கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஊவா மாகாண 3-வது தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர் 1995

Page 1
JITELT I
3 -வது தமிழ் சா8
 

DITSECT TODOT
த்ெதிய விழா - 1995

Page 2


Page 3
(
9066
3-வது தமிழ்
சிறப்
1
இடம்: அப்புத்தளை தமிழ்
asrTaöab:- 13, 14, 15 - O -
வெ:
geen IGag LD 8E. f 600
199, கெ

DTSS)
சாகித்திய விழா
பு மலர்
995
மத்திய மகா வித்தியாலயம
1995.
fயீட்டாளர்;
இந்து கலாசார அமைச்சு ப்பிட்டிபொல வீதி,
பதுளை

Page 4
ஊவா மாகாணத் தமிழ்
a D6)
ASFDRealf
மாண்புமிகு மு. சச்சி
Garunaymrenorri :-
திரு. டி. சா
செயற்குழுவினர்.
Sct. A. S SU5. R. A திரு. வை.
திரு. செ.
திரு. வீ. பூ செல்வி சுந்
செல்வி CP திருமதி. R
செல்வன் 8
அட்டைப் படம்:
திரும் வை. நட திட்டமிடல் அதிக தமிழ்க் கல்வி சேன

p சாகித்திய விழா - 1995
க்குழு -
தானந்தன் அவர்கள்
ாந்த சில்வா
. முத்தையா M. தமிழோவியன் நடினசபாபதி பாலசுப்பிரமணியம் ரீராம்குமார்
ந்தரி
கலாதேவி
சிவரஞ்சனி ற்ேறரசு
teFu su5 elasissi
ாரி, ஊவா மாகாண பெருந்தோட்ட Dins as sit year) of

Page 5
இலங்கையில் மலையகத் தமிழ் இலக் ஒரு பகுதியை வகைப்படுத்தி, இனங் கான களுக்கு பெருமை தரும் பேறாம்.
இப்பெரும் பேரில் ஊவா மாகாணத் னது. சிந்தனையைத் தூண்ட வல்லது. இ தக்கது. பயனளிக்கும் பாங்கில் ஊவாவில் வருகின்றது.
மகிழ்ச்சி யூட்டும் இம்முற்சி, வளஞ்சே வரிய செயற்பாட்டை, ஊக்கப்படுத்தி, உ மாகாண இந்து கலாசார அமைச்சர் மாண் கம் வெற்றியளிக்கும் நற்பயணமாகவே பாராட்டை பெறும் பணியாகவே அமைந்துவ ணம் மலையகத் தமிழ் எழுத்துலகு வள களை எழுத்து வடிவில் ஒத்திருப்பது, நாம் பாகும். ஊவாவின் இலக்கிய பணி 'அன்று களின் போற்றுதலுக்கு உரியதாகி, நம்மை ெ
இதைப்போல் இன்னும் பல ஏற்ற மி இலக்கியத்தைச் செழுமைப் படுத்தவும், ம ஊவாவின் பங்களிப்பை பயன் மிக்கதாக அமைச்சு தொடர்ந்து ஆற்றி வரும் தொ6 ஆக்க முனைப்பின் - இணையில்லா நோக்கின் மலரை தமிழ் மக்களிடம் சமர்ப்பணம் செ
இம்மலர் சீரிய முறையில் வெளிவர
பெருமக்கள் எழுத்தாளர்கள், அச்சகத்தார் கனிந்த நன்றிப் பெருக்கை உரித் தாக்குகின்ே
ܐܟ
 

LI 50OI lil
கியம் என்று, தமிழ் இலக்கியப் பரப்பில் ாப்பட்டுள்ளது. இது மலையகத் தமிழர்
தமிழ் இலக்கியவாதிகளின் பங்கு சிறப்பா |லக்கியம் படைக்கும் ஆர்வம் பாராட்டத் இது வடிவம் பெற்று, வளர்ச்சி அடைந்து
*ர்ப்பதோடு, வரவேற்புக்கும் உரியது. இவ் யரிய முறையில் சிறப்பித்து வரும் ஊவா புமிகு மு. சச்சிதானந்தன் அவர்களின் நோக் திகழ்கின்றமை, இலக்கிய ஆர்வலர்களின் iளது வாழ்த்துக்குரியதாகும், ஊவா மாகா ம்பெற, பல குறிப்பிடத்தக்க அர்ப்பணங் சுட்டிக்காட்டிய பெருமைப் படத்தக்க முயற்சி ம்’, இன்றும் இலக்கியத் திறனாய்வாளர் பருமை அடையச் செய்கிறது.
'கு ஆக்கங்களை வழங்கவும், தமிழ்த் தேசிய லையகத் தமிழ் இலக்கியத்தை மேம்படுத்திட உருவாக்கவும், எங்களின் இந்து கலாசார ண்டு நன்மையளிக்கும் என நம்புவோமாக, r - இனிய சான்றாக இச் சாகித்திய விழா ப்கின்றோம்,
மனதார உதவியும். ஒத்துழைப்பும் செய்த அனைவருக்கம் மலர்க் குழுவினரின் மனங் றாம்.

Page 6
W
※※※※※※※※※※※※※
தமிழ் மொ
േപ്പൂ
வாழ்க நிரந்தரம் 6 வாழிய வாழியவே!
வான ம ள ந் த த வண்மொழி வாழிய
ஏழ் கடல் வைப்பினு இசை கொண்டு வn
எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழி
சூழ் கலி நீங்கத் துலங்குக வையகமே!
வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வானம் அறிந்த த வளர்மொழி வாழிய
y &n Bessenessessssssss

ssssessesssss:sssä
ழி வாழ்த்து
ജ്ജ്-ബ
வாழ்க தமிழ் மொழி
r
னைத்தும் அளந்திடும் வே!
றுந் தன் மணம் வீசி ாழியவே!
எங்கள் தமிழ்மொழி யவே!
தமிழ்மொழி ஓங்கத்
வாழ்க தமிழ்மொழி
னைத் தும் அறிந்து வே!
- பாரதியார்
W W. VK X
XA W. W
XA
W X W X у 双
W
////

Page 7
இலங்கையில் மலையகத் தமிழ் இலக் ஒரு பகுதியை வகைப்படுத்தி, இனங் காண களுக்கு பெருமை தரும் பேறாம்.
இப்பெரும் பேரில் ஊவா மாகாணத் னது. சிந்தனையைத் தூண்ட வல்லது. இ தக்கது. பயனளிக்கும் பாங்கில் ஊவாவில் இ வருகின்றது.
மகிழ்ச்சி யூட்டும் இம்முற்சி, வளஞ்சே வரிய செயற்பாட்டை, ஊக்கப்படுத்தி, உ மாகாண இந்து கலாசார அமைச்சர் மாண் கம் வெற்றியளிக்கும் நற்பயணமாகவே பாராட்டை பெறும் பணியாகவே அமைந்துள் னம் மலையகத் தமிழ் எழுத்துலகு வள களை எழுத்து வடிவில் ஒத்திருப்பது, நாம் ச பாகும். ஊவாவின் இலக்கிய பணி அன்று! களின் போற்றுதலுக்கு உரியதாகி, நம்மை ெ
இதைப்போல் இன்னும் பல ஏற்ற மி இலக்கியத்தைச் செழுமைப் படுத்தவும், மன உாவாவின் பங்களிப்பை பயன் மிக்கதாக அமைச்சு தொடர்ந்து ஆற்றி வரும் தொன் ஆக்க முனைப்பின் - இணையில்லா நோக்கின் மலரை தமிழ் மக்களிடம் சமர்ப்பணம் செய
இம்மலர் சீரிய முறையில் வெளிவர பெருமக்கள் எழுத்தாளர்கள், அச்சகத்தார் கனிந்த நன்றிப் பெருக்கை உரித் தாக்குகின்ே
 

1521 till
கியம் என்று, தமிழ் இலக்கியப் பரப்பில் ப்பட்டுள்ளது. இது மலையகத் தமிழர்
தமிழ் இலக்கியவாதிகளின் பங்கு சிறப்பா லக்கியம் படைக்கும் ஆர்வம் பாராட்டத் இது வடிவம் பெற்று, வளர்ச்சி அடைந்து
ர்ப்பதோடு, வரவேற்புக்கும் உரியது. இவ் பரிய முறையில் சிறப்பித்து வரும் ஊவா புமிகு மு. சச்சிதானந்தன் அவர்களின் நோக் திகழ்கின்றமை, இலக்கிய ஆர்வலர்களின் 1ளது வாழ்த்துக்குரியதாகும், ஊவா மாகா ம்பெற, பல குறிப்பிடத்தக்க அர்ப்பணங் ஈட்டிக்காட்டிய பெருமைப் படத்தக்க முயற்சி ம், இன்றும் இலக்கியத் திறனாய்வாளர் பருமை அடையச் செய்கிறது
கு ஆக்கங்களை வழங்கவும், தமிழ்த் தேசிய லையகத் தமிழ் இலக்கியத்தை மேம்படுத்திட உருவாக்கவும், எங்களின் இந்து கலாசார எடு நன்மையளிக்கும் என நம்புவோமாக, - இனிய சான்றாக இச் சாகித்திய விழா கின்றோம்,
மனதார உதவியும். ஒத்துழைப்பும் செப்த
அனைவருக்கும் மலர்க் குழுவினரின் மனங் .r Lbחp
S

Page 8
SIEKIEXxxXKXINEREK
VKK X 激 W. W
தமிழ் மொ
***
வாழ்க நிரந்தரம் 6 வாழிய வாழியவே!
வான ம ள ந் த த வண்மொழி வாழிய
ஏழ் கடல் வைப்பினு இசை கொண்டு வா
எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழி
சூழ் கலி நீங்கத் துலங்குக வையகமே!
வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வானம் அறிந்த த வளர்மொழி வாழிய
&nnseen essessess

s§sssenesessisssesséě:
ழி வாழ்த்து
":"ബ
வாழ்க தமிழ் மொழி
னைத்தும் அளந்திடும்
வே!
துந் தன் மணம் வீசி ாழியவே!
எங்கள் தமிழ்மொழி யவே!
தமிழ்மொழி ஓங்கத்
வாழ்க தமிழ்மொழி
Bul
னை த் தும் அறிந்து வே!
- பாரதியார்
$$$$$$$$$క్షష్టి
S
షా
突
S

Page 9
இலங்கையில் மலையகத் தமிழ் இலக்கி ஒரு பகுதியை வகைப்படுத்தி, இனங் காண களுக்கு பெருமை தரும் பேறாம்.
இப்பெரும் பேரில் ஊவா மாகாணத் னது. சிந்தனையைத் தூண்ட வல்லது. இ தக்கது. பயனளிக்கும் பாங்கில் ஊவாவில் இ வருகின்றது.
மகிழ்ச்சி யூட்டும் இம்முற்சி, வளஞ்சே! வரிய செயற்பாட்டை, ஊக்கப்படுத்தி, உய மாகாண இந்து கலாசார அமைச்சர் மாண்ட கம் வெற்றியளிக்கும் நற்பயணமாகவே பாராட்டை பெறும் பணியாகவே அமைந்துள் ணம் மலையகத் தமிழ் எழுத்துலகு வளட களை எழுத்து வடிவில் ஒத்திருப்பது, நாம் ச பாகும். ஊவாவின் இலக்கிய பணி 'அன்றுப் களின் போற்றுதலுக்கு உரியதாகி, நம்மை டெ
இதைப்போல் இன்னும் பல ஏற்ற மி இலக்கியத்தைச் செழுமைப் படுத்தவும், மன ஊவாவின் பங்களிப்பை பயன் மிக்கதாக அமைச்சு தொடர்ந்து ஆற்றி வரும் தொண் ஆக்க முனைப்பின் - இணையில்லா நோக்கின் மலரை தமிழ் மக்களிடம் சமர்ப்பணம் செய்
இம்மலர் சீரிய முறையில் வெளிவர 1 பெருமக்கள் எழுத்தாளர்கள், அச்சகத்தார் கனிந்த நன்றிப் பெருக்கை உரித்தாக்குகின்ே
 

யம் என்று, தமிழ் இலக்கியப் பரப்பில் ப்பட்டுள்ளது. இது மலையகத் தமிழர்
தமிழ் இலக்கியவாதிகளின் பங்கு சிறப்பா லக்கியம் படைக்கும் ஆர்வம் பாராட்டத் து வடிவம் பெற்று, வளர்ச்சி அடைந்து
ர்ப்பதோடு, வரவேற்புக்கும் உரியது. இவ் பரிய முறையில் சிறப்பித்து வரும் ஊவா புமிகு மு. சச்சிதானந்தன் அவர்களின் நோக் திகழ்கின்றமை, இலக்கிய ஆர்வலர்களின் ளது வாழ்த்துக்குரியதாகும், ஊவா மாகா ம்பெற, பல குறிப்பிடத்தக்க அர்ப்பணங் tட்டிக்காட்டிய பெருமைப் படத்தக்க முயற்சி b', இன்றும் இலக்கியத் திறனாய்வாளர் பருமை அடையச் செய்கிறது.
கு ஆக்கங்களை வழங்கவும், தமிழ்த் தேசிய லயகத் தமிழ் இலக்கியத்தை மேம்படுத்திட உருவாக்கவும், எங்களின் இந்து கலாசார ாடு நன்மையளிக்கும் என நம்புவோமாக, - இனிய சான்றாக இச் சாகித்திய விழா கின்றோம்,
மனதார உதவியும். ஒத்துழைப்பும் செய்த
அனைவருக்கும் மலர்க் குழுவினரின் மனங் றாம்.
S

Page 10
S
※※※※※※※※※※※泌
ج
தமிழ் மெ
*
வாழ்க நிரந்தரம் வாழிய வாழியவே
வான ம ள ந் த வண்மொழி வாழிய
W
X
ஏழ் கடல் வைப்பி % இசை கொண்டு வ W
எங்கள் தமிழ்மொழ X Y
X என்றென்றும் வாழி XX
சூழ் கலி நீங்கத் VMK துலங்குக வையகமே 冰
W
X வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி W
XX
W வானம் அறிந்த த
வளர்மொழி வாழி
VQX
XX
&NSNSes DENSINSSSSSSSSS:

క్ష
ܓ̇
వైక్ష
澄
s
క్ష
}
ప్లాక్ష
ఫిష్ట
s
滚
షా
క్ష
裘
வாழ்க தமிழ் மொழி
f
தனைத்தும் அளந்திடும் jGa!
னுந் தன் மணம் வீசி ாழியவே!
ழி எங்கள் தமிழ்மொழி யெவே!
தமிழ்மொழி ஓங்கத்
வாழ்க தமிழ்மொழி யே!
னை த் தும் அறிந்து பவே
பாரதியார்
§§§§§§§§SZSKZssě

Page 11
被被敏1
தமிழ் சாகித்தி
சங்கத் தமிழ் வந் சபையேறுது - e எங்கள் தமிழ்க் க எழில் காட்டுது இன்பம் கோடி வ இசையூட்டுது - தெம்போடு தெவிட பண்பாடுது.
தேயிலை வளர்க்க தென்னவர் நாங்க கோயிலில் பலகலை சொன்னவர் நாங் ஆயிரம் கலை வ அவனியை வெல்லே அறிவுடன் இனிவர் அவசியம் சொல்ே
செந்தமிழ் சிறக்க திருநாள் இது பூந்தமிழ் புகழ் கு பொன்னாள் இது மாவிலைத் தோர மங்கள விளக்கம் மேளமும் நாதமுே மங்கள முழக்கம்
இயற்கை கொலுவ இனிய மலையகம் ஊவா மாகாணம் எமது வாழ்விடம்
ஒற்றுமைப் பயிர்
உன்னதஞ் செய்:ே உரிமைகள் காப்டே உயிரெனக் கொள்ே
 
 
 
 

ப விழா கீதம்
gifی அதில் 1லைகள்
ந்து மனம் fT B-سL--
வந்த
NᏪéᏂᎧir
கள் ளர்த்து штић ταριο
משחנה
ஒரு
ணமும்
- எம்
பிருக்கும்
- தந்த
வளர்த்து வாம் - எம்
ште одг
வோம்.
智蟾
s

Page 12
g
பண்டிாரவளை யூஜீ சிவக
பிரதமகுரு சிவபூனி பால
ஆசிச்
%s"tervo“**rwyovky"tu*sy"*8
ஊவா மாகாண இந்து கலாச வாண்டும் சாகித்திய விழாவைக் (c) ருப்பதையிட்டு தமிழுலகம் மகிழும் வழங்குவதில் உளம் மிக மகிழ்கின்றே விழா அரிய பல கருத்துக்களை Qଗ{ கலைகள் என்பன மென்மேலும் வளர சிந்தனைகள் விரிவுபெற்று அறிவு நூ கம் பிறக்கும்.
ஊவா மாகாணம் கதிரைமலை தன்னகத்தே கொண்டது. அருணகிரி கதிர்காமப் பெருமானை உளம் உரு மும், தமிழும் தொண்டு தொட்டு எமது பாரிய கலை, கலாசாரங்களும்
இன்று நாம் சாகித்திய விழா காணு,
இந்த நிலை உயர அளப்பெரு வருபவர் இந்து கலாசார அமைச்சர் ளாவார். எடுத்த பணியைத் திறப் கெளரவ அமைச்சர் பதவி ஏற்ற ந ளுக்கு கூடிய உதவி, ஒத்தாசை என்ட அமைச்சர் அவர்களது பணி மேலும் பூரீ சிவ சுப்பிரமணிய சுவாமி திருவ

ப்ரமணிய சுவாமி கோவில்
குகேஸ்வரக் குருக்களின்
செய்தி
wrix"rurvir "wronpretirer war
ார அமைச்சு மூன்றாம் முறையாக இவ் காண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டி இவ்வேளையில் ஆசிச்செய்தி ஒன்றை ன். அறிஞர்கள் பலர் பங்கேற்கும் இவ் வளிக்கொணர்ந்து, கல்வி, கலாசாரம்,
வகைசெய்யும். இதன் மூலம் எமது ல்களை படைக்கும் முயற்சிக்கு புத்தூக்
- முருகன் ஆலயமாம். கதிர்காமத்தை நாத சுவாமிகள் தனது திருப்புகழில் கப்பாடி மகிழ்கின்றார். இங்கு சைவ பரவி வந்துள்ளன. அதனைத் தழுவி
இங்கே மிளிர்ந்தன. அந்த உயர்ச்சி ம் நிலையைத் தந்துள்ளது.
b தொண்டாற்றியவர், தொண்டாற்றி
கெளரவ மு. சச்சிதானந்தம் அவர்க பட முடிக்கும் ஆற்றல் கொண்டவர். ஸ் தொட்டு இம் மாகாண ஆலயங்க வற்றை வழங்கி வருகின்றார். கெளரவ சிறக்க சாகித்திய விழா வெற்றிபெற }ள் புரிவாராக.

Page 13
ർശ
ഗ്
 ീർ
Governor of
TAMIL SAHITH
I am very much pleased to se occasion of the Annual Tamil Sahit. by the Uva Ministry of Hindu Cul
This annual event encourages and adults with Literary talent.
I am happy to note that th awareness of the usefulness of the S theatrical performances and Literary a Inity.
I wish the enthuciastic Ministe every success in his endeavour.
 

േ/ില്ല
ീധർ
Uva Province
YA VjZHA -- I995
:nd this message of felicitation on the hya Festival of 1995 to be conducted tural Affairs in Haputale.
the participation both at school level
e aim of the Vizha is to create Sahithya Festival in promoting drama, ctivities among the plantation commu
r of Hindu Cultural Affairs of Uva

Page 14
ർശ
Z ീ, ീഴ
Chief Minister of U.
lit gives me great pleasure in on the occasion of inaugurating the the Provincial Ministry of Hindu Cu
This year the Sahithya Vizha most appropriate. The programme o the Plantation Sector to develop an youths and others in Tamil Literatt Dances.
The event will create an enlig val to deve te and dedicate towa Religious activities.
I wish the Sahithya Vizha eve
 

മല
ദ്ധര
va Provincial Council.
giving out this message of felicitation third Annual Tamil Sahithya Vizha by ltural Affairs
is to be held in Haputale which is ganized is of much importance to create an awareness to talented re, Short Stories, Dramas and Folk
htment of the usefulness cif the festirds the upliftment of Literary and
y success.

Page 15
○エ
கலை கண்களுக்கு விருந்தளிப்பது பயிலுவோர்களுக்கு இன்பம் ஊட்டுவது ( இலட்சிய வாழ்வை நோக்கி ஈர்த்துச் செல் களை இலக்கிய நூல்கள், இளைய தலை களஞ்சியங்களாக உதவின வாகும்.
இப்போது மலையகத்தில் மாகாண பு சின் ஆதரவில் நடைபெறும் தமிழ் சாகித்தி நம்பிக்கை நிறைந்த கலை, இலக்கிய உண
குறிப்பாக, மாணவ, மாணவிகளிடை யேயும் இச்சாகித்திய விழாக்கள் பயன் தர எளில் பெரும் ஈடுபாட்டை உண்டு பண்ணி கத்தக்கதாகும்.
ஊவா மாகாண இந்து கலாசார அை களை பாராட்டத்தக்க வகையில் நடாத்தி ளைப் பற்றிய அறிமுகத்தை ஏற்படுத்தி அ வருகிறது, இது பாராட்டுக்குரிய பணிய, வேட்கையும், எழுதும் நோக்கமும் வளந்த ாகித்திய விழாவில் முக்கிய பணியாக கt வருவதைப் பாராட்டுகிறேன். இதனால் பு வாக வழி பிறந்துள்ளது.
இத்தகையவர்களின் சிந்தனையில் : மலையகத்தவர்களுக்கே உரித்தான கலையிய விழுமியங்களையும் பறை சாற்றும் ஆய்வுக்கு காணத் தமிழ் சாகித்திய விழா மலர் ே இதே இலட்சியத்தோடு மலர்க்குழுவினரின்
கும் சுவைக் களஞ்சியமாக மிளிரவும் எ
 

நடிை வளர்ப்பு கிராமிய அபிவிருத்தி
9 D மாண்புமிகு ஸ். தொண்டமான்
அவர்களின்
SSASAESMASeSASAASAAASA ASAAASAASAeSMSASASAMSeSeSAeSAAAAS
கற்பனைக்கு வடிவம் தருவது, இலக்கியம் இதயத்தைத் தன் வயப்படுத்தி இனிதனை வது. பழம் பெருமைக்குரிய பண்பு நலன் முறையினர் அறிந்து கொள்ளும் விளக்கக்
மட்டங்களிலும், பிரதேச வாரியாகவும் அர ய விழாக்கள், நமது மக்களிடையே பெரும் ர்வை வளர்த்துள்ளது.
யேயும் இளைஞர்கள், இளம் பெண்களிடை “த்தக்க வழியில் கலை இலக்கியத் துறைக வருகிறது. இச்சிறப்பான போக்கு வரவேற்
மைச்சும் ஆண்டுதோறும் சாகித்திய விழாக் அம் மாகாண மக்களிடையே பழங்கலைக வற்றின் பால் ஆர்வத்தையும் எழச் செய்து ாகும், இளந்தலைமுறையினரிடம் இலக்கிய ரும் விதத்தில் வளர்ந்திட இம் மாகான விதை, சிறுகதைப் போட்டிகளை நடாத்தி திய எழுத்தாளர்களும், கலைஞர்களும் உரு
உதித்த கருத்தாழமிக்க படைப்புகளையும், பல் மரபுகளையும், போற்றதக்க பண்பாட்டு 5ரிய ஆக்கங்களையும் தங்கியதாக ஊவா வளிவர வேண்டுமென்பதே எனது விருப்பம்.
நோக்கம் வெற்றி பெறவும், மலர் பயன் ன் உள்ளங்கனிந்த நல்லாசிகள் உரித்தாகுக

Page 16
ർl ന്ന മർ
Minister of Cultural
I am pleased to note that th organised for the 3rd year in succ Mr. M. Satchidanandan, Hon, Mi Province.
My Ministry is ever ready te for activities which contribute to t and Culture, his is specially so i being scrutinized carefully for speci
This years festival is schedul of Qctober 1995. Competitions lead worked out amongst students as wi Literature and the winners will be will go a long way to unearth hid will boost their enthusiasm to ind
I wish the Sahitya Vizha all
 

ഗ്ഗരഗല
ദ്ധ്വർഗ്ഗ
and Religious Affairs
ne Annual Uva Sahithya Vizha is being :ession under the able guidance of hister for Hindu Cultural Affairs, Uva
render whatever assistance possible he fostering and promotion of Arts in the case of estate sector which is al attention.
2d to be held from 13th to the 15th ing to the festival have already been all as adults in the fields of Arts and rewarded with attractive prizes. This den latent talents in these fields and ulge in creative activities in the future.
Success.

Page 17
ஆசிச்
1995ஆம் ஆண்டுக்கான ஊ விழா நடைபெற இருப்பது குறித் கிறேன். நமது பாரம்பரிய கலை காக்க இத்தகைய விழாக்கள் LÊ சாவளி மக்கள் செறிந்து றான ஊவா மாகாணத்தில் அவர்கள் தலைமையில் இவ்விழ இருக்கும் சிறப்பு மலரும், இவ்வி னுடைய வாழ்த்துக்களை தெரிவி
வாழ்க
வளர்க தமிழ
 

பித் தூதுவர்
1. கருப்பையா
களின்
செய்தி
ாவா மாகாண தமிழ் சாகித்திய i நான் பெறு மகிழ்வு அடை கலாச்சார மரபுகளைக் கட்டிக் கவும் அவசியம். இந்திய வம் வாழும் பகுதிகளில் ஒன் அமைச்சர் சச்சிதானந்தன் ாவினையொட்டி வெளியிடப்பட ழாவும் சிறப்புடன் அமைய என் த்துக்கொள்கிறேன்.
தமிழ்!
}ர் பண்பாடு!

Page 18
அமைச்சர் தன்
கெள
பண்டிாரவளை சென்ட் ஜே தமிழ்ப் பிரிவு அதிபர் திரு அவரின் மாணவரும் அணி மு. சச்சிதானந்தன் டெ
கெளரவி
 

குருவிற்கு அளித்த
ரவம்
ன்னாள்
ாசப் கல்லூரியின்
மரியதாசன் அவர்களுக்கு
மைச்சருமான மாண்புமிகு ான்னாடை பேர்த்திக் $கின்றார்.

Page 19
ஊவா மாகாண இந்து மாண்புமிகு எம் அவர்
ஆசி
ஊவா மாகாண சபையின் மூன்றா மாகாணத்தின் பிரதான நகரங்களில் ஒன்ற வாயில் வெளியிடப்படும் தமிழ் சாகித்திய தியை மக்களுடன் பகிர்ந்து கொள்வதில் u
1993ஆம் ஆண்டு பண்டாரவளை ந வும், அதற்கு அடுத்த ஆண்டில் (1994) மr விழாவும் ஒன்றையொன்று மிஞ்சியதாகச் ! கலந்து கொண்ட மக்கள் வெள்ளத்தின் அள இயல், இசை, நாடகம் முதலான முத்தப களின் பங்களிப்புக்களினாலும், பாராட்டு ை வெறும் மிகையாகாது, இச்சிறப்புக்கள், ! தமிழ் மக்களின் பால் தமிழ் சாகித்தியம் ! வத்தை ஏற்படுத்தி வருகின்றது என்பதற பொது மக்கள் ஆகியோர் இவ்விழா நிகழ் முமே எமக்கும் இப்பணிகள் தொடர்பாக
தமிழ் சாகித்திய விழாக்களின் நோக் பரியக் கலைகளை வெளிப்படுத்தி வளம்ெ
 

து கலாசார அமைச்சர்
சச்சிதானந்தன்
யுரை
வது தமிழ் சாகித்திய விழா இவ்வாண்டு
ான அப்புத்தளையில் நடைபெறும், இத்தரு விழா சிறப்பு மலர் மூலம் எனது இச் செய்
கிழ்ச்சி அடைகிறேன்.
கரில் நடைபெற்ற தமிழ் சாகித்திய விழா ாகாணத் தலைநகர் பதுளையில் நடைபெற்ற சிறப்பாக நடைபெற்றமை அவ்விழாக்களில் வில் மட்டுமன்றி விழாக்களில் நடைபெற்ற மிழ் நிகழ்ச்சிகளாலும் அறிஞர்கள், கலைஞர் வைபவங்களாலும் உணரப்பட்டுள்ளது என்பது இவ்விழாக்கள் மூலமாக ஊவா மாகாணத் பற்றிய பெறும் விழிப்புணர்வை, கலையார் bகு சான்றாகும். இளைஞர்கள், தமிழ்ப் ற்ச்சிகளில் பங்குபற்றும் ஆர்வமும், உற்சாக புத் தாக்கத்தை தோற்றுவிக்கின்றது,
கம் இலைமறை காயாக உள்ள எமது பாரம் பறச் செய்வதாகும். இதற்கு உதாரணமாக

Page 20
இவ்வாண்டில் அகில இலங்கைத் தமிழ் ெ சாலையான ஆலி-எல; ரொசட் தோட்ட பாட்டு நிகழ்ச்சியில் தங்கப் பதக்கத்தைச்
காட்டுதல் பொருந்தும்; இது எமது முயற் யும், வெற்றி பெற்ற ஏனைய பாடசாை ஆசிரிய பெருமக்களையும், கல்வித் திணைக்
சாகித்திய விழா மூலம் எமது கல்வி முன்னேறி வருகின்றது என்பதற்கு இதுவை சங்களில் தமிழ் மக்களினால் மிகுந்த ஆர்வத் டடங்களே முத்தாய்ப்பாய் அமைகின்றன: லுள்ள மடு : சீமையில் நான்காவது தமிழ்  ைதயும் அப்பிரதேசத்திலும் கலாசார மண் ப3தயும் மகிழ்ச்சியோடும், பெருமையோடு
இம்முறை தமிழ் சாகித்திய விழா
பெருந்தொகை மக்கள் வாழும் பிரதேசமா? கீரின் கல்வி, கலை, கலாசாரப் பெருமைகை ரேற்ற வேண்டும் என்பதற்குமேயாகும். இ6 பிரதேச மக்கள் - விசேடமாக, தோட்டப்ட யர்கள், வர்த்தக, பெருமக்கள் ஆகியோர் . யும், பெருமையும் தெரிவிக்கிறோம். இவர்களு களையும் வழங்குகிறோம்.
இவ்வாண்டு சாகித்திய விழாவில் வெளி விழாச் சிறப்பு மலர் கடந்த ஆண்டு வெளி பாயும், பயனுடைதாயும் அமைதல் வே ன் காவும் எனது ஆசியை வழங்குகிறேன்.
இறுதியாக இச்சாகித்திய விழாக்கை முறைமையை அறிமுகம் செய்து ஊக்குவித்த கெளரவ பி. பி. தேவராஜ் அவர்களுக்கும். 6 அரசின் கலாசார அமைச்சுக்கும், ஆலோசை கைத்தொழில் அமைச்சர் கெளரவ எஸ். ெ திணைக்களத்திற்கும், அனுசரனை வழங்கிய சகலருக்கும், இவற்றை சிறப்பாக நடத்தும் யோகத்தர்கள் அனைவருக்கும் எனது நன்றி கிறேன். நன்றி!
Ա
C3

மாழித் தினப் போட்டிகளில் ஆரம்பப் பாட - தமிழ் வித்தியாலய மாணவர்கள் வில்லுப் சுவீகரித்துள்ளனர் என்பதை இங்கு சுட்டிக் சிகளுக்கு ஒரு மைல்கல் ஆகும். இவர்களை 5) மாணவர்களையும் * ஒத்துழைப்பு நல்கிய கள அதிகாரிகளையும் பாராட்டுகிறேன்.
கலை, கலாசாரம் முன்னேற வேண்டும். ர இவ்விழாக்கள் நடை பெற்றுள்ள பிரதே துடன் தோற்றுவிக்கப்பட்டுள்ள கலாசார மண் 1996ஆம் ஆண்டில் பசறை பிரதேசத்தி சாகித்திய விழா நடைபெறவுள்ளது என்ப டபமொன்று நிர்மாணிக்கப்படவுள்ளது என் ம் தெரிவிக்க விரும்புகிறேன்,
தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட ன அப்புத்தளையில் நடைபெறுவது இம்மக் ளை சிறப்பிப்பதற்கும் உற்சாகமளித்து முன் வ்விழாவில் பங்குபற்றிச் சிறப்பிப்பதற்கு இப் குதி மக்கள், இளைஞர் மன்றங்கள், ஆசிரி காட்டுகின்ற ஆர்வத்தை கண்டு நாம் நன்றி ரூக்கு நம் எல்லோரது ஆசியும் நல்வாழ்த்துக்
வரும் ஊவா மாகாணத் தமிழ் சாகித்திய யிடப்பட்ட மலரிலும் பல வகை யில் சிறப்
ா டு ம் என்பது எனது அவாவாகும். அதற்
ள பிரதேச ரீதியாக சிறப்பாக நடத்தும் த முன்னாள் இந்து கலாசார அமைச்சர் ாமது அ மை ச் சு க் கு ஆதரவளித்த மத்திய ன வழங்கிய கால் நடை அபிவிருத்தி, சிறு தாண்டமான் அவர்களுக்கும், இந்து கலாசார
ஊவா மகாகாண சபை முதல்வர் முதலான எமது இந்து கலாசார அமைச்சின் உத்தி யையும், நல்லாசிகளையும் வழங்கி, மகிழ்

Page 21
முன்ன
DE 6
ஊவா மாகாண இந்து கலாசார சாகித்திய விழாவை எண்ணும் போது என்
ஊவா மாகனனத்தில் 1993ம் ஆண் விழா தொடக்கம் ஏனைய எல்லா நிகழ்வி கள் ராஜாங்க அமைச்சர் நிலையில் நா நினைவாக வெளியிடப்பட்ட மலர்களும் இ யல் விழுமியங்களை வெளியுலகம் ஒரளவு - நாம் அறிவோம்.
தரை மட்டமாக்கப்பட்ட ஆலயங்கள் ணியம் தரும் கோபுரங்களாக உயர்த்தப்ப வல்கள் அமைச்சு நின்றுவிடவில்லை.
பெருந்தோட்ட துறையைச் சார்ந்த பண்பாடு, நாட்டாரியல், கூத்துக்கள் முத6 புகளை, தேசீய அளவில் அறிமுகந் செய்த எனது பணியாகவே அமைந்தது.
மலையகஞ் சார்ந்த இலக்கிய வாதிக பாராட்டும் வாய்ப்பு எனக்குகி கிடைத்தை
1992ம் ஆண்டு மூ த ன் மு த லா பாராட்டப்பட்டது, இதனால் தேசிய மட் கலைஞர்களுக்கும் நல்ல அறிமுகமூம் , செல்
தாடளாவிய முறையில் ஏனைய 6 தொடர்பும் உறவும் நெருக்கமாக வளர்ந்:
புதிய நூல்கள் மலையகத்தை அடிந கின. இந்த உற்சாகம் னங்களது அமைச்சி
இந்த ஆண்டு வெளிவரும் ஊவா மா நல்லதோரி ஆதார களஞ்சியமாக வெளிவ பம் வளர்ச்சியும் வனமும் பெறுதல் வேண் மாகும்
 

ாள் இந்து கலாசார இராஜாங்க
அமைச்சர்
புமிகு பி.பி. தேவராஜ்
அவர்களின்
நல்லாசி
அமைச்சு நடாத்தும் மூன்றாவது தமிழ் ாக்கு பெருமிதம் ஏற்படுகிறது,
டு நடந்த முதலாவது தமிழ் சாகித்திய இளிலும், இந்து கலாசார சமய அலுவல் ன் சம்பந்தப்பட்டவன். இவ்விழாக்களின் இம் மாகாணத்தின் கலை . பண்பாடு, மரபி அறியச் செய்யும் பாங்கில் அமைந்துள்ளதுை
பக்தர் துள் தரிசனஞ் செய்து கோடி புண் பட்டதோடு இந்து ஆ லா சன ர சமய அலு
த மி பூழி ன த் தி ன் கலை இயல், இலக்கிய, 0ான பழமைச் சிறப்புக்குரிய மரபு இயல் தும், இந்து கலாசார ராஜாங்க அமைச்சர்
னையும், கலைஞர்களையும் பட்டமளித்துப் த ஒரு பெரும் பேறாகவே கருதுகிறேன். * கி மலையகத்தவர்களுக்கு பட்டமளித்துப் .டத்தில் மலையக இலக்கிய வாதிகளுக்கும்
வாக்கும் ஏற்பட்டது. 7ழுத்தாளர்களுடனும், கலைஞர்களுடனும் தது. தேசிய மதிப்பும் கிட்டியது. சதமாகக் கொண்டு வெளிவரத் தொடங் இ பணியாலேயே பிறந்தது. "கானத்தமிழ் சா கி த் தி ய விழா மலரும் ரவேண்டும். அதனால் மலையக இலக்கி ாடும் என்பதே எனது ஆவலும் தல்லாசியு

Page 22
கலை, இலக்கியம் என்பது குறிப்பிட்ட சொத்தாக இருந்த காலம் மலையேறிவிட்ட குரியது என்ற நிலை உருவாகிவிட்டது. இவ ஊவா மாகாண இந்து கலாசார அமைச்சு
கடந்த மூன்று ஆண்டுகளாக இவ்வை திய விழா, கலை, இலக்கியம் என்ங்து தொ விளக்குவதாகவே அமைந்துள்ளதை அறிவே
இம்முயற்சியினால் எல்லா மட்டத்தி சந்தர்ப்பம் வாய்த்துள்ளது. கலை, இலக்கியத் துவதோடு, அவற்றை வளர்க்கும் வழியாகவு புரிகின்றது5
ஊவா மாகாணத்தில் வாழும் எல்லா பாடும், கலை, இயல் வாழ்வும் கொண்டவ. கலாசார அமைச்சு செய்யும் பணி வெற் வாழ் தமிழ் மக்கள் கல்வித்துறையில் சந்தி உயிர்நாடியாக விளங்கும் ஏனைய உரிமை மாகாணத் தமிழ் சாகித்திய விழா உறுதுை
இவ்விழாவின் சிறப்பை நினைவு கூறு
ஊவாவில் வாழும் தமிழ் மக்களின் பெருை துக்காட்டும் பெடடகமாக வெளிவர வேண்
'வளர்க கை
 

துளை மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர்
கெளரவ டி. வீ. சென்னன்
அவர்களின்
நல்வாழ்த்துரை
- ஒரு வர்க்கத்திற்கு மா த் தி ர ம் சொந்து -து. அது சாதாரண உழைப்பாளி மக்களுக் ற்றைச் சிறப்பாகச் செயல்படுத்தும் நோக்கில் செயல்பட்டுவருவது பாராட்டுக்குரியது.
மச்சு நடத்திவரும் ஊவா மாகாண சாகித் ழிலாளர் பரம்பரைக்கும் உரியது என்பதை TLD.
லுள்ள மக்களும் பரவசமும், பயனும் பெறும் துறையில் ஆர்வமுள்ளவர்களை உற்சாகப்படுத் ம் ஊவா மாகாண சாகித்திய விழா உதவி
த்தமிழர்களும் தாங்கள் தனித்துவமான பண் ர்கள் என்பதை நாடறியச் செய்வதற்கு இந்து றியடைய வேண்டும். பொது வாக ஊவ க்கும் தடைகளை அகற்றவும், சமுதாயத்தின் நலன்களைப் பேணி வள ர் க் க ஷ ம், ஊவா 1ண செய்யுமென்ற நம்பிக்கை எனக்குண்டு.
மக்குரிய பண்பாட்டு மரபு வளங்களை எடுத் டும் என்று நல்வாழ்த்து கூறுகின்றேன்.
ல இலக்கியம்’

Page 23
96MI6) T L.DfT35AT 60OT 65
மாண்புமிகு
அவர்க
வாழ்த்துச்
ஊவா வாகாண இந்து கலாசார அ6 தமிழ் சாகித்திய விழாவை ஒட்டி, வெளிவ வதற்கு வாய்ப்பு ஏற்பட்டதையிட்டு நான்
சாகித்தியம் என்பது, இன, மத, கு வர்க்க வேறுபாடுகளுக்கிம் அப்பாற்பட்டது அருமை பெருமைகளை அறிந்து, உணர்ந்து தாகும்.
நான் கலாசார அமைச்சர் என்ற ெ விலும், அறிமுகத்திலும், முழுமையாக ஈ டு இச் செய்தியை வழங்குவதில் பூரிப்படைகி
கலையும் கலாசார தி ற மை யும் கொடுத்த கொடை என்பதை எடுத்துக் கா
st di 6pas.
இதன் நுட்ப திட்பங்களையும் சிறப் செல்லமாக நமது இளைய தலைமுறையின Luarg) •
இக் கலாசார நிகழ்வுகளால் ரசிகத் த தால் பூரிப்படையும் என்பதைச் சொல்லத் இப்படியான இனியதோா குதூகலம விழாவும், மலரும் நமககு வழங்கும் என்று
 

லாசார அமைச்சர்
ரசேகர பண்டார களின்
மைச்சால் அப்புத்தளையில் நடத்தப்படும் ரும் ம ல ரு க் கு ஆசிச் செய்தி வெளியிடு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். ல பேதங்களுக்கும், உயர்வு, தாழ்வு என்ற . GTai)6) at uo 4 as gap b at a Sai Sau, asawnt s m pt சுவைக்கும் இயல்பை பொதுவில் தருவ
பாறுபபலும, கலாசாரத்துறை வளர்ச்சி பா டு கொண்டுள்ளவன் என்ற வகையில் ன்றேன். பிறவியிலே இறைவன் ஒவ்வொருவருக்கும் ட்டும் ஊடகமாவது கலாசாரம் என்பது
பையும் நல்ல படியே பாதுகாத்து பெருஞ் ரிடம் ஒப்படைப்பது நம்முடைய பொறுப்
ன்மை வளரும் மக்களது மனம் ஆனந்தத்
தேவையில்லை.
ான இன்ப நிலையை. இந்த சாகித்திய
நம்புகிறேன்.

Page 24
பேராதன
தலைவ
66
உஇவா மாகாணத்தில் எடுக்கப்படும் இச்செய்தியினை வழங்குவதிற் பெருமகிழ்லெ புரிந்துணர்வையும் நல்லுறவையும் மனிதாப அமைய வல்லன.
கலை இலக்கியங்கள் குதூகலப் பொ கருதுதல் சாலாது, அவை வாழ்க்கையையு. வாழ்வில் ஆர்வத்தையும் பிடிப்பினையும் ஏ களின் கவனத்தையும் ஈர்க்கவல்லன.
இலங்கையின் பொருளாதாரத்துக்கு களிப்பு நல்கும் ஆற்றல் மலையகத் தமிழ் இலக்கியச் செல்வங்கள் பாதுகாத்து அபிவி
ஒரு மக்கட் கூட்டத்தின் உலகநோக்கி துக் காட்டும் கலை இலக்கியங்களைப் பேன மாகாண சபையினர் உறசாகத்தோடு ஈடுட களுக்கு எமது மனமுவந்த பாராட்டுக்களும்
 
 
 

னப் பல்கலைக் கழக தமிழ்த்துறை
ர், இலக்கியச் செம்மல், கலாகிர்த்தி,
பேராசிரியர்
ஸ். தில்லைநாதன்
அவர்களின்
Pihjlaj GJ tij
AS MASMAMeSASqSMAeSMSq AAAASS SMMAMeMSMASeSMSAASMS MMASASMAAS
தமிழ்ச் சாகித்திய விழாவினை முன்னிட்டு பய்துகிறோம். கலைகள் பல்லின மக்களிடையே பிமானத்தையும் மே ம் படுத் த ஆதாரமாய்
ழுதுபோக்குக்கு மட்டும் உ த வு வ ன என்று ம் அதன் அர்த்தத்தினையும் புலப்படுத்துவன. ற்படுத்துவன. அதுமட்டுமன்றி, ஏனைய மக்
மட்டுமன்றிப் பண்பாட்டு வளர்ச்சிக்கும் பங் மக்களுக்கு உண்டு. அம்மக்களுடைய கலை ருத்தி செய்யப்படவேண்டியவையாகும்.
ைெனயும் உயர்ந்த இலட்சியங்களையும் எடுத் ரி வளர்க்கும் பயனுள்ள ப னி யி ல் ஊவா படுவது பெரிதும் மெச்சத்தக்கது. நல்வாழ்த்துக்களும் உரித்தாகும்.

Page 25
நீண்டகாலமாக கலாசார அமைச்சி நடாத்தப்படுவதே வழக்கமாகியிருந்தது. இ ஞர்களுக்கும், இலாசார அமைச்சோடு திெ குழுக்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைப்ப
இந்நிலையை மாற்றி மாகாணங்கள் அந்தந்த மா இாணல்களில் காணப்படும் க வெளிக்கொணர்வதோடு, அம்மாவட்டத்தி கண்டு, தேசிய மட்டத்தில் அறிமுகப்படுத்து றுப் பாராட்டுகிறேன்.
ஊவா மாகாண சாகித்திய விழாவு செய்யுமென எதிர்பார்க்கிறேன்.
இத்தகைய விழாக் ஈஸ் களியாட்ட இ பாகவோ அமைந்துவிடாமல் அ ப் பி ர தே களின் நுட்பத்தையும் நாடறியவைப்பதாக
மறைந்திருக்கும் கலைஞர்களையும், களையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்: இந்த விழா வழிசமைக்குமென நம்புகிறே:
இவ்விழாவின் அடையாளமாக வெள தரத்தையும் இலையம்சங்களின் சிறப்பை பு பைச் செய்யவேண்டுமென வாழ்த்துகிறேன்
 

பெருந்தோட்டி - வீடிமைப்பு பொது வசதிகள் பிரதி அமைச்சர்
மாண்புமிகு பெ. சந்திரசேகரன்
அவர்களின்
வாழ்த்துரை
TATAASSiiTi LLiiiLLLS SL0LLLLSLLLTTTLLTiiLLSLiLiLSiS000TiLLLLLLLL00SLLLLLLLTLiiLiTiTTiMiLLiiTTLiTTeiiT
ன்ே சாகித்திய வி ழா க் ஆ ஸ் தலைநகரில் தன்மூலம் அடையாளம் காணப்பட்ட கலை தாடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட கலைக் தாக அமைந்திருந்தது.
தோறும் சாகித்திய விழாக்களை நடாத்தி லை, இலக்கிய, பண்பாட்டு விழுமியங்களை லுள்ள தலைசிறந்த கலைஞர்களை இனங் வதாக அமையும் இம்முயற்சியை வரவேற்
ம் இத்த ையை சேவையை கலை உலகிற்கு
விழாவாகவோ, பொழுதுபோக்கு நிகழ்ச்சி ச இலக்கிய வளர்ச்சியையும் கலையம்சங்
அமையவேண்டும்:
இவனிப்பாரற்றிருக்கும் இ லக் கி க வாதி
副 தேசிய மட்டத்தில் பிர இாசிக்கு ஒவத் து
வரும் இம்மலர் மலையகத்தின் இலக்கிய ம் வரலாற்றில் பதியவைக்கும் சாதனை

Page 26
இலக்கிய மணங்கமழும் எ
மலையகத்தின் எழில் பார்ப்போரை வளம் கொடுக்கும் வனப்பு, இலங்கை அன் விளங்குகிறது,
இந்த அழகு மிகும் சூழ்நிலையில் கலாச்ார அமைச்சு தொடர்ந்து தமிழ் சாகி சிறப்பு அம்சமாக மலர் வெளியிடுவதும் பாராட்டுக்குரியதாகும்.
இந்த 1995 ஆம் ஆண்டு ஊவா மாக இதமுமளிக்கும் அப்புத்தளை நகரில் நடத்தட
பாடசாலைப் பிள்ளைகளும், படித்தவ தும் பயன் பெறத்தக்க வகையில், விழா நி முயற்சியாகும்.
பொதுவாக ஊவா மாகாண உழைப் இலக்கிய ஆர்வத்தையும் வளர்க்கவும், உயர் சாகித்திய விழா அமைய வேண்டும்.
அறிவுப் பெட்டகமாகவும் இலக்கியக் வெளிவரட்டும். விழாவின் நல்ல நோக்கம் ெ துக்கள் உரித்தாகட்டும்,
 

மாகாண சபையின் உதவித் தலைவர்
Tரவ எம். காப்பையா
அவர்களின்
യുബ
ழில் மலராகத் திகழட்டும்
க விதை பா ட வைக்கும் கவர்ச்சிமிக்கது ா னை க் கு இயற்கை தரும் செல்வமாக
அமைந்த ஊவா மாகாணத்தில், இந்து த்திய விழாக்களை நடத்தி வருவதும், அதன் வழக்கமான செயலாக அமைந்துள்ளது,
ாணத் தமிழ், சாகித்திய விழா குளுமையும் ப்பட இருப்பது மகிழ்ச்சிக்குரிய செயலாகும்,
1ர்களும் பொது மக்களும் கேட்டுக் பார்த் கழ்ச்சிகள் இடம்பெறுவது வரவேற்கத்தக்க
ாளர் வர்க்கத்தின் கலை கலாசாரத்தையும் “வு படுத்தவும் பயன்படும் அரங்கமாக இச்
夸
களஞ்சியமாகவும் சாகித்திய விழா 1995மலர் வற்றி பெறட்டும். அதற்கு என் நல்வாழ்த்

Page 27
வளரட்டும் மை
sta s
கெளரவ கே. வேல
வாழ்
இருபத்தோராம் நூற்றாண்டுக்கு இ இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இ புக்கள், சைத் தொழில் புரட்சி ரஷ்யப் புர சமுதாயத்தில் புதிய உணர்வுகளையும் ம தொடர்ந்து அந்தந்த தாடுகளில் இடம் ெ பொருளாதார, அறிவியல், கலை - இலக்கி இந்தியத் துணைக் கண்ட விடுதலைை கனல் வீசத் தொடங்கியது இந்தியாவில் ' பிய விடுதலைக் கோசம் இலங்கையில் தே எதிரொவித்தது. தோட்டங்களிலே வெள்ை அவர்களுக்குக் கைக்கூலிகளாக கங்காணிம ஆட்சி நடத்திய பிரிட்டிஷார் இலங்கையில் இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலா தும் கொடுமைப்படுத்தினார்கள். தோட்ட சட்டமசக இகுந்தது,
அதிகாலை முதல் இருட்டும் வரை வெள்ளை வேட்டி கட்டக் கூடாது, கூட் த்தல் கூட வெளியார் தோட்டங்களில் து மான மற்ற சட்ட திட்டங்கள். மலையக, அடக்கு முறைகளையும், ஒடுக்கு முறைகை இலக்கியங்களும் பிறந்தன.
இயக்க ரீதியில் கோ. நடேசையர், ! மூர்த்தி தொண்டமால் ஏ. அலிஸ், வி. ே வகித்தனர்.
இலக்கிய ரீதியில் நடேசையர், அவர பெரியசாமி, எஸ். எஸ். நாதன், கோவித்த பாவலர், சி, ? வேலுப்பில் ளை, பெரியாம் இட்ட்னர்
இயக்க, இலக்கிய ரீதியில் இம்முன் ே இவர்களின் அடியொற்றி எழுந்தது தான் ம் நடுங்கதை, கவிதை, நாடகம், கட்டுரை களில் மலையக இலக்கியம் விரிவடைந்து
ஊவா மாநிலம் இயக்க இலக்கியத்த திகழ்ந்து வருகின்றது என்பதில் ஐயமில்ை கவிஞர்களையும், கலைஞர்கைையும் உளவா உலையகத்தில் மட்டும் இன்றி அகில இலங் ாகாணத்தைச் சேர்ந்த எமுத்தாளர் ஆள்
பல்வேறு விதத்திலும் செலுமை பெ திய விழா நடைபெறுவது பெருமைப்படத் என் மனமுவந்த நல்வாழ்த்துக்கள்.

யக இலக்கியம்
சபை உறுப்பினர்
ாயுதம் அல ர்களின் ந்துரை
ன்னும் ஐந்தே ஆண்டுகள் இருக்கின்றன. இடம்பெற்ற உலக யுத்தங்கள், அதன் பாதிப் டசி - அதன் தாக்கங்கள் என்பன மனித ற்றங்களையும் தோ ற் று வித் து ஸ் ள ன. பற்ற விடுதலை போ ரா ட் ட (ங் க ள் சமூக ப சிந்தனைகளை மேலோங்கச் செய்தன.
உயத் தொடர்ந்து இலங்கையிலும் சுதந்திரக் வெள்ளையனே வெளியேறு’ என்று கிளம் iாட்டத் தொழிலாளர்களுக்கு மத்தியிலும் ளக் காரர்களே துரை மார்களாக இருந்தனர். ாரி இருந்தனர். இந்தியாவில் சர்வாதிகார
தம் காலனித்துவ ஆட்சியி குடியேறிய ளர்களை அடக்கியும், ஒடுக்கியும் இம் சித் த்துரைமாரும் கங்காணிமா (நம் வைத்ததே
வேலை, அவர்கள் கொடுப்பதே சம்பளம், டம் போடக்கூடாது. உறவினர்களாக இரு ழையக் கூடாது. ஏன் என்றால், மனிதாபி த்தில் நடைமுறைகளை உடைத்தேறியவும், 1ளயும் அகற்றுவதற்குமாக, இயக்கங்களும்,
பெரிய சுந்தரம். கே. ராமலிங்கம், செளமிய க. வேள்ளையன் போன்றவர்கள் முன்னணி
து துணைவி மீனாட்சி அம்மையார், பி. ஆர். த சாமித்தேவர், இராயப்பா, சிதம்பர நாத பிள்ளை போன்றவர்கள் முதல் முழக்கம்,
னாடிகளை நாம் மறந்து விட முடியாது, மலையக இலக்கியம். இன்று சிறு க தை,
மொழி பெயர்ப்பு என பல்வேறு துறை விசா வித்து விட்டது.
துறைகளில் அன்றும் இன்றும் முன்னணியின் ல. நாடறிந்த சிறுகதை ஆசிரியர்களையும். மாநிலம் உருவாக்கித் தந்திருக்கின்றது. 1கையிலும் சிறந்த இலட்சி உங்களை ஊவா உருவாக்கித் தந்தி: க்கின்றார்கள்.
1ற்ற ஊவா மாநிலத்தில் தனியாக சாகித் ந்தக்க ஒன்றாகும். இல் விழா சிறப்படைய

Page 28
இரவா மாகாணத்தில் மிக சிறப்பாக விழாவினையொட்டி மலரொன்று வெளியிட மலருக்கு எனது வாழ்த்து செய்தியை அனு
இம்மலர் மலையக மக்களின் வீடு ே புத்துணர்ச்சி பெற வழியேற்படுத்த வேண்
ஊவா மாகாணத்தின் கலையியல் பண் தோடு எடுத்துக்காட்டும் ஆககங்கள் மலரில் பாட்டாளி மக்களின் துயரம் நீங்கவும் விடி கள் கைகூடவும் வழிகாட்டும் படைப்புகள் இடம்பெறுவது விழாவின் நோக்கம் நிறைே
இலக்கியமும் கலையும் காலத்தின் க பத்தில் வெளிவரும் இலக்கியபடைப்புகளும் ளன. இன்று மலையக இளைஞர் சமுதாயம் போடுகிறது இக்கட்டத்தில் அதனுடைய க றாக அறிந்து பாதுகாக்கும் நோக்கமூள்ளத
இதற்கான புதிய வழி க ளை யு ம் உருவாக்குவது நம்முடைய பொறுப்பாகும், எ வைத்து அவர்களது கருத்தோ ட்டங்களை டும். அப்பொழுதுதான் ஊரும் உலகமும் பசியையும் அறிந்து கொள்ளமுடியும்.
நமது சாகித்திய விழா மலரும் இத்த பேழையாக மலர அதனால் மக்கள் பயன்ெ கிறேன்.
 

மாகாண சபை உறுப்பினர்
சிவம் லோகநாதன் அவர்களின்
ஏற்பாடு செய்யப்படுகின்ற தழிழ் சாகித்திய ப்படுவது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். இம் ப்புவதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.
தாறும் சென்று அறிவு மனம் பரப்பி மக்களே மென்பது எனது அவா,
ாபுகளையும், இலக்கிய தன்மைகளையும் தரத் இடம்பெறுவது அவசியமாகும். பாடுபடும் விற்காக ஏங்கி நிற்கும் அவர்களது என்னங் இந்த சாகித்திய விழா மலரில் சிறப்பாக வற வழிவகுப்பதாக அமையும்.
ண்ணாடியாகும் இந்த உண்மையை மலைய மேடை நாடகங்களும் உணர்த்தியபடியே உள் மலர்ச்சிபெற்ற துறையை நோக்கி நடை லை கலாசார பண்பாட்டு முறைகளை ரன் ாக அது மாறவேண்டும்.
உற்சாக உணர்வினையும் இச்சாகித்திய விழா ழத்தாளிகளையும் படைப்பாளிகளையும் வாழ நூலாக வெளிவர வழிசெய்யப்பட வேண்
கைய கோட்பாடுகள் அடங்கிய கருத்துப் பற எனது நல்லாசிகளை தெரிவித்துக்கொள்

Page 29
இந்து சமய கலாசார
மேலதிக (
திரு. இ. யோகநா ஆசிச்
aar Gajn7 urTma fresyub Luayoub áø, Udb6ö767, இத்தகைய சமூகத்தில் ஒற்றுமையை கோ கும் அதேவேளையில் வேற்றுமையை வெ இயல்பே
ஒவ்வொரு சமூகமும் தனித்துவமும் கன்னகத்தே கொண்டுள்ளதால் அவற்றைப் இகுக்கின்றன:
ஒருவரி தனக்குரித்தான பாரம்பரிய கருதி அக்கருத்தினால் உந்தப்பட்டு செய ஏற்படுகின்றன.
இவ்வழியை தகாதென நிராகரித்து போற்றி புகழுகின்ற அதேவேளையில் மற்ை அளிக்கின்ற - பொழுது "வேற்றுமையில் ஒ சகவாழ்வுக்கு உகந்த வழியாகும்.
பெருந்தோட்ட பகுதி மக்கள் இந்நாட பங்களிப்புக்கு ஏற்ப அவர்களின் கல்வி கல வரை இருக்கவில்லை.
1994 ஓகஸ்ட் மாதம் புதிய கலாசா பெருந்தோட்ட துறை மக்களின் கலாசார செய்து கொடுப்பதற்கு மன உறுதியுடன் விக் கலாத்தில் பெருந்தோட்ட பகுதி மத் gðueyfrið,
விழா சிறப்புற என்னு

அலுவல்கள் அமைச்சின் செயலாளர்
தன் அவர்களின்
Hil
Lu as Quor 9 foup as RDAsa Garly şi UG94 as ar Goh Jay b ar få as 6ðir ayao uDA Så ரிப்படுத்தும் அம்சங்களும் காணக்கூடியது
GugBoulouqub Qurt uùAbs un prd Ufluflas R. Or Gun Abas g)guortuan Lud al-Guo Qu Burra
tb up boa fasesDL-Eua saíL- pêsg (Tar ல்படும் பொழுது போட்டியும் பூசல்களும்
ஒரு வ ரி தன்னுடைய பாரம்பரியத்தை றயோருடைய பாரம்பரியத்திற்கு மதிப்பு ருமை' பிறக்கின்றது. இதுவே சமாதான
ட்டில் பொருளியல் வளர்ச்சிக்கு அளிக்கின்ற ாசார மேமபாட்டிற்கு வசதிகள் இது கால
ர சமய அமைச்சரி ப த வி ஏற்ற பின்பு
அபிவிருத்திக்கு தேவையான வசதிகளை a enge á g Gu G $) sð Að frd • Sa'Got-au! Las களின் கலாசாரம் மேம்பாடு அடையுமென
டைய நல்வாழ்த்துக்கள்

Page 30
இந்துசமய கலாசார
திரு. க. சண
96.
வாழ்த்து
qSSMSSSLSSLSSSSSSSMMeMSLLTSASSMSSSLSSSMSESqASqALALASLAMMLSSLSLMLSLSLMSMSMMSMSLLSMSqSq
மொழியும் இலக்கியமும் நாட்டின் களினதும் வளர்ச்சி நாட்டின் ஏனைய து
"வெள்ளத்தின் பெரு 4 கலைப் பெருக்கும் கவி பள்ளத்தில், வீழ்ந்திருச் விழி பெற்று பதவி ெ
என்ற பாரதியின் வாக்கு கலைகளினி மக் 3 வின் முன்னேற்றத்திற்கு காலாக அ4
ஊவா மாகாணசபையினரி எடுக்கும் ப லன த் தின் கீழ் அமைந்திருக்கும் மக்க ல 7 ம். இச் சாகித்திய விழா இப் பிரதேச சக்தியாக விளங்கும் என்பதில் ஐயமில்ை வாழ்த்துக்கள்.

அலுவல்கள் பணிப்பாளர் ண்முகலிங்கம்
ர்களின்
இரு கண்கள் போன்றவை. அவ்விருதுறை றை விருத்திகளுக்கு ஆதாரமாய் அமைவது.
sos Gur Gew ப் பெருக்கும் மேவுமாயின் $கும் குருடரெல்லாம்
காள்வர் **
ாது இலக்கியங்களினதும் மறுமலர்ச்சி நாட்டு  ைe யும் என்பதை எ ரத்துக் கூறுகிறது,
தமிழ் சாகித்திய விழா அச்சபையின் பரி ளின் ஆத்மீக எழுச்சி விழா எனவே கருத த்தின் இலக்கியத் துறை விருத்திக்கு உந்து ல. இவ்விழா சி ற ப் புற அமைய என் நல்

Page 31
ஊவா மாகாண இந்து கல திரு. சாந்த சில் ஆசிய
இனப் புரிந்துணர்விற்கு இலக்கிய படைப்பு
சாகித்தியம் என்பது வாழ்வியலை எ எந்த சமுதாயத்தைச் சார்ந்தவரால் ப நல்வாழ்விற்கும். நலமேம்பாட்டி கும், அ படைப்பாளியின் இலட்சியம் வெற்றி பெறு
ஊவா மாகாணத்தைப் பொறுத்தம படைப்புகள் வெளிவந்துள்ளன, ஆழ்ந்த பு கவிஞர்களும், கலைஞர்களும் கல்வியலறிஞர் திற்கு உறுதுணையாகப் பணி செய்துள்ளனர்
இதே போன்று இலங்கையின் மலை ஊவா விலுள்ள புதுமைத் தமிழ்ப் படைப்ப துளும் கணிசமான சிறப்பான பணிகள் மூ னர் தொடர்ந்து செய்தும் வருகின்றனர். எதிர்காலத்தை மலையகத் தமிழ் இலக்கிய தான் வலியுறுத்த விரும்புகின்றேன்.
பொதுவாக இலங்கையின் தேசிய இ இன மக்களிடையே தோன்றிய, தோன்றியு களின் எழுத்துப்பணி, நல்ல பங்களிப்பை பான்மை, வரலாற்றில் இடம்பெறும் பெரு
ஊவாவில் தொன்று தொட்டு வாழ் படும் கலாசார மரபுகளும், மொழியியல் தாகவே உள்ளது. இது இவர்களின் இனை டாகும். இந்த ஒருமைப்பாட்டியல் பால், நல்ல புரிந்து துணர்வு ஏற்பட்டுள்ளது. அது கின்றது.
இட்டடியான பாரம்பரிய பழ சி க வி களும் எல்லா வகையிலும் இணைந்தே வாழ் சான்றாகும்.
எனவே, எமது ஊவா மாகாணத்தி தமிழ் மொழியிலும், இதே போன்று தமிழி வினும். ஆக்கங்களை நூலுருவில் வெளியி( பகயாகும். இதனால் நம் மக்களிடையே ம நிலையை உருவாக்கும். இப்படியான நல்ல விழா நிறைவேற்றும், என்ற நம்பிக்கைய ன்ேறேன் :

சார அமைச்சின் செயலாளர்
வா அவர்களின்
புரை
களும் விழாக்களும் வழி காட்ட வேண்டும்
விளக்கும், ஒவியமாகும், இந்த இலக்கியம் டைக்கப்படுகின்றதோ, அந்த சமுதாயத்தின் து வழிகோல வேண்டும். அப்போது தான்
ம். அதனால் நல்ல பயனும் விளையும்:
ட்டில் சிங்கள மொழியில் மிகச் சிறந்த லமை மிக் கவர்சளும், இலக்கிய வாதிகளும், ர்களும், ஊ வாவின் சிங்கள மொழி வளத் *. செய்தும் வருகின்றனர்.
பகத் தமிழ் வளர்ச்சிக்கும், வளத்திற்கும் ாளிகளும், கவிஞர்களும், கலையியல் வாதி லம், பெ ரும் பங்களிப்பைச் செய்துள்ள
இவர்களின் இத்தகைய நற்பணிகள் நல்ல த்திற்கு உருவாக்கிக் கொடுக்கும் என்பதை
லக்கிய மேன்மைக்கு, இங்கே உள்ள இரு ள்ள இலக்கியவாதிகளின், கலந்துறை வாதி வழங்கியே வருகின்றது. இக்கூட்டுறவு மனப்
மைக்குரியது,
ந்து வரும் இரு இனங்களிடையேயும் காணப் பண்பாட்டியல்களும், ஒருமைப்பாடுடைய னந்து வாழும் உறவிற்கு எடுத்துக் காட் இரு இன மொழி பேசு ம் மக்களிடையே
சமரதான முறையில் வளர்ந்தும் வரு
ழ கீ க ஒருமைப்பாடு, நமது இரு இனங் bந்துள்ளன என்பதை உணர்த்தும் உண்மைச்
ல் சிங்களத்தில் வெளி வரும் நூல்களை ல் வெளிவரும் நூல்களை சிங்கள மொழி டுவது, மிக வும் அவசியமான இனக்கியப் 1ளித நேயம் மலரும். மகிழ்வான வாழ்க்கை நோக் சத்தை த மது தமிழ் சாகித்திய டன் எமது நல்வாழ்த்திளைத் தெரிவிக்

Page 32
அப்புத்களை தமிழ் அதிபர் எஸ். கருப்
ஆசிச்
இயற்கை எழில் கொஞ்சும் அப்புத்த சார அமைச்சு அதன் மூன்றாவது தமிழ் ச பெருமைக்குரிய விடயமாகும். இவ்விழா தட வாகும். தமிழர் தம் பண்பாடு; அவர் தம் உலகோர்க்கு நன்குணர்த்த அமைச்சு எடுக் எழுத்தாளர்கள் பரந்துவாழும் எங்கள் நாட செறிந்துவாமும் அப்புத்தளையில் நடாத்த தாகும் ,
தமிழின் இலக்கிய வளத்திற்கும், அ. களும், கம்பன், பாரதி, பாரதிதாசன் மு விளங்குகின்றன. மறைந்து கிடக்கும் இவ வரை பார்த்து படித்து, கேட்டு இரக்கும் அள்க்கின்றது. ஒரு சமூகத்தில் சமயம் மன அதேபோல் இலக்கியங்கள் அவனது கலாச
என்னைப்பொறுத்த அளவில் ஊ வா அன்புக்குரிய கெளரவ எம். சச்சிதானந்தன் றும் கலாசார உத்தியோகத்தர், அதிகாரிக ஊவாவின் பெருந்தோட்டத்துறையின் கல்வி தும் பணியிலும் ஆற்றிவரும் பங்கு அளப்ட
நல்ல பணிகள் !

ம் மத்திய கல்லூரி பையா அவர்களின்
ளை மாநகரில் ஊவா மாகாண இந்து கலா ாகித்திய விழாவை ஏற்பாடு செய்திருப்பது மிழ்கூறும் நல்லுலகுக்கு ஒரு சிறந்த விழா கலாசாரம், அவர் தம் மொழி முதலியவற்றை கும் நடவடிக்கை போற்றற்குரியதாகும். தமிழ் ட்டில் அவர்களை ஒன்றுசேர்த்து, தமிழர்கள்
முன்வந்தது மிகவும் பொருத்தப்பாடுடைய
தன் செழுமைக்கும் சான்றாக சங்க இலக்கியங் தலியோரின் படைப்புகளும் உறுதுணையாக ற்றையெல்லாம் படித்தோர் முதல் பாமரர் ஒரு நினைவாற்றலை எம்மோர்க்கு இவ்விழா ரிதனைப் பக்குவமாக்கப் பயன்படுகின்றதோ ாரத்தை வளர்க்கப் பயன்படுகின்றது.
மா கா ண இந்துகலாசார அமைச்சர் என் அவர்கள் முதல் அவ்வமைச்சில் பணியாற் ள் அ னை வரும் இன, மொழி பேதமின்றி பி வளர்ச்சிக்கும் அதன்வளங்களை மேம்படுத் ரியது.
தொடர எம் ஆசிகள்.

Page 33
ஊவா மாகாண இந்து
கலாசார உத்
திரு. செ. பாலசுப்பிர
ஊவா மாகாண தமிழ் சாகித்திய 6 நிறைய இடமிருக்கிற காலத்தின் சுவடுகை முதன் முதலாக தேசிய தமிழ் சாகித்திய ஜாங்க அமைச்சர் கெளரவ பி. பி. தேவ மிக சிறப்பாக கொண்டாடப்பட்டதும், இன மென தீர்மானிக்கப்பட்டு, அதன் விளைவ ஆரம்பித்தது.
(pas gir (up Gopuara 26I sur LD T & n 697
"தமிழ் நாட்டார் வழக்காற்றியல், என்ற கெளரவ எம். சச்சிதானந்தன் இவ்வடை இந்து கலகசார இராஜாங்க அமைச்சின் அ முடிக்கப்பட்ட அந்நானை இப்போது தி6ை வின் வெற்றிக்கு காரணகர்த்தாவான, இநீ தொடர்பு அதிகாரி திரு. ம. சண்முகநாதன் மூலம் நான் நாகரிகமடைகிறேன்.
1994 ஆம் ஆண்டு பதுளை கோலாக என்ற தொனிப் பொருளில் நடாத்தப்பட் கெளரவிப்பு, நாடகவிழா இவ்வாற7ன 8 ஏற்பட்ட காயங்கள் ஆறுவதற்குள்ளே, சா ஆண்டு சாகித்திய விழாவை நடாத்துவ அப்புத்தளை நகரம் கைப்பற்றிக் கொண்ட
இச்சந்தர்ப்பத்திலே இப்படியான வி யிலே இது அவசியம் தானா? இப்படியான அவர்களுக்காக அடக்கத்தோடும், ஆழமா கிறேன்.
நாடுக9ள அறிந்து கொள்வதற்கு பூ அளப்பதற்கு தராசு, அவசியம் அதுபோல் சமூகத்தின் வாழ்க்கையை தெரிந்து கொ இலக்கியங்களே அதற்கு சாட்சி.
ஆகவே இவ்வாறான விழாக்கள் நடா கருதுகிறேன். எமது அமைச்சின் செயல் தி சினது ஒத்துழைப்போடு நடைபெறுவதா வாழ்த்துகிறேன்.

து கலாசார அமைச்சின்
ந்தியோகத்தர்
மணியம் அவர்களின்
DJ
விழா என்றதுமே, இது பற்றி பேசுவதற்கு 1ள சற்றுப் பின்னோக்கிப் பாரிக்கிறேன். விழாவை முன்னாள் இந்து கலாசார இரா ராஜ் அவர்களது ஏற்பாட்டில் கண்டியில் வை பிரதேச ரீதியாக நடாத்தப்பட வேண்டு ாக இது மாகாண ரீதியிலும் நகரிந்து வர
தமிழ் சாகித்திய விழா பண்டாரவளையில் ) தொணிப் பொருளில், எமது அமைச்சரி மச்சை பொறுப்பேற்று 9 நாட்களுக்குள் னுசரணையோடு, மிகச் சிறப்பாக நடாத்தி னத்தாலும் மெய் சிலிர்க்கிறது. இவ்விழா து காலாசார திணைக்களத்தின் தகவல் அவர்களுக்கு இப்போதும் நன்றி கூறுவதன்
லமாக தமிழ்தாடகமும், அரங்கியல் மரபும் டது. ஆய்வரங்கம், கவியரங்கம், கலைஞர்கள் 3றப்பம்சங்களோடு நடந்தேறியது. அதில் லத்தின் சக்கரம் வேகமாய் ஓடி 1995ஆம் தென தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை و كلية من
ழாக்கள் தேவைதானா? இந்தச் சூழ்நிலை கேள்விகள் என் காதுகளுக்கு கேட்கிறது. கவும் சில வார்த்தைகள் சொல்ல விழை
கோள அறிவு அவசியம், பொருட்களை ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் வாழ்ந்த ள்வதென்றால் அக்காலத்தில் உருவாகிய
த்தப்படுவது கர்னததின் கட்ட்ாயம் என்றே ட்டங்களில் ஒன்றான இவ்விழச எல்லுோ ல், இனிதே நடந்தேற இதயமுதனித்து

Page 34
அமைச்சர் சச்
3 - வது தமிழ் சாகித்
எழுந்து எம் மக்கள் : எழுச்சி இலக்கியம் பை விழுந்து இம் மலையக விரைந்து நாம் தடுத்து
விழிகள் ஒளிரவும் விம் விதி சமைப்போம், புது அழிவிலா கல்வியை அ அமைச்சர் "சச்சி” யை
எங்கும் ஊவா என்பே எடுத்ததை முடிப்பதும்
எங்கள் எழுத்துக்கள் இ எதிர்கால சமுதாயம் உ தங்கத் தமிழுக்குத் தனி தலை நிமிர்ந் தொன்றாக மங்காத இலக்கியப் பெறு மகிழ்வுக்கு வித்திட்ட ஒரு
 

சிதானந்தனின் திய விழா சிறப்புற
துகிறது
ஏற்றம் கண்டிட டத்திடுவோம்! ம் பெறுமை யடைவதை
நிறுத்திடுவோம்: மல் அகலவும்
வழி சமைப்போம் னைவரும் பயின்றிட
அரவனைப்போம்:
த பேச்சு
அமைச்சரின் மூச்சு! தயத்தின் வீச்சு ருவாக லார்சு விழா கண்டோம்! த்திருவிழா கண்டோம்! றுவிழா என்போம் ந விழா என்போம்:
கே, வி. ہو۔

Page 35
பல மொழிகளின் பயிற்
பயன் மிகட்
முன்னாள் உயர் ஜே. எம். லொக்கு
அவர்க
ஆசிச்
பதுளை மாவட்டத்தில் எனது பதவிக மகா வித்தியாலயம், குருத்தலாவ முஸ்லி மத்திய மகா வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளாகத் தரமுயர்த்தப்பட்டன.
இதனால் இப்பாடசாலைகளில் பயி களை தேசிய மட்டத்தில் பெற்று வருகி மிக்கதாக அமைய வழி வகுக்கப்பட்டுள்ளது
பொதுவாக மாணவ மாணவிகள் பல அவர்களின் அறிவு விரிவடையும், உலக ஞ பள்ளிப்பருவத்திலிருந்தே பன்மொழியில் அ
இப்பயிற்சியால் குறுகிய மனப்பான்ை முடியும், இன ஒற்றுமை ஏற்படும், அமைதி பன்மொழி அறிவு துணைபுரியும்,
கலாசாரம் என்பது ஒவ்வொரு இன. களையும், போற்றத்தக்க மரபுகளையும், தாகும், கலை இயல் மேம்பாடும், தொட தாகும்,
நம் நாட்டில், சிங்களவர் தமிழர்களின விாச்கும் விதத்தில் இரு இனங்களின் க உண்ணும் உணவு, அணியும் உடை, பேசும் முதலான சடங்கு முறைகள் ஆகியவற்றை ாசையில் ஒருமைப்பாடு காணப்படுவதை தேடு தாளையப் பிணைப்பாக உறுதி பெறு சேர்க்கும் செயலாக அமையும்,
எனவே இத்தகைய பண்பாட்டு, ெ விழாக்கள், ஓரினத்தைப்பெருமைப் படுத் விற்கு அடிகோலுவதாகவும் அமையும், ஊ இப்படியான தல்ல நோக்கத்தில் இடம் ெ

சியினால் மாணவர்கள்
பெறுவர்
கல்வி அமைச்சர்
பண்டார எம். பி.
செய்தி
ாலத்தில், பதுளை சரஸ்வதி தமிழ் மத்திய ம்ெ மகா வித்தியாலயம், பசறை தமிழ் தமிழ்மொழிப் பாடசாலைகளும் தேசியப்
லும் மாணவ, மாணவிகள் பல நன்மை ன்றனர். அவர்களின் கல்வித்தரம் திறல்
0 மொழிகளைப்பயில வேண்டும். அதனால் ானத்தில் தெளிவும் உண்டாகும், ஆகவே. றிவை வளர்த்துக் கொள்வது நல்லது,
ம இல்லாத சமுதாயத்தை நாம் உருவாக்க யும், சமாதானமும் நிலைபெற இத்தகைய
திதின் பண்பாடுகளையும், அதன் விழுமியங் வாழ்வியல் நெறிகளையும் உள்ளடக்கிய ர்பும் இன உறவிற்கு பாலம் அமைப்ப
டயே காணப்பட்ட நெடு நாளைய உறவை லா சாரமும், மொழிகளும் அமைந்துள்ளன b மொழி, பழக்க வழக்கங்கள், திருமணம் ஒப்புநோக்கிப் பாரித்தால், ஏதோ ஒரு அறியலாம், இந்நெருக்கமும் நல்லுறவும் 1ல், சமுதாய முன்னேற்றத்திற்கு வலிமை
மாழியியலை அடிப்படையாகக் கொண்ட துவதோடு, அதன் எதிர்க்கால நல்வாழ் வா மாகாணத் தமிழ் சாகித்திய விழாவும் பறுவது மகிழ்ச்சி அளிப்பதாகும்,

Page 36
ஊவா மாகாணத் த அப்புத்தளை சைவ இளைஞர்
சைவ இளைஞர்
ஏ. வரதராஜ
வாழ்த்து
பக்திக்குப்பேர்பெற்ற பங்கட்டி என் சரித்திர காலந்தொட்டே பங்கேற்று வரு தின் அரவணைப்பில், காண்போரை ம அமைந்திருப்பது அப்புத்தளை தமிழ் மத்தி
இத்தமிழ் வித்தியாலய மண்டபத் தமிழ் சாகித்திய விழா சிறப்பாக நடைெ சேர்ப்பதாகும். இதற்கு காரணமான அை களது சைவ இளைஞர் மன்றம் வாழ்த்து
இலங்கையிலுள்ள பெரியார்களும், களும், ஒருசேர மூன்று நாட்களும் பங்குக் களுக்கும் இனிய விருந்து படைப்பதை அ வாய்ப்பாக வரவேற்கின்றது.
சமயத்துறையிலும், கலாசாரத்துறை இந்து கலாசார அமைச்சர் செய்யும் தெ கியமானது என்பதை இங்கே குறிப்பிட வே
எங்களது சைவ இளைஞர் மன்றத் நல்கவும் உறுதுணை புரியும் அமைச்சர் சச் சாகித்திய விழா சரித்திரம் படைப்பதாக வெளிவரட்டும்,

மிழ் சாகித்திய விழாவை மன்றம் வரவேற்று வாழ்த்துகிறது
மன்ற செயலாளர்
ா அவர்களின்
ச் செய்தி
ASASAS AAAASS AAASLSLLASALASASSSLSLSSASSASSASSASSLASASqSLMLALLSSASSLALA LAAAAALSL AAAASAqS
றும் அப்புத்தளை சை வத் தை வளர்ப்பதில் கின்றது. இயற்கை அன்னையின் எழில் வளத் யக்கும் காட்சிகளுக்கிடையே, மலைச் சரிவில் திய மகா வித்தியாலயம்.
த்தில் 1995ம் ஆண்டுக்கான ஊவா மாகாணத் பறுவது அப்புத்தளை ந க ரு க் கு பெருமை மச்சர் எம், சச்சிதானந்தன் அவர்களை எங்
வதில் மகிழ்ச்சி அடைகின்றது.
ஊவாவிலுள்ள கலைஞர்களும், கல்வியாளர் கொண்டு, கருத்திற்கும், கா தி ற்கு ம், கண் ப்புத்தளை சைவ இளைஞர் ம ன் றம் அரிய
]யிலும் அ ப் புத் த ளை மாவட்டப பகுதிக்கு ன்டு, நன்மை பயப்பதோடு, மிகவும் முக் ண்டும்.
தின் பணி சிறப்பாக நடக்கவும், சிறந்த பயன் சிதானந்தனின் முயற்சி வெற்றி பெறட்டும். அ மை ய ட் டு ம். விழா மலர் சிறப்போடு

Page 37
馨 完淺s疼逐案交容突突突總容誕這
ལྷོ་ எனது பின்னணியும் நாடகத் துறை
స్టో, க. இராஜேந்திரம் -
స్టిఫిషాక్షస్త్రీక్షక్లిక్లిషాష్ట్రాక్షష్టిక్షక్లిష్టిక్షకBక్షసైక్లిషా:
வாழ்க்கையே ஒரு நாடக ந் தான். இதிலே நம் எல்லோருக்குமே ஒரு பாத் நிரம் இறைவனால் வகுக்கப்பட்டது. இது 'வாழ்க்கை’ நாடகமாகிறது. இதிலே பிரகாசிப்பவர்கள் சில பேர் . பிரகாசிக் காமலே போய் விடுபவர்கள் பலபேர் . இதற்கெல்லாம் அடிப்படை பணம், நல்ல னைவி, மக்கள் இதற்கெல்லாம் மேலாக நல்ல தாய், தந்தை, ஆசான் என்போரே.
என்னைப் பொறுத்த வரை எனக்கு ஒரு அருமையான தந்தை அதற்கேற்ற தாய் இவர்களைப் போலவே என்னை ஊக்குவித்து நல்வழிகாட்டி செயற்பட வைத்த ஆசான் களை பெற்ற ஒரு பாக் 6Ruu gF t @ğ5?
என் ஒன்பது வயது பள்ளி வாழ்க் 6து கயின் போதே ‘புத்திமான் பலவான்’ என்ற தந்திரக் கதையிலே கதாநாயகப் பாத்திரமான தாடி ஆட் டின் வே. மேற்று மேடையேறியவன் . நாடகத்தை மேடை யேற்றிய எனது ஆசான் திரு. V. கனகரட்ணம் அவர்கள் (தற்போது ஓய்வு பெற்று மட்டக்களப்பு கல்லடியில் வசிப் பவர்) நாடகத்தைப் பார்த்து விட்டு என் னை வந்து பாராட்டிய வீதமே என்னா லும் நடிக்க முடியும் என்ற உணர்வினை ஏற்படுத்தியது. எனவே எனது ந 1 டகத் து : திப்பாதைக்கு முதலடி எடுத்து வைக்க வழிகாட்டிய பெருமை என்றும் அவரை யே சார்ந்ததாகும், இப்படியாக ஆரம்பிக் கப்பட்ட எனது நாடக வாழ்க்கையில் தான் பாடசாலை நாடகங்களில்: . . . .
சிறு பாத்திரங்கள், கெளரவபாத்தி ரங்கள், குன சித்திர பாத்திரங்கள் மற்

Sšās šss sissess - நான் கடந்து வந்த %
ப் பாதையும். A2:K
பண்டாரவளை
క్లిఫికెస్లాషాక్షస్లాష్ట్రాక్షక క్ష$కష్టాక్షప్లాక్షసాక్ష ప్లాకsళ్ల
றும் வில்லனாகி, கதாநாயகனாக மேடை யேறி பாராட்டுதல்களை மாத்திரமே பெற்று வந்த எனக்கு 1977 ல் பண்டார வளை புனித சூசையப்பர் கல்லூரியில் நடை பெற்ற தமிழ் விழா போட்டியிலே இடம் பெற்ற நாடகத்திலே சிறந்த நடி கர் என் ற பட்டம் கிடைத்தது. என்னை சிறந்த நடிகனாக தெரிவு செய்து தனிப் பட்ட முறையில் பாராட்டுக்கள் தெரிவித் தது மிட்டுமல்லாது என்க்கு நாடகத்தைப் பற்றியும், நாடகம் எழுதவும் ஆலோசனை வழங்கி ஊக்கமளித்த ஓரி என் மதிப்புக் குரிய ஆசான் திரு. குமார இராமநாதன் அவர்களேயாவார் இதனைத் தொடர் ந்து குணசித்திர நடிகன், சிரிப்பு நடிகன் போன்ற பட்டங்களையும் தட்டிக் கொண் டேன்.
நாடகங்களை நடிப்பது போல் இலகு வான செயலல்ல நாடகங்களை இயக்கு வது என்பதை நான் உணர்ந்தது எனது ஆசிரியர் வாழ்க்கையில் தான். . இதிலும் சமூக நாடகங்களை மேடையேற்றி விடு இது கூட ஓரளவுக்கு சுலபமான செய லாக இருந்தபோதும் சரித்திர நாடகங் களை மேல டகேற்றுவது கடினம் என்பது அனுபவ பூர்வமாகக் கண்ட உண்மையா கும். இவை யாவுமே எனது தாடகத் துறை பாதைக்கு மேலும் காலடி எடுத்து எவப் பதற்கு கிடைத்த பி த் சி கற்களா
நாடகங்களை மேடையேற்றுவது வெறும் நடிப்பை மட்டும் வெளிகாட்டுவ தற்காக வல்ல, நல்ல சருத்துக்களை மக் களுக்கு முன்வைக்க வேண்டு மென்பதற்

Page 38
ஊவா மாகாண தமிழ் சாகித்திய 6
காகவே. இந்த நோக்கிலே நான் எழு திய நாடகமாகிய "சமுதாய' சந்தை யிலே தமிழ்த்தின போட்டியிலே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் அநீ நாடகத்திலே சமூகத்திலுள்ள சிலரை படம் பிடித்துக் காட்டியதனால் முதலாம் இடத்தைப் பெறும் சந்தர்ப்பத்தை இழந்து விட்டது. இருந்தபோதும் பல முறை அதை என் மாணவர்களைக் கொண்டே மேடையேற்றினேஷ் .
இதேபோலவே "இறைவன் பூமிக்கு வந்தால். , என்ற நாடகமும் மேடை யேற்றப் பட்டபோது என்றும் இல்லாத அளவு இரசிகர் மத்தியில் பெரும் வரவேற் பை பெற்ற போதும். அதன் சில கரு த்துக்கள் சில பெரும்புள்ளிகளில் ஏதோ ஒரு பாதிப்பை ஏற்படுத்தி விட்டதாம். அந்த பாதிப்பில் அவர்கள் திருந்து வார் கள் என்று நான் நினைக்க. அது நடக் காமல் எனது நாடகங்களை மேடையேற் நிறுவதற்கே தடை விதித்து விட்டார்கள். இவ்வாறாக சில சம்பவங்கள் எனது வளர் ச்சிக்கு தடைகல்லாக அமைந்துவிட்டது. இதன் காரணமாக நான் நாடகங்களை எழுதுவதை சற்று இடை நிறுத் தி வைத்
எங்கள் ெ
ஜேம்ஸ் டெயிலர் முயற்சியினால்
தேயிலை மலையகம் வளர்ந்ததுவே சேமமாக அச் செடியை சிறந்ந முறையில் பயிர் செய்ய தாமே நாட்டில் குடியமர்ந்ாோம். ஊமைகளகே இரவு பகல் உழைத்து மடிவதே எங்கள் தொழில். உலக மக்கள் யாவரும் இளந்தளிர் தேயிலை கொழுத்துகளை இன்னல் சூழப் பறித்தே தினம்
விலையுமாக்கிப் பணம் சேர்க்க
s வேளைக் குண்ணா உடலுழைப்பால்

ழா சிறப்பு மலர் - 1995
தேன். இச்சந்தர்ப்பத்தில்தான் எனது நண்பனும் சக ஆசிரியருமாகிய திரு A. மோகன தாஸ், திரு P. புண்ணியமூர்த்தி (கலஹா) ஆகியோரின் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினேன். இளைஞர் கழகங்களில் பல முறை போட்டியிட்டு சிறந்த நடிகருக்கான பரிசையும் பெற் றேன். இக்கால கட்டங்களில்தான் மா காண போட்டியில் வெற்றி பெற்ற திரு மோகன தாஸின் நாடகமாகிய "விடுஞ் சிச்சி” கொழும்பு மட்டப் போட்டிக்கு அகில இலங்கை ரீதியில் தெரிவு செய்யப் பட்டது. தேசிய ரீதியில் என்னை உயர்த்தி என் திறமையை இனங்காட்டியவர் முன்னர் இளைஞர் சேவைகள் syS sarf யாக விருந்த திரு C. பாலசுப்பிரமணியம் ஆகிார். என்னை சற்று உற்சாகமூட்ட அப்போட்டியிலும் கலந்து கொண்டு 1991 ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான ஜனாதி பதி விருதினைப் பெற்றேன். இந்த விருது நாடகத் துறையில் எனக்கு கிடை த்த ஒரு பெரிய வெற்றி . . இவ் வெற் றிக் களிப்பிலே நாடகத்துறையில் நான் தொடர்ந்து சென்று கொண்டிருக்கின் றேன்.
தொழில்.
களை யிழந்த முகத்தினராய்
கடுமையாயுழைப்ப தெங்கள் தொழில்
அன்று தொட்டு இன்றுவரை அனுதின மெங்கள் கரங்களினால் குன்றுகள் தோறும் தேயிலையின் கொழுந்தால் வனப்பு பொழிந்திடவே நன்றி உணர்வோடு எங்கள் இனம் நாடுஉயர உழைத்துழைத்து நன்மை குன்றி மேன்மையின்றி
நலிந்து வாழ்வதே எங்கள் தொழில்.
- மு. துரைசாமி

Page 39
懿戀戀器馨器器競器器酷馨懿瀏競器馨 శ్లో 懿 இந்திய கல் அவதானிக்கப்பட்ட
ப. ஆறுமுகம் .ே A تھی۔ 器酪器器馨器馨馨器馨證馨 -( 山守e
இந்தியா ஒரு நாடு என்பதனை விட அதனை ஒரு உபகண்டம் என்பது மிகவும் பொருத்தமானதென்கின்றனர். அதற் குள்ள பரந்த நிலப்பரப்பு, அங்கு வாழும் பல்மொழி கலாசார பாரம்பரியங்கள் என் பவற்றை பார்க்குமிடத்து இந்தியா ஒரு மத்திய அரசினையும் பல மாநில அரசு களையும் கொண்ட ஒரு சமஷ்டி அர சாங்க முறையினைக் கொண்டிருப்பது பொருத்தமானதாகும். இதனால் இலங்கை யினை போலன்றி அ ங் கு ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு வகையான கல்வி நிர்வாக முறையினைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதோர் அம்சமாகும்.
இக்கட்டுரையில் இந்தியாவில் பொது வாகக் காணப்படும் Public Schools எனப் படும் தனியார் பாடசாலைகள் கேந்திரய வித்தியாலயம் எனப்படும் மத்திய அர சாங்கப் பாடசாலைகள், அரசாங்கப் பட சாலைகள், கிராமப் புறத்திலிருந்து தெரிந் தெடுக்கப்படும் திறன் கூடிய மாணவர்க ளுக்கான B வோதய வித்தியாலயங்கள் என்பன பற்றி சுருக்கமாக ஆராயப்படு கின்றன.
தனியார் பாடசாலைகளே அதிகம்.
இலங்கையில் போன்று ‘இன்னும் இந் தியாவில் இலவசக் கல்வி முறை விரிவுபடுத் தப்படவில்லை என்றே கூறவேண்டும். இந்தியாவில் காணப்படும் பாடசாலைக ளில் கணிசமானவை இன்னும் தனியார் துறை பாடசாலைகளாகவே இருக்கின்றன. முக்கியமாக நகரங்களில் பல நம்பிக்கை நிதியங்கள் உருவாக்கப்பட்டு அவற்றினுா டாக இப்பாடசாலைகள் நிர்வகிக்கப்படு

懿器器燃器馨齡器器懿馨器器馨器器發 வி(மmையில் 醫 வமுறை §
§
t ଝଙ୍କି சில இயல்புகள் 懿 . (Hons) Dip-in-Ed. 靈 nD )- 馨臨器馨馨器馨懿馨 ఫ్లోట్టిళ్ల
கின்றன. இத்தகைய தனியார் பாடசா லைகள், மொண்டிஸ்சூரி பின்னர் காடன் ஆரம்பப் பிரிவு, கனிஷ்ட, சிரேஷ்ட இடை நிலை ஆண்கள், பெண்கள் பாடசாலை கள் எ ன தனித்தனியே பிரிவுகளைக் கொண்டு இ யங் கு கி ன் ற ன. இப்பாட சாலைகளில் கல்வி ஊடக மொழியாக ஆங்கிலமே காணப்படுகின்றது. இப்பாட சாலைகள் நல்ல வ ச தி களை கொண்ட தாகவும்; சமூகத்தில் வசதியுள்ளவர்களை கவரும் பாடசாலைகளாகவும் விளங்கு கின்றன. அவசியப்படுவர்களுக்கு விடுதி வசதி, தமக்கென சொந்தமான போக்கு வரத்துச்சேவை என்பனவற்றைக் கொண் டுள்ளனர். வர்த்தக பிரமுகர்கள், உயர் அரசாங்க அலுவலர்களது பிள்ளைகள் இப் பாடசாலைகளிலேயே கல்வி கற்கின்றனர். ஆங்கிலம் போதனா மொழியாக இருப்ப தனால் இங்கு எல்லா இனத்தினை, மதத்தி னை சேர்ந்தோரும் கற்கின்றனர், கற் பிக்கும் ஆசிரியர் குழாமிலும் நாட்டின் பல் வேறு பகுதியினை சேர்ந்தோராகவும் உளர்,
கலstது நிலையங்களின் நிருவாக முறை:-
இத்தகைய தனியார் பாடசாலைகட் கான அதிபர், ஆசிரியர் நியமனங்கள் நம் பிக்கை நிதியத்தின் சபை ஒன்றினாலேயே வழங்கபடுகின்றன. ஆசிரியர்கள் பூரணமாக நம்பிக்கை நிதியத்தின் முகாமையாளர் அதிபரால் நிர்வகிக்கப்படுகின்றனர். தனி யார் துறையினால் கூடியளவில் திறனினை இப்பாடசாலைகள் ஆசிரியர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் அமைந் துள்ளன. அநேகமாக சிரேஷ்ட வகுப்புகள் மாலை 4.30 மணிவரை இயங்குகின்றன. ஆசிரியர்கள் ப க ல் உணவின் பின்னரும்

Page 40
ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழ!
பாடசாலைகளில் தங்கியிருந்து மாணவர் பயிற்சிப் புத்தகங்கள் திருத்துதல் அடுத்த நாளுக்கான பாடத்திட்டமிடல் என்பன வற்றை மேற்கொள்கின்றனர்.
மேற்குறித்த 'பப்ளிக்ஸ்கூல்ஸ்’ நம் பிக்கை நிதியத்தின் கீழ் அரசாங்க உதவி QLii):) ( Govt. Aided Schools) gì Gi) 6,ị th இயங்குகின்றன. இப்பாடசாலைகளில் கற் கும் மாணவர்களிடம் ஒரு குறிப்பிட்டத் தொகை கட்டணம் அறவிடப்படுவதுடன், அரசாங்கத்தினால் மானியம் வழங்கப்படு கின்றது. பொதுவாக மத்திய வர்க்கத்தி னரின் பிள்ளைகளே இப்பாடசாலைகளில் கற்கின்றனர் எனலாம். இப்பாடசாலை களை நிர்வகிக்கும் பொறுப்பு இந் நம் பிக்கை நிதியத்துக்கு வழங்கப்பட்டாலும், அரசாங்கத்தின் கட்டுபாடுகளும் மேற்பார் வை செயற்பாடுகளும் உள. “பப்ளிக்ஸ் கூல்ஸ்’’ எ ன ப் படும் பூரணத்துவமான தனியார் பாடசாலைகளை போல் வசதி வாய்ப்புகள் தி ற ன் கொண்டவையாக இவைகள் இல்லை எனலாம்.
ஆங்கிலமே பயிற்சி மொழி. --
இந்திய மத்திய அரசின் கீழ் இயங்கும் பாடசாலை வகைகளில் கேந்திரய வித்தியா G. Lu (Kendriza Vid) 3 T 3 J ' uGb Luft SF nr 3லகள் குறிப்பிடத்தக்கவை. இ வ ற் றை எமது நாட்டின் மத்திய மகா வித்தியால யங்களுடன் ஒரளவு ஒப்பிடலாம். பிரதான நகரங்களின் கைத்தொழில் பேட்டைகளை அண்மித்து இவைகள் தாபிக்கப்படுகின்றன. பப்ளிக்ஸ்கூல்ஸ்களுக்கு ஒப் பா ன தரம், செயற்பா டு கள் இப்பாடசாலைகளில் பேணப்படும் முயசிகள் மேற்கொள்ளப் படுகின்றன. நாடெங்கிலும் உள்ள சகல கேந்திரய வித்தியாலயங்களிலும் ஒரே வகையான பாடத் திட்டமாகும். ஆங்கிலம் ஊடக மொழியாகவும் காணப்படுகின்ற. பெரும்பாலும் இந்திய அரச சேவையாளர் களது பிள்ளைகளது கல்வியினை கருத்திற் கொண்டு இப்பாடசாலைகள் தாபிக்கப் படுகின்றன. அரச ஊழியர் ஒருவர் நாட் டின் எப்பகுதிக்காவது இடமாற்றம் செய் பப்பட்டாலும் அவர்களது பிள்ளைளகள் இப்பாடசாலைகளில் தமது கல்வியினை
べで〉

சிறப்பு மலர் - 1995
தொடர வகை செய்யப்பட்டுள்ளது. இட மாற்றம் பெற்று வரும் அரச ஊழியர் களின் பிள்ளைகட்கு கட்டாயமாக அனு மதி வழங்குதல் இப்பாடசாலைகளின் கடமையாகும் ,
B வோதய பாடசாலைகள்:-
இந்திய பாடசாலை வகைகளில் இன் னொரு குறிப்பிடத்தக்க பாடசாலைகள் தான் B வோதய வித்தியாலயங்கள். நக ரத்தில் நடத்தப்படுகின்ற ஒரு போட்டிப் பரீட்சையின் மூலம் மாணவர்கள் தேர்ந் தெடுக்கப்படுவதாகும். கிராமப் புறத்தி னைச் சேர்ந்தோர் மட்டுமே இவ் வித்தி யாலயத்தில் அனுமதிக்கப்படுவர். இப்பாட சாலையானது கிராமிய திறன் மிக்க மாணவர்களுக்கானது. இப் பரீட்சையில் சித்தியடைய எவரும் அனுமதிககப்படுவர். ( For Rural Village Talented Children ) இப் பாடசாலையில் விடுதி, உணவு, பாட நூல்கள், சீருடை, பாதணிகள், கற்றலுக்கு தேவையான சகல உபகரணங்களும் இல செமாகவே வழங்கப்படுகின்றன. ஆங்கிலம் வடமொழியாகவும் 6ந் தரத்திற்கு மேல் மட்டுமே வகுப்புகள் நடாத்தப்படுகின்றன.
இப் பாடசாலைகளுக்கென தனிப்பட்ட வசையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின் றனர். இப்பாடசாலையில் கடமைப் புரியும் அதிபர், ஆசிரியர் அனைவருக்கும் பாட சாலை வளாகத்திற்குள்ளேயே ஆசிரியர் விடுதிகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் தமது உணவினையும் பாடசாலைகளின் விடுதிகளில் உண்ணலாம். ஆசிரியர் விடு திக்கோ உணவுக்கோ ஆசிரியர்களிடமிருந்து எவ்வித கட்டணமும் அறவிடப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும், மாணவர் கட்கு இங்கு வழங்கப்படும் £ა - oნბT 6)! தரமுடையதாக அமையும், மாணவர்களும் ஆசிரியர்களும் ஒன்றாக அ ம ர் ந் து உணவு உண்கின்றனர். இதனால் மாணவர், ஆசிரியர் உறவு மிக அந்நியோனியமான தாக அமைகின்றது. உணவு உண்ணும் போது மாணவர்கட்கு கல்வியறிவினையும் கிராமப் புறங்களுக்கு பல்வேறு நல்ல பழக்க வழக்கங்களையும் ஏற்படுத்தும் பணியி ல் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர்.

Page 41
ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழா
ஆசிரிய நியமன முறை:-
B வோதய வித்தியாலய ஆசிரியர்கள் பிரிதொரு B வோ த ய வித்தியாலயத் திற்கே இடமாற்றம் பெற முடி யும். B வோதய வித்தியாலய ஆசிரியரின் அல்லது ஆசிரியையின் கணவர், மனைவி, அரசாங்க உத்தியோகத்தர் எனின் அவர் கேட்கும் பட்சத்தில் தனது மனைவி அல்லது கண வர் பணிபுரியும் B வோதய வித்தியாலயத் திற்கு அண்மையிலுள்ள இடத்திற்கு இட மாற்றம் செய்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. B வோதய வித்தியா லயங்களில் ஆசிரியர் பற்றாக்குறை என்ற நிலை காணப்படுவதில்லை.
மதிய போசனத்திற்கு இடைவேளை வழங்கப்படுவதுடன் மாலை 4.30 மணி வரை வகுப்புகள் நடைபெறுகின்றன. மாலை நேரத்தில் பெரிதும் குரு குலச் செயற்பாடுகள், பிரயோக செயற்பாடு கள், விளையாட்டு செயற்பாடுகள் என்பன நடைபெறுகின்றன. இப்பாடசாலைகள் கிராமிய, கெட்டித்தனமிக்க பிள்ளைகட்கு ஒரு வரப்பிரசாதமாகும்.
ஆரம்பக் கல்வி முறை:-
இந்திய கல்வி முறையில் பின்வரும் அம்சங்களை விசேடமாக குறிப்பிடலாம். முதலாந்தரத்திற்கு அனுமதிக் கப்படும் மாணவர்கட்கு 3 வாரகாலத்திற்கு புத்த கங்களோ, அமர்வதற்கு கதிரைகளோ, மேசைகளோ வழங்கப்படுவதில்லை. இம் மூன்று வார காலங்கள் மாணவர்களை பாடசாலைக்குப் பழக்குதலுக்காகவும் மாணவர்கள் பற்றி கற்பிக்கும் ஆசிரியர் அறிந்து கொள்வதற்காக ஒதுக்கப்பட் டுள்ளது. ஒவ்வொரு மாணவர் பற்றி அறிந்து கொள்வதற்காக படிவங்கள் வழங்கப்படு கின்றன. மாணவரின் இயல்புகள், திறன், சமூக நடத்தை என்பன ஆசிரியர்களால் அறிந்துக் கொள்வதற்கான காலமாக இக் கா 6 ம் கணிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் பாணவர்களை கற்றுவிட்டே கற் பி க் க ஆரம்பிக்கின்றனர்.

சிறப்பு மலர் . 1995
ஆரம்பப் பிரிவுகளில் மாணவர்களின் தனிப்பட்ட ஆற்றல்களை அறிந்து வகுப்பு களில் மாணவர் குழுக்களாக பிரிக்கப்படு கின்றனர். அவர்கள் பல்வேறு துறைகளில் பயிற்றுவிக்கப்படுகின்றனர். உதாரணம் பேச்சு, பாடல், ஆடல் போ ன் ற ன பாடசாலைகட்கிடையில் போ ட் டி க ள் நடைபெறும் போது ம் பாடசாலையில் கலைவிழாக்கள் போன்றன ஏற்பாடு செய் யும்போதும் இக்குழுக்களிலிருந்து மாணவர் களை தெரிவு செய்து கொள்ள முடியும். சமயம் போதிக்கப் படுவதில்லை:-
இந்திய பாடசாலைகளில் சமயம் ஒரு பாடமாக கற்பிப்பதில்லை. மத அடிப்ப டையிலான கல்விக் கூடங்கள் ஊக்குவிக் கப் படவில்லை. பல்வேறு மதத்தினைச் சேர்ந்தோர் ஒன்றாக கற்கும் வாய்ப்பினை பெறுகின்றனர், சமய பாடம் மூலம் எதிர் பார்க்கப்படும் ஒழுக்கம், ந ன் ந ட த் தை என்பன ஏனைய பாடங்கள் ஊடாக மான வர்கட்கு புகட்டப்படுகின்றது.
இந்திய நாட்டின் முக்கிய கல்வி இலக் காக குறிப்பிடப்பட்டுள்ளது யாதெனில் மக்களிடையே தேசிய ஒருமைப் பாட்டினை ஏற்படுத்தலாகும். ஒரு மாணவன் எந்த இனம், மொழி, மதம் சார்ந்தவராயினும் நான் ஒரு இந்தியன் என்ற உணர்வினை ஏற்படுத்துவதில் கல்வித்துறை கணிசமான அளவில் வெற்றிக் கண்டுள்ளதெனலாம்.
இந்திய கல்வித்திட்டம் தொழில் சார் பாடத்திற்கு கணிசமான இடத்தினை வழங்கியுள்ளது" ஒவ்வொறு பாடசாலையி லும் SUPW என்னும் பாடம் கற்பிக்கபடு G6T sog. Socially usefue Probuctia e GT Går னும் ஆங்கிலச் சொல்லை குறிக்கின்றது. ஒவ்வொரு பாடசாலையும் தனது சூழலில் கிடைக்கும் மூலப்பொருட்களைக் பயன் படுத்தி பொருள் உற்பத்திகளில் ஈடுபடு கின்றன
இந்திய கல்வி முறையில் ப ல் வேறு ஏற்றத் தாழ்வுகள் இ ன் னு ம் சீர்படுத்த வேண்டிய அம்சங்கள் பல இருந்த போதி லும் இக்கட்டுரையில் அந்நாட்டு கல்வி முறையின் சில சிறப்பம்சங்கள் மூ ல ம் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. s

Page 42
SRRSSSRసా#RSSR
X ViK 4.
.
●*绝
allITI
அந்திப் பொழுதுகளில்
சந்தியில் சனக்கூட்டம்! வாலிபமும் வயோதிபமு வயதுக்குப் பொருந்தாத வாண்டுகளும் வந்துவிடு வழ்பளக்கும் பேச்சுகளு வாதங்களும் வந்து விழு
வீட்டுக்கதை சொல்லி " நாட்டுக்கதை சொல்லி நாவிற் பொருந்தாத நல்ல தமிழ்மொழியில் அம்பலம் விரும்பாத அந்தரங்கக் கதைகளும், சாராயக் கதைபோன்ற சாரமில்லாக் கதைகளும் பள்ளிக் கூடங்களைச் சொல்லிக் குறை கூறும் துரைமார் முதற்கொண்டு தொழிற்சங்கம் வரை ெ
வேலையற்றுப்போய் - வீணாய்க் கழிப்பவரே - போக்குவதற்கல்ல - ந ஆக்குவதற்குள்ளதென்று என் போன்ற கவியொரு என்றோ கூறியதை வழியுறுந்திச் சொல்கின்' வழியறிந்து வாழுங்கள்!
SENS NSSSSSSSSSSSSS

SSS শুভ্ৰ হুষ৯২৯ নেভচ্ছsহৎৎses?
போக்கு
- அந்த
ம் - அவர்கள்
= சிறு ம் - அங்கே
இந்த சொந்த
- மற்றும்
ங்கதை - தொடர்ந்து
சல்லும்!
பொழுதை
பொழுது ல்லதை
ருவன்
றேன் - வாழும்
பாத்தவர் : செ. பரசுராம்
贸, SNSSSSSSSNINSSISSAISONS SENSS i
岑 Y57

Page 43
ஆஜ கலைகள் வளரக் 懿
& இராதாம 器器器器器器器懿證器器 அப்புத்
பனி பூத்த மலையகத்தின் புகழ் பூத்த ஊவாவில் தமிழ்க் கலை வளர்த்த நாடக வளர்ச்சி பற்றிய முன்னோக்கி பார்த்தலும், சற்றே பின்னோக்கிச் சரிந்த வரலாற்றையும் அசைபோடுகின்ற நேரம், சரித்திரம் படைத்த இனம் தரித்திரம் தொட்டதென்ன என்ற சி ந் த னை க் கோடுகள் நீரின் நிழலோட்டமாய் விரி வதில் விந்தையிராது.
அன்று 1935 களில் தமிழகத்தி லிருந்து வந்த மீன லோஐனி நாடகக் குழுவினர் இலங்கையில் பதுளை, கண்டி போன்ற இடங்களில் மகாபாரதம், இரா மாயணம், ச த் தி ய வா ன் சாவித்திரி, வள்ளித் திருமணம், ப வ ள க் கொ டி , பாமா விஜயம் கா த் த வ ரா ய ன். போன்ற இதிகாச சரித்திர நாடகங்களை நடாத்தி நாடக வளர்ச்சிக்குத் துணை நின்றார்கள். இ த னை த் தொடர்ந்து மலையகத்தில் ஆடிவிழாக் காலங்களில் மூன்று நான்கு நாட்களுக்கு மேலாக கோலாகலமாக இவ்விழாவை கொண் டாடினார்கள். இது இன்றும் தொடர்ந்து உழைத்து ஒய்ந்த மலையக மக்கள் வாழ் வில் ஒரு புதிய தெம்பை, தெளிவை ஊட்டியதெனச் சொல்லலாம். இந்த விழாவின் முதல் நாள் கொடியேற்று வைபவத்துடன் தொடங்கி கரகம் பாலித் தல், அன்னப்பூசை, அன்றிரவு நாடகம் இறுதி நாளன்று மஞ்சள் நீராட்டு கரகம் குடிவிடுதலுடன் ஆடி விழா முடி ைெட யும். விழா மூடிந்தும் சில நாட்கள் வரை தோட்ட மக்கள் நெஞ்சங்களில் விழா நிகழ்ச்சிகள் அடையாள அட்டையெனப் பதிவு பெற்றிருக்கும்.
அன்றைய நாடகங்களை இரு பிரிவு கள் ஆட்சி செய்தன ஒன்று தோட்ட த் தில் துடிப்புள்ள இ னை ஞ f ன ல ள க்

கால்பதிப்போம்! ஆ T66 登
தளை 器器器器馨器器馨器器器
கொண்டும், மற்றையது கம்பெனி நாட கக்குழுக்களைக் கொண்டும் நடாத்தப் பட்டன. நாடகங்கள் நடக்கும் காளங் களில் குறிப்பாக சிறுவர்கள், மாணவ மாணவியரி, இளைஞர்கள், யுவதிகள் உள்ளமெலாம் பிரஜா உரிமை பெற்று விட்ட மகிழ்ச்சிபோல் தும்பி நிற்கும்
நாடகக் கம்பெனிகளில், பரமேஸ் வரி கம்பெனி, சண்மு க ம் கம்பெனி செல்லையா கம்பெனி, விஸ்வலிங்கம், ஜெயராம், மணி, வேலுப்பிள்ளை, சத் தான கிருஸ்ணன், கண்ணையா மாஸ்டர் கம்பெனி இன்னும் பல மலையக நாடக குழுக்களும், தமிழகத்திலிருத்து அன்றைய சினிமா நடிகர் புளிமூட்டை ராமசாமி குழுவினரும் ஆ டி விழா காலங்களில் நாடகங்களை நடத்தினர்.
குறிப்பாக அப்புத் தளை தங்கமலை தோட்ட செங்கமலை கங்காணியாரின் ஏற்பாட்டில் புளி மூ ட் டை ராமசாமி குழுவினர் நாடகம் நடத்தினரி மற்றும் பண்டாரவளை பழைய நாகவத்தை, பங்கட்டி செல்வ கந்தை, அப்புத்தளை, கிறேக், காக்கொள்ளை போன்ற இடங் களில் க ம பெனி நாடகங்கள் நடத்தப் பட்டன. இந்நாடகங்கள் (yp 60sp Gu வள்ளித்திருமணம், பவளக்கொடி, சத்திய வான் சாவித்திரி, பாமா விஜயம் , அரிச் சந்திரா, அல்லி அர்ச்சனா, காத்த வரச யன் போன்ற சரித்திர, இதிகாச நாட கங்கள் நடத்தப்பட்டன.
இதே நாடகங்களை தோட்ட நாட கக் குழுவினரும் த டி ப் பது வழக்கம் தோட்ட ராடகக்குழுக்களில் பண்டார வளை எல்ல போலிஸ் பிரிவைச் சேர்ந்த கும்பால்வளை நாடகக் குழுவினரின் நாடகங்களைப் பார்த்த கம்பெனி நடிகர்

Page 44
ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழா
களே வியந்து பாராட்டுமளவிற்கு நடிப் யாற்றல் பெற்றிருந்தனர். இத்த கும் :ால் வளைக்குழுவின் வாரிசுதான் புகழ் பெற்ற கண்னையா மாஸ்டர். இன்றும் அவரின் ந ைஇக்சுவையை சுவைத்து மகிழ லாம். இதே குழுவில் வட்டக் கொடைக் கங்காணி என்பவரும் பெரும் பாராட் டினைப் பெற்றவர், அள்றைய கங்காணி மார்களின் அதிகார ஆதிக்கம் பற்றி பே8டையில் இப்படிப்பாடுவார் அவர்.
கங்காணி வந்தானே வட்டகெசட கங்காணி வந்தானே இாதுலே கடுக்கன் மின்ன . அவன் கையிலே கம்பு துள்ள
என்று தான் பெற்ற அனுபவ மூத் திரையை மேடையில் கொட்டும் நேரம், நித்திரையைத் தாலிகட்டிக் கொண்ட வரும் வி வா க ர த் து ச் செய்து விட்டு கர வொளி விதை க்கு ங் காட்சி வாய் மொழி இலக்கிய நயங்களை அன்றைய மக்கள் எப்படி வளர்த்தார்கள், வாழ விட்டார்கள் என்பதனை சுட்டும்,
கத் தரிக்காய் காம்பு கறிக் குருசி அதைக் கண்டவுடனே வருதே எனக்குப் பசி
இப்படியாக காய்கறிச் அவையை மட்டுமல்லாது, தரத்தையும் பெருமையை யும் இ. டிப்பாடுவார் அவர்.
பருப்புக் கொளம்புக்கும் ரசத்திற்கு பொருத்தம் சமைக் கத் தெரிந்த பேர்க்கு சாப்பிட விருப்பம். பெருங்காயம்
என்று பெருங்கனய பெருமையையும், ரசத்தின் சுவையையும், சமைப்போர் தரத்தையும் சொன்ன அன்றைய நாடக நா ட் டா ரி ல க் கி ய வ ள ர் சி யை யு ம் இன்றைய சினிமாவையும் எடைபோட் டால் பூச்சியமே மிஞ்சும். நாடகங்கள் தொடக்க இறை வணக்கம் இடபடிப் டாடுவார்கள், மூசிகவாகன மேறுந் தேவனே நீ வர, வா-என்றும்

சிறப்பு மலர் - 1995
கரிமுகவதனா கை தொழ தேற்றினேன், கருணை புரிந்து எ ம் மை க் காத்திட Gaj (15617 i
இப்படி விநாயக வனக்கத்துடன், எம் மைக் காத்திட என ஏனையோர்க்கும் அருள் வேண்டிய அன்றைய பாங்கினை யும், இன்று தனக்கென வாழும், வாழத் 319.663 b 6 (pásmu LDś86D oru (b Q45 74. டுப் பார்க்கின்றேன்.
சந்திர மதி நா உ க த் தி ல் அரசன் அவையோருக்குத் தன்னை அறிமுகஞ் செய்யும் பாடல் இப்படித் தொடங்கும்.
ராஜாதி ரா ஜெ வந்துகினே சபையே நாடி சந்திர மதியே ஈத்துக்கு வந்துகினே சபையே நாடி
என்று மேடை யில் பாடும் பொழுது தமிழ் சொல் வளங்களை உச்சரிப்பு நயங்களை எண்ணியெண்ணித் திளைக்கும் உன் ளத்து உணர்வுகள், சரித்திர நாடகங்க ளில் ராஜபாட் என்பது மன்னர் சளைக் குறிக்கும் நாடகப்பாணிச் சொல். மன் னர் சபைக்கு வந்து நாட்டு, நாட்டுமக் கள் நலன் வினவுவது இப்படி அமையும்.
மன்னன்- மந்திரி நமது மாநகர் தண் ணில் மாதம் மும்மாரி(மழை) பொழிசின்றதா !
அமைச்சர்- ஆம் அரசே மாதம் மும்மாரி பொழிந்து தெருவெல்லாம் தேனும் பாலும் ஆராய் பா யுது அரசே,
மன்னன்- டேஸ் அப்படியா ? சந்தோசம் இப்படியாக அன்றைய மன்னர்கள் நாட் டிலும் நாட்டு மக்கள் நலனிலும் எத்து னை பற்றினை கொண்டிருந்தனர் என்ற உண்மைகளை பரிக்கின்றன. இதே சம காலத்தில் தமிழகத்தில் பேரரிஞர் அண்ணாவின் துர் ரிகைத் தமிழ்த் துள்ளித் தேர் பவணி வந்த காலம். சுதந்திரம் பெற்ற பாரத நாட்டில் தமிழக சட்ட மன்ற : அனைத்து செயல்ப் பாடுகளை யுt ஆங்கிலத்தில் அர்ச்சித்த நேரம்.

Page 45
ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழா
இன்நிலை மாற்றி ஆட்சிமன்றத்திற்கு அன்னைத் தமிழை அழைத்து வந்தவர் திரு (வி.க) வி. கல்யாண சுந்தரம் அவரி களே, அதே அள்ளும் தமிழை பட்டிதொட் டில் களில் வாழ்ந்த பாமர மக்கள் மத் தியில் இழுத்து வந்தவர் தான் சேரரிஞர் அண்ணா அவர்கள். அந்த வாழுந் தமிழின் வ ள ர் ச் சித் தென்றல் இலங்கையின் மலையகத்தையும் விரைந்து தழுவிய தில் வியப்பில்லை.
அண்ணா, கலைஞர் போன்றோரின் காலத்தால் அழியாத சமூக சீர்திருத்த 5m - as its 6i, கவிதை, கட்டுரைகள், மேடை பேச்சுக்கள், மலையக மக்களை குறிப்பாக இளைஞர்கள், யுவதிகளை இறு கப்பற்றின என்பது செத்த பொய்யல்ல, உயிருள்ள உண்மையே.
இதனைத் தொட்டு மலையக படைப் பாளிகள், சமூகமுன்னேற்றம் ஏற்ற தாழ்வு, மூடப்பழக்கங்கள், சாதி, சீதனம் போன்ற கொடுமைகளை கருவாக வைத் து தங்கள் படைப்புக்களை மக்கள் முன் பரப்பினர். இத் தொடரில் ஊவா வின் கும்பால் வளையில் ஏ. பாஸ்கரதாஸ் ஆசி ரியர் தனது படைப்புக்களான பூபாலன் புவனசுந்தரி, சான்தசற்குரு போன்ற சீர்திருத்த நாடகங்கலையும், காத்த வரா பன் போன்ற இதிகாச பாத்திரங்களை பும் மாணவர்களைக் கொண்டே நடிக்க வைத்து பெரும் புரட்சியினை ஏற்படுத் தினர். இந்நாடகங்களில் பூபாலன் புவண சுந்தரியில் ச ன் மு கம் பூபாலனாகவும் , அடியேன் புவனசுந்தரியாவும் கண்ணை யா மாஸ்டர் நகைச்சுவை பாத்திரமும் எற்றுப் பெரும் பாராட்டினைப் பெற்ற தினைவுகள் நெஞ்சத்தை இ ன் னு ம் தொட்டுச் சிரிக்கின்றன.
 

r சிறப்பு மலர் - 1995
இப்படியாக மலையக நாடகவளர்ச்சி ஏறு நடைபோட்ட காலத்தில் எழுபது எண்பத்தைந்து இனவாதம், நாடற்ற பிரச்சினை, சிறிமா சாஸ்திரி ஒப்பந் தம் போன்ற நடைமுறைகள் , எண்பத்து மூன்றுகளின் அடிச் சுவட்டில் இன்னும் பல மூன்றுக்கள் துளிர்த்திட லாம்,
என்ற வேதனை வெடிப்புக்கள் மத்தி யிலும் ம லை ய க ப் படைப்பாளிகள், துடிப்புள்ள இளைஞர்கள் தங்கள் கலை கலாசார மரபுகள் காத்து நிற்க கால் பதித் திருக்கின்றனர். இது இ ன் றை ய கவிதை, கட்டுரை, ந டகம் பெற்றிருக்கும் செறிந்த வளர்ச்சியின் மூலம் அறியக் கிடக்கின்றது.
இதிலிருந்து க ட ல் க ட ந் த நாடு களில் கண்ணித் தமிழ் சுவைத்து, மணி முடி தொட்டு மா னி கை யி ல் வாழ்ந் தாலும், அங்காடியில் அன்றாடம் படுத் தாலும், தமிழன் தன் கலையை, கலா சாரத்தை, பாசத்தை, பற்றை, பண்யை மறந்ததில்லை மறக்க அ வ னா ல் முடி யாது என்பதனையே உணர்த்துகின்றன.
எனவே இன்று வாழு ம் நாமும், நாளைய நம் சந்ததியும், நாளை மறுநாள் ம ல ரு ம் ஒரு சமுதாயத்தின் நலனில் பொறுப்பும், அக் கறை யு ம் கொண்ட படைப்பாளிகள், ம ர புகா த் து நின்று மடமைக் கழிவுன்னும் மக்கள் நிலை யினை மாற்றி, க ரு ப் புக் காலத்தை சிறப்புக் காலமாய் ஆக்கிட கலை கலா சார வளர்ச்சிக்கு தி ட க் கா ல் பதிக்க வேண்டும், இதுவே இன்றையத் தேவை யாகும்.
) సాూ

Page 46
థ్రో స్టీడ్లే
சாயச்சுவை
~ഷ--പ്പേ
வான தேவதை தாம் பூலச்
effy tu5 se au un á)
உதடு சிவந்தாள் பூமிக்கோர்
உதய ஜனனம் ,
மலை :) கன் விடும் கொட்டாவிகள் கொட்டா விகள்
பல் ளத் தாக்குகளில் நகர்ந்து, உருகுகின்றன . சொட்டுச் சொட்டாய் கொட்டும் பணித் துளிகள் கூரைத் தகரத்தை ** வெரட்டு' தப்பாக்கி
வேலைக்கு வாவென கூப்பாடு போடுகின்றன.
லயக் கூட்டுக்குளிருக்கும் - பல இலட்ச நாச்குகள் சீனியை நக்குகின்றன எல்லாம் . . .
சாயச் சுவையை
சத்தாக்கிக் கொள்ளத்தான்
நாடே. அவற்றையும் மிஞ்சி. சாயச் சுவையை
முதுகெலும்பு மச்சையுள் அடக்கிக் கொண்டுதான்,
騙懿蠶露蒙隸
莓
 
 
 
 
 

- பூனாகலை நித்தியஜோதி -
நிமிர்ந்து நிற்கின்றது. ஓ!
குடான சாயம்
உள்ளே
நுழைந்து ஊருக்குத் தெரியாத உயிர்ச் சத்தை ஊட்டி விடுகிறது உடலிலொவ்வொரு நரம்பிலும் தெம்பு. பிரவாகித் தெறிக்கிறது.
க.ந் பாறை தூக்கவும் கல்லுடைக்கவும், கத்தி எடுக்கவும் கவ் வாத்து வெட்டவும், G8 ruff S.Lg5 aseth விறகு பிளக்கவும்,
அரை மூடை
உரத்தை
மலைச் சரிவில்
காவி நடக்கவும், தயாராகி விட்ட படையணி
ஆயுதங்களுடன்
ஆயத்தமாக a w w w
s7 6ã Gò T è
ஒரு சாண் வயிற்றுப் போராட்டத்துக்குதான்.
曼蒙德荔
శ్లో
కళ

Page 47
ಃಃಃಃಃಃಃಃಃಃ சைவ சித்தாந்தத்தின் பறைசாற்றும் குர்ச்
KSTSTSS மடுல்சீமை ெ
சைவசமயம் தமிழ் நாட்டோடும் தமிழர்களோடும் அடையாளம் காணப்ப டும் ஒரு மதமாகவுள்ளது. தமிழ்நாட் டுக்கு வெளியே இலங்கையில் பெரும் எண்ணிக்கையான சைவசமயத்தவர்கள் வாழ்கின்றார்கள்.
இந்திய மதங்களின் வரலாற்றின் கி பி.ஆறாம் நூற்றாண்டு முதல் பன் னிரெண்டாம் நூற்றாண்டு வரையுள்ள காலப்பகுதியில் மற்றைய எல்லா இந்து சைவ சமயம் பல கோடிக் கணக்கானவர் களின் மனங்கள் , வாழ்வு என்பன மீது செல்வாக்கு செலுத்தியது. பல்வேறு உருவங்கலாக வெளிப்பட்ட சைவம் இக் காலப் பகுதியிலேயே அதன் உச்சநிலை யை அடைந்தது. இத்தகைய சிறப்புப் பெற்ற சைவசித்தாந்தின் தோற்றத்தை பும் வளர்ச்சியையும் இங்கு நாம் நோக் குவோம்.
தோற்றம்:-
சைவ சித்தாந்தம் மிகவும் அபிவிருத் தியடைந்த பிற்கால சைவ குழு வாயிருந்த போதிலும் மற்ற எல்லா பிரிவுகளையும் விட மிக வு ம் முன்னேறிய தொன்றாக ஷம், முன்னைய குழுக்களையும் பிரிவு களையும் விட நம்பிக்கைகள், வழக்கங்க ளைப் பொறுத்த ஒப்பிட்டளவில் மிதமா னதாகவும் உள்ளது.
சிவபெருமானின் இருத்தியெட்டு அவ தாரங்களில் ஒன்றான குகை வாசியினை சைவசித்தாந்தத்தின் தோற்றுனராக ஏற்றுக் கொள்வதனால் மற்றைய பிரிவு கள் தொடர் டாகி சைவம் பழமை வாய்ந் தது என்பதையும் காட்டுகிறது.
தத்துவ ரீதியில் சைவ சித்தாந்தம் கிட் டதட்ட எல்லா சைவ பிரிவுகளையும் அதா

*TSTISISITTIKTS
ஆசார முறைகளை 5கி கல்வெட்டுக்கள்!
ப. சண்முகராஜா 泛豪实案突
இரு ந் து வந்த சில சித் தா ந் த ஆசிரியர்கள் (உதாரணமாக இராம காந்தா -r) மத்திய இந்தியாவில் சித் தாந்தத்தை ஸ்தாபனரீதியாக ஆக்கியோ ரும் வேதங்கள், உபநிடதங்கள், சைவ ஆகமங்கள் என்பவற்றையும் சைவ தத் துவ முறைபற்றியும் ஆழ்ந்த அறிவுடை யவர்களாக இருந்தனர்.
மரபுரீதியில் சைவசித்தாத்தத்தின் முதலாவது இறை தூதர் உடம்பை குகை அல்லது தருவாணர் அல்வது குகை வாசி யாவார். அவர் ஒரு சித்தர் என்பதோடு சிவனின் அவதாரமுமாவார்.
குகை வாசியினைத் தொடர்ந்து மடா திபதி என்பவர் முதன்மை நிலை பெற் றார்: இவரின் பெயர் சித்தாந்த நடவடிக் கைகளுக்கென ஒரு மடம் இருந்தது என்ப தைக் காட்டுகின்றது. இவரைத் தொடர் ந்து தெரம்பிப்பாலரி, உருத்திர சம்பு என்போரும் முதன்மை பெற்றனர்.
மடாலயங் 2ளின் ஒழுங்கமைப்பு பற் றிய தகவல்கள் அதிகம் இல்லை, உருதி திர சம்புவுக்கு முன்பு சங்கரரே இந்து மட லயங்களை ஒழுங்கு படுத்தியவர்: என நம்பப்படுகிறது. உருத்திர சம்பு காலத்தில் இருந்து (கி. பி. 775) சைவ சித் தாந்த துக்கென மூன்று மடாலய பீடங்கள் இருந்தன. சித்தாந்த வழக்கங்களின் படி இம் மூன்றும் அவை தோன்றிய இடங் களின் பெயர்களாலேயே அழைக்கப்பட் டன. அவை முறையே அமர்த&ா, உஜ்ஜா ஜினி, மத்த மயூறா மது மற்றேயா என் பனவாம் .

Page 48
ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழ
அமர்தகா என்ற பீடம் உருத்திர சம்புவினால் உருவாக்கப்பட்டது. சிலவே ளை கனில் இந்த பீடம் துரி வாசக முனி வரின் பெயரோடும் சல்பந்தப்படுகின்றது. மத்த மியூரர் பீடம் புரந்தரா என்பவரால் ஆரம்பிக்கபட்டதாகும். மது மறேயா பீட பவன சிவ என்பவரால் உருவாக்கப்பட்ட தாகும். தென் இந்தியாவிலும் பக்கங்க ளிலுமுள்ள இராசதானிகளும் தமது சமய சிந்தனை களைப் பரப்புவதில் தத் தமது அரச பாதுகாவலர்களின் செல் வாக்கினைப் பயன்படுத்தினர். சாளுக்கி யர்களின் பழல் பெரும் தலைநகரமான மத்த மையூரா வில் இருந்து மகா ராஸ்திர, கர்நாடகம், ஆந்திரா, கேரளா போன்ற இடங்களில் மடாலயங்களை உருவாக்கி னர். சைவசித்தாந்தம் அது பரவிய இடங் களில் எல்லாம் மிகவும் சிறப்பால் வளர்ச் சியடைந்தது. ஆனால் முஸ்லிம் விடயங் சளில் அழிந்து விட்டது. ஆனால் தமிழ் நாட்டில் மாத்திரம் அது நின்று நிலைத் தது படையெடுப்புகளோடு பல இனம் கானும் ஒரு நிலை எழுத்துள்ளது.
வளர்ச்சி.
பின் வரும் மூன்று முக்கியமான காரணங் களினாலேயே சைவ சித்தாந்தம் வளர்ச் யடைந்தது.
( . ) அரசியற் செல்வாக கு
(2) தனிப்பட்டவர்களின் புனிதத்
5šř o Lo
(3) மதப்படிப்பினைகள்.
த கல மண்டலத்தின் அரச பரம்பரை யான கலாசூரி பரம்பரையினர், மத்திய இந்தியாவின் சில பகுதிகளை அரசாண்ட சாளுக்சிய மன்னர் ஆந்திரா அல்லது தெழுங்கு நாட்டின் அரச பரம்பரையான கா கட்டியர்களும் மேற்கு இந்திய மன் னர்களான லம்ப கர்ணர் களும் சைவ சித் தாந்தம் வளர்வதற்கு பல வழிகளிலும் தொண்டாற்றியுள்ள போதிலும் சோழ மன்னர்கள் ஆற்றிய பங்களிப்பே தனித் துவ மானதா கும் .

சிறப்பு மலர் - 1995
கோற்பாட்டின் தோற்றமும் வளர்ச்சி պմo:-
கி.பி. 985 க்கும் 1014 க்கும் இடை யில் ஆட்சி செய்த சோழ மன்னனான முதலாம் இராஜராயன் தென் இந்தி யாவில் திருவேந்திரம், மதுரை போன்ற பிரதேசங்களையும் இ ல ங் கை யி ன் பல பிரதேசங்களையும் ஆட்சி செய் தா ன் . இம் ம ன் ன ன் பல சிவ தேவாலயங் களையும். கற்கோவில் களையும் கட்டுவித் தான், 1010 ஆம் ஆண் டி ல் தஞ்சை பெரியகோயில் அல்லது இ ரா ஜே ஸ் வர கோவிலைக் கட்டுவித்ததோடு அ த ன் பராமரிப்புக்காக பல கி ரா ம ங் க ளி ன் வருமானங்களை வழங்கினான். சி வ ன் மீது இம் ம ன் ன ன் கொண்ட ஆழ்ந்த பக்தி காரணமாக இவன் சிவபதசேகரன் எனவும் அழைக்கப்பட்டான்.
இராஜராயனைத் தொடர்ந்து ஆட் சிக்கு வந்த மு த லாம் இராஜேந்திரன் {1012 - 44) இ ல ங் கை முழுவதையும் கைப்பற்றியபோது கிழக்கு இ ந் தி யா, மேற்கு வங்காளம் எ ன் ப வ ற் றை யு ம் வெற்றி பெற்ற தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தான். இம் மன்னனுக்கு சைவ ச ம ய த் தி ன் மீதுள்ள பக்தியும் அ த ற் கு வழங்கிய உ த வி க ளை யு ம் * சிதாந்த சரவழி ' எ ன் பது பின்வரு மாறு கூறுகிறது
இராஜ்ேந்திர சோழன் வட இந்தி யாவிலுள்ள சைவர்களின் சிறப்புகளைக் கண்டான். அதனால் அவற்றை தனது சொந்த நாடான காஞ்சியிலும், சோழ மண்டலத்தின் ம ற் றை ய பகுதிகளிலும் நிலையூன்றச் செய்வதற்காக எடுத்துச் விென்றான் ,
விக்கிரமசோழன் (1118-35) என்ற மற்றொருசோழ மன்னன் சிதம்பரத் திலுள்ள ந ட ரா ஜர் கோவிலுக்கு பல நன்கொடைகளை வழங்கினான். ஒட்டக் கூத்தன், சேக்கிழார், கமபன் போன்ற தமிழ் இலக்கிய மேதைகளை ஆதரித்த மன்னனான இரண்டாம் குலோத்துங்கன்

Page 49
ஊவா மாகாண தமிழ் சாகித்திய வி
தமிழ் இலக்கியத்தில் மாத்திரமல்லாது சைவ சமயத்திலும் ஆழ்ந்த ஈடுபாடும் பக்தியுமுள்ளவனாக இருந்தான்.
சைவசித்தாந்தத்தின் தனிப்பட்டவர் களின் புனிதத் தன்மை பற்றி பல கல் வெட்டுகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. குர்க்கி க ல் வெட் டு சித்தாந்தத்தினை பின்பற்றிய முனிவர்கள் எவ்வாறு ஆசா ரமுறைகளைப் பின்பற்றினார்கள் என்ப தையும் வேண்டுதல்களை எ வ் வா று நிறை வேற்றினார் &ள் என்றும் சிவனின் தாரான்மைக் கோட்:ாடு இளை விளக்கி னார் ஆள் என்பதையும் எடுத்துக் கூறு கின்றது. பி ர போ த சிவ எ ன்ப வ ரி எவ்வாறு பெண்களோடு கூடியிருந்ததை தவிர்த்துக் கொண்டார். தியானம், ஆசாரங்கள், பழங்களை மட்டுமே உண் ணுதல் t என்பவற்றினுரடாக கடவுளின் அணுக்கிரகத்தினைப் பெற்றுக்கொண் டார் என்பதையும் கூறுகிறது .
“மலையகப் பரிசுக் கதைகள்
முன்னாள் இந்து மாண்புமிகு P. P. ே
விரக்தியையும், இயலாமையையும் நம்பிக்கையையும், மனிதாபிமானத்தைய வேண்டும். மலையக சமுதாயத்தில் பி டிருப்பவர்கள் விரக்தியடைந்திருக்கும் ஆ உதவக் கூடாது.
மலையகம் பின்தங்கிய பகுதி. வ மத்தியிலிருந்து வெளிப்படும் இலக்கிய, கவை. வசதி, வாய்ப்பு மிக்கவர்களின் முறையாக அமையுமானால் மலையக ச காணும் என்பதில் ஐயமில்லை.
மலையக எழுத்தாளர்கள், சிந்த வோர் அங்கு வாழும் மக்களின் வாழ்வி இலக்கியங்கள் படைக்க முன்வரவேண்டு அவர்களுக்குத் தெம்பூட்டுவனவாகவும், வழி வகுப்பனவாகவும் திகழவேண்டுமெ

விழா சிறப்பு மலர் - 1995
சைவ சித்தாந்தத்தினை பரப்பியோர் மிகவும் ஆர்வம் மிக்க ஆசிரியர்களாகவும், எழுத்தாளர்களாகவும் இருந்தனர் என அறிகிறோம், இப்போது எஞ்சியுள்ள சித்தாந்த எழுத்துக்களைக் கொண்டு பார்க்கும் போது பெருமளவு எழுத்துக் கள் அழிந்துவிட்டன என்பதை அறிகி றோம். கல்வெட்டுக்களும் அழிந்து விட்ட நூல்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளன.
சக்கர வர்த்தி இராஜேந்திர சோழன் பெயரோடு சம்பந்தப்படும் ஈசான் சிவ னின் சீடர்களின் நூல்களும் உள. வைரே கனா, சோமசம்பு போன்றோரின் நூல் களான பிரசித்த தர்பான சோமசம்பு பத்தாதி என்பன பற்றியும் அறிகிறோம். இறுதியாகச் சொல்லப்பட்ட நூல் 1975 இல் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்
- 3. O
ா" வெளியீட்டு விழாவில் கலாசார அமைச்சர்
தேவராஜ் அவர்கள்
பிரதி பலிப்பது மட்டுமல்ல இலக்கியம். பும் உருவாக்கவும் இலக்கியம் பயன்பட றந்து, வளர்ந்து, வசதிகளைக் கொண் அச் சமுதாயத்தின் எழுச்சிக்காக ஏன்
றுமைக்கு மத்தியிலும் அம்மக்களுக்கு கலை வெளிப்பாடுகள் போற்றத்தக் பங்களிப்பு, ஒத்துழைப்பு, உதவிகள் சமுதாயம் துரிதமாக மு ன் னே ற் ற ம்
னையாளர்கள், கவிஞர்கள் எனப்படு யேலை ஆழமாக அறிந்தும், புரிந்தும் ம் . அத்தகைய இலக்கிய முயற்சிகள் ஒப்பிலா சமுதா ய உருவாக்கத்துக்கு ன்பது எம் எதிர்பார்ப்பாடுகி

Page 50
இலங்கையின்
என். எஸ். எ
A eAcEEA MAeA LSLSSEMSASAAAAS SeLSLLLLS LASL MLMLSLeMLT MMeSLMMLSLMLMLS SAL AL ALLLLL AALL LLL AAAA
இந்த ஆண் டு ஊவா மா கா ண இந்து கலாசார அமைச்சர் நடாத்தும், தமிழ் சாகித்திய விழா, அப்புத்தளை தமிழ் ம. ம. வித்தியாலயத்தில், எழுத் தாளt என். எஸ். எம். இராமையா அரங்கில் நடைபெறுகின்றது.
இந்நிகழ்வு ஊவா மாகாணத்திற்கு புகழ் தருவது மட்டு மல்ல; முழு மலை
பத்திற்குமே பெருமை தருவதாகும்,
பதுளை மாவட்டத்திலுள்ள நாரங் க33 தேயிலைத் தோட்டத்தில் பிறந்து வாசித்துவர். உழைப்பாளர் வர்க்கத்தின உ ற வி ன ரா ன இவரின் பெற்றோர் இல்ரைக் இற்க வைத்தனர். தோட்டத்து கனக்கப் பிள்ளையானார்.
இயல்பாகவே இலக்கிய வேட்லை நிறைந்தவர் தம் இராமையா! அது இவரை எழுதும் ஆவலுடையவராக மாற்றியது. கலை உள் ள கொண்டவர். காலத் துே " டு ஒட்டி வந்த படை ப் பு க ளை அக்கறையோடு வாசித்தார். தா ட  ைம் எழுது (* ஆர்வமும், சிறுகதைகள் வடிக்கும் உணர்வும், அவரை எழுதுகோல் ஏ ந் த வை த் த து. இது வே ளன். எஸ். எம். இராமையா? வை கொழும் பிற்குச் செல்லத் தூண்டிாது. ‘ஒரு கூடைக் கொழுந்து’’ என்ற அ ற் பு த மான கலை வ டி வம் :ெண்ட, தேயிலைத் தோ ட்ட த் து சூழ்நிலை யை கருவாகக்கொண்ட சிறு கன்ே தயை அ; இரை எழுதவும் வைத்தது.
பேராசிரியர் ல கலாசபதி 'தினக ரன்’ ஆசிரியராக இருந்த போது இந்த *ஒரு சு:ைடக் கொழுந்து' அதில் வெளி
வந்ததும் இலங்கைத் த மி ழ் எழுத்தா ா? கன் மத்தியில் யார் இந்த என்.எஸ் . rம், இராமையா? எ ன் ற தேடலை ஏற்.டுத்தியது. 'மின்னல்’ வேகத்தில் வ னொ லி யி ல் இந்த “ஒரு கூடைக் :ெ ழுத்து’ நாடக மா க வும் இடம் .ெ ற் ற து. "இலங்கையின் புதுமைப் பித்தன் இராமிையா’’ எனும் பேரை, எழுத்தாளர்களே இ வ. ரு க் கு சூட்டும்

துமைப் பித்தன் ம. இராமையா!
ALLSSLL LLLLMMeMLSSLMTS LSLSq LS SLqLSLSSLSLMLMLSSLSLSSMSLMLMSSSLALLSAqSSMSSSLSSAMSLLLLLAALLLLLAqLL LLL AALL LLL AALLLLL AALMLMLq
அளவிற்கு, தொடர்ந்து. வெளி வந்த இவரது ‘தீக்குளிப்பு' 'கோயில்" முத லான சிறு க  ைத க ள், தனித்துவமான இப்பெருமகனின் எ மு த் தா ற் ற லை எடுத்துக் காட்டின .
சாரல் நாடன் போன்ற மலையகி எழுத்தாளர்கள் பலர் தாங்கள், இரா மையாவின் சிறுகதை எழுதும் உத்தியை வியந்து பின்பற்றியதாகக் கூறி ய மை இங்கே நினைத்துப் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.
விளம்பரம் வி ரு ம் பா த விந்தைப் படைப்பாளி. ஆரவாரத்தை நா டா த அடக்கமான மாமனிதர். பலபேர்களில் தனது ஆக்கங்கங்களை அறிமுகப்படுத்தி, பணம் ச பாதிக்கத் தெரியாத குணசாலி. இந்த ஊவா மா தா ன த் தி ற்கு உரித் தான கலை, இ லக் கி ய வா தி யா ன இராமையா! மலையக சிறுகதை இலக்கி யம் நிலையான வடிவம் பெற நற்தொண் டாற்றிடும் மு , நித்தியானந்தன் இரா மையா வின் சிறுகதைகளை ' ஒரு கூடைக் கொழுந்து’’ என்ற பெயரில் தொகுப்பு நூலாக அவரின் வைகறைப் : திப்பகத் தில் வாயிலாக வெளியிட்டார்.
இந்த "ஒரு கூ டை க் கொ ழு ந் து' சிறுகதைகள் தொ கு ப் பி ற் கு அரசின் சாகித்திய மண்டலப் பரிசை, அன்றைய அமைச்சர் செ. இராசதுரை வ ழ ங் கி, இராமையா அவர்களைப் பாராட்டினார்.
தனது உடலை இவ்வுலகிலிருந்து மறைத் துக் கொண்ட ஈழத்துப் புதுமைப்பித்தன் இராமை யா, மலையக இலக்கிய வளர்ச் சிக்கு வழி கோ லி ய வ ர் அ வ ர து மனைவியும்,ம கேளும் தலைநகர் கொழும் பில், இலக்கிய வாதிகளின் தொடர்பில் லாமல், வாழ் நீ தா லு ம், இலக்கியத் தொண்டர் எச். எச். விக்ரமசிங்கா இவ ரைப் போற்றும் வகையில், ‘ஒரு கூடைக் கொழுந்து” சிறுகதை தொகுப்பை மறு பதிப்பாக வெளியிட்டிருப்பது, வரவேற் கத்தக்க பணி - என்றே கூற வேண்டும்.
இறுதி நா ட் த R ல் நோயாளியாகி
- தமிழோவியன்

Page 51
సాక్షస్త్రీక్ష$క్ష$క్షస్త్రీక్షక్రైక్ష உலகத் தமிழ் ஊவா மாகாண இந்து மாண்புமிகு எம்.
E3 Ssssssssssssssssssss
ஒரே பரபரப்பாகவும், பெரும் க  ைக மாநாடு தஞ்சையில் தடந்தது. உலகின் ப ஏழு உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளை வகையிலும், பிரச்சினைக்குரிய ஒன்றாகிவி
எட்டாவது உலகத் தமிழ் மாநாட்
1995ம் ஆண்டு ஜனவரி 1ம் திகதி ( வும், ஆடம்பரத்தோடும் நடந்தேறிய இவ் ர்களிடம் எத்தகைய வரவேற்பைப் பெற்றி கோடிக்கணக்கான பணத்தை தமிழக அரச பாமர மக்கள் தொட்டு, படித்தவர் இள் வ
 
 

மாநாட்டில் $క్షష్ట్రాక్షసాక్షస్టాక్షస్త్రీక్షష్టాక్షసైక్షణ్ణి
கலாசார அமைச்சர்
քg) .حے % சசசதானநதன. 4
స్టాక్షసైక్షష్ట్రాక్షష్ట్రాక్లక్షష్టిక్షషాక్షస్త్రీక్షక్లిస్టాక్షస్త్రీక్షక్లిష్టిక్షణ్ణి
ல ப் போ இ வு ம் எட்டாவது உலகத் தமிழ் ல்வோறு நாடுகளில் இடம்பெற்ற ஏனைய விட, இந்த எட்டாவது மாநாடு, எல்லா பட்டது.
டில் வயலின், கலை நிகழ்ச்சிகள்
முதல் 5ம் திகதி வரை மிக ஆரவாரமாக வுலகத் தமிழ் மாநாடு இலங்கைத் தமிழ ருந்து? என்பது உலகறிந்த செய்தியாகும். செலவிட்டு நடத்திய உலகத் தமிழ் மாநாடு ரை பார்த்து மகிழும் ய ல் துறை அப் ச

Page 52
மாகவே அமைந்திருந்தது என்பது ப்த்தி களாகும் அமைச்சர் மாண்புமிகு, செள. வந்து கலந்து கொள்ளும் படி விடுக்கப்பட் இந்து கலாசார, பெருந்தோட்டத் துறை அமைச்சர் மாண்புமிகு எம். சந்சிதானந்தல்
தமிழ்நாடு கல்வி அமைச்சர் பேராசி gosnisnis Lortas Tour assi) sa, sura Ti
அமைச்சர், மாண்புமிகு செள தெ அசைச்சரி பி. பி, தேவராஜ் அவர்களுடன் வது உலகத் தமிழ் மாநாட்டின் தொடக் கிழக்கிலங்கையைச் சார்ந்த நாடாளுமன்ற மொகதீன் இருவரும் நாடாளுமன்ற உ இப்படி இவர்கள் நா ல் வரை யு ம் தவி மாநாட்டில் அடி எடுத்து வைக்க முடிய மத்திய அரசின் ஆணை என்று மாநில அம்.
 

 ைஇகளும், பார்த்தவர்களும் தரும் செய்தி
தொண்டமான் அவர்களால் மாநாட்டில் ட அழைப்பை ஏற்று, நமது ஊவா மாகான தமிழ்மொழிப் பாசடசாலை ஆள், சேவைகள் அவர்கள் மா நாட்டில் கலந்து கொண்டார்.
பியர் க. பொன்னுசாமி அவர்களுடன்
அமைச்சர் மு. சச்சிதானந்தன்
ா ண் ட மா ன் முன்னாள் இந்து கலாசார அமைச்சர் எம். சச்சிதானந்தனும் எட்டா கம் முதல் இறுதி வரை பங்கு பற்றின சர்கள். உறுப்பினர்கள் ஜோசப் பரராஜசிங்கம், றுப்பினர்களாகப் பங்குகொள்ள முடிந்தது , அரச விருந்தாளிகளாக வேறு எவருமே. வில்லை. இந்த கட்டுப்பாடும், இண்டிப்பும் சு சமாதான ஞ் சொல்லி ஆறுதல் படுத்தியது

Page 53
மாநாட்டில் கலந்து கொண்ட நமது
தன் அவர்கள் தமிழகக் கல்வி அமைச்சர்
அமைச்சர் பால்ராஜ் இரு வரையும் சந்தித், மாகாண தோட்டப்பகுதி மக்களுக்கும், ஆ களைத் தமிழகத்திலிருந்து பெற்றுக் இொ6 சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக அை
தமிழ்நாடு அமைச்சர்களுடன் மாண்புமிகு எஸ். தொண்டமான், மா கலை நிகழ்ச்சிகளை
1994 ம் ஆண்டை தமிழகத்திலிருந்து தமிழகத்திலிருந்து வரவேற்று, எட்டாவது கண்டுகளிக்கும் வாய்ப்பை அன்னை தமி திற்கும் உரியதாகும்; இம் மாநாட்டில் நட களும், கண்டு களித்த கலை நுட்பமான
கும் ஏற்றத்திற்கும் உறுதுணை புரியுமெ6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து மாகாண அமைச்சர் எம். சச்சிதானந்
பேராசிரியர் பெரன்னுசாமி, அறநிலைய தார். அவர்கள் வா யி லா இ நமது ஊவச வ ர் ஆ ள து பிள்ளைகளுக்கும் சில உதவி *ளும் வாய்ப்பு வசதிகளைப் பற்றியும் இச்
மக்ஜர் துெ ஐ ன்னார்.
ன், இலங்கை அமைச்சர்கள் ண் புமிகு மு. சச்சிதானந்தன் ஆகியோர்
கண்டு களிக்கிறார்கள்
வழியனுப்பிய அமைச்சர் 1995ம் ஆண்டை உலகத் தமிழ் மாநாட்டில் அ ம ர் ந் து, ழ் அவருக்களித்தது பாராட்டிற்கும், வாழ்த் மது அமைச்சர் கேட்டு சுவைத்த ஆய்வுரை காட்சிகளும், மலையகத்தின் மாற்றத்திற
ங் பது எங்களது நம்பிக்கையாகும்,
கொடிக் கொங்கம்

Page 54
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்து
அவர்களுடன் அமைச்
உலகில் தமிழர்
இன்று தமிழினப் புலம் பெயர்வின் மறைந்து போன தமிழினத் தொகுதியின் பு நாடுகளாகக் கீழ் கன்டவைகளை நாம் கூறல
1. இலங்கை
2. இந்தியா 3. மலேசியா 4. சிங்கப்பூர் b. Li Lor 6. BFL Dipr nr 7. அந்தமான் 8 * STAGSF 66ň) (Seychelles) 6 . மொரீசியஸ் 10. இறியூனியன் (Reunion)
11. தென்னாபிரிக்க 12. பீஜி
133 நியூகலிடோனியா (New Caledonia) 14. g5 Tg21:52.5 65) (Thahiti) 153 ரினின்டாட் (Trinidad)
மற்றும் நவகுடியேற்ற நாடுகளான இ
 

றை அமைச்சர் டி. வி. நடேசன் பால்ராஜ் ஈர் மு. சச்சிதானந்தன்
வாழும் நாடுகள் 100 அல்லது 150 ஆண்டுகளின் பின் அழிந்து ச்ெச சொச்சங்களான மக்கள் கூட்டம் வாழும் }ff Lio.
1 6. e56)J TG56v Tů (Quadeloupe) 17 LDT 6stå (Martinique) 18. Gay Girl (5 Giorgian) (St. Croix) 19. சென்ட்வின்சென்ற் (St. Vincent) 20, Qg 6öri)6, tổ6n) (St. Kitts) 21. Gìg:Gör Lổ6)j6ìLIT (St. Lueia) 22. 3) GohLT (Ganada) 23. G1535 ai) (Nevis) 24. GBL LIDITADT (Damara) 25. ஜமெய்க்கா (Jamica) 26. அன்ரீல்ஸ் (Antiles) 27 சுரினா ம் 28. பிரிட்டிஸ் கயானா 29. பிரஞ்சுக் கயானா
இங்கிலாந்து, கனடா, அஇெரிக்கா,

Page 55
SA SK SKA S a §(»% &&ን‰ Š ፰ S£ንጓ 器盪器器懿馨器懿馨馨馨器馨器戀競
ஊவா மாகாணத்தின் தலை இலக்கியப்பணிகளை நிறைவேற்றிக் காட்டி யிலும் பதுளை மாவட்டத்தின் பணி முக்
தமிழகத்தில் பத்திரிகைத் துறையில் கையிலும், புது மாற்றத்தைத் தோ ற் று அங்குமிங்குமாக பல பத்திரிகைகள் வெளி வெளிவந்தன. எனினும் அவை இரண்டு, இடைநிறுத்திக் கொண்டன. பொருளாதார ஆனால் இந்தியாவில் - தமிழ இத்தில் . புது கல்விகற்றவர். இலங்கைக்கு வந்து, தோட் ** சேவையானர்’ தொழில் புரிய முற்பட்ட இலட்சிய வாதியாக்கியது. பத்திரிகைகளில் உத்தியோகத் தரை இலக்கிய நாட்டம் மிக்
மனச்சான்றின்படி வாழ்ந்து, தோட் அவர், யார் தெரியுமா? அவர் தான் ( கொண்டு, 'நாமேன் மற்றவர்களைப் பற் முத்தையா பிள்ளை ஒதுங்கி, இருந்துவிட முடையது; மனித நேயம் அதில் மலர்ந்த
இந்த பண்பியல் புகளே தோட்ட சே என்ற மனிதரை "நகரத்திற்கு ஓடி விடு*
சார்ணியா தோட்டத்திற்குள் அடை கடை போட்டு வியாபாரம் செய்தார். ப கைகளும் அக்கடையில் விற்பனையாகின. வியாபாரத்தில் ஈடுபட அவர் விரும்பவில் பெயர்ந்து வந்தார். "வாழ்க்கை என்பது வார்த்தைகள் அவரின் அநுபவமாகின. எ தில் பல ஆண்டுகளாக ஊறி உருவான ளேட்டை 'கல்கண்டு வார ஏட்டின் வட
அறுபதுகளில் முழு மலையகமே கை திருந்த போது, முகிழ்த்த 'கலை ஒளி'

器器器器馨器馨器器馨器器器器發鑑器
毅
மததையாவை
象 馨 போற்றிடுவோம்! இ 盘
of - 蕊發器器器酪競蒙發馨
5கர் பதுளை. இம் மாநகரம் இணையற்ற . இருக்கின்றது. கலை , இயல், வளர்ச்சி கிய பங்கு வகிக்கின்றது.
தோன்றிய மறுமலர்ச்சியின் எழுச்சி இலங் வித்தது. இ த ன் பலன், மலையகத்தில் வந்தன. பதுளையிலும் பல பத்திரிகைகள் மூன்று இதழ்களுடன் தனது பயணத்தை ம் கையைக் கடித்ததே இதற்குக் காரணம். க்கோட்டையில் பிற ந் த வர் அங்கேயே டத் துறையில் அதிகாரஞ் செலுத்தக்கூடிய -ாரி. காந்தியத்தின் ஈர்ப்பு அவரை ஒரு 7 அன்றைய ஆக்கங்கள் அந்தத் தோட்ட கவராக மாற்றிவிட்டது.
ட்டத்திலே ஐயா! என்று அழைக்கப்பட்ட முத்தையா! "ஆமாம் சாமி! போட்டுக் றி அக் கறைப் படுவானேன்?’ என்று அந்த வில்லை இலக்கிய நெஞ்சம் இலக்கிய குண
படியே இருக்கும்.
வையாளர் பொறுப்பிலிருந்து முத்தையா ! என்று விரட்டியது.
மந்த “கந்தக் கெதர** கிடைவீதியில் சிறு ாடசாலைப் புத்தகங்களும், பிற பத்திரி முதலாளி முத்தையாவாகத் தொடர்ந்து லை. அதனால் பதுளை நகரத்திற்கு குடி து போராட்டம்!’ என்ற காண்டேகரின் னினும் இதயம் தளர வில்லை. உள்ளத் எண்ணம், "கலை ஒளி' - எனும் திங்க டிவில் வெளியிடத் தூண்டியது.
ல, இலக்கிய ஆர்வத்தில் மூழ்கித் திழைத் மாதப் பத்திரிகை, பதுளை மாவட்டத்தில்

Page 56
பல எழுத்தாளர்களின் ஆக்கங்களை, ெ பலர் எழுதும் ஆர்வத்தை வளர்த்துக்கொ தங்களை அறிமுகப்படுத்திட பாடுபட்ட அன்று நடமாடினார்கள்.
ஊவா மாகாணத்தைச் சார்ந்தவரி பத்து இதழ்களுக்குமேல் 'கலை ஒளி வெ பிட்டு நோக்கினால், வியப்பூட்டுவதாகும்.
இலக்கிய ஈடுபாடும், தீவிர இலட் யற்ற தாகமும் கொண்டவரான மூத்த பு யாவின் இலக்கிய வாழ்வின் எதிரொளி, நெஞ்சத்திற்கு எடுதுக்காட்டு.
எழுத்தாளனாய் விரிவுரையாளனாய யீட்டாளனாய் பரிமளிக்கும் மூத்த மைந் வைப் போற்றும் வகையில் "கலைஒளி போட்டி நடத்தினார். அதன் வெற்றிக்கு எச். விக்ரமசிங்க. இதனால் பரிசு பெற்ற கள்’ என்ற நூலாக மலர்ந்தது. தன் நல. ைேடக்கும். இதன் பொருளாக * கலைஒள இலக்கிய அரங்குகளில் போற்றி, வாழ்த்த
ஊவா மாகாண இந்து கலாசார அ ஏற்று நடாத்தும், ஊவா மாகாணத் தமிழ் நாள் நிகழ்வு ‘கலைஒளி' முத்தையா பாடும் வகையில் நடப்பது வரவேற்கத்த இலக்கியப்பணியை, ஊவா மாகாணத் த குச் சான்றாக இந்த (1995) சாகித்திய நாள் அர ங் கை அமைத்துள்ளமை, மன நிகழ்ச்சியாகும்,
マ
கடவுளிடம் நம்பிக்கை வையுங்கள் அதனால் ஆகப்போவதும் ஒன்றுமில்

வளியிட்டது. அதனால் உற்சாக மடைந்த "ண்டார்கள். நாடறியும் எழுத்தாளர்களாக "கலை ஒளி'யை கைகளில் ஏந்தியபடி
ஈளின் எழுத்துகளையே தசங்கியபடி, சுமார் 'ளி வந்தது. இது அன்றைய சூழலை ஒப்
பாராட்டத்தக்கதாகும்.
சிய வேகமும், எழுத்துத் துறையில் எல்லை தல்வன் நித்தியானந்தன் தந்தை முத்தை இதுவே கவலை ஒளி முத்தையாவின் கணிந்த
ப் பத்திரிகைத் துறையாளனாய், நூல் வெளி தன் நீத்தியானந்தன், தந்தையின் நினை முத்தையா பிள்ளை நி னை வு சிறுகதைப்
முழுமூச் சாகச் சுற்றி உழைத்தவர் செ. வர்களின் கதைகள் ‘மலையகப் பரிசுக் கதை மற்ற பணிக்கு என்றுமே த கு ந் த மதிப்பு ரி" முத்தையா இன்று மலையகத்தில் கலை
ப்படுகின்றார்.
மை ச் ச ர் எம். சச்சிதானந்தன் தலைமை ம் சா கி த் தி ய விழா 95 இன் - இரண்டாம் ள்ளையின் நினைவரங்கில், நிலையான புகழ் க்க செயலாகும். கலைஒளி முத்தையாவின் மிழ் மக்கள் பாராட்டி நன்றி கூறுவதற் விழாவில், அவரின் நாமத்தில் இரண்டாம் லயக இலக்கியவாதிகளுக்கு மகிழ்ச்சி தரும்
திட்டம் எதுவும் தேவையில்லை
)ᎾᎳᎠᎧhᏇ .
- சுவாமி விவேகானந்தர்

Page 57
D66 TT
இலக்கிய உலகில் சாதன
மலைநாட்டு எழுத்தாளர் மன்ற புதிவ
S. AM .
ஊவா மாகாண இலக்கிய (சாகித்திய) விழா எடுக்கிறோம். விழா மலரும் வெளி யிடுகிறோம். அதில் தங்களது ஆக்கமாவது, வாழ்த்துச் செய்தியாவது இடம் பெற வேண் டும் எழுதி அனுப்புங்கள் என்று நண்பர் தமிழோவியன் அன்புக் கட்டளை விட்டி ருந்தார். நான் ஜ" லை முற் பகு தி யி ல் கொழும்புக்கு வந்திருந்த ச ம ய ம் அவர் தொலைபேசி மூலம் இந்த ஆனையை பிறப்பித்திருந்தார்.
நான் அப்போது பெரிதாக வாய்ப்பந் தல் போட்டு விட்டு, என் தா யா ரின் மறைவு செய்தி கேட்டதும் அவசரமாக சென்னைக்கு திரும்பி விட்டேன். இங்கு வந்ததும் பல அலுவல்கள் ஆக்கிரமித்து கொண்டதால் நண்பரின் கோ ரிக் கை நினைவு திரையிலிருந்து த ப் பி விட்டது. தமிழோவியனுக்கு என்னைப் பற்றி கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகவே நன்கு தெரியும். எ ன வே காரசர் ரமாக மடல் தொடுத்து ஆக்கத்தை அனுப்பு கிறாயா? இல்லையா? என மிரட்டி இருந் தார்.
அவரை பற்றியும் எனக்கு நன்கு தெரியும் ஆதலால் இனியும் தாமதிப்பு தகாது எனக் கருதி கிடைத்த சொற்ப அவகாசத்தில் செய்தியுமில்லாத, கட்டுரையுமில்லாத இத னை எழுதி அனுப்பியன்ளேன்.
இதனை எழுத உடனடிக் காரணம் தழிழோவியனாக இருப்பினும், உள்ளா ர்ந்த காரணம் மலையக இலக்கிய பரப்பில் ஊவா மாகாண இலக்கிய ஆர்வலர்களின் பங்களிப்பிற்கு எ ன து மனப்பூர்வமான நன்றியறிதலையும், பாராட்டுதலையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்ள வேண்டு மென்ற தணியாத ஆசைதான்:

)T8s T 63oT fb
ன படைக்க வேண்டும்!
லர், தினமணியின் டில்லி சிறப்பு நிருபர் ார்மேகம்
1960 களில், மலைநாட்டில் எழுந்த இலக் கிய எழுச்சியில் முன்னணியில் இருந்தது ஊவா மாகாணம் தான். அதற்கு நீண்ட வரலாற்றுப் பின்னணியும் உண்டு.
1927 இல் டொனமூர் கமிஷன் இலங் கைக்கு வந்ததும் தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பாக இந்திய பரம்பரையினர் மத்தி யில் விழிப்புணர்வை தோற்று விக்க கொழும் பிலும், மலையகத்தின் பல நகரங்களிலும் தோன்றிய அச்சகங்கள் மூலம் சிறு சிறு பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. பெ ரும் பாலும் அவை பாட்டுப் புத்தகங்களாகவே இருந்தன.
அந்த கால கட்டங்களில் காந்தி, நேரு போன்ற பல தலைவர்கள் இலங்கைக்கும் ஏன் மலைநாட்டுக்கும் வந்தது கூட இப் பிரசுரங்களின் தோற்றத்திற்கு காரணம் எனலாம்.
பின் நாளில் சாரநாதன், சிவகாமி நாதன் போன்றவவர்கள் கதிர்காம யாத் திரை தொடர்பாக சில பிரசுரங்களை வெளியிட்டனர். அதன் தொடர்ச்சியாக 1960 களில் L1 g5 60 GT, அப்புத்தளை, பண்டாரவளை மு த லா ன ஊர்களி லிருந்து பல பிரசுரங்கள் வெளிவந்தன. அவை சமூக சீர்கேடுகளை சாடுவதாக அமைந்தன. முத்தையா பிள் ளை யி ன் "கலைஒளி போன்ற ஏடுகள் இ த ற் கு நல்ல உதாரணங்கள், நண்பர்கள் மு. வே. Golu. éf 17 u fS, gey .. gb (iżjed u Tgg33r, L. u T u € u int A சாமி,பதுளை பெ. கந்தசாமி, ஆ. ராமையா திரு. சற்குருநாதன், தமிழோவியன். சார ணாகையூம் , நயிமா A; பசீர், மல்லிகை கா த ல ன், தெளிவத்தை ஜோ ச ப், S,கனேஷ இலதல சுந்தரம் என்று இலக்கிய துடிப்பு மிக்க பலர் 60 களில் புது உத்வேகம்

Page 58
ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழ
கொண்டு எழுந்து மலையக இலக்கியம் பற்றி பேச வைத்தார்கள்.
"வீரகேசரி’ மூலம் மலைநாட்டு சிறு கதை போட்டி நடத்த கால் கோல் இட்ட வர்கள் ஆ. இராமையாவும், பதுளை பெ. கந்தசாமியும் தான். அந்த காலகட் டத்தில் ஏற்பட்ட இலக்கிய எழுச்சிக்கு வடிகாலாக மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் உருவாக தமிழோவியன் காரண மாக இருந்ததை நன்றிப் பெருக்குடன் நினைத்துக் கொள்கிறேன். மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தை பதுளை மொடன் திரையரங்கில் பெரியார் ராஜன் முன்னணி யில் 1963 இல் ஆரம்ப விழா நடத்தப் பட்டது. நேற்று நடந்தது போல நெஞ்சில் பசுமையாக பதிந்து விட்டது. இன்றைக்கு பல்லாயிரம் மயில் தொலையில் இந்திய தலை நகர் டில்லியிலிருந்து நினைத்து பார்க் கையில், கடந்த கால மலையகத்தின் வீறு கொண்ட எழுச்சி நாடி, நரம்புகளில் இன் றும் புதுரத்தம் பாய்ச்சுகிறது.
மலையகம் தக்கவைத்து கொள்ள முடி யாமல் போனவரில் நானும் ஒருவனா னது துரதிஷ்ட வசமானது. ம லை ய க இலக்கிய உலகில் நம்பிக்கை நட்சத்திரங் களாக திகழ்ந்த திருச்செந்தூரன், இரா. சிவலிங்கம், த. ரகுபேல், பன்னீர்செல்வம் வீரபாலசந்திரன் போ ன் ற வ ர் களை போலவே நான் தமிழகத்திற்கு ஒடி வர வேண்டியதாயிற்று
தினமணி என்னை படி ப் படி யா க உயர்த்தி தின வாரப் பதிப்பிற்கு பொறுப் பான ஆசிரியர் பதவியில் அமர்த்தியது. தினமணிக் கதிர், தினமணிசுடர், வெள்ளி மணி, கலைமணி, வேலான்மணி, வணிக மணி, வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் கிழமைகளில் மலரும் சஞ்சிகைகளின் ஆசிரி யனாக இருந்தேன்.

சிறப்பு மலர் . 1995
சாவி, தீபம் பார்த்தசாரதி, கஸ்தூரி சங்கன் போன்ற ஜாம்பவான்கள் தினமணிக் கதிரின் ஆசிரியராக இருந்தவர்தான். அவர் களது இடத்தில் என்னை அமர்த்தி தின மணிக்கதிர் மட்டும் போதாது என்று பல வெளியீடுகளையும் என் பொறுப்பில் விட் டிருந்தது அந்த நிறுவனம்.
இப்போது பதவி உயர்வு தந்து டில் லிக்கு சிறப்பு நிருபராக நியமித்து விட் டது. மலைநாட்டிலிருந்து பத்திரிகை உல கில் புகுந்தவர்களில் மிக உயர்ந்த பதவி வகித்தவர் பொன். கிருஷ்ணசாமிதான். அவர் என் டில்லி நியமனம் பற்றி அனுப்பி யிருந்த கு றி ப் பில் மலைநாட்டானுக்கு கிடைத்த மிக உயர்ந்த கெளரவம் என பாராட்டி இருந்தார்.
டில்லி என்ன உலகின் எந்த மூலை யில் இருந்தாலும், என் நினைவுகளெல்லாம் மலை நாட்டை சுற்றி, சுற்றி வலம் வரு கின்றன.
மலையக இலக்கிய உலகிலுள்ள தேக்க நிலைகண்டு மனம் சங்கடப் படுகின்றது. என்றாலும் ஊவா மாகாணத்தில் எழுந் துள்ள புத்துணர்ச்சியும் வேகமும் மிகுந்த நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. அதிலும் அமைச்சர் சச்சிதானந்தன் போன்றவர்கள் காட்டிவரும் ஈடுபாடுநம்பிக்கை அளிப் ப தாக உள் ளது. ஊவா மாகாணம் தலை நிமிர்ந்து நின்று இலக்கிய உலகி ல் சாத னை ப ைட க் க வேண்டுமென்றே என் மனப்பூர்வமான விருப்பத்தை வெளியிட்டு அதற்கான முயற்சிக்கு என் ஆதரவையும் நல்வாழ்த்தையும் தெரிவித்துகொள்வதில் பெறுமகிழ்ச்சி அடைகிறேன்.

Page 59
மலையகப் ெ
"இலக்கியத்தாரகை”
விடியுக் நல்லொளி காணுதி நன்றே
மேவு நாகரிகம் புதிதொன்றே
கொடியர் நம்மை அடிமைகள் என்றே
கொண்டு தாம் முதல் என்றன ரன்றே
அடியோடந்த வழக்கத்தைக் கொன்றே அறிவு யாவும் பயிற்சியில் வென்றே
கடமை செய்வீர் தந் தேசத்து வீரக்
காரிகைக் கணத்தீர் துணிவுற்றே
- மகாகவி பாரதியார்
*" வருபுனலும் வா ய் ந் த மலையும் நாட்டிற்கு உறுப்பு' என்று கூறிச் சென் றார் தெய்வப்புலவர். நல்லமலைகளும் அதனூடாக உற்பத்தியாகும் நன்னீரூற் றுக்களும் - ஆறு க ஞ ம் தான் நாட்டிற்கு உறுப்புக்கள் எ ன் ப தி ல் எவருக்குத்தான் ஐயமிருக்கமுடியும்? நம்மீழத்திரு நாட்டில் நல்லமலைவளம் உண்டு. மலைவளத்தைக் காண்பதற்கு மனங்கொண்ட இ ல ங் கை மாதேரிக்காக மலரயன் வகுத்ததேபோன்ற மனங்கவரும் மலை வ ள ம் நம் வளம், அது நம் பேறு.
இந்த மலைவளத்தை மா ன் புறு ம் தே சி ய வருமானமாக்கினான் வெள்ளை யன். அட்டைக்கடியையும், அறியவழிநடை யையும், கட்டையிடரலையும் பொருட் படுத்தாது கடுங் காட்டையழித்து, கவின் மிகு பெருந்தோட்டங்களாக்கினர் இந்திய உழைக்கும் கரங்கள். கரடுமுரடான காடு களிலும். கடுங்குளிரிலும் அந்த ஜீவன்கள அன்று அனுபவித்த துயரங்களின் பிரச வங்களே இன்று நாம் காணும் பசுமை யான தோட்டங்கள். இந்தத் தோட்டங் களின் வரலாற்றோடு வரலாராய் இரண்ட றக்கலந்துவிட்ட - ஏ ற த் தாழ இரண்டு நூற்றாண்டுகள் மறை ந் து வி ட் ட . இச்
பாதிப்பைச் செலு:
h5U.

STSAMSSSLSSLLSLLSASAASASSqSSSSLSSSSSSASAeALSASSMSS ۔۔۔۔۔
ண் கல்வியில் த்தும் காரணிகள் சீமா சித்திக் B. A. (S.L.)
சமூகத்தின் வரலாற்று ஏ டு களை இலே சாசுத் தட்டிப்பார்க்க வேண்டாமா?
வளர்ச்சிகளும், மவர்ச்சிகளும் தேயி லையில் இளந்தளிர்களாய் இடத்துக்கிடம் ஆங்காங்கே தலைகாட்டுவது என்னவோ உண்மைதான். எனினும் இர ண் டு நூற் றாண்டுகால அறுவடை என்ற தன்மையில் பார் த் தா ல் 'பூ. இவ்வளவுதானா?” என்ற நிலைமைதான் மிஞ்சுகிறது. அங் சொன்றும் இங்கொன்றுமாய் உதிரிகளாய் சில பட்டதாரிகள், சற்று எண்ணிக்கையில் அதிகமான ஆசிரியர்கள்.சிற்சில உயர் உத் தியோகத்தர்கள். இத்யாதி. இத்யா தி!
இவற்றைவைத்து "சமுதாயம் வளர்ச்சி கண்டுவிட்டது' என்ற முடிவுக்கு வந்து விடமுடியுமா என்ன?
* பெண்கள் - பெண் கல்வி - வளர்ச்சி யடையாதவரை, பெண்களின் வாழ்க்கை நிலை உயராத வரை சமுதாயம் முன்னே றியுள்ளதாக எ வ் வகை யி லும் ஏற்றுக் கொள்ளவே முடியாது. மலையகப் பெண் களின் நிலைமைகளை யதார்த்தநிலையில் நின்று ச ற் றே உற்றுப் பார்த்தால் பல உண்மைகள் இ லை மறை கா ய் க ளா ய் இருப்பதைக் காணலாம்.
பெண்ணுரிமைக்குரல்கள் உலகளாவிய முறையில் ஓங்காரமாய் ஒலித் தா லு ம் மலையகப் பெண்களின் நிலை மை என் னவோ இ ன் னு ம் பதினெட்டாம் நூற் றாண்டைத் தாண்டாத ஒரு நிலைமையே என்றுதான் கூறவேண்டும். இந்த விடயம் மிக நீண்ட - ஆழமான - ஆய்வுக்குரியதா கும் இச்சிறுகட்டுரையில் அது சாத்திய மில்லை இங்கு மலையகப் பெண் கல்வியில்

Page 60
ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழ
பாதிப்பைச் செலுத் தும் கா ர னி க ஸ் மாத்திரமே ஆராயப்படவிருக்கின்றன,
"ஆணுக்கிங்கே பெண் இளைத்தவுள் இல்லை" என்று பாரதி ஆரவாரமாய்ச் சொன்ன வார்த்தைகள் உழைப்பு விஷயத் தில் மலையகப் பெண்களுக்கு நூற்றுக்கு நுாறும் உண்மையே. மலையேறிக் கடின மாக உழைப்பதிலும், வீட்டுப் பொறுப் புக்களை இளமையிலேயே ஏ ற் ப தி லும் கு டு ம் ப நிர்வாகத்தைக் கவனிப்பதிலும் அவர்கள் ஆண்களைப்போலவே உரிமை பெற்றுள்ளனர் என்பதை நாம் மறுப்பதற் கில்லை ஆனால் . . . கல்வி பெறும் விஷயத்தில் இந்த உரிமை இ ன் னு ம் பூரணமாகக் கிடைக்கவில்லை எ ன் பதை எல்லோரும் வெட்கத்துடனும், வேதனை Rடனும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண் டும். மலையகத்தைப் ப்ொறுத்தவகையில் இன்னமும் ஆண்களின் கல்விகற்கும் நிலை உரிய வளர்ச்சியடையவில்லை என்ற உ ண் மை ஒருபுறமிருக்க அந்தளவாவது பெண் கல்வி வளர்ச்சி பெற்றில்லை என் பதும் கசப்பான உண்மையே.
இவ்வாறாகப் பெண் க ல் வி மலைய கத்தில் பாதிப்படைவதற்கும் பல காரணங் கள் உண்டு.
அடுப்பூதும் பெ ண் களு க் கு ப் படிப் பெதற்கு எ ன் ற மூடநம்பிக்கை மலைய கத்தில் இன்னமும் பூரணமாகக் குறைய வில்லை "பொட்டபுள்ளக்கி என்னத்துக் குப்படிப்பு’ என்றும் கேட்ப ர்கள் இன்னும் ஏராளம் ஏராளம் தா ய் க் கு உதவியாக தம்பி கங்கையரைப் பார்த்துக் கொண்டு ச ம ய லை யும் செய்து கொண்டு இருந் தாலே போது மெ ன் று நினைப்பவர்கள் இன்னமும் குறையவில்லை.
அடுத்து, தோட்டத்தை அடுத்துள்ள நகரப்புறங்களிலும் கொழும்பு போ ன் ற பெரும் நகரங்களிலும் தோட்டத்தச் சிறு மிகளுக்கு நல்லகிராக்கி இரு க் கி றது. வீட்டு வேலைக்காக இவர்களைப் பெற் றுக் கொள்ளவே பெரும் போட்டி நிலவு கின்றது. தோட்டத்தில் பெயரைப் பதியும்

சிறப்பு மலர் - 1995
வரை இவ்வாறாக இச்சிறுமியர் உழைக் கத் தொடங்கிவிடுகின்றனர். உணவு, உடை போன்றவற்றைக் கொடுப்பதோடு போதி யளவு ஊதியமும் கொடுக்கப்படுவதால் பெற்றோர் பாடசாலைக்கு அனுப்புவதை விட இவ்வாறு வே லை க்கு அனுப்புவ தையே விரும்புகின்றனர். இந்த விடயமும் மலையகப் பெ ன் க ல் வி யி ல் பெ ரு ம் பாதிப்பைச் செலுத்துகின்றது.
எல்லாத் தோட்டங்களிலும் போதிய கல்வி வசதியில்லை. பல ம லை ய கப் பிள்ளைகள் நாளாந்தம் பல கிலோமீட்டர் துரத்தை நடந்தே செல்ல வேண்டியவர் களாக இருக்கின்றனர். இந்த நிலைமை யும் மலையகப் பெண் கல்வியைப் பாதிக்கும் ஒரு காரணியாகும்.
பால்ய விவாகமுறை இன்றும் மலைய கத்தில் பல்வேறு காரணங்களால் இடம் பெறுவதை நாம் அவதானிக்க முடிகிறது. இது பெண்கள் தொடர்ந்து கல்விகற்பதைப் பெருமளவில் பாதிக்கின்றது. தோட்டங் களில் பெயரைப் பதிவு செய்து கொள்வ தற்குத் திருமணமாகி இருப்பது ஒரு தகு தியாகக் கருதப்படுகின்ற நிலை மை யு ம் இதற்கு ஒரு காரணமாகும்.
அண்மைக்காலங்களில் தோட்டப்பிர தேசத்துப் பல பெற்றோர்களைக் கண்டு கதைக்கும் போது வி யப் பை த் த ரு ம் சிலவிடயங்களையும் அவர்களது வாயினா லேயே கூறக்கேட்டதிசயிக்க வே ண் டி , التي سات السافق 6
**இந்தக்காலத்திலே லயங்களிலே பெண் பிள்ளைகளைத் தனியாக விட்டு விட்
டுப் போ சு வே முடியல்ல .காலம்
ரொம்பக் கெட்டு போச்சி . இதனால்
ک: ؛
தான் * ஸ்கூலுக்கு' போ ன தை
யு ம் நி ப் பா ட் டி நகரப்புறங்களில் வே லை க் கு அனுப்பிடறோம். இல் லாட்டி கலியாணத்தை முடிச்சி விட் டிடறோம்"
இந்த அவல நிலைமையை நாம் சிறிது யோசிக்க வேண்டும்

Page 61
ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழா
மலையக இல்லங்களிலே பெற்றோரி அனைவருமே வேலைக்குப் போ ய் பின் னேரம் வருபவர்கள். வளர்ந்த பெண் பிள் ளைகள் பாடசாலைவிட்டு வீ ட் டி ற் கு வந்து, த னி யாக நிற்கவேண்டும். இப்படி யான வேளைகளில் தவறுகள் ந ட ப் பது தற்போது அதிகரித்து வருகின்றன என் பது மிகவும் கவலைக்குரிய விட ய மே. எனவே, இது கல்வியைப் பாதிக்கின்றது என்பது ஒருபுறம் இருக்க, சமூக கட்டொ ழுக்கத்திற்கே பாதிப்பு ஏற் படுகி ற து என்பதை ச மூ க பிரச்சனையுள்ள எல் லோருமே சிந்திக்க வேண்டியும் உள்ளது, சிந்திப்பார்களாக!
ஏட்டையும் பெண்கள் தொ டு வ து தீமையென்று எண்ணியிருந்தவர்கள் மலை யகத்தில் பெருமளவில் குறைந்துவிட்டார்
பொன் பொரு ளோடு வாழ்ந்தால்
புதுஉற லோடு நாளும். அன்பன் நல் அமுதன் என்பார்
அருங்குணச் சில னென் பார் என்னென்று புகழ்வ தென்பார்
எழுதிட முடியா தென் பார் பண்ணிலே விழித்து வைத்து
Lur l'LG 456ñr Luntuq 629) Goulous, y fi fio.
ஊர் தெரி யாத மாந்தர்
உறவென வந்து சேர் வார் பேர் சொல்ல பிள்ளை uெsன் பார்
பெருமையாய் கதை யளப்பார் கார்குழல் மங்கை யோரும்
கடைக் கண்ணால் குடைந்தெடுப்பார் சேர்வதில் முந்திக் கொள்வார்
சிறப் பெலாம் பகிர்ந்து கொள்வார்.
பத்தாவே கடவுளென்று
பணிவிடை செய்வாள் இல்லாள்
எத்தாலும் இனிப்பாய் பேசி
இவர் போல இல்லை யென்பாள்

சிறப்பு மலர் - 1995
கள் என்பது உண்மைதான். வீட்டுக்குள்ளே பெண் னை ப் பூட்டிவைப்போம் என்ற விந்தை மனிதர்களும் அருகி வி ட்ட ன ர் என்பதும் உண்மைதான். ஆனால்,
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய் வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்! எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று. கும்பி யடிக்க ம லை ய க ப் பெண்ணினத்தால் மனப்பூர்வமாக முடியவில்லையே! நேரி டையாகவும், மறைமுகமாகவும் பலதடை கள் காணப்படுகின்றனவே!
இவை எல்லாம் எ ன் று நீங்குமோ அன்றுதான் மலை ய க ச் சமுதாயத்தில் உண்மையான விழிப்புணர்வும், மலர்ச்சியும் காணப்படும்! @
தமிழ்ச்செல்வன் மாசிலாமணி)
நத்தாத உற்றார், உறவோர்
நல நேரடி மனை வருவார் நித்தமும் பணிவிடைக்காய்
நிறையபேர் காத்தி குப்பாரி,
பொருளற்று வீழ்ந்து விட்டால்
புறம்பேசி நகைப்பா இல்லாள் பொருமியே திட்டித் தீர்ப்பாள்
பெரும்விதி என்றே நோவாள் பெருமையாய் வந்தோ ரெல்லாம்
தெரியாது என மறைவசய் அரு நண்பன் கூட தாழ்வாய்
இகழுவான் எடுத்தெ நிவான்.
பெற்றோமே உன்னை யென்று
பெற்றோரும் நொந்து கொள்வார் உற்றாரும் உறவி னரும்
ஒதுங்கியே நடப்பார், நல்ல கொற்றவன் குமர னென்றோர் கூடியே தகைத்துச் செல்வர் கற்றவன், கலைஞ னாயின்
காசின் றேல் தூசிதானே?

Page 62
ஐலே உளவாவும்
g
羲懿馨器馨馨馨懿 u夺6°D鸟f
ஊவா மகாணத்தை பொறுத்தளவில் அதிர்காமம் சிறப்புற்று விளங்குவதாலும் இயற்கை ஊவா விற்கு சில அழகியற் காட்சி படிமங்களை தந்திருப்பதாலும் அதன் பெருமை எங்கும் பேசப்படுகிறது. கிருப்புகழ் பாடிய அருணகிரியார் கூட கதிர்காமத்தை தனது பா ட ல் களி ல் கோடிட்டது அதுவேயாகும். திருவேரக சதகம் என்ற பாடலில் வரும் ஒரு பகு தியை மட்டும் நோக்கின் அது புலப்படும்.
கண்டி கதிர்காமம் திருச்செந்தூர்
a pră grî காசினியில் புகழ் படைத்த கனமான திருவாவினன் குடி திருத்தணி கனங் கொண்ட எட்டுக்குடியாம்.
இப்பாடல் வரிகளில் ஊ வா வின் பெருந்தெய்வமான எட்டுக்குடி வேலவ ல  ையும் கதிர்காமத்தையும் சுட்டி காட்டு எ) தன் மூலமாக இப்பிரதேசம் கவிதைக் இருள் கட்டுண்டு வாழ்கின்றது எ ன் ப து கிறுக்கமுடியாத உண்மையா கம். அத வரல் தான் து ங் கி ந் தை அருவியைப் போலவே இங்கு வாழ்ந்த மக் க ளி ன் *P. a. 53 Go Lor su trss thè பெருக்கெடுத்துனது. அந்த கலையம்சம் தொடர்ந்த வரலா ற்றை பின்வரும் நாட்டுப் புற நயங்கள், ஆழப்பார்வையை செலுத்த வைக்கின்றன இங்கு சொல்லப்படும் வரிகளும் வரிசைக ளும் 172 வருட பின்னணியை கொண்டுள்ள ஏடறியா ஏழை மக்களால் பாடப்பட்டது. பல்லவி போடப்பட்டது என்பதனை மற வாஇல் ஞாபகப் படுத்திக் கொண்டு அந்த கவிதைத் தோட்டத்துக்குள் வால் வைப் Cu nr D nr s !
மாத்தளை உக்குவளைக்கடுத்திருந்த எ ல் கடுவை தோட்டத்தில் அடக்குமுறை ; க்கியிருந்த நேர மது. அங்கிருந்த மக்கள் பட்ட அவஸ்தைக்கு அளவில்லை. அத

நாட்டாரியலும் 333ஐ
懿
க. வேலாயுதம் 懿器馨器器馨馨器
னால் ஒய்யப்பனும் அவனது மனைவி தாயம்மாளும் பதுளைக்கு வர நினைக் கின்றார்கள். ஏனெனில் வ தி தா ரு க் கு வாழ்வளிப்பது இப்பிரதேசமல்லவா? அதனை பாடலாக இப்படி சொல்கின் றார். அந்த ஏழை மகன்.
*கங்காணி கோ வத்துக்கும் காட்டுத் தொங்க ஏத்தத்துக்கும் இந்த எடஞ்சலிலே இனியிருக்க ஞாயமில்லை வாடி செவத்தப் புள்ள வதள பக்கம் போய் பொழப்போம்'
பீங்கராவை பிங்கராவை ஆன து போல் அன்றைய வதுளை இன்று பது ளையாகி விட்டது. அந்த நகரை, அந்த ந க ரி ன் அருகா ைஉயிலுள்ள மாணிக்க வத்தை தோட்டத்தை அவர்கள் வநீது சேர பட்டப்பாடு சொல்லற் கரியதன்று எத்தனை தேரட்டங்களுக்கு போனார் கள். அப்புத்தளை வி கா ர கலை யா ன பச்சைக்காடு பூத்தோட்டமான பிளக் வூட் பழைய தோட்டமான நீட்லுட், இங்கெல்லாம் போனார்கள். தெமோ தரை, சவுதம் என்றதோடு அல்லாமல் உடப் புஸ் ஸ்லாவ பகுதிக்கும் போனார் கள். அந்நேரத்தில் உடனே அவர்களை இத்தோட்டங்கள் ஏ ற் று க் கொள்ள மறுத்து விட்டன. மற்றது ஒய்யப்பனும் குளிர் தாங்க முடியாததால், வெயில் டடர்ந்த பகுதிக்கு போக விரும்பியதே இதற்கு காரணம். அப்புத் தளைக்கு அவர் கள் வந்தபோது ஒலித்தது இப்படி.
ஏ க்தமடி அப்புத் தள எறக் கமடி பச் சக்காடு தூர மடி கொஸ் லாங் கந்த தொடர்ந்து வாடி நடந்து பார்ப்போம்: நடந்து ந ட ந் து தெமோதரையான

Page 63
ஊவா மாகாண தமிழ் "ாகித்திய விழ
தென் மதுரை ச்கு வந்தபோது பா ட ல் இப்படி பிறந்தது.
ஏத்தமடி அப்பு வல எறக்கமடி ஆலிஎல்ல தூர மடி நாராங்கல தொடர்ந்து வாடி
நடந்து பாப்போம்.
இ வர் க ள் உடப்புஸ்ஸலாவ லெக்கந் தோட்டமான லக்கிலேன்ட் நாப்பிலை போக்கு இங்கெல்லாம் கூட போனார் களென்பதை இவ்வரிகள் உணர்த்துகின்
றன.
ஏத்தமடி நாப்புலபோக்கு
எறக்க மடி கோட்ட க்கொட
தூர இடி அலகொல்ல
தொடர்ந்து வாடி நடந்து
பார்ப்பே7ம்.
இப்படியெல்லாம் துன்பத்தையும் துய ரத்தையும் சந்தித்த இவர்களிடம் அப் புவளை ஆராயி இப்படி சொல்ல தவற வில்லை.
*காடு வெட்டி முள்ளு குத்தி கஸ்டப்பட்டத் தோட்டம் கங்காணி மார்களெல்லாம் காலவாரி போட்டதொரு தோட்டம் அது அப்புவல தோட்டம் ஆலிஎல அப்புவலத் தோட்டம்"
இப்படியெல்லாம் அனுபவங்களை சுமந்து கொண்டு மாணிக்கவத்தை (Glenalpin) வந்த போது அங்கிருந்த கண்டக்கையா இப்படி நடத்து கொண்டாரம், அவரின் அனுபவம் இப்படி பாடலில் பரிணமிக்கி
AOg •
மாணிக்க வத்தை தோட்டத்திலே மயிருவத்தி கண்ட க்கையா உருலோச அடகு வச்சி உருட்டு ராராம் சின்னு போத்த"
அன்றைய மாணிக்கவத்தையே இன் றும் மாணிக்க வள்ளியாக மிளிரிகிறது அதுதான் எங்கள் பதுளை மாணிக்க பிள்

சிறப்பு மலர் 1995
ளையார் இன்று எங்கும் அருள் பாவித்து வருகின்றார். அவரின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்று கணேசன் எ ன் றே பெயரி வைத்த சாரணியா தங்கமலை (அப்புத் தளையிலும் தங்கமலை உள்ளது Glemore) தங்கம்மா இப்படி பாடுகிறாள்.
* காணிக்கை கொண்டு கதிர்காமம் போகையிலே மாணிக்க பிள்ளையார் மடிப்பிச்சை தந்தாரோ *தங்கமலை யேறி சாதிலிங்க கம்பு வெட்டி வலது புறத் தொட்டிலிலே வரிசையம்மன் பேரெழுதி
இவ்வாறெலாம் பாடி மாணிக்க விநா யகனை பாடியவர், தனது வாழ்வுக்கு சேசறு போட்ட தோட்டத்தின் பெயரை யும் இணைத்துக் கொள்ளத் தவறவில்லை. தன் தாலாட்டுத் தொடரில்
கல் போல் நீல வடிக்க பார்வதியாள் பந்தடிக்க பாரிவதியாள் புடிக்கும் பந்தை பார்த்தடிக்க வந்தவரோ’
என்று சுட்டிகாட்டி தங்கமலை தங்கம் மாள் நம் மனதில் நிற்கின்றாள். கல்லும் முள்ளும் கால்குத்த, காட்டை களனியாக் கிய கண்மணிகள், பூவும் பொட்டும் பூக் கும் முன்னே, மண்ணில் போ ரா டி ய பொன்விரல்கள் காதல் நயம் காட்டியதை எல்டெப் எனப்படும் ஏ ல ரி சி வி லு ம் , கொத்தமல்லி என்று இன்றும் சிறக்கும் உடவேரியாத் தோட்டங்களில் மலர்த்த பாடல்கள் புலப்படுத்துகின்றன.
ஏலரிசி பெட்டிகுள்ள ஏம் மனது உன்னுக்குள்ள ! வராட்டி போனாலும் வாயருமை போதுமையா
எத்துனை சிறப்பு இதன் உள்ளடக் கத்தில்? காதலிலும் கன்னியமிக்கவர்கள் இவர்களாச்சே.

Page 64
ஜாவா மாகாண தமிழ் சாகித்திய விழ
கொத்த மல்வி தோட்டத்திலே கொழுந்து கிள்ள போற பெண்ணே கொண்டு வந்தேன் மல்லிகப்பூ ஒன் கொண்டையில சூட் டிவிட
உடவேரிய ஒறிய தோட்டம் இகுண்டு திரண்டு இரு ந் தாலு ம் அதன் காதல் வ: டி வ ம் களை கட்டியிருந்ததை இவ்வரி &ள் வரிசை ப டு த் து கி ற து அல்லவா, ஆதேபோல் பட்டிப்பால என் r சொல் வப்படும் லு னு கலை. சோல் ஸ்யான 84. ஈவ் கொல் லை சிங் காரமும், சேல்ல :ஈ வம் தமது காதல் வரிகளை கம்பீரம 7 & ஷம் , கவலை பாகவும் இப்படி வேளிக்கொணர்கிறார்கள்.
WM
怒
பட்டிப்பf ல தொங்க லிவே பத்தெடுத்தேன் சீனிப்போல இன்பமான சீனிப்போல ஏன் தங்கமே தில்லாலே ரெண்டு ருேம் இருந்து திங்கி நேரமில்ல தங்கமே தில்லாலே,
இப்படிகெலாம் ட ல நூ று பாடல் க3ள் கொண்டிருக்கும் நா ட் டு ப் புற நவீனம், இன்றைய சினி மா ப் பாடல் களை வி. ஒரு படிமேலாக இருக்கின் றன. காதல், சோகம், நளினம் நகைச் சுவையென்று தேன் சொட்டும் அப்பா டல்களை தேடிப்பிடித்து பாது காப்பது நம்மவரது த லை உா ய கடமையாகும். இவர்களது இன்றைய யதார்த்த வெளிப்
NW SDN
SÈ
O ஒவ்வொரு மனிதனுக்குள்ளு
O இலக்கியத்திற்குச் சம்பந்தமி
சத்தில் இல்லை.
O எழுதுவதால் தான் மேன் 6
எழுதுகிறேன்.

r சிறப்பு மலர் - 1995
பாட்டை அன்றைய பாடல்கள் வெளிப் படுத்த தவறவில்லை. உதாரணத்துக்கு ஒன்றிரண்டு.
'பாடுபட்டு தேயுப்பட்டு
என்னாங்க மிச்சம் கடைசியிலே பாக்கப் பேரனா
நாங்கதான் மிச்சம் போடுற சம்பளம்
பொழப்புக்குக் கட்டை தேடுற காசு தீனிக்கே போதல’
என்றதோடு இன்னு மொன்று இப்படி,
எண்ண வெலய பாருங் ஜம்மா - அது எட்டி எட்டி ஒடு தம்மா மீனு கொழம்புக்கு ஆசப்பட்டு
இங்கே மெலிஞ்சி போச்சிங்க புள்ள
யெல்லாம் கறி கொழம்புக்கு ஆசப்பட்டு - இங்கே கலங்கி நிக் குது புன்ளை யேல்ல : வ் துணி வெலய பாடுங் கம்மா - இங்கே துர 5 கி வாரி போடு தம்மா பழனி முருகன் மாதிரியே - நம்ம பசங்களெல்லாம் திரியுறானாம் காலங் கரை யுது வாருங் கம்மா - 3ம் ம கஷ்டத் தொலையுது வாருங்கம்மா
என்று கூறப்படும் இப்பாடல்களை வாயார போற்றி பாதுகாத்து மலைய கத்தின் இலக்கிய தாகத்திற்கு பசியாறு Gau т ш07 ć5!
ம் ஓர் உலகம் இருக்கிறது.
'ல்லாத விஷயமே இந்தப் பிரபஞ்
மையுறுகிறேன்; அதற்காக
ஜே. கே.

Page 65
D66)
தனியார்துறை கை
- ஆர். ரமேஸ்வரன் - கெ
மலையகத்தின் தற்கால அபிவிருத்தி பாதையில் தனியார் துறை கல்வி நிறு வனங்கள் மாணவர்களுக்கு வ ழ ங் கும் கல் வி இன்றியமையாத ஒன் றா கும். பாடசாலைக் கல்வி மட்டும் போதுமான தொன்றல்ல. ஆசிரியர்கள் பற்றாக் குறை, பட்டம் பெற்ற, பயிற்சி பெற்ற ஆசிரி யர்களின் எண்ணிக்கை குறைவு. ஆசிரி யர்களின் ஒரே நோ க் கம் குறிப்பிட்ட பாடத் திட்டத்தை குறிப்பிட்ட காலப் பகுதியில் முடித்து விடுவதே. அத்துடன் மாணவர்களை தனிப்பட்ட வ கை யி ல் பரீட்சிப்பது, அவர் சளின் திறமை, திறமை யின்மை போன்றவற்றை கணக்கிடுவதும் அல்லது மதிப்பிடுவதும், கவனக்குறைவு போன்றவற்றை எடுத்துக் கா ட் டு வ து போன்றவைகள் எவ்வகையிலும் மேற் கொள்ளப்படுவதில்லை. இதற்கு கால அவகாசங்கன் இடம் கொடுப்பதில்லை. இன்று பாடசாலைக் கல்வியில் மாத்திரம் தங்கியிருக்கும் சில மாணவர்கள் தங்க ளின் கல்வியினை ஒழு ங் காக பூர்த்தி செய்ய முடியாதுள்ளது. இதன் காரண மாக அவர்களின் எதிர் காலம் பாதிக்கப் பட்டு தொழிலின்றி இங்கும் அங்குமாக சிரமப்படுபவர்கள் அநேக ரை நாம் காண்கின்றோம், உ ஆாரணமாக ஆண்டு 11 இல் 100 பேர் பரீட் சைக்குத் தோற்றி னால் 20பேர் உயர் வகுப்புக்கு தகுதியடை கின்றனர். உயர் வகுப்பில் 50 பேரி பரீட் சைக்கு தோற்றினார்கள் எ ன் றா ல் 5 Gt iti பல்கலைக்கழ்கத்திற்கு தெரிவு செய் யப்படுகின்றனர். சில வேளை களி ல் எவருக்கும் அனுமதி கிடைப்பது இல்லை. இந்நிலைகளை நிவர்த்தி செய்ய மேலதிக கல்வி வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அது தனியார் துறை கல்வி நிறுவனங் களிலேயே முடியக்கூடிய காரியமாகும்.
இவ்வாறான ஓர் நிலை யி ல் எதிர் கால மலையக சமுதாயத்தை கருத்தில் கொண்டு நோக்கும் போது மலையகத் தில் தனி யா ர் துறை கல்வி நிறுவனம்

பகத்தில் ல்வியின் பங்கு...!
ாழும்பு பல்கலைக்கழகம் -
சிறப்பாக இயங்குவது இன்றியமையாத தொன்றாகும். மாணவர்களின் திறமைக் குறைவை நிவர்த்தி செய்வது, க வன க் குறைவுகளை எடுத்துக் காட் டு வ து, கருத்தரங்கு போன்றவைகளை பரீட்சை கா ல ங் களி ல் நடைமுறைப்படுத்துவது, பரீட்சையில் திறமைச் சித்தியினை உறு திப்படுத்துவது போ ன் ற செயற்திறன் களை பார்க்கும் போது தனியார் துறை கல்வி மிகவும் முக்கியமாகின்றது. இன்று மாணவ சமுதாயத்தின் மனோபாவம் (attitude) தனியார் துறை கல்லி நிறுவனங் களிலேயே திரும்பியுள்ளது. ஒவ்வொரு மாணவனும் தாம் பயிலும் ஒவ்வொரு பாடத்திலும் தனியார் கல்வி நிறுவனத் தையே நம்பியுள்ளனர். உதாரணமாக இன்று ம லை ய க ஜீ தி ல் பாடசாலை கல்வியில் தங்களது கல்வியை திறம்பட பூர்த்தி செய்ய முடியாத மாணவர்கள் மீ ன் டு ம் பாடசாலை செல்லவியலாத நிலையில் ப கு தி நேர வேலைவாய்ப்பு டன் தனியார் துறை கல் வி நிறுவனம் மூலமே அவர்களது கல்விவை பூ ர் த் தி செய்து நிரந்தர தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொள்கின்றனர். இச் சந்தர்ப் பத்தில் இதன் பங்கு அளப்பரியது, இது பற்றி சற்று சித்தித்து பார்க்க வேண்டும் மேலும் நாளுக்கு நாள் மாறிவரும் நவீன a svg5áš (Modern World) G sa dbu G a tr tŕSá) நுட்ப பாடங்களையும் அறிமுகம் செய் கின்றது.
இவ்வாறு ஒவ்வொரு மாணவனையும் அல்லது புதிய தலைமுறையையும் (new generation) நாளுக்கு நாள் கல்வியறிவை ஊட்டி வளர்த்து முழு மனிதனாக்கி கற் றோர் என்ற பட்டியலில் சேர்த்து விடு கின்ற இந்நிறுவனத்திற்கு உண்மையில் நன்றி கூற வேண்டும். இதன் அன்றாட சேவை மலையக சமுதாயத்திற்கு வெற றியை ஈட்டித் தருவதுடன் எதிர் காலத்தில் ஓர் ஒளிமயமான மலையக சமுதாயத்தை உருவாக்கும் எ ன் ப தி ல் ஐயமில்லை.

Page 66
() 袭 *S
· මුද්‍රිශ්‍රී jill6])lf భీష్టవ్లో (p
"జిస్టణ్ణి சிவநாதன் } ப / பாரதி (
நாலு மணி சங்கு ஊதப்பட்டதும் எல்லா ஆண்களும், பெண்களும் மலையை விட்டு நகர்ந்து லயத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்; 10 ம் நம்பர் மலை யில் ஏற்கனவே கட்டாகக் கட்டி முருங்கை ம ரத் தி ல் குத் தா க சாய்த்து வைத் திருந்த விறகுக்கட்டை மிகவும் கஷ்டப் பட்டு த லை யி ல் தூக்கி வைத் தா ள் சின்னம்மாள். அவளின் உடலசைவுக்குப் பொ ரு த் த மா க முது கில் தொங்கிய கொழுந்துக் கூடையும் மடியில் பொட்டல மாகச் சீலையில் கட்டி வைத்திருந்த மணி தக்காளி கீரையும் ஆடி அ சை ந் த து. அந்த எளிய அசைவிலும் ஒரு தனிரசம் ஜொலித்தது.
தன்னைப்பற்றியும் தனது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை நலனைப் பற்றி யும் சிறி தே னு ம் அக்கறை இல்லாது உழைத்து வாழவேண்டும் என்ற எண்ணத் தையே குறிக்கோளாகக் கொண்டு நமது நாட் டு ச் செல்வத்தைப்பெருக்கும் ஒரே நோ க் கி லே கூடை யை சுமந்து மலை மலையாக மேடு பள்ளங்களில் ஏறி இறங் கியதாலோ , எ ன் ன வோ அவள் முதுகு கூட கூனி யி ரு ந் த து சிவந்த அவளின் உடலில் சூரிய கதிர்கள் விழுவதால் தோல் கறுத் து. ஆங்காங்கே பெரிய சிறிய சு ரு க் க ம் வி ழு ந் து அ வ ஸ்ரீ ன் இ ய ல் பா ன வயதை கூட்டிக் காட்டிக் கொண்டிருந்தது. அவளுக்கு சுமார் நாற் பது வயதிருக்கலாம. ஆனா ல் மனிதன் அடித்தளத்தில் ஆழமாய் புதைத்து கிடக் கும் துயரத்தினாலும், வறுமையினாலும் அவள் உடல் ஐம்பது வயதைக் கடந்த வளைப் போல் தளர்ந்து போயிருந்தது. மலையகத் தொழிலாளர்களின் வாழக் கைs}யப் பொருத்தவரை சந்தோஷமான ம ைம்நிறைந்த வாழ்க்கை என்பது தொடு

தவிக்கிறது ஜ,
懿懿 பிரசாந்தினி వ్లోకి வித்தியாலயம் ဗျွိခိ
வானம் போல்தான் இருந்தது. தலையை அழுத்திக் கொண்டிருந்த பாரத்தை விட நெஞ்சில் குமைந்துக் கொண்டிருந்த வேத னைச் சுமை பெரிய பாரமாக இருந்தது அவளுக்கு. நெ ஞ் சி ல் அரங்கேறிவிட்ட தாய்மை உணர்வுகள் அனைத்தும் பெரு மூச்சாக வெளிவந்து சுழன்று வந்த இளந் தென்றலோடு கலந்து சென்றது.
இன்று அவள் மலைக்கு புறப்படுவ தற்கு முதலே, இராமுவுக்கு காய்ச்சல் நெருப்பாய்க் கொதித்துக் கொண்டிருந்தது. மலைக்குப்போக மனமில்தாத போ தும், பாச உணர்வுகள் அவளை ம லை க் கு க் கொண்டு வந்து நிறுத்தியது, தோட்டத்து டா க் ட ரோ மகளுக்கு கலியாணமென்று கொழும்புக்குப் போய்விட்டார். இராமு வுக்கு மருந்து வாங்கிக் கொடுக்க கையில் ஒரு செம்புக்காசு கிடையாது. காய்ச்சலில் படுத்துக் கிடக்கும் இராமுவோ. மூன்று நாளாக "பிஸ்கட், பிஸ்கட்’ என்று வாய் பிதற்றிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு வி ரு ப் ப மா ன சா ப் பா ட் டை வாங் கிக்கொடுக்க முடி யா த பரிதாப நிலை அவளுக்கு. பக்கத் து லயத்திலுள்ளவர் க ளி ட மு ம் அ றி மு க மா ன வ ர் களிடமும் கை மாறா க பணம் கேட்டுப் பார்த்து விட்டாள். யாரும் உதவுவதாக தெரியவில்லை. அது தா ன் மகன் காய்ச் சலில் பாயில் முடங்கிக் கிடக்க மலையில் வேலை செய்யும் சக தொழிலாளரிட மாவது கேட்டுப்பார்க்கலாம் என்ற p5 liturt சையில் போனவளுக்கு அங்கும் பெருத்த ஏமாற்றத். அவள் வயிற்றை பசி கிள்ளி யது. கா லை யி ல் கட்டி வந்த சின்ன ரொட்டித் துண்டைக்கூட சாப்பிட மன மில்லாமல் பாசம் தொண்டையை அடைத் தது பக்கத்தில் நின்ற, பா ர் வ தி யி ட ம் கொடுத்து.,

Page 67
ஊவா மாகாண தமிழ் சாகித்திய வி
**இந்தா பார்வதி புள்ள இதை யும் சேர்த்து தின்னு’* தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்த பார்வதி "அப்ப நீ சாப் பிடலையா அக்கா?' கேள்விக்குறியுடன் சின்னம்மாளை நோக்கினாள்.
*மனநிம்மதியில்லாத போது எப்படி பார்வதி வயித்தில பசி எடுக்கும்?’ கண் களில் முட்டி நின்ற கண்ணிரை சேலைத் தலைப்பால் துடைத்த்து, இப்போது நினைவு வந்தது. பசிப்பிணி கால் இரண்டையும் சேர்த்துப் பின்னின. தொடர்ந்து நடக்க முடியாதபடி பசியும் தலையை அழுத்திக் கொண்டிருந்த விறகு கட்டும் அ ல ளை வதைத்தது. விறகுக் கட்டை ஒரு பாறையில் சாய்த்து விட்டு பக்கத்தில் நிழல் தர வென்றே நின்ற ஆல மரத்தடியில் குந்திக் கொண்டு நெஞ்சத்துயரை கீழே இறக்க முயல்வது போல, ஒரு பெ ரு மூ ச் சை வெளியிட்டாள். சின்னம்மாளுக்கு மகன் இராமுவை நினைக்கும் போது அழு கை பொத்துக் கொண்டு வந்தது,
* சின்னம்மா அக்கா, இராமுவுக்கு ரொம்ப வருத்தமாக கெடக்கு பே ச் சு மூச்சே கெடையாது' பக்கத்து வீ ட் டு வள்ளி தான் ஓடிவந்து சொன்னாள், அந் தக் கணம் சின்னம்மாளின் பசி எல்லாம் பஞ்சாகப் பறந்தது. எங்கிருந்துதான் அவ ளுக்கு அந்த அசுர பலம் வந்ததோ விறகு கட்டையை வீசிவிட்டு லயத்தை நோக்கி தலை தெறிக்க வேகமாக ஓடினாள், இராமு உடம்பில் எவ்வித அசைவும் இல்லை. சின் னம்மாள் இராமு நெற்றியில் கை யை வைத்து பார்த்தாள். இராமுவின் உடல் கொதிப்பு சின்னம்மாளை சுட்டெரித்தது.
*சின்னம்மா அ க் கா இனி யும் தோட்டத்து டாக் ட ரை பார்த்துகிட்டு இருக்க முடியாது. அ வ ரு கொழும்பில இருந்து கலியாணம் முடிச்ச வாரத்துக் குள்ளே இராமு செத்துப் போய்விடுவான் நீ டவுனுக்குப்போய் ஒருகாரு பிடிச்சிட்டுவா’
சின்னம்மாளுக்கு இரும்புக் கரங்களால் யாரோ மென்னியைப் பிடித்து அமுக்கு வது போல் இருந்தது. ஒரு கதுைம் யோசி த்த சின்னம்மாள் கழுத்தில் தொங்கிய

par சிறப்பு மலர் 1995
கயிற்றை அவிழ்த்து மங்கள நாணாக தொங்கிக்கொண்டிருந்த தாலியை கழற்றி எடுத்துக் கொண்டு ஈட்டுக் கடை யை நோக்கி ஓடினாள். “என்ன சின்னம்மாள் ரொம்ப நாளா உன்னை இந்தப்பக்கம் காணாமே" முதலாளி பற்கள் தெரிய அவளை வர வேற்றார்.
** ஐயா இ தை வச்சுக்கிட்டு 20 ரூபா கொடுங்க" பழைய துணியில் முடிந்து வைத் தி ரு ந் த தாலியை அவிழ்த்துக் கொடுத்தாள்.
*சின்னம்மா தாலியை எங்க கடையில ஈடு பிடிக்கிறது இல்லையுனு உ ன க் குத் தெரியும் தானே? கையில் இருந்த காசை எல்லாம் பேங்கில போட்டுட்டேன்’
‘ஐயா! உங்களுக்கு புண் ணியம் கெடைக்கும், எம் புள்ளையைக் காப்பாத் துங்க’ அவளின் குரல் ஈனமாக ஒலித்தது. தாலியின் நடுவில் பதிந்திருந்த சிவப்புக் கல்லைக்கண்ட முதலாளியின் முகம் உவ கையால் பொங்கியது.
** சரி சின்னம்மா உன் தாலியை நான் விலைக்கே வாங்கிக் கொள்கிறேன். இந்தத் தாலியின் பெறுமதி எ ன் பது ரூபாய்தான். ஒன்ன பார்க்க பா வ மா க இருக்கு. சரி இந்தா நூறு ரூபா. "முதலாளி புத்தம் புதிய நோட்டுக்களை சின்னம் மாவிடம் கொ டு த் தா ர், சின்னம்மா வுக்கோ தலை கால் தெரியாத மகிழ்ச்சி.
'ஒங்களுக்கு கோடி புண் ணி யம் கெடைக்கும். பிள்ளை குட்டிகள் ந ல் லா இருப்பாங்க' முதலாளியின் சுரண்டலை யும், தாலியில் பதித்துள்ள கல்லின் மகி மையையும் அறியாத அப்பாவி சின்னம்மா மனமார வாழ்த்திச் செல்கிறாள்.
இதுவரை உள்ளத்தில் அடைத்துக் கொண்டிருந்த பெரிய சுமை குறைத் த மகிழ்வில் காருடன் வீட்டை நோக்கி ச் செல்லும் அந்த பாச உ0:ளத்துக்கு எங்கே புரியப்போகிறது? மகன் மண் ணுக்கு சொந்தமான விடயம், தாய்மையின் தவிப் பில் "ரொம்ப வெரசா போங்க டிரைவர்
ஐயா’’ எனத் துடித்துக் கொண்டிருந்தது.

Page 68
ssesss Gallafj
எஸ். இலங்கேஸ்வரன் ஊவாலி
ÄSSSSSSSSSSESSS SSSS
** அடேயப்பா தோட்டத்தைக் கம் பெனிக்குக் கொடுத்ததும் போதும் மனு சனை மாடாய்த்தான் நெனச்சிக்கிட்டு வேலை வாங்குறாங்க என்னா செ ய் ய நம்ப தலையெழுத்து. இப்படி கஷ்டப்பட வேண்டிக்கெடக்கு ' கீழேயிருந்து நிரையை லெட்டிக் கொண்டு வந்து பாதையோரத் தில் முடித்து விட்டுப் பாதையில் ஏறிக் கொண்டே பக்கத்து நிரை இராமசாமி யிடம் சொன்னார் பாலையா.
* ஆமாண்ணேன் இ டு ப் பெல் லா ம் ஒடிஞ்சி போகுது முந்தின்னாப் பத்தரை மணிக்கெல்லாம் கவ்வாத்து மரக் கணக்கு முடிஞ்சிரும், வெறகு கழிப்போம். இப்ப என்னாடான்னா இந் தா மணி பன்னி ர ஒண்டாகுது இன்னம் பத்து மரம் அப் புடிய்ே கெடக்கு சரி, மாச்சலைப் பார்க் காம வாங்க அந்தப் பத்து மரத்தையும் வெட்டி முடிச்சிருவோம்," கத்தியை உயர்த் திப் பிடித்த படியே நெற்றியில் அரும்பி யிருந்த வியர்வையை இடக்கையால் வழித் துச் சுண்டியவாறே அடுத்த நிரையைப் பிடிப்பதற்குத் தயாரானார் இராமசாமி,
அந்த மூணாம் நம்பர் மலையில் கவ் வாத்து வெட்டும் வேலை மிக வும் சுறு சுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. எல்லாத் தொழிலாளர்களும் சீக்கிரமாக வேலையை முடித்துவிட்டு வீடு செல்லும் அவசரத்தில் வேக வே க மா க இயங்கிக் கொண்டிருந்தார்கள். இன்னும் இரண்டு மரங்களே வெட் ட வேண்டியிருந்தது. பாலையாவுக்கும் இராமசாமிக்கும், ‘இரா மசாமியண்ணே, எல்லாரும் லைட் போட வயரிங் பண்ணச் சல்லி கட்டிட்டாங்க ளாமே? நீங்க என்னா செய்யப் போறிங்க?" மரத்தின் கிளைகளை இ ட க் கை யா ல் பற்றிப்பிடித்து வலது கையிலுள்ள கத்தியை

FI) (சிறுகதை) §ಣ್ಣ A.
ஹைலண்ட்ஸ், பண்டாரவளை
曼
SSZSZSSZSZSZSZSZSZSZSZ§ZFSF
லாவகமாக வளைத்து வெட்டிக்கொண்டே கேட்டார் பாலையா. ஆமாண்னேன் எனக்கும் அதான் யோசனையாயிருக்கு வாங்குற சம்பளம் வீட்டுச் செலவுக்கே பத் தலே. போதாதற்கு நம்ம பெரிய பையன் படிப்புச் செலவுக்கேதான் ஏகப்பட்ட செலவாகுது.
**என்னா செய்ய ஏதாச்சும் யோசனை பண்ணித்தான் செய்யணும்.” சொல்லிக் கொண்டே கடைசி மரத்தின் மு த ல் கிளையை கத்தியால் பந்தாடத் தொடங் சினார் இ ரா ம சா மி. ‘கேட்டீங்களா அண்ணே மேட்டு லயத்துக்கு வ ய ரிங் பண்ணி லைட்டும் காடுத்துட்டாங்க. மாட் டுப்பட்டி லயத்திலே வார கிழமை லைட் போட்டுருவாங்களாம். நம்மதான் சொன ங்கி கிட்டே இருக்குறம். அதான் நம் ம தலைவர் த ம் பி யும் அவசரப்படுத்துது, நம்ம ஆளு க் கு ரெண்டாயிரத்தைப் போட்டு வயரிங் பண்ணிட்டா அப்புறம் லோன் கெடச்சோடனே தூணைப்போட்டு வயரை எடுத்துகிறலாம். லோன் வெசய மாத்தான்தான் தலைவர் தம்பியும் அங் கேயும் இங்கேயும் ஒடித்திரியுது. யோசி னையே பண் ணிக்கிருக்காமே எங்கினையும் வட்டிக்காவது கல்வி வாங்கி தம்பிக்கிட்ட குடுத்துருங்க, அப்புடி இல்லேன்னா மத்த வங்க எல்லாரு வீட்லேயும் லைட் எரியும் நீங்க மட்டும் குப்பி லாம்பைத்தான் வச் சிக்கிட்டு இருக்க வரும்' கொஞ்சம் கd சனையுடனும் கண்டிப்புடனும் கூறினார் LíTIð) 6Oti J T.
‘பாப்போ மண்ணேன், மனுசிவிட்டு செயின்ஒண்ணு ரெண்டு பவுண்லேயிருக்கு அது ஒண்னு தான் அவுங்க அப்பா அத் தக்காலத்துலே அவருக்கு அவ ஒரே மகள்து செஞ்சிபோட்டது. அதையும் போன மாசத்

Page 69
ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழ
தான் பேங்லே வச்சிருந்து சீட்டுச் சல்லி வாங்கி திருப்பியாந்தேன். அதையாச்சும் வச்சிப்புட்டு சல்லி பெரட்டுவோம்னு தான் யோசிக்கிறேன்’ இராமசாமி சொல்லிக் கொண்டே மரக்கணக்கை முடித்தார்.
கங்காணி மரக்கணக்கை எண்ணத் தொடங்கவும், இருவரும் சற்று ஆறுதலாக மர நிழலில் ஒதுங்கினம். 'ராமசாமி இப்ப நம்ம தோட்டத்திலே எல்லாரும் லைட் போடணும், லைட் போடணும்னு தான் அவசரப்படுறாங்க, அது கும் நெசஞ் தானே. பாருங்க, போன மா சம் எம் மூத்த மகன் ஸ்டோர்லே வேலை செஞ்சி ஒவர்டைம் சல்லி கில்லி, எல்லாம் சேத்துச் சீட்டு ஒண்ணுபோட்டு டி. வி. ஒ ன் னு கொண்டாந்துட்டான். இப்ப சின்னமகன் நம்ம சமரபால மொதலாளியோட ைொழு ந்து மலையிலேதான் வேலை செய்றான். மொதலாளி அவனுக்கு அ வ ரு விட் டு ரெட்டெ ஸ்பீக்கர் கெஸ்ட்டைத் தந்துட்டு ஆறுமாசம் சம் பளத் தி லே கழிச்சிக்கி றேன்னு சொல்லியிருக்கிறாராம்.
இனி அவனும் அதைக் கொண்டாந் துட்டான்னாக்க பெரிய பெற்ரி ஒண்ணு வாங்கினாலும், சார்ஜ் பண்ண டவுனுக் குத் துரக்கிப் போக, வர பெரிய கரச்சல் அதான் லைட்டு வந்து ட் டா லேச ப் போயிருமுல்லே. இனி என்னா, பயகளெல் லாம் தலையெடுத்துட்டாங்சு நம்மலைப் போலவே அவனுகளும் புல்லைக் கில்லை வெட்டி பொழச்சிக்கிருவானுங்க. அவங்க சந்தோசந்தானே நமக்குப்பெரிசு. படிச்சா லும் உத்தியோகமா கெடைக்கப் போகுது. அதான் நம்ம சமரபால மொதலாளிகிட்ட தான் ஒரு ரெண்டாயிரம் வட்டிக்கி வாங் கினேன். கொஞ்சங் கொஞ்சமாக் கட்டிப் புடுவோம்”
வெளியுலகே தெரியாத பாலை யா வியாக்கியானம் செய்து கொண்டிருந்தார். ** ஆமாண்ணேன் எல்லாரு வீட்டுக்கும் லைட் வரப்போகுது. நானும் சும்மாயிருக் கக் கூடாது நாளைக்கி வீட்லேருந்து, பேங் கிலே கொண்டுபோயி நகையை அடகு வச்சி, நம்ம தலைவர் தம்பிக்கிட்டே சல்

சிறப்பு மலர் - 1995
லியைக் குடுத்துருவம்" " இ ரா ம சா மி சொல்லி முடிக்கவும் "எல்லாரும் வேலை விட்டு வாங்க" என்று கங்காணி அழைக் கவும் சரியாக இருந்தது. வெற்றிலையைக் குதப்பிக்கொண்டே இருவரும் நடக்கத் தொடங்கினார்கள்.
அன்றிரவே மனைவியிடம் தன் திட் டத்தைச் சொல்லி நகையை வாங்கி, மறு நாள் வேலைக்குப் போ கா ம ல் வீட்டி லிருந்து, கிராமிய வங்கிக்குச் சென்று நகையை அடகு வைத்து, ரெண்டாயி ரத்தையும் பெற்றுக் கொண்டு வீடு வந் தார் இராமசாமி,
இராமசாமி வீட்டுக்குள் நுழையவும் பன்னிரண்டு மணிச்சங்கு ஊதவும் சரி யாக இருந்தது. வீட்டுக்குள் சென்று காசைப் பெட்டிக்குள் வைத்துவிட்டுக் கால் முகம் கழுவிக் கொண்டு அடுப்பைப் பற்ற வைக்கவும் மனைவி லட்சுமி பகல் சாப் பாட்டிற்கு வந்து கூ டை யை இறக்கி வைத்துக் கொண்டே ? ? என்னாங்க, போன விசயம் சரியா? " என்றாள். "ஆமா, ஆமா’’ தலையை ஆட்டியபடி சொல்லிக் கொண்டே தேயிலை மிலாறை ஒடி த் து அடுப்புக்குள் திணித்தார் இராமசாமி.
"அப்பா, அப்பா' என்றவாறே சந் தோஷத்துள்ளலுடன் வந்தான் ம க ன் ஆனந்தன் டவுனுக்குப் போன மகன் சீக் கிரமே திரும்பிவிட்டதைக் கண்ட இராம
சாமி **ம் விண்ணப்பா, என்ன விச யம், சொல்லு' என்றார். கேள்விக்டுறியோடு நெற்றியைச் சுருக்கியபடியே ' அப்பா
ஒ|எல்லே (OL) நல்லாபடியாப் பாஸ் பண்ணிட்டேன் அட்வான்ஸ் வெவல் படிக்க டவுன் ஸ் கூ லு க் கு ப் போகனுமுன்னு சொன்னேன் இல்லையா? அட்வான்ஸ் லெவங் நாளையன்றைக்குத் தொவங்குது நான் போகனும். அதான் உடுப்பு, சப் பாத்து, சீ. ஆர் புத்தகம், பேனையெல் லாம் வாங்கனும் சீசன் டிக்கட் எடுக்கனும்’
மகன் செலவுக்கு வழி செய்சிறான் என்பது அவனது பேச்சிலிருந்து விளங்கி யது இராமசாமிக்கு, மெளனமாக யோசித்

Page 70
ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழ
தார். ‘என்னப்பா, இப்பத்தான் லைட் க்டுகுச் சல்லி கட்டணும்னு நகையை அடகு வச்சி சல்லி வாங்கியாந்தேன். நீ என்னா டான்னா இன்னொரு செ ல வு கொண்டு வாரே, நீ படிச்சது போதும், மேட்டு லயத்து ஆறுமுகம் கங்காணி மகன் கொழும்பிலே ஒரு பொடவைக் கடையி லேதான் வேலை செய்றானாம், நீயும் அது போல ஒரு பொட வக் கடையைப் பாத்துப் போ.வேணு:முன்னா நான் ஆறுமுகங் கங் காணிகிட்டேச் சொல்லி அவுங்க மகனுக்கு ஒரு கடுதாசி டோ ட ச் சொல்றேன்.' இராமசாமி கூறியதைக் கேட்ட ஆனந்த
லுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது'
என்னப்பா நீங்க இப்புடிச் சொல்றீங்க.
நான் எவ்வளவு கஸ்டப்பட்டுப் படிச்சிப்
பாஸ் பண்ணி அட்வான்ஸ் லெவல் படிக் கணும்னு இருக்கேன். நீங்க என்னாடா 6 வினா, பெடவைக் கடைக்கி வேலைக் குப் போகச் சொல்றீங்க, அதைவிட மத் தவங்களைப் போல என்னையும் சின்ன வய சுலே புல்லுவெட்ட அனுப்பியிருக்கலாம்.”
மகனின் பேச்சு இராமசாமிக்கு எரிச் சலை ஊ ட் டி யது. “ஆமாடா! ஏங் கெர் மு ப் புத் தா ன் ஒன்னைப் படிக்க வச்சது . படிக்க வச் ச துனா லே தா ன் என்னையே எதிர்த்துப் பேச ஆரம்பிச் சிட்டே, எனக்கு இதுக்கு மேலே வடிக்க வைக்கச் சல்லி இல்லே. மு டி ஞ் சா நீ எதாச்சும் செய்து க் க" \கோ பத்துடன் சத்தினர் ர் இராமசாமி.
வாசலில் நிழலாடியது, அப்பாவும் மகனும் வாக்குவரதப் படுவதைக் கண்டு செய்வதறியாது நின்று கொண்டிருந்த லட்சுமி வாசப் படியை எட்டிப் பார்த்த வாறே 'யாரது?’ என்றாள். ஸ்டோா லயத்திலிருக்கும் ஜெ ய ரா ஜ மாஸ்டர் கை யி ல் பைல்களும் புத்தகங்களுமாக நின்று கொண்டிருந்தார். ஜெய ரா ஜி அ ந் த த் தோ ட் த் தி லே யே பிறந்து, வளர்ந்து, படித்து இப்போது தோட்டத் திலிருக்கும் பாடசாலையில் ஆசிரியராகத் தொழில் புரி கி றா ரி, ஒரு காலத்தில், தோட்டத்துப் பிள்ளைகளுக்கும் ஆசிரிய ராகத் தொழில் புரியும் தகுதி இருக்கா? 8 ன்ற வரிகளின் கேள்விக்கு, ஆம், ரங்

சிறப்பு மலர் - 1995
களாலும் ஆசிரியர்களாகி எங்கள் சமூ கத்தை வழி ந ப த் த முடியும் என்ற நிலை யை ஏற்படுத்தியவர்களில் ஜெய ராஜ7ம் ஒருவர்.
அவருக்குத் தோட்டத்தில் எப்போ துமே தணி மரி யா தை, ஆசிரியரைக் கண்டதும் இராமசாமி அ வ ச த மா க எழுந்து "யாரு, ம8 ஸ் . ர் தம்பியா? வாங்க, வாங்க*’ என்று வரவேற்றார். * ஏ ன் னா, இராமசாமிய கண்ணேஷ் என்னமோ த க ரா று பண்ணிக்கிட்டு இருந் திங்க போ லே ரு க் கு? <鸟 ÉF, ஆனந்தனுக்கு அ ட் வா ன் ஸ் லெவல் படிக் சுச் சா ன் ஸ் கெடச்சிருக்கு ன்னு கேள்விப்பட்டேன், அதான் விசாரிச்சிட் டுப் போ ஆ லா மு ன் னு வந்தேன் * இரண்டு சேள்விகளையும் ஒன்றாக அடுக் கி ப் பா ர் வை யை மெதுவாகச் சுழல விட்டுக் கொ ண் டே உ ஸ் ளே சென்று நாற்காலியில் அமர்ந்தார் ஜெய ரா ஜி, கேள்விக்கு ஆனந் தன் தான் பதில் சொன் னான். ஆ மா சே ர், அட்வான்ஸ் லெவல் போசனும் தான் ஆசை, ஆனா அப்பா தான் வேணாங்கிறாரு வ ரு த் தம் தோய்ந்த குரலில் கூறினான்.
மெதுவாக இராமசாமிஷய ஏறிட் டார் ஜெயராஜ். ஜெயராஜின் பார்வை யிலேயே கேள்வி இருப்பதை உணர்ந்த இராமசாமி சொன்னார்" தம்பி! எனக் கும் இவனை நல்லாப்படிக்க வைக் 4ணும் னு தான் ஆசை. ஆனா வ ச தி தா ன் இல்லே அதுதான் நானும் ப டி ச் ச து போதுமுன்னுட்டேன். இப்ப பாருங்க, லைட் வயரிங் ப எண் ண னு ம் னு சல்லி இல்லாம இப்பத்தான் அவுங்க அம்மா வுட்டு நகையை அடகு வ ச் சிப் புட் டு சல்லி வாங்கியாந்தேன். அது க் கு ஸ் ள இ வ ன் செ ல வு வேறே. நான் எங்க போறது சல் விக்கி." அலுப்புடனும் சலிப் புடனும் கூறிய இராமசாமியைப் பார்க்க ஒரு புறம் பா வ மா கவு ம் , மறுபுறம் கோபமாகவும் இருந்தது ஜெயராஜ" க்கு.
வாழ்க்கையிலே வ ச தி களை யு ம், சந்தோ ஷங்களையும் எப்ப வேணும்னா

Page 71
ஊவா மாகாண தமிழ் சாகித்திய வ
லும் ஏற்படுத்திக் கொள்ளலாம், ஆனா கல்வி அறிவை தத்துகொள்ள காலத்திலே மட்டுந்தான் தேடிக்கிறமுடியும். அண்ணே இன்னக்கி நம்ம மலையக சமூகத்திலே, அறியாமையினலையும், மூடநம்பிக்கை யினாலையும் எத்தனையோ அநியாயங் களும், அழிவுகளும், ஏமாற்று வித்தை ளுை நடந்து கொண்டிருக்கு
நம்முடைய அறியா மையைப் பயன் படுத்திக்கிட்டு மத்தவுங்க நம் மலை ச் சுவபமாக ஏமாத்திடறாங் ச. அதுனாலே தான் நாம கால மெல்லாம் அடிமைகளா இருக்கிறோம், இந்த நெல மையெல்லாம் மா றணு பி ன - நம்ம இளைய சமுதாயம் அறிவு வளர்ச்சியடையணும். அதை விட் டுப்புட்டு அரைவாசி படிச்சிட்டு பொட வைக் கடையிலையும், சில்லறைக் கடை யிலையும் வேலை செ ய் ற த ஐ நம்ம சமூகத்துக்கு எந்த விதமான முன்னேற் றத்தையும் தேடிக்குடுக்க மு டி யா து. அதுனாலே ராமசாமியண்னேன், வசதி கெடைக்கும்போதும் வீட்டுக்கு லைட் போட்டுக் கி ற லா ம். அந்தக் காசைக் குடுத்து நம்ம தம்பியை படிக்கிறதுக்கு அனுப்புங்க. இன்றைய எமது மலைய கத்துக்கு அலசியத் தேவை மின் னொளி யில்லே, அறிவொளிதான்.” அமைதியாக நின்று ஜெயராஜின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த இராமசாமிக்கு தன்னை மூ டி யி ரு ந் த இருட் படலம் மெல்ல மெ ல் ல விவக்குவது போ லி ரு ந் த து.
மனிதனுக்குச் சொந்தமான சந்( அதை நேரிட அனுபவிக்கும் மனித பவர்களே அனுபவிக்கிறார்கள். அவ ஆழ்ந்து அனுபவிக்கும் மனம் கலைஞ
udara efi tur Su9dr Guui Trai) ம் யோசிப்பதற்கு என்ன காரன
ஒரு நல்ல தந்தையாகும் பொருட்ட

ழர் சிறப்பு மலர் - 1995
மெளனமாக உள்ளே சென்று பணத்தை எடுத்து வந்து ஆனந்தனிடம் தீ ட் டி க் கொண்டே ‘இத்தாப்பா பணத்துவே ஒன க் கு வேண்டியதையெல்லாம் வாம் கிக்கிட்டு ஸ்கூலுக்குப்பேச' என்றார்.
ஜெயராஜ் மாஸ்டர் மனநிறைவோடு முகத்தில் புன் மு று வ ல தவழ விடை பெற்றுக் கொண்டார். மாலையில் வீட் டுக்கு வந்த தலைவரிடம், தான் அடுத்த வருடம் வீ ட் டு க் கு லைட் போட்டுகி கொள்வதாகக் கூறிவிட்டார் இராமசாமி.
அடுத்த வாரத்தில் அந்த லயத்தில் இராமசாமி வி ட் டை த் த விர மற்ற எல்லா வீடுகளிலும் மின் விளக்கு கள் எரியத் தொடங்கின, பலர் கடன் மேல் கடன்வாங்கி டி. வி. களையும் கெஸ்ட்டுக் களையும் வாங்கிவந்து அலறவிட்டனர். ஆனால், ஆனந்தன் மட்டும் தன் வீட்டில் அமைதியாகச் சிம்னி வி ள க் கை ஏற்றி அதன் ஒளி யி ல் அமர் ந் து படிக்கத் தொ ட ங் கி னா ன். அவன் மளது, இகுண்டுபோக இருத்த அவன் வாழ்வு மட்டுமல்ல, அந்தத் தோட்டமும் எதிர் காலத்தில், அவன் பெற்றுக்கொண்டிருகி கும் அறிவொளியால் வெளிச்சமாகப் போவதை எண்ணி எண்ணி மகிழ்ச்சியில்
மிதந்துகொண்டிருந்தது,
(முற்றும்)
தோஷங்களையும் துன்பங்களையும் 'களை விடவும் அதிகமாய், சிந்திப் பற்றில் வலி ந் து போய்ச் சிக்கி நர்கள் பெற்ற வரம் அல்லது சாபம்,
ஒரு பாடத் திட்டத்தைக் குறித்து ம்? நான் எனது குழந்தைகளுக்கு
ன்றி, வேறு அல்ல.
- Gg. Gs.

Page 72
Vý
SSSSSSSSSSSSSSSSSSSSMENN
"விதியின் வ
கே. சுர தம்பேத்தன்னை ssssessserssessssss
贸
;
அந்த சமையற் கட்டினுள் எப்படித் தான் அவ்வளவு புகையோ தெறிய வில்லை. ரொட்டித் தரைம் அடுப்பின் மேற்புரத்தில் இருக்க அதன்மேல் ரொட்டி தட்டப்பட்டிருந்தன. வி ற கி ன் ஒரு புறத்தில் நீர்வடிய மறுபுறத்தில் அடுப் பில் புகை வேகமாக வந்து கொண்டிருந் தது. அடுத்த வீட்டு ராமாயி பைப்புக் கரையில் மாரியாயின் வாளி நிரப்பப் பட்டுவிட்டதை சத்தமிட்டு கூறினாள். மாரியாயி அந்த சிறிய சமயற் கட்டில் அடுப்புடன் போராடி விட்டு கண்ணீர் வடிந்தோடிய கண்களுடன் வெளியே வத்தாள். லயத்தில் அனைவரும் தங்கன், கடைமைகளை முடித்து விட்டது போல் தோன்றியது.
“என்னடி மாரி இன்னும் வேல Cup g. யலயா? இன்னிக்கு எந்த மல’ 6T6 py காமாச்சி கூடையை எடுத்து ஆயத்தம் செய்த வண்ணம் கேட்டாள்.
"எங்க காமாச்சி இந்த பச்ச வெறக எரிச்சி ரெசட்டி சுட முன்னுக்கு உசுரே போயிடும் போல இருக்கு. இன்னிக்கி u 35 mr 67 riper dr b தெம்பர்னு கிங்காணி சொன் னாரு எனக்கு சரியா தெறியல’ வாளியை தூக்கிவந்த வாறு கூறினாள் மாரியாயி *** f goigar ti பொறப்படு” எ ன் று உள்ளே நுழைத்தாள் காமாச்சி.
" என்னங்க குமார எழுப்பி விடுங்கு ஸ்கூலுக்கு போகனுமோ தெறியல என்ன ம்மோ டெஸ்னு சொன்னான்.? தேநீரை க ைவர் குமாரசாமியிடம் கொடுத்தாள் மாரியாயி:

ensnan SSSESssssssssss
ழியினிலே!.”
ந்தரராஜா VX
அப்புத்தளை Вs saеššššššassssssssХ
தேனீரை குடி த் து க் கொண்டே *அவன எழுப்பித்தான் என்ன பண்ண டெஸ் டு க் கு முன்னூர் ரூபா வேனும் முன்னு சொன் னான். ஏங்கிட்டயும் இப்ப காசு கொஞ்சம் கூட இல்ல. நேத்து ராவு கூட வே லா யுத ம் மொதலாளி வீட்டுக்கு போ யி ட் டு தா ன் வந்தேன். எங்க போற எடமெல்லாம் நமக்கு முன் ணுக்கு தம்ப நெழலு போயிடுது போல’ கோப்பையை வைத்துவிட்டு ரொட்டியை சாப்பிட தொடங்கினார்,
தனது கா தி லு ள் ள தோடுகளை கழட்டி குமாரசாமியிடம் கொடுத்து "இத வச்சியாவது கெட க் கி ற காச தம்பி குமாருக்கு கொடுங்க. அவன் படிச்சா தானே நமக்கு விடிவு காலம்’ எ ன் று கூறி கூடையை த லை யி ல் மாட்டிக் கொண்டு புறப்பட்டாள் மாரியாயி.
ஆம் அந்த சின்னஞ்சிறு தோட்டத் தில் குமாரசாமியின் குடும்பம் மிகவும் இஷ்டமானதொரு குடும்பம். அ வ ன் குடும்பத்தில் அவன், மாரியாயி, ம க ன் குமார், மகள் ரா சாத்தி, ம ஞ் சு ளா ஆகிய ஐவர் உள்ளனர். வேலைசெய் பவர்கள் இருவரி தான். குமார் எப்ப டியோ உயர் வகுப்புப் படித்துக் கொண் டிருக்கின்றான். மகள் ஏதோ படித்து விட்டு வீ ட் டி ல் இருக்கிறாள். தங்கை யும் வீட்டில் தான். எடுக்கும் சம்பளம் மாதம் சா ப் பா ட் டு க் கே கஷ்டமாக இருக்கும்போது வேறு சதையும் நினைக் கத்தான் முடியுமா? ஆனால் குமாரசா மியை பாராட்டத்தான் வேண்டும். இவ்வ ளவு கஷ்டத்திலும் அந்த முடியாத காலத்

Page 73
ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழ
திலும் கடன் பட்டாவது குமார படிக்க வைத்து விட்டார்.
குமாரசாமி விறகு வெட்டும் வேலை தான் செய்து வந்தார். வ ரு ம் போ து ஒரு கட்டு விறகுடன் வந்து விடுவார். அன்றும் சுமந்து வத்த விறகு க ட் டை வாசலில் போட்டு விட்டு உள்ளே வந் தார். "என்ன கிக நாளைக்கு பூசை க் கு ஒரு செலவுக்குக் கூட காசு இல்லையே! எப்படிதான் சமாளிக்கிறதோ, காதுல கண்ணுல ஒ ன் னு ம் இ ல் ல. என்னங்க பண்றது' தண்ணீரை கையில கொடுத்து விட்டு கேட்டாள் மாரியாயி.
*மாரியாயி கொஞ்சம் சும்மா இரு. மனுசன் வேலவுட்டு வந்ததும் அதுமா அதஇத சொல்லாம இரு, நாம செலவு செ ய் ய ல னா ஒன்னும் பூக நிக்காது" என்று கோபத்துடன் கூ ரி னா ர் குமா ፱”¢ቻ ff LÑ.
குமாரசாமி நீட்டிய கோப்பைதுை வாங்கியவண்ணம் 'இல்லங்க புள்ளைங் களுக்கு எதாவது வாங்கனும் அதுதான்* என்று உள்ளே சென்றாள்.
* எ ன் ன குமார் டெஸ்டெல்லாம் எப்படி தல்லா எழுதுணியன், நீயும் படிச் சிட்டு ஏதாவது வேல செஞ்சா எனக்கும் உதவியா இருக்கும். அக்காவும், தங்கச் சியும் வீட்ல இருங்காங்க. அதுகளுக்கு ஏதாவது வழிய பா ர் க்க லா ம்’ தன் மகனை பா ர் த் துக் கே ட் டா ரீ குமா gra (7 tél.
“எழுதினே அப்பா. எங்கப்பா இப்ப படிச்சோனா வேல கெடக்கி து எவ்வளவு படிச்சாலும் இந்ததோட்டத்திள்ள வேல இெ ட க் கி ற து கஷ்டம் தான்' குமார் கூறிவிட்டு வெளியே ஓடினான்.
இரவு சாப்பிட்டு விட்டு குமாரசாமி வருகிறாரா என்று பாரித்த வண்ணம் இருந்தாள் மாரியாயி. ‘என்ன மாரியாயி யாது பாத்துக்கிட்டு இருக்க மணி ஒன பது ஆகுது." என்று வாளியில் தண்ணிக ர நிரப்பிய வண்னம் *ேட்டார் காமாச்சி.

சிறப்பு மலர் 1995
'இஷங்க எங்கயோ போனது காமாச்சி அதான் பார் த் து கிட் டு இருக்கேன் புள்ளங்க எல்லமம் தூங்கிட்டாங்க.அவுங்க வந்த ராசாப்பிட்டு தூங்கனும் . நாளைக்கு தங்காயி பூச இருக்கு இல்லையா?
"என் னத்த பூசைய கும் பு டு ற து இந்த தொற வேல குடுக்கிறத பார்த்தா இந்த மாசம் இன்னும் பதநெட்டு நாள் வேல செய்யல எப்படித்தான் சமாளிக் கிறதேச தெறியல" என்று கூறிவிட்டு கதவுகளை அடைத்து விட்டு சென்றாள் அாமாச்சி.
எங்கோ நாய் குறைக்கும் சதி த கேட்க குமாரசாமி தான் வருகிறார் என்று ஊகித்தவாறு சாப்பாட்டை ஆயத்தம் செய்தாள். கதவு தட்டியதும் திறந்தாள் வெளியே குமாரசாமி நின்று கொண்டி ருந்தார்
** வாங்க போன காரிதும் எப்படி கெடச்சிதா' என்று கேட்டாள்.
எங்கு மாரி கொஞ்சம் தான் கிடச் சிது அதுக்கும் எவ்வளவு க ஷ் ட ம், சரி சோர போடு பகிக்குது’’ என்று கொண்டு வந்த பணத்தை மாரிய7யிடம் கொடுத் தார் குமாரசாமி.
காலம் காற்றுபோல் பறத்தது. குமா ரும் பரீட்சைக்கு ஆயத்தமாகி கொண் டிருந்தான், செலவு நாளுக்கு நாள் அதிக மாகி கொண்டிருந்தது. பரீட்சை கால மும் நெறிங்கி விட்டது. ஒரு வாறு கடன் பட்டு நகைகளள அடவு வைத்து அவ னின் செலவுகளை பூர்த்தி செய்து வைத் தாரி குமாரசாமி. அடுத்து அவரின் முக் கிய செலவு ஒன்றுதான் மகளின் திரும ணம் அதை முடித்தாள் அவருக்கு கவலை குறைந்தது போல் இருக்கும். குமாருக்கு பரீட்சையும் முடிந்து விட்டது. பரீட்சை தேர்வு சப்போது வருமென்று காத்தி குந்த அவனுக்கு தந்தையின் வாழ்வு நாள்முடியும் என்ற செய்தி வருமென்று தெரியாமல் போப் விட்டது.

Page 74
ஊவா மாகாண தமிழ் சாகித்திய 6
அன்று விறகு வெட்டச் சென்ற குமாரசா மியின் மேல் மரம் விழுந்ததால் அவ்விடத் திலேயே இறந்து விட்டார். குமாருக்கு என்ன செகப் வதென்று தெறியாமல் போய் விட்டது. ஒருபுறம் அக்காவின் அழுகை தங்கையின் அழுகை எதண்டு தான் சமா ளிப்பது.
ஒருவாறு தந்தையின் கரு ம கி க ள் முடிந்துவிட்டது. தாய் இன்னும் வேலைக் குச் செல்லவில்லை. அந்த ஜந்து ஆறு நாட்களாக காமாச்சிக்குத் தான் கஷ்டம், வரும் ஒவ்வொரு வருக்கும் உபசரித்து அனுப்பினாள். அன்று தான் அவளும் வேலைக்குச் சென்றாள்.
இனி குமாரின் வேலை தன் குடும் பத்தை கவனிப்பது தான். இருக்கின்ற மரக் கறி தோட்டத்தை கவனித்துக் கொண்டு வேலைத் தேடத் துவங்கினான். போகுமிடமெல்லாம் இன்று நாளை தான்.
"என்னப்பா குமார் வேலை கிடைக் குமா உனக்கு இனிமே எனக்கும் வேல செய்ய முடியாது உங்க அப்பா போன திலிருந்து எனக்கும் என் பலமே போன மாதிரி இருக்கு’’
'அம்மா இன்னும் ரெண்டு மூனு எடத்துக்கு எழுதிபோட்டிருக்கேன் பார் ப்பம்’ என்றான்.
*குமார் இனிமே நீதாண்டா இந்த குடும்பத்திற்கு பெரிய மனிசன். உன் அக் காவ கர சேர்க்கின்றதும் உன் பொறுப்பு அவளுக்கும் கல்யான வயசு வந்திருச்சி என்ன செய்றதோ'
* அம்மா சும்மா அத இத நெனச்சி சு வலபடாதீங்க. எல்லாம் நான் பார்த் துக்கிறேன். எதாவது வேல கெடக்காமலா போகும். ' என்று கூறிவிட்டு சேட்டை போட்டுக் கொண்டு வெளியே புறப்பட் டான் குமார்.
என்ன கு மா ரீ எப்படி சுகமா? ரொம்ப மன வர்த்தம்டா என க் கு உன் Josil Lor 67 sp 5 5 Qu s 49 L Lit prir Gun நான் இப்ப கொழு ம் புல சடையில்

பிழா சிறப்பு மலர் - 1995
இருக்றேகின் நல்ல சம்பளம் இந்த தோட் டகாட்ல இருந்து முன்னுக்கு வர ஏழா துடா' சிகரட்டை உறிந்து புனையை வெளியே விட்ட வ ண் ண ம் நண்பன் ராமு அவனின் கைகளை பற்றினான்.
என்னடா பண்ண இப்ப எனக்கும் வேல வேணும் தான். அதுக்காக தான் தூர போயி ட் டா வீட்டு குடும்பத்த யார் பார்க்கிறது. அதுதான் இங்கேயே ஏதாவது வேலை கிடைக்கு மானு ட்ரை பன்றேன். எள்நு கு மார் கூறிவிட்டு அங்கு இருந்த கல்லில் அமர்ந்தான்.
*ச ரி டா உன் இஷ்டப்படி செய் ஏதும் உதவி வே னு மு ன் னா கேளு செய்றேன். அப்ப நான் போ யி ட் டு வரேன்’ அகன்றான் ராமு,
ராமு சொல்லியது சரிதான். இந்த தோடடத்தில் தே யி லை யை விட்டா வேற கதியில்ல. முன்னுக்கு வர ஏளாது தான். குமாரின் எ ண் ண ம் கொஞ்ச நேரத்துச்குள் கொழு ம் பு நோக்கிச் சென்றது. ஆனால் தான் வீட்டு நினைவு வரவும் அது பணிபோல் பறந்து விட்டது.
மாலை வீடு வந்த குமாரை தங்கை மஞ்சுளா *அண்ணா எனக்கு நாளைக்கு காசு வேணுரம் டெஸ்டுக்கு கேட்டாங்க. கொண்டு வராட்டி டீச்சர் அடிப்பேனாங்க என்னண்ணா தா நீங்களா' சாரத்தைப் பிடித்து குலுக்கினாள் மஞ்சுளா,
"தாரேம்மா நாளைக்கு தானே காலை பிலே தாரேன் இப்ப போய் படிங்க' என்று கூறி அனு ப் பி வி ட் டு “அம்மா தேத் தண்ணி கொஞ்சம் தாநீங்களா' என்று கேட்டான்.
தேனீர் கோப்பையை கொடுத்த வண்ணம் என்னப்பா ஏ து ம் வேல கெடச்சிதா அக்காவின் நெலய யோசிச் சியா’ தாய் க ண் ண த் தி ல் கையை வைத்துக்கொண்டு கேட்டாள்.
"இருங்கம்மா இன்னும் ரெண்டு மூணு நாள்ல பார்ப்பம் ட்ரை பண்ணி இருக் கேன் கெடச் சிதுன்னா புண் ணி ய ம்

Page 75
ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழா
தான்" என்று தாயிடம் கோப்பையைக் கொடுத்தான்.
கோழி கூவும் சத்தம் கேட்டு கண் விழித்த ரா ஐாத்தி தாயை எழுப்பாமல் வெளியில் வந்து வேலைகளைக் கவனிக் கத் தொடங்கினாள். அடுப்பை மூட்டி தண்ணிரை சுட வைத்து விட்டு பைப்பு கரைககுச் சென்றாள். அங்கு தோழி ராணியைக் கண்டார். இருவரும் ஒரே வயசுதான். ஆனால் அவள் இப்போது வாயும வயிறு மாக இருக்கிறாள. ராஜா த்திக்கு கவலையாக இருந்தது. ‘என்ன ராணி எப்ப வந்த நீ மட்டுமா, 63 ந் த அ வ ரு வ ஸ் ல’ விசாரித்தாள் ராஜாத் தி.
"நான் மட்டும் தாண்டி வந்திருக் கேன். ஆமா நீ எப்ப எனக்கு கல்யாண சோறு டோட போற எவ்வளவு நாளு ஏமாத்து வ’ என்றாள்.
"சீக்கிரம் போடு ரெண்டி நீகட்டாயம் வருவதானே’’ என்றாள்.
** நிச்சயமா வருவேன் நேர மாச்சி அ1 மா எழும்பினா தொலைச்சிடுவா இங்க வந்து பார்த்தா நான் வாறேன்’ என்று கூறிவிட்டு மறைந்தாள்.
வெளியே வந்த குமார் அக்கா கூறிய தைக் கேட்டதும் கவலையுடன் நின்று விட்டான். எப்படியாவது அக்காவின் கல்யாணத்திற்கு ஆயத்தம் டண்ணனும் என்று முடிவுக் கட்டிக் கொண்டு சேர்ட் டைபோட்டுக் கொண்டு வெளியேறினான்.
போகும் வழி யி ல் ரவியைக் காண வேண்டும் என்று யோசித்துக் கொண் டு போனவன் முன்னாள் ரவி வந்து கொண் டி ரு ந் தா ன். "அட குமார் என்னடா இவ்வளவு வெள்ளன கடுமையா யோசித் கொண்டு போர எங்க பயண ம் தோட் டத்துக்கா’ என்றான் குமார். இல்ல ரவி உன்னத்தான் காண வந்தேன் முக்கியமான விடயம் பற்றி கதைக்கனும் அதுதான்’ என்றான்.

சிறப்பு மலர் - 1995
"என்னடா குமார் அப்படி என்ன மு க் கி ய மா ன விசயம்’ ‘ஒன்னுமில்ல அன்னைக்கு சொன்னனே தெரியுமா? ஒரு விசயம் அ த பத் தி யோசிச்சியா’ என்று கேள்வி எழுப்பினான் குமார்.
'b....., ஆமா யோ சி ச் சே ன் ஆனா அது எனக்கு சரியா பட ல் ல ஒன்னா இவ்வளவு படிச்ச நாம இப்படி யெல்லாம் பண்றதானு தோணுது ரவி.
'இவ் வள வு படிச்சி என்ன பன்ன ஒரு வேல கெ டை க் க மா ட் டே ங் கு து இந்த தோட்டத்துல. மற்றது ம லை யி ல வேல செய்யலாம்னு பார்த்தா அதுவும் பேர் பதிய மாட்டேங்கு றாங்க. வருமா னமும் இல்ல அதோ எங்க வீட்ல அக் காவ நெனச்சா கவலையா இருக்கு. அது தான் இனனைக்கு முடிவோடு வந்திருக் கேன்.’’ குமார்.
'ம்.நீயே துணிஞ்சிட்டா பின்ன நான் என்ன சொல்ல ஏங்கிட்ட உள்ள காசில நான் மத்த சாமான்கள வா ங் கிறேன். இ ன் றைக் கு ரவக்கி ரெடியா இருவே" என்றான் ரவி.
*ஆனா ஒன்று கடைசி மட்டும் இந்த விசயம் என் வீட்டுக்குத் தெறியக் கூடாது
Fífuu T’”
"ஒக்கே’’
காலங்கள் மாறின. அதுபோல் குமா ரின் குடும்ப நிலையும் உயர்ந்தது. அந்த பத்தடி காம்பரா ஒரு மண்குடிசை யாகந் தான் இருந்தது அந் த கா லம் தொட்டு. அது இப்போத சீமெந்தின் பி டி யா ல் மாறியது. வீட்டின் முன்பகுதி சமயற்கட் டாக பாவிக்கப்பட்டது. அது இப் போது வரவேற்பு அறையாக மாறியது. வீட்டின் முன் வா ச லின் ஒரு தனியான சமயற கட்டு எழும்பியது. அந்த தோட்டத்திலே அந்த பழமையான ல ய த் தி னி லே ஒரு அழகான வீட்டு என்ற நிலைக்கு குமாரின குடும்பம் உயர்த்தப்பட்டுவிட்டது.
*குமாரு தம்பி குமாரு எ ன் ன டா நீ இரவு முழு க் க வீட்ல இருக்க மாட்

Page 76
ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழ
டேங்குறே பகல்ல வந்தா தூங்குற அப்படி என்ன வேலப்ப இரவுல்ல" என்று கேட் டாள் மாரியாயி.
'அம்மா இப்ப நான் கொஞ்சம் தாங் கனும் அப்புறம் கதைப்போம் அந்த தண் னிய தாங்க’ என்று தண்ணிரை வாங்கி குடித்து விட்டு நித்திரையானான் குமார்.
** ம்... என்னவேலையோ” என்று தனக்குள் பேசிக்கொண்டே சென் றா ள் தாய் .
'அம்மா இன்னைக்கு எங்க ஸ்கூல்ல மீட்டிங்காம் சேர் பெற்றோ ர் யாரையா வது கூட்டி வரச்சென்னாங்க, அண்ணா எழும்பியதும் வரச்சொல்றயா " எ ன் று கூறிய மஞ்சுளா புத் த க கட்டுகளுடன் பாடசாலைநோக்கி நடந்தாள்.
** சொல்லி பாக்கிறேன் வாரான்னோ தெறியல இந்தா இத கொ ண் டு போ ய் பக லை க் குச் சாப்பிடு ’’ சாப்பாட்ரு பார்சலைக் கொடுத்தாள் தாய்.
மாலை வீ ட் டி லி ரு ந்து புறப்பட்ட குமாரை நிறுத்திய தாய் “குமாரு கொஞ் சம் இருடா , என்னதம்பி நீயும் அந்தியந் திக்கு வீட்ல இருக்க மா ட் டே ங் கிற அக்காவ பத்தி யோ சி ச் சி யா. அவளும் வீட்லயே இரு க் கா எனக்கு வயித்துல நெருப்பு கட்டிக்கிட்டு இருக்கமாதிரியிருக்கு
என்றாள்.
" அம் மா இன்னைக்குத் தான் ஒரு இடத்துக்குப்போறேன் மா ப் பிள் ளை ய பார்த்துட்டு வாரேன் பிறகு நல்லா நாள் பார்த்து காரியத்த முடிப்போம்” எ ன் று கூறிவிட்டு வெளியே சென்றான்.
இரவு நேரத்துடன் வீடு திரும் பி ய கு மா ரை தாய் ஆச்சசிரியத்துடன் பார்த் தாள். ‘என்னடா இ ன் னை க் கு வெள் ளன்னா வந்துட்ட' என்றாள்.
** அம்மா அக்காவுக்கு ஒரு எடத்தில் வரன் பார்த்தேன். மாப்பிள்ளை தோட் டத்துல தான் வேல. அவ்வளவு படிக்

சிறப்பு மலர் - 1995
கல ஆனா ந ல் ல மனிசன் கேட்டேன் அவுங்களுக்கும் விரு ப் ப மா ம் என்ன சொல் ரீங்க' என்று கேட்டேன்.
“நான் என்ன சொல உன் அக்காவுக்கு புடிக்குமுன்னா "முடிச்சிறலாம்’
*அத கொஞ்சம் கூப்பிடு’ என்றான் அடுத்த காமச்சி வீட்டிலிருந்த ராஜாத்தி மெல்ல வந்தாள்.
*" என்னக்கா அம்மா சொன்னது விளங் கிச்சிதா என்ன சொல்ற' என்றான்.
'தம்பி அப்பா போனப்புறம் நீகஷ்டப் படுறது எனக்குத்தெறியும், எங்களுக்காக நீ இ ன் னு ம் ஒரு நல்ல சேட்டுபோட் டதில்ல தாங்க நல்லா இருக்கனுமுன்னு இரவு தூக்கத்த வி ட் டு வேல கெஞ்கி குடும்பத்த உயர்த்தின, அதனால நீ யார பார்த்தாலும் சரி நான் கட்டிக்கிறேன்’கண் களில் வடிந்த நீரை துடைத்துக் கொண்டு உள்ளே ஓடினாள்.
*அப்பறம் என்ன மத்த ஏற்பாடுகளைக் கவனி எ ப் பவும் அவ உன் அக்காடா நீ சொல்றத த ட் ட மா ட் டா’’ என்று தாய்க்கு புது சந்தோ வும் பெற்றதன் விளைவாக கூறினாள்.
அன்றிலிருந்து குமார் இரண்டு முன்று முறை பக்கத்து தோட்டத்துக்கு மாப்பிளை வீட்டுக்குச் சென்று மத்த விடயங்களை கதைத்து விட்டு. மறுமுறை தாயையும் ஊரில் கங்காணி அ ண் ண ன் இன்னும் தோட்டபெரிய மனிசன்களை கூட்டிக் கொண்டு போனான்.
கல்யாணவேலைகள் ஆரம்பமாயின. ரவிதான் மு ன் புற மா நின்று வேலை களைக் கவனித்தான் விறகுவெட்டுவது லிருந்து அனைத் தை யும் செய்தான். தோட்ட வா லிபர் களும் வேலைகள் செய்தனர்.
வீட்டினுள் பெண்கள் ராஜாத்தியை கேளி செய்து கொ ன் டி ரு ந் த னர். *ராஜாத்தி சொன்னமாதிரியே கல்யான சாப்பபாடு பே டப் போ றா அதோட

Page 77
ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழா
எங்களை மறந்திடாத எப்பவும் எங்களை யும் தோட்டத்தையும் நெனச்சிக்கிட்டே இரு என்ன" என்றாள்தோழி.
"அடபோடி நான் ஒன்னும் மறக்கமாட் டேன்' என்று வெட்கத்துடன் கூறினாள் ராஜாத்தி.
கல்யாண மேளம் தோட்ட கோயிலில் முழங்கிக் கொண்டிருந்தது. மாப்பிள்ளை வீ ட் டா ர் க ள் வந்துவிட்டனர். பெண் ணும் ம ன வ ரை யி ல் அமர்த்தப்பட்டு விட்டாள். ஆனால் இரவு ஏதோ அவசர மென்று ஓடிய குமாரை இன்னும் காண வில்லை. ரவி த டு மாறி க் கொண்டிருந் தான். ரா ஜா த் தி தம்பியைக் காண வில்லையே என்று கோயில் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
"என்ன ரவி ஏன் இன்னும் குமார காணவில்ல நல்ல நேர மு ம் முடியப்போ வுது’’ என்றாள் மாரியாயி.
“இப்ப வந்துடுவான் நாம மத்தவேலைய கவனிப்பம் நல்ல நேரத்த விடக்கூடாது தாலியகட்டச் சொல்லுங்க எ ன் றான். தாலியும் கட்டப்பட்டு விட்டது. ராஜாத் தியும் அழுகையும் கண்ணிருமாக மாப் பிள்ளை வீடுசென்றார்கள், மூன்று நாட் கள் ஆகியும் இன்னும் குமாரைக் காண வில்லை. ரவி ஓடி வ ரு வதை க் கண்ட மஞ்சுளா 'அம்மா ரவி அண்ணே வர் றாரு' என்று கத்தினாள்.
'அம்மா நாம இப்ப பொலிஸ்சிக்கு போறம் அங்கத்தான் குமாரு இருக்கான்' என்று அவசரப்படுத்தி அழைத்துக் கொண்டு போனான். டவு னி ல் முதல் முறையாக காலடி வைத்தாள் மாரியாயி.
போலிஸ் நிலையத்தினுள் ஒர் அறை யில் கம்பியினுள்ளே நின்ற குமார் தாயைக் கண்டதும் கண்ணிர் விட்டு அழுதான்.
*குமார் என்னடா பண்ணின ஏண்டா இப்படி இங்க வந்த ஒரு பூச்சி புழுவுக் குக் கூட தீங்கு செய்யமாட்டியே’’ என்று கதறி அழுதான்.
ஆனால் குமாரின் நினைவு மட்டும் பின்னோக்கிச் சென்றது.
ரவியுடன் கதைத்துவிட்டு அந்த இரவு கா ட் டி ற் கு ச் சென்று கள்ளச்சாராயம்

சிறப்பு மலர் - 1995
அதாவது கசிப்பு காய்ச்சி வந்த ஞாபகங் கள் அவன் மூளையில் அலைமோதியது. அன்று கல்யாணத்தன்று பெரிய வடிச் சளை போட்ட குமார் அங்கு சென்றான் ஆனால் அவனுக்கு முன் அங்கே போலிஸ் காரங்கள் நி ன் று கொண்டிருந்தனர். தம்பிக்க மு ய ன் றா ன். காடுமேடுகளில் ஓடினான். போ லிஸ் அதிகாரிகளையும் தாக்கினான். இறுதியில் பிடிப்பட்டுவிட்
டான்.
தாயின் கண்ணீர் கைகளில் கொட் டவே சுயநினைவு பெற்றான். ரவி தாயை அழைத்துக் கொண்டு வெளியே விட்டு விட்டு “குமார் எப்ப வழக்கு' என்றான்.
"நா ளை க்கு ரவி, ரவி எனக்கு நீ உதவனும் என் மரக்கறிதோட்ட மிருக்கு மாடு இருக்க அதெல்லாம் பார்த்துக்கனும், என் தங்கச்சி, அம்மா அவங்க இருவரை யும் கவனிச்சிச்கனும் எனக்கு எப்படியும் பத்து வருஷமாவது கிடைக் கும் செய் வியா” என்றான்.
**குமார் நீ பயப்புடாத நான் இருக் கேன் எனக்கு யார் இருக்கா. உன் குடும் பத்த கவனிச்கிக்கிறது என் பொறுப்பு’ என்றான் ரவி.
மறுதினம் கோர்ட்டில், சட்டத்துக்கு விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சிய தற்கும். தடுக்கச்சென்ற காவல் அதிகாரி களை தாக்கியதற்கும் குமார் என்பவரு க்கு பதினொறு வருட சிறைத்தண்டனை என்று அறிவிக்கப்பட்டது. 'அண் ணா எப்படி அண்ணா இனி உன்ன பார்ப் பேன் அண்ணா அண்ணா” என்று கத்தி னாள் மஞ்சுளா,
**வேனில் ஏறிய கு மா ரை த் தாய் குமாரு எண்டா இப்படி பண்ணின' என்று கேட்டாள்.
'அம்மா ரவி எல்லாத்தையும் கவனிச் சுக்கிவான் போங்க. பதினொறு வருஷம் தானே' என்று மனதால் அழுதுகொண்டு வெளியே சி ரித் த வண்ணம் கூறினான்
இனிமேல் அவன் வி தி யின் பிடியில் பதினொராவது வருடத்தை நோ க் கி நடக்கலானான்,

Page 78
&
(༡༧
గt
23
3.
W.
ན་
领
ॐ - சில சுருக்க ஐஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்ஜ்: கலாநிதி துை
மலையகத் தமிழ் மக்கள் ஏறத்தாழ 160 ஆண்டு வரலாற்றினை இந்நாட்டிற் கொண்டவர்களாக விளங்குகின்றனர். இலங்கைக்குச் சென் ற நூற்றாண்டில் வருகை தந்தபோது, வெறும் கைகளோடு வந்திருந்தாலும், வெறும் மனங்களோடு அவர்கள் வரவில்லை, தாட்டார் பாடல் களுடனும், நாட்டாரிலக்கிய மரபுகளுட னும் இந்நாட்டுள் புகு ந் த னர். எந்த நச ட் டு மக்களின் இலக்கிய வரலாறும் நா ட் டா ர் பாடல்களுடன் ஆரம்பிப்ப தைப் போன்று, இந் நா ட் டு மலையக மக்களின் இலக்கிய வரலாறும் அவ்வாறே ஆரம்பிக்கின்றது.
மலையகக் கவிதை  ைவிரி ல் முதலில் அச்சிட்டுப் பெ ற் ற வை கும் மிப்பாடல் களே என்பதை மனம் கொண்டு நோக் குமிடத்து, நா ட் டா ர் பா ட ல் க ளி ன் ஆரம்ப கா ல ச் செ ல் வா க் கை நாம் உணர்ந்துகொள்ளலாம். 1918, 1919 ஆம் ஆண்டுகளில் கும் மிப் பாடல்கள் நூலு ருவம் பெற்றன. மலையகத்தின் மூத்த கவிஞராகக் கொள்ளப்படத்தக்க அருள் வாக்கி அப்துல் காதிறுப் புலவரும் மலை 4 &ச் சூழலை மையமாகக் கொண்டு கும்மி, நொண்டிச் சிந்து போன்ற நாட் டார் இலக்கியச் சார்பு கொண்ட வடி வங்களிலும், வெண்பா போன்ற மரபு வடிவங்களிலும் தமது பாடல்களைப் புனைந்துள்ளார். என்பது குறிப்பிடத் தக்கது.
மலையகத் தமிழ் மக்களைப் பொருத் த வரையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த கால கட்டமாக 1930கள் விளங்குசின்றன.
 
 

器器器馨器器器器器馨器器器馨器器酪
葱 ܖS கத்தில் દ્ર
§(ን%
(S
ய வளர்ச்சி. :
ங் குறிப்புகள் -
స్ట్
ர. மனோகரன் 器器馨器馨馨器馨
தொழிற்சங்கங்களின் தோற்றம், சர்வ சன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்படல் போன்ற நிகழ்வுகள் மலையகத் தமிழ் மக்களின் வரலாற்றுப் போக்கின் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவனவாக விளங் கின. அக்கால திட்டத்தில் பத்திரிகையாள ராகவும், அரசியல் வாதியாகவும்,தொழிற் சங்க வாதியாகவும், ஆக்க இலக்கிய கர்த் தாவரகவும் விளங்கிய கோ. நடேசய்யர் குறிப்பிடத்தக்க ஆளுமை கொண்ட வ ராக விளங்கினார், மலையக கவிதை வளர்ச்சியிலும் முன்னோடியாக அய்யர் விளங்கினார். பாரதியின் பாடல்களைச் சிறு பிரசுரங்களாக வெளியிட்டதோடு தமது மனைவி வாயிலாகத் தோட்டங் களில் அவற்றைப் பிரபலப்படுத்தினா சீ . தமது பத்திரிகைகளிலும் கவிதைகளை வெளியிட்டார்.
அதேவேளை சிதம்பரநாத பாவலர், நாவலப்பிட்டி எஸ். ஆர். எஸ். பெரியாம் பிள்ளை, கோவிந்த சாமித் தேவர், கா" சி. ரெங்கநாதன் , தொண்டர் எஸ். எஸ் நாதன், பதுளை வ. ஞானபண்டிதன், பி. ஆர். பெரியசாமி முதலியோர் தம் பாடல்களைத் தோட்ட தொழிலாளர் மத்தியில் பாடிப் பரப்பி வந்துள்ளனர். அரசியல், தொழிற்சங்கம், சமூகம் சார்ந் தவையாக பெரும்பாலும் அவர்களின் பாடல்கள் அமைந்தன.
அதனையடுத்து அமைந்த கால கட் டத்தில் சி. வி. வேலுப்பிள்ளை ஆற்றல் மிகுந்த கவிஞராக விளங்கினார். அவ ரது 'தேயிலைத் தேசட்டத்திலே.

Page 79
ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழா
என்ற ஆங்கிலக் கவிதை சக்தீ அ. பாலை யாவின் கைவண்ணத்தில் அழகிய தமிழ் வடிவம் பெற்றது, பின் வந்த கவிஞர்களில் சு முரளிதரன், குறிஞ்சித் தென்னவன், மல்லிகை சி. குமார் மலைத் தம்பி, வெள் ளைச் சாமி, தமிழோவியன், நித்தியா ைந் தன் ஏ. வி. பி. சோமஸ், பூரணி. க. ப. லிங் கதாசன், பண்ணாமத்து கவிராயர், டானா தங்கம், எஸ். கிருஷ்ணன், அல் அஸ"மத், இஸ்மாலிகா, உஸ்மான் மரிக் கார் போ ன் றோ ர் குறிப்பிடத்தக்கோ ராக விளங்குகின்றனர்.
நாவல்துறையிலும் மலையகம் சில த q மா ன நாவல்களைத் தந்துள்ளது. கோகிலம் கப்பையாவின் தூரத்துப் பச்சை சி. வி. வேலுப்பிள்ளையின் வீடற்றவன், இனிப்படமாட்டேன், யோ. பெனடிக்ற் பாலனின் சொந்தக்காரன், ந ந் தி யி ன் மலைக் கொழுந்து, தொ. சிக்கன் ராஜ வின் தாயகம், தி. ஞா ன சே க ர னி ன் குருதிமலை, புலோலியூரீ க. தம்பையா வின் மூட்டத்தினுள்ளே போன்றவை தரமான நாவல்களாக விளங்குகின்றன. இந்நாவலாசிரியர்களிற் சிலர் மலைய கத்தைச் சார்ந்தவராகவும், வேறு சிலர் மலையகத்தைச் சாராதவர்களாகவும் விளங்குகின்றனர். மலையகத்தின் துய ரம் தோய்ந்த வரலாற்றையும், அம் மக் களின் வாழ்வியலையும் தெரிவிப்பவை யாக இந்நாவல்கள் அமைந்துள்ளன.
மலையகத்தின் சிறுகதை வரலாறு. தமிழ்நாட்டைச் சேர் த் த புது:ைஇப்பித் தனின் துன்பக்கேணி என்ற சிறுகதை யுடன் தோற்றம் பெறுகின்றது.
அ வரை யடுத் து, மலையகத்துக்கு வெளியே வாழ்ந்த எழுத்தாளர்கள் சில மலையகம் தொ ட ரி பா ன சிறுகதை களைப் புனைந்தனர், அவர் சுளுள், அ. செ. முருகானந்தம், அ. ந. கந்தசாமி, வ. அ. இராசரத் தினம் போன்றோர் குறிப்பிடத்தக் கவர்கள். அதன் பின்னர் . என். எஸ். எம். ரா மை யா முதலாகத்

சிறப்பு மலர் - 1995
தரமான சிறுகதையாசிரியர்கள் தோன் றத் தொடங்கினர்.தெளிவத்தை ஜோசப், LDrä66), GT G34 r. (p, p69g. Görzsör, LOTö தளை வ டி வே ல ன், மு. சிவலிங்கம், மொழிவரதன், த, ரஃபேல் போன்ற சிலர் இவ்வகையிற் குறிப்பீடத்தக்கவர் as 6.
நாடகத் துறை மலையகத்தில் ஒர ளவு வ ள ர் ச் சி பெற்றுள்ளதாயினும், மேலும் வளர்ச்சி நிலையை அது அலாவி நிற்கிறது. மாத்தளை கார்த்திகேசு அந் தனி ஜீவா, கோவிந்தராஜ் போன்றோர் இத்துறையிற் பெரிதும் ஈடுபாடு கொண்டு உழைத்து வந்துள்ளனர். ஆயினும், மலை யகத்தில் இன்னமும் நாடகத்துறை வளர வேண்டிய நிலை யி ல் தான். உள்ளது. இத்துறை வளர்ச்சி பெறுவதற்கு வெறும் ஆர்வம் மா த் தி ர ம் போதுமானதல்ல, அதற்கேற்ற வசதிகளும் அதிகரிக்கப்பட வேண்டும். சில திரைப்பட, தொலைக் காட்சி நாடக முயற்சிகளும் மலையகத் தில் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது,
மலையகத்தில் விமர்சனத்துறை வள ர்ச்சியை நோக்கும்போதும், சா ர ல் நாடன், சு. முரளிதரன், புதிதாக அறி முகமாகிக் கொண்டிருக்கும் லெ னி ன் மதிவாணம் போ ன் ற சிலரைத் தவிர, பெரும்பாலோரிடம் விமர்சனப்பாங்கு போதிய வளர்ச்சி பெறவில்லையென்றே கூறவேண்டும். ஆயினும், எதிர்காலத்தில் இத் துறை,மலையகத்தில் வளர்ச்சி பெறும் 67 Gor p5 i Lu Gav Th.
மலையகத் தமிழ் இலக்கியம் இன்று, ஒரு பி ர தே ச இலக்கியம் என்பதை மாத்திரம் குறி க் கா து, இலங்கையின் ஒரு பகுதி மக்களின் தனித்துவ வ*ழ் வியல் அபு சங்களை வெளிப்படுத் தி நிற பதையும் உணரலாம். இன் தைய நிலை யில், மற்றெல்லாத் துறைகளையும் விட, சிறுகதைத் துறையில் ம லை ய க எழுத் தாளர்கள் மே லோ ங் கி நிற்கின்றனர் என்று குறிப்பிடுவது சாலப்பொருந்தும்.

Page 80
என். எஸ். எ
மலையகச்
இலக்கியத்தி
- பாரிஸிலிருந்து மு
நூற்றி எழுபது ஆண்டு காலமலையக மக்கள் சமுதாய வரலாற்றில் வாய்மொழி இலக்கியத்தையே முக்கிய இ லக் கி ய வெளிப்பாட்டுச் சாதனமாகக் கொண்டி ருந்த சமூகத்தில் - புனைகதை இலக்கி யத்திற்குக் கால்கோள்கள் நிறுவி மலை யக இலக்கியத்திற்கு நவீன தன்மையைச் சிருஷ்டித்த முன்னோடி என். எஸ். எம், ராமையா பதுளை மகன் என்பது ஊவா விற்குப் பெருமை தேடித்தருவதாகும்.
துயர் தோய்ந்த மலையக மக்களின் வாழ்வை இரத்தமும், சதையுமாய் தமது இலக்கிய சிருஷ்டிகளில் கொணர்ந்ததில் என், எஸ். எம். சாதனைக்காரர்தான்.
1960 களில் இலக்கிய உலகில் பிர வேசித்து. ஒரு இருபதாண்டுக் காலப் பகுதியில் ஆக பதினான்கே சிறுகதை களை எழுதினாலுமி தனது எழுத்தின் வளத்தால் கடல் கடந்தும் கெளரவம் பெற்ற சாதனை அவருடையது.
எழுதுகிறவனின் சுதர்மம் எதுவாயி ருந்தாலும் அவனுடைய குரல் சிருஷ்டிக ளிலே தூக்கலாக விழுந்துவிடக் கூடா தென்பதில் அவர் எவ்வளவு அவதான மாக இருந்திருக்கிறார் என்பதை அவரு டைய எல்லாச் சிறுகதைகளுமே உணர்த்தி நிற்கின்றன. சிறுகதையின் வார்ப்பு சிதைந்து போகாமல் ஒரு தேர்ந்த சிற்பி யின் லாவகத்துடன் அவர் நுட்பமாகத் தனது சிறுகதைகளைச் செதுக்கியிருக் கும் நேர்த்தியில் அவர் கு. ப. ரா. வை நினைவுக்குக் கொண்டு வருகிறார். கதா பாத்திரங்கள் ஆர்ப்பாட்டம் இல்லாமல் வெகு இயல்பாகத் தம்மை வெளிப்ப

D. JT6Ion Duu T சிறுகதை
பிதாமகன்
p. நிந்தியானந்தன் -
டுத்தும் நேர்த்தியை என். எஸ். எம். மின் as SDS as Gifleão 6spů Lu Tasdi 4 nr 6 Gavar ub.
மலையக மக்களின் வாழ்க்கையினை இலக்கிய ஒளியில் தரிசிக்க முனையும் எவரும் அந்த மக்களின் வாழ்நிலை உழைப்பை ஆதாரமாகக் கொண்டு நெய் யப்பட்டிருப்பதைக் காண மறுக்க முடி au na S, 67 6f 600 UD u umri Gor ஆதங்கங்கள், மனித உறவுகளின் இழையோடும் அபரி மிதமான நேசம், விசுவாசம் ஆகியன அவர் கதைகளில் அசலாகவே விழுந்தி ரூக்கின்றன. உடலம் ஒய உழைக்கும் அந்த மக்கள் கூட்டத்தின் சின்னச் சின்ன ஆசைகள், கனவுகள், விருப்புகள் கூட எப்படி நிராசைகளாய் சிதைந்து போய் விடுகின்றன என்பதை அவர் மிகத் துல் லியமாகக் காட்டுகிறார். மலையக மக்க ளின் மத்தியில் ஆழ வேரோடியுள்ள சமய நம்பிக்கைகள், ஐதீகங்கள் என்பன வற்றிலும் அவரின் கதைகள் கிளைபரப்பி தி ற் கி ன் ற ன. உழைப்புச் சுரண்ட லுக்கு எதிராக ரெளத்ரம் காட்டி நிற் கும் கதைமாந்தரிகளும் அவர் கதை களில் உலவவே செய்கிறார்கள்.
கொடூரச் சுரண்டல் அமைப்பில் பிய்த் தெறியப்பட்ட தனிமனிதனின் குரல் அவலத்தை இவரது கதைகள் கலாபூர்வ மாகப் பிரகடனம் செய்கின்றன.
என். எஸ். எம்3 மின் கதைகளில் பெரும்பாலானவை பதுளைக் களங்களி லேயே உருப்பெற்றிருக்கிறது; 'கோ யில்” என்ற அவருடைய அழகிய சிறு ாதை நாரங்களையில் இன்றும் "சன்னா கிக் கொடவு' என்று அழைக்கப்படும்

Page 81
ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழா
செவிவழிக் சதையிலே வேர்விட்டது தான். எங்கோ ஒரு தவறு’ பதுளை பஸ் ஸ்டாண்டில் ரவுன் அடித்து நிற் கும் பஸ் வண்டியிலிருந்து இறங்கும் ஒரு அப்பாவிக் தங்காணியோடுதான் ஆரம்பமாகிறது.
என். எஸ். எம். ராமையாவின் ‘தீக் குளிப்பு’ கேம்ஸ் ஜ்ேய்ஷின் BVELYNE" கதையோடு ஒப்பிட்டு நோக்கத்தித்கது. ஜ்ேம்ஸ் ஜ்ோகூரின் இச் சிறுகதையை சி. சு. செல்லப்பா ‘எழுத்தில்" மொழி பெயர்த்திருப்பதாக என் நினைவு, "எவ் லின்”* சிறுகதைக்கும் ‘தீக்குளிப்பு’ கதைக்கும் இடையிலான கதை ஒற்றுமை அசாதாரணமானது. இரண்டு கதைக ளுமே ஒன்றையொன்று மிஞ்சப்பார்க்கும் செய்நேர்த்தி கொண்டவையே.
யாழ் பல்கலைக் கழகத்தின் ஆங்கி லத் துறை விரிவுரையாளர் செ. கனகநாய கத்திடம் 1982ல் என். எஸ். எம். ராமை யாவின் கதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கக் கொடுத்திருந்தேன். தற்போது கனடாவில் ரொறன்ரோ பல்கலைக் கழ கத்தில் ஆங்கிலத்துறைப் பேராசிரியராக இருக்கும் அவரது மொழி பெயர்ப்பில் என். எஸ். எம். ராமையாவின் ‘தீக் குளிப்பு’’ என்ற சிறுகதை "AMONG THE HILL’ 676örsp 56»6u Lt 26ù **JOURNA L OF SOUTH AS AN LITERATURE' என்ற மிச்சிக்கன் மாநிலப் பல் கலைக் கழகச் சஞ்சிகையில் வெளியானது. பின்னர் இதே சிறுகதை பெங்குயின் வெளி யீட்டகம் 1992ல் வெளியிட்ட "*TH8 PENGUIN NEW WRITING IN SRI LANKA (EDITED BY; D. C. R. A. GOO NE TIL LEKE, PENGU IN INDIA) என்ற ஆங்கிலத் தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது.
1990ல் ஜெர்மனியில் பெர்லின் நக ரில் நாங்கள் நடத்திய நடேசய்யர் நூற் றாண்டு விழாவை யொட்டி என். எஸ். எம். ராமையாவின் “கோயில்’ சிறுகதை u?amsar FRANZ - HELMUT RICHTER, புகலிட ஆய்வாளர் ந. சுசீந்திரன் ஆகி யோர் ஜெர்மன் மொழியில் மொழி

சிறப்பு மலர் - 1995
பெயர்த்தனர். இம்மொழி பெயர்ப்பு தர மான மொழி பெயர்ப்பாகப் பாராட் டைப் பெற்றுள்ளது.
இப்னு அஸ"மத் என். எஸ். எம் மின் "தீக்குளிப்பு’ சிறுகதையினைச் சிங் கள மொழியில் மொழி பெயர்த்திருக்கி றார்.
என்.எஸ்.எம். ராமையாவின் சிறுகதை செக்கோஸ்லவாக்கிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டிருப்பதாகக் கூற ப் படும் தகவல் பிழையானது. செக்கோஸ்லவா க் கிய மொழியில் பெயர்க்கப்பட்ட தமிழ்ச் சிறுகதைகள் அனைத்தையும் நான் பரிசீ லனை செய்ததில் அதில் என். எஸ். எம். மின் கதை இடம் பெற்றிருக்கவில்லை. ரஷ்யமொழியில் மொழிபெயர்க்கப்பட்டி ருப்பதாகக் கூறப்படுவதும் ஆய்வுக்குரியது. என். எஸ். எம். ராமையாவின் மறைவிற்குப்பின், திரு. எச். எச். விக்ர மசிங்க அவர் க ளி ன் பெருமுயற்சியில் *ஒரு கூடைக்கொழுந்து’’ இரண்டாம் பதிப்பாக 1991 ல் வெளியானது 1980ல் அதன் முதல் பதிப்பு வைகறை வெளியீ டாகப் பிரசுரமானது. என். எஸ் . எம் மின் அனைத்துக் கிதைகளையும் அடக்கி யதாக அதன் இரண்டாம் பதிப்பு வெளி வந்திருந்த த7 ல் அது பூரணமாக தொகு தியாக அ மை ந் து சிறப்புற்றிருக்கும். என். எஸ். எம். எழுதிய வா னொ லி. நாடகங்களும் நூலுக்ருப் பெறவேண்டி யது மிக .
இரும்புக்கடையிலே வேலைபார்த்த இந்த இளகிய ம னி த ரி ன் சொந்த வாழ்க்கை மிகவும் சோகமானதுதான். மலையக இலக்கியத்திற்கு முதற்பரதை வெட்டும் இந்த இலக்கிய மூலவன் - அந் தத் தொழிலாள மக்களின் அந்த கார த்தை இலக்கிய ஒளியில் தரிசிக்க முயன்ற வன் - தனது சொ ந் த வாழ்க்சையில் பாதை வெட் ட இயலாதவனாய் ஒளி கான மு டி யா த வ னா ய் த் து வ ண் டு போனது ஒரு குரூரமான முரண்.
இன்றைக்கு பதினான்கு ஆண்டுகளு
க்கு முன் "ஒரு கூடைக் கொழுந்து' நூலு ருப் பெற்றுக்கொண்டிருக்கும் நேரம்.

Page 82
ஊவா மாகாண தமிழ் சாகித்திய வி
அ ப் போது யாழ் பல்கலைக்கழக வணிகவியல் மாணவராக இருந்த திரு. எஸ். பாலசுப்ரமணியம் (தற்போது பண் டாத வளை சென். மேரிஸ் கல்லூரியின் உப அ தி பர்) யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரிக்குத் தனது சொந்த பணத் திலே பயணம் செய்து இரண்டு மாத கால மாக அந்நூலின் பிரதி ஒப்பு நோக்கும் பணியை மேற்கொண்டிருந்தார்.
“ஒரு கூடைக்கொழுந்து' நூலின் முன் அட்டைப் படத்திற்காக இளம் ஓவியக் கலைஞர் திரு. கே. கே. ராஜா பல முக ப்பு ஒவியங்களை வரை ந் து தந்திருந் தார். ராஜா - வின் ஆத்மார்த்த லீபிப் பின் வெளிப்பாடுகள் அவை. ஒன்றை யொன்று மிஞ்சும் ராஜாவின் ஒவியத் தில் எதைத் தெ ரி வ து என்று நஈ ன் பிரமித்துத்தான் பேச னே ன். இன்று ஐரோப்பாவில் புத்தக, சஞ்சிகை வடி வமைப்பில் தூள் கிளப்பும், ராஜாவின் ஒவியத் துறை வி டி ய லி ன் சிருஷ்டிகள் அவை. இன்றும் தெளிவத்தை ஜே* சப் பின், என். எஸ். காம் . ராமையா வின், சி. வி. வேலுப்பிள்ளையின் நூல் சளுக் குத் தான் அட்டைப்படம் வரைந்ததை ராஜா பெருமிதத்தோடுதான் நினைவு கூறுகிற ஈர்.
தெளிவத்தை ஜோசப் பின் 'நாமி ருக்கும் நாடே’’ நூலின் அட்டைப்பட த்தை சென்னையில் சீரிய நூற் பதிப் ாளர்கள் வெகுவாய்ப்பாராட்டினார் கள். ஒரு சீன ஓவியதி தையே நாங்கள் தெரிந்தெடுத்து ப் போட்டிருக்கிறோம் என்று ஒவியரசனை மிக்கவர்கள் என் னிடம் தெரிவித்தபோது எனக்கு உண் மையில் மகிழ்ச்சியாகவேயிருந்தது.
இப்படிப்புல ஆற்றல்களின் சங்க மத் தில் சமைத்தது என். எஸ். எம். மின் * ஒரு கூடைக் கொழுந்து’
“ஒரு கூடைக் கொழுந்து' தொகுதி வெளியானதும் அதனை அழகிய உறை யிலிட்டு கொழும்பு - 12 பழைய சோனக தெருவில் அவர் வேலைபார்த்த இரும் புக் கடைக்கு விக்கியுடன் சென்று நூலைக் கையளிக்கப் போன போது அது ஒரு
8 மகிய கா வைப்பொழுது.

ழா சிறப்பு மலர் 1995
இளகிய மனதில் - இனிய புன்னகை சிந்தி, கைகூப்பி வரவேற்ற என். எஸ். எம். மின் முன்னே இருந்த முக்காலியில் அமர்ந்தேன். "ஒரு கூடைக் கொழுந்து' வெளிவந்து விட்டது. இது தான் புத்தகம்’ என்று பவ் வியமாக அ வ ரிட ம் உறையிடப் பட்டிருந்த நூலை நீட்டினேன்.
வெகு மரியாதையாக இருகரங்களி லும் நூலை ஏந்தினார் என். எஸ். எம்.
உறையைப் பிரித்தார். "இந்த பில்லை போடுங்கு
அவருக்கு அடுத்து நேர் வரிசையில் - பின் புறம் கல்லாப் பெட்டி சகிதம் உட் கார்ந்திருந்த முதலாளி என். எஸ். எம். மிற்குப் பணிக்கிறார்.
ஒன்றரை இஞ்சி ஆணி யி லி ரு ந் து WALL PAINT 6.16OD GT6) st LS) u 6G) கட்டுகிறானோ தெரியவில்லை. எனக்கு முன்னே பல் துலக்கி அந்த இரும்புக் கடைக்கு வந்திருந்தவனை எரிச்சலைக் காட்டாமல் பக்கவாட்டில் தலைசரித்துப் பார்த்தேன்.
வஞ்சகமில்லாமல் சாமான்கள் வாங்கி யிருந்தான். பெரிய பில்!
இலங்கையின் அரசாங்க சேவையின் HIGH INCOME BRACKET ed. Garfi is வர்களாகக் கருதப்படும் என்னைப்போல் பத்து விரிவுரையாளர்களை அந்த மணி தன் தாக்கிச் சாப்பிட்டு விடுவான்,
எந்த சலனமும் இல்லாமல் உறையை அப்படியே மேசையில் வைத்துவிட்டு பில் போடத் தொடங்கினார் என். எஸ். எம். மேலே மின்விசிறி சுழன்று கொண்டி ருந்தது. புழுக்கம் வெளியில் இல்லை, உள்ளே.
ஒடும் புளியும் ஒப்பென நோக்கும் சீவன் முத்தராக என். எஸ், எம்.
நிலைமையைப் புரிந்து கொண்டு என். எஸ். எம். பில் போட்டு முடியம் வரை காத்திருந்தேன்.
அது நீண்ட பில் மேசையின் மேல் உறைக்குள் அவரது புக் சுகம். თ! fk A

Page 83
ஊவா மாகாண தமிழ் சாகித்திய வ
எழுத்தாளனின் மனசு அந்தப் புத்தகத் தைப் பிரித்துப் பார்க்க எப்படிப் பரித வித்திருக்கும்!
பில் போட்டு முடிந்து - அந்தக் காலை நேரக் கிராக்கியை முதலாளி முகம் மலர்ந்து வழியனுப்பி வைக்கும் வரை காத்திருந்து விட்டு -
என், எஸ், எம். உறையைப் பிரித்து நூலை எடுத்துப் பார்த்தார்,
அவரின் முகம் அழகாய் மலர்ந்தது. ஒரு படைப்பாளிக்கு தனது சிருஷ்டியை நூலாகப் பார்க்கும் பரவசம்.
**எத்தனையோ பேர் என் புத்தகத் தைப் போடுவதாகச் சொன்னார்கள், விளம் பரம் கூட வெளியிட்டிருந்தார்கள். நீங் கள் தான் அதை உண்மையாகச் செய்து. முடித்திருக்கிறீர்கள்."
பூ ரிப் பில் நான் நிறைந்தேன். என். எஸ். எம். மின் மனங்கனிந்த அந்த வார்த் தைகளுக்காக நான் என்னதான் கஷ்டப் பட்டிருந்தால் என்ன?
ஆனால், கொழும்பிலிருந்து யாழ் தேவியில் உட் கார் ந் து யாழ் நோக்கிப் பயணித்திருந்த என் நெஞ்சில் தனது புத் தகத்தையே திறந்துபார்க்கும் ஆவலேயே துடைத்தெறிந்து விட்டு, பில் போட்டாக வேண்டிய அவரது தொழில் நிர்ப்பந்தத் தின் சுமை அழு த் தி க் கொண்டிருந்தது. இன்றும் அது என் நினைவில் ஆழமாய்ப் புதைந்து தான் போயிருக்கிறது.
பதுளை வெளியீட்டு விழா;-
பதுளை இந்து இளைஞர் முன்னணி “ஒரு கூடைக்கொழுந்து' நூ ல் வெளி யீட்டைப் பொறுப்பேற்று நடத்திய போது, ஒரு நூல் வெளியீட்டு விழாவுக்கு பதுளை என்றுமே கண்டிராத பெருங்கூட்டத்தை சந்தித்தது.
பல்கலைக்கழக மாணவர்களாயிருந்த எஸ். பாலசுப்ரமணியம், வி. தேவராஜ், சிவம் கமலநாதன், மூக்கையா நடராஜா ஆகியோருடன் - விக்கிரமசிங்க, கலை ஒளி முத்தையாபிள்ளை - த மிழோ வி ய ன்,

ழா சிறப்பு மலர் - 1995
ஜோசப் - சகிதம் என். எஸ். எம். பதுளை சின்ன ச ர ஸ் வ தி மண்டபத்திற்கு முன் என். எஸ். எம். எ ங் களை க் கை கூ ப் பி வணங்கிய போது - நெற்றியில் சந்தன மிட்டு, வேஷ்டியில், கைகூப்பி வணங்கத் தக்க கோலத்தில் பொலிந்திருந்தார். பது ளை தனது இ லக் கி யப் பெருமகனுக்கு அந்த நூல் வெளியீட்டு விழாவில் நிறை ந்த கெளரவ த் தை வழங்கியது என்று தான் சொல்வேன்.
மக்கள் கூட்டம் சொற்பொழிவாளர் களின் உரையை வெளியில் - வீதியிலிருந் தும் நின்று கேட்கவேண்டியதாயிற்று. அது உண்மையில் நிறைவாக நடந்து முடிந்த பெரிய கூட்டம் தான்! என். எஸ். எம். மின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு அதிர்ச்சியையே தந்தது. என். எஸ். எம், என்ற அந்த மகத்தான இலக்கிய மனித ரின் மறை வு ஐரோப்பாவில் வாழ்கின்ற தமிழர்கள் மலையக இலக்கியத்தின் மீதான கரிசனையைக் காட்டுகின்ற ஒரு தொடக் கமாக அமையவேண்டும்’ என்று ஜெர் மனியிலிருந்து வெளி யா ன ‘துரண்டில்’’ சஞ்சிகையில் நான் எழுதியிருந்தேன்.
என். எஸ். எம். மின் மறைவை துரண் டில், அக்கினி, தேனி, (ண், ஓசை ஆகிய ஐரோப்பியப் புலமபெயர் சஞ்சிகைகள் பதிவு செய்தன
ஜெர்மனியில் ஆலன் நகரில் 1890 செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஒன் பதாவது இலக்கியச் சந்திப்பில் என். எஸ், எம, மிற்கு அஞ்சலி செலுத்தப் பட்டதுடன், அவரது குடும்பத்தினருக்கு அச்சந்திப்பில் நிதி திரட்டப்பட்டு மலை நாட்டு எழுத்தாளர் மன்றத்தின் மூலம் வழங்கிப்பட்டது. அந்த இலக்கிய ஆர் வலர்கள் அனைவருக்கும் இச்சந்தர் ப் பத்தில் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்
மறைந்த அமரர் என்: எஸ் எம். ரான மயாவின் நினைவுப் பேருரையினை, ‘மலையக இலக்கிய ஒரு அவசரப் டார்வை' என்ற தலைப்பில் பாரிசில்

Page 84
ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழ
1990 டிசெம்பர் 9ம் திகதி நான் நிகழ்த் தியபோது, திரண்டு வந்திருந்த இலக் கிய ஆர்வலர்கள் என் எஸ். எம். என்ற இலக்கிய ஆளுமையின் விகசிப்பைப் புலப்படுத்துபவர்களாகவே தெரிந்தனர்.
இன்று புதிதாய் எழுத்துத் துறைக் குள் வருவோரும், தொடர்ந்து வெளி பாகிக்கொண்டிருக்கும் மலையகப் பிர சுரங்களும் என். எஸ். எம். மின் இலக்கி யக்கனவை நனவாக்குவன என்பதில் ஐயமில்லை.
*இராமையா ! நீயில்லை
யென்று யாரையா
சொனனார்கள்?
பதினாறு கதைகளின்
காவியத்தில்
பதினாறு வயதோடு
வாழுமையா!'
என்று எதிர்வு கூறுகிறார் மட்டுநகர் முத்தழகு,
* தலைநகர் வாழ்விலும் தொழிலாளரின் தன்மையைத் தோட்ட வாழ்வைக் கலைநயம் மிளிரவே எழுதிக்
காட்டிய கரமும் சோரத் தலையினைச் சாய்த்த தோழன்
தனித்திறன் கொண்ட எழுத்தின் நிலையினைப் பற்றி நினைத்தால் நெஞ்சமும் துடிக் குதம்மா
என்று மலையகச் சிறுகதை இலக்கியத் தின் மூத்த புதல் வருக்கு கவிஞர் தமிழோ வியன் செழுத்தும் கவிதாஞ்சலி, மலையகம் என். எஸ். எம். மீது கொண்டிருந்த ஆத் மார்த்த கெளரவத்திற்கும் பெருமைக்கும் சாட்சியாக அமைகிறது.
5T Sör. 6T 6ň). 6r tid. J 1 T GJo Duu MT கதைகள்
ibió........--
ஒரு கலைஞனின் தேடல் வெறு ம் புற த் தோ ற் ற அவதானிப்புகளோடு மா த் தி ர ம் முடிவுபெற்றுவிடுவதில்லை. இப் பிரபஞ்சத்தில் மனிதன் மாத்திரமல்ல, பC7ஒட அ னு வர ம் க்ருக்கொள்கின்ற

சிறப்பு மலர் - 1995
யதாரித்த இ ய க் க ங் சு ஸ் அனைத்தும் கலைஞனின் தே ட லு க் கு இலக்கா கின் றன. வரலாற்றின் வீச்சில், சமூகங்களின் வளர்ச்சிப்போக்கில் பெளதிக உலகின் சிக்கலான பல்வேறு அம்சங்கள் மானுடய தார்த்தத்தினுள் சிறைப்பிடிக்கப்படுகின் றன. இதற்கேற்ப கலைஞனது தேடல் இலக்கின் பரிமானங்கள் அகலிக்கின்றன. இத்தேடல் சித்திக்க கலைஞனின் பார் வையும் விசாலித்தல் காலத்தின் நிர்ப் பந்தமாகிறது. அவ்வக்கால அட்டத்தில் யதார்த்தத்தின் வெவ்வேறு அம்சங்களின் தனிப்பட்ட அழுத்தம், அகலிப்பு, அர்த் தம், பெறு மா ன ம் போன்றவற்றிற்கு சவாலாக கலைஞனின் தேடலில் ஆழ மும் வீச்சும் உருக்கொள்வதே விரும்பத் தக்சிது.
வர்க்க பேதங்கொண்ட் சமுதாயத் தில் மானுட யதார்த்தத்தின் வளர்ச்சிக் கும் கலைஞனின் பார்வை. அகலிப்பிற் கும் ஒத்தியைபு இருப்பதில்லை. சமூக இழைகளிலிருந்து, உற்பத்தி உறவுகளி லிருந்து கலைஞனும் அந்நிய மாக்கப் பட்டுவிடுகிறான். அவன் அந்நியமாகிப் போய் விடுவதினால் சமூகத்தின் மொத்த இயக்கத்தை சீராகப் பார்க்க இயலா மல் சிதைந்த உருவங்களையோ உருத்தி ரிந்த பிம்பங்களையோ தான் தரிசிக் கிறான்.
இந்த மானுட யதார்த் தத்தின் முழு மையை உனரி பவன் அதன் ஒரு விளை வேயான மனித துயரத்துக்கு பரிகாரம் தேடுகிறான். இந்த யதார்த்தத்தின் பூர ணம் புரிபடாத வேளையில் ஒரு கலை ஞன் வா ழ் க் கை க் கு என்ன அர்த்தம் கற்பிக்கிறான்?
அவலத்தின் மத்தியிலும் சமூகப் புன் மையால் சூழப்பட்டும் சீரழியும் மனித னைக்கூட அச்சத்திலிருந்து மீட்டெடுத்து அவனுக்கு ஒரு பெறுமானத்தை அளித்து அவனை ஒரு உயர்ந்த இடத்தில் வைத் துப்பார்க்கிறான். அதாவது யதார்த்தத் தின் இயக்கத்துக்கு முழு விளக்கத்தையும் "மனிதன்” என்ற எண்ணக்கருவின் தளத்

Page 85
ஊவா மாகாண தமிழ் சாகித்திய வி
திலிருந்தே பெறமுயல்கிறான். இதன் விளைவாக தினசரி வாழ்க்கை வட்டத்தி னுள் உழன்றுகொண்டிருக்கும் அந்நியமாக் கப்பட்ட, ஒடுக்கப்பட்ட சராசரி மக்களி டையேயும் நம்பிகை ஒளிர்விடுகின்றன. ஒருயர்ந்த மனுக்குலத்தைக் காணமுற்படு கிறான்.
இப்படியான கதாபாத் தி ர ங் களை சிருஷ்டிக்கும் ஒரு கலைஞன் குறைந்த பட் சம் ஒரு மனிதாபிமானியாகவாவது இருந் தாலே இத்தரிசனம் சாத்தியமாகும்.
என். எஸ். எம். ராமையாவின் சிறு கதைகளிலே நாம் காணுகின்ற கதாபாத் திரங்கள் அன்றாட வாழ்க்கைப் போரட் டத்தில் சிக்கித் துயருறும் தனி நபர்சளா வர். ஆனால் இப்பாத்திரங்கள் பெயரற்ற உதிரிகளல்லர்; ஆளுமை நசித்துப் போனவருமல்ல. வாழ்க்கையிள் பிரச்சி னைகளுக்குத் தங்கள் தனிப்பட்ட சொந்த ஆளுமையில் பெலத்தினால் சவால் விடு கின்றனர்.
தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற் காகத் தன் சொந்த ஆசைகளை அவித்து விடுகிறாள், ‘தீக்குளிப்பில்" வரும் ரஞ்சி தம், எப்பாடு பட்டேனும் தங்களுக்கும் ஒரு பெற்றோமாக்ஸ் லைட் வாங்கிவிட வேண்டுமென்று முடியாத வயதிலும் மண் ணோடு போராடுகிறான் "வேட்கை”யின் ரங்கையாக் கிழவன். காடு எரிந்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கைக்காக தான் பாடுபட்ட சேனையையே நள்ளிர வில் எரித்து விடுகிறான் மழையில் வரும் மாணிக்கம். கையில் இரத்தம் கசி யக் கசிய தன்னுழைப்பின நேர்மையை கணக்கப்பிள்ளைகளுக்கும் ஊரா ரு க் கும் வைராக்கியத்துடன் நிறுவுகிறாள் “ஒரு கூடைக் கொரிந்துதின் அஞ்சலை. முழு ஊரையும் எதிர்தது குகையின் மத்தியில் தங்கள் காதல் பயணத்தை துணிரிந லோடு ஆரம்பிக்கிறார்கள் "கோயில் வரும் இளம் காதலர்கள்.
ஆனால் வர்க்கபேத சமுதாயததில் தனிநபர்களாக, அந்நியமாக்கப்பட்ட உதி சிகளாக ஜீவிப்போரின் ஆளுமை நசித்துப்

ழா சிறப்பு மலர் - 199)
போவதே நியதில் மாறாக ராமையாவின் கதைகளில் வரும் பாத்திரங்கள் முழு யதார்த்த இயக்கத்துக்கும் சவால் விடு வோராகக் காணப்படுகின்றனர். அதில் தோல்வியுற்றாலும் அத் தோல் வி கூட ஆராதிக்கப்படுகிறது. லட்சியமயப் படுத் தப்படுகிறது. ராமையாவின் கதைகளில் நாம் காணும் இத்தகைய போக்கு ஒரு மனிதாபிமானப் பார்வையின் முழு அர்த் தத்திலில்லாவிட்டாலும் அதன் ஒரு எளி மையான வடிவத்தின் வெளிப்பாடு எனச் கொள்ளலாம்,
மானுட யதார்த்தத்தை அதன் சரி u IPT 6öT பரிமாணங்களில் இனங்கண்டு கொள்ளமுடியாத நிலையில் தனிமனித னுக்கும் அவனைச் சார்ந்திருக்கும் சூழல் யதார்த்தத்துக்குமிடையில் உண்மையான முரண்பாடுகள் - முரண்பாடுகள் அற்றவை போன்று மங்களாக தெரிவதனால் புற மொதுக்கப்பட்டும் வேறு சக்திகள் பூதா காரமானவையாயும் மனித ஆளுமையை மீறியவையாயும் மனிதனின் விரோத சக் திகளாயும் சித்திரிக்கப்படுதல் இயல்பு.
இத்தகைய போக்கு ராமையாவின் கதைகளில் சற்றுத் தூக்கலாகவே தெரி கின்றது, ரங்கையாக் கிழவனின் ஆசை கள் நிராசையாகிப் போவதற்கு அவன் பொருளாதாரம் அல்ல. அவன் தோட் டத்தை அழித்த மழையும் மலைச் சரி வுமே காரணங்களாக அமைகின்றன. மழை அல்லாமல் போனதால் வந்த வரட்சியைச் சமாளிக்கத்தோட்டத்து நிர் வாகம் வேறொரு தீர்வைத் தேர்ந்தெடுத் திருக்கலாம் என்ற யோசனையே இல்லா மல் தரம் பாடு பட்டு வளம்படுத்திய மண்ணின் சேனையையே மழைக்காக எரிக்க முற்யடுகிறான் ம | ணிக்கம்.
இந்த பின்னணியில் இயற்கை , விதி, மனித ஜி வி த த் தி ன் சுழல் வட் ட ம் போன்ற மனித ஆளுமைக்கப்பாற்பட்ட சக்திகள் என்று கூறப்படுபவற்றைச் சமா ளிப்பதற்காக சாதாரன ம க சுள் திரளி லும் மேம்படட wi டட்சியக் கதா பாதி திர ங் எ + க ரஞ்சித கூர் , யு : , அஞ்சலிலை ஃபே

Page 86
மலையக கல்வி
வீ. ஜீ
ஊவா மாகாண பெருந்தோட்ட
ஒரு சமூகத்தில் மறுமலர்ச்சி அல் எது எழுச்சி அதன் கல்வி எழுச்சியி லேயே தங்கியுள்ளது என்பது வரலாற்று உண்மையாகும். அதன் அடிப்படையி *}யே எம் நாட்டில் மலையக கல்வி எழுச்சி பற்றி அரசியல் தலைவர்கள் முதல் அடி மட்டத் தொண்டர் வரை பிரஸ்தாபிப்பதை காணக் கூடியதாய் இருக்கின்றது.
மலையக கல்வியின் பாதிப்பிற்கு, பின்னடைவுக்கு காரணம் அரசு எமக்கு சசிவர வளங்களை பகிர்ந்தளிக்கவில்லை. என்றும் மாற்றாந்தாய் அடிப்படையில் நோக்குவதாகவும் பல்வேறு முறைபாடு ஆ () எா அரசின் முன்வைத்து தம் தலை வர்கள் போராடி வருதலும் இன்று u f'Tasau G tiċċ அறிந்த விட ய மா கும். இவற்றை இரத்தின ச் சுருக்கமாக பின் வருமாறு வரையறுக்கலாம்.
1. பெளதீக வளங்கள் இன்மை (பாட சாலை கட்டிடம், தளபாடம், ஆய் 6, 5, L-Łł)
ஆசிரியர் பற்றாக்குறை (விஞ்ஞா னம், கணிதம், விவசாயம், வர்த் தகம், ஆங்கிலம் போன்ற சிறப்பு La 7 (ši s Git)
2
ஆனால் இவை தவிர்ந்த சாம்மி டையே குடி கொண்டுள்ள சில மறை மு த குறைபாடுகளும், ம லை ய க கல் வியை பாதிக்கின்றன. இவற்றை நாம் சரிவர இனங்கண்டு உரிய முறையில் தவிர்த்தலும் இன்றைய க?ல கட்டத்தில் அத்தியாவசியமாகும்.
இம் மறைமுக காரணிகளாவன: பின்வரும் அடிப்படையில் அமை கின் றன,

யைப் பாதிக்கும்
காரணிகள்
ராம்குமார்
தமிழ்க் கல்வி சேவைகள் அமைச்சு
1 வேலைவாய்ப்பு - உறுதி
பெருந்தோட்டத்துறையை பொறு
தீத மட்டில் கல்வி நிலை எவ்வாறு இருப்
பினும அவர்களுக்கு தொழில் நிச்சயம்
என். எஸ் எம். ரா, முன் பக்க தொடர்ச்சி.
யும், ரங்கையாவையும் மாணிக்கத்தை யும் படைக்க வேண்டிய தேவை ராமை யாவுக்கு ஏற்படுகிறது. இருந்தும் ரசமை யாவின் கதைகளில் வரும் கதாபாத்திர ங்களின் இயக் கப்பாடுகள் அனைத்தும் உழைப்பு என்பதனையே தாரக மந்திர மாகக் கொ எண் டி ரு ப் ப து சிறப்பியல்பு என்று கூறலாம். ம லை ய க மக்களின் வாழ்க்கையில் பிறப்பில் இருந்து சாவு வ ரையுள்ள சகல அம்சங்களும், நேர்மை, கண்ணியம் , சமூக தர்மம் பற்றிய உண fi 6 வகை அனைத் ஒவ் த யும் இந்த மக்க ளின் உழைப்பு என்னும் உரை கல்லுக் கூடாகவே நிறுவுகிறார். கொழு ந் து பறிக்கையிலேயே பிள்ளையைப் பிரசவிக் கும் தாயின் கதை மூ ல ம் உழைப்பு இந்த மக்களின் வாழ்க்கையில் எ ப் படி பின்னிப் பிணைந்துப் போய் கிடக்கிறது என்பதை தன் கு உணர வைக்கிறார்.
1960 க ளி ல் எழுத்துத் துறைக்குள் நுழைந்த என். எஸ். எம். ரா மை யா தன் எழுத்தின் வளத்தால் கடல் கடந்த இடங்களிலும் கெளரவத்தைப் பெற்றி ருக்கிறார் கு றை லா க எழுதி, கணிச ப0ான வாசகர் 3 ஸ்ரின் கவனத்தை ஈர்த் திருக்கிறார். மலையகம் என்ற பிராந் திடத்திற்சிே யுரிய விஷேசமான தன்மை களைக் கொ ண் டெழு ந் த மலையகச் சிறு 4  ைத இலக்கியத்திற்கு உருவம் சமை ததவர் என்ற வகையில் ராமையா வர லாற்று முக்கியத்துவம் பெறுகிறார். ()

Page 87
ஊவா மாகாண தமிழ் சாகித்திய வி
என்ற நிலைப்பாடு, காணப்படுவதால் கல்வி பற்றிய அக்கறை இன்மை குறிப் பிட்ட வயதில் பின்னர் ஆண்/பெண் இருபாலருக்கும் (பெயர் பதிதல்) தெர ழில் நிச்சயம் என்ற நம்பிக்கை அல்லது உறுதி கல் நா ட் ட ம் குறைய ஒரு கார ணியாகும். (தற்போது இந்நிலையில் பெயர் பதிதலில் மாற்றம் ஏற்பட்டுள்ள போதும்) காலம் காலமாக நிலவிய குறை பாடே இங்கு சுட்டிக் காட்டப்படுகிறது.
2 அரசாங்க தொழில், வாய்ப்பை
விட தனியார்துறை தொழிலை சார்ந்திருந்தலும் மதித்தலும்:
அநேகமான மலையகப் பெற்றோர் தம்பிள்ளைகள் படித்து அ தொழில் செய்தலைவிட தனியார் ஆ. றயில் சிறு வயதிலேயே (ஆண்டு 6 - 8 பின்னர்) வேலைக்காக அனுப்பினால் (குறிப்பாக கடைகளில்) பத்து வருடத்தில் பின்னர் அவனும் ஒரு கடையில் உரிமையாளர் ஆகிவிடக் கூடும். எ ன் ற எதிர்ப்பார்ப் பும் கடை உரிமையாளர் முதலாளிக ளின் பொருளாதாரம் மிக மேன்மை யானது என்ற மாயை மேலோங்கி காணப்படுவதாலும் ம ன வ ர் க ளை
இடை நடுவில் விடுவித்து செல்லல்.
3 பெண் பிள்ளைகளின் இளவயது
திருமணம்:
பெண் பிள்ளைகளை இளவயதி லேயே (15 வயது தொடக்கம்) திரும னம் செய்விக்க முனைதல். (தற்போது இந்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளமை பாராட்டத்தக்கது)
A கல்வியின் உயர்ச்சி பற்றிய அறியா மையும் பொருளாதாரச் சிக்க ஒம்:
மலையக மக்களின் வருமானக் ୧୭୫d ତ ଈ! {}; அதேவேளை அவர்களது பொருளாதார திட்ட மின்மையும் , * ல்வி பற்றி அறியாமையின காரணத்தாலும் குழந்தைகளை ஊக்குவிக்க முயலாமை .

ழா சிறப்பு மலர் - 1995
5 போக்குவரத்து சிரமமும் - பாதிப்
ւկւb:
பெருந்தோட்டத்துறை மாணாக்கர் ந க * புற பாடசாலைகளுக்கு சேரும் பொழுது அவர்களுக்கு தங்குமிட வசதி யின்மை ஒரு புறமும், அப்படியே வசதி கிடைப்பின் அவர்களுக்கான கட்டணம் செலுத்த முடியாமையினால் தினமும் தோட்டத்தில் இருந்து வர வேண்டிய நிலைப்பாடு. இதனால் அவர்களது நேர
●然羁了@》 Gígur au ub காரணமாகவும் சில வேளைகளில் பிரதான பாதையிலிருந்து 3, 4 மைல்கள் நடப்பதால் ஏற்படும் அயர்ச்சி என்பவற்றால் சோரி வடைந்து பாடசாலையினின்றும் விலகல் முறை யாக கல்வியை தொடர முடியாமை,
இவ்வாறு பிரயாணம் செய்வோர் அநேகமாக கட்டிளமைப்பருவத்தினரே யாதலால் பஸ் டி லில் செல்லும் போது அவர்களது கவனம் வேறு திசைகளில் திருப்பப்படுதல் அல்லது சிதறல். மேலும் பிரதான பாதைவரை நடந்துவர பயன் படுத்தப்படும் பாதைகளின் சுதந்திரம் என்பவற்றால் அவர்களது கவனம் சிதை வுறும் அவலம். இது ஒரு முக்கிய கார னியாகும்.
6 புதிய சூழலுக்கு இசைவாக்கம் அடைய முயற்சிக்கும் தன்மை யினால் ஏற்படும் பிரதிகூலம்:
தோட்டப்புறங்களில் இருந்து நகர் புற பாடசாலைகளுக்கு மேற்படிப்பு (உ, த, காதாரண தரம் தொடர வரும் மாண வர்கள் முற்றிலும் மாறான ஒரு சூழ லுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இவர் கள் இக்குழலுக்கு தம்மை இசைவாக கிக் கொள்ள பல்வேறு முயற்சிகனை மேற்கொள்கின்றனர்.
(1) உடை, மிக உயர்ந்த துணிகளையே தமது சீருடைக்கு பயன்படுத்துகின்றனர். இதற்காக தமது பெற்றோரை கஷ்டத் திற்கு உள்ளாக்கி, சிகை அலங்கார மாற் றம் அதி உயர் விலைக்குகிய பாதணி

Page 88
ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழ
கள் என்பவற்றி காக பெருத்தொகையை செலவு செய்தல் அறியாமையால் இருக் கும பெற்றோர்கள் தங்களால் இப் பெருந் தொகையை ஈடு செய்ய முடி யாது மாணவர்களும், பெற்றோரும் மனக்கிலேசம் அடைவதால் தொழில் நாடிச் செல்லல்.
(2) நகர்புற மாணவரின் நடை, உடை பாவனை என்பன மட்டுமல்லாது பாட சாலை தவிர்த்த வேறு நபர்களுடனான உறவால் (இருபாலரும்) தவறான பாதை க்கு ஆட்படுதல்.
3 சேவை மனப்பான்மை அற்று
போதல்:
1. ஒரு சில கல்விக் கூடங்களின் அதி பர்/ஆசிரியர்கள் ஆ சிரி ய ர் சேவையை சேவையாக கருதாது தொழில் நோக் கோடு பார்ப்பதால் மா னா க் கரு க்கு பாடசாலைகளில் பாடசாலை நேரத்தில் {{ழுமையான கல்வியை முறையான கற் ஜலை கொள்ள முடியாமை.
i. ஒரு சில ஆசிரியர்கள் சேவை நோக் கோடு செ ய ல் படும் போது, அவர்கள் சேவை போற்றப்படாது / கெளரவிக்கப் படாது அவர்கள் சேவை சந்தேக கண் கொண்டு பார்ப்பதால் ஏற்படும் மனக் கிலேசத்தால் வெறுப்புற்று கடமைக்கு சேவையாற்றல்.
தொழிற்சங்க தலையீடு:
ஒரு சில தோட்டப்புறகிகளில் இரு தொழிற்சங்கங்கள் காணப்பட்டு, அதி பரோ I ஆசிரியரோ தொழிற்சங்க தலை வரின் தனிப்பட்ட கருத்த வேற்றுமை களால் அவர் களி ன் ஆற்றலை காட்ட இவர்கள் இடமாற்றம் செய்யப்படலும் இதன் காரணமாக மற்றை ஆசிரியர்கள் ஏனோ, தானோ என்ற அடிப்படையில சேவையாற்றல்.
சொந்த இடத்தின் சேவை:
தனது சொந்த தோட்டத்தில் ஆசி ரியராக சேவையாற்றுவதால் இருவகை பிரச்சினைகளை எதிர்தோக்கப்படுகிறது.

சிறப்பு மலர் - 1995
i ஆசிரியர் தனது நிலைப்பாட்டை | பெருமையை / த ன் னை சமுதாயத்தில் இனங்காட்ட வேண் டும் என்ற அடிப் படையில் தனது சொந்த சமூகத்திலேயே இருந்து வேறு படுத்திக் கொள்ள முயல் வதால் ஏற்படும் பிரச்சினை. i. தனது அல்லது சமூகத்திலேயே இரு ந்து உருவான ஒருவரை ஏற்றுக் கொள்ள சமூகம் பக்குவமடைந்தில்லாததால் ஏற்படும் விமர்சனங்களால் குறிப்பிட்ட ஆசிரியர் விசனத்திற்கு உள்ளாதலால் அவரது சேவை பரிபூரணமாக கிடைக் at 68) to .
போட்டிப் பரீட்சையற்ற ஆசிரியர் தெரிவு: கடந்த சில வருடங்களுக்கு முன் னால் இருவகை ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டன.
i. தொண்டர் ஆசிரியர் தெரிவு ii பயிலுநர் ஆசிரியசி தெரிவு
இத் தெரிவில் மிக உ ய ர் ந் த தகுதி உடையோர் தெரிவு செய்யப்பட்ட அதே வேளை சில குறைபாடுகள் காணப்பட்ட மையும் தெளிவு. மேற்குறிப்பிட்ட மறைமுக காரணிகளை சுருக்கமாக மூன்றாக வகுக்கலாம்.
1. பெற்றோர் கல்வியின் அவசியம்
பற்றிய அறியாமை 2. மாணவர்களின் அசிரத்தையும், ஆர்
வமின்மையும் 3. க ல் விச் சேவையாளர்கள் குறை
un 9 ஆகவே இதனோடு தொடர்புடை யோரும் தொழிற்சங்கங்களும் இவர் களி டையே கல்வி பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த விளைவது இ ன் நை ய கால கட்டத்தில் அத் தி யா வ சி ய தேவை யாகும்.
இக் குறைபாடு கன் முறையாக தீர் க்கப்படும் பட்சத்தில் மலையக கல்வியில் எதிர்காலத்தில் ஒர் உ ன் ன த எழுச்சி காணப்படும் என்பது தெட்டத் தெளி வ ன உண்மையாகும்.

Page 89
உள்ளத்தில் நிறைந்து விழாக் ே அமைச்சர் மு. சச்சித
3 வது தமிழ்
(கே. வி. இராமசாமி -
இயற்கையன்னையின் எழில் கோலத் தை ஊவாவில் காணலாம். மலையும், மலைசார்ந்த நிலப் பரப்பையும் கொண்ட குறிஞ்சி நில மண்ணின் மகத்துவத்தை இங்கே தரிசிக்கலாம். மண்ணுக்கேற்ற மானிடர்களின் நடமாட்டத்தையும், அவர் களின் உணர்வுகளில் எழும் இலக்குகளை யும், இலக்கியத்தையும் கூட மேகங்கள் போர்த்த மலைகளுக்கிடையே ஆய்ந்தறிய லாம், மத்திய மாகாணத்தை அடுத்து பெருந் தொகையான இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்கள் செறிவாக ஊவா மாகாணத்தில் வாழ்கிறார்கள்.
இலங்கையில் கிழக்கையும், தெற்கை யும் இணைக்கும் ஓர் உறவுப் பாலமாக விளங்கும் ஊவா மாகாணம் தேயிலைப் பயிர்ச் செய்கைக்குப் பேர் போனதென் றாலும் விவசாயம், கைத்தொழில் துறை களிலும், உப உணவு உற்பத்தியிலும் தனித்ததோர் இடத்தை வகிக்கின்ற தெனக் கூறலாம்.
மலையகத்தின் பாரம்பரியக் கதை களிலே ஈடுபாடுகொண்ட கலைஞர்கள், விளையாட்டுத் துறைவிற்பனர்கள், கல்வி மான்கள். எழுத்தாளர்கள், கவிஞர்கள் பல்கலைப் பட்டதாரிகளையும் அவ்வப் போது உருவாக்கிய பெருமை ஊவா மண் ணுக்குரியது.
முன்னணி தொழிற்சங்க வாதிகள், அரசியல் வாதிகள், சமுக சேவையாளர்க ளின் உருவாக்கத்திற்கும் ஊவா முன்னிற் கிறது.
ஊவா மாகாணத்தின் முதல் நாவல் என்று கருதப்படுகின்ற "யார் கொலை

ாலம் காணும் ஊவா மாகாணம். ானந்தன் அவர்களின்
制
சாகித்திய விழா!
ஆசிரியர் " அகிலம் ? )
காரன்" என்ற மு, வெ. பெ. சாமி, 'தமிழரின் கண்ணிர்" என்ற ஆய்வு நூலை எழுதிய மு. அ, வேலழகன், 'எழுத் தாளன் காதலி" என்ற கவிதை நூலை ஆக்கிய தமிழோவியன், பதுளை தெளி வத்தையிலிருந்து கொண்டு கலைமகளுக் குக் கதை எழுதிய தெளிவத்தை ஜோசப், பார தி க் கல்லூ ரி யை வைத்ததோடு “பாரதி' என்ற சஞ்சிகையையும் ஆரம் பித்த க, இராமசாமி "தலைவர் வீட்டுக் கல்யாணம்' என்ற ஆரம்பகால வா னொலி நாடகத்தால் பிரபல்யமடைந்து பின்னர் சிறந்த சிறுகதை எழுத்தாள ரான என். எஸ். எம். இராமையா, அரசி யல் எழுதும் டி. எம், முருகையா, ‘தூவானம்' பாடிய வெளிமடைக் கும ரன் போன்றவர்களையும், இன்னும் பல நூற்றுக் கணக்கான எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் ஊவா மாநிலம் உருவாக் கியுள்ள) .
பது ளை, Lתו6 4. נ.)p, Lj6ö74-177 வளை, அ ப் பு த் த ளை வெளி ம ைட ஹாலி - எல, கொஸ்லாந்தை போன்ற ஊவா மாநிலத்தைச் சேர்ந்த நகரங்கள் மலையக வரலாற்றில் பல புதுமையான அத்திபாயங்களைச் சந்தித்திருக்கின்றன. ஆயினும் 1964ம் ஆண்டு செய்து கொள் ளப்பட்ட பூஜீமாசாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் ஆற்றல் மிக்க * தகுதியும், பெறுமதியு மிக்க பலர் தாயகம் திரும்பி விட்டதா லும், 1977, 81, 83ம் ஆண்டுகளில் ஏற் பட்ட அமளிகளின் காரணமாக இன்னும் புத்திஜீவிகள், அறிவிற் சிறந்த பலர் இடம் மாறிவிட்டதாலும், ஊவாவின் வளர்ச்சியில் பெரும் இடைவெளி ஏற்பட்டு விட்டதென்றே கூறத் தோன்றுகின்றது,

Page 90
1959ம் ஆண்டு என நினைக்கிறேன், திரு. ஏ. இராமையா வீரகேசரியில் *தோட்ட வட்டாரம்’ என்ற பகுதியை ஆரம்பித்தார். திரு. இராமையா பதுளை யைச் சேர்ந்தவர். இதுவே மலையக இலக் கிய எழுத்தாளர்களின் ஆக்கத்திற்கு வழி வகுத்தது எனச் சுட்டிக் காட்டுவது அவ சியமானதென்று கருதுகிறேன். "பவானி யன்' என்ற பெயரிலே இந்தப் பகுதியை ஆரம்பித்தார். இதுவே பிறகு "தோட்ட மஞ்சரி’ என்ற பெயரில் 'கார்வண்ணன்" அவர்களால் (எஸ். எம். கார்மேகம்) நடத்தப்பட்டது. தற்போது குறிஞ்சிப் பரல்கள்' என்று இந்தப் பகுதி நடத்தப் படுகின்றது. திரு. வி, தேவராஜ் அப்பகு திக்கு இப்போது பொறுப்பாகவிருக்கிறார். அவரும் ஊவா மாகாணத்தைச் சேர்ந்த வரே ஆவார்.
சுமார் 14 வருட காலம் மலையகத் தின் தலைநகராம் கண்டியில் வெளிவந்த செய்தி இதழில் பணிபுரிந்தவன் நான். பதுளை இலதலை எனது பிறப்பிடம், வளர்ந்தது, கல்வி கற்றது அனைத்தும் அந்த ஊவாவில்தான்.
இலக்கிய, கலை, கலாசார பொதுத் துறையில் ஏற்பட்ட நாட்டத்தின் காரண மாக கண்டி, கலை, இலக்கிய ரசிகர் மன் றத்தை ஏற்படுத்தி 'அகிலம்’ என்ற கலை, இe க்கிய அறிவியல் சஞ்சிகை ஒன் றையும் ஆரம்பித்து நடத்தி வருகின்றேன். எழுத்தோடு என் வாழ்வும் இணைந்து விட்டது, அது என்னை விட்டபாடில்லை; நா ைஅதை விட் டபாடுமில்லை,
ஊவா வில் 1994ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாது இலக்கிய (சாகித்திய) விழா வி: 'அகிலம்’ இதழைச் சிறப்பித்து என்னையும் பாராட்டி கெளரவித்தார் அமைச்சர் மு. சச்சிதானந்தன் அவர்கள்.
கிராமிய கைத்தொழில் கால்நடை வளர்ப்பு அமைச்சர் எ ஸ். தொண்ட மான் அவர்கள் தலைமையில் fb 38: iபெற்ற இம் முதலாவது சாகித்திய விழா அமைச்சர் சச்சிதானந்தன் அவர்களின் இலக்கிய ஆர்வத்திற்கும், சமூகப்பற்றுக் கும் விட முயற்சிக்கும் ஓர் எடுத்துக் காட்டாக அமைந்தது, பதுளை மாநகர் தமிழ் நெஞ்ச.க. அனைத்துமே விழாக்

கோலம் கண்டு பூரித்தது. அனை வரையும் "அண்ணன்! அண்ணன்' என்று அழைப்பது அவரது பணிவையும், அடக் கத்தையும் காட்டு வ தா க இருக்கிறது.
இரண்டு தடவைகள் ஊவா மாகாண சபைத் தேர்தலில் அமோக வெற்றியை ஈட்டியவர் அமைச்சர் "சச்சி’ என்றால் மிகையாகாது, கடந்த முறை நடந்த மாகா ணசபை தேர்தலில் ஊவா மாகாண முதல் அமைச்சருக்கு அடுத்தபடியாக அதிகப் படியான வாக்குகளைப் பெற்றவர் சச்சி தானந்தன் என்று கூறுகின்றபோது மக்க ளுக்கு மத்தியில் அவருக்குள்ள செல்வாக்கு எத்தகையது என்பது துலாம்பரமாகின்றது.
தோட்டத்துறையைச் சார்ந்த தமி ழர்களின் பிள்ளைகளின் கல்வி நலத்தைக் காத்து வளர்க்கும் பொறுப்பும் இந்து கலாசாரத்தைப் போற்றிப் பேணிடும் அலுவல்கள் அமைச்சும் கூட்டுறவு, உல் லாசப் பயணம் வர்த்தகப் பொறுப்புக் கும் இளமையான அமைச்சர் மு. சச்சிதா னந்திடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது,
தோட்டப்புற குழந்தைகளும், கிரா மப்புற, நகர்ப்புற குழைந்தைகளைப்போல் அணைத்து வாய்ப்பு, வசதிகளும் பெற வேண்டுமென இவர் ஆடி, ஓடி கல்விக் காக பெரும் பணிபுரிந்து வருகின்றார். இவ்வாறே இந்து சமயப் பணிகளிலும் இடைவிடாது அமைச்சர் ஈடுபட்டு வரு கின்றார்,
எழுத்தாளர்கள், கலை ஞர் கள் மீது எப்போதும் இவருடைய பார்வை யையும், கவனமும் ஈர்த்திருக்கின்றது. இந்த அடிப்படையில்தான் இவ்வாண்டு 3 வது தமிழ் சாகித்திய விழாலை சிறப் பாக அப்புத்தளையில் நடத்துகின்ற ர் எவரையும் எ ப் போ தும் இருசுரங்கூப்பி வரவேற்று, அமரவைத்து உரை யா டும் இ னி ய பண்பாளர், இளமைத்துடிப்பும் ஆர்வமும், து னி வு மி க் க அமைச்சர் மு. சச்சிதானந்தன் எடுக்கும் அனைத் து முயற்சிகளும் வெற்றிபெற வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப் போமாக!
வளர்க அமைச்சரின் இந்து கலாசார கில் விப்பணி.

Page 91
முறைசார் முறையாகப் பெறு
86. 6.. 9.
(அப்புத்தளை தமி
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரு தாகும். ஞானக் கண்களைத் திறக்கும் உ வனே நிறைவேற்றி வருகின்றன. பாடசா6 கல்வியானது வாழ்நாள் முழுவதும் உறுது தெரியவேண்டியதில்லை. கல்வியை வழங் பாரிய பணியினை ஆற்றி வருகின்றமை
இலங்கை வரலாற்றிலே ஓர் திருப்பு கலைக் கழகம் வரையும் யாவரும் இலவசக் என்ற சிறந்ததும், உயர்ந்ததுமான சிந்தன கன்னங்கரா அவர்கள் முன் வைத்தார். இவ ததாகும், தானத்தில் சிறந்தது வித்யாதா அதனை அர்த்தபுஷ் டியாக்கி இலங்கையில் என்ற பாகுபாடின்றி ஜாதி, மத, பே த கொள்ள வேண்டும் எல் ) அவரது சி ( ஆட்சிக் காலத்தில் உயர், மத்திய தர வ யானது சகலருக்கும் கிடைக்கும் பாக்கிய உருவாக்கும் பணியை நடைமுறைப்படுத் ரூபாய் கிளை அரசாங்கம் கல்விக்கென ஒது
சிறந்த பிரஜைகளை உருவாக்கும் ( களுக்குப் பொருத்தமான கலைத்திட்டம் முறைக்கிடப்படுகின்றது. நா. டின் சமூக, பாரம்பரியங்களுக்குப் பொருந் தக்கூடிய வ தப்பாட்டிற்கு ஏற்புடையதாகவும் பாடத் மாகும். அரசு வகுத்துக்கொடுத்துள்ள கன சார் கல்வியானது போதிக்கப்பட்டு வருகி தமான முறையில் மாணவர்களுக்குக் கல் : ர்ச்சியடைவதோடு பரீட்சைக்கு ஆயத்தப படுகின்றன.
டியூசன் கலாசாரம் உருவாகி நிலை **இலவசக் கல்வி’ என்ற கோட்பாட்டிற்கு யக மக்களைப் பொறுத் தவரையில் இலவச பிரசாதமாகும், அவர்களின் சமூக, பொரு நிறைந்ததாக அமைந்துள்ளமை தொட செலுத்தி டியூசன் வகுப்புக்குள் நுழையும்
முறைசார் கல்வி என்று கூறும்போ இங்கு ஒழுக்கம் மற்றும் விளையாட்டு, உட

கல்வியை றுவதன் அவசியம்
ரசரட்ாைம்
ழ் மத்திய கல்லூரி}
க்கும் கல்வியானது மிக இன்றியமையாத பர்ய பணியினைப் பாடசாலைகள் செவ் லையொன் ஜில் பெற க் கூ டி ய நிறைவான ணை புரிகிறதென்ற உண்மை சொல்லித் கும் நிறுவனங்களில் பாடசாலையானது மறைக்க முடியாத உண்மையாகும்.
முனையாக பானர் வகுப்பு முதல் பல் கல்வியினைப்பெற்றுக் கொள்ளவேண்டும் }னயை மறைந்த கல்வியமைச்சர் C. W. W. பரது பாரிய நோக்கம் இயடத் தி லும் உயர்ந் னம் என்ற முதுமொழிக்கு உயிர்கொடுத்து வாழும் சக ல் ரு ம் ஏழை, பணக்காரன் மி ன் றி இலவசமாகக் கல்வியைப் பெற்றுக் ந் த னை மகத்தானதாகும். ஏகாதிபத்திய வசிக்கத்தினர் மட்டுமே பெற்று வந்த கல்வி ம் இன்று கிட்டியுள்ளது. புத திஜீவிகளை துவதற்கென வருடா வருடம் பலகோடி க்கி வருகின்றது.
நோக்கினை நிறைவேற்றவென மானவர் அவ்வப்போது உருவாக்கப்பட்டு நடை பொருளாதார, கலாசார, பண்டாட்டுப் னை யிலும், மாணவரின் உளவியல் பொருத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளமை சிறப்பம்ச ல திட்டத்திற்கேற்ப பாடசாலைவில் முறை ன்ேறது. நன்கு திட்டமிடப்பட்டு பொருத் வி போதிக்கப்பட்டு வருவதால் அறிவு வள 2ாகும் டாரிய முயற்சிகள் நிறைவேற்றப்
பெற்று வரும் இக்கால கட்டத்தில் அரசின் சவாலாக அமைந்துள்ளமை கண் கூடு. மலை சமாக வழங்கப்படும் கல்வியானது ஒர் கிரப் ளாதார சூழலைப் பொறுத் தளவில் சிக்கல் ர்கதையாகும். இந் நிலை பில் கட்டனம் வசதிகள் குறைவு.
து நூற் கல்வியை ம ட் டு ம் கருதுவதில்லை .த பயிற்சிகன், சாரணியம், இலக்கிய மன்

Page 92
றங்கள், கல்விச் சுற்றுலாக்கள் போன்ற பு ஈடுபடுத்துதலும் அடங்கும். இத்தகைய ஆ தனால் கல்வியின் நோக் ஐம் நிறைவேற்ற சகல விதமான அனுபவங்களையும் பெற்று கும் நிலைக்கு உருவாக்கிவிடலாம். இந்த மேன்றி தனியார் வகுப்புக்களில் செய்த6 செயற்பாடுகள் தனியார் வகுப்புக் களில் செலுத்தும் பாங்கும் தென்படவில்லை.
உடல், உள, சமூக, ம ன வெழு ச் தேவை நிறைவேற்றப்படவேண்டும் என்ப வியல் உண்மையாகும். இதன் பிரகாரம் ஆண்டு 10இல் கற்கும் மாணவன் பெற்று டு வது வலுக்கட்டாயமாக கல்வியைத் திை கேற்ப கல்வி வழங்கப்படவேண்டியது பிர ஆண்டு 10 இல் கற்கும் சில மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவது இன்று ஒரு நா முதிர்ச்சி அடையாத நிலையில் பரீட்சைக் கள் சிலவேளை சிறந்ததாக அமைந்தாலு போது பல உளவியல் தாக்கங்களுக்குள்ள போதக தன்மைக்கு இட்டுச் செல்லலாம்.
பாடசாலைகள் முறைசாரி கல்வியை ந்துள்ளன . ஒழுங்குபடுத்தப்பட்ட முறையி மாணவர்கள் சறந்த முறையில் கல்வி டெ கிக் காணப்படுவதோடு அவர்களின் ஒழுக் காணலாம். பாடசாலைகளுக்கென சில வி கள் பாடசாலை விதிகளுக்கு முரணாக மல் நல்வழிப்படுத்தும் பாரிய பணியையுப் பாடசாலையை விட்டு சமுதாயத்தில் கா முழுமை பெற்றவர்களாக தயாரிபடுத்தப் றாகக் கருதப்படுகின்றது. முழு ஆளு 6 பண்புகளைப் பெற்றவர்களாகவும் சிறந்து அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பெரும்பாலான டியூசன் வகுப்புகளி பந்திக் அப்படுவதில்லை. அங்கு நேரக் கட்டு றல் மூலம் பிழையான வழிகளில் செல் வ தபபடுவதில்லை. இந்த நிலைமைகளை வழங்கி பணி:வைப்பதற்கு முக்கியத் துவப் முக்கியது த்வம் குறைந்த அளவில் விதிப்ப பங்கள் உண்டு.
எனவே "இலவசக் கல்வி என்ற பார் சார் கல்வியினை வழங்கும் பாடசாலைகை நிற்கும் பெற்றார் மற்றும் பாதுகாவலர் திக் கொள்ள வேண்டியமை தலையாய க

றக்கித்திய செயற்பாடுகளில் மாணவர்களை ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபடுவ ரப்படுவதோடு மாணவன் பெறவேண்டிய முழுமனிதனாக சமூகத்திற்குள் பிரவேசிக் உயரிய நோக்கினை பாடசாலையால் மட்டு ஸ் சாத்தியப்படாது. இணைப்பாடவிதான நடத்தப்படுவதில்லை. அவற்றில் அக்கறை
சி முதிரிச்சிக்கேற்ப மாணவரிகளின் கல்வித் து கட்டாயமாக பின்பற்றக்கூடிய ஓர் உள
ஆண்டு 11ல் கற்கவேண்டிய கல்வியினை விடமுடியாது. அவ்வாறு கல்வியைப் புகட் Eப்பதாக அமையும், படிமுறை வளர்ச்சிக் தானமான ஒன்றாகும். இ த னா ல் தான் டியூட்டரிகளை நம்பி 11ம் ஆண்டு பொதுப் கரிகமாக (Fashion) மாறிவருகின்றது. உள *குத் தோற்றும் மாணவர்களின் பெறுபேறு ம் கூட, உயர்தர வகுப்பைத் தொடரும் ாகி படிப்பில் மந்த கதியினை ஏற்படுத்தும்
வழங்கும் பாரிய நிறுவனங்களாக அமை ல் பாடசாலைகள் இயங்குவதைக்காணலாம். றப்படவேண்டும் என்ற நோக்கம் மேலோங் கக் கட்டுப்பாடு பே ண ப் பட் டு வருவதைக் திகள் கூறப்பட்டுள்ள நிலையில் மாணவர் நடக்கும்போது அவர்கள் திசைமாறிவிடா b பா ட சா லை நிறைவேற்றிக்கொள்ளும் லடி எடுத்து வைக்கும்போது மாணவர்கள் படவேண்டியது மிக அவசியமான தொன் மை கொண்டோராகவும், தலைமைத்துவப்
Só 6Tr išv s u Tu-F nr 69 Gav diff Lu uslib Sa&assim Lo ar as
ல் ஓர் ஒழுங்கு முறை பேணப்படுவது நிர்ப் ப்பாடோ மற்றும் மாணவர்களது வழி தவ தை தடுப்பதே அவ்வளவு பெரிதாகக் கரு கண்காணித்து அவர்களுக்குத் தண்டனை அளிப்பது குறைவு. கட்டுப்பாடுகளுக்கு தனால் மாணவர்கள் வழிதவற சந்தர்ப்
ரிய நோக்கினை நிறைவேற்றுமுகமாக முறை 1ள மாணவர்களும், அவர்களுக்கு துணை போன்றோரும் முமுமையாகப் பயன்படுத் t-6ā? LDu fr (öth .

Page 93
உல்லாசப் பயணக் கைத்தொ ஊவா மாகாணத்தி ஏனைய முன்
M. L. UT 5 (தமிழ் மகளிர் மகா விதி
உல்லாசப்பயணக்கைத்தொழில் ஒரு நாட்டிற்கு வெளிநாட்டு நாணயத்தை சம் பாதித்து தரும் ஒரு தொழிலாகும். அத னால் தான் உலக நாடுகளும், அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வ ரு கி ன் ற ன. கடந்த பல வருடங்களுக்கு முன்னிருந்து, எமது நாடும் உல்லாசபயணக்கைத்தொழி லில் அதிக அக்கறை காட்டி வருகின்றது.
உல்லாசப்பயணக்கைத்தொழில் மூலம் பல நன்மைகள் பெறக்கூடியதாக உள்ளன. பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கின்றது. எமது நாட்டிற்கு வெளிநாட்டு நாணயம் கிடைக்கின்றது. எ மது நாட்டைப்பற்றி வெளிநாட்டவர்கள் விளங்கிக் கொள்ள முடிகிறது. பிற நாட்டவர்கள் எமது நாட் டிற்கு வருவதினால், அவர்களின் நாட் டைப்பற்றி அறிந்துக்கொள்ள முடிகிறது. அதனால் எமது நாட்டவர்களுக்கு உலக நாட்டு மக்களின் கலை, கலாசாரங்கள், மொழிகள் போன்றவற்றை அறியும் சந் தர்ப்பங்கள் அதிகம் ஏற்படுகின்றன.
எ மது நாடு உல்லாசப்பயணிகளின் கவனத்தை ஈர்ந்த ஒரு இடமாகும், இங்கு அழகான கடற்கரைகளும் கண்களைக் கவர் கின்ற இயற்கைக் காட்சிகளும் ம லி ந் து காணப்படுகின்றன. அதே போல் உலகத் தில் காணப்படுகின்ற சகல கால நிலைக ளும் இங்கு உள்ளன. நுவரெலிய, கண்டி, அநுராதபுரம் போன்ற இடங்களில் கால நிலை அதிகம் வேறுபட்டதாகும்.
இலங்கையில் முன்னர் ஆட்சி செய்த அரசர்கள் கட்டுவித்த குளங்கள், புத்த சிலைகள், விகாரைகள், கோவில்கள் இன் னும் அநுராதபுரம் , பொலன்னறுவையில் க: ணக்கூடியதாக உள்ளன. அவற் றை

Nலை முன்னேற்றுவதினால், ன் பொருளாதாரமும் னேற்றங்களும்
மா சியானா
3தியாலயம் - பதுளை)
எல்லாம் கண்டுகளிப்பதற்கு இலட்சக்கணக் கான வெளிநாட்டவர்கள் வருடம் தோறும் இலங்கைக்கு வந்து போகின்றனர். இத னால் எமது நாடு உலக ரீதியில் பெருமை யும், பிரசித்தமும் அடைந்துள்ளது.
இலங்கையின் மாணிக்கக்கல், வாச னைத்திரவியம், கைப்பணிப் பொருட்கள் ஆகியவற்றுக்கு உலக நாடுகளில் அதிக கிராக்கியம், மதிப்பும் உண்டு. ஆர ம் ப காலத்தில் அவற்றால் கவரப்பட்ட போர்த் துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கி லே ய ர் போன்ற ஐரோப்பியர் இங்கு வந்து தங்கள் தாய்நாட்டு பொருளாதார வளத்தையும் பெருக்கினர். அதன் காரணமாகவே எமது நாட்டையும் கைப்பற்றி ஆண்டனர்.
இந்து சமுத்திரத்தின் நித்திலம், என வர்ணிக்கப்பட்ட இலங்கை எ ங் கும் இயற்கை காட்சிகள் எழில் பரப்புகின்றன. ஒன் பது மாகாணங்களிலும், உல்லாசப் பிரயாணிகளைக் கவரக்கூடிய, அ ற் பு த க் காட்சிகளும், ஆன ந் த ம் தரக் கூடிய பெளதீக சூழல்களும் அமைந்துள்ளன. திருகோணமலை, பாசிக்குடா, மட்டக் களப்பு, காலி, கல்கிசை, போன்ற இயற்கை வனப்பு நிறை சுடற்பிரதேசங்கள் உல்லா சப்பிரயாணிகளின் சொர்க்கபுரிகளாகும். மேலும் ஹக்கலை, நுவரெலியா போன்ற இடங்களிலுள்ள எழிலாந்த அமைப்புகள் எ ல் லோ ரை யு ம் மதி மயக்கச் செய்யக் கூடிய தே.
ஊவா மாகாணமும் வெளிநாட்டவர் களை கவர்ந்த ஓர் இடமாகும், அதனை அபிவிருத்தி செய்தால் மேலும் அதிகமான வெளிநாட்டு உல்லாசப் ப யனி களை கtர்த்து இருக்க முடியும், அதனால் ஊவா ம : க. ஃ:த்திலுள்ள அதிகமானவர்களுக்கு

Page 94
ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழ
வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக் கலாம் ஊவா மாகாணத்தின் பெருமை களையும் வெளிநாட்டவர்கள் அறியக் கூடியதாக இருக்கும்.
ஊவா மாகாணத்தின் தலைநகரம் பது ளையாகும், பதுளை என்று சொன்னதும் துங்கிந்த நீர்வீழ்ச்சியின் நினைவு வருகிறது. துங்கிந்த நீர்வீழ்ச்சி ஊற்று மக்களை, ம ட் டு ம ல் ல, வெளிநாட்டவர்களையும் அதிகமாக கவர்ந்த ஒரு இடமாகும். அங்கு தற்போது நீர் வீழ்ச்சிகளை கண்டு களிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
துங்கிந்தை 576 மீற்றர் உயரமானது. துங்கிந்தையை பார்க்க தினமும் பல நூற் றுக்கணக்கானவர்கள் செல்கின்றார்கள் . அங்கு சென்று வருபவர்கள், துங்கிந்தை நீர் வீழ்ச்சியின் பக்கத்தில் பல ர் தங்கு 6:தற்கு ஹோட்டல் விடுதிவசதிகள் ஏற் படுத்தினால் மிக நன்றாக இருக்கும் எனக் கூறுகின்றனர். மேலும் அங்கு காணப்ப டும் காடுகளில் காட்டு விலங்குகள் வளர் க்கப்பட்டால் மேலும் அழகாக இருக்கும் எனக் கூறுகின்றனர். அதனால் உல்லாசப் பயணிகளை மே லு ம் ஈ வரக்கூடியதாக இருக்கும். நீர்வீழ்ச்சியின் நீரின் அளவு தற் போது குறைந்து செல்கின்றது. அதற்கு காரணம் அருகிலுள்ள காடுகள் அழிக்கப் படுவதேயாகும்.
ஊவா மாகாணத்தில் அழகுணர்ச்சியை வெளிப்படுத்தும் பல ஊர்கள் இருப்பதைப் போல மனித சுகத்திற்கு அருமருந்த க அமையும் கால நிலையையுடைய பல ஊர் களும் உண்டு. வெலிமடை, பண்டாரவளை பிபிலை, அப்புத்தளை, போன்ற ஊர்சளு க்கு சிலநோயாளிகள் உடநலத்தின் நிமித் தம் போகின்றனர். இந்த ஊர்களில் எல் லாம் உல்லாசப்பயணிகள் வந்து தங்கு வதற்கு வசதியாக தங்கும் இடங்களையும். ஹோட்டல் வசதிகளையும் ஏற்படுத்தி னால், உல்லாச பயணிகளின் வரு கை மேலும் அதிகரிக்கும். அதனால் அதிக

சிறப்பு மலர் - 1995
மான வேலை வாய்ப்புகளும், கைத்தொழில் களும், முன்னேற்றம் அடையும். வேலை யில்லாப்பிரச்சினையும் தீரும்
ஊவா மாகாணத்தில் வரலாற்று முக் கியத்துவம் வாய்ந்த போகொட பாலம், விகாரை அமைந்துள்ளது. இது வலகம் பாகு மன்னன் காலத்தில் கட்டப்பட்டது. ஹாலி - எல என்ற ஊரிலிருந்து சுமார் 9 கி. மி. தாரத்தில் அமைந்துள்ளது. இவ் விடயங்கள் புனரமைப்பு செய்து உல்லா. சப்பயணிகளுக்கு வ ச தி க ள் ஏற்படுத்தி னால் அதிகமான நன்மைகள் ஏற்படும் அதேபோல் புதுருவா கலை க ள், சிலை கள், புத் த சி  ைல க ள் வரலாற்று சிறப்பு பெற்றவைகள். இவைகளை உல் லா சப்பயணிகள் சென்று பார்ப்பதற்கு வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
பதுளை கற்றுான்சாசனம் இ ன் று பதுளை செனரத்பத்திரன வாசிக சாலை யில் இருக்கிறது. முற்காலத்தில், இலங்கை யிலே உள்நாட்டு வியாபாரம் காணப்பட் டது. இவ்வியாபரத்திற்கு சங்கங்கள் பொ றுப்ப7யிருந்தன மலையரட்டையிலிருந்து பொருள்களைக் கொணர்வதற்காக வியா பாரிக மாட்டு வண்டிகளில் சென்றனர். மலை நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட பொருள்களில் இஞ்சியும், காய்ந்த மஞ்ச ளும் விசேடமாக நூல்களில் குறிப்பிடப் பட்டுள்ளன. 10 ஆம் நூ ற் றா ண் டி ல் மஹியங்கனைக்கு அண்மையிலுள்ள போபி ட்டியகம வியாபாரத்தலத்தைப்பற்றிய விபரங்களை 4 ஆம் உதய ம ன் ன  ை" பதுளை கற்றுாண் சாசனத்தில் காணலாம் பொருள்களை ஒரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டு செல்லும்போது அரசாங்கத்தினால் சுங்க வரிகள் வசூலிக் கப்பட்டனவென்று இச்சாசனத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது. மக்கள் வரிகள் செலுத் தாதிருப்பதைக் தடுப்பதற்காகக் கடு:ை யான சட்டத்திட்டங்கிள் வகுக்கப்பட்டி ருந்தன. வெவ்வேறு பொருள்களை விற்ப தற்கு வெவ்வேறு மேடைகள் ஒதுக்கப்பட் ருந்தன. வெற்றிலை, பாக்கு ஆகியன
s Vg
அவற்றிற்கென ஒதுக்கப்பட்ட இடத்தி

Page 95
ஊவா மாகாண தமிழ் சாகித்திய விழ
லேயே விற்கப்பட்டன. ஒதுக்கப்பட்ட இடத்திலல்லாது வேறு இ ட த் தி ல் ஒரு பொருள் விற்கப்பட்டால், அப்பொருளை அகற்றும் உரிமை சந்தைக்குப் பொறுப் பான அதிகாரிகளிடமிருந்தது அளப்பதற் கும் நிறுப்பதற்கும் உபயோகிக்கப்பட்ட கருவிகள் அரசின் பொறுப்பிலிருந்தது. பெளர்ணமி தினங்களில் வியாபாரஞ் செய்தல் தடைசெய்யப்பட்டிருந்தது.
இந்த பதுளை கற்னுாண்சாசனத்தை மூன்று மொழிகளிலும் மொழிபெயர்த்து வைப்பதினால், உலலாசப் பயணிகளுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.
மகியங்கனை தாதுகோபுரம், பதுளை முதியங் தனதாது கோபுரங்கள் உல்லாசப் பயணிகளின் கவனத்தை பெறக் கூடிய வைகள். புத்தர் இலங்கைக்கு வந்த போது, இவ்விரண்டு இடங்களிலும் வந்து தங்கி சென்றதாக கூறப்படுகிறது. அத னால் இவ்விடங்களை புனித இடமாக பெளத்தர்கள் கருதுகின்றனர். இவைகள் மேலும் அபிவிருத்தி செய்யப்படல் அவசி u LD F7 (5 le.
ஊவா மாகாணத்தில் பல இடங்களில் உல்லாசப்பயணிகளுக்கு ஏற்ற பூந்தோட் டங்கள் இருக்கின்றன. பதுளை பூந் தோட்டம் மிகவும் பழைமையானது. பிரித்தானியர்களின் காலத்தில் இவை மிக வும் சிறப்பாக பேணி வந்திருந்தது. தற் போது இவை கவனிப்பாரற்று இருப்பதி னால், அங்குள்ள பழைய மரங்கள் அழிந்து போகும் நிலையில் உள்ளன. பூந் தோட்டத்திற்குப் பக்கத்தில் பதுளை நக ரத்தின் குப்பைக்கூலங்கள் குவிப்பதினால் சுற்றாடல் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. இவை உடனடியா & கவனித்து" உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் உல்லாசப் பயணக் கைத்தொழிலுக்கு, இப்பூந்தோட்டத்தை உகந்ததாக மாற்ற லா அதே போல இன்னும் பல இடங் சளில் பூந்தோட்டங்கள் அமைக்கப்படல் வேண்டும். அதில் நீர் ஊற்றுகள், மரங் க: , காட்டு மிருகங்கள், பறவைகள், மீன் கள் என்பன இருந்தால் உல்லாசப் பயணி களை கவரக் கூடியதாக இருக்கும்.

சிறப்பு மலர் - 1995
ஊவா மாகாணம் சிறந்த இயற்கை அழகை கொண்டது. மலை தொடர்சு ளும் காடுகளும், வினாரைகளும் அதிகமா கக் காணப்படுகின்றன. பதுளை யி ல் இருந்து சுமார் 78 கிலோ மீற்றர் தூரத் தில் நமுனுகுல எனும் மலைத் தொடர் இருக்கின்றது. இ தன் உச்சியிலிருந்து பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் பசறையும், கிழக்குப் பகுதியும் அழகாக காட்சி அளிக்கிறது. இதனை பார்ப்ப தற்கு தினமும் பலர் அங்கு வந்து செல் கின்றனர். அம்மலை உச்சியில் ஒரு சிறிய விகாரையும் உள்ளது. இம்மலைக்குச் செல்வதனால் காட்டுப்பாதை ஊடாகவே செல்ல வேண்டும், இந்த இடங்கள் உல் லாசப் பயணிகளுக்கு சிறந்த இடமாக உள்ளது.
ஊவா மாகணத்தில் ஒடும் நதிகளில் பதுஞஒயா, ஊமை ஆறு போன்ற வை தள் பல நீர் வீழ்ச்சிகளை ஏற்படுத்த் கொண்டு, இப்பகுதிகளை அழகுப்படுத்தி கொண்டு செல்கிறது.
ஊவா மாகாணத்தில் தோடம்பழம், அன்னா சிப்பழம். Q en ui um 1 L p tb போன்ற பழங்களுக்கு பெயர் பெற் றவைகளாகும். பிபில தோடம்பழம் நல்ல சுவையானது என எல்லோரும் சொல்கின்றனரி, அதே போன்று செவ் விளநீர். கித்துல் தண்ணிர் போன்ற வைகளும் இப்பகுதியில் அதிகம் கிடைக் கின்றன. இவைகள் உல்லாச பயணிக ளுக்கு முக்கியமான பானங்களாகும்.
DaMaun ud fra Tsar advsvar & Luusad கைத்தொழிலுக்கு ஏற்ற ஒரு இடமா கும் அதனால் இம் மாகாணத்திலுள்ள எல்லா இடங்களும் உல்லாசப் பயணிக ளால் அபிவிருத்தி செய்யப்படல் வேண் டும். மேலும் அந்த அந்த இடங்களின் வரலாறுகளை உரிய இடங்களில் மிக் கள் அறியச் செய்ய வேண்டும். அதற் கான சிலைகள். மண்டபங்கள், நினை வுப்படிவு ஸ் என்பன வைக்கப்படல் வேண்டும்.

Page 96
ஊவா மாகாண தமிழ் சாகித்திய
அத்தோடு உள்நாட்டு, &ெ ஸ்ரீ நாட்ட வர்கள் தங்குவதற்கு வசதியான ஹோட் டல் வ ச தி க ள் என்பன ஏற்படுத்தப் படல் வேண்டும். அதேபோல அவரி &ள் விரும்பி உண்ணும் உணவுகளையும், தயாரித்துக் கொ டு ப் ப த ந் கு பயிற்சி பெற்ற தொழி வா ள ரி க ள் நியமிக்க வேண்டும். அ ப் போது தா ன் அந்த ஹோட் டல் களி ல் உல்லாசப் பயணிகள் பல நாட்கள் தங்கி வி டு மு  ைற யை க் கழிப்பார்கள். அதனால் அதிகமான வரு மானம் கிடைக்கும்.
ஊவா மாகாண பொருளாதார முன் னேற்றத்திற்கு உல்லாசப்பயணக் கைத் தொழில் மிகவும் உதவியாக இருக்கு மென்பது திண்னம். உள்ளூர் உல்லாசப் பயணிகள் தி ன மு ம் இங்கு காணும் பெளத்த, இந்து புனித இடங்களை தரிசிக் கவும் , த ன து விடுமுறைகாலங்களைக் கழிக்கவும் இப்பகுதிக்கு வந்து போசின் றனர். அதனால் ஊவா மாகாணத்திற்கு ஓரளவு வருவாய் கிடைத்தாலும் மேலும் இத்துறையில் அதிக கவன ம் செலுத் தினர்ல் அ தி க வருவாயைப் பெற்றுக் கொள்ள முடியும்.
வெளிநாட்டவர்களும் இப் போ து ஊ வா மா கா ண த் தி ற்கு வந்து இங்கு காணும் இயற்கை காட்சிகளை படம் பிடித்து மகிழ்கின்றனர். சிலர் பல நாட் கள் இப்பகுதிகளிலே தங் கி எ ல் லா இடங்களையும் கண் டு மகிழ்கின்றனர்.
பொதுப்பணியாற்றுவோர்களு
L&S(git,
தன்நலத்தை மறந்தவர்களாய் கலை, பண்பாடு வளரவும், வாழ பொதுப்பணியாற்றும் என் செல்வங் இருக்கட்டும்! இனத்தை வாழவைச் தில் இடம்பெறட்டும்,

விழா சிறப்பு மலர் - 1995
a As 6 T 6 26 a Tur ar6rša ar கின்ற பலருக்கு வேலைவாய்ப்புகள் கிடை க்கின்றன: வழிகாட்டல், வாகனம் செலு Agua fasciТ o 600 6 Ger a fi po Gum i ஹோட்டல் போ ன் ற வற்றி ல் அதிக வே லை வா ய் ப் புகள் கிடைக்கின்றன. மேலும் வெளிநாட்டு உல்லாசப்பயணி கள் ஊவா மாகாணத்திலுள்ள முக்கிய மான இடங்களின் வரலாறு, மக்களின் வாழ்க்கை, அவர்கள் பாவிக்கும் பழைய Gur (* asir GT GTU 67 69C3BF LLADT a um fî த்து மகிழ்வதில் அதிக ம், அக்கறைக் காட்டுகின்றனர்.
இவைகள் நன்கு திட்டமிட்டு, மேலும் பல ஆக்கபூர்வமான செயல்திட்டங் களும் அமைக்கப்பட்டால்; ஊவா மா காணம் மே லு ம் பல துறைகளிலும் முன்னேறி பிரபல்யமடைந்துவிடும் என் பது உண்மை. சில உல்லாசப்பயணிகளி னால் மக்களுக்கும், தொல்லைகள் ஏற் படும் ச தர்ப்பங்களும் 2-6T67 air. Say சந்தர்ப்பங்களில் மக்களால் உல்லாசப் பயணிகளுக்கும் கஸ்டங்கள் ஏற்படுவதற் கும் இடமுண்டு அவைகளை அறிந்து அவர்களுக்கு தேவையான வசதிகளை ரற்படுத்திக் கொடுத்தால் எதிர்காலத் தில் ஊவா மாகாணம் இக்கைத்தொழி லின் மூலம் பல துறைகளில் முன்னேற் றமடைந்து, பொருளாதார ரீதியிலும் மேன்மையடைந்து சிறப்புறும் எள் பதில் எவ்வித ஐயமுமில்லை. தி
க்கு ஊட்டமளிக்கும் பானம்
பாராட்டுமே!
வும் தளராது தொண் டா ற் று ம் களே! உங்கள் செ ய ல் சேவையாக *கும் சம்பவங்களாக அது சரித்திரத்
தன் இனம், மொழி, இலக்கியம்,
- அறிஞர் அண்ணா.

Page 97
கலை வளர்க்கும் பாடிசா
பதுளை நகரிலிருந்து பதினைந்து மை சார்னியா தமிழ் மகா வித்தியாலயம் அ தோட்டங்களையும், கிராம சூழ்நிலைகளை தமிழ் மகா வித்தியாலயமாக விளங்குகிறது. இருக்கிறார்கள், இப்பிரதேசத்தில் பாரம்பர் மாகவே இது திகழ்கிறது இவ்வித்தியாலய கொண்டுவரும் தமிழ் மொழித்தினப்போட் பல முதலிடங்களைப் பெற்று திகழ்வது கு தொடர்ச்சியாக மூன்று வருடங்களாக தேசி களைப் பெற்றுள்ளது.
1993ம் ஆண்டு 'உங்களிடமிருந்து" 1995ம் ஆண்டு "முடிந்தால் நீங்களும்" பெற்றுள்ளது. இவ்வாறு ஊவா மாகாணத் சேவையாற்றும் அதிபர்,ஆசிரியர்களோடு - பt
1995ம் ஆண்டு ஜூலை மாதம் 17 நடந்த அகில இலங்கை தமிழ் மொழிதின சார்ணிய தமிழ் மகா வித்தியாலயம் மேடை கம் மூன்றாமிடத்தைப் பெற்றது. நாடகத்தில்
நிற்பவர்கள் இடமிருந்து வலமாக: ஜி. கிறிஸ்டீபன், ஏ. தர்மராஜா, பி. பூரீக அமர்ந்திருப்பவர்கள் இடமிருந்து வலமாக: எம். தேவகுமார். எம், சுபத்ராதேவி, நா அதிபர், வை. தேவராஜா, என். தே கலா, ! ஆர். கமலராஜன், கே. மகாலிங்கம்,
 

subsets 6 si6.nfu(5). e.
ல்களுக்கப்பால் உள்ள கந்தேகெதற நகரில் மைந்துள்ளது. இவ்வித்தியாலயம் தேயிலைத் 'யும் இணைந்த ஒரு பிரதேசத்தில் ஒரே ஒரு இங்கு 900 மாணவர்களும் 28 ஆசிரியர்களும் ய கலைகளை வளர்க்கும் ஒரு கலைக்கூட b தொடர்ந்து வருடாவருடம் நடைபெற்றுக் டிகளில் மாகாண, தேசிய மட்டங்களிலும் றிப்பிடத்தக்கது குறிப்பாக நாடகத்துறையில் ய மட்டத்தில் மூன்றாம், இரண்டாம் இடங்
என்ற சமூக நாடகம் இரண்டாமிடத்தையும், என்ற சமூக நாடகம் மூன்றாமிடத்தையும் தில் கல்வித்துறையிலும், கலைத்துறையிலும் ாடசாலையும் வளர்ச்சியுற வாழ்த்துகின்றோம் த் திகதி பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் ப் போட்டியில் சமூக நாடகப்பிரிவில் பதுளை யேற்றிய 'முடிந்தால் நீங்களும்' என்ற நாட பங்கேற்ற கலைஞர்களை படத்தில் காண்க:
ாந், எம். ரவி, ஆர் அன்பழகன்
டகப் பொறுப்பாசிரியர் கே, பாலேஸ்வரன், பி. நவரட்ணராஜா, பி. ஆர். தவேந்திரன்,

Page 98
1994 ஆண்டு நடிைபெற்ற ஊவா
முன்னிட்டு நடாத்தப்பட்டி
சிறுகதை போட்
முதலாம் பரிசு - ப பாரதி வித்தியாலய தினி எழுதிய "தாய்யை
இரண்டாம் பரிசு க வஹில் ஒயா, பl அல்
செல்வி. எம். அய். நஸி
மூன்றாம் பரிசு - ப பாரதி வித்தியாலய
எழுதிய ‘ஏணி’.
1994:b ஆண்டு நடைபெற்ற ஊ6
மூன்னிட்டு நடிாத்தப்பட்டி
திறந்த போட்டி
முதலாம் வரிசு = "வெளிச்சம்" எஸ். இலா
ustlstvaeo6T.
இரண்டாம் பரிசு - 'விதியின் வழியினிலே’
பேதன்னை தோட்டம்,
மூன்றாம் பரிசு - "இவள் ஒரு புரட்சிப் ெ கிளனல்பின் குரூப், பது

மாகாண சாகித் தி ய விழாவை பாடசாலைகளுக்கிடையிலான
டியின் முடிவுகள்
பத்தைச் சேர்ந்த செல்வி, சிவநாதன் பிரசாத்
தவிக்கிறது".
ாசீன் முஸ்லிம் வித்தியாலயத்தைச் சேர்ந்த 'Tsar எழுதிய "விடிவு".
பத்தைச் சேர்ந்த செல்வி. கே. வெண்ணிலா
வா மாகாண சாகித்திய விழ்ாவை பாடசாலைகளுக்கிடிையிலான
யின் முடிவுகள்
கேஸ்வரன், வாவா ஹை லண்ட்ஸ் தோட்டம்
கே. சுந்தரராஜா, கொண் டன்'. தம் அப்புத்தளை
பண்" ஏ; தமிழ்வண்ணன், பலகல டிவிசன் 606.

Page 99
1995 ம் ஆண்டு நடைபெ
g
மட்டத்திற்கான
 
 
 
 

ற்ற ஊவா மாகாண சாகித்தி
சிறுகதை - கவிதை போட்டி
எம். நப் யா
பர்வின் நாவ8ம்

Page 100
Fாகித்திய விழாவை முன்னிட்
போட்டிகளில் பரிசுபெற்ற மா
多
N, M. GYLDTE EGLID ETT Gcii
 
 

டு நடாத்தப்பட்ட பாடசாலை
500Taj - LDITSTT 3735 siT
செல்வன் க. பரமேஸ்வரன
செல்வி, கனேசன் நித்தியா

Page 101


Page 102
goes DT 6 இந்து கலாசார
1994 ஆண்டு சாகித்திய வியூ
பாரதி கல்லூரி - முன்னாள் அதிபர்
பாரதி க. இராமசாமி அவர்கள் பாரதி கல்லூரி - ஆசிரியை
திருமதி நயிமா சித்திக் அவர்கள் மொழியாக்கஞ் செய்பவர்
திரு. சுந்தரம் - செளமியன் அவர்கள்
வளரும் கலைஞர்கள்
திரு. இராஜேந்திரன் அவர்கள் - தமி திரு. குருதேவன் அவர்கள் - Gas. திரு. எ. யூரீதரன் அவர்கள், பலகொல் திரு. க. பாலேஸ்வரன் அவர்கள், சார் திரு. மோகனதாஸ் அவர்கள். அப்புத் செல்வி. இரா" புனிதவதி, அப்புத்தலை கல்வித்துரை:-
பேராசிரியர் சின்னத்தம்பி, பேராதனை பேராசிரியர் சோ. சந்திரசேகரம். கொ மூத்த விரிவுரையாளர் மா. செ. மூக்ை திருமதி. சோபனாதேவி. விரிவுரையாள திரு. ஜே. நைஜில், விரிவுரையாளர், ே திரு. விஜயச்சந்திரன், விரிவுரையாளர். திரு. வி. சிவகணேஸ், விரிவுரையாளர். திரு. எம். ஜோதிராஜ், விரிவுரையாளர் கோணக்கலை அதிபரும், ஆசியர்குழுவும் பத்திரிகைத்துறை:
திருமதி. லீலா இராமையா ஜே. பி. மு திரு. ஜெ. இஷார்தீன், ஜே. பி. தினகர திரு. டி. சந்திரசேகரன், வீரகேசரி நிரு இசைத் துறை:-
திரு. எம். மோகனதாஸ் (மோகன்), அ செல்வி சாரதாம்பாள் - இலதலை, !
விளையாட்டுத்துறை:
திரு. முத்தையா முரளிதரன் (கிரிக்செ அறிமுகமும் பாராட்டும்:
*அகிலம்’ மாத இதழின் ஆசிரியர் பதுளை. சிறப்பும் பாராட்டும்:
கோன க் கலை த ம. வி. அதிபர் ஆசிரியர்களும்,

அமைச்சின் சார்பாக நடாத்தப்பட்டி
ழாவில் பாராட்டிப்பட்டிவர்கள்
ழ் மகா வித்தியாலயம் பண்டாரவளை ாணக்கலை, பசறை
லை, பதுளை ணியா தோட்டம், ஹாலி-எல
தளை,
f
பல்கலைக்கழகம் “ழும்பு மல்கலைக்கழம் கயா, பேராதனை பல்கலைக்கழகம் ார், பேராதனை பல்கலைக்கழகம் பராதனை பல்கலைக்கழகம்
பேராதனை பல்கலைக்கழகம்
பேராதனை பல்கலைக்கழகம் r பேராதனை பல்கலைக்கழகம் ம் பசறை
முன்னாள் உதவி ஆசிரியா, தினகரன் ான் நிருபர், பண்டாரவளை }பர், பதுளை
ylorprreño இசைக்குழு பதுளை.
sட் விளையாட்டுவீரர் கண்டி)
திரு கரு, வேலு. துபயசாய, இலதலை
திரு நா இ ள ங் கோவனும் ,கூ கி

Page 103
பாராட்டப்படுபவர்க
கவி
திரு. ம. சண்முகநாதன் அவர்கள் இந்து கலாசார திணைக்களம், கொழும்பு,
வெளிமடை ச. மகாலிங்கம், வெளிமடை குரூப் வெளிமடை,
ஆசி
திரு. ஜே. டி. நவமணி முன்னாள் வட்டாரக் கல்வியதிகாரி, பதுளை திரு. டி. தர்மலிங்கம் அவர்கள் முன்னாள் பண்டாரவளை கல்வி யதிகாரி, பண்டாரவளை.
திருமதி. ஏ. என். தனராஜ் அவர்கள் முன்னாள் வட்டாரக் கல்வியதிகாரி, 211, பேகோமடித்த, ஆலி - எல.
7 ஜனாப். நிஷா
உதவிக் கல்வி வெளிமடை,
திரு. வி. கே. சிவசுப்பிரமணியம் அவர்கள்,சட்டத்தரணி, மகியங்கனை வீதி,
பதுள்ை.
3. பேராசிரியர் சந்
2-L GL 5 gif, கிழக்கிலங்கை
பாரம்பரிய கலை
1, திரு. பி. பாலகிருஸ்ணன், 2. திரு.பி, செல்வராஜா. ந. 3. எஸ். தங்கவேல், ஆலி
4. திரு. இராஜரட்ணம், ஆ
5. (5. P. K. (pua)5uur,

ளின் பெயர் விபரம்
ஞர்கள்
3. திரு. தங்கவேல் (இராதா மணாளன்)
அப்புத்தளை
4. மு. துரைச்சாமி
சதர்லேண்ட் தோட்டம், எல்ல,
4, திரு. வி. ரெங்கன் அவர்கள்
கல்வி அதிகாரி பதுளை,
5. திரு. காதர் அவர்கள் (மா. ந. உ) முன்னாள் செளதம் த. ம. வி. அதிபர் தெமோதரை -
6. திரு. எஸ். கே. சதாசிவம் அவர்கள், முன்னாள் தொட்டுலாகல த,வி,அதிபர் எல்ல.
ம் அவர்கள் அதிகாரி,
2, திரு எம். வாமதேவன் அவர்கள்
பணிப்பாளர் கொள்கைத் திட்டமிடல் நல்லிணக்க قئ لھو ل (63 ہے
தானம் அவர்கள்,
பல்கலைக்கழகம்,
யை வளர்ப்பவர்கள்
தவில் வித்துவான் ஆலி - எல ாதஸ்வர வித்துவான், ஆலி. எல
go)
பூலி~ எல
கோணகலைமேற்பிரிவு, பசறை

Page 104
1994ம் ஆண்டு ஊவா ப அமைச்சர் எம். சச்சிதா
பின்வரும் ஆலயங்களுக்குப் ெ
கோயில் பெயர் விலாசம் :-
J1
02.
O3.
04
05. O6.
O7.
O8.
09.
0.
1.
理罗。
3.
盛6。
பூரீ சிவசுப்ரமணியர் கோயில், பூீரீ முத்துமாரியம்மன் கோயி முருகன் கோயில், கணவரல்ல பூg முத்துமாரியம்மன் கோயி அப்புத் தளை. மாரியம்மன் கோயில், பலகல கதிரேஸன் கோயில், டொட் முருகன் கோயில், டெமேரிய
lu és 60 AD. சனவரல்ல ஈ. ஜி. கே. டிகிச சிவசுப்பிரமணியரி கோயில், பூரீ முத்துமாரியம்மன் கோய
பூரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலி எல.
பூரீ முத்துமாரியம்மன் கோயி பூரீ பாலமுருகன் கோயில் உ தெமோதரை, பூரீ முத்துமாரியம்மன் கோய பூgரீ முத்துமாரியம்மன் கோய அப்புத்தளை, பூரீ முத்துமாரியம்மன் கோய பூரீ பிள்ளையார் கோயில், கல்பர்ன அப்புத்தளை.
பூரீ சிவசுப்பிரமணியர் கோயி pf also 69.
ஊவா பெனட் தோட்டம்,
பூரீ முத்துமாரியம்மன் கோ பூரீ பத்தினியம்மன் கோயில் பூரீ சுப்பிரமணியர் கோயில், மாரியம்மன் கோயில், பூனா அம்பிடி கந்தகோயில், பூனா மாரியம்மன் கோயில், பூனா
பூரீ கதிரி வேலாயுத சுவாமி தெய்க்ல, பிடமாது வ.

மாகாண இந்து கலாசார னந்தன் அவர்களினால்
பாருட்கள் வழங்கப்பட்டுள்ளன
2ம் பிரிவு, எட்டம்பிடிய. ல், ஸ்டோர் டிவிசன், கணவரல்ல,
மேற்பிரிவு, நமுனுகுல. ல், மாதன்ன டிவிசன், தம்பேதன்ன,
டிவிசன், ஒப்டன். லன் டிவிசன், கோன கலை, பா தோட்டம், மாதன்ன டிவிசன்,
வி, நமுனகுல,
LueF 69 pp. 26, uéF60p. கோயில், செரண்டிப். தோட்டம்
ல், சென் ஜெம்ஸ் நடுகணக்கு ஆலி எல, உடுவரை தோட்டம், வலஸ் பெத்த
பில், பண்டார எலிய, தம்பேதன்ன, பில், டிக்வலை பிரிவு, தம்பேதன்ன
வில், அப்புத்தளை. 50 ஏக்கர், தோட்டம், மேற் பிரிவு
ல், டயரப்பா தோட்டம், பண்டா
வெளிமடை
பில், வாரி வீசி, அம்பேவல.
கீழ் பிரிவு, அம்பேவல மாகந்த தோட்டம் அப்புத் தளை.
°邊露翻動•
அதில்
66.
(as trust), Cut fr Gulf, As a L-d

Page 105
கோயில் பெயர் விலாசம் :-
露罗。
28.
29.
30.
3 .
32.
3,
34.
35。
蔷6,
7.
38.
39.
40.
41.
4&。
4 ,
《4...
45。
46.
47.
48,
49.
50.
Ol.
02.
O3,
04.
05。
06. 07:
பூரீ சித்தி விநாயகர் ே கந்தகிட்டிய. பூரீ சுப்பிரமணியர் கோ அம்மன் கோயில், உடே பூரீ சுப்பிரமணியர் கோ
- ub, Lugi 6067. பூரீ கதிரேசன் கோயில், பூரீ கதிவேலாயுத சுவா பூரீ மதுர வீரன் சுவாப
om flubloeir Gastru96), பூரீ கதிரேசன் கோயில், மரீ முருகன் கோயில், ! பூரீ சுப்பிரமணியர் கோ பூரீ முருகன் கோயில்,
கதிரேசன் கோயில் 4 முருகன், மடுல் வத்த முருகன் கோயில், ெ si tu 9T uDuu Gosforf (3 smru sur Lou Gofrif G3s fru! கதிரசேன் கோயில் Si t'i lor o Brasi uur? விநாயகர் கோயில், { கதிர் வோலயுத சுவா முத்துமாரியம்மன் ே
கதிர்வேலாயுத கோயி
1994ம் ஆண்டில் நூல்க
வாசிகசr
லெஜர் வத்த இளைஞர் சமூக அபிவிருத்தி மன்ற டவுன் டிவிசன் ஆலிஎண் திருவள்ளுவர் மன்றம், ஒப்டன்.
கலைமகள் மன்றம். புளுசு தொண்டா மன்றம், கல6 வள்ளுவர் மன்றம், 'பி' இந்து இளைஞர் மன்றம்

காயில், 2ம் பிரிவு, லெஜரிவத்த,
யில், கீழ் பிரிவு, கீனா கல. வரிய தோட்டம், அல்தமுள்ள பில், தியனக பிரிவு, கிலனல் பின் தோட்
கிறேம்ஸ் லேன்ட் கிலனல் பின், பதுளை, மி கோயில், கீழ்பிரிவு, கலன், மி கோயில், பதுளபிடிய பதுளை. Drumssi, gf, Us Pp.
Ut-6(5 p.
தென்கோம் தோட்டம், திமு னுகுல. யில், கந்தசேன கீழ் பிரிவு, நமுனுகுல.
மேவல, பசறை.
5. நமுனு.குல. தன்கோம் நடுகணக்கு, நமுனுகுல ல், கந்தசேன, நனு முகுல. பில், எல்டப், கீழ் பிரிவு, பசறை.
ல், தம்பே தன்ன, அப்புத்தளை. சேர்வூட், அப்புத் தளை. மி கோயில், ரத்கல
ாயில், ரோபேரி, பசறை. யில், எல்டப், பசறை, ல், சென் ஜேமஸ தோட்டம், ஆலி-எல.
ள் வழங்கப்பட்ட மன்றங்கள் - லைகள் ஜீபரம்
கழகம், லெஜர் வத்த குரூப், நாரங்கல்ல. ாம். குயின்ஸ்டவுன் தோட்டம், குயின்ஸ்
.
சுவின்டன் டிவிசன், ஒப்டன் தோட்டம்
ல டிவிசன். ஒப்டன் தோட்டம், ஒப்டன். பொட டிவிசன், பசறை குரூப் பசறை டிவிசன், பசறை குரூப், சறை.
, இல 14, பிரதான வீதி’ மடூல்சீமை

Page 106
O
அல் தமுல்ல ஆதிவிநாயகர்
09 ஸ்டெசன் சிந்து மன்றம், த 10. இந்து இளைஞர் மன்றம், நி 11. பண்டாரவளை பாரதி அ)
தோட்டம், பண்டாரவளை 12. பூனா கலை இளைஞர் மன்றம்
அமைச்சினால் நூலக வழங்கப்ப
és a telíb,
Lu/ Lu F se so 2. பl எல்ல இ. ட | ஆவி எல 4. ப| அல்தமுல்லை 5. பl அப்புத்தளை 6, ப ரொனா தொட்ட 7. ப| சந்தவெட்டிய 8. ப| மீகா கியூல 09: ப| வெளிமட 10. us as au sir Lur Gaer as a 11. ப/ பதுளை 12. Lu || ... Gầw .sr J e ao ar 13. பl மொl படால் குபுர 14. u Quor QLDтGargaraaw
5. u GuionT S - Siso
ரோனியோ:
01. VI ஆலி எல தமிழ் வித்தியால 02. V ஸ்பிரிம் வெளி தமிழ் வித்தி 03. VI ஊவா ஐலன்ட் தமிழ் வித் 04. V வெளிமட தமிழ் மகா விதி 05. VI மடுல்சீமை தமிழ் மகச வித் 09, VI கலைமகள் தமிழ் வித்தியா 07. VI சரஸ்வதி கனிஷ்ட தமிழ் வி 08. V கொஸ்லந்த தமிழ் மகா வித் 09. VI அளுதுமுல்ல மகா வித்தியா

இளைஞர் மன்றம்" கொழும்பு வீதி
1. பெ. இல. 02' அல்துமுல்லை. யூபக் தோட்டம், மேல் பிரிவு, எல்ல றநெறி பாடசாலை, நயா பெத்த
b, பூனாகவை தோட்டம், பூனா கலை
ங்களுக்குப் புத்தகங்கள் ட்ட விபரம்.
மொத்தப் வாடசாலைகள்
B4
O6
6
08
04
05
翰3
09
O8
Liò ஆலி எல, cureu tub. ஆவி எல. தியாலயம். ஆலி எல. ந்தியாலயம். வெளிமட. தியாலயம் Lu F 60) p. 6)шћ பசறை.
2த்தியாலயம் Eugl s 6mt. four Rudb. அளுதுமுல்ல, '6ծանծ, அளுதுமுல்ல.

Page 107
O.
I.
2, 3,
4,
VI அலுக்கொல்ல தமிழ் வித்தி V/ கோணமுடுவ தமிழ் கனிவு VI கல் பிடிகந்த தமிழ் கனிஷ்ட VI அப்புத்தளை தமிழ் மகா V) லுணுகல தமிழ் மகா விதி
தட்டெழுத்து இயந்திரம் விநியே
ப / ஸ்பிரிங் வெளி தமிழ் வித்தி
3.
4 .
6.
7.
8.
9.
0.
.
2.
1 is
璋4。
15.
7,
8.
9.
&0。
e.
男2。
23.
B4。
5.
ஆலி எல தமிழ் வித்தியா அட்டம்பிட்டி தமிழ் வித்தி ஊவா ஐலண்ட் தமிழ் வி அல்பியன் தமிழ் வித்தியா மடுல்சீமை தமிழ் மகா வ லுணுகல தமிழ் மகா வித் பசறை குரூப் இல - 01 கணவர ல இல - 03 தமி கோணக்கலை தமிழ் வித் வே வெஸ்ய இல 02 தம ரோபேரி தமிழ் வித்தியா பூணாக்கல இல . 01 தமி கல்பிட்டிகந்த தமிழ் வி. தம்பேதனை இல-01 தமி தொட்டலாகல தமிழ் வி அல் பதூரியச முஸ்லிம் வி கோணமுட்டாவ தமிழ் வி சேர் ராசிக் பாரீட் முஸ் வித்தியாலயம்
ஐஸ்லெபி தமிழ் வித்தியா அலிக்கோல்ல தமிழ் வித்தி கமே வெல தமிழ் வி F n fî Gafuu T A5 usb un sar aí பிபிலவதி த தமிழ் வித்திய

Burray at th; of Ritt tuffs esta *ட வித்தியாலயம் பண்டாரவளை. - வித்தியாலயம். 67 gÄ)6Q),
வித்தியாலயம், அப்புத்தளை $தியாலயம் லுணுகல
ாகம் \erய்யப்பட்டவை:-
யாலயம் ஆலி எல. tu auth ஆலி எல. தியாலயம் ஆலி எல.
த்தியாலயம் ஆலி எல. "Gavdu ħ வெளிமட. SäSuunrajuub LeF 6DAD. ந்தியாலம் Até 60 g). தமிழ் வித்தியாலயம் பசறை ழ் வித்தியாலயம் பசறை. தியாலயம் Lu & Goa. ழ் வித்தியாலயம் பதுளை, லயம் மீகாக்லுல ழ் வித்தியாலயம அளுதுமுல்லகு த்தியாலயம் எல்ல. ழ் வித்தியாலயம் அப்புத் தளை, 55 untout அப்புத்தளை, பித்தியாலயம் அப்புத்தளை. பித்தியாலயம் பண்டாரவளை, )6፴ub ሠ0é በr
eswL-7ordeosa ‘SR) u tè பண்டராவளை, கியாலயம் 267 ghy T tuly 60övés to த்தியாலயம் u l-frá 5 h ur. த்தியாலயம் சொரணாதோ.
Ifrenomyto பிபில.

Page 108
ஊவா மாகான மூன்றாவது தமிழ் நாட்கள் (13ம், 14ம், 15ம் திகதிகளில்) சிற
விழாவில் பிரதம அதிதிகளாகவும், !
வாளர்களாகவும், இசை விகுந்தளிப்பவர்கள
மூன்று நாட்களிலும் பங்குபற்றிய மா
விழா மலருக்கு ஆக்கங்கள், ஆசிச் !ெ
மக்கள், அமைச்சர்கள்
விழா மலரைச் சிறப்பாக, கவர்ச்சி உரிமையாளர், உத்தியோகஸ்தர்கள் அனைவ
ஊவா மாகாண இந்து கலாச
கனிந்த நன்றியினை, மகிழ்வோடு
அச்சுப்பதிவு:- சென்றல் அச்சகம்
 

野 நன்றி.
சாகித்திய விழா அப்புத்தளையில் மூன்று
ப்பாக நடந்தேரிட உதவியவர்கள்,
சிறப்பு விருந்தினர்களாகவும் சொற்பொழி
ாகவும் கலந்து கொண்டவர்கள்,
ணவ, மாணவிகள், பொதுமக்கள்,
Fய்திகள் நல்வாழ்த்துக்கள், வழங்கிய, பெரு
பாக அச் சிட் ட கண்டி சென்றல் அச்சக ருக்கும்,
ார அமைச்சின் சார்பாக, நெஞ்சங்
தெறிவிக்கின்கிறோம்.
அன்புக்குரிய சாந்த டீ. சில்வா
செயலாளர், இ. க. அமைச்சு
308, திருகோணமலை வீதி, கண்டி,

Page 109


Page 110


Page 111