கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உலகத் தமிழ்ச்சங்கம் முதல் மாநாட்டு மலர் 1993

Page 1


Page 2
سے "
/ീ. C.
<= المہ
(/(/ /g,
9t (..
POIOOise fC
-6 Cozy ags Multi CuSir es6 AmuSe
A3, Ancient a35 Bar & SVV X35 and many O
. GOLDEN njambakkam, M ୋ 49.2|6.0|15
 
 

umpsinents
7
Dr Holidays
Cottages e Restaurants ment ParkS Atmosphere mming Pools ther attra Citi OnS
BEAC RESORT adra S - 6ОО О41. ο 49261 Ο 1.

Page 3
விஜிபி உலகத் தமிழ்ச்
தமிழன்னையின் பேர
 

கொழும்புத் தமிழ்ச் சங்கம்
த் கமிழ்ச் சங்க நூலகத்தி
ど 下 すぺ
�)
R. బ్లాగ్లిట్లర్లో
நன்கொடையாக அளித்த
8ွ\\u1. မွဲ:2ပွဲ2ာ့........
== A۔
砷*
சங்கம் வளர்ந்தோங்கிட
ருளை வேண்டுகிறோம்.

Page 4
தமிழ்த்தாயின் த
纷
参
 
 
 

வப் புதல்வர்கள்
பாரதி பாவேந்தர் கண்ணதாசன்!

Page 5
இந்தியப் பிரதமர் மேதகு பி.வி.நரசிம்மராவ் அவர்கள்
 
 

இந்தியக் குடியரசுத் தலைவர் மதகு டாக்டர் ங்கர் தயாள் சர்மா அவர்கள்

Page 6
A.
3) 署 历 S ? 历 2 繁_》 乡愁从他总父 乡《心如劑 ? 今之淄
மேதகு பீஷ்ம
 
 

நா
சிங்
நாராயண
<9/6һ!лTфот

Page 7
மாண்புமிகு த டாக்டர் ஜெ.ஜெய
மாண்புமிகு நிதியமைச்சர் டாக்டர் நாவலர் அவர்கள்
 
 
 

மிழக முதல்வர்
லலிதா அவர்கள்
sel
மாண்புமிகு கல்வியமைச்சர்
டாக்டர் செ.அரங்கநாயகம்
ー அவர்கள்
g: 2. Pక్క;$' *==

Page 8
அன்னையும் பிதான்
 

வும் முன்னறி தெய்வம்!
உன்னதச் சகோதரர்களின் தந்தையார்
வீரபத்திர ஞான திரவியம்
உலகின் உன்னதத் தாய்
அன்னை சந்தனம்மாள்

Page 9


Page 10

/ŻŻIZZZZZZZZZż27ŻIZZż சந்தே/ச/)
.பி. உலகத் தமிழ்ச் சங்கம்

Page 11
The Vice-President of India
WGP ulaga Tamil Sangam is
conference of Tamils from 5
WGP Golden Beach Resol
The Vice-President sends his s
the cor
 
 
 
 
 

PRIVATE SECRETARY
TO THE VICE-PRESIDENT OF INDIA NEW DELHI
MAY 4, 1993
is glad to know that the
organising an International
th. May to 11th May, 1993 at
t, Injambakkam, Madras.
Dood wishesfor the success of
ference.
-(----
WAYYASWAMY

Page 12
நேரிசை
உலகத் தமிழ்ச் ச
அலகிலா நன்மை
சீராரும் சந்தோக
நேராக வாழ்க நீ
L
 

I - - - - - - - - - -
|ம்
ருகா
GaussiTurt
ங்கம் ஓங்கி உயர்க
மயடைக - திலகமென
Fம் செல்வநலம் மேவியே
றைந்து.
அன்பன் - கிருபானந்தவாரி
- - - - - - - - - - - - - - - - - - -

Page 13
MENTERI TENAGA, TELEKC MINISTER OF ENERGY, TEI. WISMA DAMANSARA, 50668, KUALA LUMPUR
ம.இ.கா. தேசியத் தலைவரும், எரிபெ அஞ்சல்துறை அ மாண்புமிகு டத்தோபூரீ ச.சா வாழ்த்து
உலகத் தமிழர்களிடையே ஒற்றுமையை பண்பாடுகளை வளர்க்கவும், வணிகர்களிடைே வழங்கவும் வி.ஜி.பி. உலகத் தமிழ் சங்கம் எ உருவாக்கியிருக்கும் சகோதரர் டாக்டர் வி.ஜி.ச தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த அமைப்பு நமது தமிழ் மொழியின் அரிய சேவைகளை வழங்க வேண்டும். எப் அமைப்புக்களால் நடத்தப்படும் மாநாடுகளில் ஆக்கப்பூர்வமான திட்டங்களை மேற்கொள்வத எனவே, இந்த குறைபாட்டை களையும் வகை மேற்கொள்ள வேண்டும். சங்கத்தின் வளர்ச்சி சார்பில் எனது ஒத்துழைப்பு எப்போதும் இரு விரும்புகின்றேன். உன்னத நோக்கத்தின் அடிட் இச்சங்கம் பெரும் புலவர்களுக்கு நாளெடு பாராட்டத்தக்கச் செயலாகும்.
"உலகைத் தமிழால் உயர்த்துவோம்” என் உல கத் தமிழர்களை உயர்த்த சங்கம் தனது வெற்றி பெற எனது இதயப் பூர்வமான வாழ்த்து
வாழ்க தமிழினம்! வளர்க தமிழ்மொழி!
 
 

M DAN POS, MALAYSLA ECOMMUNICATIONS AND POSTS, MALAYSIA
Tel.: 03-2553322, Telex: мA 30777 Faxc; 2557901
ாருள், தொலைத் தொடர்பு மற்றும் மைச்சருமான "மிவேலு அவர்கள் வழங்கிய ச் செய்தி
வளர்க்கவும், தமிழின கலை இலக்கியப் யே உறவுப் பாலத்தை ஏற்படுத்தி உதவிகளை ன்ற பெயரில் ஓர் அனைத்துலக அமைப்பை ந்தோஷம் அவர்களுக்கு எனது பாராட்டுகளைத்
வளர்ச்சிக்கும், தமிழர்களின் மேம்பாட்டுக்கும் போதுமே இதுபோன்ற உலக மன்றங்களால், பேராளர்கள் கூடி கலைகின்றனரே தவிர, தில்லை என்ற குறைபாடு நிலவி வருகின்றது. 5யில் தமிழ்ச் சங்கம் தனது நடவடிக்கையை க்கும், மேம்பாட்டுக்கும் மலேசியத் தமிழர்களின் க்கும் என்றும் இவ்வேளையில் கூறிக் கொள்ள படையில் தமிழ்ப் பெரியார்களின் பங்கேற்புடன் த்து, புரவலர்களுக்கு சிறப்பிடம் தருவது
rற கொள்கையை நெஞ்சில் உரமாக நிறுத்தி, கொள்கையை விட்டு வழுவாது முழக்கமிடக்கள். ܐ
Lg5Gg5nTaj 3F.3FTLaGaugu, SPMP, SPMJ DPMS AMN PCa
ததே 9. ܝ

Page 14
ஜி.கே.முப்பனார்
அன்புடையீர்,
வணக்கம். உல
தொடக்க விழா 5.5.8 ஏழு நாட்கள் வி.ஜி.பி
நடைபெறு
மிக்க மகிழ்
விழா சிறப்புற ந
சிறக்கவும் என் நிறை
பெறுநர். டாக்டர் வி. ஜி. சந்தோசம் தலைவர் - நிறுவனர் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் சென்னை - 600 015
 

41, லஸ் அவென்யூ, மைலாப்பூர், சென்னை - 600 004 தொலைபேசி 76373
நாள் : 24.4.93
கத் தமிழ்ச் சங்கத் 93 முதல் 1593 வரை
தங்கக் கடற்கரையில்
றுவதறிந்து
bச்சியுற்றேன்.
நடைபெறவும் மலர்
றந்த நல்வாழ்த்துகள்.
அன்புள்ள7,
) 一一一戸)(。
ஜி.கே முப்பனார்

Page 15
இராம.வீரப்பன் (முன்னாள் அமைச்சர்)
சட்டமன்ற உறுப்பினர் காங்கேயம் தொகுதி
வாழ்
"செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பக் தேன் வந்து பாயுது காதினிலே" என்று பாடினார் மகாகவி பாரதியார்.
நம் பண்டைத் தமிழ் மக்கள் உலக அரங்கில் முதன்மை பெற்றுத் திகழ்ந்த சிறப்பையும் மகாகவி பாரதியாரே
“சிங்களம் புட்பகம் சாவகம் - ஆதிய தீவு பலவினும் சென்றேறி - அங்கு தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று சால்புறக் கண்ட தமிழ்நாடு" “சீன மிசிரம் யவனரகம் - இன்னும் தேசம் பலவும் புகழிவீசிக் - கலை ஞானம் படைத்தொழில் வாணிபமும் மிக நன்று வளர்த்த தமிழ்நாடு”
என்று அருமையாகக் கூறியுள்ளார். அத்தகைய மேன்மைச் சிறப்புகளுக்கு உரிமைபடைத்தவர்களே, கல்தோன்றி மண் தோற்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த தமிழ்க்குடியினராகிய நாம்.
உலகின் இன்றைய பல மொழிகள் கருவிலும் உருக்கொள்ளாத பல்லாயிரக்கணக்கான ஆண்டு களுக்கு முன்பே இலக்கண இலக்கிய வளம் செம்மையாக அமையப்பெற்ற உலகின் முதன் மொழி என்று சொல்லத்தக்க மாட்சியையும் நம் தாய்மொழியான தமிழ்மொழி பெற்றுத் திகழ்ந்து விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள் உள்ளிட்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், ஐம்பெருங்காப்பியங்கள், பன்னிரு திரு முறைகள், திருப்பாசுரங்கள், கம்ப் இராமாயணம் தொண்ணுற்றாறு வகை சிற்றிலக்கியங்கள், சித்தர் பாடல்கள் என வாழையடி வாழையாக நம் தமிழ்மொழியில் தோன்றி வளர்ந்து வரும் இலக் கியச் சுரங்கங்கள் ஏராளம் ஏராளம். அச்சுரங்கங் களில் நாம் கண்டு சொன்ன கருத்து வைரங்களும் ஏராளம் ஏராளம்.
 

தொலைபேசி: 866886 9. திருமலை சாலை, தியாதராயநகர், சென்னை-600 017 . நாள்: 28, 4. 93
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கிரேக்கம், ரோமம், சீனம் முதலான மேலை நாடுகளோடு கடல் வாணிகம் புரிந்த நம் பண்டைப் பெருமையை பிளினி, தாலமி முதலான முதல் இரண்டு நூற்றாண்டுகளில் வாழ்ந்திருந்த வரலாற்றுப் பேரறிஞர்கள் தத்தம் நூல்களில் விவரித்துப் பாராட்டியிருக்கும் பெருமையை இன்றும் நாம் படித்து உணர முடியும்.
இத்தகைய விழுமிய சிறப்புகளுக்கு உரிமை படைத்தவர்களாக வாழ்ந்திருந்த நாம், இடைக் காலத்தில் அந்நியர் ஆட்சிக்கு ஆட்பட்டுவிட்ட அவலத்தாலும், நம் ஒற்றுமை உணர்வு சீர்குலைந்த காரணத்தாலும, தாலாட்டோடு நம் தாய்மார் நமக்கு ஊட்டி வளர்த்த தமிழ் உணர்வு மங்கி அயல்மொழி உணர்வுகளுக்கு ஆட்பட்டதாலும், இன்றைக்கு உல்க அரங்கில் கடைநிலைக்குத் தள்ளப்பட்டு கழிவிரக் கத்தோடு வாழ்ந்து வருகிறோம்.
ஆனால், நாம் முயன்றால் இனியும் முடியாதது ஒன்றும் இல்லை. "முயற்சி திருவினையாக்கும்" என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்து வரும் அருமை நண்பர் திரு. வி.ஜி. சந்தோசம் அவர்கள் இழந்த நம் பழம்புகழை மீட்டுத் தரும் வகையிலும், தமிழர்களின் கலை, இலக்கியப் பண்பாட்டை உலக அரங்கின் முன் உவகையோடு எடுத்துக்காட்டும் வகையிலும் "வி.ஜி. பி. உலகத் தமிழ் சங்கம்" தொடங்கவிருப்பது எனக்குக் களிபேருவகையைத் தருகின்றது. தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உலகத் தமிழ்ச் சங்கம் காணும் அருமை நண்பர் திரு. வி.ஜி. சந்தோசம் அவர்களின் சீரிய முயற்சி வென்றிட என் அன்பார்ந்த நல்வாம்க்கக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன். வெல்க தமிழ்!
$)/... অষ্ট

Page 16
ஒரு நாட்டினுடைய நினைப்பைப் பார்த்துத்தால் அந்நாட்டின் நிலை மதிப்பிடப்படும். மக்களுடை நினைப்புகளின் மொத்தமே ஒரு நாட்டின் நினை பாகும்.
தமிழ்நாடு தாழ்ந்த நினைப்பில் இருக்கிறது எங்கும் சமாதானத்தைப் பற்றிச் சந்தேகம். சுத திரம் கிடைக்கும் சுகம் கிடைக்குமா என்கிற ஏக்க ஏன் இந்த இழிவான நினைப்புகள்?
வருங்காலத்தைப் பற்றி நெஞ்சில் ஆசை பட வதற்குப் பதில் அச்சம் ஏன்?
தமிழ்நாட்டின் நிலை உயர்ந்திருக்கிறதா? மு னாளில் தமழகத்தின் நிலை எவ்வாறு இருந்தது
போர் என்றவுடன் வீரர்களின் புயம் வீங்கு அவர்கள் உள்ளம் கிளர்ந்தெழும். அரசர்கள் அ பால் ஆட்சி செலுத்தினார்கள். அவர்கள் ஆட்சி
 

ാങT
P
தம். aT
யில்
இப்பொழுது உள்ளதைப் போல தரித்திரம்
தாண்டவமாடியதில்லை.
தனமிகுதியால் தமிழ் பிறருக்குத் தானம் வழங்கினர். மொழி, கலை, நாகரிகம் முதலியவை பிறநாடுகளில் இருந்ததைவிட சிறப்புற்றிருந்தன. ஒவ்வொருவரும் கட்டுமஸ்தான உடம்பைப் பெற்றிருந்தனர்.
அந்தச் செல்வம் நிறைந்த மகோன்னத காலத் தில் உள்ள தமிழ்நாட்டின் நினைப்புக்கும் கலை, மொழி நாகரிகம் பிறநாட்டுக்கு அடிமையாகி, செல்வம் சீரழிக்கப்பட்டு, மனிதர்கள் குகைக்குள் அடைபட்ட சிறுத்தையாகி பேதா பேதத்தால் பிரிந்து ஒற்றுமையில்லாமல் வாழ வழியில்லாத நிலையில் இருக்கும் இக்கால நினைப்புக்கும் எவ்வளவோ
வேறுபாடுகள் உண்டு.

Page 17
சங்க காலத்திலிருந்த தமிழ் நாட்டின் நினைப் புக்கு இந்நாள் தமிழ் நாட்டின் நினைப்பு எவ் வளவோ தாழ்ந்திருக்கிறது.
தமிழகம்
வளமானநாடு, அதில் வளைநது வளைந்து செல்லும் வாய்க்கால்கள், வாய்க்கால்களுக்குப் பக்கத்தில் வயல்கள், வயல்களுக்குப் பக்கத்தில் சாலைகள், சாலைகளுக்குப் பக்கத்தில்குன்றுகள், குன்றுகளைத் தொட்டுத் தடவும் மேகங்கள், மேகங் கள் தரும் மழைத்துளிகள் மழைத்துளி கண்டு மகிழ்ச்சியுறும் மக்கள்.
தமிழகத்திலே செல்வத்திற்கு என்ன குறை?
கடலிலே முத்து, சுரங்கத்திலே தங்கம், காட்டிலே அகில், நஞ்சை, புஞ்சை வெளிகளிலே நெற்களஞ் சியங்கள், பாசறைகளிலேபோர்க்கருவிகள்,கையில் செல்வம், தனத்திலே தாராளம்.
இவ்வளவையும் பெற்றிருந்த தமிழர்கள் வெளி நாட்டிலிருந்து வந்த எளியவர்களைக் கண்டு இரக் கப்பட்டார்கள். தாராளமாக தானத்தை அள்ளி அள்ளிக் கொடுத்தார்கள். தாங்கள் தரித்திரராகி விடுவோம் என்பதை மறந்தார்கள். கவலைப்பட வில்லை. அலட்சியமாய் இருந்தார்கள்.
அதனால் தமிழர்களின் தனமும் குறைந்தது தனிப் பண்பும் கெட்டது.
அதிகமாகச் செல்வம் குறைந்த தமிழர் கோட் பாடுகளுக்குள்ள செல்வாக்கும் கரைய ஆரம்பித்த வுடன் தமிழர்களுடைய நினைப்பும் மாறிவிட்டது. வளம் வறண்டவுடன் மனதிலே உள்ள தாராளம் சுருங்கிவிட்டது. தாராளம் சுருங்க ஆரம்பித்ததும்
நினைப்பு, தனம் சென்ற பக்கம் நோக்கிச் செல்லுகிறது.
தமிழர்கள் “எப்படி தரித்திரரானோம்," என்று தங்கள் மனத்தைத் தாங்களே கேட்டுக் கொள்ளு கிறார்கள்.
ஏதோ தரித்திரராகிவிட்டோம். நமது நிலையும் நினைப்பும் தாழ்ந்திருக்கிறது. இனியாவது தரித்திரராகாமல் இருக்க நமது நிலையும் நினைப்பும் தாழ்ந்து போகாமல் இருக்க ஒருவழி வகுக்க வேண்டும் என்பதே என் அவா!

யவன நாட்டுக் கலங்கள் தமிழ்நாட்டுக்கரையை முத்தமிட்டன. தமிழ்நாட்டு முத்துக்களை இத்தாலி நாட்டு எழிலரசிகள் தங்கங்களைக் கொடுத்து வாங்கினார்கள். தமிழ்நாட்டு மன்னன் ஒருவன் ஈழநாடு சென்று வெற்றி பெற்றான். இதயத்தில் சேர, சோழ, பாண்டியர்களது இலச்சினைகள் பொறிக்கப்பட்டன. தமிழர்களை எதிர்ப்பவர்கள் கிடையாது. எட்டுத் திக்கும் வெற்றி முரசு கொட்டி னார்கள். "போரும் காதலும் அவர்கள் போற்றிய பொருள்கள்" என்றெல்லாம் பண்டைத் தமிழ் நாட்டின் நிலையைப் பற்றி. ஏட்டிலே உள்ளவை களை நாட்டிலே உள்ள மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
தமிழரின் முன்னாள் நிலையும் முன்னாள் நினைப்பும் உயர்ந்திருந்ததையும், இந்நாள் நிலை யும் இந்நாள் நினைப்பும் தாழ்ந்திருப்பதையும் தாழ்ந்ததை உயர்த்த வேண்டிய தேவையைப் பற்றியும் எடுத்துக்கூற வேண்டும். எப்படியும் மூட நம்பிக்கை நீக்கப்பட வேண்டும். பிறகு நல்ல எண்ணங்களைத் தூவினால்தான் அவை நல்ல பயனைத்தரும். பகுத்தறிவால் பண்படாத எந்த உள்ளத்திலும் நல்லெண்ணத்தை விதைத்தால் அது நல்ல விளைவைத் தராது!
(23.9.1947-ல் அண்ணாமலைப்பல்கலைக் கழகத் தமிழ்ப் பொதுப் பேரவைத் தொடக்கவிழா சொற் பொழிவிலிருந்து.)
தொகுப்பு : பனசை அ.இராமலிங்கம்
éýš

Page 18
கவயரசு, கன்
எந்தமிழர் கோட்டத் திருப்பார் எந்தமிழர் உள்ளத் தினிமைப் எந்தமிழர் கைவேல் இடுவெங் எந்தமிழர் நாவாழ் இளமைத் எந்தமிழர் இல்லத் திலங்கும் முந்து தமிழ்ப்பாவாய் முன்னே தந்தருள்வாய் பாவாய் தைவடி வந்தருள்வாய் கண்ணால் வா
பட்டுப்போல் நெல்விளையும சிட்டுப்போல் மாதரையும் Gy. I கொட்டும் முரசங்கள், கோபுர எட்டெட்டுத் திக்கும் இசைபா கட்டிக் கிடந்தநிலம் கால்பாவி வட்டென்ற பூந்தனங்கள் வாய் stLIT60T மேனியோடும் aseb பட்டாளத் தஞ்சையிலும் 1ாட
பிறர்காலில் தொழுதறயான் செருவாளிற் கைபதிப்பான் எ பொருள் தோன்றக் கவிபுனை மருள்மானை மனத்தணைவா இருள்வானில் நிலவிடுவான் நிறைமாதர் நெறிநிறையும் நி தரும் சேரன்; பெற்றறியான் நிறையாயோ, உலவாயோ, நி
பொங்கும்பால் பொங்கும் பு தங்கும்காண் தங்கும் தகைத சிங்கம்காண் சிங்கம்! தேவிய எங்குங் காண்கின்றோம் எந் இங்கெங் கோனாட்சி இறை பொங்கற்பூத் தூவிப் புத்தா6 துங்கத்தே ரோட்டும் தூயமெ தங்கித்தா லாட்டு தளிர்க்கெ
 
 

bரைகாசன்
pistaj67U
பொருள்மலர
களஞ்சிவக்க
தமிழ்செழிக்க
ஒளிவிளங்க
ாற்றம் தான்தருவாய் டவத் திருப்பாவாய் ழ்த்துரைப்பாய் தைப்பாவாய்!
பாடிவரும் காவேரி ர்த்தணைத்துக் கைகலக்கும் ரங்கள், ஆலயங்கள் டும் சோழகுலம் பி நடந்தநிலம் த்த இளங் கன்னியரும் போந்து ’உயர்ந்தநிலம் ாயோ தைப்பாவாய்!
தொழுவாரைப் பிறர்க்குரையான் கைவாளைச் செருவில்விடான் ாவான் கவிபாடப் பொருள்பறியான் ன் மனமானை மருளவிடான் நிலவாழ்வை இருளவிடான் லம்காத்தான் முறைவகுத்தான் தழைக்கும்கோன் வஞ்சியிலும் லெவாயோ தைப்பாவாய்!
கழ் பொங்கும் மங்களமே ங்கும் தலைவரெல்லாம் ரெல் லாந்தங்கம்! தமிழர் மர்ட்சியினை யாட்சி வாழ்கவெனப் பைத் தொட்டிலுக்குள் uர் மேனியர்பால் ாடியே தைப்பாவாய்!

Page 19
(செயற்குழு 2
தலைவர் LIT c
துணைத் தலைவர் : goìG3,
பொதுச் செயலாளர் - Tc
தனி அலுவலர் LIT c
இணைச் செயலாளர்கள் " டா:
திரு
பொருளாளர் திரு
முத்தமிழ்க் காவலர் டாக்டர் :
தவத்திரு குன்றக்குடி அடிகளா
டாக்டர் வாசவன்,
டாக்டர் சிலம்பொலி சு.செல்ல
டாக்டர் திருமதி எஸ்தர் பாண்
திரு. வே.பி.சபாரி.
விழாவேந்தர் திரு.என்.கே.டி.மு
கவிஞர் டாக்டர் ஆனைவாரி
 

உறுப்பினர்கள்)
க்டர் வி.ஜி.சந்தோசம்
ராமணி வி.ஜி.செல்வராஜ்
க்டர் பொ.இல.பொன்னுசாமி
இ.அ.ப. (ஓய்வு) க்டர் த.பெரியாண்டவன்
க்டர் கருநாகராசன்
.எஸ்.இராமதாஸ்
த.வி.ஜி.எஸ்.ராஜேஷ்
கி.ஆ.பெ.விசுவநாதம்
I fir
ப்பன்
гцg_ш6йт
த்து
ஆனந்தன்

Page 20
1. அமைப்பின் பெயர் : வி.ஜி.பி. 4
2. முகவா : வி.ஜி.பி. ச
3. துவக்கிய நாள் O6.02.1993
4. பதிவக வரம்பு எலலை : தென் செ
5. வேலை நேரம் : காலை 10
LofT6op6ap 2 l
1. தமிழ் இலக்கிய வளர்ச்சி
• Hگے
தமிழ்மொழியின் தொன்மையையும், சிற வகை யில் உலகின் பல நாடுகளிலுள்ள இந்த அமைப்பில் இணைத்து, தமிழ் ெ
முயற்சிகளை மேற்கொள்ளல்.
தமிழ் இலக்கியக் கூட்டங்கள், பட்டி
மூலம் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடல்
திருக்குறளில் ஆய்வு நடத்தி ஆர்வம் தக்க பரிசளித்துப் பாராட்டுதல்.
ஆண்டுதோறும் சிறந்த கவிதை, நாடக பரிசுகள், விருதுகள் வழங்குதல்.
தமிழ்நாடு, செங்கற்பட்டு எம்.ஜி.ஆர் வி.ஜி.பி. தங்கக் கடற்கரையில் வி.ஜி.ட கோட்டம் ஒன்றை அமைத்து அக்கோ செய்ய வருபவர்களுக்குத் தங்கும் வ தமிழ் ஆராச்சியில் "பட்டதாரிகள் ஆதர
ஊ. தமிழ் வளர்த்த பேறிஞர்களின் பிறந்த
 
 

உலகத் தமிழ்ச் சங்கம்
துக்கம், சைதாப்பேட்டை, சென்னை-600015
ன்னை, சென்னை
மணி முதல் 1 மணி வரை மணி முதல் 8 மணி வரை
றப்புக்களையும் உலக அரங்கிற்கு எடுத்துக்காட்டும் ா தமிழ் அறிஞர்களையும் தமிழ் ஆர்வலர்களையும் மொழி வளர, அதன் மேன்மையை வெளிப்படுத்த
மன்றங்கள், கவியரங்கங்கள் நடத்தி அவற்றின்
உள்ளவர்களுக்கு உதவி செய்து ஆண்டுதோறும்
ம் உள்ளிட்ட தமிழ் இலக்கியப் படைப்புக்களுக்குப்
. மாவட்டம் ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ள 1. நிறுவனங்களுக்குச் சொந்தமாக 'தமிழ் மறைக் ட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து தமிழ் ஆராய்ச்சி சதி மட்டும் இலவசமாகச் செய்து கொடுத்தல். வு ஊதியத் திட்டம் (ஃபெலோசிப்) ஏற்படுத்துதல்.
நாள்/நினைவுநாள வழா கொணடாடுதல்.

Page 21
2.தமிழ் மொழியைக் கற்பித்தல்
பிற நாடுகளில் இருப்பவர்கள் புதிதாகத் ஒளிப்பதிவு நாடாக்களின் வாயிலாகவும் வகுப்புக்கள் வாயிலாகவும் தமிழ் மொழிை
3. தமிழ்க் கலை பண்பாட்டுப் பரிமாற்றம்
5.
உலகளாவிய நிலையில் தமிழ்க்கலை, தமிழ்ட கவிதை பற்றிய இலக்கிய ஆய்வுக் கட்
பரிமாற்றம் உருவாக வழிவகை மேற்கொள்
உலக நாடுகளிலுள்ள தமிழ் ஆர்வலர்கள் இணைத்தல்
உள்நாடு, வெளிநாடுகளிலிருந்து தமிழ் வல்
.ே தமிழ்க்கலை வளர்த்தல்
தமிழிசை, தமிழ் நாடகங்கள், கிராமியக் கை
7. தமிழ் மொழி பெயர்ப்பு
அ. பிறநாட்டு நல்லறிஞர்கள் தத்துவா கட்டுரைகள் முதலியவற்றையும் தமிழ்
ஆ. தமிழில் சிறந்த நூல்களை வெளியிடு
இ. தமிழ் இலக்கியங்களையும், தமிழ் ம
மொழி பெயர்த்தல்.
.ே பிற
எதிர்காலத்தில் தமிழ்மொழி உலகளாவிய ெ முயற்சிகளை மேற்கொள்ளல். தமிழர் பண்
மைய/மாநில அரசுகள் நடத்திவரும் அறி:ெ பரப்பு திட்டங்களில் ஈடுபடல்.
கல்வி நிறுவனங்கள் (ஆரம்பப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, கல்லூரி மற்றும் இயல், !
இச்சங்கத்தின் நிதியலிருந்தோ அல்லது
நிலையான அலுவலகக் கட்டடம் அமைத்த

தமிழைக் கற்க ஆவன செய்தல், ஒலிப்பதிவு, (ஆடியோ வீடியோ கேசட்) தமிழ் கற்பிக்கும் க் கற்க ஏற்பாடு செய்தல்.
பண்பாடு, கிராமியக் கலைகள், தமிழ் உரைநடை, திரைகளை வெளியிட்டு, தமிழ்ப் பண்பாட்டுப்
ாளல்.
இச்சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினர்களாக
ார்ச்சிக்காக நன்கொடைகள் பெறுதல்.
லைகள் முதலியவற்றை வளர்க்கப் பாடுபடுதல்.
ங்களையும், கோட்பாடுகளையும், கவிதைகள்,
மொழியில் மொழி பெயர்த்தல்.
தல்.
ருத்துவ (சித்த) நூல்களையும் பிற மொழிகளில்
மாழியாகப் பல்வேறு நாடுகளில் வளர்ச்சியடைய
ாபாட்டினை உலகெலாம் பரவச் செய்யல்.
பாளி திட்டத்திற்கு ஆலோசனை வழங்கல், கல்வி
இடைநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி,
இசை, நாடகக் கல்லூரிமுதலியவற்றை நிறுவுதல்.
நன்கொடை மூலமாகவோ சங்கத்திற்கு ஒரு b.

Page 22
தமிழை 66frdia வி.ஜி.பி. உலகத் தமிழ்
எங்கள் வ
(ஒட்டல் சர6
தரமான காபிக்கு சரவை அறுசுவை உணவிற்கு சர ஒருமுறை சுவைத்தால் எ நினைவில் நிற்கும் தனிச்
(S) ஒட்ட6
K. K. [535 rii T. D. 425577 445 483 42.19 447.
ஜார்ஜ்டவுன் L I DUT60) d9F6 587766 6421 56.2666
திருமணம் மற்றும் உங்கள் இல்
பார்ட்டி ஆர்டர்கள்
உங்கள் இல்லத்திற்கே வந்து நினைத்தாலே இனிப்பது
- சரவணΓΠ :G
* C (உயர்தர ஐஸ்கிரீம் 228, என்.எஸ்.கே. சா6
வடபழனி, செல்
s. போன்: 4 இந்த சுவைமிகுந்த ஐஸ்கிரி ஒட்டல்களில் மட்
 
 
 

தலைநகர் கூடும் pச் சங்க மாநாட்டுக்கு
ாழ்த்துகள்!
GÕÕ பவன்)
ண்பவன்
ாவணபவன்
ன்றென்றும் IgM சுவைக்கு 墨
ல் சரவண பவன்
பர்தர சைவ உணவகம்
கர் அசோக் நகர்
577 482 2466
577
பாக்கம் வடபழனி
5655 422577
425333
483 2671
லத்தின் எல்லா விசேஷங்களுக்கும் து சர்வீஸ் செய்து தருகிறோம்.

Page 23
டாக்டர். வி.ஜி.சந்தே
நிறுவனர் - தலைவர் - வி.ஜி.பி., உலகத்
உலகில் முதன் முதலில் தோன்றிய பகுதி 'லெமூரியாக் கண்டம்’ என வரலாற்று அறிஞர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். கடல் கொள்ளப்பட்ட லெமூரியாக் கண்டத்தின் எஞ்சிய பகுதியாக இன்றையத் தமிழகம் விளங்குகிறது. உலகில் முதன் முதலில் தோன்றிய மக்களினம் தமிழினமே என் பதையும், வரலாற்று அறிஞர்கள் ஒப்புக் கொள் கிறார்கள். 'கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்தே, வாளொடு முன்தோன்றி மூத்தகுடி தமிழ்க்குடி என்னும் இலக்கணத் தொடர் இக் கருத்தை உறுதிப் படுத்துகிறது.
மொழி, ஒருவர் கருத்தை இன்னொருவர் புரிந்து கொள்ள உதவும் கருவியாகவே பயன்பட்டு வருகிறது. அம்மொழி, மக்கள் வாழும் இடங் களுக்கு ஏற்ப வெவ்வேறு ஒலி வடிவங்களையும், வரி வடிவங்களையும், பெற்று பல்வேறு மொழிக் குடும்பங்களாகப் பிரிந்து விட்டது.
தமிழ், இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என மூன்று கூறுகளாக மன்னர்களாலும் வள்ளல்களாலும் வளர்க்கப்பட்டு வந்தது. தமிழ் என்னும் சொல், தமிழ் மொழி எனும் பொருளை மட்டும் உணர்த்தவில்லை. தமிழ்நாடு, தமிழ் இனம், தமிழ்க்கலை, தமிழ்ப் பண்பாடு, தமிழர் வீரம், வாழ்வு போன்ற பொருள்களையும் உணர்த்து. கின்றது.
தமிழ் மொழியை, மன்னர்கள், புரவலர் களாகவும் இருந்து வளர்த்து வந்தனர் என்பதைத் தமிழ் மொழி வரலாற்றால் அறிவோம். தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் என மூன்று சங்கங்கள் இருந்தன என்பதையும், இச் சங்கங்கள்,
-GOG
g5t

ol
தாசம்
f
ழ்ச் சங்கம்
அனைத்தும் பாண்டிய மன்னர்களால் நிறுவி வளர்க்கப்பட்டன் என்பதையும் வரலாறுகள் கூறு கின்றன.
ஒரு காலத்தில் பாண்டிய நாடு பன்னிரண் டாண்டுகள் வறுமையுற்றபோது, மன்னன் ஆணைப் படி புலவர்கள் வெளியிடங்களுக்குச் சென்று விட் டனர் என்பதையும் நாடு செழிப்புற்ற பின்னர் புல வர்களைத் தேடியபோது, எழுத்திலக்கணமும், சொல்லிலக்கணமும் வல்ல புலவர்களையே காண முடிந்ததாகவும், பொருளிலக்கணம் வல்ல புலவர் களைக் காண முடியவில்லை என்று மன்னன் கவ லைப்பட்டதாகவும், பின்னர் கடவுளே பொருளிலக் கணச் சூத்திரங்களை எழுதித் தந்ததாகவும் இறை யனார் களவியல் என்னும் இலக்கண நூல் இயம் புகிறது.
முச்சங்க வரலாறு சிலப்பதிகாரம், இறை யனார் களவியலுரை பேர்ன்றவற்றால் அறிய முடி கிறது. தலைச் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங் கம் என மூன்று சங்கங்களை நிறுவியவர் பாண்டியர் என்று இறையனார் அகப்பொருள் கூறுகிறது.
தலைச்சங்கம் : தலைச் சங்கம் கடல்கொள் ளப்பட்ட மதுரையில் செயற்பட்டது என்றும், இதில் அகத்தியரும், விரிசடைக் கடவுளும், முருகவேளும் உள்ளிட்ட 549 புலவர்கள் இருந்தனர் என்றும், அவர் உள்ளிட்ட 4449 புலவர்கள் பாடல்கள் இயற்றினர் என்றும் இச் சங்கம் 4442 ஆண்டு காலம் தொடர்ந் தது என்றும் இறையனார் களவியலுரை கூறுகிறது.
இடைச்சங்கம் : பழைய மதுரை கடல் கொள் ளப்பட்டதால் இடைச்சங்கம் கபாடபுரத்தில் நிறு வப்பட்டு 3700 ஆண்டுகள் தொடர்ந்து விளங்கியது

Page 24
என்றும் அகத்தியர் தொல்காப்பியர் உள்ளிட்ட 3700 புலவர்கள் பாடல் பாடினர் என்றும் இறையனார் கள வியலுரையில் அறிய முடிகிறது.
கடைச் சங்கம் : வட மதுரை என்று குறிக்கப்படும் இன்றுள்ள மதுரையே கடைச் சங்கம ஆய்ந்த இடமாகும். மதுரை மருதளிள நாகனார் போன்ற49பேர் உள்ளிட்ட 449 புலவர்கள் பாடினர் என்றும் இச் சங்கம் 1850 ஆண்டுகள் வளமுடன் வாழ்ந்தது என்றும் களவியலுரை கூறுகிறது. இச் செய்திகள் அனைத்தும் கல்வெட்டுச் செய்திகள் போலஉறுதியுடன் ஒப்புக் கொள்ளத்தக்கன அல்ல எனினும் இவற்றில் உண்மையில்லாமலிருக்க முடியாது என்று ஆய்வாளர் அறிவிக்கின்றனர்.
மதுரை மாநகரில் பாண்டித்துரைத் தேவ ரால் தமிழ்ச் சங்கம் ஒன்று 14.9.1901-ல் தொடங்கப் பட்டது
சங்க காலம் முதல், கடல் வழியாகவும், தரை வழியாகவும் தமிழ் வாணிகம் உலக நாடுகளுடன் நடைபெற்றதென பட்டினப்பாலை போன்ற இலக் கியங்களாலும் அயல்நாட்டு அறிஞர்களின் குறிப்பு களாலும் அறிய முடிகிறது. அறிவுடைமை, சிறப் பாகக் கருதப்பட்டது. அறிவுடைய புலவர்களின் வழி அரசாங்கம் நடைபெற்று வந்தது. ‘ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும் மூத்தோன் வருக என் னாது அவருள் அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்’ என்ற புறநானூற்றுப் பாடல் அறிவுடை யோரிடம் அரசர்கள் கொண்டிருந்த மதிப்பை எடுத்துக் காட்டுகிறது. ஆண்பாற் புலவர்களே யன்றி, ஒளவையார், காக்கைப் ப்ாடினியார், நற்செள்ளையார், ஒக்கூர் மாசாத்தியார் போன்ற பெண்பாற் புலவர்களும் வாழ்ந்தனர்.
ஒளவையார் போன்ற பெரும் புலவர்கள், தொடங்க இருந்த பெரும் போரையெல்லாம் தம் அறிவுரையால் தடுத்தி நிறுத்திய செய்திகள் பல வாறாகக் கூறப்படுகின்றன.
மனிதன் மறைந்தாலும் அவன் புகழ் மறையா வண்ணம் செயல்பட்டனர் என்பதைத் ‘தம் புகழ் நிற்கத் தாம்மாய்ந்தனரே என்ற புறநானூற்று அடியும் "ஒன்றா உலகத்து உயர்ந்த புகழால் பொன்றாது நிற்பது ஒன்றில்” என்னும் திருக்குறள் அடியும் வலியுறுத்துகின்றன.
சங்கப் புலவர்கள் தமிழறிஞர்களாக விளங் கியது மட்டுமின்றிப் பல்வேறு தொழில் புரிந்தவர்

களாகவும் விளங்கினர் என்பது அவர் பெயர் பெர் றுள்ள அடைமொழிகளிலிருந்து அறிய முடிகிறது.
கூலவாணிகன் சாத்தன் என்னும் வணிகரும், கணியன் பூங்குன்றன் என்னும் சோதிடரும், மருத் துவன் தாமோதரன் என்னும் மருத்துவரும், கோவூர் கிழார் என்னும் நிலக்கிழாரும், கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி போன்ற அரசர்களும் பெருங் கோப்பெண்டு போன்ற அரசியரும் தமிழ்ப் புலவர் களாக விளங்கினர்.
புகழ் நிலைப்பதற்கு மொழி வளர்ப்பதும் ஒரு காரணமாக இன்றளவும் கருதப்பட்டு வரு கிறது. பண்டைக் காலத்தில் வட வேங்கடமும், தென் குமரியும், வங்காள விரிகுடாக் கடலும், அரபிக் கடலும் தமிழ் வழங்கும் எல்லைகளாக வரையறுக் கப்பட்டன. இன்று தமிழர்கள் தொழில் காரணமாக வும், வணிகம் காரணமாகவும் பல்வேறு அயல் நாடுகளுக்குச் சென்று வாழ வேண்டிய நிலையில் உள்ளனர். ஏறக்குறைய உலகின் எல்லா நாடுகளி லும் தமிழர்கள் குடியேறியுள்ளனர் என்று கூற லாம். இங்கிருந்து குடியேறியவர்கள் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்களாக இருப்பினும் அவர்களுடைய பிள்ளைகள் தாம் வாழும் இடங் களிலுள்ள மொழியில் எழுதியும், பேசியும் வருகின் றனர். அவர்களில் பலருக்குத் தமிழ் மொழியே தெரியாது. உலகில் வாழும் தமிழர்கள் எந்தெந்த நாட்டில் எவ்வளவு பேர் எந்தெந்த நிலையில் உள்ளனர் என்பதையும் நாம் முழுமையாக அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பும், வசதிகளும் இல்லை. எனவே, உலக நாடுகளில் வாழும் தமிழர்களை ஒன்று திரட்டி அவர்களிடையே தமிழ் உணர்வை ஊட்டல், தொழில்வளம் பெருக்கல், வணிகர்களி டையே ஒத்த உணர்வை உருவாக்குதல் போன்ற உயர்ந்த நோக்கங்களுக்காக விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் என்னும் ஓர் அமைப்பு உருவாக்கப்பட் டுள்ளது. பல்வேறு நிறுவனங்களின் த்லைவராக உள்ள நான் இச்சங்கத்தின் தலைவராக இருந்து செயல்படுவதில்தான் அகமகிழ்வும் பெருமையும் அடைகிறேன். இச்சங்கம் பொழுது போக்கிற் காகவோ, பொருள் சேர்ப்பதற்காகவோ அரசியல் செல்வாக்கு பெறுவதற்காகவோ, அமைக்கப் பெற்ற அமைப்பல்ல.
ஒளவையார் ஓர் அரசனின் திருமணத்திற் குச் சென்று ‘வரப்புயர்என்று வாழ்த்தியதாகவும்,

Page 25
அதைச் செவிமடுத்தவர்கள், புலவர்களெல்லாம் நீண்ட கவிதைகளால் வாழ்த்தும் பொழுது பெரும் கவிஞராகிய தாங்கள் இவ்வாறு வாழ்த்தியது ஏன் என்று கேட்க: அம்மையார் அவர்கள், 'வரப் புயர்ந்தால் நீர் உயரும், நீர் உயர்ந்தால்நெல் உயரும், நெல் உயர்ந்தால் குடி உயரும், குடி உயர்ந்தால் கோன் உயரும்', எனக்கூறியதாக ஒரு வரலாறு உண்டு. அந்த அடிப்படையில், உலகத் தமிழ்மக்கள் வணிகத்தால், தொழிலால், ւյ6667ւ յոււnoծ, Փւաfi வடைய மொழி உயர வேண்டும். மொழி உயர வேண்டுமானால் தொழில் உயர வேண்டும், வணிகம் உயர வேண்டும், தொழிலும் வணிகமும் உயர்ந்தால்தான் மக்களின் வாழ்வு வளம் பெறும். மக்கள் வாழ்வு வளம் பெற்றால்தான் மொழி வளம் பெற முடியும். எவேதான் இந்த தமிழ்ச் சங்கத்தின் குறிக்கோள் ‘உலகைத் தமிழால் உயர்த்துவோம் என அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குறிக்கோள் அமைந்த ஒரு நிகழ்ச்சி என் நெஞ்சில் நிழலாடுகிறது
நாகை காயிதே மில்லத் மாவட்ட சந்தனம் மாள் அறக்கட்டளை இலக்கியப்பேரவையில் கலந்து கொண்டுவிட்டு, நள்ளிரவில் ஊர்தியில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது, ஊர்தி ஒட்டு னர் உறங்காமலிருக்க வேண்டும் என்பதற்காகத் தமிழ் மொழியைப் பற்றியும், அதன் வளர்ச்சிக்கு வேண்டியச் செயல் திட்டங்கள் பற்றியும் உருவாக வுள்ள தமிழ்ச் சங்கம் பற்றியும் வண்டியில் பயணம் செய்த தமிழறிஞர்கள் பலருடன் உரையாடிக் கொண்டு வந்தேன். அப்போது இச் சங்கத்தின் குறிக்கோளாக எதை அமைக்கலாம் என்னும் வினாவை எழுப்பினேன். "யாதும் ஊரே,யாவரும் கேளிர் என்னும் கணியன் பூங்குன்றனார் புறநா னுாற்றுத் தொடரையும் 'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்னும் பாரதிதாசன் வாக்கையும் சிலர் நினைவுபடுத்தினர். அவை அனைத்தும் உயர்ந் தவை என்றாலும் முன்னோர் உழைத்துச் சேர்த்த செல்வத்தை மட்டும் அனுபவிக்காமல், நாமும் புதியதாகச் செல்வம் திரட்ட வேண்டும் என்னும் நோக்கில் "உலகைத் தமிழால் உயர்த்துவோம்" என்று அமையலாம் அல்லவா? என்று கேட்டேன். அனைவரும் ஒப்புக் கொண்டனர். இத் தொடருக் குரிய விழுமிய பொருட்களை ஒவ்வொருவரும் தத் தம் நோக்கிலும் போக்கிலும் விரித்து விளக்கினார் கள். எனவே இந்தத் தொடர் இந்தச் சங்கத்தின் குறிக்கோளாக அமைந்தது.

கல்வி இல்லாத பெண்கள் களர் நிலம், அந்நிலத்தில் புல் விளைந்திடலாம்; நல்ல புதல்வர் கள் விளைவதில்லை. கல்வியை உடைய பெண்கள் திருந்திய கழனி. அங்கே நல்ல புதல்வர்கள் விளை வார்கள் என்னும் பாவேந்தர் பாடலுக்கு ஏற்ப எங்கள் அன்னை சந்தனத்தாய், நல்ல கல்வியாளர்; தமிழ்ப் பற்று மிக்கவர். நாட்டுப் பற்றுக் கொண்ட வர், உழைப்பையும், தொண்டையும் உறு துணை யாகக் கொண்டவர். அவர்கள் தம்பிள்ளைகளாகிய எங்களை ஏழ்மையிலும், செம்மையாக வளர்த் தார்கள். மொழிப் பற்றும் நாட்டுப் பற்றும் உடைய வர்களாக உருவாக்கினார்கள். "உழைப்பின் வாரா உறுதியும் உளவோ என்பதற்கேற்ப எங்களை உழைக்கும் வகையில் உருவாக்கினார்கள். வெறும் மரங்களைச் தச்சன் தன் கை வண்ணத்தால் அழகிய பொருட்களாக உருவாக்குவதைப் போல, ஒரு சிற்பி கல்லிலே ‘கலை வண்ணம் காட்டுவதைப் போல எங்களை உருவாக்கினார்கள்.
தூய உள்ளம், அன்புள்ளம் பெரிய உள்ளம், தொல்லுலக மக்களெல்லாம் ஒன்றே" என்னும் தாயுள்ளம் தனிலன்றோ இன்பம் அங்கே சண்டை யில்லை; தன்னலம்தான் தீர்ந்ததாலே" என்னும் பாவேந்தர் பாடலுக்கேற்ப, நாங்கள் தன்னலமற்று மொழிக்கும் நாட்டிற்கும் தொண்டு செய்யும் உணர்வை ஊட்டினார்கள்.
எங்கள் அன்னை சந்தனம்மாள் அவர்களால் ஊட்டப்பற்ற தமிழ் உணர்வோடு வளர்ந்த அண்ணாச்சி அமரர் வி.ஜி.பன்னீர்தாஸ் அவர் களும், நானும் தம்பி செல்வராஜூம் பிள்ளை களும் சேர்ந்து, "சந்தனம்மாள் அறக்கட்டளை"என்ற ஒன்றை நிறுவி, இலக்கியப் பேரவையின் சார்பில் ஆண்டுதோறும் இலக்கியப் படைப்பாளர்கள், கவி ஞர்கள், கலைஞர்கள், ஆகியவர்களைத் தேர்ந் தெடுத்து ஒவ்வொருவருக்கும் ரூ.1001A என்ற வகை யில் சற்று ஏறக்குறைய ஒரு லட்சம் ரூபாய் அள வுக்குப் பரிசுகளும், விருதுகளும் வழங்கி வந்தோம். ஒவ்வோர் ஆண்டும் இவ்விழாவின் போது உலகத் தமிழ் மக்கள் அனைவரும் பங்கு பெறத் தக்க ஒரு பெரும் மாநாடு போல இதை நடத்த வேண்டு மென்ற எண்ணம் எங்கள் அனைவரின் உள்ளங் களிலும் ஊற்றெடுத்தது. அந்த எண்ணத்திற்கு நாங்கள் தந்த செயல்வடிவமே "விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம்

Page 26
அருமைத் தம்பி வி.ஜி. செல்வராஜின் உள் ளத்தில் அகும்பிய எண்ணமும், அவர் எனக்களித்த ஊக்கமும் தான் இன்று வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கமாக உருவெடுத்துள்ளது.
அருமைப் பெரிய அண்ணாச்சி அமரர் திரு. வி.ஜி.பன்னீர்தாஸ் அவர்கள் மொழிக்கும் மக்க ரூக்கும் தொண்டு செய்ய வேண்டுமென்ற தூய reīGTb Gogs Gouli. 96ulī வாழ்ந்து காட்டிய வழியிலே வாழ்ந்து வருகின்ற எங்கள் குடும்பத் தாருக்கு இருந்த ஏக்கம் இந்தத் தமிழ்ச் சங்கம் தொடங்கப் பட்ட பின்னர் ஒரளவு தணிந்துள்ளது எனப் பெருமைப்படுகிறோம். இந்தச் சங்கம் பிற சங்கங்களுக்குப்போட்டியாகத் தோற்றுவிக்கப்பட்ட சங்கம் அன்று! உலகிலுள்ள எல்லாத் தமிழ்ச் சங் கங்களையும் இணைத்து ஒரு தாய்ச் சங்கமாக விளங்க வேண்டும் என்பதே, இதன் தலையாய குறிக்கோள்!
‘உலகைத் தமிழால் உயர்த்துவோம்’ என்னும் உயர்ந்த நோக்குடன் அரசியல் சார்பற்று இச் சங்கம் நிறுவப்பட்டுள்ளது. இதன் நோக்கங்களுள் சில:-
தமிழ்மொழியின் தொன்மையையும், சிறப்புக் களையும் உலக அரங்கிற்கு எடுத்துக் காட்டும் வகை யில் உலகில் பல நாடுகளிலுள்ள தமிழ் அறிஞர் களையும், தமிழ் ஆர்வம் படைத்தவர்களையும் இந்த அமைப்பின் கீழ் இணைத்து, தமிழ் மொழி வளர, அதன் மேன்மையை வெளிப்படுத்துவதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளல்.
* தமிழ் இலக்கியக் கூட்டங்கள், பட்டி மன்றங் கள், கவியரங்கங்கள் நடத்தி அவற்றின் மூலம் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடல்.
* திருக்குறள் ஆய்வு நடத்துவதற்கு ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவி செய்து ஆண்டு தோறும் தக்க பரிசளித்துப் பாராட்டுதல்.
<> ஆண்டுதோறும் சிறந்த கவிதை, நாடகம், உள்ளிட்டதமிழ்இலக்கியப் படைப்புகளுக்குப் பரிசுகள், விருதுகள் வழங்குதல்.
தமிழ் மறைக் கோட்டம்
பாட்டுக்கொருபுலவனான பாரதி, வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று திருவள்ளுவனுக்கும் தமிழ் நாட்டிற்கும் பெருமை சேர்த்தார். அத்தகு தெய்வப் புலவன் தந்த திருக்குறளாம் தமிழ் மறையை

நினைவு கூர்ந்து போற்றிப் புகழும் வகையில் அறு பது ஏக்கர் நிலப்பரப்பில் சுற்றுலா மையமாக அமைந் துள்ள விஜிபி தங்கக் கடற்கரையில் 6000 சதுர அடியில் தமிழ் மறைக்கோட்டம் என்னும் கோட்டம் கட்டப்பட்டுள்ளது.
இக்கோட்ட முகப் பின் ஒரு பகுதியில் அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்தி குறுகத்தறித்த குறள் தந்த வள்ளுவனின் உருவச் சிலை நாற்பது அடி அகலத்திலும் இருபது அடி உயரத்திலும் சீரும் சிறப்புடனும் அமைக்கப்பட் டுள்ளது. திருக்குறளில் உலகப் பொருள்கள் அனைத்தும் அடக்கம் என்பதை உணர்த்துவது போல் திருவள்ளுவ்ன் ஒரு கையை உலக உருண் டையின் மேல் வைத்திருப்பது போல் அமைக்கப் பட்டுள்ளது.
இக்கோட்டத்தின் முகப்புத் தோற்றம் பல் லவர் காலச் சிற்பக் கலையை நினைவூட்டும் வகை யில் 22 கற்றுாண்களைக் கொண்டு அமைக்கப்பட் டுள்ளது. முன்பகுதி அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப் பால் என்னும் முப்பால்களை உணர்த் தும் வகையில் மூன்று மண்டபங்களாக அமைக்கப் பட்டுள்ளது. நடுப் பகுதியில் தமிழ்த்தாயின் சிலை அமைக்கப்பட்டுள்ளன. வலப்பக்கம் நெஞ்சை யள்ளும் சிலம்பு தந்த இளங்கோவடிகள் சிலையும் இடப்பக்கம் கவிச் சக்கரவர்த்தி கம்பர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளன.
அறுநிலை மாடம் ஒன்று அமைக்கப்பட்டு அதில் சங்கப் புலவர்களாகிய ஒளவையார், ஒக்கூர் மாசாத்தியார், மாங்குடி மருதனார், சீத்தலைச் சாத்தனார், கணியன் பூங்குன்றன், கோவூர் கிழார் ஆகிய அறுவர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கூடத்தில் 1800 சதுர அடிப் பரப்பில் நூல் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் மொழி மட்டுமன்று பல்வேறு மொழிகளில் பல்வேறு பொருள்களில் வெளிவந்துள்ள ஆயிரக்கணக்கான நூல்கள் இடம் பெற்றுள்ளன. எழுத்தாணியால் எழுதப்பட்ட ஒலைச் சுவடிகளும் பார்வைக்கு வைக் கப்பட்டுள்ளன. இதன் சுற்றுச் சுவரில் ஒவ்வொரு பாலிலிருந்தும் மும்மூன்று திருக்குறள்கள் தமி ழிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளன. இவற் றிற்குரிய ஆங்கில மொழிப் பெயர்ப்பும் கொடுக்கப் பட்டுள்ளது.
<> அயல் நாடுகளிலருந்து தமிழகம் வந்து பல் வேறு பொருள்களில் ஆய்வு செய்வோருக்கு

Page 27
<>
இலவசமாகத் தங்கி ஆய்வு மேற்கொள்ளத் தக்க வகையில் பல அறைகள் கோட்டத்தின் மாடியில் அமைக்கப்படவுள்ளன. தமிழ் மறைக் கோட்டத்தைச் சுற்றிலும், கண்ணையும் கருத்தையும் கவரத் தக்க வகையில் பூங்கா ஒன்று அமைக்கப்பட உள்ளது.
தமிழ் வளர்த்த பேரறிஞர்களின் பிறந்த நாள்
நினைவுநாள் விழா எடுத்தல். பிறநாடுகளில்
வாழ்பவர்கள் தமிழ் மொழியைக் கற்க ஆவன செய்தல். ஒலிப்பதிவு நாடாக்களின் மூலமாக வும், ஒளிப்பதிவு நாடாக்களின் மூலமாகவும் கற்பிக்கும் வகுப்புக்கள் மூலமாகவும் தமிழ் மொழியைக் கற்க ஏற்பாடு செய்தல்.
உலகளாவிய நிலையில் தமிழ்க்கலை, தமிழ்ப் பண்பாடு, நாட்டுப்புறக் கலைகள், தமிழ்உரை நடை, கவிதை பற்றிய இலக்கிய ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுத் தமிழ்ப் பண் பாட்டை வளர்க்கும் வழிவகைகளை மேற் கொள்ளுதல்.
உலக நாடுகளிலுள்ள தமிழ் அறிந்தோரை இச்சங்கத்தின் உறுப்பினர்களாகவும், வாழ் நாள் உறுப்பினர்களாகவும் இணைத்தல்
தமிழ்க்கலை தமிழிசை, தமிழ் நாடகங்கள், கிராமியக் கலைகள் முதலியவற்றை வளர்க் கப் பாடுபடுதல்.
பிறநாட்டு நூலறிஞர்கள் தத்துவங்களையும், கோட்பாடுகளையும், கவிதைகள், கட்டுரை கள் முதலியவற்றையும் தமிழ் மொழியில் மொழி பெயர்த்தல். தமிழ் இலக்கியங்களை யும், தமிழ் மருத்துவ (சித்த) நூல்களையும் பிற மொழிகளில் மொழி பெயர்த்தல்.
சிறந்த தமிழ் நூல்களை வெளியிடுதல்.
தமிழ்மொழி உலகளாவிய மொழியாகப் பல் வேறு நாடுகளில் வளர்ச்சியடைய முயற்சி களை மேற்கொள்ளல்.
நடமாடும் நூலகம் அமைத்துக் கிராமப் புறங் களிலுள்ளவர்களுக்கு நூல்களைக் குறைந்த விலைக்கு விற்றல்; எழுத்தறிவு இயக்கத்தில் ஈடுபடல்.
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் மூலம் கல்வி நிறுவனங்கள் (ஆரம்பப் பள்ளி, இடை நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல் நிலைப்பள்ளி, கல்லூரி மற்றும் இயல், இசை

நாடகக் கல்லூரி முதலியவற்றை) தொடங்கி நடத்துதல். * விஜிபி உலகத் தமிழ்ச் சங்கக் கூட்டங்கள் நடத்துவதற்காக இச் சங்கத்தின் நிதியிலி ருந்தோ அல்லது நன்கொடை மூலமாகவோ பெற்று, நிலம் வாங்கி ஒரு நிலையான அலு வலகக் கட்டடம் அமைத்தல்.
அயல் நாடுகளில் பல்வேறு காரணங்களுக் காகக் குடியேறி அங்கேயே நிலை பெற்றுவிட்ட குடும் பங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. குடியேறிய தமிழர்கள் மட்டுமே தமிழறிந்தவர்கள். அவர்களின் குழந்தைகள் வெளி நாடுகளில் பிறந்து, வளர்ந்து கல்வி பயின்றவர்கள். ஆகையால் அவர்களுக்குத் தமிழில் பேசவோ, எழுதவோ வாய்ப்பில்லை. அத்தகைய சிறுவர்கள் தம் பெற்றோர், பிறநது வளர்ந்த தமிழ் நாட்டிற்கு வரும்போது இங்குள்ள தமிழர்களுடனும் தம் சுற்றத்தார்களுடனும் கலந்து பேசி, உறவாட முடியாத ஒரு இடர்ப்பாடான நிலையை அடைகின்றனர். இந்தக் குறையைப் போக்க வேண்டுமென்ற எண்ணம் நெடுநாட்களாக இருந்து வந்தது.
இக்குறையைப் போக்க வெளிநாட்டில் வாழும் தமிழறியாத தமிழர்களும் மற்றவர்களும் தமிழ் மொழியை எளிமையாகக் கற்கவும் பேசவும் வாய்ப் பளிக்கும் வகையில, "தாய் மொழி என் தேன்மொழி" என்னும் ஒளிப்பதிவு நாடாவைத் தயாரித்து வெளி யிட உள்ளோம்.
'ஒண்டமிழ்த் தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன் முன்னேற்றம்’ என்னும் பாவேந்தரின் பாடலுக்கேற்பத் துறைதோறும் அன்னைத் தமிழ் மொழியை அரசோச்சச் செய்வ துடன் வணிகம், தொழில் போன்றவற்றிலும் தமி ழர்களை உயர்த்த வேண்டும் என்னும் நோக் கத்துடன் தோற்றுவிக்கப் பெற்றுள்ள இச் சங்கத்தில் அனைத்துத் துறையினரும் உறுப்பினர்களாகச் சேர்ந்து சங்க வளர்ச்சிக்கு உறுதுணை புரிய வேண்டுகிறேன். இத்தகு அரிய முயற்சியில் ஈடு பட்டுள்ள எங்களுக்கு உலகின் பல்வேறு பகுதி களில் வாழும் தமிழறிஞர்களும் அறிவுரை வழங்கி எங்களை ஆற்றுப்படுத்த வேண்டுகிறேன். வாழ்க அன்னை சந்தனத் தாயின் அரும் புகழ்! வாழ்க உன்னதச் சகோதரர் அண்ணாச்சி வி.ஜி.பன்னீர் தாஸ் அவர்களின் பெரும் புகழ் தொடர்க வி.ஜி.'. உலகத் தமிழ்ச் சங்கத்தின் நெடும் பயணம்!
umum O um

Page 28
,C ارگA
こー
محمہ
l/G/2 l// .
On Ist Confe VGP GOLD) from 5.5.93
V.G.PANNEE
VGP SQUARE, SAIDAF 管:457333,453247,457
WGP Every th:
মে
 
 

mp/iments 7,
its
rence at EN BEACH to 11.5.93
R DAS & CO
ET, MADRAS - 600 015. 1372. FAX: 044-458.674.
ing for Every One

Page 29
தாய்ப்பாலை யுண்ணுகின்ற நேரத் தேசெந்
தமிழ்ப்பாலும் சேர்த்துண்டுப் பழகி விட்ட வாய்ப்பாலென் உதிரத்தில் உயிரின் மூச்சில்
வட்டமிடும் உணர்வெல்லாம் தமிழேயன்றோ?
ஆனந்தம் கொனடாலும அம்மா என்பேன்!
அடிபட்டு வீழ்ந்தாலும் அம்மா என்பேன்!
நானந்தத் தாய்மொழியை நலியச் செய்தால்
நாயினிலும் நன்றியிலாப் பிறவியன்றோ?
தொட்டிலிலே தூங்கையில்தா லாட்டுப் பாடல்! தூங்காத முதலிரவின் துணைக்குத் தாலி கட்டுகினற மணவறையில் லாலிப் பாடல்!
ஒட்டியமர்ந் தாடிடவே உளவிக்சல் பாடல்
நிலத்தினிலே நீர் இறைக்க ஏற்றப்பாடல்!
நெடுவயலில் களையெடுக்கக் குலவைப்
LurTL6ü! களத்தினிலே நெல்துTற்றப் பொலியோ பாடல்!!
களித்தமிழர் திருநாளில் பொங்கல் பாடல்!
 

கோவிலிலே கொண்டாட்டம் கும்மிப் பாடல்!
கூண்டுவண்டிப் பயணம் கெம்மாங்குப்
штLGü! ஆவியினை இழந்தே நாம் பிணமாய் வீழ்ந்தால்,
அப்போதும் ஒப்பாரித் தமிழின் பாடல்!
சாவினிலும் தமிழ்ப் பாடல் கேட்டால்தானே
தமிழ் மைந்தன் நெஞ்சுவெந்து சாம்பலாகும்! பூவுலகில் தமிழன்போல் தாய்மொழிக்கே பொலிவுதரும் பிறமொழியார்
எவருமுண்டோ? வள்ளுவரும் வாசுகியும் கண்கள் சொல்லா
வார்த்தைகளைப் பேசியதும் தமிழாலன்றோ? கள்ளமிலாக் கோவலனும் மாதவியும்
கானல்வரி பாடியதும் தமிழாலன்றோ?
பள்ளி செல்லும் பிள்ளைக்கும் ஆத்திச்சூடி
பாட்டி அவ்வை தீட்டிய்தும் தமிழாலன்றோ?
நல்லருமைத் தாய்மொழியை வாழ வைக்க
நம் தமிழர் ஓரணியில் இணைந்து நிற்போம்!
GDســــــــــ

Page 30
0.
KX
.00
/3’est Οι
حے گرہ
l/G/2 l/(a
O
Ist Conft
VGP GOLD from 5.5.93
ox
FREE ENTRY TO V{
WITH YOUR FA
15% DISCOUNT ON R
d 0.
SPECIAL DISCOUNT
AT VGP SH {
{ 0.
1 O% DISCOUNT AT WGP
AND MANY M
WGPSE
VGP VICTORY HOUSE, 30, AN ፄ ̆F:8303 14, ጸ

0x0
mp/iments
Jami/ S.angam
its
erence at EN BEACH tO 115.93
GP GOLDEN BEACH
MILY OF FOUR
OOM AND FOOD BIL
ON YOUR PURCHASE
OW ROOMS
RVICES
NA SALAI, MADRAS - (()() () ()2. 3035, 84.1976.

Page 31
முத்தமிழ்க்காவலர் கி
சித்தர்கள் தமிழகத்துச் சான்றோர்கள், முத்தி அடைந்தவர்கள் முக்தர்கள். சித்தி அடைந்தவர் கள் சித்தர்கள். சித்திகளில் மிகச் சிறந்தவை சில. அவை யானையைப் போல உடம்பைப் பெரி தாக்கிக் காட்டுவது: எறும்பைப் போல உடம்பைச் சிறிதாக்கிக் காட்டுவது; இரும்பைப் போல உடலைக் கனத்துக் காட்டுவது; பஞ்சைப் போல உடலை எளிதாக்கிக் காட்டுவது; நெருப்பில் உறங்குவது; நீரில் உறங்குவது; வானில் பறப்பது: கூடுவிட்டுக் கூடு பாய்வது என்பன. இவற்றைச் செய்பவர்கள் சித்தர்கள். இவர்கள் கண்டதே சித்த மருத்துவம்.
காலம்
சித்த மருத்துவம் என்பதும், தமிழ் மருத்துவம் என்பதும் ஒன்றே, தமிழ் மருத்துவம் தோன்றிய காலத்தை அறிந்து கூற இயலாது. கூறவேண்டு மானால் தமிழகத்து மண்ணில் செடி கொடிகள் தோன்றிய காலமே தமிழ் மருத்துவம் தோன்றிய காலம் என்று துணிந்து கூறலாம்.
நாட்டு வைத்தியம் என்று பொதுவாகக் குறிப்பிடப்படுவது மூன்றை. ஒன்று சித்த மருத் துவம். இரண்டு ஆயுர்வேதம். மூன்று யுனானி. தமிழ் மருத்துவத்திற்கு மொழி தமிழ். ஆயுர் வேதத்திற்கு மொழி வடமொழி (சமக்கிருதம்) யுனானிக்கு மொழி உருது. யுனானிக்கு திசை மேற்கு. ஆயுர்வேதத்திற்கு திசை வடக்கு. சித்த வைத்தியத்திற்கு திசை தெற்கு.
( மருந்து )
தமிழ் மருந்துகள் பெரும்பாலும் பொடியும் கியாழமுகாகவே இருக்கும். இதனைப் பசுபம்
 

ஆ.பெ.விசுவநாதம்
(பஸ்பம்) என்றும், கசாயம் என்றும் கூறுவர். ஆயுர்வேத வைத்தியம் பெரும்பாலும் தைலமும் திராவகமுமாகவே இருக்கும். யுனானி மருந்து கள் பெரும்பாலும் அல்வாவும் லேகியமுமாகவே இருக்கும்.
இரும்பு, வெள்ளி, தங்கம், செம்பு, முதலிய உலோகங்கள் ஒன்பது. முத்து, மணி, பவழம் முதலிய இரத்தினங்கள் ஒன்பது. வீரம், பூரம் முதலிய பாசாணங்கள் ஒன்பது. இதனை முறையே நவலோகம், நவரத்தினம், நவபாசாணம் என்பர். இந்த இருபத்தேழையும் பசுபமாக்கும் முறை சித்த வைத்தியத்தில் மட்டுமே உண்டு. பிற மருத்துவ முறைகளில் இவற்றில் சில பசுபமாகச் செய்யப் படும். எனினும், அதன் அடிப்படை சித்த வைத்திய முறையாகவே அமைந்திருக்கும்.
அலபதி முறையில் ஆங்கிலேயர்கள் இவற்றில் சிலவற்றை பசுபமாக்குகிறார்கள். ஆனால் விலை உயர்ந்த இயந்திரத்தில், பெரும் பணச் செலவில் அவை செய்யப் பெறுகின்றன. சித்த வைத்திய முறையிலோ இரண்டு மூன்று வரட்டிகளைக் கொண்டு,சில மூலிகைகளின் சாறுகளைத் தடவி எளிய முறையில், குறைந்த செலவில் சுருங்கிய நேரத்தில் இவையனைத்தும் பசுபமாக்கப் பெற்று வருகின்றன.
ணெவே மருந்து ; மருந்தே உணவு)
சித்த வைத்தியத்தில் உணவும் மருந்தும் ஒன்றாகவே அமைந்திருக்கும். அரிசி, கம்பு,

Page 32
சோளம், கேழ்வரகு எல்லாம் மருந்துத், உளுந்து, துவரை முதலியப்பருப்பு வகைகளெல்லாம் மருந்து: காய்கறிகள் எல்லாம் மருந்து. கீரை வகைகள் எல்லாம் மருந்து, கடுகு, மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள், சுக்கு, திப்பிலி, பெருங்காயம் முதலிய கடைச் சரக்குகளெல்லாம் மருந்து . எள், கடலை, இலுப்பை, வேம்பு முதலிய எண்ணெய் வகை களெல்லாம் மருந்து, பசுவின் பால், தயிர், மோர் வெண்ணெய், நெய் அனைத்துமே மருந்து. சுருக்க மாகச் சொல்வதானால் உணவே மருந்தாக அமைகின்ற முறையே சித்த வைத்திய முறை யாகும். தமிழகத்தைத் தவிர பிற நாடுகளில் உனவுப் பொருள்களே மருந்தாக அமைகின்ற முறையைக் காண முடியாது.
(தமிழ் மருத்துவ முறை) தமிழகத்துத் தட்பவெட்ப நிலைகளுக்கு ஏற்ப தமிழ் மக்களுக்குத் தோன்றும் பிணிகளுக்குத் தமிழகத்து மண்ணில் முளைக்கின்ற செடி, கொடிகளை மருந்தாகத் தருவதே தமிழ் மருத்துவ முறையாகும்
தாய்வழிமகள், காதுவழி கேட்டு கைவைத்திய மாகச் செய்யப்படுகின்ற ஒரு முறையும் தமிழகத் தில் உண்டு. இதையே சித்த வைத்தியம் என்றும், தமிழ் மருத்துவம் என்றும், வீட்டு வைத்தியம் என்றும் கூறுவதுண்டு. இந்தத் தலைமுறையில் நகரங்களில் வாழுகின்ற படித்த பெண்கள் இம் முe:றகளை அடியோடு கைவிட்டு விட்டனர். எனினும் சிற்றுார்களிலுள்ள எளிய குடும்பங்களில் இம்முறை இன்றும் இருந்து வருகின்றது.
( சிறப்பு )
சித்த வைத்தியம் காலத்தால் முந்தியதும் விலையால் மலிந்ததும், கையாள்வதில் சிறந்ததும், பலனால் மிகுந்ததும், தகுதியால் உயர்ந்ததுமாகும். இவ்விதம் இருந்தும் தமிழ் மக்களின் உணர்ச்சிக் குறைவும், மருத்துவர்களின் முயற்சிக் குறைவும், அரசினரின் கவனக்குறைவும் ஒன்று சேர்ந்த தினாலேயே இச்சித்த வைத்திய முறை அழியத் தொடங்கியது.
ஒத்தை மருந்து
சித்த வைத்தியத்தில் ஒத்தை மருந்து என்று. சிலவற்றைக் கூறுவர். அது பூண்டு ஒரு மருந்து,

கடுகு ஒரு மருந்து வெங்காயம் ஒரு மருந்து, தேங்காய் ஒரு மருந்து. அந்த ஒன்றையும் எதையும் சேர்க்காமல், அரைக்காமல் காய்ச்சாமல், நிறுக் காமல், உருக்காமல், அப்படியே கொடுக்கச் சிற்சில நோய்கள் தீரும். இதை வடமொழியினர் ஏக மூலிகைப் பிரயோகம் என்பர். அவற்றுள் சில:.
1. பாமபுக் கடிததால வாழைபபட்டையில் உள்ள சாற்றைப் பிழிந்து கொடுக்க உடனே குனம் ஆகும்.
2. பூரான் கடித்தால் பனை வெல்லத்தை
உண்டால் அதன் தடிப்பு உடனே மாறும்.
3. பிறந்த குழந்தை இறந்து போனால் பெற்ற தாய்க்குப்பால்கட்டி முலைக்குத்தல் ஏற்படும். இதற்கு மல்லிகைப் பூவை மார்பில் வைத்துக் கட்ட உடனே வலி நீங்கும். குணம் தெரியும். மல்லிகைப் பூ கிடைக்காத காலங்களில் வாழைப்பிஞ்சை அரைத்துத் தடவிக் குணம் காணலாம்.
4. நட்டுவாக்காலி கடித்தால கொப்பரைத் தேங்காயை மென்று தின்ன உடனே குணம் காணலாம். இந்த ஒத்தை மருந்தும் ஒரே வேளைதான். இரண்டாம் வேளை தேவையே இல்லை.
இம்மாதிரி முறைகள் நூறு "தமிழ் மருந்துகள்" என்ற நூலில் வெளியிடப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு சித்த வைத்திய சங்கத்தின் தலைவர் டாக்டர். எஸ்.எஸ் ஆனந்தம் அவர்களால் "பாராட்டப் பெற்றது.
உயர்ந்த அறுவை மருத்துவ முறையும் சித்த வைத்திய முறையில் உண்டு என்பதைக் கண்டு கூறியவரும் அவரே!
சாகாக்கலை
"நந்தவனத்தில் ஓர் ஆண்டி நாலாறு மாதமாய் குயவனை வேண்டிக் கொண்டு வந்தான் ஒரு தோண்டி அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தான்டி" என்பது ஒரு சித்தரின் பாடல். இது சித்த மருத்துவத்தின் ஒரு பகுதி யாகிய 'சாகாக்லை" என்பதைப் பற்றிய பாடல்.
நந்தவனத்தில் ஒரு ஆண்டி - உலகத்தில் ஒரு ஆன்மா

Page 33
நாலாறு மாதமாய் - 4ம் 6மாத 10 மாதமாய் தாய் வயிற்றிலிருந்து
குயவனை வேண்டி - பிரம்மாவை வேண்டி கொண்டுவந்தானொரு தோண்டி-இந்த உடம்பு அதைக் கூத்தாடி, கூத்தாடி - உலக இன்ப துன்பங்களில் உழன்று, உழன்று
போட்டுடைத்தாண்டி - சாகடித்தாண்டி
என்பது இதன் பொருள். நாம் பெற்ற இந்த உடம்பு சாகடிப்பதற்கல்ல என்பது இதன் கருத்து.
தமிழ் மருத்துவ முறை அழிவதற்குத் தமிழ் மருத்துவர்களும் ஒரு வகையில் காரண மாயினர். கூறமைவாய்ப்பட்ட மக்களில் சிலர், தங்களை மருத்துவர்கள் என்று சொல்லியும், தங்களிடமிருந்து மருந்து என்று கூறியும், தவறு செய்தமையால் பொதுமக்களின் நம்பிக்கை கெடத் தொடங்கியது. மருத்துவ நூல்களிலுள்ள கதைகளையும், அதில் மறைபொருளாகச் சொல்லப்பட்ட மருந்துகளின் பெயர்களை அறியாமலும், புரியாமலும் இளம் மருத்துவர்கள் சிலர் தவறுசெய்யத் தொடங்கினர். இவையும் சித்த மருத்துவமுறை அழிவிற்குக் காரணமாயின.
(புதைந்து போயின)
சித்த மருத்துவ முறையில் சிறந்து விளங்கிய மருத்துவ மேதைகளும், பண்டித மணிகளும் பலர் தங்களிடமுள்ள உயர்ந்த முறைகளை G)6Јєif)C3ш காட்டாமலும் பிறருக்குச் சொல்லாமலும், தனக்குப் பின் வாரிசாக ஒருவரைத் தோந்தெடுத் துச் சொல்லி வைக்காமலும், அரசினருக்கு அறிவிக்காமலும், நூல்களாக எழுதி வைக்கா மலும் மறைந்து போயினர். மறைய, மறைய ஒவ்வொரு சித்த மருத்துவரையும் புதைக்கப் புதைக்க சில சித்த வைத்திய முறைகளும் புதைக்கப் பெற்றே போயின.
(அழிந்த காரணம்)
இந்தத் தவறை நமக்கு முன்னே வாழ்ந்த பெரியோர்கள் செய்யவில்லை. அவர்கள் தாங்கள் கண்டவற்றை அருமையானச் சுவடிகளில் எழுதி வைத்தனர். ஆனால் பாவம்! அச்சுப் பொறிகள் இன்மையாலும், ஒலைகளிலே எழுதிக் குவிக்க வேண்டியிருந்தமையாலும், விரிந்த சொற்

களிலுள்ள பரந்த முறைகளை, சொற்களைக் குறைத்துக் கவிதைகளாய் அமைத்துச் சுவடி களாக்கி வைத்துப் போயினர். அவை பல. தமிழ் மன்னர்களுடைய ஆட்சி அழிந்தமையினாலும், ஆங்கிலேய ஆட்சியினரின் அக்கறைக் குறை வினாலும், காலத்தால் பாழ்பட்டும் கடற்கோள் களின் அழிவிற்குள்ளாகியும், கறையான்களால் தன்னப்பட்டும் பல சுவடிகள் அழிந்து போயின. இவை அனைத்திற்கும் சில நூல்கள் மட்டுமே எஞ்சி இருந்தன. இவையாவற்றையும் கூட பழஞ்சுவடிகளை, பதினெட்டாம் பெருக்கில் ஆற்றில் விட்டால் புண்ணியம் என்று ஒரு கொள்கை பரப்பப்பட்டதனால், அந்த புண்ணியத் திற்கு ஆசைப்பட்டு மீதமிருந்த பழஞ்சுவடிகளை யும் ஆற்றில் போட்டுவிட்டு அமைதியடைந்தனர்.
(அழிந்து போன தமிழ் நூல்கள்)
இவ்வாறு அழிந்து போன மருத்துவ நூல்கள் L u G). 960)6) U LIFT6) 160T '
1. அகத்தியர் பன்னிருகாண்டம்
2. போகர் எண்ணாயிரம்
3. கோரக்கர் மூலிகைப் பயன் ஆயிரம்
4. கொங்கணர் மூவாயிரத்து நூறு
5. கோரக்கர் வெண்பா ஏழாயிரம்
6. மச்சமுனி ஏழுகாண்டம்
7. சிவ வாக்கியம் ஐந்துகாண்டம்
8. காசிபர் வண்ணம்
9. உரோம முனிவடுகம்
10. இராம தேவர் சந்தப்பா
11. நந்தீசர் சந்தம்
12. சங்குமாமுனி கலித்துறை
13. திருமூலர் திருமந்திரம் எண்ணாயிரம்
14. பதஞ்சலி ஏழுகாண்டம்
15. சட்டமுனி நிகண்டு
16. சட்டமுனி இரண்டாயிரத்து எழுநூறு
17. காலங்கிநாதர் நாலுகாண்டம்
18. போகர் எழுநூறு - முதலியன.

Page 34
(இரத்தக் கண்ணீர்)
இவை அனைத்தும் தமிழகத்துச் சான் றோர்களாகிய சித்தர் பெருமக்களால் தமிழ் மொழியில் தோற்றுவிக்கப் பெற்றவை. இவை அனைத்தும் அழிந்துபோயின என்பது சிற்சில பாடல்கள் கிடைத்திருப்பதனாலும் சிற்சில நூல் களில் மேற்கோள்களாக வந்திருப்பதாலும் அறிய முடிகிறது. இன்னும் என்னென்ன நூல்கள் இருந்தனவோ? என்னென்ன பெயர்களில் இருந் தனவோ? அவற்றுள் என்னென்ன மருத்துவப் புதையல்கள் இருந்தனவோ? அவற்றின் ஆசிரியர் கள் - சித்தர்கள் யார் யாரோ? அறிய முடிய வில்லை. அவையனைத்தும் இன்றிருந்தால்..? நினைத்தால் நெஞ்சம் புண்ணாகிறது. அழுதால் கண்களிலிருந்து இரத்தக் கண்ணீரே சொட்டு கிறது. என்ன செய்வது?
வி.ஜி.பி. உலகத் தமி எங்கள் வ
P.R. Saranga
K. Srinivasa
FRUIT MERCHANTS
37, BUNDER ST]
PhOne Off

இந்த இழிநிலை மாற வேண்டும். மக்கள் சித்த மருத்துவத்தின் அருமை பெருமைகளை உணர வேண்டும் தாய்வழிமகள், காதுவழிகேட்டு கை வைத்தியமாகச் செய்யும் முறை தமிழகத்தில் மீண்டும் மலர வேண்டும். மேலை நாட்டு மருத்துவத்திற்காசச் செலவழிக்கும் பெரும் பொருள் மீதப்படுத்தப்பட வேண்டும். சிற்றுார் களில் எல்லாம் தமிழ் மருத்துவமனைகள் திறக் கப்பட வேண்டும். சித்த மருத்துவப் பள்ளிகளும், கல்லூரிகளும் தமிழகத்தில் பெரும்பான்மை யாகத் திறக்கப்பட வேண்டும். பொதுமக்கள் இவற்றை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
ழ்ச் SF II 55 மாநாட்டுக்கு பாழ்த்துகள்!
TRAdE MARk: "S.S."
upani Naicker, Naicker & Co.,
& COMMISSION AGENTS
REET, MADRAS - 1
Ce 586001 ReS: 582724
H

Page 35
E560D6uLDT LI
இன்று விண்ணிலிருந்து பார்க்கும் என் ஐம்ப தாண்டுகால நண்பர் வி.ஜி.பி. அவர்களே!
ஒவ்வொன்றையும் அருகிலிருந்து பார்த்து, எதிர்காலமே விழி விரித்துப் பார்க்கக் கூடிய அற்புதங்களை எல்லாம் அடுக்கடுக்காய்ச் செய்து மகிழ்ந்த நீங்கள், இப்போது ஏன் சிந்தனைத் தொலைதூரத்திலிருந்து கொண்டு பார்க்கிறீர்கள்.
ஒரு முந்திரித் தோப்பை, கலைத் தோப்பாக்கி உப்புக் கடலை உவக்கும் தங்கக் கடற்கரைய்ாக்கி, உலகையே அங்குக் கொண்டு வந்து நிறுத்திய நீங்கள் வானுலகில் வளம் சேர்த்து வரலாற்றைப் படைத்திட, அங்கு விரைவாகச்சென்றீரோ?
பயணத்திற்கு நாள் குறித்துவிட்டு, உலகம் வியக்கும் ஒராயிரம் பணிகளைக் குறுகிய காலத்தில் குன்றுகளாக எழுப்பி விட்டுச் சென்ற உங்க ளைப்போன்ற ஒரு தீர்க்கதரிசியை நான் இப் பிறவியில் இனி எப்போது பார்க்கப்போகிறேன்.
வறுமையை விரட்டநீங்கள் எடுத்த அவதாரங்கள் எத்தனை? எத்தனை? எல்லாவற்றிலுமே நீங்கள் வெற்றி பெற்றீர்கள்?
"பொருளாதார மேம்பாடு என்பது ஒரு குடும் பத்திற்கு வளம் சேர்க்கும் அளவில் குறுகியதாக இருந்து விடக் கூடாது. அது நாடு தழுவிய அளவில் மிகப் பெரியதாக இருக்க வேண்டும்" என்ற பரந்த நோக்குக்கு நீங்களே படைப்பாளி.
எல்லோர்க்கும் எல்லாம் என்ற தாரக மந்திரத்தை நீங்கள் தமிழகத்திற்குத் தந்தீர்கள். ஏதுமற்ற ஏழையர்க்கு, நம்பிக்கை கொடுத்தீர்கள். அது அவர்களின்வோழ்க்கையை உயர்த்திற்று.
 

1ணி டாக்டர். வாசவன்
தங்கக் கடற்கரை நீங்கள் கண்ட பார்த்திபன் கனவு. அது இன்று பாருக்கெல்லாம் திலகம் ஆயிற்று. அடுத்து நீங்கள் கண்டது பாரதிக் கனவு. தமிழரின் பெருமை தரணி முழுதும் முழங்கிட வேண்டும் என்பது பாரதியின் கனவு. அது விஜிபி அதிசய உலகமாக உருவாகிக் கொண்டு இருக் கிறது.
தமிழின் மீது நீங்கள் தணியாத தாகம் கொண்ட வர்கள். பத்திரிகையாளர்களிடமும், கலைஞர் களிடமும் நெருங்கிய தொடர்பு கொண்டு இருந்த வர்கள். நீங்கள் அவர்களை எல்லாம் மதித்துப் போற்றியவர்கள். பாராட்டிப் பரிசளித்து மகிழ்ந் தவர்கள்.
நீங்கள் ஒரு சூரிய நதி, உங்களால் வெளிச் சமும், விளக்கமும் பெற்றவர்களின் பட்டியல் மிக நீளமானது. ஆனால், கோடி கோடியாகக் குவிந்து கிடந்த செல்வத்தின் பளபளப்பால், நீங்கள் எந்த ஒரு கணத்திலும் பாதிக்கப்பட்டவர் இல்லை.
சுகத்திலிருந்து நீங்கள் மிகவும் விலகி இருந் தீர்கள். சம்பத்துகளில் சம்பந்தப்படாமல் அவற்றை விட்டு விலகி சாட்சியாக இருந்து மட்டுமே பார்த் தீர்கள். கார்கள். காத்துக் கிடக்க நாம் எத்தனை நாட்கள் வேகாத வெயிலில் வியர்வையில் குளித்து நடந்திருப்போம்? பலரும் பாலன்னம் புசிக்க, நாம் எத்தனை நாட்கள் தயிர்ச் சோற்றை மட்டுமே உண்டு, முந்திரித் தோப்பில் மூளையை வேலை வாங்கிக் கொண்டு இருந்திருப்போம்?
நீங்கள் பற்றின் ஊற்று. அதே சமயத்தில் பற்ற
றுத்த ஞானி. ஒன்றுக்கு ஒன்று பொருத்தமே இல்லாத இரண்டையும் இணைத்த ஒன்றாலேயே,

Page 36
B O,
s
l/G/2 l// .
O Ist Conf VGP GOLD from 5.5.93
VGP OFF| RANGE OF FARM INA ECO FRIEND
WGPAGRO
V(GP SQ JARE, SAI IDAI 霍:457333,453247,457
VGP Makes vol
 

mp/iments 7.
7amit Sangan
its
erenCe at EN BEACH tO 115.93
ERS WIDE | LAND SCHEMES LY ATMOSPHERE
FARM (P) LTD
ET, MA) RAS - 6()() ()15. 372. AX: ()44-458.674.
y live uith Nature

Page 37
நீங்கள் உலக சாதனைகளை எல்லாம் மிக எளி தாகச் செய்ய முடிந்தது.
நீங்கள் ஒரு நாள் போடக் கூடாதவற்றை எல் வளம் போட்டுவிட்டுச் சென்றுவிட்டீர்கள். எதுவாக விருந்தாலும் தம்பி சந்தோசம் அவர்களிடம் சொல்லி விட்டுத்தானே நீங்கள் மூச்சு விடுவீர்கள்? ஆனால் நீங்கள் இதை எல்லாம் சொல்லாமல் ஏன் மூச்சை விட்டீர்கள்?
நீங்கள் விட்டுச் சென்றவை இமைகளா? அல்ல. இமயங்கள். அவற்றைத் தாங்கத் தோளால் முடியுமா? உங்கள் ஆசிகளின் துணையும் வேண்டும் அல்லவா? நீங்கள் ஆசிகளை அள்ளி வழங்கினிர்
St.
உங்கள் தம்பிகள் சந்தோசம் அவர்களின் தோளும், செல்வராஜ் அவர்களின் தோளும், உங்கள் அருமைப் பிள்ளைகளின் தோளும் நீள் விசும்பாயின. பலம் அவர்களுக்கு நலம் சேர்த்தது, இன்று அவர்கள் நீங்கள் விட்டுச் சென்ற அனைத்தையும், உலகம் உள்ள வரை உங்கள்
பிறப்பொக்கும் எ
4 t
DEEPAM W
I14. A LIRA.
Samimat salem -
 
 
 

புகழைக் கொண்டு செல்லும் அளவுக்கு உயர்த்தி இருக்கிறார்கள்.
அவற்றின் சிகரமாக இன்று விஜிபி உலகத தமிழ்ச் சங்கம் தோன்றிஇருக்கிறது.
உங்களின் நாமத்தால் உலக உலா வரவிருக்கும் இந்தத் தமிழ்த் தேரை வெற்றிகரமாக நடத்திச் செல்ல, தம்பிசந்தோசம் அவர்களின் தலைமையில், தமிழ் கூறும் நல்லுகமெல்லாம் நிறைந்த அறிஞர் பெருமக்கள் வடம் பற்றிக் கொண்டு இருக்கிறார் கள். அவர்கள் அணியின் கடைக்கோடியில், உங்க ளின் நண்பன் என்ற ஒரு தகுதியால் மட்டுமே நானும் இருக்கிறேன்.
வண்ணமே! எண்ணமே!
விஜப அ. . . டா! தமழ வள்ளலே செயற்கரி யன செய்ய விழையும் இந்த ஐந்தாவது தமிழ்ச் சங்கத்தை வாழ்த்துங்கள்.
உலகம் உறுதியாகத் தமிழால் உய்யும்.
டுக்கு )
ல்லா உயிர்க்கும்!
k ET GRINDER J STREET,
hapuram. 636 009
-திருக்குறள்

Page 38
Congral 83
fest lll
l/CP 7/(a
O Ist Con
a VGP GOLD from 55.93
0.
DOMESTC & INTERN
VISAS AND
GROUP
AND TRAVEL. A
ޔޯހ<.D)ޖ
ܓܠ
VIG|PTRAWELCO
VGP VICTORY HOUSE, NO:39,
霍:83039

asation3
* ل
/ishes to
7amit S.апдат
its
ference
t EN BEACH to 11.5.93
ATIONAL TICKETING
PASSPORTS
TOURS
RRANGEMENTS,
- Y1a
,بد ~~)ނ
زمرہ:بحS
RPORATION OF INDIA.
ANNASALAI, MADRAS - 600 002. 1, 830463.

Page 39
கலை இலக்கியக் கவால வி.ஜி.பன் திருமதி பாரிஜாத
சாதனைத் திலக டாக்டர் வி.ஐ திருமதி பிலோமி
 
 

0ர் பெரிய அன்ைனாச்சி னிர்தாஸ் நம் பன்னீர்தாஸ்
ம் சங்கம் கண்ட
.சந்தோசம் னாள் சந்தோசம்

Page 40
عي -===_-
 
 

வி.ஜி.பி. பாபுதாஸ் திருமதி ஷிலாபாபுதாஸ்
பிரசாத்தாஸ் Dலதா பிரசாத்தாஸ்

Page 41
சிரோமனிெ
தித்திக்கும் தேன் தமிழே தெவிட்டாதத் தெள்ளமுதே முத்திச் சுவைக் கனியே என் முத்தமிழே!
என்றெல்லாம் பைந்தமிழைச் சுவைத்துணர்ந்து போற்றிப் பாடி மகிழ்ந்துள்ளனர் தமிழ்ப் பேரறி
ஞர்கள்.
"உலகில் தோன்றிய மொழிகள் 6000 இருக்கு மெனினும், இன்றும் வழங்கப்பட்டு வரும் மொழி கள் 2700 ஆகுமென ரஷ்ய நாட்டு 'ப்ரவ்தா இதழ் கூறுகிறது."
இவற்றுள்ளும் தமிழ், வடமொழி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், வங்காளம், பாரசீகம் போன்றவையே இலக்கிய வளமுள்ள மொழிகளா கும். வடமொழி, கிரேக்கம், இலத்தீன், ஈப்ரோ, சீனம் ஆகிய மொழிகளுக்கு ஈடாகத் தொன்மைச் சிறப்புடைய பெரு மொழியாகத் திகழ்வது உயர் தனிச் செம்மொழியாகிய தமிழ் மொழியே!
"தமிழ் மொழி குறைந்தது 3400 ஆண்டுகளுக்கு முனபாகவே தோன்றி வளர்ச்சி அடைந்திருக்க வேண்டுமென மொழி ஆராய்ச்சியாளர்கள் துணிகின்றனர். மொழி நூல் அறிஞரான தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் டாக்டர் வ.ஐ.சுப்ரமணியம் அவர்கள் கூற்றுப்படி "தமிழ் மொழிக்கு எழுத்துருவில் ஏறத்தாழ 2500 ஆண்டு வரலாறும் பேச்சுருவில் ஏறத்தாழ 5000-ம் ஆண்டுப் பழக்கமும் இருக்கின்றது."
 

தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டு
எழுந்தது தான் தமிழினம். அந்தத் தமிழினத்திற்கு உயிர் நாடியாக இருப்பதோ தமிழ் உணர்வு. தமிழ் மொழி, தமிழினம், தமிழுண்ர்வு இந்த மூன்றின் மீதும் எவன் ஒருவன் மிகுந்த பிடிப்புக் கொண்டு இருக்கின்றானோ அவனே உண்மையான தமிழன்
ஆவான்.
தமிழ் மொழியின் வரலாற்றை அறிவதற்குத் துணை நிற்பது தமிழக வரலாற்றை அறிவது ஒன்றே ஆகும். "இதனைக் கால வாரியாகவும் அறியலாம். சான்றுகள் வாரியாகவும் அறியலாம். கால வாரி யாக என்றால் வரலாற்றுக்கு முற்பட்ட காலம், சங்க காலம், பல்லவர் காலம், சோழர் காலம், பாண்டியர் காலம், நாயக்கர் காலம், ஐரோப்பியர் காலம்
எனவாறு காலங்களை முறைப்படுத்துவர்."
"சான்றுகள் வாரியாகப் பகுப்போர் புதை பொருள் ஆய்வுகள், இலக்கியங்கள், மொழியியல் பின்புலம், கல்வெட்டுகள், செப்பேடுகள், நாணயங்கள், வெளிநாட்டவர் பயணக் குறிப்புகள், இந்திய நாட்டை ஆண்ட அரசு ஆவணங்கள், அறிக்கைகள், சமய அரசியலார் நாட் குறிப்புகள், ! கடிதங்கள், கலைப்பொருள் அமைப்பு எனச்
சான்றுகளாக முறைப்படுத்துவர்.
பழந்தமிழகத்தின் பெருமைகளை அறிந்திட சமுதாயப் பின்னணியை மையமாகக் கொண்ட இலக்கியங்களான தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, ஆகியதழஷங்கள் ಖ್ವÑTP:
QUALID 4.1 495 Og உவமை வாயிலாக வரலாற்றுச் செய்திகளை
13 3:0).

Page 42
பெய்துரைத்தலின் மாமூலானர், பரணர், ஆகியோர் வரலாற்று ஆசிரியர்கள் எனப் புகழப்படுகின்றனர். பதிற்றுப் பத்து சேரர் வரலாற்றை நிரல்பட அளிக் கும் சிறந்த வரலாற்று நூலாகக் காண்கிறோம்."
"அடுத்ததாக, அரசியல் பின்னணியை மையமாகக் கொண்ட இலக்கியங்களின் வழியாக பழந்தமிழரின் சிறப்புகளை விரிவாக அறி கின்றோம். சிலப்பதிகாரம், கலிங்கத்துப்பரணி, மூவருலா, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ், பெரிய புராணம், மத்த விலாசப் பிரகடனம், கேரளோற் பத்தி, மதுரா விசயம், தலபுராணங்கள் ஆகிய இந்த இலக்கியங்கள் அரசியல் பின்னணியை மையமாகக்
கொண்டு படைக்கப்பட்டவையாகும்.
முற்காலத் தமிழகத்தின் எல்லைகளாக;-
குணகடல், குமரி, குடகம், வேங்கடம்"
என நான்கு எல்லைகளை நன்னூல் பாயிர வரிகள்
தெளிவுபடுத்துகின்றன.
தொல்காப்பியத்தின் பாயிரத்தில்:
வட வேங்கடம், தென் குமரி ஆயிடைத்,
தமிழ்கூறு நல்லுலகம்"
என வரையறுத்துக் காட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தின் ஜீவநதிகளாக காவேரி, வைகை, தாமிரபரணி, தென்பெண்ணை, பாலாறு, செய்யாறு ஆகியவை குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன.
பழந்தமிழ்மக்கள் இயற்கை அமைப்பிற்கேற்ப தங்கள் வாழ்க்கை முறைகளை வகுத்திருந்தனர். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய நிலப்பகுதிகள் இயற்கையமைப்பை அடிப்படை யாகக் கொண்டு பகுக்கப்பட்டவை என்பதை நாம் அறிவோம்.
பண்டைக் காலத்திலேயே தமிழகம் அயல் நாடுகளுடன் வாணிபத் தொடர்பும், பண்பாட்டுத் தொடர்பும் கொண்டிருந்தது. கிரேக்கம், ரோமம், அரேபியா, சுமேரியா ஆகிய மேலைநாடுகளோடும்,

சீனம், மலேசியா, சாவகம், வடபோர்னியா ஆகிய கீழை நாடுகளோடும் குறிப்பிடத்தக்க வகையில் வணிகத் தொடர்பும், பண்பாட்டுத் தொடர்பும் தமிழகம் கொண்டிருந்தது.
கிரேக்கர்களையும், ரோமர்களையும், தமிழ் இலக்கியங்கள் யவனர்' என பெயரிட்டு அழைக்கக் காண்கின்றோம். தமிழ் நாட்டுப் பொருள்களின் இறக்குமதிக் களங்களாக எகிப்தியா, அலெக்ஸாண்
டீரியா, சோமலிலாந்து ஆகியவை விளங்கின.
அரேபியர் தமிழகத்திலிருந்து இஞ்சி, இலவங்கம், ஏலம், சந்தனம், தந்தம், தேக்கு ஆகிய வற்றை ஏடன் துறைமுகத்தில் பெற்று ஆப்பிரிக்கா விறகு விற்பனை செய்ததாக அறிகின்றோம்.
இயற்கை வளங்கள், உயர்ந்த நாகரிகங்கள், மேலை நாடுகளுடனும், கீழை நாடுகளுடனும், வணிகத் தொடர்புகள் என எல்லா வகையிலும் ஓங்கி நின்ற தமிழகத்தில் தமிழை வளர்ப்பதற்காக சங்கங்கள் தோன்றிய வரலாறு பற்றியும்-வரலாற்று
ஆராய்ச்சியாளர்கள் ஆய்ந்துள்ளனர்.
தமிழ் மொழி வளம் காண மூன்று சங்கங்கள்
இருந்ததாகவும், அவை முறையே:
முதல் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் எனப் பெயர் கொண்டவையாக இருந்தன என்றும், புலவர்கள் அவ்வப்போது அச்சங்கங்களில் கூடி தமிழை வள்ர்த்தனர் எனவும் வாய்மொழியாகவும்,
நூல் மொழியாகவும் அறியப் பெறுகிறோம்.
'இறையனார் களவியல் உரையின் கூற்றுப்படி, தலைச்சங்கம் தென் மதுரையிலும், இடைச்சங்கம் கபாடபுரத்திலும், கடைச் சங்கம் மதுரையிலும்,
நடைபெற்றன.
மூன்று சங்கங்கள் இருந்தன என்பதை நம்புவதில் நூலாசிரியர்களுக்குள் கருத்து வேறு பாடுகள் இருந்தாலும், சங்கம் என்ற ஒன்று இருந்து அது தமிழை வளர்த்தது என்ற கருத்தில் மட்டும் அவர்கள் ஒன்றுபட்டே இருக்கின்றனர்.

Page 43
"சேர,சோழ, பாண்டிய குறுநில மன்னர்களை சார்ந்த 332 மனனர்களின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் கானப்படுகின்றன. தமிழகம் ーキ方 சோழ,பாண்டிய வேந்தர்களால் ஆளப்பட்டு வந்ததாகக் கூறும் மரபு உள்ளது. எனினும், இம் மூவேந்தர்களைப் பற்றிய பாடல்களைக் காட்டிலும் குறுநில மன்னர்களைப் பற்றிய பாடல்களே சங்க
இலக்கியங்களில் மிகுதியாக உள்ளன."
"தமிழ் மொழியைப் பேசுபவர் என்பதால் தமிழர் என்ற பெயர் வந்ததா? அன்றித் தமிழரால் பேசப்படும் மொழி என்பதால் தமிழர் என்ற பெயர் எய்தியதா? இதில் சரியான முடிவு காணப் போதிய
சான்றுகள் கிட்டவில்லை.
இன்று தமிழருடைய தொகை உலகம் முழுமையும் சேர்த்து 6 கோடியைத் தாண்டி நிற்கின்றது. இந்த நேரத்தில் இந்த 6 கோடி மக்களையும் ஒன்று சேர்க்கக் கூடிய சக்திகள்
உருவாகிட வேண்டும்! வளர்ந்திட வேண்டும்."
“ஏனெனில், பொதுவாகப் பழம் பெருமை பெற்றிருந்த உயர் இனங்கள் தற்போது தாழ்ந்து வீழ்ந்து கிடக்கின்றன. உலகத்தையே ஆட்டிப் படைத்த ரோம இனம் இன்று ஐரோப்பாவில் முன்னணி இனமாக இல்லை. நாகரிகத்துக்கு உரிமை படைத்த எகிப்தியர் தற்போது தவித்துக் கொண்டிருக்கின்றனர். பாபிலோனிய, சுமேரிய, மெசபொடமிய, நாகரிகங்கள் இருந்த இடங்கள் போர்க் களங்களாக, ரத்தக் காடாகக் காட்சி அளிக்கின்றன. இவையெல்லாம், நம்முடைய இனம் ஓங்கிட நாம் பாடுபடவில்லையானால் என்னவாகும் என்பதை நமக்கு விடுக்கப்படும்
எச்சரிக்கைகளாக இருக்கின்றன.
"தமிழர்தம் வரலாறு ஒரு பக்கம் பெருமை உடையது, மறுபக்கம் சிறுமையுடையது. ஆகையால் இந்தச் சிறுமைகளை அகற்றினாலன்றி வருங் காலத் தமிழினம் சிறப்புடையதாக இருக்காது
என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும்."

'தமிழர் தாம் சிறந்த பிறப்பினர் என்பதைவிட தம் மினும் வெள்ளையர் , சீனர் , இன்னும் மற்றையோர் சிறந்த பிறப்பினர் என்றே நம்பு கின்றனர். நம் மொழியைக் காட்டிலும் ஆங்கிலம், பிரெஞ்சு, சீனம் ஆகியவை உயர்ந்த மொழிகள் என்று அவைகளைக் கற்றிட, பேசிடவே முற்படு கின்றனர். நம்முடைய நாகரிகத்தைக் காட்டிலும் பிற நாகரிகங்கள் உயர்ந்தவை என்று அவை களைத் தழுவிட முயல்கின்றனர். தாழ்வுமனப் பான்மை தமிழினத்தை இன்று எதேச்சாதிகாரம் செய் கின்றது".
இந்த நிலை மாறிட ஒரு விழிப்புணர்வு, உலக அளவில் ஏற்படுத்திட வேண்டியுள்ளது. அன்று, மதுரையம்பதியில் சங்கம் வைத்துத் தமிழை வளர்த்தார்கள். இன்றளவும் தமிழை வளர்ப் பதற்கு சங்கங்களே மிகப் பெரும் கருவிகளாகப்
பயன்பட்டு வருகின்றன.
தமிழகத்தையடுத்து, பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் மெச் சத்தக்க வகையில் தமிழுக்கு, தமிழினத்திற்குச் சேவை செய்து வருகின்றது. அவ் வாறே பம்பாய் தமிழ்ச் சங்கமும், டில்லி தமிழ்ச் சங்கமும், கல்கத்தா தமிழ்ச் சங்கமும், துபாய் நாட்டில் துபாய் தமிழ்ச் சங்கமும், பாரீஸில், லண்டனில், அமெரிக்காவில், கனடாவில், ஆஸ் திரேலியாவில் இன்னும் பிற நாடுகளில் ஆங் காங்கே தமிழ்ச் சங்கங்கள் போற்றத்தக்க பணிகளை
ஆற்றி வருகின்றன.
இன்று புதியதாக ஆற்றல் மிகுந்த ஒரு புதிய தமிழ்ச் சங்கம் தமிழ் மொழி, தமிழரின் நலம் பேண முகிழ்த்திருக்கின்றது. அதுதான்.
"விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம்!"
30 ஆண்டுக் காலத்திற்கு மேல் என்னுடைய இரு அருமைச் சகோதரர்களும் தமிழக மக்களுக் குச் செய்திட்ட சேவைகள் ஒன்றல்ல, இரண்டல்ல,
அவைகள் எண்ணிலடங்கா.

Page 44
தமிழகத்தில் மட்டுமின்றி, தாயகத்தின் மட்டு மின்றி, வையகமெங்கும் உள்ள தமிழக மக்களின் மத்தியில் விஜிபி சகோதரர்களுடைய பெயரும், புகழும் எல்லை கடந்து நிற்கின்றது.
தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிப்பது, சிறந்த படைப்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, பரிசளித்து அவர்களைப் பாராட்டுவது, உலகின் எந்த நாட்டிலிருந்து தமிழ்ப் பெருமக்கள் சென்னைக்கு வந்தாலும் அவர்களை வரவேற்று விருந்தோம்பல் செய்து மகிழ்வித்து அனுப்புவது, மாறி மாறி உலகம் எங்கும் சென்று ஒவ்வொரு நாட்டுத் தமிழக மக்களையும் சந்தித்து அளவளாவி அவரவர் தேவைகளைப் பூர்த்தி செய்வது, இவ்வாறு பல்வேறு வகைகளிலும் உலகம் முழுமையும் விரவி, பரவி நிற்கும் தமிழரிடையே நல்லதொரு உறவுப் பாலமாக விஜிபி நிறுவனமும் என்னுடைய சகோதரர்களும் விளங்கி வருவதால் பல தமிழ் அறிஞர்களுடைய விழைவின் பிரதிபலிப்பாக என்னுடைய இளைய அண்ணாச்சி அருமை மிகு டாக்டர். வி.ஜி.சந்தோசம் அவர்களிடம் விஜிபி நிறுவனத்தின் சார்பாக ஏன் ஒரு தமிழ்ச் சங்கம் அமைத்திடலாகாது என்கிற எண்ணத்தை எடுத்து
வைத்தேன்.
கோடானுகோடித் தமிழக மக்களுடைய நாயக னாக விளங்கும் எனதருமை இளைய அண்ணாச்சி அவர்கள் அந்த யோசனையை அன்போடு ஏற்று விஜிபி தமிழ்ச் சங்கம் ஒன்றினை உருவாக்குவோம் எனத் தங்கள் இசைவைத் தெரிவித்தார்கள்.
ནི།
ஆனால், இவ்வளவு பரந்த அளவில்அதைச் செய்ய அவர்கள் முன் வருவார்கள் என்று நானே எதிர்பார்க்கவில்லை. சாதனைச் சக்கரவர்ததியா கத் திகழும் அருமை அண்ணாச்சி அவர்கள் மிகப் பெரிய அளவில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் என்ற பெயரின் கீழ் பிரமிக்கத் தக்க இயக்கம் ஒன்றினை இன்று தோற்றுவித்து நம்மை மகிழச் செய்து
இருக்கின்றார்கள்.

விஜிபி நிறுவனம் எவ்வளவோ வாணிபச் சாதனைகளை யெல்லாம் செய்திருக்கின்றது என்பதை எவருமே மறுப்பின்றி ஒப்புவர். ஆனால் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் என்ற ஓர் அமைப்பினைத் தோற்றுவித்த சாதனை இதுவரை ஆற்றிய சாதனைகள் எல்லாவற்றிற்கும் ஒரு மணி மகுடமாகத் திகழ்கின்றது.
இரவென்றும், பகலென்றும் பாராது, கண் துஞ்சாது, கருமமே கண்ணாக இந்த சங்க அமைப்புக்காகப் பாடுபடும் இளைய அண்ணாச்சி அவர்களுடைய உழைப்பு என்னை மெய்சிலிர்க்க
வைக்கின்றது.
தமிழ் மொழி, தமிழினம், தமிழர் வாழ்வு இவற்றின்மீது பற்று கொண்ட ஒவ்வொரு தமிழனும் இந்தச் சங்க வளர்ச்சிக்காக எல்லா வகையிலும் ஒத்துழைப்புத் தருவது மிகமிக அவசியமாகும். இந்த சங்கத்தின் பயன்பாடுகளை தமிழக மக்கள் பெற்று எதிர்காலத்தில் தமிழினம் உலக இனங் களிடையே மிக உயர்ந்த இனமாக விளங்கிட வைக்
கும் என்பதில் குண்டுமணி அளவேனும் ஐயமில்லை.
அருமை அண்ணாச்சியின் கரங்களைப் பலப்படுத்துவோம், வாருங்கள்! தமிழன்னையை சிம்மாசனத்தில் அமர வைக்கும் ஒப்பற்ற அருமை அண்ணாச்சி அவர்களின் பணிக்குத் தோள் கொடுத்து உதவுவோம் வாருங்கள்!
தமிழினம் ஒற்றுமை மிகுந்த இனமாக உல dia) dug தூயப் பணியை ஆற்றிடும் அருமை அண்ணாச்சியின் முயற்சி வெல்ல, நாம் எல்லோரும் சேர்ந்து உடலாலும், உள்ளத்தாலும் நம் பங்கை
ஆற்றிடுவோம்.
வாருங்கள்! வாருங்கள்!!
\ -N14
A=صےبر

Page 45
uuuuuuuummm
"தமிழன் என் தலை நிமிர்ந் இனிய வா
தமிழரெல்லாம் ஒன்றுப தமிழரிதை மறப்பாரேல்
வி.ஜி. பன்னீர்தா
ஏற்று
கைவினைப் பெ
விஜிபி விக்
39, அன்ைை
சென்னை
தொலை பேசி

று சொல்லடா து நில்லடா!”
ாழ்த்துகள்!
டத் தக்க நேரம்!
இனமே சாகும்!
-பாவேந்தர்
rஸ் & கம்பெனி
(பி) லிமிடெட்.
றுமதி
ாரு ள்கள் பிரிவு.
டரி ஹவுஸ்
OOΤΠ 3FΠ 60) 6η)
- 600 002
: 83O314, 83O315

Page 46
மொழிக்குரிய உயர்கரு முன்னேறும் அறிவிய6ை விழிக்கடையின் ஓரத்து வெதும்புவதேன் எழுத்த
இருக்கும் நிலை மாற்றெ
புரட்சிமனப் பான்ை ஏற்படுத்தல் பிறர்க்குழை
எழுததாளா கடனா
养
LAKSHMI EN : MARKETIN
 

ந்தும் உலகளாவும் ல வளர்க்கும் எண்ணம்
ம் வராத பேர்கள் னிெலே சீர்திருத்தம்?
-பாவேந்தர்
€
வாரு
рф
கு
ம்
€
-பாவேந்தர் ノ
NGINEERING G WORKS.

Page 47
தமிழனுக்கு வீழ் தமிழன் கீர்த்தி
:88888888888888888
i SHARAVIANAI TRAI
: 12/15-A, Krishnasw. R.S.Purann, Coim Tamil
PhOrne : 45
 

ச்சியில்லை
தாழ்வதில்லை!
-பாவேந்தர்
>
ENGINEERING DERS
amy Mudaliar Road, : batOre — 641 002. : nadu
117/45119

Page 48
|女
தொன்று நிகழ்ந்த த6 சூழ்கலை வாணர்களு என்று பிறந்தவள் என் இயல்பினளாம் எங்க
SONIYM APPI
63, MARAYAMAM
PUDUPET,
 

னைத்து முணர்ந்திடு ரும் - இவள் எறுணராத ள் தாய் (தமிழ்)!
-பாரதியார்
সূত্র
HOME ANGS
AIGKER STRET MIAI)RAS -2

Page 49
گس
நேயமிகு வையத்தில்
நிலைபெற்ற மொழி பலவுள்
நிமிர்ந்து நிற்கும் தூயமனம் கொண்டவரே!
தொல்மொழிகள் ஆய்ந்தவரே!
சுடர்த மிழ்போல்
ஆயஒரு மொழியதனை
யாங்கேனும் கண்டதுண்டோ?
ஆத லாலே ஏயவரும் அறியும்படி
இயம்பிடுவோம் தமிழிற்கினை
எதுவு மில்லை!
படைத்துள்ள இலக்கியத்தால்
பண்பட்ட இலக்கணத்தால்
கரா நின்ற தடையற்ற சொல்லழகால்
தருகின்ற கருத்துயர்வால்
சார்ந்த நல்ல நடுநின்ற மனத்தவரே!
நன்குணர்ந்து கூறிடுவீர்!
நானி லத்தில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ணிைகவி.கா.மு.ஷெரீப்
வடுவற்ற தமிழ்மொழிபோல ', உயர்ந்தமொழி இல்லையென
வகுத்தல் பொய்யோ!
காலத்தை வென்றமொழி
கணக்கற்ற புலவர்தமைக்
கண்டு மேலாம் சீலத்தை உலகினருக்
கீந்தமொழி சீர்த்திமொழி
சிறுமை தன்னை ஆலமென ஒதுக்குமொழி
அறிவுலகம் வியக்குமொழி
ஆற்றலுள்ள கோலமொழி கொன்றொழிக்க
இயலாத ஜீவமொழி
தமிழே யன்றோ!
தட்டுமுனம் தகர்ந்தமொழி
தடுமாற்றம் கொண்ட மொழி
சரண மாகிக் கெட்டழிந்து போனமொழி
கிழடுதட்டி அழிந்தமொழி கீர்த்தி மாழ்கிப்
)ெ

Page 50
TNGST No: 034007 TNETAO No: 160/84. - 8
米
தமிழரெல்லாம் ஒன் 米 தமிழரிதை மறப்பா
S.H. Hella & S
GENERAL
184, ANNAPIL
MADRAS
 
 

Phome: 5223237
ாறுபடத் தக்க நேரம்! ரேல் இனமே சாகும்! 米
-பாவேந்தர்
k
gant (DUpetitiau'r
'urts
MERCHANTS
LLAI STREET,
- 600 OO1

Page 51
இயக்குநர் 1968, இளவேனிலுடன் தென்றல் தழுவும் இனிய சனவரித் திங்கள். சென்னைப் பெருநகரில் கட
லலைக்கு இணையாக அலைமோதும் மக்கள் கூட்டம் இன்றைய அண்ணா நகர் பகுதியில் அன்று உலக வணிகப் பொருட்காட்சி (International Trade Fair) முழு உற்சாகத்துடனும் கோலாகலத்துடனும் நடந்து கொண்டிருந்தது. வணிகச் சந்தைப் பொரு ளாதாரத்துடன் தமிழகத் தலைநகர் கை கோத்துப் பவனி வந்த அப்போதுதான் முதலில் தமிழகத்தில் தமிழ் மாநாடு கால் கொண்டது. (2ம் தமிழ் மாநாடு). வணிகப் பொருட்காடசி
Y
芝
නිම් ඒ5
2- ඛJ. ඒ5 ஒருபாலும், முத்தமிழின் ஆழ அகலங்களை ஆய்ந்து கணிக்கும் மாநாட்டுக் களன் மறுபாலும் அமைந்தது அன்று. இன்று, 25 ஆண்டுகளுக்குப் பின் இதோ அதே சென்னையில், ஒரு வணிக 3.மயம் - தமிழ் மையம் கொள்கின்றது - விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் என்ற பெயரில்! வாழ்க
அதன் நோக்கம். உயர் க அதன் பணி.
<莎
ܨܚܐ
அன்று 1968 இல் சென்னையில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாடு அன்றைய தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணாத்துரையவர்களின் கருத்தை உரு ஆக்க உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பற்றிச் சிந்தக்கத் தொடங்கியது. அதன் முழுமை நிறைவே இன்று தரமணி சி.ஐ.டி வளாகத்தில் அமைந்துள்ள உலகத் தமிழராய்ச்சி நிறுவனம்.
உயர்நிலைத் தமிழாய்வை மேற்கொள்ள, ரஞ்சு அகாதெமி போன்ற ஒருதனி நிறுவனம் 3த 37வ 6 கின்று பேரறிஞர் அண்னர் அவர்களின் கருத்துட51 , யுனெஸ்கோவின் உதவியை அறிஞர் பெருமக்கள் நாடினர். 1968 நவம்பரில் யுனெஸ்கோ 15வது அமர்வில், உலகத் தமிழா 7ாய்ச்சி நிறுவனத்தை நிறுவுவது தொடர்பான
ர்மானம் இயற்றியது.
 
 

ாக்டர். அன்னிதாமஸ்
பாறுப்பு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
1970-இல் பாரீசு மாநகரில் நடைபெற்ற 3-ஆம் உலகத் தமிழ் மாநாட்டில் ஏற்பட்ட முடிவின்படி 1971 அக்டோபர் 21-இல் சங்கங்கள் பதிவு சட்டத் தின்படி இந்நிறுவனம் பதிவுசெய்யப் பெற்றது. 1971 அக்டோபர் முதல் தற்போதுள்ள சிஐடி வளாகக் கட்டிடத்தில் செயல்பட்டுத் தனி நிறுவன மாகத் தமிழக அரசின் பொறுப்பின் தாங்குதலுடன் இயங்கி வருகிறது.
தமிழோடும் தமிழகத்தோடும் தமிழரோடும் தொடர்புடைய அனைத்து வகை ஆய்வுகளை - மொழி பண்பாடு வரலாற்று ஆய்வுகளை மேற் கொள்வதற்கான சூழ்நிலையை உருவாக்குவதும், இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்ளும் பிறநாட்டு அறிஞர்களுடன் தொடர்பு கொண்டு தமிழை அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி பெறுமாறு செய்வதும் இந்நிறுவனத்தின் நோக்கமாகும்.
இந்தியப் பல்கலைக் கழகங்களில் இந்திய மொழிகளின் துறைகள் பல இருப்பினும் பல் கலைக் கழகங்கட்குப் புறமே இந்திய மொழிகள் நடுவண் நிறுவனமொன்றை மைசூரில் நடுவண் அரசு உருவாக்கிச் செயல்பட்டு வருவது போல், தமிழகப் பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளி லும் உள்ள தமிழ்த் துறைகளுக்கு வேறாக, இந் நிறுவனம் செயற்பட்டுத் தமிழ் வளர்ச்சியில் ஈடு படுகின்றது.
தமிழக அரசின் கல்வி அமைச்சர் தலைவ ராகவும், இந்திரா காந்தி தேசிய திறந்த வெளி பல்கலைக் கழகம், சென்னை-மதுரை அண்ணா மலை, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் துணை வேந்தர்கள் நிறுவனத் துணைத் தலைவர்களாகவும், தமிழக அரசின் நிதி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறைச் செய லர்களும், பாண்டிச்சேரி பிரஞ்சு நிறுவனம்.

Page 52
மச்சில் வாழ்பவ ரேனு மானத்தில் வாழ்வதே
TVS WH M
Electric MCs A OOC Scheb M PrCbohCCdeVvi, Bo
PhOne A3O1
 

ம் - அவர் வாழ்வு!
-பாவேந்தர்
--
| RRL POOOOOOOL
ED
SiOn, I FOO,
CFCthe MicrogJ, mmbcy - 44 OO O2S
1758/425O177O

Page 53
மைசூர் இந்திய மொழி நிறுவனம் ஆகியவற்றில் இயக்குநர்கள் உறுப்பினர்களாகவும் அமைகின் றனர்.
தமிழோடு தொடர்புடைய பல்வகையான ஆய்வு களில் நிறுவனம் ஈடுபட்டு அவ் ஆய்வு முடிவு களை நூல்களாக வெளியிடுகின்றது. இலக்கணம் தொடர்பாக, தொல்காப்பியம் எனும் பழந் தமிழ் இலக்கணத்திற்கு உரைவளப் பதிப்பு உருவாக்கி புள்ளது. இலக்கிய அடிப்படையில் தமிழர் ஆடைகள், திருமண முறைகள், நம்பிக்கை- பழக்க வழக்கங்கள், இசை - இசைக் கருவிகள்போன்ற ஆய்வுகள் முதன் முறையாக நிகழ்ந்து நூல்வடிவம் பெற்றன. இலக்கியம், கல்வெட்டு, களப்பணி அடிப்படையில் தமிழக ஊர்ப் பெயராய்வுகள் நிறைவேற்றம் பெற்றன. சமயம், சமூகம், நாட் இப் புறவியலாய்வுகளும் மேற்கொள்ளப் பெறு கின்றன.
பிற மொழியினருக்குத் தமிழ் கற்பிக்கும் நோக்கில் பாட நூல்களும் ஒலிப் பேழைகளும் தயாராக்கப் பெற்றுள்ளன. 150க்கும் மேற்பட்ட வெளி நாட்டினர்க்குத் தமிழ்த் தொடக்கக் கல்வி அளிக்கப் பெற்றுள்ளது.
தமிழகத்தில் பிறவிடத்தெங்கும் இல்லாத சுவடி யியல், மொழி பெயர்ப்பியல், பட்டயக் கல்வி, நிறு வனத்தில் 10 ஆண்டுகளாக வழங்கப் பெறுவது குறிப்பிடத் தக்கது.
சென்னைப் பல்கலைக் கழக முனைவர் பட்டத் திற்காகப் பகுதி நேரமாகவும், முழு நேரமாகவும் பதிவு பெற்று நிறுவனத்தில் ஆய்வாளராக அமைந்து 65 மாணவர் பட்டம் பெற்றுள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து வருகைப் பேராசிரியர் களாக அறிஞர் பெரு மக்கள் நிறுவனத்திற்கு வந்து சிறப்புச் சொற்பொழிவாற்றியுள்ளனர். நிறு வனம் வெளியிடும் இருமொழி அரையாண்டித ழான தமிழியல் (UOTS) வெளிநாட்டினரின் தமிழ் பற்றிய கட்டுரைகளையும் தாங்கி வருகின்றது.
வாரக் கருத்தரங்குகளும், ஆய்வு மன்றக் கருத்தரங்குகளும், திங்கள் கருத்தரங்குகளும், ஆண்டுக் கருத்தரங்குகளான தேசிய கருத்தரங்கு களும் இடையறாமல் நிகழ்த்தப் பெற்று தமிழாய் வக்கு வலுவூட்டுகின்றன. -
தமிழரின் மரபுச் செல்வங்களை வெளிக் கொணரும் வண்ணம் பல ஆண்டுகளில் (The heritage of the Tamils) 6T66T p g560) aul IL fal) நிகழ்ந்த தேசியக் கருத்தரங்குகள், ஆங்கில ஊடுமொழியில்

தமிழறியாதோருக்கும் தமிழின் இலக்கண, இலக் கிய சமய சமூகப் பொருளாதார, கலை, பண்பாட்டு, சரித்த மருத்துவ வரலாற்றுச் செல்வங்களை இனங்காட்டின. தமிழ் இலக்கியக் கொள்கைகளை இனங்கண்டு வகுக்கும் முயற்சி 100 திங்கள் கருத்தரங்குகளின் வழி மேற்கொள்ளப் பட்டது. இவை பிற எந்த நிறுவனத்தாலும் இதுவரை மேற்கொள்ளப்படாதன என்பதும், இக் கட்டுரைகளடங்கிய தொகுதிகள் பல வெளிவந்து விரைவில் விற்றுத் தீர்ந்தன என்பதும் சிறப்பாகக் குறிப்பிடற்குரியன. ஆண்டுகளில் தமிழ் எனும் திட்டத்தின் கீழ் எண்பதில் தமிழ் எண்பத் தொன்றில் தமிழ், எண்பத்திரண்டில் தமிழ் என வந்த தொகுதிகள் நல் வரவேற்பைப் பெற்றன. நிறுவனத்தின் வெளியீடுகள் சில தமிழக அரசின் பரிசையும், தமிழகப் பல்கலைக்கழகப் பரிசையும் அறிஞர்களின் போற்றுதலையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நூல்கள், இதழ்கள், சுவடிகள் என சுமார் 40,000 தொகுப்புகளடங்கிய நிறுவன நூலகம் சென்னை நகர ஆய்வு மாணவரால் தொடர்ந்து பெரிதும் விரும்பிப் பயன்படுத்தப் பெறுவது குறிப்பிடத் தக்கது. பல நிறுவனங்களும் தனிமனி தரும் நூல்களையும் இதழ்களையும் இலவசமாக இந் நூலகத்திற்கு வழங்கிச் சிறப்புச் செய்துள் ளனர்.
அறிஞர் பெருமக்கள் பெயராலும் பிற நிலை களிலும் நிறுவனத்தில் 16 அறக்கட்டளைகள் நிறுவப் பெற்றுள்ளமை பெருமைக்குரியது. இவற்றின் சார்பில் ஆண்டுதோறும் சொற்பொழி வுகள் நிகழ்த்தப் பெற்று அவை நூலாக வெளி யிடப்பட்டு நல்வரவேற்பைப் பெறுகின்றன.
இலக்கியத்துறை, சமூகவியல் துறை, பிற மொழிக் கல்வித் துறை, கலை - பண்பாட்டுத் துறை, மொழியியல் துறை எனும் நிறுவனத் துறைகளில் பலவகையாக ஆய்வுத்திட்டப் பணிகள் மேற்கொள்ளப் பெற்றுவருகின்றன. சென்னை நகரக் கிளை மொழிகள், சென்னை நகர ஊர்ப்பெயர்கள், தமிழக சமூகத்தில் மகளிர் நிலை, ஊனமுற்றோர், நாட்டுப்புற தெய்வங்களும் கலையும் வழிபாடும், இலக்கிய வரலாறு, மொழி பெயர்ப்பு வரலாறு, சோதிடச் சுவடிகள், உலகில் தமிழரும் தமிழ்க் கல்வியும் என்பன அவற்றுள் அமையும்.
தமிழாய்வில் பன்முக நோக்குடன் நாளும் வளர்ந்து வரும் இந்நிறுவனம் உலகத் தமிழ. றிஞரோடும் மாணவரோடும் தொடர்ந்து தொடர்பு கொண்டு விளங்குகிறது. O

Page 54
7
வி.ஜி.பி. உலகத் தமிழ்ச்
தினசரி, வாராந்திர, திட்டத்தில் சிப்பி நிறுவ
வீட்டு
“பவளபுா
அனைத்து வசதிகளுடன் கரூர்க்கு மிக அருகில் ரோட்டில் அ முன்பணம் ரூ.1550 ம 25 மாதங்களில் வீட்
ஒவ்வொரு மாதமு இலவச வீட்டுமனை மேற்கொண்டும்
効 محمد سمیمہ
ஹவுசிங் புரோமோட்ட
\o. புனிதா காம்ப்ளக்ஸ், புதிய
 
 

ཡོད༽
சங்கம் வாழ்க! வளர்க!
மாதாந்திர தவணைத னம் அறிமுகப்படுத்தும்
னைகள்
ரி டவுன்”)
ண், இனிய குடிநீர் வசதி, கரூர் tO மதுரை NH:7
மைந்துள்ளது,
ட்டும் மீதி ரூ.370 வீதம்
டு மனை சொந்தம்
ம் குலுக்கல் முலம்
வழங்கும் நிறுவனம் ) விபரங்களுக்கு
சிப்பி
ர்ஸ் & அக்ரோஃபார்ம்
பஸ் நிலையம் எதிரில், கரூர் 2أر

Page 55
உலகை ஒரு குடும்பமாகவும் உலக மக்களை
ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகளாகவும் கருதிய தமிழ் மக்கள் வாணிகத்திலும் அயல் நாட்டினரோடு தொடர்பு கொண்டிருந்த செய்திகள் சங்க இலக் கியங்களிலிருந்தும் மேல்நாட்டார் குறிப்புக்களில் இருந்தும் அறிய முடிகிறது.
'பரிளைனி தாலமி போன்ற மேல்நாட்டு அறிஞர்கள் குறிப்புகளிலிருந்தும் தமிழர்களின் வாணிக வளம் நன்கு வெளிப்படுகிறது. அரிக்க மேடு அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருள்கள் தமிழர்களின் வாணிகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராக "இப்பாகிரட்டஸ்’ தமிழ்நாட்டு மிளகை மருந்து என்று கூறுகிறார். வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல் வேறு வகையான பொருட்கள் காவிரிப்பூம் பட்டினத்து முற்றங்களில் முட்டைகளாகக் கட்டப் பட்டு, ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுக் கிடந்தன. அவற்றின் மேல், நாய்களும், ஆட்டுக் கிடாய்களும் ஏறிக் குதித்து விளையாடின. இக் காட்சி மலைச் சரிவுகளில் மான்கள் துள்ளி விளையாடுவது போல் இருந்தன. என்பதைப் பட்டினப்பாலை ஆசிரியர்
பொதி முடைப் போரேறி மயாடு சிமைய மால்வரைக் கவா அன் வரையாடு வருடைத் தோற்றம் போலக் > கூருகிர் ஞமலிக் கொடுந்தார் ஏற்றை
ஏழகத் தகரொடு உகளும் முன்றில்
என்னும் அடிகளால் குறிப்பிடுகிறார்.
வெளி நாடுகளிலிருந்து பெரிய கப்பல்களில் கொண்டுவரப்பட்ட பொருட்கள் சிறிய தோணி
 

களில் ஏற்றப்பட்டுக் கரைக்குக் கொண்டு வரப் பட்டதைப் புறநானூறு
“கலந் தந்த பொற் பரிசம் கழித் தோணியால் கரை சேர்க்கும்"
எனப் புகழ்கிறது.
காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் ஏற்று மதியும் இறக்குமதியும் ஒருங்கே நடைபெற்றன. கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த தாலமி, காவிரிப்பூம்பட்டிணம் 'ஒரு வாணிப நகரமாகத் திகழ்ந்தது" எனக் குறிப்பிடுகிறார். வெளிநாடு களுக்கு ஏற்றுமதியான மிளகு, பவளம், முத்து போன்றன முக்கிய இடம் பெற்றிருந்தன.
கையசு என்னும் மாமன்னனின் மனைவி பெளலினாள் என்பவள் 4,00,00,000A பொன் மதிப்புள்ள ரத்தினங்களாலும், முத்துக்களாலும் தன்னை அழகு செய்துகொண்டாள் எனப் பிளைணி கூறுகிறார். இவ்வாறு சங்க காலத்தில் தமிழகம் வெளிநாடுகளுடன் பல்வேறு வகைகளில் வணிகத் தொடர்பு கொண்டிருந்தது.
அயல் நாட்டு வாணிகம் தான் இப்போது நம் நாட்டுப் பொருளாதாரத்தை வளர்க்கத்தக்க வைகளில் அன்னியச் செலாவணியை ஈட்டித் தரும் அருஞ்சாதனமாக அமைந்துள்ளது.
அருமைத் தந்தையார் வி.ஜி. பன்னீர்தாஸ் அவர்கள் உழைப்பால் வாணிகத்தால் உயர்ந்தவர். தம் சகோதரர்களான அருமை சித்தப்பாக்கள் டாக்டர். விஜி. சந்தோசம், சிரோமணி வி.ஜி. செல்வராஜ் அவர்களை இணைத்துக் கொண்டு வணிகத்தில் ஈடுபட்டார்கள். இன்றைய சூழ் நிலையில் மக்கள் எந்த ஒரு பொருளையும் ஒரே

Page 56
முறையில் விலை கொடுத்து வாங்கும் அளவில் பொருளாதரத்தில் உயர்ந்த நிலையில் இல்லை. எனவே ஏழை எளியவர்களுக்கும், சராசரி மக்களுக்கும் பயன்படக் கூடிய அவசியப் பொருட்களைத் தவணை முறையில் தந்து மக்களுக்கும் உதவி செய்து தாமும் வளர்ந்தார்கள். அவர்கள் மறைவுக்குப் பிறகும் அவர்கள் காட்டிய வழியிலேயே நாங்களும் ஈடுபட்டு எளிய தவணை களில் "எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்" என்ற தாராக மந்திரத்தை மூலமாகக் கொண்டு வாணிகம் செய்து வருகிறோம்.
KAMDAR &
IS3 Radhak Dr. Ambe Near ir Dadar Bombay
Phone: 41344
 

எங்கள் குடும்பம் வாணிகத்தோடு மொழி, கலை, பண்பாடுகளையும் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டு அடக்கமாகக் தொண்டாற்றி வருகின்ற குடும்பம், இப்போது எங்கள் குடும்பத் தலைவராக விளங்கி வரும் அருமைச் சித்தப்பா வி.ஜி. சந்தோசம் அவர்கள் உலகைத் தமிழால் உயர்த்துவோம் என்னும் உயர்ந்த குறிக்கோளுடன் வி.ஜி.பி உலகத் தமிழ்ச்சங்கம் என்னும் ஒரு அமைப்பை நிறுவி, தமிழும் வாணிகமும் சிறக்க முயன்று வருகிறார். அவர் முயற்சிக்குநாங்க்ள் அல்லும் பகலும் அயராது உழைத்து, துணை புரிவோம்.
8 KAMDAR ríshma Nívas dkar Road e Brigade
(East)
a 400 014
149 /4136032

Page 57
‘கவிக்கொண்டல்" ம
"கற்கால வாழ்க்கையிலே உலகமெங்கும்
கான்விலங்காய் மாந்தரினம் வாழ்ந்தபோது பொற்காலம் படைத்திட்டான். தமிழன் அன்று
பொன்னேட்டில் பதித்திட்டான்; அதுவே
சங்க
தற்காலம் : நாகரிகம் முதிர்நத காலம்!
நன்னூல்கள் கணக்கின்றி எழுந்த காலம்!
முற்காலத் தமிழகத்தை அறிவதற்கு
முச்சங்க வரலாறே சான்று கூறும்,
கடைச்சங்க காலம்தான் தமிழன் கண்ட
களங்கமிலாப் பொற்காலம், போற்றும்
காலம் : மடைதிறநதி வெள்ளமெனத் தமிழைப் பாய்ச்சி
மதுவுண்ட வண்டெனவே மயங்க வைத்தார்! படை திரண்டு களம் நோக்கிச் செல்லும் போதும்
பாத்தொடுத்துத் தமிழ் வளர்த்தார்! புலவோர்
அன்று படைத்திட்ட இலக்கியப்பூஞ் சோலைக் குள்ளே பழக்குலைகள் சரஞ்சரமாய்த் தொங்கக்
Ag5FT Go7GB unrib!
தடி தழுவிக் கோலோச்சி வாழ்ந்த மன்னன்
குடவோலை முறை வைத்துத் தேர்வு செய்து தடியாட்சி முறையாலே ஆண்ட காலம்!
குறை கேட்டும் அறங்காத்தும் வந்தார்;
என்றும் தடி உயரக் கோலுயரும என்னும் உண்மை
குவலயத்துக்குரைத்திட்டான் தமிழன்; மக்கள் cடிநீங்கப் புகழ்ஓங்க மகிழ்ச்சி பொங்க
மண்ணாட்சிபுரிந்தவனும் தமிழன்; அன்றோ!
அகமென்றும் புறமென்றும் வாழ்வு கண்டு
ஐந்துவகை நிலம்கண்டு, திணைகள் கண்டு திகரில்லாக் கலைவளர்த்துத் தொழிலைப் பேணி நிலையுயர்ந்து வாம்ந்திருந்தார் அற்றை
மக்கள்!
rwar
 

புகழ் மணக்கக் காவியங்கிள் வடித்துத் தந்த
புலவோரும் எண்ணற்றோர் வாழ்ந்திருந்தார்!
பகைப்புலத்தை வீழ்த்துகின்ற மறவர்கூட்டம்
பார்புகழும் பெருவெற்றி கொண்ட துண்டு!
வள்ளுவரும் இளங்கோவும் மதுரைக் கூல
வணிகராம் சாத்தனாரும் இறையனாரும் தெள்ளுதமிழ் இலக்கியங்கள் வடித்த காலம்.! சிலம்போடு மேகலையும் பிறந்த காலம்! களவியலும் கற்பியலும் ஒழுகி யொத்த
காதலர்கள் மணவாழ்க்கை ஏற்ற காலம்! உளவியலை நன்றாக உணர்ந்த மேலோர்
ஒழுக்கத்தைப் பேணுதற்கே நூலை யாத்தார்!
மீண்டுமொரு சங்ககாலம் மலர வேண்டும்!
மெத்தனமாய் இருக்கின்ற தமிழர் தம்மைத் தூண்டுதற்கே என்கவிதை பயன்படட்டும்
தொன்மைபுகழ் தமிழினந்தான் எழுச்சி
கொள்ள வேண்டுவதே இன்றைக்குத் தேவை என்பேன்;
வீணான பழங்கதைகள் பேச வேண்டா! கூண்டுக்குள் அடைபட்ட சிங்கக் கூட்டம்
கூண்டுடைத்து வெளிவரட்டும்; எழுச்சி
SIT Got Gunbf
சந்தனம்மாள் பன்னீர்தாஸ் வாழ்த்தைப் பெற்றே சந்தோசம் கண்டுள்ளார் புதிய சங்கம் செந்தமிழைச் செழுந்தமிழாய் ஆக்கு தற்கும் தெருவெல்லாம் தமிழ்முழக்கம்
செழிப்ப்தற்கும நந்தமிழர் உலகமதில் உயர்வதற்கும்
நந்தமிழால் உலகத்தை உயர்த்து தற்கும் வந்துள்ள இப்புதிய சங்சம் வாழ்க!
வரலாற்றில் புதுமை பல படைத்து வாழ்க!

Page 58
ഗ്ഗ പ്രീയ്ക്കൂ, Z
戸
| HOTEL PARISU'
55, G.A. C THANJA TAMIL N
"TM மொழியே தானே மொழியே தானே மொழியே தானே
மொழியே தானே
மொழியே தானே ( மொழியே தானே மொழியே தானே மொழியின்றேல்
PHONE (O4
GRAMS : ST,
TELEX : 046
FAX : 043
 
 

シつ 啤
ഗല,ഗല്ല
THAM PVT LITID)
ANAL ROAD VUR - 613 001 ADU INDIA
ன முச்சு c
ன உணர்வு!
ன வாழ்வு! ன இன்பம்!
ன மனிதன் ன வழிகள்! ன உலகம்!
நாம் யாரோ? -பாவேந்தர் حبس که کابل گسس
362) 21801, 21844
AYDINE
8-220 PTS-IN
62 - 223 18

Page 59
ரவிரும்ழா vpuště
—=2) —elamauauí Zdzi,4 Lrécf.56@成5C50
இரண்டாம் உலகப் பெரும் போருக்குப்
பின்னர் உலகெங்கிலும் சமூக மாற்றங்கள் நிகழத் தொடங்கின. தொழில்நுட்ப இயலும் அறிவியலும் மக்கள் மாற்றங்களுக்கு அடிகோலின. அதுவரை இருந்து வந்த சமூக மதிப்புகள் சொஞ்சங் கொஞ்சமாக வீழ்ச்சியடைந்தன. இதன் விளை வாகக் கற்பனைகளில் சஞ்சரித்துக் கொண்டிருந்த கவிஞர்கள் மனிதத்தைப் பார்க்கத் தொடங்கினர். உலகெங்கிலும் கவிஞர் பலர் தோன்றிச் சமூகப் புரட்சிக்கு வித்திட்டு ஒளி பாய்ச்சினர். இடப்புரட்சி யானது நடுத்தர மற்றும் கீழ்மட்ட மக்களை விழிப் படையச் செய்தது.
நஸ்ருல் இஸ்லாம், வள்ளத்தோல் முதலிய ந்தியக் கவிஞர்கள் இருபதாம் நூற்றாண்டின்
རྗེ་
தினையற்ற கவிச்சேரியன்கள். இவர்கள் வரிசையில்
புதுவை மன்னனிலிருந்து துடித்தெழுந்த ஒரு புரட்சிக்
கவியாயப் பாரதிதாசனும் இணைந்தார்.
"தொடாத துறை ஒன்றுமில்லை. தொட்ட
றைகளை அழகுபடுத்தாமல் விட்டதில்லை"
2g
ன்னும் பழந்தொடர்க்கு ஏற்பப் பாரதிதாசனார் எண்னற்ற கவிப் பொருளைப் பாடியுள்ளார். இயற்கை, காதல், பெண்கள், சமூகம், நாடு, மக்கள், மொழி, இனம், தொழிலாளர் எனப் பல்வேறு துறைகளிலும் அவர் சிந்தனை பரவியது.
இத்துறைகள் ஒவ்வொன்றையும் வண்ண மலர்களாக்கி மாலை தொடுத்துத் தமிழன்னைக்குச் சூட்டி மகிழ்ந்தார் கவிஞர்.
இயற்கை:
மேலை நாட்டுக் கவிஞர்களின் இலக்கியப் படைப்புகளை ஆராயும்போது ஒவ்வொருவருக்கும் இயற்கை பற்றிய ஒரு தனிக்கொள்கை இருப்பதை

உணர முடிகிறது. வில்லியம் பிளேக் இயற்கையை இறைவனாகக் காண்கிறார். வேர்ட்ஸ் வொர்த் அழகு தந்து அறிவைப் புகட்டும் ஒரு தோழியாகக் காண்கிறார். ஷெல்லி, கீட்ஸ், பைரன் போன்றோர் உணர்வைத் தூண்டிப் புலன் இன்பத்தைத் தரும் காதல் நிலையில் இயற்கையைக் காண்கின்றனர். பாரதியும், பாரதிதாசனும் தத்தம் குறிக்கோள் களை இயற்கையில் காணுகின்றனர். ן_jק חg%( தாசனின் இயற்கைச் சிரிப்பை இரு நிலைகளில்
காண இயலும்,
1. அழகின் சிரிப்பில் இயற்கை அமைந்
g/676.7 L//7/57(5
2. ஏனைய நூல்களில் இயற்கை அமைந்
g5/67677 L//7/5765
இயற்கை அனைத்தும் அழகே அந்த அழகு செந்தாமரை என்றும் நிலவென்றும் கதிரென்றும் சிரித்தது. காணும் பொருளிலெல்லாம் அழகைக் கானவும் கண்டவாறே தாமே சொல்லோவியம் திட்டவும் திறம் பெறுதல் வேண்டும். தமிழர்கள் பிறமொழி, தமிழ்மொழி நூல்களில் பார்த்தபடியே எழுதும் நிலை தீர வேண்டும். அதற்கு இச்சிறு நூல் இயற்றியதன் வாயிலாக நான் இந்த உண்மையை அறிஞர்க்கு நினைவுறுத்துகிறேன் என்று கவிஞர் அழகின் சிரிப்பு நூலின் முன்னுரையில் குறிப் LL GöTeTTT.
g جسمبر ۔ G3 o - -
நகையோடு நோக்கடா எங்கும் உள்ளாள் நல்லழகு வசப்பட்டால் துன்பு மில்லை என வாசகர்களை அழகன் எல்லைக்குக் கவரி
அழைத்துச் செல்கிறார்.

Page 60
"இளங்கதிர் எழுந்தான் அங்கே இருளின்மேல் சினத்தை வைத்தான் களித்தன கடலின் புட்கள் எழுந்தன கைகள் கொட்டி ஒளித்தது காரிருள் பேரப்"
என்று காலைக் கதிரவன் வரவால் உலகில் ஏற்படும் பரபரப்பைக் கவிஞர் வர்ணிக்கிறார்.
மண்மீது உழைப்பவர்கள் எல்லாம் வறியராம்: செல்வர்கள் வறியவர் உரிமை கேட்டால் புண்மீது அம்பு பாய்ச்சும் புலையராய்த் திகழ்கிறார்கள் எனும் கருத்தை வான விண்மீன் கூட்டம் மீது ஏற்றிக் கவி புனையும் பாங்கு படித்து மகிழ்தற்குரியது.
"மண்மீதில் உழைப்பாரெல்லாம் வறியராம் உரிமை கேட்டால் புன்ைமீதில் அம்பு பாய்ச்சும் புலையர் செல்வராம், இதைத் தன் கண் மீதில் பகலி லெல்லாம் கண்டுகணன் டந்திக் குப்பின் விண்மீனாய்க் கொப்பளித்த விரிவானம் பாராய் தம்பி.”
இவ்வாறு கவிஞர் இயற்கையின் அழகில் கூடத் தன் உழைப்புச் சித்தாந்தத்தைப் புகுத்திப் பாடும் பாடல்கள் ஏராளம். எல்லாமே மானுடம் பற்றி.
பாவேந்தர் இயற்கையைத் தம் பாடல்களில் இரு நிலையில் கையாண்டுள்ளார்
l. இயற்கையை அழகுக்காகப் பாடுவது
2. இயற்கையின் மூலம் மக்களுக்கு அறி
வூட்டப் பாடுவது
சீர்திருத்தம்
பாவேந்தர் காட்டும் சீர்திருத்தங்களுள் பொன் மணிகளாய் விளங்குவன பத்து. அவை 1. கல்வி 2. பெண் கல்வி 3. பெண் உரிமை 4. பெண் விடுதலை 5. ஆண் பெகன் நிகர் 6. காதல் மணம் 7. கலப்பு மணம் 8. மறுமணம் 9. குழந்தை மணம் ஒழிப்பு 10. பொது உடைமை அரசு.
இப்பத்து வழிகளிலும் சீர்திருத்தம் ஏற்படு மானால் மக்கள் விடுதலை பெறுவர், நாடு முன்னேறும் என்று கருதினார். இவற்றைத் தம்

பாடல்களில் மக்களுக்கு விளக்கினார். தம் 6 பூ திய கதைப் பாடல்களில் கூட வாய்ப்பு ஏற்படும் இடங்களில் எல்லாம் விளக்கினார்.
“என்னருந் தமிழ் நாட்டின் கனன் எல்லோரும் கல்வி கற்று.
இன்புற்றார் என்று மற்றோர்
இயம்பக் கேட்டிடல் எந்நாளோ"
என்று அனைவர்தம், கல்வி மேம்பாட்டை விரும்பும் கவிஞர் உணர்வைப் பாடல் வெளிப் படுத்துகிறது.
பெண் விழிப்புக்கு, விடுதலைக்குக் கல்வியே அடிப்படை என்று கவிஞர் உறுதியாக நம்பினார்
"படியாத பெண்ணினால் தீமை - என்ன
பயன் விளைப்பாள் அந்த ஊமை”
எனக் கல்லாமையைச் சாடும் வரிகள் சுட்டத்தக்கன
மேலை நாடுகளில் பெண்கள் முழு உரிமை பெற்றுத் திகழ்கின்றனர். ஆனால் அவர் காலத்தில் தமிழகத்தில் மட்டும் பெண்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இதனைக் கண்டு சீறி எழுந்த புரட்சிக் கவிஞர் பெண்களுக்கு உரிமை வேண்டும் உரிமை வேண்டும் என்று முரசு கொட்டி ஆர்ப்பரிக்கின்றார். பெண்களுக்குப் பேச்சுரிமை வேண்டும்; காதலிக்க உரிமை வேண்டும்;இல்லறத்தில் உரிமை வேண்டும்; நாட்டைக் காப்பதில் உரிமை வேண்டும் என முழக்கமிடுகிறார்.
பெண் விடுதலை பெறாத வரையில் நாடும் விடுதலை பெற முடியாது என்பதைப் பாவேந்தர்.
“பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்திருநாட்டு மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற் கொம்பே"
என்கிறார்.
"வல்லமை பேசியுன் வீட்டில் - பெண் வாங்கவே வந்திடுவார் சில பேர்கள் நல்ல விலை பேசுவார் - உன்னை நாளும் நலிந்து சுமந்த பெற்றோர்கள் கல்லென உனை மதிப்பார். இந்த வஞ்சகத் தரகருக்கு நீஅஞ்ச வேண்டாம்"
எனப் பெண் விடுதலையைப் பேசுகிறார். திரு
மணத்தைச் சந்தையாக்கிப் பெண்களை விலை பொருளாக்கும் சமூகக் கேடுகளைச் சாடி உரைக்

Page 61
கிறார். பெண்களே! இவர்கைள அடையாளம் கண்டு வீறு கொண்டு எழுங்கள் என எழுச்சிப்பா இங்கும் ஒவ்வொரு வரியும் மானுடம் பாடுகின்றது.
அறுபது வயதிற்கு மேல் ஒருத்தி கணவனை இழந்தபின் தனிமையில் வாழலாம், வாழ முடியும்: இது இயற்கையுங் கூட. ஆனால் இளம்பெண் கணவனை இழந்து தனித்து வாழ்தல் கூடுமோ? அது இயற்கை யாகுமோ? கணவனை இழந்த இளம் பெண்கள் மறுமணம் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.
"காதல் சரக்கின்ற நெஞ்சத்திலே - கெட்ட கைம்மையைத் தூர்க்காதீர் - ஒரு கட்டழகன் திருத் தோளினைச் சேர்ந்திடச் சாத்திரம் பார்க்காதீர்"
என்றார் மகா மானுடக் கவிஞர், மனிதம்பாடிய பாவேந்தர்.
வையத் தமிழ் வளர்க்க தங்க வி.ஜி.பி. உலகத் தமிழ்
எங்கள் வா
M.C. VELAYUDH
PROPRI
SRI RAMA LEM LEMON COMM
49, Badir MADRAS -
PhOne
 
 

உழைப்பாளிகள்:
காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான். ஆனால் அவன் காணத் தகுந்தது வறுமையாம் பூணத்தகுந்தது பொறுமையாம் என வாடுகிறார் கவிஞர். பொதுவுடைமையே உலக மக்கள் இன்புற ஒரே வழி என்பதில் உறுதி கொண்டவர்.
"உலகம் உண்ண உண்! உடுத்த உடுப்பாய் புகழ்வேன் உடைமை மக்களுக்குப் பொது, புவியை நடத்துப் பொதுவில் நடத்து"
என உலகப் பார்வையை, உலகப் பொதுமையை முன் மொழிந்து மக்கள் நலனில் இன்பம் கண்டவர் பாவேந்தர்.
இவ்வாறாக இருபதாம் நூற்றாண்டில் மையப் பகுதியில் எழுந்த உலக மக்கள் பிரச்சினைகளை மையமிட்டுக் கவிபுனைந்த நம் பாரதிதாசன் ஒரு புரட்சிக் கவியாக உயர்ந்தது மட்டுமல்ல உண்மை, உலகின் சிறந்த மானுடம் பாடிய பாவேந்தர் ஆனதும் உண்மைதான்!
கக் கடற்கரையில் அமையும் )ச் சங்க மாநாட்டுக்கு ாழ்த்துகள்!
AM CHEETTIAR
ETOR (M.L.F.C.A.A.)
ON COMPANY (ISSION AGENT
tan Street,
6 00 001.
: Shop: 588381
ReSi: 680858
-0

Page 62
டாக்டர். நல்லி சி.குப்புச
பட்டுத் தொழில் தமிழகத்தின் மிகப் பழம் பெருந்தொழில். பண்பாட்டையும் பாரம்பரியத்தை யும் வளர்த்துக் காத்து வரும் கைத் தொழில், நக ரங்களில் சிறந்ததாகவும் சான்றோர்கள் நிறைந் ததாகவும் விளங்கும் காஞ்சி மாநகர்தான் பட்டுத் தொழில் வளர்ச்சியின் நிலைக்களனாக அமைந்த இடமாகும். காஞ்சிப்பட்டே உலகில் மிகச் சிறந்த பட்டாட்ையாக இன்று சிறப்புற்று விளங்குகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட பட்டு ஆடைகள் இருந்ததாக வரலாறு கூறுகிறது. ஆடை ஆபரண வகைகளில் பட்டுச் சேலை மிக முக்கியத்துவம் பெற்று தமிழக மக்களின் வாழ்வியலோடு ஒன்றிப் போய்விட்டது.
இன்றைய நாளில் பட்டு என்றாலே, அதிலும் காஞ்சிப்பட்டு என்றாலே, அதனிலும் குறிப்பாக நல்லிபட்டு என்றாலே ஒரு தனிச்சிறப்பு என்று மகிழும் அளவுக்கு பட்டுத் தொழில் உற்பத்தியில் விற்பனையில்முதலிடம் பெறுவது எங்கள் நல்லி நிறுவனமே! காஞ்சிப்பட்டிலிருந்து இன்று நல்லி பட்டு என்று ஒருபரிணாம வளர்ச்சியே பெற்று இருக்கிறது.
பட்டு என்றாலே ஒரு காலத்தில் நீலம், பச்சை, அரக்கு, சிவப்பு, மெஜண்டா என்று இப்படித் தான்கருமை வண்ணங்களாக இருக்கும். பட்டுப் புடவைகளில் வெளிர்நீலம், இளஞ்சிவப்பு என்ற மெல்லிய ரகங்கள் எல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத காலம் இருந்தது. ஆனால் இன்றோ இரு வண்ணங்கள், மூன்று வண்ணங்கள், கலப்பு வண்ணங்கள் என்று எத்தனையோ விதங்களில் பட்டுச்சேலைகள் பவனி வருகின்றன. ஊடு ஒரு வண்ணத்திலும் பாவு ஒரு வண்ணத்திலும் நெய்யப் படுகிற இந்த ரகங்கள் மக்களை அதிகம் கவர்ந்தன.
 

ாமி செட்டியார்
இன்று அறிமுகமாகிய பாணி நாளை பழசாகி விடுகிற நிலைமை இருக்கிற இன்றைய உலகில் மக்களின் மனோபாவத்தில் ஆண்டுக் கணக்கில் வைத்து உடுத்தி வரக்கூடிய பட்டுச் சேலைகள் தயாரிப்பில், வடிவமைப்பில் புதுமை இல்லை என்றால் மக்கள் எங்களை மறக்கத் தொடங்கி விடுவார்கள். எனவேதான் எங்களுக்கும் அவர் களுக்கும் இடையே உள்ள நெருக்கம் பட்டு நூல் இழைகளை விட பலமுள்ளதாக இருக்கும்படி பார்த்துக் கொள்வதில் அவர்கள் தேவை அறிந்து தொழில் செய்வதில நாங்கள் கவனமாக இருக் கிறோம்.
பட்டுப்புடவை என்றாலே பார்க்கும் அதன் பளபளப்பும் கரையும், கரையெல்லாம் ஜரிகை யுந்தான் நினைவுக்கு வரும். ஆனால் சமீப கால மாக ஜரிகைக் கரை இல்லாமலே பட்டுப் புடவைகள் தயாராகி விற்பனை ஆகின்றன. பட்டுத் தொழிலில் இது ஒரு வளர்ச்சியே. இதனால் பலரும் பட்டுச் சேலையை வாங்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இந்த மாதிரியான பட்டு அச்சுச் சேலைகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதை நாங்கள் கண்கூடாவே காண்கிறோம். ஆனாலும் காஞ்சிப்பட்டுக்கு இணையாக எதுவும் இருக்க முடியாது.
காஞ்சிப் பட்டு விலையுயர்ந்தது போலவே அதன் தரத்தில், குணத்தில், நீடித்த உழைப்பில், நிறம் மாறாத தன்மையில் எல்லாவற்றிலுமே சிறந்து விளங்குபவை. காஞ்சிப்பட்டு கனமாக இருக்கும். அழுத்தமாக இருக்கும். கண்ணைக் கவரும் வண்ணங்களிலும் இருக்கும். பட்டுக்குச் சாயம் தோய்ப்பதில் கொதி நீரில் தோய்ப்பது. குளிர்ந்த நீரில் தோய்ப்பது என்று இரண்டு முறை வைத்திருக்கிறார்கள். கொதி நீரில் சாயம்

Page 63
() {
சிங்களம் புட்பகம் சா
தங்கள் புலிக்கொடி
சால்புறக் கண்டல
6.
G.R. Thong
(P)
O4, USmCn R MGCrCS -
PhOne :
 

வகம் - ஆதிய ன்றேறி - அங்கு மீன்கொடியும் - நின்று வர் தாய்நாடு!
C Mouligoai LifC.
DCC, TNCCCr, — ÓOO O 7
44 50 62

Page 64
தோய்க்கப்படுவதால் காஞ்சிப் பட்டுகளின் நிறம் (குறிப்பிட்ட இரண்டொரு வகைகளைத் தவிர) கடைசி வரை மாறுவதில்லை. மங்குவதில்லை. இந்த ஒரு சிறப்பு வேறு எந்த நெசவுத் துணிகளுக்கும் இல்லை என்பதால் இதிலிருந்தே இதன் பெருமையைப் புரிந்து கொள்ளலாம். மேலும், காஞ்சிப்பட்டுச் சேலைகளுக்கு அசல் வெள்ளி தங்கச்சரிகைகள்தான் பயன்படுத்தப் படுகின்றன. இதனால் காஞ்சிப்பட்டு இருந்தாலும் மதிப்பு, கிழிந்தாலும் மதிப்பு. நல்லி நிறுவனம் வெறும் விற்பன்ைக் கூடமாக மட்டும் இல்லாமல் பட்டுத்தொழில் உற்பத்தியிலும் வளர்ச்சியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு இருப்பதால் தான் இத்தகைய தகவல்களை எல்லாம் தர முடிகிறது.
வண்ணத்திலும் வடிவமைப்பிலும் பட்டுத் துணிகள் இன்று ஆலைத் துணிகளை விடவும் நேர்த்தியும், புதுப்பொலிவும் மிகுந்தவையாய் இருக் கின்றன. இன்று கைத்தறி ஒரு முக்கியத் தொழிலாக விவசாயத்திற்கு அடுத்தபடியான முக்கிய இடத்தினை வகிக்கிறது. தமிழ் நாட்டில் அரசாங்கத்தின் ஆதரவும் நிதி உதவியும் இத் தொழிலுக்கு ஓரளவிற்கு உற்சாகத்தை ஊட்ட உதவியுள்ளன. அறுபது ஆண்டுகளுக்கு முன்பு கைத்தறித் தொழிலுக்கு, பட்டு நெசவிற்கு இருந்த வாய்ப்புகள் மிகக்குறைவு. தேவைகளும் இன்றுள் ளதைப் போல் இல்லை. இவ்வளவு சூழ்நிலைக ளுக்கிடையேயும் இந்தத் தொழிலில் உற்சாகமாக ஈடுபட்டு அதன்மூலம் உயர்ந்த செல்வாக்கையும் புகழையும் பெற முடிந்ததென்றால் அது ஒரு தனிமனித சாதனை மட்டுமல்ல. இது ஒரு கூட்டு முயற்சி. மற்றவர்கள் ஒத்துழைப்பால் உருவான அற்புதமான வளர்ச்சி, மலர்ச்சி, வெற்றி. இந்த வெற்றியில் பெரும் பங்கு பெற்றுச் சிறப்புற்று விளங்குவதுதான் நல்லி பட்டு நிறுவனம்.
பட்டுச் சேலை தயாரிப்பில் இழையில் இருந்து சேலை உருவாகிமுடியும் வரை எல்லாமே கையால் கைத்திறனாலேயே நடைபெறுகின்றன. ஜரிகை போடுவது, சாயம் தோய்ப்பது எல்லாமே கை புனைந்து இயற்றும் கவின்பெறு வனப்பாகவே இருக்கின்றன. எனவே கைத்திறன் வாய்ந்தது தான் இந்தக் கைத்தறி. பட்டுச் சேலையின் விற் பனையில் ஈடுபட்டுள்ள நல்லி நிறுவனம் பட்டு நெசவுத் தொழிலில் முழுக்க முழுக்க ஈடுபாடு கொண்டு அதன் வளர்ச்சியில் கவனம் செலுத்து வதால் காஞ்சிப்பட்டு என்பது நல்லிபட்டாக மக்
களால் போற்றப்படுகிறது. பட்டுப்புடவை முன்

காலத்தில் அரண்மனையில் அரச குடும்பத்தினர் அணிவதாகவே இருந்தது. ஜரிகை என்பது அசல் தங்க இழைதான். பிறகு வெள்ளி இழை மீது தங்க இழைகள் சுற்றினார்கள். பொன் வேய்ந்த பட்டுப் புடவையில் பட்டு நூலை விடத் தங்க இழைகளே அதிகமாக இருந்தன. மன்னர்கள் மறைந்து ஆங்கில ஆட்சி இந்தியாவில் வேரூன்றிய பிறகு அந்தத் தொழில் அழிந்து போய் விட்டக. பிறகு பிரான்சில் இருந்து வந்த பிரெஞ்ச்க் காரர்கள் ஜரிகை தயாரிக்கும் தொழிலை நவீன முறையில் இந்தியாவுக்குக் கொண்டு வந்தார்கள். இது பம்பாயை அடுத்த சூரத்தில் நன்கு வளர்ந்தது. இப்போது கூட சூரத்தை மிஞ்ச யாராலும் முடியவில்லை. ஜரிகை தயாரிப்பு என்பது சூரத்தில் ஒரு பரம்பரைத் தொழிலாக நடை பெற்றுக்கொண்டு வருகின்றது. முன் காலத்தில் வெள்ளியின் மீது தங்க இழைகளைச் சுற்றினார்கள். ஆனால் இப்போது தங்கத்தின் விலை வெகுவாக உயர்ந்து விட்டதால் வெள்ளி யைத்தான் ஜரிகையாகப் பயன்படுத்துகின்றனர். வெள்ளி இழைகளைத் தங்கத்தில் தோய்த்து எடுப்பதுதான் தற்போதைய தங்க ஜரிகை.
பட்டு என்றதுமே காஞ்சிபுரமா, தர்மாவரமா? ஆரணியா? கொள்ளே-காலமா? என்று ஆவலோடு பார்ப்பார்கள். ஆனால் எங்கள் நிறுவனத்தில் காஞ்சிப்பட்டு சேலையை வாங்கிப் போய் இது "நல்லி பட்டு" என்று மகிழ்ச்சி பொங்கக் ծռմ)] வார்கள். இந்தப் பெருமையும் மகிழ்ச்சியும் பட்டுத் தொழில் வளர்ச்சியின் தரத்தில், அதற்கும் மேலாக தொழிலாளர் நலத்தில் நல்லி " நிறுவனம் அக்கரையும் பெரும் பங்கும் கொண்டுயிருப்ப தாலேயே ஆகும்.
நல்லி! இந்தப் பெயர் இன்று பட்டுத் துணி வகைகளில் அதன் வியாபாரத்தில் பழக்கமான ஒரு பெயர் மட்டுமல்ல, நம்பிக்கை, நாணயத்தின் பெயர் மட்டுமல்ல - உழைப்பால், உழைப்பாளி களின் உயர்வுக்கு வழிவகுத்து உயர்ந்த மாபெரும் நிறுவனத்தின் வரலாறு ஆகும். இன்றைய பட்டுத் தெர்ழில் வளர்ச்சியோடு இணைந்த வரலாறு.
பட்டுத் தொழில் மற்ற கலைகளைப் போலவே ஒரு அரிய கலை. இதன்மூலம் நமது பாரம் பரியத்தையும் பண்பாட்டையும் நம்மால் அறிய முடியும். நமது நாகரிகச் சிறப்பை இன்றளவும் வெளிப்படுத்தும் ஒரு அரிய கலையாக பட்டுத் தொழில் விளங்குகிறது. அந்த அரிய கலை வளர்க்கும் கூடமாக நல்லி நிறுவனம் விளங்கு கிறது.

Page 65
பெருங்கவிக்கே டாக்ட
எளிமைத்னை ஏழ்மையினை விரட்டி வென்றார் இணையிலாத வாழ்வினையே இயற்றி நின்றார்! துளியுமொரு சோர்விலாத சுடரைக் கண்டார் தொண்டுதொண்டென ஆற்றிநன் தூயிமை விண்டார் களிப்பினையே பிறர்க்காகக் காத்துத் தந்தார் கருமைசால் உழைப்பதேதான் சுகமாய்ப் பெற்றார் வளிநிகர் எம் விஜிபி மாண்புத் தோழர் வாழையடி வாழையென வளர்கின்றார்கள்!
முயற்சியிலே செல்வமேதான் முனைந்து பெற்றோர் முன்னுக்கே வரஎண்ணி முடிகள் பெற்றோர் அயராமல் ஓடியாடி ஆக்கம் பெற்றோர் ஆவென்று வாய்பிளந்து அதிசயித்து வியக்குவன தமிழகமே உண்டே உண்டு வியப்புக்கும் வியப்பாகப் பொருள்கள் கண்டும் நயக்காமல் தாம்மட்டும் நலிந்தாருக்கும் நற்பொதுமை கண்டார் யார்? விஜிபி தான்!
தாகத்தைத் தீர்க்கின்ற தண்ணீரைப்போல் தாய்மைப்பால் குழந்தைபசி தீர்த்தலைப்போல் வேகத்தைத் தருகின்ற சிந்தனைபோல் வெற்றியினைச் சமைக்கின்ற அடக்கத்தைப்போல் மோகத்தை அறிந்தணைக்கும் குடும்பப் பெண்போல் முத்து முத்தாய் பயன்நூறு உதவி தந்தார் ஏகத்து வத்தைத்தான் தமிழத்தாய்க் கேற்றும் இனிய பணி உலகத் தமிழ் சங்கம் கண்டார்!
சேர சோழ பாண்டியர்கள் புலவர்கட்கே சீர்வரிசை முறையாகத் தந்த தன்மை வாரமுதச் சங்கப்பா கண்டதுண்டு வந்த அந்த மூவரசர்போல இன்றே
 

f வா. மு. சேது ராமன்
சீரமுதப் பரிசுகளை எழுத்தாளர்கள் CU சிறப்புறவே ஈந்தார்கள் விஜிபி போல்
பாரதத்தில் யாருமுண்டா? அன்னார் இன்று பார்புகழ உலகத் தமிழ்ச் சங்கம் கண்டார்.
மார்தட்டிப் பேசுகின்ற வகையில் ஓங்கும் வாகையென்ன இன்றுவரை தமிழன் கண்டான் சோரத்தால் வாழ்கின்றான் துப்புக் கெட்டத்
தொண்ணுறு கோடிசங்கம் தன்னுள்ளேவைத்து
ஒரத்தில் ஒதுங்கி நின்றே உளருகின்றான் உலகத் தமிழ் வென்றிடுமா? இவனால், எடா ஆரத்தைத் தமிழ்த்தாய்க்குச் சூட்டவேண்டி அணி ஒன்றாய் உலகத் தமிழ்ச் சங்கம் காண்க!
நல்ல பல தமிழ்சென்ற மாநா டெல்லாம் நனிநடக்க உதவிய நம் வி.ஜி.பி.தான் வெல்வி.ஜி.பி., உலகத் தமிழ்ச் சங்கத்தை வெற்றிபெற இன்று கண்டார்! கண்டபோதே பல்லாற்றல் முதல் சங்க மாநாட் டைத்தான் பயன்பெறவே நடத்துநிலை தாமே கண்டார் வல்லவர்கள் கைகளிலே வாள்கிடைத்தால் வாகைசூடல் தவிரவேறு வழிகள் உண்டா..?
வென்றிடுக வி.ஜி.பி. உலகம் போற்றும் வீறுகொண்ட தமிழ்ச் சங்கம்! மேல் வளர்ந்தே வென்றிடுக வினைந்திட்ட அறங்கள் மேவி! மேவுபுகழ் மீத்தெழுக! செல்வம் ஓங்க! வென்றிடுக ஆளுமைகள் ஆள்வினைகள் மென்மேலும் தமிழ் தமிழர் நலங்கள் வெல்க வென்றிடுக! நன்றிடுக ஒழுக்கம் வாய்மை வென்றிடுக நன்றிடுக உலகம் எல்லாம்!
ܠܐ N
ܐ
سکے 一ー に

Page 66
2ZAA 7/7//
్వ
- முனைவர் ெ
இன்றைய நிலையில் உலகப் பெருமொழிகளாக விளங்குகின்ற ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ரஷ்யன் ஆகிய மொழிகள் தனி மொழிகளாகத் தோற்றம் பெறாத காலத்திலேயே இலக்கண இலக்கிய வளத்தோடு உயர்தனிச் செம்மொழியாக விளங்கியது தமிழ் என்பது இப்போது அறிஞர்கள் பலராலும் ஒப்புக் கொள்ளப்பெற்ற ஓர் உண்மை. ஏறத்தாழ இரண்டாயிர்த்தைநூறு ஆண்டுகட்குமுன் எழுதப்பெற்ற தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் அதற்கு முன்னும் பல இலக்கிய இலக்கணங் கள் தமிழில் இருந்தன என்ற உண்மைக்கு ஒரு தனிப் பெருஞ் சான்றாகத் திகழ்கிறது. இவ்வளவு தொன்மையும் சிறப்பும் உடையதாக உலகில் நாம் காணுகின்ற மொழிகள் மிகச் சிலவே. அவற்றுள் ளும் இன்றும் வழக்கில் உள்ளதாய் இனியும் வளர வேண்டிய வளர்ச்சிக்கு இட்ம் தருவதாய் மிக நீண்ட வரலாற்றை உடையதாய்த் திகழுகின்ற ஒரு மொழி தமிழ்தான் என்பது மொழியியல் அறிஞர்கள் பல ருக்கும் ஒப்ப முடிந்த ஒரு முடிவு.
தமிழைப் பேசுபவர்கள் தமிழர்களென்றும் தமிழ் வழங்குமிடம் தமிழகம் என்றும், தமிழை அடிப் படையாகக் கொண்டே மக்களுக்கும் நாட்டுக்கும் பெயர்கள் அமைந்திருப்பதிலிருந்து நாம் ஒன்றை ஊகிக்கலாம். அதாவது தமிழர்கள் நீண்ட நெடுங் காலமாகச் சமயத்துக்கோ, நாட்டுக்கோ, மக் களுக்கோ முதன்மை தராமல் மொழிக்கே முதன்மை கொடுத்திருக்கிறார்கள். இந்த மனப்பாங்கின் அடிப்படையில் தானோ என்னவோ "அருந் தமிழாற்றல் அறியார் ஈங்கெனச் சீற்றம் கொண்டிச் சேனை செய்வது" என்று சேரவேந்தனின் ஆற்ற லைத் தமிழன் மேல் ஏற்றிக் கூறுகிறார் இளங் கோவடிகளார். தமிழர்களுடைய நெஞ்சில் சமயங்

களுக்கோ, கடவுளுக்கோ, அரசனுக்கோ தலை
வனுக்கோ கிடைக்காத ஒரு தனியிடம் நீண்ட நெடுங்காலமாகத் தமிழுக்குத்தான் கிடைத்திருக் கிறது. சமணம், புத்தம், சைவம், கிறித்துவம் போன்ற சமயங்கள் தமிழைப் போற்றி மதித்து வளர்த்து அதன் மூலந்தான் தமிழ் மண்ணில் காலுரன்ற முடிந்தது. தமிழை மதித்துப் போற்றாத தலைமையோ அரசோ தமிழ் மண்ணில் நிலையான வாழ்வு பெறமுடியவில்லை. தமிழுணர்வும், தமிழ்ப் பற்றும், தமிழ்ப் புலமையும் ஒரு மனிதனிடம் இருக்கக் கண்டால் அவனை இந்த நாட்டு மக்கள் சாதி, மதம், அரசு, நாடு என்ற எல்லாத் தடைகளை யும் மீறி மதித்துப் போற்றி வாழ்த்தி வணங்கியிருக் கிறார்கள். இத்தாலியிலிருந்து இங்கு வந்த வீரமாமுனிவருடைய வாழ்வும், இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் கற்பித்த தமிழறிஞர் ஜி.யு. போப் அவர்களுடைய வரலாறும் இலங்கையிலிருந்து இங்கு வந்து தமிழ்ப்பணிபுரிந்த ஆறுமுக நாவலர் அவர்களுடைய வாழ்க்கையும் நமக்கு இந்த உண்மையை மேலும் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன. சோழ அரசனின் மகள் வயிற்றுப் பேரன் சாளுக்கிய நாட்டு இளவரசனை முதற் குலோத்துங்க சோழன் என்று பெயர் சூட்டித் தமிழ் மன்னனாக ஏற்றுக் கொண்டது இந்தத் தமிழ் மண். மகாராட்டிரத்திலிருந்து வந்து தஞ்சையி லிருந்து அரசாண்டு தமிழ் வளர்த்த சரபோஜி மன்னனைத் தமிழ் மன்னனாகவே ஏற்றுக் கொண் டார்கள் தமிழர்கள். இந்த நாட்டிலிருந்த அரசர் களும், வள்ளல்களும் தமிழையே தம் உயிராகக் கருதியிருந்தனர் என்பதற்கு ஏராளமான கதை களும் வரலாறும் உண்டு.

Page 67
தமிழுக்கு இவ்வளவு முதன்மை கொடுத்த தமிழர்கள் மிகப் பழங்காலத்திலிருந்தே பிற மொழிகளையும் வெறுப்பின்றிக் கற்றிருக்கின்றார் கள். பிற நாடுகளோடு அரசியல், வாணிப அடிப் படைகளில் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். தமது மொழியையும் பண்பாட்டையும் போற்றி மதித்துக் காத்த தமிழர்கள் பிற நாட்டினரும் பிற மொழி பினரும் தமிழ் மொழியையும் பண்பாட்டையும் விரும்பி ஏற்றுக் கொண்டபோது பாராட்டி வர வேற்றார்களே தவிர மற்றவர்களிடம் தமது மொழியையும் பண்பாட்டையும் வற்புறுத்திப் புகுத்தியதில்லை. "யாது மூரே யாவருங் கேளிர் என்று பாடிய புலவனை இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பே தோற்றுவித்த தமிழினம் தனது நாட்டையும் மொழியையும் பண்பாட்டையும் தான் மதிப்பது போலவே மற்றவர்களும் தத்தம் நாட்டை யும் மொழியையும் பண்பாட்டையும் மதிப்பார்கள் என்கிற உண்மையை உணர்ந்து நட்புறவிற்கு முதன்மை கொடுத்திருக்கிறது.
இந்தப் பின்னணியை மனத்தில் வைத்துக் கொண்டு பார்க்கும் பொழுதுதான் நமக்கு ஒரு உண்மை விளங்கும், மலேயா, சிங்கப்பூர், மோரிசு, ஃபிஜி ஆகிய பல்வேறு நாடுகளில் குடியேறியுள்ள தமிழர்கள் அந்தந்த நாடுகளின் உட்பூசல்களில் எப்போதுமே தலையிட்டதில்லை. சரியாகத் தமிழ் பேசத் தெரியாத பிற மொழியாளர்களைப் பார்க் கும்பொழுது வற்புறுத்தி அவர்களிடம் தமிழ் பேசி அவர்களுக்கு இவர்கள் தொல்லை கொடுப்பது மில்லை. தமிழரசர் பெரும் வலிமையோடும், பெருஞ் சிறப்போடும் வாழ்ந்தபோதுகூட, தாம் போரிட்டு வெற்றி பெற்றநாடுகளை அவர்கள் தம் காலடிக்குக் கீழ்வைத்திருக்க வேண்டுமென்று விரும்பியதில்லை. தம் வலிமையையும் சிறப்பையும் உணராமல் மற்ற அரசர்கள் தம்மை இகழ்ந்தபோது தம் வலிமையை யும் செல்வாக்கையும் நிலை நாட்டுவதற்காகத்தான் கரிகாலன், சேரன் செங்குட்டுவன், ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் போன்றோர் வட நாட்டின்மீது படையெடுத்திருக்கிறார்கள். பங்களா தேசத்தில் இன்று பாக்கித்தானியப் படையைத் தோற்கடித்தது இந்தியாதான் என்றாலும் அந்த நாட்டை இந்தியர்கள் தம் காலடியில் வைத்துக் கொள்ளாமல் தனி நாடாக விட்டுவிட்டது போலத் தான் செங்குட்டுவனும் கரிகாலனும் செய்திருக் கிறார்களென்று ஊகித்தால் அந்த ஊகம் தவறா காது. இவையெல்லாம் வரலாற்றுப் பேரறிஞர்கள்

மேலும் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டிய செய்திகள்.
ஏறத்தாழ இரண்டாயிரத்தைநூறாண்டுக்கால வரலாற்றில் தமிழ் மொழி, சமஸ்கிருதம், கிரேக்கம், இலத்தீனம், ஆங்கிலம் முதலிய மிகப்பல மொழி களோடு தொடர்பு பெற்றுச் சொற்களைக் கொடுத் திருக்கின்றது; கொண்டும் இருக்கின்றது. தமிழர் களுடைய நாவில் தவழ்ந்ததோடன்றித் தமிழ்மொழி இத்தாலியர், போர்ச்சுக்கீசியர், டச்சுக்காரர், ஆங் கிலேயர் முதலிய பிற மொழியாளர்களுடைய நாவிலும் தவழ்ந்திருக்கின்றது. தமிழர்களும் அரசியல், வாணிபம், தொழில் முதலிய பல்வேறு காரணங்களுக்காகப் பிற நாடுகளில் குடியேறி அந்த நாடுகளில் தமிழ் மொழியையும், பண் பாட்டையும் அறிமுகப்படுத்தியதோடு, அந்தந்த நாட்டு மொழிகளையும் பண்பாடுகளையும் இணக்க மாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
உலகமெங்குமபரவியிருக்கின்றதமிழர்களுக்குத் தமது மொழியின்மேல் இருக்கின்றபிடிப்புக்குவேறு எந்தப் பிடிப்பும் இணையாகாது. இன்று உலகு முழுதும் பரவியிருக்கும் தமிழும், தமிழ்ப்பண்பாடும், தமிழ் மக்களும் அரசை விரிவுபடுத்தவோ சமயத் தைப் பரப்பவோ இப்படிப் பரவவில்லை. உலகில் எங்கெல்லாம் தமிழர்கள் உள்ளார்களென்றும், எங்கெல்லாம் தமிழ் நூலும், தமிழ்ப்பண்பாடும் உள்ளனவென்றும் அறிந்து கொண்டு அவற்றை விரிவாக ஆராய்ந்தால் தமிழுக்கும் தமிழர்க்கும் அந்த ஆராய்ச்சி மிகவும் பயன்படும் என்பது ஒரு புறம் இருக்க, அந்த ஆராய்ச்சி, மொழி வரலாற்றிலும், மக்கள் வரலாற்றிலும் சில புதிய விளக்கங்களுக்கு வழிகோலும் என்பது உறுதி.
உலகில் இன்று எங்கெங்கே தமிழ் பயிற்றப் படுகிறது. எங்கெங்கே தமிழாராய்ச்சி நடைபெறு கிறது, எங்கெங்கே அரிய தமிழ் நூல்கள் போற்றிக் காக்கப்பட்டு வருகின்றன. எங்கெங்கே தமிழர்கள் வாழ்கிறார்கள், அவர்களுடைய தமிழார்வமும், தமிழறிவும், தமிழ் பயிலும் வாய்ப்பும் எந்தெந்த நிலையிலுள்ளன என்பனபோன்ற இன்றியமையாத செய்திகள், மட்டுமே இந்த நூலில் பேசப்படும். தமிழகத்தில்கூடக் கிடைக்காத சில அரிய நூல்கள் பிறநாட்டு நூலகங்களில் இருப்பதாக அறிகிறோம். அவற்றின் படிகளாவது நமக்குக் கிடைக்க நாம் வழி செய்தாக வேண்டும். பிற நாட்டு நூலகங் களிலுள்ள தமிழ் நூல்களின் பட்டியல் நமக்குக்

Page 68
கிடைக்க வேண்டும். பிற நாடுகளில் நிகழும் தமிழாய்வுக்கும் இங்கே நிகழும் தமிழாய்வுக்கும் ஒருவித இயைபை உண்டாக்கி, செய்த வேலையைத திருப்பிச் செய்யாமல் ஒருவர்க்கொருவர் உதவியாக இருந்து ஆராய்ச்சி உலகில் முறையான வளர்ச் சிக்கும் செழிப்பிற்கும் வழிகாண வேண்டும். பிற நாடுகளில் வாழ்ந்துகொண்டு தமிழ் பயில மிகவும் ஆர்வமிருந்தும் தமிழ் படிக்க வாய்ப்பில்லாத தமிழர்களுக்குத் தமிழ் படிக்கும் வாய்ப்பை எப்படியாவது உருவாக்கித் தர வேண்டும். இசை யும் நாட்டியமும் நாடகமும் தமிழோடு சேரும்

பொழுது பிறநாட்டார் உள்ளத்தைத் தமிழ் மிக எளிதில் கவர்ந்துவிடுகிறது. அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும், தமிழிசைக்கும் பரத நாட்டியத் திற்கும் நல்ல வரவேற்பிருக்கிறது என்பது இங்குக் குறிப்பிட வேண்டிய ஒன்று. அவை தமிழ்க் கல்வி யோடு இணைந்து இசைந்து சென்றால் நல்லது என்பதும் இங்குக் குறிப்பிடத் தக்கது. இங்கே குறிப்பிட்ட பல காரியங்கள் முறையாகவும் தொடர்ந் தும் நடக்க வேண்டுமானால் அரசும் அறிஞர்களும் இணைந்து திட்டமிட்டுச் செயலாற்ற வேண்டும்.

Page 69
உலகம் எங்கள் வீடு என்று ஒ உயிரைப் போல தமிழைக் கலகநீதி தேடுகின்ற மதவெற கலவரத்தில் உலவுகின்ற :
தொலைந்து போக வேண்டு( தொடுவானம் வரவேற்க
சமுத்திரத்தின் அலைகள் டே சரித்திரத்தை எழுதிச் செ6 சாயங்கால சந்திரனின் பெள சமத்துவத்தின் வேதம் பா போதிமர நிழலடியில் புத்தே புதைத்து விட்ட வன்முறை
பூவைப்போல உலகை மாற்ற போர் வெறியின் புயல்மடி
தீவுகள் போல் பிரிந்து வாழு.
திசைகள் போல் உயர்ந்து
சேரிகளைக் கோவிலாக்கி ம6
தேரில் ஏற்றித் தமிழில் ஒரு
O= -
 

கவியரசு. நா.காமராசன்
:
}ன்று கூடுங்கள்
காத்து சிந்துபாடுங்கள் பியின் ஆதி அந்தங்கள் கண்களற்ற ஜாதி பேதங்கள்
மென்று தோளை உயர்த்துங்கள்
தடையைப் போடுங்கள்?
/ால கைகள் வீசி,
O
w
ப்லுங்கள்/
r/fø007 Lólusolaj
டுநர்களிர்/ O Ο
தவன் தத்துவத்தை V யை எதிர்த்து நில்லுங்கள்.
வாழ்ந்து பாருங்கள் மில் சாந்தி தேடுங்கள் 7 ܥ ம் தமிழர்கள் யாவரும் எழுந்து உலகை ஆளுங்கள் ரித தெய்வத்தைத்
கவிதை பாடுங்கள்/
• release-O o7

Page 70
卫正
கவிக்குயில் திருமதி.
ஆள்பவன் வெள்ளையல்
நீள்துயில் ஆழ்ந்த நிலை
நாண வைத்தவன்; நா
பூண வைத்தவன்; பெ
யாரவன் நம்மை ஆள்வ
போரொலி எழப்பிய பு
பாரதம் என்னும் பழம்ே
சாரதி ஆனவன்; சத்தி
கொலையினை அஞ்சிய
நலமுறச் செலுத்திய அ
தெளிந்த சிந்தையான்;
மொழிந்த வார்த்தையா
வாழ்ந்த வாழ்க்கையின்
ஆழ்ந்தவன் காந்தி அஞ்
அறப்போ ரெடுத்த அவ
சிறப்போ டுள்ளது பார
கூனிக் கூனிக் குறுகிய வ
வானை முட்ட வளர்கின்
நெஞ்சுளே தெய்வ நிலை
அஞ்சலி செய்வோம்;
நாதன் தாள் வாழ்க!
 
 

செளந்தரா கைலாசம்
ா ஆயின்என் என்றொரு
யினை எண்ணி
ட்டுப் பற்றினைப்
ாங்கி யெழுந்து
தற்கென்று
பெரும் நாட்டின்
யநெறியில்
கொள்கையோடதனை
ரசியல் ஞானி!
சிந்தையில் உள்ளதை
ன்; மொழிந்தது போலவே
; மாறாக் கருணையில்
சா நெஞ்சினன்!
பன் அருளாலே
த தேசம்!”
ாழ்க்கை
ாற தவரால்!
2யிலே வைத்து
அவன் வழி உய்வோம்!

Page 71
உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை செய்வோம்"
என்று கூறினார் பாரதியார். இந்த உழவும் தொழிலும் தமிழர்களின் இரண்டு கண்களாகப் பல்லாயிரம் ஆண்டுகளாகப் போற்றப் பெற்று வந்துள்ளன. குறிஞ்சி, நிலத்தில் வாழ்ந்தவர் குறவர் என்றும், முல்லை நிலத்தில் வாழ்ந்தவர் ஆயர் என்றும், மருத நிலத்தில் வாழ்ந்தவர் உழவர் என்றும், நெய்தல் நிலத்தில் வாழ்ந்தவர் பரதவர் என்றும், பாலை நிலத்தில் வாழந்தவர் எயினர் என் றும் வகுக்கப்பட்டனர். இவர்களே யன்றித் தச்சர், கொல்லர், குயவர், நெசவாளர் எனப் பல தொழில் வகுப்பினர் வாழ்ந்துள்ளதாகச் சங்க இலக்கியங்கள் சாற்றுகின்றன.
தச்சுத் தொழில் செய்வோர் பற்றிக் கூறுகை யில் அதியமானின் வலிமையைக் கூற வந்த ஒளவை
U TI fr .
"வைகல் எண்தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த காலன்னோனே'
. חחL65) dfjpחק חj_ן ומ6T63Tr
கொல்லுத் தொழில் செய்வோர் பலர் வாழ்ந்து வந்தனர். இவர்கள் பொற்கொல்லர் என்றும், இரும்புக் கொல்லர் என்றும் வகுக்கப்பட்டனர். இரும்புக் கொல்லர் தொழில் பற்றிப் பெரும் ப3ை1 நீற்றுப்படை
"கருங்கைக் கொல்லன்
இரும்பு விசைத்து எரிந்த
கூடத்தின்னிசை”
ଗ16|1|1}} {୬,
க் விறது .
 
 

ra
வி.ஜி.பி.இராஜாதாஸ்
கோவலன் கொலைக் களம் பட்டதற்குக் காரணமாக இருந்த பொற்கொல்லன் பற்றிப் பாண்டியன் நெடுஞ்செழியன்:
“பொன்செய் கொல்லன்
தன்சொல் கேட்ட யானோ அரசன்."
என்று கூறும்பகுதி, அக்காலத்தில் பொற்கொல்லர்
வாழ்ந்தமையைத் தெளிவுபடுத்துகிறது.
மண் பாண்டத் தொழிலில் வல்லவர்கள் அக் காலத்தில் வாழ்ந்தனர் என்பதைக் "கவிசெந்தாழி குவிபுறத்து இருந்த" என்றும் புறநானூற்றுத் தொடர் புலப் படுத்துகிறது. குயவர்கள் "கலம் செய்கோ" என சிறப்பிக்கப் பட்டனர். நெசவுத் தொழில் தமிழர்களின் சிறப்புத் தொழிலாக விளங்கியது. தமிழ்நாட்டு ஆடைகளுக்கு அயல் நாடுகளில் நல்ல மதிப்பு இருந்தது. பருத்தி, பட்டு, உரோமம் முதலியவற்றால் ஆடைகள் நெய்யப் பட்டன. பட்டுத்துணியை "நூலாக்கலிங்கம்" என்று பதிற்றுப்பத்து கூறுகிறது.
இவ்வாறு பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுச் சீரும் சிறப்பும் பெற்றிருந்த தமிழினம் சோம்பல் மிகுதியால் தொழில் செய்வதை இழிவாகக் கருதி இன்னலுக்கு உட்பட்டது. தொழில் முறைகளில் காலத்திற்கு ஏற்ப முன்னேற்றம் காணவேண்டும். இன்று ஏற்பட்டுள்ள விஞ்ஞான வளர்ச்சியில், தனிமனிதன் தொழில் செய்து வெற்றி காண்பதை விட, கூடித்தொழில் செய்வதுதான் சிறப்பாகும். மேல் நாடுகள் தொழில் துறையில் வளர்ந்துள்ள தைக் கண்ட பாரதிதாசன் அதற்குக் காரனம் கூட்டுத் தொழில் செய்வது என்பதைப் (பீடுற்றார்

Page 72
மேற்கில் பிறநாடார் என்பதெல்லாம் கூடித் தொழில் செய்யும் கொள்கையினால் தோழர்களே!) என்று கூறுகிறார். நம் நாட்டில் கூட்டுத் தொழில் குறைந்து வருவதை எண்ணிப் பாவேந்தர் வருந்துகிறார்.
"இருவர் ஒரு தொழிலில் இரண்டு நாள் ஒத்திருந்த சரிதம் அரிது
நம்தாய் நாட்டில் தோழர்களே!”
எனக்கூறுகிறார். இந்த நிலையில் என்னுடைய அருமைத் தந்தையார் வி.ஜி. பன்னீர்தாஸ் அவர்கள் அருமைப் பாட்டியார் சந்தனம்மாள் காட்டிய வழி யில் தம் தம்பிமார்களாகிய வி.ஜி. சந்தோசம், வி.ஜி. செல்வராஜ், ஆகியவர்களை அரவணைத்து மூவரும் 'வி.ஜி.பி. என்று மூன்று எழுத்துக்கள்போல் இணை பிரியாது நிறுவனங்களை உருவாக்கி வளர்த்து வந்தனர். அவர்கள் மறைவுக்குப் பின்ன
ரும் சித்தப்பாக்கள் இருவரும் நாங்களும் ஒற்றுமை
A o o ۶ Y Qo» 强 e 8 C) M
س//
வி.ஜி.பி. உலகத் தமிழ் வருகை தரும் அ வசந்த வ
 

யுடன் தொழில் வளர்ச்சியில் பல்வேறு முனைகளில்
வெற்றி கண்டு வருகின்றோம்.
தொட்ட துறைகளிலெல்லாம் வெற்றி கண்டு வரும் என் அருமைச் சித்தப்பாக்களும் தொழிலோடு தமிழையும் வளர்க்கும் முயற்சியில் "விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம்" என்ற அமைப்பை உருவாக்கிச் செயலாற்றி வருகிறோம். இத்தமிழ்ச் சங்கம் உலகனைத்திலும் தன் விழுதுகளை ஊன்றி, தழைத்து வளர்ந்து தமிழையும் தொழிலையும் வளர்க்க வாழ்த்துகிறேன். என் அருமைச் சித்தப்பா டாக்டர் வி.ஜி. சந்தோசம் அவர்களைத் தலைவ ராகக் கொண்டு இயங்கிவரும் இத்தமிழ்ச்சங்க வளர்ச்சிக்கு நாங்கள் துணை நின்று வளர்ப்போம். இவற்றை வளர்க்க விரும்பிய என் பாட்டியார் சந்தனத்தாய் தந்தையார் வி.ஜி. பன்னிர்தாஸ் ஆகிய இருவரின் ஆசியையும் வேண்டுகிறேன்.
(,
Rం • శ్రీ . . . .
)ச் சங்க மாநாட்டிற்கு ཡོད༽ அனைவருக்கும் ாழ்த்துகள்
ஜுவல்லரி
ர்.பெரிய தெரு,
ST LID - 612 OOI

Page 73
வி.ஜி.பி. உலகத் தமிழ் எங்கள் இனிய
>
-----------------
பிறந்துளார் தமிழறிஞர் ஆத
வருந்தமிழர் வையத்தை ஆள
SS SSSSSSSSSSSSس---------------------------ا
>
E.S.R. ART |
SHIELD AND CU
E. SOUNI
167, Royapettah High RO, :Phone ܓܠ

Y
ச் சங்க மாநாட்டுக்கு
வாழ்த்துகள்!
SLSSSLSSSkSSSS LLLSSCCS LLLLSSLLSMMSS LMkSLSSLSLS rSkSSSkSkkkSSLSLSS SS SLSLLLTLL SS SSSSGS LLLS SSLS LSSCS LCLS LLLSSS LS S LSS SLGSLSS SLSSCS LSCS
ல்வேண்டும்
வேண்டும்!
-பாவேந்தர்
S S S SqqqqS S SGSS LSSLCSSS LSSS LSGSSS SSLSSSMMSGSSS SSMSkSSSLSSSkSS SSSLLSS SLSLLSSLSLLLLSLLLSLSLLkTLSSSLS SSSSC LLLLSSSLLLSLLLL S S LLLLSLLLLSTSSSSSLSSLLLLLLLTSSS S LLSLLLL LSS -ل
(
VEMENTOES
TTINGLETTERS
)ARARAJAN
ad, Mylapore, Madras-4. 75 840 گربے

Page 74
ܓܠ
Z
மூவேந்தர் வளர்த்த மு வி.ஜி.பி. உலகத் தமிழ்
எங்கள் வா
- -
திறமான புல வெளிநாட்டார் . செய்தல் ே
-- -
R.M.H.
(ShoW ARUNIACHALA P.B.N( TRICHY -

ཛོད་
2த்தமிழ் வழி அமையும் bச் சங்க மாநாட்டுக்கு "ழ்த்துக்கள்!
CORPN.
Room) M MANDRAM D. 357
620 002.

Page 75
A
5606) LD உவமைக் கவிகு
கல்லினால் எல்லை காட்டிக்
காதலால் இதயங் கர்ட்டி வில்லினால் வீரங் காட்டி
வென்றபின் ஈரங் காட்டிச் சொல்லினால் நீதி காட்டிச் சோழர்கள் ஆண்டு வந்த தொல்புகார் நகரம் கீர்த்தி
தூங்காதநகர மாகும்.
மங்கல மனைகள்; ஆடல்
வளர்கலைக் கூடம்) நல்ல
சங்கநூற் புலமை மிக்கோர்
சந்திக்கும் "வார்த்தைவீடு'
தங்குதற் காகச் செய்தி
தனிமனை பலவற் றோடு
பொங்குசெந் தமிழி ருந்து
புறங்காத்த நகர மாகும்.
"துகிர் துகிர்" என்னும் ஓசை துகில்விலை ஓசை; பூவை முகர் முகர்’ என்னும் ஓசை
மொய்த்தவர் ஓசை; நல்ல நகர் நகர்’ என்றும்; சற்றே
நகர் நகர் என்றும்; நீ போய்ப் பகர் பகர் என்றும் ஓசை
பரந்தபொன் னகர மாகும்,
சீரோடு நீண்டு சென்ற
தெருக்களில் தருக்கள்; கோவில்
தேரோடும் வசந்த வீதி
தென்புறம் சமணர் பள்ளி
O
 
 

ஊரோடும் மழைநீ ரோடும்
ஒற்றுமை கொண்ட பொன்னி
நீரோடு நேசங் கொண்ட
நெய்தல்நீர் நகர மாகும்.
பிறைமுக வடிவம் காட்டும்
பெருங்கடல் விரித்த நீரில் அறிமுகம் கொண்ட கப்பல்
ஆனைபோல், அசைந்தே நின்ற துறைமுக நகரம், உப்புச்
சுவைநீரும் பொன்னி யாறும் மறைமுகம் ஏதுமின்றி
மயங்கிய திணையூ ராகும்.
மறைகொண்ட கார்கா லத்து
மாமுகி லெனயீந் தோரும்: குழை கொண்டு மனையில் மேய்ந்த
* கோழியை விரட்டி னோரும்: பிழை கொண்ட செயல்செய் யாத பெரியரும்; பாய்ந்த பார்வை வழிகண்டு காதல் கொண்டு
வாழ்ந்தோரும் வாழ்ந்த மூதூர்.
செங்குத்து மலைகள் போன்று
செந்நெலைக் குவித்தும், வந்த
வங்கத்துப் பண்டம் பெற்றும்;
மணிக்கடல் முத்தை விற்றும்;
தங்கத்தை மலர்க ளாக்கித்
தக்கார்க்குப் பரிச எரித்தும்
சங்கத்துச் செய்யுள் செய்த
சான்றோரை ஈன்ற மூதூர்
-)

Page 76
NO: 106- D.
Madras -
 

ஆதல்வேண்டும்
ஆள வேண்டும்!
-பாவேந்தர்
ASWAMY
ENCIES
Gandhi Road 600 042

Page 77
உலகம் என்று தோற்றம் பெற்றதோ அன்றே தமிழ் மொழியும் தோற்றம் பெற்றது என்பது அறிஞர்கள் முடிவாகும். எனவே தான் மொழிக் குடும்பங்களுக்கெல்லாம் தாயாக விளங்கி வருவது தமிழ் மொழியோகும். இதனை மொழி யியல் ஆராய்ச்சியாளர் சாத்துரர் சேகரன் அவர் களும் ஆழமாக ஆராய்ந்து இன்றுள்ள மொழிகளில் எல்லாம் தமிழ் மொழியின் வேர்ச் சொல்லே மிகுந்து காணப்படுகின்றது என்கிறார்.
தமிழ்மொழியின் வளர்ச்சியிலும் மேம்பாட்டி லும், தொன்றுதொட்டே புலவர்களும், அறிஞர் களும், நாட்டு மக்களும் தொய்வின்றி-நாள் தோறும் ஈடுபாடு கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் ஒன்றினை அமைத்துள்ளார்கள் முத்தமிழ் பாரி டாக்டர் வி.ஜி. சந்தோசம் அவர்கள். சங்கத் தின் குறிக்கோளாக - மொழிவளர்ச்சி - மேம்பாடு தமிழின முன்னேற்றம் இப்படிப் பல்திறத் தனவாகப் பல்கிப் பெருகத் திட்டமிடப்பட்டுள்ளது பெருமைக்கு உரியது
பத்துப்பாட்டும்-எட்டுத் தொகையும்-பதினெண் கீழக்கணக்கு நூல்களும் - இலக்கண நூல்களும் தமிழின் பெருமையைப் பறை சாற்றவே கிடைத் துள்ளன. இவை எல்லாம் தமிழர்களாகிய நமக்குத்தானே பெருமை!
திருவள்ளுவரையும் - இளங்கோவடி களையும் - கம்பரையும் - பாரதியையும், பாவேந்தரையும் ஈந்து புறந்தந்த மொழி தமிழ்மொழி என்பதிலே எத்தனை மகிழ்ச்சி! எத்தனை ஏற்றங்கள்!
இத்தகு பெருமை மிகு மொழியாம் தமிழ் மொழியினை ஏற்றம் பெறச் செய்து - மகிழவே வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் முனைந்துள்ளது. தேர் இழுக்க எல்லாரும்-வாருங்கள் என்றாற்போல - தமிழ்த் தேரினை எல்லாரும் பற்றவும் - பழம் பெருமை பாடிப் பூமி தனில் புகழ்க் கொடி நாட்ட
 

வும் தான் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் - தமிழ் அறிந்தோரையும் - தமிழின்பால் நாட்டங் கொண் டோரையும் தன்பால் ஈர்க்க எண்ணுகிறது. இஃது உண்மை வெற்றுரையன்று!
இக்காலக் கட்டத்தில் தான் எம்முடைய தமிழ் நாடு உடல் ஊனமுற்றோர் சங்கமும் - அதன் உறுப் பினர்களும் உலகத் தமிழ்ச் சங்கத்தில் இணைந்தும் - பிணைந்தும் செயலாற்ற இறங்கியுள்ளோம்.
எம் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் நல்ல தமிழ் ஆர்வலர்கள்: சிறந்த பேச்சாளர்கள்; நல்ல சிந்தனையாளர்கள்.
எங்கள் உடல் ஊனமுற்றாலும் - உள்ளம் அனைத்து நிலையிலும் முன்னேற்றத்தின் முகட்டிலே கொடி கட்டிப் பட்டொளி வீசிப் பறக்கின்றது என்றால் மிகையன்று!
அதன் வளர்ச்சியிலே எம் சங்கக் குரலான "உதவிக்கரம்" திங்கள் இதழ் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. எல்லாரையும் எங்கள் பால் ஈர்த்துக் கொண்டும் வெற்றி நடைபோட்டுக் கொண்டும் வளர்கின்றது.
இவ்வார்வத்தின் அடிப்படையில் தான் ஊன முற்றோர்களாகிய நாங்களும் உலகத் தமிழ்ச் சங்கத்தின் உள்ளொளியாக விளங்கிச் செயற்படும் என்பதனை யான் சொல்லிக் கொள்வதிலே , பெருமைப் படுகிறேன்.
எங்கள் சங்க உறுப்பினர்கள் அனைவரும் இணைவோம் - மொழிப்பெருமை காக்க முழு ஒத்துழைப்பினை என்றும் எப்போதும் நல்கு வோம்!
ஏற்றவைப்போம், தமிழ்க் கொடியை!
ஏடெலாம் நாடெலாம் போற்றும் வண்ணம்!
வளர்க வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம்! வாழ்க வளர்க நமது நற்றமிழ்/ 一●

Page 78
Y,
முத்தமிழ் முழக்கம் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் எங்கள் இனிய
>
தமிழ் என்று தமிழரென் தாம்புரிவார் அவர் பெரு
*Wiwit
>
Mark SAD
ழரீ ஆதிமூ
 

na N ) முடிவில் ஒலிக்க
சங்க மாநாடு சிறக்க வாழ்த்துகள்!
3
று சிறிது தொண்டு
மை அரசர்க்கில்லை!
-பாவேந்தர்
冬
Phone: 581329, 582084 Resi : 515952
லம் துணை

Page 79
سمي
உலகத்திலேயே சிறந்த நாடு என்று போற்றப் -டும் நம் பாரத நாட்டில் பஞ்சஜீவ நதிகளும், ண்ட நெடிய நிலப்பரப்பும், நீண்ட தூரக் கடற் ப்பும், பரந்த காடுகளும், மலைகளும், நவகனிம எங்களும், நவமணிகளும், நவலோகங்களும், தானியங்களும், காய்கறிகளும், பழவகைகளும், மற்றும் எண்ணிலடங்கா மருத்துவ மூலிகைகளும், செழித்தோங்கித் திகழ்ந்ததோடு மட்டுமல்லாது பண்பாடு மற்றும் கலாச்சாரங்களில் சிறப்பு மிக்க அறிஞர்களும், கலைஞர்களும், புலவர்களும் வாழ்ந்து வந்த நமது இந்தியா தேசத்தில் தமிழ் நாடு மிகக் சிறந்த நாடாகவும், தமிழன் சிறப்பு மிக்கவனாகவும் பெருமையோடு வாழ்ந்து வரு
* set oc୮t ଜୈt.
தமிழ் இலக்கியத்தில் உலகப் புகழ் பெற்ற லப் பதிகாரம் , திருக்குறள் , வளையாபதி, தண்டலகேசி, சீவகசிந்தாமணி, தொல்காப்பியம், திருமந்திரம், திருப்பாவை, திருவெம்பாவை போன்ற இலக்கிய நூல்கள் தமிழ் மொழியின்
சான்றுகளாகும்.
வேறு எந்த நாட்டினருக்கும் கிடைத்திடா பெருமை மிக்க 63 நாயன்மார்கள் பிறந்த நாடு தமிழ் ாடாகும். இவர்களில் அப்பர், சும்பந்தர், சுந்தரர், டானிக்கவாசகர், போன்ற சிறப்புமிக்கவர்களும், 449 புலவர்களை ஒன்றாகச் சேர்த்து ஒரு சங்கம் அமைத்து, அச்சங்கத்திற்கு "நெற்றிக்கண்ணைத்
ரப்பினும் குற்றம் குற்றமே" - என ஈசனிடமே
 

品
866)6DOSTCO6) | டாக்டர்ஜிவமாபதி
வாதாடிய நக்கீரரை தலைமையேற்க வைத்ததும் தமிழின் சிறப்பு மிக்க வரலாறு ஆகும்.
தனது கணவன் கள்வன் அல்ல என்று வாதாடிய கண்ணகி, கல்லானாலும் கணவன் என்று வாழ்ந் திட்ட நளாயினி, எமனிடமிருந்து தனது கணவனின் உயிரை மீட்ட சாவித்திரி போன்ற கற்புக்கரசிகள் பிறந்த நாடு நமது நாடாகும்.
1000 ஆண்டுக் காலம் உயிர் வாழுகின்ற சக்தி மிக்க நெல்லிக்கனி தனக்குக் கிடைத்திருந்தும், அதைத் தான் உண்டு வாழ்வதைவிட தமிழ் வாழ வேண்டும் என்று தமிழின் பால்கொண்ட அன்பால், மாபெரும் தமிழ் மூதாட்டி ஒளவைக்கு அக் கனியை வழங்கிய அதியமான், தன் தலையைப் புலவனுக்கு கொடுத்திட்ட குமணன், கவிச்சக்கர வர்த்தி கம்பனை வளர்த்த சடையப்ப வள்ளல், முல்லைக்குத் தேரைக் கொடுத்திட்ட வள்ளல் பாரி, கன்றின் மேல் தன் மகன் தேர் ஏற்றிக் கொன்றான் என்ற குற்றத்திற்காக, அதே தேரில் மகனை ஏற்றிக் கொன்ற மனுநீதிச் சோழன் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்கவர்கள் வாழ்ந்த நாடு நம்நாடாகும்.
விஞ்ஞான உலகில் சிறப்பு பெற்ற சர். சி.வி. ராமன் போன்ற பல மேதைகள் அரசியலிலும் பொது வாழ்விலும் ஈடுபட்ட தமிழரின் பங்கு மிகவும் பெரும் அளவில் உண்டு. அதில் குறிப்பாக தமிழ் மொழி வளர பள்ளிகளில மதிய உணவு வழங்கிய பெருந்தலைவர் காமராஜர் மூதறிஞர் ராஜாஜி, முத்துராமலிங்கத் தேவர், ஜீவானந்தம், திரு- வி.

Page 80
கல்யாண சுந்தரனார், கணித மேதை ராமானுஜர், வைக்கம் வீரர் ஈ.வெ. ரா. பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம், ஆகியோர் தமிழ் மொழியால்
சிறப்பு பெற்றவர்கள்.
"தமிழன்" இவன் பொன்னேட்டின் வைர எழுத்துக்களால் பதிக்கப்பட வேண்டியவன். எந் நாளும் எல்லோராலும் மதிக்கப்பட வேண்டிய வன். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்ற நிலையை உலகுக்கு உணர்த்தியவன் தமிழன். மனித சமுதாய மேன் மைக்காக அகமென்றும் , புற மென்றும் இரு வழிகளிலும் மனித நேயத்தோடு உலக அரங்கிற்கே வழிகாட்டியாக வாழ்ந்து வரு கின்றான்.
இப்போது கூறப்பட்டு வருகின்ற பெண்ணடிமை நிலைகளை ஒழித்து, பேதமில்லாத வாழ்க்கையை தமிழன் வாழ்ந்து காட்டி இருக்கின்றான் என்பதை, கலிக்தொகை பாடலில் காண முடிகிறது. ஆறறிவு சமுதாயத்தின் பேரறிவுப் பெட்டகமாக சமுதாய வளர்ச்சிக்கு வழி வகுத்தவன் தமிழன். ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற ஒப்பற்ற கொள்கையையும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர் - என்ற கருத்தையும் ‘உலகமெல்லாம் தமிழ் முழக் கம் செய்வோம்" - என்ற கோட்பாட்டையும் தந்த வன் தமிழனே! தமிழன் உலக நீரோட்டத்தில் கரைந்து விடாமல் கலந்து விட்டவன்.
வந்தவர்களை வாழ வைக்கின்ற ஒப்பற்ற பண்பாட்டை வளர்த்து, ஒருமைபாட்டில் தனக் கென்று ஒரு சிறப்பான வழிமுறைகளை வகுத்துக்கொண்டு, நாகரிகம், கலாச்சாரம், சமூக நீதி போன்ற நன்நெறிகளை உலகுக்கு உணர்த்தி வாழ்ந்து வருபவன் தமிழன்.
காசியையும், ராமேஸ்வரத்தையும் ஒருங் கிணைத்து, ஒருமைப்பாட்டிற்கு வழிவகுத்தவன் தமிழன். இந்த இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய மகாகவி பாரதியார் அவர்களின் பாடலை பார்க்கிறபோது வளர்ந்து வரும் தேசிய ஒருமைப் பாடு நன்கு விளங்குகின்றது.

எல்லோரும் ஓர் குலம்; எல்லோரும் ஓர் இனம்;
எல்லோரும் இந்திய மக்கள் என்று கூறுகிறபோதும்,
சிந்து நதியின் மிசை நிலவினிலே
சேர நன் நாட்டிளம் பெண்களுடனே, சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து தோணிகளோட்டி விளையாடுடி வருவாம்
-என்று மாநில மொழிப் பிளவு இன்றி அழகாக
பாடலைப் படைத்து ஒருமைப்பாட்டை வலியுறுத்தி
க்கிறார் மகாகவிஞர் பாரதியார். ரு ஞ
உடலும் , உயிரும் ஒவப் வொரு வரையும்
பிரித்தாலும், தமிழ் உணர்வும், தமிழ் மொழியும் அனைவரையும் ஒன்றுபடுத்தி இணைக்கும் சக்தி வாய்ந்ததாகும். எந்த பொழியிலும் இல்லாத பாசமும் எந்த இனத்தவரிடமும் இல்லாத பண்பும்
தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் உண்டு. நம்மிடையே உள்ள மொழி உணர்வும், ஒற்றுமையும் மேலும் அதிகரிக்க வேண்டும். உலக மொழிகளிலே தமிழ் மொழியே சிறந்ததென்று உயர்வு பெற
வேண்டும்.
தேசம் வளர - தேசியம் மலர நாம் பாடுபட வேண்டும். இது நம்மால் முடியும். முடித்துக் காட்டவேண்டும். தமிழ் மொழி பேசும் பாக்கியம் கிடைத்ததற்கும், தமிழனாகப் பிறந்ததற்கும் நாம் பெருமைப்பட வேண்டும்.
தமிழ் மொழியால், தமிழ் இனத்தில் பல்வேறு பாராட்டுக்களையும், புகழினையும் பெற்று, உலகைத் தமிழால் உயர்த்துவோம் என்ற உறுதி யோடு போராடும் தமிழனே பெருமை கொள்வாய்!
உலகத்தில் நீர்ப்பரப்பைத் தவிர, நிலப்பரப்பில் வாழுகின்ற தமிழர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையோடு வாழவேண்டும் என்ற உயரிய நோக்கில் 'உலகத் தமிழ்ச் சங்கம் அமைத்து உழைத்து வரும் அன்புச் சகோதரர் டாக்டர் வி.ஜி. சந்தோசம் அவர்களின் தொண்டு வளர வாழ்த்து கின்றேன்.

Page 81
உலகத் தமிழர் உயர்ந்து சிறக்கவும்
உழைக்கும் தோழர் உரிமைகள் மலரவும்
அயரா துழைக்கும் அருமை அண்ணாச்சி!
துயரம் துடைக்கும் தொண்டு மனத்தன்/
செம்மாந்த தோற்றமும் செருக்கிலாப் பண்பும்
அறிவார்ந்த செயலும் அமைந்த சான்றோன்!
பணிவும் இவரது பாசம் பகரும்!
கனிவும் இவரது கருணை வேண்டும்!
தமிழர் நலனுக்குத் தக்கன செய்து
தளரா துழைத்திடும் தகைமை யாளன்!
நடைமுறை வாழ்வில் நன்முறை கண்டிட
தாளும் உழைத்திடும் நற்றமிழ் மைந்தன்/
உணர்வுப் பழம்பாய் உழைக்கும் இவரின்
குணமும் மனமும் குவலயம் போற்றும்!
வறுமை யிவரை வாட்டிய போதும்
நிறைகுடம் இவர்தம் நிலையோ உறுதி!
உலகத் தமிழரின் ஒற்றுமை யுணர்த்தப்
பற்பல பணிகளைப் பாங்காய்ச் செய்தவன்!
கலைகள் சிறந்திடக் களிப்பில் மிதந்திட
அலைகடல் ஒரம் அரும்பணி செய்தவன்!
 
 

தொழிலுடை நகரம் தோன்றச் செய்து
பொலிவை அங்குப் போற்றி வளர்த்தவன்!
பரிசுத் திட்டம் பற்பல உண்டு!
பைந்தமிழ் நாட்டம் பன்மடங் குண்டு!
உதவித் தொகைகள் உவந்து தந்து
உண்மைத் தொண்டால் உள்ளம் மகிழ்வான்
தமிழும் தமிழரும் தகுதிகள் பெருகித்
தரணியில் என்றும் தழைத்து வாழ்ந்திட
மாநாடு நடத்தி மகிழும் மைந்தன்/
பாலமாய் இருந்து பல்துறைத் தமிழரை
ஒன்று சேர்க்கும் உயரிய நெஞ்சன்/
என்றும் எங்கும் எவர்க்கும் உதவும்
உண்மைத் தோழன் உயரிய தொண்டன்!
நன்மைகள் வினைக்கும் நற்றமிழ் மனத்தன்/
ஒளிவு மறைவு உணர்வுகள் இல்லாத்
தெளிவு மிக்க திறமையாளன்!
பல்கலை வளர்க்கும் பணிபல செய்யும்
பன்னீர் தாசனின் பாசப் படைஞன்!
சந்தனம் ஈன்ற சந்தோசச் சகோதரர்
Fifigiøllur Lö Lu GaoLiguió F/7S6oo6ov Lurrafi/

Page 82
Z
தமிழைத் தரணியெலாம்
வி.ஜி.பி. உலகத் தமிழ்
எங்கள் வ
ܓܠ
தரமே எங் மஹா சில்க் ஹவுஸ்
74/9, காந்தி ரோடு,
ܢܠ
sw BEST COMPLIMENTS FROM
NATIONA
Research Based Pharmaceutic:
The First Indian Pharmaceutical Manu. Award at Singap
Winner of Jamnalal Bajaj Award Meri H3haratiya Udyog Jyoti Awa Hind Gaurav Award, B: Priyadarshini Indira Gandhi Aw
Chemexcil (Export) Award M.
Medical College Road, Thanjavi
Grams : CAPSULE Telephon

ஒலிக்கச் செய்ய நிகழும்
ச் சங்க மாநாட்டுக்கு ாழ்த்துகள்!
கள் வரம்!
ராஜா ரெடிமேட்ஸ்
தஞ்சாவூர் - 613 001
PHARMA
ul Manufacturers and exporters
acturing Unit to Win International Asia ore May 1983.
Certificate, Bombay, December 1991 'd, New Delhi, August 1992 ngalore, October 1992 urd, Bangalore, November 1992
rit Certificate, Bombay 1992
r - 613 004, Tamillnadu, India.
: 22603 P.B.N.O.214
أر

Page 83
சென்ற 1992 மேத் திங்களில் பிரான்சு நாட்டுத் தலைநகர் பாரிசில் பாவேந்தர் நூற்றாண்டு விழா நடைபெற்ற போது, சிறப்புரை நிகழ்த்தச் சென்ற நான், பாரிசில் நிறைந்துள்ள நூலகங்களையும், ஆவணக் காப்பகங்களையும், அருங்காட்சியகங்
களையும், கலை அரங்குகளையும் காணும் பேறு பெற்றேன்.
கீழ்த்திசை மொழிகளுக்கான பெரு நூலகத்தின் இந்தியப் பகுதியினுள் சென்று அமர்ந்து அட்ட வணையைப் புரட்டிய போதே என் நெஞ்சம் களிப்பிற் குதித்தது. புதுச்சேரியில் 1887-1904 ஆண்டுகளில் வெளியான இந்திய நண்பன் (AM DELENDE) எனும் பிரஞ்சு மொழி நூலில் பற்பல அரிய விவரங்கள்; கலைமகள், பிரஞ்சுநேசன், நியாயாபிமானி, புதுவை நேசன், சர்வவியாபி, சத்தியாபிமானி, சுகாபிவிருத்தனி, சுஜனரஞ்சனி, வித்யா பரிவரிருத்தினி போன்ற இதழ்களின் தொகுப்புகளில் தமிழ் இலக்கியம்-கலை பண்பாடு பற்றிய மதிப்பீடுகள். விவரங்கள், நாட்செய்திகள் போன்றவை வெளியாகியுள்ளன.
இவை அந்தக் காலத்து நிகழ்வுகளின் கண்ணாடி கள் அல்லவோ! தமிழகத்தின் எல்லையிலே திறந்த சன்னலாகப் புதுவை விளங்கி நம்மைப் பற்றிப் பிரான்சு நாட்டவர் அறிந்து கொள்ள உதவியுள்ளது.
1820-ல் துய்ப்புய் என்பார் வெளியிட்ட குறள் சங்கிரகம், 1854ல் துய்மாத் என்பார் வெளியிட்ட குறள்நெறிகள் 1883ல் சபா கந்தசாமி முதலியார் மதிப்பீட்டில் வெளியான "திருவள்ளுவ நாயனார் சரித்திரம் - திருவள்ளுவர் குறள்", ஜி.யு. போப் எழுதிய அறிமுக உரை, இலக்கணக் குறிப்பு, மொழிபெயர்ப்புடன் The Sacred Kural", அடையாறு நூலக வெளியீடான திருவள்ளுவர் ஆங்கிலப்
 

பதிப்பு - சர் எ. ராமசாமி முதலியார் முன்னு ரையுடன், இவைகளில் சில கையெழுத்துப்படிகள், சில அச்சுப் படிகள்.
இவற்றைக் கண்டபோது என் மெய்சிலிர்த்தது. உலகப் பொது நூலை அளித்த தமிழ் மொழிக் குலத்தினன் நான் என்று பெருமிதம் கொண்டேன். முலியேன்வென்சானின் முன்னுரையுடன், பரீக் தெ ஃபோன்தனேர் 'திருவள்ளுவர் - அன்பு நூல்' பிரஞ்சு மொழியில் 1889ல் வெளியாகியிருக்கக் கண்டேன்.
உலகுக்குத் தமிழ் அளித்த இக்கொடைகளைப் புதுவையன்றோ தன் அன்புக் கரத்தால் வழங்கி உள்ளது?
நான் புதுச்சேரியின் குடிமகன் என்ற பெருமை என்னுள் உவகையைப் பொங்க வைத்தது!
உலகறிந்த அறநூல் பாரிசுக் காப்பகத்திலோ நூலகத்திலோ இருப்பது வியப்பில்லை என்று சிலர் "ச்" கொட்டிச் சலிப்படைந்துவிடக் கூடும் என்பதை நானறிவேன்.
அட்சய ஆண்டில் ஏற்பட்ட பெரும் பஞ்சம் ஒன்றின் போது நம் நாட்டில் நிகழ்ந்த நெறிப் பிறழ்ச்சிகள், மக்களின் அவதிகள் பற்றிக் கூறும் ஒரு நூலும் இங்கே உள்ளது.
புதுவை இலாசுப் பேடடையைச் சேர்ந்த அ. முனியப்ப தேசிகர் இயற்றிய இந்நூலின் பெயர் "அட்சய வருஷத்திய பஞ்சம் குறித்துப் பாடிய சிந்து" என்பதாகும். இருபதே பக்கங்கள் கொண் டது இச்சிறுநூல்.
தேசிய நூலகத்தில் புதுவை வரலாற்று நாயகர் ஆனந்தரங்கரின் நாட்குறிப்புச் சுவடிகள் பன்னி

Page 84
வி.ஜி.பி. உலகத் தமிழ்! எங்கள் இதயங்கள்
இறவாத புகழுடைய தமிழ்மொழியில் இய
ஒன்டமிழ்த்தாய் மு ஒவ்வொன்றும் உன்
CAUVERY El
DisTRibutoRs for : S MAHARAjA WAshiNq M
58, T. E. L.C. SH MEApUduR, TRi phONE :
ܥܓܠ
 

ச் சங்க மாநாடு சிறக்க னிந்த வாழ்த்துகள்!
புதுநூல்கள் பற்றல் வேண்டும்!
-பாரதியார்
முன்னேற்றம் ன்முன்னேற்றம்!
-பாவேந்தர்
LECTRONICS
yMphuNy AiR CoolERs, 1AckiNES & JAR Mixies
OppinG COMplex, chy — 620 001
4 82

Page 85
ாண்டும் கண்ணே போல் காப்பாற்றப்பட்டு வருகின்றன. அவ்வரும் விவரக் களஞ்சியத்தின் 12 ஆம் சுவடி 9.4.1760ல் எழுதத் தொடங்கப்பட்டு 12.1.1761ல் முடிகிறது.
இந்தச் சுவடியில்,
“பிற்பாடு றெம்ப சரிரம் ஆயாச”
என்று ஆனந்தரங்கரின் நாட்குறிப்பில் இறுதி வரிகளை நான் படித்த போது என் நெஞ்சு நெக் குருகிப் போயிற்று.
"மாவீரன் துய்ப்ளேக்சு" என்று போற்றப்பட்ட அந்த ஆளுநரின் மனதிற்குகந்த அரசியல் வல்லுநர் ஆனந்தரங்கரின் "ஆயாசம்” நமக்கு எண்ணற்ற செய்திகளை உணர்த்துவன அன்றோ?
தமிழனின் தாழ்ச்சியும் உயர்ச்சியும் எடுத்துக் காட்டுவதோடன்றி தமிழ் மொழி நடைக்கும் சான்றாக விளங்குகின்றது இந்நாட்குறிப்பு.
கடந்த காலத்தில் தான் என்றில்லை.
அண்மைக் காலத்து நிலவும் அரிய செய்திகளும் பர்ரிசில் உள்ளன.
கிமே அருங்காட்சியத்தின் இந்தியப் பிரிவில் உள்ளது"இந்திய நாகரிகத்தின் அகரமுதலி' என்கிற சீரிய கலைக்களஞ்சியம். ரொபேர் லப்ஃரோன் என்பார் தொகுத்த இந்நூலின் 196 ஆம் பக்கத்தில் பாரதிதாசனார், பாரதியார் பற்றிய குறிப்புகள் உள்ளன.
மாபெரும் கடலின் சில முத்துக்களையே உங்கள் பார்வைக்கு வைத்தேன். பாரிசில் நம் தமிழ் இலக்கியம் - கலை - நாகரிகம் - பண்பாடு-மருத்து வம் பற்றிக் குவிக்கப்பட்டுள்ளவை மலை மலை யாய் ஒளி வீசும் முத்துக்கள் - அவற்றில் தம் பார்வையினைச் செலுத்தித் தம் ஆய்வுக்குச் சான்று தேடும் ஆய்வு மாணவர்கள், ஆய்வாளர்கள் நிறையவே உள்ளனர்.
இந்தப் பெட்டகங்கள் புதுச்சேரி வழங்கிய கொடைகள் எனக் கொள்வதில் தவறில்லை.
பண்டை நாளில் தமிழுக்கு மணி மகுடமாய் விளங்கிய தமிழ்ச் சங்கம் மங்கிய காலத்தில் புதுவையில் தமிழ்ச் சங்கம் ஒன்று தோன்றித் தழைத்து வந்தது. கோபாலகிருட்டிண பாரதியாரின்

நந்தன் சரித்திரம், புதுவை மாநிலப் பகுதியாம் காரைக்காலில் நீதிபதியாயிருந்து தமிழ் நாடகப் பித்துமிகுந்த பிரஞ்சுக்காரர் ஒருவரின் அரிய முயற்சியால் நூல் வடிவம் பெற்றதும், நாடகத் தந்தை சங்கரதாசரின் நாடகங்கள் தொடர்ந்து புதுவையில் அரங்கேறிடவும், இங்கே அவர் உயிர் நீத்தகாலை அவருக்கு மதிப்பளித்து அடக்கம் செய்ததுவும் அவரின் நினைவுச் சின்னம் இங்கே இருப்பதுவும் புதுவை ஆற்றிய கலை - இலக்கியத் தொண்டின் முத்திரைகளாகும்.
இங்கே, பெரும் புலவர்கள் - பாவலர்கள் -இசைவாணர்கள் தோன்றினர் என்பது ஒருபுற மிருக்கத் தமிழ்நாட்டுப்பாவலர்கள்-தமிழறிஞர்கள் அரசியல் - ஆன்மிகத் தொண்டர்களையும் ஆத ரித்துத் தன் பங்கைச் செவ்வனே ஆற்றியுள்ளது புதுவை நகர்.
காரைக்கால் அம்மையார் படைப்புகள் - அந்த காரையில் பிரஞ்சு ஆட்சியை வெளியேறக் குரல் கொடுத்த முதல் தமிழ் இதழ் : குடி அரசு.
சங்கத் தமிழ்ப் பாக்களையும் ஏனைய சில படைப்புகளையும் பிரஞ்சு மக்கள் அறிந்து போற் றும் வண்ணம் பிரஞ்சு இந்திய இயல் (புதுவைக்) கழகம் இன்றும் தொண்டாற்றி வருகின்றது.
இன்னும் சொல்லிச் செல்ல இடம் போதாது! பாரதியாருக்கு அடைக்கலமளிக்கப் புதுவை மக்கள் மறுத்திருந்தால், அவரின் மணி மணி யான படைப்புகள் மண்ணிற் புதைந்திருக்குமே!
பாவேந்தர் இங்கே தோன்றிப் பாட்டுலகில் புத்தொளியைப் பாய்ச்சியிராவிடில், தமிழ் எழுச்சி என்பதும், தமிழர் மலர்ச்சி என்பதும் கனவாய் ஆகியிருக்குமே!
அன்று தொடங்கி இன்று வரை சின்னஞ் சிறிய இந்தக் குறிஞ்சி மலர், தமிழ்க்குமரியின் வனப்பைக் காத்து வளர்த்து வந்திருக்கிறது என் பது மாபெரும் வரலாறு. மகிழ்ச்சியூட்டும் நற்பேறு.
பழங்கணக்கைப் பார்த்து விடுவதே போதும் என்ற நிலை நமக்கு ஏற்பட்டு விடலாகாது - புதுக் கணக்கைப் போடவேண்டும் என்பதற்கான முழக்கம் தான் "உலகைத் தமிழால் உயர்த்துவோம்" என்பது, இதனைச் செயல்படுத்த விஜிபி உலகத்தமிழ்ச் சங்கம் விரிவான திட்டங்கள்

Page 86
வகுத்துக் கடுமையான உழைப்பினை நல்குதல் வேண்டும்.
உலக நாடுகளில் பெரும்பான்மையான மக்கள் இடையே ஆங்கிலம் முதலிடத்தைப் பெற்று வரு கிறது. பிரஞ்சு மொழி இரண்டாம் இடத்தைக் கூட இழந்துவிடுமோ என்று கருதி மிகப் பெரிய பொருட் செலவில் பிரஞ்சு மொழி பரப்பும் இயக்கம் ஒன்றினைப் பிரான்சு நாடு தொடங் கியுள்ளது.
அதனைப் போன்று,
உலகெங்கும் பரவிக் கிடக்கும் தமிழ் மக்களிடையே தமிழ்க் கல்வி தழைக்கப் பாடநூற் கள் - பேச்சு பயிற்றும் நாடாச்சுருளும், உரை யாடல், இலக்கியம், வரலாறு போன்ற காட்சி
R. AG
53. Nalath
Trip Madr
 
 

கள் வழங்கும் ஒளிப்பேழைகள், கலை - நாகரி கப் பண்பாட்டு விளக்கங்கள் நாம் வழங்கிட
வேண்டும். இது தலையாயப் பணியாகும்.
கலைக்குழுப் பரிமாற்றம், கருத்து விளக்க விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படவேண்டும்.
தமிழர்தம் நெறிகள் உலகப் பொது நோக்கு உடையவை என்கிற கருத்தும் வேரூன்ற வேண்டும்.
நம்மிடையே உள்ள பிரிவுகள் வேறுபாடுகள் பூண்டற்றுப் போயின என்பதையும் மெய்ப்பித்தல் இன்றியமையாதது.
இந்த நன்னோக்கங்கள் நடைமுறைக்கு வரும் நாளே, தமிழர்தம் பேரேட்டில் 'புகழ்' வரவாகும்.
அந்நாள் விரைந்தோடி வருவதாக!
O
LLSLLLLSLLS S LLSLLSLLS LLLSLLLSLLLSLSLLLLSZS LLSLLSSZSSLLSS
ambi street icane Pas - 5

Page 87
--RெEபிபா புத
'திரைகடல் ஒடியும் திரவியம் தேடு' என்னும்
திருவாக்கின்படி கிறித்து பிறப்பதற்குப் பலநூறு ஆன்டுகளுக்கு முன்னரே தமிழ் மக்கள் மேற்கே
* சீஸ், ரோம், எகிப்து முதல் கிழக்கே, சீனம், யவனம் உ3ரையில் கடல் வணிகத் தொடர்பு கொண்டிருந் தனர். ஏலம், இலவங்கம், இஞ்சியும் மிளகும் மேற் கா சரிய நாடுகளில் நல்ல வரிலைக்கு உற்கப்பட்டன.
தமிழ்நாட்டில் பிற நாட்டார் உள்ளத்தைக் 5 வரும் பல பொருட்கள் மிகுதியாகக் கிடைத்தன. முத்தும் பவளமும் ஆரமும் அகிலும் வெண் துகிலும், சங்கும் குறிப்பிடத்தக்கவை. கிரேக்கரும் உரோமானியரும் 'யவனர்' என்று குறிக்கப்பட்டனர். அவர்கள் பொன் கொண்டு வந்து பண்ட மாற்றாக மிளகைக் கொண்டு சென்றனர் என்பதை
அகநானூறு.
"யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியோடு பெயரும்”
எனக் குறிப்பிடுகிறது. குதிரைகளைத் தமிழ் நாட்டிற்குக் கொண்டு வந்து வாணிபம் செய்தனர் என்பதை மதுரைக் காஞ்சி,
"விழுமிய நாவாய் பெருநீர் ஒச்சுநீர் நனந்தலைத் தேஎத்து நன்கலனுய்மார் புணர்ந்துடன் கொணர்ந்த புரவியோ
டனைத்தும்" எனக் கூறுகிறது.
காவிரிப்பூம்பட்டினத்தில் ஏற்றுமதியும் இறக் குமதியும் தொடர்ந்து நடைபெற்ற செய்தியைப் பட்டினப்பாலை, மேகங்கள் தண்ணிரை மலையில்
 

பொழிவது போலவும், மலையில் பெய்த மழை நீர்
கடலில் கலப்பது போலவும் இருந்தது எனக் கூறுகிறது. மேல்நாடுகளிலிருந்து கப்பலில் வந் திறங்கிய ஆபரணங்கள் வைக்கப்பட்ட பந்தல்,
நன்கல வெறுக்கை துஞ்சும் பந்தர்"
என்று பதிற்றுப் பத்தில் பேசப்படுகிறது. உப்பும் நெல்லும் பண்ட மாற்றுப் பொருள்களாக உள்நாட்டில் வாணிகம் நடைபெற்றது. தொண்டை நாட்டிலுள்ளநீர் பெயற்றுத்துறையில் அயல்நாட்டுக் குதிரைகளையும், வட நாட்டுப் பொருட்களையும் ஏற்றிவந்த நாவாய்கள் இருந்தனவென்று பெரும் பாணாற்றுப்படை பேசுகிறது.
இவ்வாறு பண்டைத் தமிழ்நாடு உள்நாட்டு வாணிகத்திலும், வெளிநாட்டு வாணிகத்திலும் சிறந்து விளங்கியிருந்தது.
சங்ககால வணிகத்தைப்போல வாணிகம் செய்ய எங்கள் அருமைத் தந்தையார் வி.ஜி. பன்னீர் தாஸ் அவர்கள் தம் சகோதரர்களாகிய வி.ஜி. சந்தோசம், வி.ஜி. செல்வராஜ் ஆகியவர்களுடன் பல்வேறு வணிகங்களில் ஈடுபட்டு வந்தார். இக்கால நிலைக்கு ஏற்ப, ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யும் வகையில் தவணைமுறைத் திட்டத்தில் வணிகத்தைப் பெருக்கினார்.
நிலத்திலும் வாழும் எலிக்கும் தனிவளை
உண்டு வானில் பறக்கும் பறவைக்கும் கூடு உண்டு”
ஆனால், மனிதர் பலர் வானமே கூரையாக வாழ்கின்ற கொடுமையைப் போக்க எங்கள்

Page 88
as E எச்சுவையும் ஈடாகாமுச் வி.ஜி.பி. உலகத் தமிழ்
எங்கள் நல் 6
RATHNA MAL
ரத்ன மாளிை
106 - A, உஸ்மான் சாலை, த
Phome : 4
உத்திரவாதமுள்ள த
வெள்ளிப் பாத்திரங்க
சீரும் சிறப்பு வி.ஜி.பி. உலகத் தமிழ் எங்கள் வ
O Sri Murugan G Deale
Glassware, Crockery, Cutlery
NO. 1, AMARSIN (Near 73, Nyniapp PARK TOWN, MADRAS-6
Prop. S. CHOCKA
 

EN சுவைத் தமிழ் மணக்கும்
ச் சங்க மாநாட்டுக்கு
வாழ்த்துகள்!
IGAI J Ew ELLERY
தி.நகர், சென்னை - 600 017
, 4 O 498
ங்க நகைகள் மற்றும்
ள் வாங்க சிறந்த இடம்
டன் நடக்கும் ழ்ச் சங்க மாநாட்டுக்கு ாழ்த்துகள்!
M
lassware House
rs in:
& Presentation Articles etc.,
IGH LAL, LANE,
ba Naicken street) SOOOO3) Phone: 5668O1
LINGAM (Somu)

Page 89
தந்தையாரும், சித்தப்பாக்களும் தவணைமுறை யில் வீடு, மனைகளையும் வழங்கத் திட்டம் தீட்டி னர். அப்பணி இந்தியாவிலும், அயல்நாடுகளி லும் மிகச் சிறப்புற நடைபெற்று வருகிறது.
அவர் மறைவுக்குப் பின்னர் அவர் காட்டிய வழியில் எங்கள் அருமை சித்தப்பாக்களாகிய டாக்டர் வி.ஜி. சந்தோசம், சிரோமணி வி.ஜி. செல்வராஜ் ஆகிய இருவரும், நாங்களும் பல நிறு வனங்களை உள்நாட்டிலும் அயல்நாடுகளிலும் உருவாக்கி வளர்த்து வருகிறோம்.
பண்டை வாணிகம்போலக் "கொள்வதும், மிகை கொள்ளாது கொடுப்பதும் குறை கொடுக் காது" வாணிகம் செய்து வருகிறோம். அதனால் தான் எங்கள் நிறுவனங்கள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வரு கின்றன.
முத்தமிழ் முழக்க வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் எங்கள் வ
كص
VOLTAS (
If you war
Authorise
Modern Radio Service 11, Big Street, Kumbakonam - 612 001
Phone : 20017, 20117 ܓ݁ܶܠ

வாணிகம் செய்பவர்கள் பிறர் பொருட் களையும், தம்பொருட்களைப்போல கருதி, வாணி கம் செய்ய வேண்டுமென்று திருவள்ளுவரின்
"வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தம்போற் செயின்"
என்னும் தமிழ்மறை கூறுகிறது. உள்நாட்டி லேயும், அயல்நாடுகளிலேயும் அன்னைத் தமிழை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு, விஜிபி. உலகத் தமிழ்ச் சங்கம் என்னும் அமைப்பை நிறுவி உள்ளனர். எங்கள் அருமைச் சித்தப்பா வி.ஜி. சந்தோசம், வி.ஜி. செல்வராஜ் ஆகிய இருவரும் ஈடுபடும் எந்த முயற்சியிலும் வெற்றியே காண் பார்கள். அவர்கள் முயற்சிகளுக்கு நாங்கள் இது வரை முழுமையாகத் துணை புரிந்து வந்ததைப் போலவே இனியும் துணை புரிவோம். இந்த வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் ஆல்போல் தழைத்து, அருகுப்ோல் வேர் ஊன்றி வளர உளமாற வாழ்த்துகிறோம்.
N
ம் முழவில் ஒலிக்க * சங்க மாநாடு சிறக்க ாழ்த்துகள்
Refrigerators) ht the best
2d Dealer
ew Modern Radio Service 322, South Rampart nanjavur - 613 001
none : 20688 گرے

Page 90
سس //
வங்கக் கடலோரம் - அன்ை வி.ஜி.பி. உலகத் தமிழ்
எங்கள் வா
தரமான எவர்சில்வர் பாத் சில்லரையாகவும் வ
உற்பத்தியாளர்கள் &
பூரீ முருகன்
எண்-5, பி.ஆர் 20/24, தேரடிக் கை
உரிமையாளர் - ஜே
PHONE: 32 -ܠ
வி.ஜி.பி. உலகத் தமிழ்ச்
责资
சீமாட்டி
9, தஞ்சை ெ
கும்பகோண
ܓܠ

༄༽
னத் தமிழ்ச் சங்கம் காணும் ச் சங்க மாநாட்டுக்கு ாழ்த்துகள்! திரங்கள் மொத்தமாகவும் பாங்க சிறந்த இடம்
விற்பனையாளர்கள் மெட்டல்ஸ்
"என் பில்டிங்,
சொக்கலிங்கம் ,143, 34052
محربے N
சங்கம் வாழ்க! வளர்க!
v 資了
சில்க்ஸ்
மயின் ரோடு Lib - 612 OO1
~n — *

Page 91
தமிழாள்
- கவிக்குயில் டாக்டர் ஆன
உலகைத் தமிழால் உயர்த்தவும் முடியும் உம்பர் வானில் உலவவும் முடியும் நிலவில் மீனில் நெடுந்தொலைக் கோளில்
நிலைபெT) உலகை நிறுவவும் முடியும்!
அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டும்
அறிவியல் நுண்மதி தமிழில் உண்டு! தன மதிக் குள்ளும் தணலைக் காணும்
தனிக்கலை ஞானம் தமிழனுக் குண்டு!
தமிழில் அறிவியல் மருத்துவம் எல்லாம்
தனிச்சுவை சொட்டத் தந்திட முடியும்! தமிழால் முடியாக் கல்வியொன் றில்லை
தடுப்பது ஒன்றே. அரசியல்! அரசியல்!
அறிவியல் தமிழை ஆட்சித் தமிழை
அரசியல் சாயம் கலப்பதைத் தவிர்த்து அறிஞர்கள் கையில் ஒப்படைத்தாலே
அறிவியற் கல்வி அழகாய்ச் சிறக்கும்!
 

pulo
مخ
ஆனந்தன்
w
mmmm , !
மெல்ல தமிழினிச் சாகும் என்றும்
மேற்கு மொழிகளே ஓங்கிடும் என்றும் உள்ளங் கொதித்தே சொன்ன பாரதி
உணர்த்திய கருத்தை ஒர்ந்தவர் யாரே?
தமிழில் இருந்து கவர்ந்த கலைகளே
தரணியில் இன்று பற்பல பெயரில்
தமிழனின் சித்த மருத்துவம் மேற்கில்
மாற்றுருக் கொண்டு வளர்ந்திடும் கோலம்!
சிந்தனை மழுங்கிச் செயலை மறந்து
அரசியல் கானல் நீரினில் வாடி சினிமா மாயையில் சீரழிகின்ற
சிந்தனைத் தமிழன் சிலிர்த்திட வேண்டும்!
தமிழால் முடியும் தமிழனால் முடியும்
தரணியில் எல்லாச் செயலையும் நிகழ்த்த!
தமிழன் நிமிர்ந்து தனை நினைந்திட்டால்
உலகம் உயரும் உலகெலாம் உய்யும்!
x K

Page 92
(தமிழை தரணியெலாம் ? வி.ஜி.பி. உலகத் தமி
எங்கள் வா
ܢܠ
LIoN NANDANAMT.K
INDUST
CHAIRMAN: TKN GROUP OF C ARN KUIMAR EXPORTS PRIW SOLITH INDIAN PIPES (PIONE ARLIN MOTORS ARUN FINANG LAKSHMI REAL ESTATB LAKSHMI PLANNERS KAWI REAL ESTATE ARUN PLANNERS PRESIDENT M.G.R. KARUINAI
PRESIDENT LIONS CLUB, COA
“யாதும் ஊரே ய -கணிய6
NO.33, WENKAT NARAYA
IST FLOOR, NANDAN Phone: 45 6852, 44 1850,
|phone†နိဒါရိုဇဲဒါး၊ နိါးဇုံဒိဇံ၊
 

ஒலிக்கச் செய்யா நிகழும்) ழ்ச் சங்க மாநாட்டுக்கு ாழ்த்துக்கள்! 一ノ
, NANDAKUMAR
RIALIST
COMPANIES ATE LIMITED ERS) PVT. LTD.
ING CONSULTANTS
ILLAM
STAL TOWN
ாவரும் கேளிர்!” ன் பூங்குன்றனார்
ANA ROAD, ROOM No.30 AM, MADRAS - 6O() (35 44 1870 Fax: 91 44 442346

Page 93
azpiazuituaz
நவீழும்
(5))
芭邱正亦占
மலருக்கு என்னை ஒரு கட்டுரை எழுதச் சொல்லி, இந்தத் தலைப்பைத் தந்தவர், எங்கள் அண்ணாச்சி டாக்டர் வி.ஜி. சந்தோசம் அவர் களே! நெல்லை மண்ணில் தோன்றிய நேசமலர் அவர் அந்த நெஞ்சத்தில் மலர்ந்திருக்கிறது இந்த தலைப்பு!
asserencessessw-r
எங்கள் மாவட்டத்துக்காரர் யாருக்குமே புரியும் வில்லிசைக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு. அதிலும், அண்ணாச்சிக்கு யாரைவிடவும் அதிக மாகப் புரியும். அதனால் தான் தமிழின் வளர்ச்சியில் வில்லிசையின் வளர்ச்சியும் ஓர் அங்கம் என்பதைப் புரிந்து கொண்டு வில் இசைக்கென ஒரு மாபெரும் விழாவே நடத்தினார்; வில்லிசைக் கலைஞர்கள், இருபத்தேழு பேரை அழைத்தார். பொற்கிழி, பொன்னாடை, வாழ்த் திதழ் வழங்கி உற்சாகப் படுத்தினார். ஒரு சுழலும் மேடையில் வில்லிசையைத் தொடர்ச்சியாக, ஒரு பத்து மணித்துளி கூட இடை வெளிவிடாது ஒரு நாள் முழுவதும் நிகழச் செய்து உலகப் புதுமை படைத்தார்!
வில்லில் இவருக்கு ஏன் இந்தக் காதல் என் றால், இவர் நெல்லையின் வள்ளியூர் வள்ளல்! அழகப்பபுரத்து அறிவு மேதை தமிழில் பிறந்த தமிழ்! பண்பும் அன்பும் கலைஞானமுமே உருவான பன்னீர்தாசு அண்ணாச்சியின் உடன் ւմ):Dւնւյ!
நெல்லை, வில்லைத் தன்னோடு இணைத்துத் தனி உரிமை கொண்டாடக் காரணம் என்ன?
அந்தக் காலத்து நெல்லைச் சீமையின் கிராம மக்கள், நல்ல தமிழ் அறிந்திருந்தார்கள் என்றால், காரணம் அங்கு உலாவிய இந்த வில்லிசைதான்.
 
 

கோவில்களிலே, பொது விழாக்களிலே வில்லடிப்
பாட்டுக் கச்சேரிதான் முடிசூடிக் கொண்டு இருந்தது. வில்லில்லாத விழாவே இல்லை. பாமர மக்களின் தமிழ்ப்பள்ளியே, வில்லிசை நடந்து வந்த மேடைகள் தான்! விடிய விடிய நிகழ்ச்சி நடக்கும். விடிந்த பின்னும் மறுநாள் தொடரும்! அந்த அளவுக்கு ஞானப்பாங்கோடு, இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம் முதல் கிராம தேவதைகளின் கதை, இசக்கி, மாடன், சுடலை, நீலி கதைகளோடு, தேசிய உணர்ச்சிமிக்க வீர பாண்டியக் கட்டபொம்மன் கதை வரை நடத்தி இருக்கிறார்கள்!.
ஏட்டுப் பிரதி எடுத்து, காப்பாற்றி வைக்கும் வசதி அன்றில்லை; கவிஞர்களின் நாவையே இருப்பிடமாகக் கொண்டு, எல்லாக் காவியங்களும் வாழ்ந்து வந்திருக்கின்றன. காசுக்குக் கவிதைகாகிதத்தில் கவிதை என்பதே கிடையாது. அனை வரும் வில்லிசை மேடையில் ஆசு கவிகளாகவே அவதரித்திருந்தார்கள். அது தமிழின் பொற்காலம்! நெருஞ்சிமுள் தமிழ்ச் சொற்கள் அவர்கள் நாவில் நிலவியது இல்லை; அனிச்சப்பூ - மலர்த்தமிழால் தமிழ் மகளுக்கு வில்லலங்காரப் பாடல்களைப் பாடிக் கொண்டு இருந்தார்கள்! அவ்வண்ணம், தமிழ் மகள், வில்லிசைக் கலைஞர்களின் மனதில் கோவில் கட்டித் தொழுவம் கண்டு, கன்றுக்குட்டி யாகத்தான் துள்ளி விளையாடிக் கொண்டிருந் தாள்!
சரி, இனி வில்லிசையின் கருவிகளைச் சிந்திப் போம். தாய்மொழியாம் தமிழுக்கு, "தமிழ்” - என்று தலைப்பைத் தந்ததே, இந்த உடுக்கு என்னும் கருவிதான் என்பர், சில ஆய்வாளர்!

Page 94
1.
K.
தணிப்பாரிதாம் தமிழ்நாட்டில் த தமிழ்தான் இல்
M. GAN
PROD SR GANESHE
(GOVT REGO 'A' CRACE
"VARAAks l, AlAyAMMAN Kovil
MACRAS -
LLLLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL L L L L L L L L L L L
 

துன்பமிது தமிழ்த் தெருவில்
SOGU!
-பாவேந்தர்
*/ DO )N
ESHAN
RÍETOR
LECTRICALS
EleCTRicAl CONTRACTOR)
HMİ ILLAM"
STREET, TEyNAM DET 6 OO O || 8
PHONE: Off: 45 23 45
REs : 45 13 32;

Page 95
உடுக்கை, தட்டும் போது. த.மி.ழ். தமிழ். என்ற ஒலியே ஆதாரமாக ஒலிக்கும்! இந்த உடுக்கு வல்லிசைக் கலையின் ஆன்மாக் கருவி என்றே சொல்ல வேண்டும். வில்லிசை நிகழ்ச்சியை யாருமே உடுக்கு இல்லாது நடத்தக் கூடாது; நடத்த முடியாது! தவுல் இல்லாது நாதசுரக் கச்சேரி இருக்கத் முடியுமா? ஆதிசிவனே, தன் கையில் கொண்ட தமிழ்ச் சாதிக் கருவி இது! முழுக்க முழுக்க தமிழ்க் கருவி! தமிழுக்குப் பேர் தந்த கருவி தலைமுறை நாகரிகங்களால் கூட தன்னை மாற்றிக் கொள்ளாத தமிழ்மானமுள்ள கருவி இந்த உடுக்கு
அடுத்தது வில்! வள்ளுவரின் குறளில் நன்றிக்கு உவமை கூட வருமே பனைமரம் - அந்த மரத்தால் ஆனது! கடம் - வாசிக்கப் பெறுவது தமிழகத்தின் சில குறிப்பிட்ட ஊர்ப் பகுதியில் உள்ள மண்ணால் ஆனது! நெல்லை மண் மிகப் பொருத்தம்; அதிலும் அங்கே காங்குறிச்சி என்ற ஊர்; அங்குள்ள மண் கான சுகம் உடையது!
மூன்று கருவிகள் முக்கியம்: இம் மூன்றுமே, தமிழ் நாட்டில் தமிழ்ப் பொருட்களால் தமிழகக் கைகளால் உருவாக்கப்பட்டு. தன்னோடு தமிழையும், தமிழோடு தன்னையும் வளர்த்துக் கொண்டிருப்பது!
தமிழ் - வல்லின மெல்லின, இடையின எழுத்து மூன்றால் ஆன சொல்! உடுக்கு, மெல்லோசை! கடம் வல்லோசை! வில்லில் தட்டுவது இடைநிலை ஓசை! ஆசைத் தமிழை, ஓசை நயத்திலும் கேட்கலாம்!
கருவிகளும் தமிழ்! பாடும் கருப்பொருளும் தமிழ்! பிறந்ததும் தமிழகம் - வளரும் வரலாறும் தமிழ் கூறு நல்லுகம்! வேட்டியிலிருந்து பஞ்சைத் தனியாகப் பிரிக்க முடியாதது போல், வில்லி
 

சைக்குள் இருந்து தமிழையும் தfைaாமப்படுத்த முடியாதபடி இழையோடு இழையாக, பின் 63fப் பிணைந்த ஒரு பெருமைக்குரியது வில்லிசைக் கலையாகும்!
செவிவழிச் செய்தி ஒன்று. தென் பாண்டிக் குறுநில மன்னன் ஒருவன் வேட்டைக்குச் சென்று. பல உயிர்களைக் கொன்றான், செத்து அவை வீழ்வதைக் கண்டு சிந்தை இரங்கினான்: இனி. உயிர்க் கொலை புரியமாட்டேன் என்ற உறுதியில், கொலைக்கருவியான வில்லை, கலைக் கருவி யாக்கி மடியில் கிடத்திப் பாடினான்; அன்றே, அவன் மடியிலே இக்கலை பிறந்தது என்பர், எங்கள் நெல்லைச் சீமையினர்!
இன்னொன்று! இதுவும் அந்தப் பக்கம் நிகழ்ந்ததென்பர்! அதாவது இராமாயண காலத் தில் கிட்கிந்தையில் இராமபிரான் சீதையைப் பிரிந்த சோகத்தில் இரவு தூங்காதிருக்கையில் அனுமன் சுவரில் சாய்ந்திருந்த வில்லை அசைக்க அதில் உள்ள மணிகளும் சுதியோடு முழங்க -அப்போது பிறந்தது, என்பாரும் உண்டு!
இந்த வில்லிசைத் தமிழ் விளக்குக்கு, எண்ணெய் திரியிட்டு, இன்று ஒளி கூட்டி வைத்திருக்கும் சான்றோர் வரிசையை வணக்கத்துடன் எண்ணு வோம். தென்பாண்டி நாட்டு மன்னர்கள், கலை ஞர்கள், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், காஞ்சி காமகோடிப் பெரியவர் பூரீ ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள், தமிழகத்து வானொலி - தொலைக் காட்சி நிலையத்தார். டாக்டர் வி.ஜி. சந்தோசம், திருவையாறு தியாகராச சுவாமி ஆராதனை விழாவில், எம்மை அழைத்து வில்லிசைக்கச் செய்த வயலின் மேதை குன்னக்குடி வைத்திய நாதன்! இவர்களை “வில்லிசையும் தமிழும்" என்றும் வாழ்த்திக் கொண்டேயிருக்கும்!

Page 96
/ ഖി.ജി.പി. உலகத் தமிழ் எங்கள் இனி ܢܠ
ROYAL MA
8/10, V Opp: PAi TATyA qlHAR KHAdilk BoMbAy ~
PoNE: 2587
( வி.ஜி.பி. உலகத் தமி
எங்கள் வ
KALYAN SHA]
Rikhav R.A. Kid Wa Bombay -
Phone: 412O7
- TT
 
 
 

ழ்ச் சங்க மாநாட்டுக்கு \ ப வாழ்த்துகள்! 一ノ
ARKETING
/ATSAyA
HospitAl pυRAMARα
AR RoAd
400 004
7522 / 26
ழ்ச் சங்க மாநா
ாழ்த்துகள்! ) RP INDIA LTD.
7, 21/1 wai Road dala
4OO O31
60 / 4134044

Page 97
سے
SSJ SLOGO
பழந் தமிழர் இலக்கியங்களைப் பனை ஒலைகளில் எழுதிப் பாதுகாத்து வந்தனர். மூவாயிரம் ஆண்டுகட்கு மேலாக வந்த இப் பழக்கத்தை மேனாட்டு அச்சுக்கலை மாற்றியது. தாள் கண்டு பிடிக்கப்பட்டது. நூல்களைத் தாளில்
அச்சிடலாயினர்.
முதன் முதலில் கிறிஸ்தவ சமயத்தைத் தமிழ் நாட்டில் பரப்பவந்த சீகன்பால்கு போன்ற
மேனாட்டுப் பாதிரிமார்கள் கிறித்தவ சமய
நூல்களை அச்சிட்டுப் பரப்பினர். 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் இலக்கிய இலக்கண நூல்கள் சிறுசிறு அச்சகங்களால் அச்சடிக்கப் பெற்றன. வீரமாமுனிவர், பெர்ரீசியசு போன்ற பாதிரிமார்கள் அகராதிகளையும் நல்ல
உரைநடை நூல்களையும் அச்சிட்டனர்.
தமிழ் இலக்கிய இலக்கணங்களையும் காப்பியச் சிற்றிலக்கியங்களையும் முறையாகப்
பதிப்பிக்கும் பணி கந்தப்பையர், சரவணப்
பெருமாளையர், மழவை மகாலிங்கத்தம்பிரான்
போன்ற புல்வர்களால் தொடங்கி வைக்கப்
பெற்றது.
இலக்கியங்களை முறையாகச் செப்பனிட்டு பதிப்பிக்கும் பணியை ஆறுமுக நாவலர், சி.வை.
தாமோதரம் பிள்ளை, உ.வே.சாமிநாதையர்
போன்றோர் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிறைவேற்றினர்.

த்துக்குறரசன்றி
நல்ல தமிழ் நூல்களைப் பதிப்பிக்கும் பதிப் பகங்கள் இந்த 20ஆம் நூற்றாண்டின் தொடக் கத்திலேயே தோன்றலாயின. இன்று தமிழ்ப் புத்தக வெளியீட்டுத் துறையில் சில பெரிய நிறுவனங்கள் பெருஞ்சாதனை புரிந்து வருகின்றன. திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பாரி நிலையம், வானதி பதிப்பகம், மணிமேகலை பிரசுரம், அருணோதயம், தமிழ்ப்புத்தகாலயம், ஸ்டார் பிரசுரம், கலைஞன் பதிப்பகம், பாரதி பதிப்பகம், மணிவாசகர் நூலகம், பூங்கொடி பதிப்பகம், அமுத நிலையம், பழனியப்பா பிரதர்ஸ், பூம்புகார் பிரசுரம், லிப்கோ, சேகர் பதிப்பகம், கிரியா, நர்மதா பதிப்பகம் போன்ற புகழ்மிக்க பதிப்பகங்கள் தங்களுக்கென்ற சில துறைகளில் சிறந்த சாதனைகள் புரிந்து வரு
கின்றன.
இன்று தமிழ்ப்புத்தக உலகத்திலேயே மிக அதிகமாக விற்பனையாகும் நூல் என்று பெயர் பெற்றது டாக்டர் மு.வரதராசனார் இயற்றிய
திருக்குறள் தெளிவுரை என்ற கையடக்க நூலாகும். இது 120 முறைக்குமேல் மறு அச்சு கண்டுள்ளது. ஏறத்தாழ 13 இலட்சம் படிகளுக்கு மேல் விற்பனை ய்ாகியுள்ளன. இதை வெளியிட்ட பெருமை சைவசித் தாந்த நூற்பதிப்புக் கழகத்தைச் சாரும். இது தவிர சங்க இலக்கியம், ஐம்பெரு, ஐஞ்சிறு காப்பியங்கள். தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்கள்.
பன்னிருதிருமுறை, பதினான்கு சாத்திர நூல்கள்

Page 98
Phone: 552.84
3-B, Bezzola con Ground Floor, Ol Sion Trom Cher Bombay -
RACOLO APP
17, IST P Co. Bombay
Phones 2224
 
 
 
 
 
 
 

ச் சங்க மாநாட்டுக்கு ாழ்த்துகள்
CTRONICS
mercial complex bp: Suman Nagar
bay Road
mbur
4OO O71
83 / 5528484
LANCES LITTD
asia Lane aba . 40) 005
B / 287 (OBB

Page 99
>றிலக்கிய நூல்கள், அகராதிகள், தமிழில் ருத்துவம், சட்டம், அறிவியல் போன்ற பல்துறை
நால்கள், குழந்தை இலக்கியம் வளர வேண்டு
மன்றே 500க்கும் மேற்பட்ட சிறுவர் நூல்கள் இவ்வாறு பல துறைகளில் கடந்த 73 ஆண்டுகளில்
ஏறத்தாழ 2000 நூல்களை வெளியிட்டுக் கழகம்
ஒரு வரலாறு படைத்துள்ளது.
பழந்தமிழ் இலக்கிய நூல்களுடன் காலத்துக்
கேற்ற பலதரப்பட்ட நூல்களையும் பதிப்பித்துப் புகழ் நிலையம் புரட்சிக் கவிஞர் பாரதி תחחנjpjpg]] . L__5 三丁テgör, பேரறிஞர் அண்ணா முதலான அறிஞர் களின் சீர்திருத்த இலக்கிய நூல்களையும் திரு.வி.
கவியாணசுந்தரனார், டாக்டர்.மு.வரதராசனார்,
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், பேரா.
அ.மு.பரமசிவானந்தம், பண்டிதமணி, சோமலெ போன்ற பேரறிஞர்களின் நல்ல தமிழ்நூல்களைப்
பதிப்பித்து வருவது பாரி நிலையம்.
கடந்த அரை நூற்றாண்டில் ராஜாஜி, கல்கி, பே.சோமு, சாண்டில்யன், கவிஞர் கண்ணதாசன் சிவசங்கரி, இந்துமதி போன்ற பெரும் எழுத் தாளர் களின் நூல் களைப் பெருவாரியாக வெளியிட்டுப் புகழ் பெற்றது வானதி பதிப்பகம்.
நடமாடும் தெய்வமென எல்லோராலும் போற்றி பனங்கப் பெறும் காஞ்சிப் பெரியவர் ஜகத்குரு சங்கராச்சாரிய சுவாமிகளின் பொன் மொழிகளைத் தொகுத்து "தெய்வத்தின் குரல்" எனப் பல்வேறு தொகுதிகள் வெளியிட்டுச் சமயத்திற்கு வானதி பதிப்பகம் ஆற்றியுள்ள பணி மறத்தற்கரியது.
புகழ்பெற்ற எழுத்தாளர்களின் சிறந்த சிறு கதைகளை ஆண்டுதோறும் தொகுத்து வெளி விடுவதுடன் சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து 4 தொகுதிகள் வெளியிட்டுச் சிறப்புப் பெ ற்றது வானதி
பதிப்பகம்.
புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளரான தமிழ்
பாணன் அவர்களின் நூல்களை மட்டுமே வெளியிட

அவரால் தொடங்கப்பெற்றது மணிமேகலைப் பிர சுரம். அவருடைய நூல்களை மீண்டும் மீண்டும்
அச்சாவதுடன் எல்லாத் துறைகளிலும் தமிழில் நூல்
கள் வெளிவர வேண்டுமென்ற நோக்கத்துடன் திட்ட
மிட்டு பலதுறைகளில் புதிய புதிய தலைப்புகளைத்
தேர்ந்தெடுத்து காலத்துக்கேற்ற அரிய நூல்களை
வெளியிட்டுச் சாதனை படைத்துள்ளது மணி மேகலைப் பிரசுரம். நூறாண்டுகள் பயன்படக்
கூடிய நூற்றாண்டுப் பஞ்சாங்கம் வெளிக் கொணர்ந்து சோதிட உலகிற்கு மணிமேகலைப் பிரசுரம் செய்துள்ள தொண்டு மறக்க (Upg-U Tig5 gil.
மக்கள் வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய வீடு
கட்டும் வரைபடங்கள் கொண்ட புத்தகங்கள் முதல்
சட்ட மருத்துவப் பிரச்சனைகள் உட்பட எல்லாத்
துறை நூல்களையும் மணிமேகலை வெளி
யிட்டுள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழ்வாணன் அவர்களின் இளைஞர்களை ஊக்கப்படுத்தும் தன் முயற்சி நூல்களைப் பெருமளவில் வெளியிட்டு இளைஞர் சமுதாயத்தை முன்னேறச் செய்யும் பெருமை மணிமேகலைப் பிரசுரத்தையே சாரும்.
சிறுகதை, நாவல் இலக்கியம் வளரப்பாடு பட்ட பெருமை நூறாண்டு நிறைவை நோக்கி நடையிட்டுக் கொண்டிருக்கும் அல்லயன்ஸ் கம் பெனியைச் சாரும். தமிழில் சிறுகதை, நாவல் இலக்கியத்திற்குப் பெருமை ஏற்படாத காலத்தி லேயே இந் நிறுவனத்தைத் தொடங்கிய பெரியவர் குப்புசாமி ஐயர். சிறந்த எழுத்தாளர்களையும் சிறந்த சிறுகதைகளையும் தேர்ந்தெடுத்து தமிழகத்துக்கும் தமிழ் மக்களுக்கும் அறிமுகப் படுத்திய பெருமை அல்லயன்ஸ் கம்பெனியையே சாரும். ஆண்டு தோறும் சிறந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுதியாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டு 4 தொகுதிகளை 1920-30 ஆண்டுகளில் இந் நிறுவனம் வெளியிட்டது மறக்க முடியாத பெரும்பணி.

Page 100
سمZ/
With best Compliments from:
Dr. Udhavikka
Prop G.M.I
Printers &
60, Saminaya Chimtadripet, M
Phome N ܓܠ s
தமிழை வளர்க்க - வி.ஜி.பி. உலகத் தமிழ்
எங்கள் வ
CHENDURCC
5/8, Nirmala Buildim Trichy –
PHONE
Distrib
Angel Washing Machin

ཡོད།
uram G. Muthu
rietor
PRESS
Publishers
akkan Theru,
adras - 600 002
). 834.093 گرب
தலைநகரில் கூடும் Y ம்ச் சங்க மாநாட்டுக்கு ாழ்த்துகள்!
DRPORATION,
gs, Fort Station Road, 620 002
;:2926I
tors for
: & Ganesh Wet Grinder
گرب

Page 101
கி.வா.ஜ. எஸ்.வி.வி, தேவன், காண்டேகர் போன்ற புகழ் பெற்ற எழுத்தாளர்களின் படைப்பு கிளைத் தமிழ் நல்லுலகத்திற்கு அறிமுகப் டடுத்தியதுடன் நில்லாது காலத்தின் தேவை கருதி அண்மையில் இவற்றை மீண்டும் நல்லமுறையில் மறுபதிப்பு கொண்டு வந்துள்ள அல்லயன்ஸ்
கம்பெனியின் பணி பாராட்டுக்குரியது.
சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை கல்விச் செல்வர் நெ.து.சுந்தரவடிவேலு, கொத்த மங்கலம் சுப்பு, நாமக்கல் கவிஞர் வெ.இராம லிங்கம் பிள்ளை போன்ற புகழ்மிக்க அறிஞர்களின் நூல்களை வெளியிட்டு அரும்பணி ஆற்றி வருவது பழனியப்பா பிரதர்ஸ். இப்பதிப்பகம் சிறுவர் இலக்கியம் வளர ஆற்றியுள்ள தொண்டு அளவிடற் கரியது. பன்னாட்டு அறிஞர்கள், நாட்டுத் தலை வர்கள் போன்றோரின் வாழ்க்கை வரலாறுகளைச் சுவையான நூல்களாக்கித் தந்திருப்பதுடன் பொழுதுபோக்கிற்கேற்ற சிறுகதை நூல்களையும் இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
புகழ்பெற்ற எழுத்தாளர்களான அகிலன், நா. பார்த்தசாரதி, ராஜம் கிருஷ்ணன், இந்திரா பார்த்த சாரதி போன்ற புதுமை எழுத்தாளர்களுடைய நூல்களைச் சிறப்பாக வெளியிட்டு வருவது தமிழ்ப்புத்தகாலயம். புதிய எழுத்தாளர்களின் திறன் அறிந்து ஊக்குவிப்பதில் இப்பதிப்பகம் சிறப்பு பெற்றது. இதன் நிறுவனரான பெரியவர் திரு. கண.முத்தையா அவர்களின் மொழி பெயர்ப்பு நூலான ராகுல சாங்கிருத்தியனின் "வால்காவி லிருந்து கங்கை வரை எனும் சிந்தனை நூல் பல
பதிப்புகளைக் கண்டு வரலாறு படைத்தது.
பழந்தமிழ் ஆய்வு நூல்களையும் டாக்டர் வ. சுப. மாணிக்கனார், டாக்டர்.கோ.சுப்பிரமணியம் போன்ற பேரறிஞர்களின் நூல்களையும் வெளி யிட்டுப் பெருமைபெற்ற மணிவாசகர் நூலகம் திருக்கோயில் வரிசையில் தமிழகத் திருக்
கோயில்களை அறிமுகப்படுத்திச் சமய அன்பர்

களுக்குப் பெருந் தொண்டாற்றியுள்ளது. புதுமைக குப் புதுமையாய் புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுடைய நூல்களைக் கண்ணைக்கவரும் வண்ண முகப் போடு வெளியிட்டுப் பதிப்புத் துறையில் பெரும் புரட்சி செய்துள்ளது மணிவாசகர் நூலகம்.
தமிழ்ப் பதிப்புத் துறையில் கடந்த அரை நூற்றாண்டாகத் துறைதோறும் நூல்கள் வெளி யிட்டுப் பெருமை பெற்றது அருணோதயம். எழுத்துலகில் புகழ் பெற்று விளங்கும் பல எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியது இப் பதிப்பகம். கதைகள், மருத்துவ நூல்கள், சிறுவர் நூல்கள் எனப் பலதுறைகளில் நூல் வெளி யிட்டுள்ளதுடன் வருமானவரிச் சட்டம் பற்றி அரிய
நூல்களையும் இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
புதுமையான நூல்களைப் படைப்பதில் சிறந்து விளங்குபவை சேகர் பதிப்பகம், க்ரியா, கலைஞன் பதிப்பகம், நர்மதா பதிப்பகம், பூங்கொடி பதிப்பகம், பூம்புகார் பிரசுரம் போன்றவை. இப் பட்டியலில் இடம் பெறாத பல பதிப்பகங்கள் இடச் சுருக்கம் காரணமாக விடுபட்டவையே தவிர அவை ஆற்றும் பணியைக் குறைத்து மதிப்பிடுவதாகக்
கொள்ளக்கூடாது.
எல்லாப் பதிப்பகங்களுமே தமிழ் கூறும்
நல்லுலகிற்கு அரும்பணி ஆற்றி வருபவையே.
இப்பதிப்பகங்களைப் போல் இன்று பல பதிப்பகங்கள் தமிழ்நூல்களை மிகச் செம்மையாகப் பதிப்பித்துக் கொண்டிருக்கின்றன. இவற்றால் தமிழ் மக்களுக்குக் கிடைக்கும் அறிவுச் செல்வம் அளவிடற்கரியது.
தமிழ் பேசும் மக்கள் இன்று இந்தியா, இலங்கை, மலேசியா, மொரீசியசு, பாரிசு, லண்டன், அமெரிக்கா போன்ற பல நாடுகளிலும் பரந்து வாழ்கின்றார்கள். இலர்கள் தமிழ்ப் பதிப்ப கங்களால் பெரும் பயன் அடைந்து வருகின்றனர்
என்பது மறைக்கமுடியாத உண்மையாகும். O

Page 102
71 Wirk bEST Co
SRI DEV PET
НPС D
483, AI NAN dANAM, MA PHONE:
ܓܠ
( வி.ஜி.பி. உலகத் தமிழ் உளம் கனிந்த ந
இரா.எம்பெருமாள், சிறந்த கலம்காரி பெற்றவர். முன்னாள் பிரதமர் இந்திர ஜெயில் சிங், வெங்கட்ராமன் முதலியவர்
கலம்காரி முறையில்,இராமாயணம்,ப ஏசு வரலாற்றுக் காட்சிகள் முதலியன உ
கோயில் தேர்களுக்கு வேண்டிய அ வாசல் மலை முதலியன தயாரிக்கிறார்.
அமெரிக்கா, ருஷ்யா, ஜப்பான் இந்த இடம் பெற்று உலகப் புகழ் பெற்றவை. ஆர். எம்( கலம்காரி ஹவுஸ், சி.
ப்பனந்தாள் (வழி), திரு ந்தாள் (வழி) ಶಿ ܢܠ

MpliMENTS FROM N
ROLSTATION
EALERS
N NA SALAi, dRA5 - 600 025
4,4770
محربے
ச் சங்க மாநாட்டுக்கு iல்வாழ்த்துகள்!
ஒவியர். மத்திய மாநில அரசு விருதுகள்
ா காந்தி, முன்னாள் பாரதத் தலைவர் களின் பாராட்டுதல்களைப் பெற்றவர்.
)காபாரதம், பல்வேறு புராண காட்சிகள் ருவாக்கி வருகிறார்.
லங்காரத் துணிகள் மற்றும் தொம்பை,
தியக் கலை விழாக்களில் இவர் ஓவியம்
பெருமாள்,
க்கல் நாயக்கன்பேட்டை
ஞ்சை மாவட்டம் - 612 504 محربے

Page 103
O 4 。「@S ७० விஜிபி
எந்த ஒரு பொருளையும் மனித உள்ளம்
கலை உணர்வோடு நோக்குகிறது. மனித உள் ளங்கள் மட்டுமின்றி விலங்குகள் கூட கலை உணர்வைப் பெற்றுள்ளன. ஒரு குரங்கு தண் னிரைப் பார்த்துத் தன் முடியைத் திருத்திக் கொண்டதாக சங்க இலக்கியம் கூறுகிறது. ஒரு பொருளைக் காணும் கலைஞன் சிற்பியாக இருந்தால் அப்பொருளைக் கல்லில் சிற்பமாக வடித்தெடுக்கிறான். ஒவியனாக இருந்தால் தன் எண்ணங்களை வண்ணங்களைக் கொண்டு தீட்டு கிறான். கவிஞனாக இருந்தால் அப்பொருளை அணிகள் அமைத்து சிறந்த கவிதைகளாக்கி மகிழ்கிறான்.
பண்டைத் தமிழர்கள், சிற்பக் கலையில், ஓவியக்கலையில், கவிதைக்கலையில், கட்டிடக் கலையில் வல்லவர்களாக விளங்கினர் என்பதைச் சங்க இலக்கியங்கள் எடுத்துக் காட்டுகின்றன. வள்ளல் பாரியின் அரண்மனையினை ஒவத்தன்ன இடனுடைவரைப்பு என கபிலர் பதிற்றுப்பத்தில் பாராட்டுகிறார். பெரியமாளிகை வீடுகளின் சுவர் களில் வெள்ளி போன்ற சுதையினைப் பூசி வண்ண ஒவியங்களை வரைந்தனர்.
"கயம்கண்டன்ன வயங்குடை நகரத்துச்
செம்பரியன் நன்ன செஞ்சவர் புனைந்து"
பூம்புகார் நகரத்து மாளிகைகளில் அழகிய ஒவியங்கள் இருந்தன என்பதைப் பட்டினப்பாலை பில் அறிகிறோம். ஓவியக்கலைஞர்கள் கண்ணுள் வினைஞர் என்று பாராட்டப் பெற்றனர். ஒவியம், புனையா ஒவியம், புனைந்த ஓவியம் என இரு வகைப்படுத்தப்பட்டன. வண்ணம் பூசப் பெறாதது
 

பிரச்ாத்தாஸ்
புனையா ஒவியம் எனக்கூறப்பட்டது. ஆதிரையின்
இல்லத்தில் அமுதசுரபியைக் கையில் ஏந்தி நின்ற மணிமேகலை புனையா ஒ வரியம் போலத்
தோன்றினாள் என்று சாத்தனார் கூறுகிறார்.
அரசர்களின் கட்டிலில் யானைக் கொம்பு களை இரு புறமும் ஒப்ப சீவி இலை வடிவைச் செதுக்கி அமைத்தனர் என்று நெடுநல்வாடை கூறுகிறது. ஆடைகளில் தாமரை மலர், மல்லிகை, பிச்சிப்பூ, மாம்பிஞ்சு போன்ற உருவங்களை அமைத்தனர் எனச் சங்க இலக்கியங்கள் சாற்று கின்றன.
ஒரு பாறையின் மேல் மஞ்சள் நிறம் உடைய வேங்கைப் பூக்கள் உதிர்ந்து கிடக்கின்றன. இக் காட்சி இரவில் நிலவு வெளிச்சத்தில் புலிக்குட்டி போலத் தோன்றுவதாகப் புலவர் கூறுகிறார்.
இடைக்காலத்தில் வளர்ந்த சமணம், பெளத் தம் போன்ற சமயங்கள் கலைகளில் மிகுந்த ஆர்வம் காட்டவில்லை. இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் பல்வேறு கலைகள் வளமுடன் வளர்ந்து வரு கின்றன.
கவிஞர்களும், கலைஞர்களும் கண்ட காட்சிகளுக்குக் கலை வடிவங்கள் தந்ததைப் போலவே இன்றைய உலகில் மலையையும், கடல் அலையையும் சூரிய உதயம், மறைவு போன்றசுடர் மிகு காட்சிகளையும், சோலைகளையும், காடு களையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்து கின்ற அளவிற்கு இன்றைய ஒளிப்படக்கலை உயர்ந்து விளங்குகின்றது. இத்தகையக் கலைகளின் வளர்ச்சி தமிழ்வளர்ச்சிக்கு உறுதுணை புரிவ

Page 104
த குடம். எங்கள் அருமைத் தந்தையார் வி.ஜி. பன் எஃப் த ஸ் அவர்கள் எளிமையில் செம்மை கண்டவர்கள். சகோதரப் பாசத்தில் இராமனாக விளங்கியவர்கள். கலைத்துறையில் ஈடுபட்டுக் கண் கவர் சோலைகளை உருவாக்கியவர்கள் வங்கக் கடற்கரையைத் தங்கக் கடற்கரையாக்கிய
வர்கள்.
அவர்கள் எண்ணிய எண்ணங்களை அருமை சித்தப் பாக்கள் டாக்டர் , வி.ஜி. சந்தோசம்
இசைத் தமிழ்
இசைத் துறையில் தலைமுறை தலைமுறை யாகத் தமிழ்நாடு வளர்த்து வந்த பண்கள் பல. அந்தத் தமிழ் இசை தற்காலத்தில் கருநாடக சங் கீதமாக வளர்நது மாறி இன்றும் போற்றப்பட்டு வருகின்றது. ஆனால் பழைய பெயர்கள் இல்லை. அதனால் புதியதொரு கலைபோல் பலர் மருள் கின்றார்கள். பழைய பண்களின் இலக்கணம் இன்று விளங்கவில்லை. அவற்றின் பெயர்களும் கேட்டறி யாத புதுப் பெயர்கள் போல் உள்ளன. இங்குள்ள ராகங்களின் பெயர்களோ தமிழுக்குத் தொடர்பு இல்லாதவைகளாக உள்ளன. கருநாடக சங்கீதத் தைக் கண்டு பலர் மருளுதலுக்குக் காரணம் அது தான். இவ்வளவு மாறுதலும் ஏற்பட்டதற்குக் கார னம் இசைக்கலையில் தமிழ் மொழிக்கு முதல் இடம் இல்லாமல் போன குறைதான்.
-டாக்டர். மு.வரதராசனார்.
வழக்கறிஞர்களின் மொழிநிலை
"இங்கிலிஷ் அரசாட்சியில் ஸ்தாபிக்கப்பட்டிருக் கிற தமிழ்க் கோர்ட்டுக்களில், சில, தமிழ் நியாய வாதிகள் தமிழில் வாதிக்காமல் இங்கிலீஷில் வாதிக்கிறார்களென்று கேள்விப்படுகிறோம். தேச பாஷையுந் தமிழ்! கோர்ட்டில் வழங்க நன்ற பாஷையுந் தமிழ் நியாயாதிபதியுந் தமிழர்! வாதிக் கிற வக்கீலுந் தமிழர்! மற்ற வக்கீல்கள் கட்சிக் காரர்கள் முதலானவர்களுந் தமிழர்களே! இப்படி யாக எல்லாந் தமிழ் மயமாயிருக்க அந்த வக்கீல் கள் யாருக்குப் பிரீதயார்த்தமாக இங்கிலீஷில் வாதிக்கிறார்களோ தெரியவில்லை! அப்படி வாதிக்கிறதினால் அவர்களுக்குத்தான் என்ன சிலாக்கியம்P மற்றவர்களுக்கு தான் என்ன பாக்கியம் P நியாயா பதிபதியாவது அல்லது

அவர்களும், சிரோமணி வி.ஜி. செல்வராஜ் அவர் களும் செயலாக்கி வருபவர்கள். சித்தப்பாக்களின் செயல் திறமைகளுக்கு நாங்கள் உளமாற ஒத்துழைப்பை நல்கி வருபவர்கள். இப்போது வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் என்னும் ஒரு அமைப்பு அருமைச் சித்தப்பாக்களின் முயற்சியால் நிறுவப் பட்டுள்ளது. இவ்வமைப்பு அனைத்துலக நாடுகளிலும் விரிந்து பரந்து தமிழர்களின் கலை, பண்பாட்டை உலகிற்கு உணர்த்த உறுதுணை புரிவோம்.
வக்கீலாவது இங்கிலீஷ்காரராயிருக்கிற பட்சத்தில், இங்கீலீஷில்வாதிப்பது நியாயமாயிருக்கலாம். தமிழ் நியாயாதிபதி முன்பாகத் தமிழ் வக்கீல் இங்கி லீஷில் வாதிப்பது ஆச்சரியமல்லவா? ஜனங்களுக்கு இங்கிலீஷ் தெரியாதாகையால் ஐரோப்பியர்கள் கூட இத்தேச பாஷையில் பரிட்சை கொடுக்க வேண்டுமென்றும், அவர்கள் தேச பாஷையிலே சம்பாஷிக்க வேண்டுமென்றும் பட்டம் ஏற்பட்டி ருக்கிறது. அவர்கள் அந்தப்படி பரிட்சை கொடுத்து வருவதுமன்றிக் கட்சிக்காரர்களிடத்தில் தேசபாஷை யிலே சம்பாஷிக்கப் பிரியப்படுகிறார்கள். அப்படி யிருக்கச் சுதேசிகளான வக்கீல்கள் சொந்தப் பாஷை யைப் தள்ளிவிட்டு அந்நிய பாஷையில் வாதிப்பது அசந்தர்ப்பமல்லவா? தங்களுக்குத் தமிழில் நன் றாகப் பேசத் தெரியாமையினால் இங்கிலீஷில் வாதிப்பதாகத் தங்களுக்குக் கெள்வரம் போலச் சொல்லிக் கொள்ளுகிறார்கள். சுய பாஷை பேசத் தெரியாமலிருப்பது போல இழிவான காரியம் வேறென்றிருக்கக் கூடுமா? ஒரு ஐரோப்பியர் தம் முடைய சுய பாஷையில் தமக்குப் பேசத் தெரியா
தென்று சொன்னால் இந்த வக்கீல்களே அவரைப் பழிக்க மாட்டார்களா? அப்படியே தங்களுடைய சுயபாஷையில் தங்களுக்கு வாதிக்கத் தெரியா தென்று சொல்வது அவர்களுக்கு அவமானம் அல்லவா?
(மயிலாடுதுறை வேதநாயகர்)

Page 105
கவிக்குயில் ஜெய
ஆங்கிலச் சொல்லான and என்பது தமிழில் மற்றும் என்றொரு மாயையை உருவாக்க
விட்டுள்ளது.
சில எடுத்துக்காட்டுகள்:
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடிகள் நலத்து.ை பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர்
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறை
சம்பளம் மற்றும் கணக்கு அலுவலர்
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி
தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை
ஏன் இந்த மற்றும் ?
'மற்றும் இல்லாமல் தமிழில் எழுதவே
முடியாதா?
தமிழகத்தில் பண்டுதொட்டு வழக்கிலுள்ள சேர, சோழ, பாண்டியர்கள், இயல், இசை, நாடகங்கள் இதிலெல்லாம் 'மற்றும்” சேர்க்கப்பட வில்லையே ஏன்?
'வீடு, வாசல், - ஆடு மாடு- இதில் மற்றும் இருக்கிறதா?
கை, கால்கள், - கை மற்றும் கால்கள் என்று இல்லை.
கண், காது, மூக்கு, நாக்கு - மற்றும் இல்லை நிலம், நீர், தீ வளி, ஆகாயம் - இதில் மற்றும் இல்லையே!
 

ந்தி ஆனந்தன்
"நிலம் நீர் வளிவிசும் பென்ற நான்கின்
அளப்பரியையே" - பதிற்றுப் பத்து காமம் வெகுளி மயக்கம் இம்மூன்றும்
நாமம் கெடக் கெடும் நோய் - குறள்
மா, பலா, வாழை என்பன முக்கனி -இங்கு மற்றும் இல்லையே!
அறம் பொருள் இன்பம் வீடுஇதில் மற்றும் எங்கே உள்ளது? இதிலெல்லாம் இல்லாத மற்றும் ஆங்கிலேயரின் வரவுக்குப் பின் வருவானேன்?
எல்லாம் ஆங்கிலத்தில் மட்டுமே சிந்திப்பதால் வந்த வினை?
விளைவு - நேரம்; இடம் வீணாவதுதான் மிச்சம்.
and - என்பதை ஒரு கால்புள்ளி () அல்லது நீள் புள்ளியால் () குறித்தால் போதாதா? சிந்தியுங்கள்! செயல்படுங்கள்!
ひ ○
/ーーイ

Page 106
எங்கும் தமிழே எதிலும் தமிழே என்பதே நமது முழக்கம்
பொங்கும் இந்த உணர்வை மறந்து புவியில் திரிதல்நம் வழக்கம்/
பயிற்று மொழியாய் தாய்மொழி இரு
பயிற்சி பெறுதல் எளிது.)
அயலார் மொழியில் ஆழ்ந்து கிடக்கா
அருமைத் தமிழே இனிது/
"அம்மா அப்பா" என்றே வீட்டில்
ഴpé ക്ര4%ി) മേല്പു/
"மம்மி டாடி" மயக்கம் கலைந்து
மகனே நீயும் விழித்திடு/
தமிழில் ஆயிரம் தோத்திரம் இருக்கை
வடமொழி வழிபாடு ஏனோ?
அமுதத் தமிழில் உருகிப் 4//7Agafires
ஆனந்தக் கண்ணர் தானோ?
உலகில் முத்தது தமிழே என்று
உரத்த குரலில் கூவிடு/ நிலைத்த மொழியும் தமிழே என்று
நெஞ்சை நிமிர்த்திக் கறிடு/
14
 

புனிதத் தமிழை வணிகக் கடையில்
எழுத மறுப்பது ஏனோ?
இனிய தமிழை இதயத்தை விட்டு இடுப்பில் சமப்பது ஏனோ?
ந்தால்
Zoanó
அன்னிய மோசம் தொலைத்த நமக்கு
ஆங்கில மோசம் எதற்கு
நன்னய தமிழின் சுவை அறியாமல்
நாட்டிய மாடுதல் எதற்கு
பைந்தமிழ் மொழிக்கு ஈடாய் இந்த
பாரில் எம்மொழி உண்டு/
பூந்தமிழ் மொழியின் இசைக்கு ஈடாய்
புவியில் எவ்விசை உண்டு)
யில்
அரசின் நடைமுறை தமிழில் இல்லை
நினைத்தால் நெஞ்சு"கொதிக்குது
4/ரியும் தமிழில் வழக்குகள் இல்லை பொழுதும் வீணாய்ப் போகுது.
(میٹر (n6 / (

Page 107
பேராசிரியர். டா
ஒரு சிந்தனை மக்களின் மனவளர்ச்சிக்கு ஏற்ப அனுபவத்திற்கு ஏற்ப மாற்றம் பெறும். சமுதாயத்திற்கு முதலில் நன்மையைத் தருவதற் காக வலியுறுத்தப்பட்ட வழக்கம் அல்லது சட்டம் அல்லது கட்டுப்பாடு நாளடைவில் இற்றுப் போக லாம்: அல்லது இறுகிப் போகலாம். இதற்கும் மன உளர்ச்சியும் அனுபவமும் காரணங்களாகலாம்.
வாய்மை என்பது முதலில் உண்மை பேசு
தலைக் குறித்தது. அடுத்து, பொய் பேசாதிருத் தலையும் இணைத்துக் கொண்டது. மேலும், உரைதிர்ந்த நன்மை பயக்கும் பொய்மையும் வாய் மையே என்றாயிற்று. இங்ங்னம் சிந்தனையில்
-ன வளர்ச்சி நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
சமயச் சிந்தனையும் இப்போக்கிற்கு விதி உலக்கன்று. கொல்லாமை சமயச் சிந்தனையாக வெளிப்பட்டது. உயிர்களைத் துன்புறுத்தாமையும் கொலலாமை எனும் பிரிவுக்குள் அடங்கியது. தம்மை அறியாமலும் உயிரைத் துன்புறுத்தலாகாது என அது வளர்ந்தது. அதனால் மெல்ல நடந்தனர். உாயிலிருந்து வரும் நச்சுக் காற்று உயிரைத் துன்புறுத்தலாம் என்பதால் வாயைக் கட்டினர்; உயிற்றையும் கட்டினர்; நீராடவும் தயங்கினர்; இதனை எள்ளி நகையாடியது மணிமேகலை. உயிரைத் துன்புறுத்தாமை என்ற கட்டுப்பாடு கிறுகிப் போன நிலை இது.
ஒரு நல்ல நோக்கத்தில் மூடத்தனம் புகுந்தால் அந்த நோக்கம் மட்டுமல்ல. அந்த நெறியே பாழா கிவிடக்கூடும். இதனை உணர்ந்த வள்ளுவர் தேவையற்ற நெறிகளையும் கோட்பாடுகளையும்
 

)
க்டர் சாவளவன்
விளக்குகிறார். சமயச் சிந்தனையுடையவர் வள்ளுவர். அச்சிந்தனையில் புகுந்துவிட்ட கலப் படத்தைக் கண்டு பிரிக்கின்றார்.
அகந்தூய்மை வாய்மையால் காணப்படும் என்று கூற வந்தவர், புறந்தூய்மை நீரால் அமையும் என்றார். சமணச் சிந்தனையில் இவ்வாறு பல வற்றை மறுத்துள்ளார். மழித்தல் என்பதில் மயிர் பறித்தலும்அடங்கும். அதனால் மழித்தலும் நீட் டலும் வேண்டா என்றார். நடக்கும்போதெ பிற உயிர்கள் துன்புறக்கூடும் என அஞ்சும் சமணர் உழவுத் தொழிலை விரும்பார். "உழவு பற்றி ஓர் அதிகாரமே பாடுகின்றார் வள்ளுவர். மழைக்கு அடுத்த அடிப்படையாக உழவைக் குறிக்கும் வள்ளுவர் சமணசமயக் கருத்தில் புகுந்த மடத் தனத்தை நீக்கும் நிலையில் உள்ள உண்மையைக் காண முடிகின்றது. ‘காமத்துப்பால் சமணர்களால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அது இயற்கை வாழ்வோடு இணைந்தது என்றும், ஆன்ம வாழ்விற்கும் அழகுணர்ச்சிக்கும் அடிப்படையா னது என்றும் எண்ண வைத்துள்ளார் வள்ளுவர்.
'மலர்மிசை ஏகினான்" என்பதைக் கண்டு அவரைச் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்று கூறுவர். பரிமேலழகர், பூமேல் நடந்தான் என்பது பெயரன்று என்றார். கடவுள் பெயரை எங்கும் குறித்தார் அல்லர். வேண்டுதல் வேண்டாமை இலான் தனக்குவமை இல்லாதான், பொறிவாயில் ஐந்தவித்தான். வாலறிவன் எனக்குண வடிவில் தான் கூறியுள்ளார். 'எண்குணத்தான்’ என்பதைச் சைவமும் குறிக்கிறது. இக்கருத்துக்களை ஆராய் கிறபோது ஒரு சமயம் தழுவி நின்ற மக்களிடத்தும்

Page 108
மூடத்தனங்களை விலக்க முற்பட்டமையையே அறிய முடிகிறது.
'பரதுக்கதுக்கன்"என்று புத்தரைக் குறிப்பார். வாழ்வு துன்பமயமானது. மூப்பு, பிணி, சாக்காடு கொண்டது வாழ்வு. அதனால், கவலையும் துன்பமும் கொண்டு உள்ளது. இவற்றுக்கு அடிப்படை ஆசை. ஆசையை அறுத்தால் கவலை யைப் போக்கலாம் என்றார் புத்தர். புத்தரின் அடிப்படையில் ஆய்வில் ஏற்பட்டு விடக்கூடிய ஒரு சிக்கலை வள்ளுவர்அழகுற அணுகி உள் ளார். இன்னாச் சொல்லுக்கு அடிப்படை வெகுளி. வெகுளிக்கு அடிப்படை அவா. அவாவினுக்கு அடிப்படை அழுக்காறு எனப்படிப்படியாக நிறுவி μΗ 6ή 6ιππή. அழுக்காறுதான் எல்லாவற்றிற்கும் அடிப்படை என்றார். அதனால், மனக் கவல்ைய்ை எளிதில் போக்க முடியாது. ஆனால் LDIT sösp (Upl?- யும் என்றார். ஆரா இயற்கை அவாவை நீக்க முயல்க என்றும் கூறினார். இல்லறத்தைத் துறந்து போனவர் புத்தர். அதனையும் வள்ளுவர் ஏற்றார் அல்லர். “அறத்தாற்றின் இல்வாழ்க்கை யாற்றின் புறத்தாற்றில் போ ஒய்ப் பெறுவதெவன்" என்று வினா எழுப்புகின்றார்.
இங்ங்னம் சமயம் கடந்து நிற்கும் வள்ளு வரிடத்து ஆன்மீக உணர்வே இல்லை என்று கூறு வதற்கு வழி இல்லை. இவரிடத்து இறையுணர்வும் இருக்கிறது. துன்பம் என்பது செய்த பாவச் செய லின் பக்குவப்பட்ட நிலை. அந்தத் துன்ப அனுபவம் உள்ளத்தில் பதிந்து நிற்றல் கவலை எனப்படு கிறது. இக்கவலையை மாற்ற இறைவன் தாளைச் சேர வேண்டும் என்கிறார். இறையின் வடிவினை மாணடி, நற்றாள், தாள் என்றே குறித்தார். திருவடி திருவுருவம் உண்டு என்பதைக் காட்டும் பொது நிலையாகும். பொது நிலையிலேயே இறையுருவம் குறித்தார். நாத வடிவம் இறை என்ற உணர்வும் வள்ளுவருக்கு இருக்கிறது. நாத வடிவம் என்பது கூட நமக்குப் புரிய வைப்பதற்காகக் கூறினார். நாதாந்தநிலை நம்மால் உணர முடியாத நிலை அதனால் நாத நிலை என்றார்.
Or
தமிழுக்கு மதுவென்று தமிழ் எங்கள் உரிமை
Q- T

முதல் குறளே இதனைத் தெளிவாக்குகின்றது. 'அகர முதல எழுத்தெல்லாம் என்னும் தொடரில் "அ" என்பது வரிவடிவத்தைக் குறிக்கவில்லை. ஒலி வடிவையே குறிக்கிறது. ஒலி அல்லது நாத வடி வினன் இறைவன் என்பதால் எல்லா மொழிக்கும் பொதுவாகவும் அடிப்பன்டயாகவும் உள்ள ஒலி வள்ளுவரின் எண்ணத்தில் தோன்றி, உவமை யாகவும் வந்தது
"அ" ஒலியை 'அகரம்" என்று கரச் சாரியை யோடு சேர்த்துக் கூறியுள்ளார். "ஒன்றைப் பற்றுக் கோடாகக் கொண்டு உயிர் பிறக்கும் என விளக்க, 'அகரம்’ என்றார். ‘எழுத்தெல்லாம்' என்பது உயிர் ம்ெய் இரண்டு வகையையும் காட்டவே. சித்து, சடம் இரண்டினுக்கும் தலைவன் இறைவன். அகரமும் உயிர்மெய் ஆகிய எழுத்தெல்லாவற்றிற்கும் தலைமையுடையது. அதனால்தான் அகரத்தினை உவமையாக்கினார் வள்ளுவர் என்பார் திரு. அருணைவடிவேலர் அவர்கள்.
இங்ங்னம் இறை எதிலும் கலந்தும், எத னையும் கடந்தும் உள்ள நிலையை உணர்ந்து உணர்த்தியிருக்கின்றார் வள்ளுவர். அதுமட்டு மன்று நட்டோர் பெயக்கண்டும் நஞ்சுண்டமை வரைப் பற்றியும் வள்ளுவர் குறித்துள்ளார். சாக் கரடிசுக்கு நஞ்சு கொடுத்தவர்கள் நண்பர்கள் அல்லர். ஆனால், நண்பர்களாகிய தேவர் பொருட்டு, வெளி வந்த நஞ்சினை உண்டவன் சிவன் என்பதை எண்ணிப் பாடினார் வள்ளுவர் எனலாம். இவ்வாறே மனக்கவலைக்கு அடிப் படையாக உள்ள அழுக்காறு ஆணவத்தின் குண மாகும். ஆணவம் இயற்கையாகவே உயிருக்குள் ளது. அது நீங்குமானால் வீடு பேறு கிட்டும். வீடு ய்ேற்றினுக்கு முந்தைய நிலை மனக்கவலையில் மாற்றம் நிகழ்வதாகும். மனக்கவலை மாற, ஒன்று பட்டு, ஒன்றியிருந்து இறைவனை நினைக்க வேண்டும். இந்த உண்மையான, மாற்றமில்லாத சிந்தனையே தம் ஆன்மீகச் சிந்தனையாக வெளிப் படுத்தினார் வள்ளுவர் என்று கருதலாம்.
Im) பேர் - இன்பத் ச்செம் பயிருக்கு வேர்”
-பாவேந்தர் பாரதிதாசன்

Page 109
புதினப்பேரர
தமிழ்ப் புதின வளர்ச்சி, ஏனைய மாநிலங் களை நோக்குகிறபோது நிறைவான நலம் பெற்றுத் திகழ்வதாக எனக்குத் தெரியவில்லை. எனினும் கணிசமான அளவிற்கு இது வளர்ச்சியடைந்து வந்திருப்பதை மறுப்பதற்கில்லை.
ஏனிந்த வளர்ச்சி குன்றும் தேக்கம்?
இங்கே மொழிப்புலமையற்றோர், தமிழிலக் கிய அறிவற்றோர் எழுதுகோலைப் பிடித்து வரு வது முதல் காரணம். வெறும் மேலை நாட்டு இலக்கிய வளர்ச்சியை மட்டுமே அறிந்து வைத்துக் கொண்டு, திறனாய்வு செய்து, சிலர் வழிம்றித்து நிற்பது இரண்டாம் காரணம்.
மூன்றாவது காரணம், பெரிய பத்திரிகை களில் இடம் கிடைக்காதவர்கள் கப்பல் ஏறிப்பயணம் செய்ய முடியாதவர்கள் - கட்டுமரத்தை மட்டுமே தள்ளும்நிலைகொண்டவர்கள் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, மக்களிடையே புகழ் பெற்றுவரும் படைப்பாளிகளைத் தாறுமாறாக எழுதி வருவது. இந்த இழிநிலை எங்கும் உண்டு எனினும் இங்கு மிகமிக அதிகம். இவர்கள்தாம்புதின வளர்ச்சிக்குத் தடையாக நிற்கும் கற்ற அல்லது கல்லாப் புல்லவர்கள்
மாயூரம் வேதநாயகம்பிள்ளையவர்கள் மூலம் கண்ட புதின வெள்ளி, மெல்ல மெல்ல வளர்ந்து கல்கி எனும் பிரச்சன்னத்தைக் காட்டி மகிழ்ந்தது. அறிவை ஒழுங்காக வளர்த்துக் கொண்டு தமிழ் மரபுக்கேற்ப புதினங்களை யாத்த காலம் அது.
பேராசிரியர் கல்கியவர்களின் மகத்தான புகழைக்கண்டுவீங்கிவெடித்தனர் சிலர். அதுதான்
 

சு. டாக்டர் கோவி.மணிசேகரன்
புதின வளர்ச்சியின் தேக்கத்து ஆரம்பகாலம். அன்றைக்குத் தொடங்கிய சிறுபத்திரிகை எழுத் தாளர்; பெரும் பத்திரிகை எழுத்தாளர் என்கிற போராட்டம் மெல்ல மெல்ல நச்சுமரமாய் வளர்ந்து இன்று மறுமலர்ச்சி இலக்கிய வளர்ச்சிக்கு நாசம் விளைவித்துக் கொண்டிருக்கிறது. இதனால் ஏனைய மாநிலங்களுக்கு முன் நாம் தலைகுனிய நேரிட்டிருக்கிறது.
மூன்று தலைமுறைகளைக் கண்டு எத் தனையோ விருதுகளைப் பெற்ற எனக்கு இந்த அனுபவத் தழும்பு சற்று அதிகம் என்றுதான் சொல்லவேண்டும். இந்த அனுபவத் தழும்புகளை, விழுப்புண்னை ராஜமுத்திரைகளாய் மதிக்கிறேன்.
பேராசிரியர் கல்கி அவர்களைத் தொடர்ந்து, டாக்டர்.மு.வரதராசனார் என்கிறதமிழ்மேதையின் மூலம் புதின வளர்ச்சி வலிவும் பொலிவும் கண்டு தமிழைத் தலை நிமிரச் செய்தது. கல்கியை எதிர்த்தது போலவே, மு.வரதராசனாரையும் காழ்ப்புணர்ச்சிக் கூட்டம் விட்டு வைக்கவில்லை. மு.வ. ஓர் எழுத்தாளரா என்று கேட்டு தமிழைத் தலை குனிய வைத்தது. என்றாலும் மு.வ. என்கிற நல்லதமிழ்ப் புதினவிச்சு, மாணவ சமுதாயத்தையே மாலையாக்கி அணிந்து கொண்டது. சுகமான தமிழ்ச்சுவையூட்டிய சுந்தரமூர்த்தி நாயனார் அவர்.
இவரைப் பின்பற்றி, அகிலன், தமிழ்ப் புதின வளர்ச்சிக்குப் பெரும் புத்துணர்ச்சி யூட்டினார். இன்னும் ஒரு 'பாவை விளக்கை"படைக்க முடியாத ஆங்கில வருடிகள், அந்த எழுத்து மகானுடைய உயிர்க்கே எமனாயினர் என்றும் பலர் அந்நாளில பேசிக் கொண்டதுண்டு.

Page 110
அகிலன் போன்று மிகச் சிலர் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப புதினம் புனைந்தாலும், இவர் களுள் நா.பார்த்தசாரதி என்கிற தமிழ்ச்சாரதி, 'குறிஞ்சிமலர்'போல் தமிழ்ப்புதின வானில் மலர்ந்து மனம் வீசத் தொடங்கினார். தமிழ்ப்புதின வளர்ச் 'சிச் சரிதத்தில் நா.பா.வுக்குப் பெரும்பங்குண்டு
என்பதை எவரும் மறுக்க இயலாது.
பின்னாளில் நா.பா. குறிஞ்சி மலர்த் தமிழை, சில போகன் வில்லாக்களுக்கு அடகுவைத்து 'மூலக் கனல் போன்ற புதினங்களை எழுதி, தமிழுலகைவிட்டுச் சற்றே தள்ளிச் சென்றுவிட்டார். தமிழ்ப் பாண்டித்தியம், புதினங்களில் தலையிடக் கூடாது என்பது சில போன்வில்லா எழுத்தாளர் களின் போக்கிரித்தனமான வாதம். காரணம் இதுகள் தமிழறிவின்றி படைபிலக்கியம் பற்றிப் பேசித் திரிபவை. தங்களது இலக்கிய அளவு கோலை ஆங்கில மரபுக்கு அடிமைப்படுத்தி, தாங்களும் வளராது பிறரையும் வளரவிடாது. இன்றளவும் இலக்கியம் என்ற சொல்லுக்குப் பொருள்புரியாது ஒருவித அரசியல் நடத்தும் கூட்டம் இது. இந்தக் கூட்டத்தின் பால் இணைந்து, வளரும் நல்ல எழுத்தாளர்கள் பலர் நாசமுறுவதுதான் வேதனைக்குரியது. இந்தக் கூட்டத்துக்குநிலையான ஒரு கொள்கை கிடையாது. சந்தர்ப்பத்திற்கேற்பத் தங்களை மாற்றிக் கொள்ளும்பச்சோந்தி போன்றது என்பது இந்த இளம் பிரகாசங்களுக்கு இன்னமும் புரியவில்லை. சமயங்களில் இவர்கள் ஆங்கில அளவுகோலுக்குக் கொஞ்சமும் சம்மந்தமில்லாத முந்தானைகளில் இலக்கியம் தெரிவதாக பிரலாபிக்கும் இந்தப் பிலாக்கணகங்கள், மிக உன்னதமாக வளர்ந்து வரவேண்டிய தமிழ்ப் புதின வளர்ச்சி, இந்த இலக்கிய அரசியல் வாதிகளால் இன்னமும் இன்னலுற்று வருகிறது.
மு.கருணாநிதி அவர்களை எழுத்தாளரா? அவர் எழுதியவை புதினங்களா என்று அந்நாளைய இந்த இலக்கிய அரசியல்வாதிகள் கேட்டதுண்டு. மு.க. நாட்டின் தலைவர் ஆனதும் இதுகள் தங்களை மாற்றிக் கொண்டு அடிவருடத் தொடங்கின. அரசு விருதுகள் வரவேண்டுமே; இப்பேர்ப்பட்ட போக்குடையவர்கள் பேசும் இலக்கியத்திறனாய்வை மக்கள் மதிப்பதில்லை. மக்களுக்கு இவர்களுடைய Չւմ ாய்முகங்கள் பற்றி நன்றாகவே தெரியும்.
மு.க.வின் இனிய தமிழ்கொஞ்சும்ரோமாபுரிப் பாண்டியன்' 'பொன்னன் சங்கர்’, ‘தென்பாண்டிச்

சிங்கம்" போன்றவை தமிழ் அன்னை மகிழத் தொடுத்த மணப் பொன் மலர் மாலைகள்.
சரித்திரப் புதினங்கள் எழுதும் பாதையை கல்கியார் ஒருவிதமாகச் செப்பனிட்டார். ஆனால் மு.க.வின் பாதை வேறு விதமானது. இவ்விதமான பரிமாணங்களால் தான் இலக்கியம் வளரமுடியும்.
சரித்திரம் என்றால் சாண்டில்யன் ஆற்றிய அசுர சாதனையைக் கண்டு தமிழுலகு என்றும் பிரமிக்கும். இவர் தமிழ்நாட்டு அலெக்சாண்டர் டூமாஸ் என்றால் மிகையாகாது.
சாண்டில்யன் பாதைக்குப் பெரிதும் மாறு பட்டவர் விக்கிரமன். சரித்திரப் புதினவளர்ச்சி என்று பேசுகிறபோது விக்கிரமன் ஆற்றிய தொண்டு ஆய்வுக்குரிய அற்புதத் தொண்டு. இவரது 'நந்திரபுரத்து நாயகி காலத்தை வெல்லும் களஞ்சியம்.
சரித்திரப் புதின வளர்ச்சியில் பலர் ஜக சிற்பியன் பெயரைக் குறிப்பிட ஏனோ மறந்து விடுகிறார்கள். இவ்விதம் நம் முன்னவரை நாம் மறப்போமேயானால், நம்மை நம் பின்னவர்கள் மறக்க் எத்தனை நேரம் பிடிக்கும்?
ஜகசிற்பியன் அந்நாளைய பரபரப்புமிகு எழுத்தாளர்களில் ஒருவர். அவர் எழுதிய 'பத்தினிக் கோட்டம்’, 'ஜீவகீதம்'என்கிற புதினங்கள் காலத்தை வெல்லும் களஞ்சியங்களாகும்.
இந்தக் காலக் கட்டத்தில்தான் சிறுகதைத்
தொல்காப்பியனாக மலர்ந்த ஜெயகாந்தன், புதினப் பணியாற்ற முன்வந்தார். ஒரு புதிய பரிமாணத்தை எடுத்து வைத்தார். கதைப்பிடிப்பு, சொல்லும் முறை, வழுவிலைப்பாத்திரவகை இன்ன பிறயாவும் இலக்கணம் தீட்டவல்ல இலக்கியங்கள். தமிழ்ச் சமூகம் புதின வளர்ச்சியில் ஜெயகாந்தன் மகுடம் தரித்து விளங்குகிறார் என்றால் எவரும் மறுக்க இயலாது. சமூகப் புதின வளர்ச்சியில் இந்தியாவில் மிகச் சிறந்த ஐந்து புதினங்கள் தேர்ந்தெடுக்கப் படுமெனில், அவற்றில் ஒன்றாக ஜெயகாந்தனின் ஒருவீடு ஒரு உலகம் ஒரு மனிதன் நிச்சயமாக நின்று தமிழ்ப் பெருமையைப் பறை சாற்றும்.
இவருக்கு முன்னே ஒரு புரட்சி எழுத்தாளர் தமிழ்ப்புதின வளர்ச்சிக்குத் துணிகரமான ஒரு பாதையை அமைத்துக் கொடுத்திருக்கிறார். அவர்

Page 111
விந்தன் என்கிற விநோதன். 'பாலும் பாவையும்" என்கிற புதினம் பலரை நெருப்பாகச் சுட்டது.
சிவகாமியின் சபதம், பொன்னியின் செல் aGör, பார்த்திபன் கனவு, அலையோசை போன்ற மகா காப்பியங்களைப் படைத்த கல்கியவர்கள் கண்டெடுத்த புதையல்தான் விந்தன் என்கிற விசித்திரன். இவரைப் பின்பற்றிப் புதினங்களில்
புரட்சிக் கனலை எழுப்பி வருபவர் இன்றைய
சு.சமுத்திரம் ஷிந்தனுக்குப்பிறகு துணிந்த ஸ்நஞ்சில் லையே என்று கவலைப்பட்டபுதின வளர்ச்சி, இதோ ச.சமுத்திரம் என்று சொல்லிப் பெருமைப்படுகிறது.
தமிழ்ப்புதின ார்ச்சியில் பங்குகொண்ட் ஆர்.வி. எல்லார்வி, .ஸ்.ஏ.பி. பி.வி.ஆர். ரா.கி. சங்கராஜன், ராஜேந்திரன், தாமரைமணாளன் போன்ற சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர் களில் குறிப்பாக பாக்கியம் ராமசாமியின் அப்பு சாமிப்படைப்புகள், புதிய பாத்திரப்பரிமாணம் என்றால் மறுப்பவர்கள் மறுத்துவிட்டுப்போகட்டும்.
எல்லோரையும் இச்சிறுகட்டுரையில் எடுத் தியம்புவது இயலாததெனினும் ஒரு சிலரை மட் டுமே என்னால் கூற முடிகிறது. இதற்காக மன்னிப்பையும் வேண்டுகிறேன்.
எனது முதல் தலைமுறையில் கல்கியார் புதின வளர்ச்சிக்கு ஒரு பாதையமைத்துக் காட்டினார்; இன்னொருபாதை-தமிழ்ப்பாதை செப்பனிட்டார். மூன்றாவது கண் போன்று மூன்றாம் பாதையைச் சொன்னவர் தி.ஜானகிராமன். இவருடைய "மோகமுள்', பலரால் பேசப்பட்ட புதிய பரிமாணம். எனினும் பின்னாளில் இவர் எழுதிய ‘அம்மா வந்தாள்', "மரப்பசு போன்ற புதினங்கள், பேனா? பிடிக்கும் விரல்களை அசத்திப்பார்த்தன என்றால் மிகையல்ல. இவரைப் பின்பற்றி வந்தவர்கள் சிலர் தமிழ்ப்புதின வளர்ச்சிக்குப் பெரிதும் பங்காற்றி வருவது கண்கூடு. குறிப்பாக இந்திரா பார்த்த சாரதி, சுந்தர்ராமசாமி, பாலகுமாரன் என்று சில பெயர்களைச் சொல்லலாம்.
இந்திரா பார்த்தசாரதியன சறந்த புதினம் "குருதிப் புனல். மாந்தரைப் பற்றிப் பேசுவதோடு மரத்தைப் பற்றிப் பேசியவர் சுந்தரராமசாமி. இவரது "புளியமரத்தின் கதை"புதின வளர்ச்சியின் ஓர் அளவு கோலாகும்.

ஆ பாலகுமாரன்!
இன்று பரபரப்பாய் பேசப்படும் எழுத்தின் ஜாலகுமாரன். இவருடைய பயணம் மெர்க்குரிப் பூக்களிலிருந்து ஆரம்பமாகி, நீண்டு, நீண்டு, நீண்டு
"ஆ" என்று வியக்க வேண்டியிருக்கிறது: இவரது இரண்டாவது சூரியன், 'தாயுமானவர் போன்ற படைப்புகள் புதின வளர்ச்சியின்புதிய பரிமாணங்கள். இவர் தமிழ்ப்பலகைக்குரிட வரல்லர் என்று: சிலர் எழுதினாலும், மக்கள் பலகைக் குரியவர் என்பதை எவரும் மறுக்க இயலாது. இவரது நூலுக்கு நான் முன்னுரை வழங் கியபோது நெஞ்சார வாழ்த்தி மகிழ்ந்தேன்.
இன்று "இலக்கியம்' என்ற சொல்லுக்குப் பொருள் புரியாது நடப்பியல் பேசுவார்க்கு பால குமாரன் சொல்லும் பதிலை இங்குக் குறிப் பிட்டுத்தான் ஆக வேண்டும்.
“இன்னாரால் இன்ன விதமாய் வளர்ப்பதே இலக்கியம் என்பது சரியான வாதமில்லை. காலம்தட்டிக் கேட்கப்பத்திரிகைகள் மட்டுமில்லை, அதைக் காட்டிலும் பெரிய மீடியமான சினிமாவும் இலக்கியம் வளர்க்க வேண்டி வரும்."
பாலகுமாரன் பெரிய பத்திரிகைகளில் எழுத முனைந்ததாலும், திரையிலும் நுழைந்ததாலும் இவருக்குக் கிட்டிய பூர்ஷ்வா’பட்டத்தின் எரிச்சலூறு எதிரொலிதான் மேலே கண்ட வாசகம். இந்தச் சிலர், ஜெயகாந்தன் குறித்தும், என்னைக் குறித்தும் எரிச்சலுற்றவர்கள்தாம்.
தமிழ்ப்புதின வளர்ச்சியில் சுஜாதா என்கிற சுந்தர புருஷரின் வருகை புதினவளர்ச்சிக்கு எழுச்சிமிகு வருகையாகும். தொடக்க காலத்தில் இவர் வாசகர்களைப் பிடிக்கச் சில கதைகளை பின்னினார் என்பது உண்மையேயானாலும், பின்னாளில் 'கனவுத் தொழிற்சாலை', 'என் இனிய இயந்திரா போன்ற புதினங்கள் மூலம் அற்புதங் களைச் சாதித்தவர். விஞ்ஞானப்புதின வித்தகர். இலக்கியக் காவலர்கள் என்று போலியாகப் பறைசாற்றி வரும் யதார்த்த வாதிகளின் உபதேசம் இவரிடம் செல்லுப்படியாகவில்லை. மாறாக இவரை அணைத்துக் கொண்டனர். இதுதான் சந்தர்ப்பவாத இலக்கிய அரசியல். இவ்விதமான செல்லாக் காசுகள் குறித்து, சுஜாதாவோ, பால

Page 112
குமாரனோ கவலையுறுவதில்லை. இதுவே புதின வளர்ச்சிக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.
அக் காலத்துப் பெண்பாற் புலவர்கள் போன்று இக்காலத்தே பெண்பால் எழுத்தாளர்கள் சிலர் அரும்பி உரைநடைக்கு நற்பணி செய்து வருவது தமிழ்ப் புதின வளர்ச்சி கண்ட பேறாகும்.
லட்சுமி என்கிற மறுமலர்ச்சி இலக்கிய மகாலட்சுமியை மறப்பவர் தமிழுக்குத் துரோகம் செய்தவராவர்.
ராஜம் கிருஷ்ணன், சிவசங்கரி, இந்துமதி, ரமணிசந்திரன் (பெண்களில் பாலகுமாரன் LJD ւմ Սւյւ ձե6667 (6) வருபவர்) அனுராதா ரமணன் போன்று சிலர் தமிழ்ப்புதின வளர்ச்சிக்கு அயராது பாடுபட்டு வருகிறார்கள்.
லட்சுமி, சமூகத்தைக் குழைந்து பார்த்து:
குடும்ப நலன் விசாரிக்கும்புதினகர்த்தா. நாயக்கர் மக்கள் போன்ற புதினங்கள் சான்று பகரும்.
ராஜம் கிருஷ்ணன், சமூகத்தைக் குடைந்து நோக்கி எழுதுபவர். "வளைக்கரம்"போன்றபதினம் எடுத்துக்காட்டு.
| || НСо) И /2 C
59/11 Arran Ist Streef, M
MTS
APATOrge ADA
 

சிவசங்கரியோ சமுதாயத்தையே குமுங்கி எச்சரிக்கும் போக்கினைப் பின்னாளில் கடைப் பிடித்து ஒழுக முற்பட்டார். 'ஒரு மனிதனின் கதை", 'கருணைக் கொலை', 'அவன் போன்றபதினங்கள். வளர்ச்சியின் வழிகாட்டிகளாகும்.
ஏனையவர், படி க்கும் வாசகர்களை ஏமாற்றாது, நல்ல பிடிப்பான கதை சொல்லும் நாயகிகளாவர்,
இறுதியாக
தமிழ்ப்புதின வளர்ச்சி, ஏனைய மொழிகளைக் காட்டிலும் மேலோங்கி நிற்க வேண்டுமெனில், நமக்குள் நாமே காட்டிக் கொடுக்கும் கயமைப்புத்தி மறையவேண்டும். பாலகுமாரன் சொன்னதுபோல் ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் தத்தம் இலக்கியப் பயணங்களைத் தொடர்ந்து வரு கிறார்கள். அங்கீகரித்து அரவணைத்து ஆவன செய்வது காலம்.
★ ★ キ
AK(X(oOAKA AH7
тстӀеті мелgсти,
effugalayan,
OO 555
44 OO 955

Page 113
நெஞ்சே நீயொரு சமுத்திரே பஞ்சாய்ப் பறந்திடும் விசித்தி
S91 SDJ LU
அஞ்சிடும் கொடுமையின் இரு அலைமோதும் பாசத்தின் பி
சரண
கோபமும் குணமும் உன்னிட கோயிலாய் வைத்தேன் என்னு பாவம் புண்ணியம் உன்னிட புலன்கள் மோதிடும் என்மன வாதமும் தீர்ப்பும் உன்னிடத் பேதமும் குரோதமும் என்னி நாதமும் கீதமும் உன்னிடத்தி நாட்டமும் ஒட்டமும் உன்குட
தாகமும் பசியும் உன்னிடத்த தணிப்பதும் தடுப்பதும் என் மோகமும் வேகமும் உன்னிட மோகன முறுவல் என்னிடத்
தாழ்வும் உயர்வும் உன்னிடத் வாழ்வும் பயனும் என்னிடத் தங்கத் தமிழின் நெஞ்சங்களே வங்கக் கடல்போல் கூடுங்கே
 
 

லவர். வரத.கோவிந்தரா ಆ674
தில் - வளர் டத்தில்,
தில் - உயிர் டப்பில் (நெஞ்)
ல் - அவை னிடத்தில் த்தில் - அந்த நில் (நெஞ்)
UGni)
மா - இல்லை
ரமோ (நெஞ்)
ல்லவி
ருப்பிடமோ - ஓர்
றப்பிடமோ? (நெஞ்)
ங்கள்
.த்தில் - உன்னைக்
னுளத்தில் த்தில் - ஐம்
த்தில். (நெஞ்) è
தில் - உயர்
வில்
- நீங்கள்
If

Page 114
Congr(4
8
M6est l,
l/G/2 l/
O Ist Cor
VGP GOLD from 5.5.9
{ 0.
CARR}
BUSINESS CEN
SITE SEEING AI
LUXURY
COURIERS AND FRE
WGP TOUR
VGP MURPHY SQUARE, GST ROA
 

'asalion3
大
ァ
Vishes to
7amis S W72
its ference
t )EN BEACH 3 to 15.93
ENTALS
TRE SERVICES JRANGEMENTS
COACHES
GHT FORWARDING
} & TRAWELS
, ST. THOMAS MOUNT, MADRAS.

Page 115
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ் உலகத் தமிழர்களே! ஒன்று சேருங்கள்! இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டை நோக்கித் தமிழர்களை வீறு நடை
போடச் செய்வோம்! என்றெல்லாம் இன்று உலகில் தமிழர்களை மாபெரும் சக்தியாக மாற்றுவதற்கு அரும்பாடு பட்டு வரும் பல்வேறு தமிழ் அமைப்பு கள் சிறந்த பணிகளைச் செய்யப் புறப்பட்டுவிட்டன! ஆனால் நாம் ஊதும் சங்கு அந்தத் தமிழர்களின் காதுகளில் விழுகிறதா? அல்லது செவிடன் காதில் ஊதிய சங்குதானா என்று எண்ணிப் பார்க்க
வேண்டிய நிலை!
எங்கும் போதை! எதிலும் போதை! போதையோ போதை என்று போதைக்கு அடி மைப்பட்டு அழிந்து கொண்டிருக்கும் நம் தமிழ் இனம் அந்த அடிமைத் தளையிலிருந்து விடுபட் டால் அல்லவா முன்னேற்றப் பாதையில் அடி யெடுத்து வைப்பதற்கு! அவர்களின் கால்கள்தான் போதை யென்னும் சங்கிலியால் பலமாக பிணைக் கப்பட்டுக் கிடக்கிறபோது எங்கே அவன் வீறு கொண்டு எழுந்து சிங்கம் என நடை போடுவான்? இருபத்து ஓராம் நூற்றாண்டில் தமிழர்களின் பாரம்பரியத்தை உலகிற்கு எடுத்துக் காட்டப்போகும் தமிழர்கள் யார்? தற்போது வாழ்பவர்களா? இல்லை. இல்லை. இன்றைய இளந்தளிர்கள்
மாணவச் செல்வங்கள்!
இன்றைய மாணவர்கள், மாணவியர்கள் எதற்கு அடிமைப்பட்டுக்கிடக்கிறார்கள் தெரியுமா? போதைக்கு அதில்தான் அவர்களது வாழ்க்கை
சீரழிந்து கொண்டிருக்கிறது. ஒருவன் கடவுளுக்கு
 

அடிமைப்படலாம். அவனுக்கு அதனால் சொர்க்கம் கிடைக்கும் ஒருவன் காதலுக்கு அடிமைப்படலாம் அவனுக்கு திருமணம் நடக்கும்! ஒருவன் மொழிக்கு அடிமைப்பட்டால் நல்ல் ஒரு காவியம் படைக்க லாம்! ஒருவன் கவிதைக்கு அடிமைப்பட்டால் உலகு போற்றும் கவிஞனாகலாம்! ஆனால் போதைக்கு
அடிமைப்பட்டால் கிடைக்கும் பரிசு மரணம்தான்!
உலகில் எத்தனையோ இனங்கள் வாழ்கின்றன. அதில் தமிழ் இனமும் ஒன்று! தமிழன் என்றோர் இனமுண்டு! தனியே அதற்கு ஒரு குணம் உண்டு என்றான் நாமக்கல் கவிஞர் அது என்ன தனியான குணம் அதை நம் உலக அரங்கில் மற்றவர் உணரச் செய்திடல் வேண் டாமா? உலகிற்கே குறளைத் தந்து புகழ் பெற்ற தமிழனை மாற்றார் அடையாளம் காண வேண்டாமா? எப்படி! பிராமணர்கள் என்று சொன் னால் அவர்களின் குணம் பற்றிக் கூறும் போது அவர்கள் அசைவம் சாப்பிடமாட்டார்கள் என்று உலகில் உள்ள எவரும் கூறுவர். உலகத் தில் முஸ்லீம்கள் என்றால் அல்லாதான் அவர் களுக்கு இணையில்லாத கடவுள் என்று கூறுவர். கிறிஸ்துவர்கள் என்றால் இயேசுதான் அவர்களின் கடவுள் என்று கூற யாரும் தயங்க மாட்டார்கள். அது போல் சாதி, மத, பேதமற்ற மொழியால் ஒன்றுபட்ட தமிழர்களை உலகம் எவ்விதம் அடை யாளம் காண முடியும் ஒரே வழிதான் உள்ளது! அதுவே போதையற்ற சமுதாயம்! தமிழர்கள் என்றால் அவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும், எந்த மதத்தில் இருந்தாலும் எவர் கூட இருந்தாலும்,

Page 116
lت ",! 1 (فرید رن رلین R { ده
செய்தாலுi yவப் 9, ஸ் ஒரு போதும், மது, போதைப் போருட்களை தீண்டாதவர்கள் என்ற நம்பிக்கை உலக அரங்கில் எற்பட வேண்டும். இது திடீரென்று ஏற்பட்டு விட இயலாது. சிறிது சிறிதாக தமிழர்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். தமிழர்கள் அனைவரும் அவர்கள் எங்கிருந்தாலும் சரி! தாங்கள் போதைப் பொருட் களுக்கு அப்பாற்பட்டவர்கள். அதை எந்த வகையி லேயும் தொடமாட்டோம். அதை எவ்வித வடி வத்திலும் வியாபாரம் செய்ய மாட்டோம் என்ற உறுதியை வாழ்வில் கடைப் பிடிக்க வேண்டும். அது போல மற்றவர்களையும் போதைய நிற் ற
சமுதாயமாக வாழ வற்புறுத்த வேண்டும்.
போதைப் பொருட்களின் உபயோகத்தால் இன்று உலக அரங்கில் பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கிப் போய்க் கொண்டு இருக்கிறது. நாளை சமுதாயத்தைக் காக்க வேண்டிய இன்றைய இளைஞர்களைத் திட்டம் போட்டு சில குடும் பங்கள் தங்கள் சுயநலத்துக்காகச் சூறையாடிக் கொண்டு இருக் கிறார்கள். போதைக்கு அடிமைப்பட்ட இளைஞர் களின் இழி நிலையைச் சற்று நினைத்துப் பாருங் கள்! நடைப் பிணமாக வாழ்ந்து கொண்டு இருக் கும் அவர் களின் வாழ்வு போதை ஒன்றைத் தவிர வேறு எதிலும் சுகம் காண முடியாத நிலை! போதையே வாழ்க்கையாகி எதிர்காலமே இல்லா மல் காய்ந்த சருகாக மிதிபடும் இழிநிலை இன்னும் எத் துணை காலத்திற்கு தொடர வேண்டும் P உடனடியாக உயிரைக் குடி க்கும் அபாயமில்லாத 'எய்ட்ஸ் நோயைப் பற்றி உலகம் எங்கும் அபாயகரமாக பேசப்படுகிறதே, அந்த எய்ட்ஸ் நோய் தாக்கிய வர்கள் கூட இவ்வளவு வேதனையை வாழ்வில் அனுபவிப்பது இல்லை. ஆனால் போதை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் படும் வேதனை எய்ட்ஸ் நோயாளிகளை விட ஆயிரம் மடங்கு அதிகம். போதைப் பழக்கத்தால் பாதிக்கப் பட்டவன் மட்டுமல்ல! அவன் குடும்பமே சீரழிகிற நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். எய்ட்ஸ் நோய் பாதித்த ஒருவனை தனிமைப்படுத்தி விட் டால் இழப்பு அவனுக்கு மட்டுமே! ஆனால்
டே 100 தக்கு அடிமையான ஒருவனால் பாதிக்கப்
 

படுவது அவன் குடும்பம் மட்டும் அல்ல ஒரு சமுதாயமே பாதிக்கப்படுகிறது. எய்ட்ஸ்க்கு எதி
ராக எப்போது தன் குரலை உயர்த்தப் போகிறது?
போதையற்ற சமுதாயம் காண்பது வெறும்
கனவு அல்ல! நடக்கக் கூடிய சாதனைதான்! போதைத் தடுப்பு பிரச்சாரம் உலகெங்கிலும் தீவிர
மாக முடுக்கி விடப்பட வேண்டும். அரபுநாடுகள், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ளதுபோல் போதைக் கடத்தலுக்கும் வியாபாரிகளுக்கும் உப
யோகிப்போருக்கும் தண்டனையைக் கடுமையாக்க வேண்டும். இதற்காக நமது நைந்து போன பழைய
சட்டங்களை மாற்றி புதிய சட்டங்கள் அமைக்க வேண்டும். அதுவும் ஓட்டைகள் இல்லாமல் இருக்க
வேண்டும். காவல்துறையினர் தங்கள் மனசாட் சிக்குப் பயந்து நடக்க வேண்டும். அரசியல்வாதிகள் போதைக் கடத்தல் பேர்வழிகளுக்குப் பொன்னாடை போர்த்துவதை நிறுத்த வேண்டும். போதை மருந்து களினாலும் மதுவினாலும் பணக்காரர்களாய் ஆக வேண்டி அதை வியாபாரப் பொருளாய் ஆக்கும் வியாபாரிகள் ஒரு நிமிடம் இந்தச் சமுதாயத்தை நினைத்துப் பார்க் கட்டும். பணம் சம்பாதிக்க வேறு எத்தனையோ நல்ல தொழில்கள் நாட்டில் உள்ளன - அதன் மூலம் தங்களது திறமையினால் செல்வந்தர் ஆக முயலட்டும். இந்தச் சமுதாயத்தை தயவு செய்து விட்டு விடுங்கள். அவர்கள் போதை அற்ற சமுதாயமாய் வாழ உங்களால் மட்டுமே முடியும். போதைப் பொருட்களின் தீமைகளை ஆரம்பப் பாடங்கள் முதல் கல்லூரி வரை கட்டாய மாக்கி அதை மாணவச் சமுதாயம் படித்து நன்கு உணர்ந்திட அரசு வழிசெய்தால் வருங்காலச் சந்ததி நிச்சயம் ஒரு மாறுபட்ட சமுதாயமாக, போதை
அற்ற சமுதாயமாக வாழ வழி வகுக்கும்.
நமது தமிழ்ச் சமுதாயம் ஒரு போதையற்ற சமுதாயமாக எல்லாத் துறைகளிலும் பெருமை பெற்று தலை நிமிர்ந்து உலக அரங்கில் வலம் வர வழி வகுக்க வாருங்கள்! தமிழ் என்னும் தேரினை உலகெங்கும் ஒடவிட என் அருமைத் தமிழர்களே
வடம் பிடிக்க வாருங்கள்!

Page 117
எழில்மிகு வீடுகள் பொழில்நிறை மாடிகள்
எடுப்பாய்த் தெரிகிறது!
ஏங்கிடும் ஏழையின் குடிசையும் எதிர்புறம் எங்கும் நிறைகிறது!
உரமிலா நிலையில் விளையும் நிலமும்
உறங்கி வழிகிறது!
உழைக்கும் வர்க்கம் பிழைத்தல் விட்டு
உருவம் குலைகிறது!
உயர்ந்த குன்றுகள் சல்லடை மணலிடை
ஒடுங்கிக் கலைகிறது!
சந்தன மனத்தைச் சாக்கடை நாற்றம்
சண்ட்ைக்கு இழுக்கிறது.
சரித்திரப் பக்கம் தரித்திரத் தப்பால்
சங்கடப்படுகிறது!
நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமும் நேர்மை கரைகிறது!
நெஞ்சினில் வஞ்சனை, நஞ்சென மாறிய நேரமும் விரிகிறது!
ஓவியக்கவிநள்.வணி
 

கொண்டையில் ஏறிய வண்டுளய் பூக்கள்
கோலோச்ச நினைக்கிறது!
கொள்கையில் மாறிய புள்ளிகள் நம்மிடம்
கொள்முதல் செய்கிறது!
உள்மனம் ஒன்றும், உதடுகள் ஒன்றும்
உயர்வென நடிக்கிறது!
உண்மையாய் நின்று பொய்மைதான் இன்று
ஊரைக் கெடுக்கிறது!
உரு வில் சிறிய கரையான் புற்றில்
அரவு வாழ்கிறது!
உழைப்பவன் ஒரு வன் பிழைப்பவன் ஒருவன்
ஏய்ப்பது வெல்கிறது!
வண்ணப்பூங்கா வளர்ந்த பயிரை
வண்டுகள் துளைக்கிறது!
வஞ்சகப் பேச்சில் வாலிபம் முடங்கி
நஞ்சை விளைக்கிறது!
aாப்பூங்காவாசன்

Page 118
/5t C,
<ー
محسحه
l/CP 7//a.
O)
Ist Cor
VGP GOLD
from 5.5.9
V.G.PANNEC
N( ). R. K. l. lR ( ) Al ), ' l bo bt 13 l; ل) ۹ 2 : V(il Vl ( "I'()RY I' A/A, R()I'll ('R()SS, 7"h M1.
WGP Every Thi
 

9/2 A.iments
7.
its
ference
at )EN BEACH 3 to 1 15.93
ER DAS 8 CO
R ( )Al ) ), 3AN A ( ) R - Š ( ) ( ) (), SSN, . \| N. 4 Il Ri ( )( K. AYA NA AR RAN Al ( ) R}
ng for Every One

Page 119
டாக்டர் பொ. இல. பொன்னுசாமி, பொதுச் செயலாளர், வி.ஜி.பி. உலகத் த
திருவள்ளுவரகம் ப. இராமநாத பிள்ளை அவர்கள் கீழ்க் கண்டவாறு தமிழ் மொழியின்
சிறப்புக்களை பலவாறு புகழ்ந்து பாடியுள்ளார்.
"உலக மெலாந் தொழுதேத்து மொரு மொழியொன்
றுன்ைடென்னி லுயிரோ டொன்றி உலவாத வொரு முதலும் இரண்டருளு முத்தொழிலு மோது நான்கு 2 லவுதிரு நெறிப்பயனு/ நேர்வித்து வாழ்நாளின் நிறைவே யாகி Fடுபல யுயிர்க்கின்ப நிறைத்துப்பல் லூழிநிற்கும் நினைக்கி லச்சீர் அலகில் தமிழ் மொழிக்கன்றி மற்றறைதல் வாரமெனல் அமைவே யாகும் அம்மொழியுந் திருக்குறளா மரு மணியா
லகத்திருளுமகற்று மந்த 3ஸ்மறையை நமக்கருளு நாவலர்கோன் திருவடியை நாளும் போற்ற 37ற்பொருளுந் தாம்வருமால் நற்றமிழா
விடையூறு நனுகா வன்றே"
இக்குறிக்கோளினைத் தன்னகத்தேகொண்டு தென் னகத்தில் சென்னை, சைதாப்பேட்டையில் உருவாகி இருப்பதுதான் "விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம்"
தமிழன்னைக்குச் சிறப்புத் தேடித்தவர்களை உரிசைப்படுத்தி கீழ்வருமாறு கூறுகிறார் 'மகாகவி - 7ரதியார்’
"வள்ளுவன் தன்னை உலகினுக்கேதந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
ப7மறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்
 

பிழ்ச் சங்கம்
பூமிதனில் யாங்கணுமே பயிறந்ததில்லை,
உண்மை வெறும் புகழ்ச்சியில்ன்ல"
இவ்வாறு தமிழுக்குப் புகழ் சேர்த்த பேரறிஞர்கள் ஏராளம். செந்தமிழ் அன்னைக்குச் சிறப்பூட்டும் முதல், இடை, கடைச் சங்கங்கள் நிறுவி முத்தமிழ் மன்னர்கள் தமிழ் வளர்த்து, உலகில் என்றுமுள பூந்தென்றல் மணத்தைப் பரப்பினர்.
புலவர்களும், புரவலர்களும் தமிழுக்கு மாண் பினைச் சேர்த்த மாபெரும் அறிஞர்கள் பட்டியல் ஏராளம். இந்த நெடியபட்டியலில் இன்று விஜிபி நிறுவனங்களின் தலைவரான அண்ணாச்சிடாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்கள் தமிழுக்குச் செய்து வரும் தொண்டுகள் அனைத்திலும் தலையாயத் தொண்டாக தமிழன்னையின் புகழ் தரணியெல் லாம் பரவுவதற்கு "விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம்" நிறுவி, தன் தமையனார் வி.ஜி.பன்னீர்தாஸ் அண்ணாச்சி அவர் களின் கனவுகளை நினை வாக்கி உள்ளார்.
தொழிலதிபர்களான விஜிபி சகோதரர் களுக்கு தமிழன்னைக்குச் சிறப்புச் செய்யும் சிறப் புப் பணிகளைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எவ்வாறு தோன்றியது?
விஜிப் சகோதரர்கள் தங்கள் அருமை அன்னையின்மீது அளவில்லாப் பற்றும் பாசமும் கொண்டவர்கள். அந்த அன்னை சந்தனம்மாள் சிறுவயதிலிருந்தே தமிழ் மொழியில் கிராமியப் பாடல்களைப் பாடுவதில் ஆர்வம் கொண்டிருந் தார். அவர் தனது கற்பனை வளத்தைக் கொண்டு சொந்தமாகப் பல கிராமியப் பாடல்களைப் பாடிப் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். அவருடைய

Page 120
,( estگل
/CP l/aga.
FRC
VI( OC COMEB.
O
Ist Con
VGP GOLD from 5.5.9
V.G.PANNEC
NO. : 382 - A DR. NANJA
WGP every ங்
 

mp/iments 7,
7amis Sangan
ATTORE )O
its
ference
at
)EN BEACH 3 to 115.93
ER DAS & CO
APPAROAD, COFMBATORE. 32505.
ing for Every One

Page 121
கிராமியப் பாடல்கள் பல பத்திரிகைகளில் வெளி
வந்துள்ளன.
தனது மக்களுக்கும் அந்த அன்னை தமிழ்மீது ஆர்வத்தை வளர்த்தார். அன்னையின் அறிவுரை களைத் தெய்வ வாக்காக மதிக்கும் விஜிபி சகோதரர் களின் உள்ளத்தில் இயற்கையாகவே தமிழார்வம் வளர்ந்தது.
உழைப்பால் உயர்ந்த விஜிபி சகோதரர்கள் தமிழ் வளர்க்கும் தமிழ் அறிஞர்களுக்குச் சிறப்புச் செய்ய வேண்டும் என்று எண்ணினார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலப் புத்தாண்டு தினத் தன்று எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் முதலிய தமிழறிஞர்களைச் சந்தித்து உரையாடி மகிழ்ந்தனர். அவர்களுக்கு அன்பளிப்பு அளித்து கெளரவித்தனர். தமிழ்ப் புத்தாண்டு அன்றும் மற்ற நல்ல நாட்களிலும் தமிழறிஞர்களையும் தமிழ்க் கலைஞர்களையும் பாராட்டிப் போற்றி மகிழ்ந்தனர்.
1978-ம் ஆண்டு முதல் சில தமிழ் அறிஞர் களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ரூ.1001 பன முடிப்பு அளித்து ஊக்கப்படுத்தி வரு கின்றனர். சிறந்த தமிழ் நூலாசிரியர்களுக்கு ரு.5001A வீதம் இருவருக்கும் பணமுடிப்பு அளித்து சிறப்பித்து வருகின்றனர்.
இன்று அன்னை சந்தனம்மாள் நற்பணி மன்றம் போன்ற பல தமிழ் இலக்கிய அமைப்புகளில் அண்ணாச்சி டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்கள் பங்கு கொண்டு சிறப்புப் பணியாற்றி வருவது யாவரும் அறிந்ததே. இந்த இலக்கிய மன்றங்களை யெல்லாம் ஒருங்கிணைத்து இன்று "விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம்" உருவாகி உள்ளது. இச் சங்கம் 3.3.1993-ல் தமிழ்நாடு சங்கங்களின் சட்டம் 975-ன்படி எண்.102கொடுக்கப்பட்டு, முறையாகப் பதிவு செய்யப்பட்டு, இதில் இன்றுள்ள தமிழ றிஞர்களை இணைத்து, தமிழுக்குப் பெருமிதம் சேர்க்கும் பெருமையோடு தன் நீண்ட பயணத்தைத் தொடங்குகிறது.
தமிழ் மொழி வளர்ச்சியின் வழிகாட்டியாக எப்படி இருத்தல் வேண்டும் என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பின் வருமாறு அன்றே கூறிப் போந்தார்.

"எளிய நடையில் தமிழ்நூல் எழுதிடவும் வே30 நிம் இலக்கண நூல் புதிதாக இயற்றுதலும் வேலன்டும்
வெளியுலகில் சிந்தனையில் புதிது புதிதாக விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெல7ம்
σ, σσή (β)
தெளிவுறுத்தும் படங்களொடு சுவடியெலாம்
செய்து
செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும்
வேண்டும். எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை
யென்றால்
இங்குள்ள எல்லோரும் நாணரிடவும் வேண்டும்.
உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள் ஒருத்தர் தயை இல்லாமல் ஊரறியும் தமிழில் சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும். தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும் இலவசநூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும் எங்கள் தமிழ் உயர்வென்று ந7ம் சொல்லிச்
செ7ல்வித் தலைமுறைகள் பல கழித்தோம் குறைகளைந்தே7
மில்லை
தகத்தகாயத் தமிழைத் தாபரிப்போம் வாரிர்/"
"தாய்மொழி என் தேன்மொழி" என்னும் ஒளி நாடாவை விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் வெளி யிட்டுள்ளது. இதை விஜிபி திரைப்படக் கல்லூரி தயாரித்துள்ளது. வெளிநாட்டில் வாழும் தமிழ்ச் சிறுவர்களும் வெளிநாட்டினரும் எளிதில் தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளுவதற்கு வசதியாக கதை வடிவில் இந்த ஒளிநாடா தயாரிக்கப் பட்டுள்ளது. இது முதல் பாகமாகும். இன்னும் பல பாகங்கள் வெளியிட அண்ணாச்சி திட்டமிட் டுள்ளார். இதன் மூலம் தமிழில் அடிப்படை வார்த்தைகளைப் பேசக் கற்றுக் கொடுத்தல் சிறந்த பணியாகும். அயல்நாடுகளில் வாழும் தமிழ் சிறுவர் சிறுமியர் மற்றும் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டிராத அனைவரும் தமிழ் மொழியினைக் கற்க ஏதுவாகும்.
இன்றைய உலகம் தொலைக்காட்சி ஒளி நாடாத் தொகுப்பு, சினிமா முதலியவற்றின் மூலம் நல்ல மக்கள் தொடர்பினை ஏற்படுத்துகிறது. ஆகையால்தான் திருக்குறள் முழுமையும் 52 நீதிக்

Page 122
est Οکل
l/G/2 l/a.
FRO
oO I TRI
O Ist Con
VGP GOLD from 5.5.9
W.G.PANNE
NO. 30, PROMENA
WGP Every Thi
 

TO/2 A.iments
CHY )o
its ference
t DEN BEACH 3 to 115.93
RDAS & CO
ADE ROAD, TRICHY. 41956.
ng for Every one

Page 123
கதைகளாகப் பிரித்து ஒளிநாடா படம் எடுத்து தொலைக் காட்சியில் 52 வாரம் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. திருக்குறளின் நிதிகளைச் சித்தரிக்கும் வண்ணம் அப்பொறுப் UssO) SIST திருக்குறள் முனசாமி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அண்ணா ச் சரி டாக்டர் வி.ஜி. சந்தோசம் அவர்களின் பெருமுயற்சியால் விஜிபி திரைப்படக் கல்லூரி, விஜிபி வீடியோ விஷன் மூலம் தமிழுக்கு அரிய தொண்டுகளை ஆற்றி வருகின்றன.
பன்மொழிப் புலவர் ஞா. தேவநேயப்பாவா னர் ஒரு சமயம் கீழ்க் கண்டவாறு கூறினார்.
மொழிச் செல்வம்
"ஒரு நாட்டுச் செல்வங்களுள் மொழியும் ஒன்றாகும். மொழித்துறையின்றி ஒரு நாட்டார் நாகரிகமாகவும் வசதியாகவும் வாழ்வதரிது. முன்னோர் அரும்பாடு பட்டீட்டிய அறிவு ச் செல்வமெல்லாம், மொழிவாயிலாகவே போற்றப் பட்டு வருகின்றது. எத்துணைச் சொற்கள் சேர்ந்து ஒரு மொழியும் அதன் இலக்கியமும் அமை கின்றன. முன்னோர் வைத்துப்போன சின்னஞ்சிறு பொருள்களைக் கூட இன்றுகாறும் கணக் கற்ற தலைமுறைகளாய்த் தொடர்ந்து திரண்டும் வரும் அரும் பெருஞ் செல்வத் திரட்டாகிய மொழியை,
Dന്ധഖ്യ്രബേb கால
நியாய சாஸ்திரங்களெல்லாம் இங்கிலீஷ் பாஷையி விருப்பதாலும்; இங்கிலீஷிலிருக்கிற நீதி வாக்கியங் களுக்குச் சரியான பிரதிப் பதங்கள் தமிழில் இல்லா மையாலும், தாங்கள் இங்கிலீஷ் பாஷையை உபயோ கிப்பதாகச் சில வக்கீல்கள் சொல்லுகிறார்கள். இங்கிலீஷ் அவர்களுடைய தெரியாமையேயல்லாமல்
உண்முையல்ல. தமிழ் நூல்களைத் தக்கபடி அவர் கள் ஆராய்ந்தால், பிரதி பதங்கள் அகப்படுவது பிரயாசமா? அப்படித்தான் இரண்டொரு சங்கேத வார்த்தைகளுக்குத் தமிழிலாவது சமஸ்கிருதத் திலாவது பிரதிபதங்கள் அகப்படாத பட்சத்தில், வார்த்தைகளை மட்டும் இங்கிலீஷில் பிரயோகித் தால் அவர்களை யார் கோபிக்கப் போகிறார்கள்.

எத்துணைக் கவனமாகவும் கண் ணியமாகவும் பேணுதல் வேண்டும். இக்கருத்துக்குச் செயல் வடி வம் கொடுக்கப்பட்டு வருகிறது.
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் கொள்கை "உலகைத் தமிழால் உயர்த்துவோம்" என்ற உயரிய நோக்கமாகும்.
"யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனும் கணியன் பூங்குன்றனார் வாக்குக்கு இணங்க உலகத்துத் தமிழ் நெஞ்சங்களை ஒன்று சேர்த்து தமிழை உயர்த்துவோம். தமிழால் உயர்வோம், தாய் நாட்டைப் போற்றுவோம். அவ்வழியே இவ் வாழி சூழ் உலகை உயர்த்துவோம். அளவிலா ஆற்றலுடைத் தமிழின் இலக்கியத் திருப் பணியை இடைவிடாது முயன்று செய்து படிப்படியாகத் தமிழ் மொழியின் வழிகாட்டியாக விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் மூலம் உயர்த்துவோம். பாரதிதாசன் கூறினார்.
"தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”
இதனைச் சொல்லாலும் செயலாலும், எழுத் தாலும் என்றென்றும் கடைப்பிடிப்போம்.
வாழ்க தமிழ்.
வாழ்க அண்ணா ச் சி டாக்டர் வி.ஜி. சந்தோசம்.
b(Tu)6(Ö(96ỉTø)QT த்தறிெ
அரசுப் பணியாளர்களின் மொழி நிலை
இங்கிலீஷ் அரசாட்சியில் வக்கீல்களைப் போலவே மற்ற உத்தியோகதஸ்தர்களும் வித்தி யார்த்திகளும் சுதேச பாஷைகளை நிகிர்ஷ்டம் செய் கிறார்கள். "ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியைத் துரத்தினது" போல இங்கிலீஷ், பிரான்சு முதலிய அந்நிய பாஷைகள் மேலிட்டு தேச பாஷைகளின் சீரைக்குலைத்து விட்டன. அந்த ராஜ பாஷைகள் ஜீவனத்துக்குமார்க்கமாயிருக்கிறபடியால், அநேகர் வயிறே பெரிதென்றெண்ணி அந்தப் பாஷைகளை மட்டும் அதிக சிரத்தையாகப் படி க்கிறார்கள். -
爱蟹

Page 124
விஜிஇவலகத்தறிற்ச் alSF866, Sb6
eLCO) MIRRORS
O Crafted out of selected float glass to give a distortion free image. O Reflective Silver layer is protected from moisture by quality copper backing and Special grade imported paint, followed by Stoving. Result: a clear, clear finish that never blackSout. Enhances the aesthetic grace of your Bedrooms, Bathrooms, Showrooms, even Basins and Wardrobes. O Rugged enough for both exteriors and interiors.
M.
ܥ
. ᎼᏆ" .ᎩᏕᏂᏨ
Pilco Mirror Industries Pvt S.P-3, DEVELOPED PLOT, INDUSTRIAL
GUNDY, MADRAS 600 O32. PB.NC Tel : 234 1660/234 1903 TLX: O41-26( GRAMS : PILCO MIRAR, FAX : O44- 2.
DEALERS : 1. SR SRINIVASA MIRROR INDUSTRIES, 11/3, B.A PLYWOODS, 119/1-2 INFANTRY ROAD, BANGALORE - 560 00 BANGAORE - 560 053. PH: 71101, 4 R.N. DONGARE, KODALKA STREET, Bel ARY - 583 101. Ph: 35306, RAJAPLYWOODS, 187/5 001. Ph: 4762.7 JAl-HND GASSTRADERS, JAl-HINOWHAR, ST SHANTHASUNOAR COMPLEX, RACE COURSEROAO, HASSAN-57 HUB-580 020. Ph; 62848 10. MAHENDRA GLASS & PlyWOO MAthAS ROAD. FALNR, MANGALORE - 575 001. Ph: 24129. 12. W ASHOKA GASS & PLYWOODS. 59, DEVARAJA URSROAD, MYS workS. P.B. No. 108.A.A. CIRCLE, B.H. ROAD, SHMOGA - 5772 TUMKUR - 572 101. PH; 2169 16, GLASSHOUSE, BRINDAVANCOM
 
 

Fங்கமாழிறவெற்றிறெ வறித்துக்கள்!
PILCO
MR R O RS
THE ORIGINAL
WIARROR
Ltd.
ESTATE, SUPERIOR SILVERED 3154 COPPER PROTECTED 80 PM 46770
YENGARROAD, BANGAORE - 560 053. PH; 26.3775. 2. SHREE BAA PH: 56.41623. NIRMAl GLASS & PLYWOODS, B.W.K. YENGAR ROAD, GALL, BELGAUM-590 0025. SRI KRISHNA FRAMEWORKS. 56, BRAHMIN S.V. HOSE-3UDING, HARDEKAR MANJAPPAROAD, DAVANGERE-577 ION ROAD. GADAG-582 01. Ph: 86218. PANDURANGAGASSCENTRE, 201. Ph: 671239 K.T. BHUTE GLASSTRADERS, PAN-BAZAAR CROSSROAD, NEWMARKET ROAD, MANDYA - 571 401, Ph: 21869 11 GLASTECS, S.L. YGLASSHOUSE, DEWARAJAURSROAD, MYSORE - 57.0003. PH:20931. 13. E - 670 003. PH: 31340 4. SFREE VEERABHADRESWARA GASS 8 FRAME PH:2142 15. SR RAMA GLASSHOUSE, SR VASAVCOMPLEX, J.C. ROAD, EX, NEAR CITYBUS STAND, UOUP-576. 101. PH 21843
Space Al

Page 125
-ബഗ്ഗ്രീf').cref; b
சொத்தெலாம் அதிகம் சேர்த்து
சுகபோக வாழ்வு வாழும் பத்திசேர் குடும்பம் இங்கு
பலஉண்டு என்ற போதும் முத்தமிழ் வளர்ச்சி தன்னை
முச்செனக் கொண்டு வாழும் வித்தகக் குடும்பம் எங்கள்
வி.ஜி.பி. குடும்பம் அன்றோ/
கடற்கரை மணலும், ஆங்கே
காற்றினில் அசைந்து ஆடும் செடிகளும் கொடியும் கூட
செந்தமிழ் பாடும் வண்ணம் வடிவினைக் கண்டார் எங்கள்
வள்ளலாம் பன்னர் தாஸே/ முடியுடை வேந்தர் போன்றே
முத்தமிழ் வளர்த்தார் அன்னார்.
வாட்டிய வறுமைத் தீயில்
வாடிய போதும் நெஞ்சில் ஊட்டினார் தமிழை அன்றே
உன்னதத் தாயார்; ஒளவைப் பாட்டிபோல் கவிதையை யாத்த பண்புடை சந்தனத்தாய் காட்டிய வழியில் மக்கள்
கனித்தமிழ் வளர்க்கின்றாரே!
தங்கமே நிகர்த்த நந்தம்
தாய்த்தமிழ் வளர்ப்பதற்கு சங்கமே கண்டு வீரச்
சரித்திரம் படைத்த மன்னர் இங்கிலை இன்று என்ற
இடர்நிலை போக்க வந்தார் பொங்கிடும் தமிழ்ப்பற்றாளர்
புகழ்வளர் சந்தோ சம்தான்!
2
 

8
அந்தநாள் தமிழ கத்தில்
அருந்தமிழ் வளர்ந்த தைப்போல் இந்தநாள் வளர்ப்பதற்கு
எண்ணிலாத் திட்டம் திட்டி பந்தமாய்த் தொண்டு செய்து
பாரிபோல் விளங்கு கின்றார் சந்தனத் தாயின் மைந்தர்
சந்தோச வள்ளல் இன்று!
எழுதுகோல் பிடிப்போர் நெஞ்சில் இருந்திடும் தமிழே யென்றால் L/dքélavում Լյո747aծ /*/58/
பட்டமும் வழங்கி வாழ்த்தி விழியெனத் தமிழைக் காக்கும்
வித்தகர் எவரென் றாலும் தொழுதுமே அவரைப் போற்றும் தூயவர் சந்தோ சம்தான்!
எத்தனை எழுத்தா ளர்கள்
இனியநற் கவிஞர், சிற்பரி, புத்தகப் பதிப்பாளர்கள்,
புலமையில் மிகுந்த சான்றோர், முத்தமிழ் வல்லார், நாளும்
முறையுடன் தமிழைக் காக்கும் வித்தகர் எத்தனைபேர்
வி.ஜி.பி. பரிசு பெற்றார்/
அரசினைப் போல நாளும்
அருந்தமிழ் வளர்த்துக் காத்து சரித்திரச் சிறப்பு மிக்க
தமிழ்மறைக் கோட்டம் கண்டு திருக்குறள் தந்த ஆசான்
திருமேனி வடிவும் கண்டார் சிரிப்பிலும் தமிழைக் காட்டும்
செம்மல்நம் சந்தோ சம்தான்!

Page 126
உலகெலாம் பரிந்து வாழும்
உன்னதத் தமிழர் நெஞ்சில் நிலவிடும் உணர்வைச் சேர்த்து நேசமாம் மாலை கட்டி பலவிதப் பயனும் ஓங்க
பாங்குடன் அமைந்த சங்கம் நிலைத்ததோர் புகழை மண்ணில்
நிச்சயம் படைக்கும்; உண்மை!

ஊரெலாம் தமிழைக் கற்க
ஊர்தியில் நூல்கள் செல்லும்; பாரெலாம் தமிழைப் போற்றும்
பாங்கினைச் சங்கம் சொல்லும்; வேரெலாம் தமிழாய்க் கொண்ட விருட்சமாம் நமது சங்கம் சீரெலாம் பெற்றே ஓங்க
சின்னவன் வாழ்த்துச் சொன்னேன்

Page 127
முனைவர் த.பெரியாண்டவன் தனி
summa
நாடு இல்லையெனினும் அதைத் தேடிக் கொள்ளலாம்; மொழி இல்லையெனில் அதற் குரிய இனமே அழிந்து விடும் என்று கூறுவர். மொழி மக்களை அடையாளம் காட்டும் கருவியாக el6ñ67.g. மக்கள் குமுகாயமாக வாழ முதன் முதலில் துணை நின்றது மொழியே!
இந்தியாவின் தென் பகுதியில் தென் மொழிக் குடும்பத்தைச் சார்ந்த தமிழ், தெலுங்கு, கன்னடம்,
-லையாளம் ஆகிய மொழிகள் மன்னராட்சிக்குட்
பட்ட பகுதிகளில் போற்றப் பெற்றன; மக்களால் பேசப்படும் மொழிகளென உயர்வு பெற்றிருந்தன. மாநிலங்களின் ஆட்சிமுறை மக்களின் நலனுக் கேற்ப அந்தந்த மாநிலங்களின் வட்டார மொழி 5ளாலேயே நடத்தப்பட்டு வந்துள்ளது
பண்டைத் தமிழகத்தில் ஆட்சிமொழி:-
தமிழகத்தில் பண்டைக் காலத்திலிருந்தே தமிழில்தான் ஆட்சி நடத்தப்பெற்று வந்துள்ளது. பழங்காலத்தில் வேற்று மொழிக்கு இங்கு இட பில்லை. மக்களும் தமிழர்; மன்னரும் தமிழரே, எனவே, தமிழில் ஆட்சி நடந்ததில் வியப்பில்லை. டன்னெடுங் காலத்திற்கு முன்பே தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டியர் ஆண்டு வந்தனர். மிழைப் போற்றிய அம் மூவேந்தர்களின் ஆட்சி, 15ழ் வழி ஆட்சிமுறையாகவே நடைபெற்று ந்தது. இச் செய்திகளைச் சங்க இலக்கியங்களி விருந்தும் கல்வெட்டுச் சான்றுகளிலிருந்தும் அறிய முடிகிறது. நம் நாடு ஆங்கிலேயர்களால் ஆளப்
wX
 

அலுவலர். வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம்
uMP
பட்டபோது ஆட்சி மொழி ஆங்கிலமாக ஆக்கப் பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்ட பின்னர், அவர்களின் வசதிக்காக வட்டார மொழி, இலக்கியம், பண்பாடு போன்ற பிற மரபுகள் ஒதுக்கப் பெற்றன. அந்நியர் ஆட்சிக்குப்பட்ட மக்கள், ஆங்கில மொழியைப் புறக்கணிக்க முடியாத கட்டாய நிலைக்கு உள்ளாயினர். நாளடைவில் பயிற்று மொழியாகவும், ஆட்சி மொழியாகவும் நிலவிய வட்டார மொழிகள் அகற் றப்பட்டு அவற்றினிடத்தில் ஆங்கிலம் அமர்ந்தது.
இந்தியா முழுவதும் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்ததால் ஆட்சிமொழி ஆங்கிலம் என்றிா யிற்று. அனைத்திந்தியாவிலும் ஆட்சித் துறை களில், இசுலாமிய ஆட்சியின் கீழக் கையாளப்பட்ட சொற்களே மேற்கொள்ளப்பட்டன. ஆங்கிலேய ரால் அமைக்கப்பட்ட புதிய துறைகள் தோன்றுந் தோறும் அங்கே ஆங்கிலச்சொற்கள் புழங்கின.
ஆங்கிலேயரால் புகுத்தப்பட்ட ஆங்கிலக் கல்வியே ஆங்கிலேயரை எதிர்க்கும் கருவியானது. இதனைக் கண்ட தமிழ்ப் புலவர்கள்- அறிஞர்கள் -தமிழ்த் தலைவர்கள் மீண்டும் அரியணையில் தமிழை அமர்த்த அயராது உழைத்தனர். கடந்த நூற்றாண்டில் மயிலாடுதுறை வேதநாயகம் பிள்ளையும், தண்டபாணி சுவாமிகளும் இப் பணி யைத் தொடங்கி வைத்தனர். இந்த நூற்றாண் டின் தொடக்கத்தில் பரிதிமாற் கலைஞரும், மறைமலை அடிகளாரும், தமிழ்த் தென்றல் திரு. வி.க.வும், பேரறிஞர் அண்ணாவும். பாவேந்தர் பாரதிதாசனும் இக் கொள்கைக்கு ஆக்கமும், ஊக்கமும் தந்தனர்.

Page 128
/3’est C,
と一
المسحه
l/C/2 l/a.
FRO
V7 ( KANCHE
O Ist Con
VGP GOLD from 5.5.9
V.G.PANNEC
NO. 255, GANDHI IRO
安、 WGP Every Thi

mpsiments 7,
7amis S.апдат
EPURAMOO
its |ference
t DEN BEACH 3 to 115.93
R DAS 8 CO
AD, KANCHEEPURAM. 2934.
ng for Every One

Page 129
தமிழ்ப் படிக்காதவர்கள் தமிழ் நாட்டில் வசிக்க ஆாக்கியர்கள் அல்ல, , அவர்கள் எந்த ஊர் பாஷைகளைப் படிக்கிறார்களோ அந்த ஊரே அவர்களுக்குத் தகுந்த இடமாகையால் சுய பாஷையைப் படிக்காமல் இங்கிலீஷ் மட்டும் படிக் கிறவர்களை இங்கிலிஷ் தேசத்திற்கு அனுப்பி a J.G.GaurTib.
பிரான்சு மட்டும் படிக்கிறவர்களை பிரான்ஸ் டட்டணத்துக்கு அனுப்புவோம், லத்தீனுக்கும் சமஸ்கிருதத்துக்கும் சொந்த ஊர் இல்லாதபடி ப7ல் அந்த பாஷைகளைப் படிக்கிறவர்களை அநாமகரண தீவுக்கு அனுப்புவோம்’ என்று சற் றேறக்குறைய ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன் னரே -ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே கூறிய வேதநாயகர் போற்றத் தக்கவர்.
"நாட்டுப் பற்றுக்கு அடிப்படை மொழிப் பற்று. அம் மொழிப் பற்று, மற்ற கலை முதலியவற்றின் துே பற்றுண்டாக்கும். நம்தேச பக்தர்களின் மொழிப் பற்றை நேயர்கட்கு விரித்துக் கூற வேண்டுவதில்லை. தமிழ் மக்களிடை ஒரு தமிழன் அந்நிய மொழி பேசுவது எற்றுக்குP தாய் மொழி பில் கருத்தை வெளியிட்டாலென்ன? தலை வெடித்தா போகும்? தாய்மொழிப் பற்றில்லா ஒருவன் எங்ங்னந் தேச பக்தனாவான்"P என வினவினார் தமிழ்த் தென்றல் திரு.வி.க.
பாவேந்தர் பாரதிதாசனார் 1942 - ஆம் ஆண்டு கிளர்ந்தெழுந்த ஆட்சி மொழிக் கிளர்ச்சியின் போது மற்றவர் எண்ணாத அளவுக்குத் தமிழி யக்கம்" என்ற ஒரு நூலை எழுதியது சிந்திக்கத் தக்கது. இன்றையத் தமிழ் வளர்ச்சிக்கும் ஆட்சி மொழித் துறைக்கும் அந்த நூலினைக் கையேடு. என்றாலும் அடிப்படை வரைபடம் என்றாலும் மிகையில்லை. இந்நூலில்
எதுசெய்க நாட்டுக்கே
எனத்துடிக்க சிங்கமே/ இன்றே இன்னே
புதுநாளை உண்டாக்கித் தமிழ் காப்பாய் புத்துணர்வைக்
கொணர்வாய் இங்கே இதுதான் நீ செயத் தக்க
எப்பணிக்கும் முதற்பணியாம் எழுக நன்றே!

எனத் தொடங்கி வணிகர், அரசியல் சீர் வாய்த்தார், புலவர், குடும்பத்தார், மாணவர், பாடகர், கூத்தர், பாட்டியற்றுவோர், சொற் பொழிவாளர், ஏடெழுதுவோர், பெருஞ்செல்வர் எனப் பல்வேறு தலைப்புகளில் ‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ எனும் நிலை உருவாகப் புது நெறிகளையும் காட்டுகிறார்.
அவர் ஆட்சி மொழி பற்றிக் கூறுகைடல் "தமிழறியான் சுவையே காணான்" எனக் கூறு கிறார். மக்களாட்சியில் ஆள்பவருக்கும் ஆளப் படுபவருக்குமுரிய மொழி, மக்களின் தாய் மொழியாக - தமிழ் மொழியாக அமைய வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்.
வணிக நிறுவனங்களில் உள்ள பெயர்ப் பலகைகளைத் தமிழில் அமைக்க வேண்டுமென் பது பாவேந்தரின் எண்ணம்
அறிவிப்புப் பலகையெல்லாம் அருந்தமிழ்ச் சொல் ஆக்குவதேயன்றி அச்சொல் குறைவற்ற தொடராக குற்றமற்ற சொல்லாக அமையுமாயின் மறுவற்றுத் திகழாளோ செந்தமிழ்த் தாய் தமிழ் மக்கள் மகிழ்ந்திடாரோ/
எனும் அவர் எண்ணத்தினை நாம் ஈடேற்ற வேண்டாமா?
தமிழ் ஆட்சிமொழி
1956-இல் கல்வி அமைச்சராக இருந்த திரு. சி.சுப்பிரமணியம் அவர்கள் ஆட்சி மொழிச் சட்ட வரைவை முன்மொழிந்து ஆற்றிய உரை போற்றிப் பாராட்டத் தக்கது. அவ்வுரை வருமாறு:
"ஒரு பூ மலர்கின்றது. அது மலர்கின்ற நிகழ்ச்சி நம் எல்லோருக்கும் மகிழ்வைக் கொடுக்கிறது. அம் மலர்ச்சி ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி அல்ல. செடி வளர்ந்து, பிறகு அரும்புவிட்டு, போதாகி அது மலர்கிறது. அது மலர்வதோடு நின்று விடுவதில்லை. அதில் காய் ஏற்பட்டு அது பழுத்து மக்களுக்கும் உதவுகிறது. அதே மாதிரிதான் தமிழ் மலர்கிறது என்றால் அது ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி அல்ல. நம் நாட்டிலே இந்த ஐம்பது, அறுபது வருஷ காலமாக நடந்த நிகழ்ச்சிகளின் ஒரு பலனாகவே இன்றைக்கு ஒரு செடியிலே ஒரு பூ மலர்கிறது. இதிலும் நல்ல காயும் கணி.

Page 130
3
“தமிழுக்கும் அமுதெ தமிழ் இன்பத் தமிழ் 6
3
NA LL CHI CHIE
Silk cloth & Piece
9, Nageswal Opp: Pan Thyagara Madri
 

帐
ன்று பேர் - அந்தத் எங்கள் உயிருக்குநேர்!
帐
INNASAM | | "אריה"יה"
- Goods Merchants
ra Rao Road agal Park ya Nagar, as - 17

Page 131
ஏற்பட்டு மக்களுக்குப் பயன் அளிக்கக்கூடிய முறையிலே இது நன்றாக வளர்ச்சி அடையும் ஒன்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் கிடையாது. ஆகையினால் நம்முடைய அரசாங்க மொழி தமிழாக இருக்கும் என்று பிரகடனம் செய் வதிலே நாம் பெரிய முன்னேற்றப் பாதையிலே ஒரு அடியை எடுத்து வைத்திருக்கிறோம்" எனக் கூறி ஆட்சி மொழிச் சட்டத்தை நிறைவேற்றினார்.
பேராசிரியர் மு.வ. "உரிமை பெற்ற எந்த நாட்டிலும் அந்நிய மொழி ஆட்சி மொழியாக இருப்பதில்லை, ஆகவே இங்கும் இருப்பது பொருந்தாது” என்று கூறுகிறார்.
பேரறிஞர் அண்ணா "ஒரு நாட்டின் ஆட்சி மொழி ஆவதற்கு, தாய் மொழி என்னும்தகுதிக்கு ஈடாக, வேறு எந்தத் தகுதியும் ஒரு மொழி பெற்றிடத் தேவையில்லை. ஆயினும் நமது தமிழ் மொழி, நமது தாய்மொழி என்பதால் மட்டுமன்றி வளமிக்கது என்பதாலும், எவரும் வியந்து பாராட் டத்தக்கதாகிறது. அந்த வளம் கெடாமலும் மேலும் வளருமாறும், செயல்களைச் செம்மையாக்கித் தருவது நமது கடமையாகும். தமிழ் ஆட்சி மொழியாக எல்லாத் துறைகளிலும் திகழ் வதற்கான சூழ்நிலையை உருவாக்குவதில் வெற்றி பெற்றிட எல்லோருடைய நல்லார்வமும் நிரம்பத் தேவை" எனக் கூறி மாணவர்களிடையுேம் மக்க
ளிடையுேம் விழிப்புணர்ச்சி ஊட்டினார்.
ஆட்சி மொழி சட்டம் நிறைவேறி 36 ஆண்டுகள் கழிந்தும் ஆட்சி மொழிச் சட்டம் முழுமையாக நிறைவேற வில்லை. இதற்குக் கூறப்படும் காரணங்கள் ஆங்கிலச் சொற்களுக்கீடான தமிழ்ச் சொற்கள் போதுமானவையாக இல்லை என்பதும் போதிய அளவு மொழி பெயர்ப்பு நூல்கள் இல்லை
என்பதுமாகும்.
புதுச் சொல் புனைவோம்:
ஆட்சித் துறைக்குத் தேவையான சொற்கள் நாட்டிலும், ஏட்டிலும், கல்வியிலும் பரவலாகக் கிடைக்கும். எனிலும் அவற்றை ஒரு புறம் திரட்டும் நிலையில் புதுச் சொற்களையும் ஆக்கி வருதல்
வேண்டும். பண்டைக் காலத்தைவிட, அரசாட்சி

இந்நாளில் பரந்தமைந்துள்ளது. வழக்கிலும், நூலிலும், கல்வெட்டுக்களிலும் காணாத பல வகைப் புதுச் சொற்களை அறிவியல் வளர்ச்சிக்
கேற்ப செம்மையாக்க வேண்டியது நம் கடமை.
தமிழில் ஆட்சிநடத்துவதற்கு வேண்டிய சொல் தமிழ்ச் சொல்லாக இருத்தல் வேண்டும். தக்க சொல் தமிழில் இருக்க அதனை விடுத்து பிற மொழிச் சொற்களை அப்படியே எடுத்தாளுதல் drillsigil. Magistrate, Secretary, Station ஆகிய வற்றை மாஜிஸ்டிரேட், செகரட்டரி, ஸ்டேசன் என்று எழுதிவிட்டால் அவை தமிழ்ச் சொல்லாகி விடும் எனச் சிலர் கருதுகின்றனர். அவர்களது கருத்துக்கு ஆதாரமாக அவர்கள் சொல்வது, நமக்கு அச் சொல் புரிய வேண்டியதுதானே என்ப தாகும். மேலெழுந்தவாரியாகப் பார்ப்பின் அது பொருத்தமாகக் கூடத் தோன்றலாம். இங்ங்னம் செய்வதால் "எல்லாச் சொல்லும் பொருள் குறித் தனவே” என்னும் தொல்காப்பிய இலக்கணத்திற்கு மாறாகத் தமிழில் குருட்டுச் சொற்கள் - பொரு ளற்ற சொற்கள் பெருகிவிடும்.
மொழிப் பெயர்ப்பு தெளிவாக அமைந்திடல் வேண்டும். சொல்லுக்குச் சொல் பொருள் தரும் படியான நேர் மொழிப் பெயர்ப்பு சிலவிடங்களில் பொருந்தாமற் போவதுடன் கருத்து மாற்றத்தையே உண்டாக்கிவிடும்.
He gave me warm welcome 6T66T p -gyi dag தொடரைச் சொல்லுக்குச் சொல் பொருள் என்ற முறையில் மொழி பெயர்த்தால் அவர் 'எனக்கொரு சூடான வரவேற்பு அளித்தார்’ என்று மொழி பெயர்க்க வேண்டும். ஆங்கிலேயர்கள் நாடான இங்கிலாந்து குளிர்நாடு. அவர்கள் வெம்மையை, சூட்டை மகிழ்வாகக் கருதினர். நெருப்பில் குளிர் காய்வது அவர்களுக்கு இன்பமளிக்கும், எனவே மகிழ்வான அல்லது இனிய வரவேற்பு என்பதை 'வாம் வெல்கம்' என அவர்கள் குறிக்கின்றனர். நம் நாடு வெம்மையான நாடு. ஒருவர் சினத் துடன் உள்ளார் என்பதைச் சூடாக உள்ளார் என்ற தொடரால் கூறுகின்றோம். எனவே "வாட்
வெல்கம்” என்பதைத் தமிழில் பெயர்க்கும் போது -

Page 132
/3’est C.
on Ist Con
VGP GOLD from 5.5.9
། ལ་
W.G.PANNE
84, ARCOT R
WIGP Every Thi
 

mpsiments 7.
Š7ami/ Sangan
| LORE DO
its
ference
t DEN BEACH 3 to 115.93
RDAS & CO
DAD, VELLORE. 22429.
ng for Every One

Page 133
சூடான வரவேற்பு என்று மொழி பெயர்த்தால் பொருள் மாறிப் போய்விடுகிறது. அந்த ஆங்கிலத் தொடரின் கருத்து அறிந்து அதற்கேற்ற வகை பில் மொழி பெயர்க்க வேண்டுமெனில், அவர் எனக்கு ஓர் இனிய வரவேற்பளித்தார், நல் வரவேற்பளித்தார் என்று மொழி பெயர்க்க வேண்டும். மொழி பெயர்ப்பில் மரபு கெடாமலும்
பொருள் விடுபடாமலிருக்க வேண்டும்.
The King and the Queen 6T6öTugog, GLDITA பெயர்க்கும்போது அரசன் மற்றும் அரசி வந்தனர் என்று and என்பதற்கு மற்று என மொழி பெயர்த்து அல்லற் பட வேண்டுவதில்லை. அரசனும் அரசி பும் வந்தனர் என்பதே சரியான மொழி பெயர்ப்பு.
இனி இந்த மற்று என்பதை மாற்றி விட வேண்டும்.
தமிழ்நாடு அரசு ஆட்சி மொழிச் செயலாக் கத்திற்குரிய அரும் பணிகள் பல ஆற்றி வரு கின்றது. ஆட்சிச் சொல்லகராதிகள், மொழி பெயர்ப்பு நூல்கள் வெளியிடபட்டு வருகின்றன. அரசின் ஆட்சி மொழிச் செயலாக்கத்திற்கு உறு துணை புரியும் வகையில் வி.ஜி.பி. உலகத்தமிழ்ச் சங்கம் என்னும் ஓர் அமைப்பு, செவாலியர்டாக்டர் வி.ஜி. சந்தோசம் அண்ணாச்சி அவர்களால் நிறுவப்பட்டுள்ளது. அவரின் உள்ளம் பாவேந்தர் கூறுவது போல், "தூய உள்ளம், அன்புள்ளம், பெரிய உள்ளம், தொல்லுலக மக்களெல்லாம் ஒன்றே என்னும் தூய உள்ளம்" அதனால்தான் இவ்வமைப்பின் நிறு வனர், தலைவராகச் செய லாற்றி வரும் அவர் 'உலகைத் தமிழால் உயர்த்துவோம்" என்னும் உயர்க் கொள்கையுடன் இச்சங்கத்தைத் தொடங்கி உள்ளார். "ஒண்ட மிழ்த் தாய் சிலம்படியின் முன்னேற்றம் , ஒவ்வொன்றும் உன் முன்னேற்றம்" என்னும் பாவேந்தர் வாக்கை உளங் கொண்டு தண்டமிழ்த்தாய் முன்னேற்றங் காண விரும்பிய தன் விளைவே இச்சங்கம்! "உள்ளன்பு ஊற்றி ஊற்றித் தமிழை வளர்க்கும் சங்கம் ஒன்று சிங்கப் புலவரைச் சேர்த்தமைத்தார்கள்" எனப் புரட்சிக் கவிஞர் கண்ட கனவை நினைவாக்கும் வகையில் அமைக்கப்பட்டதே இச்சங்கம்.
Om

ஆட்சி மொழிச் செயலகத்திற்குக் கலைச் செ76. லாக்கமும், மொழி பெயர்ப்பும் இன்றிமையாதன.
திறமான புலமையெனில் வெளிநாட்டார்
அதை வணக்கம் செய்திடல் வேண்டும்"
என்னும் பாரதியாரின் அறிவுரைக்கேற்பவும்
"தாயெழிற்றமிழை என்றன் தமிழரின்
கவிதைதன்னை ஆயிரம் மொழியிற் காண இவ்வுலகு
அவாவிற்றென்ற தோயுறும் மதுவின் ஆறு தொடர்ந்தென்றன்
செவியில் வந்து பாயுநாள் எந்தநாளோ" என்னும் பாவேந்தரின் எதிர்பார்ப்பை ஈடேற்ற வேண்டுமெனில் நம் மொழிச் செல்வத்தைக் கலைச் செல்வத்தை, பண்பாட்டுச் செல்வத்தைப் பிறநாட்டார் வணங்கிப் போற்ற வேண்டுமெனில் அவர்களிடையே நம் மொழியைப் பரப்ப வேண்டும். அதற்குரிய வழி தமிழ் இலக்கியங்களைப் பிற மொழிகளில் மொழி பெயர்ப்பதேயாகும். தமிழ் மறையாக விளங்கும் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டதால்தான் உலகப் பொது மறையாயிற்று, எனவே இச் சங்கம் இதுவரை பிற மொழிகளில் மொழி பெயர்க்கப் படாமல் உள்ள அரிய தமிழ் நூல்களைப் மொழி பெயர்க்கத் திட்டமிட்டுள்ளது. இப்பணிகள் அன்னைத் தமிழை அரியணை ஏற்றப் பயன்படுவன்.
(சென்றிடுவீர் எட்டுதிக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்ற பாரதியார் ஆணைக்கேற்பப் பிற நாடுகளில், பிற மொழி களில் தோன்றும் கலைச்சொற்களை உடனுக் குடன் தமிழில் மொழி பெயர்க்கும் பணியை மேற் கொள்ள முடிவு செய்துள்ளது)
இச் சங்கத்தின் அனைத்துப் பணிகளும் போற்றிப் புகழ்ந்து பாராட்டப் பெற வேண்டிய பணிகள்,
கல்வி கரையில என்றாற் போல இச் சங்கம் வகுத்துக் கொண்ட பணிகள் பற்பல
அப்பணிகள் சிறக்க ஒல்லும் வகையால் அனைவரும் நன்றே செய்க!
நன்றும் இன்றே செய்க! இன்றும் இன்னே செய்க! என வேண்டுகிறேன்.

Page 134
கவிநர் த //னசந்திரமே%
உன்னால் முடியும் நிமிரட/7/-த உலகைத் தமிழால் உயர்த்தட/
/
பொன்னாய் விடியும் கறுப்பட7 L/gs/uyés Lió LuaModLLÜLugs/6ör @Lu/7g/
மனிதன் என்றே சொல்லட/7 -த
மதவெறி கடந்தே நில்லட7./
புனிதப் பயணம் செல்லட/7 - ஒரு
A/gu//7 L//7602, G///7Z A /7.../
மனத்தைத் திறந்து பேசட7 - தமி
மானம் இழக்கக் கசடா./ ಜ. காத்து வாழட7 - உ
இன்பத் தமிழைப் பேணடா..!
யாதும் உனது ஊரடா - தமிழா யாவரும் உற்றார் உறவட7./ குதும் வாதும் ஒழியடா ~ தமிழ7 சுரண்டல் திருட்டுப் பழியடா.
45táyp637 2-u//ĩ/545 L)(D/7.L/L/7 - 6)4 தமிழால் வளர்தல் சிறப்படா. தமிழகக் குடத்து விளக்கடா -த தரணியில் நிலவாய் விளங்கட
அறிவியல் ஆயிரம் செய்யடா -த அகிலம் போற்ற உய்யடா./
நெறியுடன் நேசம் வளரட7 - தய நாள்ைய உலகம் உனதடா./
ܓܚܓܔ ܗܝܟܠܐ
 
 
 
 
 
 
 
 


Page 135
  

Page 136
இந்தியா, மேலை நாடுகள் சிலவற்றைக் கனக்கில் எடுத்துக் கொள்ளும் போது தொழில் துறையில் பின்னோக்கி இருப்பதை நாம் காணத்தான் முடிகிறது. இந்தப் பின்னடைவிற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலில் பாதகங் களை ஆராயாமல், சாதகங்களைக் கணக்கில்
எடுத்துக் கொள்வோம்.
முதலில் ஒரு தொழில் துவங்குவதற்கு முன் னால் அந்தத் தொழிலைப் பற்றி நன்கு ஆய்ந்து முடிவெடுக்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்தத் தொழிலை விட்டு விடக்கூடாது. இடையில் ஏற்படும் தோல்விகளைக் கண்டு மிரண்டு விடக் கூடாது. இதன் பின்னர் தேவைப் பட்டால் நல்ல நிதி நிறுவனத்தை அணுகிப் பயன் பெறலாம். அதே நேரத்தில் பெற்ற கடனை மிகச் சரியான தவனைகளில் திருப்பிச் செலுத்துவது அதி முக்கியமான வேலை.
துவக்க காலத்தில் வேண்டுமானால் ஆரம்பித்த தொழிலால் அல்லல் ஏற்படலாம். இந்த அல்லல் களைச் சமாளித்தால் ஒளிமயமான எதிர்காலம்
தான்.
நான் ஒரு தொழிலதிபர் என்கிற முறையில் ஒருசில எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டுள்ளேன். இந்திய அரசு, தொழில திபர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அமைந் திருக்கிறதா என்றால் என் பதில் இல்லை என்றே பிறக்கும். ஆர்வமிக்க தொழிலதிபர்களை ஊக்கப் படுத்தும் வகையில் அரசு நடந்து கொண்டால் தொழில்வளம் சிறக்கும்.
மேலை நாடுகளில் ஒரு தொழிலதிபர், தொழில் துவங்கத் தக்க ஏற்பாட்டுளுடன் அரசினை அணுகினால், அந்த அரசே - மிகச் சரியான அதி காரிகளைக் கொண்டு - உதவுகிறது. உளக்கப்
படுத்துகிறது.
இந்த இடத்தில், இந்த தொழில்செய்ய முற்படு கிறோம். இவ்வளவு முதலீடு 6 т5і 5өтлт6ір G) ағиfш முடியும் என்கிற தகவல்களைத் தந்தாலே போதும் -மற்றவற்றை அரசு கவனித்துக் கொள்ளும்.

வளரும் தொழில்களுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் அரசு நடந்தால்.
தொழில் வளம் பெருகும்.
தொழிற்சாலைகள் பல பெருகி, வேலையில் லாத் திண்டாட்டத்தைத் தீர்க்கும்.
தொழில் துறையின் பின்னடைவை இது நீக்கும்.
மேலும் தொழில் துறை முன்னேற்றத்திற்கு மொழி கூட அத்தியாவசியமானதாக நான் கருது கிறேன்.
வளர்ந்தோங்கிய ஜப்பானை எடுத்துக் கொண் டால் - அவர்கள் பேசும் மொழி ஒன்று தான். தாய்மொழி தான் அவர்கட்குத் தங்குதடையின்றி
வரும்.
அணுகுண்டைத் தயாரித்து விஞ்ஞான உல கத்தில் ஒரு வியப்புக்குறியை உண்டாக்கிய ஜெர்மானியர்களும், தம் தாய் மொழியில்தான்
உரையாடுகிறார்கள்.
ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள. கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளப் பயன்படு வது மொழி என்றால் அது மிகையாகாது. அதிலும் தாய்மொழி என்றால் இதைவிடச் சிறப்பேது?
ஒவ்வொரு மனிதனும் தாய்மொழிப் பற்று நிரம்பியவராக இருத்தல் அவசியம் என்று எண்ணு
கிறவன் நான்.
தாய்மொழிப் பற்றும் தொழில்துறை முன்னேற்
றத்திற்கு வித்திடும் என்ற கருத்தையும் கொண் டவன் நான்.
புத்தம் புதிய நூதனத் திட்டங்கள், அரசின் உதவி இவை போதிய அளவில் இருந்தால் உலக அரன் கில் இடுப்பளவு உயரம் இருக்கிற இந்தியா மனை உயரம் உயர்ந்து புகழ் மணக்கும்.
இதனால் தொழில்துறை முன்னேற்றத்தின் தமிழ் நாடும் தலை நிமிரும்
உழைப்பே உயர்வுக்கு வழி!
O O

Page 137
கி.மு. 3ஆம் நூற்றாண்டின் Los I Lp6oT 60T 6öT
அசோகனின் பெருமுயற்சியால், புத்தர் தோற்று வித்த பெளத்த நெறிகள் தமிழகத்தில் வேரூன் றின. பெளத்த சமயத்தின் பொற்காலம் கி.பி. 400 முதல் கி.பி. 700 வரை ஆகும். இக்காலத்தில் பெளத்தப் பேரறிஞர்கள் பலர் தோன்றி, பெளத்த
சமய வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்கினர்.
இளம் போதரியார் , சங்க வரணன் , சறு வெண்தேரையார், தேரதரன் போன்ற சங்கப் புல வர்களும் , பாண் டியன் நெடுஞ்செழியனும் பெளத்தக் கருத்துக்கள் தமிழ்நாட்டில் பரவு வதற்கு உறுதுணையாக இருந்தனர் எனலாம். பெளத்த சமயத்தால் மணிமேகலை, குண்டலகேசி, வீரசோழியம் போன்ற இலக்கிய இலக்கண நூல்
கள் தமிழ் மொழிக்குக் கிடைத்தன.
இந்திய மண்ணில் தோன்றிய சமயங்களில் பெளத்த சமயம் சிறப்புடையது ஆகும். பெளத்த நெறிகள், மனிதன் மனிதனாக வாழ்வதற்கு வழி காட்டும் தன்மையுடையன. புத்தர் நாட்டில் தோன்றுமுன், அறிவும் அறமும் சிதைவடைந்து இருந்தன. புத்தரும் பெளத்தக் கொள்கைகளும் தோன்றியதன் விளைவாக, மக்களிடையே மண்டிக் கிடந்த மூடப்பழக்க வழக்கங்கள் மறையலாயின; மக்கள், சமுதாய எழுச்சியைப் பெற்றனர். பெளத்த நெறிகள் மக்களுக்குப் புதியதோர் ஒளி விளக்காகக் காட்சியளித்தன.
19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய
பாரதிதாசன், மக்களை ஒன்றுபடுத்த வேண்டிய
 

சமயங்கள் மக்களை அன்பு நெறியில் செலுத்த
வேண்டிய சமயங்கள் மக்களிடையே வறுமையற்ற, பசிப்பிணி அற்ற நிலையை உருவாக்க வேண்டிய சமயங்கள், கடவுள், சாதி என்னும் போர்வையில் மக்களைப் பிரித்ததைக் கண்டார். மக்களிடையே மூடப் பழக்க வழக்கங்களை உருவாக்குவதை உணர்ந்தார். நாத்திகத்தை நாடிய - பகுத்தறிவு இயக்கத்தை நாடிய பாவேந்தர்க்குப் 'புத்தரும் பெளத்த நெறிகளும் இவர் தம் இலக்கியப் படைப்புகள் உருவாக்குவதற்கு உறுதுணையாக விளங்கின. பெளத்தத்தில் கடவுள் மறுப்புக் கொள்கை, சமத்துவம், சாதியின்மை, அறக் கருத்து கள் போன்றவை பாவேந்தருக்கு ஏற்புடைய கருத்துகளாக - சிந்தனையாக இருந்தன.
பாவேந்தர் தாம் படைத்த படைப்புகளில் தேவையான இடங்களில், தமிழகத்திற்குத் தேவை யான பெளத்த நெறிகளை எடுத்துக் காட்டுவார். பிற சமயத்தால் பெளத்தம் எவ்வாறு அழிய
நேரிட்டது என்பதையும் சுட்டிக்காட்டுவார்.
இலக்கியம் சாற்றும் பெளத்தம்
பெளத்தத்தின்பொற்காலம் கி.பி. 400 முதல் கி.பி. 700 வரை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறு வர். இக்காலத்தில், மைத்திரேயர், அசங்கர், வசுயந்து, புத்ததத்தர், புத்தசிகர், புத்தகோஷர், திக்க நாகர், சங்கர சுவாமி, தருமபாலர், தருமகிர்த்தி முதலிய பெளத்தச் சான்றோர்கள் தோன்றி, திரி பிடகங்களுக்குப் பேருரைகளும், வழிநூல்களும் எழுதினார்கள். தமிழிலும் பிடக உரைகள்

Page 138
ീർല്ലേ ശ
衣 7
രീശ്ലേ, 7ഗ്ദ്
Ofi
Ist Co1
d ‘VGP GOs TD from 5.5.93
{ 0.
TOTAL VIDEO PRC
IN A PLEASAN
SHOC
EDI
TIT
SPECIAL EFFECT C
COME WI
GO WITHFIN
FACILITIES WITH
MOST MODER
0
VIGP W
VO V (f()RY 39, ANNA SAAI, MOUNT ROA
 

é€ 5azeeeaa.
2
2Zつ
ർ ടീശ്ശേരി
its
1ference
t
1EN BEAC9H ; to 11.593
DUCTION SERVICE
TATMOSPHERE
DTING
TING
LING
)UBBING & MIXING
TH SCRIPT
ISIH PRODUCT
BRAND NEW AND
N EQUIPMENT
Ko
|DEO STUDIO
HOUSE II FLOOR, D, MADRAS - 600 002. PH; 830303.

Page 139
எழுதப்பெற்றன. பெளத்தர் தந்த தமிழ்க்காவியங் கள்தான் மணிமேகலை, குண்டலகேசி, வீரசோழி பம், சித்தாந்தக் கோவை, திருப்பதிகம் போன்ற நூல்கள், பெரும்பாணாற்றுப்படை, பட்டினப் பால்ை, குறுந்தொகை, புறநானூறு, கலித்தொகை போன்ற பண்டைத் தமிழ்நூல்களில் பெளத்தச் சிந்தனைகள் பல இடம் பெற்று இருப்பதைக்
காணலாம்.
மணிமேகலைக் காப்பியத்தின் ஆசிரியரான சாத்தனார். தாம் வாழ்ந்த நாளில் நம் நாட்டில் வழக்கில் இருந்த, பெளத்த தருக்கத்தினையும் தத்துவத்தையும் புறச்சமயக் கருத்துகளையும் விரிந்த அளவில் கூறி இருக்கின்றார். பெளத்தச் சிந்தனைகளே பின்னாளில் புகுத்தறிவுச் சிந்த னைகள் வளர்ச்சிப் பெறுவதற்கு உரமாக இவை இருந்து இருக்கின்றன.
பாவேந்தர் திருக்குறளுக்கு வள்ளுவர் உள்ளம் எனும் தலைப்பில் உரைஎழுத நேர்ந்த போது பெளத்தச் சிந்தனையே தம் உரைக்கு ஆதாரமாகக் காட்டுவார். சாத்தனாரின் மணிமேகலையி லிருந்து 'ஆதி பகவன் போன்ற பல சொற்களுக்குப் புதிய முறையில் திருக்குறளுக்கு உரை காண்பதற்கு,
"தனையறி வரிதாய் தாமுக் குணமாய் மனநிகழ் வின்றி மாண்பமை பொருளாய் எல்லாப் பொருளும் தோன்றுதற் கிடமெனச் சொல்லுதல் மூலப் பகுதி" "அறிதற் கெளிதாய் முக்குண மன்றிப் பொறியுணர் விக்கும் பொதுவு மன்றி அப்பொருள் எல்லாம் அறிந்திடற் குணர்வாய் ஒன்றாய் எங்கும் பரந்து நித் தியமாய் நின்றுள உணர்வாய் நிகழ்தரும் புருடன்"
போன்ற பல மேற்கொள்களை எடுத்தாள்வர்.
Om
தமிழுக்கு மணமெ. தமிழ் எங்கள் வாழ்

பெளத்த இலக்கியத்தின் மீது இருந்த ஈடுபப்ட் டின் காரணமாகச் சாத்தனாரின் மணிமேகலைக் காப்பியத்தைப் புத்தரின் நோக்கில் புதிய பார் வையில் ‘மணிமேகலை வெண்பா' எனும் நூலைப்
படைத்தவர் பாவேந்தர்.
சமத்துவம்
பெளத்தத்தின் தனிப்பெருஞ் சிறப்பு சமத்துவக் கொள்கையாகும். புத்தர்க்கு முன் வேத நெறியினர் வருணாசிரம தருமங்களையும் சாதிவேற்றுமை களையும் வளர்த்து வந்தனர். ‘மனிதன் ஆற்றும் செயல்களே தன் மேன்மை, தாழ்விற்குக் காரணம் பிறந்த குலத்தினால் மேல்கீழ் என்ற இனப்பாகு பாடு இல்லை என்றுரைத்த புத்தரே, மனிதச் சமுதாயத்தில் உலகில் தோன்றிய முதல் மாமனிதர் ஆவார். முதன்முதலில் சமத்துவக் கொள்கையை
உலகுக்கு வழங்கியவரும் இவரே.
புத்தரின் இந்தச் சமத்துவக் கொள்கையைத் தம் உயிர்மூச்சாகக்கொண்ட பாவேந்தர், சமத் துவக் கொள்கைக்காக - சமத்துவம், மனித வாழ் வில் சமுதாயத்தில் மலரவேண்டும் என்பதற் காகப் பல படைப்புகளைப் படைத்துக் காட்டிய பெருமைக்கு உரியவர். இவர்தம் சமத்துவக்
கொள்கைக்கு ஓர் எடுத்துக்காட்டு:
"மானிடம் போற்ற மறுக்கும் - ஒரு மானிடன் தன்னைத்தான் உயிரும் வெறுக்கும் மானிடம் என்பது குன்று - தனில் வாய்ந்த சமத்துவ உச்சியில் நின்று மானிடருக் கினிதாக - இங்கு வாய்ந்த பகுத்தறிவாம் விழியாலே வான்திசை எங்கணும் நீயார்! வாழ்வின்
வல்லமை மானிடத்தன்மை என்றே தேர்."
ன்று பேர் - இன்பத் வுக்கு நிருமித்த ஊர்!

Page 140
/3’est (-
l/CP 7//a
O1 St Con
VGP GOLD from 55.9
V.G.PANNE}
N( ),2(, (), ); }; }'AK 13 || | | | DIN(i 4.(
WGP Every Thi

mp/iments 7,
7amis S.angam
its ference
lt
EN BEACH 3 to 1 15.93
RDAS 8 CO
SON(W), 3()M |3AY - 4()() ()22. 775 ().
ng for Every One

Page 141
1. கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி
தமிழ் வளர்த்த வெளிநாட்டுச் சான்றோர்களில் தலை சிறந்தவராகத் திகழ்பவர் வீரமாமுனிவர்.
இவருடைய இயற்பெயர் கான்ஸ்டன்சியுஸ் ஜோசப் பெஸ்கி ஆகும்.
இவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர். 1680ஆம் ஆண்டு பிறந்த இவர் சிறு வயதிலேயே கல்வியிலும், பிற கலைகளிலும் ஆர்வம் கொண்டு கவனமாகப் பயின்றார். கிரேக்கம், இலத்தீன், எபிரேயம், போர்த்துகீஸ், பிரெஞ்சு ஆகிய மொழிகளையும் கற்று, அம்மொழிகளில் புலமை பெற்றார்.
இறைப் பணிபுரிவதில் ஆர்வம் கொண்டு இயேசு சபையில் சேர்ந்து கிறிஸ்துவத் துறவி ஆனார்.
இந்தியாவுக்குச் சென்று தமிழகத்தில் இறைப் பணிபுரிய ஆசைப்பட்டார். இயேசு சபையின் உயர் அலுவலரிடம் அனுமதி பெற்று இந்தியாவுக்குப் புறப்பட்டார்.
கடல் வழிப் பயணம் செய்து 1711 ஆம் ஆண்டு கோவாவை அடைந்தார். அங்கிருந்து கடற்கரை வழியாகப் பயணம் செய்து கொச்சி சேர்ந்தார். பிறகு அங்கிருந்து தனது பயணத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு வந்தார்.
2. தைரிய நாதர் வீரமாமுனிவரானார்
இயேசு பெருமானின் புனித நற்செய்தியை தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்
 

பஜோசப்
என்ற எண்ணத்துடன் தமிழ்நாட்டுக்கு வந்தவர் வீரமாமுனிவர். தமிழக மக்களுடன் நெருங்கிப் பழகிய வீரமாமுனிவர் தமிழக மக்களின் பண்பாடு, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை அறிந்து கொண்டார். தானும் தமிழக மக்களின் பழக்க வழக்கங்களைப் பின்பற்றினார். தமிழ் நாட்டுத் துறவிகளைப் போன்றே காவி உடைகளை அணிந் தார். தைரியநாதர் என்ற தமிழ்ப் பெயரை வைத்துக் கொண்டார். இவ்வாறு தன்னை ஓர் தமிழனாகவே மாற்றிக் கொண்டார்.
அக்காலத்தில் தமிழில் பெரும் புலமை பெற்ற வராக இருந்தவர் சுப்ரதீபக் கவிராயர். அவரிடம் சென்று தமிழ் இலக்கண, இலக்கியங்களை முறை யாகக் கற்றார். தமிழ் மொழியின் தொன்மை, சொல்வளம், இலக்கிய வளம் போன்றவற்றை ஆர்வமுடன் கற்றார்.
திருமறைப் பணியையும் அவர் மறக்கவில்லை. இதற்காக திருநெல்வேலி, பாளையங்கோட்டை, குருக்கள் பட்டி, அம்பலக்காடு, மனப்பாடு, காமநாயக்கன்பட்டி, புதுப்பட்டி, தூத்துக்குடி, கயத்தாறு போன்ற இடங்களுக்குச் சென்று திருத்தொண்டாற்றி வந்தார்.
அவர் சென்ற இடங்களில் இருந்த தமிழ் அறிஞர்களைக் கண்டார். அவர்களிடமிருந்து சங்க இலக்கியங்கள், புராணங்கள், காப்பியங்கள். பிரபந்தங்கள் போன்ற பல வகை நூல்களையும் பாடங் கேட்டு, அவைகளின் கருத்துக் களை அறிந்தார். இதன் மூலம் தமிழில் இலக்கியம் படைக்கும் அளவுக்குத் தனது தமிழ் அறிவை வளர்த்துக் கொண்டார்.
தமிழ்ச் சான்றோர்கள் இவருடைய தமிழ் அறிவைக் கண்டு வியந்தார்கள். இவருடைய த-5
5-5 -

Page 142
70&4eeze ○
2
τη രീശ്ലേ, 7(
O11
Ist Co
"VGP GO/CT from 5.5.9
0.
BEST OF TIMES
BY
A
VELAN
OG
KODA
HYDE
AND N
VGP GOLDEN RESO
VGP SQUARE, SAIDA * - 457

روبرو eع عمر 5 گیگر
al
zz ted Sഗ്ദല്ല
its
nference
石t DEN BEACH 3 to 11.593
Ko
HARE PROPERTIES
VOIP
T
KANNI
)TY
KANAL
RABAD
ADRAS
TS INTERNATIONAL LT
ET, MADRAS - 600 015. 3.457236.

Page 143
பயிற்சியைப் போற்றினார்கள். தைரியநாதர் என்ற பெயரை மாற்றி வீரமாமுனிவர் எனப் யூாராட்டினார்கள். இதனால் நாளடைவில் வீரமாமுனிவர் என்ற பெயரே நிலைத்து விட்டது.
3. தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தம் அப்போது இருந்த தமிழ்க் காவியங்களும், லக்கணங்களும், பிற தமிழ் நூல்களும் அறிஞர் கள் மட்டுமே படித்துப் பயன் பெரும் வகையில் இருந்தன.
ஓரளவு தமிழ் படித்தவர்களும் தமிழ் நூல் களை எளிதில் படித்துப் பயன் பெறும் வகை வில் தமிழ்ப் பணி புரிய வேண்டும் என்று வீரமாமுனிவர் நினைத்தார்; சிந்தித்தார்.
தமிழ் இலக்கண இலக்கியங்களைச் சுவடி களிலிருந்து படிக்க முனைந்த போது ஏற்படும் JFJLOttilascogiták és göTLT fT.
மெய் எழுத்துக்களுக்குப் புள்ளிகள் இல்லாதது, கூட்டெழுத்துக்கள் முதலியவற்றால் படிக்கும் போது ஏற்படும் குழப்பங்களை நீக்க தமிழ் எழுத்துக்களின் வடிவங்களில் சில மாற்றங்கள் செய்தார். உதாரணமாக புள்ளி இல்லாத மெய் எழுத்துக்களுக்குப்புள்ளிகள் வைத்தார்.
இவ்வாறு வீரமாமுனிவரால் சீர்திருத்தம் செய் பப்பட்ட பிறகு தான் தமிழ்ச் சொற்கள் தடங்கல் இல்லாமல் எழுதப்பட்டும், குழப்பம் இல்லாமல் படிக்கப்பட்டும் வருகின்றன.
இவ்வாறு தமிழ் எழுத்துக்களின் வடிவ வரலாற்றில் வீரமாமுனிவர் செய்த சீர்திருத்தங் கிளால் தமிழ் செழிப்பாக வளர ஆரம்பித்தது.
4. தமிழ் இலக்கியப் பணி
அக்காலத்தில் சொற்களின் பொருளைப் புரிந்து கொள்வதற்கு நிகண்டுகள் பயன்பட்டன. அவை அகர வரிசையில் அமையாமல் பல்வேறு தொகுதி களாகச் செய்யுள் வடிவில் அமைந்திருந்தன. இதனால் ஒரு சொல்லுக்குரிய பொருளை நிகண்டுகள் மூலம் கண்டு பிடிப்பது எளிதாக இல்லை.
இக்குறையைப் போக்கும் வகையில் அகர வரிசையில் “சதுரகராதியைத் தொகுத்தார். இந்த

சதுரகராதி பெயர், பொருள், தொகை, தொடை என்னும் நான்கு பிரிவுகளை உடையது. பின்னர் தோன்றிய தமிழ் அகராதிகளுக்கெல்லாம் சதுர கராதி முதல் நூலாகத் திகழ்கிறது
தமிழின் தொன்மை வாய்ந்த இலக்கண நூல் தொல்காப்பியம். தொல்காப்பியத்தைப் போன்று 'தொன்னூல் விளக்கம்' என்ற இலக்கண நூலை எழுதினார். சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்திலக்கணங்களுடன் இந்நூல் திகழ் கிறது. இதை 'குட்டித் தொல்காப்பியம்" என்று அறிஞர்கள் சிறப்பித்துள்ளனர்.
சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, மணிமேகலை, பெரிய புராணம், கம்பராமாயணம், வில்லி பாரதம் போன்ற தமிழ்க் காவியங்கள் போன்ற ஒரு காவியம் படைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டார்.
பன்மொழிப் புலவராக இவர் விளங்கிய காரணத்தால் "தேம்பாவணி" என்னும் இனிய காவியத்தைப் படைக்க இவரால் முடிந்தது. புனித சூசையப்பரின்பெருமித வாழ்வை எடுத்துக் கூறுவதாக இக்காவியம் அமைந்துள்ளது. தமிழ் இலக்கியங்களின், காவியங்களின் சிறப்புக்களை தேம்பாவணியில் கண்டு மகிழலாம்.
திருக்காவலூர் திருக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் அடைக்கல அன்னையின் மீது திருக் காவலூர்க் கலம்பகம், கலிவெண்பா, அடைக்கல மாலை உலா, அன்னை அழுகல் அந்தாதி போன்ற நூல்களை இவர் எழுதினார். மேலும் கருணாம் பரப் பதிகமும் தேவாரமும், கித்தேரி அம்மானை போன்ற நூல்களையும் எழுதினார்.
திருமறைத் தொண்டர்களான உபதேசிமார்கள் அறிந்திருக்க வேண்டிய, ஒழுக வேண்டிய முறை களைத் தொகுத்து 20 அதிகாரங்களில் ‘வேதியர் ஒழுக்கம்" என்னும் நூலை எழுதினார்.
கிறித்துவச் சமயக் கொள்கைகளை விளக்கி வேத விளக்கம்" என்னும் நூலையும் இயற்றினார்.
ஒரளவுக்குத் தமிழ் படித்தவர்களுக்காக தமிழ் இலக்கியத் துறையில் உரைநடை இலக்கியத்தை முதன் முறையாக உருவாக்கிய பெருமை வீரமாமுனிவரையே சாரும்.

Page 144
7
வங்கக் கடலோரம் - அன்ை வி.ஜி.பி. உலகத் தமிழ்
எங்கள் வ
(SS-9
Q2
தமிழ் என்று தமிழரென தாம்புரிவார் அவர் பெ
OSSP
Q2
S.R.M. ELE
STOCKST FORTRICHY, T SOUTH ARCOT & QUA
73/B-2 SRM Com
Trichy – 18

ཛོད་ னத் தமிழ்ச் சங்கம் காணும் ச் சங்க மாநாட்டுக்கு
ாழ்த்துகள்!
(S? OSSP
Ve Ve
ன்று சிறிது தொண்டு ருமை அரசர்க்கில்லை!
-பாவேந்தர்
OŞ ? OSSP
Q2
ECTRONICS
ANJORE, PUDUKKOTTAI, (D-E-MILLAD DISTRICTS
plex, Salai Road, Phone 4936

Page 145
இவர் எழுதிய முதல் உரைநடை நூல்'பரமார்த்த குரு கதை’ என்பதாகும். வயிறு குலுங்கச் சிரிக்க கவக்கும் இக்கதையில் இவருடைய தரமான நகைச்சுவைகளைச் சுவைத்து ரசிக்கலாம்.
5. மலிவுப் பதிப்புக்களாக வீரமாமுனிவரின் நூல்கள் வெளியிடப்பட வேண்டும்.
வீரமாமுனிவர் தனது முப்பதாவது வயதில் தமிழகம் வந்தார். முப்பத்தாறு ஆண்டுகள் தமிழ் தாட்டில் தம் சமயத்திற்காகவும், தமிழுக்காகவும் உழைத்தார். 1746 ஆம் ஆண்டு அம்பலக்காட்டு படத்தின் நிருவாகப் பொறுப்பை ஏற்றார். 1747 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 4 ஆம் நாள் கண்ணுலகை அடைந்தார்.
இத்தாலி நாட்டில் பிறந்து வளர்ந்து, தமிழ்நாடு *ந்து, தமிழராகவே வாழ்ந்து, அரிய தமிழ்
7
T
வி.ஜி.பி. உலகத் தமிழ் எங்களது இதயங்கனிந்
எங்கள் வாழ்வும் ( மங்காத தமிழோ(
கே.ஜே.ஆட்ே
33, பிராமினேட் ரோடு
திருச்சிராப்பள்ளி

இலக்கியங்களைப் படைத்து, அழியாப்புகழ்பெற்ற வீரமாமுனிவரின் பெயர் தமிழ் உலகு உள்ள வரையில் நிலைத்து நிற்கும்.
தமிழ்நாடு அரசு வீரமாமுனிவரைப் போற்றும் வகையில் தமிழ்நாட்டில் 2 ஆம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபோது சென்னை மெரினா கடற்கரையிலும், 5 ஆம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபோது மதுரையிலும் இவருக்கு சிலை அமைத்து சிறப்பித்தது.
வீரமாமுனிவரின் அரிய நூல்கள் இன்று கிடைப்பது அரிதாக உள்ளது. இக்குறையைப் போக்க இவர் இயற்றிய நூல்களை எல்லோரும் எளிதில் வாங்கிப் படிக்கும் வகையில் மலிவுப் பதிப்புக்களாக வெளியிட வேண்டும். இந்த நல்ல பணியை வரிஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகிறேன்.
دواده
ச் சங்க மாநாட்டுக்கு ཡོད த நல்வாழ்த்துக்கள்!
எங்கள் வளமும் டு சங்கே முழங்கு!
-பாவேந்தர்
டா யூனிட்ஸ் ), கண்டோன்மென்ட்
1, போன் - 41206
محسـ

Page 146
'l/CP 7//
Ol Ist CO
VGP GOLI from 5.5.9
V.G.PANNE
NO.25, RANGANATHAN
ܪܕ
WGP every Th

отр/innenl 3
J.
7amis S.Cangann
n its
nference
at
DEN BEACH 13 to 11.5.93
ER DAS 8 CO
| STREET, MADRAS - 600 017. :564690.
ing for Every One

Page 147
அ/துே அறர்தர்
i gily TrêFfilwyf, EiflagIODDODD
அமெரிக்கா செல்லுகிறோம், அங்குத் தமிழர்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பைப் பெறுவோமா, அங்கேயே தங்களை நிலை நிறுத்திக் கொண்டு வாழ்கிற தமிழர்கள் தமிழ் மொழியை மறந்து ஆங்கில மொழியை மட்டுமே பேசிக் களிப்பரோ, நாம் தமிழில் பேசினால் நமக்குத் தமிழில் பதில் உரைப்பரோ என்பது போன்ற சிந்தனைச் சுழல்கள் திரும்பத்திரும்ப ଗTଶ6t உள்ளத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. ஏனெனில் என் தாய் நாட்டிலேயே என் தமிழ் புறக் கணிக்கப்படுவதைக் கண்டு என் இதயம் குருதியைக் கொப்பளித்ததுண்டு - சொந்த நாட்டிலேயே இந்த துன்பச் சூழல் என்றால் வந்த நாட்டில் நமக்கு ரவேற்பு எப்படியிருக்குமோ என்ற ஐயம் எனக் குள் எழுந்தது இயல்பே ஆகும்.
நலமா என்று கேட்பதற்கும் பதில் "ஹவ் ஆர் பூ? என்ற கேள்வியும், அதற்கு, ஒ.கே பைன் என்ற பதிலும் கூறுகின்ற நிலை செந்தமிழ்நாட்டிலேயே இருக்கும்போது, பத்துப் பதினைந்தாயிரம் மைல்
களுக்கப்பால் வாழும் தமிழர்கள் எப்படி இருப்பார்களோ, எந்த மொழி பேசுவார்களோ? அவர்களின் சிந்தனை, செயல்கள் எல்லாம் எவ்வாறுஅமைந்திருக்குமோ என்று எண்ணியவாறு தான் அமெரிக்க மண்ணில் 1992இல் அடியெடுத்து வைத்தேன்.
ஆனால் நான் எதிர்பார்த்தபடி எதுவுமில்லை, இங்குள்ள தமிழர்களைக் காட்டிலும் அங்குவாழும் தமிழர்கள் 'தமிழர்களாக தமிழ் மொழியின்பால் உண்மையான பற்றுள்ளவர்களாக, தமிழை வளர்க்கும் நெஞ்சம் உடையவர்களாக இருப் பதைக் கண்டேன். அவர்களின் தமிழ்ப் பற்று, ஆழமானது, ஐயத்திற்கிடமில்லாதது. பெற்றெடுத்த அன்னையின் மீதுள்ள அன்பைக் காட்டிலும்

வற்றாத பாச உணர்வு மிக்கது, ஆக்கபூர்வமானது,
அறிவியல் கூறுடையது. அங்கு நான் 1991 ஜூலையில் வெளயரிட்ட ஒரு மலரைக் கண்டேன். அது அமெரிக் கக் கூட்டுத் தமிழ்ச் சங்கத்தால், அச்சங்கத்தின் மாநாட்டின்போது வெளியிடப்பட்ட மலராகும். அதனைத் தொகுத்து அழகுபட உருவாக்கியளித்த ஆசிரியர் டாக்டர் என்.கோபால்சாமி என்பவ ராவார். அவர் மேரிலாந்து பல்கலைக் கழகத்தின் இயற்பியல் துறை பேராசிரியராவார். மாபெரும் சிந்தனையாளர், சிறந்த தமிழ் அறிஞர், யாரோடும் இனிமையாகப் பழகும் பண்பாளர். கணிப்பொறி மூலம் தென்றல்' என்னும் ஒரு சிறந்த தமிழ் இதழை நடத்தி வருபவர். அவருடைய தமிழ் மொழிப் பற்றுக்கு வானமே இல்லை. அறிவு பூர்வ மாக, ஆக்கப்பூர்வமாகத் தமிழ் வளர்க்கப்பட்டு, பாரதியின் வாக்கான, 'உலகமெலாம் தமிழ் பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்ற உயரிய குறிக் கோளுடன் உழைத்துவருகிறார். தம் சின்னஞ்சிறு பெண் குழந்தைகளுக்குத் திருக்குறள், சிலப்பதி காரம் முழுவதையும் கற்பித்து, அவர்கள் இரு நூல்களையும் மனப்பாடம் செய்து, கேட்ட அளவில் நமக்குப் பாடி உணர்த்துகின்ற திறமையையும் பெறச் செய்துள்ளார்.
அவரின் சிந்தனை உயர்வானது, நம்மை யெல்லாம் சிந்திக்கச் செய்யவல்லது. அவர் தம் மலரின் முன்னுரையில் பின் வருமாறு குறிப் _*@ទាំTeTTT.
"தமிழ், தமிழரது எதிர்காலம் பற்றிச் சிந் திப்பவர்கள், ஒரு செய்தியை நினைவில் கொள்ள வேண்டும். தமிழ் வாழ வேண்டுமானால் அந்தத் தமிழ்சோறு போட வேண்டும். எந்த மொழி கற்றால் சோற்றோடு வாழ்க்கை வசதிகளும கிட்டு கின்றனவோ அந்த மொழியை அனைவரும் கற்பர்.

Page 148
Ist Co1
C 'VGP GOs TD from 5.5.9.
HANDICRAFTS ART GA
V.G.PANNECECRD
(V( IP | IANI) ( ''| V ( !ʼ V |( “|` 3'), ANNA SAl Al M( )( |N| IR()AI), M
 

läd Ea 2 2
ീർe,
6.
2zつ
é Sശ്ന its
1ference
ut 'EN B2EAC9H } to 11.593
ALTARIES AND EXPORTS
AS & CO (P) LTD
RA}"1'S IDIVISION)
)RY () JSF " Al ) RAS — ()()() ()()2. ] "I ł : 83 () 3 |4, 83 () R | 5.

Page 149
ஆகவே தமிழ் வாழ வேண்டுமானால் தமிழைச் சோறு போட வைக்க வேண்டும். தற்காலத்துடன் தயக்கமின்றி உறவாட வேண்டும். இன்றைய அறிவியல் தொழில் நுட்பச் சிந்தனைகளைத் தமிழ் மூலமே செய்வதற்கான நிலை உருவாக வேண்டும். அறிவியல் தொழில் நுட்பத்தாக்கத்தால் நேரடி யாகவோ, மறைமுகமாகவோ ஏற்படும் அரசியல், பொருளா தார சமூக மற்றும் கலை இலக்கிய மாற்றங்களை அனைத்தையும் தனதாக்கி முன் செல்லுகின்ற திறமை தமிழுக்கு வரவேண்டும்"
இச்சீர்மிகு சிந்தனையை "டாக்டர்.கோபால் சாமி மட்டுமே கொண்டுள்ளார் என நாம் கூற முடி பாது, அமெரிக்காவில் வாழ்கின்ற, தமிழின்பால் உண்மையான பற்றுக் கொண்டுள்ள தமிழர்கள் அனைவருமே கொண்டுள்ள பொதுவான சிந் தனையே இதுவாகும். அவர்கள் வெற்று ஆர வாரமோ, வீணான சர்ச்சைகளையோ எழுப்பி வீண்பேச்சு பேசும் கூட்டமல்ல, தமிழை வாழ் விக்கின்ற தமிழ்க்கூட்டம் அது. இந்த அறிவியல் வழிச் சிந்தனையோடுதான் அவர்கள் அமெரிக் காவில் தமிழ்ப் பணிசெய்து வருகின்றனர்.
இதற்கோர் எடுத்துக்காட்டாகத் தமிழ்ச் சங் கத்தின் தலைவர் திரு.சோம.இளங்கோவன் அவர்கள் மலரின் முன்னுரையில், எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்னும் பாவேந்தரின் பாடலோடு தொடங்கி, பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
"ஆண்டு விழாவாக மட்டும் கொண்டாடி, அத்துடன் தமிழை மறந்துவிடாமல், ஆக்கப் பூர்வ மாக சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். கணிப் பொறி வளர்ச்சியில் தமிழைக் கொடுத்து, செழித்து வளர்ந்திட ஏற்பாடுகளைச் செய்துள் ளோம். ஒவ்வோர் ஆண்டும் இரண்டு திட்டங்களைப் படைத்து அதற்குச் சரியான ஆட்களைத் தேர்ந் தெடுத்து, அவர்களுக்குச் சிறிது பொருளுதவி செய்து, அத்திட்டங்களைச் செயல்படச் செய்து, அடுத்து நடைபெறும் ஆண்டு விழாவில் அத் திட்டங்கள் பற்றிய முன்னேற்றங்களை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வோம். இதிலே முதலாவதும் மிக முக்கியமானதுமான அமெரிக் கப் பல்கலைக் கழகமொன்றில் தமிழ்ப் பிரிவைத் தொடங்க வேண்டியது என்பதாகும். இதன் அவ சியம் உங்கள் அனைவர்க்கும் தெரியும். தமிழ் வாழ, வளர இது மிகவும் முக்கியம். இரண்டாவதாக, இன்னொரு முக்கியமான திட்டத்தையும் உங்கள்

முன் வைக்கிறோம். அது தமிழ் மொழியை ஐக்கிய நாட்டுத் திட்டத்தின்படி கிளாசிகல் லாங்குவேஜ் என்னும் 'உயர் தனிச் செம்மொழிகளுள் ஒன்றாகச் செய்ய வேண்டுவதாகும். இதன் பயன்கள் ஏராளம்"
அமெரிக்கத் தமிழ்ச் சங்கம் "மடல் மதிப்பு சங்கமோ, வெறும் கூச்சல் எழுப்பிக் கூடிக்கலை யும் சங்கமோ அல்ல என்பதற்குத் தலைவரின் எழுத்தே சான்றாகும். சங்கத்தின் கொள்கை முழக்கமே
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும் வகை செய்தல் வேண்டும்" என்பதே ஆகும்.
இக்கருத்திற்கேற்ப ஒரு சின்னத்தையும் உருவாக்கி வைத்துள்ளார்கள்,
இன்னொரு நண்பர் திரு.எம்.எஸ்.சுவாமி நாதன் என்பார் மற்றொரு கோரிக்கையை "ஒரு சொல் கேளிர்” எனும் தலைப்பில் அமெரிக்கா வாழ் தமிழர்களிடையே வைத்து அதனைச் செயல் படுத்த வேண்டுகிறார்.
"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவது எங்கும் காணோம்" என்றார் பாரதியார். அதேபோல், நாமெல்லாம் அமெரிக்கா விலும், மற்ற நாடுகளிலும் வாழ்ந்து அனுபவம் பெற்ற நிலையில் நாமறிந்த நூல்களில், மறைப் போதகச் சாத்திரங்களில் நமது தாய் மொழியின் தலையாய தமிழ் மறையாம் திருக்குறளைப் பற்றி அமெரிக்காவும் மற்ற நாடுகளும் அவ்வளவாக அறிந்தில. கிறித்துவ சமயத்து பைபிள், இசுலாமிய சமயத்து குரான் போன்ற நூல்கள் போல் திருக்குறள் அறிமுகப்படுத்தப்படவில்லை. ஆகவே அமெரிக்கா வில் வாழும் நாம் ஒவ்வொருவரும் நமது தமிழ் மறையாம் திருக்குறளைப் பரப்பும் வகையில் ஒவப் வொரு அமெரிக்கருக்கும் ஒரு குறளைப் போதித்து நமது தமிழ் மறையின் பெருமையை, மொழியின் பெருமையை உலகுக்கு உணர்த்துவோம் வெறும் தமிழ் உணர்வு மட்டும் போதாது, தமிழ் வாழ, வளர எதையாது செய்ய வேண்டும் என்னும் முயற்சியும் அமெரிக்கா வாழ் தமிழர்களிடையே உள்ளது என்பதை நாம் அறிய முடிகிறது.
அன்னைதாசன் என்று ஒரு கவிஞர். அவர் அமெரிக்காவில் இருந்து தமிழின் இன்றைய நிலைக்கும், தமிழனது இழிந்த போக்குக்கும் தம் கவிதை மூலம் சுடுநெருப்பை வாரி வீசுகிறார்.

Page 150
தமிழகத்தில் தமிழனென்று ஒருவன் உண்டா? தயவு செய்து காட்டிடுவீர் எங்கும் கண்டால் தமிழ் அகத்தில் தமிழ்புறத்தில் தமிழே
வாழ்வில் தழைக்கிறதா தவிக்கிறதா சொல்வாய் தமிழா/
பழங்கதைகள் பேசுவதில் பலனே தென்றாய் பழங்கதைகள் இல்லையெனில் பேசுதற்கு էtՔந்தமிழா உனக்கென்ன பொருளிருக்கு? பழம்நழுவிச் சாக்கடையில் விழுந்த மின்னே!
எழுங்கதைகள் எதைப் பேசிப் பெருமை கொள்வாய்?
எதிர்காலப் பரம்பரைக்கு என்ன சொல்வாய்? விழுங்கதையே உன்கதையாம் விரைந்து
மீண்டும் வழித்தெழுவாய் ஒன்றிணைந்து வெற்றி
G5/7676//ru/
அமெரிக்கத் தமிழர் எப்படிச் சிந்திக்கின்
spaTsT iiiP எவ்வாறு குமுறுகின்றனர் ள்ன்பதற்கு கவிஞரின் வரிகளே சான் றாகக் காட்சியளிக்
கின்றன.
திரு. அரு. இராசகுரு என்ற இன்னொரு அமெரிக்கா வாழ் கவிஞர்:-
தூங்கியது போதுமடா! தமிழா நீ எழுந்திடு வாய்" என்று தமிழனை விளித்து,
கற்பினில் சிறந்தவள் கண்ணகியா? மாதவியா? வற்றா அன்புடையான் பரதனா?
இலக்குவனா? இன்னடரிற கதை பேசிஇனியபல நாள் போக்கி முன்னேற வழிதேட முற்றும் நீமறந்தனையே! மருத்துவமும் பொறியியலும் மற்றடரிற
அறிவியலும் அருந்தமிழில் உருவாக ஆவல்ரீ
கொண்டிடுவாய்! மேனாட்டுப் பயன் நூலை முத்தமிழர்
அறிந்திடவே தேனாக மொழிபெயர்த்துத் தீந்தமிழில் தந்திடுவாய்
-

தரமான வாழ்வுதனைத் தரணியிலே நீகாண உரமான பொருள்வளமும் உனக்கிருத்தல்
வேண்டாமே77 விலைபோகாத் தொழில்விட்டு விஞ்ஞானக்
கலைகற்று நிலைதன்னை உயர்த்திடவே நீஇன்றே
உழைத்திடுவாய் ! என்று அறிவுரை கூறுகிறார்.
இங்ங்னம் அமெரிக்க வாழ் தமிழர் அல்லும் பகலும் தமிழ்மொழி குறித்தும், தமிழ்நாடு குறித்தும், தமிழின வளர்ச்சி குறித்தும் சிந்திக்கவும் செய்கின் றனர். செயலாற்றவும் முனைகின்றனர். அமெரிக்க மண்ணில் தமிழ்ச் சங்கங்கள் இல்லாத பெரிய நகரங்கள் எதுவுமில்லை. அனைத்து மாநிலங் களிலும், அனைத்துப் பெரு நகரங்களிலும் தமிழ்ச் சங்கங்களை நிறுவி அங்கு வாழ்கின்ற தமிழர்களை
மட்டுமன்றி பிற நாட்டவர்களையும் அவற்றில் பங்கேற்கச் செய்து தமிழ்மொழியின் தொன்மை யையும், சிறப்பையும், சீர்மையையும், தமிழரின் பண்பாட்டையும், பழம்பெரு நாகரிகத்தையும் எடுத்துக்கூறி அருந்தமிழ்ப் பணி ஆற்றி வரு
கின்றனர்.
இத் தமிழ்ப் பணியில் அமெரிக்காவில் வாழும் தமிழ் மருத்துவ மேதைகள், திறன்மிக்க பொறியாளர்கள், தொழிலதிபர்கள், பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் மற்றும் பல்வேறு துறை களில் பணியாற்றுகின்ற தமிழர்கள் ஈடுபட் டுள்ளனர். அவர்களின் முயற்சி, ஊக்கம், தளர்ச்சி யற்ற செயற்பாடு, நன்நெஞ்சம், அறிவு ஆற்றல், மண் வளம், கொடை வளம், சிந்தனைத் திறன். செய்நேர்த்தி யாவும் எதிர்காலத்தில் தமிழை உயர்த்தவே செய்யும். தமிழன் தமிழ்நாட்டிலே தாழ்ந்து கிடந்தாலும், பிறநாட்டிலே அவன் Քւաf7f55/ நிற்கிறான். அவன் உயரும் போது அவனது அன்னை மொழியான தமிழும் உயர் கிறது- தமிழ் உயர, தமிழன் தலை நிமிர, கடன் கடந்து சென்றும் தமிழ்ப் பணி ஆற்றுகின்ற என்னரும் தமிழ் அறிஞர்கள் வாழ்க, வாழ்கவே!
-1

Page 151
LD600TזחLDט6(d560 திருக்குறளார்
உலகப் பொது மறை என்று போற்றப்படும் திருக்குறள் வையத்துள் வாழ்வாங்கு வாழ்கின்ற மக்கள் அனைவருக்கும் நல்வழியினைப் போதித்து நல்வாழ்க்கையினை உறுதிப்படுத்துவது ஆகும்.
வாணிபம் என்பது உலக நடைமுறையில் பேசப்படுகின்ற வணிகர் தொழில் - வியாபாரம், பண்டமாற்று என்ற பொருள்களில் மட்டும் வைத்து எண்ணுதல் ஆகாது.
வாணிபம் என்பது உயர்ந்த பண்பாடுகளை வளர்க்கின்ற மிகச்சிறந்த தொழிலாகும். வாழ்க் கைக்கு தேவையான பொருள்களை வாங்குவதும், விற்பதும் வாணிபம் செய்யும் தொழிலுக்கு அடிப் படையுானவை என்று மட்டும் நிறுத்திவிடக் கூடாது.
நேர்மையும் தூய்மையும் நடுவு நிலைமையும் தீதியும் ஆகிய மிகச் சீரிய தன்மைகள் எல்லாம் நிறைந்திருப்பது தான் வாணிபம் ஆகும்.
இந்த வாணிபத் தொழிலினால் அரிய பிறவி பாகிய மானிடப் பிறவியின் உயர்ந்த இலக்கணம் ன்ேபற்றப்படுவதாகும். “நடுவு நிலைமை" என்ற பெயரில் திருக்குறளில் அதிகாரம் ஒன்று அமைக் 5ப்பட்டுள்ளது. -
பகைவர்கள் ஆனாலும், நண்பர்கள் ஆனாலும் திரண்டும் அல்லாத பொதுவானவர்களாக இருந்தாலும்-எல்லோரிடத்திலும் நேர்மையாகவும், நீதி தவறாமலும் நடந்து கொள்ள வேண்டும். நடுவு நிலைமை என்ற இந்த அதிகாரத்தில் தான் திரு உள்ளுவர் வாணிகம் என்ற சொல்லப் பயன் படுத்துகிறார். துலாக்கோல் என்றசொல்லினையும் இந்த அதிகாரத்தில்தான் காண முடிகிறது.
"சமன் செய்து சீர்துரக்கும் கோல் போல்
 

ஹர்தாம் l விேய
முனிசாமி
அமைந்தொரு பால் கோடாமை சான்றோர்க்கு அண?”
இந்தக் குறட்பாவில் சொல்லப்பட்டுள்ள சீர் தூக்கும் கோல் என்பது நடைமுறையில் துலாக் கோல், தராசு என்பன போன்ற சொற்கள் குறிக் கின்ற ஒன்றாகும். இந்தக் குறட்பாவில் சான்றோர் என்ற சொல்லும் சொல்லப்பட்டு இருக்கிறது.
மனித வாழ்க்கையில் உயர்வானதாகச் சொல்லப் படுகின்ற குணங்கள் அனைத்தும் நிறைந்திருப்பவர் களுக்குச் சான்றோர்கள் என்பது பெயராகும். உலகில் சான்றோர்களைக் காண்பது அரிதானதா கும்.
சான்றோர்கள் நடுவுநிலைமை தவறாதவர்கள். மக்களிடையே நீதியையும், நேர்மையினையும் சான்றோர்கள் நிலை நிறுத்துபவர்கள் ஆவார்கள். வாணிபத் தொழில் இத்தகைய பண்புகள் அமைய பெற்றதாக இருக்க வேண்டும் என்பது குறிப்பு.
r துலாக்கோல்-தராசு பொருள்களை தட்டுகளில் வைப்பதற்கு முன்னே இரண்டும் சமமாகவே இருக்கும். அதன்பிறகு பொருள்களை வைத்தால் சரி பார்த்து நேர்மையை நிறுத்தி காட்டுவதாகும். இந்த பணி துலாக்கோல் செய்கின்ற அருமையான பணியாகும். அதுபோலவே சான்றோர்களும் நீதி வழங்குகிற போது நேர்மை தவறி எந்தப் பக்கமும் சாய்ந்து விடாமல் தூய்மையாக இருப்பார்கள் என்ப தாகும்.
திருவள்ளுவர் தமது நூலில் வாணிபத் தொழில் என்பதாகத் தனி அதிகாரம் எதுவும் அமைக்க வில்லை. V− ஆனால் வாணிபம் என்கின்ற செயலினைச் சுட்டிக் காட்டி நடுவு நிலைமை

Page 152
என்பதனை விளக்கம் செய்கின்றார்.
"வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல'செயின்"
வாணிகம் என்று சொல்லப்படுகின்ற பெரி யார்கள் பிறர் பொருளையும் தம்முடைய பொருள் போலக் கருதி செயல்பட வேண்டும் என்பதாகும். அதாவது வாணிகம் செய்பவர்கள் பொருள் களைக் கொள்ளுதல். பிறர்க்குக் கொடுத்தல் ஆகிய இரண்டு செயல்களையும் செய்பவர்கள் ஆவார்கள். மிகையாக கொள்வதும் குறைவாகக் கொடுப்பதும் நேர் மையாக செய்கின்ற வாணிபம் ஆகTது.
தம்முடைய பொருள்களை எவ்வாறு பேணிப் பாது காத்து நடந்து கொள்வார்களோ, அதுபோல் மற்றவர்கள் பொருள்களையும் கருதிச் செய்தல்
HOTEL KARP
19, South N Mylapore, Ma
PhOne : 72
Grams: BE
Spacious well ventilated & furnished Specially Decorated Marriage Recep snacks & Refreshments liked by one Situated in the heart of the city with all
W
 

வேண்டும் என்பதுதான் நடுவு நிலைமை தவறாத வாணிபம் ஆகும்.
மனத்துக்கண் மாசுயில்லாமல் நடுவு நிலைமை யான நல்ல எண்ணங்கள் கொண்டவர்களாக நடந்து கொள்வது தான் வாணிபர்களுக்கு உயிர்ப்பெ ாரு ளாகும். ஊதியத்தை மட்டும் மனதிற் கொண்டு நடுவு நிலைமையைப் புறக்கணித்து வாணிபம் செய்தல் மனிதப் பண்பாட்டிற்குப் புறம்பானதாக அமைவதாகும்.
வாணிபம் என்ற தொழிலை மனிதத் தன்மை யினையும், தூய வாழ்க்கையினையும், நடத்துவதற்கு ஏற்ற சாதனமாகக் கொள்ள வேண்டும் என்பது
தான் திருவள்ளுவரின் கருத்தாகும்.
AKAM (P) LTD
a |ိခိöö004
388/72398
:ST HOTEL
| rooms, with attached Bath Rooms, tion Hall. Delicious & Nutritious foodand all. Spacious Car parking facilities Modern Facilities.
ク

Page 153
ހަށި
உலகம் தழுவிய கிறித்தவம் கி.பி. முதல் நூற் றாண்டிலேயே தமிழகத்தில் கால் கொண்டது. எனினும் பதினாறாம் நூற்றாண்டிற்குப் பின்னர் தான் மக்களிடையே பரவத் தொடங்கியது. தமிழை வளர்க்கும் முயற்சியில் கிறித்தவரும் ஈடுபடத் தொடங்கினர். முதலில் மக்களிடையே உறவாடு வதற்கு அடிப்படையான, ஒருவர் பேசுவதை ஆற்றொருவர் புரிந்து கொள்வதற்குத் தேவையான இலக்கணங்கள், அகராதிகளைப் படைக்கத் தொடங்கினர். அந்நோக்கத்திற்காகத் தமிழ் நூல் களை ஊன்றிப் பயின்றபொழுது அம் மொழியின் இலக்கியச் சிறப்பையும் பெருமையையும் அறிந்து, அவற்றைப் போன்று தாமும் படைக்கத் தொடங் தினர். காலப்போக்கில் தம் சமயப் பணி வெற்றி பெறத் தமிழ்ச் சமுதாயத்தை மேம்பாடடையச் செய்ய வேண்டும் எனக் கருதிச் சமுதாயப் பணியில் ஈடுபட்டனர். இந்நூற்றாண்டில் உலகம் முழு உதும் உள்ள தமிழர்களோடு உறவு கொண்டு மகி 2த் தமிழ்ப் பண்பாட்டுச் சிறப்பை உலகிற்கு எடுத்துக் காட்டப் பல்வேறு அமைப்புகளைத் தோற்றுவித்து உறவுப் பணிகளில் முன் நிற்கின் றனர். எனினும் சுருக்கங் கருதி அவர்தம் மொழிப் பணி மட்டும் கோடிட்டுக் காட்டப்படுகிறது.
மொழியும் இலக்கியமும்
மொழியும் இலக்கியமும் ஒன்றையொன்று சார்ந்து நிற்பினும் இரண்டுக்கும் வேறுபாடுகள் elsontact () மொழி இயற்கையாக மனிதனிடம் உருவானது, இலக்கியம் செயற்கையாகப் படைக்கப்
 

O பெறுவது (2) மொழி இசையின் அடிப்புடையான
சுரங்களைப் போன்று அடிப்படை அமைப்பு. இலக்கியம் சுரங்களின் அடிப்படையில் எழும் இராகங்களைப் போல வெளிப்படுந்தன்மையது. )ே மொழி கட்டிடத்தின் அடிப்படை போன்றது. இலக்கியம் அடிப்படை மேல் எழுந்து நிற்கும் கட்டிடம் போன்றது. (4) மொழி கருத்துப் பரிமாற் றத்திற்கு உரியது. இலக்கியம் உணர்ச்சியைத் தூண்டக் கூடியது. (5) மொழி அனைவரின் பயன் பாட்டிற்கு உரியது. இலக்கியம் சிலரால் மட்டும் தேர்ந்து கொள்ளக் கூடியது, இவை போன்ற பல வேறுபாடுகள் உள. ஆதலின் இலக்கியத்தை விடுத்து மொழியை வளர்க்க மேற்கொண்ட கிறித்தவருடைய பணிகள் மட்டும்சுட்டப்படுகின்றன.
மொழிப் பணிகள்
தமிழ் மொழியின் அமைப்பு இலக்கணம், பொருள் விளக்கம் ஆய்வியல் முறை ஆகியன மொழிப் பணிகளில் அமையும். வெளி நாட்டாருக் குத் தமிழ் மொழியின் அமைப்பையும் சிறப்பையும் அறியச் செய்த பெருமை கிறித்தவரையே சாரும். முனைவர் ஜூலியன் வின்ஸ்லோ, "கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளைக் காட்டிலும் செம் மையுடையது" என்று கூறியுள்ளார். அருளாளர் பெர்சிவல், "எல்லா மொழிகளைக் காட்டிலும் ஆற்றலிலும் புலப்படுத்தும் தன்மையிலும் சிறந் துள்ளது" என்கிறார். கிறித்தவர் வளர்த்த மொழி யமைப்புத் தொடர்பானவற்றை இலக்கணம், அகராதி ஆய்வியல், அறக்கட்டளை ஆகியன வாக வகைப்படுத்தலாம்.

Page 154
வி.ஜி.பி. உலகத் தமிழ் எங்கள் வ
マ
இறவாத புகழுடை தமிழ்மொழியில் இ
ஒண்டமிழ்த்தாய் ( ஒவ்வொன்றும் உ
R.M.S. COR
DEALERS . Ο
DISTRIBUTORS: M CR
| 54, W.B. Road, Trich

《 ச் சங்கம் சிறந்தோங்க ாழ்த்துகள்!
سبا
ய புதுநூல்கள் இயற்றல் வேண்டும்!
-பாரதியார்
முன்னேற்றம் ன்முன்னேற்றம்!
-பாவேந்தர்
ܐܐ
PORATION
NIDA, BPL
EENUMIX & ROMPTON MOTORS
-----------4
y-8, PHONE: 29592

Page 155
இலக்கணப் பணி
தமிழ் மொழியின் அமைப்பை இலக்கிய மொழி, பேச்சு மொழி என இரு வகையாகப் பிரித் துக் காட்டித்தனித்தனியே முதல் இலக்கணம் எழுதி யோர் கிறித்தவரே. அவர்தம் பணியால் தமிழ் இலக்கணம் பின்வருமாறு சிறப்புற்றது. () தமிழ் இலக்கணம் முதன்முதல் அச்சு வடிவம் கண்டது. (2) மொழி பெயர்ப்புக்களின் வழி ஐரோப்பியர்கட்கு அறிமுகமாகியது. (3) விளக்கங்களோடு இலக் கணங்கள் செம்மையாகப் பதிப்பிக்கப்பட்டன. (4) இலக்கணங்கட்கு உரைகள் எழுதப்பட்டன. (5) இலக்கணக் கொள்கைகள் மரபுவழியான நூற்பா அமைப்பில் இல்லாமல் உரை வடிவில் விளக்கப் பட்டன. (6) திருத்தமான, அழகான அச்சு வடிவங் கள் தமிழ் எழுத்துக்கட்கு அமைக்கப்பட்டன. (7) குறில், நெடில் எழுத்து வேறுபாட்டைப் புலப்படுத் தும் எழுத்துச் சீர்திருத்தம் செய்யப்பட்டது. (8) மேனாட்டு அடிப்படையில் சில புதிய போக்குகள் அணியிலக்கணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. தொன்னுரல் விளக்கம் அதற்குச் சான்று. (9) வினா விடை வடிவத்தில் ஜி.யு.போப் போன்றவரால் இலக்கணம் விளக்கப்பட்டது. (0) பிற மொழி களோடு ஒப்பிட்டுக் காணும் ஒப்பியல் முறை இராபர்ட் கால்டுவெல் போன்றவரால் அறிமுகப் படுத்தப்பட்டது. (1) தற்கால மொழியியல் அணுகு முறை இலக்கணத்தில் செயல்படுத்தப்பட்டது. (12) இலக்கணப் பார்வையில் மேனாட்டுப் போக்குகள் பயன்படுத்தப்பட்டன.
அகராதிப்பணி
சொற்களுக்கான பொருளை அகர நிரலில் தருவது அகராதி. தமிழின் முதல் அகராதி "சதுரக ராதி" என்ற பெயரில் வீரமாமுனிவரால் தொகுக் கப்பட்டது. அவ்வகராதிகள் ஒரு மொழி அகராதி, இருமொழி அகராதி, பன்மொழி அகராதி எனப் பல வகைப்படும். இவ்வகை அகராதிகளைத் தமிழுக்கு முதலில் தந்தவர் கிறித்தவரே. இத் துறையில் ஈடுபட்டோருள் குறிப்பிடத் தக்கோர் அந்தேசணி டிபரொயன்சர, வீரமாமுனிவர், சீகன் பாஷ்கு, ஏகில், ழ்ேகிஷன்
 

லர், இஸ்பால்டிங், பெர்சிவல், வின்சுலோ, முசெ, துபே, நல்லுரர் ஞானப் பிரகாசர், தேவ நேயப் பாவாணர், இன்னாசி ஆகியோராவர்.
ஆய்வியற் பணி s
தற்கால ஆய்வுகளில் சில நெறிகள் பின்பற் றப்படுகின்றன. அவற்றுள் பொருளடைவு ஒன்று. இதனை முதலில் வீரமா முனிவர், வேதியர் ஒழுக்கம்" என்னும் தம் நூலில் இணைத்துக் காட்டினார். நூலின் தலைப்புப் பக்கத்தில் ஆசிரியர் பெயர் சூட்டும் முறை, இடம்விட்டுச் சொற்களை எழுதிக் குறியீடுக்ளைப் பயன்படுத்தும் முறை. ஆகியவற்றைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர் மேனாட்டுக் கிறித்தவரே. தமிழ்மொழியின் சிறப்பை உலகிற்குணர்த்தும் ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்ற ஆய்விதழ்கள் கிறித்தவரால் வெளியிடப் ul L-6.T. "Tamilian Ontiquary" 6Tsirgilb 95p பண்டி த சவரிராய பிள்ளையாலும், "Tamil Culture என்னும் இதழ் தனி நாயக அடிகளாராலும் வெளியிடப்பட்டன. s
உலகெங்கும் உள்ள தமிழறிஞர்கள் ஒன்று கூடித் தமிழை ஆயவும், அதனை உலக அரங்கில் உயர்த்தும் பணியில் முனையவும் தூண்டுகோலாக உலகத் தமிழ் மாநாடு, முதன் முதல் தனிநாயக அடிகளாரால் கோலாலம்பூரில் ஏற்பாடு செய்யப் பட்டது. வி.ஜி.பி. நிறுவனத்தார் தொடங்கியுள்ள உலகத் தமிழ்ச் சங்கமும் தமிழர்தம் மேம்பாடு குறித்த ஒன்றே.
அறக்கட்டளைப் பணி
அறக்கட்டளை வழங்கித் தமிழை வளர்க்கும் முயற்சியில் கிறித்தவர் ஈடுபட்டனர். சென்னைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் தகுதியில் ஒரு வர் முதன்முதல் அமர்த்தப்பெறுவதற்கு நிதி வழங்கியோர் அருளாளர் இலாசரஸ் குடும்பத்தினர் ஆவர். அந்நாளைய புரவலர்கள் போல்,வி.ஜி.பி. சந்தனம்மாள் அறக்கட்டளையினர் ஆண்டுதோறும் பல்துறை சார்ந்த தமிழ் எழுத்தாளர்கட்குச் கேடயமும் பரிகம் வழங்கப்படுவது போற்ற
རི་ཨད་ནི་་་་་་་་་་་་་་

Page 156
உலகத் தமி விஜிபி என்னுடைய இ
L-Lib-تارانی"
பாட்டம்
கொண்டாட்டம்”
கதாநாயகன்
தங்க நாயகன்
மர்பிதாஸ் (MURPHY DAss)

ழ்ச் சங்க முதல் மாநாட்டிற்கு தயம் கனிந்த நல் வாழ்த்துகள்!

Page 157
வி.ஜி.பி.மர்பிதாஸ்,
அன்னைத் தமிழ்மொழி இயல்தமிழ், இசைத் தமிழ், நாடகத்தமிழ் என்னும் மூன்று பகுதிகளாக விளங்கியதால் முத்தமிழ் எனப் lull-gil, .
"தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன்,
என்று பரிபாடல் கூறுவதில் இருந்து முத்தமிழ் என்ற வழக்கு மிகத் தொன்மையானது என்பதை அறியலாம். மக்கள் மனத்தைக் கவர்வதில் இயல் தமிழுக்கும் இசைத்தமிழுக்கும் இல்லாத செல்வாக்கு நாடகத்தமிழுக்கு உண்டு. செவிக்கும் கண்ணுக்கும் கருத்துக்கும் ஒரே நேரத்தில் விருந்தளிப்பது நாடகமேயாகும். நாடகத்தின் மெய்ப்பாடுகள் பற்றித் தொல்காப்பியம் கூறுகிறது. சிலப்பதிகாரம் நாடகக்காப்பியம் என்று போற்றப் படுகிறது- சிலம்பின் அரங்கேற்றக் கதையில் கூறப்படும் நாடகமேடையின் அமைப்பு, இன்றைய அறிவியல் உலகமே வியந்து பாராட்டும் அளவுக் குச் சிறப்புறக் கூறப்பட்டுள்ளது- "நாடகக்காப்பிய நன்னூல் துணிப்பார்" என்கிறது மணிமேகலை. நாடக மேடை ‘ஆடுகளம்' என அழகிய தமிழில் குறிக்கப்பட்டது.
இந்நாடகக்கலை சோழர் காலத்திலும் நன்கு வளர்ச்சி அடைந்திருந்தது. பல்வேறு நூல்களைப் பற்றிப் பாமரமக்கள் அறிய முடியாதிருக்கிற நிலையில் இராமாயணமும், பாரதமும் மக்கள் மனதில் நீங்காதிருப்பதற்குக் காரணம் 9,6061 நாடகங்களாக நடிக்கப்பட்டு வந்தமையே ஆகும்.
 

மக்கள் மனத்தில் ஒரு கருத்தைப் பதிய வைப்பதற்குநாடகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளது என்கிறார் பெரியார் ஈ.வெ.ரா அவர் நாடகத்தைப்
பற்றிக் குறிப்பிடும் போது நான் பத்து கூட்டங்களில் பேசி பதியவைக்கும் கருத்தை அறிஞர் அண்ணாத் துரை ஒரு நாடகத்தின் வாயிலாகப் பதிய வைக் கிறார் எனக் கூறிப் பாராட்டியுள்ளார்.
முத்தமிழில் நாடகத் தமிழ் சிறந்தது. நாடகத்திலும் இன்றைய திரைப்படம் சிறந்ததாக விளங்குகிறது- நாட்கத்தில் ஒருவன் ஒருமுறை நடித்தால் நூற்றுக்கணக்கானவர்கள் மட்டுமே அதைக் காணும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். ஆனால், திரைப்படத்திலோ ஒருவர் நடித்ததை ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான மக்கள் காணும் வாய்ப்பைத் திரைப்படம் உருவாக்கித் கொடுக்கிறது. நாடக மேடைகளில் காட்ட முடியாத தந்திரக் காட்சிகளைத் தொழில் நுட்பங்களைக் கையாண்டு திரைப்படங்களில் காட்ட முடியும். சிறியதைப் பெரியதாகவும், பெரியதைச் சிறிய தாகவும், அரியதை எளியதாகவும், எளியதை அரியதாகவும் காட்டுகின்ற கவின் கலையாகத் திரைப்படம் விளங்குகிறது.
எங்கள் அருமைச் சித்தப்பாக்கள் டாக்டர். வி. ஜி. சந்தோசம் அவர்களும் சிரோமணி வி.ஜி. செல்வராஜ் அவர்களும் உருவாக்கியுள்ள வி.ஜிபி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் வழி திரைப்படக் கலையின் துணைகொண்டு உலகெங்கும் முத் தமிழ் வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வழக்கப் படி வெற்றிவாகை சூடுவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. நாங்கள் அனைவரும் ஒ6 சேர்ந்து தமிழ் சங்கம் வளர எல்லா வகையி: ஒத்துழைப்பு நல்குவோம்.

Page 158
மக்கள் ஆரம்ப காலத்தில் காய்கறிகளைப் பச்சையாகவே உண்டு வாழ்ந்து வந்தனர். பின்னர்
அக்காய்கறிகளை வேகவைத்து உண்ணத் தொடங் கினர். வேக வைத்துப் பக்குவப்படுத்துவதற்கு பயன்பட்ட சமைத்தல் என்னும் சொல்லை அடிப்படையாகக் கொண்டு மனித உள்ளங்களை பக்குவப்படுத்துகின்ற நிலையை உருவாக்கும் கொள்கைக்குச் சமயம் எனப் பெயரிட்டனர். மக்கள் உள்ளங்களைப் பண்படுத்தத் தோன்றிய சமயம் மக்கள் பிரிந்து சென்ற நாடுகளுக்கேற்ப பல்வேறு சமயங்களாகப் பெயர் பெற்றன. ஆறுகள் பலவாக இருப்பினும் அவை வயல்களுக்குப் பயன்பட்டுக் கடலில் கலப்பது போல எல்லாச் சமய்ங்களும் மக்களை செம்மைப்படுத்தி இறைவனை அடையும் நெறிமுறைகளையே கூறுகின்றன. இடைக் காலத்தில் ஒரு சமயம் இன்னொரு சமயத்தை அழிக்க முயல்கின்ற முயற்சியை உண்டாக்கியது. இயேசுநாதர் எல்லா உயிர்களையும் தம் உயிர் போலவே பார்க்க வேண்டும் என்று கூறியதுடன் பொறுமை காட்ட வேண்டும் என்பதை "இடது கன்னத்தில் அறைந்தால் வலது கன்னத்தைக் காட்டு" என்று கூறினார். இதைத் தான் இந்து சமயத்தில் கண்ணன் எல்லா உயிர்களிலும் நானே இருக்கின்றேன் எனக் கூறுகிறான். வள்ளலார் பெருமானும் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடுவதாகக் கூறுகிறார். திருமூலர்அன்பே கடவுள் என்று கூறுகிறார்.
"அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே"/
 

உலகில் உள்ள மக்களுக்குச் செய்யும் தொண்டு இறைவனுக்குச் செய்யும் தொண்டாகும் என்பதை பின்வருமாறு திருமூலர் கூறுகிறார்.
நடமாடும் கோயில் நம்பர்க் கொன்றியில் படமாடும் கோயில் பரமர்க்கங் காகும்"
பிறர் துன்பம் கண்டு இரங்கி உதவி செய்வதே சமயநெறி.
"என் கடன் பணி செய்து கிடப்பதே" என்றார் அப்பர். இறைவனை வணங்கும் பொழுது வஞ்சனையும், வன்சொல்லும் கூடாது என்று வலியுறுத்துகிறார்கள். சமயம் கலையோடு சேர்ந்து தான் வளர்க்கப்பட்டது. ‘ஏழிசையாய் இசைப் பயனாய் இறைவன் விளங்குகிறான் எனச் சைவ சமயம் கூறுகிறது. கோயில்களில் ஆடல்களும், பாடல்களும் ஒருங்கே நிகழ்ந்தன. சைவ சமயச் சிவபெருமானே ஆடலரசாக விளங்குகிறான் எனக் கூறப்படுகிறது. கிறித்துவ சமயத்தாரும் ஆலயச் களிலே வழிபாடு நடத்தும் போது இசைப் பாடல்களை இசைத்தே இறைவனை வழிபடு கின்றனர். இடைக்காலத்தில் மகளிரை வெறுத்த சில சமயங்கள் ஆடல்பாடல்களையும் வெறுத்து ஒதுக்கின. அதனால் தான் சமயமும், கலையும் பிரியும் நிலை அடைந்தது. எங்கள் குடும்பம் உழைப்பால் உயர்ந்த குடும்பம், உயரும் குடும்பம். எங்கள் பாட்டியார் அன்னை சந்தனத்தாயும். அருமைப் பெரியப்பா, வி.ஜி. பன்னிர்தானம் அவர்களும் மொழியையும், கலையையும் கண்களாகக் கொண்டவர்கள்.
அவர்கள் வழியிலே வந்த என் தந்தை டாக்டர். வி.ஜி. சந்தோசம் அவர்களும், என் சித்தப்பா சிரோமணி வி.ஜி. செல்வராஜ் அவர்களும், எள்

Page 159
சகோதரர்களும், உழைப்பால் உயர்ந்து வருபவர் கள். தமிழன்னைக்கு ஆக்கம் தேடவேண்டும் என்னும் அரும் முயற்சியில் எங்கள் குடும்பம் ஈடுபட்டு வருகின்றது. இம்முயற்சியின் வெளிப் பாடே வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் என்னும் அமைப்பாகும்.
"யாம் ஊரே யாவரும் கேளிர்” என உலகத்தையும் உலக மக்களையும் ஒன்றென நினைத்த சங்கப்
A. KARUNA
Alagutele Commu 90 feet DharaVi -- B
PhOne: 4 Fax: 40
 

புலவன கனயனபூங்குனறனாரைப போனUற அருமைத் தந்தையார் உலகைத் தமிழால் உயர்த்துவோம் என்னும் உயர்ந்த குறிக்கோளை இந்தச் சங்கத்தின் கொள்கையாக அமைத்திருப்பது வியந்து பாராட்டக் கூடியது. இச்சங்கத்தில் விண் மீன்கள் போல் பலர் உறுப்பினர்களாகச் சேர்ந்து சங்கத்தினை வளர்த்து தமிழ் வளர்ச்சிக்கு வித்திடுவோமாக! - لر
KARAPANDI
Inication Centre,
Road ombay - 17
O71057 76707

Page 160
ീർല്ലേ の
2
τη രീശ്ലേ, 7(
O1
Ist Co
l
“VGP GOLD from 5.5.9.
{ 0.
BEST Q VIDEO DUPLICATIO
WITH PROFESSIC FOR PICTU,
*Yళ
WGPVIDEO VI
NO.5, II SI SEEPZ, ANDHERl(E ፄ ̊ - 8382465, 8329
Pour Cultura simbGAS
 

برو eع عمر 5 گیگر
a.
2zつ
lർ ടല്ലേ
its
nference
lt
'EN BEACH 3 to 11.5.93
UALITY
N FACILITIES CENTRE
NAL ECRUIPMENT
SON OF INDIA
BUILDING BOMBAY - 400 (96. 37. FAX: 8300333.
Gador to the UJorld

Page 161
岑 சு. வ. எழிலர
வான்சுருங்கக் கண்டதுண்டாP கைக்குள் மேகம்
வந்தடங்கும் காலமுண்டா? இருட்டை நீக்கும்
வான்கதிரோன் வாராத நாளும் p_GobТLпP
வருங்காற்று கால்வாலியால் நின்ற துண்டா?
என்சுருங்கி நிற்கின்றார் தமிழர் மட்டும்?
எழிற்றமிழை வளர்க்காமல் தேங்கு கின்றார்.
தேன்தமிழை, பொற்குவயை தோள்சு மந்து
திசைதோறும் செல்லாமல் தூங்கு கின்றார்.
அயல்நாட்டில் அவரவர்கள் மொழியில் கற்றே
அன்றாடம் உயர்கின்றார் இங்கோ நம்மூர்
டயல்வெளியில் பயிராக்கும் முறையை இன்றும்
விளக்குகின்றார் ஆங்கிலத்தில் மழலையர்க்கும் அயல்மொழியைப் புகட்டுகின்றார்! செய்தி தாங்கி அண்டையூர் செல்லுகின்ற மடலுக் குள்ளும் தயங்காமல் ஆங்கிலத்தில் எழுது கின்றார்!
தமிழ் வளர்வ தெவ்வாறு? எண்ணிப் பார்ப்பீர்.
அகப்புறமும், காப்பியமும், கோவைநூலும்
அருங்குறளும் நாயன்மார் ஆழ்வார் தந்த
தகவுதமிழ் நூல்பலவும் கம்பன் வாக்கும்
தமிழ்ச்சுரங்கம்! சொல்லரங்கம்! சுரங்கத்
துள்ளே
 

புகுந்ததினம் புதியனவாய்ப் பொருளும் சொல்லும்
பொற்கட்டி எடுத்தலைப்போல் எடுத்தெடுத்து தகவாகத் தமிழில்லா இடங்கள் தேடித்
தவறாமல் பொருத்துவது தமிழர் வேலை!
புதுக்கருவி ஒன்றிங்கே நுழையு மாயின்
புலவரெலாம் ஒன்றாகி அதைவி ளக்க
'இதுதான்நூல்" எனத் தமிழில் வழங்க வேண்டும்!
'இயற்பியலா, பொறியியலா, புதுமை சேர்க்கும்
பொதுக்கருத்தா, களஞ்சியமா, ஆட்சிச் சொல்லா,
பெருகுதொழில் நுட்பறிவா, வான நூலா
எதுவேண்டும், எதுவேண்டும்? என்றே கேட்டு
ஏற்றதமிழ் நூல்தருதல் தமிழர் வேலை!
மண்ணுலவு மன்னர்களைப் புறநானூற்றில்
மறுபடியும் மறுபடியும் கற்போ ரெல்லாம்
விண்ணுலவு செயற்கைக் கோள் விளக்க நூலை
விரைவாகத் தமிழிமொழியில் தரவேண்
LITGLon P
விண்ணிலவில் கால்பதிக்கும் முறையைக் கூறும்
விந்தைமிகு அறிவைத்தமிழ் பெறவேண்
Lf7 G3LDIT ? கண்ணாக வளர்த்தத்தமிழ் மொழியில் இன்று
காலந்தரும் அறிவியலை இணைத்தல் வேலை!

Page 162
முனைவர் கடவூ
மூச்சடக்கி ஆழ்கடலுள் மூழ்கிச் சென்றே
முத்தெடுப்போர், ஆலைகளில் உழைப்போர்
6төbөртшb
நாச்சுவைக்கே அடிமையென ஆகார்; நல்லோர்
நன்மதிப்பில் உயர்ந்திருக்கும்ம்ேலோர் ஆவர் பேச்சொன்றே பெருவாழ்வாய்க் GastrowGBL/7
ரெல்லாம்
பேதைமையின் தொகுப்பாவார்; பொல்லா
ഖഞ്ഞtt
ஏச்சுரைகள் கேட்டுமனம் இடிந்து போனால்
எதிர்காலம் இருட்டாகும் உணர்ந்து
கொள்வீர்!
குறுக்குவழி முன்னேற்றம் சிறிது நேரம்
கோடைமழைபோல் வந்து செல்லும்! நாளும் பெரும் உழைப்பால்வரும்செல்வம் இழந்தபின்னும் பெரும்பயனை நல்கும் பிறர் இனிய நெஞ்சம் வருந்திடவே வந்த செல்வம் அழவைத் தேகும்!
வாழ்வினிலே வெருக்கும் உயர்வும் தாழ்வும் வரும் போகும் என்றாலும் உழைப்பு வேண்டும்
வாடாத மலரணைய நெஞ்சம் வேண்டும்!
 

பூர் மணிமாறன்
நல்லனவே எஞ்ஞான்றும் கேட்க நாட்டின்
நடப்பியலை உணர்ந்தோர் சொல் ஏற்க!
நாளும் பொல்லாத இழிசெயல்கள் புரிவதற்கே
புறங்காட்டி விலகிடுக! நாணம் கொள்க. வெல்லுகின்ற அறவழியில் வெற்றி தன்னை
வீறுமிக எய்தினாக! எந்நேரத்தும் சொல்வதையே ക്രെ செய்வ தொன்றைத் சொல்லிடுக; இவற்றினிலே தயக்கம்
Gavotovun.
குலைவாழை போல்சிறக்கப் பணிவு வேண்டும்
குறிக்கோளில் வெற்றிபெறத் துணிவு
வேண்டும்
மலையளவு துயர்வரினும் கலங்கல் கூடா!
மானமொன்றே உயிர்மூச்சாம் என்ற
6T6 oveowth
நிலையாக நெஞ்சத்தில் இருத்து விரேல்
நெடும்புகழோ தேடிவரும் போற்றத் தக்க கலையுள்ளம் எப்போதும் வாகை சூடும்!
கவலாத மனமுண்டேல் இளமை நீடும்!

Page 163
நான்தான் திராவிடன்
66 எண்ணுகையில் வான்தான் அவன் புகழ்!
-பாவேந்தர்
POWER CC
APPLLANCE PVT.
B-109/124, ANSA IN SAKIVIH ANE)HER BOMBAY
PHONE: 5784
 

各
சாதி கலைந்திட்ட ஏரி - நல்ல தண்டமிழ் நீரினை ஏற்கும்!
-பாவேந்தர்
DNTROL & S (BOMBAY)
LTD.
DUSTRIAL ESTATE AR ROAD
I (EAST)
- 400 O72
541 / 5780511
黎倭
圈
霞想篮
蜜置
"ಭ *
KK |
獨e

Page 164
மாணவர்கள் படிக்கும் எல்லாப் பாடங்களுக்கும் அடிநாதமாக விளங்குவது மொழிப் பாடமாகும். மொழிப்பாடத்தின் இந்த அடிப்படைத் தன்மையை உணர்ந்து கொள்ளாத வரையில் மற்ற பாடங்களில் பெறுகின்ற அறிவாற்றல் குறைந்தே இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஏனெனில் மொழி வழிதான் அறிவுநூட்பம் பெறுகின்றது. இன்றைய பள்ளி மற்றும் கல்லூரிகளில் மொழிப் பாடத்தைப் படிப்போர் தமக்கு வேண்டிய மொழி அறிவைப் பெற்றாக வேண்டிய சூழல் உள்ளதுமொழித் திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் மொழிப் பாடத்தில் கவனம்செலுத்தி யாக வேண்டும்.
அறிவியல் வளர்ச்சிக்கேற்பவும், வளர்ந்து வரும் சமுதாயத்தின் தேவைகளுக்கு ஏற்பவும் அறிவியல் பாடங்கள் மாற்றப்பட்டு வருகின்றன. அது போல தமிழ் மொழியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி மாற்றம் இன்று பல துறைகளில் உருவாகி இருக்கின்ற மொழியின் புதிய தேவைகள் ஆகியவற்றையும் மொழிப் பாடத்தில் மூலம் அறிந்து கொள்ள வேண்டும்.
மொழிப் பாடத்தின் மூலம் மொழித் திறன்கள் பலவற்றை நாம் பெற்றாக வேண்டும். இன்றைய இளைஞர்கள் மொழி என்பது இலக்கிய அறிவு என்றே கருதிக்கொண்டிருக்கிறார்கள். அந்த இலக்கிய அறிவும் கூட இலக்கிய நயம் பாராட்டு வது என்று நம்புகிறார்கள். இலக்கிய நயம் பாராட்டுகின்ற தன்மையை, முழுமையாக அவர் கள் செய்ய முடிகின்றதா, என்று அவர்கள்
 

எண்ணிப் பார்க்க வேண்டும் இலக்கிய நயம் பாராட்டுவதும் ஒருவகை மொழி அறிவுதான்.
இதனைச் செம்மையாக்க இளைஞர்கள் முதலில் கேட்டு உணரும் திறனை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொதுவாக ஆசிரியர் நடத்துவதைக் கேட்கிற மனப்பான்மை வளர்ந் திருக்கிறதே தவிர, திரும்ப நாமும் பேசி, அதைச் சரியாக உணர்ந்திருக்கிறோம் என்று வெளிப்படுத் தும் எண்ணத்தைக் கொள்ளவில்லை. பேசும் திறன் மொழிப் பாடத்தில் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
மொழிப் பாடத்தின் மூலம் கேட்டு, உணரும்திறன் பேசும் திறன் படிக்கும் திறன் எழுதும் திறன் ஆகியன வளர்வன போல மொழிபெயர்ப்பு பயிற்சி இலக்கிய நயம் பாராட்டல், பலவித கல்விமுறைகளைப் பற் றிய தெளிவு, குழப்பமில்லாமல் செய்தியைப் பரி டிாறுதல், மொழியின் சிறப்பையும் பயன்களையும் அறிந்து கொள்ளல் போன்றனவும் வளரும். உலக அரங்குகளில் பிறருக்கு நம் அறிவு சற்றும் குறைந் ததன்று என்று காட்ட மொழிப் பாடம் பெரிதும் துணை செய்யும்.
மொழிப் பாடத்தில் மொழி பெயர்ப்பு ஒரு பகுதியாகச் செயல்படுகிறது. இருபதாம் நூற் றாண்டு கல்வி வளர்ச்சியில் மொழி பெயர்ப்பு முக்கிய பங்குவகிக்கிறது. அறிவியல் வளர்ச்சியால் உலகெங்கும் நடைபெறுகிற நிகழ்ச்சிகளை உட னுக்குடன் தெரிந்து கொள்கிறோம். அதனைப் புரிந்து கொள்ள மொழிபெயர்ப்பு மிகவும் தேவை யாகின்றது. மொழி பெயர்ப்புக் கலையில் வல்லவ ரானால் வேலை வாய்ப்பு எளிதாகும். மொழிப் பாடத்தில் ஒரு சிறு பகுதி போல விளங்கும் மொழி

Page 165
பெயர்ப்பில் ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும்.
முன்னேறிய நாடுகளின் மொழி, இலக்கியம், அறிவியல் தொழில் நுட்பம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் தன்மைகளை அறிந்து கொள்ள மொழி பெயர்ப்பு மிகச் சிறந்த கருவியகும். ஜப்பான், ரஷ்யா, சீனா, ஜெர்மனி முதலிய நாடுகளில் எல் லாத் துறைகளிலும் மொழி பெயர்ப்பு முதலிடம் பெற்றுள்ளது. அதற்கு மொழிப் LAITLtň J916).Jñ களுக்கும் ப்ெரிதும் உதவி வருகின்றது. இந்த உண்மையை நாம் இனியாவது உணர்ந்தாக வேண்டும்.
வேலை வாய்ப்பு ஒரு பிரச்சினையாக இக் காலத்தில் உள்ளது. மொழிப் பாடத்தைப் படித்து நேரத்தை வீணாக்காமல் பிற பாடங்களைப் படித்து நல்ல மதிப்பெண் பெற்றாலும் வேலை வாய்ப்புக் குறைவாக உள்ளது என இளைஞர் தவறாக எண்ணி வருகின்றனர். அது மட்டுமல்ல, 5лтий மொழிப் பாடம் எளியது. அதில் கவனம் செலுத்த வேண்டாம் என்றும் கருதுகின்றனர். அதோடு முதல் வகுப்புப்பெற மொழிப் பாடத்து பதிப்பெண்கள் கணக்கில் சேர்க்கப் பெறுவ தில்லை என்பதால் மொழிப் பாடம் எதற்கும் தேவையற்றது என்பது போல நினைக்கின்றனர். வீணை வீட்டில் இருக்கிறது என்பதால் இசை தோன்றி விடுமா என்ன? மீட்டினால் தானே இசையைக் கேட்கலாம். அது போல மொழி நமச் குத் தான் தெரியுமே என்று சும்மா இருந்தால் மொழி பறந்து போகவும் கூடும்.
திறந்த வெளிப் பல்கலைக் கழகத்திலோ, தொலைக் கல்வி முறையிலோ, தொடர்கல்வி முறையிலோ பணியாற்றும் வாய்ப்பு எதிர் காலத் தில் பலருக்கும்கிட்டும். அவர்கள் இன்றே மொழிப் பாடத்தில் கவனம் செலுத்தினால் மிகச் சிறந்த ஆசிரியராகத் தத்தம் பாடங்களில் சிறந்து விளங்க முடியும். முறை சாராக் கல்வியையும் முதியோர் கல்வியையும் இன்று தமிழ்நாட்டில் பல கல்லு *களும் பல்கலைக் கழகங்களும் ஏற்று நடத்தி வரு கின்றன. இக்கல்வி பெறுகிறவர்களுக்குத் தாய் மொழி தவிர பிறமொழிகளில் கற்றுத் தர முடி பாது. அவர்களுக்குக் கற்றுத் தருகிற நாம் தாய் மொழியில் தடுமாறினால், அவர்கள் படிக்கிற ஆர்வம் போய் விடும். தாய் மொழியில் சிறந்து விளங்க மொழிப்பாடம் நமக்குத் துணை செய்யும். அவர்கள் செய்யும் தொழிலில் மேன்மை அடை

யவும்,நல்ல பயனைப் பெறவும் அறிவியல் வழி முறைகளைத் தாய் மொழியில் கூறியாக வேண்டும். அதற்கும் மொழிப் பாடமே உதவி செய்யும். நாம் படிக்கும் மற்ற பாடங்களை எண்ணிப் பார்க்கவும், வெளிப்படுத்தவும் மொழிப் பாடம்தான் நமக்கு உற்றத்துனை.
பலருக்கும் பல வகையிலும் கல்வியைத் தர வேண்டுமானால் அவர்கள் அறிந்த சொற்களை நாம் அறிந்திருக்க வேண்டும். அவர்கள் நினைவு கொள்ளத்தக்க எளிய சொற்களைக் கற்றுத் தந்து பதிய வைக்க வேண்டும். அன்றாடம் வழங்கும் சொற்களின் பல பொருள்களையும் உணர்த்த வேண்டும். புதிய புதிய அறிவியல் கலைச் சொற்களை எளிமையான நிலையில் உருவாக்கும் பயிற்சியும் நமக்கு வேண்டும். சொற்களஞ்சியம் தமிழில் பெருகி வருகிறது. அதுபற்றி அறிந்து கொள்ளவும் மொழிப்பாடம் உதவி செய்யும்.
அறிவியல் இன்று மனித வாழ்க்கை முறையை மாற்றி வருகிறது. அண்மைக் காலத்தில் செய்திப் பரிமாற்றம் மிகவும் முன்னேறி உள்ளது. இது மொழிப் பாடத்தில் ஒரு புதிய பரிமாணத்தை உண்டாக்கி இருக்கிறது. செய்திப் பரிமாற்றத்தில் விண்வெளி ஆராய்ச்சியின் முடிவுகள் நம்மை வியக்க வைக்கின்றன. நம் நாட்டிலிருந்து செலுத்தப்பட்டுள்ள செயற்கைக்கோள், வானொலி தொலைக்காட்சி வழியே பொதுச் செய்தி பரி மாற்றத்தினைச் சிறந்த முறையில் செயல்படுத்தி வருகிறது. கணிப்பொறியும் சிறந்த முறையில் செய்திப் பரிமாற்றம் செய்து வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் எல்லாக் கல்வி நிறுவனங்களும் செயற்கைக்கோளின் வசதியையும், கணிப்பொறி யின் வசதியையும் பயன்படுத்திக் கொள்ளும். செய் திப் பரிமாற்றத்தில் ஏற்பட்டுள்ள இந்த வளர்ச்சி மக்களுக்குப் போய்ச் சேர வேண்டுமானால் மாணவர்கள் மொழிப் பாடத்தில் பெரிதும் கவனம் செலுத்த வேண்டும்.
இச் செய்தி பரிமாற்ற வளாச்சிக்கு ஏற்ப, பேச்சுத் திறனையும் எழுதுமு திறனையும் வளர்த் துக் கொள்ள வேண்டும். இவற்றுக்கு அடிப்படைப் பயிற்சியாக மொழிப் பாடத்தில் விளங்குவது கட்டுரைகளும் வானொலி தொலைக்காட்சி ஊடகங்களுக்குப் பயன்படும் வகையில் கட்டுரை எழுதப் பழக வேண்டும். ஒவ்வொன்றுக்கும் ஏற் pris போன்ற உத்திகளைக் கையாளுவதில் திறமை

Page 166
பெற வேண்டும். எந்தச் செய்தியையும், வாய் மொழி மூலமாகவும் எழுத்து மூலமாகவும் தெரிவிக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மொழிப்பாடம் கட்டுரையை வாக்கியப் பிழை யில்லாமல் எழுதி வைக்கிற முயற்சியை மட்டும்
மேற்கொள்ளவில்லை. கட்டுரையைப் படிப் போர்க்கு எதைச் சொல்ல வேண்டும், எப்படிச் சொல்ல வேண்டும். பத்திரிகை, வானொலி
தொலைக்காட்சி முதலிய ஊடகங்களின் வழி சொல்லும் போது எப்படிச் சொல்ல வேண்டும் என்பதற்கான பயிற்சியையும் தருகிறது.
烹· イ О - S /
O TO e
JODHIDA THI
PROF.DR.K.PARTHA
5, (anapa T
 
 
 
 
 
 

ஆகவே மொழிப் பாடம் என்பது பல சமூகத் தேவைகளை நிறைவேற்றத் துணை நிற்கிறது என அறியலாம். மேலும் தாய் மொழி, தாய்மொழியின் பயன்கள். தாய் மொழியின் இலக்கண அமைப்பு, இலக்கியம், இலக்கிய வடிவங்கள், இலக்கியம் உணர்த்தும் பண்பாடு முதலியன பற்றிய தெளி வான அறிவையும் நமக்குத் தருகிறது. மொழிப் பாடத்தில் கவிதையை நிறையவே படிக்கிறோம். ஆனால் கற்றுக் கொள்கிற அடிப்படையும் பயனும் முழுதுமாக உணர்ந்து கொண்டால் மொழிப் பாடத்தின் சிறப்பு விளங்கும்.
ఏA • 'No
- \ کZ
D о
Ο . 8
N ●
ν ο O
LAGAM, LION
SARATHY
M.A.Ph.D.B.Sc.,
thy Mudali street riplicane,
as . (5), 5

Page 167
வி.ஜி.பி. கோல்டன் பீச்சில் உலகத்தமிழ்ச் சங்க
விழா மலரில் தொழில் துறையின் பங்கு பற்றி எழுத எனக்கு வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி. இன்று வளரும் நாடுகள் வரிசையில் இந்தியா தொழில் துறையில் முன்னணியில் இருக்கின்றது.
மேலும் நான் உலகின் பல பகுதிகளுக்கும் அதாவது அமெரிக்கா, கனடா, 89ւ: ԼյՈ 6ձT , இங்கிலாந்து, குவைத், ஹாங்காங், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சுற்றுப் பயணம் செய்துள்ளேன். ஆகையால் நம்முடைய இந்திய தொழில் நுட்பமும், மேலை நாட்டவர்கள் தொழில் நுட்பமும் நன்கறிவேன்.
இன்று உலக அரங்கில் ஜப்பான் தொழில் துறையில் முன்னணியில் இருப்பதைக் கண்டு உலகம் வியந்து நிற்கின்றது. ஏனெனில் இரண்டாவது உலக யுத்தத்தில் தரைமட்டமான ஒரு நாடு இவ்வளவு ஒரு குறுகிய காலத்தில் இந்த அளவிற்கு வளர்ந்து இருக்கின்றது என்றால் 2یH ت{ அந்த நாட்டு மக்களின் கடுமையான உழைப் பையும், நேரந்தவறாமையும், தங்கள் நாட்டின் மேல் உள்ள பற்றும்தான் காரணம்.
நான் சமீபத்தில் என்னுடைய மனைவி அமுதா வோடு ஜப்பானுக்குத் தொழில் துறை மேம் பாட்டிற்காகச் சென்று வந்தேன். அங்கு நான் ஒரு தொழிலதிபர் என்ற முறையில் ஜப்டானைப் பார்த்த பொழுது, ஏன் இன்று ஜப்பான் உலக அரங்கில் முன்னணியில் நிற்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
 

Lo ராஜன் (எம்.ஜி.எம்.
நிறுவனங்கள்)
மேலும் இன்று உலகத்தில் எந்த எலக்ட்ரானிக் சாதனங்களை எடுத்துக் கொண்டாலும் அது ஜப்பானில் தயாரிக்கப்பட்ட பொருளாகத்தான் இருக்கும். காரணம், அவர்கள் லாபம் சம்பாதிப் பதை விட பொருளின் தரத்திற்கு அந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.
மேலும் அவர்கள் ஓய்வு எடுக்கும் நேரம் மிகவும் குறைவு. அவர்களின் உடம்பில் ஓடக்கூடிய இரத் தத்தில் இருந்து நாடி நரம்புகளில் எல்லாம் உழைப்பு, உழைப்பு என்னும் மந்திரம்தான் ஒடு கின்றது என்று நாம் சொல்ல (Մ)ւգ-պւ0.
ஏன் என்றால் இன்று உலக அரங்கில் மிகவும் முன்னேறி இருப்பது ஜப்பான் என்றுதான் நாம் சொல்ல முடியும். ஆகையால் அவர்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உழைத்தால் தான் அங்கு வாழ முடியும்.
மேலும் அங்கு தொழில்கள் தொடங்க லைசென்ஸ் பெறுவதற்கு, மின்சாரம், தண்ணீர் போன்ற அடிப்படைத் தேவைகளுக்குக் காத்து இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆகவே நம்நாடு தொழில் துறையில் முன்னேற, தேவை இல்லாத, யாருக்கும் பயன்படாத விதிமுறைகள் விலக்கப்பட வேண்டும்.
மேலும் ஜப்பான் இன்று சுற்றுலாவின் சொர்க்க பூமியாகவும் திகழ்கின்றது. காரணம் அங்கு அமெரிக்காவில் உள்ளதைப் போல் ஜப்பானியர் களும் தங்களுடைய நாட்டில் டிஸ்னிலேண்டை மிக அழகாக உருவாக்கியுள்ளார்கள்.
இதைப் போல் இன்று நம்முடைய இந்திய கலாச் சாரத்தை மையமாகக் கொண்டு இன்று தென்னிந்

Page 168
7
வி.ஜி.பி. உலகத் தமி
வாழ்க!
தொன்று நிகழ்ந்த த6ை சூழ்கலை வாணர்களு என்று பிறந்தவள் என்று இயல்பினளாம் எங்கள்
米 >
GOLDEN
50, HOSUPI SAD MADRAS
 
 

ழ்ச் சங்கம் வெல்க!
வளர்க!
னத்து முணர்ந்திரு ம் - இவள்
றுணராத தாய் (தமிழ்)
-பாரதியார்
K
PRINTS
TTALL ROAD APET,
- (6)() () 15

Page 169
தியாவில் ஒரு முக்கிய சுற்றுலா இடமாக திகழும் வி.ஜி.பி. கோல்டன் பீச்சை உருவாக்கிய பெருமை. மாமா திரு.வி.ஜி.பன்னீர்தாஸ் அவர்களையும், மாமா திரு.வி.ஜி. சந்தோசம் அவர்களையும் சாரும். ஆகவே அவர்கள் நம்முடைய இந்தியச் சுற்றுலா வரலாற்றில் ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார்கள் என்று நாம் துணிந்து சொல்ல லாம். அவர்கள் இன்னும்கூட பல புதுமைகளைச் செய்து, காண்பவர்கள் வியக்கும் வண்ணம் செய்து சுற்றுலாத் துறையில் மேம்பாட்டைக் கொண்டு வருகின்றார்கள்.
மேலும் சுற்றுலாவோடு அவர்கள் நின்று விடாமல் தமிழுக்கும் பலதொண்டுகளை ஆற்றி வருகின் 2ார்கள். ஒவ்வொரு வருடமும் பல தமிழறிஞர் கிளை அழைத்து விழா எடுத்து அவர்களுக்கு பணமுடிப்பும் தந்து பட்டயங்களும் வழங்கி வருகிறாாகள்.
வி.ஜி.பி. உலகத்
பல்லாண்டு வாழ
L.S.P. சத்தியநாரா வெங்காய வியாபாரம் அண
27, சின்னதம்பி தெரு, ( L.S.P. Sathyana ീഥൈ ീല്ലല്ലേ
27, Chinnathambi st,
PhOne: Off : 522 1701 Resi

இப்பொழுது அதற்கெல்லாம் சிகரம் வைத் தாற் போல் இன்று உலகத் தமிழ் மாமன்றத்தை இங்கு கோல்டன் பீச்சில் நடத்துவது உண்மை யிலேயே தமிழர்களாகிய நமக்கெல்லாம் மென் மேலும் பெருமை சேர்க்கும் என்பதில் ଗtଚନାଁ ଟୀTରୀ ରjub । ஐயமில்லை.
இன்று உலகின் பல நாடுகளில் வாழும் தமிழர் களைத் தங்களுடைய தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர் களாக்கி உலகத் தமிழர் மாமன்றம் அமைத்ததை நாம் கண்டிப்பாகப் பாராட்டியே ஆக வேண்டும். இதைப் போல் மென்மேலும் பல சீரிய முயற்சிகளை நம்முடைய தமிழிற்காக அவர்கள் எடுத்து நடத்து தற்கு நம்முடைய அரசும் உறுதுணையாக இருந்து ஆவன செய்ய வேண்டும்.
தமிழ்ச் சங்கம்
வாழ்த்துகிறோம்!
ாயணன் ேேகா,
ாடு கமிஷன் ஏஜெண்ட்ஸ்,
) ay dot 30607 - 600 OOI
'ayanan & Co., ീഗ്രേറ്റ്ര ഗ്ലേ,
MADRAS - 600 (()1,
417303 Grams: PILLAISON

Page 170
(ongral
82
43ᏍᏜt Ꮦ! l/CP l/a.
on Ist Con
VGP GOLD from 5.5.9
양
DOMESTIC & INTER
VISAS AND
GROUF
AND TRAVEL. A
/
ܓܠ
V GPTRAVELCO
VGP VICTORY HOUSE, NO:39 ¶`የ:8303

usations
★ س
/ishes to
its ference
t DEN BEACH 3 to 15.93
NATIONAL TICKETING
PASSPORS
TOURS RRANGEMENTS.
- A-ma
<ං>
RPORATION OF INDIA
ANNASALA, MADRAS - 600 002.
1, 830463.

Page 171
முன்பெல்லாம் ஐந்து வயது நிரம்பிய
பின்னரே பெற்றோர் குழந்தைகளைப் பள்ளிக்கூடம் அனுப்புவர். ஆனால் இன்றைக்கோ, அந்நியரைக் கண்டால் தாயின் முந்தானைக்குள்முகம் மறைத்துக் கொண்டு பிறை நிலாப் போல் எட்டிப் பார்க்கும் மழலைகள், தங்களின் தளிர் நடை மாறும் முன்பே பிஞ்சுக் கால்களை காலுறைக்குள்ளும் காலணி களுக்குள்ளும் திணித்து, சீருடை மாட்டிக் கல்விக் கூடம் செல்கின்ற நிலையைக் காண்கின்றோம்.
இந்நிலையில் மழலைமொழி மாறித் தாய் மொழியாம் தமிழ் மொழியை அவர்களுக்கு ஊட்டி வளர்க்க வேண்டிய பொறுப்பு, பெற்றோர்களிடம் இருந்து, முழுக்க முழுக்க ஆசிரியர்களிடம் மாறுகிறது. பெற்ற குழந்தையைப் பாராட்டிச் சீராட்டி வளர்க்கும் தாயே அக் குழந்தையின் தாய்மொழி ஆசிரியர். தாய்மொழியில் மழலைச் சொற்களைப் பயின்று பள்ளிக்கூடம் வரும்போது அக்குழந்தையின் தாய்மொழி ஆசிரியர் அவ்வகுப்பு ஆசிரியரே!
உள்ளத்து உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டுவது தாய்மொழி. மனிதனை விலங்கினின்று வேறுபடுத்திக் காட்டுவதும் மொழியே!
அது தான் தமிழ்மொழி:நம் தாய் மொழி: உயர் தனிச் செம்மொழிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
 

எஸ்தர் பாண்டியன்
‘மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணிடப்படக் கிடந்தாப் எண்ணவும்படுமோ என்றார்பரஞ்சோதிமுனிவர்.
தமிழ் மொழியின்,
"சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே” என்று சுந்தரம்பிள்ளை தானும் வியந்து உலகோரையும் வியப்புக்குள்ளாக்கினார்.
அத்தகையத் தெள்ளு தமிழை வளர்க்க ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள், அவர்கள் நிலை என்ன? என்பதைச் சிறிது ஆராய்வோம்.
படிக்காத பெற்றோர், படித்த பெற்றோர், வேற்று மொழியைப் பேசும் பெற்றோர் ஆகிய குடும்பங்களிலிருந்து வரும் குழந்தைகளுக்கு அவர்களின் மழலைப் பேச்சைத்திருத்திநல்லதமிழ் பேசக் கற்றுத் தருபவர் ஆசிரியர். இதுதான் ஆசிரியரின் முதல் கடமை இதிலிருந்து அவர்கள் தவறுவார்களேயானால் அவர்கள்தான் தமிழ் மொழியின் முதல் எதிரியாகின்றனர்!
ஒரு செடிஇருக்கின்றது. அந்தச் செடி வளர நீருற்ற வேண்டும். இல்லை அப்படியே விட்டால் கூட அக்கம்பக்கங்களிலிருந்து நீரெடுத்துக் கொண்டு வளரும் வென்னீரை ஊற்றினால் செடி அழிந்து விடாதா?

Page 172
- அந்த நிலை தான் இன்று நம் தமிழ்மொழிக்கு தங்கள் குழந்தை மருத்துவராகவோ, பெரிய பொறியியல் வல்லுனராகவோ வழக்கறிஞராகவோ 6) 1 Π வேண்டும் எனத் துடிக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கிலப் பாட மொழிப்
பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்.
அங்கோ ஆசிரியர்கள் தாய்மொழியாம் தமிழ் மொழியை ஆங்கிலம் என்ற வென்னீர் ஊற்றி வளர விடாமல் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். எழுந்திரு, உட்காரு என்று சொன்னால் கூட புரியாமல் ஆங்கில வார்த்தைக்காகக் குழந்தைகள்
காத்திருக்கும் பரிதாபம்.
ஆங்கிலப் பள்ளிக்கூடம் என்றாலும் குழந்தை களைத் தமிழில் சரளமாகப் பேச அனுமதிக்க வேண்டும். கற்றுக் கொடுக்க வேண்டும். குறிப்பாக ள,ழ, உச்சரிப்பு சரி செய்யப்பட வேண்டிய இடம்
கல்விக்கூடம்.
வீட்டில் கல்வி அறிவில்லாத பெற்றோர் இருக்கும்போது அவர்கள் மூலம் நல்ல தமிழை நாம் எதிர் நோக்க முடியாது. நல்ல எழுத்து, உச்சரிப்பு, வாக்கிய உச்சரிப்பு, சொற்களஞ்சியத்தையும் பெருக்குபவரே ஆசிரியர்.
மேலும் அவ்வப்போது ஏற்படும் எழுத்துச் சீர்திருத்தங்களைச் சமுதாயத்தில் பரப்புவதே ஆசிரியர்கள்தான், ஆசிரியர்கள் மாணவர்கள் மூலம் அதைச் செயல்படுத்த முடியும். மொழி வளர்ச்சிக்கு எழுத்துச் சீர்திருத்தம் இன்றியமை
ԼIII 55].
அறிவியலுக்கு, மருத்துவத்துக்கு, பொறியி யலுக்கு தமிழில் சொற்கள் இல்லை என்பதை முறியடிக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களைய்ே சாரும். புதிய கலைச் சொற்களை உருவாக்கித் தமிழ் மொழியை வளப்படுத்த வேண்டிய பொறுப்பு
தமிழாசிரியர்களைச் சாரும்.

மொழி வளர்ச்சி சம்மந்தப்பட்ட ப நூல்களைத் தமிழாசிரியர்கள் எழுத வேண்டு எல்லாத் துறைக்கும் தமிழ்ச் சொற்கள் கிடைக்கும்
வண்ணம் புதிய சொற்களை உருவாக்க வேண்டும்
குறிப்பாக நம் தமிழ் மொழி அமிழ்தமானது
களிடம் தமிழின் சிறப்பினை உணர்த்த வேண்டும்
இலக்கிய வளமுள்ள மொழி தமிழ் சான்றுகள் காட்டி விளக்க வேண்டும். மொழி
இனிமையானது, வளமானது. முதலில் மாணவ
உணர்வைத் திணிக்கக் கூடாது. அவர்களாகவே
முன் வந்து மொழி மீது நாட்டம் செலுத்த வேண்டும்
"இலக்கணம் என்றால் விளக்கெண்ணெய் எ
ஆசிரியர்கள் மாணவர்களைப் பயமுறுத்துவதை கைவிட வேண்டும். விளக்கெண்ணெய் உடெ
ஆரோக்கியத்திற்கு நலம் பயப்பது போல மொழி வளர்ச்சிக்கு இலக்கணம் தேவை. எனவே LDITଟ୪CT ଗuri 3, ଶୀ எளிமையாகப் புரிந்து கொள்ளும்படி
இலக்கணத்தைக் கற்றுத்தர வேண்டும்.
தமிழ் மொழியில் இல்லாத வளமா! தமிழின் அறிவியல் கருத்துக்கள் புறத்திலும், சீவகசிந்த மணியிலும், சிலம்பிலும், பாரதிதாசன் பாடவ களிலும் உள்ளன. இவற்றை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும். சங்க இலக்கியங்கள் போல
வேறு எங்கும் காண முடியாது.
அதுபோன்ற புது இலக்கியங்களைத தமிழாசிரியர்கள் இயற்ற வேண்டும்.
இப்படிப் பல வழிகளை ஆசிரியர்கள் பின் பற்றுவார்களேயானால் தமிழ்மொழி வளர்ச்சியில் அவர்கள் பங்கைச் செவ்வனே செய்து தமிழ் மொழிக்குக் கடமை ஆற்றிய பேற்றினைப் பெறு
வார்கள்,

Page 173
கதையும், பாட்டும், கூத்தும் எப்போது பிறந்தன?
மனிதனின் பேசும்மொழி எப்போது பிறந்தது?
இந்தக் கேள்விகளுக்குச் சரியான விடை தேடிப் பிடிப்பது அவ்வளவு எளிதானதல்ல. கைக்குக் கிடைத்த சில தடயங்களைச் சான்றாகக் கொண்டு ஏதோ ஒரு வகை யூகமாக மேற்கண்ட கேள்வி களுக்கு விடை கூற முடியும்.
பாட்டும், கூத்தும் 'மொழி தோன்றுவதற்கு முன்பே தோன்றியிருக்க வேண்டும். மொழி யில்லாமலேயே ஓசைகள் மூலம் கதை சொல்வது என்பது அப்படி அல்ல. மொழி இருந்தால் தான் கதை சொல்ல, கேட்க Փւգ-պմ. ஆகவே மொழியின் குழந்தையாகத் தோன்றிய கதை, மனித வாழ்க்கையில் பெரும் பங்கு வகிப்பதை நாம் காண முடியும்.
மொழி என்பது வயலில் காணப்படும் சிறு சிறு பாத்திகளைப் போன்றவை. இவை மனித குலத்தில் வேற்றுமைகளைத் தோற்றுவித்திருந்த போதிலும், கலை, இலக்கியம் என்னும் பெயரால் P-63.5 மாந்தர்களை நேசிக்கவும் உதவுகிறது.
பரந்துபட்ட இந்தப் பூபாகத்தில் சிதறிக் கிடக்கும் மனிதர்களை நேசிக்கவும், இணைக்கவும் இலக்கியத்தின் ஒரு பகுதியான கதை மிகவும் பயன்படுகிறது,
கதை என்பது செவி வழியாகப் பரவிய இன்பத் தேனலை. பெரும்பாலும் முதியவர்கள் இளங் குறுத்துகளுக்குத் தாம் பார்த்ததை, கேட்டதை,
 

பட்டறிந்ததை உள்ளது உள்ளபடியும், மெருகுச் சுவை சேர்த்தும் சொல்லி வந்தனர்.
இப்படிப் பிறந்த கதைகள் பெரும்பாலும் இளஞ்சிறார்களுக்கு நன்னெறியை - நீதியைப் புகட்டக் கூடியதாகவே இருந்தன. இவற்றுள் உலக மாந்தர்களை இனம், மொழி, நிறம், எல்லைகளைக் கடந்த மெய்மறந்து கேட்கச் செய்து வரும் கதைகளில் குறிப்பிடத் தக்கவை, ஈசாப் கதைகள்தான். இவற்றுள் காகமும்வடையும், நரியும் திராட்சையும் குழந்தைகள் மன்த்துள் நீங்காத இடம் பெற்றவை.
மற்றும் உலகத்தின் அமர இலக்கியங்களாகத் திகழ்பவுையும் கதையும் நீதியும் கலந்தவைதாம் கலைகள் என்பவை. மனிதன்ன் தோலைத் தொட்டுப் பார்ப்பவை. ஆனால் இலக்கியம் என் பவை மனிதனின் உள்ளத்துள் ஊடுருவி நிற்பவை!
நம் நாட்டுப் பழமையான காவியங்களான
இராமாயணம், மகாபாரதமாகட்டும், சிலப் பதிகாரமாகட்டும் அல்லது மேனாட்டு ஹோமர், ஷேக்ஸ்பியரின் படைப்புகளாகட்டும் இவை மனிதர்களை படிக்கத் தூண்டி, அரண்களைப் பண்படுத்துபவை. இலக்கியம் படிக்காத மனிதன் முரடனாக, இயந்திரமாக விளங்குவான். காவல் துறை, எல்லைப் பாதுகாப்பு வீரர்களாக இருப்பவர்கள் மிகவும் முரடர்களாகவே இருப் பார்கள். அரண்களில் இலக்கியம் படித்த சிலர் மென்மையானவர்களாக எல்லோரோடும் அன் பாகப் பழகக்கூடியவர்களாக விளங்குவதையும் நடைமுறையில் பார்க்கலாம்.

Page 174
கதை இலக்கியம் என்பவை ஒரு காலத்தில் காவியங்களாக இருந்தன. இந்த நூற்றாண்டில் காவிய வடிவங்கள் நாவல்கள் என்னும் மாற்று உருவம் பெற்றன. சமீபகாலமாக நீண்ட காவியங் களை, நாவல்களைப் படிக்கும் பழக்கம் மக்களி டையே பெருகி வருவதால், கதைவடிவம் என்பது இப்பொதேல்லாம் சிறுகதைகளாகக் குறுகி சொல்ல வேண்டிய நீதியை அல்லது சமுதாய அவலங்களைச் சுட்டிக் காட்டக் கூடியவைகளாக, டப்பியல் நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டக் கூடியவைகளாக வெளிவந்து கொண்டிருக்கின் றன.
இந்த நூற்றாண்டில், தமிழில் கதை கூறும்யுத்தி மூலம் நீதியைப் புகுத்தியவர் மாயூரம் வேத நாயகம்பிள்ளைதான். அவர் படைத்த பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் புதினம் தமிழின் முதல் நாவல் என்னும் மணிமுடியாகத் தமிழன் னைக்குச் சூட்டப்பட்டது. சிறுகதைச் செல்
O -rr
JYOTI EN
Block No.T/7 Matung
Sion Bombay
Phone;
LL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LL S LL LLL LLL LLL LLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LL
 

வத்தைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் திரு.வ. வே.சு.அய்யர் என்றாலும் அந்த சிறுநீரூற்றை நீரோடையாக மாற்றிய பெருமை புதுமைப்பித்தன் அவர்களைத்தான் சாரும்.
அவருடைய கதைகள்தான் அவரை, தமிழின் சிறுகதை மன்னன் என்னும் பெருமையை இன்ற ளவும் பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன.
புதுமைப்பித்தனுக்குப் பிறகு கதை சொல்லும் உத்தியில், கலையம்சத்தில் பலர் தோன்றியிருந்த போதிலும், சமுதாயத் தாக்கத்தைத் தோற்று விக்கும் கதைகள் படைத்தவர்கள் என்ற வகையில் இடம் பெற்றவர்கள். விந்தன், அண்ணா, ஜெய காந்தன் போன்றவர்கள்.
இவர்கள் வழியில் பலர் இன்று பீடுநடை போட்டு வருகிறார்கள். இவர்களால் தமிழ் இலக் கியம் வளம் பெற்று, உலகத் தரத்தை எட்டிப் பிடிக்கப் போவது உறுதி.
IrO
MERPRISBS
), Room No.51
a Camp Road
- 40) (292
4O77762

Page 175
டாக்டர். பாவல
"தெற்குக் கடல்கொண்ட தென்குமரி
மண்பரப்பே முற்பட்ட தோற்றமுயிர்ப்பெருக்க-முற்பத்தி ஆங்கு மனிதவினம் ஆதி முதலென்பர் ஓங்கிய தார்த்தே உலகு"
என அன்றைய தமிழகத்தின் தொன்மை பற்றி முனைவர் புரட்சிதாசன் அவர்கள் தமது வரலாற்றில் இந்துமதம் என்ற நூலில் குறிப்பிடு கிறார்.
அதாவது பண்டையத் தமிழகத்தின் அமைப்பை அவர் தனது வெண்பா மூலம்வரைபடம் இட்டுக் காட்டுகிறார். தெற்குக் கடல்கொண்ட தென்னிந்தியாவின் கிழக்கு, மேற்குத் தொடர்ந்த இன்றைய தென்கடல் தென்குமரி மணற்பரப்பே, முன்னொருகாலத்தில் குமரிக்கண்ட நிலப்புரப்பு. முற்பட்ட தோற்றமும் பழமையான தாது வளம் நிறைந்த மண்ணாகும். இந்த மண்ணில்தான் உயிர்ப் பெருக்கம் உற்பத்தி, உயிரினங்கள் தோன்றின. ஆங்கு மனித வளர்ச்சிக்கும் ஆதிமுதலாகும். ஆதிப் பிறப்பியல் பூத்தது. அந்த நிலப்பகுதி கடல் கொள்ளப்பட்ட சமயம் உலகில் - அங்கு வாழ்ந்த மனித இனம் பிரிந்து-ஆங்காங்குக்குடியேறிய வழி வழிவந்ததே மனிதப் பிரிவு என்பதாகும்.
இதுபற்றிப் பேராசிரியர் கா.சு. பிள்ளை எம்.ஏ.எம்.எல்., அவர்கள், "குமரிழுனைக்குத் தெற்கே நாற்பத்தொன்பது சிறுநாடுகளடங்கிய asoost Lub இருந்ததென்றும், அதன் வடபாகத்தில்
 

τ (Up. பாஞ்ச்பீர்
குமரியாறும் தென்பாகத்தில் பஃறுளிஆறும் ஓடின வென்றும், இரண்டு ஆற்றிற்கும் நடுவே உள்ள, அமைந்திருந்த நாட்டின் தலைநகராயுள்ள தென்மதுரையில் முதல் தமிழ்ச்சங்கம் இருந்த தென்றும் தெரியவருகிறது. எனவே பதினாயிரம் ஆண்டுகட்குமுன், இமயம் முதல் கடைசியாகக் கடல் கொண்ட நாட்டின், இதன் பகுதி வரை பெரும்பான்மையும் திராவிட மக்களே பரவி யிருந்தனர். இந்தியப் பெருங்கண்டத்தில் - ஆரியர் வருமுன்-பேசப்பட்ட மொழிகள் தமிழும், தமிழோ டொத்த பேச்சுக்களுமேயாம்” எனத் தமது தமிழர் சமயம்" என்ற நூலில் (பக் 43) குறிப்பிடுகிறார்.
மேலும் ஆதித்தமிழன் கலை, கலாச்சாரம், பண்பாடு இவைகள் பற்றிக் குறிப்பிடும்போது
"ஆதிக் குமரிய மவிவழி மாந்தரினம்
மேதினி எங்குழ் மிளிர்ந்ததில் -நீதி அறம்பொருள் இன்பம் அதன்வழிவாழ்க்கை திறம்படச் சொல்லல் தமிழ்"
ஆதித்தமிழ்நாடு - குமரியம் - விரிந்து பரந்து நிலப்பரப்பாக இருந்தது. முதல்ஊழி என்ற கடல்கோளால் அது அழிந்து, அமிழ்ந்ததுபோல லெமூரியக் கண்டத்துக் குறிஞ்சி நிலக்குமரியமே மிகப்பழமையானது. அவ்வழி மாந்தரினம்- அந்த ിഖഥേ உயிர் வழி தோன்றிய உலக மக்கள் எனப்படுவர். அந்த ஊழியில் தப்பியவர்கள் வையக மெங்கும் பரவியமையும் - அவர் உயர்ந்த வாழ் வியல் பண்பாடு சிறப்புப் பெற்றிருந்தமையும் நிதி,

Page 176
/ീt C
g
l/G/2 l/
O Ist Col
VGP GOLI from 5.59
V.G.PANNEC
NO.18, JEENIS ROu :4573
WGP Every Th

n 1tS
nference
at DEN BEACH 3 to 11.5.93
ER DAS & CO
AD, MADRAS - 600 015. 33, 457236.
ing for Every One

Page 177
அறம், பொருள், இன்பம் என்று இன்று அன்றாட வாழ்க்கையில் மனிதர்கள் பின்பற்றும் ஒழுங்கினை இலக்கணமாகக் கொண்டு வாழ்ந்தவர்கள். அதன்வழி இன்பம் துய்த்து, இனவழி ஒருமைப் பாட்டையும் வலியுறுத்தியவர்கள். திறம்படச் சொல்லல் தமிழ் அவர்களின் மொழி, அரசு, வேளாண்மை, களிப்பு, கலை, கணிதம், மருத் துவம், பேறு, விழா, சிற்பம் - பண்பாடு தெளிவு படக்கூறும் தமிழாகும். என்ற முனைவர் புரட்சி தாசனாரின் கூற்றைத் தொடர்ந்து, தமிழர் சமயம்" என்ற நூலின் பேராசிரியர் கா.சு. பிள்ளையவர்கள், அக்கால தமிழர் பண்பாடு, சிறப்புப் பற்றிக் குறிப் பிடும்போது,
தமிழர்கள் கோட்டைகளும் கொத்தளங் களும் கட்டிப் பெரிய வீடுகளில் வாழ்ந்தனர். இருக்கு வேதத்தில் தாசுக்தர் எனப்படுவோர் Gouffluu அரண்மனைகளில் வசித்தனரெனவும், அவர்கள் அரண்மனைகளுக்கு நூறு 61st &Fossif இருந்தன வென்றும் பேசப்படுகிறது - ஆக, எழு நிலை மாடங்கள் (முற்கால முதற்காலத் தமிழரின்) என்பனவே பிற்காலத்துக் கோபுரங்களாயின. பாலில் முழுகும் நல்வாழ்க்கை பெற்றுத் திகழ்ந்த னர் என்று பேசப்படுதலாலும், அவர்கள் போர் வாழ்க்கையும், இன்ப வாழ்க்கையும் உடையவ ராகத் திகழ்ந்தனர் என்பது தெளிவு" எனக் குறிப்பிடுகின்றனர்.
இந்த, அவர் நோக்கினை உறுதிப்படுத்தும் முகத்தான் பல ஆய்வாளர்கள், தங்கள் ஆய்வு நூல்களில் பலவாறும் குறிப்பிட்டிருப்பது 9Բւնւյ நோக்கத்தக்கவையாகும். m
ஆதித் தமிழர், திராவிடரின் கலை, பண்பாடு பற்றிய நுண்மான் சான்றுகளை சிந்துவெளி நாகரிகம் என்றும், பாபிலோனிய கண்டுபிடிப் புகள் எனவும், பலவாறாகக் குறிப்பிடப்பட்டு, எடுத்துக்காட்டும் பல திறன்மிக்க ஆய்வுநூல்கள்

இன்று நம்மிடையே மிகுந்து காணப்படுகின்றன
என்பது கருத்தில் கொள்ள வேண்டியதாகும்.
திரித்துக் கூற்ப்பட்ட வரலாற்றுத் திணிப் புகளின் தாக்கம் இடைப்பட்ட தமிழக வரலாற் றில் - தமிழ் மக்களிடையே ஒரு தொய்வினை ஏற் படுத்தித் திசைமாறிய பறவைகளாகச் செய்த
தென்னவோ மறுக்க முடியாத உண்மையாகும்.
முச்சங்க முடிவுகள தொடர்ந்து நம்நாட் டிலே புகுந்து, நம்மிடையே கலந்து, மலிந்துவிட்ட மேலை நாட்டு ஆரியமக்களின் திறமையான திணிப்புகள், தமிழ் மொழிக் கலப்புகள், கலை, பண்பாடுகளில் ஒரு ஏற்றத் தாழ்வான முறை மையை வகுத்து, தாக்கத்தை ஏற்படுத்திவிட்டன.
நூற்றாண்டுகள் தொடர்ந்து நின்ற இந்தத் தாக்கத்தின் விளைவுகள் , தமிழ்-சங்க இலக்கியங் களிலும், தொன்மைத் தன்மைகளை இழக்கும்படி யான ஒரு சூழலை ஏற்படுத்தி - தமிழரிடையே ஒரு விதத் தாழ்மை உணர்வும், பிரிவு, பிளவு மனப் பான்மைகளும் ஏற்படும்படியான, குழப்பத்தையும் பரவலாக்கிவிட்டன" என்பதும் மறுக்கமுடியாத
தொன்றாகும்.
சிந்துவெளிக் கல்வெட்டுகள், சான்றுகள், பாபிலோனியம், தாய்லாந்து, இந்தோனேசியா போன்றநாடுகளிலே கிடைத்தமை கொண்டு இன்று அகழ்வாராய்ச்சியின் பயனாகத் தமிழரிடையே ஒரு விழிப்புணர்ச்சி, அதுவும் பட்டும்படாமலும் தோன்றியுள்ளமையும் நோக்கத்தக்கது.
ஆதிததமிழர் - திராவிடர், கடல்கோள் களாலும், இயற்கைச் சீற்றங்களாலும் சிதறிப்போய் வாழ்ந்த தன்மை கொண்டு, இடம், சூழல், காலம் எனக் கொண்டு மொழி, இனம், சமயம் என வேறு பட்டுக் காணப்பாட்டாலும் - கலை - பண்பாடு என்ற நிலைகளிலே இன்றும் அவர்கள் மாறு
படாது தொடர்ந்து வீருவது கண்கூடாகும்.
+}-}->

Page 178
ീർല്ലേ2 の
衣 7
രീശ്ലേ, 7ീമേ
Ofi
Ist Co
C 1/GP GOs 1 from 5.5.9;
0.
LIVE WITH NATURE FO
OF GREE
FLOWE
COC
BON
AND HERB
{ 0.
WGPGOL
O. : VC COD
NJAMBAKKAM
R-4

ference
lt E9NCBE2C9H to 115,93
R YOURREQUIREMENTS
N PLANT
R PIANT
TORS
NSAI
AL PLANTS
8
DEN FARMS
N BEACH RESORT MADRAS-600041. - 25940.

Page 179
இந்த உலகின் உயிர்கள் அனைத்திற்கும் அவற்றின் உயிர் காக்கக் காற்றும், பருக நீரும், உண்ண உணவம் மிக இன்றியமையாத பொருள்
களாகும்.
உலக உயிர்கள் அனைத்தும் தங்களுக்கு வேண்டிய உணவினை இயற்கையாய்க் கிடைப் பதை’ (பசுமையாகவே) உண்டு உயிர் வாழ்ந்து வருகின்றன
இவற்றில் மனிதன் மட்டும்தான் மற்ற உயிரினங் களைப் போலவே இயற்கையாய்க் கிடைக்கும் காய்கறிகள், மற்ற உயிரினங்களின் மாமிசம் போன்றவற்றைப்பச்சையாய் உண்டு உயிர்வாழ்ந்த இயற்கை நிலையில் இருந்து மாறுபட்டு, முதன் முதலில் உணவினைத் தீயிலிட்டுப் பக்குவப்படுத்தி உண்ணும் முறையினை அறிந்து கொண்டான்.
பின்னர்தான் உண்ணும் உணவிற்குச் சுவை சேர்க்கப் பலவிதமான சமையல் முறைகளை நாளடைவில் அறிந்து *60ւ0ա (B கலையில் தேர்ந்தான். முதன் முதலில் வெளியில் சென்று வேட்டையாடியும் காய்,கனி கீரை வகைகளைப் பறித்து வந்தும் தீயிலிட்டுச் சமைத்தவன் ஆனே. அவனுக்கு உடன் உதவியவள் பெண்.
காலச்சூழலில் வெளியே சென்று உணவு சேகரித் :துக் கன்ளத்து வரும் ஆணுக்கு ஓய்வளித்து விட்டு
 

அவன் கொண்டு வந்த பொருளைப் பெண் சமைக் கத்தொடங்கினாள். இந்த நிலையையே தொடர்ந்து 6T பெண்கள் அடுக்களையில் இன்று அடிமையாக் கப்பட்ட நிலைக்கு ஆளாயினர்.
காலமாற்றத்தாலும், பெண்ணடிமை பேணிய சில ஆள்களாலும், 'அடுக்களைக்குள் அடைக் கப்பட்ட பெண்ணினத்தின் விடுதலைக்கும், சிறப்புற்றுச் செழித்திருந்த சமையற்கலை, தமிழ கத்தில் சீரழிந்துபோன நிலையை மாற்றி அதைச் செம்மை பெறச் செய்யவும் பாடுபட்ட பாவேந்தர் பாரதிதாசன், தன் பாட்டுத் திறத்தாலே சமையற் கலையின் பாங்கினையெல்லாம்எடுத்துக்கூறுகின்ற திறம் எண்ணிப் போற்றிப் பின்பற்ற வேண்டிய ஒன்றாகும். ஆகவே பாவேந்தரின் சமையற் கருத் துக்களைச் சற்று ஆயந்து பார்ப்போம்.
பாவேந்தர் பாரதிதாசன் நாம் உண்ணும் உணவைப் பற்றியும் தன் கவிதைகள் மூலம் மிக அழகாக, ஆழமாகக் கருத்துக்களைத் தெரிவித் துள்ளார்.
சமைப்பது பெண் மக்களுக்குத் தவிர்க்க முடியாத ஒரு கடமை என்றும்; அத் தொழிலே தாய்மார்களுக்குத் தகுதிவாய்ந்த தொழில் என்றும், நம் தமிழ்த் திருநாட்டில் இருக்கின்ற சட்டத்தினை முதலில் நீக்க வேண்டும். அப்படி நீக்குவதற்குப் பெண் கல்வி நாடெங்கும் பரவ வேண்டும் என் கிறார் பாவேந்தர்.
உடமபாாஅழியினஉயரா Ja திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவு மாட்டார்

Page 180
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே,
என்ற திருமூலர் கருத்தினைப் பாராட்டும் முகத்தான் பாரதிதாசன் நாம் உண்ணும் உண வினை ஆக்குவது மக்களின் நல்லுயிரினை ஆக்குவது ஆம். நம்முடைய வாழ்வு என்பது பணத்தினாலோ வில், வாள் முதலிய படைக்சருவிகளைக் கொண்ட படையினாலோ காண்பதன்று- அடுப்பலே நெருப்பை மூட்டி அதன்மேல் இடும் பாத்திரத்தில் பொருள்களைச் சுவைபடச் சமைத்துத் தம்மைச் சூழ்ந்து இருப்பவர்களுக்கு தம் உள்ளத்தின் அன் பையும் கலந்து முகமலர்ச்சியோடு இடுகின்ற உணவினால் அன்றோ வாழ்வு மலர்ச்சி அடைகிறது என்று கூறுகிறார்.
இன்று உலக மக்கள் பன்னூறு வகையாக உணவுகளைச் சமைத்துச் சுவையாக உண்ணுகின்ற அநேக புதிய முறைகளையெல்லாம் கண்டறிந்து, கற்றுத் தேர்ந்து கையாண்டு வருகின்றனர்.
ஆனால், நம்முடைய நாட்டில், சமையல் CUp60so யில் புதுமை எள்ளளவும் இல்லையே? நாம், நம் பாட்டன் காலத்து முறையிலேயே சமைத்துக்கொண் டீருக்கின்றோமே என்று வருத்தப்படுகின்றார் பாவேந்தர்.
"முறையிலோர் புதுமை இல்லை முற்றிலும் பழைய பாதை"
என்றவர், மேலும் நாள்தோறும் தின்றதையே தின்று தின்று நாக்குச்சுவை குன்றித் தெவிட்டுதல் உண்டாகின்றது. அவ்வாறு இல்லாமல் அன்றன்று வாழ்வில் புதுச்சுவை காண வேண்டும் என்கிறார். புதிய எண்ணமும், புரட்சி மனப்பாங்கும், புதுமை வேட்கையும் கொண்ட பாவேந்தர் பாரதிதாசன்.
"தின்றதையே தின்று தெவிட்டுதல் இல்லாமல்
அன்றன்று வாழ்வில் புதுமை காண வேண்டும் இசை-)
என்பதுதான் அவர்அவா.
சமையற் கலையின் புதிய முறைகளைக் கையாள வேண்டும். அக்கலை பற்றிய நூல்கள் மிகுதியாக' வெளி வருதல் வேண்டும். சமையல் கலையைப்

பயிற்றுவிப்பதற்கு நாடெங்கும் சமையல் கல்விப்
பயிற்சி நிலையங்கள் வேண்டும் என்று குறிப்பிடு
கின்ற அவர் சண்டை சச்சரவுமாய் அமைதியற்ற
குடும்பமாயினும், அக்குடும்பத்தில் உள்ளோர் உள்
ளத்தில் மகிழ்ச்சி ததும்ப வேண்டுமெனில் அக் குடும்பத் தலைவி சமையற் கலையில் தேர்ந்தவளாக
சுவையாகச் சமைத்துத் தன் குடும்பத்திற்கு சுகமும்
முகமும் மலர உணவு படைக்கும் திறம் மிகுந்த
வளாக இருக்க வேண்டும். அத்தகைய குடும்பத்தில் இறப்பும் தலை காட்டாது. என்று கூறும் கருத்து. சிறந்த கருத்தாகும்.
"சமையலில் புதுமை வேண்டும் சமையல் நூல் வளர்ச்சி வேண்டும் சமையற்குக் கல்வி இல்லம் சமைத்திட வேண்டும் யாண்டும் அமைவிலாக் குடும்பத் துள்ளும் அகத்தினில் மகிழ்ச்சி வேண்டில் சமையலில் திறமை வேண்டும் சாக்காடும் தலை காட்டாதே"
என்பார். மேலும் உணவில் புதுப்புதுச் சுவை உண்டாகும் வண்ணம் உணவாக்காவிட்டால் சுவை யற்ற உணவை விருப்பத்தோடு உட் கொள்ளாமல், நாம் உண்ணுகிற உணவின் அளவு குறைந்துவிடும். அதனால் உடல் நலமும் குன்றும் என்கிறார்.
"உணவில் புதுப் புதுச் சுவை ஆகுமாறு உணவாக்காவிடில் ஊண் அளவு குறையும். அதனால் உடல் நலம் குன்றும்" என்பது கவிஞர் வாக்கு (பா.ஆ)
உடல் நலம் கெட்டு வருந்துகின்றவர்கள் நல்ல சுகாதாரமான உணவைச் சமைக்கின்ற ஆற்றல் கூடப் பெற வேண்டியதில்லை. எப்படிச் சமைப் பது என்ற நல்ல கேள்வி அறிவைப் பெற்றாலே போதுமானது- உடனே கெட்ட உடல் நலம் தேறி கட்டுடல் பெற்று வாழ்வார்கள் என்று கூறுகின் pTT.
ஒருவன் ஒன்றைப் பற்றிய கேள்வி அறிவை முதலில் பெற்று விட்டாலே போதும். பின்னர் அக் கேள்வி அறிவே மன ஊக்கத்தைக் கொடுத்துச் செயல்முறைக்குக் கொண்டு வந்துவிடும் என்பது உண்மை.

Page 181
எனவே சமையலைப் பற்றிய கேள்வி அறிவை முதலில் பெற்றால் இயல்பாகவே சமைக்கின்ற ஆற்றல் விரைவில் கைவரப்பெற்றுவிடலாம் என்பதே கவிஞரின் நோக்கம். அதனால்தான், ஒருவன் உடல் நலம் பெற சமையல் பற்றி கேள்வி டறிவே முதலில் போதும் என்கிறார்.
சிறந்த கல்வியறிவு பெருவதற்கு ஒழுக்கத்தில் சிறந்தோராய் விளங்குவதற்கும், படுகின்ற துன் டங்களில் இருந்து விடுதலை பெறுவதற்கும் நாம் ஒவ்வொருவரும் கட்டாயம் சமைக்கின்ற ஆற்ற
ைெனப் பெற்றாக வேண்டும் என்கிறார்.
நம்முடைய முன்னோர்கள், சுவைமிக விரும்பி உண்ணக் கூடிய முறையில் சோறாக்கி, கறி வகை களைச் சமைத்து உண்ணக் கற்ற காரணத்தால் தான் வீரார்ந்த வாழ்வு வாழ்ந்தார்கள். அவ்வாறு சமையல் செய்யக் கல்லாதார் காய்கறி, அரிசி, -ருப்பு முதலிய சமையல் பொருட்களைத் தாறு -ாறாகப் பாழ்படுத்தி மண்ணில் எறியும் மடை -டைமையால் குடித்தனப் பாங்கைக் குலைத்துக் குழப்பி நைந்து ப்ோவர் என்கின்றார் கவிஞர்.
வறுமையில் வாடுகின்றவராய் இருந்தாலும் சமையலில் வல்லவராய் இருந்தால் அவ்வீட்டில் உறுமையே தெரிவதில்லையாம். காரணம் அவர்கள் இருக்கின்ற பொருளை வைத்து எளிமையாகச் சவையாக இனிமையாகச் சமைக்கும் ஆற்றல் பிக்கவர்கள் அன்றோ. மணக்கும் நெய்யும், பாலும் Cதனும், மிகுதியாக உள்ள செல்வந்தர் இல்லமான தும் நல்ல சுவையுள்ள கறிவகைளைச் சமைத்துண் எனத் தெரியாதவராய் இருந்தால் அவர்கள் வறும்ை டறறவர் போல மனங்கலங்கவே செய்வார்கள். cலும் சமையல் கலையில் வல்லவர்கள் குறைந்த சலவில் சிறந்த உணவினைச் சமைத்து உண்டு 3ன்பத்தை நுகர்வார்கள் என்பது திண்ணம்.
வேறுமையும் தெரிவதுண்டோ
சமையலில் வல்லார் இல்லிஸ் நறுநெய்யும் பாலும் தேனும் நனியுள்ள இல்லத் துள்ளும் கறி சமைத்திடக்கல் லாதார் வறியராய்க் கலங்குவார்கள்
குறுகிய செலவில் இன்பம்

குவிப்பார்கள் சமையல் வல்லார்
என்று பாடுகின்றார்.
மேலும் நல்ல சமையல் திறம் மிகுந்தவர்கள் திறமையாகச் சமைத்து இலையில் உண்பவர்க்குச் சுவையுள்ள கறியும், சோறும், இடும் கலைப்பாங்கு தான் இந்த நாட்டின் தளைகள் அறுபடும், கட்டுக்களை எல்லாம் போக்கும். அதுமட்டுமா, இந்த வையத்தின் நிலையினையே உயர்த்திவிடும். இப்படிப்பட்ட உயர்ந்த குறிக்கோள் கொண்ட நினைவானது நம்மிடத்தில் உண்டா. கொஞ்சம் கூட இல்லையே என்று ஆதங்கப்படுகின்ற கவிஞர் நம்மிடத்திலே மண்டிக் கிடக்கின்ற சோம்பேறித் தனம் என்றுபோய் ஒழியும். நல்ல கலை உணர்வும், சுவையுணர்வும் தோன்றுவது எந்நாள்? என்று வினவுவார்.
நம்நாட்டின் சமையற்கலை முன்னேற்றமின்றித் தாழ்வடைந்து போனதற்குக் காரணம் என்ன என்ப தையும் கண்டறிந்து கூறுகின்றார்.
சமயமும் சாதி பாகுபாடு என்ற சழக்குகளுமே காரணம் என்பதுதான்பாவேந்தர் கூறும் கா ரணம்.
சமையல் முன்னேற்ற மின்றித் தாழ்வதற்கு நமது நாட்டில் சமயமும் சாதி என்ற சழக்கும் காரணம் என்பேன் நான்
(கு.வி.2)
பாவேந்தர் பிறந்து வாழ்ந்த புதுவையில் வாழும் பல சாதிக்காரர்களின் பழக்க வழக்கங்களை வைத்துச் ச்ொல்கிறார். செட்டியார் வீட்டில் மற்ற சாதியினர் உண்பதில்லை. நாய்க்கரோ தான்தான் உயர்ந்தவர் ஏன்பான்.
மனித சமுதாயத்திற்கு அடிப்படையான உண விலே சமத்துவத்தை ஒற்றுமையை வளர்த்து அதன் வழி சமுதாய வேற்றுமையைக் களைந்து ஒற்று மையை வளர்க்க எணணிய அவர் சிந்தனை சீரிய சிந்தனை. அவருடைய உணவுக்கொள்கையை உலகோர்பின்பற்றினால் இந்த உலகமே ஒற்றுமை என்னும் ஒரு குடையின் கீழ் சிறந்து வாழும் என்பது திண்னம்.

Page 182
வி.ஜி.பி. உலகத் தமி வெற்றிக்கு எங்க
ܓ al
இளந்த தொண்டு செய் துறைதோறும் துடித்:ெ
ܓ al
J.W.S.
MANUFACTURERS OF HIGH (
PROP : K.A
4,PA,AKARAI MAINROAD,
ܢ ܓܠ

ழ்ச் சங்க மாநாட்டு ாள் வாழ்த்துகள்!
عصا N
தமிழா வாய் தமிழுக்குத்
துறைதோறும் தழுந்தே!
-பாவேந்தர்
صا N
ES
UAIYTY STEE, FURNITURE
A. GHANDRAN
TRICHY-8, PHONE: 26295

Page 183
உலகம் தோன்றிப் பன்னெடுங்காலம் கழிந்து விட்டது. உலகம் தோன்றிய காலத்தில் தீக்குழம்பாக இருந்த மண்முதலில் குளிர்ந்து அமைந்த நிலப்பகுதி தென்னிந்தியாவே என்றும், இங்குத்தான் முதன் முதலில் மனித இனம் தோன்றி இருக்கக் கூடும் என்றும் புவி இயல் ஆராய்ச்சியாளர் பலர் கருது கின்றனர். இப்போது இந்தியக் கடலாக உள்ள பகுதியில் பரப்பான நிலமும் மலையும் ஆறும் இருந்து பிறகு கடலில் ஆழ்ந்து மறைந்தன என்று கூறுகின்றனர். பழந்தமிழ் இலக்கியங்களும் குமரி மலை, பஃறுளியாறு முதலியன இருந்து கடல் G3 ST6MTFT Gü மறைந்தன என்று குறிப்பிடுகின்றன. இதனால் பழந்தமிழ் நாட்டு மக்களே தொன்மை யான மக்கள் இனம் என்ற கருத்து வலியுறுகின்றது. தமிழர் வாழ்வு பழமை உடைத்து. ஆதலினால் தமிழர் வாழ்வும் படிப்படியே சிறப்பாக வளர்ந்த நல்ல வாழ்வு பெற்று நாளடைவில் அவ்வினத்திற் கென்றே ஒரு தனிப் பண்பாடு வள்ர்ந்தது.
அகமும் புறமும் - பண்டைத் தமிழர் தம் வாழ் வினை அகம் புறம் என இருபிரிவாகப் பகுத்து ஒழுகினர். அகம் என்பது, ஒத்த வயது, ஒத்த குணம், ஒத்த அழகு, ஒத்த திரு உடைய தலைவனும் தலைவியும். தம்முட் கூடித்தாமே அனுபவித்துப் பிறருக்குக் கூறப்படாததாய இன்படிாகும். புறம் ஒனப்படுவது வாழ்வின் பிறகூறுபாடுகளாகிய வீரம் கொடை முதலிய பண்புகளை உணர்த்தும். பழந் தமிழ் இலக்கியங்களாகிய பத்துப்பாட்டும் எட் டுத்தொகையும் பழந்தமிழர் வாழ்வினையும், அவர் தம் பீடு சார்ந்த பண்பாட்டின் பெருமையினையும் பரக்கப் பேசுகின்றன.
குடும்டிவாழ்விற்குப் பழங்காலத بیuهdfTibeه6تھهW?ی தில் பெருமதிப்பு இருந்தது. கற்பு நெறியில் நின்று
 

இல்வாழ்க்கை நடத்தி, வரும் வருந்தினரைப் பேணி. மக்களைப் பெ ற்று மாண்புற வளர்த்திடும் மனைவி குடும்பத் தலைவியாக மதிக்கப்பட்டாள்.'மனைக்கு விளக்கு ஆகிய வாணுதல்" என்று குடும்பத் தலைவி பாராட்டப் பெற்றாள். திருள்ளுவரும் "மங்கலம் என்ப மனைமாட்சி" என்று இத்தகைய அன்பு வாழ்க்கையினைப் போற்றிப் புகழ்ந்துள்ளார்.
குடும்ப வாழ்க்கை இல்லறம் என்ற நல்லறமாகப் போற்றப் பெற்றது. கணவன் மகிழும் வகையில் உணவு சமைத்து அளித்தலும், வரும் விருந்தினரை இன்முகத்தோடு வரவேற்று உபசரித்தலும், சுற் றத்தினரைக் காத்தலும் மனைவியின் கடமைகளா கக் கருதப்பட்டன. பண்பு நிறைந்த மனைவியை வாழ்க்கைத் துணையாகப் பெற்று வாழும் நெறியே ஒருவன் வாழ முயலும் நெறிகளுள் சிறந்தது என்று கருதப்பட்டது. சுருங்கச்சொன்னால் ஆண்களுக்குத் தாம் மேற்கொண்ட கடமையே உயிராகவும், மகளிர்க்குத்தம் கணவனே உயிராகவும் கொள்ளப் பெற்றனர் என்பது அறியக் கிடக்கின்றது.
புறவாழ்வு-புறத் துறையிலும் அறநெறிபோற்றி வாழ்ந்த இனம் தமிழ் இனமாகும். புறத்துறையில் முதலாவது இடம் பெறுவது அரசியலாகும். மக் களுக்காகவே மக்கள் நலத்திற்காகவே மன்னர்கள் அக்காலத்தில் வாழ்ந்தனர். நீதியுடனும், நேர்மையுட னும் ஆளும் மன்னவன் மக்களால் "இறை" என மதிக்கப்பெற்றான். திருவள்ளுவரும்,
"முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால் மன்னனே நெல்லினும், நீரினும் உயிராகக் கருதப்பட்டான். பழந்தமிழ்நாட்டில்

Page 184
வி.ஜி.பி. உலகத் தமிழ்ச்
எங்கள் இதயங்கனி
O
O
O
O
O - LLLLLL LL LLL LLLL L L L L L L L L L L L L L L LS LLLL LLLL LLLL LLL LLL LLL LLL LLL LLLL LL 0 LL
முனைவர் ட
இயற்றிய அ
1. தொல்காப்பிய ஐந்திணை இலக்கணம் 2. வரலாற்றில் இந்துமதம் (ஆய்வு) 3. ஏழிசை இலக்கணம்) 4. சிலப்பதிகாரக் கூத்து (ஆய்வு) 5. தமிழிசையில் சாமகானம் (ஆய்வு) 6. சினிமாவும் அரசியலும் (காலக் குறிப் 7. கன்னித்தமிழ்க் கவிதை பாடுவோம் இ 8. சிலப்பதிகாரச் செங்கோட்டியாழ் இ6 9. இசைத்தமிழ் இலக்கணம்) 10. ஐயம்திரிபற 6000 குறள் (வாழ்வியல்)
பாண்டிய 1, வடக்கு ( தி.நகர்,
 
 

சங்க மாநாடு சிறக்க : ந்த வாழ்த்துகள்! :
புரட்சிதாசன் புரிய நூல்கள் 53) 7OOO .
3O.OO
25.00
2OOO
45.00
p) 300 லக்கணம்) 4000 0க்கணம்) 40.00
அச்சில் அச்சில்
ன் பாசறை பாக்கு சாலை, சன்னை 구

Page 185
மன்னனிடத்தில் நால்வகைப் படையும் சிறப்புற அன்மந்திருந்தாலும் அவன் வெற்றிக்கு அடிப்படை அப்படைகள் அல்ல என்றும், அறம்ே அடிப்படை என்றும் பழந்தமிழர் நம்பினர். தீமை செய்தவர் அறத்தின் தண்டனையிலிருந்தும் தப்ப முடியாது என்று உறுதியாக நம்பினர். போர்க்களத்திலும் அறத்தை மறவாமல்டோற்றும்பண்பாடு தமிழரிடம் இருந்தது. ஓர் அரசன் பகை வேந்தன் நாட்டின் மீது படை எடுப்பதற்கு முன் அந்நாட்டிலுள்ள பசுக்கள், சான்றோர், மகளிர், நோயாளர், மகப்பேறு எய்தாதவர்கள் முதலியவர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்திவிட்டுப்பின்னரே போர் மேற்கொண்டனர். இச்செந்நெறி "அறத்தாறு துவலும் பூட்கை மறம்" என்று போற்றப்பட்டது. போரில் புறங்காட்டி ஓடுவது பெருங் குற்றம் என்று அக்காலச் சமுதாயம் கருதியது. மகளிரும் வீர உணர்ச்சி பெற்றிருந்தனர். முதல் நாள் போரில்தம் தந்தையும், இரண்டாம் நாள் போரில் தம் தமையனும், மூன்றாம் நாள் பேரில் தம் கணவனும் ஆண்மையோடு போரிட்டு இறந்திருக்கவும் அது குறித்துக் கலங்காது மறுநாள் போரில் கலந்து கொள்ளத் தன் சிறு வயது பாலகனை அழைத்துத் தலையில் எண்ணெயிட்டு வாரி வெள்ளுடை அணிந்து போருக்குச் சென்று வருக என்று விருப்போடு அனுப்பிய வீரத்தாய்மார் தமிழகத்தே நிறைந்திருந்தனர். போரிலே பெற்ற திறைப் பொருள்களைப் பாணர், கூத்தர், விறலியர் முதலிய கலைஞர்களுக்குப் பரிசிலாகக் கொடுத்து மகிழும் வழக்கம் அக்கால அரசரிடையே இருந்தது. ஒத்த வீரமுடைய பகைவர் அல்லாதவரோடு போர் புரி தலும், படைக்கலம் அற்றவரோடு போர் புரிதலும் ஆண்மைக் குறைவு என்று கருதப்பட்டது. முதுகில் புண்படுதல் மானக் குறைவாக மதிக்கப்பட்டது.
நீதிமுறை - நாட்டுப்புறங்களிலும் தனித்தனியே நீதி மன்றங்கள் அமைந்திருந்தன. ஒவ்வோர் ஊரிலும் ஊர்ப் பெருமக்கள் கூடி ஊரின் நலனை நாடி ஊரை ஒட்டிய பொதுக் கடமைகளைச் செய்து வந்தனர். அவர்கள் கூடி ஊர் வழக்குகளை, ஊர்த் செய்திகளைத் தீர்மானித்த இடம் "மன்றம்" எனப்பட்டது, நகர மக்களுக்குள் வழக்கு நேரும் போது வழக்கைக் கேட்டுத் தீர்ப்புக்கூறுவதற்கு நீதி மன்றம் இருந்தது. இந்நீதிமன்றம் "அறங்கூறு அவையம்”என்று அந்நாளில் போற்றப்பட்டது. நாடு முழுவதும் அறங்கூறு அவையத்தார் நடுநிலை திரியாமல் நீதியைக் காக்குமாறு பார்த்து வருவது

அரசனுடைய பொறுப்பாக இருந்தது. அக்காலத் தில் பத்திரங்களைப் பதிவு செய்யும் முறை சிறக்க அமைந்திருந்தது. பத்திரங்கள் பனையோலை, செப்பேடு முதலியவற்றில் வரையப் பெற்றிருந்தன. பெருஞ்சுவர்களின் கற்களிலும் சில ஆவணங்கள் பொறிக்கப் பெற்றிருந்தன. ஆவணங்களைப் பதிவு செய்து காக்கும் நிலையம் "ஆவணக் களரி" ன்னப் பட்டது.
வாணிகம் -ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக விளங்குவது உள்நாட்டு, வெளி நாட்டு வாணிபமாகும். வாணிக்த்துறை நெறியும் நேர்மையும் கெண்டதாக இலங்கியது. அங்குக் களவுக்கும் வஞ்சத்திற்கும் கடுகளவும் இடமில்லை. அக்கால வாணிகர் நடுநிலைமை நாடிய நல்ல நெஞ்சினர் என்றும், பழிக்கு அஞ்சி உண்மையே உரைத்தார்கள் என்றும் தம் பொருளையும் பிறர் பொருளையும் ஒப்பவே கருதினார்கள் என்றும், பிறரிடமிருந்து கொள்வது மிகையாகக் கொள்ளாம லும் பிறருக்குக் கொடுப்பது குறைவாகக் கொடாம லும், நடுநிலையாக இருந்து பல பண்டங்களை வாங்கி விற்றுவந்தனர் என்றும் பட்டினப்பாலை குறிப்பிடுகின்றது.
தமிழ்நாட்டின் கடற்கரைப்பட்டினங்கள் உலக வாணிபச் சந்தையிலே சிறப்பிடங்களைப் பெற்று விளங்கி வந்தன. தமிழர் திரைகடலோடியும் திரவியம் தேடினர். கடற்பயிற்சி மிக்கிருந்த காரணத்தால் ஆரி, புணவரி, முந்நீர், பெளவம், பரவை, ஆர்கலி, கடல் முதலான பல சொற்கள் "கடல்” என்னும் ஒரே பொருளைக் குறிக்கத் தமிழில் ஏற்பட்டன. கப்பல்களைத் திசைகாட்டி அழைக்கும் கலங்கரை விளக்கங்கள் பழங்காலத்தில் சிறப்புற அமைந்திருந்தன. கிறித்துவுக்குப் பல நூற்றாண்டு களுக்கு முன்பே தமிழரின் கப்பல்கள் சேர நாட்டுத் தேக்கு மரங்களை வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்று அந்நாடடின் பல நகரங்களில் பல கட்டடங் கள் எழுப்புத் துணைபுரிந்திருக்கின்றன. யானை, மயில், தோகை, அகில், சந்தனம், முத்து முதலிய பொருள்கள் எகிப்துக்கும் சிரியாவுக்கும் பாபிலோனியாவுக்கும் இங்கிருந்து ஏற்றுமதி யாயின. தமிழ்அரிசி,"அரிசா"என்றுவழங்கப்பட்டு, கிரேக்க மொழியில் "ரைஸ் ஆனது; சந்தனம் "சந்தல்" ஆனது; முத்து வட மொழியில் "முத்தா" ஆனது; தமிழ் நாட்டி லிருந்து முத்து, மிளகு, அரிசி, மயில், யானைத்தந்தம், ங்குத்தியாடை முதலிய வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆயின. மது GJCéS

Page 186
est Cكل
C
'/CP lista
V COCHENGA
Ο Ist Co
VGP GOL
from 5.5.9
V.G.PANNEC
NO.7, GSTROA
WGP every Th
 

f ompliments
J.
GP ALPATTU)o
n its
nference
at DEN BEACH 13 to 11 5 93
CR DAS & CO
D, CHENGALPATTU. :26237.
ing for Every One

Page 187
கருப்பூரம், மணநீர், குங்குமம், குதிரை முதலியவை நெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. காவிரிப்பூம்பட்டினம், கொற்கை, முசிறி, தொண்டி முதலியன அக்காலத்தில் சிறந்த துறைமுகப் பட்டினங்களாக விளங்கின. ஒடம், பரி, பரிசல், புணை, கப்பல், கலன், வங்கம், நாவாய், தோணி, திமில், அம்பி முதலான பெயர்ச்சொற்கள் ஒடங்கள், கப்பல்கள் பல இருந்தன என்பதற்குச் சான்று களாகும். பண்டமாற்றோடு நாணயமாற்றும் ஓரளவு இருந்து வந்தது. தமிழ் நாட்டோடு உரோமர், கிரேக்கர், அராபியர் தமிழ் நாட்டுக் கடற்கரைப் படடினங்களுக்கு வந்து தங்கி வாணிபம் செய்தனர். உரோம நாட்டுக் குறிப்புக்களின்படி (Peutingerian Tables of 225A. D.) FF prmuñgub 2_G3ffff Loffés 67 J9/Lssi élu படை ஒன்று முசிறித் துறைமுகத்தில் தங்கி யிருந்ததாகத் தெரிகிறது. தமிழ் நாட்டு முத்தை உரோம நாட்டுப் பெண்டிர் பெரிதும் விரும்பினர். உலோலா என்னும் உரோம நாட்டு அரசி 3,00,000 தங்க நாணயத்திற்கு ஈடான முத்துக்களை அணித் திருந்தாள். உரோம நாட்டு மக்களின் இத்தகைய ஆடம்பர வேட்கையால் அந்நாட்டுப் பொருளாதார நிலைமை மிகவும் பாதிக்கப் பெற்றதாகப் பெரிப் Jamail) (Periplus) (5sful Galait pg/. The extravagant mportation of luxuries from the west without adequate production of commodities to offer in exchange was the main cause of the successive depreciation and egradation of the Roman currency leading finally to its repudiation.-P.T.Srinivasalyenger, History of the Tamils, F-308 ஆண்டொன்றுக்கு உரோம நாடு, தான் இந்தியாவிலிருந்து பெறும் ஆடம்பரப் பொருள் களுக்காக மிலியன் பவுனுக்கு ஈடான பொன்னை வாரிவழங்கி வறுமையுற்றுவிடுகிறதே என உரோம நாட்டு வரலாற்றாசிரியர் பிளினி (Pliny) வருந்திக் கூறுவாராயினார். Sothat Pliny complained in 70 A.D. that India drained gold to the value of nearly a million pounds a year giving back herownwares, which are sold among as at fully a hundred times their first cost. - ibid
305
தொழில் வளம் - உழவும் நெசவும் பெரிதும் போற்றப்பட்டன. பாலாவி போன்றும் மூங்கிலின் மேல்தோல் போன்றும் மென்மையும் நுண்மையும் கொண்ட ஆடைகள் நெய்வதில் தமிழர் பெயர் பெற்றிருந்தனர். பட்டு, எலிமயிர் முதலியவற்றால் ஆகிய சிறந்த ஆடைகளும் நெய்யப் பெற்றன. ஆடை .தமிழ்ப் பெயர்களே அழகுற அமைந்திருந்தன ܧܰܨܵ5ܡ̈ ܲܕ̄

தறிகளில் வெட்டுவது "வெட்டி" என்றும், குறைப்பது "கூறை" என்றும், துண்டு போடுவது "துண்டு” என்றும் கூறப்பட்டன. அக்கால மக்கள் மிக நுண் னிய வேலைப்பாடுகள் அமைந்த அணிகலன்களை அணிந்திருந்தனர். பொன்னால் செய்த அணி கலன்களில் மணிகளைப் பதித்து அணிந்து வந்தனர்.
தொழிற் பாகுபாடு - பழந்தமிழரிடையே தாம் செய்யும் தொழிலால் பாகுபாடு இருந்ததே தவிரப் பிறப்பால் பாகுபாடு இல்லை. இதனைத் திருவள்ளுவரும்,
"பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்"
என்று குறிப்பிட்டுள்ளார். தன் குடும்பத்திற்குத் தானே முயன்று பொருள் தேடிச் சேர்ப்பது ஒருவனுடைய கடமையாக அந்நாளில் கருதப் பட்டது. தாமாக உழைத்துப் பிழைக்க முடியாத வர்களுக்கும், திக் கற்றவர்களுக்கும், உணவு முதலியன தந்து சமுதாயம் உதவியது. குருடர், செவிடர், முடவர், பிணியாளர், வயது முதிர்ந்தோர் முதலியவர்கள் தங்கியிருக்க நகரங்களில் தனியே ஒதுக்கிடம் இருந்ததாகவும், அவ்வாறு காவிரிப் பூப்பட்டினத்தில் அமைந்திருந்த ஓரிடம் ‘உலக அறவி என வழங்கப்பட்டது என்றும் மணிமேகலைக் காப்பியம் குறிப்பிடுகின்றது.
கல்வி - தமிழர் கல்வியைக் கண்ணெனப் போற்றி னர். கற்றவர்களுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பிருந்தது. ஆண், பெண் இருபாலரும் கற்றனர். சங்க காலத்தில் ஒளவையார், ஆதிமந்தியார், காவற்பெண்டு, வெள்ளிவீதியார் , காக்கை பாடினியார், நன்முல்லையார், மாசாத்தியார் முதலான பெண்பாற் புலவர்கள் பலர் வாழ்ந்து சிறந்த பாடல்களைப் பாடியுள்ளனர். ஒளவையார், தூது முதலான பொறுப்பான அரசியல் கடமை களையும் மேற்கொண்டிருந்தார் என்பது தெளிவா கின்றது. மதுரை, காஞ்சிமுதலிய நகரங்கள் பெருங் கல்வி நிலையங்களாக அந்நாளில் விளங்கின. உடம்பு வேறு, உயிர்வேறு எனப் பிரித்து அறியும் மெய்யறிவு தமிழர்க்குப் பல்லாண்டுகட்குமுன்னரே வாய்த்திருந்தது. தமிழில் மிகப் பழைய இலக்கண மாகிய தொல்காப்பியத்தில் எழுத்துக்களைப் பாகுபாடு செய்துள்ள தொல்காப்பியனார் எழுத் துக்களை உயிரெழுத்து மெய்யெழுத்து உயிர் மெய்யெழுத்து எனக் குறியீடுகள் தந்து வழங்கி ιμείτσπππή.

Page 188
/3’est C
○
'/G/2 l/(aya
VGP GOLD from 5.5.9
W.G.PANNE
No. 19, BAZAAR
WGP every Thi

mpsiments 7,
GP KONAMIDO
its ference
t ENBEACH 3 to 11.5.93
R DAS & CODAD, ARAKKONAM 232.
ng ror Every pne

Page 189
மருந்து-திருவள்ளுவர் மருந்து என்றே ஒரு தனி அதிகாரம் வைத்துள்ளார். மருத்துவன் தாமோதரனார் என்ற புலவர் சங்க காலத்தே வாழ்ந்ததாக அறிகிறோம். பழந்தமிழர்கள் மூலிகைகளின் வேர், தண்டு, இல்லை, பூ, காய், விதை முதலியவற்றின் குணங்கள் இன்ன இன்ன என்று நன்றாக அறிந்திருந்தனர். சித்தர்கள் எனப் படும் அறிஞர் குழுவினர் ‘சித்த மருத்துவம்" என்ற மருத்துவத் துறையில் சிறந்து விளங்கினர்.
கலைகள் - தமிழர்கள் கலை நுணுக்கம் மிகுந் தவர்கள். கலைகளைப் போற்றி வளர்த்தவர்கள். முத்து, பவளம், மாணிக்கம் முதலிய மணிகளின் உயர்வு, தரம், தாழ்ச்சி முதலியவைகளைத் தேர்ந்தறியும் முறைகளைத் தெளிவாக உணர்ந் திருந்தனர். திருடர்களின் தந்திரத்தை அறிந்து அவரைத் தண்டிக்கக் கருதும் காவலர் கரவட நூல் அறிந்திருந்தனர். யானை குதிரைகளைத் தமிழர் போரில் பயன்படுத்தியதால்யானைகளைப் Lu gibguyub குதிரைகளைப் பற்றியும் ஆராய்ந்து தேர்ந்து அறிவதற்கு நூல்கள் இருந்தன. அவை யானை நூல், குதிரை நூல் எனப்பட்டன. யானை, குதிரை களுக்கு வரும் நோய்களும் அவை தீர்க்கும் முறைகளும் அந்நூல்களில் கூறப்பட்டன. பாம்பு களின் இயல்புகள், வேறுபாடுகள், அவற்றின் நஞ்சை மாற்றும் மருந்துகள் முதலியவற்றை விளக்கும் நூல் ஒன்று இருந்ததாக நச்சினார்கினியர் எழுதிய உரையால் தெரியவருகின்றது. "ஒருநாளை அறுபது நாழியாகப் பகுத்து நாழிகைகளை அறிவிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட கருதி"நாழிகை வட்டில்" எனப்பட்டது. இக்கருவியைக் கொண்டு நாழிகையைக் கணக்கிட்டுப் பொதுமக்களுக்கு உரைப்போர் நாழிகைக் கணக்கர்" எனப்பட்டனர்.
தமிழாடையே பலவகை விளைநாட்டுக்கள் நிலவின. சிறு தேர் உருட்டல், சிறுபறை முழக்கல் முதலிய விளையாட்டுக்களைச் சிறுவரும், சிறுவீடு கட்டல், மணற் சோறு சமைத்தல் முதலிய விளை யாட்டுக்களைச் சிறுமியரும் நிகழ்த்தி வந்தனர். தரவைக் கூத்து, பந்தாடுதல், கழங்காடுதல், அம்மானை ஆடுதல், ஊசல் தெள்ளேணம் கொட்டுதல்,கும்மிமுதலியனமகளிர்விளையாட்டுக் களாக இருந்தன. நீர் விளையாட்டினை இரு பாலரும் மேற்கொண்டிருந்தனர். ஆண்கள் யானையேற்றம், குதிரையேற்றம்,ம ற்போர் சிலம்புப் பயிற்சி முதலியவைகளைப் பழகி வந்தனர்.

தமிழர்க்கே உரித்தான பழைய இசை சிறப்பாகத் துலங்கியது. இசையும் நடனமும் ஆகிய கலைகள் தமிழரின் பழையகலைகள். இக்கலைகளில் தேர்ச்சி பெற்ற பாணர், கூத்தர் முதலிய கலைஞர் தொன்று தொட்டே வழிவழி வந்தனர். அரசரும் மக்களும் இக்கலைஞர்களுக்கு மதிப்புத் தந்த ஆதரித்தனர். இசைக்கருவிகள் பல வகைப்பட்டன. யாழ் சிறப் பாகப் போற்றப்பட்டது. தோற்கருவிகள், துளைக் கருவிகள், நரம்புக்கருவிகள், கஞ்சக் கருவிகள் என நான்கு வகை இசைக்கருவிகள் இருந்தன. தமிழர் வாழ்வே பாட்டாகப் பரிணமித்தது; கூத்தோடு இணைந்திருந்தது.
நில அமைப்பும் மக்கள் வாழ்வும் - தமிழ்நாட்டு நில அமைப்பையும் மக்கள் வாழ்க்கையையும் ஆராய்ந்து தொல்காப்பியனார் ஒவ்வொரு வகை நிலத்திற்கும் ஒவ்வொருவகை யாழினையும் பறையினையும் கூறியுள்ளார். ஓவியக் கலை சிறப்புறத்துலக்கியது. நெய்த ஆடைகளிலும் செய்த பொருள்களிலும் தமிழர் ஓவியங்களை அமைத்தனர். தமிழர் வாழ்வில் 'அழகுணர்ச்சியும் கலை யுணர்ச்சியும் நிரம்பித் ததும்பின. அந்நாளில் திருப்பரங்குன்றத்தின் கோயிற் சுவரில் சிறந்த ஒவியங்கள் எழுதப் பெற்றிருந்தன என்று பரிபாட்ல் கூறுகிறது. நாடகக் கலையிலும் தமிழர்கை வந்தவர் கள். நடனக் கலையின் சிறப்பினைச் சிலப்பதிகாரம் விரிவாகக் குறிப்பிடுகின்றது; நடன அரங்கு, நடன அரங்கின் அமைப்பு, இசையாசிரியரின் அமைதி, நடன ஆசிரியரின் அமைதி, தண்ணுமையாசிரிய னுடைய அமைதி முதலியவற்றைப் பற்றியெல்லாம் சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதை விரிவாகக் குறிப்பிடுகின்றது. ஒருமுக எழினி, பொருமுக எழினி, கரந்து வரல் எழினி என்று மூவகையாகத் திரைச் சீலைகள் இருந்ததனைச் சிலப்பதிகாரம் கொண்டு அறியலாம்.
கட்டடக் கலையில் தமிழர்கள் பெரும்புலமை காட்டினர். வீடுகள் அமைப்பும், நகர அமைப்பும், தெருக்களின் அமைப்பும் அழகாகத் துலங்கின. அந் நாளைய மதுரை மாநகரின் அமைப்பினை நூல்கள் சிறப்புறக் கூறுகின்றன. நகரங்கள் நெடிய மதில்களைக் கொண்டிருந்தன. மதில்களைச் சுற்றிலும் அகழிகள் வெட்டப்பட்டு நீர்விடப் பட்டு அந்நீரில் கொடிய முதலைகள் விடப்பட்டன. மதில் மேல் பல எந்திரங்கள் பகைவர்படைஎடுக்காதபடி தடுக்கும் வகையில் அமைந்திருந்தன அந்நாளி நகரமைப்பு முறை சிறப்பாக இருந்தது.

Page 190
2( estگل
l/CP 7//a
O Ist Con
2 VGP GOLD from 5.5.93
i ܚ -- - -
vn YY
ニー
s: N-/
W.G.PANNE
NO. 168, K.GNT ROA :6
WGP Every Thi

mp/iments 7,
7amis • Sanуат
its
ference
t EN BEACH tO 115.93
RDAS & CO ), MADRAS - 600 052
8398.
ng for Every One

Page 191
கிடந்தன்ன அகன்ற நெடுந்தெருக்கள் இருந்தன. நகரங்களில் பூங்காக்கள் ஆங்காங்கே விளங்கின. பல மாடிகளைக் கொண்ட கட்டடங்கள் பல மதுரையில் அன்று விளங்கின. காற்று மெல்ல வந்து தவழ்கின்ற முறையில் சன்னல்கள் அமைக் கப்பெற்றிருந்தன. சாக்கடை நீர் கண்ணிற்குப் புலப்படாத வகையில் நிலத்தின் கீழ்ச் செல்லும் சாக்கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. பூங்காக் களிடையே வேண்டும் போது நீர் பொழியச் செய்யவும், வேண்டாதபோது நிறுத்திவிடவும், வேண்டிய அளவில் நீரைக் குறைத்துப் பொழிய வும் கூடிய எந்திரவாவிகள் இருந்தன. பல்லவர் காலத்தில் மலைகளைக் குடைந்து அவற்றில் அழகான சிற்பங்களை அமைத்துக்கோயில்களைக் கட்டும் கலை வளர்ந்தது. அக்கலை பெரிதும் வளர்ந்து பிற்காலச் சோழர், பாண்டியர் ஆட்சிக் காலத்திலே பெரும் பெரும் கோவில்களாக உருப்பெற்றன. கல் காணப்பெறாத தஞ்சை மாவட்டத்தில் முதல் இராசராக சோழனால் பதினோராம் நூற்றாண்டில் கட்டப்பெற்றுள்ள பிரகதீசுவரர் கோயில் கட்டடக் கலையின் பெருமையினைப் பறை சாற்றுவதாகும். நாயக்க மன்னர்கள் காலத்தில் கோயில்களின் ஆயிரக்கால் மண்டபங்கள் அழகுற அமைக்கப்பட்டன.
சமயம்: சங்க காலத்தில் சவபெருமான், திருமால், முருகன், கொற்றவை முதலியவர் களுக்குக் கோட்டம் அல்லது நகர் என்னும் பெய ரால் கோயில்கள் அமைந்திருந்தன. அக்கோயில் களுக்குச் சென்று மக்கள் வழிபாடு நடத்தினர். சமணமும் பெளத்தமும் பழந்தமிழ்நாட்டில் ஒரளவு பரவியிருந்தன. சமயப் பொறை சங்க காலத்தில் விளங்கி இருந்தது. சமயக் காழ்ப்பு

அன்று இல்லை. மக்கள் தத்தம் எண்ணத்திற் கேற்பச் சமயப் பற்றுக் கொண்டு தாம் விரும்பிய கட்வுளரை அமைதியோடு வழிபட்டு வந்தனர். கடவுளுக்கும் திருவிழாக்கள் எடுத்துக் கொண்டாடுவது என்பது அந்நாளில் விளக்கம் பெற்றிருந்தது என்பதனை அறிகிறோம். விழாக் களில் இசையும் கூத்தும் தப்பாது இடம் பெறும். மக்கள் மனம் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும்.
முடிவுரை:தமிழர் பண்பாடு பழமையானது; போற்றத் தக்கது; பல சிறப்புக்களை உடையது. குடும்ப வாழ்வில் துளிர்த்த பண்பாடு பொது வாழ்விலும் பொலிவுற்றுத் திகழ்ந்தது. பிறர் வாழவேண்டும், பிறருக்கு உதவ வேண்டும் என்ற பரந்துபட்ட மனப்பான்மையில் தமிழர்தம் சமுதாய அறம் அமைந்திருந்தது. “நாடெல்லாம் வாழக் கேடொன்று மில்லை" என்ற கருத்தின் அடிப்படை, பண்பாட்டின் உறைவிடமாகத் துலங்கியது. தனி மனிதன் பண்பாட்டின் உறைவிடமாகத் துலங்கியது. தனி மனிதன் செம்மையாக வாழ்ந்தால் சமுதாயம் வளர்ச்சி பெறும் என்ற கருத்தின் அடிப்படையில், உள்ளம் திருந்தினால் உலகம் திருந்தும் என்ற உயரிய உண்மையில் பண்பாடு செழித்தது. "தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கெரு குணமுண்டு" என்றபடி தமிழர்தம் பண்பாடு தனித்தன்மைவாய்ந்ததாகும். "பண்பாளர்கள் பலர் வாழ்வதாலலேயே இவ்வுலகம் வாழ்கிறது; வளர் கிறது" என்று திருவள்ளுவர் கூறியதற்கு ஒப்பத் தமிழ்ப் பண்பாடு வரலாற்றிற்கெட்டாத அந்நாள். தொடங்கிப்பரவிச் செழித்து வருகின்றது. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற கணியன் பூங்குன்றனாரின் குரல் தமிழினத்தின்குரலாகும்.

Page 192
/3’est (*
○
سس سحه
U/G/2 l/(aya
O) Ist Cor
VGP GOLD from 5.5.9
V.G.PANNE
NO. 17, RATTAN BAZ :5646
WGP Every Thi

mpsiment 7.
Š7amis -Sangam
its
ference
at DEN BEACH 3 to 1 15.93
RDAS & CO
AR, MADRAS - 600 003. 0,564949.
ng for Every One

Page 193
தமிழின் பொற்காலம் - தமிழ் மொழியின் மூத்த
இலக்கியங்கள் முகிழ்த்த காலம் என்று கூறப் படுகிற பழமைக் காலம் சங்க காலம்.
சங்க காலம் பெற்றெடுத்த இலக்கியக் குழந்தைகள், எட்டுத் தொகை, பத்துப்பாட்டு போன்றவை. சங்க கால மகளிரைப் பற்றி அறிய துணை செய்வன தொல்காப்பியமும் சங்க இலக் கியங்களுமாகும். ஒரு கால நாகரிகம் மறைந்து மற்றொரு கால நாகரிகம் உயிர்பெற்றெழுந்த சமுதாய அமைப்புக் காலமென்று சங்க காலத் தைக் கூறலாம். சங்க காலம், சங்கம் மருவிய காலம், நீதிக் காலம், பக்திக் காலம், உரை நடை gD LuilfŤ பெற்றெழுந்த காலம், நாவல் நாற்றிசையும் மணம் பரப்பிய காலம், பெண்ணினுள் பொங்கி யெழுந்த புத்துணர்ச்சி புதுக்கவிதை வடிவாய்ப் புத்துயிர் பெற்றெழுந்த காலமென, படிப்படியாக வந்த காலத்தில் தமிழன்னையின் அணிகலன் களாகும். படைப்புக்களை ஈன்றெடுத்த பெண்கள்
lu elbri;
ஈன்றெடுப்பது பெண்மைக்குரியதே ஆயினும் உள்ளத்துள் மருவி வரும் உணர்வுகளுக்கு உயி துள்ள வடிவம் தந்து, அழியாச் சொத்துக்களாக இவ்வுலகுக்கு ஈந்திட்ட ஒருசில பெண்களை உங்கள் முன் நிறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.
செய்தீர் கற்பிற் சேயிழைகணவ/ (புறம் -3) மனைக்கு விளக்காகிய வாணுதல்கணவ! (புறம் 314)
 

யபூரீ விஸ்வநாத்
சேனாறு நறுநுதற் சேயிழை கணவ! (பதிற் 7:5)
புரையோன் கனவA (பதிற்-7-10)
சங்க இலக்கியங்களில் இடம் பெற்ற இவ்வடிகள், தாய் வழிச் சமுதாயக் கூறுகள் சங்க காலத்திலும் இருந்தமையை அடையாளங்காட்டு கின்றன. அரசர்கள், வள்ளல்கள் போன்ற ஆண்களைப் பற்றிக் கூறும்போது இன்னாள் கணவன் என்று பெண்மையை முன் மதிக்கும் முற்போக்கு சங்க காலத்தில் மருவியிருந்ததை இவ்வடிகள் பறை சாற்றுகின்றன. இம்முற் போக்குக்காலத்தில் பெண்ணின் உள்ளத்து உணர் வுகள் மடை திறந்த வெள்ளமாக, பாடலெனும் அழியாப் புதையலாக வடிவெடுத்து நின்றதை நமக்கெடுத்துக் காட்டுகிறது. ‘காதலற்கெடுத்த ஆதிமந்தியார்” பாட்டு
மள்ளர்குழி இயவிழ விவினானும் மகளிர்தழி இயதுணங்கையானும் //7ணண்டுநர்கானேன் மாண்டக்கோனை யானுமோராடுகள மகளே யென்கைக் கோடீரிலங்குவளை நெகிழ்த்த பீடு கெழுகுரி சிலுமாடுகள மகனே!
என சேரநாட்டு மன்னன் ஆட்டனத்தியை மணந்து, ஆற்றுக்கு அவனைப் பலியாகக் கொடுத்த நிலையில் ஆதிமந்தி தன் உள்ளக் குமுறலை, கொந்தளிப்பைக் கவிதையாகக் கொட் டிக் குமுறுகிறார்.

Page 194
7
ܢܠ
வி.ஜி.பி. உலகத் த வெற்றி பெற எங்
தமிழ் என்று தமிழரென்று ச தாம்புரிவார் அவர் பெருமை
செந்தமிழ்ச் சொல்லால் செ தடம் பெருந் தோளால் தொ
இரா. தங்
லெட்சுமி ஆர்ட் 19, நைனியப்ப ( இராயப் சென்னை

மிழ்ச் சங்க மாநாடு கள் வாழ்த்துகள்!
1றிது தொண்டு
அரசர்க்கில்லை!
-பாவேந்தர்
யலால் டங்குக பணியை: -பாவேந்தர்
"கவேலன்
ஸ் எம்போரியம் மேஸ்திரி தெரு பேட்டை
- 600 014

Page 195
குறுந்தொகை, நற்றினை, அகநானூறு ஆகிய அனைத்திலும் இடம் பெற்று காட்டாற்று வெள்ள மெனப் பெருக்கெடுத்து ஓடியவை வெள்ளி வீதி யாரின் செந்தமிழ்க் கவிதைகள். கவிதை ஒரு கட்டுப் பாட்டிற்குட்பட்ட பெட்டிப் பாம்பல்ல, கண்டபடி வெள்ளப் பெருக்கெடுத்தோடும் காட்டாறு, "உள்ளத்துள்ளது கவிதை. இன்பம் உருவெடுப்பது கவிதை, தெள்ளத் தெளிந்த தமிழில் உண்மை தெரிந்துரைப்பது கவிதை" என்று கூறும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வெள்ளி வீதியாரின் பாடல்களை உணர்ச்சியின் உறைவிடமென்றும், கவிதைத் தீ நிரம்பிய கவின் கலம் என்றும் வருணிக்கிறார். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதது w போன்றவுை என்றும் எடுத்துரைக்கின்றார்.
"காலே பரிதப்பரினவே கண்ணே நோக்கிநோக்கி வாலிழந்தனவே அகவிரு விசம்பரின் மீனினும் பலரேமன்ற இவ்வுலகத்துப்பயிறரே"
'உள்ளத்தினை முழு நிலையில் வைத்து உலகத் தினையும் முழு நிலையில் காட்டும் உணர்வு விளக்கங்கள் என மீனாட்சி சுந்தரனார் வெள்ளி வீதியாரின் கவிதைகளை - படைப்புக்களை
போற்றியுள்ளார்.
நாடாகுவொன்றோ காடாகுவொன்றோ அவலாகுவொன்றோ மிசையாகுவொன்றோ எவ்வழி நல்லவ ராடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே!
சங்க ஒளவையார் இங்கு நாடென, காடென, மேடென. பள்ளமென கோடி காட்டுவது முறையே மருதம், முல்லை, குறிஞ்சி, நெய்தல் நிலங்களையே ஆகும். மண்ணின் வளம் அதன்மீது வாழும் மகனைப் பொறுத்தே அமையுமென மண்ணின் புகழ் காக்கும் பொறுப்பை மகனிடமே ஒப்பு வித்தார் சங்க கால ஒளவையார். இவர் கி.பி. 2 ம் நூற்றண்டில் வாழ்ந்தவர். அரசன் அதியமா னின் அவைப் புலவராகத் திகழ்ந்து அவரையும் அவர் மகனையும் பாடித் தன் பாடல்களால் சரித்திரம் படைத்திட்ட பெண்மணி இவர். ஒளவை

என்றாலே அம்மை எனப் பொருள்படும்!
பாலுந்தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலுங் கலந்துணக்கு நான்தருவேன் -
கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச் சங்கத்தமிழ் மூன்றுந்தா/
என மனமுருகிப் பாடிய இவர் இடைக்கால ஒளவையாராக இருக்கலாம். இவரது எழுத்துக் கள் தமிழன்னையின் கழுத்தை அலங்கரிக்கும் மங்கல நாண் என்கிறார் அரசஞ்சண்முகனார்.
"சாதி இரண்டொழிம வேறில்லை" என்றே தமிழ் மகள் சொல்லிய சொல் அமிழ்தமென்போம் என்கிறார் கவிஞர் பாரதியார்.
சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது குறள் என்பது எல்லோரும் அறிந்தது. ஆனால் குறள் ஈரடிகளில் சொல்லும் க்ருத்தை ஒளவையார் அந்தக் காலத்திலேயே ஒரடியில் சொல்லி ஆணித் தரமாக மனதில் பதியச் செய்திருப்பது பெருமைக் குரியது. அதற்கு நம்மிடையே தென்படும் ஓரிரு சான்றுகள்.
பிறர்க்கின்ன7 முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்
என்பது குறள்.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது ஆத்திசூடி.
இப்படித் தெள்ளு தமிழ் நடையால் மூதுரை யால் உலக நீதியால் தமிழரை நல்வழி நடத்திச் சென்ற பெருமை ஒளவையாருக்கு உண்டு.
அரசியருள் சொல் வன்மையும் நல்லிசைப் புலமையும் மிக்கவராக விளங்கிய பூதப்பாண் டியன் தேவியார் மெல்லிய வாளில் சொல்லிசை மிக்கவராகப் போற்றப்படுகிறார்.
பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பெரும் நூலாகத் திகழ்வது பதிற்றுப் பத்து. இப் பதிற்றுப் பத்தின் கண் உள்ள ஆறாம் பத்தில் ஆடு
கோட்பாட்டுச் சேரலாதனைப் ப்ாடிய பெண் பாற்

Page 196
/ിat C.
<
l/CP l/a.
W
O Ist Con
a v GP GOLD from 5.5.93
W.G.PANNEE
NO. 163/6, CARST
ViG|P. Gwerụ Thĩi
 

mp/imenló
7
it ALA Do
its
ference
t
EN BEACH to 11.5.93
RDAS & CO
EET, T.V.MALAJ 64
g for every One

Page 197
புலவராகத் திகழ்ந்துள்ளார் காக்கைப் பாடி னியார். ஒக்கூர் மாசாத்தியார், அள்ளுர் நன் முல்லையார், நக்கண்ணையார், மாறோக்கதது
நப்பசலையார், போந்தைப் பசலையார், குமிழி
நாழார் நப்பசலையார், காமக்கனி பசலையார்,
பூங்கண்ணுத்திரையார்,பொன்மணியார், மாறயித்தி யார், முள்ளியூர்ப்பூதியார், வெண்மணிப் பூதியார், என சங்க காலத்தினின்று வாழ்ந்த பெண் பாற்
புலவர்கள் தமிழன்னையைச் சொல்லாரத்தால் அலங்கரிக்கும் பாங்கிலிருந்து தமிழை, தமிழிலக் கியத்தைப் GLJGooflá காப்பதில் பெண்டிருக்கும் பெரும் பங்கு இருந்திருக்குமென்பதைக் காட்டு
கிறது. “மன்யோசு" என்று ஜப்பானியர்களால் தொகுக்கப்பட்ட தொகுப்பில் சங்க இலக்கியத்தில் பெண்பாற்புலவர்கள் பாடினதாகக் குறிப்பிருக் கிறது. இந்தத் தொகுப்பில் செய்யப் பட்டுள்ள ஆராய்ச்சியிலிருந்து ஜப்பான் மொழியின் மூலம் தமிழாக இருக்கலாம் என்ற கருத்தும் எழுந்
துள்ளது. ஆதிமூலமாகத் திகழும் தனிப்பெருமை தமிழுக்கிருந்திருக்கிறது.
இவர்களுக்குப் பின்வந்த பெண்பாற் புலவர்
களில் பொன்முடியார் குறிப்பிடத்தக்கவர்.
ஈன்று புறந்தருதல் என்றலைக்கடனே
சான்றோனாக்குதல் தந்தைக்குக்கடனே
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக்
கடனே
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறுவாளொ ருஞ்ச மிருக்கிக்
கிளிருறந்து பெயர்த்தல் காளைக்குக் கடனே/
என அவரவர் கடமைகன்)ளப் பாடலாகக் காட்டி
யவர் பொன்முடியார்.
சங்கம் மருவிய காலத்து முதன்முதலில் காப்பிய நாயகியாகி, வணிக குலத்துப் பிறந்து கற்புக்கரசி யாய் வானளாவப் புகழ் பெற்றுத் திகழ்ந்தவர்
கண்ணகி, கான வேங்கை கீழ் ஒரு காரிகை

வானூர்தியில் சென்றாளென மானுடனொருவன்
சொல்ல, சேரன் செங்குட்டுவன் அவளைப் போற் றுதற்குரிய வழியைத் தேடும் போது, அவர் மனைவியாகிய இளங்கோ’ வேண்மாள் தெய்வ
மெனத் தொழுதிடுவோமெனச் சொல்ல பத்தினித் தெய்வமாக வணங்கப்பெற்ற முதல் பெண்மணி கண்ணகி. பரத்தை குலத்தில் பிறந்தும் மாதவிக்கு மகளாகப் பிறந்தும் கண்ணகியின் மகளெனப் போற்றி வளர்க்கப்பட்ட மணிமேகலை தெய்வ நாயகியாக வாழக்கையில் உயர்ந்தவள். தங்கள் அறநெறியால் தமிழ் இலக்கியத்தை அலங்காரம்
செய்த காப்பியநாயகிகள் இவர்கள்.
பக்திக் காலத்தில் தம் பாடல்களால் பக்தி மார்க்கத்தை வளர்த்ததோடு இறைவனுக்குப் பாடல்களை ஆரமாக்கி ஆராதித்ததுண்டு. காரைக் காலம்மையார், மங்கையர்க்கரசி வரிசையில் அருங் காப்பியமாகவே வாழ்ந்த மங்கை ஆண்டாளென
அழைக்கப்படும் கோதை நாச்சியார். கவிஞர் வளர்த்த கவிதைப் பெண் இவள். ஆன்மீகக் காதல் நெறியின் உயிரோட்டமாய்த் திகழ்ந்த இவள் பாடிய திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் கனிந்த கவிதைகள் மட்டுமல்ல, கற்பனைப் பாக்கள் மட்டுமல்ல, வாழ்வே கவிதையாக மலர இவை அவள் இயக்கமாகவே உள்ளன. மானிட வர்க்கென்று பேச்சுப்படில் வாழ்கில்லேன் என உறுதியாக நிற்கிறாள். மைத்துனன் நம்பி மது சூதனன் வந்து கைத்தலம் பற்றக் கனாக்கண்டவள் கற்பூரம் நாறுமோ! கமலப் பூ நாறுமோ திருப்
பவள வாய்தான் தித்திருக்குமோ என வாய்ச்சுவை அறியத் துடிக்கிறார். அவள் வாழ்வே ஓர் இயக்க மாய் -பெருங்காப்பியமாய் திகழ்கிறது.
இவ்வாறு அனறு முதல் இன்றுவரை பெண்கள் தமிழ் இலக்கியத்தில் போற்றத்தக்க வகையில், மகளிர் பலர் செயலாற்றி வருகின்றனர்.
o - db • •

Page 198
ኅZ രീശ്ലേ, 7രേ
on
Ist Co
“VGP GOLAT from 5.5.9
4
0.
4
IF YOU WANT TO BE JOIN THE AC
EDITINC
DIRECTIC
A VIDEO UAMERAO NEWS READIN STILL CAMERA PHC
(
VGP FILM & V
V" ( , ())N3.A( INJAM 3AKKAM, )() ح () لم - 777
st to 2 for F

22
ed "ടില്ലേ
its
nference
1t
DENG 18EACH 3 to 11.5.93
Ko
COME AFILMARTIST
TING COURSE
COURSE
IN COURSE
ND
PERATION COURSE
G COURSE AND
TOGRAPHY COURSE
IDEO INSTITUTE
| || RS() R (()MP IX \If\i)KAS - (()() ()-4 ! $ 1, ịt)^{{}52.
uli Production

Page 199
alizggřa dial Eli
-ஆ.சீனிவா நமது நாட்டு அரசியல் சட்டம் வழி காட்டுவது "அனைவர்க்கும் கல்வி" அதுவும் "கட்டாயக் கல்வி" என்பதாகும். சமுதாய எழுச்சிகளும், அரசியல் முறைமைகளும் பொது மக்களின் விருப்பு வெறுப்பு களும் வாழ்க்கை நெறிமுறைகளும் தனி மனிதனின் தனியாத ஏக்கங்களும் மாறிக் கொண்டே வருகின்ற
காலக்கட்டம் இது. இதில் "கல்வி" - "கட்டாயக் கல்வி" என்பது விதிவிலக்கன்று.
வேதங்கள், உபநிடதங்களைப் போதித்து வழி வகுத்த சனாதனக் கல்வி முறை (குரு குலக் கல்விமுறை) சிந்தனாவதிகளை உருவாக்கி தத்து வார்த்த கிரேக்க, ரோமானிய, ஏதென்ஸ் போன்ற மேலை நாடுகளின் மதவாதக் கல்விமுறை, வெள்ளைக்காரர் வர்க்கத்தை ஏற்படுத்திய ஆங்கிலேயக் கல்விமுறை (ஏட்டுக் கல்வி முறை) தொழிற் புரட்சிக்கு காரணமான தொழிலாளி - முதலாளி என்ற புதிய சாதியை உருவாக்கிய கல்விமுறை. பொதுவுடைமைத் தத்துவங்களில் சோசலிஸத்தை உருவாக்க நினைத்த சோவியத் கூட்டமைப்பின் பொதுவுடைமைக் கல்வி முறைஇவைகளையெல்லாம் காலப் பரிமாணங்களி னால் அவசியமானதாய் காலக் கட்டத்திற்கேற்ப உயர்வானதாய் அல்லது தேவையின் அடிப் படையில் போற்றிப் பேணப்பட்டு வந்தன.
"பழையன கழிதலும புதியன புகுதலும் வழுவல”
என்ற கருத்தினுக்கேற்ப பழமையானதையும், பயனற்றதையும் உளுத்து உருத் தெரியாதன வற்றையும் தட்டியெறிந்துவிட்டு - நன்மை பயப் பதை, நாட்டுக்கு ஏற்றதை புதிய சவால்களைச் சந்திக்கும் திறன் பெற்றதைத் தொகுத்து எழுப் பப்பட்டதுதான் புதிய கல்வி முறை.

சன்.
"20 ஆம் நூற்றாண்டு இந்தியா - 17ஆம் நூற்றாண்டின் இங்கிலாந்தை ஒத்தது" என்பர் பொருளாதார விற்பன்னர்கள். 300 ஆண்டுகாலம் பிந்திய நிலையில் உள்ள நாம் - எப்படி 21-ஆம் நூற்றாண்டை நோக்கி நடைபயில்வது? மந்திரத் தினாலா? தந்திரத்தினாலா? இல்லை இல்லை "ஆகாP எழுந்தது பார் யுகப் புரட்சி" என பாரதியின் வரிகளில் சொன்னால் அதுவே "புதிய கல்விக் கொள்கை”.
புதிய கல்விக் கொள்கையின் உயிர் நாடியான சில முக்கியக் கூறுகள் வள்ளுவனின் சிந்தனையில் உதித்திட்ட கருத்துக்களேயாகும்.
"கல்வியை மனித குலம் அனைத்துக்குமே சொந்தமாக்கிடல் வேண்டும் என்கிறது புதிய கல்விக் கொள்கை" காரணம் நாட்டின் முன்னேற்றம் என்பது நாட்டு மக்களை அறியாமை என்ற இருளிலிருந்து அகற்றுவதேயாகும். ஒரு சிலருக்கு மட்டும்தானே கல்வி. இல்லை.Pபரவா யில்லை. என்றால் அந்த இடம் வெற்றிடமாய், பின்தங்கி விடும் நிலை ஏற்பட்டு விடும் அல்லவா! எனவேதான் "அனைவர்க்கும் கல்வி கட்டாயக் கல்வி" என்று புதிய கல்விக் கொள்கை வலி யுறுத்துகின்றது.
இந்நுட்பத்தை நுண்மான் நுழைபுலத்தறிஞர் வள்ளுவப் பெருந்தகை உணர்ந்திருந்தார் போலும். கற்றவர்களைப் பெருமைப்படுத்துவதை விட கல்லாதவர்களை இடித்துரைப்பதில் அதிகமாய் அக்கறை செலுத்துகின்றார்.
கல்லாதவர் கடையர் முகத்தில் இரண்டு புண் உடையவn , மண்ணால் புனையப்பட்ட பொம்மைக்கு ஒப்பானவர் - பயன்படாத களர் நிலத்தைப் போன்றவர். அய்யாபிவ உயிாான

Page 200
............. ...........................ށ/
பங்கக் கடலோரம் - அன்ன வி.ஜி.பி. உலகத் தமிழ் எங்கள் வ
>
எங்க்ள் வாழ்வும் மங்காத தமிழோ
(0MA
| MFGS:STEELCup BOARDS, SI
RCADO M, MITTA AYYAM SALEM

སོ།། னத் தமிழ்ச் சங்கம் காணும் ச் சங்க மாநாட்டுக்கு ாழ்த்துகள்!
(
எங்கள வளமும
டு சங்கே முழங்கு -பாவேந்தர்
米
( SY'S
EELCOTS, STEELTABLE, CHAIR
AIN ROAD, DERUMAMPATTI - 636 (8

Page 201
விலங்கிற்குச் சமமானவர் என்றெல்லாம் மிகக் கடுமையான வார்த்தைகளினால் ஆவேசமாக வள்ளுவர் இகழ்ந்துரைக்கின்றார்.
அனைவருக்கும் அடிப்படைக் கல்வி என்கின்றபோது, இது நாள் வரை ஏதும் கல்லாதார்களை என்ன செய்வது? அவர்களை அப்படியே விட்டு வைக்கலாமா. என்றால் கூடாது. அவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக, தடுப்புச் சுவர்களாக அபாயத்தின் அறிகுறிகளாக மாறிவிடக்கூடும்.
எனவே "முறைசாராக் கல்வி, முதியோர் கல்வி, இராப்பள்ளிகள் மூலம் அந்தச் சவாலைச் சமாளிக்க வேண்டுவது மிகவும் இன்றியமை யாதது" என்கின்றது புதிய கல்விக் கொள்கை.
வள்ளுவர் கல்லாமையைப் போக்க வேண்டிக் கற்றிலனாயினும் கேட்க என்று கிளிப்பிள்ளையிடம் கொஞ்சுவது போல மிகவும் பக்குவமாகப் பேசு கிற்ார். ‘செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் என்றும், செவி வழியாய்ப் பெறும் கல்வி அற்ப மானதல்ல. அது, நிலத்தில் சான்றாரோடு ஒப்ப உயர்த்த வல்லது என்றும், 'கல்வி ஞான்த்தைக் கேட்டுப் பயன்படாத செவி. நன்றாக இயங் கினும் செவிட்டுச் செவியே’ என்றும் எடுத்துக்கூறி அதன்மூலம் கல்லாத வரும் கல்வி பெற வள்ளுவர் பெரிதும் ஊக்குவிக்கின்றார்.
கல்வரியின் நோக்கம் என்ன? என்று வினவினால், பட்டம் பெற பதவி பெற - கைநிறை யைச் சம்பளம் பெற - சிமுதாயத்தில் ஒர் உயரிய அந்தஸ்தினைப் பெற்றுக் கொள்ள . என்று பல்வேறு விதமான விடைகளை நாம் அளிப்போம். ஆனால் வள்ளுவரின் கண்ணோட்டம் முற்றிலும் மாறுபட்டதாய் உள்ளது. அவர் எடுத்தவுடன் சிறுவடைக்கு வந்து விடுபவர் அல்லர் அடிப் படையிலிருந்து மிகவும் துணுக்கமாக அவருடைய கருத்துகள் வெளிப்பட்டு நிற்கின்றன.
கல்வியை. 'கசடறக் கற்க வேண்டுமாம்" கற்றலில் தோல்வரி என்பதற்கோ, அய்யப்பாடு என்பதற்கோ, அரை குறை கல்விக்கோ, பகட்டுக் கல்விக்கோ சற்றும் இடமில்லை என்கிறார் வள்ளுவர் குருட்டுப்பாடங்கள் கற்றலாகி விடுமோ.P ஆகாது. மனப்பாடம் செய்வது dinil disacant நேரில் சென்று காண்பது, ஆய்வுக் ஃடங்களில் ஆய்ந்தறிவது, தொழிற் கூடங்களில்

செய்து பார்ப்பது, சிலவற்றைத் தொட்டும் கேட்டும் உணர்வது, மேற்கண்ட முறைகளினூடே தான் கற்றல் நடைபெற வேண்டும். அப்போதுதான் அது அய்யம் நீங்கிய கசடில்லாத கல்வியாய் இருக்கும்.
சுருங்கச் சொன்னால், "முதற்கண் கற்றலே நோக்கமாதல் வேண்டும், அடுத்து அய்யம் களைவதற்கென்றே கற்றல் வேண்டும் இறுதியாகக் கற்றவழி நிற்றலுக்கே கற்க வேண்டும்" என்பதே வள்ளுவரின் தீர்க்கமான கருத்தாய் உள்ளது. புதிய கல்விக் கொள்கையே "தேர்வு ஒன்றினையே நோக்கமாய்க் கொண்டு கல்வி பயிலும் மாணவர் க்ளின் தவறான எண்ணத்தை முற்றிலுமாய் மாற்றி அமைக்க வேண்டும்" என்று இயம்பு கின்றது. இதனை 2000 ஆண்டுகட்கு முன்னரே வள்ளுவர் தெளிவாய் வலியுறுத்தி உள்ளார் என்பது நம்மை வியப்பில் அல்லவா ஆழ்த்துகிறது.
கல்வி மட்டும்போதுமா? கல்வி ஒருவனைப் படிப்பாளியாக மாற்றும். ஆனால் வள்ளுவரின் எதிர்பார்ப்போ இமயம் வரை உயர்ந்ததாய் உள்ளது. படிப்பவர் அத்தனை பேரும் படைப் பாளிகளாய் மாற வேண்டும் என்பதே வள்ளுவரின் விருப்பம்.
தாய், ஆண்மகவு ஒன்றினை ஈன்ற பொழுதை விட, தன் மகன் சான்றோனாய்த் திகழ்கின்றான் என்று கேள்வியுறும் போதே பெரும் மகிழ்வு அடைகின்றாளாம். தன் மகன் கல்வி கற்றவன் என்ற அளவில் நில்லாமல் அவன் கற்றுச் சான்றோன் என்கின்ற உயரிய நிலையை அடையும் போதுதான், தாய் பெரிதும் உவக்கின்றாள்! என்று வள்ளுவர் கோடிட்டுக் காட்டுவதை நாம் கவனிக்க வேண்டும்.
தந்தை மகற்கு ஆற்றும் நன்மை ஆவது என்ன என்றால் மகனுக்குக் கல்வி புகட்டுவது என்று நாம் சட்டென்று பதிலளித்து விடுவோம். ஆனால் வள்ளுவர் சொல்கிறார், அவையில், அறிஞர் களுக்கு முன்னிலையில் நிற்கக் கூடியவனாய், சான்றோர்கள் போற்றும் சான்றோனாய் அவனைத் தயாரிப்பதே தந்தையின் கடன் என்கிறார் வள்ளுவர். இதனைத்தான் புதிய கல்விக் கொள்கையும் "மாணவர்கள் மாண்புடை யவர்கள். அவர்களிடம் மறைந்துள்ள தனித்திறன களை வெளிக்கொண்டு வரும் வேலையைச் சீரான முறையில் செயல்படுத்த வேண்டும்" என்கின்றது.

Page 202
ص
வங்கக் கடலோரம் - அன்ன
வி.ஜி.பி. உலகத் தமிழ்
எங்கள் வ
x >
எவ்வது உறைவது உல அவ்வது உறைவது அ
米 >
V.G.PANEE
39, ANN MADRAS
PHONE : 83C
-ܓܠ

།རྗོད་ னத் தமிழ்ச் சங்கம் காணும் ச் சங்க மாநாட்டுக்கு
ாழ்த்துகள்!
கம் உலகத்தோடு մlaյ!
-திருக்குறள்
K >k
FRIDAS & CO
A SALAI, - 6OO OO2
)3 14, 83O3 15
ل

Page 203
"கல்வி அறிவையும் ஆற்றலையும் ஊக்குவிக்கும் கருவியாய் இருக்க வேண்டும்” என்கிறது புதிய கல்விக் கொள்கை. வள்ளுவர், கல்வியைக் கண் என்பார். கல்வி இல்லா தோரும் உலகைப் பார்க்க முடியும்! ஆனால் கல்வியைப் பெற்றுக் கொண்ட கண்கள் அறிவு ஒளியினைப் பெறுகின்றன. அதனுடைய பார்வை அறிவு பூர்வமானதாய் மிளிர்கின்றது.
"அறிவுடையார் எல்லாம் உடையார், அறிவு அற்றங்காக்கும் கருவி கற்றவராயினும் மக்கட் பண்பாகிய அறிவு இல்லாதவர் மரம் போல்வர்" என்கிறார் வள்ளுவர். புதுமைகள் புனைய - புதியதோர் உலகம் அமைக்க கல்வி மட்டும் போதாது. கல்வியினால் விளைந்த அறிவு வேண் டும் என்று வலியுறுத்தும் வள்ளுவர், அதன் வகைகளையும் காட்டுகிறார்.
"நுண்பொருள் காண்பது, மெய்ப் பொருள் காண்பது, மலர்தலும் கூம்பலும் இல்லாதது நன்றின் பால் உய்ப்பது அறிவு கல்வி கற்பவர்
k
7
வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் வெற்றி பெற மனம
குருதயா அறக்கட்டை மண்
நாகை சாலை

மேற்கண்டன எல்லாம் கைவரப் பெற்றவராய் இருக்க வேண்டுமாம். அதோடு கற்ற கல்வியை நாள்தோறும் புதுப்பிக்க வேண்டும். அவ்வப் போது கண்டறியப்பட்ட உண்மைகளை நாம் நினைவிற்குக் கொண்டுவரல் வேண்டும். இல்லை யேல் கற்ற கல்வியானது வரண்டு விடும் என்கிறார் வள்ளுவர்.
கற்ற கல்வி கிணறு போன்றது. அதில் ஊற்று என்ற அறிவுதனை மறதி என்ற மணல் அடைத்துக் கொள்ளாதபடி நாம் புதிய புதிய நூல்களைக் கற்க வேண்டும் என்கிற வள்ளுவரின் இனிய விளக்கம் அற்புதமானது அன்றோ!
கேடில்லாத விழுச்செல்வமாம் கல்விச் செல் வத்தை வள்ளுவர் வழி நின்று கருத்தாய்ப் பெற் றால் நாமும் நம் நாடும் வளம் பல பெற்று வாழ்வாங்கு வாழலாம்.
வாழ்க வள்ளுவம்!
வளர்க அவர்தம் வழிகாட்டுதல் நெறி!!
m)
சங்க முதல் மாநாடுY ார்ந்த வாழ்த்துகள்!
5ft 9FTLDIT ள திருமண
LDلاـ
தஞ்சாவூர்-1

Page 204
என எண்ணுகையில் வான்தான் அவன் புகழ்!
-பாவேந்தர்
米
POWER CO
APPLIANCE
PVT.
B-109/124, ANSA IN SAKIVIH.
ANDHER
BOMBAY
நான்தான் திராவிடன்
PHONE: 5784
T
 
 

条
சாதி கலைந்திட்ட ஏரி - நல்ல தண்டமிழ் நீரினை ஏற்கும்!
-பாவேந்தர்
DNTROL S.
S (BOMBAY)
LTD.
DUSTRIAL ESTATE ARROAD
II (EAST)
- 400 O72
541 / 5780511

Page 205
கவிஞர் வெற்றிப் ே
நாவில் எத்தனை நன்ெ நற்றமிழ்க் கிணையுண் பூவில் சுரக்கும் தேன்ச்ெ பூமியில் தானுண்டோ
சாதி மதங்கள் சார்ந்த சாராத் தமிழ்வேதம் ஓதி உரைத்திடும் உயர்
உலகில் எதுவாகும்?
பெண்ணியம் அதற்குப்
பிறந்த மொழியிஃது
கண்ணகிக் காப்பிய க
காட்டிட பிறிதேது?
முல நூலினும் முண்டி இராம காதையுமே - ஆளும் தமிழதன் அண ஆகுமோ போதையுே
கருக்கல் வானைக் கற கதிரின் ஒளிப்பிழம்ட நெருப்புக் கவிதை நெ நிலத்தில் இனியெழு
சொல்லில் உயர்வு தய சொல்லிக் கூத்திடுே வெல்லும் விளங்கும் வ வெளிச்சம் பூத்திடுே
ܓܡ=ܬܐܝ ܠ
 

دےک
பேரொளி
மாழி பழகினும் ாடோ? - தமிழ்ப் ے Fால் அதுபோல் N
r?
இனங்கள் A - குறள்
ச்சொல் r S.
பேருரு தந்தவன் - இளங்கோ
னிச்சொல் அதுபோல்
R
-டும் புகழுடன்
C>(^
. கம்பன்
ரிச்சொல் அதுபோல்
SLD? O
மயழுந்த V பாம் - பாரதி 2N ய்ச்சொல் அதுபோல் GLDIT?
மிழ்ச்சொல் என்றே வோம் - தமிழ்
பிரியும் 'விடியும்
Вөшптb!
Y GNYD ح

Page 206
Z= »ሩ
வி.ஜி.பி. உலகத் தமிழ்
எங்கள் வ
<> <
மொழிக்குரிய உயர்க முன்னேறும் அறிவிய விழிக்கடையின் ஒரத் வெதும்புவதேன் எழு
く> <
Τ.) WHIRLPO(

ச் சங்க மாநாட்டுக்கு ாழ்த்துகள்!
> <>
ருத்தும் உலகளாவும் லை வளர்க்கும் எண்ணம்
தும் வராத பேர்கள் த்தினிலே சீர்திருத்தம்?
-பாவேந்தர்
> <>
7.S. ), LIMITED
ALORE

Page 207
கவிஞன் என்பவன் காலவெள்ளத்தின் பெருக் கெடுப்பு: காலக் கண்ணாடியின் பிரதிபலிப்பு; சமுதாயச் சூழலின் சங்கநாதம்; புவிவாழ்வின் ஒலிப்பதிவு.
வைகறையில் பூபாளமும், நடுநிசியில் நீலாம் பரியும் பாடிப் பூவுலகப் பூங்குயிலாய்த் திரியும் அவனை எத்தனையெத்தனையோ தத்துவார்த் தங்களாய், யதார்த்தங்களாய்க் கண்டு சிந்தனைத் தொட்டியை ஆட்டிவிட்டுக் கொண்டேயிருக்கலாம்.
நடைமுறைப் படுத்தக்கூடிய கருத்துக் கரு வூலங்களைக் குவித்து வைத்தக் கவிஞர் பலருள் எல்லாக் காலங்களுக்கும் பொருந்துவனவாகவும், எல்லாராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியனவாகவும் எல்லா நிலையினர்க்கும் பொதுவானவையுமாக பட்டப்பகலென அம்பலப்பட்டு நிற்கும் கருத்துக் களை ஈந்த ஒருவரே எட்டையுரத்துச் சுப்பிரமணிய штдg5lштfї.
இத்துன்ப நிலையினைத் தொட்டிலாட்டுந் தாய்கூடக் காட்டும் வேறுபாடுகளிலிருந்து அறிய லாம். உணவு,உடை, கல்விகொடுத்தலிலும், வீட்டு வேலைகளிலும் சமுதாய அடக்குமுறைகளிலும் ஊருவகத்தோடு ஒட்டி உறவாடுதலிலும் பெண்ணினத்திற்கு அளிக்கப்பட்டுள்ள ஆதிக்க முறையினையும் இன்றுங் காணவியல்கிறது. பதின்மூன்று வயதில் வீட்டிற்கு அடக்கமாகி விடுகிறாள் பெண்; ஆனால், அதே வயதில் ஊர் சுற்றத் தொடக்கமாகிவிடுகிறான் ஆண். பெற்றோர், உடன் பிறப்புகள், கணவன், சமுதாயம் எல்லார்க் கும் கட்டுப்பட்டவ்ஸ் பெண். உடலாலும் உள்ளத் தாலும் சுமை தாங்கித் திரியும் பெண்ணின் நிலை உணர்ந்துதான் இறைவனும் 'தாயுமானவர் என் னும் பெயர் பெற்றார் போலும்.
 

ഞ്ചാഖ് O நீர்ன்ேனிமரி0மீoாள்
s
சேவி
பேரின்பந்ததும்பிவழியக் காரணமான பெண் இன்று சமுதாயத்தில் எத்தகைய இழிநிலைக்குத் தள்ளப்பட்டடுள்ளாள் என்பதைச் சிந்தித் தால் தேசு கெட்ட ஒருநிலையைக் காணவியலும்.
சங்க காலத்திலும் வேதகாலத்திலும் ஆக்கத்திற்கும், ஊக்கத்திற்கும் வழிகாட்டி ஒத்துழைத்த பெண் நிலையினை நுணுகிப் பார்ப் பின், அன்று அவளது சிந்தனைச் சிறகினை யாரும் ஒடித்தெரியவில்லை. அவள் புலமைப் பயணத் திற்கு யாரும் கால் விலங்கிடவில்லை என்பது புலப் படுகிறது. அதனாலன்றோ, புலமை பெற்று, புது நெறிபடைத்து, ஊர் ஊராய், நாடு நாடாய்ச் சுற்றித் திரிந்து, நற்றமிழ் பாடி மகிழ்ந்த வெள்ளி வீதியார், ஒளவையார், வெண்ணிக் குயத்தியார், அங்கவை, சங்கவை போன்ற பெண்பாற் புலவர்களை நாம் பெற்றோம்!
பெண்ணினத்துயர் கண்டு துடித்த பாரதி,
"மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்" -
என, எட்டுத் திக்கும் அதிரச் சங்கநாதம் முழங்கு கின்றார். ஒவ்வொரு சொல்லையும் தனித்தனியே பிரித்துப்பார்ப்பின் அதனுள்ளே அமுங்கிக்கிடக்கும் பெண்ண்டிமை ஆதிக்கத்தின் ஆழத்தையும் அழுத் தத்தையும் காணலாம்.
சமத்துவ நிலைக்குத் தூணாய் நிற்பது கற் பெண்ணும் கிண்ம்ை. இதனை வள்ளுவர்,
"பெண்ணிற் பெருந்தக்க யாவுள; கற்பென்னும் திண்மையுன் டாகப் பெறின்" -
எனப் பெண்ணிற்குப் இபருமை பேசுகினறார்.

Page 208
-------------------
மக்கள்
தமிழரெலாம் தமிழரையே சா தமிழரல்லார் தமைசார்தல் தி தமிழர்க்குத் தமிழர்தாம் இடர் தமிழர்பொது நலமெண்ணிப்
The daily that is Differe
t w ܚ ܓܝ Makkal kur (Voice of the people) - a complete News Paper
- Finance O Current Affairs - NeWS OViews
Of፫: l First Main Road,
United India Colony, Kodambakkam, Madras - 60 Ph : 4831 188, 486464 Fax : 4832888

------------------
ർ ഗ്
ர்தல் வேண்டும் மை செய்யும் செய்தாலும்
பொறுத்தல் வேண்டும்
-பாவேந்தர்
nt!
al
<å CN O

Page 209
பாரதி பலபடிக்கட்டுகள் மேலே ஏறிச் சென்று, கற்பென்னும் பெருமையைப் பெண் எப்படிக் காக்கவியலும் எனத் தந்திரமும் மந்திரமும் சொல்லித் தருகின்றார்.
"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்யுைம் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மைமாதர் திறம்புவதில்லையாம்!!
பெண் கற்பிற்கு அரண்தந்த பாரதி, கற்பு இருதிறத்தார்க்கும் ஏற்ற பண்பு என்பதை,
"கற்பு நிலையென்று சொல்ல வந்தார் - இரு கட்சிக்கும அஃது பொதுவில் வைப்போம்"-
என அழுத்தமாய் எச்சரிக்கின்றார்.
பெண் திமிர்ந்த ஞானச் செருக்குப் பெற வேண்டும் எனச் சுட்டிய பாரதி, அவள் படித்த படிப்பைச் சுருட்டிப் பெட்டிப்பாம்பென மூலையில் முடங்கிக் கிடக்கும் மூடத்தனத்தை எதிர்ப்பவர் என்பதை,
"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
O gfd
-ށަހީ/
வி.ஜி.பி. உலகத் தமிழ் எங்கள் உளங்கனிந்
W. MAN(
(MFG. OF STEEL F
5/149, WINAY KACHIKANNUR (N.” SALEM .

எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி"
என்னும் பாடல் உணர்த்தி நிற்கின்றது.
மேலும்,
"திலக வாணுதலார் தங்கள் பாரத தேசமோங்க உழைத்திடல் வேண்டுமாம் விலகி வீட்டிலோர் பொந்தில் வாழ்வதை வீரப்பெண்கள் விரைவில் ஒழிப்பராம்"
என்றெல்லாம் பல்வேறு சிந்தனை இழைகள் கொண்டு பெண்மை என்னும் பட்டினை நெய்ய நினைத்தவர் பாரதி.
இதுகாறும் கண்ட சிலவற்றால் பெண் எல்லா நிலைகளிலும் எல்லாத் துறைகளிலும் ஈடுபட்டு, தன்னைத்தானே உலகிற்குணர்த்திப் பெருமைப் படல் வேண்டுமென்பக வெளிப்படை.
"மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” என்னும் கவிமணியின் கூற்று சத்தியம், சத்தியமே! m a-O
ச் சங்க மாநாட்டுக்கு Y த நல்வாழ்த்துகள்!
)ARAN
uRNITURE ITEMS)
AGA NAGAR "SHED BACK SIDE) . 636 (5

Page 210
Dealers in N.
185, Royapettah Hi Madras - 600 004
எழுந்திரு நீ இளந்தமிழா கை இறந்தொழிந்த பண்டைநலம் பு பழம்பெருமை அ படைப்பாய்!
୪
USE ALWAYS
 

2 balaji nt COmpany
erolac Paints
igh Road, Mylapore, 4, Phone : 71 286
ன்விழிப்பாய்!
துப்புலமை
னைத்தையும் நீ
-பாவேந்தர்
SPRED PAINTS

Page 211
-1) سمرس
Ö6)C
ン தங்கம் என்றதோர் உலோகம் ஆகி தன்னலக் காரரின் மேல் தொங்கும் சதையை அலங்கரிக் காமல்
தொழில் செய் உழவர்களின் ,பொங்கும் புரட்சிக் கரங்கள் தேடும் {نامہ‘‘
f
*ر
கருக்கறி வாளாக, இங்குநான் திகழ இரும்பெனப் பிறக்க
என்றும் விழைகின்றேன்! - அந்த
நினைவில் இழைகின்றேன்!
‘y,
N அணுவணு வாகத் தன்னல வாழ்வில் / அமிழ்ந்தே கூத்தாடும் yo பனப்பேய் மீதே பட்டுத் துணியாய்ப்
போய் நான் சேராமல், தினமும் தூய்மை நெஞ்சினைக் கொண்டே
உலகப் பணியாற்றும், N மனிதரின் மேனியில் பருத்தித் துணியாய்த்
\ திகழ்ந்திட விழைகின்றேன்! - அந்த
: நினைவில் வாழ்கின்றேன்!!
W

வேலை கிடைக்கும் போதில் எல்லாம்
விலங்காய் உருவெடுத்து ஆளை மடக்கி விழுங்கப் பார்க்கும்
அற்பரின் மாளிகையில் ஊளைச் சதையை உற்பத்தி ஆக்கும்
பால் என ஆகாமல், நாளை உலகை நடத்துவோர் வியர்வையாய்
வழிந்திட நினைக்கின்றேன்! - அதற்கே வழியினைத் தேடுகின்றேன்!!
தீரா பிணியைத் தீர்க்கும் மூலிகை
என்றே பெயரெடுத்து பாரா நிலையில் எங்கோ மலையில்
மறைந்தே போகாமல் ஊரார் வாழ உழைத்தே தேய்ந்து
ஓடாய்க் கிடப்போர்க்கு சீராய்த் திகழும் நிழல்மரமாகத்
திகழந்திடப் போகின்றேன்! - அதற்கே தினமும் வாழ்கின்றேன்!!

Page 212
2( او به گA
محسحه
I/G/2 l//
O Ist Conf VGP GOLD from 5.5.93
H|RE PU
LEAS
BILL DISC
VGP
VGP VICTORY HOUSE, 39, AN 置:830314、8°
WGP For Your

mpsiments 7,
its
erence at EN BEACH 3 to 115.93
RCHASE
SING
OUNTING
IN A N C E S L. I. M. I. T E D
NA SALA, MADRAS - 600 002. 1315, 84.1976
Beller Future

Page 213
ஜி
* Ο . ... O தஞ்சை தியாக ஜோதிர
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த குடி தமிழ்க்குடி எனப் பெருமை யுறும் இனம் தமிழினம். மூத்த குடியினரான நம் முன்னோர் தமிழ் வளர்ச்சிக்கு சங்கம் கண்டு சிறந்திருந்தனர். தமிழரின் கலை கலாச்சாரப் பண் பாடுகளைப் பறைசாற்றும் எண்ணற்ற நூல்களை பாக்களை இயற்றிச் சிறந்த பாவலர்களை சான்றோர்களைப் பேணி நின்றனர்.
மொழிக்கு முதலில் சங்கம கண்டபெருமை தமிழன் பெருமை. முதல் இடை கடை சங்க காலங் களும் அமைப்பு ரீதியாகச் செயல்பட்ட நான்கர்ம் சங்க காலங்களும் பொன்னான காலமாகும். அளப்பரிய நூல்கள் இன்றும் நிலைத்த நீதிநெறி காட்டக்கூடியவையாய் அளித்த பெருமை உடையன.
தமிழகத்தை ஆண்டு சிறந்த மூவேந்தர்கள் தமிழைப் போற்றிப் பாராட்டிச் சீராட்டினர். அவைக்களப் புலவர்களை பாராட்டிப் பொன்னும் மணியும் அளித்துச் சிறந்தனர்.
முரசுக் கட்டிலில் தூங்கிய மோசிகீரனாரின் புலமைக்காக கவரி வீசி காவல் நின்றான் சேரன். பட்டினப் பாலைப் பாடிய உருத்திரங் கண்ண னார்க்குப் பொன்னையும் தன் பெண்ணையுமே பரிசளித்தான் சோழன். சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தான் பாண்டியன்.
மூவேந்தர்கள் மட்டுமல்லாது குறுநில மன்னர் களும் தமிழைப் போற்றத் தயங்கியதில்லை. குமணன் தமிழுக்காக தன்தலையையே கொடுக்க முன்வந்தான். ஒளவைக்குப் பரிசுதராமல் அதிய மான் காலம் நீட்டியது தமிழைத்தன்னிடமே தக்க வைத்துக் கொள்வதனெ பேரவாவின் விளை வன்றோ.

மன்னராட்சிக்காலத்துக்குப்பின் ஜமீந்தார்களும் பெருநிலக்கிழர்களும் தமிழை வளர்த்து தமிழ்ப் புலவர்களை ஆதரித்து வந்தனர். சேரநாட்டு மன்னர் பாண்டித்துரைத் தேவர் போன்றோரை இக்கூற்றுக்கு சான்றாகக் கூறலாம்.
மாறிவரும் உலக இயல்புகளுக்கேற்ப மொழியும் மாற்றங்கொள்வது என்பது இயல்பானதே. நம் தாய்த் தமிழ்மொழியும் அவ்வியல்பிற்கேற்ப மாற்றிக் கொண்டிருக்கிறது.
புலவர்கள் மத்தியிலிருந்த தமிழைப் பொது மக்களுக்கிடையில் கொண்டு வரும் அரிய பணியை மகாகவிபாரதி ஆற்றினார். மக்களைப் பாடி தேசிய உணர்வு கொள்ளச்செய்தார். உரைநடை வளர்ச்சி யில் வ.உ.சி முன்நின்றார். பேச்சு நடை எழுத்து நடை என உருவாகிக் கிளைவிட வித்துான்றிய சொல்லாற்றல் மிக்க பேரறிஞர் அண்ணாவின் வரவினால்தான். புரட்சிக் கவிஞர் பாவேந்தர் மக்களைப்பாடிநின்று இயக்கமாகவே உருவெடுக்க கால் கோளிட்டார்.
கவியரசு கண்ணதாசனின் எளிய நடைக்கு பின்னர் கவியரங்கங்கள் மூலம் மரபுச் செய்யுள் களும் புதுக்கவிதைகளும் அரங்கேறதழைத்து வளர இலக்கிய மன்றங்கள் முன்நிற்கின்றன.
இப்படி செய்யுள் கவிதை இலக்கணம் மீறிய கவிதை உரை நடை போன்ற பன்முகங்களையும் வளர்த்து நிற்பது பல்வேறு இலக்கிய மன்றங்களே.
பட்டிமன்றம், வழக்காடு மன்றம், சுழலும் சொற் போர், கருத்தரங்கம் என உரை நடையின் ஒரு பகுதியாய் பேச்சுத் தமிழ் பேண்ப்படுகின்றது.
மறு பகுதியென ஏட்டுத் தமிழும் இலக்கிய

Page 214
மன்றங்களின் பரிசளிப்பு போன்ற, பங்களிப்பு களினால்வளர்க்கப்படுகிறது. தமிழாசிரியர் மன்றம் நடத்தும் தமிழ் மன்றத் தேர்வுகளில் பங்கேற் போருக்கு சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கிறது.
உலகத் தமிழ் மாநாடுகள் இன்றைக்கு அரசின் ஆதரவோடு பிரம்மாண்டமாக நடத்தப் பெற்றாலும் அவற்றுக்குமூலகாரணமாக அமைந்தது தனிநாயக அடிகளாரும் அவருடைய இயக்கமும்தானே.
தாய்தமிழகம் மட்டுமன்றி ஏனைய நாடுகளிலு முள்ள தமிழ் மன்றங்கள் பணி மகத்தானது தமிழர் வாழும் நாடுகள் தோறும் தமிழ்ச் சங்கங்களின் பணி சிறப்புற்று விளங்குகிறது.
இப்படிப்பட்ட அமைப்புகளுக்கு வள்ளன்மை கொண்ட புரவலர்கள் பலர் பின்னிருந்தும் முன் னிருந்தும் உயிரோட்டமாய் உதவுகின்றனர்.
தமிழக அரசும் பல்கலைக் கழகங்களும் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகங்களும்,பற்பல போட்டிகள் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் என தமிழறிஞர்
திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை BARRENNESS IN FEMALES AND MALES) Losul வாழ்க்கையில் சந்தோஷம் பெறவும் மற்றும் போலயோ (POLOMYELITIS) நோ குழந்தைகள் கால்களில் சதை வளர்ச்சி உண்டாக முளைவளர்ச்சி, உடல் வளர்ச்சி Children) பேச, நடக்க, சகல உணர்ச்சிகளும் உ சிகிச்சையளிக்கப்படும். சிகிச்சை பெற்று அனுப்புகிறார்கள். மேலும் தொண்டை சதை வளர்ச்சி (TO குணம் பெறலாம்.
9L
GEORGE HOM
ஜார்ஜ் ஓமியோ Dr.A.Goggs) No. 3 மடுவின்கரை முதல்தெரு (க
M.K.N. ரோடு ஆலந்தூர் CSU - 8.30 A.M. to 12

களை, கவிஞர் பெருமக்சளை ஆதரித்து வரு கின்றன.
அதற்கு இணையாக உலகின் உன்னத சகோதரர்களாய் உழைப்பால் உயர்ந்த உத்தமர்கள் விஜிபிசகோதரர்கள் அன்னையின் பெயரால்விTபி சந்தனம்மாள் அறக்கட்டளை சார்பாக ஆண்டு தோறும் அறிஞர் பெருமக்களையும், கவிஞர் பெரு மக்களையும் சிறந்த இலக்கிய மன்றங்கள் மற்றும் பல்வேறு தொழிற் கலைஞர்களையும் ஊக்கு விக்கப் பரிசளித்துச் சிmப்பிக்கின்றனர்.
வள்ளன்மையில் சிறந்து விளங்கும் விஜிபி சகோதரர்கள் டாக்டர் வி.ஜி.சந்தோசம் அண் ணாச்சி அவர்கள் முன்நிற்க இளவல் சிரோமணி திரு.செல்வராஜ் அவர்கள் துணைநிற்க துவங் கப்பட்ட வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் தமிழ் சங்கங்களின் தலைமைச் சங்கமாக புகழ் பெற்று விளங்க, செயலாற்றிச் சிறக்க தமிழ் கூறும் நல்லுலகம் அணிவகுத்து நிற்போம் வாரீர்.
செல்வம் இல்லாதவர்கள் (STERILITY . டு தன்மை நீங்கி குழந்தை செல்வம் பெற்று
ய் தாக்கி கால்கள் சூம்பிய நிலையில் உள்ள கி நிச்சயம் எழுந்து நடக்கவும் மற்றும்
upp episogasi (Bacward Mentality and Physically .ண்டாகி நல்ல குணமடைய சிறந்த முறையில் குணமடைந்தவர்கள் பாராட்டு கடிதங்களும்
NSILITIS) ஆபரேஷன் இல்லாமல் நிச்சயம்
...)
OBO CLINIC
மருத்துவமனை R.H.M.P., R.I.M.P. டம்பாடி அம்மன் கோயில் எதிரில்) - சென்னை - 600 016 Noon 5 P. M. to 9 P.M.

Page 215
டாக்டர். எஸ்.ஆர்.ராஜா
உல்கப் பொது மறையாம் திருக்குறள் நமக்குக் கிடைத்துள்ள அரிய பெட்டகமாகும். வாழ்க் கைக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் திருக்குறளில் பொதிந்து கிடக்கின்றன. மனித னாய்ப் பிறப்பெடுத்த ஒவ்வொருவரும் திருக்குறள் நெறிகளைப் பின்பற்றி நடந்தால் போதும், வாழ்க்கை சிறக்கும், வளமை பூக்கும்!
திருக்குறள் வழிநடக்கும் ஒருவர் வேறு எதையும் நாட வேண்டியதில்லை; தேட வேண்டியதில்லை; வேறு எந்த மதத்தையும் பின்பற்ற வேண்டிய அவசியமும் இல்லை.
வாழ்க்கைக்குத் தேவையான இன்றியமையாதக் கருத்துக்களையெல்லாம் திருவள்ளுவர் மிகத் தெளிவாக. ஆணித்தரமாகக் கூறியுள்ளார். மருத்துவம் பற்றியும் வள்ளுவர் ஆய்ந்தறிந்து தமது கருத்துகளைக் குறளில் வடித்துள்ளார். அவற் றைப் பற்றி இக் கட்டுரையில் க்ாண்போம்.
133 அதிகாரங்களைக் கொண்டுள்ள திருக்குற ளில் "மருந்து" என்றொரு அதிகாரம் உள்ளது. இதில் நோயைப் பற்றியும், மருத்துவம் பற்றியும், மருத்துவரைப் பற்றியும் 'பத்து குறட்பாக்கள் அமைந்துள்ளன.
எல்லோருக்கும் தெரிந்த குறள்.
நோய் நாடி நோய் முதல் நாடி அது
தணிக்கும்
வாய் நாடி. வாய்ப்பச் செயல்.
ஒருவன் தனக்கு நோய் என்று மருத்துவரிடம் வந்தால் மருத்துவர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை விளக்கும் குறள் இது.
எடுத்துக்காட்டாக
 

வெங்க டகிருஷ்ண ая ஒருவனுக்குக் காய்ச்சல் என்றால் அது என்ன காய்ச்சல் மலேரியாவா, டைப்பாய்டா, நிமோனி யாவா அல்லது வேறு வகையா என்று நோயைக் கண்டறிந்து, பின் அது எப்படி உண்டானது என்று ← ወሃ፵ጫr காரணத்தையும் கண்டறிய வேண்டும்.
நோயைக் கண்டறிநது நோய்க்கான காரணத் தையும் கண்டறிந்து அதன்பின் அந்நோயைப் போக்கும் வழிமுறைகளைக் கண்டாக வேண்டும்.
நோயாளியினுடைய உடலின் தன்மையைக் கண்டறிந்து குழந்தையா, வயது வந்தவரா என்று பார்த்து சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.
நோய் அரும்பு நிலையா முற்றிய நிலையா என்பதைக் கண்டறிவதும் அவசியம் என்று கூறுகிறார் திருவள்ளுவர்.
அடுத்த குறளில்,
உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல்
என்று கூறுகிறார்.
உற்றான் அளவு எனபதல நோயுற்றவனின் வயது, உடல்வாகு, உடல்பலம் எல்லாம் அடங்கும். பிணியளவு என்பதில் நோயின் பாதிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பதைக் கருத வேண்டும்.
இவையெல்லாம் கருதியபின் சிகிச்சையை மேற்கொள்பவன் மருத்துவத்தை முறையாகப் பயின்றவனாக இருக்க வேண்டும். அரைவேக் காடுகளோ, போலி மருத்துவர்களோ சிகிச்சை யைச் செய்யப் புகாமல் அந்தந்த துறை நிபுனர்கள் மட்டுமே அதில் ஈடுபட வேண்டும் என்பது திருவள்ளுவரின் உறுதியான கருத்தாகும்.

Page 216
காலம் கருதிச் சிகிச்சையைக் செய்வதும் முக்கியம். காலையிலா, மாலையிலா, ஆகாரத் திற்கு முன்பா, பின்பா என்பதெல்லாம் கூட சிகிச்சையில் முக்கியமாகும்.
அடுத்து,
உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச்
செல்வான் என்று அப்பால் நாற்கூற்றே மருந்து என்று கூறுகிறார் திருவள்ளுவர்.
இங்கு சிகிச்சை என்பது ஒரு தனி நபரின்
சாதனையல்ல. அது ஒரு கூட்டு முயற்சி என்கிறார் வள்ளுவர்.
முதலில் நோயாளி ஒத்துழைக்க வேண்டும். மருத்துவர் முழு ஈடுபாட்டுடன் சிகிச்சை செய்ய வேண்டும். மேலும் நோயாளிக்கும் மருத்துவருக் கும் இடையே பாலமாக இருக்கும் செவிலியரும் நல்ல முறையில் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
மேற்கண்ட குறளில் உழைச் செல்வான் என்பது செவிலியைத்தான் குறிக்கின்றது.
எனவே சிகிச்சையில் வெற்றி என்பது ஒரு தனிப்பட்ட நபரின் வெற்றியல்ல; அது ஒரு கூட்டு முயற்சியே.
இன்பத்துப் பாலில்
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன் நோய்க்குத் தானே மருந்து என்னும் ஒரு குறளைத் தந்துள்ளார் வள்ளுவர்.
இந்த நோய்க்கு எதிர்மருந்து கொடுத்தல் என்னும் முறையின் (Alopathy) தத்துவத்தை வள்ளுவர் அறிமுகப்படுத்துகின்றார். திருவள்ளு வர் ஆங்கில மருந்துக்கான வித்தினை அன்றே தூவியுள்ளார் என்பது வியக்கத்தக்க செய்தியாகும்.
யாருக்கு நோய் வரும்?
இழிவறிந்து உண்பான்கண் இன்பம் போல்
நிற்கும்
கழியே ரிரையான்கண் நோய்.
அளவில்லாது பெருந்தீனி தின்பவருக்கே நோய் வரும். எனவே உடலுக்கேற்ற அளவில் குறைந்த அளவில் உணவு உட்கொள்ள வேண்டும்.

உடல் பருமன் (Obesity). இதய நோய் (Heart Attack) போன்றவை செயல் அளவறிந்து உண்ணா மையால் வரும் நோய்களே!
அற்றதறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப்பசித்து
எப்பொழுது உண்ண வேண்டும்?
காலையில் உண்ட உணவு செரித்தபின்தான் மதியம் சாப்பிட வேண்டும். மதியம் உண்ட உணவு செரித்தபின்தான் இரவு உணவை உட்கொள்ள GajošGib.
எப்பொழுது, எவ்வளவு, என்ன உண்ண வேண் டும் என்பதையும் திருவள்ளுவர் குறிப்பால் உணர்த்துவதைப் போலுள்ளது மேலேயுள்ள குறள்,
அடுத்து,
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு
அருந்தியது அற்றது போற்றி உணின்
மருந்தே இல்லாமல் உடலைப் பேண வேண்டும். அந்த அளவுக்கு உடம்பின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய முன்று
வாதம், பித்தம், கபம் என்னும் மூன்றும் சம அளவில் நம் உடலில் இருந்தால் நோயே அணு காது. ஆனால் இவை அளவில் சற்று கூடினாலும் நோய்தான் குறைந்தாலும் நோய்தான்!
இவ்வாறு இரண்டாயிரம் ஆண்டுகட்கும் முன் னரே திருவள்ளுவர் நோயைப் பற்றியும் மருந்தைப் பற்றியும் மருத்துவரைப் பற்றியும் நோயாளியைப் பற்றியும் கூறியுள்ள கருத்துகள் நம்மை வியப் பிலாழ்த்துகின்றன.
இது போன்ற தமிழ் இலக்கியங்கள்தாம் நம் தமிழரின் பெருஞ் சொத்து இப்படிப்பட்ட இலக் கியங்களையும் சிறந்த தமிழ் நூல்களையும் போற் றிப் பாதுகாத்துத் தமிழ் வளர்க்கும் பணியில் அமைந்துள்ள விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் இந்தப் பூமிக்கோள் உள்ளவரையில் செழித்துச் சிறக்கட்டும்.

Page 217
முறுக்குமீசை வைத்திருந்த பாரதி முறுக்குமேனி கொண்டிருந்த தா நறுக்குவமை சொல்வதெனில் சுப் நல்லதமிழ்க் கவிராயன் தென்றற் பெருக்கலான புயற்காற்றே சுப்பு பெருங்கவிஞன் பாரதியோ நிலாக கருக்கிரும்பை விரட்டவந்த கதிரவ கனகசுப்பு ரத்தினமாம் கவிதைே
ஆத்திகனாய்த் தானிருந்தான்; மு அடையுமட்டும் பக்திப்பண் பாடி நாத்திகனாய் ஆனாலும் மொழிை நாள்தோறும் தொழுதிருந்தான்! பாத்தொடுத்துக் கொண்டிருந்தா பாமாலை பூமாலைப் படைத்து சூத்திரனே எனப்பழித்த கூட்டத் சுளுக்கெடுத்தான்; கொடுக்கறுத்த
ஆட்டத்திற் கொருவவேந்தன் ஆட் அருஞ்சிற்பக் கலைவளர்த்தான் ! கோட்டைகளை வளைத்திருந்தான் கோவில்களைப் படைத்தளித்தான் வேட்டையிட்டான் நாடுகளை அே விடுதலைக்கே பாட்டிசைத்தான் பாட்டாலே பெரும்புரட்சி இந்த ப படைத்திட்டான் பாவேந்தன் சுப்பு
பாரதப்போ ரால்கண்ணன் பெரு பாரதப்போர்க் கும்கண்ணன் பெ பாரதியால் இவன்பெருமை பெற் பாரதிக்கும் இவன்பெருமை சேர் பாரதியை இவன்தேடிப் போனதி பதினாறாம் வயதிலேயே தேடிவ பாரதத்தில் அவளுடனே பவனிவ பாரதிக்குத் தாசனெனும் புகழெடு
 

க்கும் சனுக்கும் prLogoofu காற்று ரத்னம்! க்குளிர்ச்சி; வன்தான் வந்தன்!
ப்பதாண்டை
நின்றான்! ய நாட்டை
தேச பக்தி ன்; பாரதிக்குப் லந்தான்! தாரைச் தான்; சூறையானான்!
டனததி! மல்லைவேந்தன்,
கரிகாற் சோழன்! * Un at gn areat! சாக மன்னன் சுப்ரமணியன்! மண்ணில்
ரத்னம்!
மை பெற்றான் ருமை சேர்த்தான்! றதுண்டு! த்ததுண்டு.
ல்லை
ந்தாள்
ந்தான் த்ெதான்!

Page 218
7 வி.ஜி.பி. உலகத் தமிழ்
() (
செந்தமிழ் நாடெனும் தேன்வந்து பாயுது கா
(
W.G.P. H
PRIWAT
3, K.H. ROAD ( SHANTHI NAGAR,
PHONE
-ܓܠ

ச் சங்க மாநாட்டுக்கு ாழ்த்துகள்!
(9
போதினிலே - இன்பத் ாதினிலே! ரதியார்
(9
OUSING
E LTD.
DOBLE ROAD)
BANGALORB-56() (27
: 226499
گرسے

Page 219
டாகடா எஸ்.நவரா
வாழ்க்கையில் வசீகரமாகவும், வெற்றிகரமாக வும் வாழ, ஆயகலைகள் அறுபத்தி நான்கும் உதவு கின்றன என்று குதூகலமாகக் குறிப்பிட்டுப் புகழ் வார்கள் சான்றோர்கள்.
அப்படியென்றால், கலை என்ற சொல்லுக்கு நாம் பொருள் தெரிந்தாக வேண்டும்.
கலை என்ற சொல் கல் + ஐ என்று புயிரிகின்றது. கல்என்றர்ல் கற்றுக்கொள்வது என்றும், ஐஎன்றால் உயர்ந்தது என்றும் பொருளாகும்.
உயர்ந்ததைக் கற்றுக் கொள். அதுவும் வாழ்க் கைக்கு உகந்ததைக் கற்றுக் கொள். உன்னத மானதை, உபயோகமானதைக் கற்றுக் கொள் என்பதைத்தான் கலை என்றனர்.
அப்படிப்பட்ட ஆயகலைகள் அறுபத்தி நான் கிறலும் தூய கலையாக, மக்களுக்குநேய கலையாக விளங்குவது விளையாட்டுக்கலை என்றால் அது தான் உண்மை.
விளையாட்டு என்ற சொல் மிகவும் வியப்பான பொருளையே நமக்கு அளிக்கிறது. விளைந்த இயக்கம், விருப்பமான செயல் என்பதுதான் விளையாட்டு என்று பெயரெடுத்திருக்கிறது.
விளையாட்டுக்கலை என்பது வாழ்வுக் கலை யாகும். ஏனென்ாால், வாழ்வுக்குரிய எதிர்பார்ப்பு மகிழ்ச்சிதானே.
விளையாட்டு என்றாலே மகிழ்ச்சி, விருப்பமான காரியம் என்று தான் எல்லா நாட்டு மொழிகளும் இயம்புகின்றன்
ஆங்கிலத்திலே நாம் Games என்று சொல்கிற வார்த்தைக்கு மகிழச்சியால் துள்ளிக் குதி என்பதே
 

rஜ் செல்லையா
-4) pyriggsuonapgi. (To leap joyfully): Sports 6Tsir p
சொல்லுக்கும் மகிழ்ச்சி என்பதுதான் பொருளாக அமைந்திருக்கிறது.
விளையாட்டை ஏன் மகிழ்ச்சிகரமான செயல்கள் என்று உலகமே உணர்த்தி மகிழ்கிறது என்றால், விளையாடடு என்பது மனிதர்கள் தோன்றிய காலத்திலிருந்தே தோன்றி அவர்களுடனே வளர்ந்து வாழ்ந்து, அவர்களின் இன்ப துன்பத்திலே இரண்டறக் கலந்து, காலங்கள் ஆயிரத்தைக் கடந்தாலும் கவர்ச்சியாக, இளமையாக, எல்லோரின் கற்பனைக்கு ஏற்றத் துணையாக இருப்பதால்தான், இவ்வாறு போற்றிப் புகழப்படுகிறது.
ஆகவே, மனித குலத்திற்கு மகிழ்ச்சியையே மாபெரும் பரிசாக வழங்குகிற விளையாட்டுக்கள் எல்லாம், மனித குலத்திற்குக் கிடைத்த, மாபெரும் பொக்கிஷங்களாகவே திகழ்கின்றன.
எந்த நாட்டில், எந்தக் காலத்தில் தோன்றிய விளையாட்டுக்களாக இருந்தாலும், அவை மனித குலத்தை மாண்பு மிக்கதாக மாற்றி அமைத்து, ஏற்றம் அளித்து, இன்பம் பயக்க வந்ததாகவே அறிஞர்கள் கருதுகின்றார்கள்.
அந்தந்த நாட்டின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப, அங்கு மக்களை ஆட்டிப் படைத்து ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் கலாசாரங்களுக்கு ஏற்ப, மனிதிலே புகுந்து மதமதர்ப்புடன் கோலோச்சிக் கொண்டிருக்கும் மதங்களின் தன்மைக்கு ஏற்ப, புயலாகப் புகுந்து போராடச் செய்கின்றபோர்க்கள வார்க்கைக்கு ஏற்ப, ஏற்பட்ட சூழ்நிலைகளா உருவானதுதான் விளையாட்டுக்கள் என்பதுதான் வரலாறுகள் கூறுகிற உண்மை.

Page 220
உலகம் முழுவதும் ஆயிரக் கணக்கான விளை பாட்டுக்கள் தோன்றியிருக்கின்றன. இன்றும் தோன்றுகின்றன. நிச்சயம் நாளையும் தோன்றும். இந்த விளையாட்டின் திருவிளையாடல்கள் இயற்கை அன்னையின் கூத்துகள்போல, காலங் காலமாகத் தொடரத்தான் தொடரும்.
இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒரு குறிப்பு என்னவென்றால், மக்களுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய விளையாட்டுக்கள் மட்டுமே, சிரஞ்சீவிகளாக உயிர் வாழ்ந்து, சிறப்பைப் பெற்ாறுக் கொண்டிருக்கின்றன.
மக்களை மகிழ்விக்காத விளையாட்டுக்கள், மக்களின் ரசனைக்கும் கற்பனைக்கும் ஒத்துவராத விளையாட்டுக்கள், பல மரணத்தையே தழுவி, பெயர் ஒழிந்து, இடம் இழந்து போயிருக்கின்றன.
கீர்த்தி மிக்க கிரேக்கம்தான், விளையாட்டை வாழ்க்கைக் கலையாக வடிவமைத்துக் கொடுத்து, வாழ்வாங்கு வாழ்ந்து சென்றது. தேகத்தின் அழகை, திரவியம் போன்ற வலிமையை, சுறுசுறுப் பான இயக்கத்தை, சிந்தனை மிகுந்த மூளை வளத்தை, வளர்ப்பதுதான் விளையாட்டுக்கள் என்று அவர்கள் நம்பினர்.
தெய்வத்திற்குப்படைக்கும் காணிக்கைப் பொருட் களில், தலை சிறந்தது, தனி சிறந்தது விளையாட்டுக் களே என்ற தத்துவத்தைப் படைத்து, அவற்றை செய்து காட்டியும் சிறப்புப் பெற்றனர்
ஆனால், நம் தமிழக முன்னோர்களோ, விளை யாட்டுக்கு ஒரு புதிய பரிணாமத்தையே வழங்கி விட்டிருக்கின்றார்கள்.
மனிதர்களாகப் பிறந்தவர்கள் எல்லோரும், மகிழ்ச்சி வேண்டும், மன அமைதி வேண்டும். நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என்று தான் மன்றாடுகின்றார்கள். போராடிக் கொண்டும், பொருமிக் கொண்டும், அல்லற்பட்டு ஆற்றாது அலறிக் கொண்டும் வாழ்கின்றார்கள்
அப்படிப்பட்டவர்கள் அல்லல்படாமல், அவதி புறாமல், ஆனந்தமாக வாழ வேண்டும் என்றால், அவர்களுக்கு வேண்டியவை என்று நான்கு வழி களைக் காட்டிக் சென்றிருக்கின்றார்கள். அதை மிக அற்புதமாக சொல்லிக் காட்டுகிறார் தொல் காப்பியர்.

செல்வம் புலனே புணர்வு விளையாட்டு என்று அல்லல் நீத்த உவகை நான்கே(தொல்காப்பியம்)
ஆகவே, விளையாட்டு எனபது அலலலகளையும அவலங்களையும் அழித்து, ஆனந்தத்தை விளை
QIN&gui) 2 BLS VRM DIVÁŠ SÁNÁSMÓS SÍS பதைத் தான். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அழகாக விளக்கிச் சென்றிருக்கிறார்கள்.
இன்று விஞ்ஞான யுகத்தின் அன்பு அரவணைப் LMGau. விளையாட்டுக்கள் வளர்ந்து கொண்டிருக் கின்றன. இவற்றை ஆராய்ந்த விளையாட்டு வல்லு நர்கள், விளையாட்டினைப் பற்றி மிக நுண்மையாக பகுத்துக் காட்டியிருக்கின்றார்கள்
இன்பம் கருதல், செய்வதற்கு எளிமையாக இருத்தல், விருப்பத்துடன் வந்து பங்கு பெறச் செய்தல் என்ற பண்புகளைக் கொண்டிருக்கும் இயக்கங்களே, விளையாட்டுக்கள் என்று விமரிசையாகப் புகழப்படும்போது பெற்றவை களாகும்.
வியைாட்டின் தன்மை, மென்மை, மேன்மை எப்படி இருக்க வேண்டும் என்றால், அதற்கு நம் தமிழ் நாட்டு விளையாட்டுக்களே சான்றாகத் திகழ்கின்றன.
எளிமையான வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை என்பது தான் தமிழர் வாழ்வின் தனிச்சிறப்பு. தரமான பண்பாடு.
உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம், எண்ணுவது எல்லாம் இறைவன் தன் திருக்கமலம் பண்ணுவது எல்லாம் பார்புகழும் காவியங்கள் என்பதுதான், தமிழர்களின் தனித்தன்மைகளாகும்.
வாழ்வுமுறைதான் எளிமையே தவிர, அவர்கள் உடல்களோ வைரம் பாய்ந்தவை. திண்ணியராகும் எண்ணங்கள் நிறைந்தவை.
இப்படிப்பட்ட அடிப்படையிலேதான், தமிழர்தம் விளையாட்டுக்கள் உருவாகியிருக்கின்றன. உயிர் பெற்று விளையாடி இருக்கின்றன.
தமிழ் நாட்டு விளையாட்டுக்களிலே எளிமை உண்டு. வலிமை உண்டு. வாழ்க்கையைக் கற்றுத் தரும் கலை நயம் உண்டு. வாழ்வுப் பயணத்தை மேம்படுத்தும் இலட்சிய நோக்கம் உண்டு. கூடி வாழும் ஒற்றுமைக் குணத்தை கூடுதலாக்கி விடு கின்ற தூண்டுதல்கள் உண்டு. சமூக ஒற்றுமையை

Page 221
மட்டுமல்ல, தேசப்பற்றை வளர்த்து விடும் திவ்யமான பண்பாட்டுக் கூறுகள் உண்டு.
இவற்றிற்கு மேலாக, விளையாட்டுகள் தமிழக மக்களிடையே வேரூன்றிப் போனதற்குக் காரணம். மக்களின் அன்றாட வாழ்க்கை முறையுடன் அழ sfs, ஆற்றுப் படுத்தி, அனுசரித்துப் போனதுதான்.
தனது அறிவு எவ்வளவு என்று தெரிந்து கொள்ளும் திறமை. மற்றவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள் என்பதை அவர்கள் முகபாவத்தி லிருந்தே யூகித்து உணரக் கற்றுக் கொள்ளும் திறமை. கைகால்களுக்கு வலிமையையும், மனதுக்குப் பொறுமையுையம் வளர்த்து விடுகின்ற பக்குவம் எல்லாம் தமிழர் தம் கிராப்புற விளை யாட்டுகளுக்கு அதிகமாகவே இருக்கின்றன என்பதால் தான் தமிழ்நாட்டு விளையாட்டான சடு குடு, இன்று கபாடி என்ற பெயரில் கடல் கடந்து போய் புகழ் பெற்று விளங்குகிறது.
விளையாட்டு என்றாலே பணச் செலவு செய் தால்தான் பங்கு 'பெற முடியும் என்ற நிலை மேல்நாட்டு விளையாட்டுக்களிலே உண்டு. கிரிக்கெட் ஆடவேண்டும் என்றால், குறைந்தது 500 ரூபாயாவது செலவழித்துப் பொருட்கள் வாங்கினால்தான் விளையாடமுடியும். ஆக, பணச் செலவு பண்ணாமல், விளையாடமுடியாது என்பது இன்றைய விளையாட்டு சூழ்நிலை.
இந்தச் சூழ்நிலையை முறியடிக்கும் விதத்திலே இருக்கின்றன. நமது தமிழ் நாட்டு விளை tunit G5dison.
உதவிப் பொருட்கள் எதுவுமே இல்லாமல் தங்களது சுற்றுப் புறத்திலே கிடைக்கின்ற பொருட்

களைத் தேடி எடுத்து ஆடி மகிழ்வதற்கான அம்சங் கள்ைக் கொண்டு விளங்குகின்றன தமிழ் நாட்டு விளையாட்டுக்கள்.
விளையாட கொஞ்சம் இடம்போதும் வீட்டுக் குள்ளே, படுக்கை அறைக்குள்ளே, முற்றத்திலே, வாசலிலே, பீடிக்கடையிலே, திண்ணையிலே, தெருவிலே, ஆற்றுக்கரையிலே, குளக்கரையிலே, குவிந்துகிடக்கும் மணற்பரப்பிலே, கோயில் வாசலிலே என்று கிடைக்கின்ற கொஞ்ச இடத் திலும், மகிழ்ச்சி கொஞ்சமும் குறையாமல் விளை யாட வைத்த பெருமை, தமிழ்நாட்டு விளை யாட்டுகளுக்கே உண்டு.
பகலில் ஆடுகின்ற ஆட்டங்கள், இரவிலே ஆடுகின்ற ஆட்டங்கள், பகல் இரவு என்று இரு நேரங்களிலும் ஆடுகின்ற ஆட்டங்கள் என்று விளையாட்டுக்களைப் பிரித்து வைத்திருக்கின்றனர் தமிழர்கள்.
இன்றைய கிரிக்கெட் ஆட்டம்போல கில்லித் தண்டு. சதுரங்க ஆட்டம்போல ஆடு புலி ஆட்டம். காளை அடக்குதல், குதிரை ஏற்றம், மல்யுத்தம், குத்துச் சண்டைபோல நமது தமிழர் விளை யாட்டுக்களும் இருந்திருக்கின்றன.
விளையாடுகிறபோதே வேகம் கொள்ளுதல், விவேகம் வளர்த்தல், வியூகம் வகுத்தல், உடலுக்கு வலிமையை அளித்தல் என்ற நோக்கத்திலே பிறப்பிக்கப்பட்ட சடுகுடு, ஆடுபுலி ஆட்டம், கல் லாங்காய், தாயம், பாண்டி, போன்ற ஆயிரக் கணக்கான விளைாயட்டுக்கள் எல்லாம் தமிழர்தம் பண்பாட்டின் சிறப்பை விளக்க வந்த விளை யாட்டுகள் என்று நாம் பெருமையாகப் பேசி, பேரின்பம் பெறலாம்.
€

Page 222
(ରଥFUNIQ
சொல்லச் சொ என்ன என்ன யாருக்குத்தான்
D606076 ஒன்று மக்கள் ஒன்று ெ நினைவில் வை: நித்த நித்தம் கவி
“ஒன்றுமில்லை!
நன்று நன்று எ6 நாளைக் கடத்த
நல்லது இந்த வ நல்லது இந்த உ நல்லவரே மக்க நடப்பதெல்லாம்
வஞ்சம் வேண்ட வாழ்க்கை கொழு நெஞ்சில் நிறைவு நினைக்கக் கவை
போதும் போதும் பொதுவில் வாழ போதும் என்ற புகுவ தெங்கு கவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

rolüboavu பெருகிடும்! வருத்தமோ
இல்லை! ஒ!
சொல்ல சொல்ல ந்துவிட்டால் பலையே!
R.
என்று நாம் ாம் தினம்! ன்றே
வேண்டும்!
ாழ்க்கையே
லகமே!
ள் எல்லாம்
நன்றுதான்!
ந்ச நாட்களே. இருந்திடில் GAV ØJSL nr 1

Page 223
拳 - முஹம்யித்தின் ஷாகு
தமிழ் இலக்கியங்களில் என்றுமே "ஆன்மிகம்" என்ற இறையுணர்வியல்" துறைக்கு தனிப்பெரும் இடம் உண்டு.
பைந்தமிழ்ப் பாடல் இலக்கியங்கள் பாங்குற உயர்ந்து நிற்பதே பக்தி உணர்வின் பலத்தினால்
தான்!
ஆழ்வார்களும், நாயன்மார்களும் அருந்தமிழ் சித்தர் பெ ருமக்களும், ஆன்மிக உணர்வினாலேயே, வான்புகழ்தமிழ் இலக்கியங்களைப் படைத்தார்கள்,
வளர்த்தார்கள், வளப்படுத்தினார்கள்!
ஒளவையாரில் இருந்து, ஆண்டாள் வழியாக அருணகிரிநாதர் வரை, பட்டிணத்தாரில் இருந்து, பாம்பன் சுவாமிகள் வரை, மாணிக்கவாசகரில் இருந்து, மகாகவி பாரதி வழியாக கவிஞர் கண்ணதாசன் வரை, பல நூற்றுக்கணக்கான இறையருட் செல்வர்களான தெய்விக புலவர் பெருமக்கள், இறைக்காதலின் வேக உத்வேக உந்துதலினால், அளப்பரிய தமிழ் இலக்கியச் சாதனைகளை அடுக்கடுக்காக நிகழ்த்தி உள்
ளார்கள்!
பக்தி மார்க்கத்தால் பைந்தமிழ் மொழிக்கு
பாங்கான வரவுகள் மெத்த உண்டு!
தணியாத இறைக் காதலினால், தமிழுக்கு
இலக்கியச் செல்வங்களைச் சேர்த்த இறையருட்
செல்வர்களில் பல சமயத்தினரும் உண்டு.
 

திரு அருட்பிரகாச வள்ளலார், தவத்திரு
குணங்குடி மஸ்தான், போன்ற, சமயங்கடந்த
சத்திய நேசர்களும் உண்டு!
புலவர் நாயகம், ஷைகு அப்துல் காதிர் நயினார் லெப்பை ஆலிம்புலவர் என்ற சேகனா புலவர், மகாவித்வான் பதுருத்தீன் புலவர், உமறுப் புலவர், தற்கலைபீர்முஹம்மது அப்பா, ஞானியார் சாஹிபு, காசிம்புலவர், கண்ணகுமது மகமது முகம்மதுப் புலவர், சதகத்துல்லாஅப்பா, தவத்திருகுணங்குடி மஸ்தான், சதாவதானி ஷைகுத்தம்பி பாவலர், நயினார் முஹம்மது பாவலர், ஹழ்சா லெப்பை, போன்றோர் தமிழ் முஸ்லிம் பெருமக்களில் சிலர்! 18-ம் நூற்றாண்டிலேயே, பைபிளை, முதன் முதலில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட, சீகென் பால்க் பாதிரியார், வீரமாமுனிவர், போப், தேசிய கவி வேதநாயகம் பிள்ளை, போன்றோர் கிறிஸ்
துவத் தமிழ் இலக்கிய மேதைகளில் சிலர்!
சங்கக் காலம் தொட்டு, சமீபகாலம் வரை, பக்தி இலக்கியப் பயிர் வளர்த்த பைந்தமிழ்ச் சான்றோர் களின், பல சமயத்தினர், பல வகையினர், பல்வேறு காலத்தினர் என்றாலும் அனைவரும் தமிழர்களே அவர்கள் அத்தனைப் பேரின், ஆன்மிக நல்லுணர் வுகளும், அருந்தமிழ் இலக்கியச் சோலையின் வளர்சிக்கு வற்றாதப் பெரும் நதியாகப் பாய்ந்துப் பயன்பட்டிருக்கிறது, என்பதில் ஐயமில்லை!
நம் இறையருட் செல்வர்களின், தெள்ளு தமிழ்
தெய்விகப் பாடல்கள்,அறிவியலைச்சொல்வதைப்

Page 224
போலவே ஆன்மிகத்திற்காக அடிப்படை உண்மை
களை கோடிட்டு காட்டவல்லவை.
அண்டசராசரங்களும் கோடி, கோடி கோடான கோடி அணுத்திரள்களால் அமைந்தவை அணுக் கருக்களின்பேராற்றல்தான்,பிரபஞ்ச இயக்கத்தின் அடிப்படை, என்கிறது இன்றைய விஞ்ஞானம்.
அண்ட கோடிகளையும் தன்னுள் வைத்துக் கொண்டிருக்கும் பரம்பொருள், அணுவிலும் அணு வாக இலங்கும் அதிசய நிலையே மெய்ஞானம்
என்று விளக்கும் வகையில்,
ീ ർ (ഡ"സുർസർ,മുന്നു V
Phone : 61 R5 15
Kandan & Kannar
223A - Poonam “Aminjikarai, M
(Upstairs of
Authorised Distributor for Vel
of, Alembic, alved, Baif, Farm Cure India, Glaxo,
Pfizer Pet Care, Micro, Sarabhai, Obcow Serum Inst Umichem, Vet-Ca
 

அண்ட கோடிகளையும் தன்னுள் வைத்து அணுவினுக்கணுவான காரணத்தை எய்திக்களிக்க அடியேனும் தங்களை நம்பினேன்
எதிர்காட்டி ஆறுதற்கே மண்டலமும் விண்டலம் உள்ள தாங்கள்
பின் தொடர
வள்ளல்ரசூல் வருகவே வளரும் அருள் நிறைகுணம் குடிவாழும்என்இரு
கண்மணியே முஹயித்தினே!
என்று பாடுகிறார் குணங்குடிமஸ்தான்!
冬
V
A.GANESAN Proprietor
Medical Agencies
allee High Road adras - 600 0,29 Hotel Akmas)
erinary Medicines & Vaccines Cadila, Dynamic SK & F, Hoechst, Indian Herbs ICI, May & Baker, Ranbaxy, tute, Themis, TTK, TEEYEM re, WOckhardt etc.

Page 225
கவிஞர் 6
எட்டுத்திக்கு எங்கள் த. சொட்டு கில் ஏங்கு கின் பாட்டி சைச் பரவசத்தி கேட்டி ருக்கு இனிமையு
மறத்தமிழ் எ மாவீரச் ெ ஊறச் செய் Фшrr தன் வேறெதற்கு வீரச் சொ கூற நினைப் கூர்மை மி
உலகைத் தம உளமார உலகத் தமிழ் உவப்பு டே உளம்கவர் ر அண்ணா நிலவு தரும் த நீடூழி வாழ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வி.எஸ். மிகாவேல்
தம் புகழ்மணக்கும் மிழ் அன்னை - அவள் ண்ற தேன்துளிக்கு rற என்னை - தமிழ்ப் கேப் பதம்கொடுத்துப் ல் ஆழ்த்தி - அதைக் தம் செவியதுவும் றல் உண்மை!
“ன்கின்ற செருக்கோடு - தேன் கின்ற மை அதற்குண்டு - மொழி ம் இல்லாத ற்செறிவுண்டு - நான் பதெல்லாம் கு வேலென்று!
விழால் உயர்த்தவென்று உழைத்து நாளும் - நல் )ச் சங்கமொன்றை னே உருவாக்கிய - எம் iமிழ் மறவன் ச்சி வி.ஜி. சந்தோசம் - முழு நண்ணொளிபோல் bக, வாழ்கவே!

Page 226
தமிழ் தமிழ்! தமிழ் இது மொழியல்ல மூச்சுக் காற்று நமக்கு. இந்தத் தமிழ் கல்லும் மண்ணும் தோன்றும் முன்னே தோன்றியது என்று GE IT ai) கிறது வரலாறு. தமிழர்களின் பெரும் குணம், விட்டுக் கொடுத்து வாழ்வது. பிறரிடம் அன்பை பெற்றுக் கொண்டு வாழ்வது. தமிழர்கள் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் பாதம் பதித்திருக் கிறார்கள். கலை, இலக்கியம், சமூகம், அறிவியல், பல துறைகளையும் பளிச்சிட வைத்துள்ளார்கள், வைப்பார்கள். மேம்பட்ட துறைகளில் எப்படி பளிச்சிடுகிறார்களோ, அப்படியே மக்கள் கூட் டத்தை மந்தைக் கூட்டமாக மாற்றும் சாதி, மதம் இவை களையும் தலையிலேற்றி சதிராடுகிறார்கள். இந்த ஜாதி மதம் என்ற கொடிய பாம்பை கையில் பிடித்து விளையாடுவது கூட நம்மில் வேலை யற்றோரும், வீணற்றோருமே. இவர்களில் கூட அவ்வப்போது இணைந்து கொள்வது அரசியல் தலைவர்களும், மதத் தலைவர்களும். இவர் களுக்கு ஆமாம் போட தஞ்சாவூர் பொம்மைக் கூட்டங்களும் இருக்கின்றன. ஒருவருக்கொருவர் அன்பு முடிச்சு போட்டு வாழும் மனிதர்களுக்குள் நுழையும் புல்லுருவிகள் இவர்கள். ஜாதிச் சண்டை, மொழிச் சண்டை என்று பிரித்துப் பிரித்து சண்டை போடவே நமக்கு நேரமும் காலமும் சரியாக இருக்கிறது. சாதி, சமயப் பூசல்கள் நம்மிடையே ஒற்றுமையைக் குலைத்து விட்டது. இந்த ஒற்றுமைக்கு ஒட்டுப் போட வேண்டும். உளுத்துப் போன இந்த சமுதாயத்துக்கு புதிய சாயம் தீட்டப்பட வேண்டும். முடியுமா? முடியும். யாரால், வரும் சந்ததியினரால். எப்படிப் புரிய
 

வைப்பது அவர்களுக்கு?நாம் எடுத்துச் சொல்ல
வேண்டும். எப்படி? பழமையான கருத்துக்களை, புளித்துப் போன பழமொழிகளை, செல்லரித்துப் போன புராணங்களை வைத்து அல்ல. நடை முறையில் நடந்து வரும் சம்பவங்களை, நாட்டுக்கு நாடு ஒருவரை ஒருவர் விழுங்கும் சூழ்ச்சிகளை, ஆட்சிக்கும் (எதிர்) கட்சிக்கும் இடையே நடக்கும் அதிரடிச் சம்பவங்களை 500 ரூபாய்க்கும் அரை பவுன் தங்கத்திற்கு அடித்துக் கொல்லும் பணத் தேவைகளை, மாடு பிடிக்கும் நோக்குடன் பெண் பார்த்து வியாபாரம் நடத்தும் மாப்பிள்ளை வீட்டார்களை, பல்லை மட்டுமே பயன்படுத்திப் பயன்பெறும் சந்ததிகளை அரசியல் மதம் என்ற அசிங்கமான சட்டைகளை போட்டுக் கொண்டு அலையும் மனிதர்களை, வேலைகள் இருந்தும் செய்யாத வீணர்களை, மனித நேயம் என்றால் என்ன அதுP என்று கேட்கும் மனிதர்களை. இளம் சமுதாயத்திற்கு அடையாளம் காட்டி இந்தப் பாதகர்களின் பாதை வேண்டாம். அதில் உன் பாதம் பதிய வேண்டாம். அன்பு, மனித நேயம், இரக்கம், கருணை, மொழிப்பற்று, சாதிகளற்ற நிலை, மனிதர்களை மனிதர்களாக மதிக்கும் பண்புகளைப் புகட்ட வேண்டும். இந்தப் பண்புகள் குழந்தைகள் என்றால் தாய்தான் மொழிப்பற்று. தகுதி தமிழால் கிடைக்கும். மூச்சுக் காற்றாய் விடுங்கள். உயிர் நூறு வயது வரை உடலில் தங்கும். மொழியைப் பிடித்துக் கொண்டால் விழி நல்ல பாதை காட்டும். விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தமிழ் வளர்க்கும் பணியில் நாமும் நமது பங்கைச் செலுத்தும் உறுதி எடுத்துக் கொள்வோம்.

Page 227
- கலைமாமணி டாக்டர் :
பொய்க்கால் குதிரை ஆட்டம் என்று சொல்லும்போதே பசுமை போர்த்த வயல்களிலே ஆணும் பெண்ணும் ஆலோலம் பாடிவரும் சோழ நாடு சோறுவடைத்துஎனும்மூதுரையும்-அழகுநகர் தஞ்சை மண்ணும் நினைவுக்கு வரும்!
பருவப் பெண்போல் வெட்கப்பட்டுத் தலை குனியும் நெற்கதிர்களால் நெற்களஞ்சியமும், நடனம், நாடகம், இசை, சிற்பம் என எல்லாக் கலைகளும் தஞ்சை மாதாவின் பால் குடித்து வளர்ந்தவையே!
இந்தப் பொய்க்கால் குதிரை ஆட்டம், கிராமியக் கலைகளுள் தலைமை வகித்தது குலோத்துங்க சோழன் காலத்திலேதான் அவனே ஒரு பொய்க்கால் குதிரையாட்டக் கலைஞன் தான்! (தஞ்சை மண்ணும் சரஸ்வதி நூலகமும் -பக் 38)
அம்மன்னனுக்குத் துரகவித்யாவிநோதன்" என்ற சிறப்பும் இருந்ததைக் கல்வெட்டு கூறுகிறது! இதிலிருந்தே சோழர் காலத்திலேயே பொய்க்கால் குதிரை ஆட்டக் கலை தஞ்சையில் சிறந்து விளங் கிற்று எனலாம்! 'துரக வித்யா' என்பது குதிரை ஆடல்கலை என்பது. போரில் பயன்படுத்தும் குதிரை களின் சிறப்பல்ல இது. பொய்க்கால் குதிரையைக் குறிப்பதாகும் இக் கலையை வளர்த்த முதல்
 

தஞ்சை த.கி.சுந்தரமுர்த்தி
கலைஞன் குலோத்துங்க சோழனே ஆவான். சோழ சாளுக்கிய சம்பந்தமுள்ளவர்கள் இக் கலையை வளர்த்த புகழுக்கு உரியவர்கள் ஆவார்கள். 'பஞ்ச கல்யாணி" என்றும் ஆடல் குதிரையைப் பற்றி சோழர் வரலாற்றிலும் சொல்லப்பட்டிருக்கிறது!
பொய்க்கால் குதிரைகளுக்கு அப்போது பல பெயர்கள் வழங்கிவந்திருக்கின்றன. அவைக்ளுக்கு நாட்டியத்திற்கான சலங்கை, கெச்சை, மணி முதலிய அணிகள் உண்டு. குதிரைகள் ஆடுவதற் கேற்ற ஜதி சொற்களும் உண்டு. ஒரே சமயத்தில் பல குதிரைகள் சேர்ந்து ஆடும் வகைகளும் உண்டு! பறக்கும் குதிரை, பலமுகக் குதிரை என விநோ தங்களும் உண்டு குந்தளம் போன்ற தாளக் கருவிகளும் உண்டு!
தமிழ் இலக்கண மரபில் துரக கதி உண்டு. பரிபாடல் எனும் சங்க நூல் இவ்வகைத் தாள இசையில் தான் அமைக்கப்பட்டதென்பர் ஆராய்ச் suum 6mṁř.
சோழர்காலமாகிய கி.பி. 9 ஆம் நூற்றாண்டு முதல், 13ம் நூற்றாண்டு வரை - தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மாநிலங்களின் கலாச்சார ஒற்றுமைக்குப் பாலமாக இருந்தது இக் கலையே!

Page 228
தஞ்சையில் - சோழர்களுக்குப் பின் நாயக் கர்களுக்கு அடுத்து மாராட்டியர்களால் வளர்க் கப்பட்டு சரபோஜி காலத்தில் இதன் புகழ் உச் சத்திற்கு போய் - அவனுக்குப் பிறகு கி.பி.1798லே வீழ்ச்சியுற்றது.
ஏறத்தாழ ஒரு நூற்றாண்டாக மங்கிக் கிடந்த இந்த ஆட்டம், இருபதாம் நூற்றாண்டிலே உயிர் பெற்றுஎழுந்ததற்குக் காரணம், கரிகால்சோழனின் வம்சா வழியிலே வந்த கலைஞர்கள் மேக மூட்டத் தில் மங்கிக் கிடந்த இக்கலையை விடாது பயின்று வந்தனர். அவர்களில் தஞ்சை திருவையாற்றில் ராமகிருஷ்ண சகோதரர்கள் திருவையில் வாழ்ந்து, மரத்தாலான குதிரைகளில் ஆடிவந்த்னர். அவர்கள் குழுவில் ஆடிவந்த உத்திராபதி என்பவர்தான் இக்கலை அழியாமல் காக்கும் தூண்டுகோலாக விளங்கினார்.
அவரையே ஆசானாக ஏற்றுக் கொண்டு, முறையாகப் பயின்று, அவராலேயே அரங்கேற்றம் செய்விக்கப் பெற்றும் நானும் ஒரு பொய்க்கால் குதிரையாட்டக் கலைஞனாக மாறினேன். மேலும், கதல், கதகளி, பரதம் போன்ற நாட்டியங்களையும் பயின்று அந்த நடன முறை நுட்பங்களை நூதனங் களை பொய்க்கால் குதிரை ஆட்டத்திலே புகுத்தி - நகாசு வேலைகள் செய்து, காகிதம், துணி, பிரம்பு முதலியவைகளால் குதிரை பொம்மையை உரு வாக்கி, அழகுக்காக கண்ணாடிச் சில்களைப் பதித்து புதிய வடிவில் குதிரையை மாற்றினேன்.
வெறும் நாட்டியமாக மட்டுமல்லாமல், மாடு, கிளி, புலி, சிங்கம், மயில், கருடன் போன்ற வாகன உருவங்களையும் உருவாக்கி, நாட்டிய நாடிகம் போல வேடமிட்டு அபிநயமுறையில் பல இதிகாச - புராண சரித்திரக் கதைகளைப்பின்னி-அதற்கேற்ற குந்தளத்தோடு, நாதசுரம், தவில், உருமி, பம்பை ஆகிய வாத்தியங்களுடன், கிளாரிநெட் போன்ற பாண்டு வாத்தியக் கருவிகளையும் இணைத்து, பொய்க்கால் குதிரை என்னும் பெயரை - அறிஞர் களின் ஆலோசனைகளை ஏற்று புரவிநாட்டியம் எனும் நாமகரணம் சூட்டப்பட்டு இன்னும் உயிர்க் கலையாய்த் திகழ்ந்து வருகிறது!
1917ம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் தேதியில், அசுவனி நட்சத்திரம் சிம்மலக்னத்தில் தஞ்சை

யில் பிறந்ததால், அசுவத்தையும், சிம்மத்தையும் ஆட்டத்தில் ஆட்டி வைத்து, பாரதத்திலும், பாரத எல்லைக்கப்பாலும், பல அறிஞர்களாலும், அரசி யல் தலைவர்களாலும், சமயத் தலைவர்களாலும், நாடகத் திரைப்பட நட்சத்திரங்களாலும், இங்கி லாந்து இளவரசியாலும் பாராட்டும், ஏராளமான தங்கப் பதக்கங்களும் பெற்றது மட்டுமல்ல, உலகம் பூராவிலும் வெளியிடப்படும் பத்திரிகைகளால் பாராட்டும், ஏராளமான பட்டங்களும் பெற்றுத்தந்த அழியாத இப்புரவியாட்ட கலையை இறைவன் எனக்களித்த வரமாகவே கருதுகிறேன்.
இவ்வளவு புகழுக்கும் - கடல் கடந்த பயணங் களுக்கும் சொந்தக்காரனாக நான் இருந்தாலும் -
என் கனவுகவை நிறைவேற்றித் தந்த பெருமை - என் கலைக் கனவுலகத்திற்கு உயிர் அளித்த பெருமை - என் ஐம்பத்து மூன்று ஆண்டுகால தொண்டுகளை அங்கீகரித்த பெருமை - புகழ்ச் சிம்மாசனத்திலே ஏற்றி வைத்து மகுடம் குட்டிய பெருமை வி.ஜி.பன்னிர்தாஸ் சகோதரர்களையே சேரும். م&بر
குறிப்பாகக் கடலில் மூழ்கி முத்தெடுத்தது போல்-என் கலைத்திறனைக் கண்டு ரசித்து,தங்கக் கட்ற்கரையிலே - "கலையிலே நீ முடிசூடா மன்னன் - இந்தா செங்கோல்” என்று என் கரத்திலே செங்கோல் தந்தவர் தம்பி! எல்லோ ராலும் அண்ணாச்சி என்று அழைக்கப்படும் வி.ஜி. சந்தோஷம் அவர்கள் தான்!
பாசமுள்ள அண்ணனின் பன்னீர்க் கோட்டை திறப்பு விழாவில் வி.ஜி.பி கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் ஆளுநர் பீஷ்மநாரா யண் சிங் அவர்களால் தங்க மோதிரமும், ஆஸ் தான வித்வான் என்ற பட்டமும் கொடுத்து மகிழ்ந் தவர் வி.ஜி.சந்தோஷம் அவர்கள்தான்!
இத்தனைப் புகழுக்கும் என்னை ஆளாக்கியது தஞ்சை சோழ மன்னர்கள் வளர்த்த நாட்டுப்புறக் கலைகளில் தலை சிறந்து விளங்கும் பொய்க்கால் குதிரை என்கிறபரவிநாட்டியக் கலைதான். இந்தக் கலைதான் வி.ஜி.சந்தோஷம் அவர்களின் இத யத்திற்கும் எனக்கும்பாலம் போட்டுத்தந்தது என்று பெருமையோடு கூறிக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்.

Page 229
இயற்கை படைப்பி ഉhബ്ര ஆக்கிப் படை
öቻö60
சூரியகாந்தி ördı006) öding:06ub கொலஸ்டராை
(iീ தமிழ்நாடு அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்
அக்ரோ ஹவுஸ்", தொழில்பேட்டை, கிண்டி, சென்னை-600 032. அறிமுகப்படுத்துகிறோம். பொங்கல் திருநாள்முதல் சனோலா 1 லிட்டர்.2 லிட்டர் மற்றும் 5 லிட்டர் பாக்கிங்கில் கிடைக்கும்.
 
 
 
 
 

ல் உகந்தவற்றை BÖ565sleb
க்கின்றோம்.
எண்ணெய் நலம் கரத்திடும் ல தவிர்த்திடும்

Page 230
75
தமிழைத் தரணியெலாம்
வி.ஜி.பி. உலகத் தமிழ் எங்கள் வ
சிங்களம் புட்பகம் சா தீவுபலவினும் செ
தங்கள் புலிக்கொடி
சால்புறக் கண்டவ
<>
VG PANNE)
7, G.S.T CHNG

ஒலிக்கச் செய்ய நிகழும்
ச் சங்க மாநாட்டுக்கு ாழ்த்துகள்!
>
வகம் - ஆதிய ன்றேறி - அங்கு
மீன்கொடியும் - நின்று
பர் தாய்நாடு!
-பாரதியார்
ER DAS E CO
... ROAD, LEPUT,
226237
گرسے

Page 231
எம். கோபாலகிருஷ்ண
தலைவர் - நிர்வாக இயக்குநர், இந்த O அலைவீசி ஆர்ப்பரிக்கும் ஆழக்கடல். அவற் றிலே அசைந்தாடி நிற்கும் நாவாய்கள் - யவனக் கப்பல் ஓர் புறம் சீனத்து மரக்கலம் மறுபுறம் புலிக் கொடியும், விற்கொடியும் மீன் கொடியும் பொலிந்தாடும் தமிழ்க் கலங்கள் எப்புறமும்!
நாளங்காடி, அல்லங்காடி, அங்கே வணிகம் செய்ய வரிசையில் நிற்கும் வணிர்களும், குறுநில மன்னர்களும் யவனரும், சீனரும், பாரசீகரும் என உலகின் இனத்தவரெல்லாம் கடை கடை யாய்க் காத்திருக்கும் காட்சி!
மலைபோலக் குவிந்திருக்கும் நவமணிகள் விற்கும் கடைகள் ஓர் புறம்! பட்டு நூலினும், பருத்தி நூலினும், எலி மயிரினும் வகைக்கு நூறென வகை வகையாய் நெய்யப் பெற்ற ஆடை வகைகளை அடுக்கடுக்காக விற்கும் வணிகர் ஓர் பால்! தலையிலே சூடுவதற்கென்றும் தாலியில் வைப்பதற்கென்றும், விளக்கிற் போடுவதற் கென்றும், கழுத்தில் அணிவதற்கென்றும், மாலை யென்றும் பந்தென்றும், செண்டென்றும் சர மென்றும் கூறி விற்பார் சிலர்! சந்தனம், புனுகு, கற்பூரம் எனும் மணமிகு பொருட்களை, பனிநீரில் கலந்து செய்த பன்னிறச் சுண்ணங்களைப் LunTiGe5gp விற்பார். சிலர்! பாக்கும், வெற்றிலையும், சங்குச் சுண்ணமும், ஏலமும், கிராம்பும், சாதிக்காயும் esipibunt fî flavíř !
"நூலினும் மயிரினும் நுழைநூற் பட்டினும் பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்து"
"நறுமறச் செறிந்த அறுவை வீதியும்"-
-சிலப்பதிகாரம்
 

T60,
தியன் வங்கி
Nummmmmmu)
பிடகைப் பெய்த கமழ்நனும் பூவினர் பலவகை விரித்த வெதிர்பூங் கோதையர் பலர்தொகுபு இடித்த தாதுகு சுண்ணத்தர் தகை செய் தீஞ்சேற்று இன்னீர்ப் பசுங்காய் நீடுகொடி இலையினர்; கோடு சுடு நூற்றினர்"
-மதுரைக் காஞ்சி
இவ்வாறு வரலாறு தன் வாய் திறந்து பேசிய நாள் முதலாய் வணிகத்தில் வானென உயர்ந்து நின்றவர் தமிழர்.
மேற்கே நடுநிலைக் கடல் நாகரீக நாடுகள் அனைத்தினோடும், கிழக்கே கடாரம், சாவகம், மலையம், சீனம், காம்போசம் ஆகிய நாடு களுடனும் கிறித்து பிறப்பதற்கு நெடுங்காலம் முன்பிருந்தே வணிகத் தொடர்பு கொண்டிருந் தனர் தமிழர்கள்.
தமிழர் வணிகத்தின் துவக்க வரலாறு பண்டமாற்று முறையிலேயே துவங்கியது. "தமிழ் நாட்டு வணிகர்கள் தங்கள் சரக்குகளைக் கொடுத்து விட்டு, தங்கத் தகடுகளையும், வெள்ளித் தகடுகளையும் தங்கள் கப்பல்களில் ஏற்றிச் சென்றனர்" என்கிறார் 'தெர்மலே" என்னும் ஆராய்ச்சியாளர்.
நாகரிகமும் தேவைகளும் வளர வளர, வசதி கருதி வணிகத்தில் நாணயம் நுழைந்தது. பாண்டியர்கள் மதுரையிலும் கொற்கையிலும் காசடிக்கும் நிலையங்கள் வைத்திருந்தனர். அந்த காசடிக்கும் தெருவிற்கு அஃக சாலைத் தெரு என்று பெயர். அங்கே உள்நாட்டுப் புழக்கத்திற் கென்றும, வெளிநாட்டுப் புழக்கத்திற்கென்றும் வெவ்வேறு நாணயங்கள் அச்சடிக்கப்பட்டன.

Page 232
ീർltg ര
及 7ഗ്ഗ
രീശ്ലേ, 7(
O1
Ist. Co1
d VGP GOs TD from 5.5.93
0.
EDUCATIONAL
MBA C(
{ 0.
VGPSCHOOL (
OPP : VGP GOLD NJAMBAKKAM -4026s

its uference
応t 'EN B2EAC9H : to 11.5.93
0.
ENVIRONMENTS
OURSES
0.
)F MANAGEMENT
EN BEACH RESORT MADRAS-600041. )74926447.

Page 233
தமிழரின் நாணயங்கள் பற்றி "தென்னிந்திய காசுகள்" என்ற ஆங்கில நூலில் சா.டபிள்யூ. எலியட் அவர்கள் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்து வந்த களப்பிரர் ஆட்சி - தமிழர்களின் இருண்ட காலம்! அதன்பிறகு பல்லவர் காலம் தொடங்கி நாயக்கர் காலம்வரை தமிழர் தம் கடல் வாணிகம் சிறந்து விளங்கியமைக்குச் சான்றுகள் தெரிகின்றன. ஆனால் இந்தியத் தீபகற்பத்தில் என்றைக்கு முகமதியரின் காலம் தொடங்கியதோ அன்று முதல் தமிழர் வணிகம் தேய்பிறையானது. அரேபியக் கடல் கொள்ளையர்களின் அட்டகாசம், அவர்கள் தமிழர் வணிகர்கள் மீதுகொண்ட பொறாமை, அரேபியர்கள் தாமே நேரடி வணிகத் தில் ஈடுபடத் துவங்கியது இவையே தமிழர் வணிகம் தாழ்வுறக் காரணங்கள். வாஸ் கோட-காமா என்னும் போர்ச்சுகீசியர் இந்தியா விற்குள் நுழைந்தது இந்த நேரத்தில்தான். அரேபியர்களை முறியடிக்க, தமிழ் வணிகர்கள் கோவாவில் வந்து தங்கியிருந்த போர்ச்சுகீசியரின் உதவியை நாடினர். இன்றைக்குத் தென் தமிழ் நாட்டு மீனவர் பலர் கிறித்தவ மதத்தினராய் இருப்பதற்கு அன்றைக்கு போர்ச்சுகீசியர் விதித்த நிபந்தனையும் ஒரு காரணம் என்பர் சரித்திர ஆசிரியர்கள்
இதே காலத்தில்தான் டச்சுக்காரர்களும், பிரெஞ்சுக்காரர்களும் இறுதியில் . ஆங்கிலேய்ர் களும் இந்தியாவிற்குள் நுழைந்தனர். வாணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர் நம் ஆட்சியைப் பிடித்ததும் தமிழர் தம் வாண்கம் தலைகுப்புற வீழ்ந்தது, அன்னிய ஆட்சியின் உயிர்நாடி அவர்தம் வணிகம்தான் என்பதை உணர்ந்த காந்தியடிகள் 'சுதேசி இயக்கம்’ ‘உப்பு சத்யாக்ரகம்’ ஆகிய புதுவகைப் போராட்ட ஆயுதங்களைக் கையிலெடுத் தார். வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் கப்ப லொன்றினை வாங்கிக் கடலோட விட்டது ஆங்கிலேயர்களை அஞ்சச் செய்தது. இறுதியிலே ஆங்கில ஆட்சி அகன்ற பின்ன்ால்தான் தமிழர் வாணிகம் தலையெடுக்கத் துவங்கியது.
பண்டைத் தமிழரின் வணிக வளர்ச்சி அர சனையும் சில வளமிக்க வணிகக் குடும்பங் களையுமே பெரும்பாலும் சார்ந்திருந்தது. இந் நாளைப் போல முறைப்படுத்தப்பட்ட நிதி நிறு வனங்கள் இருந்ததாகத் தெரியவில்லை. காலம் செல்லச் செல்ல பணத்தை மூலதனமாக வைத்து

வட்டிக்கு விட்டு வளம் தேடும் வியாபாரம் தோன்றியது. தனிமனிதனால் துவங்கப்பட்ட இந்த வியாபாரம் கூட்டு வியாபாரமாய், தனியார் நிதி நிறுவனமாய், வங்கிகளாய் பரிணாம வளர்ச்சி பெற்றது.
தனியார் வங்கிகள் கடன் வழங்கும்போது கடனுக்கான காரணங்களை விட காப்புறுதிக்கே முக்கியத்துவம் ஈந்தன. இதனால் ஏழ்மையில் முளைத்த திறமைகள் மக்கி மடிந்தன. இதை யெல்லாம் எண்ணிய அரசு, வங்கிகளை நாட் டுடமையாக்கியது. வங்கியின் வளம் திறமையைத் தேடிப் பாயத் தொடங்கியது. தேவையை அறிந்து வழங்கத் தொடங்கியது. இது வணிக வளர்ச்சியிலே மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது.
அரசினால் அனுமதிக்கப்பட்ட வணிக நட வடிக்கைகள் எல்லாவற்றிற்கும் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தேசிய வங்கிகள் பணியாற்றி வருகின்றன. தமிழ் நாட்டில் தேசிய வங்கிகள் மட்டுமே, மொத்த வணிகத்திற்கு நானூற்றுப் பத்துக் கோடிகள் நிதியுதவி செய்துள்ளன. இதைத் தவிர விவசாய நட வடிக்கைகளுக்கு சுமார் இரண்டாயிரத்து இருநூறு கோடிகளும், பல்வேறு தொழிற் சாலைகளுக்கு ஏறத்தாழ ஆறாயிரத்து எண்ணுாறு கோடிகளும் நிதியுதவி செய்துள்ளன.
நிதியுதவியைத் தவிர, வணிகர்களின் அன்றாட வியாபார நடவடிக்கைகளுக்கு, டிராப்ட்டுகள், மெயில் டிரான்ஸ்பர்கள், Golausa? UT IT Lü டிரான்ஸ்பர்கள் மற்றும் பில்ஸ் ஆகியவை மூலமும் துணை புரிகின்றன. புதிதாகத் தொழில் துவங்கு வோருக்கு, ஆரம்பம் முதல் ஆலோசனைகள் வழங்கிடவும், நிதி மற்றும் கடனுதவிகள் ஏற்பாடு செய்யவும் "வணிக வங்கிப் பிரிவுகள்’ (Merchant Banking Services) d-g,6i Gdf tildait p80T. 6 ppi Log வணிகம் ஏற்றம்பெற ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு தமிழர் வணி கத்தின் ஒவ்வொரு ஏற்றத்திற்குப் பின்னாலும் தேசிய வங்கிகளின் பணி மறைந்திருக்கிறது.
இன்று காவிரிக் கரையிலே பொங்கி எழும் எண்ணை ஊற்றுகள், எதிர்காலத் தமிழர் தம் வணிகத்தின் வளத்திற்குக் கட்டியம் கூறுகின்றன. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பில் உருவான பேச்சு வார்த்தையில் இந்தியாவிற்குச்

Page 234
S. /5at Οι
○ー الرح.
l/C/2 l/a
O Ist Con
a VGP GOLD from 5.5.93
VG.PANNCE
NO. 594, NEHRUJI) 蟹:
VGP every Thi

mpsiments
7
Ο
its
ference
t EN BEACH 3 to 15.93
ORDAS 8 CO
ROAD, VILLUPURAM 2519.
ng for Gwery One

Page 235
சோ.பொ.இரா
c
சங்கீதஅருவியிலே சந்தத்தமிழ் சந்தனமலைமுகட்டில் மேக சந்திரஒளியினிலே ஆனந்தசுக
சிங்காரத்தேரினிலே தெய்வி சங்கயிலக்கியத்தில் பொருட்சுல சிந்துகவியோசையிலே சிந்த சமத்துவக்கோட்டத்தில் சத்திய சரித்திரயேடுகளில் சாதனை
தெம்மாங்குபாட்டினிலே தத்து துள்ளுகின்றகன்றிடத்தில் கு தெருகூத்துஆட்டத்திலே பழமை தைப்பொங்கல்திருநாளில் 6 தென்பொதிகைக்காற்றினிலே
தலைசாயும் கதிரிடத்தில் த தென்னம்பாளைச்சிரிப்பினிலே தள்ளாடும்தடாகத்தில் பூவி
மாதங்கள் பனிரெண்டில் கா மயிலாடுத்தோட்டத்தில் மே மாவீரன்தோள்களிலே மாநகா மன்னன்மகுடத்தில் வெற்றி மாலையிடும்நன்னாளில் மனது மலராடும்கொடிமேலே புள் மாவிலைத்தோரணத்தில் திரு
மலையோரப்பூந்தோப்பில்
வாழையடிவாழையென மனித வசந்தகாலவினையிலே இ6 வானவில்லின்வண்ண்த்திலே
வட்டமிடும்கண்களிலே வா வானரத்தின்தாவலினை வன
வஞ்சியரின்கூந்தலிலே நந்த வாசமலர்பூங்காவில் நெஞ்சுக் வளையோசைகேட்கையிலே
தாழம்பூவோரம் தென்றலிசை
தாமரையிதழோரம் தேன்வ தாரகைமின்னிட விண்ணகம்ச தண்ணிலவுத்தேரங்கே தமி திாலாட்டும்நெஞ்சத்தில் தாயக தாவியணைக்கையிலேத் தன் தாயகநேசத்தில் தன்மானம்க தரணியின்திசையெங்கும் த
 
 
 
 
 
 
 
 
 
 
 

துள்ளிவிழும் ங்கள், இளைப்பாறும் மிருக்கும் கம்நிறைந்திருக்கும் வையமுதிருக்கும் னைகள்பொங்கிவரும் ம் நிலைத்திருக்கும் ாயெழுத்திருக்கும்
வப்பொருளிருக்கும் றும்புத்தனம் குதித்தோடும் ப்பொதிந்திருக்கும் ாதிர்காலவழியிறக்கும் மூன்றுதமிழ் சேர்ந்துவரும் ன்னடக்கப்பண்பிருக்கும்
இயற்கையழகுவிருந்திருக்கும் னம்தவழ்ந்திருக்கும்
லங்கள்மாறிவரும் கத்தின் நிழலிருக்கும் ரின்சுமையிருக்கும் க்கல்மின்னலிடும்
க்குள்மகிழ்விருக்கும் ாளினம்விளையாடும் நாளின்நெகிழ்விருக்கும் மலர்ப்படுக்கைவிரிப்பிருக்கும்
ர்குலம்தழைத்திருக்கும் ன்பத்தின்ராகமிருக்கும் சுரமேழின்தொகுப்பிருக்கும் லிபத்தின்வனப்பிருக்கும் ங்கண்டு ரசித்திருக்கும் வனஉளஞ்சலிருக்கும் கொருயிதமிருக்கும்
ஆசைமெல்லத்துடித்திருக்கும்
த்திருக்கும் பண்டுப்பாடிவரும் சிரித்திருக்கும் ழ்பொழிந்தசைந்திருக்கும் ன்புச்சுரந்திருக்கும் ண்டமிழ்ச்சுவையிருக்கும் கலந்திருக்கும் மிழ்மணங்கமழ்ந்திருக்கும்

Page 236
7
தமிழைத் தரணியெலாம்
வி.ஜி.பி. உலகத் தமிழ் எங்கள் வ
DUhlíTI JOAO LJUllsfluJG) LI உடலியல் மருந்தியல்
தயிரினில் வெண்ணெ தன்னறிவால் உயரும்
<> <
F
INDUS
BANG,

ஒலிக்கச் செய்ய நிகழும்
ச் சங்க மாநாட்டுக்கு ாழ்த்துகள்!
> <>
ாடு - நம் ஏடு rய்போல் தேடு - நின் நாடு! -பாவேந்தர்
- -
> く>
B.
*TRIES
ALORE
لبرسے

Page 237
O
で著名 ைெடயூர்
இன்றைக்கு நம்மிடம் இருக்கின்ற தமிழ்
இலக்கியங்கள் தவிர, முன்னொரு காலத்தில்
கடலால் பெரும் தமிழ் நிலப்பகுதிகள்
மூழ்கிவிட்டதாலும், பலரின் சூழ்ச்சியாலும் நாம் இழந்துபோன தமிழ் இலக்கியச் செல்வங்கள் பல
வாகும்! அத்தகைய பெருமைமிகு தமிழ்ச்
செல்வங்கள் இவைகள்தான்.
1. அகத்தியம், 2. அடிநூல், 3. அவிநயம்
4. அவிநந்தமாலை 5. ஆசிரியமாலை 8. ஆசிரிய முறை 7. ஆசிரிய முறி 8. ஆன்ம இயல் 9. ஆட்சி
நூல் 10. இந்திரம் 11. இந்திரகாவியம் 12. இளந்
திரையம் 13 எதிர்நூல் 14. ஐந்திரம் 15. ஒப்புநூல் 16. கச்சபுடம் 17. கடகண்டு 18. கணக்கியல்
19. கலியாணகாதை 20. கலைக்கோட்டுத்தண்டு 22. கவிமயக்கிறை 23. களரியாவிறை 24 களவுநூல் 25. கனவு நூல் 26. காலகேசி 27. காக்கைப் பாடி னியம் 28. குருடு 29. குண்டலகேசி 30. கோள்நூல்
(வானநூல் 31 சங்கயாப்பு 32. சயந்தம் 33. சாதவ
ாகனம் 34. சிந்தம் 35. சிற்பநூல் 37 செயன்முறை

38. தந்திரவுரை 39. தகடூர்யாத்திரை 40. தும்பிப் பாட்டு 41.தேதிமாலை 42.நாகசூமாரம் 43.நீலகேசி 44. பஞ்சமரபு 45. பதினாறுபடலம் 46. பரிநூல்
47. பழையபரிபாடில்கள் 48. பல்காப்பியம் 49. பல்காயம் 50. பன்மணிமாலை 51. பன்னிரு
படலம் 52. பறவைப்பாட்டு 53. பாண்டி யன்மரபு
54.பாட்டுமடை55.பாண்டியன்பாரதம் 56. புணர்
பாவை 57. புதையல்நூல் 58. பூதபுராணம்
59.பெரியபம்மம் 60.பெருபாரதம். 61. பெருவல்லம் 62. பெருவஞ்சி 63. போக்கியல் 64. மணியாரம் 65.மந்திர நூல் 66.மயேச்சுரயாப்பு 67. மாபுராணம்
68.மார்க்கண்டகாஞ்சி 69.முதுநாரை70.முதுகுருகு 71. முத்தொள்ளாயிரம் 72. முப்பெட்டுச் செய்யுள் 73. முவடி முப்பது 74. வஞ்சிப்பாட்டு 75. SST
யாபதி 76. மாய்ப்பியம் 77. வியாழமாலை 78.விசாகன் பாரதம் 79.வீரமாலை 80.வீரவிளக்கம் 81 வீரவணாக்கம் 82. வெண்டாளி 83. வேந்தியன் முறை 84 வைப்பியம் 85. வைரமாலை 86 வச்சத்
தொள்ளாயிரம். ஆகியனவாகும்.
m

Page 238
தமிழைத தரணியெலாம் வி.ஜி.பி. உலகத் தமிழ் எங்கள் வா
<> <
ஒன்றே குலம் ஒருவே
-
<> <
VIDEC
INTERNA
LIMI
BANG,
ܓ

ஒலிக்கச் செயய நகழும்
ச் சங்க மாநாட்டுக்கு
ாழ்த்துகள்!
r <>
ன தேவன்!
திருமுலர்
DCON
ATIONAL
TED
ALORE
> <>
N
ཡོད།
گر

Page 239
நெ.ஆ.பூ
மாவென்றால் விலங்கென்ற ெ
மக்களிலே விலங்கைப்போ மாவென்றால் பெரிதென்ற 1ெ மினிதர்க்குள் மாணிக்கம் ே மாவென்றால் முக்கனியில் ஒ: மாங்கனியில் மல்கோவா ச மாவென்றால் ஓரெழுத்து ஒரு மாவென்ற ஒருசொல்பல ெ
காயெல்லாம் கனிவதில்லை;
கனியாத காயெல்லாம் புளி வாயெல்லாம் புளித்தாலும் ம
வயதான கிழங்கள்வாய் நீர் காய்கறியில் மாங்காயும் ஒன்ே கைவண்ணம் போலதனைச் காய்போட்டு வைத்திருப்பர்; சு காசிலையேல் கைகொடுக்கு
கருவுற்ற மங்கைகள் புளிப்பை
காயதனைக் கடித்துன்பர்! விருப்பமுடன் உப்புடன்கா ரம் விறகாகும் விதவிதமாய்ப் ெ தருவன்றோ! விழாக்காலம் வ தகுந்தபடி தோரணமாய் இ தருமன்றோ! காய்தந்து கனியு தங்குதற்கு நிழல்தந்தும் நன்
முக்கனியில் மரங்கனியை முன்
முழுமதியாள் கன்னத்தை உ எக்கனியும் மாங்கனிபோல் சு6
இதயம்போல் இதன்வடிவம் இக்கனியை முன்வைத்தார் டே இதைப்பெற்ற தால்தம்ப ஆ இக்கனியால் ஒருகதையைக் க இந்நாட்டின் மலையொன்ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பதி
பொருளும் உண்டு ல் இருப்போர் உண்டு பாருளும் உண்டு பான்றோர் உண்டு ன்றே என்பர் சிறந்த தென்பர் சொல் ஆகும் பொருளவ ழங்கும்
fonTrisTui GunTeaviš ப்ெப தில்லை! ாங்காய் கண்டால் சு ரக்கும்! ற “பெண்கள்
சமைப்பர் ஊறு றிச ம்ைக்கக் ம்; சுன்வகொ டுக்கும்
வேண்டிக் துண்டு செய்தே சேர்த் துண்பர்! பொருளாய் மாறும் ந்துவிட்டால்
லைகள் காட்சி ம் தந்து ாமை செய்யும்
ானே வைத்தார்;
-6) teolo Glancůenyřl வைப்ப துண்டா 5 இருப்ப தாலே
ாலும் அண்ணன் பூண்டி யானான்!
Lug Galilur GBuறப் பழனி என்றார்!
ހS/

Page 240
ീർല്ലേ ശ
次 ത്ര
രീശ്ലേ, 7രേ
Ofi Ist Co.
d ‘VGP GOs TD from 5.5.93
4)
EDUCATIONAL
MBA C(
g 0.
VGPSCHOOL ( OPP : VGP GOLD
INJAMBAKKAM
臀一49260L

d Sá
፰ይ
2Zつ
ർ ടീശ്ശേരല്ല
its
1ference
区t
'EN B2AC9H ; to 11.593
0.
ENVIRONMENTS
OURSES
)F MANAGEMENT
EN BEACH RESORT MADRAS-600041. )7,4926447.

Page 241
டாக்டர் எம்.ஏ.லெட்சு
"தோன்றிற் புகழொடு தோன்றுக" என்னும் வள்ளுவர் வாக்கிற்கிணங்கப் புகழோடு தோன்று பவர் மிகச் சிலரே!
அந்த மிகச் சிலரில் வி.ஜி.பி. சகோதரர்களும் அடங்குவர். இவர்கள் வணிகத்திலும் தொழில் வளர்ச்சியிலும், வேளாண்மையிலும் தம் உழைப் பையும், திறமையையும் பயன்படுத்தி முன்னிலை யில் நிற்பவர்கள். அன்னை சந்தனம்மாளும், அண்ணாச்சி வி.ஜி.பன்னீர்தாஸ் அவர்களும் காட்டிய வழியில் டாக்டர் விஜி.சந்தோசம் அவர் களும் சிரோமணி. வி.ஜி.செல்வராஜ் அவர்களும் பீடு நடைபோட்டு வாகை சூடி வருபவர்கள்.
வணிகத்துடன் கலையையும் மொழியையும் போற்றிவரும் இக் குடும்பத் தலைவர் அண் ணாச்சி வி.ஜி.சந்தோசம் அவர்கள் "உலகைத் தமிழால் உயர்த்துவோம்" என்னும் உயர் கொள்கையுடன் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் என்னும் அமைப்பை நிறுவியுள்ளது போற்றிப் பாராட்டற்குரிய பண்பாகும். மொழி வளர்ச்சிக்குப் பொருளாதார வளர்ச்சி அவசியம் என்பதை உணர்ந்து இச் சங்கம் உலகத் தமிழ் மக்களிடையே வாணிகத்தை வளர்க்கவும் தொழில் துறை உயரவும் முயற்சிக்கும் என்று அறிந்திருப்பது அவர்தம் விசாலப் பார்வையை விளக்குவதாக அமைந்துள்ளது.
மொழி வளர்ச்சிக்கு அறிவியல் வளர்ச்சியும் மருத்துவ வளர்ச்சியும், பொறியியல் வளர்ச்சியும் உறுதுணைபுரியும் என்பதை உணர்ந்து இச்சங்கம் வழி அறிவியல் சொற்கைளயும், மருத்துவ இயல் சொற்களையும் பொறியியல் சொற்களையும் உருவாக்க முயல்வது மிகுந்த பயன் விளைவிக்கும். சங்கத்தின் நிறுவனர் தலைவராக விளங்கும் அண்ணாச்சி வி.ஜி.சந்தோசம் உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் முதல் உலக மாநாடு நடத்த உள்ளமையறிந்து பெருமிகிழ்வு கொள்கிறேன். இவர் சமுதாய மேம்பாட்டிற்காகவும் மனித நேயத் திற்காகவும் அயராது உழைத்து வருபவர்.
நாட்டுப் பற்றையும், மொழிப் பற்றையும் மனித நேயத்தையும் அன்னை சந்தனம்மாள் பாலோடு பருகத் தந்தமையால், இவர் உயர்வுகளுக்கு உறு துணை புரிந்து வருகின்றன.
 

இவரின் உயரிய எண்ணங்களும் - தொலை நோக்குச் சிந்தனைகளும் அவற்றிற்குச் செயல் வடிவம் தரும் திறனும் மனிதர்களை நேசிக்கும் அன்பும்தான் இவரைப் பிற மக்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. பீடு நடை போட வைக்கின்றன. வானின் விண்மீன்களுக்கிடையே விளங்கும் வெண்ணிலா போல் இவர் மக்கள் மத்தியல் ஒளிவிடுகிறார்.
சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக் கும் இன்றைய வியாபார உலகில் “கொள்வதும் மிக கொள்ளாது, கொடுப்பதும் குறை கொடாது" பிறர் பொருளையும் தன் பொருளைப் போலக் கருதி வாணிகம் செய்து வளர்ந்து வரும் நேர்ம்ை வியப்பை உண்டாக்குகிறது.
வங்கக் கடற்கரையைத் தங்கக் கடற்கரை யாக்கிய பெருமை இவரைச் சாரும். அந்தத் தங் கக் கடற்கரையில் அருமை அண்ணாச்சி வி.ஜி. பன்னீர்தாஸ் பெயரில் பன்னீர்கோட்டை அமைத் துச் சகோதர பாசத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாய் விளங்குபவர்.
"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து, வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்றார் பாரதியார், அத்தகு உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவனுக்குச் சிலையமைத்து அதன ருகே தமிழ் மறைக்கோட்டம் அமைத்த பெருமைக் குரியவர்.
உலக சமாதானத்தையும் சமய ஒற்றுமையையும் எடுத்துக் காட்டும் வகையில் தங்கக் கடற்கரையில் வர் படைத்துள்ள படைப்புக்கள் இவரைப் பிரம்மனோ என எண்ணிப் பாராட்ட வைக் கின்றன.
ஒவ்வொரு ஆண் மகனின் முன்னேற்றத்தின் பின்னால் ஒரு பெண் உள்ளாள் என்று கூறும் இவர் முன்னேற்றத்திற்கு இவர்தம் அருமைத் துணைவியார் பிலோமினாள் அவர்களின் பங்கும் ஏராளம். இத்தகு செயல்வீரர் கண்டுள்ள விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் வையத்துள்புகழி
பரப்பி நிலைத்து శ్మీనీ Gu! arra.01 Y-11N1

Page 242
7
வி.ஜி.பி. உலகத் தமிழ்
எங்கள் வ
9 é.
இருக்கும் நிலை மாற்ற புரட்சிமனப் பான் ஏற்படுத்தல் பிறர்க்கும் எழுததாளா கடன -LITGS
() (
WELL WIS
17. GUPT
BASAW
BANGA

ச் சங்க மாநாட்டுக்கு YN ாழ்த்துகள்!
)வொரு
GOLC
ழைக்கும்
τΠ ίδι வந்தர்
()
HER FROM
A LAYOUT
ANGUD
LORE-4

Page 243
என்னருமை உலகினரே உலகப் போக்கை
என்றேனும் சிறிதளவு நின்ைத்த துண்டா? பன்னூறு ஆண்டுகளாய் மனித சக்தி
படைத்துள்ள வெற்றிகளை உணர்ந்த
துண்டா? முன்னேற்றம் அறிவிழந்து பழமைப் போக்கில் முடங்கிடவா மனிதரென்று பிறப்பெ
டுத்தோம்? மின்னாற்றல் திறனிருந்தும் சிந்திக்காமல்
மிதவைப்போல் மிதப்பதுவா மனித
வாழ்க்கை?
வரலாறு பலபடைத்தோம்; படித்தோம்; தூய
வாழ்வு நெறி முழுவதையும் கற்று
ணர்ந்தோம்! அறிவியலின் வளர்ச்சியினால் உலகின் செய்தி அத்தனையும் அறிகின்றோம்; மனித
வாழ்வைக் கருவறுககுங் கொடுமைகளே தொடரக் கண்டு
கொதிப்படைந்து குமுறுகிறோம்; மனிதநேய விரிவுரைகள் நிகழ்த்துகிறோம்; ஆனால் ஏனோ
வேற்றுமையின் வேரடிக்கு நீர்வார்க்
கின்றோம்!
விண்ணியலும் மின்னியலும் பரந்த வானின்
வியப்புகளை வெளிக்கொணர்ந்து
குவித்திருக்க, எண்ணறிய தொழில் நுணுக்க இயந்திரங்கள் எழிலுலகத் தேவைகளை ஈடு செய்ய, பொன்னறிவால் படைத்திட்ட செயற்கைக்
கோள்கள் புதுவேகக் கணிப்பொறிகள் பயனளிக்க, மண்ணுலக மக்களிதை அனுபவிக்க
மறுத்ததுண்டா? மறுத்தவற்றை வெறுத்த
ቇ/ጫamTL -ffዖ
 

und O o
للرا TOOTMDØP —
எங்கோஒர் தனிமனிதன் கண்ட வெற்றி
எவ்வாறு தமதாக்கிக் கொள்கின்றோமோ எங்கோ ஓர் தனிநாட்டின் வளர்ச்சிப் போக்கால் 67ւմսագ-நம்தரமுயர்த்திக் கொள்கின்றோமோ அங்கணமே எம்மனிதன் இடர்ப்பட் டாலும்
அல்லலிலே எந்நாடு துயர்ப்பட்டாலும் பொங்கியந்தத் துயர்நமதே என்றே எண்ணும் பொதுத்தன்மை நம்செயலில் இருக்க
வேண்டும்!
கட்சிகளால், அரசியலால், மதத்தால், சாதிக்
கயமைகளால், மொழிவெறியால், இனத்தால்
நம்மை விட்டகலாப் பிரிவினைகள் காலந் தோறும்
விழுதுகளாய்ப் பரவுவதால் இன்றுள் dá அட்டகாசம், ஆர்ப்பாட்டம், கலவரங்கள்
அடக்குமுறைச் சட்டங்கள்; தமக்குத் தாமே கட்டைகளை அடுக்கித்தீமூட்டிக் கொள்ளும் கடைநிலையில் மன்ரிதவினம் தள்ளக்
கண்டோம்!
வரும்நூறில் மனிதசக்தி ஆற்ற லெல்லாம்
வளமான வாழ்க்கைக்கே வித்தாகட்டும்/ அறிவாக்கச் சிந்தனையில் வேட்கை கொண்டே
அடித்தளத்தை வலுவாக்கத் துணையா
கட்டும் செறிவான செயலாக்கம் மக்கள் வாழ்வைச்
- செழுமைக்குக் கொண்டுவரும்ஒளியாகட்டும் தெறிப்பான் எண்ணங்கள் புதுமை நோக்கித்
திக்கெட்டும் பரவட்டும்; விடிவா கட்டும்!

Page 244
வி.ஜி.பி. உலகத் தமிழ் எங்கள் வ
(a
செந்தமிழ் நாடெனும் தேன்வந்து பாயுது கா -шпт
() (
W.G.P. H
PRIWAT
3, K.H. ROAD (l SHANTHI NAGAR, B PHONE
ܥܓܠ

ச் சங்க மாநாட்டுக்கு ாழ்த்துகள்!
(9
போதினிலே - இன்பத் தினிலே! ரதியார்
()
OUSING
E LTD.
DOLIBLE ROAD)
ANGALORE-560027
گبرسے
: 9926499
ཛོད་

Page 245
சு.சழு
தமிழ் சிறுகதை வரலாறு அண்மைக் காலத்தில் தோன் றியதுபோல் தோற்றம் காட்டினாலும், அதன் விதை என்னமோ சங்க காலத்திலேயே முளைத்து விட்டது என்று சொல்ல லாம். புகழ்மிக்க ஆராய்ச்சியாளர் டாக்டர் இரா. தண்டாயுதம் சுட்டிக் காட்டுவதுபோல், தமிழ் காவியங்களை, நாவல்கள் என்றால் தனிப் பாடல்களை சிறுகதைகள் என்று சொல்லலாம். பெரும்பாலான அகப்பாடல்களின் தலைவன் - தலைவி ஆகியோரின், உறவாடல், அந்த உறவா டல் பிறருக்குத் தெரியாமல் இருக்க அவர்கள் கையாண்ட உத்திகள், காதலனுக்காக கசிந்துருகிய பெண்கள் , அவர்களுக்கு உறுதுணையான தோழிகள் ஆகியோரைப் பற்றிய செய்திகள் ஏராளமாக உள்ளன. புறநானூற்றுப் பாடல்களும் வீரம், மானம் போன்ற மறச்செயல்களையும், கொடை, பிற உயிர் பேனல் போன்ற செயல்களை யும் சித்தரிப்பவை. இவை இரண்டும் இப்போதும் மலிவான பத்திரிகைகளில் செக்ஸ் கதைகளாகவும், கிரைம் சிறுகதைகளாகவும் வெளிப்பட்டாலும் அந்தக் கிளைகளை ஒடித்துவிட்டுப் பார்த்தால் சங்க கால விதையில் தோன்றிய சிறுகதை மரத் தின் அடிவாரம் இன்னும் அழகாக இருக்கிறது.
முதலாவது சிறுகதை
தமிழில் முதலாவது சிறுகதை யாரால் எப்போது உருவானது என்பதில் முரண்பட்ட
 

கருத்துக்கள் உள்ளன. ஆனாலும் 1917 ஆம் ஆண்டு வெளிவந்த விடுதலைப் போராட்ட வீரர் வ.வெ.சு. 8ցաrflaճT மங்கையர்கரசிய்ன் காதலே முதல் தமிழ்ச் சிறுகதை தொகுதியாக கருதப்படுகிறது. இதிலுள்ள மங்கையர்கரசியின் காதல்" "காங்கேயன்’ ஆகிய வரலாற்றுபிண்ணனிக் கதைகளாய், குளத்தங்கரை அரச மரம்" மிகச் சிறந்த நடப்பியல் கதையாய் கூறப்படுகின்றன. இதில் “குளத்தங்கரை அரசமரம்" முதலாவது சிறுகதை என்றும் திறனாய்வாளர் களால் சுட்டிக் காட்டப்படுகிறது என்றாலும் தமிழ் சிறுகதைகளுக்கு வடிவம் கொடுத்தவர்களில் பிரபலமாக அப்போது வழங்காத அதேசமயம் சமூகநோக்கில் எவருக்கும் சளைக்காத மாதவை யாவையும், மகாகவி சுப்ரமணி பாரதியையும், தமிழ் சிறுகதை மூவர் என்று அழைக்கலாம். மாத வையாவின் குசிகர் குட்டிக்கதைகள் சீர்திருத்த மனப்பான்மை காட்டும் நல்ல கதைகள் என்றாலும் 1924 - ல் அவர் எழுதிய ‘கண்ணன் பெருந் தூது" என்ற சிறுகதைதான் அதன் இலக்கணத்திற்குள் வருவதாக சிட்டி சிவபாதசுந்தரம் ஆராய்ச்சி நூல் தெரிவிக்கிறது.பாரதியார், சுதேசமித்திரன் இதழில் 22-5-1920-ல் எழுதிய ‘ரயில்வே ஸ்நானம்" என்ற சிறுகதை முன்னோடிக் கதையாக குறிப்பிடப் படுகிறது. ஆக இந்த முப்பெரும் மேதைகளின் முப்பெரும் சிறுகதைகளே தமிழ் சிறுகதை வரலாற்றுக்கு ஒரு தேவாரமாகக் கொள்ளலாம்.
மணிக்கொடி காலம்
இந்த ஆரம்ப காலத்திற்குப் பிறகு, 1933 ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட ‘மணிக்கொடி" பத்திரிக் கையில் வெளியான சிறுகதைகள் நவீன தமிழ்

Page 246
இலக்கியத்தின்முதலாவது பொற்கால மைல்கற்கள் என்றுகூறலாம்.திரு.கே.சீனிவாசன் பொறுப்பாசிரி யராக கொண்டும், வ.ராவை, துணைஆசிரியராகக் கொண்டும் துவக்கப்பட்ட இந்தப் பத்திரிகையில், வெளியான சிறுகதைகள் அனைத்தும் மணிக் கொடி கால கதைகள். இந்தக் காலத்தைப் பற்றி எழுதிய மிகச் சிறந்த எழுத்தாளரான பி.எஸ்.ராமை யாவிற்கு அந்த நூலுக்கான சாகித்திய அகாடமி பரிசும் வழங்கப்பட்டது. இந்தப் பத்திரிகை மேல் நாட்டு சிறுகதைகளின் தாக்கத்தில் புதிய புதிய உத்திகளை கொண்டு வந்தது. புதுமைப்பித்தன், இளங்கோவன், ஜ.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோ பாலன், சி.சு.செல்லப்பா ஆகியோர் இந்தப் பத்திரிகையில் முத்திரை பதித்தவர்கள். 1936 ஆம் ஆண்டு இது மீண்டும் மரித்தெழுந்தபோது மெளனி சிதம்பர சுப்ரமணியன், ஆகியோர் சிறப்பான சிறு கதைகளை ஆக்கித் தந்தார்கள். மணிக்கொடி கால எழுத்தாளர்களில் தக்காரும் மிக்காரும் இல்லா தவர் புதுமைப்பித்தன். இவர் ஒவ்வொரு கதை யிலும் ஒவ்வொரு நடையையும் ஒவ்வொரு உத்தியை யும் கையாண்டார். இவரது ‘பொன்னகரம்"துன்பக் கேணி, கடவுளும் கந்தசாமி பிள்ளையும்", "பிரம்ம ராஷஸ்", ஆகியவை குறிப்பிடத்தக்கவை.கு.ப.ராவின் ஆற்றாமை", "சிறிது வெளிச்சம் ஆகியவை பெண் விடுதலைக்கு முன்னோடியான கதைகள்.
கல்கி
இதே காலக்கட்டத்தில், கல்கி தனித்து நின்று மணிக் கொடியாளர்களுக்கு இணையாக ஒரு சிறுகதை இலக்கியத்தையே ஆக்கிக்கொடுத்தவர். இவரது நடையில் நகைச்சுவையும், நையாண்டியும் மிளிரும். "கவர்னரின் விஜயம்" என்ற இவரது சிறுகதை பெரிய மனிதர்கள் வந்தால் சின்ன மனிதர்கள் குறுக்குவழியில் புகழ் தேட முற்படுவதை அழகாக சொல்கிறார். (இதன் தொடர்பாக சு. சமுத்திரத்தின்,'அமைச்சர் புகுந்த மணவிழா என்ற சிறுகதையும், சுப்பிரபாரதி மணியனின் நவீனம் சிறுகதை தொகுப்பும் குறிப்பிடத்தக்கது) கல்கி பிற எழுத்துலக சகாக்களோடு சேர்த்து சிறுகதையை மக்கள் மத்திக்கு போகச் செய்தவர். அவற்றில் சமூகச் செய்திகளையும் சுவராசியமாக இணைத் தவர்.

சரஸ்வதி காலம்
மணிக்கொடி காலத்திற்கு பிறகு, தமிழ் சிறுகதை உலகில் "சரஸ்வதி காலம் என்று உருவானது. திரு.விஜயபாஸ்கரனால் துவக்கப்பட்ட "சரஸ்வதி என்ற பத்திரிகையில் பிறந்தவர்தான் எழுத்தாளர் ஜெயகாந்தன். இவரைப் போலவே எழுதினாலும் மேட்டுக்குடியினரால் மூடிமறைக் கப்பட்டவர் விந்தன். இந்த இருவரும் தொ.மு. சிதம்பர ரகுநாதனும் இந்தப் பத்திரிக்கையில் அழகாக கதைத்தளம் போட்டவர்கள். மணிக்கொடி காலம் சிறுகதைகளில் உருவத்தை கொண்டு வந்தது; சரஸ்வதியோ அதற்கு ஒரு உள்ளடக்கத்தை கொடுத்தது.
தனித்துவ எழுத்தாளர்கள்
இந்த இரண்டு பத்திரிக்கைகளிலும் சாராமல் தனித்து நின்று எழுதி முத்திரை பதித்தவர்கள் பலர் உண்டு. இதில் குறிப்பிடத்தக்கவர் அகிலன். இவரது ‘எரிமலை சிறுகதை தொகுதி மிகச் சிறந்தது. இவரது ஒவ்வொரு கதையிலும் தேசியத்தையும் சமூக நீதியையும் காணலாம். நேதாஜியின் இந்திய தேசிய ராணுவ பிண்ணனியில் எழுந்த "காணிக்கை" என்ற சிறுகதை ஒரு உரைகல். இவர் தேசியத்தை இழையோட எழுதினார் என்றால், மண்ணின் மணம் மல்லிகை போல் வாசமிட எழுதியவர் கு. அழகிரிசாமி. இவரது 'ராஜா வந்திருக்கிறார் என்ற சிறுகதைச் சிகரத்தை இன்னும் எவரும் தொடவில்லை என்பதே என் கருத்து. இதே போல் ஜெயகாந்தனின் 'அக்கினிப் பிரவேசம்', விந்தனின் நடக்காதது" ஆகியவை குறிப்பிடத்தக்கது. தி. ஜானகிராமன் நாவலில் முத்திரை பதித்த அள விற்கு சிறுகதைகளில் அதிகமாக தடயம் வைக்க வில்லை என்றாலும், அவரும் தி.சா.ராஜு, ஜெக சிற்பியன், டாக்டர் மு.வ.மெளனி ஆகியோர் சிறு கதை துறையில் தடம் பதித்தவர்கள். வல்லிக் கண்ணனும், குறிப்பிடத்தக்கவர்.
முன்று வகை கதைகள்
இன்றைய கால கட்டத்தில் தமிழ் சிறுகதைகளை கணையாழிக்கதைகள், செம்மலர் தாமரையில் வெளியான முற்போக்குக் கதைகள், வெறும் வியாபாரக் கதைகள் என்று மூன்று வகை யாக பிரிக்கலாம். கணையாழிக் கதைகள்

Page 247
பெரும்பாலும் தமிழை ஆங்கில மொழிபெயர்ப்புப் பாணியில் ஒரு அந்நியத் தன்மையோடு எழுதப்படு பவை. அழகியல் என்ற பெயரில் பெரிய பெரிய வார்த்தைகளை, புரியாத வகையில் போட்டு, வாசகர்களை வியப்பால் அடிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டுமே எழுதப்படுபவை போல் தோற்றம் காட்டுபவை, இந்த வகை எழுத்துக்களில் அசோகமித்திரன், ச.கந்தசாமி, திலீப்குமார் ஆகி யோரைக் குறிப்பிடலாம். இவர்களின் எழுத்து எப்படி இருக்கும் என்பதற்கு அசோகமித்திரனின் 'காலமும் ஐந்து குழந்தைகளும்" என்ற சிறுகதை ஒரு எடுத்துக்காட்டு.
முற்போக்கு எழுத்தாளர்கள்
தாமரை, செம்மலர், பொதுவுடமை சித்தாந்த மாத இதழ்களில் சமூக பிரக்ஞையோடு கதை எழுதுபவர்களில் குறிப்பிடத்தக்கவர் பொன்னீலன், தனுஷ்கோடி ராமசாமி, சு.சமுத்திரம், மேலாண்மை பொன்னுசாமி, கந்தர்வன், தமிழ்ச்செல்வன், ஆகியோரை குறிப்பிடலாம். சு.சமுத்திரத்தின் 'எக்குடி தோற்பிலும் என்ற சிறுகதையும், மேலாண்மையின் 'உண்ணாம திங்காம" என்ற சிறுகதையும் குறிப்பிடத்தக்கவை. மேலே குறிப்பிட்ட இந்தப் பத்திரிக்கைகளிலும், இதர சிறுகதை இலக்கியப் பத்திரிக்கைகளிலும் எழுதி புகழ் பெற்றவர்கள் பிரபஞ்சன், செயப்பிரகாசம், பூமணி, ஆகியோர். இளைய தலைமுறை எழுத்தாளர்களில் கோணங்கி, சுப்பிரபாரதி மணியன், ரோஜா குமார் வேல.ராமமூர்த்தி, தமயந்தி சிவகாமி ஆகியோரை குறிப்பிட்டாக வேண்டும். சமூகப் புரட்சிக்கு அடித் தளமாகும் பல சிறுகதைகளை எழுதியவர் ராஜம் கிருஷ்ணன், பெண் விடுதலைக்கு வடிவம் கொடுப் பவர் ஜோதிர் லதா கிரிஜா. இவர்களல்லாது, அம்பை, சூடாமணி,கோமகள், ஜெயரதன், தாமரை செந்தூர் பாண்டி ஆகியோர் குறிப்பிடத்தக்க சிறுகதை எழுத்தாளர்கள். இன்னும் பலர் இருக் கிறார்கள். எழுத மனம் இருந்தாலும் இடம்
s இUெெை).
கரிசல் கதைகள்
தமிழ் சிறுகதைகளில் ஒரு பகுதியை வட்டார மொழிகதைகள் என்றும் கரிசல் இலக்கிய கதைகள் என்றும் துண்டாடுகிறார்கள். கரிசல் பகுதிக்கு ஒரு பூகோள கோடு போட்டும் அந்தப் பகுதிக்குள்

வாழ்ந்த எழுத்தாளர்கள் எழுதும் கதைகளே கரிசல் கதைகள் என்றும் அறிவிக்கப்படுகிறது. இது ஒப்புக்கொள்ள முடியாத "பிரிவினை" என்றாலும், இந்தக் கரிசல் கதைகளின் முன்னோடியாக கு. அழகிரிசாமியும் பிதா மகனாக கி.ராஜ நாராய ணனும், சுட்டிக்காட்டப் படுகிறார்கள். 'கி.ராவின் கதைகள் எளிமையானவை, இனிமையானவை. அதே சமயம் ஆழமானவை.
வியாபாரப் பத்திரிக்கைகளில் சக்கைபோடு போடும் பாலகுமாரன், இந்துமதி, ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், ஆகியோர் ஒரு சில சிறப்பான சிறுகதைகளை எழுதியிருக்கிறார்கள்.
மலேசியச் சிறுகதைகள்
தாயகத் தமிழ் இலக்கியத்தோடு தமிழர் வாழும் பகுதியில் உள்ள இலக்கியம் இன்னும் சேர்க்கப்படாதது வருத்தத்திற்குரியது. அண்மையில் தமிழ் புத்தகாலயம் வெளியிட்டு நா.கோவிந்தசாமி, இளங்கோவன் ஆகியோர் தொகுத்த ‘சிங்கப்பூர் சிறுகதைகள்’ என்ற நூலைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. அதில் தாய்த் தமிழில் வ.வெ.சு. ஐயரின் குளத்தங்கரை அரசமரம் என்ற முதலா வது சிறுகதை 1917-ல் உதயமானது என்றால் 1888-ல் சிங்கை நேசன் என்றபத்திரிகையில் மகுதூம் சாயுபு 'வினோத சாம்பாஷைனை என்ற முதலாவது சிறு கதையை எழுதியதாக சுட்டிக்காட்டப்பட்டிருக் கிறது. இது என்னை புல்லரிக்க வைத்தது. இந்த சிறுகதை விவரம் தாயகத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஏனோ இணைக்கப்படவில்லை. மலேசியா-சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தில் சீன மலேசிய மொழிகளில் தாக்கங்கள் காணப்படு கின்றன. அங்கே குடியேறிகளாக தமிழர்களின் நிலைமை, தமிழகத்திற்கு அரிசன் மனைவியோடு வந்த ஒரு குடியேறிக்கு ஏற்பட்ட கொடுமை, இங்கிருந்து சென்ற தமிழர்கள், அங்குள்ள பெண் களை ஏமாற்றிய செய்திகள் போன்றவையும், நேதாஜி அமைத்த இந்திய தேசிய ராணுவ படை யின் தியாகச் செயல்களின் தாக்கத்தால் ஏற்பட்ட சிறு கதைகளும் பல்வேறு கட்டங்களில் எழுந்துள் ளன. ந.பழனிவேலு, பி.கிருஷ்ணன், முகமது ரபீக், ந.கோவிந்தசாமி, ம.இளங்கண்ணன், இளை யவன், செ.வெ.சண்முகம், ஏ.பி.ராமன், அ.ரெசு வப்பா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Page 248
திராவிடக் கதைகள்
மலேசிய சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தைப் போல் தாயக தமிழ் இலக்கியத்தில் மேட்டுக் குடியினரால் வேண்டும் என்றே புணக்கணிக்கப் பட்டவர்கள் திராவிட இயக்க எழுத்தாளர்கள் அண்ணா, கலைஞர், தென்னரசு, ஏ.வி.பி. ஆசைத் தம்பி, சீனிவாசன், இரா.செழியன் போன்றவர்கள் அழுத்தமான சிறுகதைகளை படைத்திருக் கிறார்கள்.
ஈழத்துக் கதைகள்
ஈழத்து தமிழ் இலக்கியத்தைப் பற்றியும் பெரிய அளவில் அறிமுகம் இல்லை. யாழ்ப்பாணம் வல்வை வே.சின்னையா, நவரசகதாமஞ்சரி’ என்ற தமது சிறுகதை தொகுப்பை 1932 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் பதித்திருக்கிறார். ஈழத்து எழுத்தாளர் களான டேனியல், மல்லிகை பத்திரிக்கை நடத்தி
வி.ஜி.பி உலகத் தமிழ் ک எங்கள் உளங்கனி
SABARI
Suup.BRS OF WET GRI
AND SW
174/C, JAYAPR SANGAN GANIAIPATHY P.O) ((
]PHON ܢܠ

pச் சங்க மாநாட்டுக்கு ந்த நல்வாழ்த்துகள்!
TRADERS
NDERS, ELECTRIC MoroRs
TCHES ETC.,
AKASH NAGAR,
R ROAD, )IMBATORE - 641 006
மாபெரும் இலக்கிய சாதனை செய்துவரும் டொமினிக் ஜீவா, இப்போது சென்னையிலேயே நிரந்த ரமாக தங்கிவிட்ட செ.யோகநாதன் ஆகியோர் ஈழத்து எழுத்தளார்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் எழுத்தும், வீச்சும் தாயகத் தமிழ் எழுத்தாளர்களுக்கே ஒரு உந்து சக்தியாக திகழ்கிறது.
உலகளவில், தமிழர்கள் சிதறிக் கிடப்பது போல் நவீன தமிழ் இலக்கியங்களும் சிதறிக் கிடக்கின்றன. தமிழர்களை எப்படி ஒன்று திரட்டி ஒருமுகப்படுத்துவது அவசியமாகிறதோ, அப்படி அங்குமிங்குமாய் தேடுதல் இன்றி கிடக்கும் தமிழ் எழுத்தாளர்களை ஒரு எண் இலக்கியக் கொடையின் கீழ் கொண்டுவர வேண்டும். இதனை அருமை அண்ணாச்சி திரு.வி.ஜி.சந்தோஷத்தை தலைவராக கொண்ட உலகத் தமிழ் சங்கம் மேற்கொள்ளும் என்று உறுதியாக நம்புகிறேன்.
N
: 53.1246
محربے

Page 249
(விடுதலைப்
நாட்டின் விடுதலைக்காக நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள் தலைமையில் எங்களுடன் இணைந்து போரிட்ட எனது அருமை நண்பரும் சுதந்திரப் போராட்ட வீரருமான (பிரபல தொழிலதி பர்கள் வி.ஜி.பி. சகோ தரர்களின் தந்தை) ஞான திரவிய நாடார் அவர்கள் நினைவாக இக்கட்டுரை
சமர்பிக்கின்றேன்.
தியாக தீபங்கள் அன்று சிந்திய இரத்தம்
1943ம் ஆண்டு, இரண்டாம் போர்க்காலத் திலேயே கிழக்காசிய நாடுகளில் ஒரு பேரலை வீசியது. அது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்ற பேரலை இந்திய தேசிய இராணுவம் எழுச்சிப் பிரவேசமாகும். அந்த பேரெழுச்சியிலேயே இந்திய தேசிய இராணுவம் சிந்திய இரத்த வெள்ளத்தால் மூட்டிய புரட்சி சுவாலையால் வெள்ளை ஏகாதிபத் தியம் கிழக்காசிய நாடுகளில் இருந்தே அடித்துச் செல்லப்பட்டது. இந்திய பெருநாட்டின் விடுதலை யும் கிழக்காசிய நாடுகளின் விடுதலையையும் துரிதப்படுத்தியது. நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத் தின் எழுச்சியே அதை இந்த தலை முறையினர் பூரணமாக அறிவதற்கு ஏதுவில்லாமல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மறைந்து சென்றுவிட்டது. அந்த சூறாவளி இயக்க காலத்திலேயே அதனால் ஈர்க்கப்பட்ட நான் விடுதலை வேட்கையால் என் அன்புத்தந்தையார் அவர்களின் ஆணையை மீறி ஆவேசமாக நேதாஜி அவர்களுடன் சேர்ந்து நாட்டின் விடுதலைக்காக என்னை அர்ப்பணித்துக் கொண்டேன். எனது மிக இளமையான காலத்தி
லேயே மாவீரர் நேதாஜியின் தலைமையின் கீழ்நடந்த
 

கள். Јjјl
அமீர் ஹம்சா
போராட்ட வீரர்)
அந்த வீர சாதனைகள்ை இன்று நினைத்தாலும் அந்த மாவீரர் மாமேதையின் தீர்க்க தரிசனம் வியப் பைத்தான் தருகின்றது. தலைவன் என்ற சொல் லுக்கு, பீடத்திற்கு மிக உயர்ந்த பரிணாமம் நேதாஜி சுபாஷ். அப்பேற்பட்ட சக்தி வாய்ந்த தலைவர் நாடு இனி எப்போது காணப்போகின்றதோ என்று ஏங்கிக் கொண்டு இருக்கின்றது. அந்த நினைவே மக்களின் இதயங்களிலே அவர் என்றும் வாழ்கின் றார் என்ற அழியா உணர்வை ஏற்படுத்துகின்றது. இந்திய பெருநாட்டின் இணையற்ற பெருமகன் தேச விடுதலையே குறிக்கோளாக விரதம் கொண்டு அசைக்க முடியாத நாட்டுப் பற்றினால் கிடைப் பதற்கரிய பட்டம் பதவிகளை தூக்கி எறிந்து இல் வாழ்வின் இன்பங்களை துறந்து தேசம், தேசம் விடுதலை கத்திக்கு கத்தி, ரத்தத்திற்கு ரத்தம், குண்டுக்கு குண்டு என்று கர்ஜித்து பிறநாடு சென்று படைதிரட்டி தேச விடுதலைக்கு கடைசி அத்தியாயம் வகுத்த மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்பதை இளைஞர்கள் அறிய வேண்டும் என்பதே எங்களின் முக்கிய குறிக்கோள். அவர் ஆற்றிய இந்திய தேசிய இராணுவ வீர சாதனை களால் இந்திய மக்களின் உள்ளங்களிலே நீங்காது வாழ் கின்றார்! என்றும் வாழ்கின்றார். இந்திய தேசிய இராணுவ இயக்கம் ஜப்பானியர்களின் உதவி பெற்றதால் அது ஒரு பொம்மை இயக்கம் என்று அன்றைய வெள்ளை அரசு பிரச்சாரம் செய்தது. இந்திய தேசிய இராணுவம் ஜப்பானியர்களின் உதவியை பெற்றது உண்மை. அந்த உதவி ஜப் பானிய அரசு இந்திய விடுதலைக்கு வலிய வந்து

Page 250
செய்த உதவியாகும். அதில் எந்தவித களங்கமும் கற்பிக்க வழி இல்லை என்பதற்கு சில சான்றுகள் இந்திய தேசிய இராணுவம் இந்திய பூமியை பிடித்தவுடன் சுதந்திர இந்திய கரன்சிஸ்டாம் (தனி ஆஸாத் ஹிந்த் பேங்க்) சுதந்திர இந்திய சர்க்காரை 9 நாடுகள் 1943 அக்டோபர் மாதம் 21ம் தேதி அங்கீகரித்தன. 1943ல் திரு.நேதாஜி அவர்கள் முதல் தடவையாக பர்மா விஜயம் செய்து ரங்கூன் சிட்டி ஹாலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் லட்சக்கணக்கான இந்தியர்கள், பர்மியர்கள், சீனர்கள் கலந்துக்கொண்டனர். நேதாஜி அவர்கள் கழுத்தில் போடப்பட்ட சாதாரண ஒரு பூமாலை ரூபாய் 5 லட்சத்திற்கும், இரண்டாவது பூமாலை 3 லட்சத்திற்கும் என்னால் எடுக்கப்பட்டது. 3 வது பூமாலை 2 லட்சத்திற்கும் ஏலம் போனது. இதே போன்று நூற்றுக் கணக்கான மாலைகள் ஏலம் எடுக்கப்பட்டது. அது மட்டும் அல்ல ஒரு முஸ்லீம் தனவந்தர் ஏ.ஜேவுக் ஹிந்த ஹிபீப் என்பவர் ஒரு தங்க தாம்பாளத்தில் வைரங்களும், சவரன்களும் தங்க ஆபரணங்களுமாக அப்போதைய மதிப்புபடி ரூபாய் 2 கோடிக்கு மேல் இருக்கும். திரு.நேதாஜி அவர்களின் திருக்கரங்களில் கொடுத்து நாட்டின் விடுதலைக்கு அற்பணித்துக்கொண்டார். திரு. நேதாஜி அவர்கள் பேசும் ஒவ்வொரு பொதுக் கூட்டங்களிலும் ஆண்களும், பெண்களும் போட் டிப் போட்டுக்கொண்டு தங்களின் கைகளிலும், கழுத்துக்களிலும் அணிந்துள்ள தங்க ஆபர ணங்களை கழற்றி நேதாஜி அவர்களிடம் கொடுத்து தாய் நாட்டின் விடுதலைக்கு அற்பணித்துக் கொண் டார்கள் என்றால் கிழக்காசியாவில் வாழ்ந்த இந்தி யர்களின் நாட்டுப்பற்றும், நேதாஜி அவர்களின் பேரில் எவ்வளவு அன்பும் மரியாதையும் வைத் திருந்தார்கள் என்பதை சிந்தித்து பாருங்கள். இது மட்டுமல்ல 1944 ஜனவரி 23ம் தேதி திரு.நேதாஜி அவர்களின் 47வது பிறந்த நாள் விழா ரங்கூன் ஜூப்ளி ஹாலில் கொண்டாட கிழக்காசியாவில் வாழ்ந்த இந்தியர்களும், குறிப்பாக பர்மாவில் வாழ்ந்த இந்தியர்களும் பெரும் ஏற்பாடு செய்து திரு.நேதாஜி அவர்களை தராசில் உட்கார வைத்து தங்கத்தை எடைக்கு எடை போட்டு நிறுத்திக் கொடுக்க வேண்டும் என்று விருப்பப்பட்டார்கள். குறிப்பிட்ட நாளில் 28.1.1944ல் 10ாலை 3 மணிக்கு

ரங்கூன் ஜீப்ளி ஹாலில் ஒரே ஜன சமுத்திரம் லட்சக்கணக்கான இந்தியர்களும், பர்மியர்களும், சீனர்களும், நூற்றுக்கணக்கில் பூமாலைகள் நேதாஜி அவர்கள் கழுத்தில் சூட்டப்பட்டது. நேதாஜி அவர்களை தராசில் உட்காரும்படி செய்து தங்கத் தையும் அத்துடன் பதித்த வைரங்களையும் சேர்த்து கொட்டி நிறுத்தினார்கள் விழாக் கமிட்டி யினரும், மக்களும் எதிர்பார்த்ததற்கு மேலாக திரு. நேதாஜி அவர்களின் எடையை காட்டிலும் மூன்றரை மடங்கு அதிகமாக கிடைத்து விட்டது. உணர்ச்சிப் பெருக்குடன் நீண்ட சொற்பொழிவு நிகழ்த்தி னார்கள்.
1943-ம் வருடம் டிசம்பர் மாதம் 31-ம் தேதி நம் உயிரினும் மேலான தேசியக் கொடியை நம் சொந்த பூமியாகிய அந்தமான் (ஷஹீத்) நிக்கோபர் (சுராஜ்) தீவுகளில் மேன்மைதாங்கிய நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள் தன் பொற்கரங்களால் பறக்க விட்டார்கள் என்பதை மிகவும் பெருமையுடன் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். நாம் சுதந்திரத் திற்காக எப்படி போராடினோம் எவ்வளவு உயிர்களை பலி கொடுத்தோம் என்பதை இன் றைய இளைஞர்கள் அறிந்து கொள்ள வேண்டும். நாம் நாட்டின் விடுதலைக்காக 100 ஆண்டுகளுக்கு மேல் போராடினாலும் முதலாவதாக ஆயுதம் ஏந்திபோரிட்டது1857-ல் தான். இந்தியாவின் கடைசி சக்ரவர்த்தி பகதூர்ஷா அவர்கள் தலை மையில் போரிட்டு தோற்கடிக்கப்பட்டாலும் சுதந்திரத் தினுடைய தாகம் நாட்டு மக்களிடம் வேறுான்றி இருந்தது. பெரும்புரட்சிக்கு சந்தர்ப்பத்தை ஆக்கிக் கொள்ள திட்டமிட்டிருந்த சுபாஷ் இந்தியாவிலிருந்து 1941 ஜனவரியில் ஆச்சரியமாக தப்பிச் சென்றார். வெள்ளை ஒற்றர்களின் கண்களில் மண்ணை தூவி விட்டு, வெள்ளை அரசு திடுக்கிட்டது. எதற்காக சென்றார் புரியாத புதிராக இருந்தது. பல்வேறு வதந்திகள் அவர் அரசியலிருந்தே துறவு பூண்டு விட்டார் என்றனர். 1941-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் நாள் ஜப்பான் கிழக்காசிய நாடுகள் மீது பாய்ந்தது. அந்த நாடுகளை ஆண்டு கொண்டிருந்த வெள்ளை ஆதிக்கம் தோல்வியுற்று ஓடியது. கிழக்காசிய நாடுகளை ஜப்பான் கைப்பற்றியது. அது இந்திய விடுதலைக்கு உதவத் தயார் என்று அறிவித்தது.

Page 251
மேலும் ஆசியாவிலிருந்தே வெள்ளை அரசுக்கு சாவு மணி அடித்தது. ஆசியா ஆசியர்களுக்கு என்று முழங்கியது. கிழக்காசிய வாழ் இந்திய மக்கள் தாய் திருநாட்டின் விடுதலைக்காக திரண்டனர். இந்த சுதந்திர சங்கம் என்ற அமைப்பை நிறுவினர். அந்த கழகத்திற்கு திரு.ராஷ் பிகாரி போஸ் தலைமை தாங்கினார். வெள்ளையர் விட்டுச் சென்ற இந்திய படைகளைக் கொண்டு இந்திய தேசிய இராணுவம் திரு-மோகன்சிங் தலைமையில் நிறுவப்பட்டது. ஆனால் ஜப்பானிய அதிகாரிகளின் திமிரான போக்காலும் இவருக்கு இக்கான் என்ற ஸ்தாப னத்தின் தில்லுமுல்லு போக்காலும் அந்த இந்திய தேசிய இராணுவம் சரிவர இயங்கவில்லை. கேப்டன் மோகன்சிங் தலைமை பதவியிலிருந்து விடுபட்டார். இந்திய சுதந்திர கழகமும் ஸ்தம்பித்தது. இந்த நிலையில் இந்திய தேசிய இராணுவத்திற்கு நேதாஜி சுபாஷ் சுந்திர போஸ் அவர்களுடைய தலைமை தேவைப்பட்டது. அப்போது அவர் ஜெர்மனியில் இருந்தார் என்று தெரியவந்ததுஉடனடியாக வானொலி மற்றும் தொலைப்பேசி மூலம் கிழக்காசியா வர வேண்டும் என்றுஅழைப்பு விடப்பட்டது. தருணத்திற்காக காத்திருந்த வங்க வீரர் உடனே ஜெர்மனியிலிருந்து சப்மரின் கப்பலில் கிழக்காசிய நாடுகளுக்கு விரைந்து வந்தார். மூன்று மாத காலம் சென்றது. சுபாஷ் சந்திரபோஸைக் கண்ட கிழக்காசிய மக்கள் அந்த சக்தி வாய்ந்த பெரும் தலைவரின் கீழ் ஒன்று திரண்டனர். அவரின் வீரமிக்க சொற்பொழிவுகளைக் கேட்டு தாய் நாட்டின் விடுதலைக்காக உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்தனர். அந்த வீரத் திருமகன் நேதாஜி என்று அன்பு முழக்கமிட்டு அழைத்தனர். நேதாஜியின் வருகையால் இந்திய சதந்திர கழகம் புத்துயிர் பெற்றது. இந்திய தேசிய ராணுவம் நவீன முறையில் அமைக்கப்பட்டது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வாம்சப் படைத்திட்டு என்ற மகத்தான திட்டத்தால் நிதிகள் குவிந்தன. பொருள்கள் திரண்டன. ஆயிரக்கணக் கான இளைஞர்கள் ரத்தக் கையெழுத்து சிெப்து படையில் சேர்ந்தனர். இந்திய சுதந்திர தற்காலிக அரசு 1943-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் நாள் நடு இரவு 12-55 மணிக்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின்

மீது போர்ப் பிரகடனம் வெளியிட்டது. இந்திய சுதந்திரத்திற்கு கடும்பகையாக விளங்கும் பிரிட் டிஷ் அரசு மீது இந்த ஆஷாத் ஹிந்த் தற்காலிக போர்முரசு கொட்டுகிறது என்று அறிவித்தது.போர் என்று சொன்னால் அது ஒருமுடிவின் போர். நமது மாபெரும் இலட்சியம் -தேச சுதந்திரம் - அடையும் மட்டும் கடைசி சொட்டு ரத்தமிருக்கும் வரை போரிடுவோம் இந்த போர் பிரகடனத்தை லட் சக்கணக்கான மக்கள் முன்னிலையிலும் இந்திய தேசிய ராணுவ முன்னிலையிலும் நேதாஜி வெளியிட்டு சிம்ம கர்ஜனை புரிந்தார். இந்திய சுதந் திர தற்காலிக அரசின் அந்த வரலாற்று சிறப்பு மிக்க போர் பிரகடனத்தை எதிர் வானொலி நிலையங்கள் வெளியிட்டன. நேதாஜி இந்த
வரலாற்று சிறப்பு மிக்க டில்லி சலோ ஜனவரி 1944 -ம் ஆண்டு தொடங்கியது. எங்கும் எதிலும் டில்லி சலோ முழங்கியது. சேர்ந்தால் டில்லி சேர்வோம்இல்லா விடில் வீரசுர்க்கம் என்று முழங்கின. இந்திய தேசிய ராணுவவீரர்கள் செய் அல்லது செத்துமடி என்பதே இந்திய தேசிய ராணுவ வீரர் களின் ஒரே நோக்கமாக இருந்தது. 1944ம் ஆண்டு மார்ச் 21ம் நாள் இந்திய வரலாற்றிலே ஒருவிடுப்பு இராணுவம் இந்திய தேசிய இராணுவம் இந்திய மண்ணுக்கு பரவேசித்தது. படிப்படியாக முன்னேறி மார்ச் 31ம் நாள் இந்திய தேசிய ராணுவம் மணிப்புரி சமஸ்தானத்திற்குள் பிரவேசித்தது. சில இடங்களில் கடும் போர் நடந்து வெற்றி கொடி நாட்டியது. வெள்ளை துருப்புகள் ஓடின.கோஹிமா போர் முனையில் போர் நடந்தது. இந்திய தேசிய ராணுவம் துணிந்து முன்னேறியது. இரண்டாம் உலக போருக்கு பிறகு குறுகிய காலத்தில் நாடு விடுதலை அடைந்தது என்றால் மாவீரர் நேதாஜி அவர்களும் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவமுமே முக்கிய பொறுப்பாகும் அவர்கள் அஞ்சா நெஞ்சமும், ஆவேச பேச்சும் தன்னலமற்ற சேவையுமே. அதனால்தான் 1945 பம்பாயில் கடற்படை புரட்சி, லாகூர் கராச்சியில் விமான படை புரட்சி ஒவ்வொரு பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தினர்களின் இருதயங்களிலும் விடுதலை ஜெய்ஹிந்த் என்ற மூல மந்திரமே ஒலித்தது.

Page 252
1945 lb ஆண்டு என்னையும், என் போன்றவர் களையும் பிரிட்டிஷ் அரசு கைது செய்து சிறையில் பல கொடுமைகள் செய்த பிறகு டெல்லி கொண்டு வந்து டெல்லி செங்கோட்டையில் பிரிட்டிஷ் இராணுவ கோர்ட்டில் விசாரித்து எனக்கும், என் போன்றவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப் பட்டது. அப்போது பிரிக்கப்படாத இந்திய நாட்டில் வாழ்ந்த 40 கோடி இந்திய மக்கள் எங்களுக்கு ஆதாரவாக திரண்டு எழுந்தனர். தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்கள் தலைமையில், ஜவ ஹர்லால் நேரு, புலபாய்தேசாய், வல்லபாய் பட்டேல் இன்னும் பல தலைவர்கள் எங்களுக்காக இராணுவ கோர்ட்டில் வாதாடிய பிறகு லண்டன் பிரிவு கவுன்சிலில் எங்களின் மரண தண்டனை ரத்து
செய்யப்பட்டது.
தொன்று நிகழ்ந்த தல்ை சூழ்கலை வாணர்களு என்று பிறந்தவள் என்ா இயல்பினளாம் எங்க
 
 
 
 

திரு.நேதாஜி அவர்கள் தாய்நாட்டின் மக்கள் பேரில் எவ்வளவு அன்பும், பரிவும் கொண்டவர் என்பதற்கு ஒரு சான்று.
1941 லிருந்து 1945 வரை வங்க மாநிலத்திற்கு பிரிட்டிஷ் அரசு சரிவர உணவு பொருள்கள் கொடுக் காமல் பட்டினி போட்டது. இதனால் தினமும் 100க் கணக்கானோர் பட்டினியில் இறந்தார்கள். நேத் தாஜி அவர்கள் சுதந்திர இந்திய அரசு சார்பாக 5 லட்சம் டன் அரிசியை இலவசமாக அனுப்புகின் றோம் என்று பிரிட்டிஷ் அரசுக்கு வானொலி மூலம் தெரிவித்தார்கள். அதை பிரிட்டிஷ் அரசு நிரா கரித்து விட்டது.
ஜெய் ஹிந்த்
னத்து முணர்ந்திரு b - இவள்

Page 253
est Cگل
○
عصحيحه
l/CP l/(a
O
Ist Conf VGP GOLD from 5.5.93
H.O : VGP SQUARE, SAIDAPE BRANCHES: TRICHY, MADURAI, TUTICORIN, KODAIKANAL, BANGALORE, HYDER
Brings Land & Ho.
შაპ
 

DVY siments
7
O
its
erence at EN BEACH 3 to 11.5.93
《།། )USING
MADRAS - 600 015. 1:457333. RUNELVELI, COMBATORE, KARUR, TRIPUR, AD BOMBAY, DELHI & CALCUTTA.
se within Your Easy Reach
牙

Page 254

வி.ஜி. சந்தோசம் நிறுவனர் 25-62656,77, வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம்