கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வாழ்வகம்: பதினைந்தாண்டு நிறைவு மலர் 2003

Page 1


Page 2


Page 3


Page 4


Page 5
ഖസ്ത്ര
சுன்னாகத்தில் விழிப்புல வலுவிழந்த பிள் வாழ்வ பதினைந்தாண்டு லிவளியிடப்
55 SITT சுன்ன
220)

sets N
O GBLD
அமைந்துள்ள ளைகளின் வாழ்வில்லமாகிய கத்தின் 5 நிறைவை ஒட்டி
படும் மலர்
ful Grafii Inľa5úb
22O)3

Page 6
மலரின் Uெயர் :- வாழ்வக
உரிமை :- வாழ்வ8 6,6060TT
இலங்ை பதிப்பு :- முதலாம்
காலம் - 90.07-9C
பக்கங்கள் - வழவமைப்பு :- ஹரிஹன் காங்கே
ԱյՈՓՍՍ மலராசிரியர் :- திருமதி
Title - Vaazhva
Copyright :- Vaazhav.
Chuunak
Sri Lank
Edition :- First
Date of Publication:- 20-07-20
Pages -
Designing of
Printing :- Harikana
K.K.S R Jaffna 8
Editor : Ms. Kohi

5ம்
5ம்,
கம்,
6.
பதிப்பு
)O3
OT60 US606 seri), சன்துறை சாலை,
Ո600IԱծ.
கோகிலா மகேந்திரன்
an Printers,
oad, έα,
la Mahendran

Page 7
வாழ்வக
வாழ்வகம் விழிப்புல வலுவிழந்ே
so-gasilssoste
1. செல்வி , அ. சின்னத்தம்பி (தலைவர் 2. திரு. ஆ. இரவீந்திரன் (Φ L 560) 3. வை.யோகேஸ்வரன் (செயலா6 4. திரு.அ.பரமநாதன் (உபசெய 5. திரு.பொ.கமலநாதன் (பொருளா
ஏனைய அங்கத்தவர்கள் 1. திரு. செ.யோகானந்தராசா 2. திரு.க.க.கயிலைநாதன் 3. திரு.இ.நா.தியாகராசா 4. திரு.ச.சிவகுமாரன் 5. திரு.சி.சிவராஜலிங்கம் 6. செல்வி. . மீ. சுந்தரராஜரா 7. செல்வன் . து. யசிந்தன் 8. செல்வி ந. இரத்தினம் 9. திரு. க. பத்மநாதன் 10. திரு. கா. சிவஞானசுந்தரம்
வெளி இணைப்பாளர்கள்
திருமதி ப. கனகராஜேஸ்வரன் - பம்பலப்
D6)f
செல்வி அன்னலட திருமதி கோகில திரு.ஆ.இரவீந்திர திரு கா. சிவஞா திரு.அ.பரமநாதன்
 

நிர்வாகம்
தார் இல்லத்தின் நிர்வாகசபை கள் விபரம்
)
Sb6ff) Ti)
லாளர்) 6Tf)
பிட்டி
க்குழு
சுமி சின்னத்தம்பி ா மகேந்திரன்
சுந்தரம்

Page 8
பூமிப் பந்தின் அ6ை வாழ்ந்து கொண்டி
வலுவிழந்த மானிட
வருக்கும் இம்மலர்
கப்படுகின்றது
*人山→二人三圈
 

னத்துத் திசைகளிலும் ருக்கினர்ற ഖഴ) Կ60 ச் சகோதரர் அனை
Uணிவுடன் சமர்ப்பிக்
-LD6loff is(5(p-

Page 9

Ipoly soos QIŪ -ā olifosgi goroốiliro

Page 10


Page 11
SD 6G36T. O O. O.
1. Darfufi Dšais
2.ஆசியுரை
3.ஆசிச்செய்தி
4.வாழ்த்துச்செய்தி-1
5.வாழ்த்துச்செய்தி-II 6.ஞானஒளிபெறவிரைந்துவாழ்வகம்வாருங்கள். 7.சேவைகளில் இதுசீறந்தசேவை. 8.முன்னாள்செயலாளரின்செய்தி
9. Service to man is Service to God.
10வாழ்வக இணைப்பாளரின்செய்தி 11.வரலாற்றுச் செய்தி 12.வாழ்வகமும் அதன்வளம்மிக்கபணிகளும். 13. ஆண்டறிக்கை. 14.மனிதருள்மாணிக்கம்மறைந்ததேனோ? 15.அமைதிப்பிரார்த்தனை.
16.கண்தானம்,
17.மண்ணில் உயர்ந்ததொண்டு 18.பார்வையற்றவர்களாகவாழ்ந்துவரும்கிறார்கள். 19.வித்தியாசமானஆற்றலுடையோரைநாம்மதிக்கின் 20.ஊனம் எமதுஉடலிலேயேதவிரஉள்ளத்தில் அல் 21. பார்வையற்றோரின் பாதையிலே. 22.மங்காமனதில்,
23.வலுவூட்டும் தொடர்பாடல். 24. பிரித்தானியாவில் விழிப்புலன் வலுவிழந்தோருக்கு 25.தொண்டிலேவாழும்செம்மல். 26.வரலாறுகூறிநிற்கும்பெரியோரும்பிள்ளைகளிற்சி 27.வாழ்வகத்தில் இருந்துபாடசாலைசெல்லும்பிள்ை 28. IDGFIDIriss saig

III
VI
VII
VIII
GpIEDIT? 27
க்கிடைக்கும்வசதிகள். 38
லரும். 42
ளகள். 50

Page 12
மலர் ஆசிரியர் மன
விழிப்புல வலு சாதாரண பார்வைப்புல எல்லைக்குள் மூ பார்க்க முடியாதவர் அல்லது பார்ை விழிப்புல வலிவிழந்தவர் எனக் கருதப்ப
விழிப்புல வலுவிழந்தோர் தொட பயம் கொண்டதாக இருந்தது. பின்னர் ஆ காலத்தின் பின் தான் அவர்களை ஏற்றுக்கொண்டது. விழிப்புல வலு சமத்துவத்துடன் ஏற்றுக்கொள்ள 6ே கொண்டே "வாழ்வகம்” என்ற இந்த மல
விழிப் புல வலுவிழந்தோர் வேண்டியிருப்பதற்குக் காரணம் சமூ வலுவிழப்பல்ல. உணர்வுகள், மொழி ஆசிரியர்களான பெற்றோர் இதில் க அப்பிள்ளையின் ஆசிரியர்களும் அவ செலுத்த வேண்டும்.
ஏறத்தாழ 50% ஆன விழிப்புல காரணிகளில் தங்கியுள்ளன. நஞ்சூட்டப்படுவதும் இரண்டாவது முத விழித்திரை, கபச்சுரப்பி ஆகிய காரணமாகலாம். கருவுற்றதாய்க்கு 6)I(CII தொகுதியில் ஏற்படும் சில நோய் காரணமாகலாம். ஆயினும் பலரது தெரியாமலும் உள்ளது.
ஆயினும் பிறந்தவுடனேயே கு தொற்றுநோயினைக் கட்டுப்படுத்தல்,
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு ந
 
 

த்திலிருந்து.
விழந்தோர் எனக்கருதப்படுபவர் யார்? முக்குக் கண்ணாடியின் துணைகொண்டு வக் கோணம் 20 ஐவிடக் குறைந்தவர் டுவார்.
ர்பான சமுதாயப் பார்வை ஆரம்பத்தில் அனுதாபம் கொண்டதாக மாறியது. சிறிது உலகம் தங்களைப்போன்ற ஒருவராக லுவிழந்தோரைச் சகல விதத்திலும் வண்டும் என்ற தொனிப் பொருளைக் ர் வெளிவருகின்றது.
மற்றவர்களில் தங்கியிருக்க Dக நடத்தையே தவிர அவர்களின் , அசைவுகள் ஆகியவற்றின் முதல் வனம் செலுத்த வேண்டும். தொடர்ந்து ரது சுய கணிப்பு உயர்வில் கவனம்
வலுவிழப்புகள் பிறப்பிற்கு முன்னான ண்ணில் காயமேற்படுவதும், கண் ன்மையான காரணிகள் ஆகும். மூளை, வற்றில் ஏற்படக்கூடிய கட்டிகளும் ம் ஜேர்மன் சின்னமுத்து மைய நரம்புத் கள் என்பனவும் சில வேளைகளில் விழிப்புல வலு விழப்பிற்குக் காரணம்
5ழந்தையின் கண்ணைப் பரிசீலித்தல் ஜேர்மன் சின்னமுத்துக்கு எதிராக
றைவு மலர் I

Page 13
நிர்ப்பீடனம் செய்தல், கண் காயங்கள் குறிப்பிட்ட சில ஆயுதங்கள் விளையா தடைசெய்தல், ஆய்வு கூடம், ெ பாதுகாப்புக் கவசம் அணிதல் ஆ வலுவிழப்பு ஏற்படும் சந்தர்ப்பங்களைக்
விழிப்புல வலுவிழப்பு இருக்குப் எதிர்கொள்ளும். அவரது அனுபவங்களி விருத்தி குறையலாம். அசைவுக் குை சூழலுடனான தொடர்புகள் குறை நடைபெறும் கற்றல் அனுபவங்கள் எண்ணிக்கை குறையும். வேறு மன மொழிகள், அசைவுகள் போன்றவற்றா6 வேறுபாடு தெரியாது இருக்கும்.
மேலே கூறப்பட்ட பிரச்சினைக பிள்ளைகளை வளர்த்தெடுக்கிறது பதினைந்தாண்டுகளாக நடைபெறுகிறது வகையில் வெளியிடப்படும் இம் மல ஆசிரியர் செய்தியை எழுதுவதிலும் உ
மலர்க்குழுவில் இடம்பெறுவோர் முடியாதவை. அவர்களின் மேலான முடியாது. மலரின் நிறைவுக்கு உதவிய கூறி, வாழ்வகச் சிறார்களின் வளம் மி இறைவனைப் பிரார்த்தித்து அமைகிறே
ண வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு நீ

ஏற்படின் உடன் சிகிச்சை செய்யப்படல், ட்டுப் பொருட்கள், வெடி மருந்துகளைத் ாழிற்சாலைகள் ஆகியவற்றில் கண் கிய செயற்பாடுகள் மூலம் விழிப்புல குறைக்க முடியும்.
போது பிள்ளை பல பிரச்சினைகளை ன் பரப்பும் வகையும் குறைவதால் அறிவு றவினால் சூழலை அறிதல் குறையும். பும். தற்செயலாகவும், சுயமாகவும்
குறையும். சமூக ஊடாடட்ங்களின் தர்களின் முகக் குறிப்புகள், உடல் ஸ் பெறப்படும் செய்திகள் குறையும். நிற
ள் அனைத்திற்கும் முகம் கொடுக்கும் வாழ்வகம். இப்பணி கடந்த து. அப்பணியின் நிறைவைக் குறிக்கும் ருக்கு ஆசிரியராக இருப்பதிலும் மலர் ளப்பூரிப்பு அடைகிறேன்.
ஆற்றிய பணிகள் எழுத்தில் எழுதிவிட ஒத்துழைப்பின்றி இது வெளிவந்திருக்க அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி க்க வாழ்வு தொடர வாழ்த்தி அதற்காக
0.
றைவு மலர் II

Page 14
வடபகுதியில் இயங்கிக்கல்வித் ெ நிறுவனம் ஒன்று "வாழ்வகம்" என்ற பார்வையற்ற பிள்ளைகளுக்கும், இடையில் களுக்கும் கல்விக்கண்ணை நல்லபடி திற தன்னலம் கருதாததியாக சொரூபியாக சின்னத்தம்பி அவர்கள் இந்நிறுவனத்தின் வலுடன் கடமையை மேற்கொள்வார். அணைத்துப் பாடங்களைச் சொல்லிக் கொ படிப்படியாகப் பயின்று பல்கலைக்கழகம் ஒரு சிலராவர். இசைத்துறையில் முன்ன தேடிக்கொடுப்பவர்கள் இன்னொரு சாரார். { கல்வித்துறையிலே முன்னணி வகிப்பதை ந
எல்லாச் சமயங்களின் குறிக்கோளு
பெருமை பெறுவது கண்கூடு “மணியே அறிவுறுத்தப்படுகிறது.
"கானார் கேளார்
பேணுனரில்லோ
யாவரும் வருகவெ
என்பதில் பசிப்பிணி அகற்றிய
காட்டப்படுகிறது. பெளத்தம், கிறிஸ்தவம், சைவ சமயத்தைப் போன்று தொண்டுக செல்வச் சீமாட்டியாகப் பிறந்த புளோறன்ஸ் உதவுவதையே தனது கடமையாக மேற்ெ பாத்திமா அம்மையார் தொண்டு செய்வதை சைவசமயத்தைப் பொறுத்தமட்டில் "என் க காட்டியவர்கள் பலரைக் காணலாம்.
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு ந
 
 
 

35Libgs பதினைந்து ஆண்டுகளாக தாண்டும் கலைத்தொண்டும் ஆற்றிவருகின்ற பெயரைக் கொண்டுள்ளது. பிறப்பிலேயே ) நோய்வாய்ப்பட்டுப் பார்வையற்ற பிள்ளை ந்து வைக்கின்ற நிறுவனம் இதுவேயாகும்.
விளங்குகின்ற செல்வி அன்னலட்சுமி தலைவியாவர். என்றும் மாறாத புன்முறு பார்வையற்ற பிள்ளைகளைப் பரிவுடன் டுப்பார். பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் சென்று பட்டம் பெற்றவர்களும் இவர்களில் எனி வகித்து வாழ்வகத்துக்குப் பெருமை இன்று இங்கிருந்து வெளிப்போந்த ஒரு சிலர் ாம் அறிகின்றோம்.
ம் நோக்கமும் தொண்டு செய்வதிலேயே கலை" என்ற இலக்கிய நூலில் இது
கால் முடப்பட்டோர்
பிணி நடுக்குற்றோர் ன்று இசைத்துடன் ஊட்டி"
மணிமேகலையின் தலையாய நோக்கம் இஸ்லாம், வைணவம் ஆகிய சமயங்களும் ள் புரிவதற்கு வழிவகை சமைத்துள்ளன. நைற்றிங் கேல் என்பவர் நோயாளிகளுக்கு 5ாண்டவள். நபிகள் நாயகத்தின் திருமகளார் யே தனது முதற்கடமையாகக் கொண்டவர். டன் பணி செய்து கிடப்பதே" என்று வாழ்ந்து
றைவு மலர் III

Page 15
தொண்டு செய்வதற்குக் கல்விச் வாய்ப்பாக அமைந்தவை. எமது சமயம் அனைவருக்கும் பணியாற்ற வேண்டிய 8 செல்வி.சின்னத்தம்பியும், அவரோடு இணை பணி மிகவும் பாராட்டுதலுக்குரியது. இவர்க என்ற கவலையேயில்லாமல், அன்னை தோன்றாமல் வாழுகிறார்கள் வாழ்வகத்து நிறைவை முன்னிட்டு இவ்வில்லத்தையும், இங்கு வதியும் பார்வையற்ற குழந்தைக: பிரார்த்தித்து அமைகின்றேன்.
கண்ணுடையர் என்பவ புனினுடையர் கல்லா
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு ர

Fாலைகளும், மருத்துவ நிலையங்களும் என்ற குறுகிய நோக்கத்தைக் கொள்ளாது கடமை இன்றியமையாதது.அந்த வகையில் ந்த குழுவினரும் வாழ்வகத்தில் ஆற்றுகின்ற களின் அணைப்பிலே கண் தெரியவில்லையே தந்தை இல்லையே என்ற நலிவொன்றும் துப் பிள்ளைகள். பதினைந்தாம் ஆண்டின் பணிப்பாளர்களையும் பரோபகாரிகளையும் ளையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக என்று
தங்கம்மா அப்பாக்குட்டி, சமாதான நீதிபதி,
தலைவர், பூனி துர்க்காதேவி தேவஸ்தானம், கெல்லிப்பமை, மரீ லங்கா.
ர் கற்றோர் முகத்ரீரண்டு
GlIII
'றைவு மலர் IV

Page 16
வாழ்வக ஆண்டு மகிழ்ச்சியடைகி ஆண்டுகளுக்கு மு போர், இடப்பெயர்வு, பொருளாதாரப் பிரச் சென்று கொண்டி ருப்பது மகிழ்ச்சி தருகி இருப்பதுடன் அன்பு, அக்கறை, கரிச6ை நம்பிக்கையூட்டி, அறிவிலும், ஞானத் கொடுத்தலிலும் ஊக்குவித்துச் சிறந்த வருகின்றது.
அங்கு தன்னலங் கருதாது அரும்பணியாற்றிவரும் சின்னத்தம்பி "சின்னத்தம்பி"யாக இருந்து அவவின் கனி தனிப்பட்ட கவனம் செலுத்தி வருவதை அம்மாவோடு கடமையாற்றும் பணிய அர்ப்பணிப்பையும் பாராட்டி நிற்கின்றேன் எல்லாம் வல்ல இறைவன் அங்குள்ள அம் யாவருக்கும் நிறை ஆசியை அளிப்பாராக,
அன்புடன் அருட்திரு சூ. டேமியன் அடிகளார் பணிப்பாளர்,
சுகவாழ்வு நிலையம் 514/1, மருத்துவமனை வீதி, யாழ்ப்பாணம்.
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு
 
 

மலருக்கு ஆசிச்செய்தி அளிப்பதில் ன்றேன். இற்றைக்குப் பதினைந்து ன் தொடங்கிய வாழ்வகம் பல சவால்கள், சினைகள், மத்தியில் முன்னேற்றப்பாதையில் ன்ெறது. வலுவிழந் தோருக்கு “வாழ்வகமாக" ன, புரிந்துணர்வுடன் அவர்களின் வாழ்விற்கு திலும், தன்னம்பிக்கை யிலும், தட்டிக் ஆளுமைமிக்க செல்வங்களாக வளர்த்து
இந்தச் சிறுவர்களைப் பராமரித்து
அம்மா அங்குள்ள எல்லோருக்கும் ரிவான மொழியால் அங்குள்ள பிள்ளைகளில் நான் பாராட்டி நிற்கின்றேன். மற்றும் அங்கு பாளர்களின் சேவையையும் அவர்களின் 1. வாழ்வகம் வளர, தொடர்ந்து பயணிக்க மா, பணியாளர்கள் என் அன்பின் பிள்ளைகள்
ாந்தி
நிறைவு மலர் V

Page 17
விழிப்புலனற்றவள் ஊனமுற்றவர்கள் ஆ இறைவனுக்குச் செய் என்றே இராமகிருஷ்ண பரமஹம்சரும் கூறு கொடுத்து அபயம் அளிக்கும் நிறுவனமாக வாழ்வகம் ஆரம்பிக்கப்பட்டது. எமது சூழ்நிலையினால் இந்நிறுவனமும் பெரும் இடப்பெயர்வுகளைச் சதிக்க வேண்டிய ஏற்பட்டது.
தற்பொழுது இந் நிறுவனம் சுன்னா செயற்பட்டு வருகிறது. விழிப்புலனிழந்த பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். இங்கே பல்வேறுவகைப்பட்ட ஆற்றல் நிறைந்தவர் இந்து மாநாட்டை முன்னிட்டு நடாத்தப்பட் ஜெகதீசன் மாவட்டி ரீதியில் 1ம் இடத்ை பங்கு பற்றிப் பரிசினைப் பெற்றார். காலிரு இவரும் கலந்து கொண்டு கான மழையிலை
செல்வி அன்னலட்சுமி சின்னத்தம் சிறப்பாகப் பரிபாலனம் செய்து வருகிறார். பேர் பல்கலைக்கழகத்தில் கல்வி பதினைந்தாவது ஆண்டு விழாவிற்கு வாழ்த் அடைகின்றேன்.
மாண்புமிகு தி. மகேஸ்வரன் (பா.உ), இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்
ா வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு
 
 

கள், வாய் பேச முடியாதவர்கள், உடல் கியோரின் நல்வாழ்விற்காகச் செய்யும் பணி யும் பணி ஆகும். "ஜீவசேவையே சிவபூசை” கிறார். விழிப்புலனற்றவர்களுக்கு ஆறுதல் 1988 ம் ஆண்டு தெல்லிப்பளையிலே இந்த பிரதேசத்தில் ஏற்பட்ட போர்க்காலச் பாதிப்புக்களை எதிர் நோக்கியது. பல துர்ப்பாக்கிய நிலை இந்நிறுவனத்திற்கும்
கத்தில் நிரந்தர இடத்தினை அமைத்துச் 32 பிள்ளைகள் இங்கே நல்ல முறையில்
கல்வி பயிலும் பிள்ளைகளில் பலர் களாகக் காணப்படுகிறார்கள். 2வது உலக -ட பண்ணிசைப் போட்டியில் செல்வன் கு. தப் பெற்றார். தேசிய மட்டப் போட்டியிலும் முகத்திடலில் நடைபெற்ற பெரும் விழாவில் னப் பொழிந்தார்.
பி அவர்கள் இந் நிறுவனத்தை மிகவும் இந் நிறுவனத்தில் வாழ்ந்த மாணவர்களில் 4
பயில்கிறார்கள். இந்த நிறுவனத்தின் துச் செய்தி அனுப்புவதில் மிகவும் மகிழ்ச்சி
நிறைவு மலர் VI

Page 18
வாழ்வகம் வி 15லது ஆண்டு 6 அவசரமான உலகத்தின் ஆடம்பர செயற்படும் மனித கூட்டத்திலிருந்து அன்புடன் வரவேற்று வாழ்விக்கும் வ சின்னத்தம்பி அவர்களை நிறைவுடன் வி
அமைதி நிறைந்த சூழலில் வ சிரமத்துடன் வழிகாட்டி அவர்களது அன்னலட்சுமி சின்னத்தம்பி அவர்கை உறுப்பினர்களையும், இல்லத்தையும் வி
கல்வி என்பது பெரிய அறிவு டு ஒழுக்கத்தோடும் பண்போடும்
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு ந
 
 

ழிப்புலன் வலுவிழந்தோர் இல்லத்தின் விழாவை நிறைவுடன் நோக்குகின்றேன். மான வாழ்வில் சுயநலப்போக்குடன்
விலகி விழிப்புல வலுவிழந்தோரை ாழ்வக அன்னை செல்வி அன்னலட்சுமி ாழ்த்துகின்றேன்.
ாழ்வகத்தில் சகல குழந்தைகளையும் நிறைவினில் பூரித்து மகிழும் செல்வி ளயும் அவருடன் தொண்டாற்றும் சகல பாழ்த்துகின்றேன்.
திருமதி றெஜினா இருதயநாதன் வலயக் கல்விப் பணிப்பாளர், வலிகாமம்.
>ட்டையைச் சுமப்பது அல்ல. வழ்வதுதான் உண்மையான கல்வி.
'றைவு மலர் VII

Page 19
"வாழ்வகம்" என்ற வாழ்வளிக்கும் இல் ஒருமுகப்படுத்தப்பட்ட அறிமுகப்படுத்தியவர் நல்ல வாழ்வளிக்கும் ம அம்மையாரின் அளப்பரிய தொண்டுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள அ பாராட்டுதலுக்கும் உரியவர்கள்.
எல்லாப் பிறவிகளிலும் ஊனமின்றிப் நவகோள்களையும் கண்ணாற் பார்த்து ஆரா இதில் இருந்து கண்ணின் அளப்பரிய சேவை வலுவிழந்தோர் ஞானக்கண் (அகக்கண்) உ (VAAZHVAHAM) என்றால் மிகையாகாது.
வாழ்வகத்தில் விசேட பயிற்சி பெற்று சாதாரண பிள்ளைகளுடன் இணைந்து தம முன்னணியில் பலர் இருக்கிறார்கள். இவர்கள் விழிப்புலன் வலுவிழந்தோருக்குக் கல்வி யாழ்ப்பாணத்தில் (வட இலங்கையில்) அறிமு அங்கமாக வாழ வழி காட்டிய அன்னையை பூதலம் சிறக்கட்டும்.
விழிப்புலன் வலுவிழந்த பிள்ளைகள் வ விரும்பும் மனிதர்களே கைகொடுத்து உ குறைந்தவர்களாய், படிக்க இயலாதவர்களாய் (VAAZHVAHAM) வாருங்கள். வாழ்வகம் வ
வாழ்க வாழ்வகம்!
இராசமுர்த்தி தியாகராசா (ஆா.என்.தியாகராசா)
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு
 

ால் என்ன? ஒன்று வாழ்வளிக்கும் மனம், மற்றது லம், இந்த விழிப்புலன் இழந்தோருக்கான
கல்வியை வட மாகாணத் தில் முதன் முதல் னம் கொண்ட செல்வி.அ.சின்னத் தம்பி அவர்கள். ஆக்கமும் ஊக்கமும் அளித்த, அளிக்கின்ற புன்புள்ள நலன் விரும்பிகள் போற்றுதலுக்கும்,
பிறக்கும் மானிடப் பிறவியே மேலான பிறவி. ய்ந்து அறிந்து பலன் சொல்கின்றான் சோதிடன். கள் வெளிப்படையாகத் தெரிகின்றது. விழிப்புலன் ஊடாக புதிய வாழ்வைப் பெறுமிடம் வாழ்வகம்
Ligong6S 6(95g) (BRAILLE WRITING) ep6)LD }து கல்வியைப் பெற்று இன்று சமுதாயத்தில் அனைவரும் சுயகெளரவத்துடன் வாழ்கின்றார்கள். தான் கைகொடுத்து உதவும். இக்கல்வியை Dகம் செய்து பல மாணவர்கள் சமுதாயத்தில் ஓர் ப் போற்றுவோம். அன்னையின் புனித சேவையில்
ாழும் வாழ்வகத்தை வளர்ச்சி பெறச் செய்ய நலன் உதவுங்கள். மாணவர்களே! நீங்கள் பார்வை இருந்தால் ஞான ஒளி பெற விரைந்து வாழ்வகம் ாழும் நெறியினைக் காட்டும்.
வாழ்க வலுவிழந்தோர்!!
நிறைவு மலர் =VIII

Page 20
பதினைந்து ஆண் மத்தியிலும் கொண் தளராது வாழ்வக போற்றத்தக்கவை. விழிப்புல வலுவிழந்த அரும்பணி ஆற்றிவரும் வாழ்வகத்தின் ே சேவை.
காலத்தின் கொடுமைகளால் வாழ்ை தடுமாறும் பல்லாயிரம் மக்களுள், பார்ன வார்த்தைகளால் விபரிக்க முடியாததொன்று நலனிலே அக்கறை கொண்டு அவர்களின் அர்ப்பணித்துப் பணிபுரியும் தலைவரைய உழைக்கும் உயர்ந்த உள்ளங்களையும் எங்
இன, மத, அரசியல் FTTL}ញ្ជា 6 ஆதரவற்றுத் தவிக்கும் குழந்தைகளை அ அவர்களுக்கு ஒரு வாழ்வை அமைப்பதே ஆதரவுகளை அவ்வப்போது அளித்து வரு எக்காலமும் இருக்க எல்லாம் வல்ல வாழ்வகத்தின் தன்னலமற்ற பணிகள் மேலு அர்ப்பணித்த அத்தனை அன்பு உ பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்ே
தன்னலமற்ற வாழ்வகத்தின் உயர்ந்த சார்பில் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கெ
நன்றி வ
அன்புடன் பொன். தெய்வேந்திரம், ஸ்தாபக தலைவர்,
தமிழ் அநாதைகள் அறக்கட்டளை, இலண்
= வாழ்வகம் - (Jதினைந்தாவது ஆண்டு நி
 
 

டுகளாகப் பலதரப்பட்ட இன்னல்களுக்கு ட குறிக்கோளிலிருந்து சிறிதளவேனும் b ஆற்றிவரும் பணிகள் u IT6), b குழந்தைக்கென ஓர் இல்லம் அமைத்து, சவை, சேவைகளில் எல்லாம் சிறந்த ஒரு
வையே பறிகொடுத்து வழி தெரியாமல் வயையும் பறிகொடுத்து வாழ்வதென்பது 1. இப்படியாக அல்லலுறும் குழந்தைகளின் நல்வாழ் விற்காக வாழ்க்கையையே பும் அவரோடு தோளோடு தோள்நின்று துகள் இருகரம் கூப்பி வணங்குகின்றோம்.
மது அறக்கட்டளையின் முழுநோக்கமும் ன்பு காட்டி அரவணைத்து, ஆதரவளித்து, ஆகும். வாழ்வக அமைப்பிற்கு எம்மாலன கின்றோம். இந்த ஆதரவு வாழ்வகத்திற்கு ஆண்டவன் துணை நிற்க வேண்டும். ம் சிறக்கவும், இப்பணிகளுக்காக தம்மை ள்ளங்களுக்கும் எமது நன்றியையும், றாம்.
பணிகள் தொடர, எமது அறக்கட்டளையின் ாள்கிறோம்.
ணக்கம்.
L6.
றைவு மலர் ΙΧ

Page 21
பதினைந்து வருடகா "வாழ்வகம்" மலருக் மகிழ்வடைகின்றேன். தெல்லிப்பழையில் ஆரம்பித்து வைத்த கடமைப்பட்டுள்ளோம்.
இடப்பெயர்வினால் நலிவுற்ற போதி வாழ்வகம் இன்று ஓங்கு விருட்சமாக வளர்ந்
1990ம் ஆண்டு முதல் இவ்வில்லத் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. இக்கா ஒன்றை அமைக்கும் முயற்சியில் பங்கு TRUST OF U.K 5.g36)6O1560)g5 6TLD(pL6óT தெய்வேந்திரம் அவர்கள் எமக்குப் பெருந் நினைவுகூர வேண்டியது.
கட்டிட அமைப்புக்கு பேருதவி செய் இத்தருணத்தில் நினைவு கூர்கின்றோம்.
இல்லப் பொறுப்பாளர் செல்வி, நிர்வாகிகள், இல்ல விளக்கை அணையாது எனது நன்றிகள்.
இல்லப்பிள்ளைகள் வளமான எதிர்கா
S.P. Sivagnanam (L.L.B) Attorne - at - Law & Notary Public, Commissioner for Oaths, 103, Fussels Lane, Colombo - 06. TP: 01-5543.54
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு நீ
 
 
 

massifisi 55%
ல நீண்ட அளப்பரிய சேவையை நல்கியுள்ள கு இச்செய்தியை அனுப்புவதில் மிகவும்
இந்தத்தொண்டு நிறுவனத்தை முதலில் பெரியார்களை இவ்வேளை நினைவுகூரக்
லும் காலத்தின் மாற்றங்களுடன் போராடி துள்ளது.
தின் செயற்பாடுகளில் கலந்து கொள்ளும் லத்தில் வாழ்வகத்துக்கு நிரந்தர இல்லம் Gd5(T6itGIT (p1955g). TAMIL ORPHAN
தொடர்புபடுத்தி லண்டனைச் சேர்ந்த திரு. தொகை பணவுதவி செய்தது நன்றியுடன்
த RRAN அமைப்பு மற்றும் யாபேரையும்
அ. சின்னத்தம்பி அயராது உழைக்கும் பாதுகாக்கும் பெரியோர்கள் எல்லோருக்கும்
லம் காண எனது வாழ்த்துக்கள்.
றைவு மலர் Χ

Page 22
"SERVICE TOMA
The founders of forward and are doing a great est servic by poor sight. Everyone connected wi and proud that they have rendered this them to continue this service forever.
Vaazhvaham provides both curric the normal school. The staff and partic Annaluxmy Sinnathamby should be coi children. Three puplic have entered Examination of 2002 the best results a Atputharaj of Vaazhvaham. In the Jegatheesan was placed first. In spite O the Northin the past, the children havef
Not only the Head and the staff of the committee responsible for Vaaz providing the basic necessities and givil
Vaazhvaham is very fortunate in th Sri Lanka and abroad, are providing the and material help.
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு நி
 
 

ome for the Visually in
滚
NIS SERVICE TO GOD"
Vaazhvaham have taken a great step e to the children who are handicapped th. Vaazhvaham should be very happy service for fifteen years. God will help
ular and extracurricular activities as in ularly the Head of the institution Miss. ngratulated for the achievements of the
the Jaffna University. At the A/L tJ/Union College was obtained by A. all Island Tamil Day contests K. f the difficult situation experienced in ared well.
Vaazhavham but also the members of nvaham, deserve to be praised for gthe necessary encouragement.
at individuals and associations both in se handicapped children with financial
றைவு மலர் ΧΙ

Page 23
The children of Vaazhvaham wi provided with facilities like a telephone such. If the children can be given talki gift.
May God bless and guide all the who are responsible for running it.
வாழ்வக இணை
விழிப்புல வலுவிழந்த பிள்ளைகளை பதினைந்தாவது ஆண்டுகள் தனது சேவை6 புண்ணியம் கோடி ஆங்கோ ஏழைக்கு எழு அது 15 ஆண்டுகளைப் பூர்த்தி செய பெருமகிழ்ச்சியடைகின்றேன். வாழ்வகம் குறிக்கோளில் மனந்தளராது வீறுநடை பே செல்வி அன்னலட்சும் சின்னத்தம்பியும் அவ நிர்வாகக் குழுவினருமே என்று கூறினால் அ
இக்காலப்பகுதியில் பாலர் வகுப்பு சாதாரண மாணவர்களுடன் தமது தளிர் மு: இப்பிள்ளைகள் பாடத்திட்டத்துடன், பு சாதனைகளைச் சாதித்துள்ளனர். பரீட்சைப் செல்வன் கு.ஜெகதீசன் அகில இலங்கைத் பெற்றமை பாராட்டுக்குரியது.
வாழவகம் சமுதாயத்தில் வி வரப்பிரசாதகமாக, கலங்கரை விளக்காக பராமரிக்கப்படும் பிள்ளைகளுக்கு அத்தி இருப்பிடம் யாவும் அரசினதும் தனிப்பட்ட நி ஆசிரியர்கள், வெளிநாட்டிலும், உள்நா வெளநாட்டு நிறுவனங்களினதும் பரோபகா இப்பிள்ளைகளின் சின்னமான "வெள்ளை மக்களும் அறியக்கூடிய வாய்ப்பைச் செய்ய
ஊ வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு நீ

ll be benefitted more if they can be , a radio, a TV, a washing machine and ng wrist watches it will be a thoughtful
children of Vaazhvaham, and all those
ப்பாளரின் செய்தி
உரு வாக்கி வரும் வாழ்வகம் கடந்த யைச் செய்து வருகின்றது. "அன்னயாவினும் த்தறிவித்தல்" என்ற வாக்கியத்திற்கு ஏற்ப ய்து இவ்விழா மலரை வெளியிடுவதில்
பல சவால்கள் மத்தியிலும் தனது ாட்டு நிற்கிறது. இதற்குக் காரணம் தலைவி வருடன் கைகோர்த்து இணைந்து செயற்படும் து மிகையாகாது.
முதல் பல்கலைக்கழகம் வரை சென்று றைக்கற்றலினால் சாதனை படைத்துள்ளனர். றக்கிருத்தியச் செயற்பாடுகளிலும் பல பெறுபேறுகளிலும் சாதனை செய்துள்ளனர். b தமிழ்த் தினப்போட்டியில் தங்கப்பதக்கம்
ழிப்புல வலுவிழந்தவர்களுக்கு ஒரு த் திகழ்ந்து வருகிறது. இந்த இல்லத்தின் யாவசியத் தேவையான உணவு, உடை, றுவனங்களினதும், பாடசாலை மாணவர்கள், ட்டிலும் உள்ள நலன்விரும்பிகளினதும், ர சிந்தனையால் நடத்தப்பட்டு வருகின்றது. ப் பிரம்பு" பற்றிய விடயங்களை சாதாரண வேண்டும்.
றைவு மலர்
XII

Page 24
இப்பிள்ளைகளின் அத்தியாவசிய ே வேண்டும். வாழ்வகம் எண்ணியற்றைச் செய்யலாம். இப்பிள்ளைகளுக்கு நிரந்த பூரணவசதிகள் செய்துகொடுக்கப்படவில்ல
"நிதி மிகுந்தவர் நிதி குறைந்தவர் அதுவுமற்றவர் வ ஆண்மையாளர்
வாழ்வகம் தொடர்ந்து சாதனைகளை சஞ்சிகைகள் வெளியிடவும் மாவை முருக
திருமதி பராசக்தி கனகராஜேஸ்வரன் 8Rnewurrets
வாழ்வின் ஒரு கதவு பூட்டிக் திறந்து கொள்ளும், அது இ உபத்திரவப்படுகிறோம். கார நாம் பார்ப்பதில்லை. பூட் ஆசையும் அழுகையுமாய்ப்ப
மண வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு
 
 
 
 
 

வைகள் ஏனையோர் உணர்ந்து செய்யப்பட செவ்வனே செய்துமுடிக்க யாவரும் உதவி ர கட்டடம் கட்டப்பட்டதாலும் அதற்குரிய ல. வாழ்வகத்தின் சேவைதொடர
பொற்குவை தாரீர்
காசுகள் தாரீர் ாய்ச்சொல் அருளிர் உழைப்பினை நல்கீர் (பாரதி)
ப் படைத்து இவ்விழா மலர்போல தொடர்ந்து னைப் பிரார்த்திக்கின்றேன்.
கொண்டால் இன்னொரு கதவு யற்கை விதி. பிறகு நாம் ஏன் ணம் இதுதான் திறந்த கதவை .ழக்கொண்ட கதவைப்பற்றிய ார்த்து நிற்கிறோம்.
ைெறவு மலர்
XIII

Page 25
கலாவித்தகர் இசைய (சுவாமி விபுலானந்த இை அவர்
வரலாற்று
வ்வாண்டு கொண்டாடிக் கொண்டி
ருக்கும் வாழ்வகத்தின் 15வது
ஆண்டு நிறைவையொட்டி முதலில் எனது மனப்பூர்வமான வாழ்த்துக் களைத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடை கிறேன். வாழ்வகத்தை நிர்வகித்து நடாத்தி வரும் செல்வி. அன்னலட்சுமி சின்னத்தம்பி அவர்களது சேவை என்றும் UITUITL'LLTUL வேண்டியதொன்றாகும். இவருடைய அளப்பரிய சேவையினால் ஏராளமான பார்வையற்ற குழந்தைகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு நன்மைகளைப் பெற்றுச்சிறந்து விளங்கு கிறார்கள்.
எபநேசர் நேசராஜ் உவோட்ஸ்வேத் ஆகிய நான் 1961ம் ஆண்டு பிறந்தேன். பிறந்தது முதல் குறைந்த பார்வை யுடையவனாகவே காணப்பட்டேன். எனது ஆரம்பக்கல்வியைச் சாதாரண பாடசாலை யில் சாதாரண மாணவர்களுடன் இணைந்து கற்றேன். ஆறாம் ஆண்டு வரை சாவகச்சேரி டிறிபேக்கல்லூரியில் கற்ற நான் பிறேயில் எழுத்தைக் கற்காமல் மற்றவர்களின் உதவியோடு வாய்மொழி யாகவே கற்றேன்.
1 9 7 2 LĎ ஆணி டு செ ல வி அன்னலட்சுமி சின்னத்தம்பி ஆசிரியை அவர்கள் பார்வையற்ற LDIT 6006)]া
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு நீ

0ணி திரு. எ. நேசராஜ், சக்கல்லூரி விரிவுரையாளர்) களின்
|ச் செய்தி
*-宗三ジー
களுக்காகத் தன்னை அர்ப்பணித்து ஒருங்கிணைக்கப்பட்ட கல்வித் திட்ட அமுலாக்கத்தின் அடிப்படையில் தனது சேவையை ஆரம்பித்தார். அவருடைய வழி காட்டலின் பேரில் நான் 1972ம் ஆண்டு முதல் பிறேயிலைக் கற்று எனது கல்வியை மேலும் தொடர வாய்ப்புக் கிடைத்தது. 1972ம் ஆண்டு யாழ்ப்பாணத் தில் ஆரம்பமான ஒருங் கிணைக்கப்பட்ட கல்வித் திட்டத்தின் கீழ் கல்வி கற்கத்
திரு. A. நேசராஜ் மனைவி மக்களுடன்
றைவு மலர் 01.

Page 26
தொடங்கிய முதல் மாணவன் என்ற வகையில் நான் பெருமிதம் கொள்கிறேன். தொடர்ந்து ஏழாம் ஆண்டில் பிறேயில் மூலம் டிறிபேக்கல்லூரியிலேயே க.பொ.த. சாதாரணதரம் வரை கற்று சகல பரீட்சை களையும் எழுதினேன்.
பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக இராமநாதன் நுண்கலைக் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் மிருதங்க டிப்ளோமா பயிற்சி நெறியை மேற்கொண்டு முதல் பிரிவில் சித்தியெய்தியதோடு வட இலங்கை சங்கீதச் சபையினால் நடாத்தப்பட்டு வரும் ஆசிரியர் தரப்பரீட்சையிலும் முதல் பிரிவில் சித்தி யெய்தினேன். இந்நிலைக்கு நான் வர இறைவனின் அருளும், பெற்றோரின் அயராத உழைப்பும் செல்வி அன்னலட்சுமி சின்னத்தம்பி அவர்களின் ஊக்கு விப்பும் காரணங்களாக அமைந்தன. இதன் விளைவாக 1988ம் ஆண்டு மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த
இரக்கத்தோடு கூழ
விசுவாசம் நிறைந்:
நேர்மையான வாழ்
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு நி
 
 
 
 

இசை நடனக் கல்லூரியில் மிருதங்க ஆசிரியராக நியமனம் பெற்றேன்.
செல்வி அன்னலட்சுமி சின்னத்தம்பி அவரது பணியை மேலும் அதிகரிக்கச் செய்வதற்காக 1988ம் ஆண்டு தெல்லிப்பழையில் வாழ்வ கத்தை நிறுவினார். அதனை இன்று வரை வெற்றிகரமாக இயக்கி வரும் அவரைப் பாராட்டாமல் இருக்க முடியாது. இந்த வாழ்வகத்தின் மூலம் ஏராளமான பார்வையற்ற சிறுவர்கள் அங்கேயே தங்கியிருந்து கல்வியிலும் ஏனைய துறைகளிலும் நன்மை பெற்று வருவது குறிப்பிடத்தக்கதொன்றாகும். இந்நிறுவனம் மேன்மேலும் வளர்ந்து பார்வையற்றவர்களின் ஒளிமயமான எதிர்காலத்தை மேம்படுத்த வேண்டு மென்று இந்த 15வது ஆண்டு நிறைவில்வாழ்த்துவதோடு எனது நல்லாசிகளையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
ப உள்ளம் நல்ல
கோயில் வார்த்தை நல்ல
வழிபாடு வே நல்ல
நூல்
றைவு மலர் O2

Page 27

ர்வையாளர்களை மகிழ்விக்கும் 666ib6f 6f 6f(bassy
து இல்லத்தை துப்பரவு செய்வதில்.
4)

Page 28


Page 29
மாணவர்களின் கல்வியில் அக்கறையுடன் ஆசிரியர்
 
 

நாடக நழப்பில் பிள்ளைகள்
வாழ்வகப் பிள்ளைகளுடன் உதவி ஆசிரியர்கள்

Page 30


Page 31
தலைவின் விவிே
வாழ்வகமு வளம் மிக்க
ல்வி என்பது ஒவ்வொரு
மனிதனும் பிறப்புரிமை, "ஒரு
குழந்தைக்கு சுவாசம் எவ்வ ளவு இன்றியமையாததோ அந்த அளவுக்குக் கல்வியும் இன்றியமையா ததாகின்றது" என்பது ஐ.நா.சபையின் முடிந்த முடிவான தீர்மானமாகும். அந்த வகையில் பார்வைக் குறைபாடுடைய பிள்ளைகளும் கல்வி கற்பதற்குப் பூரண உரிமையுடையவர்களே. நல்ல கல்வி யைப் பெற்றுக்கொள்வதற்கும் அதன் பயனை நுகர்ந்து கெளரவமான பிரசை களாக வாழ்வதற்கும் அவர்களுக்குப் பூரண உரிமையுண்டு.
பார்வைக் குறைபாடுடைய பிள்ளை 956া அவர்களது உடற் குறைபாடு காரணமாக விசேடமாகக் கவனிக்கப்பட வேண்டியவர்களாகவும் பராமரிக்கப்பட வேண்டியவர்களாகவும் 9Đ_6Î 6[[60IÎ. இவ்விதம் அவர்கள் கவனிக்கப்படுகின்ற போது அவர்களது வளர்ச்சி திடமான தாகவும் அபரிமிதமானதாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை. இவ்விதமாக நல்ல முறையில் கல்வியூட்டப்பட்டு, தகுந்த முறையில் பராமரிக்கப்படுகின்ற ஒரு Lী6াঁ 60)6া Զ.- 6Ն) Ց5 சமுதாயத்தோடு இணைந்துகொள்வதில் எவ்வித இடர்ப் UT (6b இருக்காது. சமுதாயத்தின் பயன்மிக்க பிரசைகளாக வாழ்வதிலும்
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு நீ

பற்றிய అస్ట్రోగ్రాals
Dம் அதன்
பணிகளும்
扮-宗三>ー
எந்தத்தடையும் இருக்காது. பார்வைக் குறைபாடுடைய பிள்ளைகளுக்குச் சாதா ரணபிள்ளைகளுடன் கல்வியை வழங்கு வதன் மூலம் இயல்பாகவே அவர்கள் சமுதாய நீரோட்டத்துடன் இணைந்து கொள்கிறார்கள்,
கல்வி
இந்த உலகில் ஒரு மனிதன் மாண்புடன் வாழ்வதற்குக் கல்வி மிகவும்
வாழ்வக அன்னை
செல்வி, அன்னலட்சுமி அவர்கள்
றைவு மலர் O3

Page 32
இன்றியமையாதது. பார்வைக் குறை பாடுடைய பிள்ளைகளைப் பொறுத்த மட்டில் அவர்களது வளமான வாழ்வுக்குக் கல்வி மிக மிக இன்றியமையாதது என்று கூறின் அதில் மிகையேதுமில்லை. எமது வாழ்வகமானது பார்வைக் குறைபாடுடைய பிள்ளைகளுக்குக் கல்வி ஊட்டுகின்ற தனது ஒப்பற்ற பணியிலே முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகின்றது. எமது நாடு போன்ற ஒரு வளர்முக நாட்டிலே இவ்விதமான ஒரு கல்விப் பணியை மேற்கொள்வது அத்துணை இலகுவானதொரு செயலன்று. எனினும் வாழ்வகம் பொறுமையுடனும் அர்ப்பணிப்புடனும் விடாமுயற்சியுடனும் இப்பெரும் பணியினை முன்னெடுத்து வருகின்றது. வாழ்வகத்துக்கு வருகின்ற பிள்ளைகள் பல்வேறு தரங்களை உடையவர்களாக, பல்வேறு அறிவு மட்டங்களை உடையவர்களாக உள்ள னர். இவர்களுக்குச் சாதாரண பாடசாலை களில் சாதாரண பிள்ளைகளுடன் இணைந்து கல்வி கற்பதற்கான வாய்ப்பு அளிக்கப்படுகின்றது. இப்பாடசாலை களின் அதிபர், ஆசிரியர்கள் இப்பிள்ளை 566)6. அன்போடு அரவணைத்து இவர்களுக்குத் தேவையான விசேட உதவிகளை வழங்குகின்றனர். அத்துடன் வாழ்வகத்தால் பயிற்றப்பட்ட விசேட ஆசிரியர்களும் இப்பாடசாலைக்குச் சென்று இப்பிள்ளைகளுக்குக் கல்வி தொடர்பான விசேட உதவிகளை வழங்குகின்றனர். இதற்கு அப்பால் மேலதிகமாகத் தேவைப்படுகின்ற விசேட உதவிகள், பயிற்சி வகுப்புகள் என்பன வாழ்வகத்தில் வைத்தே இவர்களுக்கு அளிக்கப்படுகின்றன. இவற்றின் பயனாகப் பார்வைக் குறைபாடுடைய பிள்ளைகள் சாதாரண பிள்ளைகளுடன் இணைந்து அவர்களுக்குச் சமமான, அவர்களுடன்
-ண வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு

போட்டி போட்டுக் கற்கக்கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது.
விசேட கவனிப்பும் பராமரிப்பும்
நமது நாட்டிலே பார்வையற்றோர், மற்றும் குறைந்த பார்வையுடையோர் தொடர்பான விழிப்புணர்வு இன்னும் முற்றாக ஏற்படவில்லை என்றே கூறவேண்டியுள்ளது. பார்வைக்குறை பாடுடைய பிள்ளைகளின் பெற்றோரைப் பொறுத்தமட்டில் இவர்களில் பெரும்பாலா னவர்கள் தமது பிள்ளைகளை எவ்விதம் பராமரிப்பது, அவர்களை எவ்வாறு ஆரோக்கியமான முறையில் வளர்ப்பது என்பன பற்றிய அறிவு குறைந்தவர் களாகவே காணப்படுகின்றனர். இந்த அறியாமை நிலை காரணமாக, பார்வைக் குறைபாடுடைய பிள்ளைகள் தமது வீடுகளில் தங்கியிருந்து கல்வி கற்பதென்பது பெரும்பாலும் சாத்திய மற்றதொன்றாகவே காணப்படுகின்றது. இந்நிலையில், வாழ்வகமானது இவர் களுக்கு உண்டியும் உறையுளும் கொடுத்து ஆரோக்கியமான ஒரு சூழலில் இருந்து அவர்கள் தமது கல்வியை மேற்கொள்வதற்கு வழிசெய்து கொடுக் கின்றது. இங்கே இப்பிள்ளைகளின் உடல், உள மேம்பாடுகள் கருத்திற் கொள்ளப்பட்டு, அதற்கான பயிற்சிகள், வழிகாட்டல்கள் என்பன தகுந்த முறை யில் வழங்கப்படுகின்றன. இப்பிள்ளைகள் பார்வைக்குறைபாட்டால் தமக்கு ஏற் பட்டுள்ள பாதிப்பில் இருந்து மீள்வதற்கு அவர்களது ஏனைய புலன்கள் செம்மை யாக இயங்கவேண்டியது இன்றியமையாத தாகின்றது. இதனைக் கருத்திற்கொண்டே இங்குள்ள பிள்ளைகள் கவனிக்கப் படுகின்றனர், வழிநடத்தப்படுகின்றனர்.
நிறைவு மலர் 0.

Page 33
6D6)
பார்வைக் குறைபாடுடைய பிள்ளை கள் செவிப்புலனைக் கூடுதலாகப் பயன்படுத்துவதனால் இசைத்துறையில் நாட்டம் கொண்டவர்களாகக் காணப் படுகின்றனர். அவர்களை அத்துறை யிலே வளர்ப்பதற்காக ஆர்வம் மிக்க பிள்ளைகளுக்கு வாய்ப்பாட்டு, மிருதங்கம் போன்றவற்றில் பயிற்சிகள் இங்கு அளிக்கப்படுகின்றன. மேலும், ஒகன், ஆர்மோனியம் போன்ற வாத்தியங்களை வாசிக்கும் ஆர்வம்மிக்க பிள்ளைகளுக்கு அதற்காக வசதிகள் செய்து கொடுக்கப் படுகின்றன. இவற்றோடு, நாடகம், கவிதை போன்ற துறைகளில் ஆர்வமுடைய பிள்ளைகளும் தக்கவாறாக ஊக்குவிக்கப் படுகின்றனர். இதன் பயனாக எமது பிள்ளைகளில் பலர் பல்வேறு போட்டி களில் கலந்துகொண்டு வெற்றிகளையும், பாராட்டுக்களையும் தமதாக்கிக் கொண் டனர்.
விளையாட்டு
பொதுவாகப் பிள்ளைகளின் உடல், உள மேம்பாட்டில் விளையாட்டுக்களும் பெரும் பங்கு வகிக்கின்றன. பார்வைக் குறைபாடுடைய பிள்ளைகளைப் பொறுத் தமட்டில் அவர்களும் பல்வேறுவிதமான விளையாட்டுக்களில் FF6LLë Baquu ஏதுநிலைகள் இன்று உலகெங்கும் காணப்படுகிறது. எனினும், எம்மத்தியில் உள்ள பார்வைக் குறைபாடுடைய பிள்ளைகள் இவ்விதமான வாய்ப்புகள் 6T60)6julf அற்ற நிலையிலேயே உள்ளனர். வாழ்வகத்துப் பிள்ளை களுக்குக் காலையில் உடற்பயிற்சி அளிக்கப்படுகின்றது. மாலையில் சிறு சிறு வெளிய விளையாட்டுக்களில் ஈடுபடுவதற் கான வாய்ப்புக்களும் அளிக்கப் ஊ= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு நி

படுகின்றன. இவர்கள் பயிலுகின்ற சுன்னாகம் யா/இராமநாதன் கல்லூரி, தெல்லிப்பழை யா/யூனியன் கல்லூரி ஆகியவற்றின் இல்ல மெய் வல்லுநர் போட்டிகளின் போது இப் பிள்ளை களுக்கான விசேட போட்டிகளும் நடத்தப்பட்டு இப்பிள்ளைகளும் ஊக்கு விக்கப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்க ஒருவிடயமாகும். இவற்றைவிடச் சிறு சிறு உள்ளக விளையாட்டுகளிலும் பிள்ளைகள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
வெள்ளைப் பிரம்புடன் நடமாடும் பயிற்சிகள்
பார்வைக் குறைபாடுடைய பிள்ளை கள் சுயமாக நடமாடுவதில் சில இடர்ப் பாடுகளை எதிர்கொள்கின்றனர். இவ் விடர்ப்பாடுகளைக்களையும் பொருட்டு இவர்களுக்குச் சில விசேடபயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. குறிப்பாக வெள்ளைப்பிரம்புடன் நடமாடுதல், பேருந் துகளில் பயணித்தல் போன்றவற்றில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
ஏனைய பயிற்சிகள்
பார் வைக் குறைபாடுடையவர்கள் ஏனையவர்களில் தங்கி வாழ வேண்டி யவர்கள் அல்லர். அவர்களும் சுயமாக இயங்கக் கூடியவர்கள். தற்சார்புடன் வாழ அவர்களாலும் (Մ)ւգակլb. எனினும், இந்நிலையை அவர்கள் அடைவதற்கு உரியவாறாக அவர்கள் பயிற்றுவிக்கப்பட் வேண்டியது, வழி நடத்தப்படவேண்டியது அவசியமானதாகின்றது. வாழ்வகத்திலே உள்ள பிள்ளைகளுக்கு அன்றாட வாழ்க் கைக்குத் தேவையான சகல பயிற்சி களும் அளிக்கப்படுகின்றன. பார்ப்பவர்கள் வியக்கும் ഖങ്ങി ഞI b இங்குள்ள
றைவு மலர் 05

Page 34
பிள்ளைகள் தாம் சார்ந்த, வாழ்வக இல்லம் சார்ந்த அத்தனை பணிகளையும் சுயமாகவே திறம்பட மேற்கொண்டு வருகின்றனர்.
வாழ்வகத்தின் பணிகள், இடப் பெயர்வுகள் அனைத்திற்கும் மத்தியிலும் இன்று பதினைந்து ஆண்டுகளையும் தாண்டித் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. பல பிள்ளைகள் இங்கிருந்து கற்று வெளியேறியுள்ளனர். சிலர் பட்டதாரி களாகி நல்ல நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் தமது பல்கலைக்கழகக் கல்வியை
காயை நறுக்கு பழத்தையும் ந கழுத்தையும் அ அது Uயன்படு பொறுத்தது.
ா வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு
 
 
 
 
 
 
 

மேற்கொண்டுள்ளனர். தற்போதும் முப்பத்தியிரண்டு பிள்ளைகள் வாழ்வ கத்தில் வசிக்கின்றனர். நாட்டின் போர்ச் சூழலால் ஏற்பட்ட பாதிப்புக்களினால் இன்னும் ஏராளமான பிள்ளைகள் வாழ் வகத்தின் உதவியை நாடி நிற்கின்றனர். இவையெல்லாவற்றையும் ஏற்று இவர் களது வாழ்விலும் ஒளியூட்டவேண்டிய பாரிய பொறுப்பும் கடப்பாடும் வாழ்வகத் தின் முன்னால் விரிந்து கிடக்கின்றது. பெருமளவு நிதி உதவியும் பொது மக்களது ஏகோபித்த ஆதரவும் இருந்தால் மட்டுமே நாம் இப்பணிகள் அனைத்தையும் முழுமையாக முன்னெடுக்கமுடியும் என்பதனைச் சுட்டிக் காட்டுகின்றோம்.
ம் கத்தி றுக்கும், 2றுக்கும்,
த்துவோரைப்
ைெறவு மலர்

Page 35
மிருதங்கவகுப்பின் போது
 

வாழ்வகத்திற்கு வருகை தந்த
அமைச்சர் தி. மகேஸ்வரன்
குழுவுடன் வாழ்வகப்
பிள்ளைகளும்,அன்னை அவர்களும்.
விழியை இழந்தாலும் வீண் பொழுதுபோக்காத வாழ்வகப் பிள்ளைகள் 8

Page 36


Page 37
சர்வதேச வெள்ளைப் பிரம்புதின விழாவில்
செல்வன் அ. ஸ்ரனிஸ் அற்புதராஜ்
�
 

ாடசாலை இல்ல விளையாட்டுப் 畿 டியில் பரிசில் பெறும் மாணவன்
ஆடல் பாடலில் இன்புறும்
வாழ்வகப் பிள்ளைகள் ီစ္ဆÇ

Page 38


Page 39
ஆண்ட
--

Page 40
அவர்களுடன் சாதாரண TLFFT606) களிலேயே கல்வி கற்று வருகின்றனர். தெல்லிப்பளையில் அமைந்துள்ள தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் ஒன்பது ஆண்களும் இரண்டு பெண்களு மாக பதினொரு பிள்ளைகளும், மருதனர் மடத்தில் அமைந்துள்ள யாழ்.இராமநாதன் கல்லூரியில் மூன்று ஆண்களும், பதினொரு பெண்களுமாக பதின்னான்கு பிள்ளைகளும் கல்வி கற்கிறார்கள். இப் பிள்ளைகளுக்குக் கற்பிப்பதற்கென, விஷேட கல்வியில் பயிற்சி பெற்ற செல்விகள் சி.விஜயதேவி, ப.உருத்திரதேவி ஆகிய இருவரும் யாழ்.யூனியன் கல்லூரியிலும், செல்விகள் இ.நந்தினிதேவி, பா.கிருஷ்ணானந்தினி இருவரும் யாழ். இராமநாதன் கல்லூரியிலும் விஷேட ஆசிரியர்களாக வாழ்வகத்தால் நியமிக் கப்பட்டுள்ளனர். எமது பிள்ளைகள் மூவர் யாழ். பல்கலைக் கழகத்தில் தமது பட்டப்படிப்பினை மேற்கொண்டுள்ளனர். மேலும் ஒருவர் கொழும்பு பல்கலைக் கழகத்தில் சட்டப்படிப்பினை மேற் கொண்டுள்ளார்
ஆசிரியர் சமூகம் பாடசாலைகளில் நடைபெறும் பல்வேறு போட்டிகளிலும் எமது பிள்ளைகளைப் பங்குபற்றச் செய்வதோடு அவர்களுக்கு வேண்டிய ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகின்றனர். அத்துடன் விளையாட்டுப் போட்டிகளில் இவர்களுக்கென தனியான விளையாட்டு நிகழ்ச்சிகளை அமைத்து ஊக்கப்படுத்தும் கல்லூரிச் சமூகத்துக்கு எமது உளங்கனிந்த நன்றியறிதலைத் தெரிவிக்கின்றோம்.
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு ந

கவின் கலை:-
கலைத்துறையில் பிள்ளைகளின் ஆற்றலை வளர்க்கும் நோக்குடன் பிரத்தியோக வகுப்புகள் வாழ்வகத்தி லேயே நடத்தப்படுகின்றன. சங்கீத வகுப்புக்களை செல்வி மு.ஜெயகெளரி அவர்கள் நடத்துகின்றார். வடமாகாண சங்கீத சபைப் பரீட்சையில் பங்குபற்றி நல்ல பெறுபேறுகளையும் 6TD பிள்ளைகள் பெற்றுள்ளனர். திரு கிருபா அனந்தகோபன் அவர்களால் வாழ்வ கத்தில் நடத்தப்படும் மிருதங்க வகுப்புக்களில் எமது பிள்ளைகள் இரு பாலரும் பங்கு கொள்வது குறிப்பிடத் தக்கது.
இசைத் துறையில் செல் வண் கு.ஜெகதீசனின் செயற்பாடு குறிப்பிடத் தக்கது. இவர் பல்வேறு போட்டிகளிலும் கலந்து பத்து தங்கப்பதக்கங்களைப் பெற்று வாழ்வகத்திற்கும் கற்கும் பாடசாலைக்கும் பெருமை தேடித்தந் துள்ளார். இரண்டாவது உலக இந்து மகாநாட்டை ஒட்டி இந்து சமய விவகார அமைச் சினால் காலிமுகத்திடலில் நடாத்தப்பட்ட இசை விழாவில் செல்வன் கு.ஜெகதீசன் இசை மழை பொழிந்து அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார். மேலும் இலண்டன் மாநகரிலுள்ள "ழரீ கனகதுர்க்கா அம்மன் அறக்கட்டளை நிதியத்தின் அழைப்பின் பேரில் அங்குள்ள 36)u மகோற்சவத்தில் இன்னிசை பொழிவதற்கும் இம்மாத இறுதியில் இலண்டன் மாநகரம் செல்ல உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின் றோம்.
ിങ്ങpഖ ഗ്രബf 08

Page 41
d5 IqLib:-
நாம் புதிய கட்டிடத்தில் 2002.03.09 அன்று குடிபுகுந்தபோது கட்டிட வேலை கள் முற்றுப்பெற்று இருக்கவில்லை. சமையலறை கட்டப்படவில்லை. தற்காலி கச்கொட்டில் ஒன்றிலேயே உணவு தயாரித்து வழங்கப்பட்டது. இந்து சமய விவகார அமைச்சின் அனுசரணையுடன் சாப்பாட்டு அறை, களஞ்சிய அறையுடன் கூடிய சமையலறை கட்டப்பட்டுள்ளது. 2003.01.18 அன்று சம்பிரதாயபூர்வமாகப் பால் காய்ச்சியதோடு, அங்கு உணவு தயாரித்து வழங்குவது நடைபெறுகிறது.
ஆண் பிள்ளைகளின் பாவனைக் கென ஐந்து கழிவறைகள் கொண்டதும், பெண் பிள்ளைகளின் பாவனைக்கென ஏழு கழிவறைகள் கொண்டதுமான இரு தொகுதிக் கட்டிடங்களை G.T.Z. நிறுவனம் கட்டித் தந்துள்ளது. அத்துடன் மேற்கு எல்லையில் எஞ்சியிருந்த மதிலும் இக்காலப் பகுதியில் கட்டி முடிக்கப் பட்டுள்ளது.
வாழ்வகத் தோட்டம்:-
வாழ்வகத்திற்கெனக் கொள்வனவு செய்யப்பட்ட 32 1/2 பரப்பு நிலத்தில் கட்டிடம் அமைந்த நிலம் போக எஞ்சிய காணியில் மரக்கறிப் பயிர்கள், வாழை, தென்னை போன்றவை UufÜ பட்டுள்ளன. அன்றாடத் தேவைக்குப் போக எஞ்சிய மரக்கறி வகைகள் விற்கப்படுகின்றன. பிள்ளைகளுக்குப் போசாக்கு நிறைந்த உணவு (பால்) வழங்கும் நோக்குடன் பசுமாடு ஒன்றும் கொள்வனவு செய்து பராசிரிக்கப்படுகிறது.
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு நீ

பொதுச்சபை:-
மூன்று ஆண்டுகளுக்குரிய சந்தா வாக ரூபா 150/- செலுத்துவதன் மூலம் பொதுச்சபை உறுப்பினராகலாம். தற போது 101 உறுப்பினர் பொதுச்சபையில் உள்ளனர். இவர்களில் பதின்மூன்று பேர் ஆயுட்கால உறுப்பினராவர். 2002.04.27 அன்று நடைபெற்ற வருடாந்த கூட்டத்தில் ரூபா 2000/- ஆக இருந்த ஆயுட்காலச் சந்தா ரூபா 1000/- ஆகக் குறைக் கப்பட்டது. இதன் பின்னர் ஆயுட்கால உறுப்பினரின் தொகை கூடியுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் மிகவும் துக்ககரமான நிகழ்வைக் குறிப்பிட வேண்டியுள்ளது. எமது நிறுவனத்துடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த சமூகசேவை அலுவலர் அமரர் அ.அமிர்தலிங்கம், அமரர் ஜெகராஜலட்சுமி அருமைநாயகம் ஆகிய இரு உறுப்பினரும் எம்மை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டனர். இவர்களின் மறைவு எமக்கு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும். ஏன் எனில் இவர்கள் செய்த சேவை எழுத்திலோ சொல்லிலோ அடங்காது. அவர்களின் 36ół LDT சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.
பெற்றோர் சந்திப்பு:-
ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பெற்றாரின் சந்திப்பு இம்முறை 2002.0825 அன்று வாழ்வகத்தில் நடைபெற்றது. அங்கு நடைபெற்ற கலந்துரையாடலின் போது பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் எமக்கு உறுதுணை யாக நிற்கவேண்டும் என்று பேசப்பட்டது. இச்சந்திப்பு மிகவும் பயன் உள்ளதாக அமைந்தது.
றைவு மலர் 09

Page 42
செயலவை:-
இது பொதுச்சபையினால் தெரிவு செய்யப்பட்ட பதினைந்து உறுப்பினரைக் கொண்டது. தலைவர், உபதலைவர், செயலர், உபசெயலர், பொருளாளருடன் மேலும் ஏழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். இப்பன்னிரண்டு உறுப்பி னருடன் விழிப்புல வலுவிழந்தவரில் மூவர் பங்கு கொள்வர். இச்சபை மாதம் ஒருமுறை கூடும். தேவை ஏற்படும் போது விசேட கூட்டம் நடைபெறுவதுண்டு.
நிதி நிலை:-
வாழ்வகம் தனது செயற்பாடுகள் யாவற்றிற்கும் தேவையான நிதியின் ஒரு சிறு பகுதியை அரச நன்கொடை மூலமும், பெரும் பகுதியை அன்பர்கள் அபிமானிகள் வழங்கும் நன்கொடைகள் மூலமுமே பெற்று வருகின்றது. ஒரு சாதாரண மாணவனுக்குச் செலவாகும் தொகையிலும் பார்க்க விழிப்புல வலுவிழந்த மாணவனுக்குச் செலவாகும் தொகை பன்மடங்காகும் என்பது கவனிக்கத்தக்கது. எமக்கு உள்ளுர், வெளியூர் அன்பர்களும், நிறுவனங்களும் நிதியை வாரி வழங்கியுள்ளனர். திரு இந்திரன் காராளசிங்கம், Dr.N.இரஞ்சிதன், Evidente நிறுவனம், இந்து சமய விவகார அமைச்சு, பூரீ கனகதுர்க்கா அம்மன் அறக்கட்டளை நிதியம், லண்டன் Scot என்பன பெருந்தொகையான நன்கொடை வழங்கியோருள் குறிப்பிடத்தக்கவர் ஆவார். கெளரவ அமைச்சர் தி.மகேஸ்வரன் அவர்கள் தனது சம்பளத்தின் ஒரு பகுதியை மாதாந்தம் எமக்கு வழங்கி வருகிறார். இதுபோன்று பின்வருவோர்
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு நீ

பெறுமதி வாய்ந்த பொருள்களை வழங்கியுள்ளானர். தயா நகைப் பூங்கா உரிமையாளர் ரூ 86,000/- பெறுமதியான தளபாடமும், பாத்திரங்களும் வழங்கி யுள்ளார். இந்து சமய விவகார அமைச்சு 2002.11.10. அன்று முச்சக்கரவண்டி (ஓட்டோ) ஒன்றினை வழங்கியுள்ளது. கனடாவைச் சேர்ந்த திரு.K.பாலகிருஷ்ணன் எரிவாயுவில் இயங்கும் Cooker உடன் எரிவாயுக் கொள்கலன் ஒன்றும் 2002.12.25 அன்று வழங்கியுள்ளார். சமூக நல அமைச்சு 2003.01.14 அன்று தமிழ் தட்டச்சு இயந்திரம், பிறைல் தட்டச்சு இயந்திரம் ஆகியவற்றில் ஒவ்வொன்றும் வழங்கி உள்ளது. நெதர்லாந்து நகரைச் சேர்ந்த நிறுவனத்தைச் சேர்ந்த மூவர் 2003.03.11 வாழ்வகம் வந்து அன்று 5ങ്ങ് பரிசோதனை முகாம் ஒன்றினை நடத்தி யதோடு கட்டிடம் விஸ்தரிப்பதற்கு ஒரு தொகைப் பணத்தையும் வழங்கியுள்ளனர்.
60) GF 6) முன்னேற்றச் சங்கம் 2003.05.07 அன்று பன்னிரு பிறைல் தட்டச்சு இயந்திரங்களை வழங்கயுள்ளது. இவர்கள் எல்லோருக்கும் எமது உளம் கனிந்த நன்றி உரித்தாகுக.
கணக்காய்வு;-
1998ம் ஆண்டு முதல் எமது வரவு செலவுக் கணக்குகளை J.M.இராசநாயகம் & கோ நிறுவனமே ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்து வருகின்றனர். இவ்வாண்டும் அவர்களே எமது வரவு செலவுக் கணக்கினை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்து உள்ளனர். அதன் விபரங்களைப் பொருளாளர் உங்க ளுக்குத் தருவார்.
றைவு மலர் 10

Page 43
விழாக்கள்:-
சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம் ஒக்டோபர் மாதம் 15ம் நாளாகும். அன்று தீவுப் பகுதி தவிர்ந்த குடாநாடு முழுவதும் எமது பிள்ளைகள் வெள்ளைப் பிரம்பு பற்றி மக்களிடையே பெரும் பிரசாரம் செய்தனர். இதன் காரணமாக விழிப்புல வலுவிழந்தோர் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தினர். 2002.10.20 96 (BI Evidente (o66ìT6p6Tù LigLDL தினத்தை வாழ்வகம் வெகு சிறப்பாகக் கொண்டாடியது.
இதேபோன்று தைப்பொங்கலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. செய லவை உறுப்பினர் பிள்ளைகளுடன் உண்டு மகிழ்ந்தனர். அடுத்த நாள் 2003.01.15 அன்று "இனிய இதயங்கள்” அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் வாழ்வகத்திற்கு வருகை தந்து பிள்ளை களுடன் அளவளாவிக் கலை நிகழ்ச்சி கள் நிகழ்த்தியதோடு, ஒரு "ஒர்கன்" வாத்தியத்தையும் வழங்கி உள்ளனர். அவர்களுக்கு எமது இதயம் கனிந்த நன்றி உரித்தாகுக.
வெளிக்கள விருதி
வாழ் வக வளவுக்குள் ஒரு வெளிக்கள விடுதி (Out hous) அமைவது நன்று எனப் பலரும் விரும்பிய படி நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த "ஏவிடென்ற்” (Evidente) நிறுவனத் தின் நிதி உதவியுடன் 2002ம் ஆண்டு கட்டப் பட்டது. அதில் தற்போது மட்டுவிலைச் சேர்ந்த திரு.கா.சிவஞானசுந்தரமும் குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர். திரு. கா.சிவஞானசுந்தரம் எமது செயலவை உறுப்பினருமாவார். அவரும்,
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு நில்

அவரது குடும்பத்தினரும் வாழ்வகத்தின் அன்றாடச் செயற்பாட்டிலும் சரி, விசேட வைபவங்களிலும் சரி தமது சொந்த விடயம் போலப் பங்கு பற்றித் தமது முத்திரையைப் பதித்துள்ளனர். அவர் களுக்கும் எமது நன்றி உரித்தாகுக.
எமது தேவைகள்:-
1. நிரந்தர மேற்பார்வையாளர்
வாழ்வகம் ஆரம்பித்த காலத்திலி ருந்து தலைவர் அவர்களே இச்சேவை யைச் செய்து வருகின்றனர். அவரின் வயோதிபம், தேகாரோக்கியம் குன்றியமை காரணமாகத் தளர்வுற்று இருப்பதனால் உதவியாளர் அவசியம் தேவைப்படுகிறது. அத்துடன் இத்துறையில் Uusgö8 பெற்றவரால் தான் தலைவர் இல்லாத போதும் வாழ்வகத்தைச் செவ்வனே இயக்க முடியும்.
2. பிறைல் புத்தகங்கள்
பாட நூல்கள் விழிப்புல வலுவிழந்த மாணவருக்குரிய முறையில் பிறைல் எழுத்தில் அமைந்தவையாக இல்லை. இதனால் எமது பிள்ளைகள் பல கஷடங்களை எதிர்நோக்குகின்றனர். நண்பர்களையோ அல்லது தமது வழிகாட்டி ஆசிரியர்களையோ நாடி உதவி பெறவேண்டியுள்ளது. UTLÜ புத்தகங்கள் பிறைலி இருப்பின் தாமே வாசித்துத் தேவையான விளக்கத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
3. கட்டிட வசதி
வாழ்வகப் பணிமனை, வரவேற்பறை, [blᎢ6ᎠᏧᏏub ஆகியவற்றைக் கொண்ட
Oppé) to60s 11

Page 44
கீழ்த்தளமும் மேல் மாடியில் பொதுக்
கட்டடங்கள், விழாக்கள் என்பவற்றை
நடத்தக்கூடிய மண்டபமும் கொண்ட
இருமாடிக் கட்டிடமும் அவசியம்
தேவைப்படுகின்றது. காப்பாளர் விடுதிக்
கான கட்டிட வேலைகள் தொடங்கப பட்டுள்ளன.
முடிவுரை:-
இவற்றை தொகுத்து நோக்கும போது, யாழ்.குடாநாட்டுக்குள் முடங்கிக்
வழிப்புலனற்றே விழிக்குறைக்கு
விழிப்புலனற்றவர்களுக்கு போலவே அதிலி உணர்வுக நிறைந்திருக்கின்றன. அவர்களுக்கு Uசிக்கத்தானி செய்கிறது. எனவே அவர்களுக்கும் கல்வி, தொழில் அத்தியவசியமாகின்றன. வெளியுல இன்றியமையாதவைகளாகினர்ற மனிதனுக்குத் தேவையான பல அடி கொள்ளவேண்டிய அவசியம் பார் விளைவாகவே இன்று பல பார்வை வெள்ளைப் பிரம்பினைத் தாங்கி ( வீதிகளில் நடமாடவேண்டிய தேவை
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு ர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிடந்த வாழ்வகத்தின் புகழ் இப்பகுதியில் கொழும்பு வரை ஏன் இலண்டன் மாநகர் வரை சென்றுள்ளது என்று கூறினால் மிகையாகாது. இவ்வாறு பெரும் முன்னேற்றம் காண்பதற்கு உந்து சக்தியாய் அமைந்த அனைவருக்கும் உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இறுதியாக எனது பெரும்பணிச் சுமையைத் தோள் கொடுத்துத் தாங்கி ஒத்துழைத்த செயலவை உறுப்பினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்து இவ்வறிக்கையை
நிறைவு செய்கிறேன்.
செயலர்
ார் பார்வையில்.
ஒரு வழித்துணை
ம் ஓர் இதயம் உண்டு. எல்லோரையும் நமீ , உணர்ச்சிகளும், பாசமுமீ த ஒரு வயிறு இருக்கிறது. அதற்கும் சாதாரணமானவர்களைப் போலவே
போன்ற அடிப்படைத் தேவைகள் கத் தொடர்புகளும் கூட அவர்களுக்கு ன. சுருங்கக்கூறினர், ஒரு சராசரி 2ப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்து வையில்லாதோருக்கும் உண்டு. இதன் யற்றவர்கள் தங்களுடைய கரங்களிலே ரிறர் ஒருவரின் உதவியின்றிச் சுயமாக எழுந்துள்ளது.
(விழிப்புலனற்றோர் சங்கம்,கைதடி)
நிறைவு மலர்

Page 45
நவீன வடிவ பப்புக்களில் அழகிய தங்க நகைகளை செய்து பெற்றுக்கொள்ள நாடவேண்டிய ஸ்தாபனம்
யாழ் வீதி,
சந்தையடி, மானிப்பாய்.
Felicitates
On the Oc 15th Anniversa
Long Live VA
 
 
 
 
 
 
 
 
 

ஒடர் நகைகள் ତ୍ରି குறித்த தவணையில்
உத்தரவாதத்துடன் 22 கரட்டில் செய்துகொடுக்கப்படும்
the Lions Club makam
Vaaahvahan
Casion of Its ry Celebrations.
AAZHVAHAM

Page 46

துபவர்கள்
രു മൃഗത്ത് ഗ്മ കൃസ്ത്രിക്,
ക്രര്zഴിur(i,
6urLf Zഴി/5, ്വf (ീകf
രഗ്രഥnts ിത്രത്തt് സ്ത്രLബൽസ്ത്രധ@Lis
சந்தை முன்பாக, LITutl.

Page 47
மனிதருள்
மறைந்த
一<三養率ー
6) ழ்வகத்தை வாழ வைத்த தொண்டுள்ளம் வாழ்வகப் பிள்ளைகளை மறந்து பறந்த தேனோ? 1994ஆம் ஆண்டளவில் உணவுப் பஞ்சம் எம்மை வாட்டியபோது, பலவித உணவுப் பொருள்களால் எம் பிள்ளைகளின் பசியைப் போக்கிய அமுதசுரபி அணைந் ததேனோ? எந்தவொரு சந்தேக மானாலும் இடர்பாடானாலும் பொறுமையுடன் அவற்றை நிவர்த்தி செய்து தந்து, சகலவிதத்திலும் வாழ்வகத்தின் அச்சாணியாக நின்றவர் தான் எம் அமிர்தலிங்கம் ஐயா. "எள் என முன்னே எண்ணெய்யாகி” வாழ்வகத்தின் வளர்ச்சியே தன் மூச்செனக் கொண்டு செயற்பட்ட செம்மலின் மறைவால் வாழ்வக நிர்வாகம் முதுகெலும்பு முறிந்து நிலை குலைந்து வருகிறது.
நோயுற்ற காலத்திலும் தனக்கென வாழாது பிறர் துயர் துடைக்க ஓடோடிச் செல்லும் பெருந்தகை எம் அமிர்தலிங்கம் 33 UT. வாழ் வகத்தின் ஒவ்வொரு பிள்ளையை யும் அறிந்து அவர்களின் வெற்றிகளிற் பெருமிதங் கொண் டு, அணைத்து அளவ ளாவிய அன்புள்ளத்தை இழந்து ஏங்கும் எம் குழந்தைகளுக்கு இனியார் துணை?
பேருக்கும் புகழுக்கும், மண்ணுக்கும் பொன்னுக்கும் பேராசைப்படும் இவ்வுலகில் "நமக்கு என்ன வேலை" என்று தான் மறைந்தீரோ ஐயா! தங்கள் குழந்தை
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு நீ

மாணிக்கம் தேனோ?
-놓홍三>--
களுக்கு (3LD6) Tab எம் வலுவிழந்த பிள்ளைகளை நேசித்தீர்! தங்கள் குடும்பத் துக்கு மேலாக வாழ்வகத்தில் அக்கறை காட்டினீர்!
மனிதத் தொண்டுபோது மென்று தனக்குத் தொண்டு செய்ய வேண்டுமென்று இறை வன் தன்னுடன் சேர்த்துக் கொண்டு விட்டான் போலும்! "எல்லாம் அவன் செயல்" "எப்பவோ முடிந்த விடயம்" என்று மனதை ஆற்றி, அன்னாரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்தித்து நிற்கிறது வாழ்வகக் குடும்பம்,
அமரர் திரு.அ.அமிர்தலிங்கம்
றைவு மலர் 13

Page 48
LD வைக் கந்தன் நிழலிலே வடக்கு வீதியிலே மழலைகள் கூடிக்குலாவும் ஒரு பாலர் LJ TL, BFT 60) 6). அங்கே அவர்களை அணைத்து அறிவூட்டும் ஓர் அன்புருவம் தான் செல்லா நாட்டுப் பிரச்சினையின் நடுவிலும் நல்லதோர் முன்பள்ளி, அப்பள்ளியின் முதல்வரே எம் செல்லா - ஜெகராஜலட்சுமி அருமைநாய கம், குண்டு மழையின் நடுவிலும் குழந்தைகள் கூடிக் குலாவிக் குதூகலித்து வளர்ந்தனர். மாவைநகர்ப் பெற்றோர் செய்த தவப்பயன் தான் போலும் அவர்களின் குழந்தை களுக்கு நல்லதோர் முன்பள்ளி ஆசிரியர் கிடைத்தமை என்று கூறின் அது மிகையாகாது.
காலையில் முன்பள்ளி, மாலையில் வாழ்வகம் என்றுதன் ஆற்றலால் எம் விழிப்புல வலுவிழந்த பிள்ளைகளையும், ஆடற்கலையிற் சிறந்தோங்க வைத்தவர் எம் செல்லா. இடப்பெயர்வுகளுக்குப் பின்பும் வாழ்வகம் இருக்கும் இடம் தேடிவந்து எம்பிள்ளைகளின் உயர்வுக்குப் பாடுபட்டவர் எம்செல்லா. அன்னாரின் பணிக்கு உறுதுணையாக நின்றதோட 60)LDUITg5 வாழ்வக நிர்வாகத்துடன் இணைந்து தொண்டாற்றிய திரு அருமைநாயகம் அவர்கள், சிறகிழந்த பறவைபோல் 6)IPTLç2 நிற்பதுகண்டு வாழ்வகம் விம்முகின்றது.
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு நி

பிரார்த்தனை
-器釜三>ー
தக்கார் தகவிலார் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்படும்
என்பது வள்ளுவரின் கருத்து, எம் செல்வாவின் எச்சங்களான, அவர் வளர்த்த குழந்தைகள் பல துறைகளிலும் முன்னேற் றங்கண்டு வாழ்கின்றனர். பூதவு டல் மறைந்தாலும் புகழுடல் பார்புகழ் பெறப் வாழ்கின்றது. அன்னாரின் ஆத்மா சாந்திபெற பிரார்த்தித்து நிற்கும் வாழ்வ கம், திரு அருமைநாயகம் அவர்களின் மனம் அமைதி பெறவும் எல்லாம் வல்ல
றைவு மலர் 14

Page 49
1994இல் வெளியிடப்பட்ட
O a 56OOJ
நாம் இறந்த
எமது கணிகளினூட
Fír Silfu
-ses--
னிதனுடைய உறுப் புக் களிலேயே மிகவும் பிரதான = மான முக்கிய மான உறுப்புக் களில் குறிப்பாக எமது உடலில் இயற்கையாகவே இருக்கின்ற கண் (பார்வை), காது (கேட்டல்), மூக்கு (மணம்), நாக்கு (சுவை), தோல் (உணர்தல்) என்பவற்றில் பார்வையைத் தருகின்ற கண்ணே முக்கியமானது என்பதற்கு இரண்டாம் கருத்து அநேகமாக இருக்கமுடியாது.
மருத்துவ விஞ்ஞான-தொழிநுட்ப முன்னேற்றத்தில் இதுவரை அடைந்துள்ள வெற்றிகளில் கண்மாற்றுச் சிகிச்சையும் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். மனிதன் இறந்து முதல் ஆறுமணித்தி யாலங்களுக்குள் கண்ணின் விழிப்பட லத்தை சத்திர சிகிச்சையின் மூலம் எடுத்து இன்னுமொருவருக்குப் பொருத் துதல் முடியும். இதனை கண்மாற்றுச் fassà603 (Eye Transplant or Corneal Transplant) என்று சொல்லுவார்கள்.
கண்பார்வை இழந்தவர்களுக்கு uð60ö (6LÖ கண்களில் ஒளிபெறச் செய்வதற்கு மனிதனால் செய்யக்கூடிய மிகப் பெரிய, மிகவும் அரிதான வாய்ப்பாகும் இது. அதுவும் ஒருவர் இறந்தபின்னர் மண்ணோடு மண்ணாக,
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு நி6

வாழ்வகம் மலரிலிருந்து
barsorb
பின்னரும் ாகப் பார்ப்பதற்கு சந்தர்ப்பம்
essed
நெருப்போடு சாம்பலாகப் போகிற கண்ணை மனமுவந்து இன்னொரு வருக்குத் தானமாக வழங்குவதன் மூலம், கண் பார்வையிழந்து இருளில் இருக்கும் இன்னொருவருக்கு ஒளிவழங்கலாம். இந்த உலகைப் பார்க்க இன்னுமொரு சந்தர்ப்பம் வழங்கலாம். நாம் இறக்கின்ற போது எமது கண்களைத் தானமாத் தருவதற்கு சம்மதம் கொடுப்பதன் மூலம் இறந்தவுடன் எமது கண்கள் எடுக்கப்பட்டு ஏற்கனவே கண்பார்வை இழந்தி ருக்கும் ஒருவருடைய கண்களுக்குப் பொருத்து வதன் மூலம் அவருக்குக் கண்பார்வை
5(6ub.
கண்மாற்றுச் சிகிச்சைக்குத் தேவை Ա }T 601 அடிப்படை அம்சங்களில் முதலாவது கண், கண்ணே மிகவும் பிரதானமானதும் அடிப்படையானது மாகும். ஏனெனில், கண் இல்லாதபோது வேறு என்ன இருந்தும் பிரயோசனப்படப் போவதில்லை. எனவே, கண்தானமாகக் கிடைப் பதுடன் சத்திர சிகிச்சை bigojö(565Tiç (Operation Microscope) கண்விழியைத்தைக்கின்ற நூலிழை (Suture Material Nylon) கண்விழி gó(b'ILqLDT6óî (Corneal Trephine) Dsögub சத்திரசிகிச்சைக்கூடம், கண்ணைப் பேணிப் பாதுகாக்கக் குளிர்சாதனப்பெட்டி என்பனவும், இவற்றைப்பயன்படுத்தி OΠO6) ιρ6υή 15

Page 50
சத்திரசிகிச்சை மூலம் கண்மாற்றுச் சிகிச்சையை மேற்கொள்வதற்கு கண் சத்திரசிகிச்சை நிபுணரும் அவசியமாகும்.
எமது பிரதேசத்தில் இவையாவும் இருக்கின்றன. அதாவது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இவை யாவும் இருக்கின்றன. கண்தானமாகக் கிடைத்தால் வெற்றிகரமாக அதனை செய்து முடிப்பதற்கு ஆற்றல் நிறைந்த 5ങ്ങ് சத்திரசிகிச்சை நிபுணரும் இருக்கின்றார். ஆனால் கண்கள்
தானமாகக் கிடைப்பதில்லை.
கண்தானம்
9 பத்து வயதிற்கு மேல் எவரும் எத்தனை வயதுவரையும் கண்தானம் செய்யலாம். பத்து வயதிற்குமேல் கண்தானம் செய்வதற்கு 6Jug எல்லையே இல்லை. 9 ஆண் பெண் என்கின்ற வித்தியாச
மில்லை
9 உடலிலுள்ள நீரிழிவுநோய், உயர் இரத்த அழுத்தம், இருதய நோய், தொய்வுநோய் என எதுவுமே இறந்தபின்னர் கண்களைத் தான மாகச் செய்யதடையோ விதி விலக் கோ அல்ல 9 ஆனாலும் இறக்கின்றபொழுது ஈரலை வைரசுக்கிருமிகள் பாதித்திருத்தல் , (Viral Hepatitis) LD6536ft 85IILDIT606), நஞ்சருந்தி அல்லது நஞ்சினால் மரணமடைந் திருத்தல், (Poisoning) புற்றுநோயினால் இறந்திருத்தல் ஆகியோரிடமிருந்து கண் தானமாகப் பெறப்படுவதில்லை. மேலும், பெரியம் 60)LD (Chickenpox), 8fn60)6)Jéib85'' 06
ஊக வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு நீ

(Mumps), (UT65(3urt (Polio) (Šut 6irp வைரசு நோய்களினால் இறந்தாலும் கண் தானமாகப் பெறப்படமாட்டாது.
கண்தானம் எப்படிச் செய்வது?
9 வயதுவந்த பின்னர் எமது கண் களுக்கு நாமே உரிமையாளர்கள். 9 எமது கண்களை நாம் இறந்தபின்னர் கண்பார்வை இழந்திருக்கும் இன் னொருவருக்குத் தானமாக வழங்குவ தற்குச் சம்மதம் என எழுத்து மூலம் மருத்துவரிடம் அல்லது நெருங்கிய உறவினரிடம் கொடுத்து வைத்தல் வேண்டும். 9 ஒருவர் இறந்த முதல ஆறு மணித்த யாலங்களுக்குள் இறந்த உடலிருந்து கண் எடுக்கப்படல் வேண்டும். 9 இல்லாவிடின் கண்ணில் இரசாயனத் தாக்கமும் கிருமிகளும் படிந்து, கண் மாற்றுச் சிகிச்சைக்கு உகந்தது Əgəygöoğ5/Ta6166ub. (Exposure Keratitis)
9 எனவே தனது கண்களைத் தான் இறந்ததும் தானமாகக் கொடுக்க ஒருவர் சம்மதம் தெரிவித்து இறக்கின்றபோது இறந்த உடனேயே கண் இமைகளினால் கண்களை மூடிவிடல் வேண்டும். இதன் மூலம் வெப்பத்தினால், வெளிச்சத்தினால் கண்கள் பழுதடைவதைத் தடுக்க லாம்.
9 இறந்தவுடன் மேலும் நேரத்தை வீணாக்காது உடனடியாக யாழ். போதனாமருத்துவமனையின் கண் சிகிச்சைப் பிரிவிற்கு அதாவது (Eye Word) கண்வாட்டிற்கு அறிவிக்க வேண்டும்.
றைவு மலர் 16

Page 51
9 நேரம் அனாவசியமாக விரயமாகு வதைத் தடுக்க இறந்தவரின் வீட்டு விலாசம் தெளிவாக, சரியாகக் குறிப்பிடப்படல் வேண்டும்.
9 உறவினர் கையோடு வைத்தியரைக் கூட்டிச் செல்வது வீணான நேரத்தைத் தவிர்க்க உதவும்.
9 போதனா மருத்துவமனையின் அம்பு லன்ஸ் வண்டியில் கண் சிகிச்சைப் பிரிவு மருத்துவர் உடனடியாக வந்து கண்ணைத் தானமாகப் பெற்றுக் கொள்ளு வார்.
9 இன்று நிலவுகின்ற வாகனப் போக்கு வரத் துப் பிரச் சினைகளால அம்புலன்ஸ் வண்டி கிடைக்காத பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் வாகன ஒழுங்கைச் செய்வதன் மூலம் நேரவிரயத்தைத் தவிர்க்கலாம்,
9 ஏனெனில் ஒருவர் இறந்தபின்னர், முதல் ஆறுமணித்தியாலங்களுக்குள் கண்களைத் தானமாக இறந்தவரின் உடலிருந்து எடுக்கவேண்டும்.
9 இறந்தவர்களின் உடலிலிருந்து கண் களைத் தானமாகப் பெறுகின்ற பொழுது எதுவிதமான இரத்தக்கசிவும் (Bleeding) S(5355Tg5).
9 ஏனெனில் மனிதன் எப்போது மரணிக் கிறானோ அந்தக் கணப்பொழுதே உடலில் இரத்தோட்டமும் நின்று 6(Bb.
9 ஏனெனில், எமது உடலில் இரத்தோட் டத்தை இடைவிடாமல் செய்வது இருதயமே. இருதயம் தொழிற்படாமல் நிற்கின்றபோது அந்தக் கணப் பொழுதிலேயே மனிதன் இறக் கின்றான். எனவே, இறந்தவரின் உடலிலிருந்து கண்களைப் பெறு
ஊ வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு நி

கின்றபோது கண்களிலிருந்து இரத்தக் கசிவு ஏற்படாது. 9 கண்கள் கச்சிதமாக செதுக்கி (Dissection) 67 (6&š 5Ü UL" Lg5 Lb செயற்கைக் கண்விழிகள் பொருத்தப் படும். மேலும் கண்ணின் இழைகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து மெல்லிதான கறுப்புநிற இழையினால் (Black Silk) தைக்கப்படும் 9 எனவே கண்கள் தானமாகப் பெறப்பட்ட பின்னரும் இறந்தவர் சாதாரணமாகவே கண்களை மூடி உறக்கத்தில் இருப்பது போன்றி ருப்பார். கண்கள் கிடங்காகி அலங்கோலமான காட்சிகளாக இருக் 6T. 9 இறந்தவரின் உடலிலிருந்து கண் களைப் பெற்றுக்கொள்ளவென விசேடமான கருவிகளைக் கொண்ட (Innocle ation S et) Q U L (9 இருக்கின்றது. யாழ் போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச் சைக் கூடத்தில் மிகவும் துப்பரவு செய்யப்பட்ட நிலையில் (Sterile) இந்தக் கருவிகள் இருக்கின்றன. 9 இறந்தவருடைய வீட்டிலிருந்து போதனா வைத்தியசாலைக்குக் கண்களைப் பாதுகாப்பாகக் கொண்டு வருவதற்காக விசேடமாக றெஜிபோமி லான பொலித்தீன் பைகளினுள் (56tfffai B' L9856s (Ice Cubes) போடப்பட்டு, கண்களை வைக்கவென சிறிய பெட்டியொன்று இருக்கின்றது. சிறிது நேரத்திற்குக் கண்கள் பழுதடையாமலிருப்பதற்குரிய வெப்ப நிலையை இந்த சிறிய பெட்டிக்குள் உள்ள ஐஸ்கட்டிகள் வழங்கும்
றைவு மலர் 17

Page 52
9) பின்னர் சாதாரண குளிர்சாதனப் பெட்டியின் (Refigirator) கீழ்ப்புறப் பகுதியில் 4'C UT60s சென்றிகிரேற் வெப்பநிலையில் பாதுகாக்கப்படும்.
9 ஒருவர் இறந்து முதல் ஆறுமணித்தி யாலத்திற்குள் எடுக்கப்பட்ட கண்கள் குளிர்சாதனப் பெட்டியில் மேலும் 48 LD60sf நேரம் 6ରା 60)}} பேணிப் பாதுகாக்கலாம். இத்தகைய வசதி இங்கே Ф—60ії (6. இதனையே "as6ól 6 fél aSl' (Eye Bank) 61601 அழைக்கிறோம். ஆனால் கண்கள் பெருமளவில் கிடைக்கின்ற நாடு களில் கண்களை நீண்ட காலத்திற் குப் பாதுகாக்கக்கூடிய வழிமுறை களும் வசதிகளும் இருக்கின்றன. 3) இங்கு சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள், இளைஞர்களென ஏராளமானவர்கள் ஏதோவொரு கார ணத்தால் விபத்தினால், நோயினால் கண்பார்வை இழந்து, கண்மாற்று சிகிச்சைக்காகக் காத்திருக்கின்றனர். 9) போதியளவிற்குக் கண் தானம் செய்யப்படுமாயின், ஏராளமான வர்கள் மீண்டும் கண்பார்வை பெறுவர். ஏனெனில் கண்தானம் மிகவும் அரிதாகவே வெகுசிலரால் செய்யப் படுகின்றது. ஆனால், கண்மாற்று சிகிச்சைக்காகப் பலர் காத்திருக் கின்றார்கள். 9 எனவே எவ்வளவுக்கெவ்வளவு அதிக மானவர்கள் கண்தானம் செய்கிறார் களோ அவ்வளவுக் கவ்வளவு அதிகமானவர்கள் கண் மாற்றுச் சிகிச்சை மூலம் தாங்கள் இழந்த கண்பார்வையை மீண்டும் பெற்றுக் கொள்வார்கள். எனவே, கண் பார்வை இழந்தவர்களின் பார்வை, 61 lb ஊ வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு

ஒவ்வொருவரினதும் கையில் இருக் கிறது.
கண்மாற்றுச் சிகிச்சை செய்யப்பட்ட வேண்டியவர்கள்
கண்களில் உடன்காயம் (traumati Injuries) ஏற்பட்டு பாதிப்புக்குள்ளாகி கண் பார்வையும் இழப்பவர்களுக்கு கண் மாற்றுச் சிகிச்சை செய்து, கண்களைப்
பொருத்துவதன் மூலம் இழந்த பார்வையை மீண்டும் பெறச் செய்யலாம்.
விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கு
கூரான புற்கள். கூரான முட்கள் கூரான தூசுகள்
மற்றும் - ஷெலலின் துண்டு
- துப்பாக்கிச் சன்னம் - விமானக்குண்டின் பகுதி
மற்றும்
பிறப்பிலேயே கண் தெரியா
திருத்தல்
(Congenital Blindness) - Gabgb(3gT (35T60T6ü (Kerato
Conus)
போன்ற காரணங்களினால் கண்களில் காயங்கள் ஏற்பட்டு, கண்பார்வை இழக்கின்ற போது, இன்னொருவரி டமிருந்து தானமாகப் பெறப்படுகின்ற கண்ணை, சத்திரசிகிச்சை மூலம் பொருத்துவதன் மூலம் கண்பார்வை ஏற்படச்செய்யலாம். அன்றாடம் இவ்வா றான காயங்களுக்குப் பலர் ஆளாகி, கண் பார்வையை இழக்கிறார்கள். சிறுவர்
நிறைவு மலர் 18

Page 53
முதல் பெரியவர்கள் வரை இதில் அடங்குவார்கள்.
இதேபோன்று பல கண்களும் நாள் தோறும் எரிக்கப்பட்டும், மண்ணில் புதைக் கப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன. எனவே, நாம் ஒவ்வொருவரும் என்றோ ஒருநாள் இறக்கின்றபோது மண்ணோடு மண்ணாக, நெருப்பினிலே சாம்பலாகப் போகின்ற கண்களை தானமாக வழங்க முன்வருவோமாயின், பலருக்குப் பார்வை மீண்டும் கிடைக்கும்.
கண்மாற்று சிகிச்சையில் தமிழர் சரித்திரம்:
ஆசியாக் கண்டத்தையும் ஐரோப்பாக் கண்டத்தையும் பிரிப்பது மத்தியதரைக் கடலையும், செங்கடலையும் இணைக் கின்ற "சுயஸ் கால்வாய்' (Suez Canal) என வர்ணிக் கப்படுவது வழக்கம்,
பூமியில் இந்த சுயஸ் கால்வாய்க்கு இந்தப்பக்கமுள்ள இத்தனை பெரிய நாடுகளான சீனா, இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், சிங்கப்பூர், அரபு நாடுகள் தொடக்கம் அவுஸ்ரேலியா வரை இரண்டு கண்டத்திலும் கண் சத்திரசிகிச்சையில் p5L600556)b Guba (Fellow of Royal College of Surgoen - Oph-thalamology FRCS-OPH) முதல் வைத்தியர் ஒரு தமிழராகும்.
மானிப்பாய் கட்டுடையைச் சேர்ந்த வைத்திய கலாநிதி பொன்னையா அவர்களின் புதல்வனான வைத்திய கலாநிதி சிவசுப்பிரமணியம் அவர்களே சுயஸ்கால் வாய்க்கு இந்தப்புறம் கண் சத்திரசிகிச்சை துறையில் கண்
ா வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு நி

சத்திரசிகிச்சை நிபுணர் Eye Surgeon என்ற பெயரையும் பெருமையையும் பெற்ற வராவர்.
மருத்துவத்துறை வரலாற்றில் ஒரு மனிதன் இறக்கின்ற போது மண்ணோடு மண்ணாக நெருப்பினில் சாம்பலாகப் போகின்ற கண்களை எடுத்து, ஏற்கனவே கண்களில் காயங்கள் ஏற்பட்டு கண்பார்வை யிழந்து, இருளில் இருக்கும் இன்னொருவருக்குச் சத்திரசிகிச்சை மூலம் பொருத்துவதன் மூலம் இழந்த பார்வையை இருளடைந்த வாழ்க் கையை மீண்டும் ஒளிபெறச் செய்த கண்களில் பார்வை ஏற்படச் செய்த சரித்திர நிகழ்ச்சி 1948ம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மண்ணில் இந்நிகழ்வு அன்று யாழ்.போதனா (அப்பொழுது யாழ்.பொது) வைத்தியசாலையில் பணி புரிந்த கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்திய கலாநிதி பொ.சிவசுப்பிரமணி யத்தினால் மேற்கொள்ளப்பட்டது. அன்றி லிருந்து ஆண்டுதோறும் பல கண்மாற்று சிகிச்சைகள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன.
எனவேதான், கண் சத்திரசிகிச்சை நிபுணத்துறையின் தந்தை (Father of Ophthalamology) என வைத்திய நிபுணர் பொ.சிவசுப்பிரமணியம் அழைக்கப்படும் பெருமையை மருத்துவத்துறையில் அவர் பெற்றுக்கொண்டார். இன்றும் பல சிறப்பு விரிவுரைகளை ஆற்றி சுறுசுறுப்பாக இருக்கின்றார். கண் சத்திரசிகிச்சைத் துறை யில் சர்வதேச ரீதியில் மகத்துவம் பெற்ற இன்னுமொரு கண் சத்திரசிகிச்சை
றைவு மலர்

Page 54
நபுணர் LIT disulf ஆர்.பரராஜசேகரம் (FRCP, FRCS, FCO) SÐ6.Jia66TITg5b. அவரும் , 6) கண் LDTë gjë சிகிச்சைகளைச் செய்திருக்கிறார்.
கண்பார்வைக்கு மீண்டும் காத்திருக்கி றார்கள்
சடுதியாக விபத்தாக கண்களில் காயங்கள் ஏற்பட்டவர்கள் ஷெல் துண்டுக் காயங்கள், ஆணி, சிறிய கம்பித்துண்டு, கத்திவெட்டு, கற்கள் தெறித்தல், கூரிய மரத்துண்டுகள் குத்துதல் போன்ற வற்றினால் காயங்கள் ஏற்பட்டு, கண்பார்வை இழந்தவர்கள் Li6Off இருக்கின்றார்கள். சிறுவர்களாக, சிறுமிக ளாக, பள்ளிக்கூட மாணவ, மாணவி களாக, வயது வந்தவர்களாகப் பலர் காத்திருக்கிறார்கள்.
கண்மாற்றுச் சிகிச்சையை வெற்றிகர மாகச் செய்து முடிப்பதற்கு கண் சத்திர da5&603 d5 35(565ub (Operation Micro Scope) சத்திர சிகிச்சைக் கூடமும், சத்திர சிகிச்சைக்குத் தேவையான மூலப்
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு

பொருட்கள் என்பனவும் போதியளவு இருக்கின்றன.
கண்களைத் தானம் செய்யத்தான் மனமில்லாமல் பலர் இருக்கின்றோம். அதுவும் நாம் உயிருடன் இருக்கின்ற போது அல்ல. நாம் இறந்த பின்னர் மண்ணோடு மண்ணாக நெருப்பினில் சாம்பலாகி வீணாகிப்போகின்ற எமது கண்களை உயிரோடு இருக்கின்ற ஏதோ ஒரு காரணத்தினால், விபத்தினால் கண் தெரியாமல், கண் பார்வை இழந்திருக் கின்ற எமது சகோதரத்திற்கு, எமது சிறிய தங்கைக்கு, எமது சிறிய தம்பிகளுக்கு எமது கண்களைத் தானமாகக்கொடுத்து, அவர் களுக்கு மீண்டும் கண்ணிலும் அவர்களு டைய வாழ்க்கையிலும் ஒளிபெறுவதற்கு உதவி செய்ய மறுக்கின்றோம். என்னே விந்தை மனிதர்கள் நாம்? தர்மம் தலை காக்கும் என்று வாய்கிழியச் சொல்லுவோம். இறந்தபின்னர் மண்ணோடு மண்ணாக நெருப்பினில் சாம்பலாகிப் போகின்ற கண்களைக் கூட இன்னொருவருக்கு வழங்கக் கூடிய மனவுறுதியின்றிச் சிந்த னைத் தெளிவின்றித் தவிக்கின்றோம்.
டாக்டர்
எஸ்.பி.ஆர்.சீர்மாறன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் டாக்டர்
எஸ். குகதாசன் கண் சத்திர சிகிச்சை நிபுனர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை
60)(D6) ιρ6υή 20

Page 55

ண்ணிசையில் தான் பெற்ற தங்கப் பதக்கங்களுடன் வாழ்வக மாணவன் செல்வன் கு. ஜெகதீசன்
2
பரிசில் பெறும் மாணவன்
2

Page 56


Page 57
ம் மாணவி
பரிசில் பெறு
 
 
 

홍 价
•ŝ= 四 释 G
·3 用 羽化 !=|

Page 58


Page 59
െ ഉ@
ーベ三美>幸一。
வாழ்வினில் பார்வையற்றோர் வலுவிழந்தவர் ஆகி தாழ்வுற்ற மனது கொணிடு தடுமாறி நிற்கக் கணிடீர் ஊழ்வினை வந்துறுத்துவதால் உளம் மிக வாடி நொந்து ஏழ்மையில் தவிப்போர் தம்மை எம் நாட்டில் காணுகினிறோம்
இப்படி எமது மணிணில் இடர்பட்டு இனினல் சூழ தப்பாது வறுமை மேவ தவிப்புற்றுத் தத்தளிப்போர் தம்மை ஒப்பரும் அன்பு கொண்டு ஒதரும் சேவை செய்யும் செப்பரும் வாழ்வகத்தின் தொண்டு சீர்பெற்றுத் தளைத்துவாழி
அன்னலட்சுமி சின்னத்தம்பி அரியதோர் தொண்டின் முத்து பனினெடுங்காலமாக பார்வையற்றோர் தம்மை கண்ணென மதித்துக் காக்கும் கருணைசேர் உத்தமியே ஆவார் எண்ணிடில் இத்தொண்டிற்கு இணையுண்டோ உலகில் வேறு?
கண்ணெனும் கல்விதனை கவின்பெறு கலைகள் தம்மை இன்புறப் புகட்டி நாளும் இனிதே வளர்க்கும் இல்லம் மண்ணினில் வாழ்வகத்தினி சேவை வரலாறு கண்டு வாழி/
மு.திருநாவுக்கரசு (விகடகவி) ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு நி
 

21

Page 60
பார்வையர் வாழ்ந் சிறுவி
-3s
ந்திரிக்கா அரசுக்கும் தமிழீழ 5F விடுதலைப் புலிகளுக்குமான
உக்கிரசண்டை நடந்து கொண்டி ருந்த 1995இன் ஒரு காலைப்பொழுதில் யாழ்ப்பாணத்தின் நவாலி தேவால யத்திற்கு அருகில் இருந்த அந்த வீட்டில் முழுதாக ஐந்து வயது கூட ஆகாத செல்வநாயகம் சசிராஜ் என்ற அந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். மேசனான அவனுடைய தந்தை வேலைக் குப் போயிருக்க அண்ணன் சந்திரசேகரன் பாடசாலைக்குப் போயிருந்தான். சமைத் துக்கொண்டிருந்த அம்மாவுடன் விளையா டிய வண்ணம் சசிராஜ் இருந்து கொண்டி ருக்கையிலேயே அந்தப் UusildbjLib நிகழ்ந்தேறியது.
இலங்கை விமானப் படைக் குச் சொந்தமான குண்டுத்தாக்குதல் நடத்தும் விமானங்கள் வானில் வட்டமிடத் தொடங் கின. கீழே இருந்தவர்கள் சுதாரித்துக் கொள்வதற்குள் அவை குண்டு மழை பொழியத் தொடங்கின, மகனை பங்கருக்குள் போகச்சொல்லி அந்தத் தாய் கூறிக் கொண்டிருக்கையில் நான் ஓடினேன். அப்பொழுது பெரும்வெடிச் சத்தம் ஒன்று கேட்டது. அதன் பின்னர் எனக்கு எதுவுமே நினைவில் இல்லை நான் வைத்தியசாலை யில் இருந்தேன் என்கின்றான் தற்போது 12 வயதாக இருக்கும் சசிராஜ், = வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு

3றவர்களாக துவரும் வர்கள்
器--宗泰三シー
நவாலி தேவாலயம் மீதான குண்டுத் தாக்குதல் குறித்து சர்வதேச செஞ்சிலு வைச் சங்கத்தின் அறிக்கை உட்பட பலரும் இது அகதிகள் மீதான தாக்குதல் என தெரிவித்தநிலையில் தேவாலய சுற்றாடலில் இருந்து வீடுகள் உட்பட தேவாலயமும் குண்டு தாக்குதலுக்கு உள்ளாக அப்பாவி அகதிமக்களும் வீடுகளில் வசித்தவர்களும் பரிதாபமாகக் கொல்லப்படுவதற்கும் ஊனமாவதற்கும் காரணமான சந்திரிகா அரசு இதனை
செல்வண் செ.சசிராஜ்
நிறைவு மலர் 22

Page 61
அன்றைய வெளிவிவகார அமைச்ச ரும் இன்றைய ஜனாதிபதி ஆலோச கருமான லகூழ்மன் கதிர்காமர், இது புலிகள் மீதான விமானப்படையின் தாக்குதலே ஒழிய மக்களை இலக்கு வைத்து நடத்தப் பட்டதொன்றல்ல, தேவாலயத்திற்கு அருகில் புலிகளின் நிலைகள் இருந்தன. அவற்றின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது என சர்வதேசத்திற்கும் தென்னிலங்கைக்கும் ஊடகங்களுக்கும் கூறியிருந்தார்,
ஆனால் இன்றுவரைக்கும் யாழ்.குடா நாட்டில் குண்டுகள் வெடித்ததில் உயிர் கொடுத்தவர்களும் அவயவங்களை இழந்தவர் களும் ஏராளம், அவ்வாறன துயரமே சசிராஜுக்கும் நிகழ்ந்தது. அவனது தாயார் பத்மாவதி அந்த இடத்திலே இறந்துபோக இன்று இரண்டு கண்களையும் இந்த குண்டுத் தாக்குதலில் இழந்துபோன சசிராஜ் உடலிலும் உள்ளத்திலும் ஆறாத வடுக்களோடு மருதனார்மடம் வாழ்வகம் சிறுவர் இல்லத்தில் இருந்து கல்வியைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றான்.
இத்தகைய சோகங்களைச் சுமந்து கொடிய போரின் தாக்கத்தினால் கண்களை இழந்த சிறுவர்கள் பலர் வாழ்வகத்தில் இருந்து கல்வியைத் தொடர்ந்து கொண்டிருக் கின்றனர். வடக்கு, கிழக்கில் கடந்த இருபது வருட காலத்தில் நடந்த இந்த உக்கிரப் போர் அதிகம் சிறுவர்களை தாக்கி அவர்களுக்கு உடல் ரீதியிலும் மனரீதியிலும் மிகவும் (3LDTFLOT601 சேதங்களை, ഖ(B55ഞണ് உருவாக்கியிருப்பதனை வடக்கு கிழக்கில் இருக்கும் பல்வேறு சிறுவர் இல்லங்களில் இருந்து அறியமுடியும், சமாதானத்திற்கான போர் தந்த சாபக்கேடு பொதுமக்கள், சிறுவர்கள் மீது பசியாறியதுதான்.
விமானப்படையின் குண்டுத்தாக்குதலில் தன் தாயைப் பறிகொடுத்த கண்களையும் இழந்திருக்கும் 12 வயதான இந்தப் பையனின் ஒரே விருப்பு இனிச்சண்டை வேண்டாம்
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு நி

என்பதாகவே இருக்கின்றது. "எண்ட அம்மாவுக்கும் எனக்கும் குண்டுபோட்ட அந்தப் பிளேனையும் ஆமியையும் இயக்கம் சுட்டு வீழ்த்திப் போட்டுது. அவங்கள் கெட்ட ஆமி. ஆனா இனி ஆமியோட நாங்கள் சண்டை பிடிக்கமாட்டோம். அப்படிச் சண்டை பிடித்தால் அவங்கள் தொடர்ந்தும் குண்டு போடுவாங்கள், என்னைப்போல இன்னும் நிறையப்பேருக்குக் கஷ்டம் வரும் அதால சண்டை வேண்டாம் என்று விரக்தியோடும் வெறுப்போடும் கூறும் சசிராஜ் போன்ற சிறுவர்கள் இன்னமும் நிறையப்பேர் இருக்கிறார்கள்.
நான் படிக்கிறதுக்காகத்தான் இங்க வந்திருக்கிறன், அம்மாவும், அப்பாவும் அதுக் குத்தான் இஞ்ச கொண்டுவந்து விட்டவையள் எனக்கூறும் கண்களில் ஒளி இழந்த இளம் பிஞ்சு செல்வம் ஜெயபாரதியின் வயது பதினொன்று. 9596 இடப்பெயர்வின் போது ஏற்பட்ட திடீர் வலிப்புக் காரணமாக அவனது இரண்டு கண்களும் செயலிழந்து போயின. வலிப்பினைக் 5L (6Ů படுத்துவதற்கான போதிய மருத்துவ வசதியற்ற நிலையில்
செல்வன் இ.லெம்பேட் ரவீந்திரன்
றைவு மலர் 28

Page 62
வன்னிக்கு இடம்பெயர்ந்து மழைக்குள் நனைந்தபடி காலத்தை ஒட்டியதினாலேயே இத்தகைய அவலம் இந்த சிறுமிக்கு ஏற்பட்டது. நாங்கள் சண் டையால் இடம்பெயராட்டி எனக்கு கண் தெரியாமல் போயிருக்காது, என்ர வலிப்புக்கு அம்மாவும் அப்பாவும் எப்படியெண்டாலும் LD(C5ibg5I வாங்கித்தந்து மாத்தியிருப்பினம்" என்று சொல்லும் ஜெயபாரதியின் (35FT GELİ) ஜீரணித்துக் கொள்ளக் கடினமானதே.
இதனை விடக்கடினமானது குருநகரில் இருக்கும் அந்த அழகான மீனவக் குடும்பத்திற்கு நடந்தசோகம், போர் நடந்த இந்த பாழ்பட்ட பூமியின் வடுக்களில் உள, உடல் வடுக்களைத் தாங்கிய ஆயிரம் ஆயிரம் சிறுவர்களின் சோகக்கதைகள் போர் வேண்டி கொக்கட்டமிடும் சமாதான விரோதிகளின் நெஞ்சங்களைக்" 9 L ஈரமாக்கிவிடக்
f|quങ്ങഖ.
"1994இல் அந்தத் துயரம் நடந்தது" எனச் சொல்கிறான் ஞானசீலன் என்கிற பதினைந்து வயதுப் பையன். மீனவரான ரவீந்திரபாலன் அன்றும் வழமைபோல் கடலுக்குச் சென்று திரும்புகையில் வட்டமான கைபிடி போன்ற அமைப்புகளும் கொண்ட ஒரு அழகான பொருள் வலையில் சிக்கி விட அதனைக் கொண்டுவந்து மனைவியிடம் கொடுத்து அவர் பிள்ளைக்கு விளையாடக் கொடுக்கும்படி கூறினார். அந்த அம்மாவும் அதனைச் சுடுநீரில் கழுவித் தனது ஆறு பிள்ளைகளில் சிறியவர்கள் நால்வரிடமும் கொடுத்தார்.
பிள்ளைகளுக்கு ஏக புளுகம், மூன்று மாதங்களாக விளையாடியவர்களுக்கு அன்று என்ன கொடுமையோ சிறியவர்கள் நால்வரும் சுற்றியிருக்க லெம்பேட் ரவீந்திரன் என்கிற ஐந்து வயதான அந்த சிறுவன் சிப்பிகளை தந்தை விளையாடக் கொடுத்த பொருளினால் ஓங்கி அடிக்க அடுத்த கணம் பெரும் வெடி ஓசையோடு அது வெடித்துச் சிதறியது. அந்த
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு ர

வெடிப்பின் ரணம் ஞானசீலன், லெம்பேட் ரவீந்திரன், மரியெஸ்ரெலா என்ற அந்த மூன்று குழந்தைகளிலும் ஆறாத வடுவாய்ப் படிந்தது.
"நாங்கள் இதனை மூன்று மாதமாக விளையாடினோம். ஒண்டுமே நடக்கேல்ல. அண்டைக்கு நிலத்திலை குத்தேக்கில்ல வெடிச்சிட்டுது எனக்கு ஒற்றைக் கண் தான் முற்றாகத் தெரியாது. மற்றது கொஞ்சம் தெரியும். என்ர தங்கச்சிக்கு ரெண்டு கண்ணுமே தெரியாமல் போனதோடு உடம்பிலையும் காயம் வந்திருக்கு என்னைப் பற்றி எனக்குக் கொஞ்சம்கூட கவலை யில்லை என்ர தங்கச்சியைப் பற்றித்தான் நிறைய கவலை. அவள் எப்படியெண்டாலும் வாழ்க்கையில் முன்னுக்கு வரவேணும் எண்டதுதான் என்ர ஆசை" என்கின்றான் பதினைந்து வயது நிரம்பிய ஞானசீலன்,
ஞானசீலன் (15), மரியெஸ்ரெலா(12), லெம்பேட் ரவீந்திரன் (13) என்ற அந்தக் குடும் பத்தில் மூன்று வாரிசுகளும்
செல்வி, இ.மரியெஸ்ரெலா
ைெறவு மலர் 24

Page 63
கடல்கண்ணி வெடிக்கு கண்களை இழந்து இன்று வாழ்வகத்தில் வாழ்க்கைக்கு ஒளி கொடுக்க வழியமைத்துக் கொண்டிருக்கி றார்கள், சிப்பியை குத்திய அந்த மறக்கவியலாத செயலைச் செய்த லெம்பேட் ரவீந்திரன் ஒரு கையையும், ஒரு கண்ணையும் இழந்த நிலையில் உடலில் தடங்களோடு நான் படிச்சு என்ஜினியராய் வருவேன்" என்று மிகவும் தீர்க்கமாகச் சொல்லிக்கொள்கிறான்.
சண்டைபிடிக்க வேண்டாம் இந்த யுத்தம் வேண்டாம் நாம் ஒற்றுமையாக இருப்பம் எனக்கும் என் தம்பி, தங்கைக்கும் நடந்ததைப் போல கொடுமை இனியும் யாருக்கும் நடக்கக்கூடாது எனக் கண்கள் பனிக்கக் கூறும் ஞானசீலனின் அடுத்த சோகம் அவனது ஒரே அண்ணன் அண்மையில் புலிகள் இயக்கத்தில் இணைந்தது தான். எனக்கும் இருக்கிற கவலை அண்ணன் போனதல்ல. அதால என்ர தங்கச்சிதான் மனம் உடைஞ்சு போனா, தன்ர ரெண்டு அண்ணாவும் பாதிக்கப்பட்டுத் தன்னோட இருக்கேக்க இருந்த ஒரு அண்ணாவும் இயக்கத்தில் சேர்ந்திட்டா எங்கள் குடும்பத்துக்கு ஒளி கொடுக்கிறது ஆர்" எண்ட கவலையில இப்ப அவா சரியாப் பேசிறத்தில்லை என்பது ஞானசீலனின் வருத்தம், ஸ்ரெலாவிடம் இதைப்பற்றிக் கேட்டால் பதிலேதும் வர வில்லை. ஆனால் கண்களில் பார்க்கவியலாத சோகத்தை முகத்திலும் உதடுகளிலும் உணரமுடிகிறது. ஸ்ரெலாவுக்கு இருக்கும் ஆசை ரீச்சராக வேண்டும். சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொள்ளவேண்டும் என்பதுதான்.
சிறுவர்களின் சமாதானதிற்கான இணைப்புக்களிலும் பங்களிப்புகளிலும் கவனம் செலுத்தும் பலரும் தென்னிலங்கைச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவருக்கும் தெரியப்படுத்த வேண்டிய வடபகுதி சிறுவரின் அவலங்கள் ஏராளமானது. விமானப்படை வீசிய குண்டில் தாயை இழந்து கண்களையும் பறிகொடுத்த சசிராஜ், தாய் தந்தையரின் அறியாமையினாலும், கவலையி
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு 1

னத்தாலும் 6606TuTLLTuu வெடித்த குண்டினால் இன்று வடுக்களைச் சுமக்கும் குருநகரைச் சேர்ந்த இந்த மீனவக் குடும்பக் குழந்தைகள். இடம்பெயர்வின் அவலம் சொல்லும் ஜெயபாரதி ஆகியோரின் வேறுபட்ட அவலங்கள் போரின் உக்கிரத்தை மிகத் தீட்சண்யமாய்ச் சொல்லக்கூடியவை.
ஒட்டுமொத்தமாகப் பாதிப்புக்குள்ளான சிறுவர் களின் மனவடுக்களுக்கப்பால் உடல் வடுக்களும் 66b என்பதற்கு (5 இல்லத்தில் இருக்கும் மூன்று வகையான இந்த பிஞ்சுகளின் அவலங்கள் சான்று. இதைவிட இன்னும் இன்னும் ஏராளம் வடுக்களோடு வன்னியிலும் யாழ்ப்பாணத்தி லும், மட்டக்களப்பிலும், திருமலையிலும், அம்பாறையிலும் ஆதங்கத்தோடு காத்தி ருக்கும் சிறுவர்கள் குறித்து அக்கறைப்படாத வர்களாய்ப் போர் என்பது பொம்மை விளையாட்டு என்று இன்றும் நினைத் துக்கொள்ளும் உலகம் என்ற அறிந்து கொள்ளும் இவர்களின் அவலங்களை?
இலங்கை அரசு மறைக்க முயன்ற
Y
隨
- سی۱
ང་ལ།༽
i 62 | R || 5 | R || 2 || (š. RUJ *38 V'%R) 5383 V%Rʻj 833 V }人究儿
-లా- ܦ
செல்வன் இ.ஞானசீலண்
நிறைவு மலர் 25

Page 64
மனித அவலங்களும் சிறுவர் வன்முறையும் மிகக் கொடுமையானவை ள் ண் பது வெளிப்படுத்தப்படுகை யிலேயே சிறுவர் அவலம் எத்தகையது என உணர முடிகிறது. அது தனியே புலிகள் படையணிகளுக்கு சிறுவர்களை பயன்படுத்து கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளுடன் மட்டுப்படுத் தப்படக் கூடியதா"? அதனையும் தாண்டி அடுத்த பரம்பரைக்கும் போகக்கூடிய போரின் உள உடல் வடுக்களின் வேதனைகள் ஏராளம்."
சிறுவர்களைப் பராமரிக்கும் வாழ்வகம்
சோகமான சிறார்களைத் தன்னகத்தே வைத்திருந்து கல்வி வழங்கும் வாழ்வகத்தின் வரலாறும் சிக்கல் நிறைந்ததாகவே இருந்தது என்கிறார் வாழ்வகத்தை ஆரம்பித்து நடத்தி வருகின்ற அன்னலட்சுமி சின்னத்தம்பி என்கின்ற இளைப்பாறிய ஆசிரியை. ஆரம்பத்தில் தெல்லிப்பழையில் ஆரம்பிக்கப் பட்ட வாழ்வகம் 1990இல் மிகமோசமான செல் தாக்குதல் காரணமாக இடம்பெயர்ந்தது. 1995 உடுவிலில் இருந்து அகதியாக்கப்பட்ட சகலரையும் போல் இரவிரவாய் முன்னேறிப் பாயும் (ரிவிரச) இராணுவம் பின்னால் வர அத்தனை கண்தெரியாத சிறுவர்களும் நடந்தே வந்தனர் என்கிறார் வாழ்வகத்தின் பொறுப்பாளர். இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்ததாக இந்தச் சிறுவர்கள் கூறுகிறார்கள்.
சிறுது காலம் இயங்காதிருந்த வாழ்வகம் மீண்டும் 1997இல் இயங்க ஆரம்பிக்கும் நோக்குடன் அதன் நிர்வாகத்தினர் உடுவிலில் தமது பழைய கட்டடம் இருந்த இடத்திற்கு சென்றபோது அங்கு இலங்கை இராணுவத்தின் 5 13 படையணியினரின் இராணுவத் தளத்திற்குள் வாழ்வகக் கட்டமும் உள்ள வாங்கப்பட்டு இருந்தது. பல தளபாடங்கள் சூறையாடப்பட்ட நிலையில் ஒரு சில மேசைகள் மட்டும் கொண்டு செல்ல படையினர் அனுமதி அளித்து எஞ்சியிருந்த சில வாங்குகள் தமக்குத் தேவை யெனக்
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு ர

கூறிவிட உரப்பையில் கட்டப்பட்ட கறையான் அரிப்புக்குள்ளான ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு மானிப்பாய்க்கு இடம் மாறியது வாழ்வகம். இன்று நலன்விரும்பி களின் உதவியினால் சொந்தக்காணி வாங்கி வடபகுதி புனர்வாழ்வு, புனரமைப்பு அதிகார சபை அமைத்துக் கொடுத்த கட்டடத்தில் போதிய இடவசதிகள் இன்னமும் தேவையான நிலையில் இயங்கி வருகின்றது. இப்போது யுனிசெவ்வினால் நீர்த்தாங்கியொன்றும் அமைத்துக் கொடுக்கப்பட்ட நிலையில் இந்து விவகாரஅமைச்சு முச்சக்கரவண்டி ஒன்றையும் வாழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கம் மாதாந்தம் ஒவ்வொரு பிள்ளைக்கும் ரூ.300 வீதம் வழங்கும் நிலையில் ஒரு பிள்ளையின் ஒரு நாள் சராசரிச் செலவு மட்டும் நூறு ரூபாய் என்பது தான் உண்மை நிலை. இந்த செலவினை மக்களின் நலன் விரும்பிகளின் ஆதரவையே முற்று முழுதாக நம்பி அவர்களின் உதவியுடனேயே சமாளிக் கின்றோம். அரச சார்பற்ற சர்வதேச தொண்டர் நிறுவனத்தின் உதவிகள் தொடர்ச்சியாக கிடைக்கப்பெறாத நிலையில் நலன் விரும்பிகள் பெரும் ஆதரவே இதனைக் கொண்டு நடத்த உதவுகிறது என்றார் வாழ்வகத்தின் ஸ்தாபகரும் பொறுப்பாளருமான செல்வி.அன்னலட்சுமி சின்னத்தம்பி.
1972இல் வீடுகளில் இருந்து வரும் கண்தெரியாத சிறுவர்களுக்கு கல்வி போதிப் பதற்காக தொடங்கப்பட்ட வாழ்வகம் 1988இல் உக்கிரமடைந்த போரின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களைப் பராமரித்துப் கல்வி வழங்கவென ஒரு சிறுவர் இல்லமாகக் பரிணமித்துக் கொண்டது. அதன் பின்னர் தொடர்ச்சியான இடம்பெயர்வுகளோடு போராடிய இந்த இல்லம் இயங்க முடியாத சூழ்நிலை களையும் கடந்து கண்தெரியாத சிறுவர்களின் கல்வி முன்னேற்றத்தினை குறிக்கோளாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது.
2003 யூனி கும் திகதிய தினக்குரல் மூலம்: திரு.ரீசோமிதரனி.
'றைவு மலர் 26

Page 65
PRAKASE TRAN
Genera(Merchants f a
221, Dam Street,
Colombo -12
Tel: 01-543310, 01-387857 |Fax:01-338736
1.haran 1rade
130, Stanley Road, Jaffna
Tel: 021-2222664, Mobile: 0777-3116
 
 
 
 

SPORTS
lice Mi(ers
ERVI
Prakash Agency, 457, K.K.S. Road, Jaffna Te: 021-2222145 |R'aux: 021-2222958
Hardware Stores
General Hardware Merchants
163, 165, Main Street,
Chankanai.
sel: OO-2123

Page 66
9Asservath
t Asseer Vani
61, Grand Bazaar, Hospital Road, Jaffna. TP: 021-2222842
அழகுசாதனம் shl)sulf
C ான்சி
கே.கே.எஸ் வீ. இணுவில்.
 
 
 
 
 
 
 
 
 
 

1am Stores ga Nilaiyam
5ளின் சங்கமம்
*ம்பிை
PIDGoñi (Sவேறு Oஇர்ை
தி,

Page 67
är6)6filgDT6OTI56õTITTP 5600 வமாத்தமாகவும், சில்லறையாகவும்
bpGil GIG)
760, கே.கே.எஸ் வீதி,
யாழ்ப்பாணம், தொலைபேசி
ஏக ಫ್ಲಿರುಳ್ತ: s ്മു 56 ദ്
#
ଔର)୩ág) ଭାରୀ)&U୩ରୀ ଭୈo୩ தொலைத்தொடர்பு சேவையினை
10, மானிப்பாய் வீதி, யாழ்ப்பாணம்,
 
 
 
 
 
 
 
 
 

156061T Ifab6f c3560),D6)IIT6)r 6th606)usilolo hubpais 6hờBIT6ir6IT IBITL (86DIGðJTIQUII @Lib
l፡0777-110028
śJi Beresei னப்Uயணச் சீட்டைகளையும், யும் எம்மிடம் பெற்றுக்கொள்ளலாம்.
தொலைபேசி:- 021-2225220

Page 68
Mடிவக சிறார்களின் கல்லிலும் ஆண்டு லிடிாவும்
தொலைபேசி, தொலைகுகல், இளை குறைந்த கடனத்தில் திரைத்தசேன அத்தோடு
கையடக்கத் தொலைபேசி மீள்திரப்பு யாழ்-கொழும்பு பஸ்சேவை, விமான நீங்கள் தெரிவுசெய்யவேண்டிய இடம்
தொலைபேசி இல:021-2223633 தொலைநகல் இல:- 021-2223390
இபூண்கள் பெண்கள், குழந்தைகநி
Durónosfòòrò Son
ib1נָDl(נIDIIE)R நிறைவுறம் பெற்றுக்கொ
 
 
 
 
 
 

ஆற Gag)g,66ps to
ത്രL, 6തുമ്പ
இரவு - பகல் சேவை
ருக்கான உயர்தர இடை வகைகள் ருட்கள், இழகுசாதனம் பொருட்கள் மலிவுவிலையில் தரத்தில் சிறப்பாக ள்ள நீங்கள் நாடவேண்டிய இடம்.
கே.கே.எஸ் வித், கோண்டாவில்,

Page 69
வித்தியாசமான அ நாம் மதிக்
一<三裘港
ரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது" என்று பாடினாள் தமிழ் மூதாட்டி
ஒளவை. உண்மைதான், மானிடப் பிறப்பு என்பது இவ்வுலக சிருஷ்டிகளிலேயே மகத்தானதொன்றாகக் காணப்படுகின்றது. எனினும் மனிதர்களாகப் பிறக்கும் எல்லோரும் எல்லாவற்றிலும் முழுமை யானவர் களாகக் காணப்படுகின்றனரா என்று நோக்குவோமாயின் அது சிந்திக்க வேண்டிய விடயமாகவே இருக்கின்றது. "எல்லாம் நேர்த்தியாக இருந்தால் ஏதாவது ஒன்றில் நேர்த்திக் குறைவு இருக்கும் என்பது பிரபஞ்சத்தின் ஆதார நியதி" என்பர் ஆன்றோர்.
அந்த வகையில் எம்மில் சிலர் இயற்கையாகவோ அல்லது வேறு காரணங்களாலோ அங்கவீனமடைந் தவர்களாகக் காணப்படுகின்றமையும் நாம் அறிந்ததே. இவ்வாறு உடல் உள்ளக் குறைபாடுடையவர்களை நாம் விரும்பியோ விரும்யாமலோ அல்லது அறியாமையினாலோ பல சந்தர்ப்பங்களில் புறக்கணித்து விடுகின்றோம். அது மட்டுமின்றி அவர்களால் எதுவும் செய்ய முடியாது என நினைத்து ஒதுக்கி விடுகின்றோம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் உடல் உளக் குறைபாடுடையவர்களின் மனநிலை மிகவும் ஆழமாகப் பாதிக்கப்படும் என்பதை
ா வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு நீ

ஆற்றலுடையோரை doir(spid?
>
எம்மில் பலர் அறியாதவர்களாகவே இருக்கின்றோம்.
அங்கவீனம் எனும் போது விழிப் புலன் வலுவிழத்தல், செவிப்புலன் வலுவிழத்தல், வாய் பேசமுடியாமை, சீராக நடக்க முடியாமை போன்ற பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்ற போதிலும் அவர்களுக்கு வித்தியாசமான திறமைகளும் ஆற்றல்களும் இருக்கின்றன என்பதை ஏற்றுச் சம சந்தர்ப்பம் கொடுக்க வேண்டியது சமூகத்தின் அங்கத்தவர்கள் என்ற வகையில் எம் ஒவ்வொருவரினதும் பாரிய பொறுப்பாகும்.
அந்த வகையில் வாழ்வகம் விழிப்புலன் வலுவிழந்தோர் இல்லமானது விழிப்புலனை இழந்த சிறுவர்களின் வாழ்க்கை நிலையை உயர் நிலைக்கு கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் சமூகத்தில் அவர்களையும் சாதாரண சிறுவர்களோடு இணைத்து அவர்களின் கல்வி கலாச்சார மேம்பாட்டிற்கும் பொழுது போக்கிற்கும் ஏற்ற சூழலை உருவாக்கிக் கொடுப்பதோடு மட்டு மல்லாமல் விழிப்புல வலுவிழந்தவர்கள் தொழிற்பயிற்சி பெறவும் அதன் மூலம் தொழில் வாய்ப்புக்களைப் பெறவும் வழி செய்யும் அரிய பணியையாற்றி வருகின்றது.
SOMD6 upaDrift 7

Page 70
s6)yog|O LDL-GuD b60W 6l-TS வலுவிழந்தோருக்கு புது வாழ்வளிக்கும் நோக்குடன் செயற்படும் சர்வதேச தேசிய நிறுவனங்களுடன் இணைந்து செயற் படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் வாழ்வகம் விழிப்புலனை இழந்து சமூகத்தவர்களால் புறந்தள்ளப் பட்ட சிறுவர்களையும் (3LT for தாக்கத்தினால் பெற்றோரை இழந்த விழிப்புலனற்ற சிறுவர்களையும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள சிறுவர்களையும் தன்னகத்தே கொண்டு அவர்களுக்கான
é'ዐ
பொ.செல்வரத்தினம், மாவட்ட இணைப்பாளர், சிறுவர் பாதுகாப்பு அலுவலகம், யாழ்ப்பாணம், இலங்கை
தொ.பே:021-2225078 தொ.ந:-021-2222237
தத்துவங்களைக் கண்டு அவற்றைக்கடைப்பிழப்ப கடைUUரிடிக்கிறவர்கள் உயிருடன் நிற்கிறார்கள். கடதாசியில் மட்டும் நிற்கிற
கண வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு ந
 
 
 
 
 
 

புது உலகை உருவாக்கும் நோக்கோடு செயற்பட்டு வருகின்றது. அதன் பணி மேலும் சிறப்புற சிறுவர்களின் நலனில் அக்கறையும் கரிசனையும் கொண்ட நிறுவனங்கள் மட்டுமன்றி சமூகத்தின் அங்கத்தவர்கள் என்ற ரீதியில் நாம் ஒவ்வொருவரும் எம்மாலான உதவியைச் செய்வதன் மூலம் வாழ்வகச் சிறார்களின்
வளர்ச்சிக்குச் சிறு பங்களிப்பை
யாற்றியுள்ளோம் என்ற நிறைவைப்
பெற்றுக் கொள்ளலாம் என்பதி ஐயமில்லை.
வர் பாதுகாப்பு - யாழ்ப்பாணம், இலங்கை, Jaj65ub astrusTes
Save the children
இல:146, கோவில் வீதி, நல்லார், யாழ்ப்பாணம், இலங்கை,
பிடிக்கிறவர்களை விட வர்கள் தான் பெரியவர்கள். ர் வாழும் தத்துவமாக
கண்டு பிடிக்கிறவர்கள் ார்கள்
றைவு மலர்
ல்

Page 71
வாழ்வகப் பிள்ளைகள் நாடகம் நழப்பதிலும் சளைத்தவர்கள் அல்ல
 

வாழ்வகப் பிள்ளைகளின் (G്ഞിത്
விசேட கல்வியில் மகிழும் பிள்ளைகள்

Page 72


Page 73
சிறுபிள்ளைகள் ஆடல் பாடலில் இன்பம் காணல்
 

ஆர்மேனியம் பயினும்
செல்வன் கு. ஜெகதீசன்
எவிடெனற் நிறுவனத்துடன் வாழ்வக சமூகம்

Page 74


Page 75
ஊனம் எமது உ
உள்ளத்
一<三菱率一
விஞ்ஞான ரீதியாகவும், தொழில்
நுட்ப ரீதியாகவும் வளர்ந்து
வருகின்ற இக்கால கட்டத்திலே 2) L-6ύ உறுப்புக்களில் எவ்விதக் குறையுமற்ற பலர் பற்பலதுறைகளில் உலக சாதனைகளை நிகழ்த்தி வரு வதனையாம் அறிவோம். இவ்வாறு சாதனைகளை நிகழ்த்துவோருக்கு இணை யாக நாம் எந்தவகையிலும் சளைத்த வர்கள் அல்ல என்பதை உலகிற்கு நிரூபணம் செய்யும் முகமாக உடலால் வலுவிழந்த பலர், பல சாதனைகளை உலகின் பல பாகங்களிலும் நிகழ்த்தி வருகின்றனர். வலுவிழந்த எம்போன்றவர் களால் உலகில் எவ்வாறு வாழமுடியும் அல்லது செயலாற்ற முடியும் எனக்கேள்வி எழுப்பும் ജൂഖ് ഖുസൈക്കിന്റെ 6TLD (3UT 601 றவர்களால் நிகழ்த்தப்படுகின்ற சாதனை என்பது வியப்புக்குரியதாகவே உள்ளது. உடலால் முதுமை எய்தியும், உள்ளத் தால் இளமையோடும் வாழும் பலரை நாம் காணவில்லையா? அது போலவே எமது உடலின் வலுகுறைந்தாலும் உள்ளத் தின் வலு உறுதியாக இருப்பதால் எம்மாலும் சாதிக்க முடிகிறது.
முதலில் "வலுவிழந்தோர்" எனக் குறிப்பிடப்படுவோர் யார் என்பதனை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இயற்கையின் விதியாலோ அலி லது மனிதன்
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு நீ

உடலிலேயே தவிர தில் அல்ல
-宗三>一
உருவாக்கிய பேரழிவு ஆயுதங்களாலோ ஏனைய காரணங்களினாலோ இத்தகைய வலு இழப்புக்கள் சம்பவிக்கின்றன. இவ்வாறு எமக்கு ஏற்பட்ட இவ்விழப்பு எமது உடலிற்கே தவிர உள்ளத் திற்கல்ல. எமது உள்ளத்தின் உறுதி எந்த வடுக்களாலும் வளையாதிருப் பதால் தான் எம்போன்ற பலர் வடுக்களினுள்ளும், வலுவோடு வலம் வந்து கொண்டிருக் கின்றோம்.
செல்வி. க.நகுலாம்பிகை
றைவு மலர் 29

Page 76
வளமான வழிகாட்டலும், வழிநடத்த லும் வலுவுடையோருக்குக் கிடைப்பது போன்று வலுவிழந்தோர்க்கும் கிடைக்கப் பெறின் சாதனை நிகழ்த்துவதென்றும் சாகசமாகி விடாது. ஆனால் அத்தகைய வலுவையும், வளத்தையும் அளிக்கவல்ல சமூகம் இன்றுவரை எம்மத்தியில் உருவாகாதிருப்பது தான் துரதிஷ்ட LDT601g).
இன்று எம் தேசம் மரணம் மலிந்த பூமியாகிவிட்டது. நாம் வாழ்வதற்காகப் போராடிக்கொண்டிருக்கிறோம். வலுவுடை யோர் பலர் தினசரி வாழ்வை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய விபரீத மான முடிவுகளை நாடுபவர் வலு விழந்தோர் அல்ல. நிறைவான வலுவுடை யோர் பலரே இந்நிலைக்கு ஆட்படுகின் றனர் என்பது மிகவும் வேதனைக்குரிய விடயம்.
ஊனமுற்றவர்கள், அங்கவீனர்கள் சமுதாயத்திற்கு வேண்டப்படாதவர்கள் என்னும், பயனற்றவர்கள், 660)D னவர்கள் என்றும் காலம் காலமாகக் கருத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது நாம் கல்வி, கலை போன்ற பல்வேறு செயற்பாடுகளில் முன்னுதாரணமாக இருந்து வருவதால் இக்கருத்தியலில் மாற்றம் தென்படுவது போல் உள்ளது.
வரலாற்றுக் கண்ணோட்டத்தில் வலு விழந்த Lu6d if கல்விமான்களாக, வரலாற்றுப் புகழ்மிக்கவர்களாக வாழ்ந் துள்ளனர். விழிப்புலன், செவிப்புலன் இரண்டையும் இழந்த கெலன் கெல்லர்
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு ர

என்ற பெண்மணி பல நூல்களை எழுதிப் பலரது பாராட்டையும் பெற்றது மட்டு மல்லாமல் ஒரு காலை இழந்த ஒருவர் எவரெஸ்ட் சிகரம் வரை ஏறிச்சாதனை படைத்துள்ளார்.
எமது யாழ் சமூகத்தைப் பொறுத்த வரையில் வலுவிழந்தவர்களை ஊக்குவிப் பதற்கான செயற்பாடுகள் குறைவு, உயரத்தூக்கும் கரங்களை ஓங்கவைப்ப தற்கான ஏணிப்படிகளாக விளங்க பெரும் பாலானோார் முன் வராமை வேதனைக் குரியது. முதலில் வலுவிழந்தோர் எனக் குறிப்பிடப்படுவோர் யார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
துரதிஷ்டமாக எம் போராட்டத்தால் எமது சமூகம் வலுவிழந்தவர்களை அதிகளவில் கொண்டுள்ளது. எனவே, சமூகம் குறுகிய வட்டத்தினுள் நிற்காது விரிந்த கண்ணோட்டத்துடன் செயற்பட வேண்டிய காலமிது. வலுவிழந்தோர் பற்றிய இரக்கக் கண்ணோட்டம் மாற்றப் படவேண்டும். உதவி என்ற பெயரால் இடப்படும் தடைக்கற்கள் தகர்க்கப் படவேண்டும். இயல்பான வாழ்க்கையினை தன்னம்பிக்கையுடன் வாழ உந்துசக்தி uTu'i, ஊக்கசக்தியாய் 960) DJ வேண்டுமே தவிர இன்னொருவரில் தங்கி வாழும் நிலையினை ஏற்படுத்த யாருமே முயலக்கூடாது.
"வலுவிழப்பு என்பது வாழ்க்கையினர் பேரிழப்பு அல்ல
புதிய வாழ்விற்கான சவால்களில் ஒன்று'
செல்வி.க.நகுலாம்பிகை 3ம் வருட மாணவி, சமூகவியல் சிறப்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
றைவு மலர் 30

Page 77
Losé85GTsgLoTac
தெரிவு செய்ய ங்ா
SyfuaSh
65, K.K.S Ro; Jafna.
Zീബ്ദബ്രZംബ്രZീമ நீங்கர்தzவேன்22/இZZர்
M
166, கே.கே.sெ వీ,
ιJΛ9ώωΛαυσηo.
 
 
 
 
 
 
 
 
 
 
 

eaëruce Le பொருடீகளை துகள் காடவேண்டிய இடம்
tiom Qo€touse
Phone: 021- 2222197
/Øബീ/മ്മ/
xరాQS
o21-2222996

Page 78
(олSUәьсм2,реол
СlәЖау )لعلغواي
யாழ் வீதி, மானிப்பாய்.
மங்களகரமான விமரத்தமா வற்றுக்கொள்ள
257,
 
 
 
 

copenہضتع)^نlی نفل نکل 1 & 19کم
గీn:Jan MLGఎశn4Ja_ు
ன்சிமூவுஸ் Gythari Cy, HOLISe
T. P. D21-2223 78
O/1(_(O
laCiMadam
அன்பளிப்புப் வபாருட்களை கவும், சில்லறையாகவும்
நீங்கள்நாடவேண்டிய இடம். aസea?രമ്ലത്ര മത്സ,
uസ്ത്രീUര72,

Page 79
வாழ்வகம் சிறப்புற வாழ்த்து
யாழ் வீதி, -
மானிப்பாய்.
M
Institute of M Computer Tr:
இலகு தவணை முறையில் கட்டணங்கள விசலு கூடிய அளவு பயிற்சிக்காலம் . தமிழ் ஆங்கில விளக்கங்களுடன் 6firf66or.
காலை 6.00 மணிவதாடக்கம் மாலை 9,
Market Lane, Manipay
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொலைபேசி: 021-2222570
021-2223297
icro Systems aining Centre
Branch: ECBC, 30, Station Road, Vavuniya

Page 80


Page 81
பார்வையற்றோ
一ー三菱辛
மூகங்கள் மத்தியில் அங்கீகாரம்
அல்லது ஏற்றத்தாழ்வு என்ற
பிரச்சினை தொன்றுதொட்டே இருந்து வருகின்றது. மனிதர்கள் எல்லோருக்கும் எல்லா இடங்களிலும் எந்த நேரத்திலும் தமது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள அனுமதி கிடைத்து விடுவதில்லை. இதற்கு அரசியல், பொருளாதார, சமூக, சாதி, மத, மொழி, வர்க்க வேறுபாடு காரணமாக உரிய அங்கீகாரம் கிடைக்காமையே முக்கிய காரணம் எனக்கொள்ளலாம். இத்தகைய நிலையில் பார்வையற்ற வர்கள் இந்தச் சமூகத்தில் வாழ்வதற்கு எதிர்கொள்ளும் இன்னல்கள் அநேகம், இந்தவகையில் பார்வையற்றவர்கள் சமூகத்தில் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளை ஆராய்வோம்.
பார்வைக் குறைபாட்டோடு பிறக்கும் ஒரு குழந்தைக்கு அந்தக் குடும்பத்தி லேயே சம அங்கீகாரம் கிடைப்பதில்லை. பெற்றோரும் உறவுகளும் வெளியில் செல்லும்போது அக்குழந்தைகளையும் அழைத்துச் செல்ல விரும்புவதில்லை. 6J60)6OTU குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடவும், விடுவதில்லை. விளை யாட்டுப் பொருள்களோ அல்லது வேறு பொருட்களோ வாங்கும்போது பெரும் LIT ջ)յլք பார்வையற்ற குழந்தை
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு

ரின் பாதையிலே
→-宗泰三ジー
புறக்கணிக்கப்படுகின்றது. பார்வை உள்ள சகோதரர்களாலும் ஏன் சில பெற்றோரா லும் கூட பார்வையற்ற பிள்ளைகள் பொம்மைகள் போலப் பாவனைப் செய்யப் படுகிறார்கள். ஒரு சில இடங்களில் பார்வையற்ற குழந்தைகள் தகாத வார்த்தைகளைத் தினமும் (335' 35 வேண்டிய நிலையும் காணப்படுகின்றது. அத்துடன் துன்புறுத்தல் களுக்கும் உள்ளாக்கப்படுவதாகத் தகவல்கள் கிடைக்கின்றன. பெரும்பாலான பார்வை யற்ற குழந்தைகளுக்கு உரிய வயதில்

Page 82
கல்வி கற்கும் வாய்ப்புக் 6on Lமறுக்கப்படுகின்றது. எல்லா இடர்பாடு களையும் தாண்டி ஒரு பார்வைக் குறைபாடுள்ள பிள்ளை கல்வி கற்க வந்துவிட்டால் அங்கும் அப்பிள்ளை முகங்கொடுக்க வேண்டிய பிரச்சினைகள் மிக அதிகமாகக் காணப்படுகிறது.
இலங்கை நாட்டைப் பொறுத்தவரை அதிலும் தமிழ்பேசும் பார்வைக் குறை பாடுள்ள பிள்ளைகளை எடுத்துக் கொண்டால் L6) இடர்பாடுகளுக்கு மத்தியிலேயே கல்வி கற்கவேண்டி உள்ளது. தமிழ் மொழி மூலமாகக் கல்வி புகட்டும் முதற் பாடசாலையாக யாழ்ப்பாணத்தில் கைதடியில் "நவீல்ட் பாடசாலை" 1856இல் ஆரம்பிக்கப்பட்டது. அங்கு பல பார்வையற்றவர்கள் ஆரம்பக் கல்வியை மட்டுமே பெற்று வந்தார்கள். பின்னர் 1972இல் ஒருங்கிணைக்கப்பட்ட கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் தான் அதிகமான பார்வையற்றவர்கள் உயர் கல்வி வரை கற்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. அதிலும் அன்னை அன்னலட்சுமி சின்னத்தம்பி அவர்கள் விசேட ஆசிரியராக வந்தபின்னர் தமிழ்பேசும் பார்வையற்ற சமுதாயமே மறுமலர்ச்சி பெற்றது என்று கூறினால் அது மிகையாகாது. அந்த அன்னையின் அயராத முயற்சியால் 1988இல் வாழ்வகம் ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின்னர் பார்வை யற்றோரின் கல்விப்பாதை மேலும் ஒரு படி ஏற்றம் பெற்றது எனலாம்.
செல்வி. சின்னத்தம்பி அம்மை யாரிடம் கல்வி கற்ற திரு நா.இருதயராஜன் என்பவர் மட்டக்களப்பில் இன்று ஒரு பட்டதாரி ஆசிரியராய் உள்ளார். அவர் அல்லும் பகலும் பாடுபட்டு மட்டக்களப்பில் அதுவரை யாரும் சிந்திக்காத ஒரு
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு நி

முயற்சியாக 1992 இல் "தரிசனம்" என்ற ஒரு பார்வையற்றோருக்கான பாடசாலை யை நிறுவினார். அன்றிலிருந்து கிழக்கு வாழ் பார்வையற்ற சிறுவர்களின் வாழ்க்கையிலும் 69(5 மறுமலர்ச்சி ஏற்பட்டது.
பார்வையற்றோரின் கல்விக்காக எத்தனையோ பேர் முயற்சி எடுத்தபோதும் இன்றும் பலதடைகள் இருப்பதனை அவதானிக்கலாம். பார்வையற்றோர் படிக்கக் கூடிய வகையில் பாடப்புத்தகங் கள் பிறேயில்எழுத்தில் இல்லை.அதனால் ஏனைய மாணவருடன் போட்டிபோட்டுப் பரீட்சைகளில் சித்தியடைய முடியாத நிலை ஏற்படுகிறது. அத்துடன் பரீட்சை வினாப்பத்திரங்களும் சாதாரண எழுத்தில் வரும்போது வேறு யாருந்தான் அதை வாசித்துவிட வேண்டிய நிலை உள்ளது. அப்படி வாசிக்கும்போது வாசிப்பவர் விடும் தவறுகளினால் பார்வையற்ற மாணவர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக் குகின்றனர். அத்துடன் பார்வையற்ற வர்கள் கல்விக்காகப் பயன்படுத்தும் உபகரணங்கள் அரிதாகவே கிடைக்கி T}l. வெளிநாடுகளிலிருந்து வாங்க முயன்றாலும் அதிக பணம் தேவைப்படும். பாடத்திட்டங்கள் தயாரிக்கும்போது கூடப் பார்வையற்ற மாணவரைக் கருத்திற் கொள்ளாமலேயே தயாரிக்கப்படுகின்றது. குறிப்பாகக் கணிப்பீட்டு முறை, வினாப் பத்திரங்களில் முக்கியமான வினாக்கள் பல படங்களுடன் கூடியதாக இருத்தல் போன்றவற்றைக் dinsb6ùTLD. உயர் கல்வியை எடுத்துக் கொண்டால் கூட கலைப்பிரிவில் பார்வைக் குறைபாடுடைய வர்கள் அதிகம் பயில்வதால் அதிகமான புத்தகங்களை வாசிக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. இதனை நிவர்த்திக்க ஒரு பொதுத்தாபனமும் முன்வரவில்லை. இப்பிரச்சினை பற்றிப் பொதுவாக சமூகம் சிந்திப்பதே இல்லை எனக்கூறலாம்.
றைவு மலர் 82

Page 83
புத்தகங்ளை வாசிக்கும் விடயத்தில் ஒரு மாணவிக்கு ஒரு மாணவன் வாசித்து உதவினாலோ அல்லது மாணவனுக்கு மாணவி வாசித்து உதவி னாலோ அதை ஒரு தவறான கண்ணோட்டத்தில் விமர்சித்து அத்தகைய செயற்பாடு களையும் தடுப்பதற்குப் பலரும் காத்துக் கொண்டிருப்பார்கள். சமூகத்தின் இத்த கைய போக்குப் பார்வையற்றவர்களை மிகவும் பாதிக்கிறது.
எத்தனையோ போராட்டங்களையும், இடர்பாடுகளையும், துன்ப துயரங்க ளையும் சந்தித்த ஒரு பார்வைக்குறைபாடு டைய பிள்ளை படித்து முடித்தபின்னர் எமது நாட்டைப் பொறுத்தவரையில் தொழில் ஒன்றைத் தேடிக்கொள்வது அவசியமாகிறது. மேலை நாடுகளில் கல் விக்கான அனைத்து வசதி வாய்ப்புக்களும் செய்து கொடுக்கப்பட்டு அப்படியும் ஒரு பிள்ளை படிக்காவிட்டால் அந்தப் பிள்ளைக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. எங்கள் நாட்டைப் பொறுத்தவரை கல்வி கற்பதும் தொழில் எடுப்பதும் போராட்டத்தின் மத்தியிலேயே செய்யவேண்டியுள்ளது.
வேலைவாய்ப்பு என்று வரும்போது பார்வையற்றவரும் பார்வையுள்ள ஏனை யோரோடு (8ust 19 பரீட்சையைச் சந்திக்க வேண்டியுள்ளது.
பார்வையற்றவர்கள் கற்கின்ற கல்விக்கேற்ப ஒரு சில தொழில்களைத் தான் செய்யக் கூடியதாக இருக்கும் என்பது வெளிப்படையான ஒரு உண்மை uJIT(5b. இலங்கையைப் பொறுத்த வரையில் சரியான தகுதிகள் இருக்கும் பட்சத்தில் ஊனமுற்றவர்களுக்கு மூன்று சதவீத வேலைவாய்ப்புகள் வழங்கமுடியும் என்று ஒரு சுற்றுநிருபம் வெளியிடப்
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு

பட்டுள்ளது. இப்படியாக எத்தனையோ தடைகளையும் தாண்டி ஒரு வேலைக்கு நியமனம் பெற்றால் குறித்த அந்த வேலை வழங்குநர்கள் "எப்படி உங்களால் வேலை செய்ய முடியும்?" என்று கேட்கும் நிலைதான் இன்றும் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பார்வையற்றவர் களால் குறித்த வேலைகள் செய்ய முடியாது என்று தன்னிச்சையாகத் தீர்மானிக்கும் அதிகாரிகளும் எம்மத்தி யில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக் கிறார்கள். உயர் அதிகாரிகளோ அல்லது நிறுவன முகாமையாளர்களோ மேடையில் ஏறி உரையாற்றும்போது பார்வை அற்றவர்களை திறமைமிக்கவர்கள் என்றும், அவர்களுக்குக் கட்டாயம் வேலைகளை வழங்கவேண்டும் என்றும் முழங்குவார்கள். ஆனால் வேலை கேட்டுச் செல்லும்போது வேலை தரப்பின்னிற்கி றார்கள். 905 பார்வையற்றவரால் கற்பித்தல் பணியைச் சிறப்பாக ஆற்றமுடியும் என்று யாழ்ப்பாணத்தில் ஓரளவு ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் மற்றைய இடங்களில் இன்னமும் ஏற்றுக் கொள்ள அதிபர்கள் தயாராக இல்லை என்பது வேதனைக்குரிய விடயமாகிறது.
சமூகத்தில் பார்வையற்றவர்கள் எத்தகைய பெரிய கல்விமானாக இருந்தாலும் சரி பெரிய அதிகாரியாக இருந்தாலும் சரி அவர்கள் கூறும் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்படுவது மிகக்குறைவு. நீதிமன்றத் தில் கூட பார்வையுள்ள ஒரு எழுத்தறி வில்லாத வனின் சாட்சி கூட ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் பார்வையற்ற ஒரு கல்விமானின் கருத்துக்கள் நீதிமன்றத்தில் மட்டு மல்லாமல் எங்கேயானாலும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. பார்வையற்றவர் 5606 சமூகம் ஏற்றுக்கொள்ளாத தன்மையையே இதன்மூலமாகப் புலப் படுகிறது.
றைவு மலர் 33

Page 84
பார்வைக்குறைபாடுடைய ஒருவரின் திருமணத்தை எடுத்துக்கொண்டால் பல பிரச்சினைகளைக் கொண்டதாகவே காணப் படுகிறது. பார்வையற்று விட்டால் எல்லா உணர்வுகளும் அற்றுப்போய் விடுகிறது என்றுதான் பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் படித்த பார்வையற்ற ஆண்கள் பார்வையுள்ள பெண்களைத் திருமணம் செய்து வாழ் கின்றார்கள். ஆனால், பார்வையற்ற பெண்களின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது. பார்வை யற்ற படித்த பெண்கள் கூட வாழ்க்கைத் துணை ஒன்றைத் தேடிக்கொள்ள முடியாத நிலையிலேயே வாழ்கிறார்கள். பார்வையற்ற ஒருவர் இன்னுமொரு பார்வையற்றவரைத்தான் திருமணம் செய்ய வேண்டும் அல்லது செய்ய முடியும் என எமது சமூகம் நினைக்கிறது. ஆனால், நடைமுறை வாழ்க்கையில் இருவரும் பார்வையற்றவராக இருப்பது எவ்வளவு சிக்கலானது என்பதை ஏனோ இந்தச் சமூகம் உணர மறந்து விடுகிறது.
ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய நிலையில் நின்றுகொண்டுதான் மற்ற வனைப் பார்க்கிறான். ஒருவரும் தன்னிலையிலிருந்து இறங்கி மற்றவனின் மனநிலையைப் புரிந்துகொள்ள நினைப் பதில்லை. இதுதான் பார்வையற்றவர்கள் விடயத்திலும் நடக்கிறது. சிறுவர்களாக இருக்கும்போது பார்வையுள்ள சிறுவர்கள் பார்வைக் குறைபாடுள்ள சிறுவனைத் தங்களிலும் பார்க்ககுறைத்தே மதிப்பிடுகி றார்கள். பாடசாலைகளிலும் தம்மை மிஞ்சிவிடக்கூடாது எனச் சாதாரண மாணவர்கள் நினைத்துக்கொள்கிmாாகள்.
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு நி

தொழில்புரியும் இடத்தில் எவ்வளவு தூரம் LIT sto06) அற்றவனைப் பின்தள்ள முடியுமோ அவ்வளவிற்கு யாவரும் பெரும்பாலும் முயற்சி எடுக்கிறார்கள். குறைபாடுள்ளவன் செய்கின்ற சிறு தவறும் பூதாகாரம் எடுத்துப் பெரிதாக எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஏனையோர் செய்கின்ற பெரிய தவறும் யாருடைய கண்ணிலும் தட்டுப்படு வதில்லை. இந்த உண்மை பலருக்கும் கசக்கும் என்றாலும் இதுதான் சரியான தெளிவான உண்மை.
மேலே கூறப்பட்ட அனைத்து விடயங் களையும் தொகுத்து நோக்கினால் பார்வைக் குறைபாட்டுடன் ஒரு குழந்தை பிறந்து விட்டால் ஏனைய குழந்தை களுடன் சமமாக நோக்கவேண்டும். அத்துடன் கட்டாயம் உரிய வயதில் கல்வி கற்பிக்கத் தயங்கக்கூடாது. மற்றும் சாதாரண மக்கள் என்று நினைத்துக் கொள்ளும் அனைத்து மக்களும் பார்வையற்றவர்களைத் தங்களிலிருந்து எவ் வகையிலும் குறைவானவர்கள் என்று நினைப்பதை மாற்றிக்கொள்ள வேண்டும். அத்துடன் அரசாங்கமும் இத்தகைய பிள்ளைகளின் கல்வியிலும் அக்கறை எடுத்து உரிய வசதிகளைச் செய்துகொடுக்க முன் வரவேண்டும்.
எனவே பார்வையற்றோரின் வாழ்க் கைப் பாதையில் உள்ள மேற்கூறப்பட்ட தடைக்கற்கள் நீக்கப்படும் பட்சத்தில் அவர்கள் இமயத்தின் எல்லையைக் கூட எட்டிப்பிடிப்பார்கள் என்பதில் எவ்வித ஐயத்திற்கும் இடமிருக்காது.
ஆக்கம்
ஆ.பரமேஸ்வரன்,
கலாசார உத்தியோகத்தர், கிரான் பிரதேசச்செயலகம்.
றைவு மலர் 34

Page 85
2000ம் ஆண்டு கட்டிடத்திற்கு பால் காய்ச்சிய நிகழ்வில்
 

வாழ்வகப் பிள்ளைகளை ஊக்குவிக்கும் ஊனமுற்றோர் புனர்வாழ்வு நிறுவனம்.
வாழ்வகப் பிள்ளைகளின் ஆனந்தப் பயணம்

Page 86


Page 87
ஒகன் வாசித்து மகிழும் செல்வி தே. Lயானி
 

பிறந்த தின விழாவில் வாழ்வக இயக்குநருடன்")
திரு. ஆ. பரமேஸ்வரன்
வெள்ளைப்பிரம்புதின விழாவின் வரவேற்பு நடனம்
3.

Page 88


Page 89
இசையாற்றலால் தம் வசம் இழுக்கும்
வாழ்வகப் பிள்ளைகள்
 

தானே பூர்த்தி செய்யும் ஒ
தனது தண்ணீர்த் தேவையை
செல்வன் யோ, சுதாகரன்
விசேட கல்வியில் மகிழும்
பிள்ளைகள்

Page 90


Page 91
வாழ்வகப் பிள்ளைகளின் விளையாட்டின்போது
 

澱劑§§©®©s
研例 卿卿용3 = ± 39cmQ 而随留员 断碑研5 eae (=阿曼6 研也潮脚 ཁྱོན་g研G
ଗଣ୍ଠା

Page 92


Page 93
30.
31
32
33
34
35
36 37 38
39
40
41.
42
43 44 45
01.04.2001ம் ஆண்டிலி
எமது நிறுவனத்திற்கு காசு அன் (10,000/-ற்கு ே
ரி.தசன் சுன்னாகம் S.கோபாலசுந்தரம், ஜேர்மனி S. ஜெயக்குமரன், U.S.A மாவட்ட நீதிமன்றம், மல்லாகம் அறங்காவலர் நயினை நாகபூசணி அம்மன் Pகனகராஜேஸ்வரன், பம்பலப்பிட்டி K.குலத்துங்கம், லண்டன் V.சிவராசா ஜேர்மனி மண் சஞ்சிகை Vகமலக்குமார், ஜேர்மனி எவிடெற் நிறுவனம், நெதர்லாந்து இந்திரன் காராளசிங்கம், கொழும்பு அசலா ருத்திரன், மொறட்டுவ S.பரமநாதன், கொக்குவில் ரு.குலேந்திரன், ஜேர்மனி பிரதேச செயலகம், சண்டிலிப்பாய் (பரிமான G.அழகரட்ணம், மானிப்பாய் . Dr.T. J(65dg5667, U.S.A. ... KugsLDTifos (SCOT), 6)60öTL6ir
S.ஜெயபாலன், லண்டன் . நா.கந்தையா, ஆனைக்கோட்டை . பி.கிரிதரன், நல்லூர்
பூரீ கனக துர்க்கை அம்மன் கோவில், லண்ட Wநாகரட்ணம், லண்டன் அ.விஜியராசா, சண்டிலிப்பாய் . M.விநாயகமூர்த்தி, உரும்பிராய்
N.சிவபரமநாதன், லண்டன் . தமிழ் கலாசார உதவி நற்பணி மன்றம்,நெத
P.ழரீகாந்த நாதன், லண்டன் S.நளாயினி, வெள்ளவத்தை K.மகேசன், தலவாங்கொட P.யோகவரோதயம், பாரின் A.இம்மானுவேல், லண்டன் .N.சிவராஜ், லண்டன்
S.விஜயகுமார், லண்டன் A.குலேந்திரராசா, லண்டன் K.சிவராஜா, கொலண்ட் செ.திருஞானம், மானிப்பாய் .N.ஜெகதரன், நோர்வே
Tதயாளன், கனடா . V.சிவசுந்தரம், லண்டன்
கலாநிதி சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அ . K.செல்வராஜ் பிள்ளை, தெல்லிப்பளை
K.விஜயரட்ணம், லண்டன் . மணி சாமிக்கண்டு, சிங்கப்பூர் . இந்து சமய விவகார அலுவல்கள் அமைச்சு
 

ருந்து 2003.0630 வரை
பளிப்பு செய்தவர்களின் விபரம்
மேற்பட்டவர்கள்)
21,900.00
20,000.00
50,000.00
17,150.00
கோவில் 25,000.00 64,680.50
126,656.50
51,801.31
OOOOOO
1530,610.00
155,000.00
48,000.00
33,000.00
20,724.35
நன்கொடை) 158,400.00 10,000.00
185,162.50
403,034.07
14,500.00 10,000.00 10,000.00 ன் 359,450.32
39,186.90 10,000.00
10,000.00 10,000.00 ர்லாந்து 10,000.00 20,000.00 15,000.00 10,000.00 10,000.00 35,148.60 140,5940 140,5940 140,5940 20,000.00 10,000.00 10,000.00 15,000.00 10,000.00 ப்பாக்குட்டி, தெல்லிப்பளை 35,000.00 15,000.00 37,500.00
10,001.00 551,750.00

Page 94
பூதியாகராஜா, கொக்குவில் 47. இனிய இதயங்கள் அமைப்பு, உடுவில் 48. பாலகிருஷ்ணன், லண்டன் 49. கு.நிஜன், சுழிபுரம் 50. துளசி, கனடா 51.R.கணேசரட்ணம், கொழும்பு 52. M.முருகையா, டென்மார்க் 53. S.சின்னத்துரை, அவுஸ்திரேலியா 54. S.ஜெகதீஸ்வரன், அவுஸ்திரேலியா 55. Kதியாகமூர்த்தி, லண்டன் 56. S.நாகேந்திரன், சுன்னாகம் 57. P.செல்வநாயகம், நல்லூர் 58. சுப்பிரமணியம், லண்டன் 59. ச.சண்முகநாதன், லண்டன் 60. லோ. நவரட்ணராஜா, பம்பலப்பிட்டி 61. வில்லியம்ஸ் மென்டிஸ் C/O P.கனக ராஜே 62. பெடல் C/OP கனக ராஜேஸ்வரன் 63. தயாளன், U.S.A. 64. யோ.பிரணவன், ஜேர்மனி 65. S.சுகர்ணன், மானிப்பாய் 66. P.Diruma, (8ggifLD6s 67. S.சிவதாசன், பிரான்ஸ் 68. R.சிவராஜா, அவுஸ்திரேலியா 69. அ.சிவஜெனனி, லண்டன் 70. T.இராஜரட்ணம், கொழும்பு 71. பிரேம மூர்த்தி, லண்டன் 72. N.சோமசுந்தரம், லண்டன் 73. A.தியாகராசா, லண்டன்
01.04.2001ம் ஆண்டிலி எமது நிறுவனத்திற்கு பொருெ
(தொ.இல) QLIEli Guysb
1 மு.ரட்ணராஜா லண்டன் பிறெயில் 2 திரு.ராஜா தணிகாசலம், ஸ்ரான்லி றோட் (Ran) 3 S.தயானந்தன், தயா நகைப் பூங்கா + P.ஐயாத்துரை 5 S.தயானந்தன், தயா நகைப் பூங்கா ( மேலதிக அரசாங்க அதிபர், யாழ்.மாவட்டம் 7 தலைவர், இனிய இதயங்கள் அமைப்பு S லயன் S.சிவனேசன் மானிப்பாய் 9 தலைவர், லயன்ஸ் கிளப் 10 UNHCR 11 சைவ முன்னேற்றச் சங்கம் லண்டன் 12.தினேஷ் வெதுப்பகம் எமக்கு மாதாந்தம்
வருகிறார்கள். 13.திரு.ந.இரவிராஜ் (பா.உ) குளிர்சாதனப்பெட்
 

10,000.00 15,000.00 10,000.00 15,000.00 14,000.00
10,000.00 50,000.00 10,000.00 32,000.00 10,000.00 11,000.00 10,000.00 50,000.00 15,000.00 10,000.00 ஸ்வரன் 15,000.00 10,000.00
10,000.00 39,961.77
10,000.00 15,000.00 10,000.00
40,000.00 15,000.00
10,000.00 50,000.00
126,651.50 10.00.00
ருந்து 2003.06.30 வரை
ĐIGIIGafiq QF iC5Trĩ 6îIJid
GIII),6 gtത8,
றைற்றர், வெள்ளைப் பிரம்பு 182,000.00 உணவுப் பொருட்கள் 12,000.00 g56TTL JITLb 76,500.00 LD6).J6). InLib 22,415.00 பாத்திரங்கள் 10,000.00 இயந்திரங்கள் 100,000.00 இசைக்கருவி 12,500.00 நுளம்பு வலை 18,000.00 நுளம்பு வலை 15,000.00 உடுப்புகள் 17,500.00 பிறெயல் றைற்றர் 1,000,000.00
2500/- பெறுமதிக்கு பாண் அன்பளிப்பு செய்து
45000.00

Page 95
மங்கா
-────────────ཁོ་ཡ༤བོ་ཡ> >
தளராத மனவுறுதி, என்றும் உளமாரக் கல்வி தனை இளந்தளிர்க்கு ஊட்டிடும் - என்றும் இளமையான எங்கள் வாழ்வகம்
பாலைவனங்களிலே நாங்கள் பாதை தடுமாறிய போது காலை எடுத்து வைக்க - எமக்குக் கற்றுக் கொடுத்தது.
வசந்தங்களுக்கான வாசல் கதவுகளை - நாங்கள் வெள்ளைப் பிரம்பினால் தட்டினோம்
தாழ்வகம் எமக்கின்றி தலைநிமிர்ந்து நாம் நடக்க வாழ்வகம் எமக்கென்றும் வழிகாட்டி நடைபோடும்.
மங்கா மனதில் முழுமை ஊற்றாய் செழுமை பொங்க எங்கள் மனத்தில் வாழ்வகம் நிலைக்கும்.
த.யசிந்தன், யாழ்.பல்கலைக்கழக 2ம் வருட கலைப்பீட மாணவன்
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு நி

DGO
தில்
35

Page 96
வலுவுட்டும் (
一<三参幸一
னிதன் ஒரு சமூகப் பிராணி"
(MAN IS A SOCIAL
ANIMAL) என்கின்றார் கிரேக்கத்தத்துவஞானி அரிஸ்ரோட்டில். தத்துவவியலாளர்களும் அறிவுஜீவி களும் ஒரு மனிதன் பொருத்தமான சமூகத்தொடர்பாடலின்றி வாழ்வை வென்று எடுக்கமுடியாது என்ற உண்மையை உணர்ந்தே வந்திருக் கின்றனர். உறவுப்பின்னலின் நேரிய தளத்தில் இணைந்து கொள்ளும் ஒரு மனிதன் நேர்த்தியான ஆளுமைக் 35' L60). LDL 60) பெற்றுக் கொள் கின்றான் என ஓர் உளவியலாளர் கருத்துக் கூறுகிறார். எனவே, சமூகத்தொடர்பாடல் என்பது தனி மனித வாழ்க்கை விருத்திக்கு மிகவும் அவசியமாகிறது. ஒரு குழந்தை பிறக்கும்போது வெற்றுப் பலகையாகப் பிறக்கிறான். சமூக இடை வினைக ளாலேயே அவனது வாழ்க்கை வடிவம் பெறுகிறது ஜோன் லொக் கருத்துரைத்திருக்கின்றார்.
சாதாரண மனிதர்களின் ஆளுமை விருத்தியில் சமூகத்தொடர்பாடல்
= வாழ்வகம் - Uதினைந்தாவது ஆண்டு நி

தொடர்பாடல்
ト宗養三>ー
எத்துணை அவசியமோ அதைவிட வலுவிழந்தவர்கள் மட்டிலான சமூக ஊடாட்டம் அத்தியாவசி யமாகின்றது. ஏனெனில் உடல் ரீதியான பாதிப்பு உளச்சமநிலையையும் கணிசமாகப் பாதிக்கவே செய்யும். இதிலிருந்து மீண் டு தனது el (6560) LD 60). UU வலுவிழந்த நபர் கட்டியமைக்க சமூக இடை வினைகள் (SOCIAL INTERACTIONS) காத்திரமாக
றைவு மலர் 36

Page 97
பங்காற்ற முடியும். சமூகப்போக்கு களுக்கேற்ப இசைவுபட்டு வாழக்கூடிய மனோ பலத்தை வலுவிழந்தவர்கள் பெறும் பொருட்டு பெற்றோர், நண்பர், ஆசிரியர்கள், சமூகநலன் விரும்பிகள் போன்றோர் பொருத்தமான பங்கேற்றுச் செயற்படுவது நன்மை தரும். தம்மட்டிலான தாழ்வுநிலை மனப் (3UTdsg356it (Inferiority Attitudes) நீங்கி சமூகப் பயன்பாடுடைய மனிதர்களாக இத்தகையவர்கள் உருவாகப் பொருத்தமான சமூக ஊடாட்ட நடைமுறைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படல் வேண்டும். அப்போது தான் ஆரோக்கியமான சமூக கட்டமைப்பை நாம் கண்டுகொள்ள (Մlգեւյլb.
தனிமனிதனுக்கும் சமூகத்திற்கு மான தொடர்பை அழுத்தி வலி யுறுத்திய உளவியலாளர்களுள் எரிக் எரிக்சன் முதன்மை பெறுகிறார். மனிதனின் வாழ்க்கை விருத்தியை எட்டுப் படிநிலைகளாக வகுத்து
க வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு

ஒவ்வொரு படிநிலையிலும் சமூகத்துட னான இடைவினை, மனித வாழ்வின் போக்கை எவ்வாறு தீர்மானிக்கிறது என்பதையும் காட்டி இருக்கிறார். எரிக் எரிக்சனின் உளசமூகப் படிநிலைகள் பற்றிய கருத்துக்களை உரிய முறையில் உள் வாங்கி வலுவிழந் தோர் மட்டில் பிரயோக நிலைப் படுத்துவது நல்விளைவுகளைத் தரும். வலுவிழந்தவர்களாக இருந்தும் தன்னம் பிக் கையோடு வெற்றி பெற்றுவாழும் சமூகப்மாதிரிகளின் (Social Models) hairGOT60fusio Feypes ஊடாட்டம் நல்ல முறையில் துணை நின்றிருப்பதை நாம் காணமுடியும்.
எனவே வலு இழந்தவர்களின் வாழ்வு வளம்பெற நேர்த்தியான சமூகத் தொடர் பாடல்களை கருத் தொருமிப்புடனும் சமூக நன்னோக் குடனும் முன்னெடுப்பது ஒவ்வொரு தனிமனிதனதும் தலையாய கடமை யாகிறது.
க.தர்மசேகரம் (மாணவண்) கலைப்பீடம், யாழ்பல்கலைக்கழகம்.
360)(D6) ρ6υή 37

Page 98
பிரித்தானியாவி வலுவிழந்தோருக்குக்
一曰妾港
ண் முதன் (UᎠ 556u [Ꭲ 85 T பிரித்தானியாவுக்கு வந்த போது ஆங்கிலம் படிக்க உள்ளுர் கல்லூரி எனக்கு உதவியது. அவர்கள் என்னை அழைத்து நேருக்கு நேர் பேட்டி வைத்து என்ன வசதிகள் வேண்டுமென்று அவர்கள் கேட்டறிந்து அதற்கேற்ற மாதிரி வகுப்புக்களில் Support worker(5LD talking Computer,(b,b. Braille Printer(bib, Scanner ரும் ஒழுங்குபடுத் தித் தந்தார்கள். பரீட்சைக்கு எனக்கு Support Worker g5b560T LIf 603 பேப்பர் Braille இல் இருந்தது Extra time(upb தந்தார்கள். வகுப்பறை களிலும் எனக்கு நல்ல வசதிகள் செய்து தந்தார்கள். உதாரண மாக Tape recorer lectures record பண்ணுவதற்குத்தந்தனர். கல்லூரி (3UTU 6 (56).jpsi(g) Mobility Training கல்லூரியும் அரசாங்கமும் செய்து தந்தது.
அந்தக் கல்லூரி முடித்த நான் "Rnib Red Hill College (96) Computer
Course Speach out put g) L6ör
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு

ல் விழிப்புலன் கிடைக்கும் வசதிகள்
--崇三>ー
படிப்பதற்குப் போனேன். அந்தக் கல்லூரியில் ஒரு ஆண்டில் NVQ. level '2' information technology ushot) தேர்ச்சி பெற்றேன். அங்கும் எனக்கும், என்னைப் போன்ற மாணவர்களுக்கும் Braille (36) 6T6)6OT syllabustb bibgs. If கள். இவ்விடத்தில் விழிப் புலனற்றவர் களுக்கும், உடல் ஊனமுற்றோருக்கும் வேலை செய்வதற்கு அரசாங்கம் என்ன வசதி வேண்டுமோ செய்து தருவார்கள். அத்தோடு எம்மைப் போன்றவர்களுக்கு
செல்வன் இ.கெளரீசன் 'றைவு மலர் 38

Page 99
வேலை கிடைப்பது கடினம், அவ்வேலை கிடைத்தால் அரசாங்கம் நல்ல வசதி செய்து தருவார்கள். பிரித்தானி யாவில் போக்குவரத்துச் சங்கம் விழிப் புலனற்றவர்களுக்கும், உடலூனமுற் றோருக்கும் புகையிரதத்திலோ, பேரூந்திலோ ஏறுவதற்கு மனிதன் அதில் வேலை செய்பவர்களும் உதவி செயப் வார் களர் , உதாரணமாக புகையிரதத்தில் ஏறுமுன் அவ்விடத்தில் வேலை செய்பவர்களிடம் கூறினால் நாம் போய் இறங்கும் இடத்தில் அங்கு உள்ளவர்கள் (அங்கு வேலை செய்பவர்) எமக்கு உதவி செய்வார்கள்.
இங்கிருக்கும் தொலைக்காட்சி களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு விழிப்புலனற்றவருக்கு ഉ_Lബ്ലെ9് ഖ களை விளங்கப்படுத்துவார்கள். அந்த 6613535lb Head phone (LD61)LDIT35 உரையாடலுக்கு இடையில் வந்து கொண்டிருக்கும் சினிமாக்களிலும் இப்படியான விளக்கத்தை அளிக்கின் றார்கள்.
நான் இங்கு வந்ததிற்குக் காரணமாக இருந்ததே வாழ்வகம்
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு

எனக்கு நல்ல கல்வியும், ஒழுக் கத்தையும் தந்தபடியால்தான் நான் இந்த நிலைமையில் இருக்கின்றேன். அத்தோடு எனக்குப் படிப்பித்த ஆசிரியை "அம்மா சின்னத்தம்பி" இல்லாவிட்டால் நான் இங்கு வந்து அதிக கஷ்டப்பட்டிருப்பேன். எல்லா வெற்றியும் முழுக்க முழுக்க ஆசிரியை அம்மா சின்னத்தம்பி அவர்களுக்கும் வாழ்வகத் தையும் போய்ச்சேரும்.
திரு.இரத்தினராசா கெளரீசன்,
லண்டன்.
நிறைவு மலர் 39

Page 100
சிவநெறித் தொண்டி G3F
T ர் வைக் குறைபாடுடைய வர்களும் மனிதர்கள், அவர் களும் வாழ்வாங்கு 6)ITլք வேண்டி யவர்கள், அவர்களின் வாழ்க்கை வளம்பெற வழிகாட்டிகளாக அமைய வேண்டியது 6İLib எல்லோரினதும் பொறுப்பு" என உணர்ந்த பெருமகன் செற்சொற் செல்வன் ஆறுதிருமுருகன் ஆவார், பற்பல இடப்பெயர்வுகளால் அல்லறுற்றும் தன்பணியில் சிறிதள வேனும் குறைந்துவிடாத வாழ்வகம் நிரந்தர வதிவிடமமைத்து தன் சேவை யினை விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறது. "நிரந்தர வதிவிடம்", இது எமக்கு எட்டாத கனி என்று எண்ணியிருந்தவேளை திருமதி.கமலா சிவசிதம்பரம் அவர் களுக்கு இறை அருளால் வாழ்வகத்தின் ஞாபகம் மனதில் உதித்தது. இதன் LUL60TT 5 வாழ்வகத்துக்கு இல்லம் அமைத்துக்கொடுங்கள் என்று யாழ். செயலகத்துக்குத் தூண்டுதல் கொடுக்க, அவர்கள் 6:ILib LólLLD காணிபெற்றுத் தரும்படி கேட்டனர். நாமோ இடப்பெயர்வு களால் அல்லலுற்று நின்ற காலம் காணி பெறக் காசுக்கு எங்கு செல்வோம், என ஏங்கி நின்ற வேளையில் ஆறுதிருமுருகன் அவர்கள் லண்டன் மாநகருக்குச் சொற்பொழிவுக்குச் சென்றிருந்தார். எம் வேண்டுதலுக்குச் செவிசாய்த்து அங்கு பிரசாரம் செய்தார். வாழ்வகத்துக்கு
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு நி

தவ மகன்
லே வாழும் DD6) -宗泰三ジー
"நிரந்தர வதிவிடம்" அமைய இக்கோ மகனே காரணம் எனக் கூறின் அது மிகையாகாது.
இளம் வயதிலேயே தொண்டுள்ளம் கொண்டவர், "சிவ நெறித்தவமகன்", "செஞ்சொற் செல்வர்" என்று பெரியோராற் LJ IT U FTL LLJ LJLL ஆறுதிரு முருகன் அவர்கள் யா/இந்துக்கல்லூரி மாணவனா யிருந்த காலத்திலேயே அங்கு கற்ற பார்வையற்ற நண்பர்களுக்கு 9 g56) வதிலே பேரின்பங்கண்டார். 1993, 1994
றைவு மலர் 40

Page 101
அளவில் உடுவிலில் வாழ்வகம் இயங் கிய வேளையில் தான் உதவிய தோடமையாது தன் மாணாக்கர்களையும் இப்பணிக்குத் தூண்டியவர் 6TLD5. செஞ்சொற்செல்வர். தனது செம்மையான சொல்வளத்தால் பல இலட்சம் ரூபா பணத்தை வாழ்வகப் பணிமனை அமையப் பெற்றுக் கொடுத்த தொண்டுள்ளம் கொண்ட பெருமகனைப் பெற்ற அன்னையும் அவரிலும் மேலான இரக்க சுபாவமுடையவர்.
விழிவலுவற்ற பிள்ளைகளைப் பார்த்து இந்த அன்னை விம்மி விம்மி விழிநீர் சொரிந்து நின்றதை இன்னமும் என்னால் மறக்கமுடியவில்லை. அன்பிலும் பண்பிலும் நிறைந்தவர் அன்னை, ஆசிரியை திருமதி சரஸ்வதி ஆறுமுகம். அவர் பெற்றெடுத்த பிள்ளைகள் யாவரும் வாழ்வகப் பிள்ளைகள் மேல் அக்கறை கொண்டவர்கள்.
சமய, சமூகத்தொண்டினையே தன் முழு மூச்சாகக் கொண்டு செயற்படும் செயல்வீரர் எம் செஞ்சொற்செல்வன். 16, 12, 19996) தான் பெற்றுத்தந்த காணியில் மழையையும் பொருட்படுத்தாது வந்து அடிக்கல் நாட்டினார் என்பதனைப் பெருமையுடன் கூறிக் கொள்கின்றேன். பின்னோர் முறை லண்டன் நகரிலிருந்து, எமது பிள்ளை களுக்குத் தேவையான பேசும் கடிகாரங் களைப் பெற்றுக் கொடுத்தமை, எங்கு சென்றாலும் அவர் மனத்தில் எம் பிள்ளைகளின் ஞாபகம் இருப் பதனைக் கூறிநிற் கின்றது. இவ்விழாவின் கெளரவ விருந்தினராக
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு நி

வருகை தந்துள்ள இவர் எந்நேரமென்றா லென்ன, எந்த நிகழ்வென்றாலென்ன வருகை தந்து 6I LĎ பணிக குக் கைகொடுக்கத் தவறுவதில்லை. அடிக்கடி வாழ்வகத்திற்கு வருகைதந்து எம் பிள்ளைகளுடன் அளவளாவி அவர்களின் ஆற்றலை வளர்ப்பதற்கான உந்து சக்தியாக விளங்கும் ஆறு.திருமுருகன் அவர்கள் பல்லாண்டு வாழ்ந்து பல பெருந்தொண்டுகளைப் புரிய எல்லாம் 6Ꭷ16iᎼ 6Ꭰ எம்பெருமானைத் துதித்து நிற்கின்றது வாழ்வகம்.
வாழ்க! அவர் தொண்டு!! வளர்க அவர் அறப்பணி!
வாழ்வகத்திற்கு அடிக்கல் நாட்டும் ஆறுதிருமுருகன்
செவ்வி. அன்னலட்சுமி சின்னத்தம்பி தலைவர், வாழ்வகம்.
றைவு மலர் 41

Page 102
வர6
கூறிநிற்கும்
பிள்ளைகள்
一<三妾考
(9)း- வடபால் அமைந்த யாழ்ப்பாணத்திலே தெல்லிப்பளை என்ற அருள்மிகு பதியிலே பல பெரியோர்களின் ஆக்கத்தாலும் ஊக்கத் தாலும் ஆரம்பிக்கப்பட்டது. விழிப்புல வலுவிழந்தோர் இல்லமாகிய வாழ்வகம், சைவத்திற்கும் தமிழுக்கும் பெருந்தொண் டாற்றி வருபவரும் எமது மதிப்பிற்கும், பாசத்திற்குமுரியவருமாகிய துர்க்கா துரந்தரி கலாநிதி சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களால் 29.06.1988ல் நல்ல முகூர்த்தத்தில் திறந்து வைக்கப்பட்ட இவ்வில்லம் அன்றைய தினமே பன்னிரண்டு பார்வைக்குறை பாடுடைய பிள்ளைகளைப் பதிவு செய்து தன் பணியைத் தொடங்கியது.
இதன் நோக்கங்களும் குறிக்கோள்
களும்
1. விழிப்புல வலுவிழந்தோர்களுக்கு உணவு, உடை, உறையுள் வசதிகள் செய்து கொடுத்து அவர்களின் கல்வி, கலை, கலாச்சார மேம்பாட்டிற்கும் பொழுது போக்கிற்கும் ஆவன செய்தல்.
i. விழிப்புல வலுவிழந்தவர்கள் தொழிற் பயிற்சி பெறவும் அதன் மூலம் தொழில் வாய்ப்புக்களைப் பெறவும் உதவுதல்.
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு நீ

DITUB பெரியோரும்
ரிற் சிலரும்
*-놓송는려---
i. விழிப்புல வலுவிழந்தவர்களுக்கு நிவாரணமும் புனர்வாழ்வும் அளிக்கும் பணிகளில் ஈடுபடுதலும், உதவுதலும், ஊக்குவித்தலும், iv, மேற்படி நோக்கங்களையும் குறிக் கோள்களையுமுடைய gir 6 (853, தேசிய நிறுவனங்களுடன் ஒத்து ழைத்தல். V இலங்கை வாழ் விழிப்புல வலுவிழந்த வர்களின் முழுமையான வளர்ச் சிக்குப் பாடுபடுதல். இணைக்கப்ப L' L - பிள்ளை களில் முதலா வது பிள்ளையாக மாவிட்டபுரத்தைச் சேர்ந்த செல்வி நகுலாம் பரிகை கந்தர் பதிவு G3Fučju JLU LIL LITT. இவர் மிகக் குறைந்த பார்வை @ யுடையவராக இருந்தமையால் இலங்கை ஒருமுகப்படுத்தப்பட்ட கல்வித் திட்டத்தின் கீழ் 8Ꮟ6Ꭳ 6ifl பயின்றார். தனது பதினொராவது வயதிலே நாட்டிலே ஏற்பட்ட குண்டுச் சத்தங்களின் அதிர்வினால் பார்வை முழுமையாகப் பாதிக்கப்பட்டது. பார்வையுடன் ஒடியாடி விளையாடிய இவர் LJ T i 60), 6)
றைவு மலர் 42

Page 103
இழந்தவுடனும் சோர்ந்து விடவில்லை. தான் கல்வி கற்க வேண்டுமென்ற முனைப்போடு வாழ்வகத்தின் அரவணைப் பைப் பெற்றுக் கொண்டார். தொடர்ந்தும் தனது 56) ഖിഞu] யா/யூனியன் கல்லூரியிலும், யா/கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் கற்று இன்று யாழ். பல்கலைக் கழகத்திலே சமூகவியலைச் சிறப்புப் பாடமாகக் கொண்டு மூன்றாம் ஆண்டில் கற்று வருகின்றார்.
தெல்லிப்பளை இ யைச் சேர்ந்த செல்வன் ரட்ன இ ராஜா கெளரீசன் சிறுவயதிலிருந்தே பார்வைக்குறையா (6 காரணமாக இலங்கை ஒரு முகப்படுத்தப்பட்ட கல்வித்திட்டத்தின் கீழ்கற்று வந்தவர். வாழ்வகம் ஆரம் பித்த அன்றே இவரும் வாழ்வகத்துடன் இணைந்து கொண்டார். யா/ யூனியன் கல்லூரியில் கல்வி பயின்ற இவர் நாட்டின் யுத்த நிலை காரணமாக தாயார் சகோதரர் களுடன் இடம்பெயர்ந்து லண்டன் நகரிலே தனது கல்வியைத் தொடர்ந்தார். தற்பொழுது அங்குள்ள தனியார் நிறுவனமொன்றில் கணனித்துறையில் பணியாற்றி வருகின்றார். "நன்றி மறப்பது நன்றன்று" என்ற வள்ளுவன் வாக்கிற் கமையத் தன்னை உருவாக்கிய வாழ்வகத்தின் வளர்ச்சிக்காக அங்கிருந்த படியே தன்னாலான பணிகளை ஆற்றி வருகின்றார். இங்கு பெறமுடியாததும், பெறுமதி கூடியதுமான ിഞ്വന്ദ്രuിന്റെ இயந்திரங்கள், 60pub எழுதும் கடதாசிகள் போன்றவற்றை தேவை
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு ந
 

நோக்கி எமக்கு அனுப்பி, தற்போது வாழ்வகத்தில் கல்வி பயிலும் பிள்ளை கல்வி முன்னேற்றத்திற்குப் பேருதவி புரிந்து வருகின்றார்.
யாழ்ப் பானம் கல்வியங்காட் டைச் சேர்ந்த ஆறு மு க ம பரமேஸ் வரன் வாழ்வகத்திலி ருந்து யா/ யூனியன் கல்லூ ரியில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி பயின்
BT. கலைப்பட்டதாரியான இவர் மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் கலாச்சார உத்தியோகத்தராகப் பணியாற்றி வருகின்றார். இன்று இவர் அன்பு மனைவியுடனும் அருமை மகளுடனும் ஒரு நிறைவான வாழ்வைப் பெற்று பெரு D85ਰੰਥੀuL6ਹੀਂ நாட்டிற்கு உதவும் நற்பிரஜையாக வாழ்ந்து வருகின்றார்.
அ டு த து
N
இ
வாழ்வக ஆரம்பத்தன்று இணைந்து கொண்டவர்களில் மன்னாரைப் பிறப் பிடமாகக் கொண்ட பெனடிக்ரா செபமாலை யும் ஒருவர். நாட்டின் யுத்த அனர்த் தத்தினால் வாழ்வகம் இடம்பெயர நேர்ந்த போது தனது கல்விக்கு இடையூறு ஏற்படாவண்ணம் பாடசாலை விடுதியி லிருந்து தன் கல்வியைத் தொடர்ந்து 356O)6) பட்டதாரியாக வெளியேறி L616TTT.
அடுத்து மட்டக்களப்பு அமிர்த கழியைச் சேர்ந்த நாகராஜா இதயராஜன்
றைவு மலர் 星3

Page 104
வாழ் வகத்தில் இ  ைண ந து யா/யூனியன் கல் லூரியில் கல்வி கற்றார். நாட்டின் யுத்த நிலவரம் காரணமாக தன சொந்த இடத் திற்குச் செல்ல வேண்டிய நிலை ஏ ற பட ட து . அங்கு வாழ்வகம் போன்று "தரிசனம்" என்றொரு இல்லத்தை அமைத்து அதன் அதிபராகப் பணியாற்றினார். தன் விடாமுயற்சியினால் தற்பொழுது அவர் ஒரு கலைப்பட்டதாரி ஆகியுள்ளார். அரசாங்கப் LJITI BF T60) 60 ஒன்றில் தற்பொழுது பணியாற்றி வரும் இவர் மனைவி குழந்தைகளுடன் இன்புற்று வாழ்ந்து பார்வையற்றோருக்கு ஒரு முன்னோடியாக விளங்குகின்றார்.
கிளிநொச்சி அக்கராயனைச் சேர்ந்த கனகலிங்கம் ஆனந்தராசா வாழ்வகத்தி லிருந்து யா/மல்லாகம் மகாவித்தியால யத்தில் தனது கல்வியை மேற்கொண்டார். யாழ் பல்கலைக் கழகக் கலைப்பட்ட தாரியாகிய இவர் தனது சொந்த ஊராகிய கிளிநொச்சியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
மயிலனி சுன்னாகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட செல்வி நந்தினிதேவி இரத்தினம் வாழ்வகத்தில் இணைந்து யா/இராமநாதன் கல்லூரியில் கல்வி கற்றார், க.பொ.த. உயர்தரம் வரை கல்விகற்ற இவள் தொடர்ந்தும் வாழ்வகத்திலிருந்து பார்வை யற்ற பிள்ளைகளுக்கு உதவி புரிந்து வருகின்றார். தற்பொழுது வாழ்வகத்தின்
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு நி
 

Anurs. శ్రీశీతలీశిశీతలీతలీకి
m
இராமநாதன் கல்லூரியில் இ பிள்ளைகளுக் குத் தேவை இ 經 யான விசேட இ உதவியைப் 嵩 புரிந்து வரு
கின்றார். வாழ் வகத்தின் நிர் ஜிேஜிேஇஜிஜிேஜிேல் வாக உறுப்பி னராகவும் செயற்பட்டு வரும் இவர் சகல வேலைகளையும் சுயமாகச் செய்யக்கூடிய வல்லமையைப் பெற்றுள்ளார்.
1988, 1989ம் ஆண்டுகளில் கலைவிழா, ஒளிவிழா, வெள்ளைப்பிரம்பு தினம் என்பன வெகுவிமரிசையாகக் கண்டோர் வியக்கும் வண்ணம் நடாத்தப் பட்டுப் பலரதும் பாராட்டுதலைப் பெற்றுக் கொண்டது. 1990ம் ஆண்டு இல்லத்தில் 17 பிள்ளைகள் இருந்து கல்வியைப் பெற்றுக் கொண்டிருந்த வேளையில், பிள்ளைகள் வீட்டுக்கு தம் பெற்றோருடன் அனுப்பப் பட்டு வாழ்வகமும் இடம்பெயரவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. உடுவில், மல்வம் ஞானப்பிரகாசர் வீதியில் ஒரு தனியார் இல்லத்தில் மீண்டும் வாழ்வகம் ஆரம்பிக்கப்பட்டது. அங்கு 26 பார்வைக் குறைபாடுடைய பிள்ளைகள் u j IT/ இராமநாதன் கல்லூரியிலும், யா/யூனியன் கல்லூரியிலும் தமது கல்வியைப் பெற்றுக் கொண்டனர்.
அங்கிருக்கும் போது எழுதுமட்டுவாள் முகமாலையைச் சேர்ந்த செல்வன் கனகலிங்கம் தர்மசேகரம் (சேகர்) யா/யூனியன் கல்லூரியில் கல்விபயின்றார். அக் காலத்தில் அவர் முதன்மை
றைவு மலர் 44

Page 105
3ஜிஜ்
3ஜிஜ்
s:
LD [T 600T 6) ] 6OT [T 5E5 வரி ளங் களினார் . (85 ful LDL Lig5 தில் பல போட்டி களில் பங்கு பற்றிப் பரிசில் களைப் பெற்றுத் தனக்கும், கல்லூ 2 ரிக் கும் , வாழ் வ கத்திற்கும் பெரு
மையைத் தேடிக் கொடுத்துள்ளார். க.பொ.த. உயர்தரத்தில் கலைப்பிரிவில் முதல் மாணவனாகத் தேறித் தற்பொழுது யாழ். பல்கலைக் கழகத்தில் 3ம் ஆண்டில் உளவியல் சிறப்புப் பட்டப்படிப்பை மேற்கொண்டு திறமையான மாணவனாக மிளிர்ந்து வருகின்றார். மிருதங்கத்திலே கலா வித்தகள் பட்டத்தைப் பெற்றுள்ள இவர் ஒரு சிறந்த எழுத்தாளர். பேச்சுவன்மை யிலும் சிறந்து விளங்குகின்றார். இலங்கையில் ஒருமுகப்படுத்தப்பட்ட சேவையின் கீழ் கல்வி பெறும் சகல பிள்ளைகளுக்கும் இலக் கணமாக உயர்ந்து விளங்குகின்ற இவர் சமுதாயத்துடன் இரண்டறக் கலந்து பல LJ T i 606) u 16i 6T நண் பர்களுடனும் இணைந்து தனது கல்வியை வளர்த்து வருகின்றார். இவர் எதிர்காலத்தில் பேரும் புகழும் பெற்று விளங்குவார் என்பது திண்ணம்,
தொல்புரம் சுழிபுரத்தைச் சேர்ந்த செல் வன் துரைராசா ஜசிந் தன் யா/யூனியன் கல்லூரி, மல்லாவி யோக புரம் மகாவித்தியாலயம், யா/மானிப்பாய் ஆங்கில LI TL 9FT605) 6) ஆகியவற்றில் கற்று தற்பொழுது யாழ் பல்கலைக்கழகத்தில் 2b ஆண்டு
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு நி
 

3560)6Of LDT600T ཅི་ வனாகக் கல்வி கற்கிறார். இவர் 35 65 6)) (3 UT (6 மட்டும் நின்று விடாது வாழ் 裘 வகத் தேவை களிலும் தனது 圈
瀏
பங்களிப் பைப் செய்து 6)I (ID கின்றார். நீச்சல், மரமேறுதல், போன்ற தீரச் செயல்களிலும் இவர் ஈடுபாடுடையவர். தற்பொழுது வாழ்வக நிர்வாகக் குழுவில் அங்கம் வகிக்கும் இவர் மிகுந்த துணிச்சலும் தன் நம்பிக்கையும் கொண்டவராவார்.
மீண்டும் வாழ்வகத்தைச் சாணேற முழம் சறுக்கும் நிலைக்கு கொண்டு வந்தது நாட்டின் யுத்தச்சூழல் 1994ம் ஆண்டு இறுதிப் பகுதியில் ஏற்பட்ட "முன்னேறிப் பாய்ச்சல்" போர் நடவடிக்கை யால் 24 பிள்ளைகளுடன் உடுவிலிலி ருந்து இரவிரவாக gQ LLD GILJU (5 Lb துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. இதனால் பிள்ளைகள் பெற்றோருடன் அனுப்பப் பட்டனர். பாடசாலைகள் மீள ஆரம்பித் ததும் ஆர்வமுடைய மேல்வகுப்பில் கற்றுக் கொண்டிருந்த சில பிள்ளைகள் வாழ்வகத்தில் இணைந்து கொண்டனர். இக்கால கட்டத்தில் 1995ம் ஆண்டு ஏற்பட்ட இடப்பெயர்வு முற்று முழுதாக வாழ்வகத்தைக் கைவிட்டுச் செல்ல வேண்டிய நிலைக்குக் கொண்டு வந்தது.
1997ம் ஆண்டு யூலை மாதம் 27ம் திகதி மீள யாழ்ப்பாணத்திற்கு வந்து தங்கியிருந்த நிர்வாக உறுப்பினர்களும்,
றைவு மலர் 墨密

Page 106
சில நலன்விரும்பிகளும், பெற்றோர்களும் கொக்குவில் இந்துக் கல்லூரியில் ஒன்று கூடி வாழ் வக தி தை ஆரம்பிப்பதன் முக்கியத்துவத்தை வலியு றுத்தினர். இதற்கான ஆயத்த வேலையில் இறங்கவும் தீர்மானித்தனர். இந்த ஒன்று கூடலின் போது கீழ்க்காணும் விடயங்கள் தெளிவாக்கப்பட்டன.
உடுவிலில் வாழ்வகம் இயங்கிய இடத்தில் இலங்கைப் பாதுகாப்புப் படையணி 513ம் பிரிவு இயங்கியது. தற்போதும் இயங்கியும் வருகின்றது. நாம் அங்கு சென்று பார்த்தபோது எமக்குக் கிடைத்தவை தெல்லிப்பளையில் முற்பண மாகச் சிறிதளவு கொடுத்துக் கொள்வனவு செய்த காணியின் உறுதியும், மாணவர் களின் சேர்வு இடாப்பும், பிள்ளைகள் சிலரின் விபரக்கோவைகளும் ஆகும். இவற்றையும் அங்கு எஞ்சியிருந்த சில தளபாடங்களையும் படையினரிடம் இருந்து பெற்றுக்கொண்டோம்.
படையினர் அவ்விடத்திற்குக் கால் ஊன்றுவதற்கு முன் அப்போதைய செயலாளரும் தற்போதைய கொழும்பு இணைப்பாளருமான திருமதி. பராசக்தி கனகராஜேஸ்வரன் அவர்கள் களவு போனவைபோக எஞ்சிய தட்டச்சுப் பொறிகள், சங்கீதக்கருவிகள், நீர் இறைக்கும் இயந்திரம் ஆகியவற்றை அங்கு தங்கியிருந்த அயலவர்களின் வீடுகளில் வைத்துப் பாதுகாத்தார். இவரது சேவை பொன்னெழுத்துக்களால் வாழ்வக வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டியதொன்றாகும்.
முக்கிய ஆவணங்கள், சமையலறைப் பொருட்கள் மற்றும் பிள்ளைகளின் கல்வி உபகரணங்கள் பலவற்றை இழந்த = வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு நி

நிலையில் செயல் இழந்து நின்ற வாழ்வகம் மானிப்பாய் சாயி சமித்தியின் அனுசரணையுடன் மானிப்பாயில் ஒரு சிறிய வீட்டில் 03.09.1997ல் இருந்து மீண்டும் தனது பணிகளைத் தொடர்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. அவ்வீட்டில் பிள்ளைகளுக்குத் தேவையான தண்ணீர் வசதி, மலசலகூட வசதி ஆகிய செய்யப் பட்டன, வீட்டினையும், தேவையான திருத்த வேலைகளைச் செய்து முடித்த பின் 19.01.1998ல் ஐந்து பிள்ளைகளுடன் இயங்க ஆரம்பித்தது. பிள்ளைகள் அயலில் உள்ள யா/மெமோறியல் ஆங்கிலப் பாடசாலையில் கற்பதற்கு வேண்டிய ஒழுங்குகள் செய்யப்பட்டன. அதிபரின் ஆதரவும், ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவி புரிந்தன. பல்துறை களில் பற்பல கால கட்டங்களில் வாழ்வகத்திற்கு உதவியதோடு 15.10.1998 அன்று வெள்ளைப்பிரம்பு தினத்தையும் T L GFT 60) 6) மரி க வரி மரிசையாகக் கொண்டாடிப் பிள்ளைகளைக் கெளர வித்தது.
G1േl-l. 8ൂ, த்தின் பின் வேம் இ ..لري
பிராய் மீசாலை 8 வடக்கைச் சோந் 西 செல் வண் குலே நி த ர ன ஜெகதீசன் யா/ யூனியன் கல்லூரி யில் தரம் 10 இல் இ கல்வி கற்றுக் கொண்டிருந்தார். இயற் கையான இசைஞானம் 9D - 60) L - U இவரைக் கெளரவித் து முதன் (LD 956.) IT E. சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் 2000ம் ஆண்டில் (மிலேனியம்) தங்கப்பதக்கம் 'றைவு மலர் 46
魯
劉
ఖడ్డశిఖశబ్దశక్టశక్ట*

Page 107
அணிவித்துக் கெளரவித்தது. அதனைத் தொடர்ந்து நடாத்தப்பட்ட பண்ணிசைப்போட்டிகளில் யா/யூனியன் கல்லூரி மூலம் கலந்து கொண்டு பல தங்கப்பதக்கங்களை வென்று தனக்கும், பாடசாலைக்கும், பெற்றோருக்கும், வாழ்வகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். தமிழ்த்தினப் போட்டியில் தனி இசையில் அகில இலங்கை ரீதியில் தங்கப்பதக்கங் களைப் பெற்றுத் தனது இசை ஆற்றலை உலகத்திற்குத் தெரியப்படுத்திக் கொண்டுள்ளார். 10ற்கு மேற்பட்ட பதக்கங்களைப் பெற்றுக்கொண்ட இவர் 2வது உலக இந்து மகாநாட்டில் காலிமுகத்திடலில் இசைவிருந்தளித்துக் கேட்பவரை மெய்சிலிர்க்க வைத்தார் என்று (G) Luff (8ULJITT பாராட்டக்கேட்டு அவருடன் அவர் சார்ந்த யூனியன் கல்லூரித்தாயும் வாழ்வக சமூகமும் புளகாங்கிதம் அடைவதோடு @6T இசைத் துறையில் மேன்மேலும் வளர்ச்சி கண்டு உலகெங்கும் இசை பரப்பிச் சிறப்புற்று வாழவேண்டும் என்றும் வாழ்த்தி நிற்கின்றன.
குழந்தைப் பரு வ த த லிருந் து வாழ் வகத் தி ல க ல வ  ைய பு பெற று வ ரு ம செல்வி அம்பிகா Ji Li L fil J LD 60ofu IL Ö , ©6b6Tu கிரா 瀏 மத்தைச் சேர்ந் தவர். பிறப்பி (36)(3u LTT60)6] யற்றவராகிய இவர் பெற்றோரை இழந்தவர். இவரும் இசைத்துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். யா/இராம
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு
 

நாதன் கல்லூரியில் 8ம் தரத்தில் கற்கும் இவர் கல்லூரி மூலம் பல போட்டிகளில் பங்குபற்றிப் பரிசில்களைப் பெற்றுள்ளார். உலக சிறுவர் தினத்தன்று ரூபவாகினி யில் தனது இசைத்திறனை வெளிக் காட்டியதன் மூலம் பலரது பாராட்டுக் களைப் பெற்றவர். இவ்வருடம் சிறுவர் பாதுகாப்பு நிதியத்தின் அனுசரனையுடன் கண்டியில் நடைபெற்ற சிறுவருக்கான ஒன்றுகூடலில் பார்வையற்றவரின் கல்வி பற்றிய அறிவை ஏனைய பிள்ளைகளும் அறிந்து கொள்ளச் செய்தார். இருவரும் பார்வையற்ற பல முன்னோடிகள் போலக் கல்வியிலும் பற்பல துறைகளிலும் தனது வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வார் என்பதில் ஐயம் இல்லை.
இன்னும் தற் இ8ஜ பொழுது ਘT/ யூனியன் கல்லூ ரியில் 12ம் ஆண்டு : கலைப் பிரிவில் : கறி று வரும 8
டயானி தேவதாஸ் கல்வி : யிலும் இசைத் ಚೌಯ್ಲಿ ಇಂಫ಼ றார். இவரும் பல போட்டிகளில் கலந்து கொண்டு முதலாம் இடத்தைப் பெற்றுத் தனக்கும், பாடசாலைக்கும், வாழ்வ கத்திற்கும் பெருமை தேடித்தந்து கொண்டிருக்கின்றார். இவர் எதிர் காலத்தில் ஒரு பட்டதாரியாகித் தன் பெற்றோருக்கு உறுதுணையாக நிற்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
மாதகலைப் பிறப்பிடமாகக் கொண்ட
அல்போன்ஸ் அற்புதராஜ் யா/யூனியன் கல்லூரியில் நிறைவு மலர் 47

Page 108
க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் முதல் மாணவனாகத் தேறி தற் பொழுது கொழும் பு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் மாணவனாகப் பதிவு செய்யப்பட்டுள்ளார். கல்லூரியிற் கற்கும் காலத்தில் ஆங்கிலப் பேச்சு, நாடகம் ஆகிய போட்டிகளில் பங்கு பற்றிப் பரிசுகள் பல பெற்றுள்ளார். துடிப்பான தோற்றமுடைய இவர் எவ்விடயத்திலும் தன்னை முன்னிலைப் படுத்தும் தன்மை வாய்ந்தவர். விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் கொண்ட இவர் எதிர்காலத்தில் ஒரு சிறந்த சட்டத்தரணியாக விளங்குவார் என்பது திண்ணம்.
செ ல வ ன யோ கலிங் கம் சுதாகரன் கல்வி யில் மட்டுமல் லாது கவிதை, பேச்சு ஆகியவற் றிலும் சிறந்து விளங்குகின்றார். UTL3, T60)6) ep6) b LJ 6) (3Uğ 9. Ü போட் டி களி ல கலந்து கொண்டு முதல் பரிசான தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டவர். கு.ஜெகதீசன், சு.அம்பிகா போன்றோர் போலவே 2வது இந்து மகாநாட்டின் நிகழ்வின் போது நடாத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் பரிசில் பெற்றுத் தனக்கும், கல்லூரித் தாய்க்கும், வாழ்வகத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.
1988ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வாழ்வகத்தின் முதலாவது விழாவான நவராத்திரிக் கலைவிழாவின் பிரதம விருந்தினராக வருகை தந்தவர் திருமதி
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு நி
 
 
 
 
 
 

கமலா சிவசிதம்பரம் அவர்கள். அப்போது அவர்கள் யாழ்ப்பாணம் சமூகசேவைப் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்தார். அக்காலத்தில் கண்ணிவெடியில் தனது Ց5[T60)6Ն) இழந்து ஊனமுற்றதையும் பொருட்படுத்தாது எமது அழைப்பை ஏற்று தெல்லிப்பளைக்கு வந்து சிறப்பித்த போது "பார்வையற்ற UTT606).ju60)Luj பிள்ளைகள் போல் செயற்படுகிறார்கள் அவர்களுக்கு என்னால் ஆன உதவிகளைச் செய்வேன்" என உறுதி கூறிச்சென்றார் வார்த்தை களோடு மட்டும் நின்றுவிடாது செயலிலும் செய்து காட்டியுள்ளார். வாழ்வகம் இடப்பெயர்வுகளால் அல்லலுற்றுப் பார்வையற்றவர்களின் எதிர் காலம் கேள்விக்குறியாக நின்ற வேளையில் வாழ்வகத்திற்கு நிரந்தர இருப்பிடம் அமைத்துக் கொடுங்கள் என்று யாழ். செயலகத்திற்கு அடிக்கடி தூண்டுதல் கொடுத்து இந்த நிரந்தர இடத்தைப் பெறுவதற்கு முனைந்து நின்றவர் இன்றைய பிரதமவிருந்தினர் திருமதி கமலா சிவசிதம்பரம் ஆவார்.
இதன் காரணமாகக் காணி பெறு வதற்குக் காசு தேவையே என்று கூறிய போது லண்டன் மாநகரிலே பிரசாரம் செய்து 32/, LJU ÜLä5 காணியை பெறக்கூடிய பணத்தை எமக்குப் பெற்றுத் தந்தவர் எமது செஞ்சொற் செல்வர் திரு. ஆறு திருமுருகன் ஆவார். வாழ்வகத்தின் தொண்டினைப் பற்றியும், தேவை பற்றியும் அவர் ஆற்றிய உரையினைச் செவிமடுத்த லண்டன் மாநகரப் பெரியோர் தமிழ் அநாதைகள் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் திரு.பொன். தெய்வேந்திரம் அவர்கள் மூலம் 14 லட்சம் ரூபாய் பணத்தை காணி பெறுவதற்காகத் தந்து உதவியது மட்டும் அல்லாது தொடர்ந்து காலத்திற்குக் காலம் பொருள் உதவியும்,
றைவு மலர் 星8

Page 109
பண உதவியும் புரிந்து வருகின்றனர். இக்காணியில் sjLLDTST600' புனர்வாழ்வு புனரமைப்பு மீள்குடியேற்ற (றான்) நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட கட்டிடம் முழுமையாகப் பூர்த்தியாக்கப்படாத நிலையில் 2002ம் ஆண்டு மார்ச் மாதம் 9ம் திகதி குடியேறினோம்.
ஒல்லாந்து நாட்டைச் சேர்ந்த எவிடெனற் நிறுவனம் சுற்றுமதில், கிணறு, வெளிக்கழ விடுதி என்பனவற்றை அமைப்பதற்கு நிதி உதவி வழங்கினர். தொடர்ந்தும் இவர்கள் அலுவலகம், நூலகம், கலாச்சார மண்டபம் முதலி யவற்றை உள்ளடக்கிய முன்பக்கக் கட்டிட அமைப்பை கட்டித் தருவதாக இங்கு வருகை தந்தபோது வாக்குறுதி அளித்துள்ளனர்.
வாழ்வகத்திற்கான 860)LDuusis&nL பகுதிக் கட்டிடத்தை அமைப்பதற்குப் பணஉதவி செய்ததோடு போக்குவரத்துத் தேவைக்கான முச்சக்கர வண்டியையும் தந்து உதவிய இந்து சமய விவகார அலுவுல கள அ  ைம ச ச f திரு.தி.மகேஸ்வரன் அவர்களையும் வாழ்வகம் என்றென்றும் நினைவு கூர்ந்து கொண்டே இருக்கும்.
கலை நிகழ்ச்சிகளைப் பிள்ளை களுக்குப் பழக்கி நெறிப்படுத்திய அமரர் ஜெகராஜலக்சுமி அருமைநாயகம் (செல்லா மிஸ்) என்றென்றும் வாழ்வக வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருப்பார். இவரது நெறியாள்கையில் வழங்கப்பட்ட 566) நிகழ்ச்சியே பார்வையற்ற பிள்ளைகளைச் சாதாரண பிள்ளைகள் என்று நினைக்க வைத்துத் திருமதி கமலா சிவசிதம்பரம் அவர்களை எமக்கு உதவத்
s
w
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு நிை

தூண்டிற்று என்று கூறுவதில் மிகை ஏதும் இல்லை.
இடபபெயர்வுகளினால் அல்லலுற்ற வாழ்வகம் உடுவிலில் உறையுள் தேடிக் கொண்டு தன் பிள்ளைகளை அரவ ணைத்து நின்ற வேளையில், உணவுப் பொருள்களைப் பெறுவதில் மிகச் சிரமம் ரற்பட்ட போது, எமக்குத் தாமாகவே பந்து உதவிகள் புரிந்து உணவுத் தேவையை நிறைவு செய்தவர் சமூக சேவை உத்தியோகத்திற்கு இலக்கண Dாக விளங்கிய அமரர். திரு. அமிர்தலிங்கம் ஐயா அவர்கள் பிள்ளைகளுக்கு நிறை உணவு கொடுப்பதற்கு வழிவகை தெரியாது அல்லலுற்ற வேளையில், காலையில் தனது கடமைக்குச் செல்லும் வழியில் வந்து "சிறிது பொருள்கள் அனுப்புகிறேன்" என்று ஆறுதல் கூறிச் செல்வார். அன்று பிற்பகல் அன்னாரின் தூண்டுதலின் பேரில் பல வர்த்தக நிறுவனங்களில் இருந்து ep60) L முடையாகப் பொருட்கள் வந்து இறங்கும். அமரர் அமிர்தலிங்கம் ஐயா எமக்கு ஆற்றிய சேவை வாழ்வக வரலாற்றில் பதியப்பட வேண்டிய தொன்றாகும்.
தற்போது நிரந்தர இல்லத்திலே நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட 32 பிள்ளைகளுடன் உள்நாட்டு, வெளிநாட்டு அன்பர்கள், ஆதரவாளர்கள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் முதலியவற்றின் உதவியுடன் வாழ்வகம் அபரிமிதமான வளர்ச்சி கண்டு வரு கின்றது. தேவையான கட்டிடங்களையும் ஆள் அணியினரையும் பெற்றுக் கொண்டதன் பின் இலங்கையில் உள்ள F856) விழிப் புலன் வலுவிழந்த வர்களுக்கும் தொண்டாற்ற வாழ்வகம் நயங்காது என்பது வெளிப்படையான விடயமாகும். வாழ்வக உபதலைவர்
55-98) afiyyai, B.A.Dip.in.Ed...M.Ed. ஆசிரியர், கனகரத்தினம் ம.ம.வித்தியாலயம்.
றவுமலர்

Page 110
QIrali &gg UIL
யா/யூனியன் கல்லூரி, தெல்லிப்பழை
இல பெயர்
01. அ.சாளிக்குயின்ரேஸ் 02. அ.கவிராஜ் 03. அ.கலைராஜ் 04. செ.சசிராஜ் 05. ரலெம்பேட் ரவீந்திரன் 06. அ.கிரிசாந் 07. கு.ஜெகதீசன் 08. யோ.சுதாகரன் 09. ர.ஞானசீலன் 10, கி.றேகா 11. தே.டயானி
யா/இராமநாதன் கல்லூரி மருதனர்மடம்
இல பெயர்
0. சி.விஜயகுமார் 02. தி.நிரஞ்சனா 03. நா.துஷயந்தி 04. செ.கல்யூாஜி 05. அ.காயத்திரி 06. செ.சோதிப்பெருமாள் 07. செ.ஜெயபாரதி 08. க.ஜனனி 09. ர.மரிஸ்ரெலா 10. சு.அம்பிகா 11. ம.இராஜலக்கழி 12, ஞா.டிவ்வியா 13. வ.மேரி உதயராணி
ண வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு

Ta Grigi dirati
தரம் celui
06 s 13
07 ஆ 12
07 12 گ
07 s 12
07 ஆ 14
09 SA, 14
O s 19
10 (R 18
10 శ్రీ 16
1 பெ 20
க.பொ.த.(உத) GL 19
தரம் Tdi Gaul
O2 07
02 பெ 08
02 பெ 07
O2 பெ 09
04 பெ 13
04 1 ک
04 GLI 10
04 பெ 10
05 பெ 12
08 பெ 17
09 பெ 16
O பெ 16
O பெ 17
நிறைவு மலர்

Page 111
யாழ்.பல்கலைக்கழகம்
01. செல்விநகுலாம்பிகை கந்தர். 3ம் வ 02. செல்வன்.கனகலிங்கம் தர்மசேகரம் 03. செல்வன் துரைராசா யசிந்தன் 2ம் (
கொழும்பு பல்கலைக்கழகம்
01. அல்போன்ஸ் ஸ்னர்ஸ் அற்புதராஜ 1
வாழ்வகத்தில் உதவும்
பார்வையற்றோர்
உதவி ஆசிரியர்.
உதவியாளர்
உதவியாளர்
உதவியாளர்
சூழ்நிலை ஒரு மனிதன் சூழ்நிலையை ஆக்கிக்
- வாழ்வகம் . பதினைந்தாவது ஆணி
 
 

ருடம் கலை, சமூகவியல் விசேடம் 3ம் வருடம் உளவியல் விசேடம் வருடம் கலை பொது
ub 6 ibiLtib GFÜLLb
01. செல்வி.நந்தினிதேவி இரத்தினம -
02. செல்வி.தர்சிகா தனபாலசிங்கம். -
03. செல்வி. தர்சின் தனபாலசிங்கம் -
04. செல்வி. செல்வராசா வித்தியா,
ன ஆக்கினால் அவன் மனிதனல்ல கொள்பவனே மனிதன்
b நிறைவு மலர்

Page 112
மனமார்
"வாழ்வகம்" ப செய்தி தந்துதவி அப்பாக்குட்டி , அடிகளார் அ6
தெரிவித்துக் செ இந்து கலாசா அவர்களுக்கும், திருமதி றெ.இ பாராட்டக் கட செய்தி தந்திருச்
எமது நன்றி உரித்தானது.
மலர் சிறப்படைவதற்கான கட்டுை சான்றோர்கள், விழிப்புலவலுவிழந்த பிள்ை
மலர் வெளியிடப்படும் ஆண்டு நிறை6 கொள்ளும் திருமதி கமலா சிவசிதம்பரம் விழாவின் சிறப்பு விருந்தினர், கெளரவ கூறுவோம்.
மலர் வெளியீட்டின் போது முதற் பிரதி அவர்களுக்கு நன்றி கூறாவிடில் நாம் தவற நிற்கும் விளம்பரங்களைத் தந்தருளிய விள
மிகக்குறுகிய காலத்தில் இம்மலை பிரிண்டேர்ஸ் எமது மனமார்ந்த நன்றிக்குரிய
மற்றும் மலர் வேலைகளிலும், வெ அனைத்து உள்ளங்களுக்கும் எமது மனப்
= வாழ்வகம் - பதினைந்தாவது ஆண்டு
 

ந்த நன்றி
தினைந்தாவது ஆண்டு மலருக்கு ஆசிச் பிய சிவத்தமிழ்ச் செல்வி கலாநிதி தங்கம்மா அவர்களுக்கும், அருட்தந்தை சூடேமியன் வர்களுக்கும் எமது ஆழ்ந்த நன்றியைத் 5ாள்கிறோம். வாழ்த்துச் செய்திகளைத் தந்த அமைச்சர் மாண்புமிகு தி.மகேஸ்வரன்
வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் ருதயநாதன் அவர்களுக்கும் நாம் நன்றி மைப்பட்டுள்ளோம். மலருக்கு வாழ்த்துச் 5கும் ஏனைய பெரியோர்கள் அனைவருக்கும்
ரைகளையும், கவிதைகளையும் தந்துதவி ளகள் ஆகியோருக்கும் எமது நன்றி உரியது.
வு விழாவிலே பிரதம விருந்தினராகக் கலந்து ) அவர்கள் எமது விசேட நன்றிக்குரியவர். விருந்தினர் ஆகியோருக்கும் நாம் நன்றி
தியைப் பெற்றுச் சிறப்பிக்கும் திரு ப.கிரிதரன் பிழைத்தவர்களாவோம். மலரை அலங்கரித்து ம்பரதாரர்களுக்கும் எமது நன்றி உரியது.
ர அழகுற அமைத்து தந்த ஹரிஹணன் பவர்கள்.
1ளியீட்டுவிழா நிகழ்விலும் ஒத்துழைத்த பூர்வமான நன்றியைக் கூறி அமைகின்றோம்.
-LD6)stdisgb(p-
otDauveuta

Page 113


Page 114


Page 115


Page 116
Harikanan Printers, 424, K.K.S
 

羲 213c, கஸ்தூரியார் விதி
S Road, Jaffna. TP-021-22227 7.