கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உதயம் முத்தமிழ் விழா மலர் 1976

Page 1
ANTRAM
! –s.
 

红
s
25

Page 2
W[[RREN
AWTO"
Ager]
MW NO US
αf
BA MBARD ER , MONTREA
Bu | | de r s o f the M
locomo o t } v es now
 
 

多
ASIWE
S for. -
RES DIVISION
the - MW GROUP, L., CANADA.
Jiese Electric in Service in Sri Lanka

Page 3
乐 则 引 配
(Լքչեք
U."
 
 

அரசாங்கப் புகையிரதத் திணைக்கள முத்தமிழ் மன்றம் வெளியிடும்
—ğbu I UD
தமிழ் விழா மலர்
|'HAYAM
மலராசிரியர் :
திரு. எஸ். அல்பிரட்
单
வெளியீடு: முத்தமிழ் மன்றம்
புகையிரதத் திணைக் களம், கொழும்பு,

Page 4
முத்தமிழ் விழாவுக்
எமது
R.
| RAPID RESUL
CLASSED CONDUCT
I. C. M y A. C. c.
Y A. C. A
INSTIT
Head Office:
23, RUDRA MAWATHA,
WELLAWATTE.

@
நல்வாழ்த்துக்கள்
TS INSTITUTE
ED FOR
. A.
C. A.
A.
UTE OF BANKERS
Jaffna Branch:
38, SEENIVASAGAM ROAD, KODDADY, JAFFNA.

Page 5
ရို့ဒွိရှုံရို့ပြိတ္တိဒ္ဓိ#4မ္ဘိရွဲ့ရို့ဒွိရှုံရို့ဗ်ာလွဲရို့ဖြဲ
ஈழத் திருநாட்டினிலே, எழி
வாழும் பறவையினம், பாடி
வானில் ஒலித்து, உனை வாழ காலம் துணை கொண்டு காப்
பட்ட துன்பம் போதுமம்மா, இற்றைவரை எமதுரிமை எ நெற்றியிலே திலகமிட்டு நே பெற்றவளா பின்னே நிற்பா
மலர்ந்துவிட்ட உனை வணங்க மாதாவின் கண்களிலோ அ
எமையடிமை கொண்டே நி
ஏனுே இன்னும் பொறுத்த:
3.
§န္တိချိဒ္ဓိန္တိန္တိချိဒ္ဓိက္ကံမ္ဘိရွဲ့ချိ§န္ဟမ္ဘိရွဲ့ရို့ဒွိုမ္ဘီရွဲ့ချိန္တိရှုံချိဋ္ဌိတ္တီ
 

ழ்த்தாயே!
- கிருபா -
ல் மிகுந்த சோலேகளில்
மகிழும் இசை
ழ்த்தி மகிழ்ந்திடவே છે
பாய் எமதுரிமை. 露
感
溶
感
பாரறிந்தும் விட்டதம்மா 35
வரும்தர விரும்பவில்லை 63
莎
ர்வழியே அனுப்பிவைக்க ாள், பேடிகளா எம்மவர்கள்.
激
5 மலர்களில்லை 激 ருளுமில்ல 懿 தம் வாழ்வதென்றல் 莎 ல் வேண்டும், எழுச்சிகொள்வாய். 露
窓き、姿

Page 6
முத்தமி
வாழ்த்துகிருேம்
பரீ வ
புடவை
* நவீனம் X நாகரீகம் அத்தனையும் உடையில்
பூரீ வரி
இல, 155, மின்க் யாழ்ப் தொலைபேசி இல: 7635

ழ் விழாவை
வரவேற்கிருேம்
ரதாஸ்
மாளிகை
) * புதுமை அழகு A 1) காண அழைக்கிறது Ꮴ Ᏸ5 Ꮭ ᏛuᎠ
Fார நிலைய வீதி,
Π 6δοτιο,

Page 7
மலர் தரும் நறும
1.
வாழ்த்துக்கள்
பொது முகாமையாளர் வா இதோ! ஓர் பேராசிரியர்.
முத்தமிழ் வித்தகர் கி. 乌· G இதயம் பேசுகிறது தலைவர் பேசுகிறர் ысы செயலாளரின் சிந்தனையில் - Our Secretary Speaks “காலம் ஒரு நாள் மாறதோ”- *முந்தானை” கலைஞர் மு. கருணுநிதியின் கருத்தோ ஒடும் கோச்சியில் ஒர் இரவு - சிறுகதை 'அந்த ஒலம் ஒலித்துக்கொ இலக்கியமும் சமுதாயமும் (பரிசு பெ *ஒரு உலகம் ஒடுகிறது” m சமுதாயத்தில் பெண்களின் பங்கு (
சீதனம் பற்றி ஒரு நோக்கு திரு.
மொழியைப் பேணுவோம் -
துணுக்குகள் r நல்லோரின் சொல்லோவியம்

7
ழ்த்துகிருர்
பெ. விசுவநாதம் வாழ்த்துகிறர்
areer ஆசிரியர் 17
o 9
YMWY 21
29
கிருபா 33
- திரு. பா. சததியசீலன் 33
வியம் 35
ந. வாலி 41
ாண்டிருக்கிறது” எழிலமுதன் 45
ற்ற கட்டுரை) எஸ். பிரபாகர் 51
- கவிஞர் கலியுகன் 55 பரிசு பெற்ற கட்டுரை)
செல்வி அபிராமி விஸ்வநாதன் 57
35. GSG9uu 95 prijg (B. A. Hons)
(க. போ. அத்தியட்சகர், இ. பு. ப.) 6
o 65
73
R

Page 8
l!}l, ക്രി. (Somblimants
ക്രി.
(ommercial И(
65 & 67, COLO KAN
Telephone: 3.988
Space Donated By
8
W. G. TEXTILEW
13, New Model Market, POWER HOUSE ROAD,
JA FFN A.

O11
arduvare colores
M BO STREET,
DY.
புகையிரத திணைக்கள முத்தமிழ் மன்றத்தின் தமிழ் விழாவுக்கு எமது மங்களகரமான
வாழ்த்துக்கள்.
என். சாம்பசிவம் அன் கோ. 34, 36, கஸ்தூரியார் விதி, யாழப்பாணம்.

Page 9
stessage Arom
9. J. 71
General Manage
9. am in deed very happy massage to Udayam the Magaz MA N T RA Mʼ which is being pul Festival of Arts to be held short tution is fostering the growth of
I have been watching the at a number of years and have als celebrations. It is really a very the Tamil Officers in the Railw heritage alive and preserved for dance forms and functions have s us to understand them and follo TRAN QUILITY which they pre
In a muiti-lingual state I the Muththami || Mantram are bou good relationship amongst all race heartily wish that this Mantram gr and carry the Message of Love a

varaātne
Railways.
and feel honoured to give a ne of the “ M UT HT HA MIL plished on the occasion of the ly. I am informed this instiiterature, Song and Drama.
:tivities of the MANTRAM for so taken part in some of its good endeavour on the part of 1y to keep their culture and posterity. I feel that rituals, Ome meaning in life. It is for w the roads of PEA CE and ach in abundance.
i ke Sri Lanka the activities of nd to strengthen the bounds of s and religious groups. very OWs from strength and strength mongst all human beings.

Page 10
For your
BUILDING !
玄
A. Mohamed
KAN
l'ull, d6s
ക്രി.
Brownson
80 ||4, PRI
COLOM Telephone: 27 97

MATERIA LS
്
Cassim & Co.
DY.
Industries
2E PLACE, I BO-2.

Page 11
இதோ! 3.
ஒரு பேராசி
2- லகத்து வழங்கும் செம் மெ விளங்குவது தமிழ்மொழி. மூவா வ ள ர் ந் து வரும் பண்பாட்டு 6 கொண்டு மிளிர்வது தமிழ்மொழி. லிய பண்டைய மொழிகளெல்லாப் வழக்கினவாகச் சுருங்கிய போதும் கன்னியாய் விளங்கும் பெருமை!ை இத்தகைய தகைமை சால் மொழிை களும் நிறுவனங்களும் தமிழ் கூறுட ரக் கணக்காகப் பெருகியுள்ளன.
ஈழவளநாட்டில் பல்கலைக்கழக களங்கள் முதலியன ஆண்டாண்டு தியும் மலர்களை வெளியிட்டும் த செலுத்தி வருகின்றன. 1968-ஆம் யிரதத் திணைக்களத்தினரால் ஆ ! முத்தமிழ் மன்றத்தின் கன்னி விழ பெயர் பூண்ட மலரும் அண்மைய அளவிலா மகிழ்ச்சி யெய்துகிருே திரண்டால் மி டு க் கு என்னு! தொகையினரான புகையிரதத் தி: ஒன்று சேர்ந்து ந ட த் து ம் வி 'உதயமும் தமிழன்னையின் புகழை சற்றேனும் ஐயமில்லை. இறை6 தமிழறிஞரின் ஒத்துழைப்பும் நிே வாழ்த்துகிறேன்.
8 - 6 - 76

ரியர்.
ாழிகளுள் தலை சிறந்ததாய் பிரம் ஆண்டுகளுக்கு மேல் வரலாற்றைத் தன்னகத்தே இலத்தீன், வடமொழி முத பேச்சு வழக்கற்று ஏட்டு
தான் மட்டும் இ ன் று ம் ப உடையது தமிழ்மொழி. யை வளர்த்து வரும் மன்றங் ம் நல்லுலகத்தில் பல்லாயி,
ங்கள், கல்லூரிகள், திணைக் தோறும் விழாக்களை நடத் மிழன்னைக்கு தம் அன்பைச் ஆண்டில் இலங்கைப் புகை f ம் பி த் து வைக்கப்பட்ட ாவும் உதயம் ' என்னும் ல் வெளிவருவது குறித்து ம். அடம்பன் கொடியும் ம் முதுமொழிக்கேற்ப சிறு னேக் களத் தமிழ் ஊ பூழி ய ர் ழாவும் வெளிக்கொணரும்
ஒங்கச் செய்யும் என்பதில் வனின் கிருபாகடாட்சமும் றைய நல்கவேண்டும் மென
utbھ56 iIدقیق . زنچی۔ தமிழ்ப் பேராசிரியர் iĝo a, ä, 3-Yo soi u di 3=2s ŝ asgtassé
S S * : :: - - erTst:
ܫܝܡ

Page 12
Visit
VATHSALA JF
For Jewellery and gift Items i
Seller of Gold, Si
182, Sea Stree
Phone: 3 28 19
sasaaaaaaasasa g g
SRDEVE
Buyer & Seller of Gc
Silver Je
82, SEA STREET
DAYA EL
Dealers in Elec
5 B, First C
COLOM
colon

WEL PALACE
n Stainless Steel Buyer & Ver Jewellereis
, Colombo-ll.
EWELLERS
old, Karrot Gold and
welleries
, COLOMBO-l.
CRCA š
rical Accessories
ross Street,
|BO- .

Page 13
முத்தமிழ் வித்தகர் கி. ஆ. பெ. விசு வாழ்த்துகிருர்.
இலங்கை புகைவண்டி தமிழ் மன்றம் என்ற ஒன் முத்தமிழுக்கும் தொண்டு செ கள் அனைவருக்கும் பெரு மகிழ்
இவ்வாண்டு ஆணித் : கொழும்பு நகரில் முத்தமிழ் 6 செய்தியும், அதன் நினைவாக என்ற செய்தியும் என்னை மகி
விழா இனிது நடைடெ டுக்கும் மொழிக்கும், மக்களு லறிஞர்களின் கட்டுரைகளைத் வேண்டுமெனவும், மன்றம் 6 முழுமனதோடு வாழ்த்துகிறே
திருச்சிராப்பள்ளி-8. 1976 ص 3 - 27

வநாதம
அலுவலகத் தமிழ் மக்கள் முத் றினை நிறுவி எட்டு ஆண்டுகளாக Fய்து வருகின்ற செய்தி தமிழ் மக் ழ்ச்சி அளிக்கக்கூடியதாகும்.
திங்களில் மிகப்பெரிய அ ள வில்
விழா நடைபெற இருக்கிறது என்ற 5 மலர் ஒன்று வெளிவரவிருக்கி m க
ழ்விக்கிறது.
1ற வேண்டுமெனவும், மலர் நாட் நக்கும் நற்ருெண்டு செய்யும் நல்
தாங்கி வெளிவந்து சிறப்படைய வளர்ச்சியடைய வேண்டுமெனவும்,
Ꭰ6ᏈᎢ .
தங்களன்பிற்குரிய.
கி. ஆ. பெ. விசுவநாதம

Page 14
2
ひろ
O) Ꮴ1ᏟᎶᏤᎲ Ølla,
I7, ABDUL AB
COLC
T Phone: 31625

area
rdulare 

Page 15
With the bes
fro
THE PIONEEF
83, MAN
COLOM Telephone: 235 | 0
Space Donated by
XIII DETALUNIOR
வாழிய 6
MODEL NMARKE

it Compliments
R PHARMACY
| STREET,
BO- .
AMHOUSEK
வாழ்க தழிழ் மொழி வாழியவே
T, VAVUNIYA.

Page 16
சுததமான சுவை
IG)alsT
விஜயம் ெ
Ariya Ba
79, 2nd CRC
COLON | Phone: 224 0
With Compliments
fra
Shanmugi 45, 4TH CR
COL
Telephone: 2 1943

மிகுந்த பல்சுவைப்
ரங்கள்
சய்யுங்கள்
wan lotel
DSS STREET,
MBO- .
LSSSCSSLSLSSLSLSSLSLSSLSLS SSLSSSSSCSCLS LLLS SLSLSLSLSLSLSLkLSSLSLSS
D172
I agencies
SS STREET, MBO-.

Page 17
l09ishing yot4
THE MUTH THAM
CEY ON GOVERNMENT
K. K. S. AS
Telephone: 92 4
 

L. MANTRAM OF RALWAY ALL SUCCESS
SSOCIATES
NES PLACE MBO-7.
5.

Page 18
}97ށ airo Ohioney andلا>
22CT SOVEREIGN
JEWE
F R I
N|THYAKALYA.
40
, SEA COLOM
Telephone: 267
 

Oиу U/ our
N GOLD MODFRN
LERY
OM
NI JEWELLERS
STREET, I BO- I.

Page 19
இதயம் பேசுகிற
இத்தனை காலமும்
தோம். இன்று அன்னைத் த கம்பனும் வள்ளுவனும், இள நகர் நாவலரும், நவாலியூர் புனிதத் தமிழுக்கு விழா எடு வனும், கடாரம் வென்றவலு கும் இன்பத் தமிழ் தாய்க்கு இந்நாள் புகையிரதத் திணை ஓர் பொன்னள். புதுயுகம் கா ழர்களின் எழுச்சிதனைக் காட் இந்நாளின் அழியாச் சின்னம கின்றது. ஆதவன் எழுச்சி க. உதயத்தின் மலர்ச்சி கண்டு ஆம்! தமிழன் ஓர் புதுயுகத்தி முன். அவன் தன் சமூக பெ அத்தனையிலும் ஓர் புதுமைை உதயமாகும் நன்னளை எதிர்ப பிரதிபலிப்பாகத்தான் இம்ம fl GLTub.
இதுவோர் இலக்கியக் நூலுமல்ல, அன்றேல் ஓர் தன் தாய்மொழியாம் தமிழு தன்மான உணர்வினை எந்ந வண்ண மலரே "உதயம்'. இ யுண்டு, நயமான கவிதையுண் நல்ல பல கருத்துக்களும் உ லோர் உள்ளமும், எம் பணி என்ற நம்பிக்கையில், இம் ம6 களை விரித்து, தமிழ் அமுை களை அன்புடன் அழைக்கின்ே

glo
ஆண்டவனுக்கு விழா எடுத் மிழுக்கு விழா எடுக்கின்ருேம். ாங்கோவும் பாரதியும், நல்லை சுந்தரரும் போற்றி வளர்த்த க்கின்ருேம். கங்கை கொண்ட லும் இன்று எங்கே என்று ஏங் விழா எடுக்கின்ருேம். எனவே க்கள தமிழர் தம் வாழ்விலே ண விரும்பும் புரட்சிமிகு தமி டுதற்கு ஏற்றதோர் நன்னள் ாக இதோ "உதயம்" மலர் ண்டு ஆம்பல் மலர்வதுபோல், உங்கள் உள்ளம் மகிழட்டும். ன் உதயத்தை எதிர்பார்க்கின் ாருளாதார அரசியல் வாழ்வு ய விரும்புகின்றன். அந்நாள் ார்த்து ஏங்குகின்ருன். அதன் லருக்கு உதயம் எனப் பெய
களஞ்சியமுமல்ல, ஆராய்ச்சி தத்துவக் கோவையுமல்ல. க்கு விழா எடுக்கும் தம்பியரின் ாளும் காட்டி நிற்கும் எழில் இருப்பினும் இதில் நல்ல கதை டு, தரமான கட்டுரையுண்டு, ண்டு, நல்லோர் நாவும், எல் யை வாழ்த்தும், வரவேற்கும் ஸ்ரைப் பறித்து, அதன் இதழ் தச் சுவைக்கும் வண்ணம் உங்
ரும்.
-ஆசிரியர்

Page 20
Or B R I DA L R E Q !
FASHONABLE T
FANCY GOODS
2
DESGN
23, MUD. R JAFF
Telephone: 662
அன்பளிப்பு
Garap
விவசாய கிருமி ந
விற்பனைய
32, கஸ்தூரியார் விதி,
யாழ்ப்

J REMENTS
EXT LES AND
ഗ
മീ
TEXT ES
N MARKET,
NA.
TORA s
gdof, plgajapabassy
237, för F T J Bla) u is. ாணம்,

Page 21
கிடந்த சில காலங்களாக நமது மொழியை பும் பண்பாட்டினையும் பாதுகாக்கவேண்டு மென்பது மட்டுமன்றி முன்னேற்றவும் வேண்டு மென்ற விழிப்புணர்ச்சி நம்மிடையே ஏற்பட் டிருப்பது கண்கூடு. இதற்குரிய கால்கோள் பாரதியார் அவர்களால் நாட்டப்பட்டது. எனினும் நமது சுதந்திரத்தை யடுத்து மொழிப் பற்றும் அதனைப்பேணும் அக்கறையும் நம் மிடையே, குறிப்பாக இள ந் தலைமுறையின ரிடையே, வளர்ந்து வருவதை நாம் காண் கிருேம். இந்த ஆர்வத்தின் பயணுகப் பல்வகை மன்றங்கள் அமைத்தும், முத்தமிழ் விழா முத லிய விழாக்கள் கொண்டாடியும், மலர்கள் வெளியிட்டும், கவியரங்குகள், கருத்தரங்குகள், நடாத்தியும், இன்னேரன்ன செய்கைகளால் அந்நியராட்சிக் காலத்தில் மங்கிக் கிடந்த மா செலாம் நீங்க, மொழி வளர்ச்சியில் ஒரு புதிய வேகம் தோன்றியுள்ளது.
மொழி வளர்ச்சியில் இளந்தலை முறையினர் காட்டும் ஆர்வத்தின் பயனுக பல புதிய கொள் கைகள், கோட்பாடுகள் தோன்றியுள்ளதை எவரும் கவனியாதிருக்க முடியாது. மக்களுக் காக உள்ள மொழி, படைக்கப்படும் இலக் கியம், எல்லோரும் புரியக்கூடிய வகையில் இலகுவாகவும் எளிமையுடையதாகவும் இருக்க வேண்டுமென்ற கருத்து பலரிடையே தோன்றி, அஃது ஒரு கொள்கையாகவே வலுப்பெற்று விட்டது. இதுபோன்ற இயக்கம் வெளி நாடு களிலும், குறிப்பாக இங்கிலாந்திலும், எழுந் துள்ளது. பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக் கும் இடையே பேதம் இருத்தலாகாது; பேசு வது போன்றே எழுதவேண்டுமென்று சிலர் சொல்லியும் எழுதியும் வருகிருர்கள். யார் பேசுகிறபடி எழுதுவது? என்ற வின இங்கே தோன்றுகிறது. ஊர் தோறும் பேச்சு "வேறு படுகிறது. ஒரே ஊரில் கூட, தொழில்வாரி, இனவாரியாக மொழி வேறுபடுவதை நாம் காண்கிருேம். கிராமந்தோறும் வேறுபட்ட நிலையில் மக்கள் பேசுந்தமிழில் வழு மலிந்தும், ஒலி சிதைந்தும், இருப்பதைக் காண்கிருேம். இந்நிலையில் யாருடைய பேச்சு நடையை எழுத்து நடையாகக் கொள்வது?
இதனேடு சேர்ந்த இன்னேர் ஆபத்தான இயக்கம், ‘இலக்கணம் வேண்டாம் ' என்ற சில இளந் தலைமுறையினரின் இயக்கம், வளரும் மொழியினை இலக்கண வரம்புக்குட்படுத்த வி" காதென்பது அவர்களின் வாதம். இவர் கள் கூற்றில் ஒரளவு நியாயம் இல்லாமல்

தலைவர்
பேசுகிருர்
تقسیم--سعدیمہ இல்லை. ஆனல் கருதும் பொருளைத் தெள்ளென விளக்கும் பண்பு மொழிக்கு இன்றியமையாதது. பேசுவார் கருத்தைக் கேட்பார் மருளற அறிந்துகொள்ள வேண்டுமெனில் பேசப்படும் சொற்களின் உருவும் முடிவும் சிதையாமலும், பிறழாமலும், பேணப்பட வேண்டியது அவசி யம். இவ்வாறு மொழியின் செம்மை பேணு தற்கு இலக்கணம் இன்றி அமையாதது. இலக் கணம் என்ருல் கடுஞ்சொற் புகுத்திக் கருத் தைக் கருகலாக வெளியிடுதற்கியன்ற சாதனம் எனக் கருதலாகாது. பழையன கழியவும் , புதியன புகவும், இடமளிப்பது இலக்கணம். வழு வ ரா து காத்தலே இலக்கணத்தின் நோக்கம்.
மொழியை வழுவின்றிப் பேசவும் எழுத வும் மட்டும் நாம் தெரிந்து கொண்டால் போதாது. சொல்லும் பொருளைச் சுவைபடச் சொல்ல வேண்டும். அப்போதுதான் அது நல்ல நடையெனப்படுகிறது. சிறந்த மொழி நடை நல்லியற் புலவர்களுக்கு இயல்பாக அமைந்து விடுகிறது. ஆயினும் இடையருத பயிற்சியால் நல்ல நடையை நமதாக்கிக் கொள்ளலாம். சொல்லின் ஆற்றலுணர்ந்து அவற்றைக் கை யாண்ட பரிமேலழகர் போன்ருே ரின் உரை களைப் படிக்க வேண்டும், நல்ல நடை கைவந்த நாவலர் பெருமான், திரு. வி. கலியாணசுந்தர முதலியார், சோமசுந்தர பாரதியார், போன் ருே ரின் கட்டுரைகளைப் பயிலல் வேண்டும்.
நல்ல மொழியாற்றல் உள்ளவன் வாழ்க் கையின் சிறந்த பயனைப் பெற்றவன் ஆவான். ஆதலின் எழுதும் போதும், பேசும் போதும் , கருத்தூன்றிச் செம்மை பேணி மொழி ைட வளர்ப்போம்.
க. ச. தம்பிரத்தினம்

Page 22
O9th last (
S. SELLAMU
importers & Exporter Deale Hardware, Electrical, Texti
30, 2ND CROSS ST T. Phone: 24143, 24.454
With best Co.
WESTERN JEW JEWE
60, SEA STREET T'Phone: 33977
20

:lه
TTU & C0,
s, General Merchants rS in: i les and Miscellaneous litems,
REET, COLOMBO-II.
mpliments of
ELLERY MART
LLERS
, COLOMBO-I.

Page 23
MMA/VWVV/VVVVV
செயலாளரின் ை
ಜೀ சிந்தனை
இன்று இப் பெருவிழா எடுக்கும் எங்கள் முத்தமிழ் மன்றத்தை 1968ம் ஆண்டு செப் டம்பர் மாதம் 4ம் திகதி தொடக்கிவைத்த ஆரம்ப அங்கத்தவர்களில் நானும் ஒருவன் என்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். உருவாக் கிய நாளில் இருந்து இவ்வாருனதோர் தமிழ் விழாவை நடாத்த வேண்டும் என்று ஆசை ஆவல் எம்மெல்லோர் உள்ளத்திலும் எழுந்து கொண்டேயிருந்தது. ஆ ன ல் அந்த ஆசை பூர்த்தியாவதற்கு இத்தனையாண்டுகள் கடந்து விட்டனவே என்று உண்மையில் வருந்துகின் ருேம். அதற்கும் காரணமுண்டு. ஏனைய திணைக் களங்கள் போல் எம்மிடம் ஆட்பலம் அதிகம் இல்லை. இருப்பவர்களிலும் தலைநகரில் வாழும் தமிழர்களோ மிகக் குறைவு. இத்தகைய கார ணங்கள் தான் இப்படியானதோர் முத்தமிழ் விழாவை இற்றைக்கு பல ஆண்டுகளுக்கு முன் னர் எடுப்பதற்கு எமக்குத் தடையாக அமைந் தன. இருப்பினும் இன்று அத்தகைய தடை களைத் தாண்டி, உணர்ச்சி மிக்க தமிழர்களாக உங்கள்முன் மகிழ்ச்சியுடன் காட்சிதருகின்ருேம்
நாம் இவ்வாருனதோர் பெரு விழாவை இதுவரை நடாத்தியிராவிட்டாலும் ஆண் டுக்கு ஆண்டு பல சமய விழாக்களை, குறிப்பாக நவராத்திரி விழாவை வெகு விமரிசையாகக் கொண்டாடியுள்ளோம். கந்த ர் ஷ ஷ் டி விழாவை மருதானை கப்பித்தாவத்தைழரீபூபால விநாயகர் ஆலயத்தில்ஒரு நாள் விழாவாகவெகு விமரிசையாக எ மது மன்றம் கொண்டாடி வந்திருக்கின்றது. அது மட்டுமல்ல, காலத்திற் குக் காலம் பல சமயப் பெரியார்களை வ ர வழைத்து அவர்களின் அறிவுரைகளை எ ம து அங்கத்தவர்களுக்கு வழங்க, எம்மன்றம் ஒ ர் பாலமாக அமைந்திருந்தது எ ன் று கூறி ன் மிகையாகாது.
இவ்வாறு மத விழாக்களோடு மட்டும் நாம் மகிழ்ந்திருந்த காலை, ஏனைய திணைக்களங்கள் முத்தமிழுக்கு விழா எ டு த் து தமிழர் தம் மொழி, கலை, கலாச்சாரம் ஆகியவற்றை வளர்க்கும் அரும் பெரும் முயற்சியைக் கண்

பில்.
டோம். இதுபோன்றதோர் விழாவை புகையிர தத் திணைக்கள முத்தமிழ் மன்றத்தினராகிய நாமும், நடாத்தியே ஆகவேண்டும், என்ற ஆசை எம் முள்ளத்தில் பிறத்தது. அந்த ஆசையைப் பூர்த்தி செய்ய எம்மன்றத்தின் இன்றைய செயற் குழுவினர் அத்தனைபேரும் அல்லும் பகலும் அயராது உழைத்தோம். அதன் பலனை இன்று அனுபவிக்கின்ருேம்.
தமிழுக்கு விழா எ டு க்க வேண்டுமா? மூவாயிரம் ஆண்டுகளாக அழியாது வளர்ந்த மொழி ! இ ன் று இப்படியான விழாக்கள் எடுக்காவிட்டால் அழிந்து விடுமா? எ ன் று தர்க்கம் என்ற முறையில் குதர்க்கம் பேசுவாரு முளர்! அவர்கள் ஈழத் தமிழர்களாகிய நாம் வாழுகின்ற சூழ் நிலையை, சமூக, பொளாதார அரசியல் ரீதியாக ஒரளவு ஆராய்ந்து பார்ப் பார்களேயானல், ஈழத்தில் தமிழும், தமிழ னும், அவன்தன் கலை, கலாச்சாரம், பண்பாடு என்பன காப்பாற்றப்படுவதற்கு இப்படியான விழாக்கள் மிக மிக வேண்டியன எ ன் ப தை மறுக்க மாட்டார்கள். பல்வேறுவகை திணிப் பால், திட்டமிட்ட சூழ்நிலைகளால் பொரு ளாதாரக் காரணிகளால் தமிழனே தமிழை 'டமில்” என்று கூறும் நிலை உருவாகி விடுமோ என்று பயப்படவேண்டிய நிலையில் இன்று நாம் வாழ்கின்ருேம். இவ்வித சூழ்நிலையில் இருந்து ஈழத்தமிழினத்தைக் காப்பாற்றுவதற்கு இவ் வாரு ன தமிழ் விழாக்கள் மிக மிக முக்கியத்து வம் வாய்ந்தவை எ ன் ப  ைத எ வ ரு ம் மறுக்க முடியாது. ம ற ந் த த ன து மூதா தையரின் பெருமை த னை நினை வூ ட் டி, மானமுள்ள தமிழனுகத் தமிழனை வாழ வைக்க இவ்விழாக்கள் பெரும் பயன் புரியும். எனவே தான் இன்று. நாமும் தமிழுக்கு விழா எ டு த் தோம். இது எங்கள் கன்னித் தமிழ் விழா. இந்த விழாவின் சின்னமாக 'உதயம்' உங்கள் கைகளில் தவழுகிறது. இது எம் மன்றத்தின தும், தமிழினத்தினதும் புது வாழ்வின் உதப மாகத் திகழட்டும்.
செ. சுந்தரலிங்கம் ( LDS Liu Ti5s 3 F La T at f
2

Page 24
Gor
atest 90esigل//
Ο
LIBRA JEWE
74, SEA
COLON
Phone : 3304
22

1s in Veuilleries
Disit
LLERY HOUSE
STREET, MBO - .

Page 25
With the Cor
M/S A KRAM EX
MADAM TR
76, KEYZER STREE
T'phone:
29 678 29 4 36
(BANIAN
சிறந்த உணவுவகை
சிற்று
சிறந்த புதிய தவளகி
புதிய
தொலைபேசி 96998

impliments of:
(PORT AGENCY
AD NG CO.
: , COLOMBO-I.
Cabdes:
AKRAN WALA BANAN VWALA WELA) MAH FOOQZ
களும்
றுண்டி வகைகளுக்கும்
இடம் ரி ஹொட்டல்
தவளகிரி ஹொட்டல்
167, 2 ம் டி விச ன், ம ரு தா ன. கொழும்பு-10.
23

Page 26
சிறந்த பாதணிகளுக்கு
இன்(
“பாக்கி
ST:
கொழும்பு ஹவுஸ்
1 3 9, u Jg IT fi 655
வவுனியா.
With Best (
d
M. I. M. N. A
M. P.O
General Hardware S.
Dealers in: S-Lo
340, Old M
Colom

றே விஜயம் செய்யுங்கள்
O Doll)
பாக்கியம்ஸ்
453 இரண்டாம் டிவிசன், மருதானை.
ompliments
S M & CO.
R H E RS
anıtaryware Mercnant
in Pipes & Fittings
foor Street,
hbo-12.

Page 27
இலங்கை அரசாங்கப் பு
முத்தமிழ்
1975
செயற்
காப்பாள
உயர்திரு. வி. ரி. நவரத்ன (ெ உயர்திரு. எ. ரி. ஜே. மடுகல்ல உயர்திரு. செ. கனகசபை (டே
தலைவ
திரு. க. ச. தம் (போக்குவரத்க கணிப்பீட
உப தலைவி
திரு. வே. குணரத்தினம்
கெளரவ பொதுச்
திரு. செ. சுந் துணைச் செயலாளர்- திரு. பொருளாளர்:- திரு.
துணைப் பொருளாளர். திரு.
குழு உறுப்பி
திரு. ஏ. இராசரத்தினம் திரு. சி. சிவப்பிரகாசம் திரு. பெ. விக்னேஸ்வரன்
திரு. க. கணேசமூர்த்தி
மலர் க்
ஆசிரியர்: திரு. எஸ்.
துணையாசிரியர்கள்: திரு. ந. இ திரு. கு. ே

கையிரதத் தீணக்கள
மன்றம்
- Tys
5@
ர்கள்
பாது முகாமையாளர்) (பொ. மு. நிர்வாகம்)
ாக்குவரத்து அத்தியட்சகர்)
i
பிரத்தினம்
ட்டு உத்தியோகத்தர்)
பர்கள்
திரு. ஆ. க. ஆறுமுகத்தம்பி
* செயலாளர்
தரலிங்கம்
தி. குமாரசதாசிவம் வே. முருகேசு சி. நாகேந்திரன்
*னர்கள்
திரு. க. பாலு திரு. வ. யோ. கொன்ஸ்ரன்ரைன் திரு. வை. குகதாசன் திரு. நா. சந்திரமோகன்
色g
அல்பிரட்
இராசேந்திரன் ஜா. கிருபைராஜா
2.

Page 28
With Best
fra
MAHALUCKS
228 (438), HOS JAF
CYFI
அன்பளிப்பு
வெலிகம
139 4-ம், கு. கொழு
தொலைபேசி: 23 27 1

Compliments
Oh ! ;
SHM STORES
SPITAL ROAD,
FN A
ஸ்டோர்ஸ்
றுக்குத தெரு நம்பு-11

Page 29

LL LLL 00S00KYZSYY SYZ SLLLLLLLYL YZZS SLLZLZLLLLY SZ白劑 (ų, le voornaeg) og sings sosee too · @@ (aeredeg?) og 1,5%), ‘o ‘o ‘o)) LLLYYLLLLLLZYLLLLLYSLLLSYZLLLLLLLLSZZS0 SLL YYSLYZYLLLJYSYY LLLLL YYLLLS0YLLL JLK L SYZSZZtLLYSZYZ SLLL S KZSJ0LLLJLLL LLLS YZ (ミs* &g) シg QQ(4) mųjgså: :egs) ouấuffruto@g o alŵg, '$) og S0JLLYZSLLSZSYZLLLLLSZYYSYZSYZ S0 LLLL0 LLLL0 LLLYSJJYYYJ0Y's· @@ : quære og Øst-TŐ qoqis,
督量乍督圆习哥) 函图曼m曾0
∞،

Page 30


Page 31
Сим. Sectetaну Speаќ6
The Muththamil Mantram w mainly to cater to the cultural needs of The Man tram's aims and objects cover propagation of Tamil Literature, Song the promotors of this Mantram were sa Pooja annually. May be the organiser interest amongst the Tamil employees on any wide programme of activitiesof arts like the one which we are celebr Committee in keeping with the current foot forward and makes a bid to satisf. this massive full-day programme of
“The pride of the past is pulsing poet. The Mantram is keen in rallying the Tamil community in the Railway w the prestine glory of the Dravidian cult unity of purpose of the Tamils in safe language declines, then the culture of forgotte. Language is the connecting a great culture, at a time when the cour knowledge and thinking. Language is b which we have in plenty. The three Sal poetic literature which have acted as a write, sing and dramatise. Have we ac era? That is a big question! What are w to gloat over, quote and feel elated ove way we promote, “IYAL', 'ISAI" and Drama and are striving hard towards standard so that they may be treasur
CO ÓS.
Tamils who have migrated to tov appear to have been hypnotised by the fi only a mirage - a mixture of inter-nati there is a tendency for our people to co ing to the East studying and turning ove The duty of otir Mantram appears to lit their pathetic dazed state of mind and real values which our forefathers have organised an Essay Competition. A d dances in a tiring full-day programmie. thought, that would be sufficient to giv

barrar,
*YYNW*M
as inaugurated nearly a decade ago the Tamil employees in thc Railway' a wide field of study, development and and Drama. However all these years tisfied with celebrating the Saraswathy s found it difficult to mobilise sufficient in the Railway to enable them to launch - not to speak of a grandios Festival ating today. How - be - it, the present upsurge of youth activity has put its y the demands of the age by presenting
Festival of Arts.
hot in the Peoples' veins' says the all forces of differing thoughts amidst ith the common aim of keeping alive ure. The Mantram also sympolises the 'guarding the Tamil language. If the the speakers of that language is soon link that could maintain the legacy of try is looking forward to revolutionary acked by thought - provoking literature ngams of old have given us poetry and challenge to the present generation, to -hieved the great heights of the Sangam e going to leave to posterity for them r their forefathers? In our own humble ‘NADAGAM” — Literature, Song and the production of works of a high ed and remembered by generations to
vns and cities in search of employment leeting fashions of Society - which is onal culture and civilization. While py the West, the Westerners are flockto our-culture - our Yogas Asanas & c. in them to awaken the people from pull them back to realizing the true and left us, With this end in view we have ebating Forum, a play, lectures and If we have succeeded in provoking e solace to our minds.
Sunth aralingams .لح Hon. Secretary

Page 32
With the be
fra
"WA
貓
FOREIGN LI
PA A Li Y
KON Telephone: 7623
நம்பிக்கை ந வாய்ந்த விே
i சில்வா வா
இல, 10, புதிய
ஆஸ் பத் யாழ்ப்
30

st Compliments
QUOR SHOP
R O AD,
DAVL.
ாணயம் தரம் வலையாட்கள்
j வேக்ஸ்
திரி வீதி,
ாணம்.

Page 33
தமிழ்விழா இனது நடைபெற எமது வாழ்த்துக்கள்
பூநீ அம்பாள் ஹோடல் 487, மருதானை ருேட், மருதானை, தொலைபேசி : 9 2 322
For all your
Electric:
ly sil
ELECT K. K. S. CHUNN
(Carth Ceylon C)
ങ്ങ

சிறந்த தரத்தில் உயர்ந்த ரக துணிகளுக்கு
3
அசோகன் ஸ்
இல, 83, 2-ம் குறுக்குத் தெரு,
கொழும்பு-11.
requl reIIlents In
il GOOds
ROLUX
R O A D, AKANM,
Siring Centractors.

Page 34
சிறந்த ரகம்
நலல 0ᎢᏧᏏLᏝ) திருமண ரகம்
இன்னும் பலர நம்பிக்கையும் நான
கணேசன்
63, 78, கே. (
யாழ்ப்
முத்தமிழ் விழாவிற்கு
நங்கையர் விரும்பு
* பலவித பிடவைத் தினுசுகள்
ஆடவர் விரு > சேட்டிங் கு யாவற்றிற்கும் பிரசி,
நியூ சண்முகானந் 5 8, பெரிய கடை,
யாழ்ப்பாணம். தொலைபேசி 7 23 2
32

க பிடவைகட்கு ாயமும் உள்ள இடம்
ஸ்ரோர்ஸ்
கே. எஸ். ருேட், பாணம்.
எமது நல் வாழ்த்துக்கள்
ம் நவநாகரீகமான
T * கூறைச் ஈேல வகைகள்
ம்பும் அழகிய சூட்டிங் வகைகள்
த்திபெற்ற ஸ்தாபனம்
தா ரெக்ஸ் ரைல்ஸ் கிளை : சிங்கம் ஸ்”
172, கே. கே. எஸ். வீதி,
யாழ்ப்பாணம்.

Page 35
காலம் ஒருநா6
* கிரு
கூண்டுப் பறவையாய் குலப்பெரு தாழ்ந்து கிடப்பது தமிழ் ம மாண்டு மடிதலையும் மகிழ்வோடு மீண்டும் வருநாள் என்ணுவே
கைகட்டி வாய்பொத்தி காலால்
வையத்தில் வாழ்வதொரு
நையப் புடைத்து பகை நாட்டை தையல் தமிழ் மண்ணில் பி
பட்டமும் பதவியும் பாங்கான வ எட்டப்பர்தன இன்று சேரு
கட்டிப் பறந்த புகழ், கோடி அ கிட்டத்தில் எமையணைக்க வ
鬱
பா. சத்தி
சிறுவயதில் நான்குடித்த முன்
சேலை எனத் தெரிகிறது பா
விறு விறென்று வளருகிறேன்
வெறிக்கிறது முன்தான வே
பொறு பொறெனச் சொல்லிடவு
பொங்கும் இவள் நங்கை
குறுகுறென விழிக்கின்ற என்ம. கொய்யகத்தின் மேலேதான்

ள் மாருதோ?
孵约
மைதன மறந்து ரபாமோ - போரில்
எதிர்கொள் தமிழ் வீரம்
உதைபட்டு
வாழ்வாமோ - முறத்தால்
விட்டோட்டிய
பிறப்பாளோ?
ாழ்வுதான் தே - கொடி ளந்த கைகள் ாராதோ?
T&T
WYrways
யசீலன்
தான பின்னைச் Iர்த்தேன் என் அன்னை
штš55 9 LGupisтио
ருென் றென் அண்ணே
|ம் பொதுவர் விடவில்லை இளமங்கை எனச் சொன்னர்
களும் கூடக் ா குடிஇருப்பாள் அண்ணே
3S

Page 36
Space Donated By
S. Perianna
General Merchants
228, KE Y Z
COLOMB T'phone: 28297
34
O9th (Śst ノ Compliments
SJ
A. K. GO
Jewellers &
5 6, 58, SE
COO Telephone: 2899 |

Pillai & Co.
& Commission Agents.
ER STREET, On 11
rвт
L. O HOUSE
Gem Merchants.
A ST FREET,
MBO. .

Page 37
மு. கருணுநிதியில்
ஆண்டவன
MNMNMMNMNMMMVA
அன்பையும் மனிதா பி மான த்தை யும் வாரிவழங்குகிறவன் ஆண்டவனைத் தனக்குள் அடக்கி வைத்துக் கொள் கி ரு ன். அவனே ஆண்டவன் ஆகிவிடுகிறன்.
இப்படிச் சுலபமாக ஆண் ட வன் ஆவ தற்கு வழி இருக்கும் போது அதைப் புறக் கணித்துவிட்டு, மனிதர்கள் ஆண் டவனை எங்கேயோ தேடி அலைகிருர்கள்.
ஏழையின் சிரிப்பில்
குழந்தையின் மழலையில் பாட்டாளியின் வியர்வையில்
பெண்ணின் கற்பில் ஆடவனின் பண்பில்
விவேகியின் விழியில் விஞ்ஞானியின் அறிவில்
ஆண்டவன் இருக்கின்ருன் அதை விட்டு விட்டு குருட்டு மனிதன் இருட்டு அறையில் கறுப்புப் பூனை யைத் தேடுவது போல் சிலர் கடவுளைத் தேடி அலைகிருர்கள்.
மறைந்திருந்து கொன்ற மர்மம் என்ன?
போரிலே இராவணன் மாண்டு கிடக்கின் முன். அப்போது இராவணனை அவனுடைய இளவல் விபீடணனேடு வந்து இராமன் பார்க் கின்றன். பார்க்கும் போது இராவணனுடைய முதுகில் ஒரு தழும்பு இருக்கிறது. அப்பொழுது இராமன் சொல்லுகின்றன்: "அடடா, முது கிலே தழும்பு ஏற்றவனையா நான் கொன்றேன்? முதுகிலே தழும்பு பட்டவனைக் கொல்வது வீரனுக்கு அழகல்லவே?' என்று வருத்தப்படு கின்றன்.

ன் கருத்தோவியம்
ரின் ஆலயம்
*-^-^-/*-^-^-s,
அப்பொழுதுவியீடணன் சொல்லுகின்றன். அதாவது விபீடணனை க் கம்பர் சொல்ல வைக்கின்ருர் "அது புறமுதுகு காட்டியதால் ஏற்பட்ட தழும்பல் ல இராமா! ஏற்கனவே ஒரு முறை என்னுடைய அண்ணன் இராவ ணன், ஒரு யானையோடு போரிட்ட போது அந்த யானையினுடைய தந்தங்கள் அவனு டைய மார்பிலே புகுந்து ஊடுருவி முதுகுக்கு மேலே வெளிப்பட்டு விட்டன. அ த ஞ ல் ஏற்பட்ட தழும்புதான் அது' என்று, இராவ ணனுடைய வீரத்தை வெளிப்படுத்துகின்றன். என்று கம்பர் சொல்லுகின்ரு ர்.
ஆகவே இராமனே பயப்படுகின்றன். முது கிலே தழும்பேற்ற ஒருவனைக் கொன்று விட் டோமே, பழிவந்து சேருமே என்று! வீரத் திற்கு இலக்கணம் வ கு க் கி ற இராமன், மறைந்திருந்து வாலியைக் கொன்றது பற்றி எவ்வளவு நாள் மனச் சங்கடப்பட்டிருப்பான் என்பதை கம்பருக்காக வாதாடுகிறவர்கள், இராமனுக்காக வாதாடுகின்றவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். முதுகிலே தழும்பேற்ற வனைக் கொன்றுவிட்டோமே; நம் முடைய வீரம் நிலை குலைந்து விட்ட தே; பாழாகி விட்டதே என்று ஏங்கும் இராமன், வாலியை மறைந்திருந்து கொன்ருேமே என்ற குற்றத் திற்காக எவ்வளவு வருந்தியிருப்பான் என் பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
தமிழன் அன்றும் இன்றும்
நினைப்பதைத் தமிழில் நினைப்போம்-தமிழ் மரபிற்கேற்பச் செயல்படுவோம். த மி ழ ன் ஒரு காலத்தில் கொடி கட்டி ஆண்டவன் இன் றைக்கு ஏதேதோ கொடி கட்டி வாழ்கிருன். அந்தத் தமிழன் - இன்றைக்கு நிலை கெட்டு, வழி மாறி வீழ்ந்து கிடக்கின்ருன் எ ன் ரு ல் இந்த தமிழ்ச் சமுதாயம் முன்னேறுவதற்கு
35

Page 38
நாமெல்லாம் சூளுரை மேற்கொள்ள வேண் டாமா? தமிழ் நாடு என்று பெய்ர் வைத்த தன் காரணம்
தமிழை நாடு!
தமிழ் கலாச் சாரத்தை நாடு ! தமிழ் பண்பை நாடு!
தமிழ் உணர்ச்சியை நாடு. தமிழ் இலக்கியத்தை நாடு.
தமிழ் உயர்வை நாடு.
-என்பதற்காகத்தான்.
வேறு எந்த மொழிக்கும் இல்லாத புதுமை நாம் உச்சரிக்கிருேமே தமிழ் என்று-அதற்கு உண்டு. தமிழ் என்கிற அந்தப் பெயரில் 'த' என்ற எழுத்து வல்லினம் 'மி' என்ற எழுத்து
மெல்லினம் 'ழ்' என்ற எழுத்து இடையினம் ஆக இந்த வல்லினம், மெல்லினம், இடை யினம் ஆகிய மூன்று இனங்களை உள்ளடக்கி ஒவ்வொரு எழுத்தாக எடுத்து ஒ ன் ரு க க் கோத்த முத்துத்தான் தமிழ் என்ற பெயரா கும். தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம், வரலாறு இவைகள் எல்லாம் உலக மொழிகளிலே இருக்கிற பல இலக்கியங்களை விடச் சிறந்தவை என்பதை அனைவரும் இன் றைக்கு ஒத்துக் கொண் டி ரு க் கின் ரு ர் கள். தமிழனுடைய் நாகரீகம், வாணிகம், வீரம் இவைகள் தமிழகத்தின் எல்லையோடு மாத்திர மல்லாமல் கடல் க ட ந் து கடாரம் ᎧᎥ ᎶᎼᎠ ᎠᎢ சென்றன. அவனுடைய வீரம் இமயத்தின் சுவர்களில் எழுதப்பட்டது. புலி, வில், கயல் ஆகிய தமிழனுடைய இலச்சினைகள் இமயத் தின் மலை முகடு களி ல் செதுக்கப்பட்டன. சேரன் செங்குட்டுவன் கனக விசயரின் தலை யில் கல் எடுத்துக் கொண்டுவந்து கண்ணகிக் குச் சிலை வைத்தான் என்பது கதையல்ல நம்முடைய வீர வ ர லா ற் றி ன் ஓர் அத்தி
யாய மாகும்.
குழந்தையை கோகிலமே என்று கொஞ்சு மழலையை மாணிக்கமே என்று கொஞ்சு என்று
36

தாயிடத்தில் சொல்லுவது எவ்வளவு நகைப் பிற்குரியதோ அதே போன்றுதான் தமிழனி டம் தமிழை ஒம்பு, தமிழைக் காப்பாற்று என்று கூறுவது மாகும்.
தமிழைப் படிப்பதா? தமிழில் படிப்பதா? ,
தமிழைப்படிப்பது என்பது வேறு, தமிழில் படிப்பது என்பது வேறு! இந்த இரண்டுக்கு முள்ள வேறுபாட்டை நாம் தெ O வாக ப் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழைப் படிப்பது என்பது இலக்க யங் களைச், சங்ககால இலக்கியங்களைக், காவியங் களை, கவிதைகளை, புறநானூறு, அக நானுாறு, போன்ற நம் பழங்காலப் பனுவல்களைப் படிப்
பது! தமிழைப் படிப்பது தேவை!
தமிழில் படிப்பது என்பது வரலாறு படிப் பது, நிலநூல் படிப்பது, பொருளியல் படிப் பது, பல துறைகளையும் படிப்பது-இவைகளை யெல்லாம் தமிழில் படிப்பது ஆகவே தமிழில் படிப்பது என்பதற்கு ம் - தமிழைப்படிப்பது என்பதற்கும் உள்ள வேறு பாட்டை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். த மி ழை ப் படிப்பது தேவை - அதைவிட தமிழில் படிப்பது மிக மிகத் தேவை.
நான் யார்?
என்னை வளர்த்து ஆளாக்கிய பேரறிஞர் அண்ணு அவர்கள் சொல்லுவதுபோல் நான்.
சிலுவை அணியாத கிறிஸ்தவன். கைலி கட்டாத முஸ்லீம். திருநீறு அணியாத இந்து.
சந்நியாசம் கொள்ளாத பெளத்தன்.
நன்றி
** மேடையில் வீசிய மெல்லிய
பூங்காற்று'

Page 39
O9th lost (0.
SRI LANKA G)
238, KEYZER STRE
T'Phone 22859
With best Comp
A. R. P. PULAMADA
196, 4TH CR COLON
TPhone: 2:
General Merchant
Oil & CAT

lrom:
VERAL STORES
ET, COLOMBO-II.
pliments from:
N CHETTY & SONS
SS STREET. MBOs.
3052, 20061
:s & Suppliers of TLE FOOD

Page 40
ANTON WICKREM
Agen
MLVV INDUST of BAMBARDIER. MONTREA
Builders of the M4 Locomotives now i
38

A
|
iments
(9/11,
凯
ASIANGHE IMITED
ts for:-
RES DIVISION the
MLW GROUP,
L., CANADA.
; : Diesel Electric in Service in Sri Lanka

Page 41
பிடவைத் தினுசுகள் எதுவ
பெற்றுக்
விஜயம் ே
“மணிய
16, நவீன சந்தை, Telephone: 7545
39
'മ ടീം rർ
U EVVEL LEF
83, SEA STFREET,
Telephone

ானுலும் நிதான விலையில்
கொள்ள
செய்யுங்கள்.
பம்ஸ்”
யாழ்ப்பாணம்.
ത്തല
tha ਜੋ RY HOUSE
COLOMBO-1 1. : 3,374

Page 42
D.
For
T"phone.
Z.
K. MODY
350, George R. c fT6OLON
Paints for a
Linseed Oil
Sash putty
Sliding Fitti
Aluminium
Bathroom F
| 8ک صے
40

& Co. LTD.,
e Silva Mawatha,
BO-3.
ll purposes
putty
ngs
Louvers
iXtureS

Page 43
ஒடும் கோச்சி
அன்று மாலை 7.10. யாழ் புகையிரத நிலையத்தில் படுகின்றது. நானும் ஒர் பிரயாணியாக இரண் அன்று திங்கட்கிழமையானபடியால் என்னுடன் திரம் எங்கள் பெட்டியில் இருந்தோம். அதில்
மற்றவர் ஒர் சைவக்கடை முதலாளி. அடுத்தவர் வண்டி கொடிகாமத்தை அடைந்ததும் இன்ஜி கொண்டனர். இப்பொழுது வண்டி கொடிகாம களுக்கிடையில் இருந்த மெளனமும் கலைகின்ற டோம் பின்னர்.
சை. முதலாளி:- தம்பி எங்க வேலை?
நான் :- றெயில்வே டிப்பாட்மென்டில கிளறிக்
கல் சேவண்ட்.
சை. முதலாளி:- அப்ப சிங்கள ப எல்லாம் எப்
படி? படிச்சு முடிச்சா ச்சே ?
நான் :- இப்ப நாலு வருசம் ஆச்சு மூன்ரும்
வகுப்பு பாஸ் பண்ணிவிட்டன்.
சை. முதலாளி:- நாலு வருசமெண்டால் இப்ப இங்கிறிமென்டை நிற்பாட்டி யிருப்பா ங்
களே?
நான்:- உதெல்லாம் முதலாளிக்கு எப்படித்
தெரியும்.
சை. முதலாளி:- உதென்ன கதை தம்பி கலியா ணம் பேசேக்க உதையும் தானே இப்ப கேட்கிருங்க.
நான்:- ஒரு இலட்சம் கொடுத்தாலும் அப்படி பட்ட வீட்டில பெண் எடுக்கலாமே. ஒரு சிரட்டை தண்ணீரில சாவன் நான்.
சை. முதலாளி:- சும்மா அப்படிக் கதைக்காமல் ரியூசனை கியூசனை எடுத்துப் பாஸ் பண்ணும்
தாய்:- நாசமாய் போச்சு. வேலைக்கு வந்தும் ரியூசனுக்குக் காசு கொட்ட வேண்டியி ருக்கே, இங்க என்ர பிள்ளையஞக்கு ரியூசன் ரியூசன் எண்டு இப்பவே நான் அறுந்து போயிட்டன்.
நான்:- என்ன செய்வதம்மா இது எங்கள் தலை
விதி.
தாய்:- அப்படிச் சொல்லாதே மகனே. படிச்
சப் பலன் இல்லாமலே போகப் போகுது.

யில் ர்ை இரவு
Q
Eccesses
இருந்து புகை வண்டி கொழும்பு நோக்கிப் புறப் டாம் வகுப்புப் பெட்டியில் ஏறிக்கொண்டேன். சேர்ந்து ஆக நான்கே நான்கு பிரயாணிகள் மாத் நான் ஓர் கிளாக், ஒருவர் கிளாக் 2-ம் தரம், ஓர் பெண்-ஆசிரியர் தொழில் புரிபவர். புகை னும் இருவர்-தாயும் மகளும் எம்மோடு சேர்த்து த்தை விட்டுப் புறப்படுகின்றது. இதுவரை எங் து. ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொண்
2ம் தர கிளாக்:- ஒ ஓ இங்க நான் படிச்சும் எனக்கு என்னத்தை தூக்கித் தந்திட்டினம் **பிருஞ் ஒவ்வி சராக ** இருக்க வேண்டிய ஞன் இப்ப எங்க கிடக்கிறனென்டு உங்க ளுக்குத் தெரியுமே.
ஆசிரியை:- உந்த அரசாங்க உத்தியோகத்தை யும் பார்க்க க ம ம் பிளையில்லைப்போல இருக்கு தானுண்டு தன்பாடுண்டு நல்லா உழைக்கலாம்.
சை. முதலாளி:- உந்தக் கதையை விடு பிள்ளை. என்ர மூத்த மகன் கமம்தான் செய்கிருன். ஆனல் ஊருக்குள்ள அவனை மதிக்கிருங் களே? அவனுக்கு மாதம் 1000 ரூபாய் வரும்படி குறையாது. அது ம ட் டு மே கொழும்பில கிளறிக்கல் சேவண்டாயிருக் கிற என்ர இளையவனுக்கு ஏதோ எக்கவுண் டன்சி கிளாஸ் போருளும் என்டு உவ னெல்லே பணமும் அனுப்புருன்.
நான்:- ஏன் அவருக்கு ஒவர் டைம் இல்லையே?
சை. முதலாளி:- அதுக்கெங்க அவனுக்கு நேரம் தம்பி. ஏதோ எ க்கவுண்டன்சி கிளாஸ், சிங்கள கிளாஸ் அதோட பாசை தெரியா மல் வேலையில கஸ்டம். எனக்கெண்டால் சீ என்டு போயிட்டு.
2ம் தர கிளாக்:- இந்தக் காலத்தில இரண்டு மிள காய் கண்டை நட்டுப் போட்டு வீட்டில கால்மேல கால் போட்டுக்கொண்டிருந் தால் எவ்வளவோ மரியாதை .
சை. முதலாளி:- உதுக்கு முதலில எங்கட தமிழ் பெட்டையளிட மனம் மா ற வே ண் டு ம் தம்பி. உதைக் கேளும். என்ர மகளுக்கு மாதம் 1000 ரூபா வரும்படியுள்ள ஒர்
4.

Page 44
கமக்காரனைப் பேச அவள் என்ன சொல் லுமுள் தெரியுமே? லோங்ஸ் போட்டு கதி  ைரயில இருந்து வேலைபாக்கிற மாப்பிள வேணுமாம். அப்ப எப்படித் தம்பி எங்கட தமிழ் பெடியன்கள் மரியாதையாய் வாழ ஏலும் ?
2ம் தர கிளாக்- ஏனும் பிள்ளைக்குக் கஸ்டப்பட ஆசையாயிருக்காமே. இங்க கொழும்பில் கோடிக்கையும், கார் கராய்ச்சிக்கையும் குடும்பம் நடாத்த ஆசைப்படுதாக்கும்.
ஆசிரியை:- அப்படிச் சொல் லா தே யுங் கோ. மனம் கொண்டதுதான் மாளிகை. நானும் ஓர் உத்தியோக காரனைத்தான் முடிச்ச ஞன் உந்தா நல்லாயிருக்கையில்லையே?
\ நான்:- அது பாருங்கோ 1956க்கு முதல். இப்ப வேற கதை. அந்தக்காலம் மலையேறிப் போச்சு-இங்க ஊரில இருக்கிற பெடியன் களை, பெட்டையளை, கு டு ம் பங் களை பாருங்கோ என்ன சுதந்திரமாய் இருக்கு துகள்.
2ம் தர கிளாக்- அதுவேற. கொழும்பில இப்ப சாப்பாட்டுக் கஸ்டத்தைச் சொல்ல முடி யுமா? எங்கட பணம் எல்லாம் உந்த முத லாளியிட பெட்டிக்குள்ளதானே போகுது.
சை. முதலாளி:- ஒம் தம்பி இப்ப உங்களிட்டை எடுக்கிற காசெல்லாம் திரும்பவும் ரொக் கமாக உங்களைப் போல ஒரு கிளறிக்கல் சேவண்டுக்குத்தானே கொ ன் டு போ ய் சீதனமாய் கொடுக்கப் போறன். ஆனபடி யால் மனவருத்தப்படாதேயுங்கோ.
தாய்: ஒ! உங்களிட்டை இருக்குது சீதனம் எண்டு கொடுக்கிறியள். எங்களைப் போல இல்லாத துகள் நாலு ஐந்து குமர்களே வைத்துக்கொண்டு என்ன பாடுபடுங்களோ தெரியாது.
நான்:- அப்படிச் சொல்லாதேயுங்கோ, ஒரளவு வடிவும் குணமும் இருந்தால் வீடு தேடி வந்து சும்மா எடுக்கிற பெடியங்களும் இருக்கிருங்க. எங்கட தமிழ் பெடியன்கள் என்ன மாதிரி பெல்பொட்டம் அடிச்சா லும் ஊருப் பெட்டையளைத்தான் கடைசி யிலை சரணம் அடைவாங்க.
தாய்:- அது சரி இந்தப் பெடியள் எல்லாம் இங் கிலாந்து இங்கிலாந்து எண்டு ஓடுதுகள் அங்க என்ன உதுகளுக்கு வேலை போட்டே கிடக்கு?
நான்:- போறவையளிலயும் இ ர ண் டு வித மெல்லேயிருக்கு. ஒருவன் நல்லாப் படிச் சவன், மற்றவன் படிப்பே இல்லாதவன்.
42

தாய்:- ஒம் தம்பி. எ ங் க ட தோசைக்கடை சோமுவிட மகன் மூன்று முறை G. C. E. எடுத்துப் படு குண்டு. அவன் கூட இங்கி லாந்து போய் நல்லா உழைக்கிருணும் என்டெல்லே கதைக்கினம்.
நான்:- மெய்தானம்மா. எங்கட ஆட்களுக்கு முன்னுல் செய்ய வெட்கப்படுகிற வேலை யளை வெள்ளைக்காரனுக்கு முன்னல் செய் தால் நல்ல கா சாம் அதுதான் சக்கட்டை யள்கூட ஒடித் தப்புதுகள்.
2ம் தர கிளாக்:- அதோடு எங்களைப் பொறுத்த வரை நல்லா படிச்சவனுக்கு இங்க படிப் புக்கேற்ற ப த வி கொ டு க் கி ரு ங் களு மில்லையே. அதனுலதான் படிச்சவனும் மேல்நாட்டுக்கு ஒடுருன். " தரப்படுத்த லும் ’’ இப்படி ஒடுறத்துக்கோர் காரண மெண்டு கதைக்கினம்.
தாய்:- உங்க பார்! பெரிய கடையிக்க பீடா விற்கிறவன் அதே உடுப்போட கொழும் புக்கு போருன் ? (எல்லோரும் சிரிக்கின்ற
னர்).
மகள்:- இல்லை அம்மா அதுதான் இப்பத்தைய பெடியன்கள் போடுற உடுப்பு-பெல்பொட் டம் என்று சொல்லுறவையள் ஒர் புதுப்
If F Gð
தாய்:- புதுப் பாசனுே! போடுறத கொஞ்சம்
வடிவாப் போட்டால் என்னவாம் !
நான்:- என்ன முதலாளி எழும்பி எழும்பி இருக்
கிறியள்.
சை. முதலாளி:- என்னடா தம்பி ஒருபக்கம் மூட் டைக்கடி, மறுபக்கத்தில கிழிஞ்சுபோன சீற்று குத்துது. நீங்களாவது இதை உங் கட அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லக் கூடாதே.
நான்:- முதலாளி கேட்டு கேட்டு அலுத்துப் போன காலம் போய் இப்ப கேட்காமல் எதையோ பெறவேண்டிய நிலைக்கெல்லே நாம் வந்திட்டம்- சரி வவனியாவும் வந்
துட்டுதுபோல இனி படுப்பம்.
தண்டவாளத்தில் புகையிரதம் ஒடிக் கொண்டேயிருக்க நானே நித்திரையில் கனவுலகில் மிதந்துகொண்டேயிருந்தேன். அந்த உலகம் தமிழனைப் பொறுத்தவரை இதுவரை கூறியவற்றில் இருந்து வேறு பட்டதோர் புதிய உலகம், அந்த உலகம் என்று உதயமாகுமோ !
- ந. வாலி

Page 45
For:
ELECTRICAL GOODS
Visit
P E A R L I TE S
78, MALIBAN STREET,
COLOMBO.
With Best Compliments
Fr
LNGAM'S SLK HOUS
8, MODERN MARKET,
Power House Road, Jaffna.

With best Compliments
from:
S. M. MOHAMED MOHIDEEN
J A F FN A.
0/ገበጋ
E & SOTHY TEXTILES
4, MODERN MARKET
Power House Road, Jaffna.
43

Page 46
புகையிரதத் திணைக்க சிறப் நடைபெற வா
ARA N J
SPECIALST IN DI ஹரன் ஜ" TELE 444 K
O9th k
Telephone: 4 6 4
 

ன தமிழ்க் கலைவிழா புடன் ழ்த்துகின்ருேம்
WRS
A MOND 8 GEMS வெல்லர்ஸ்
ANNATHIDDY-AFFNA
st wishes
OTEL JAFIFNA

Page 47
அந்த ஒலம் இன்னும் ஒலி
எ பூழி ல
செல்லம் அந்த அந் தி யிரு ட் டு நேரத் தில் லயத்துப் படிக்கட்டில் நின்றவாறு இரு ளோடு இருளாக மாறிக்கொண்டிருக்கின்ற அந்தத் தேயிலைத் தோட்டத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். 'கூதல் பனிக் காற்று மெல்ல வீசிக்கொண்டிருந்தது. தேயிலை ஸ்டோரிலிருந்து கேட்கும் மணிச்சத்தம் ஆறு மணியென்பதைச் சொல்லிக்கொண்டிருந்தது. ‘ம். ஹ".ம்' ஆழ்ந்த ப்ெருமூச் சொன்றை விட்டுக்கொண்டாள் அவள். அந்த நேரத்தையும் - அந்த நாளையும் தான் இங்கு வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ் க் கை யி ஜ் கடைசி அந்தம் என்பதாக, அவள் நினைவு சிருஷ்டித்துக்கொண்டன.
தான் பூப்பு' அடைந்த புதிதில் கிெ கூடையை மாட்டிக்கொண்டதாக ஞர் கல்யாணம் கட்டி மூன்று பிள்ளைசு தாயாகி அதிலும் ஒன்றை நோய்க்த் கொடுத்து, மற்றதில் ஒன்றை கல்யாண் செய்து கொடுத்து இரண்டு பேரப்பிள்ளைகளை யும் கண்டுவிட்டாள். கடைசிப் பிள்ளையான லெச்சுமியும் "கட்டிக்கொடுக்கும் பக்குவத் துக்கு வந்துவிட்டாள்.
எவ்வளவு வருட காலமான உறவு இந்தத் தேயிலைத் தோட்டத்துடன் இணைந்திருந்தது? வாழ்க்கையின் மறக்க முடியாத ஒன்றிரண்டு இனிய அனுபவங்கள் - சலிப்பு தட்டும் அனுப வங்கள்; இவை அத்தனையும் செல்லத்துக்கு இதே தோட்டத்தில்தான் கிடைத்தன. ஒரு வகையில் அவளுடைய உலகமே இந்தத் தேயி லைத் தோட்டந்தான் என்று சொல்லுமளவுக்கு அவள் வாழ்க்கை தோட்டத்துடன் ஐக்கிய மாகியிருந்தது. தன் புருஷன், மகள் மார், சொந்தக்காரர் என்ற பந்த உறவுகள் எல்லாம் இதே தோட்டத்தில்தான்.
 
 
 
 

த்துக்கொண்டேயிருக்கிறது!
முத ன்
அவ்வளவு உறவுகளையும் பந்தங்களையுப் பழகிய் முகங்களையும் துறந்து நாளைக் காலையில் அவளும், அவள் புருஷன் முத்துச்சாமி, கடைசி மகள் லெச்சுமி எல்லோரும் எங்கோ கண்தெர் யாத ஒரு இடத்தை நோக்கிப் போகப்போகின் ரு ர்கள். அதை நினைவுபடுத்தும்பொழுதே சகிக்க முடியாத, சோகமான ஒரு கொடூர உற தலுக்கு, மனத்தாக்குதலுக்கு அவள் உட்படு வதைப்போல உணர்ந்தாள். மனமே ஒரு நெருப்புக் குழியின் அனற் தகிப்பில் துடிப்ட தைப் போலிருந்தது. இந்த ஒரு வாரமாக எவ் இளவு கண்ணீர் வடித்தாள், எத்தனை போ ஜீவளைக் கட்டிப்பிடித்து அழுதார்கள், எத்
T) A1 o
*ப்படும்படி இருக்கிறது?
‘ஓ! என்ன விசித்திரம், நான் உண்மையி யே செத்துப்போய் அந்த அனுபவத்தை இssன் அனுபவிக்கிறேனே?’ என்பதுபோல் listi Sதன்னைத்தான் கேட்டுக்கொண்டாள் திருவகையில் தோட்டத்தில் உள்ளவர்களைப் பொறுத்தவரை செல்லமும் அவள் குடும்பமும் நrளையுடன் இறந்துபோனவர்களைப்போன்று மறக்கப்பட்டுவிடுபவர்கள்தானே. ஆனல் செல் லத்துக்கு.
இங்கு வாழ்ந்த வாழ்க்கையும் இந்த உறவு களும் 'சாகாவரம் பெற்றவையாய் நிலைத்து விடும். அந்த நினைவுகளின் அவஸ்தையை - கஷ் டமான பிரிவை அவள் இப்பொழுதே அனுப வித்துக்கொண்டிருந்தாள்.
செல்லத்தின் புருஷன் முத்துச்சாமியும் இதே தோட்டத்தில்தான் பிறந்தவனென்ற லும் இருபது வருஷங்களுக்கு முன்னர் இந்தியா வுக்கு இரண்டு தடவைகள் போய்வந்தவன் என்ற வகையில் அவனுக்கும் இந்தியாவுக்கு மிடையிலான உறவுகள் புதுப்பிக்கப்பட்டமை அவனுக்கு இலங்கைக் குடியுரிமை பெறுவதற் கான தகுதியை இல்லாமலாக்கிவிட்டது. இப்
45

Page 48
பொழுது முத்துச் சாமி புனர்வாழ்வுத் திட் டத்தின்கீழ் இந்தியப் பிரஜையாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிருன். தன்னுடைய அறுப தாவது வயதில் தான் பெற்ற மகளொருத்தி யைத் துறந்து மனைவி, மகள் சகிதம் இன்னெரு நாட்டுக்கு உழைப்பு தேடிப் போகப்போகின் ரு ன். தனக்கு ஏற்பட்ட அந்த நிலையை மிகுந்த அதிருப்தியுடன் உணர்ச்சிகளை வெளிக்காட்டா மல் ஏற்றுக்கொண்டான். திருமணம் செய்து கொடுத்து இரண்டு பிள்ளைகளுக்கும் தாயாகிப் போன தனது மூத்த மகள் வள்ளியைத் தங்களு டன் கூட்டிச் செல்ல முடியாமல் போவதுதான் முத்துச் சாமிக்கும் செல்லத்துக்கும் மிகுந்த வேதனையைக் கொடுத்துக்கொண்டிருந்தது. "தமது உதிரத்தில் பிறந்த ஒன்றை விட்டுவிட்டு வாழ்க்கையில் இனிமேல் ஒருபோதும் சந்திக்க முடியாதவகையில் கடல் கடந்து எங்கோ தொலைதூரத்துக்குப் போகப்போகின்ருேமே என்ற வேதனை அவஸ்தையில் அவர்கள் வெந்து கொண்டிருந்தார்கள். மூத்த மகள் வள்ளி அவர் களுடன் வர முடியாமைக்குக் காரணம் அவள் கணவன் குடும்பம் இலங்கைக் குடியுரிமை பெற்றிருந்ததினலாகும்.
大
"ஆத்தா. ஆத்தா என்னு இங்கு நிக் Sp?'
** ம்.லெச்சுமியா சு ம் மாத் தா ன்; என்ன அவசரம்?"
*’ ஒன்னுமில்ல மேட்டு லயத்துச் சின் னம்மா வீட்டுக்கு வந்திருக்கு; அதுதாங் கேட் டிச்சு’’.
உணர்ச்சியேயற்ற பொம்மையைப்போல, மகளின் பின்னல் செல்லம் போய்க்கொண்டி ருந்தாள். அவளுடைய உறவுமுறைத் தங்கை தான் வீட்டுக்கு வந்திருந்தாள்.
‘ எங்கக்கா போயிருந்த இந்த நேரத் துல?' 'சும்மா படிக்கட்டுல போய் உக்காந் திருந்தேன் **
‘ எதையும் யோசிக்காத அக்கா; என்னு செய்ய நம்ம தலையெழுத்து அப்பிடி **
46

செல்லம் கண்களில் கண்ணிர் பொங்க நின் றுகொண்டிருந்தாள். மூக்கைச் சீந்தியெறிந்து விட்டு சேலைத்தலைப்பால் துடைத்துக்கொண் டிருந்தாள், வள்ளி. எல்லோர் மனதிலும் சூனி யமான இருள் சூழ்ந்துகொண்டதைப்போலிருந் தது. லயத்து ஆட்களில் பெரும்பகுதியினர் அந் தச் சிறிய வீட்டில் - அதுவும் இன்று மட்டுமே முத்துச்சாமி குடும்பம் இருக்கப்போகின்ற அந்த "லயத்துக் காம்பராவில் கூடி நின்ருர் கள். நாளை போகப்போகும் பயணத்துக்கான சில்லறை ஏற்பாடுகளைச் செய்வதில் முத்துச் சாமிக்கு அவன் மருமகன் பொன்னையா ஒத் தாசை செய்துகொண்டிருந்தான்.
** ஐயாவுங்க போற பக்கம் எப்பிடியோ தெரியல்ல '
** போய்ப்பாத்தாத்தான் தெரியும் **
வீட்டினுள் யாரோ கேட்ட கேள்விக்கு "ஸ்தோப்பில் நின்று வேலை செய்துகொண்டி ருந்த 'முத்துச் சாமி சொன்னன்.
** ஐயா, போற பக்கம் நல்ல எடமா பாத்து லெச்சுமி குட்டிய கட்டிக்குடுங்க **
கேலியாக யாரோ சொன்ன அந்த வார்த் தைகளைக் கேட்டு அந்த சந்தர்ப்பத்திலும் வெட்கத்துடன் சிரித்துக்கொண்டாள் லெச் சுமி. ஒவ்வொருவரும் ஏதாவதொன்றைப் பேசி அந்த வீட்டில் நிலவிக்கொண்டிருந்த மெளன சூழ்நிலையைக் கலைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். இடைக்கிடை எழுந்த அந்தப் பேச்சுக்களும்கூட அந்த மெளனத்தை இறுக்கமாக்கியதே தவிர கல கலப்பான நிலை மையை உருவாக்கவில்லை.
ஒரு மூலையில் வள்ளி கன்னத்தில் கையை ஊன்றிக்கொண்டு குந்தியிருந்தாள். பிறந்தி ருக்கும் குழந்தை தனது சிறிய பிஞ்சு விரல்க ளால் அவள் முகத்தைத் தட்டியவாறு, மடியில் படுத்துப் பால் குடித்துக்கொண்டிருந்தது. வள் ளியின் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் காய்ந்து ஈரத்தன்மையைக் காட்டிக்கொண்டி ருந்தது. வள்ளியின் சின்னம்மா வந்து எல்லோ ரையும் சாப்பிடக் கூப்பிட்டாள். சாப்பிட இரண்டு தரம் செல்லத்தைக கூப்பிட்டும் அவள் எழும்பவில்லை.

Page 49
* புள்ள செல்லம்.சாப்பிட்டுப் போய்ப் படு" முத்துச் சாமி சொல்லிக்கொண்டே வெளியே போன்ை.
* வா, ஆத்தா வந்த ஏகாவக சாப்பிடு - , **
** எனக்கு ஒன்னும் வானூம்; நீ போய் சாப்பிடு; ”*
** ஏன பசிக்கலையா? " ** ம்..ம் '
லெச்சுமி அதற்கு மேல் வற்புறுத்த வில்லை. விடிய எழும்ப வேண்டும் என்ற எண் ணத்தில் எல்லோரும் சாப்பிட்டுவிட்டுப் படுக் தி கப்போய்விட்டார்கள். அந்தத் தோட்டம் அமைதியான இருள் ஆதிக்கத்துக்கு உட்பட்டி ருந்ததைப்போலவே அந்த லயமும் தனது சல சலப்புகளிலிருந்து விடுபட்டு உறங்கத் தொடங் கியது.
女
தேயிலை, ஸ்டோர் மணி ஒலித்துக்கொண்டி ருந்தது, 'ஒன்று. இரண்டு, மூன்று. A <> 4> O- நான்கு..ஐந்து. , துர க்க த் தி ல்
ஆழ்ந்திருந்தவர்களை உழைப்புக்குத் தயாரா கும்படி அது சொல்லாமல் சொல்லிக்கொண்டி
ருந்தது.
ஒவ்வொருவராக எழும்பத் தொடங்கிவிட் டார்கள். முதல் நாள் இரவில் ஒய்ந்திருந்த * சலசலப்பு காலே ஐந்து மணிக்கே ஆரம்பமா கிவிட்டது. காலைச் சாப்பாடு, பகற் சாப்பாடு இரண்டையும் தயார் செய்வதில் லயத்துப் பெண்கள் ஈடுபட்டுக்கொண்டிருந் தா ர் கள், அதிகாலை க், “குமரியிருட்டு கழிந்துகொண்டி ருக்கும் அந்த நேரத்தில் காகங்கள் அங்கொன் றும் இங்கொன்றுமாகக் கரைந்து சென்று கொண்டிருந்தன. இலேசான இருளோடு பணி மூட்டம் அந்தப் பிரதேசத்தையே மூடியிருந் தது. கொழுந்து க் கூடை, கவ்வாத்துக் கத்தி, முள்ளு, மண்வெட்டி சகிதம் ஒவ்வொருவராய் பிரட்டுக் களத்துக்குக் கிளம்பத் தொடங்கிவிட் டார்கள்
** ஐயா அப்ப நல்லபடியா போய்ட்டு
s gy
வாங்க.,

"ஆண்டவன் புண்ணியத்துல எங்க போனு லும நல்லா இருப்பீங்க, ”*
* போற எடத்துலையும் இப்பிடியே இருப் பீங்க ஒங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லா வரும். **
** நாங்க வள்ளிய ஒரு கொறையும் இல் லாம கவனிச்சுக்கிருேம் **
** அந்த "மண்ணுக்குக் காலை வச்சவுட னேயே லெட்டர் போடுங்க. '
லயத்திலிருந்து வேலைக்குக் கிளம்பிய ஒவ் வொருவரும் கலங்கிய கண்களுடன் அப்படிக் கூறி விடைபெற்றுக்கொண்டு போனர்கள். வெடவெடக்கும் குளிரையும் பொருட்படுத்தா மல், வேகமாகப் பிரட்டுக் களத்தை நோக்கி அவர்கள் போய்க்கொண்டிருந்தார்கள். முத் துச் சாமி எல்லோருக்கும் கையெடுத்துக் கும் பிட்டுக் கும்பிட்டு விடை கொடுத்தான்.
இனி அவர்களும் புறப்படத் தயாராக வேண்டும். "கண்டி’க்குப் போய் மன்னர் ரயி லேறுவதற்குக் காலை எட்டு மணிக்கே புறப்பட் டால்தான் சரியாய் இருக்கும், மனதில் தீவிர மான, ஏதோ ஒருவகை உணர்வு பற்றியெரி வதைப் போன்ற உணர்ச்சி அவர்கள் ஒவ்வொரு வரிடமும் இருந்து நேரம் செல்லச் செல்ல படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வந்தது.
大
** மாமா எல்லாங் கவனமா எடுத்து வச் சிட்டீங்கதானே.”*-பொன்னையா கேட்டான்.
" "SB, Drt. வேற என்னத்தான் இருக்கு எடுத்து வைக்க?' " சிலசமயம் மறதியால 615 ft 6 gil. .................. y s
** உடுப்பு எல்லாம் பெட்டியில் வச்சிட் டேன்; பகல் சாப்பாட்டைக் கையில எடுத்துக் கிறுவம்; மத்ததெல்லாந்தான் க ண க் குப் பண்ணி வச்சிட்டமே, 'முத்துச்சாமி தலையில் எண்ணையை விட்டுத் தேய்த்தவாறு சொல் விக்கொண்டிருந்தான். பொன்னையா மட்டும் அவர்களை வழியனுப்பிவிட மன்னர்வரைபும் வருவதாக ஏற்பாடு. மற்றவர்களுக்கு வருவ தற்கு விருப்பமிருந்தாலும் செலவக்ாக ஒரு தொகை வேண்டுமே.
47

Page 50
எப்பொழுதோ தான் எடுத்த "கைக்காசுக் கொழுந்து சம்பளக் காசில் வாங்கிய மங்கல் நிறமான அந்த சேலையை செல்லம் சுற்றிக் கொண்டாள். தனது உழைப்பின் சின்னமொன் றையே உடுத்திக்கொள்வதில் ஏதோ ஒருவகை ஆத்ம திருப்தி அவளுக்கு, இலச்சுமிக்கு அவள் அக்கா வள்ளி சடை பின்னிவிட்டுக்கொண்டி ருந்தாள்.
"லெச்சுமிக்கு இனியெப்பொழுது சடை பின்னிவிடப்போகிறேன்’ என்ற ஏக்கம் அவ ளுக்கு.
"இப்படி இனி யார் சடை பின்னிவிடப் போகிருர்கள் என்ற ஆதங்கம் லெச்சுமிக்கு.
ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொருவகை யான ஏக்கம். எந்த நேரம் அது கண்களில் மடையுடைத்துக்கொண்டு பெருகுமோ என்று சொல்ல முடியாத நிலை.
ஒடிக்கொண்டிருக்கும் நேரத்துக்கு அவர் கள் உணர்ச்சிகளில் அக்கறையில்லை. யாருக்கா கவும் அது நின்று ஏங்காமல் தன் கடமையைச் செய்துகொண்டிருந்தது. எல்லோரும் அவர் கள் எதிர்பார்க்கும் "அந்த நேரத்தைக் கவலை யுடன் எதிர்பார்த்துக்கொண்டு நின்றர்கள். மன சில் "பாரம் நிரம்பிக்கொண்டிருந்தது.
** இப்ப புறப்பட்டோமின்ன நேரம் சரி யா இருக்கும். '
பொன்னையா நேரத்தைச் சொல்லி பிரயா ணத்தைப்பற்றி நினைவூட்டினன். ۔۔۔۔
* புறப்படுற நேரத்துக்கு யாரும் கண்ணிர் வடிக்கக்கூடாது; சந்தோசமா அனுப்பி வைக்க னும்; அப்பதான் அவுங்களும் போற எடத்துல சந்தோசமா இருப்பாங்க."
லயத்துப் பெரியவர் ஒருவர் "புத்தி சொல் விக்கொண்டிருந்தார். எல்லோருடைய கண் களிலும் கண்ணிர் திரண்டு நின்றது. "பஸ்’ போகும் "ரோட்டுக்கு அரை மைல் தூரம் நடக்க வேண்டும். அங்குதான் தோட்டத்து "லொரி வந்து நிற்கும். பொன்னையா சாமான் களைக் கையிலெடுக்க ஆயத்தமானன்.
'அய்யோ. நாம் பெத்த மவளே, உன்னை எப்பம்மா இனி பாக்கப்போறேன்.”*
48

செல்லத்தின் குரல் உடைந்து, ஆவேசத்து டன் பொறுக்க முடியாத சோகத்தின் பிரதி பலிப்புகளாய் வெளியாகிக்கொண்டிருந்தது. நேற்றிலிருந்து இரகசியமாய் கண்ணீர் வடித் துக்கொண்டிருந்த முத்துச்சாமியின் குரலும் லெச்சுமியின் குரலும் அதில் கூட சேர்ந்து ஒலித் திதி
வள்ளி செல்லத்தைக் கட்டிப்பிடித்து அலறி னள். ‘என்னை பெத்த ஆத்தா! என் வாயில மண்ணு போட்டுட்டுப் போறியா?*
* நான் பெத்த மவளே..! என் வவுறு பத்தியெறியுதே! அய்யோ எங்கும்பி யெறி யுதே.இனி எந்தக்காலத்துல உன்னைப் பாக் கப்போறேன். * செல்லம் தலையிலும் வயிற் றிலும் அடித்துக்கொண்டு கதறினள்.
ஓ! ஒரு சாவு வீட்டில் கேட்க வேண்டிய ஒலங்கள் அங்கு அதனிலும் உச்சநிலையில் ஒல மிட்டன. ஒரு வகையில் அந்த உறவுகளின் பெளதீக மரணிப்பும் அன்றுதானே.
** ஒங்கண்ணுல தண்ணி வர்ரதைக் கண் டாலே.எனக்குப் பொறுக்காதே; ஐயோ இனியெப்படி நான் பார்ப்பேன்; உசிரோட என் புள்ளைய பறிகுடுத்துட்டுப் போறனே."
லயத்து முற்றத்தில் கூடியிருந்த அத்தனை பேருடைய கண்களிலும் கண்ணீர் தாரை தாரையாக வழிந்துகொண்டிருந்தது. "உண் மையான உறவுகளின் இறுக்கங்கள் சந்திப்பு களிலல்ல, பிரிவுகளில்தான் வெளிப்படுகின் றன” என்ற உண்மை அங்கு நிதர்சனமாகிக் கொண்டிருந்தது. முத்துச்சாமி தன்னை மறந்து குழந்தையைப்போல தேம்பிக்கொண் டி ரு ந் தான். லெச்சுமியின் நிலை அதைவிட மோச மாய் இருந்தது.
உறவுகளின் இறுதியான பிரிவுகளில் நிக ழும் அத்தனை நிகழ்ச்சிகளும் அங்கு நடைபெற் றுக்கொண்டிருந்தன.
'' lib............ ஹ"ம் அழுதுகிட்டிருந்தா சரி வராது; அங்கே லொரிக்காரன் வந்து காத்துக் கிட்டு இருப்பான்.""
பொன்னையா எல்லோரையும் சமாதானப் படுத்தி பிரயாணத்துக்குத் தயாராகிக்கொண் டிருந்தான்.

Page 51
அந்தத் தாயின் நெஞ்சம் வெடித்துப் போய்விடும் நிலைக்கே வந்துவிட்டது. எல்லோ ரும் செல்லத்தைத் தாங்கிப் பிடித்துக் கூட்டிக் கொண்டு போனர்கள். செல்லம் வயிற்றில் அடித்து அடித்தே அலறிக்கொண்டு போனுள்.
அவளைப் பொறுத்தவரையோ, முத்துசாமி யை ப் பொறுத் த வரை யோ அ ந் த த் தோட்டம், மகள், பேரப்பிள்ளைகள், உறவுக் காரர்கள், பழகியவர்கள் எல்லோரையும் தரி சிக்கும் கடைசிச் சந்தர்ப்பம் அதுதானே. இனி எந்தப் பிறவியில் அது நடக்கப்போகிறது?
அவர்கள் போவதைப் பார்த்து லயத்தில் தின்றவர்கள் எல்லோருமே குலுங்கிக் குலுங்கி அழுதார்கள்.
esge
*இந்தியாவில் பள்ளிகளிலு மாணவர்களின் தொகை பிரா
குச் சமம்."
es@
* அண்மையில் இமயமலே அடைந்த யப்பானிய மலையேறு கப்பெற்ற புராதன பொருட்க ஆராய்ச்சி செய்து, அவை கடல் சார்ந்ததாகவும் இருக்கின்றதெ ணுெரு காலத்தில் கடலாக இ
கின்றனர்."

** நான் பெத்த மவளே! உன்னை எப்பம்மா இனி பாக்கப்போறேன்.என் கும்பியெறி யுதே.
s sp
அந்த ஒலம் விரிந்து, பரந்து, போகப் போக ஈனக் குரலில் ஒலித்து கொஞ்சங் கொஞ் சமாகத் தேய்ந்து மறையத் தொடங்கியது.
உணர்வுகளெல்லாம் மங்கிய நிலையில் பிரக் ஞையற்ற நிலைக்கு வந்துகொண்டிருந்த வள்ளி யின் காதுகளில் அந்த ஒலம் இன்னும் அதே நிலையில் ஏக்கத்துடன் ஒலித்துக்கொண்டிருந்
து
லும் கல்லூரிகளிலும் இருக்கும்
ன்சு நாட்டு மக்கள் தொகைக்
-மு. கருணுநிதி
(இது
யின் எவெறெஸ்ட் சிகரத்தை ம் கோஷ்டியினர், அங்கு கிடைக் ளேயும், எலும்புக் கூடுகளையும் பிராணிகளுடையதும், கடலைச் தனக் கண்டு இமயம் முன்
ருந்திருக்கின்றது என்று கூறு
49

Page 52
எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்
Sy
றேடியோஸ் பதி
40, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்.
With the Co
B. N. FERNAND
P. O. Box
14615, FIRST C
COLON
T phone: 24845

முத்தமிழ் விழா
6pů L 63) Lu 6TLDg.
நல் வாழ்த்துக்கள்
森
ஜெசிமா ஸ்
94, ஸ்ரான்லி ருேட்,
யாழ்ப்பாணம்.
mpliments of:
O & COMPANY
S 9 5
CROSS STREET,
BO-.
T'gram: “Paperprint Colombo.

Page 53
இலக்கியமும்
15 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களு போட்டியில் முதற் பரிசு ( S. பிரபாகர், சாகிரா
/^a/Yr
இலக்கியமும் சமுதாயமும்-இதைப்பற்றி ஆராய்வதற்குமுன் இலக்கியம் என்ருல் என்ன என்பது பற்றி ஒரு பரந்த விளக்கத்தைப் பெற் றுக்கொள்ளல் நலம்.இலக்கியம் என்ருல் என்ன? என்பதற்கு யாவரும் விளங்கிக் கொள்ளும் வகையில் எளிய நடையில் சுருக்கமாக விளக் கங் கொடுப்பது திருப்தியானதாக இராது. ஆனல் எவ்வாறு தோன்றிற்று என்பது பற்றி சிறிது கண்ணுேட்டம் செலுத்தினுல் ஒரு வழியில் அதற்கு விடை கிடைக்கும்.
மனிதன் என்பான் சமுதாயமாகக் கூடி வாழும் விருப்புடைய ஒரு வகை உயிரினமா வான். பிறருடைய வாழ்க்கை, செயல், அறிவு, நினைவு, உணர்ச்சி, உள்ளக்கிடக்கை, குறிக் கோள் போன்றவற்றை அறியும் விருப்பும் உடையவன். அதன்படியே மனத்தில் தோன் றும் எண்ணற்ற எண்ணங்களையும் கருத்துக்களை பும் பிறருக்கு வெளியிடும் விருப்பத்தையும் மனிதன் கொண்டிருக்கின்றன்; அதை மற்றவன் அறியவும் விரும்புகின்றன். இலக்கியம் பிறந்த தற்கு இவ்வகையான கருத்துப் பரிமாற்றங் களே அடிப்படை காரணமாகின்றன. ஆனல் ஒவ்வொரு இலக்கிய கர்த்தாவும் தனது எண் ணங்களை அல்லது கருத்துக்களை வெளியிடும் விதம் வேறுபட்டனவாகவிருக்கலாம். அதே சமயம் எல்லா மக்களுக்கும் ஒரு படைப்பாளன் கூறும் கருத்து இயைந்தவையாக இருக்கும் என எதிர் பார்த்தலும் மடமை. எண்ணக் கரு வூலங்களை இலக்கிய வடிவமாக்கி அதைச் சமு தாயத்தின் முன் நிறுத்தி அவர்களுடைய உள் ளத்தை தன்னுள்ளமாக்கி வெற்றி காண்பது இலக்கிய கர்த்தாவுடைய திறமை. அத்திறமை யே இலக்கியத்தின் தரத்தை நிர்ணயிக்கும் அளவுகோல் எனலாம்.

சமுதாயமும்
w 1/N க்கிடையில் நடாத்தப்பெற்ற கட்டுரைப் பெற்ற கட்டுரை எழுதியவர் க் கல்லூரி, கம்பளை, :
இன்று இலக்கியப் படைப்புகள் பரிணமித் துள்ள விதத்தைக் கொண்டு நோக்கும்போது பண்டைக்கால இலக்கியப் படைப்புக்களுக்கும் தற்கால இலக்கியப் படைப்புக்களுக்கும் இடை யில் பெரும் வேறுபாடு காணப்படுகின்றது. அத்துடன் பண்டைக்கால இலக்கியங்களிலும் சிலவகைதான் இலக்கிய வரம்புக்குள் அமை வன, வேறு சில இலக்கியம் என்க் கூறமுடியா தன என்ற வேறுபட்ட கருத்துக்களும் தற் பொழுது எழுந்து கொண்டிருக்கின்றன. இது இங்ங்ணமிருக்க இன்றைய இலக்கிய கர்த்தாக்க ளிடையே காணப்படும் வேறுபட்ட கருத்துக் களின் இடைவெளி இன்றும் பெருத்துக் கொண்டே போகின்றது. அதேவேளையில் இலக் கியம் இலக்கியத்திற்காகவே என்கின்ருர்கள் ஒரு சாரார். இல்லை இலக்கியம் சமுதாயத்திற் காக என்கிருர்கள் மற்ருெரு சாரார். இலக் கியம் பற்றி ஏற்பட்டுள்ள இப்பெரிய வேறு பாடுகள் எல்லாவற்றையும் ஒருங்கு நோக்கியே ஆராயவேண்டும்.
இலக்கியமானது பரிணமிக்கும் இடம் மணி தனின் ஆக்கும் சக்தியின் இருப்பிடமாகும். அது தானுக அமைந்தால் ஒழிய அதற்குரிய சுய வடிவத்தில் பரிணமிக்காது. ஒவ்வொரு மனிதனுக்கும் இலக்கியப் படைப்புக்களை எந் தளவிற்கு ஏற்றுக்கொள்ளவும் ம்றுக்கவும் சுதந்திர முண்டோ அந்தளவிற்கு ஒரு இலக்கிய ஆசிரியன் ஒருவனுக்கு ஒரு இலக்கியத்தை சிருஷ்டிக்கும் சுதந்திரமும் உண்டு.
எமது சமுதாயத்தில் ஏற்படும் புரட்சிகர மான மாற்றங்களுக்கு ஈடுகொடுத்து இலக்கியப் படைப்புகளும் பெருமளவில் மாறிவருகின்றன. இருப்பினும் அழிந்துவிடக் கூடாது அல்லது எமது வாழ்க்கைக்கு ஏதோ ஒரு வழியில் வழி காட்டியாக அமையவேண்டும் என்ற காரணத்
S.

Page 54
தினலோ, அன்றேல் அவற்றில் புதிய புதிய இலக்கியப் படைப்புக்களை உருவாக்க உதவும் சாதனம் அமைந்துள்ளது என்று கருதியோ இன்று ஒரு சிலர் பண்டைய இலக்கியங்களைப் பாதுகாத்து வருகின்றனர். இவ்விடத்தில் “இலக்கியம் மனித சமுதாயத்திற்கு வழி காட்டி யாக அமையவேண்டும் ' என்ற கருத்தில் இன் றைய இலக்கியக் கர்த்தாக்களிடமுஞ் சரி அதை நுகரும் சமுதாயத்தினரிடமும் ச ரி பலத்த கருத்து வேறுபாடுகள் இன்றும் தோன்றிக் கொண்டுதாணிருக்கின்றன. ஆணுல் இலக்கியத் திற்கும் சமுதாயத்திற்கும் இடையே உள்ள தொடர்பு சிறந்த வகையில் அமையவேண்டும் என எதிர்ப்பார்க்கும் நாம் கூறக்கூடியது ஒன்றே. அதாவது, இலக்கியம் எமது சமுதா யத்திற்கு முற்போக்கான கருத்துக்களை வழங்க வேண்டும் என எதிர்பார்த்தல் இயல்பு. ஆனல் மறுதலையாக சமுதாயத்தை நல்வழிப் படுத்தக் கூடியவைதான் இலக்கியமாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்தல் மனிதப் பண் பாகாது. அங்ங்ன எதிர்பார்த்தல் பொருந்து மாயின் இன்று எம்முன் எத்தனையோ இராம லக்குமணர்களும் வாய்மை காக்கும் அரிச்சந் திரர்களும் உதயமாகிக் கொண்டேயிருப்பார் கள் அல்லவா? எனவே, முன்னேற்றமடைந்து வரும் எமது சமுதாயத்தினரின் இலக்கியம் பற்றிய அபிப்பிராயங்களும், இன்றைய எமது இலக்கியக் கர்த்தாக்களின் இலக்கியப் படைப் புக்களும் இலக்கியம்-சமுதாயம் பற்றி சர்ச் சைக்குரிய அபிப்பிராயங்களை ஏற்படுத்தாமல் இருப்பது எம்மிடையே இலக்கியம் வள ரு வதற்கு ஓர் உகந்த வழியாகும்.
இன்றைய எமது இலக்கியப் படைப்புக்க ளாவன பல்வேறுபட்ட மாற்றங்களைக் கடந்து தனது பாதையில் ஒரு காலச்சரித்திரத்தை அமைத்துக் கொண்டுள்ளது. இக்காலச் சரித் திரத்தை நோக்கும்போது எமது சமுதாயம் மேலைத்தேயத்தவரின் வருகையினுல் அடிமைப் பட்டுக்கிடந்த காலத்தில்தான் ஒர் உன்னத மறுமலர்ச்சியை ஏற்படுத்திக்கொண்டிருக்கின் றது. மேலை நாட்டவரின் வருகையினல் எம் சமுதாயத்தினரிடையே செல்வம் படைத்த ஜமீன்தார்கள், பாடுபடும் தொழிலாளர்கள், இவர்களுக்கு இடையே திண்டாடும் மத்தியதர வகுப்பினர் போன்ற பிரிவினைகள் ஏற்பட்டன. இப்பிரிவினர்களுள் வாழ்க்கையின் மேடுபள்ளங்
S2

களைச் சிரமத்துடன் சமாளிக்க வேண்டியவர் களாக இருந்த தொழிலாளர் வர்க்கத்தினரும் இரண்டும் கெட்ட நிலையில் இருந்த மத்தியதர வகுப்பினரும் தமது உண்மையான வாழ்க்கைக் குகந்த ஒரு மாற்றுப் பொருளாகவும், வரண்ட துன்பமிகுந்த நிஜ வாழ்க்கையிலிருந்து விடுதலை யாகித் துயராற்றுதற்கு இலக்கியத்தை நுகரத் தொடங்கினர். அதுமட்டுமல்லாமல் காலப் போக்கில் விடுதலையுணர்ச்சி தோன்றியவுடன் மக்களைத் தட்டியெழுப்பும் வகையில் அமைந்த உணர்ச்சிமிக்க இலக்கியப் படைப்புக்களுக்கும், சமூகப்பிரச்சினைகளை வெளிப்படுத்தும் இலக் கியப் படைப்புக்களுக்கும் வரவேற்பு அதிகமாக விருந்தது. இதே வழியிலேதான் இன்றும் இலக் கியத்தின் போக்கில் அன்றைய சூழலில் எழுந்த இலக்கியப் படைப்புக்களின் தாக்கம் காணப் பட்டுவருகின்றது.
இன்று இலக்கியம் என்ற போர்வையில் வெறுமனே சூழலில் ஏற்படும் சமுதாயப் பிரச் சினைகளையே தொடர்ந்தும் இலக்கியமாக வடித் துக்கொண்டிருக்க முடியாது என்பதை இன் றைய இலக்கிய கர்த்தாக்கள் உணர்ந்திருக்கின் றனர். ஏனெனில், இன்றைய இலக்கியத்தின் போக்கு ஒரு புரட்சிகரமான திசையில் சென்று கொண்டிருப்பதை நாம் இப்பொழுது காணக் கூடியதாகவிருக்கின்றது. அதே சமயம் சமுதாய மானது இன்றைய இலக்கியப் படைப்பாளர் களின் இலக்கியப் படைப்புக்களை வெறுமனே ஆழ்ந்த ஆராய்ச்சிக்கு உட்படுத்தி அவற்றை மட்டந்தட்டுதல் முறையாகாது. இன்றைய இலக்கியப் படைப்புக்களை ஒரு தரம் அனுபவித் துக்கண்ட பின்பே அதுபற்றிய அபிப்பிராயங் களை வெளிப்படுத்தல் வேண்டும். சர்க்கரை என்றபொருளைப் பற்றியும் அதன் தன்மையைப் பற்றியும் அதன் இயல்பு, ஆக்கம் என்பன பற்றி யும் அறியவேண்டுமானுல் வாயில் போட்டு அனுபவிப்பதைத் தவிர வேறு வழியில்லை. சர்க்கரை ஒரு துண்டுகூட இல்லாமல் அதன் இயல்பை ஆராயலாம். ஆராய்ந்து அதன் ஆக்கத்தை மற்றையோருக்கு எடுத்து விளக்க லாம். ஆனல், அதனை உண்ணும்பொழுது ஏற்படும் அனுபவத்தை பிறருக்கு எடுத்துக் கூறல் இயலாது. பிறருக்கு எடுத்துக்காட்ட விரும்பினுல் ஒரு பிடி சர்க்கரையை அவர்கள் வாயில் கொட்டுவதே சிறந்த வழி. இன்றைய இலக்கியமும் சர்க்கரை போன்றதே. அதன்

Page 55
உண்மையான இயல்பை உணரவேண்டுமாயின் அதனை அனுபவித்துக் காணவேண்டும். அதை அனுபவித்தீவன் பிறரையும் அனுபவித்தே அதைப்பற்றியறியச் செய்யவேண்டும். எனவே தான் ஒவ்வொருவனும் இன்றைய இலக்கியம் எத்தன்மையது என்பது பற்றிய ஒரு முழு விளக்கத்தைப் பெறமுடியும். எமது சமுதாயம் இலக்கிய வளர்ச்சிக்காக ஆற்றக்கூடிய ஒரு சிறந்த பணியும் இதுவாகத்தானிருக்கும்.
மனிதன் வேலையற்று இருக்கும்பொழுது, பொழுதுபோக்கின் நிமித்தம் கண்ட ஒன்று தான் இலக்கியம் என்று சிலர் கருதுகின்றனர். அதுவும் குறிப்பாக இன்றைய இலக்கியப் படைப்புக்களையே அங்ங்ணம் கருதுகின்றனர். ஆனல், உண்மையில் எம்மிடையே நிலவும் தலை சிறந்த இலக்கியப் படைப்பாளர்களின் மனத் தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் தன்மைகளை யும் அழியாத உண்மையின் தத்துவத்தையும் இன்றைய இலக்கியங்கள் வெளிப்படுத்துகின் றன. அதன் காரணமாக வெறுமனே அவற் றைப் பொழுது போக்கு அம்சம் எனக் கருத (plug-ut gil.
ஈழத்திலாயினும் இந்தியாவிலாயினும் தற்
பொழுது அனைவரும் புதுமையையே எதிர்ப் பார்க்கின்றனர். அதை நிறை வே ற் று ம்
"தமிழன் யாருக்கும் யாரையும் தாழ்த்த
இலங்கையில் 12ம் நூற்றண் களில் தமிழும் ஓர் கட்டாய வந்துள்ளது. தமிழறியாத பெளத்த பிக்கு இக்காலத்
GL print

பொருட்டு எமது இலக்கியப் படைப்பாளர்கள் இன்று பெரும்பாடுபடுகின்றனர். தொடர்ந்து பழமையில் ஊறித்திளைக்காமல் சமுதாய வாழ்க்கை முறையிலும் புதுமைகளைப் பெற விரும்பும் மக்கள் இலக்கியத்திலும் புதுமையை வரவேற்பது இயல்பே.
எந்தவொரு துறையும் முன்னேற்றமடைய வேண்டுமாயின் அதற்கு ஏதோவொரு வழியில் பக்கபலங்கள் அவசியமாகும். எனவே, இலக் கியத்துறை முன்னேற்றமடைவதற்கு மக்கள் சமுதாயம் அளிக்கவேண்டிய பலமானது, கட்சி சார்பற்ற முறையிலும் பணபலத்தால் ஈர்க்கப்படாத வகையிலும் அமையவேண்டும்.
புதிது புதிதாக உதயமாகும் தலை சிறந்த இலக்கிய படைப்பாளர்களும் எமது சமுதாயத் தின் ஒர் அங்கமே. அவன் ஏதோ கலையில் ஊறித் திளைக்கும் ஒரு தனிமனிதன் எனக்கருதி அவனைத் தனியே விடுதல், எதிர்காலத்தில் தோன்றக்கூடிய உன்னத இ லக் கி யங் களை மெல்ல மெல்ல நாமே அழித்தல் போன்றதாகி விடும். எனவே, இன்றைய இலக்கியப் படைப் புக்கள் எமது சமுதாயத்துடன் ஒன்றிணைந்து திகழவேண்டுமாயின், நாம் எமது இலக்கி யத்தை ' வாழும் இலக்கியம் " ஆக மாற்றி
யமைக்கவேண்டும்.
தாழ்ந்தவனுமல்ல வும் மாட்டான்”
பண்டைத்தமிழன்
டளவில் பெளத்த பிரிவேனுக் ப பாடமாகப் போதிக்கப்பட்டு வர் மிலேச்சர் என்றுகூட ஒர் தில் ஒர் நூலில் கூறியுள்ளார்.” சிரியர் கார்த்திகேசு இந்திரபாலா
*" வசந்தம் "" மலர்
S3

Page 56
புத்தக விற்பனைத் து ஒரு புது முயற்சி
கேசரி - 1
புத்தகக் ச
வீரகேசரி பிரசுரம், ஜ6 வரிசையில் ஏற்கனவே அனைத்தையும் வாங்கிப்
ஒர் அரிய
ஒவ்வொரு முக்கிய நகரத்திலும் ே
65 g (saff if g a
 

ன மித்திரன் வெளியீடு வெளிவந்த நாவல்கள் படிக்க வாசகர்களுக்கு
சந்தர்ப்பம்
சரி-மித்திரன் களஞ்சியம் உண்டு.
ரம் தரமிக்கது

Page 57
ஒரு உலக ம்
sez-veze 2-ez- 7o
உதயதேவ உத்திரதேவி யாழ் உடரட்டமெனிக்கா பொடிெ முத்துக்குமாரி றுகுனு குமாரி சமுத்திரதேவி ரஜரட்டரஜனி இதமாக ரெயில் பல ஒடினுலு இருப்பதற்கு இடமில்லே, இ கதவடியில் புட்போட்டில் நின்,
கால்சட்டை மைனர்களே !
உறங்குவது போல் ஒருத்தர் ஒரு சீட்டைப் பிடித்துப் பறங்கிநோய் வாதநோய் வயிற் பச்சிளம் குழந்தைகளைக் ே நரம்பொடிய நின்றிடினும் நர் நன்றகத் தூங்கிடுவார் கு. தடம்புரண்டு ரெயிலது நொறு தலைதூக்கார் இவர் வெறி
குடிவெறியில் சிலரங்கு கூத்த
குழந்தைகளை முதியவரை படிப்பார்கள் பாட்டென்று சில பண்பற்ற கூட்டத்தின் சுெ அடித்திடுவார் 1 சீக்கை" மே அடுத்தவரைக் கேலிசெய்வ பிடித்திவர்கள் இழுப்பார் ரெய பித்தர்கட்கு ரெயில்வேயில் சிட்டடிப்பார் ஒருகூட்டம் பார்த்
சீட்டுக்குக் கீழேயும் சிலர் நோட்டங்கள் விட்டிருக்கும் திரு நுழைவாயில் நின்று சை ஆட்டம் 'குளோஸ் ** மணிபர் ஆராரோகைக்கு மாறிச் ெ மோட்டுத்தனமென்பார் " சிலர்
முதலுதவி கேட்டிடுவார் 6 வக்கண எழுத்துக்கள் வம்பர்ச வரைந்து வைப்பார் ரெயி வெட்கமற்ற கூட்டங்கள் செய்ய வெட்கமின்றிச் சுமந்துவரு டிக்கற்று இல்லாமல் ஏற்றிச்
திக்கற்றேர் தற்கொலைக்கு மக்களுக்குப் பலவகையில் தெ
மாண்புமிகு ரெயிலே நீ

ஒடுகிறது
தேவி
மனிக்கா
,6T63r
to இறங்கவென்றல் றுதொங்கும்
விலகமாட்டார்
அங்கே படுத்திருப்பார் ស ១៩rm கொண்ட தாய்மார் நதி போன்று றட்டை விட்டு ங்கினுலும் |யில் படுத்திருப்பார்
டிப்பார்
மிதித்து வைப்பார்
ாட்டம்போலே ளம்ரெயில் பெட்டி ார் அபாயச்சங்கிலியும் பிலுமே நிற்கும்
சட்டமேது? திருக்கும்
உறக்கம் ருடர்கூட்டம் கவரிசை காட்டும் ஸ்சும், பயணச்சீட்டும் சல்லும், பின்னர் * பிற்பொக்கட்கொடுத்தவர் கைகள் ஏந்தி களின் சித்திரங்கள் ன்பெட்டி கக்கூசிக்குள் ம் வேலைதன்னை ம் ரெயிலே
செல்வாய்
வழியும் நீயே ாண்டு செய்யும்
வாழிவாழி
கவிஞர் கலியுகன்
புகையிரதத் திாேக்களம்

Page 58
With the best C RAJASI NGHAM
(General Hardware Mercha
Manufacturers of
Galvanised Cra Hook Bolts & N
Washers, G. . " Wheel Barrows
:
Office:-
23, Quarry Road,
Colombo-2.
T'phone: 35 680
Space Donated by:
N. M. SULTAN MOHDEEN HADJAR & Bro
Dealers in:
Fancy goods, Presentation Articles
Sundries, Stainless Steel Wares, Glass, Enamel & Aluminium
Wares, Stationery Grocers,
Oilmans etc, etc.
123, 25, 143, K. K. S. Road, J A F FN A.
No. 2, New Market Hospital Road, J A F FN A. Grams “ENENMES'

ompliments from.
INDUSTRES
its & Government Suppliers)
nk Bots
luts Tanks, iron Gates , Buckets etc. etc.
Worksite:-
4I4/IOA, K. Cyril C. Perera Mawatha COLOMBO-3.
முத்தமிழ் விழாவுக்க எமது
நல் வாழ்த்துககள
க. செ. கைலாசப்பிள்ளை அன்சன்ஸ் 76. பெரியகடை
யாழ்ப்பாணம்.
சகலவிதமான மருந்துச் சரக்குகளையும்
மலிவான விலை யில் பெற்று க்
கொள்ளலாம்

Page 59
சமுதாயத்தில் டெ
15 வயதுக்கு கீழ் பட் ட மாணவ கட்டுரைப் போட்டியில் முதற் பரிசு
அபிராமி விஸ்வநாதன், திருக்குடும்
"-"-"
10ணித சமுதாயத்தில் இரு வகை யான அங்கத்தவர்களே உள்ளனர். ஒரு பகுதியினர் ஆண்கள். மறு பகுதியினர் பெண்கள். குடும்பம் ஒன்று பெண்களை உள்ளடக்கியதாகவே இருக் கும் பல குடும்பங்களை உள்ளடக்கியதே சமு தாயமாகும். பல சிறு சமூகங்களை உள்ளடக் கியே அரசு அமைக்கப்படுகிறது. குடும்பங்களில் ஆண், பெண் என்ற அங்கத்தவர்கள் மிக முக் கிய மாணவர்கள். எனவே சமுதாயத்தில் பெண் களின் பங்கும் மிக முக்கியமானதாகும். பெண் ஒருத்தி குடும்பம் ஒன்றில் தாயாக, மனைவி யாக, ம க ள |ா க, சகோதரியாக த ன து சேவையை வெளிப்படுத்தி வாழ்ந்து வருகின் ருள். இந்தச் சேவை குடும் ப அமைப்பில் இன்றியமையாத ஒன்ரு கும். இவ்வாரு?ன பங்கி னையும் சேவையினையும் வகிப்பதாலும், செய் வதாலும் அவர்கள் சமுதாயத்திலும் முக்கிய பங்கினை வகிக்கின்றர்கள் எனலாம்.
சமுதாயம் என்பதை நாம் வரையறையாக ஒரு வரைவிலக்கணத்துள் உட்படுத்த முடியா விடினும் பின்வருமாறு அதனை நான் வரை விலக்கணப்படுத்தி அதில் பெண்களின் பங்கு எது:என்பதைக் கூற முற்படுகின்றேன். சமுதா யம் என்னும் போது ஒரு கிராமத்தில் இருக் கும்.பல குடும்பங்கள் அடங்கியாதாக அல்லது ஒரு பகுதி வரையறுக் கப்பட்ட எ ல் லை களை க் கொண்ட நிலப்பகுதியில் வாழும் சகல குடும் பங்களையும் உள்ளடக்கியதாக அல்லது ஒரு இனத்தைச் சேர்ந்த ச கல குடும்பங்களையும் உள்ளடக்கியதாக அமைவதாக எ டு த் து க் கொள்வோம்.
மேலும் சமுதாயத்தில் பெண்களின் பங்கு என்னும் போது, அதனை நாம் மூன்று வகை பில் ஆராயலாம். ஒன்று சமுதாயத்தில் பெண் கள் ஆற்றிய பங்கு, ஆற்றும் பங்கு, ஆ ற் ற வேண்டிய பங்கு.

பண்களின் பங்கு
NMNWAY **Ve ۔۔۔۔۔۔۔۔ ۔۔۔۔۔۔۔۔ عی
fகளுக்கிடையில் நடாத்தப் பெற்ற பெற்ற கட்டுரை. எழுதியவர் செல்வி. பக் கன்னியர் மடம் பம்பலப்பிட்டி. 3
இயற்கை அமைப்பில் இருந்து குடும்பம் அமையவும், அவைகள் பல சேர்ந்து சமூகங் கள் அமையவும் சமுதாயத்தில் பெண்கள் மிக வும் முக்கிய பாத்திரம் வகித்திருக்கிருள். ஆண் களை த் திருப்திப்படுத்தவும், அவர்களுக்கு சேவை செய்யவும் பெண்கள் முற்பட்டபோது குடும்பங்கள் உருவாகின. அக் கு டு ம் பத் தில் பெண்கள் தாயாகவும், மனைவியாகவும், மகளா கவும், சகோதரியாகவும் பலவித தோற்றத் தில் சேவை செய்யும் போது ஒரு ஒழுங்கமைப்பு ஏற்பட்டது. அந்த ஒழுங்கமைப்பில் இருந்து தான் சமுதாயம் தோன்ற வழி வகுக்கப்பட் டது. எனவே சமுதாயமும் தோன்ற பெண் கள் மிக முக்கிய பங்கினை வகித்திருக்கிரு ர்கள்.
மேலும், சமுதாயத்தில் மேலே கூறி ய பாத்திரங்களில் மட்டும் தம்மை பிரதிபலித் துக் கொண்டு வாழாமல் எல்லாக் குடும்பங் களையும் உள்ளடக்கிய மக்கள் சமுதாயத்திற் குப் பல வகையிலும் சேவை ஆற்றிக் கொண் டிருக்கிருர்கள்.
அரசியலை எடுத்துக் கொண்டோமாயின் எகிப்திய அரசி கிளியோ பற்ரு, 16ம் நூற் முண்டில் இங்கிலாந்தின் அரசி எ லிச பே த், அதன் பின் விக்டோறியா மகாராணி. இந்தி யாவில் ஜான்சிராணி ஆகியோர் அவர்கள் நாட் டின் அரச அமைப்பின் தலைவிகளாக இருந்து முக்கிய பங் கினை வகித்ததைக் காணலாம். மேலும் இந்த நூற்ருண்டில் ஒரு நா ட் டி ன் ஆட்சி அமைப்பையே மாற்றிவிடக் கூ டி ய முறையில் பெண்கள் அரசியலில் ஈடுபட்டுள் எாதை நாம் காண்கிருேம். தனது அண்ணன் அலெக்சாண்டர் சார் மன்னஞல் தூக்கிலிடப் பட்டபோது ரஷ்யாவின் அரசியல் சமூக பொருளாதார அமைப்பையே ιρ π ύ ύ அமைக்கக் கூடிய தலைவனையே உருவாக்கித் தந்தாள் லெனின் சகோதரி. தனது வாழ் நாள்
57

Page 60
முழுவதும் ஒருபுரட்சிகர கட்சியை அமைத்து லெனினுடன் சேர்ந்து அதனை வளர்த்து ரஷ்ய சமூகத்திற்கே பெரும் தொண்டாற்றினுள். அது போலவே காலஞ்சென்ற சீ ஞ வின் பிரதமர் செள என் லாயின் மனைவியும் சீனுவின் த ந் போதைய அதிபர் மாவோ சேதுங்கின் மனைவி யும் தத்தம் கணவன்மாருடன் பல ஆயிரம்மைல் கள் பாதயாத்திரை செய்து யப்பானிய ஏகாதி பத்தியத்தை தோற்கடிக்கவும், சீனுவின் அர சியல் பொருளாதார நிலையை மாற்றவும் மிக முக்கிய பங்கு வகித்தார்கள் என்ருல் மிசை uu IT 35T g .
இன்று அரசியல் உலகில் அவர்கள் பங்கினை நோக்கும் போது இந்திய, இலங்கைப் பிரத மர்கள் சேவையை நாம் மறுப்பதற்கில்லை. இஸ்ரவேலின் முன்னை நாள் பிரதமர் கோல்டா மேயர் இரு பெரிய யுத்தங்களை வெற்றிகர மாக நடத்திமுடித்தார். தனது நாட்டின் அர சியல் தலைமையை ஏற்று பல அரபுநாடுகளின் யுத்த எதிர்ப்புகளை முறியடித்தார். இந்தியப் பிரதமர் தனது தீவிர சமயோசித முடிவால் பாகிஸ்தானின் யுத்த முயற்சியை முறியடித் தார். இன்றும் அவர் உ ல க சமுதாயத்தில் சக்திவாய்ந்த அரசியல் தலைவியாக யாவரா லும் சந்தேகத்துக்கிடமின்றி ஏற்றுக் கொள் ளப் படுகின்ருர், எமது நாட்டிலும் எமது அர சியல் தலைமை ஒரு பெண்ணிடமே ஒப்படைக் கப் பட்டுள்ளது. திருமதி. பூரீமாவோ பண்டார நாயக்கா மற்ற எந்த அரசாங்கமும் சாதிக் காத பல சாதனைகளை சாதித்து சமுதாயத்தில் தனது முக்கிய பங்கினை வகித்துக் கொண்டிருக் கிருர் . மேலும் இங்கிலாந்தின் மு டி க் கு ரி ய வராக ஒரு பெண்மணி திகழ்ந்து, தனது தார் மிக சேவையை மக்கள் சமுதாயத்திற்கு அரசு மூலம் வழங்கிக் கொண்டிருக்கிரு ர். ஆங்கி ல சமுதாயத்தின் அரசியல் சின்னமாக எலிசபெத் மகாராணி இன்று வாழ்கின்ருர் . இவ் வாழுக சமுதாயத்தில் பெண்கள் அரசியலில் முக்கிய பங்கினை வகித்துள்ளார்கள், வகித்து வருகின் ரு ர்கள்.
அடுத்து பெண்கள் சமுதாயத்தில் ஆற்றிய வைத்திய சேவையினையும், தற்போது ஆற்று கின்ற வைத்திய சேவையினையும் குறிப்பிட லாம். மடம் கியூறி அம்மையார் வைத்தியத் துறைக்குச் செய்த சேவையை நாம் ம ற க் க முடியாது. மேலும் விஞ்ஞானத்துறையில் குறிப்
S8

பாகத் தொழில் நுட்பத்துறையில் அவர்களின் பங்கு முக்கிய இடம் பெற்றுள்ளது. வலன்றின என்னும் ரஷ்யப் பெண்மணி விண்வெளிப் பய ணத்தினை வெற்றிகரமாகச் செய்தது மூ ல ம் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தினர். அவர் ஆற்றிய சேவை சமுதாயத்தில் பெண்களால் எதனையும் செய்ய முடியும் எ ன க் காட்டி நிற்கின்றது. இன்று விமானமோட்டுவதிலும் அனேக பெண்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் இன்று விஞ்ஞான ஆராய்ச்சித் துறைகளிலும், நிறுவனங்களிலும் பெண்கள் முக்கிய பங்கினை வகித்துக் கொண்டிருக்கின்ரு ர்கள்.
சமூக சேவை பற்றி நோக்கும் போது தன்னலமற்ற சேவையை ஆற்றுவதில் - பெண் களுக்கு நிகரானவர்களாக ஆண்கள் இ ல் லை யென்றே கூறலாம். கிறிஸ்தவப் பெண்களின் மதஸ்தாபனங்களே உ ல கெ ங் கு ம் சமூக சேவைக்கு முன்மாதிரியாக இருந்து வருகிறது எனலாம். அன்னை திரேசா இந்தியாவில் ஆற்றி வரும் சமூகசேவைக்காக இவ்வருட நோபல் பரிசை பெறுவதற்குத் தகுதி பெற்றவராகக் கணிக்கப்படுகின்றர். பெண்கள் சங்க ங் கள் இன்று அங்கக் குறைவானவர்களையும், நோயா ளர்களையும், அனதைகளையும், பராமரிக்கும் சமூகஸ்தாபனங்களை நடத்தி வ ரு கி ன் ற ன. ஆசிரியத் தொழில் மூலம் அவர்கள் அளிக்கும்
சேவை அளப்பரியதாகும்.
கலை, இலக்கிய, பண்பாட்டுத் துறையில் வளர்ச்சி பெருத ஒரு சமூகம் ஒரு பூ ர ண நாகரீகம் கொண்ட சமூகம் எனக் கூற முடியாது எனவே பூரணத்துவம் கொண்ட் நாகரிகச் சமூகத்தில் கலை, இலக்கிய பண்பாட்டுத்துறை யில், அதன் வளர்ச்சியில் பெண்கள் மிக முக் கிய பங்கினை வகித்தது மட்டுமல்லாது இன் னும் வகித்துக் கொண்டிருக்கிருர்கள். த மிழ் மொழியின், தமிழ் மக்களின் கலை, இலக்கியப் பண்பாட்டு வளர்ச்சிக்கு ஒளவை பாட்டியை நாம் மறக்க முடியாது. ஆடற்கலை, இசைக்கலை போன்ற வற்றில் தமிழ்ப் பெண்களின் பங்கு சமூகத்தில் மிக இன்றியமையாத தாகவுள்ளது பண்பாட்டைப் பேணு வதில் அவர்களுக்கு நிகர் அவர்களே!
அடுத்து தனியார், அரசாங்கத் துறைகளில் அவர்களின் பங்கு இன்றியமையாததாகி விட் டது. தட்டெழுத்து, சுருக்கெழுத்து துறை

Page 61
யில் அவர்களின் பங்கு மிகவும் முக்கியமான த ரா கு ம் வர்த்தகத்துறை, தொழிற்துறை, விவசாயத்துறை போன்றவற்றில் மிக முக்கிய பங்கினை ஆற்றிக் கொண்டிருக்கிருர்கள்.
இறுதியாக நாம் பெண்கள் இவ்வாறு பoo கோணங்களில் பலவித வடிவங்களால் சமூகத் தில் தமது பங்கினை வெளிப்படுத்தி நிற்கிருர் கள், எனக் கண்டோம். எனினும் அண்மைக் காலத்தில் பெண்கள் எல்லாத் துறைகளிலும் சமபங்கு பெறவேண்டுமெனப் போராடுவதா லும், அவ்வாறு நடந்து, கொள்வதாலும் சமூ கத்தின் அத்திவாரமாகிய குடும்பம் என்ற புனி தமான அமைப்பு சீர்குலையக் கூடிய சூழ்நிலை கள் உருவாகின்றன. மேற்கு நாட்டு ம க் க ள் சமூகத்தில் இவ்வாறன நிலை ஏற்பட்டுவிட்டது. குடும்ப சீர்குலைவுகள் தான் மக்களை ஒழுங்கான ஒழுக்கமான வாழ்க்கையில் இருந்து விலக்கித் தள்ளி விடுகின்றது அதன் மூலம் சமூக குழப் பமும் சமூக ஒழுங்கின்மையும் ஏற்படுகின்றது. இது மனித சமூகத்திற்கு மிகவும் கேடு விளை விப்பதாகும். இதில் இருந்து சமூகத்தைப் பேணிப் பாதுகாக்க பெண்கள் குடும்பம் என்ற புனிதமான அமைப்பினைக் கட்டிப் பாதுகாக்க வேண்டுமென நான் கூறிக்கொள்ள விரும் கின்றேன். அரசியல், விஞ்ஞானத்துறைகளில்
* தாய்ப் பாலிடம் இருக்கும் 1 தாய் மொழியின் பாலும், அதி கள் இருந்தாலும், பற்றுதல் இ எனக்கு வாழ்வளிக்கும் பால்த பிற மொழியைப் பாட மொழி டின் குழந்தைகள் தற்கொலை ே கள் என்று நான் உறுதியாக பட்ட ஒரு செய்கையானது ஓர் நிகழ்ச்சி என்றே நான் கருதுகி(

குறிப்பிடக் கூ டி ய பெருந் தொகையான பெண்கள் ஈடுபடுவதில்லை ஆனல் குடும் பத் துறையில் பெண்கள் ஈடுபடாமல் இருக்க முடி பாது மனைவியாக, தாயாக, சகோதரியாக இருந்து ஆற்ற வேண்டிய பங்கே மிகவும் முக் கியமானதாகும். அதுவே அவர்கள் மனித சமூ கத்திற்கு ஆற்றும் பங்கு எனலாம். பெண்கள் சமய, சமூக வைத்தியத்துறையில் ஆற் று ம் பங்கு குடும்ப சீர்குலைவுகளுக்கு இடமளிக்கா தெனின் வரவேற்கப்பட வே ண் டி ய தே. அ வ ர் க ள் அரசாங்க, தனியார், துறையில் வர்த்தக கைத்தொழிற்துறைகளில் ஈ டு ப டு வதில் இருந்து பெரும் அளவு தங்களைத் தவிர்த் து க் கொள்ள வேண்டும். ஏனெனில் இது கு டு ம் ப வாழ் வி ல் அமைதியின்மையை ஏற்படுத்தக் கூடியது. பெண்கள் தங்களை 3F DI I , பண் பா ட் டு பழக்க வ ழ க் க கல்விரீதியில் மேம்படுத்திக் கொண்டு அதன் மூலம் மனைவியாக, தாயாக, சகோதரியாக தங்கள் சேவையை வெளிப்படுத்தி நிற்கு ம் பங்கினையே சமூகத்தில் வகி க் க வேண்டும். நல்ல கணவனையும், நல்ல பிள்ளைகளையும், நல்ல சகோதரர்களையும் உருவா க் கி வைப்பதன் மூலமே அவர்கள் சமூகத்திற்கு அளப் பரி ய சேவை செய்ய முடியும்.
Ja Mar
பற்றுதலைப் போலவே எனக்குத் ல் எவ்வளவு தான் குறைபாடு ருக்கவேண்டும். அது ஒன்று தான் ரமுடியும். தாய் மொழியில்லாத பியாகக் கொண்டுள்ள ஓர் நாட் செய்து கொள்பவர்கள் ஆவார் நம்புகிறேன். ஆகவே இப்படிப் நாட்டின் முதல்த்தரமான சோக றேன்??
- மகாக்மா காந்தி
59

Page 62
சுத்தமான கடலேவன்
சிறந்த
ஆத்தர் டிரேடர்ஸ்
463 A, 2-ம் டிவிசன்
மருதான. தொலைபேசி ; 96706
டேவிட் கிறே
212/1, கேஸ் கொழு தொலைபே
வியாபாரிகளுக்கு
With the bes
fr
THIVAGAN
208. FOURTH
COLO
CMM S S
உள்ளுர் உற்பத்தி Gurg
Telephone: . 28556
60

ககளுக்கு தலைநகரில் இடங்கள்
ஆத்தர் டிரேடர்ஸ் 3, கொலன்னவை ருேட், தெமட்டகொடை,
றம் ஸ்டோர்ஸ்
வேர்க்ஸ் வீதி,
մoւկ-11.
9:34601
விசேட கழிவுண்டு
t Compliments
ጋmጌ.
COMPANY
CROSS STREET, MBO
N A ES ENTS
ட்கள் விற்பனையாளர்கள்

Page 63
--4----a -d--4-------
(குறிப்பாக யாழ்ப்பாண தமிழ்ச் சமுதாயத்
சீதனம் என்னும் சொல் பூரீதனம் என் னும் சொல்லில் இருந்து மருவி வந்ததாகக் கூறப்படுகின்றது. இது எவ்வாறு இருப்பினும் இது பற்றிக் கருதப்படுவது என்னவெனில் திரு மணத்தின்போது ஆணுக்குப் பெண் வீட்டா ரால் கொடுக்கப்படும் பொருட் செல்வமாகும். கொடுக்கப்படும் சீதனம் பெண்ணை குறைகள் எதுவும் இல்லாமல் வாழ்நாள் முழுவதும் கவ னமாகப் பராமரிக்க மணமகனுக்குக் கொடுக் கப்படும் முற்பணமாகும். பெண்ணும் பிள்ளை யும் வாழ்க்கையைத் தொடங்க கொடுக்கப் படும் மூலதனமாகும். இவ்வாறு பலவகையி லும் கூறிக்கொள்ளலாம். இன்று சமுதாயத் தில் திருமண பந்தத்தை ஆணுக்கும் பெண் ணுக்கும் ஏற்படுத்திவைத்த இது மிக மிக அவ சியமான அம்சமாகிவிட்டது. எ மது தமிழ் சமுதாயத்தில், இதனல் பல பெண்கள் காலங் கடந்த திருமணத்தைப் பெறுகின்றனர். ஒரு பெண் திருமண வயதை அடைந்து திருமணம் செய்யும்வரை இது ஒரு முக்கிய பிரச் சனையாக குடும்பத்
தில் பெற்றேருக்கும் த. விணுயகமூர் சகோதரர்களுக் கும் கனிஷ்ட உதவி போக்கு ஏற்பட்டுக் கா ண ப் புகையிரதத்
படுகின்றது. இது ஒரு பிரச்சனையாக இன்று கருதப்படுகின்றது. எனவே இப்பிரச்சனை தோன்றி நிலவுவதற்குக் காரணம் என்னவென்றும் அதனை தீர்க்க, வழி வகை எதுவெனவும் ஆராய்வதே கட்டுரை யின் நோக்கமாகும்.
புராதன பொதுவுடமைச் சமுதாயத்தில் ஆண்கள் தங்களுக்குச் சேவை செய்ய பெண் கள் தேவைப்பட்டபோது அவர்களுக்கு உண வையும், உடையையும், பாது காப்பையும் தேடிக்கொடுக்கும் பொறுப்பைத் தாமாகவே
 

ஒரு நோக்கு
>*令令令令令事一伞伞一令伞一令令一令
தைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்டது)
ஏற்றுக்கொண்டனர். பெண்ணின் சேவைக்கு ஈடாக மேற்கண்ட சேவையை ஆண்கள் செய்த னர். இது ஆண்டான் அடிமைச் சமுதாயத் திலும் தொடர்ந்தது. பி ன் ன ர் மா னி ய முறைச் சமுதாயத்தில் (நிலப்பிரபுக்களும், குடி யா ன வ ர் களும் காண ப் பட்ட வர்க்க அமைப்பு) இதில் மாற்றம் ஏற்படத் தொடங் கியது. என்றும் மாறிக்கொண்டே இருக்ரும் பொருளாதார அமைப்பும் அதற்கேற்ப மாறு படும் பண்பாடு, நாகரிகம், பழக்க வழக்கம் என்பன சமூகத்தில் திருமண விடயத்தில் மாற் றத்தை ஏற்படுத்தியது. இம்மாற்றம் தவிர்க்க முடியாத ஒரு சமூக பொருளாதார பரினம வளர்ச்சியாகும். இம் மா னி ய சமு தா ய அமைப்பில் திருமண நடவடிக்கை முறையில் சில நிபந்தனைகள் தோன்றின. உரிய வயதை, பருவத்தை அடைந்த ஆண், பெண்களுக்கிடை யில் ஏற்பட்ட திருமண சம்பந்தங்களில் முதல் (பணம்) ஒரு பிரச்சனையாகக் கிளம்பவில்லை.
இப் பொருளாதார ༤《ག།༽ அமைப்பில், நிலமும்
உழைப்புமே முக்கிய
த்தி (B. A. Hons) உற்பத்தி சாதனங்க நவரத்து அத்தியட்சகர் ளாக விளங் கி ன. தினைக்களம் யாழ்ப்பான சமூகத்
தைப் பொறு த் த வரையில் நிலமானிய அமைப்பி ல் நிலம் அதிகாரவர்க்கத்தைச் சே ர் ந் த வ ர் க ளி ட மும், சில சுதந்திர க் குடியான வர்களுக்குமே சொந்தமாக இருந்தது. இவ்விரு பகுதியினரே திருமணத்தின் போது தங்கள் பெண்களுக்கு நிலத்தினை சீதனமாகக் கொடுத்தனர். ஆணுல் நிலமற்ற, சுதந்திரமற்ற குடியானவர் கணி டையே சீதனம் என்னும் வழக்கம் அறவே இருக்கவில்லை. பெரும்பாலான மக்கள் தில மற்ற குடியானவர்களாகவே இ குத் த ன ர். இங்கு உழைப்புத் திறமை மிக்க இளைஞர்க
السحص
●针

Page 64
ளேயே பெண்கள் விரும்பி மணந்துகொண்ட னர். இங்கு ஆண்கள் பெற விரும்பிய சீதனம் பெண்ணிடம் காணப்படும் அழகும், ஆரோக் கியமும், அறிவும், குணமுமாகும். மேலும் கிராமங்களில் கூட்டுறவு அடிப்படையிலான தொழில் முறையும் வாழ்க்கை அமைப்பும் காணப்பட்டமையால் திருமணத்துக்கு முதல் தேவைப்படவில்லை. கிராமங்கள், குடும்பங் கள் சுய்தேவையைப் பூர்த்தி கொண்டவை யாக விளங்கின. சேவைகள் மிக மிக குறை வாகக் காணப்பட்டது. விவசாயத்தில் விதைப் பின் போதும், அறுவடையின் போதும், வீடு கட்டும் போதும் கூட்டுறவு முறை நிலவியது. எனவே குடும்ப வாழ்வில் புக இளம் தலைமுறை யினருக்கு முதல் தேவைப்படவில்லை. மேலும் சமூக மாறுதல்கள் ஏற்பட்டுக்கொண்டே இருந் தது. தமிழக கலாச்சாரத்தில் புட வை க் கைத்தொழில் ஒரு குடிசைக் கைத்ெ ^6זח ע கும். சகல குடும்பப் பெண் களு Fo செய்ய கற்றுக்கொண்டார்கள். திரு. துக் குத் தேவையான உடுதுணிகளை குடும்பமே உற்பத்தி செய்து கொண் டது. தா லி க் கொடிக்கு தூய மஞ்சள் பூசிய பருத்தி நூல் பாவிக்கப்பட்டது. தாலிக்கு மங்களகரமானது எனக் கூறப்பபடும் "மஞ்சள்’’ என்ற பொருள் பாவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று தங் கத்தையிட்டும் அதன் விலைபற்றியும் காணப் படும் மனக் கவலை அன்று நிலவவில்லை. திரு மணங்கள் சிக்கனமாகவும் சந்தோஷமாகவும் நிறைவேறி வந்தது. ஆனல் இம்மானிய முறை சமுதாய அமைப்பு மாறி எமது யாழ் சமுதாய அமைப்பு முதலாளித்துவ அமைப்பை நோக்கி நகர முற்பட்ட போதே இனிமையாக நடை பெற்று வந்த திருமண அமைப்பு முறையில் கவலைதரும் மாற்றங்கள் ஏற்படத் தொடங் கின, அது சீதனப் பிரச்சனை யாக வெளிக் கிளம்பியது. இச்சமுதாய அமைப்பில் (மானிய முறையின் இறுதி நிலையும், முதலாளித்துவத் தின் ஆரம்ப நிலையும் கலந்த அமைப்பு) முதல் என்ற உற்பத்திச் சாதனம் மு க் கி ய் இடம் பெறத் தொடங்கியது. விவசாயம், கைத் தொழில், வர்த்தகத் துறை கள் வள ர் ச் சி அடைந்தன. இவை முதல் இன்றி இயங்க முடியாத, செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிக்லயில் திருமணத்தின் பின் புதிய வாழ்க் கையில் புக முயன்ற இளைஞர்களுக்கு முதல் இன்மை ஒரு முக்கிய பிரச்சனையாகியது.
y y
62

குறிப்பாக யாழ்ப்பான சமுதாயத்தில் 1900-ம் ஆண்டுக்குப் பின்னரே இச் சீதனப் பிரச்சனை தோன்றியது எனக் கூறலாம். இது ஏறக்குறைய 1950-ம் ஆண்டின் பின்னர் உச்ச நிலையை நோக்கிச் செல்லத் தொடங்கியது எனலாம்.
இச்சீதனப் பிரச் ச னை திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா, மன்னர் போன்ற மாவட்டங்களில் வாழும் மக்களைவிட யாழ் மாவட்டத்தில் வாழ்ந்த தமிழ் மக்களையே மிக வும் கனமாகப் பாதித்தது; பாதித்து வரு கின்றது. யாழ்ப்பாணத்தில் இது ம த் தி ய, உயர் மத்திய, மேல்மட்ட வர்க்கத்தினரையே பாதித்து வருகின்றது. இதற்கான காரணங் களை நாம் ஆராய்வோம்.
பிரித்தானியர் ஆட்சி யில் அவர்களுக்கு நாட்டை ஆள உதவி புரிவதற்கும், மிகவும் மலிவான கூலி பெறக்கட்டியதும், விசுவாச மிக்கதுமான சுதேசிகள் எழுதுவினைஞர்களாக வும் தொழில் நுட்ப வி ய லா ளர்களாக வும் வேலை செய்யத் தேவைப்பட்டனர். அன்று எந்தத் திணிப்பையும், எதிர்ப்பின்றி தமது நல்வாழ்வுக்கு அது பயன்படுமெனக் கண்டால் அதனை ஏற்றுக்கொள்ளும் மனுேபாவம் கொண் டவர்களாகவும், ஆ ன ல் நம்பிக்கையுடனும் திறமையுடன் கடமையாற்றத் த மி ழ ர் கள் சிறந்தவர்களாகக் காணப் பட்ட மை யால் அவர்களையே அரச உத்தியோகங்களுக்கு"பிரித் தானியர் தெரிவு செய்தனர். அதுவும் தென் இந்தியக் கல்வி நிறுவனங்களில் சென்று சுக மாகக் கல்வி கற்கக்கூடிய வசதி இருந்தமை யால், யாழ்ப்பாணத்தவர் கல்வியில் சிறந்து விளங்கியமையாலும் அவர்களையே பிரித்தா னிய அரசாங்கம் வேலைக்கு அமர்த்திக்கொண் டது. இவ்வாறு வேலை பெற்றவர்கள் ஓர் புதிய வர் க்க மாக மாறிவிட்டனர். மழை யையே நம்பி வாழ்ந்த விவசாய மக்கள் அவர் களின் உற்பத்தியில் ஒரு பங்கைப் பெற்றுக் கொண்டு அவர்களிலேயே தங்கி நிற்கும் குடி மக்கள் ஆகியோரின் நிலையிலும் பார்க்க இவ் வரசாங்க உத்தியோகத்தருக்குக்கிடைத்த நிலை யான மாத வருமானமும் அவர்கட்கு உத்தி யோக ரீதியில் அளிக்கப்பட்ட அதிகாரங்களும் அவர்களுக்கு மக்கள் மத்தியில் கெளரவத்தை ஏற்படுத்தியது. இதனுல் இவர்களை மணக்கப் பெண்கள் போட்டியிட்டனர். இவர்களுக்குப்

Page 65
பெண் கொடுக்கப் பெற்ருேர் போட்டியிட்ட னர். இவர்களுக்கு கலியாணச் சந்தையில் இருந்த (Demand) கேள் வி யி ல் பார்க்க (Supply) நிரம்பல் தொகை குறை வாக க் காணப்பட்டமையால் போட்டி காணப்பட் டது. இந்நிலையில் இவர்களுக்கு வெகுமதிகளை கொடுத்துப் பெற்றுக்கொள்ள பெண் வீட் டார் முன்வந்தனர். போட்டியினுல் வெகுமதி களின் தொகையும் கூடியது. இவ்வெகுமதி வால் கவரப்பட்ட கலியான வயதடைந்த அரசாங்க உத்தியோகத்தில் உள்ள ஒரு சில ஆண்கள் பெண்களிடம் காணப்படவேண்டிய பொது அம்சத்தைவிட மேலும் சீதனமாகக் கொடுக்கப்படும் அம்சத்தையும் மிகக் கவனத் துக்கு எடுத்துக்கொண்டார்கள்.
இவ் வாரு ன மணமகன்களைப் பெறப் போட்டியிட்டவர் இரு பகுதியினர் அதாவது அரசாங்க உத்தியோகத்தில் இருந்து முறை யற்ற ரீதியில் பணம் சம்பாதித்து பணக்கார ராகிய ஒரு பகுதியினர். தென் இந்திய வர்த் தகர்களின் உதவியுடன் சிங்களப் பகுதி எங் கும் வியாபாரத்தில் ஈடுபட்டு அதிக இலாபம் சம்பாதித்தமை மூலம் பணக்காரராகிய இன் னும் ஒரு பகுதியினர் இவர்கள் தமது பெண் பிள்ளைகளுக்கு அரசாங்க வரன்களைப் பெற் றுக்கொடுக்கத் தமது பணபலத்தைக் கொண்டு போட்டியிட்டனர். அன்று தொட ங் கி யது தான் இந்தச் சீதனப் பிரச்சனை. இது கால கெதியில் அரசாங்க உத்தியோகத்தவர்களான வரன்களுக்கு மட் டு ம ல் ல நல்ல திறமை படைத்த இளம் வியாபாரிகளுக்கும் சீதனம் கொடுக்கும் மு ைm எற்பட்டது. ஆனல் அவர்
Ο δ0
ஊடல்வரும் கூடல்வரும் உவகை ஒவ்வொன்றும் வர் வாடைவரும் மறுபடியும் வேனில் வாழ்க்கையில் என் கூடவரும் நாயகனைக் கொஞ்சவரு கொண்டவள் நினை தேடவரும் செல்வமெலாம் திர
திருமகள் வடிவ ப

கள் வருமானத்தையும் சமூகக் கெளரவத்தை யும் பொறுத்து சீதன அளவுகள் வேறுபட்டது"
இவ்வாறு சொத்துச் சேர்த்து சொத்தை வைத்திருக்கும் ஒரு சொத்துடமை வர்க்கம் தோன்றிய பின்னரே சீ த ன ப் பி ர ச் ச னை தொன்றியது. சீதனம் கொடுக்க எ வரும் இல்லையெனில் சீதனம் கேட்கவும் யாருமில்லை என்பது வெளிப்படையான உண்மையாகும். எனவே இச்சீதன முறை தமிழ் மக்களிடையே எப்பொழுது மறையுமெனில், சீதனம் கொடுக்க யாருமில்லை என்றளவுக்கு சொத்துடமை இல் லாமல் போன அன்றுதான் இப்பிரச்சனையை இல்லாமல் செய்ய முடியும்.
அதுமட்டுமல்ல, இன்று ஒருவர் எவ்வளவு சீதனம் வாங்குகிருர், இணுமாக எவ்வளவு பெறுகின்ருர் என்பது ஓர் கெளரவ பிரச்சனை யாகிவிட்டது. எனவே சீதனம் இன்றி திரு மணம் செய்ய பெரும்பாலோர் முன்வருகிருச் கள் இல்லை. வரட்டுக் கெளரவமும், அதிக ஆசையுமே சீதனப் பிரச்சனைக்கு மூலகாரண மாகும். சீதனத்தின் கொடுமையையும் அதன் வரலாற்றையும் இன்னும் விபரிக்கின் இம் மென்மையான மலர் அதன் கொடுமையைத் தாங்காது. இக்கொடுமையில் இருந்து தமி ழன் விடுபடவேண்டுமானல் அவன் பொருளா ளாதார அமைப்பு மாறவேண்டும். சுரண்டும் வர்க்கம் ஒழியவேண்டும். சொத்துடமையைக் கட்டுப்படுத்துதல் வேண்டும். ஓர் சோசலிச பாதையில் தமிழன் மு ன் னே ற வேண் டு ம், ஆனல் சுதந்திரமாக வாழவேண்டும். அங்கே சீதனக் கொடுமை ஒழியும், அதுவே தமிழனின் புது வாழ்வின் 'உதயம் ". g
வி
MRYNY NA
வரும் கவலைவரும் ந்தபோதும் 0வரும் மழையும்வரும் று எண்ணி ரும் குழந்தையெனக் த்தல் வேண்டும் ண்டுவரும் குலமகளே ரன்ருே.
- நன்றி " கண்ணதாசன் "

Page 66
With the bes
fra
SP. PERIANNA
I80, 2nd CR COO
VVG e & Retai Deal
Children
Telephone: 25738
l the be.
fr
N. SANGARAP
I-I ST. JOH
COLO
Deatere in CEYLON TE
Telephone: 27746

t Compliments
ᎠhᏤᏤ.;
A PILLA|| 8& CO.
OSS STREET, MBO- .
ers in Batiks, Sarees and
garments
t Samplimml.
Oyo:
ILLA I 8% SONS
NS ROAD, MBO .
EA, 8 OLMAN GOODS

Page 67
மொழியைப்
+++++++++→++++++++++Y
&au. fP6nu g 1767
மொழிபெயர்ப்பு அத்தியட்சகர்
6மீபத்தில் அன்பர் ஒருவர் வீரகேசரியில் ஓர் ஐயம் எழுப்பி இருந்தார். "ஐ.நா. ச. வில் e எழுதுவதா அல்லது, ஐ. நா. ச. யில் என எழுதுவதா என்பது அவர் சந்தேகம். 'ஐ. நா. ச. என்பது ஐக்கிய நாடுகள் சபை என்பதன் சுருக்கம் ஆதலின் சபை என்ற பெயரோடு "இல்" என்ற உருபு சேருமிடத்து "யகர உடம்படுமெய் பெற்று சபையில் என வருமாதலின் ஐ. நா. ச. யில் என்று எழுத வேண்டுமென்பது அந்த ஐயத்துக்கு விடை யளித்த ஒருவரின் வாதம், ஆனல் ஐ. நா. ச. இ. போ. ச. தி. மு. க. போன்ற சுருக்கங்களைப் பேசும்போதும் விரிக் காம லே கையாளுகின் ருேமாதலின், இறுதி எழுத்துக்கேற்றவாறே உருபுப்புணர்ச்சி அமையும் என்பதை மனத்திற் கொள்ளல் வேண்டும்.
நம்மில் பலர் இலக்கண வரம்புகளை நன்கு தெளிந்து கொள்ளாது, தெளிந்தும் அவற்றைப் பேணுது இருப்பதால் பலவகையான வழுக்கள் நம்மையறியாமல் எழுத்துலகில் புகுந்துவிடு கின்றன. கருத்தைத் தெரிவிப்பதற்கு இலக் கணம் அவசியமில்லை என்ற தவருன கருத்து மக்களிடையே பரவிவருகிறது. சரள மான மொழி நடைக்கு இலக்கணம் அவசியமில்லை என்ற கருத்து ஒரு காலகட்டத்தில் தோன்ற லாயிற்று. இந்தக் கோட்பாட்டினையுடையவர் கள் இலக்கணத்தை அறவே ஒதுக்கியவர்கள் அல்லர். மரபியலான இலக்கணம் (traditional grammar) தேவையில்லை என்று அவர்கள் கூறி ஞர்களேயன்றி பிரயோக இலக்கணத் தின் அவசியத்தை அவர்கள் உதாசீனம் செய்ய வில்லை. அவ்வப்போது எழுத்தாளர்களும் பேக்சாளர்களும் விடும் மொழிவழுக்களைச் சுட்டிக்காட்டி மொழியைப் பேணுதற்கமைந்த பலநூல்கள் ஆங்கிலம்போன்ற அந்நிய மொழி

பேணுவோம்
ன் B. A. Hons.
அரசகரும மொழித் திணைக்களம்
களில் உண்டு. தமிழில் அத்தகைய மொழி நெறி நூல்கள் இல் லா மை பெரிய குறை பாடாகும். நமது தினசரிகளும் வாரப்பத் திரிகைகளும் வானெலியும் தமிழைவளர்த் தற்குரிய சாதனங்களுள் முக்கிய இடம்வகிப் பன. அவை செய்து வரும் சேவை அளப்பரியது அதே நேரத்தில் அவை விடும் தவறுகளை எடுத் துக்காட்டி மொழியின் செம்மையைப் பேணு வது அறிஞர்களின் கடனுகும்.
நாம் மொழியைச் செம்மையாகப் பேசு வதிலும் எழுதுவதிலும் அவதானிக்க வேண் டிய இரு முக்கிய அம்சங்கள் செவ்விய சொற் பிரயோகமும், வாக்கிய அமைப்பும் ஆகும். சொற்களின்றி வாக்கியம் அமையாது ஆதலின் முதலில் சொற்பிரயோகத்தைக் கவனத்துக்கு எடுத்துக் கொள்வோம். "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்பது தொல்காப் பியர் வாக்கு. பொருள் இல்லாமல் சொல் இல்லை என்பது இதன ல் போ த ரு ம். பல சொற்கள்ஒன்றுக்கு மேற்பட்டபொருள் உடை யனவாயிருத்தலைக் காண் கிருே ம். சொற் களுள் சில காலப் போக்கில் பொருள்திரிந்து மாறுபட்ட கருத்தில் வழங்கவும் இடமேற்பட்டு விடுகிறது. இவ்வாறு பொருள் திரிபடையப் பல காரணங்கள் உள. அவற்றுள் ஒன்று தவருன விளக்கம் எனலாம். உதாரணத்துக்கு பாவித்தல் என்ற சொல்லை எடுத்துக் கொள் ளலாம். பாவித்தல் என்பது இன்று ‘உபயோ கித்தல்" என்ற பொருளில் வழங்குகின்றது. ஆனல் அச்சொல்லின் உண்மையான பொருள் "எண்ணுதல் : "வேடங்கொள்ளுதல் ஆகும். " கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப்பாவித்து' என்ற இடத்தில் பாவித்தல் என்பதன் உண்மையான பொருள் விளங்கக்காண்கிருேம். இன்னும் சமீபகாலத்
8S

Page 68
தில் பாவனைப் பொருட்கள், பாவனையாளர் என்ற தொடர்களில் புதியதோர் பொருளில், இச்சொல் வழங்கப்படுவதையும் காண்கிருேம். இங்கே (Consumers) என்னும் ஆங்கிலச் சொல் லுக்குச் சமமாக, நுகர்வோர் என்ற பொரு ளில் பயன்படுத்தப்பட்டு வருவதை அவதானிக் கலாம். "தயங்குதல்" என்பதும் இன்று வேறு பட்ட பொருளில் வழங்கிவருகிறது. தயங்கு தல் என்ருல் விளங்குதல் என்று பொருள் 'மணிவல்லி ஒன்று. பசுங்காவில் நின்று தயங்கியதே' என்பதில் அதன் உண்மைப் பொருள் விளங்கக் காண் கி ருே ம். இன்று "தயங்குதல் பின்னிற்றல் என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. மேலே காட்டிய உதாரணங்கள் அவற்றின் உண்மைப் பொருளி னின்றும் வேறுபட்ட கருத்தில், வழங்கத் தொடங்கி, மொழியின் வளர்ச்சி வேகத்தில் பின்னைய வழக்குகளிலே உறுதி பெற்று விட் டன. ஆதலின், அவற்றின் இன்றைய உபயோ கத்தை ஏற்றுக் கொள்ளலேயன்றி வேறுவழி யில்லை.
ஆங்கில மொழிச் செல்வாக்கால் நமது மொழியில் இடம்பெற்ற சொற்கள் அநேகம். அவற்றுள் சில மொழியின் பொருள் தெரியாது தவரு கப் பெயர்க்கப்பட்டதால் நுழைந்தவை. அவன் ஒர் எம். ஜி. ஆர். விசிறி என்ருல். "சினிமா ரசிகர்கள் எல்லோர்க்கும் புரியும், இத்துறையில் பரிச்சியம் இல்லாதார்க்கு விசிறி என்ற சொல் லின் பொருள் பி டி படாது. ஆங்கிலத்தில் (fanatic) என்ருல் பித்தன் எனப் பொருள்படும். அந்தச் சொல்லைச் சுருக்கி fan என்று வழங்குவார்கள். இதனை யறியாத மொழிபெயர்ப்பாளர், fan என்பதற்குரிய சாதாரண பொருளாகிய விசிறியை இப்பொரு ளிலும் கையாண்டுவிட்டார். எண்ணிப் பாராத இரசிகர் கூட்டமும் பித்தன் என்ற பொருளில் விசிறியைக் கையாளத் தலைப்படலாயிற்று. இத் தகைய தவருண பொருள் கோள்கள் அவசியம் தவிர்க்கப்படல் வேண்டும்.
சொல்லின் பொருளேயன்றி, சொல்லின் விகுதி எவ்வெப்பொருளில் பயன்படுத்தப்படு கிறது என்பது தெரியாமையாலும் தவருன சொல்லாக்கங்களை, பத்திரிகையாளர் சிலர் பயன்படுத்துகின்ருர்கள். எடுத்துக்காட்டாக விளம்பரதாரர், விண்ணப்பதாரர் என்பவற்
66

றைக் குறிப்பிடலாம். சிலர் விண்ணப்பதாரி என்றுகூட எழுதுகிருர்கள். தாரி எ ன் ற பொருள் தரித்திருப்பவர், கொண்டுள்ளவர் என்ற பொருளையுடையது. பட்டதாரி, வேட தாரி, சக்ரதாரி என்ற உபயோகங்கள் சரியா னவை. ஆனல் விளம்பரம் செய்பவர், விண் ணப்பம் செய்பவர் என்ற பொருளில் விளம் பரக்காரர், விண்ணப்பக்காரர் என்றே அமை தல் வேண்டும்.
வினையிவிருந்து பெயரும், பெயரிலிருந்து வினையும் ஆக்கப்படுவதுண்டு. இவற்றையாக்கிக் கொள்ளும் நெறிமுறை அறியாதார் தவருன சொல்வடிவங்களை ஆக்கிவிடுகிறர்கள். "நன்மு கப் படிக்க முயற்சித்தல் வேண்டும் என எழுது வார் சிலர். முயலுதல் என்று எழுதுவதே போதுமானது. முயல் என்னும் வினையடியாகத் தோன்றியது முயற்சி. அதனின்றும், முயற்சித் தல் என பிறிதோர் வினைப்பெயர் தோற்றுவித் தல் வேண்டாததொன்று. சித்திரம் என்பதிலி ருந்து சித்திரித்தல் அமைத்த பாங்கில், முயற்சி யிலிருந்து முயற்சித்தல் என்ற வடிவம் தோற்று வித்தல் இலக்கணத்துக்கு அமைவதன்று இவ் வாறே "மரித்தல்" என்பதன் அடியாக மரணம் தோன்ற அதனின்று மரணித்தல், என்ற சொல் லையாக்கிக் கையாளுகின்றனர் சிலர்.
சொல்லாக்கத்தில் போன்று சொற்ருெட ராக்கத்திலும் இலக்கணம் அறியாமையால் தவறுகள் சில ஏற்பட்டுவிடுகின்றன, இரண்டு அல்லது இரண்டினும் மேற்பட்ட சொற்கள் தொடர்ந்து வருவது சொற்ருெடர். இரு சொற்கள் தொடரும்போது இடையில் வேற் றுமை முதலாய உருபுகள் தொக்கோ வெளிப் பட்டோ நின்ற நிலையில் சேருகின்றன. இத னையே புணர்ச்சி என்ப்ர். வே ற் று மை த் தொகைகளை விரிக்கலாமாயினும், சில தொடர் கள் சில சந்தர்ப்பங்களில் வேற்றுமை தொக்கு நிற்கும்போது ஒருபொருளும், விரிந்து நிற்கும் போது வேறு பொருளும் பயப்பதுண்டு. பூனை பால் குடித்துவிட்டது என்பதில் 2ஆம் வேற் றுமை உருபு தொக்கு நின்று, பூனைக்கு வைத்த பாலை அது குடித்துவிட்டது என்ற பொருள் பயந்து நின்றது. பூனை பாலைக் குடித்துவிட்டது என விரிக்கும்போது, (குழந்தைக்கு) வைத்த பாலைப் பூனை குடித்துவிட்டது என்ற பொருள் படுகிறது. இந்த நுணுக்கங்களை அறிந்து சொற்

Page 69
களைக் கையாளுவதால் செவ்விய மொழிநடை கைவரப்பெறலாம்.
சொற்ருெடர்களில் சொற்களைப் புணர்த்தி எழுத வேண்டுமா என்பதுபற்றியும் சர்ச்சை யுண்டு. சொற்களைப் புணர்த்தாமல் எழுதுவதே இன்று பெருவழக்காகிவிட்டது. இதன் பயனுக 'அவ்' இல் லத்தில் 'அவ்நிலையில்’ என்றுகூட, எழுதுகிரு ர்கள். சிலர் அவ்வில்லம் எ ன் று சேர்த்து எழுதுதல் வேண்டும், அல்லது அந்த இல்லம் என எழுதுதல் வேண்டும். அவ்நிலை இலக்கணம் அறவே அறியாதவர் கைவண்ண மாகும். அகரச் சுட்டு வருமொழி முதலுக்கேற்ப எழுத்துப் பெறுமென்பதை அறியாமல் 'அவ்' என ஒர் சுட்டு இருப்பதாக எண்ணிவிட்டனர் போலும், சொற்களைப் புணர்த்தி எழுத வேண்டு மென்பதில்லை; புணர்த்துவதாயின் விதிப்படி புணர்த்தல் வேண்டும் என்பதை மனத்திற் கொள்ளல் வேண்டும். "பசுப்பால்’ என்பதைப் 'பசும்பால்’ என எழுதுதல் ஆகாது. இரு தொடர்களும் இருவேறு பொருளுடையன. முந்தியது 'பசுவின் பால்’ எனவும், பிந்தியது பசுமையாகிய பால் எனவும் பொருள்படும்.
இனி பெயரோடு கள் விகுதி சேருமிடத்து இயல்பிற் சேருமா, விகாரமுறுமா என்பதும் பலர்க்கு ஐயப்பாடுடையதாய்த் தோன்றுகி றது. பொருள்கள் எனவும் பொருட்கள் என வும் எழுதுகிறர்கள் . இவையிரண்டுமே சரி யான உபயோகங்கள்தாம் எல்லாச் சந்தர்ப் பத்திலும் இலக்கண விதியறிந்து அதன்படி புணர்த்தி எழுதுமாறு எழுத்தாளர்களை நாம் எதிர்பார்க்க முடியாது. புணர்த்தாது ஒழிவ தால், சில சமயம் புணர்த்துவதால், பொருள் மயக்கம் ஏற்படுவதுண்டு. ‘இனிப்பு" என்பத னேடு ‘கள் விகுதி சேர்க்குங் காலை, புணர்த் தாது எழுத ஒரு பொருளும் புணர்த்தி எழுத வேறு பொருளும் தோன்றுவதைக் காணலாம். ‘இனிப்புகள்’ என்ற இயல்பு நிலை இனிப்புப் பொருளின் பன்மையைப் புலப்படுத்துகிறது. இனிப்புக்கள் என்ற விகார நிலை இனிப்பாகிய கள்ளென கள்ளின் பண்பைக் காட்டி நிற்கிறது. இலக்கியம் + அறிஞன் ஆகிய சொற்கள் விதிப் படி சேர்வதானுல், நிலைமொழி ஈறுகெட்டு வரு மொழி முதல் நோக்கி வகர உடம்படுமெய் பெற்று இலக்கியவறிஞன் என்று அமையும். ஆனல் இத்தொடர், இலக்கியத்தில் அறிஞன் என்ற கருதிய பொருளைத் தராமல் இலக்கியத்

தில் வறியவன் என்ற முழுவதும் மாறுபட்ட பொருள் கொண்டு நிற்பதைக் காண்கிருேம். இவ்வாறே களம் உத்தியோகத்தர் என்பதனை முறைப்படி புணர்த்தி களவுத்தியோகத்தர் என எழுதினுல் என்ன பொருள் தோன்றுகிறது? ஆகவே சொற்ருெடரை ஆ க் கு ம் போ து பொருள் தெளிவாக அமைகிறதா என்பதை நன்கு அவதானித்துக்கொள்ள வேண்டும். இன் னும் மிகக் கடினமான புணர்ச்சிகளையும் தவிர்த் த ல் வேண்டும். உதாரணமாக மக்கள் தங்கள் தங்கள் தத்துவங்களை நிலைநாட்ட முயல் வர் என்பதனை மக்கடங்கடங் கடத்துவங்களை என எழுதினுல் யாருக்குத்தான் புரியும்? இனி, வாக் கிய அமைப்பிலும் நம்மில் பெரும்பாலார் கவ னம் செலுத்துவதில்லை. முக்கியமாக ஆங்கிலத் திலிருந்து விடயங்கள் தமிழுக்கு மாற்றப்படும் போது, தமிழ் மரபையும், வசன அமைப்பை யும் சொல் இட அமைவையும் கருத்திற் கொள் ளல் வேண்டும். முக்கிய பன்னிரண்டு நெல் விளைவுத் தானங்கள் திறக்கப்பட்டன. வியாபா ரப் பின்தங்கிய நிலையிலுள்ளோம் என்பன போன்ற வசனங்களை பத்திரிகைகளில் நாம் நாள்தோறும் பார்க்க முடியும். பன்னிரண்டு முக்கிய நெல்விளைவுத் தானங்கள் திறக்கப்பட் டன. வியாபாரத்தில் பின்தங்கிய நிலையில் (அல் லது பின்தங்கிய வியாபார நிலையில்) உள்ளோம் என்றே இவற்றை எழுத வேண்டும். மாநகரத் துப்பரவு ஏற்பாட்டுச் சேவைப் பார உந்து வண்டி (Lorry) ஒன்றில் ‘பீடி, சிகரட் கட்டை களே வேண்டாம் வீசிட வீதியிலே ‘’ என்று எழு தப்பட்டிருந்தது. ‘வீசிட வேண்டாம்’ என்ப தனை இப்படித் தாறுமாரு க எழுதியிருந்தார் கள். நாம் கவனமெடுத்தால் இத்தகைய தவறு கள் எழுத்தில் இடம்பெருது தவிர்த்துக் கொள்ளலாம்.
தம் கருத்தினைத் தெளிவாகப் புலப்படுத்த வல்லவர்கள் காரிய சித்தியில் பின்னடைவ தில்லை. கருத்துத் தெளிவாக அமைய வேண்டு மெனில் சொற்கள் சீராக அமைக்கப்படல் வேண்டும். இதற்கு இலக்கணத்தின் தேவை அவசியமாகிறது. இலக்கணம் படி ப் ப த ன் தோக்கம் மொழித் திறத்தின் முட்டறுத்தல் என நன்னுாலார் கூறுவார். மொழியைப் பேணு தற்கு இலக்கண வரம்பு காத்தல் அவசிய ւO T(35ւt.
67

Page 70
WITH BEST COMPLIMEMITS
FROM:
J. P. FERNAND & SONS.
287/1, S E A STREET, COLOMBO-11.
புகையிரதத் திணைக்கள (
தமிழ் விழா
எமது நல்வ
b. b. f
கோண் டா வி
கோண்

With the Compliments
of:
Rayளு) TRஇடுMஇ (0).
General Hardware Merchants, Estate & Corporation Suppliers Specialists in Engineering Tools.
49, QU A. R. RY RO A D,
COLOMBO-2. Teiephone: 36004
முத்தமிழ் மன்றத்தினரின்
r gempŮi Lu SDN Luu
1ாழ்த்துக்கள்.
வஞானம்
பில் மேற்கு, ாடாவில்.

Page 71
lC9ith the Besi
TILLYS HARDV
424, SKINNERS
COLOM
Tophone: 274 39 & 35 420

Compliments
WARE STORES
ROAD SOUTH,
MBO-10,

Page 72
சிறந்த ருசி நிறைந்த
விஜயம் (
தவள கிரி
முத்தமிழ் விழா6ை
வாழ்த்து
திஸ்ர ரோயிஸ்
TSA
70, MANIP
JAF
Leading Colourf
70

உணவு வகைகளுக்கு
செய்யுங்கள்
ஹோட்டல்
இல. 433, 2ம் டிவிஷன்,
மருதானை, கொழும்பு-10.
வ முழு மனதுடன்
துகிருேம்
ஸ்தாபனததார்
TOYS
“NA.
Manufacturers

Page 73
KG R A ) G
cacial
WEDDING S
ALL OTHER REQUIR
47, GRAND BA
ராஜ்கோபால்ஸ்
Branch :
C. RO
221A, MODERN
chac (Jonated ხy
FANCYIHOUSE
EMPORIUM FOR QUALITY FANCY GOODS
68, Grand Bazaar Road,
A FFNA.

О P A I S S.
ists іи:
AREES AND
EMENTS NI TEXTLES
ZAAR, JAFFNA.
- யாழ்ப்பாணம்
WNS
1ARKET, JAFFNA.
OQI wishes
lrom
救
CEYLON RALWAY EMPLOYEES
7

Page 74
எமது நல்வாழ்த்
சிறந்த சுத்த
உணவு 6
வி
யாழ்ரா (
இல. 8. பூர் கொழு
QA’4 கிே
RAJA HARDV
Prop: P. Commission Agent Ger and Estat
Post & Telegrams: KOSLANDA
Railway Station: APPUTLE
72

துக்கள்
D65T
வகைகளுக்கு
ஜயம் செய்யுங்கள்
ஹோட்டல் தோட்ட வீதி, ழம்பு-11.
(empliment.
es.
VARE STORES
MARMUTHU
eral Hardware Merchant e Supplier
22, MAN STREET,
KOSLANDA.

Page 75
MMMM MMMMMMMMM WWWW-M-
பெண்
rspekonkre
உனது இளம் ஆசைக்குச் சூடேற்றிய நெருப்பெதுவோ ?
* பெண்ணின் காதல்"
தகிக்காத கை விளக்கு எதுவோ ? * பெண்ணின் காதல்"
உயிருடனிருந்து கொண்டே நீ எரிக்கப்பட விரும்பும் தீ எதுவோ ?
** பெண்ணின் காதல் ??
கெளரவங்களைக் காட்டிலும் நீ பாதுகாத்து வைக்க விரும்பும் செல்வம் எதுவோ ?
* பெண்ணின் காதல்’
அப்பாவி மனிதனே, உனது வாழ்வை எதனுடன் முடித்துக்கொள்ள விரும்புகிருய் ?
* பெண்ணின் காதல் ??
- ரசூல் காம்ஸாதோவ்
ரஷ்யக் கவிஞர். நன்றி "கண்ணதாசன்'
LLLLLLLL LL LLLLLLLLMLLLLLLLLALLLLLLL
எம். பி.
நோட்டுக்களை
6洽宇
வோட்டுக்களை
வாங்கி
ஆளும்
“பார்ட்டி'க்குள் நுழைவது
நோட்டுக்களை
பெருக்கிடவோ!
- தவம் அழகையா புகையிரதத் திணைக்களம்

உதயம் பேசுகிறது
JeAeASArLA SeeeS SYLLASLLSSLLYzSLTeLL SSL S S -
எந்தனை ஏந்தும் என் நண்பா - என் ஏற்றங்கள் எழுச்சிகள் பாராய் நிந்தனை செய்திட வேண்டாம் - என்
நெறிகளை நீயென்றும் பேசாய் உந்தனை நான் எண்ணிப் பார்த்தே - என்
உளமெல்லாம் உண்மைகள் சேர்த்தேன் வந்தனை செய்திட வேண்டும் - என்
வளர்ச்சியை நீயென்றும் வேண்டி
வென்றவர் சிலர் இவ் உலகில் - வெற்றி
வேண்டுவோர் பலர் என் அருகில் நன்றவர் செய்திட வந்தால் - நான்
நல்லிடம் அன்னர்க்கு அருள்வேன் நின்று நான் தயங்கிடமாட்டேன் - இனி
நேராக என்றுமே வருவேன் கன்று நான் கரங்களில் உதித்தேன் - நற் கருணைகள் எனக்குநீ அருள் வாய்
பந்தயம் பிடித்தவர் சிலபேர் - என்னைப்
பாரினில் எதிர்த்தார் பல பேர்
வெந்த என் இதயத்தின் மேலே - கொடு
வேல்பட்ட புண்களை ஆற்ற
கந்தவர் போற்றிடும் கவிதை - கதை
பல கட்டுரை சகிதம்
வந்தனன் நான் உந்தன் முன்னே - அன்னை
வளமாக்கும் வழியினில் நானுமோர்
'உதயம்"
நடேசு இராசேந்திரன் புகையிரதத் திணைக்களம்
ஜனநாயகம்
awarara
உண்டு கழித்து உடல் பெருத்து பெட்டியை பெருக்கி நிற்கும் ஒரு கூட்டம் உடல் சுருங்கி நலம் கெடுத்து மெழுகுவர்த்தியாகி நிற்கும் பெருங்
Gh. D
பெருக்கம் சுருக்கம் இதன் பெயர் ஜனநாயகம்.
- தவம் அழகையா.

Page 76
74
With Best
A. H. SU
FORAGE MPORTER No. 63, Sir Ratnajothi Sa GOLO
Phone: 3 5

Compliments
f
JPPAH S. ESTATE SUPPLIES rawana muthu Mawatha,
MBO.
Cable: "POULTRY."

Page 77
ം
புகையிரதத் திணைக்க நடாத்திய 5%ుLI ۔۔۔۔
நடன நிகழ்ச்சி
பாலர%ணி ராஜரத்தினம்
 
 

ளம்-முத்தமிழ் மன்றம் கள் விழாக்களில்
பளித்த செல்விகள்
ஆனந்தராணி ராஜரத்தினம்

Page 78
அப்போலோஸ்
138, ஆஸ்பத்திரி வீதி. யாழ்ப்பாணம்.
O பிளாஸ்டிக் பொருட்கள்
O விளையாட்டுப் பொருட்கள்
O அன்பளிப்பு பொருட்கள்
O மின்சார பொருட்கள்
O எவர்சில்வர் பாத்திரங்கள்
இவையனைத்திற்கும் இன்றே விஜயம் செய்யுங்கள்.
WITH BEST COMPLIMENTS
FROAM:
婆
Šri šai štres
& 2, NW MARK BUILDING.
JA F FN A.
76

| NEW (EMTRA('S
138, FIRST CROSS STREET,
COLOMBO-li, Di q : 2740
கடல் செல்வத்தை அள்ளி வீசும் மீன் பிடித் தொழில்களுக்குரிய நைலோன் வலைகள், நைலோன் நூல்கள், குறு லூன் நூல்கள், தூண்டில்கள், தங்கு ஊசி கள் மற்றும் மீன் பிடி உபகரணங்கள் எல்லா வற்றிற்கும். சிறந்த இடம்.
நித்தியா ஸ்ரோர்ஸ் இல. 9, நவீன சந்தை, யாழ்ப்பாணம்.

Page 79
புகையிரதத் திணைக்க
நடாத்திய கலைம
நடன நிகழ்ச்சிய
வனஜா சிவப்பிரகாசம்
 
 

ாம்-முத்தமிழ் மன்றம் கள் விழாக்களில்
|ளித்த செல்விகள்
கிரிஜா சிவப்பிரகாசம் ܥܳܔ݂

Page 80
With Best C
Am ra Art
SUPPLIERS OF EL HARDWARE ENG & GENERA
40/1, KEYZER STR PHONEN
With Best
KUMAR AGEN
IMPORTERS & EXPOR
78

ompliments.
nt et prises
ECFRCA GOODS INEERING TOOLS
Y SUSPS
E: 2COLOMBO-|| ||.
73S3-,
Comnlinents
of
'rnone: Office: 3399
Residence: 32633
Stores: 29632 & 33077
Cable: KATHOLL
"ERS в. о. вох і з 15
274, SEA STRE ET,
COLOMB O-II.

Page 81
<><<<><ഠC>><><>-C<<<<<<<ഠസ
சோசலிசம்
ج>ج>-e--<ی۔ جیسے
நயினை * தேரு’ போல் ' காரு ’ தெரு மீது * எம். பி. ’ ஒட்டம் ஊருபோய் சேர உதயதேவி, யாழ்தேவியில் மக்கள்
ஆடு, மாடு மந்தைபோல் தினம் கூட்டம்.
இதன் பெயர்
சோசலிசம்.
- தவம் அழகையா.
புகையிரதத் தினக்களம்.
s
പ്രപ്ര<><><<><><><<><><><'
எல்லோரும் தமது கடமைகளை மறந்து உரிமைகளை மட்டுமே கேட்டு நிற்பார்களா ணுல், அங்கு குழப்பமும் கலகமும் தான்
தலையோங்கி நிற்கும்.
- மகாத்மா காந்தி
Y.
சிறந்த வில்வீரன் அவனுடைய வில் லில் இருந்து புறப்படும் அம்பினுல் அல்ல, அவனது இலக்குத் தவறத குறியினலேயே அறிந்துகொள்ளப்படுகிறன்.
Y.
எப்பொழுதுமே மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்; ஏனென்றல் மகிழ்ச்சியற்ற அழுமூஞ்சியை ஒருவருமே விரும் பு வ
--தோமஸ் புள்ளர்

"ஓர் தேசிய இனத்தின் உயிர்நாடி அதன் மொழியாகும்; அது அழிகின்ற பொழுது இனம் பிணமாகிவிடும் ”
-யாரோ
كY * பரிசுத்தமான இருதயம் பெண்களின் பெருமையான பரம்பரைச் சொத்து. காதல் அவர்களது அழகான ஆபரணம்”
-கிளாடியஸ் ܥ݂ܳ சான்றேர்கள் பி ழை யை த் தா ன் வெறுப்பார்கள். பிழை செய்த வனை வெறுக்கமாட்டார்கள்.
- யாரோ
உண்மை ஒரு தெய்வீகச் சொல் கடமை ஒரு தெய்வ நெறி.
- மக்கின் ரோஷ்
半+→+→++→→→→→→→→→→+→+++++++++
大
எழுதுவினைஞன்
--* *** LSKS
சிறு கூலி
பெரும் வேலை
கடன் வெள்ளம் இன்பம் சிறு தூற்றல் மாதக் கடைசியில் மனைவி வாயில் கோடை இடி, முழக்கம், மின்னல் பெரு(று)ம் மகன்.
- தவம் அழகையா புகையிரதத் திணைக்களம்
44++今令令令令今4++→++伞令+一伞伞令·++4今今令*令令令+令今令令令

Page 82
Ձ (9ዞ цсиr
D. 9. C. Dip
MARK AS
Contact.
Sales Manager, 238/, GALLE ROAD, COLOMBO-3.
Telephone: 24
80

es Go Jittings
SSOCIATES

Page 83
நல்லோரின் செ
பிறருக்குரிய கடமையைத் பார்க்க தமது கடமையை பின அதுவே சிறந்தது,
நல்வாழ்வு என்பது அன் வினுல் வழிகாட்டப்படுவதொன்
அச்சம் என்கிற வெள்ள
துணிவு என்கிற அணைகளை தொ
இருத்தல் வேண்டும்.
平 நித்திரைக்குச் செல்லும்
அன்பு, நம்பிக்கை, மன்னிக்கு
மூன்றையும் வைத்துக்கொள், !
பொழுது மகிழ்ச்சியான இதயத்
Y. நேற்று என்று சொல்லப்படுவது நாளை என்பதோ பிறக்காத ஒன்! இன்று என்பது மட்டும் இனிை கவலை ஏன்?
Y. * சலுகைகளை எதிர்பார்த் கொடுத்தால் இறுதியில் மிஞ்:

ால்லோவியம்
鬣S、
திறம்படச் செய்வதிலும் ழபடச் செய்தாலும்கூட
-பகவத்கீதை
பினுல் உந்தப்பட்டு அறி றகும்.
-பேட்டன்றசல்
ம் உட்புகாதவாறு நாம் ாடர்ந்து கட்டிக்கொண்டே
-மாட்டின் லூதர்கிங்
பொழுது தலையணையாக ம் மனப்பான்மை என்ற நீ நித்திரை விட்டு எழும் தோடு எழுவாய்.
-விக்ரர் கியூகோ
இறந்துவிட்டதொன்று; று; மயாயிருந்துவிட்டால்,
-உமர்கையாம்
து, உரிமைகளை விட்டுக் ஈவது அடிமைத்தனம்" -யாரோ
தொகுத்தவர்கள் : வை. குகதாசன்
ந. இராசேந்திரன்
புகையிரதத் திணைக்களம்

Page 84
முத்தமிழ் மன்றக்
1
வாழ்த்
With Best
C
T. NEETHI.
89, NEW CHETTY
COLOMBO.
82

கலை விழாவிற்கு
D gil
துக்கள்.
Compliments
RAJAH J. P. M. M. c.
STREET,
3.

Page 85
Discretion is the Salt and the one preserves the
Faith is the bird that if When the dawn is Still c
"Where physics ends Ph. Where Philosophy ends Where Religion ends R
'The future is not goir it is being made tod decisions and actions ta task of today'
“A man becomes cult intellectually developed, awareness, but only whe of identification'
AK FRONT PAGE BLO
BLOCK
A ART WOR

lfancy the sugar of life,
other Sweetens it.
BOVEE
eels the light and sings lark.
BAGORE
ilosophy begins
Religion begins ealisation begins'
Swami Shantanand
ng to be made tomorrow, ay and largely by the aken with respect to the
Peter F. Drucker
ured not because he is
not because he has self in he develops the power
A Great Hindu Saint
CK MADE BY SGR
MAKERS
K BY MORAIS

Page 86
With the best RADIOVISION (ELEC
|45, OLCOTT MAWA
Stockists: RADO AND AUD Electrica A
Sole Manufacturers: R EL CO
Transistor Radios “Relico” Relco'' Power Pac
Service Engineers: A Make of Ra Electrical
Guranteed Repair. Fo
சுத்தமான சைவ உணவுச
சாப்புச் சாமான்
மாத சஞ்சிகைகள்:
புத்தகங்கள் காவல்கள் கேசரி சிரித்திரன் பு
விஜயம் ெ
இராஜே பிராமணுள்
(கோட்டைப் புகையிரத
69, ஒல் ட்கோ தொலைபேசி: கொழு
25939

Compliments of
TRONICS) COMPANY
THA, COLOMBO- I.
O COMPONENTS
ccessories
H - F Stereo Tuner Amplifiers ks and Converters
dio & Electronics Equipments &
Equipments & Accessories
O R
s, & Quality Radio Components & r Best Service
கள் குளிர் பானவகைகள் ாகள் கிறேப்ஸ்
செய்திப்பத்திரிகைகள த்தக வகைகளுக்கு
சய்யுங்கள்
ஜஸ்வரி ஹோட்டல் நிலையத்திற்கு எதிரில்)
ட் மா வத் தை, οι 1 - 1 1.

Page 87
வையத்து தெய்வத்
உலகத் நின்று தெய்வ வள்ளு
9ی
மி ல் க் அமோ நன்மை
மில்க்வைற் தயாரிப்புக்கள் யாவும் நீங்கள்
32T - 79, மெ ஜன் சர் வீதி fg
கொழும்பு-12. தொலைபேசி : 3 60 63
குறைந்த விலை
யாழ் நகரில் சிறந்த பெ கொள்வனவு செய் செய்ய
இராசா கோட 104, ஆஸ்பத்திரி வி
@& மா கே , வவுனி
3 g5 Tac 3L
 

ள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் துள் வைக்கப்படும்.
தில் வாழவேண்டிய அற நெறியில் வாழ்கின்றவன், வானுலகத்திலுள்ள முறையில் வைத்து மதிக்கப்படுவான்.
நவர் நெறியில் வையகம் வாழ்க.
ன்பான வேண்டுகோள்
வை ற் தயாரிப்புக்களுக்கு நீங்கள் க ஆதரவு தந்தால் நாங்கள் நாட்டுக்கு தரும் இலவச வெளியீடுகளைப் பரப்ப
உதவியாக இருக்கும். கொடுக்கும் பணத்திற்குப் பெறுமதியானவை" ஸ்க்வைற் சவற்காரத் தொழிலகம்,
யாழ்ப்பாணம் தொலைபேசி ; 7233
சிறந்த சேவை
ாருட்க ைமலிவு விலையில் ய இன்றே விஜயம் ரங்கள்
ப்பறேசனுக்கு தி, யாழ்ப்பாணம்.
கிளிநொச்சி
宇:7575
85

Page 88
உங்கள அ?
* ஆதரவுக்கும்
* ஆலோசனைக்கும்
* உதவிக்கும்
* கடமைக்கும்
இம்மலருக்கு விளம்பரம் தந்
எங்கள் ம
WYYYNYerr\1 --س
 

%னவரினதும்
அன்புக்கும் *
வாழ்த்துக்கும் *
உழைப்புக்கும் * கண்ணியத்திற்கும் * துதவிய வர்த்தகர்களுக்கும்
னமார்ந்த

Page 89
9.
Ak Anything in Cor
or Multi-colour
Calendars of Val
Plastic Diaries & from the Pocket
Size to Suit the
every individual
Plastic Purses, k
Book Covers et
CDial 29315 c. contael
THE MEHAND
1 6 1 , SEA STRE
Branch : STANLEY RO,
Printed at The Ayesha

SSASSASSASSASSASSASSASSASSASSASSASSASSASSASSMSSASSASSASSASSMSSAS AASAAS
mmercial, Artistic
Printing
rious Sizes & Designs
Purse Diaries
Size to the Table
taste & Purse of
or firinn
ley Purses,
C.
ls er in writing er in person
AN PRESS LTD.
ET, COLOMBO- 1 1.
D, AFFNA. Phone: 236
یحیی خاصیت سیاسیحیت عیسی یحیی dan Press Ltd., Colombo.
S

Page 90
JD/A\ ER
PASSION FRU
725 ml.
MADE FROM SELECTED
SUN RIPENED FRUITS OF GOLDEN YELLOW WARIETY
snake well be
- rinted at The Meihandan Press Ltd., & Published by the M
"এ",
 
 
 
 
 
 
 
 

RUUDU |IT CORDEAL.
26F1.07S.
-- . GUARANTEED, PURE AND * MANUFACTURED IN ACCOR
DANCE WITH FOOD LAWS ore serving USTIES
SRI LANKA
اہم کس کے
、 * ܪ ܕܠܥ,ܓ ܬܐ ܛܘ ܕ. *。
31 ܗܐ܂ .
43 ܐܬܐ ܕܝܢ ܥܢܝ.
■ - .1 ܘܐܬܐ ܕܬܙܕ ܵ 35ܬܘܼ ܘܠ ܐs. ̧.
.י " . . . ܨ
Aththami Mantram of the Ceylon Government Railway.