கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வானுறையுந் தெய்வம்: அமரர் கலாநிதி க. செ. நடராசா நினைவு மலர்

Page 1
அமரர் கலாநிதி ඇ.(බ5. BLUTeT
இx குட்ட கிரியர் : s. esi5g56ysoi Lö
នានាទៅវិus கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் ரொறன்ரோ
 


Page 2
கவிதை எழுதுகின்றனர். l கவிதை எழுதுகின்றனர். நாவற் தொடங்கியதன் காரணமாகத் தமிழை
(UP60)6016 தேர்வுக்காக, گB9 தமிழ் இலக்கிய 6u6máš” என்ற மண்டலம் 19916 அந்நூலுக்கு (5. சின்னமும் ബ്രിട്ടി பாராட்டியது.
கவிக்கற்பரசி- என்ற ள் அனைத்தும் இடம் பெ
கவிஞர்களுள் లీ606ు తpj தவர்களுள்
 

5 கற்றுக்
可@5š
[Dპ8ნfTLD(86)
ப்பட்டவர்.
விதை
(Մ6DDԱյո&# 3 க் க
திே தலை
600 units
Golp (p
ற்
p-JT字si 5
LÓ
四UT555
ன், "ஈழத்துத் த்திய ன்வண்ணச்
ய்வின் பல Pதது. இலங்கைத் gFf. பரிசும், பதக்கமும் பெ
செய்த ஆ
D6)
կԱi ஈன்றெடு 5-JITGigib 9(56),
FF!p 前
குழியூ

Page 3
= வானுறை
முன்னுரை
பழுத்த மரம் பட்டுவிட்டது. அறிவு நிழல் மறைந்துவிட்டது. கனடாவில் இந்த அறிவு நிழலிற் சுகம் பெற்ற அமைப்புகள் பல, கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் அவற்றுள் ஒன்று.
கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் 19.06.1993ல் அங்குரார்ப்பணம் செய்யப் பெற்றபோது ஆசியுரை வழங்கி நின்ற பெரியார்களுள் கலாநிதி க.செ. நடராசா அவர்களும் ஒருவர். பின்னாளில் அதன் போஷகள்களில் ஒருவராக அவள் தெரிவு செய்யப்பட்டார்.
எதிர்பாராத வகையில் 17.02.1994ல் கலாநிதி அவர்கள் அமரராகியது, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரை மட்டுமல்லாது தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இணையத்து எழுத்தாளர்களும் பிற நண்பர்களும் கட்டுரைகளாலும் கவிதைகளாலும் தமது அஞ்சலிகளைச் செலுத்தி ஆறுதல் அடைந்தனர். தமிழ்க்கலை, தொழில் நுட்பக் கல்லூரி அஞ்சலிக்கூட்டம் ஒன்றையும் ஒழுங்கு செய்திருந்தது.
இணையத்து நண்பள்களும் அஞ்சலிக் கூட்டம் ஒன்றை நடத்த முன்வந்தார்கள். வெறும் வாய்ப்பேச்சுக் கூட்டமாக இல்லாது, நினைவு மலர் ஒன்றை வெளியிடுதல் ஆக்கபூர்வமான அஞ்சலியாக இருக்கும் என்ற கருத்தைத் தெரிவித்தேன். இக் கருத்தைச் செயற்குழு ஏற்றுக் கொண்டு, நினைவு மலர் அச்சேறி முடியும் வரை அஞ்சலிக் கூட்டத்தை தள்ளி வைத்தது. அத்தோடு நினைவு மலரைத் தயாரிக்கும் பொறுப்பையும் என்னிடம் தந்துவிட்டது.
நினைவாக்கங்கள் பலவற்றைச் சேகரித்து உதவியதில் நிம்ம கண்டவர் கலாநிதி அவர்களின் ஆற்றல் மனைவியார் தங்கராணி அம்மையார் அவர்கள். தமது அன்புக் கணவரின் மறைவு குறித்து அன்பர்கள் ஆக்கிய எழுத்தஞ்சலிகள் ஒரு தொகுப்பாக வெளிவருவதை கண்டு அவரது மனம் ஆறுதல் அடையும் என்பது எமது நம்பிக்கை.
கலாநிதி நடராசா அவர்கள் உன்னதமான ஓர் ஒழுக்க சிலர். ஒழுக்கத்தை உயிரினும் ஓம்பியவர். அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை எனும் ஐந்தும் விரவிய சான்றாண்மையில் நின்றவர். வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந் தெய்வத்துள் வைக்கப்படும்
என்ப வள்ளநவர் வாக்க.
து திருவள்ளு ககு
அதனால், வாழ்வாங்கு வாழ்ந்து யாவராலும் நன்கு மதிக்கப்பெற்ற கலாநிதி அவர்களின் இந்த நினைவு மலருக்கு "வானுறையுந் தெய்வம்" என்னும் தலைப்பு மிகவும் பொருத்தமானது என்றே கருதுகின்றேன்.
இந்த நினைவு மலர் ஓர் இரங்கல் வெளியீடேயன்றி, இலக்கிய வித்தகர், கலாநிதி நடராசா அவர்களின் தமிழ்ப் பணிகளை முழுமையா அளவி நிற்கும் முயற்சியன்று. கலாநிதி அவர்களின் உலகம் பரந்தது. அவரது சிந்தனைகள் ஆழமானவை; பணிகள் பயன் மிக்கவை. அவரின் பொதுவான தமிழ்த் தொண்டுகள் பற்றியும் ஆழ்ந்த ஆய்வுகள் பற்றியும் முறையான மதிப்பீடு செய்யும் பணி மேற்கொள்ளப்படல் வேண்டும். அத்தகைய ஆய்வே, கலாநிதி நடராசா அவர்களுக்குச் செலுத்தும் நிறைவான அஞ்சலியாகவும் இருக்கும்.
இம் மலர் வெளியீடு தொடர்பாக என்னுடன் ஒத்துழைத்த அன்பள்களுக்கும் நிதியுதவி புரிந்த ஆதரவாளர்களுக்கும் புகைப்படங்கள் தந்துதவிய பெரியார்களுக்கும் இதனை அழகுற அமைத்து அச்சேற்றித் தந்த திரு. செந்தில்குமார் இரத்தினம் அவர்களுக்கும் கலாநிதி க.செ. நடராசா அவர்களின் குடும்பத்தினர் சார்பிலும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
வி. கநதவனம்
క్వీక్కీ

புந் தெய்வம் -
பொருளடக்கம்
* ஈழத்து இலக்கிய உலகின்
மூத்த தமிழ் அறிஞர் - எஸ். திருச்செல்வம் . oss so to - - - is ... 2
தமிழில் இல்லாத ஒன்று கலாநிதி க.செ. நடராசாவிடம் இருந்தது
- இலக்கியமணி க. தா. செல்வராசகோபால் . 4 * உன்பக்கம் உயர்பக்கம்
வி கந்தவனம் . 5 மலரும் நினைவுகள் - க. தெ. சண்முகராஜா . 6 * நாவற்குழிப் பெரியவர் மறைவு
- இரா. சம்பந்தன் . 8
• அறிவுச் சுடரே, அன்பு வள்ளலே பேரின்பம் பெருக
க. சிற்பத்மநாதன் . 9
* தமிழன்றோ பிரிந்ததம்மா
- க. கணேசலிங்கம் . . 9 ஒலிபரப்பு நிர்வாகி கே.எஸ். அவர்கள்
- ப. விக்னேஸ்வரன் . O அரும்பணி உலகம் மறவாது
- அம்பி - a----- - - 2 எனது கண்ணிர் அஞ்சலி
- சொ. கணேசநாதன் . 3 * கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர்
* நிலைத்து நிற்கும் நட்சத்திரம்
- சின்னையா சிவநேசன் . I5
* நாவற்குழியூர் நாவலர்
- σίίβη . .
• பெண்மையும் போற்றும்
புதுமைப் பெரியோன்
... 6
- வள்ளிநாயகி இராமலிங்கம் . 7
• நானிலம் போற்றும் நற்றமிழ் விற்பன்னர் - சிவா சின்னத்தம்பி . I9
8 Our Thaatha
- Sudha P. Chinniah .................................................................... 20 Homage to Dr.K.S. Nadarajah - C.V. Rajasunderam. 2l
• A very rare old soul
- Aran Welan 22 * தமிழுக்கு மரணம் இல்லை
- சு. சுதாகர் 23 t A fearless soul
- Chellaraj Retnanandan ..................................................... 25 * கனடாவில் கலாநிதி நடராசா
- வி. கந்தவனம் . SLLSLLLLLSSLLLLLLLLLLL LLLLLLLLLLLLLLSLSLLLSLCCLLLCCS 26
&ھی مجھ 1

Page 4
வானுறை سيا
ழத்து இலக்கிய உலகின்
●|9*「.
மூத்த தமிழறிஞரும், உல கறிந்த தமிழாய்வாளருமான கலாநிதி கே. எஸ். நடராசா
அவர்கள் 1994 பெப்ரவரி 17ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல், ஸ்காபரோவிலுள்ள தமது இல்லத் தில் மாரடைப்பினால் இயற்கை எய்தினார் என்பதைத் தமிழர் தகவல் ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறது.
நாவற்குழியூர் நடராசன் என்ற பெயரில் புகழ்பூத்த கவிஞராகத் திகழ்ந்த கலாநிதி கே. எஸ். நடராசா அவர்கள், சுமார் முப்பது ஆண்டுகளாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபன தமிழ்ச் சேவையின் பணிப்பாளராகப் பணியாற்றியவர். அத்துடன் இலங்கை வானொலி நிலையப் பயிற்சிக் கல்லூரியின் பணிப்பாளராகவும், பின்னர் சில வருடங்கள் ஒலிபரப்புக் கூட்டுத் தாபன இயக்குநர் சபையின் உறுப்பினர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார்.
இலங்கை வானொலித் தமிழ்ப் பிரிவானது சேவை ஒன்று, சேவை இரண்டு என்றும், தேசிய சேவை, வர்த்தக சேவை என்றும் இருந்த காலத்தில் இரு பிரிவுகளும் இணைந்த தமிழ்ச் சேவைக்குப் பணிப்பாளராக விருந்து தமிழ் நிகழ்ச்சியின் தரத்தை உயர்த்தியதுடன், பல புதுமைகளையும் செய்த சிறப்பு இவருக்குண்டு. புகழ்பெற்ற அனைத்துத் தமிழ் வானொலி யாளர்களும் இவரின் கீழ் பணி யாற்றி அனுபவமும் பயிற்சியும் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்
தக்கது.
யாழ்ப்பாணத்தின் நாவற் குழி இவரது பிறப்பிடம், தந்தையார் அவர்கள் பெருமளவு நிலபுலன்களுக்குச் சொந்தக்காரர். ஏற்கனவே மூன்று ஆண்குழந்தை களைக் காலனிடம் பறிகொடுத்த பெற்றாருக்கு, நடராசன் எஞ்சிய ஒரே மகன் என்பதால் அவர் மீது 6IT 6{{ கடந்த அன்பும் إرك அரவணைப்பும் செலுத்தினர்.
1919ம் ஆண்டு ஜூன் மாதம் முப்பதாம் நாள் பிறந்த நடராசனுக்கு சிறு வயதிலிருந்தே தமிழுணர்வும் சமூகப் பற்றும் அதிகரித் திருந்ததானது பெற்றா ருக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்தது. சிறுவனாக இருக்கும் பொழுதே கவிதைகளை எழுதத் தொடங்கினார். “சிலம்பொலி" என்ற பெயரில் இவரது முதலாவது கவிதைத் தொகுதி இவர் இளைஞ ராகவிருக்கம் பொழுது வெளி யானது. அந்தக்காலத்தில், இவரது
ஈழத்து இலக் முத்த தமி
- எஸ். திரு
(பெப்ருவரி மாத தமிழ வெளியான
எழுத்துக்களை இந்திய சஞ்சி கைகள் விரும்பிப் பிரசுரித்தன.
1940ம் ஆண்டில் தமது நண்பர்களுடன் சேர்ந்து இளைஞர் சமூக சேவை அமைப்பு ஒன்றினை உருவாக்கி அதன் மூலம் பல நற்பணிகளை மேற்கொண்டார். gy)|p16) T Social Service League 6T60T LICBL) இந்த அமைப்பு கொக்குவிலில் பனை ஓலைச் சுவடிகளின் கண்காட்சியொன் றினை நடத்தி மாணவர் மத்தியில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது.
தங்கள் ஒரே மகன் அதிகம் படித்து, தொழில் புரிவதைப் பெற்றார் விரும்ப வில்லை. தமது சொத்துக்கள் அனைத்துக்கும் அதிபதியாக மகன் வரவேண்டும் என்பதையே தந்தையார் விரும்பினார். ஆனா லும் நடராசன் அவர்கள் பல்கலைக் கழகம் சென்று உயர்கல்வியை மேற்கொள்ள 6T60Isis.
1946ம் ஆண்டு சுவாமி
"தமிழர் தக இடப்புறம் திரு. நா. சிவலிங்
స్క్రీ*
 

ந் தெய்வம் =
கிய உலகின் ழ் அறிஞர்
*செல்வம் -
தகவல் சஞ்சிகையில் கட்டுரை)
விபுலானந்தர் அவர்கள் இலங் கைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியராகப் பதவியேற் றதையடுத்து அவரது முதல் மாணாக்கள் குழுவில் நடராசனும், அவரது வாழ்க்கைத் துணைவி யான தங்கராணி நவரத்தினமும் இடம்பெற்றனர். சுமார் பதினாறு மாணவர்கள் இக்குழுவில் இருந் தனர். ஆனால், 86). Tô விபுலானந்தரால் ஆரம்பிக்கப்பட்ட "வித்துவான்" பட்டப்படிப்பைப் பூரணப்படுத்திக்கொண்டு வெளியே றியவர்கள் இருவர் மட்டுமே. அவர்கள் நடராசனும் அவரது துணைவியாரும் தான்.
சுவாமி விபுலானந்தரின் LDIT600 Të 5 ft 56TIT5 இருக்கும் வேளையில் இவர்கள் இருவரி டையேயும் அரும்பிய காதல் மூன்றாண்டுகளின் பின்னர் திரு மணமாக நிறைவேறியது. இவர்க ளது தாம்பத்திய வாழ்க்கையின் சின்னங்களாக மகிழ்நன் (ரொறன்ரோ), வத்ஸ்லா
சின்னையா (எட்மன்ரன்) ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர்.
பல கலைக் கழகத் தி லிருந்து பட்டதாரிகளாகப் புறப் பட்ட நடராசனுக்குக் கொழும்பு றோயல் கல்லூரியிலும், திருமதி. நடராசன் அவர்களுக்கு கொழும்பு மெதடிஸ்த பெண்கள் பாடசாலை யிலும் ஆசிரிய பதவிகள் கிடைத்தன. அதன் பின்னர் நடராசன் அவர்கள் இலண்டன் இளமாணிப் பட்டத் தினையும் 6Lឃ្លnfl.
இதன் பின்னர் இலங்கை வானொலியில் இவரது பணி ஆரம்பமானது. சுவாமி விபுலா னந்தரிடம் பெற்ற இலக்கண, இலக்கிய அறிவாற்றலை வானொ லித் தமிழ்ச் சேவைக்குப் பயன் படுத்தி, தமிழ்கூறும் நல்லுல குக்குத் தன்னாலான பணியினை இவள் வழங்கினார் என்று கூறினால் அது மிகையாகாது. இக்காலமே இவரது பொற்காலமாக விளங் கியது எனலாம்.
பல்வேறு கவியரங்கு களையும் சோபிக்கச் செய்த பெருங்கவிமகன் இவர். கொழும் புத் தமிழ்ச் சங்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த நடராசன் அவர்கள், சங்கத்தின் தலைவராகவும் சிலகாலம் இருந் துள்ளார். இவரால் எழுதப்பெற்ற வையா பாடல் உரை, தமிழ் இலக்கிய 6) J6)T(3) ஆகிய நூல்கள் சங்க வெளியீடுகளாக வந்துள்ளன. 1979ல் வெளியான தமிழ் இலக்கிய வரலாறு எனும் நூல், இலக்கிய வரலாற்று நூல்களில் முதன்மையானது என்று ஆய்வாளர்கள் கூறுவர்.
பல்" மூன்றாவது ஆண்டு மலர் வெளியீட்டு விழாவில்: கம், வலதுபுறம்: "தமிழர் தகவல்” ஆசிரியர் திரு. எஸ். திருச்செல்வம்
} ఇక్టీకి

Page 5
வானுறைய سيا
இலங்கைப் பல்கலைக்
கழகத்தில் கலாநிதிப் பட்டம்
பெற்ற இவரது தமிழிலக்கிய ஆய்வுப் பணிகளைப் பாராட்டி, இலங்கை அரசு "முத்தமிழ் வித்தகர்" என்னும் பட்டத்தினை வழங்கிக் கெளரவித்தது.
அனைத்துலகத் தமிழா ராய்ச்சி மகாநாடு உட்படப் பல்வேறு ஆய்வரங்குகளிலும் இவரது கட்டுரைகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. தமிழை இலக்கணப் பிழையின்றி எழுதுவது பற்றி கனடாவில் ஒலிபரப்பப்படும் "தேமதுரம்" வானொலியில் தொடர் உரை ஆற்றியுள்ளார். தொல்காப்பியம் பற்றிய ஆய்வொன்றினை இறுதி நாட்களில் மேற்கொண்டிருந்தார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர், 1994ம் ஆண்டு ஜனவரி மாதம் முப்பதாம் திகதி ஞாயிற் றுக்கிழமை தமிழர் தகவலின் மூன்றாவது ஆண்டு LD6Ds வெளியீடு, ரொறன்ரோ நகர மண்டபத்தில் நிகழ்ந்தேறியது. கலாநிதி கே. எஸ். நடராசா அவர்கள் மலரை வெளியிட்டு வைத்து சிறப்புரை ஆற்றினார். இவரது ஆழமான, அர்த்தம் நிறைந்த, இலக்கணச் சுவை நிரம்பிய உரையினால் விழா மேலும் மெருகுபெற்றது எனலாம். கலாநிதி நடராசா அவர்கள் தமது வாழ்நாளில் கடைசியாகப் பங்குபற்றி உரையாற்றிய பொது நிகழ்ச்சியாக இவ்விழா அமைந்து விட்டது. மூன்றாவது ஆண்டு மலரில், தமிழர் தகவல் பற்றி இவரால் எழுதப்பெற்ற விமர்சனக் கட்டுரை முதற் கட்டுரையாகப் பி ர சுர மா கி யி ரு ந த து ம குறிப்பிடத்தக்கது.
L6) if பெயர்ந்த தமிழர்கள் கலாநிதி கே. எஸ் நடராசா அவர்களிடமிருந்து பல் துறைப் பணிகளை எதிர்பார்த் திருந்த வேளையில், தமது எழுபத்தைந்தாவது வயதினில் இவர் பூவுலக வாழ்வினை நீத்தது நாம் செய்த துரதிர்ஷ்டமாகும்.
pൺബ്ലെഖങ്കങ്ങബ് ബങ്ങിങ്ങി, நல்லவைகளைச் செய்து வந்த LDTUD 6stgs இவர். தமிழை இலக்கணப் பிழையின்றி எழுதவும் பேசவும் நாம் பழக வேண்டும் என்பதையே தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். Ֆ|6)! ՄՖ! (3ị lỡ 9: Lỗ மூச்சும் அதுவாகவே இருந்தது. அவரது விருப்பம் நிறைவேறப் பணிபுரி வதே, நாம் அவரது அளப்பரிய தமிழ்ப்பணிக்குச் 6)Ժան պլb கைம்மாறாகும்.
O. O.
இல்லற இன்பம் 5 வி
அருமை 6
്രീം
 
 
 

யது வத்சலா நங்கையுடனும் 9 மாத மகிழ்நன் நம்பியுடனும்
பீடுகொள் பெற்றோர்.
3འཛིལ་

Page 6
வானுறைய ہے۔ا
தமிழில் இல்ல
கலாநிதி
@ಸ್ಥ್ Q(5 (bsT66)6) ஆக்குவதற்கு அறிவும், அனுப வமும் மட்டும் இருந்தாற் போதாது. அந்த நூலை எந்த மொழியில் ஆக்குகின்றாரோ அந்த மொழி வண்மையும் இருக்கவேண்டும். இந்த இலக்கணத்திற்கு அமையும் ஒரு நூல் குற்றமற்ற, பயனுள்ள, அமரத்துவ நூலாக அமையும். இத்தகைய நூலொன்று தமிழ் மொழியில் உருவாகவிருப்பது காலனுக்கு விருப்பில் லைப் போலும். இல்லாதிருப்பின், கலாநிதி க. செ. நடராசா எம்மை விட்டுப் பிரிந்திருக்க LDTÜLITÜ.
96.60) ஈழத்தில் வைத்தே நன்கு அறிந்திருந்தவன் மட்டுமல்ல, கவியரங்கு மூலம் இலங்கை வானொலியிற் பல தடவைகள் சந்தித்துள்ளேன், பரிச்சயப்பட்டுள்ளேன். பயனும் பெற்றுள்ளேன். புலவர்மணி பண்டி தர் ஏ. பெரியதம்பிப்பிள்ளை, எனது தமிழாசான். அந்தத் தமிழ் நதியு டன் சேர்ந்து இந்தத் தமிழ் நதியுடன் இணைந்த சிறு ஓடம் நான். இருவருக்குமிடையில், தமிழ்த் தூதுவனாக இருந்த அணு பவம் எனக்குண்டு.
L16) LibGLJujj bg5 5631 LIT வுக்கு அவர் வந்து எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் தமிழ்ப் பணியை இங்கு செய்யும் ஆவலை வெளியிட்டார். அப்போது நான் அவருக்கு,
"தமிழில் தற்போது இல்லாதது ஒன்று தங்களிடம் மட்டுமே உண்டு. அதைத் தாருங்கள். அதை நூலுருவாக் கிப் பதிப்பிப்பேன்" என்று பதில் எழுதினேன். இதைத்தான் அவ ரைப் பாராட்ட "தேமதுரம்" வானொலி எடுத்த விழாவிலும், பா வடிவில் எடுத்தோதினேன்.
இதனை அவர் நிறை வேற்றுவதாக வாக்களித்து, இலங்கை சென்று, வேண்டிய ஆதாரக் குறிப்புகளைக் கொண்டு வந்திருந்தார். ஆனால், நமது துர்ப்பாக்கியம், அதனை அவர் படைத்துத் தருமுன்பே, காலன் கவர்ந்து சென்றுவிட்டான்.
அறிவிலும், அனுபவத்தி லும் மட்டுமன்றி, அவர் ஆளுமையிலுஞ் சிறந்து விளங் கினார். அவருடைய நிர்வாகத்திற்
க. செ. நட
இலக்கியமணி க. தா
(ஈழத்துப்
தவறுகள் முளைப் பதில்லை. முளையெடுப்பினும், அவற்றைக் களையெடுத்து விடுவார். அத்த கையதாகப் பரந்து செறிந்தது, அவரது பரிபாலனம்.
இங்கு நடக்க விருந்த ஆறாவது தமிழ்ப் பண்பாட்டு மாநாட்டிற்கு, ஆராய்ச்சிக் கட்டுரை
6
களைப் பெற்று அவைகளைத் தரம் வகுத்துத் தரும் பொறுப் பினை ஏற்றிருந்தார். அவரது பிரிவு அந்த இடத்தைக் காலியாக்கிவிட்டது. இதுவும் ஒரு பேரிழப்பு
இப்படியாகப் U6) பேரிழப்புகளுக்குக் காரணமாக இருந்த காலனை வையாது யார்தான் இருக்கமுடியும்!
அவர் தான் யாத்த ஒரு கவிதை இலக்கியத்தை நூலுரு வாக்கும்படி என்னைப் பணித்த போதுகூட, தங்களிடம் உள்ள தமிழில் இல்லாதது தந்த பின்னர்தான் இதிற் கை வைப்பேன் என்று மறுத்ததுண்டு. அந்தக் கவிதைப் படைப்பின் அவரது கையெழுத்துப் பிரதி எண் வசம் உண்டு. என் செய்வது! இதை யாவது அடுத்த ஆண்டில் அவரது நினைவு நாளின்போது வெளிக்
 

ந் தெய்வம் =
மாதது ஒன்று
TJT6 Lib
செல்வராசகோபால் பூராடனார்)
கொணரலாம் என்பது 6া6ঠা எண்ணம்,
நான் கேட்டுக்கொண்டது என்ன? இப்போது அதனைக் கூறிவிடலாம் என்று நம்புகிறேன். தமிழில் உள்ள இலக்கிய, இலக்கண வளம் வேறு எந்த மொழிகளிலும் இல்லை என்று
இருந்தது.
அடிக்கடி தொந்தரவு செய்து வந்தேன். “நாதரஞ்சனி” ஒளிபரப்பு ஆரம் பத்தில் நடந்த வாழ்த்துப் பேட்டியிற்கூட, அவரிடம் இதைத் தான் கேட்டுக்கொண்டேன்.
அன்பு மனைவி தங்கராணி அவர்களுடன்.
அடித்துக் கூறலாம். ஆனால், காலத்தின் கண்டுபிடிப்புகள், அனுபவங்கள் என்பனவற்றைத் தொகுத்துத் தரும் நூல்கள் மிகக் குறைவு என்பதையும் அடித் துக் கூறிவிடலாம்.
அவற்றில் இன்று வெகுசனத் தொடர்புச் சாதனங் களில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கும் "6 ITG) 601st 65" is கலையைப் பற்றி நூல்களை வகுத்தால், பீ.பீ.சீ. சிவபாதசுந்தரம் அவர்களின் நூலொன்றே முன்னி டம் பெறக் காண்போம். அதிலுங் கூட, வேண்டிய தகவல்களும் நுட்பங்களும் போதிய அளவு தரப்படாதிருப்பதை நாம் அவதா னிக்கலாம். இது பற்றிய ஆங்கில நூல்கள் இதனை நிரூபிக்கும். இந்தக் குறையைப் போக்கும் படிதான் கலாநிதி. செ. நடராசா அவர்களைக் கேட்டுக்கொண்டேன்.
4 ཞག་འགར་

Page 7
வானுறை كا
உண்பக்கம் உயர்பக்கம்!
வி. கந்தவனம்
10-09-1993ல் நடைபெற்ற "சுவடுகள்" வெளியீட்டு விழாவில் ஆசியுரை வழங்கும் அமரர் கலாநிதி க.செ. நடராசா அவர்கள்
OO
ୱିତ
 

யுந் தெய்வம் ஊ
என்னையா நடராசா என்னபிழை செய்திட்டோம் மின்னாமல் முழங்காமல் விண்ணாளப் போய்விட்டாய்!
மண்மீதில் மன்னாதி மன்னர்களும் மடிவார்கள் உண்மையிதாம் ஆனாலும் ஒருசொல்லுன் னுயிருக்கும் உயிரான உத்தமியுன் உயர்வுக்கோர் வித்தான அயிராணி அறிவார்ந்த மனைதங்க ராணிக்கே சொல்லாமல் கொள்ளாமல் சோதியிலே கலந்திட்டாய் நில்லாத உலகத்தில் நில்லாதே நிலையான பதவியினைப் பெற்றின்பப் பரமசுகம் துய்க்கின்றாய் மதிவாணா நீசெய்த மாதவத்துக் கீடில்லை!
நோயில்லை நொடியில்லை நோவென்று படுத்துள்ள பாயில்லைப் பலமான காயத்தாய் படுத்தாயோ எழுபத்தைந் தானாலும் இருபத்தைந் திளைஞன்போல் வழுவாத ஒழுக்கத்தில் வாழ்ந்தெம்மைக் கவர்ந்தாயே!
அதிமதுரக் கவிவாணா ஆராய்ச்சி வல்லாளா கதியெனவே உனைநம்பிக் கனடாவில் வலம்வந்தோம் எழுத்தாளர் பிழையற்ற தமிழ் எழுத வேண்டுமென அழுத்திமிக நீயுரைத்த அறிவுரைகள் ஒலிக்குதையா கனடாவில் தமிழ்மக்கள் கலையார்வம் மொழியார்வம் இனிதாக இருக்குதென இன்புற்றாய் ஏமுற்றாய்!
கொடிபடரக் கொம்பில்லை குடியுயரக் கோனில்லை விடிவானத் தமிழ்ச்சுடரே நடுத்தெருவில் விட்டனையோ?
அறிவழகா அன்பழகா பண்பழகா ஆணழகா நிறைவான வாழ்க்கையிலே நின்றதமிழ் நெஞ்சழகா தேனமுதப் பேச்சழகா செந்தமிழைச் செப்பமுற வானொலியில் உச்சரிக்கும் வான்கலையை வளர்த்தவனே வல்லவர்க்கும் வல்லபெரும் மாண்புறுநிர்வாகியென எல்லவரும் ஏத்திவர ஏறுநடை போட்டனையே!
ஈழமதன் பழம்பெரிய இலக்கியநூல் அத்தனையும் ஆழமுற வாராய்ந்தே ஆன்றவருங் கட்டுரைகள் மாநாடு பலவற்றில் வடிவுறவே சமர்ப்பித்துத் தாய்நாடு பெருமையுறத் தமிழ்த்தொண்டு புரிந்தாயே!
அரியதமிழ்ப் பண்பாடே அகிலமதில் சிறந்ததென விரிவுரைகள் நிகழ்த்தியெமை விழித்தெழவும் வைத்தனையே! நீதிவழு வாதநெறி நின்றெழுகி வென்றபகழ் மாதவனே வையகத்தில் தெய்வமென வாழ்ந்தவனே!
அதியழகுத் தமிழையினி யாருடனே பேசிடுவேன் மதிநலமார் பொருளெவர்தாம் என்னுடனே வாதிடுவார்? ஆர்வுடனே விநாயக்கப்பாத் தொகுதியினை ஆய்ந்துனது நேருரையை முன்னுரையாய் நிலைபெறவே தந்தனையே!
நாவற்குழி யூர்புகழை நாடறியச் செய்தபெரும் பாவலனே தேவர்களின் பாற்கடலைப் போன்றவனே என்னபிழை செய்திட்டோம் எல்லோர்க்கும் இனியவனே மின்னாமல் முழங்காமல் விண்ணாள விரைந்ததுமேன்?
உன்பக்கம் தமிழ்மகளின் சரித்திரத்தில் உயர்பக்கம் மன்பக்கம் யார்மறுப்பார் மன்னவனே வாழுவையே!
5འཛིལ་

Page 8
= வானுறை
ரு மனிதன் கவிஞனாகலாம், ஒ ஒருவன் மனிதனாக வாழமுடியுமா
என்று வின எழுப்பினால், சரியான விடைக்குப் பதிலாகச் சந்தேகத் திற்கிடமான கருத்துக்களே இக்காலத்தில் முன்வைக்கப்படு கின்றன. கவிஞன் என்பவன் அழகுணர்ச்சி நிரம்பப் பெற்றவன், அரசுக்கு ஆலவட்டம் பிடிப்பவன், கற்பனையில் வாழ்பவன், காசுக்கு விலை போகிறவன், பொய்மை யைப் பூசிக் கொள்பவன், போக வாழ்விற்கு அடிமையாகுபவன் என்றெல்லாம் பலவாறான விமர் சனங்களுக்கு ஆளாவதைப் பார்க் கின்றோம், படிக்கின்றோம், அறிகின்றோம்.
ஆனால், இத்தகைய முரண்பாடான விமர்சனங்களுக் காளாகாமல், தூய தமிழுணர்வ்ே தூரிகையாகக் கொண்டு கவிதை கள் எழுதிக் காவியம் படைத் தாரே, அவர்தான் நாவற்குழியூர்க் கவிராயர் க.செ. நடராசா!
கல்வி கற்றவர்கள் யாவரும் எழுதிவிடலாம். ஆனால், அவர்களால் எழுதப்பெற்ற யாவும் அவர்களாலும் U19 disab JL (8663ð (Blò. மற்றவர்களாலும் U19ödbüUL(36)1606 (8Lb. L119üli தனால் பயன் பெற வேண்டும். மேலும் படிக்கப்படவேண்டுமே என்ற ஆவல் தூண்டப் பெற வேண்டும். அப்போதுதான் அந்த எழுத்துக்குப் பெருமை எழுதின வரும் போற்றப்படுவார்.
இள வயதிலிருநீ தே தமிழின் பாற் காதல்கொண்டு எழுத ஆரம்பித்தவர், நடராசா அவர்கள். மொழியில் புரட்சி செய்கிறோம், புதுமை செய்கி றோம் என்று சொல்லிக் கொண்டு, புரிந்த தமிழ்மொழியைப் புரியாத மொழி 5. நினைத்து வெறுக்கும்படி புலம் பெயர்ந்த நாடுகளில் எழுதி வரும் இளை
ஞர்கள், அவசி யம் தமிழறிஞர்
நடா அவர்களின் எழுத்துக்களைப் படிக்கவேண்டும்.
இ ல க” கி ய வ ரா தி , எழுத்தாளன் என்பவன் மக்க ளைத் தொட வேண்டும். மனித இதயங் களைத் தழுவி எழுதி னாற்றான் அது நிலைக்கும். எழுத்து என்பது தவம். அந்தத் தவத்தைத் தனது டைமையாக்கித் தனித்துவக் கவிதைகளையும், ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், இலக்கிய விமர்சனங்களையும் எழுதியெழுதி வளர்ந்தவர்தான் நாவற்குழியிலி ருந்து தோன்றிய இந்த நற்றமிழ்ப் புலவன்.
"வேண்டாம் எமக்கிந்த வெறுந்தீ பாவளிகள்,
மலரும் நி
க. தெ. ச6 தை
கனடா தமிழ் எழு
ஆண்டாண்டு தோறும் நெசவாளிகளின் நாளிதெனக் கொண்பாடி, ஆலையில்லாக் குறையைத் தவிர்ப்போம், பின் திண்டாடி வாழவொரு தேவையில்லை."
இப்பாடலிற் புகுந்துள்ள கவிஞரின் மனித நேயத்தைப் பாருங்கள். வெறுங் கொண்டாட்ட மான தீபாவளியை விடுத்து, தொழிலாளி (நெசவுத் தொழி லாளி)களின் குறைகளைத் துடைத்தெறியக் கூடிய விழாவா கக் கொண்டாடும்படி அறைகூவல் விடுக்கிறார்.
புரட்சிகரமான சிந்தனை! மனிதத்தை நேசிப்பவர்களற்றான் இப்படிப் பாட முடியும்.
கவிஞர் அவர்கள் அரச ஊழியராக நெடுங்காலம் பணி செய்து, தமிழ் எழுதி வந்தவர். அதனால், இவருக்குத் தெரியாமல் இவரிடம் ஊற்றெடுத்துப் பாய்ந்த புரட்சிகரமான சிந்தனைகள் முழுவ தும் எழுத்து வடிவில் வராமல் போயிருக்க வாய்ப்புண்டு.
அரச நிறுவனத்திற் பணிபுரிந்தாலும், அவர் தன்னை இழக்கவில்லை. இலங்கை வானொலியிற் கடமையாற்றிய காலத்தில், பல நெருக்கடிகள் அவருக்கு ஏற்பட வாய்ப்புண்டு. ஆனாலுங்கூட, அவர் தன் கருத்துக்களையோ, எழுத்துக் களையோ உயர் அதிகாரிகளைத் திருப்தி செய்வதற்காகவோ, பதவியைக் காப்பாற்றிக் கொள்வ தற்காகவோ பாவிக்கவில்லை. எவராலும் குறையோ, களங்கமோ சுமத்த முடியாதபடி தன் காரியத்தை, கடமையைச் செய்து முடித்துப் புகழ் பெற்றவர். "இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்ததனை அவன் கண்" விட்டபடியால் அவரால் அப்பணி சிறப்புற்றது.
இலங்கையில் வாழ்ந்த காலத்திலுஞ் சரி, கனடாவில் வாழ்ந்த காலையிலுஞ் சரி, எல்லோருக்கும் பொதுமகனாக வாழ்ந்து தமிழ்த் தொண்டாற்றியது,
శ్వీక్కీ

புந் தெய்வம் گئ۔
னைவுகள்
ன்முகராஜா 5ᎠᎧij
த்தாளர் இணையம்
இன்னுமொரு சிறப்பாகும். "இவர் எங்கள் கவிஞர்" என்று எல்லோராலும் அணுகப்பட்டாரே யொழிய, "இவர் என்னுடைய ஆள்" என்று எவரும் அவரைத் தனியுரிமை எடுத்துக்கொள்ள விட்டாரில்லை.
அதேபோன்று, சுயமரியா தையையோ, சுயகெளரவத் தையோ தமிழுக்காக அவர் இழந்ததுமில்லை.
தமிழுக்குள்ள மரியாதை யையே தமிழ் எழுதுபவனுக்கும் தரவேண்டும் என்று எதிர்பார்ப்பவர். எங்கும் அழைத்தால் வருவார். அழையாத வீட்டிற்கு நுழையவும் மாட்டார். நான் அவரிடத்தில் கற்றுக்கொண்ட நல்ல பாடங்களில் இதுவும் ஒன்று
“ரொறன்ரோ" நகரில் எழுத்தாளர் அகஸ்தியர் எழுதிய நூல் வெளியிட்டு விழாவிற்கு நீங்கள் ஏன் போகவில்லை?
"அகஸ்தியர்” எனக்குப் புதியவரல்லர். பாரிஸில் வாழ்ந்தா லும், பழகியவர் நாங்கள். "நடராசா, என்னுடைய புத்தகம் ତପଃ ପ୍ରା வெளியிடுகிறார்கள். நீங்கள் அங்கு 56&uulb போகவேண்டும்" என்று அவர் கேட்கவில்லை. இதுதான் ஒரு தமிழ் எழுத் தாளன் எழுத் தாளனிட மிருந்து எதிர்பார்க் கக்கூடிய மரி யாதை இப்படி யொரு கெளரவம் இல்லாமல், எங்கும் நான் கலந்துகொள்வ தில்லை. என் னுடைய எழுத் திலும், மொழி யிலும் உள்ள பற்றுதலைக் கெளரவ மாகப் பாதுகாக்க வேண்டும் என்று நினைபபவன் நான்” - கவிஞரின் கருத்துப் பலருக்குப் புதிராக இருக்கலாம் ஆனால், தமிழை நேசிப்பவன், தமிழைப் புனிதப் படுத்துபவன், தலை நிமிர்ந்து தன்மானத்துடன் வாழ்பவன், தமிழுக்குக்காகத் தன்னை இழந் தாலும், சுயகெளர வத்தை இழக்கக்கூடாது என்பதில் நானும் உடன்பாடு கொண்டவன் என்பதிற் பெருமையடைகிறேன்.
கலாநிதி அவர்களிட
முள்ள இன்னுமொரு சிறப்பு யாதெனில், எவ்வளவுக்கெவ்வளவு தமிழ்மொழியிற் தேர்ச்சி பெற்றுப் புகழடைந்தாரோ, அதேபோன்று தமிழ் ஆர்வலர்களையும் ஊக்கு வித்து எழுத வைத்தார். தமிழில் முன்னேற வைத்தார். தன்னுடைய புகழை அபகரித்து விடுவானே அல்லது தன்னையும் மிஞ்சி, எழுதிப் புகழடைந்து விடுவானே என்று வளர்ந்து வரும் கவிஞர்களையோ, எழுத்தாளர் களையோ புறக்கணித்தாரில்லை. இன்னும் அவர்களிடத்துள்ள திறமைகளைப் பாராட்டி ஊக்கு விப்பார். இந்நாளில், இது போன்று நல்ல உள்ளம் படைத்த தமிழன் பர்களைக் காண்பது அரிது!
ஓர் இலக்கியவாதியின் பணி என்பது வெறுமனே எழுதுவதும், படைப்பிலக்கியங்கள் படைப்பதும் அல்ல. தான் சார்ந்துள்ள மொழியின் தொன் மையை மேன்மேலும் ஆராய வேண்டும் என்னும் ' மொழி ஆராய்ச்சி அவர் கொண்டவர் கலாநிதி அவர்கள். இவருடைய மொழி இலக்கிய ஆராய்ச்சிக்கு ஒரு சம்பவத்தை இங்கு நினைவு கூர்வது சாலப் பொருத்தமாகும். கவிஞர் அவர்கள் ஒருமுறை ஹாலந்து நாட்டிற்குச் சுற்றுலாப் போனார். அம்ஸ்ரடாம் நகரிலுள்ள தொல்பொருட் காட்சியகத்திற்கு விஜயம் செய்த வேளை, ஒரு அதிசயப் பொருளைப் பார்த்து, அதிசயித்து நின்றுவிட்டார். அவர் பார்த்து வியந்தது இரண்டாயிரத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட மிகப் பழமையான ஒலைச் சுவடிகள். அந்த ஒலைச் சுவடியுள், எழுத்தாணி கொண்டு எழுதப்பட்ட திருக்குறளும் இருந்தது ஒலைகளை ஆர்வத் துடன் பார்வையிடுகின்றார். இப் போது நூலுருப் பெற்ற திருக்குறட் பாக்களுக்கும், பழம் ஏட்டிற் தீட்டப்பட்டுள்ள சில குறள் களுக்கும் வித்தியாசம் இருப்ப தைக் கண்டு வியக்கின்றார். கழுத்திற் தொங்கும் புகைப்படக் கருவியினால் அந்தக் குறட்பாக் களை நிழற்படம் எடுக்கின்றார். எடுத்த படங்களைக் கழுவிய பின்பு, பிரதிகளுடன் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தாருடன் தொடர்புகொள்கிறார். ஈழத்தின் நாவற்குழி மண்ணிலிருந்து விழுது விட்டு, தமிழ் உழுத தமிழ் விருட்சம், மொழி ஆராய்ச்சி என்னும் கிளையை, ஹாலந்து நாடாக இருந்தாலுஞ் சரி, வேறெந்த நாடாயினும் சரி, எங்கு சென்றாலும் அங்கு தமிழ் மொழியின் புராதனப் பெருமைக ளைத்தான் தேடி நிற்கிறார்.
6 འཛི་འཎྜི་

Page 9
வானுறை ۔ا
சுற்றுலாச் சென்றவர் சொகுசான சமாச்சாரங்களைத் தேடினா ரில்லை, வாங்கினாரில்லை.
உலகத் தமிழ் ஆராய்ச் éfið குழுவினர்க்கு வராத அக்கறை உனக்கேன் வந்தது! வினா எழுகிறது! விடை, அவர் தான் முத்தமிழ் வித்தகர் கே. எஸ். நடராசா”.
ஈழத்துத் தமிழ் அறிஞனின் மொழி ஆராய்ச்சி யுணர்வையும், அவன் தேடி எடுத்த பொதுமறை நூலின் புதிரான குறட்பாக்களையும் பார்வையிட்ட உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவ னத்தின் பொறுப்பான அதிகாரி சொல்கிறார், "உங்கள் ஆராய்ச்சி உணர்வையும், மொழிப் பற்றையும் பாராட்டுகிறோம். இந்த ஆராய்ச் சியிற் தொடர்ந்து ஈடுபடுங்கள். இதுபற்றி நாங்கள் எதுவும் பொறுப்பெடுக்கவோ, உதவுவ தற்கோ முடியாமைக்கு வருந்து கிறோம்".
இது எங்கிருந்து வந்த பதில்? உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் பொறுப்பு மிகுந்த அதிகாரியிடமிருந்து வந்த பதில்.
"அப்படியானால், ஏன் ஐயா - இந்த உலகத் தமிழ்
ஆர்ாய்ச்சி நிறுவனம் இயங்க
வேண்டும்?” இது என் கேள்வி! கலாநிதியும் மறைந்துவிட்டார். பழமையான புதிய குறட்பாக்களும் எங்கோ ஒரு அந்நிய நாட்டின் கலைக் காப்பகத்தில் உறங்கு கின்றன.
தா ய மொழியுடன ஆங்கிலம், சிங்களம், சமஸ் கிருதம் என மாற்று மொழி அறிவு மிகுந்து வரப்பெற்ற கலாநிதி அவர்கள், தான் படித்துத் தெளிந்த கருத்துக்களை எவருக்காகவும் விட் டுக கொடுதி த தி லி  ைல. இவருடைய உணர்வும், புரட்சிக் கவிஞர் பாரதிதாஸனின் தன்மான மும் எனக்கு ஒன்றாகவே படுகிறது.
"வம்பன் எவனையும் நான் வணங்கிப் பணிந்ததில்லை
எந்தக் கொம்பனுக்கும் அஞ்சி என் கை குவிந்ததில்லை." என்று புரட்சிக் கவிஞர் பாடியது போன்று, எந்தக் கொம்பருக்கும்
தலை வணங்காத கருத்து வேறுபாடு ஒன்றை இங்கே கூறுகிறேன்:
"சுக்லாம் பரதரம் விஷ்ணும் சவழிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரதன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே" என்ற சுலோகத்தில் உள்ள "விஷ்ணும்" என்ற சொல்லக்கு "மஹா விஷ்ணுவின் மருமகனே" விநாயகர்) என்று சிலர் பொருள்
கூறுவர்.
இங்கேதான் நமது முதியவர் மொழியறிவு முதிர்ந்து விளங்குகிறது. ஆராய்ச்சி உணர்வு அரசோச்சுகிறது.
எந்தக் காரியத்தைச் செய்யமுன்பும் விநாயகரை வழிபடுதல் இந்துக்கள் சமய மரபு. அது மாத்திரமல்ல, விக்கினங் களைப் போக்கும் விநாயகனை முன்னிறுத்தித்தான் எதையும் செயற்படத் தொடங்குவோம். இந்தக் கருத்தை உள்ளடக்கிய சுலோகமே . "விஷ்ணும்" என்று விளக்குகிறார்.
"... எக்காரியத்துக்கும் விக்னேஸ்வரனை முன்னிறுத்தி முன்னெடுப்போமாக, முன்னேறு வோமாக .
அத்துடன் நிற்கவில்லை. மொழியாராய்ச்சி மேலும் முன்னே றுகிறது. "விஷ்ணும்" என்ற சொல்லில் உள்ள "விஷ்"-இற்கும், ஆங்கிலச் சொல்லாகிய விசா VISA-ற்கும் தொடர்பைக்கொண்டு வருகிறார். இக்காலத்தில் விசா என்ற ஒன்றைப் பெறாமல் கடவுச் சீட்டை வைத்துக்கொண்டு, எந்த நாட்டிற்குள்ளும் நுழையமுடியாது. முன் அநுமதியாகிய விசாவைப் பெறவேண்டும்.
அதுபோல், விநாயக ரைத் தொழுது, முன் அநுமதி பெறவேண்டும். அதுவே "விஷ்ணும்" விசா என்று சமஸ் கிருதம், ஆங்கிலம், தமிழ் மூன்று மொழிகளிலும் ஒரே கருத்தை வலியுறுத்திக் காட்டுகின்றது என்ற கருத்தை வலியுறுத்தினார்.
இப்படியே கலாநிதியிட மிருந்து காசில்லாமல் பெற்ற கருத்துக் கருவூலங்களை, மலரும் நினைவுகளை, சிந்தனைகளை எழுதிக்கொண்டே போகலாம்.
இலக்கிய FF(6UIT (3L இவருடைய இல்லற வாழ்விற்கும் 60) pe). T86)ffs அமைந்தது. தலைவனும், தலைவியும் தமிழால் இணைந்தவர்கள். மதத்தால் வேறுபட்டிருந்தாலும், மனதால் ஒன்றுகூடி, இதயங்களால் உற வாடி, இலக்கியம் வளர்த்த காதலர்கள். காதலிக்காகத் தனது சைவசமயத்தைத் தள்ளி வைத்தாரில்லை. பிறப்பால் சைவ FDL மரபில் உதித்தவர். இறக்கும்வரை தனது சமயத்திற்கு மதிப்புத் தந்து வாழ்ந்தவர். இக்காலக் காதலனோ, காதலியோ இந்த வழிமுறையைக் கையாள் வது அரிது. வெறும் உணர்ச்சிக் காதலில் உறவாடி, மத உண்மை
&B{双}6邸 விட்டுக் கொடுத்து விடுகிறார்கள்.
அது மாத்திரமல்ல,
இறக்கும்வரை தமிழைச் சுத்தமாக
శీకీ

புந் தெய்வம் گے۔
உச்சரித்துப் பேசியவர்.
“என் கணவர் இறை
வனின் பாதாரவிந்தங்களைத்
தழுவுவதற்கு முன்னிரவில்.
படுக்கை அறையிற் பகிர்ந்து கொண்டதுசுட, இலக்கிய மேயாகும்" என்று பெருமை
பொங்கக் கூறும் இல்லத்தரசிக்கு அவரது இழப்பை யார் ஈடு செய்வர்
“எங்கள் இருவருக்கும் இடையில் முதல் நாளிரவு சமண சமயத்தைத் தழுவியவர்களி னாலும், சமணர்களினாலும் சைவத்திற்கு ஏற்பட்ட வீழ்ச்சியைப் பற்றிய உரையாடல்
இப்படிப்பட்ட இலக்கியத் தம்பதிகளை நீங்கள் இலக்கியத் திற்தான் படிக்கலாம். நாங்கள் செய்த அதிர்ஷ்டம் எங்கள் மத்தியில் இவர்கள் வாழ்ந்தார்கள்.
“என் மகனுக்கு” என்று கவிஞர் எழுதிய கவிதையில் தன் மகன் எப்படி வாழவேண்டும் என்ற எழுதிய கருத்துக்கள், எல்லோ ருடைய பிள்ளைகளும் இப்படி வாழ்ந்தால் வையத்துள் வாழ் வாங்கு வாழ்ந்திடலாம் என்று வாழ்த்தியிருக்கிறார். ".பள்ளிப் பருவத்தில் பாடத் திறமையைக் காட்டு.
• • • •தூய கலைகளினை அள்ளிப்பருகு. 8 - 8- 1 - 4-- வையகத்தில் நேர்மை கண்டு வாழ்தல்.
a a 60tpu6) 35(5) ETLD மதுவகையில் மாளாமல். » K R N « « திக்கெங்கும் புகழ் நீண்ட yr < x < x < திருக்குறளை நேர் நோக்கி. - - - a அக்கூற்றுக் கொப்ப நட vo v r. Ko v Ko Yoஅறவாழ்க்கை ஆங்கமையும். இவ்விதம் கவிதைவரி களால் எழுதிய கடிதத்திலிருந்து "தந்தைக்கேற்ற தனயன்” எவ்வி தம் வாழவேண்டும் 66 அழகாகவும், ஆணித்தரமாகவும் அவர் சொல்லிய கருத்துக்கள் இந்தக் காலப் பிள்ளைகள் அவசியம் அறிந்து வாழ வேண்டிய கருத்துக்களாகும்.
முத்தமிழ் வித்தகரு டைய "கவிக்கற்பரசி" எனும் கவிதை நூலுக்கு முனைவர் சாலை இளந்திரையன் எழுதிய முன்னுரையிலிருந்து சில வரி களை எடுத்தாண்டு இந்த மலரும் நினைவுக் கட்டுரையை நிறைவு செய்து அமரராகிவிட்ட தமிழறிஞ ருக்கு எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன்.
".ஒரு கவிஞன் என்ப வன் என்ன பொருள்களைப் பற்றிப் பாடவேண்டும் என்று அவனுக்குப் UITL) கற்பித்திட எந்தப் பேராசானுக்கும் உரிமை கிடை யாது. அதை அந்தக் கவிஞ
னுடைய உள்ளமும் அவன் வாழும் சமுதாயமும் மட்டுமே இணைந்து முடிவு செய்கிறார்கள். அந்த முடிவில் காய்த்துக் கனியும் கவிதைக் கணிகளைச் சுவைத்துப் பயன் பெற்றிட மட்டுமே மற்றவர் களுக்கு உரிமையுண்டு. அந்த வகையிற் பார்க்கிறபோது, சிந் தைக்கும், செவிக்கும், எடுத்துப் பாடும் வாய்க்கும் வாய்மை நல்கி, படிப்போரின் வாழ்வுக்கும் வளம் தரக்கூடிய கவிதைகளை நமக்குப் பாடித் தந்திருக்கிறார், கவிஞர் நாவற்குழியூர் நடராசன் அவர்கள். அதற்காக அவரை வாழ்த்துவோம், பாராட்டுவோம். சுவைஞர்களாகிய நம்மிடமிருந்து ஒரு நல்ல கவிஞருக்குக் கிடைக்கக்கூடிய பொருள் வேறு என்ன இருக்கிறது"
- சாலை இளந்திரையன்
நடராசன் நாமத்தால் நல்ல தமிழ் வளரட்டும்! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்க் கலைகள்
OO
7 క్రీనీ

Page 10
- வானுறைய
நாவற்குழிப் பெரியவர்
மறைவு
இரா. சம்பந்தன்
కిణీం
 

ந் தெய்வம் -
தமிழ்மொழியின் சிறப்பினையே பேசிப் பேசித்
தமை வளர்த்த எம்மவர்கள் பலபேர் உண்டு தமிழ்மொழியும் சிறப்புறவே பேசி வாழ்வில் தமிழ் வளர உழைத்தவரோ சிலரே யாவர் தமிழ்மொழிக்கு உழைத்தவர்கள் சிலபேர் உள்ளும் தரமுயர உழைத்தவரோ மிகவும் கொஞ்சம் தமிழ்மொழியைச் செம்மையுற எழுதிப் பேசித் தலைநிமிர வைத்தவரோ நாவல் ஊரார்.
மண்ணளந்த நெடுமாலென் றெண்ணத் தோன்றும் மாண்புடைய நெடுந்தோற்றம் அறிவில் அந்த விண்ணளந்த இமயமவர் ஆனால் யார்க்கும் வெளிக் காட்டிப் புகழ்சேர்க்கும் விருப்பம் அற்றோன் பண்ணளந்த பாடல்களைப் பாடிப் பாடிப் பைந்தமிழைப் பெருமையுறச் செய்த தெய்வம் கண்ணளந்த கனவெனவே காலன் கையில் கணப்போதில் இரையான விதியும் என்னே!
தென்னகத்துத் தமிழ்ப்புலமைத் தீரர் போன்று தேடிவிட்டோம் நாமுமொரு அறிஞர் என்றே என்னகத்துத் தமிழ்க்குலமும் எண்ணி வாழ்ந்த எழுச்சியதற் கிடிவிழுந்த தின்றோ அந்தோ! பொன்னகத்துப் பதித்ததொரு முத்தாய் ஈழப் புண்ணியத்தால் பூத்ததமிழ்ப் பூவே உன்னைத் தன்னகத்துக் கழைத்தானே காலன் பாவி தனித்தமிழை எமைப்போலத் தானும் கேட்க.
சிலம்பொலியோ நகைச்சுவைக்குச் சிறந்த நன்னூல் சிறந்த கவிக் கற்பரசி கவிதைப் பொன்னூல் கலம் பொலிந்த அமுதமெனக் கையில் தந்த கலைதவழும் ஆய்வுரையோ கருத்தில் தொன்னூல் குலம் பொலிந்த தமிழ்க்குடியின் குறைகள் காட்டிக் குறித்துவைத்த கட்டுரைகள் கூடப் பொன்னூல் நிலம் பொலிந்த கதிரெனவே நிற்கும் ஆய்வின் நெடும்பயணம் தொடரவினி நிலத்தில் யாரோ?
புலம்பெயர்ந்த தமிழ்க்குடிகள் கூடி வாழ்ந்து பொலிவு பெறும் கனடாவில் புகுந்த அந்தத் தலம் பெயர்ந்த தெய்வமதைப் போற்றி வாழ்வில் தமிழ்ச்சுவையைப் பருகியவர் சிலரே காய நலம் பெயர்ந்த முதுமையிலும் கூட அன்னார் நாள்தோறும் செய்தபல ஆய்வு நூறு வலம் பெயர்ந்து செழும் பரிதி வீழ்ந்திட்டாலும் வாழுமவர் தொண்டுபல ஆண்டு கோடி.
தூய்மைபெற எழுதுங்கள் தூய சொல்லால் துலக்கமுற எழுதுங்கள் தமிழன் சாதி வாய்மைபெற எழுதுங்கள் என்றே சொன்ன தாய்மைபெறக் கொடுத்திடவே யில்லை நாங்கள் தலைமைபெறக் கொடுத்திடவும் இல்லை இங்கே சேய்மைபெற அவரருகே வாழ்ந்தும் கூடச் செய்வதறி யாதிருந்த செயலும் என்னே!
செத்தவர்கள் எனவொருவர் இல்லை இல்லைச் செந்தமிழில் கவிபடைத்த கவிஞர் ஆனார் வித்தகனார் நடராசன் மொழிந்த வார்த்தை வேதனைதான் இப்புவியில் அவரும் வாழ்வார். முத்தனைய தத்துவத்தைத் தமிழை அந்த மூன்றுவகை இலக்கணத்தைத் துருவி ஆய்ந்த தத்துவனார் நடராசன் முயன்ற ஆசைத் தமிழ்த் தொழிலைத் தொடர்ந்திடுவோம் வாரீர்! வாரீர்!!
· ජෛද්ය්

Page 11
வானுறைய ۔
அறிவுச் சுடரே, அன்பு வள்ளலே பேரின்பம் பெறுக!
க. சிறீபத்மநாதன்
International Development Consultant, Sydney, Australia
(LDIg ஆண்டுகளுக்கு மேலாக உயர்திரு பாக்டர் கே.எஸ். நடராசா அவர்களுடன் பழகவும், அளவளாவவும் வாய்ப் புப் பெற்றிருந்தேன். அத்துடன், அவர்கள் இலங்கை வானொலியின் தமிழ் ஒலிபரப்புத் தலைவராக இருந்தபோது அவர்களுடன் ஏறத்தாழப் பத்தாண்டுகள் ஒலிபரப்புப் பணியாற்றும் பெருவாய்ப்பும் பெற்றிருந்தேன்.
நல்ல உயரமும், கம்பீரமும் இணைந்த தோற்றத் துடன், எந்நேரமும் புன்சிரிப்புத் தவழும் முகமும், அவர்களைப் பார்க்கும் எவருக்கும் மகிழ்வையும் உற்சாகத்தையும் ஊட்டும். அவர்களுடன் அளவளாவும் போதோ அன்பும், அறிவும் ஒன்றோபொன்று போட்டியிட்டுத் ததும்பும். தமிழுக்கும், தமிழ ருக்கும் சேவை செய்வது பற்றியே அவர்களது எண்ணமும், பேச்சும், செயல்களும் நிறைந்திருக்கும்.
உண்மையில், உயர்திரு நடராசா அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மேல் நாட்டுத் தத்துவ அறிஞர் பேட்ரன் றசல் (Bertrand Russel) அவர்களையும், கீழைத்தேசத் தத்துவ அறிஞர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் அவர்களையும் நினைவு கொள்வேன். தோற்றத்தில் மாத்திரமல்லாது, அறிவின் கூர்மையிலும், விசாலத்திலுங்கூட ஒப்பிடக் கூடிய அறிவாற்றலைப் பெற்றிருந்தார். முக்கியமாக, தமிழ் அறிவிலும், ஆற்றலிலும் ஒரு பேரறிஞராகத் திக்ழ்ந்தார்.
அறிவுச் சுடர் பிரகாசிக்கும் வெறும் வரட்சி யுள்ளம் படைத்தவரல்ல எங்கள் கே.எஸ். அவர்கள். அன்பும், பண்பும் ததும்பும் பேருள்ளங் கொண்டவராகத் திகழ்ந்தார். எவருடனும் அன்புடன் பழகி, அறிவுரை வழங்கும் மாண்பை அவரின் உறவினர், நண்பர் மாத்திரமல்லாது, ஏனையோரும் பகிர்ந்து மகிழ்ந்தனர்.
இத்துணைப் பெருவள்ள லின் அன்பையும், நட்பையும் பெற்று மகிழ்ச்சியும், பெருமிதமும் கொண்டவர்களில் நானும் ஒருவன். எனது பிள்ளைகள் மூவருக்கும் சங்கத் தமிழில் இனிமையான பெயர்களைத் தேர்ந்து சூட்டிய துடன், இடையிடையே பிள்ளை களின் நலம் விசாரித்து உற்சாக மூட்டி, பேரன்பு காட்டிய பெருந்தகை திடீரென மறைந்ததை மறக்கமுடியவில்லை. துயரோ பெரிது, தமிழருக்குற்ற இழப்போ அளப்பரியது.
எனினும், பிறப்பும், இறப் பும் நியதி என்ற தத்துவக் கோட்பாட்டை மனதிற்கொண்டு துயர் களைந்து, நாமெல்லோரும் உயர்திரு நடராசா அவர்களின் பேராத்மா இறைவனடி சேர்ந்து பேரின்பம் பெறப் பிரார்த்திப் போமாக!
ΩΟ
శ్వీక్కీ

புந் தெய்வம் -
OO
தமிழன்றோ பிரிந்ததம்மா!
வானொலிக் கவியரங்கில் வந்துபா டென்றழைத்தான், வழங்கிய கவிகள்போற்றி வாழ்த்தினன்! ஊக்குவித்தான்!
நானவனோடுபேசிக் களித்தஅந் நாட்களெண்ணில் நலிந்துளம் கலங்குமின்று! இலக்கணம் இலக்கியங்கள்
ஆனபல் லறிவுமிக்க மேதகை நடராசாதான்! அருந்தமிழ் வழுவிலாது அளித்துநற் பணிகள் செய்தான்,
ஞானநற் கோதைதங்க ராணியும் மக்கள் சுற்றம் நண்பரும் ஏங்கநல்ல தமிழன்றோ பிரிந்ததம்மா!
க. கணேசலிங்கம்
சென்னை
9 ཞཞན་

Page 12
வானுறை سا
ஒலிபரப்பு நிர்வாகி கே.எஸ். அவர்கள்
ப. விக்னேஸ்வரன்
go கே.எஸ். அவர்கள், பெப்ருவரி மாதம் 17ஆந் திகதி திடீரென மறைந்தமை, அவரோடு நெருங்கிப் பழகிய அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒரு நிகழ்வாகும். கே.எஸ். அவர்களை நன்கு அறிந்தவர்கள், அவர் ஓய்வு பெற்றுக் கொழும்பில் இருந்ததை விட, இங்கு மிக்க இளமைத் தோற்றத்தோடு உற்சாகமாக இருக்கிறார் என்று பேசிக்கொள் வார்கள். அவர் அண்மைக் காலங்களில் கனடாவில் தமிழ்ப் பணிகளில் காட்டிவந்த உற்சாகத் தைப் பார்த்த எவருமே அவர் இப்படித் திடீரென மறைந்து விடுவார் என்று நினைத்திருக்க ബിബ്ലെ,
இந்த மண்ணில் வாழ் வாங்கு வாழ்ந்து மறைந்துவிட்ட பெரியாருக்கு எம்மால் செய்யக் கூடியது, அவரது பெருமைகளைப் பேசுவதே. அவற்றை அறிந்து கொள்வது, வளரும் சமூகத்துக்கு ஒரு வழிகாட்டியாக அமையும். எனக்குக் கிட்டத்தட்ட இருபத் தைந்து வருடங்களாகத் தெரிந்த கே.எஸ். அவர்களைப் பற்றிப் பேசுவதானால், மணிக்கணக்காகப் பேசலாம். எழுதுவதானால், ஒரு புத் தகமே எழுதலாம். ஒவ் வொன்றாக நினைத்துப் பார்க் கிறேன். அப்பப்பா, எத்தனை சம்பவங்கள்! அவை தந்த அநுப வங்கள்! மலைப்பாக இருக்கிறது.
1969 SQLð ஆண்டின் பிற்பகுதி. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பு உதவியாளர்களுக்கான நேர்முகப் பரீட்சை வரவேற்புக் கூடத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அமர்ந்திருக்கி றார்கள். அவர்களுள் நானும் ஒருவன். அப்படி ஐந்தாறு நாட்களாக நேர்முகப் பரீட்சை நடைபெறுவதாகப் பேசிக் கொண்டார்கள். மனக் கணக்குப் பண்ணுகிறேன். பரீட்சைக்குத் தோற்றுபவர்கள் ஆயிரத்துக்குக் கிட்ட இருக்கும். நான் தெரிவு செய்யப்படுவேன் என்ற நம்பிக்கை சிறிதும் அற்றுப்போய் விடுகிறது.
எனது பெயர் கூப்பிடப்பட்டு, நேர்முகப் பரீட்சை நடைபெறும் அறைக்குட் போகிறேன். நான்கு ஐந்து பேர் வீற்றிருக்கிறார்கள். ஒருவரையும் எனக்குத் தெரிந்
திருக்கவில்லை. எல்லோரும் ஆங்கிலத்திலேயே என்னுடன் உரையாடுகிறார்கள். எனக்குத்
தெரிந்த ஆங்கிலத்தில் விடைய ளிக்கிறேன். நான் கொண்டு சென்றிருந்தவை எனது கல்வித் தகைமைச் சான்றிதழ்கள் தவிர, நான் பேச்சுப் போட்டி, நாடகப் போட்டிகளிற் பெற்ற சான்றிதழ்கள், மற்றும் எங்கள் நாடக மன்றப் போஷகராக இருந்த மறைந்த
29-08-1992ல் ஒன்ராரியோ விஞ்ஞ முதலாவது ஆண்டு விழாவின்பே போர்த்திப் பதக்கம் அணிவித செல்வராசகோபால், வரவேற் பொறுப்பாளர் திரு. ப. ஞானேஸ்வி க.செ. நடரா
நடிகைமணி வி.வி. வைரமுத்து அவர்கள் எனக்குத் தந்திருந்த 6(5 கடிதம் LDL (6 (3LD. அனைத்துமே தமிழில். அவற்றை வாங்கிப் பார்த்த ஒருவர் என்னுடன் திடீரெனத் தமிழில் உரையாடு கிறார். எனக்கு மிகவுஞ் சந்தோ ഖglf). இயல்பாக அவருடன் உரையாடுகிறேன். அவர்தான் கே.எஸ். நடராஜா அவர்கள்
༄།
ਹਰ
 

புந் தெய்வம் =
என்பதைப் பின்னர் அறிந்து கொண்டேன். நேர்முகப் பரீட்சை முடிந்து ஊர் திரும்பிப்
பள்ளிக்கூடம் சென்றுகொண்டிருந்த எனக்கு, 1970 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் ஒரு தந்தி வருகிறது, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு உடனே வேலைக்கு வரும்படி. மறுநாளே ட்ரெயின் ஏறிச்சென்று வேலையிற் சேர்ந்துகொண்டேன். இதை ஏன் இவ்வளவு விரிவாகக் கூறுகிறேன்
என்றால், ஒரு தலைமைத்து வத்துக்கு அழகு, அங்கு பாரபட்சம் கிடையாது, ஊழல்
கிடையாது, உரியவருக்கு உரிய இடம் வழங்கப்படும் என்ற நம்பிக்கையை ஏற்றுவதே. அந்த நம்பிக்கையை, கே.எஸ். என்று அழைக்கப்படும் கலாநிதி கே.எஸ். நடராஜா அவர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரியாக, தமிழ்ச் சேவைத் தலைவராகப் பதவி வகித்த காலங்களில் இளம் ஒலிபரப் பாளர்களிடம் உறுதியாக ஏற்படுத் தினார். பள்ளிக்கூட வாழ்க் கையை விட்டு, வெளியுலகுடன் ஏற்பட்ட எனது தொடர்பு, நேர்மையான அணுகுமுறைக்கு
பணிப்பாளர் - தேசிய சேவை (Additional Director - National Service) ଗt ଖାଁ [0 பதவியில் இருந்தார். அங்கு நிர்வாகப் பதவியில் உள்ளவர்களை அவர்களது பதவிப் பெயர்களின் முதல் எழுத்துக்களாலேயே அழைப்பது வழக்கம். அப்போது (335.616m). 96.15356fi A.D.N.S. என்றே குறிப்பிடப்படுவார். D.N.S. ஆ5, பிரபல சிங்கள ஒலிபரப்பாளரான திரு. தேமிஸ் குருகே இருந்தார். அப்போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாப னத்தின் மாஅதிகாரியாக இருந்த பிரபல நிர்வாக சேவையாளர் திரு. நெவில் ஜெயவீர அவர்கள், திரு.கே.எஸ்.இன் திறமையை இனங்கண்டு, திரு. குருகே அவர்களுக்கு இணையான Lug 660)u வழங்கியிருந்தார். தேசிய சேவை, வர்த்தக சேவை என்ற இரு பிரதான பிரிவுக்குள் மூன்று மொழிச் சேவைகளும் இயங்கின. கே.எஸ். அவர்கள் தேசிய சேவையின் அதிகாரி. தமிழ்ச்சேவைக்கு மட்டுமல்ல, இயக்க சேவைகளுக்கும்
(Operational Service) G LIFTOBI i'i பாளராக இருந்தார்.
இந்தச்
ான நிலைய மண்டபத்தில் நடாத்தப்பெற்ற "தேமதுரம்" வானொலி நிகழ்ச்சி து கலாநிதி க.செ. நடராசாவும், திரு. சி.வி இராஜசுந்தரமும் பொன்னாடை துக் கெளரவிக்கப்பட்டனர். படத்தில் இடமிருந்து வலமாக: திரு. க.தா. புரை நிகழ்த்தும் ஆசிய கலாச்சார வலையாக்கத்தின் (ACN) நிர்வாகப் ரன், திரு. கே. அச்சுதன்பிள்ளை, டாக்டர். கே. எஸ். சோதிநாதன், கலாநிதி சா, திரு. சி.வி இராஜசுந்தரம், கவிஞர் வி. கந்தவனம்,
வெற்றி Éð &uld என்ற சேவைகளில் பெரும்பான்மையாக நம்பிக்கையுடன் தொடங்கியது. இருந்த சிங்கள உத்தியோகத் 995) எனது ஒலிபரப்பு தர்களையும், தமிழர்களையும்
வாழ்க்கையில் பல வெற்றிகளைத் நிர்வகிக்கும் பணி அவருடையது.
தேடித் தந்தது. அதற்கு முழு முதற் காரணம், கலாநிதி கே.எஸ். நடராஜா அவர்களே.
நான் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற் சேர்ந்தபோது, கே.எஸ். அவர்கள் மேலதிகப்
இப்பணியை மிகவும் கண்டிப்புடன் நிறைவேற்றினார். அவரது கண்டிப்புக் காரணமாக, அவர் இல்லாதவிடத்து அவரை வையும் சிங்கள ஊழியர்கள், அவருக்கு முன்னால் மரியாதையுடன்
10 鑫濤

Page 13
வானுறைய ۔
பணிந்து நிற்பதைப் பார்க்க எனக்கு உள்ளூரப் பெருமையாக இருக்கும். ஒலிபரப்புக் கூட்டுத்தா பனத்தில் பணியாற்றுவது என்பது கத்தியில் நடப்பது போன்றது. மிக அவதானம் தேவை. அங்கு ஊழியர்கள் தவறிழைப்பதும், தண்டிக்கப்படுவதும் அடிக்கடி நிகழ்வதுண்டு. தண்டனைகள் தவறுகளைப் பொறுத்து, சாதாரண எச்சரிக்கைக் கடிதத்திலிருந்து, தண்டனைப் பணம் அறவிடுதல், சேவை இடைநிறுத்தம், கட்டாய லீவு, சேவை நீக்கம் என்று வேறுபடும். இத்தகைய விசா ரணை நடத்தவதில் கே.எஸ். அவர்கள் வல்லவராக இருந்தார். அவர் விசாரிக்கும் விதத்தில் எவரும் உண்மையைச் சொல் லியே ஆகவேண்டும். தண்டனை களில் வழங்குதல், தண்டனைப் பணம் அறவிடுதல் முதலியவற்றை அவராகவே செய்யலாம். இப்படி அவரிடம் தண்டனை பெற்றவர்கள் பலர். நான் இரண்டு, மூன்று தடவைகள் அப்படித் தண்டிக்கப் பட்டிருக்கிறேன். அதில் ஒரு குற்றம் கொஞ்சம் பாரதூரமானது. கட்டுரையின் நீளங் கருதி, அதை இங்கு விபரிக்காமல் விடுகிறேன். ஒரு பிரபல அறிவிப்பாளரும், நானும் எனது சகா ஒருவரும் ஒலிபரப்பில் நிகழ்ந்த தவ றொன்றை மறைக்க முற்பட்டு, இறுதியில் அவரிடம் அகப்பட்டுக் கொண்டோம். இருந்தபோதும், நான் பொய் சொல்லவேண்டி ஏற்பட்ட சந்தர்ப்பத்தைப் புரிந்து கொண்டு, என்னைத் தனது அறைக்குக் கூப்பிட்டு, இப்படியான சந்தர்ப்பத்தில் நான் எப்படி நடந்துகொண்டிருக்க வேண்டும் எனப் புத்திமதி கூறி, சாதாரண தண் டத்துடன் விட்டார். அந்த நிகழ்வை இப்போதும் எழுதும் போதும் கண்கள் பனிக்கின்றன. இப்படியான . கண்டிப்புகளுடன் இருந்ததால், பலர் அவரைக் குறை கூறுவதுண்டு. ஆனால், எனக்கு நிச்சயமாகத் தெரியும், அப்படிக் குறை கூறுபவர்களின் மனச்சாட் சிக்குத் தெரியும், கலாநிதி கே.எஸ். அவர்கள் நடந்துகொண்ட விதம் சரியானதே என்பது.
1971 ஆம் ஆண்டு, அப்போது மாஅதிகாரியாக இருந்த திரு. சுசில் முனசிங்க ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை மொழிவாரிச் சேவையாகப் பிரித்தார். அப் போது, தமிழ்ச் சேவை இயக்கு நராக கே.எஸ். நடராஜா அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். என்னைப் பொறுத்தவரை, கே.எஸ். அவர் களின் அதிகார எல்லைகள் குறைந்துவிட்ட போதிலும், தமிழ்ச்
எச்சரிக்கைக் கடிதம்
சேவையிற் கூடய கவனஞ் செலுத்தி வளர்க்கக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டது என்பேன். உச்சரிப்பில் அறிவிப்பாளர்கள் சில சமயந் தவறிவிட்டால், தனது அறையிலிருந்து கேட்டுவிட்டு, நேரே கலையகத்துக்குச் சென்று அவர்களை மீண்டும் அந்தச் சொல்லையும், அதே போன்ற சொற்களையும் திரும்பத் திரும்ப உச்சரிக்கச் சொல்லித் திருத்தும் கண்டிப்பிலாகட்டும், தயாரிப் பாளர்கள், அறிவிப்பாளர்கள் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லாத நிகழ்ச்சிகளைத் தயாரிக் கையில், அவர்களுக்கு எதிரான வர்கள் விஷமத்தனமாக உள் நோக்கம் கற்பித்து மேலிடத் துக்குப் புகார் செய்துவிட்டால், அந்த நிகழ்ச்சியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மேலிடத்துக்கு விளங்கப்படுத்தி, அந்தத் தயாரிப்பாளரைக் காப்பாற்றுவ திலாகட்டும் கே.எஸ். க்கு நிகர் அவரே. இலங்கையில் ஒலிபரப்புத் துறைக்குப் பொறுப்பாக இருப்பது என்பது மிகவும் கடினமான ஒரு செயல். இப்படியான தமிழ் விஷமிகளின் தாக்குதல்கள் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும். அப்படி மேலிடத்துக்கு விளக்கம் கொடுக்கப்போகும் அதிகாரியே, இறுதியில் சந்தே கத்துக்கு ஆளாக நேரிடும். இத்த கைய கடினமான ஒரு பணியை கே.எஸ். நடராஜா அவர்கள் மிகத் திறம்படக் கையாண்டார்.
அவர் இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத்தாபனத்தில் பதவி
வகித்த காலத்தில், எனக்குத் தெரிந்து எந்தப் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து
கொண்டது கிடையாது. கொழும் புத் தமிழ்ச்சங்க விடயங்களில் மாத்திரங் கலந்துகொள்வார். இது அவரது மிகப் பிரத்தியேகமான நடவடிக்கை. பலர் இதை அறிந்திருக்கவில்லை. பின்பு ஒருமுறை எனக்குக் கூறினார், "இப்படியான துறைகளை நிர்வகிப் பவர்கள் நீதிபதிகள் போற் செயலாற்ற வேண்டியவர்கள். எப்படி நீதிபதிகள், மற்றும் சட்டத்தை நிலைநாட்டுபவர்கள் பொது மக்களோடு மிகவும் பழகினால், அவர்களது கடமைகளைச் செவ் வனே நிறைவேற்றுவது கடினமாகி விடுமோ, அதேபோன்றுதான், இத்துறையிலுள்ள நிர்வாகிகள், மற்றவர்களின் திறமைகளை அளவிடவேண்டி உள்ளார்கள். இப்படி அளவிடுவதற்கு வரையறுக் கப்பட்ட அளவுகோல் எதுவுங் கிடையாது. முழுக்க, முழுக்க அந்த நிர்வாகிகளே தீர்மானிக்க வேண்டும். அப்படியானவர்கள்,
శీకీ

ليس قسهتناعه ظ
பொதுமக்களோடு மிகவும் நெருங் கிப் பழகும்போது, அவர்களின் தீர்மானம் எடுக்குஞ் செயலுக்குப்
பல முட்டுக்கட்டைகள் எழ வாய்ப்புண்டு" என்று. இது முற்றிலும் உண்மை.
அந்தக் காலத்தில்
மிகவும் மதிப்பு வாய்ந்த பீ.பீ.சீ.இன் புலமைப் பெற்று, இங்கிலாந்தில் ஒலிபரப்புக் கலை பயின்ற அவர், ஒலிபரப்புக் கலை நுட்பங்களைப் பேணுவதில் கறாராக இருந்தார். மொழிச் சுத்தத்தை மிகவும் வலியுறுத் தினார். அறிவிப்பாளர்கள் அறிவிக் கும்போது, எந்தப் பிராந்தியத் தொனியும் இல்லாமல், தூய தமிழ் வேண்டும் என்று வலியுறுத்தினார். இளம் ஒலிபரப்பாளர்களுக்குப் பயிற்சிக் கூடத்திலே பயிற்சிய விக்கும்போது, அவர் ஆற்றும் விரிவுரைகள் பெறுமதி மிக்கவை. இந்த அநுபவங்கள் பின்னர் அவர் களனிப் பல்கலைக்கழகத்தில், பொதுசனத் தொடர்புத் துறையில் விரிவுரையாளராகப் பணிபுரிய உதவியது. எந்தத் துறையாக இருந்தாலும், அதை முழுதாகக் கற்று, அதில் தன் ஆளுமையை நிலைநாட்டும் கே.எஸ். அவர்கள், ஒலிபரப்புக் கலையின் தொழில் நுட்ப விடயங்களை நன்கு அறிந்திருந்தார். பின்னர், அவர் இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தா பனத்தின் திரைப்படச் சுவடிகள் தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த போது, இலங்கையில் திரைப்படச் சுவடி எழுதுங் கலையை வளர்க்க, திரைப்படக் கூட்டுத்தாபனம் பண்டாரநாயக்க சர்வதேச மகா நாட்டு மண்டபத்தில் நடத்திய பட்டறையில் அவர் ஆற்றிய உரைகள், திரைப்படக் கலையை எவ்வளவு நுட்பமாகப் புரிந்து வைத்துள்ளார் என்று என்னை வியப்படைய வைத்தது. இயற்கை யாகவே கவித்துவ உள்ளங் கொண்ட அவர், எந்தத் துறையில் ஈடுபட்டாலும், முழுமையாக ஈடுபட்டார். கனடா வரும்வரை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தா பனம், இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் இயக்குநர் சபையில் அங்கம் வகித்து வந்ததோடு, இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் சார்பில், இந்தியா சென்று இலங்கையில் திரையிடுவதற்கு வேண்டிய திரைப் படங்களை அவரே தெரிவு செய்தார்.
அவர் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணி யாற்றும்வரை, அதிகாரி-ஊழியன் என்ற வகையில் எனக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு, அவர் ஓய்வு பெற்றதும், மாதம்
ஒருமுறை அவர் நடத்திய கவியரங்குக்குப் பொறுப்பான தயாரிப்பாளனாகக் கடமையாற்றிய போது, நெருக்கமாகியது. 1979 ஆம் ஆண்டு நான் பிரதான நாடகத் தயாரிப்பாளனாகப் பொறுப்பேற்றபின் நடத்திய நடிகர் தெரிவில், தெரிவுக்குழுத் தலை
685 அவர் பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில், ஒரு நாள் 8ᏏIᎢ6ᏛᎧ6Ꭰ ஒலிபரப்புக்
கூட்டுத்தாபனம் வரப் புறப்பட்ட போது, நெஞ்சுவலி ஏற்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார். பின்பு குணமாகி மூன்று மாதங்களின் பின்னர் அந்தத் தெரிவை நடாத்தினார். பின்பு மிகமிக அவதானமாகத் தன்
உடல் நலத்தைப் பேணி, சேவைகள் செய்து வந்தார்.
நான் இலங்கைத்
தொலைக்காட்சிச் சேவையின் தமிழ்ச்சேவைக்குப் பொறுப்பான அதிகாரியாகப் பதவி பெற்றபின், அவரது இல்லத்துக்குச் சென்று பல விடயங்களில் ஆலோசனை பெறுவேன். இப்படி எனது தொழில் வாழ்க்கையில் பூரணமாக வழிநடத்திய கலாநிதி கே.எஸ். நடராஜா அவர்களின் மறைவு என்னைப் பொறுத்தளவில் பாரிய இழப்பாகும்.
இறுதியாக, ஒலிபரப்பு, பத்திரிகை போன்ற வெகுசனத் துறைகள் மிகவும் சமூகப் பொறுப்பு மிக்க துறைகள். அதற்குத் தலைமை வகிப்பவர் களுக்கு, சம காலத்தில் பொறுப் பாக நடப்பதோடு, எதிர்காலத் துக்கென, பொறுப்பானவர்களை உருவாக்கும் பணியும் உரித் தானது. இத்துறைகளை கல்விக் கூடங்களில் எவரும் கற்றுத் தேர்ந்துவிட முடியாது. தற் காலத்தில், இவற்றுக்குப் பாடநெறிகள் தோன்றி விட்டாலுங்கூட, அனுபவமே இந்தப் பத்திரிகையாளர்களை, ஒலிபரப்பாளர்களைத் தோற்று விக்கிறது. அந்த வகையில், பல ஒலிபரப்பாளர்களை அந்தக் கலைக்குரிய நுட்பங்களைப் பேணும் அவதானத்துடன் வளர்த்த பெருமை, கே.எஸ். அவர்களையே சாரும். அவரின் மறைவு ஒலி uJo துறையின் ஓர் அத்தியாயத்தின் முடிவு.
OO
1 ཞའ་

Page 14
வானுறை ۔
அரும்பணி உலகம் மறவாது
நாவற் குழியூர் நடராசன்
நற்றமிழ்ச் செல்வக் கொடையாளன் தாவித் தமிழ்த்தாய் மடியினிலே
தமிழ்த்தேன் பருகித் தன்நிதியாய் பாவின் சுவையும் பைந்தமிழின்
பண்பும் வளர்த்த பாவல்லோன் கூவிப் பறந்தான் நெஞ்சினிலோ
குரலின் எதிரொலி கேட்கிறதே!
குரலின் எதிரொலி கேட்கிறதே
குமிழ்ப்புன் ணகையும் தெரிகிறதே வருகை புரிந்தோர் ஆண்டின்முன்
வாழ்ந்த சூழல் உறவாடி தெருவில் வானொலி ரீவீயில்
தேர்ந்த கவியரங் கெங்கணுமே விரவிப் பழமை பகிர்ந்ததெலாம்
விரைவில் பிரியும் விடைபெறவோ?
விடைபெற் றகலல் உலகர்விதி
வென்றோர் உலகில் வாழவென எடடா பேனா எழுதுகவி
என்றோர் உயிர்ப்பை நெஞ்சினிஸ் சுடராய் எழுப்பி மறுமலர்ச்சி
துணையாய் கவிஞர் குலமொன்றைத் தொடராய் வளர்த்த அருஞ்சேவை
சோதிக் கதிராய் வளர்கிறதே!
தான்தமிழ்த் துறையின் தலைமகனாய்
தமிழ்ப்பணி புரிந்த காலமெலாம் வானொலி அலையில் வளர்கவிதை
வாரிச் சொரிந்தும் இளங்கவிஞர் தேனமு தான கவிச்செல்வம்
திசைபல வெல்ல வழிவகுத்தும் கோனென வுயர்ந்த நடராசன்
கொலுவீற் றிருப்பன் கவியுலகில்!
பூதந் தேவர் காலமுதல்
புதுக்கவிக் காலம் ஈறாக யாதுந் தவறா தாய்ந்தெழுதி
எங்கள் தமிழ்க்கவி வளஞ்சொல்லி நாதம் எழுந்த நெஞ்சினிலே
நாவற் குழியூர்ப் பெயர் சேர்த்துப் பாதை வகுத்துத் தொடர்ந்தவனை
பைந்தமிழ் உலகம் மறவாதே!
பிரிவேன் பிறந்த பூமியைநான்
பிரியேன் தமிழை என்பதுபோல் திரையும் கடலும் தாண்டியுமே
செந்தமிழ்ச் சேவை மறந்திலனாய் பெருகும் உள்ளுணர் வுந்திவர
பெற்றநற் சைவம் தமிழ்ச் செல்வம் அருகா துயிர்க்க வாற்றிநின்ற
அரும்பணி உலகம் மறவாதே!
- அம்பி
శ్వీక్కీ

புந் தெய்வம் گے۔
12 క్రీనీ

Page 15
வானுறைய ۔
எனது கண்ணிர் அஞ்சலி
சொ. கணேசநாதன்
பிரதம செயலாளர், பிரதம செயலாளர் செயலகம் வடக்கு-கிழக்கு மாகாணம், திருகோணமலை.
"கூடு கட்டி வாழும் அந்தக் குருவி இனங்களுக்கு விடு கட்டி வாழும் அந்த விந்தை தெரியாதா?”
இக்கவிதை மூலம்தான் நான் எனது LDItDMI6-6st நெருக்கமானேன். எனக்குப் பத்து வயதிருக்கும். ஆரம்பப் பாடசா லையில் படித்துக்கொண்டிருந்த காலம். எனது மாமனார் எங்கள் மண்டபத்திலே சார்மனைக் கதிரை யில் படுத்திருந்தவாறு அந்தப் பாடலைத் திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டிருந்தார். அருகில் விளையாடிக்கொண்டிருந்த எண் மனதில் இவ் வரிகள் பதிந்து நானும் இவற்றைப் பாடலானேன். என் மாமா பாட்டிசைக்கக்கூடியவர் என்ற பெருமை எனக்கு உண்பா யிற்று. அவ் வயதில் பாரதி யாரைப் பற்றி மட்டுந்தான் கேள் விப்பட்ட எனக்கு, என் மாமாவைப் பாரதியாரோடு ஒப்பிட்டுப் பார்க் கலானேன். நாவற்குழியூர் கிராமச் சூழலிலே கவிஞராக அவர் உருவாகினார். நாவற்குழியூர் நடராசன் என்ற பெயரில் மறு மலர்ச்சி, ஈழகேசரி போன்ற பத்திரி கைகைளில் அவர் கவிதைகள், வெளியாகின. அவற்றை வாசித்து, மற்றையோரையும் வாசிக்கச் செய்து மாமாவைப் பற்றிப் பெருமைப்பட்டுக் கொள்வேன். அக்காலத்தில், என் கிராம எழுத்தாளர்களாகிய சு.வே, அம்பி போன்றோருடன் மாமாவும் நீண்ட நேர இலக்கியச் சர்ச்சைகளில் ஈடுபடுவார். அந் நேரத்தில் அவற் றைக் கேட்டு விளங்கியதை இரசிப்பதிற் பெரும் ஆர்வங் கொண்டேன். பின் அவர் கொழும்பு சென்று இலங்கை வானொலியிற் தயாரிப்பாளராகச் சேர்ந்ததும் வானொலிக் கவிய ரங்குகளில் அவரது தனிக் கவிதைத் துவத்தைக் கேட்டுப் பெருமிதங் கொள்வேன். யாழ்ப்பா ணத்திற் கல்வியை முடித்துக் கொண்ட என்னைத் தன்னோடு கொழும்பு அழைத்துச் சென்று எனது உயர் கல்விக்கு வழிவகுத்தவர் என் மாமா. நான்
துனறு இந் நிலையில் இருக் கின்றேன் என்றால், அந்த முழுப் பொறுப்பும் என் மாமானாரையே சாரும். நான் மட்டுமல்ல, எனது சகோதர, சகோதரிகள் நால்வரை யும் காலத்திற்குக் காலம் கொழும்பிற்கு அழைத்துச் சென்று, கல்வி புகட்டி, எம்மவரை ஆளாக்கியவர் அவர். பல்கலைக் கழகப் படிப்பை முடித்தபின், இலங்கை நிர்வாகச் சேவைப் பரீட்சைக்கு என்னைத் தயாராக்கி, அதிற் தேர்ச்சி பெறச் செயதவர் மாமா. இது மட்டுமல்ல, உரிய காலத்தில் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து, மணம் முடித்து வைத்ததுடன் எனது பிள்ளை களுக்குப் பெயர் வைத்ததுகூட, மாமாவேதான். என்னை உருவாக் கியவர் அவரே என்பதற்கு மேற்கூறியவை சான்று. இப் பணிகளிலெல்லாம் மாமாவோடு இணைந்து மனங்கோணாது, முகம் சுழிக்காது ஒத்துழைத்த எனது மாமியை நாம் மறந்துவிடவில்லை. ஆகவே, உயிருள்ளவரையும் நான் அவரது உதவிகளை, வழிகாட்டல் களை மறக்கவே முடியாது. அவர் எங்கள் தெய்வம்.
அவரது இலக்கியத்தின் கவி மகிமையை, நாடகங்கள் நெறிப்படுத்தும் தனிப்பண்பை, ஒலிபரப்பாளராகப் புகழுடன் திகழ்ந்த திறமையை, திரைப்படத் தேர்வாளனாக அவர் காட்டிய அநுபவ முத்திரையைப் பற்றி யெல்லாம் அறிஞர்கள் பலர் கூறியுள்ளனர். அவர் பிறப்பி லிருந்து கடைசிவரை சைவ போசகனாகவே வாழ்ந்தார். சட்ட திட்டங்களில் இருந்து பிறழாத, ஒரு கடுமையான, மற்றவர்களால் மதிக்கப்பட்ட சிறந்த நிர்வாகி அவர். கல்விக்கு எல்லையில்லை, வயதில்லை, என்பதனை நிரூபித்த கல்விமான். இளைப்பாறும் காலகட்டத்தில், கலாநிதிப் பட்டம் பெற்ற சிலரில் அவரும் ஒருவர். கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக 1976 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டுவரை அவர் தமிழுக்குச் செய்த தொண்டு அளப்பரியக. முதற் பதினைந்
శీకీ 1

ل۔ قسهgBuiu6ه في
தாண்டுகளிலே அவர் எழுதிய கவிதைகள் "சிலம்பொலி" என்னும் பெயரிலே வெளியிடப்பட்டு, இலங் கைச் சாகித்தியப் பரிசைப் பெற்றது. அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரையான "ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி" என்ற நூலுக்கும் இலங்கை அரசு, சாகித்தியப் பரிசளித்துக் கெளர வித்தது. அவர் சார்பிலே, இப் பரிசைப் பெறும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. இவை தவிர்ந்த பல எண்ணிக்கையான கவிதைகள், இலக்கிய ஆய்வுக் கட்டுரைகளையும் அவர் எழுதி யுள்ளார். அவர் வீணே காலத்தை எப்பொழுதும் கழித்ததில்லை. எப்பொழுதும் எதையேனும் வாசித்துக்கொண்டோ, எழுதிக் கொண்டோ இருப்பார். தொய்வு நோய் அவரை அவஸ்தைப் படுத்திய பொழுதும், அவரது கவிதை மோகத்தை, இலக்கியத் தாகத்தை அது கட்டுப்படுத்த முடியவில்லை. புலம்பெயர்ந்து சென்றபொழுதும், அவர் கனடா விலும் தமிழும், 8FLDuLJ(ypLb கற்பிப்பதிற் தன் வாழ்நாளைக் கழித்துக்கொண்டிருந்தார் என்பது எல்லோரும் அறிந்ததே. அண்மை யிற் கொழும்பு வந்திருந்த பொழுதும், பல கவியரங்கு களிலும், இலக்கியக் கூட்டங் களிலும் பங்குபற்றித் தனது பக்குவ இலக்கிய அநுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். 75 ஆண்டு கள், பயன் தரக்கூடிய வாழ்வினை வாழ்ந்து, அமைதியான முடிவைத் தழுவிக்கொண்டவரது ஆத்மா சாந்தியடையும் என்பதில் ஐய மில்லை. 6{6h5زن لل ԱՄ6531 வாழ்க்கை எமக்கு ஆறுதலளிப் பதாக!
OO
3 అకీకీ

Page 16
வானுறை حسا
கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர்
திருமதி த. நடராசா அவர்கள் ஒன்ராறியோ, கனடா
அன்புள்ள அம்மா,
திருவருள் தங்களுக்கு என்றும் துணை செல்க. தங்கள் கணவர் எங்கள் தலைவர் கலாநிதி தமிழ்ப் பேரறிஞர் க.செ. நடராசா அவர்கள் உலகு நீத்த செய்தியை அடுத்தநாட் காலை திரு. அ. ஐயாத்துரை அவர்கள் தெரிவித்தார். தங்கள் மகனின் இல்லத்திற்குச் சென்று விபரங்களைக் கேட்டறிந்தேன். கனடாவில், சகல வழிதுறைகளையும் நிறைவு செய்து வருவதாகத் தெரிவித்தார். அவ்வாறு செய்வதே தகுந்தது என எமது பேரார்வத்தையும் தெரிவித்தேன்.
இச் சங்கத்தில் 1965 முதல் உறுப்பினரானதால், அவரோடு பழகும் வாய்ப்புக் கிடைத்தது. யான் பொதுச் செயலாளரானதும், தங்கள் கணவர் தலைவர் ஆனார். இதனால், மேலும் அவரோடு நெருங்கிப் பழகினேன். அதுமுதல் இதுவரை பல்லாண்டு பழகியதனால், அவரை நன்கு அறிந்துள்ளேன். சிறந்த தமிழறிஞர். பண்பாளர். செயற்றிறன் உள்ளவர். எமக்குத் தமிழ் ஆர்வம் அதிகம். அதனால், பல சிறந்த பயனுள்ள பணிகள் இச் சங்கத்தின் மூலம் மொழிக்கும், நாட்டுக்கும், சமூகத்துக்கும் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. தமிழ்ச் சங்கம் முன் செய்திராத பல புதிய பாணிகள் இவரின் உதவியால் நடைபெற்றன. நூற்பதிப்பு, மாணவர்களுக்கும், வளர்ந்தவர்க்கும் தமிழ்த் தேர்வுகள், பரிசுகள் வழங்குதல், கவிதை அரங்குகள், நூலகம், முற்பகுதிக் கட்டிட அமைப்பு ஆகிய பணிகள் இவர் காலத்தில் நிறைவு பெற்றன. இவைக்காக இவர் செய்த முயற்சிகள் பாராட்டத்தக்கவை. இலக்கிய விழாக்களில் சிறந்த சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். 25 நூல்கள் வெளிவருவதற்கு உதவி, வழிகாட்டினார். பெயரளவில் தலைவராக இல்லாமல், தமது பொறுப்பு உணர்ந்து செயலாற்றி உதவினார்.
இலங்கையின் அதிசிறந்த தமிழ்ப் பேரறிஞர்களுள் ஒருவர். சங்க காலப் புலவர்களின் சால்பும், கொள்கைகளும், தமிழ்ப்பற்றும், ஆய்வுத் திறனும் உள்ளவர். க்காலத்துப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுள் ஒருவராகி விளங்கினார். பல சிறந்த கட்டுரைகளும், நூல்களும் எழுதித் தமிழை வளம்படுத்தினார்.
எமது வாழ்நாளில், அறிஞர்கள், பெரியவர்கள், புலவர்கள் Ll6Ꭰ6Ꭳgu பார்த்துள்ளோம். இவர்போல அதி சிறந்த தமிழறிஞரை, பண்பாளரைப் பார்த்ததில்லை. இவரது பண்புகளை, தமிழ்ப் புலமையைப் பலரும் பாராட்டிக் கூறுவர்.
யான் சிறியவன். எனினும், என்னை மிகவும் உயர்வாக மதத்தார், நெறிப்படுத்தினார், உதவினார், எமது உண்மையான உணர்வுகளை உணர்ந்தவர். அதனால், எமக்குப் பல வழிகளில் உதவினார். எமது வாழ்வு நலனிலும் மிகவும் ஆர்வங் காட்டி உதவினார். அறிவுரை பல தந்தார். அவை என்றும் நிலைத்திருக்கும். யான் சில நூல்கள் எழுத ஊக்குவித்தார். தமிழ்வேள் என்னும் புனைபெயரை எனக்கு விருதுப் பெயராக ஆக்கினார்.
கனடா வந்த பின்பும், அடிக்கடி எழுதி, சங்கத்தினதும், எமதும் பணிகளையும், நலங்களையும் அறிந்து, சிறந்த அறிவுரைகளும் வழங்கினார். எமக்கு உறுதுணையாக உதவிய பெரியார்களுள் இவரும் ஒருவர். இப்போது நல்ல ஆலோசனை கேட்கத்தக்க நல்ல தமிழறிஞர் எனக்கு இல்லை. ஐயா அவர்கள் உலகு நீத்தமை தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் பெரும் தாக்கம். இலங்கை நாட்டிற்கும் உலகத் தமிழ் உலகிற்கும் பெரும் தாக்கம். -எமக்கு அதிக பெருந்தாக்கம். கடந்த ஆண்டு இங்கு வந்து, சில மாதங்கள் தங்கிப் பலரொடும் பழகி, உரைகள் நிகழ்த்திச் சென்றமை ஒரளவு உள ஆறுதலை இங்குள்ள பலருக்கும் தருகின்றது. கனடாவிலும், தமிழ்ப்பணி, சமயப்பணி செய்தது, இவரது தமிழுலக ஆர்வத்தைக் காட்டுகிறது. மதுரைத் தமிழ் “மாருதம்" ஆசிரியருக்கு அறிமுகத் தொடர்பு கொள்ளச் செய்ததனால், இவரது கட்டுரைகள் தமிழ்நாடு இலக்கிய இதழில் வந்தது, இவருக்கும் எமக்கும் மகிழ்ச்சி.
శీకీ

ந் தெய்வம் لے۔
எமது றோயலில் தமிழ் ஆசிரியராக இருந்தார். நாவலர் உயர் நிலையத்தில் வேதனம் இன்றித் தமிழ்ப்பணி புரிந்தார். கனடாவில் நிகழவுள்ள உலகத் தமிழ்ப் பண்பாட்டு மகாநாட்டு ஆய்வுப் பகுதிப் பொறுப்பேற்று, அது நன்கு திகழ வழிவகை செய்ததாகவும், தமது நூல்கள் அனுப்பும்படியும் எழுதினார். எனது நலனைக் கவனிக்கும்படியும் எழுதினார். கடந்த சனவாரி 12 ஆம் நாள் கடிதம் எழுதினார். அவருக்குப் பதில் எழுதமுன் அவர் மறைந்தார். உலகத்தியற்கை இதுவென அறிந்திருத்தலினால் உள்ளம் அமைதி பெறுகிறது. வானொலியில் 2 அஞ்சலி நிகழ்ச்சிகள். ஒன்றில் வானொலி அதிகாரிகள் பங்குபற்றினர்கள். மற்றையதில் பல துறைத் தமிழறிஞர்கள் பலர் பங்குபற்றினர். இரண்டுமே நன்கு அமைந்தன. தமிழ்ப் பகுதிக்கு மட்டுமன்றி, முழு வானொலிப் பகுதிக்கும் அறிவுரை அறிஞராக இருந்ததனால், வானொலிப் பகுதி இவ்வளவு பங்களிப்புச் செய்துள்ளது.
மலையக மாணவர் தமிழ்த் தெரிவுப் பரிசில் விழா, பெருவிழா. அதில் முழுவதாக ஈடுபட்டு உழைத்தேன். சிறிது சுகவீனம், அதனால், இதனை எழுத நாள் ஆயிற்று. இவரது நல் ஆத்ம நலத்திற்காக எமது சொந்த வழிபாடு ஒருநாள் செய்தேன். தாங்கள் செய்த உதவிகளை மறக்க இயலாது. தங்களுக்கும், பிள்ளைகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபம்.
வணக்கம்! திருவருள் என்றும் துணை செய்க!
அன்பின்,
தமிழ்வேள்
OO

Page 17
ழத்துக் கவிதைவானில் பல நட்சத்தி **ரங்கள் மின்னி மறைந்து போகின்றன. அவற்றுட் சிலவே என்றும் நிலைத்து நின்று, கண் சிமிட்டி எமக்குக் களிப்பூட்டு கின்றன. அவ்வாறான நட்சத்திரக் கவிஞராக நம்மிடையே வாழ்ந்து, அண்மையில் மறைந்து போன கவிஞர் நாவற்குழியூர் நடராசனார் பற்றி எனது நினைவுகளை இங்கு இரை மீட்க என்க்குச் சந்தர்ப்பமளித்த எழுத்தாளர் இணையத்திற்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்ள விழைகிறேன்.
எனக்கும் கவிஞருக்கும் ஏற்பட்ட தொடர்பு ஏறக்குறைய 32 ஆண்டுகளுக்கு மேற்பட்டது. முதன்முதலில், 1962 இல் நான் இலங்கை வானொலிக் கிராமிய நிகழ்ச்சியில், மாதந்தோறும் ஒரு நாடகத்தைத் தேசிய சேமிப்பு இயக்கத் திணைக்களத்தினருக்காக எழுதித் தயாரித்து வந்த காலமது. அப்போது விவியன் நமசிவாயம் கிராமிய நிகழ்ச்சிக்குப் பொறுப்பாக இருந்தார். அவ்வேளை, நடராசனார் தமிழ்ப் பகுதித் தேசிய சேவை உதவி அதிகாரியாக இருந்தார் என நினைக்கிறேன். அதன்பின், பள்ளிச் சேவைப் பகுதியிலும் பல விஞ்ஞான விடயங்கள் பற்றிய கலந்துரையாடல், மாணவருடனான செவ்விகள் போன்றவற்றிலும் பங்குபற்ற ஆரம்பித்தேன். அப்போது, அதற்குப் பொறுப்பாகத் திருமதி இரத்தினம் இருந்தார். ஒருமுறை திருமதி இரத்தினத்தைப் பார்க்கப்போனபோது, நடராசனாரைச் சந்திக்கும் வாய்ப்பேற்பட்டது. அதன்பிறகு, பல கவியரங்கங்கள், கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் பலவற்றிலும் சந்திக்கும் போதெல்லாம் அவருக்கே உரித்தான ஒரு புன்முறுவலுடன் பேச்சை ஆரம்பிப்பார். அதிகம் பேசும் வாய்ப்புக்கள் அப்போது ஏற்படவில்லை. எனினும், என்னைப்பற்றி நன்கு
அறிந்திருந்தார் என்பதை அவரது பேச்சுக்
களிலிருந்து நான் ஊகிக்க முடிந்தது.
மேலும், அப்போது கல்வி வெளி Անւ` (65 திணைக்களத்தில் என்னோடு பணியாற்றிய கவிஞர் முருகையன், கவிஞர் அம்பி, செ. வேலாயுதபிள்ளை, எழுத்தாள நண்பர்கள் மு. வேலுப்பிள்ளை, எஸ். பொ. போன்றவர்கள் இலங்கை வானொலியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த காலமது. எனவே, நானும் அடிக்கடி நாடகங்கள், உரைச் சித்திரம் போன்ற நிகழ்ச்சிகளை எழுதியும், கலந்துரையாடல், கலைக்கோலம் போன்றவற்றிற் பங்குபற்றியும் வந்தேன். இதனால், நடராசனார் பற்றிக் கூடுதலாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. எனினும், அவரோடு மிகவும் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு ஏற்படவில்லை.
உயர்பதவியில் இருந்தாலும், எல்லோருடனும் அன்பாகவும், பண்பாகவும் பழகிப் பெயரையும், புகழையும் பெற்றவர் நடராசனார். இலங்கை வானொலியிற் பணியாற்றுவது, தீயின்மேல் நடப்பதைப் போன்றிருந்த காலமது. உயர்பதவியில் இருந்தவர்களுக்கு அரசியல் தலையீடுகள், வெளி நிறுவனங்களின் புகார்கள், நிலைய உட்பூசல்கள் போன்ற இன்னோரன்ன பல இடையூறுகள் இருந்தன. இவற்றுக்கெல்லாம் எதிர்நீச்சல் போட்டு, பல வருடங்களாக இலங்கை வானொலித் தமிழ்ப்பகுதியை, யாவரும் போற்றத்தக்க முறையில் நிர்வகித்து,
சின்னையா
இளைப்பாறிய பெரு உண்டு. இச் சா முறியடிக்க முடியாது.
இனிக் கவிஞ கணிப்புக்கள். சிலர் சிலர் உழைப்பாற் கவிஞராக வேண்டுமென பெயரில் எழுதிக் கவிஞ கவிஞர் நடராசனார் அமைதியான ஓடைநீ கவிதை நடையும், கருத்தோட்டமுங் ெ கவிதைகள். சந்தக் க திரையன் கவிஞரைப் சாலப் பொருந்தும். தன்மைக்கேற்பக் கவி இருக்கும். ஆனால், களை நிறையக் கொ ணத்திற்கு ஒன்றைப் பா(
“தகைமை செ தங்குலத்து தி தாள் மடித்துக் தலை வணங் சிகைகள் போ Թջg6ծiԼ0Լյլն (8 சீமையாளர் ை
சீரழிந்து வாழ்
இப்பாடலில், வேட்கையையும், அங்கலாய்ப்பையும் நாம் இந்த இடத்தி காசி ஆனந்தனின் க ஞாபகத்துக்கு வருகிறது
"ஏடா! தமிழ் 6 எலிபோல் நிை
6, 6). U வலியின் துை நாபா பிணக் நால்வர் மடிந் போடா அவர்
புரிவாள் தமிழ்
இவ்விரு உற்றுநோக்கும்போது, உள்ளக்கிடக்கைகளு களும் நன்கு புலனாகின்
కీశీ 1

ந் தெய்வம் لے۔
பத்து
கும திரம்
சிவநேசன்
மை நடராசனாருக்கு நனையை எவராலும்
ர் நடராசன் பற்றிச் சில பிறப்பாற் கவிஞர்கள். கவிஞர்கள். சிலர் ஏதோ கவிதை என்ற நராகப் பார்க்கிறார்கள்.
பிறவிக் கவிஞர். ர் ஓடுவது போன்ற ஆனால், ஆழமான காண்டவை இவரின் வி எனச் சாலை இளந் பற்றிக் கூறியிருப்பது, சாந்தமான அவரது தைகள் சாந்தமாகவே காந்தமான கருத்துக் ண்டிருக்கும். உதார ருங்கள்.
காண்ட சேர சோழர் த்ெத நாம் b கைகுவித்துத் கி நிற்பதா? rவ தாயினும் நம் வறொரு கைக்கொடுத்துச் வதா?”
கவிஞரின் சுதந்திர தமிழர் யாவரினதும்
காணமுடிகிறது. ல், உணர்ச்சிக் கவிஞர் விதை ஒன்று எனக்கு
வீரா உனை ]னத்தாரா? பூடே அற ண யோடே
55TLT 6T625 தாலும் வழியே நகை ) Guопф(8ш
கவிதைகளையும் இரு கவிஞர்களினதும் ம், உணர்ச்சி வேகங் iறன. இதனால், நான்
ஒருவரைத் தாழ்த்தியோ, உயர்த்தியோ கூறுவதாக நீங்கள் கருதக்கூடாது. நான் இங்கு எடுத்துக்காட்ட விரும்புவது, நடராசனாரின் தன் மையான கவிதை நடையையும், உணர்ச்சிக் கவிஞரின்’ விடாதே பிடி என்று உந்துகின்ற கவிதை நடையையுமேயாம்.
இவ்வாறு தனது ஆழமான கருத்துக்களைச் சாந்தமான முறையில், அன்பால், அரவணைப்பால் எல்லோரையுந் தட்டியெழுப்பிய பெருமை நடராசனாரையே சாரும். " கவிக் கற்பரசி என்ற கவிதைக் களஞ்சியத்தில், கவிஞரின் கற்பனை ஊற்றும், கவிதை நயமுஞ் சிறந்து விளங்குவதைக்
BIT600T6 (Tib.
கனடாவில் எட்மண்டன் நகரில் வாழ்ந்த காலத்தில் அவர் விநாயகர் ஆலயத்தின் சேவையிலும், தமிழ் கற்பித் தலிலும் ஈடுபட்டிருந்தார். ரொறன்ரோ நகரில் அவரது பணி மிகவும் பயனுள்ளதாகவும், பெறுமதி வாய்ந்ததாகவும் அமைந்தது நாம் பெற்ற பெரும் பாக்கியமே. எனினும், அப்பணியை நீடிக்கவிடாமல், காலன் அவரைக் கவர்ந்து சென்றது எம்மெல்லோருக்கும் மாபெரும் இழப்பென்றே நான் கருதுகிறேன்.
முத்தமிழ் வித்தகர் நடராசனாரின் பூதவுடல் மறைந்தாலும், அவர் புகழுடம்பு தமிழுள்ளவரை நிலைத்து நிற்கும். அவரது
பெயரையும், புகழையும் உலகெங்கும் பரப்புவதற்கு அவரது ஆக்கங்கள் முழுவதும் நூல்வடிவில் வரவேண்டும் என்பதுவும்,
பல்வேறு மொழிகளில் அவை மொழி பெயர்க்கப்படவேண்டும் என்பதுவுமே எனது வேண்டுகோள். இவ்விடயத்தில், தனியார் நிறுவனங்களும், மொழிவல்லுநர்களும் முன் னின்று உழைக்க வேண்டும். இதுவே, நாம் அவருக்குச் செய்யும் நன்றிக்கடன்.
இறுதியாக, அவர் பாரதிதாசனைப் பற்றிப் பாடிய கவிதையொன்று, எவ்வாறு அவருக்கே பொருத்தமாகிவிட்டது எனக் கூறி இக் கட்டுரையை முடித்துக் கொள்கிறேன். வணக்கம்!
"செத்தனன் என்றா இங்கு செப்பினர், தமிழ் வடித்த வித்தகர் கனக சுப்பு ரத்தினக் கவிவ லானை உத்தமப் புலமை என்றும் ஓய்வதோ? உலகி லிங்கு செத்தவர் எவரே ஐயா சீரிய கவிஞரானார்!"
OO
5 క్రీంకీ

Page 18
= வானுறை நாவற்குழியூர் நாவலர்
சுந்தா BBC REPRESENTATIVE, MADRAS
லாநிதி கே. எஸ். நடராசா அவர்கள் மறைந்த செய்தி மலைக்க வைக்கிறது. கண்ணை மூடிக்கொண்டு பின்னோக்கிப் பார்க்கிறேன்.
இலங்கை வானொலியில் அறிவிப்பாளராகப் பதவியேற்கச் சென்றபோது நியமன நாள் நல்லாயில்லை, முதல் நாளே வந்து "நாளுக்கு" ஒரு நிகழ்ச்சியை அறிமுகஞ் செய்யலாமே என்று பரிவோடும், அன்போடும் அழைத்து என்னை "மைக்" முன் பேச வைத்த நிகழ்வு மனத்திரையில் விழுகிறது. அன்றுதொட்டு ஒரு மாமாங்க காலம் அவள் அரவணைப்பில், வழிகாட்டலில் முன் வைத்த காலை பின் வைக்காமல் முன்னேற வழி வகுத்த நல்லாசானைக் காண்கிறேன்.
செய்தி வாசித்தல், பொதுத்தேர்தல் முடிவுகளை அறிவித்தல், வர்ணனைகள், நாடகங்கள், ஒலிச்சித்திரங்கள், இரசிகர்கள் முன்னிலையிலான கலைவிழாக்கள் எதுவானாலும் "சுந்தா நீதான் செய்ய வேண்டும்” என்று முதுகில் தட்டி முன்னேற்றியவர் அவர்.
அமெரிக்க வீரர் சந்திரமண்டலத்தில் காலடி வைத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனையைத் தமிழ் நேயர்களை நேரடியாகக் கேட்க, வழிவகுத்து, Voice of America வின் ஆங்கில வர்ணனையைச் சமகால மொழிபெயர்ப்புச் செய்ய வேண்டுமென்று வற்புறுத்தி, துணிவு தந்து, நிறைவேறியபோது நிலையத்திற்கும், அங்குள்ள அனைவருக்கும், தமக்கும் பெருமை வாங்கி மகிழ்ந்தாரே, அந்தக் காட்சி ஒடுகிறது. இன்னும் எத்தனை எத்தனை.?
கண்டிப்பாக இருப்பார். அதே வேளையில் திறமையையும், நேர்மையையும் தவறாமல் கணித்துக் கொள்வார். பிடிக்காததை நேரே சொல்லுவார். கருத்து வேற்றுமை ஏற்படும்போதெல்லாம் சினங்காத்து, நாம் சொல்வதையும் பொறுமையோடு கேட்டுச் சரியெனப்பட்டதைச் செய்வார். கடமையின்போது ஏற்படும் பல "மோதல்களை" உடனுக்குடன் நேர்கொண்டு உண்மை வழி நடந்து காட்டியவள்.
எனது அருமை நண்பர் ஏ. ஆர். ஆர். தம்பிராசா அவரது சகலர். அவர் வழிவந்த நட்புக்கூட கடமைக்காலங்களில் நெருங்க விடாமற் பார்த்துக்கொண்டார்.
அதிகாரி, பணியாளர் என்ற உறவு மாறி வழிகாட்டியாகவும் அருமை நண்பராகவும் இறுதி வரை திகழ்ந்தவர்.
அண்மையில் அவரை கனடாவிலேயே சந்தித்தபோது விரைவில் மீணடும் சந்திக்கலாம் என்று வாழ்த்துக்கூறி வழியனுப்பியவர் இன்று எட்டாத் தூரம் சென்றுவிட்டார். ஆனாலும் அவர் எம்மத்தியில் வாழ்ந்து கொண்டேயிருப்பார்.
புதிய தலைமுறையினருக்கு ஒரு உதாரண புருஷர் - அவர். நாவற்குழியூர் நாவலர்!
OO
క్కీక్కీ

گے۔ ii6.nbاiog!
16 sis

Page 19
= வானுறைப
க்களுள் ஒருவரை, அவர் தக்காரா, தகவிலரா எனக் கணித்துக் கொள்வதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு அளவுமானியைப் பயன்படுத்துவர். கவிதையின் அழகைப் பார்ப்பார் ஒருவர்; பொருளைப் பார்ப்பார் இன்னொருவர். சோதிடன் குலங் கோத்திரம், கிரகநிலை பார்ப்பான். மதப் பெரியோன் அவரது மதக் கொள்கையைப் பார்ப்பான். சமூகவியற் சிந்தனையாக - பெணி ணியற் கருத்துக்களை ஒருவர் எவ்வாறு அணுகுகிறார், எவ்வாறு வாழ்ந்து காட்டுகிறார் என்பதைக் கொண்டே, மதிப்பதும், மதிப்பிடுவ தும் நம் வழக்கமாகிவிட்டது.
பழமைப் போக்குடைய வர் எனப் பட்டஞ் சூட்டப்பட்ட பலர், பெண்ணியற் கருத்துக்களின் மிகுந்த முற்போக்காளர்களாக விளங் குவதையும், பெரும் முற்போக்குவா திகளாக முழங்கித் தள்ளி எழுதிக் குவிப்பவர்கள் பலர், இவ்விடயத்தின் நினைப்பிலும், நடைமுறைகளிலும் மூடப் பழமையில் மூழ்கி, மூச்சுத் திணறும் முட்டாள்களாக இருப்ப தையும் நம்மால் கணிக்க முடி கிறது. அமரர் நடராசா அவர்கள், இத்தகைய ஆய்வொன்றில் மதிப் பிடப்படுகிறார்.
நாவற்குழியூரார் அரை நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே, எழுத்துத் துறையிலும், கவிதைத் துறையிலும் புகழ்பெற்றவர்கள். புலவர்கள், வித்துவான்கள், சங்கங் கள் இருந்த காலம் போய், புதுமை யாக, மறுமலர்ச்சி எழுத்தாளர் ஒன்று தோன்றியது. எளிமைக்கும், இனிமைக்கும் இடமாகச் சான்றிதழ்களுக்கு அப்பாற்பட்டதாகிய இச் சங்கத்தில், அ.செ.மு. சம்பந்தன், வரதர், சோ. நடராசன், அ.ந. கந்தசாமி, நாவற்குழியூர் நடராசன் என்போர் ஒருசிலராவர். இவ்வாலிபர்கள், அன்றைய சூழலில் பெரும் முற் போக்குவாதிகள் எனக் கணிக்கப் பெற்றவர்கள். ஈழகேசரி, தேசாபி மானி போன்ற ஈழத்துப் பத்திரிகை களிலும், சில இந்தியப் பத்திரிகை களிலும் இவர்களது ஆக்கங்கள் வெளிவந்தன. அமரரைப் பொறுத்த படிப்பிலும், ஆய்விலும், ஒலிபரப்பிலும் பிற்காலங்கள் சென்று விட்டன. சிறுசிறு கற்பனைப் படைப்புகளையே பிற்காலங்களிற் காணமுடிந்தது.
பணிபாடு, கலாச்சாரம், நாகரிகம் எனப் பல வகையாலும்
சங்கம்
665),
பெண்ை போர் புதுமைப்
வள்ளிநாயகி
அழைக்கப்படும் ஒரு சொல் தனது பணிபுடைய எணர்ணக் கருவை இழந்து, பலவற்றையும் உள்ளடக் கும் "பண்பாடு" என்ற சொல்லால் தற்போது அழைக்கப்படுகிறது. மகாகவி பாரதியார் இந்த ஆசாரங் களைச் சுய தர்மங்கள் எனவும். புற ஆசாரங்கள் எனவும் இருவகைப் படுத்துகிறார். அவரது செல்வாக் காலோ அல்லது தன்வயத்தாலோ க. செ. நடராசாவிடமும் இத்தகைய வேறுபாட்டைக் காணர்கின்றோம். காலத்துக்குக் காலம் மாறுபடும் புற ஆசாரங்களைப் பேணுவதிலேயே, மக்கள் தம் நேரத்தை விழலாக்கு கின்றனர். சுய தர்மங்களைப் போற்றவோ, காக்கவோ முற்படுகிறார் களில்லையே எனக் குமுறும் பாரதி (கட்டுரை மாதருக்கு) இரண்டுக்கு முரிய பேதங்களை அறிய முற்படுகிறார்களில்லையே என்கிறார். அதே கருத்துக்களை "கவிக்கற் பரசி" நூலின் "என் மகளுக்கு" எனும் கவிதையில் காண்கின்றோம். "மகளே! இப்பூமிக்கு வராதே. இங்கு பெண்கள் பாடறியாய் போலும் ."
"காதுகள் துளைக்க வேணடும் கணிணிணை முதலி ருந்து பாதுகை வரையும் ஏதோ பற்பல பூணவேண்டும்" எனப் பாடிக் கேலி செய்கிறார். பண்பாடு எனும் பெயரால் தலையிலிருந்து கால் போகக் கல்லையும், உலோகத் தையும் கட்டித் தூக்கிக்கொண்டு, சுமைதாங்கிகளாய் நிற்கும் பெண் களைச் சாடுந் தன்மையை 1930களிலேயே காண்கின்றோம். அணி களும், பூச்சுக்களுமா பெணிமை யைக் காக்கும் அணிகலன்கள்? என இன்னொரு கவிதையிற் தொனி செய்கிறார்.
எழுத்தில் மாத்திரமல்ல, நடைமுறையில் அவர் சொன்ன தைச் செய்தாரா? இல்லத்து
ଵିଞ୍ଚିତ

புந் தெய்வம் -
மையும் ற்றும் பெரியோன்
இராமலிங்கம்
உறவுப் பெண்கள்கூட, இதையே தெரிவித்தார்கள். தோடு மாற்றிச் செய்யவேண்டும் என்றால் கேலியா கச் சிரிப்பாராம். நகைகள் மாத்திர மல்ல, பெண்கள் உயிராகப் போற்றும் தாலிக்கொடி, குங்குமம் முதலியவற்றிலுங்கூட இதேதான். "தெருவிலை போகப் பயமாயிருக்கு, கொடியை என்ன செய்கிறதென்றால், உங்கடை நெஞ்சிலை நான் இருக்கிறன் என்றால், உந்த வெளி யலங்காரங்கள் எதுக்கு? உயிரோ, தாலியோ முக்கியம்" எனச் சினப்பா ராம். "மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பாராம் மூடக் கட்டுகள் யாவும் தகர்ப்பாராம்" - (புதுமைப்பெண்)
இது இக்காலப் பெண்க ளாலோ அல்லது ஆணர்களாலோ ஏற்றுக்கொள்ள முடியாத சீரிய முற்போக்குச் சிந்தனையல்லவா!
இப்படிப் புற ஆசாரங் களைப் பேணத் தேவையில்லை என்பதோடு, சுயதர்மங்களுக்காகவும்
குரல் கொடுக்கிறார். பெண்கள் கணிணிர் விடுவதைச் சகிக்க மாட்டாதவர் எனக் கூறுகிறார். குடும்பப் பெண்கள் கலங்கிக் கணிணிர் விடுதல் துர்க்குறி எண்பதற்காகவல்ல, ஊடுதல் கொண்டு கணிணிர் விடுவதும்
சகிக்க முடியாதாம். தன்னுணர்வுக் கவிதையானாலும், அது பிற ஆண் களுக்கும் அறநெறி கூறுவதாக, இன்னொரு ஜீவன் கலங்கிக் கண்ணிர் விட, நாம் காரணமாகக் கூடாது என்பதுபோல அமைகிறது. (இதயராணி)
மேலும், ஆணர்களும் ஏகபத்தினி விரதனான இராமனைப் போல வாழ வேணடும் எனுங் கருத்துத் தொனிக்க, "பிற பெணிகளை எண்ணி ஏங்குபவர் நாமல்லர். கணினிழந்து
மேற்பூச்சில் கட்டுண்ணோம். மணி ணுலகப் பெண்ணே கேள்! இனி நின்பின் திரிய யாருமில்லை" எனக் கூறி, "ஆடை அலங்காரங்களில் மயங்குபவர் ஆண்களல்லர்" என்கி př. "நேரமோர் விதமாக நிறங்களை மாற்றி மாற்றி ஊர் உள வீதிதோறும் உலாவி அவ்விளைஞர் தங்கள் ஆருயிர் வாங்கும் அம்புகள் வீசி
് . (பக்கம் 46)
இதிலே பெண்களும் ஒழுக்கத்தோடு பயில வேண்டும். பிறர் மனங் கவரும் நோக்கோடு
உலாவரக்கூடாது என்பது பெறப்படுகிறது.
எது அழகு? "கட்டழ
கைத் தொட்டணையோம்" கவிதை புதுமை பொழிகிறது. கட்டழகு எனக் காணப்படுவதையெல்லாம் கட்டிலில் ஏற்றிவிட முடியுமா? தன் மனதை ஈர்த்தவள் பெணி குலத்தின் பேரழகியல்ல. இது காணும் காணாத அழகா? பின் எது என்னை ஈர்த்தது? தன்னழை கைப் பார் என நின்றாளா? முத்துப் பல்லைக் காட்டினாளா? பின் எந்த நலன்? அவளிடம் ஒரு குழைவு காணப்பட்டது. D அழகு அழகல்லவே. இனிமை, அருமை, புனிதத்தன்மை இவற்றின் சங்கமத்திலே ஏற்பட்ட குழைவுதான் அந்த அழியாத அழகு - உணர்மையான அழகு எனக் காதலை விவரிக்கின்றார்.
அடுத்த வீச்சு, சொக்க வைக்கும் புதுமை வீச்சாக நாம் கொள்ளலாம். ஒரு பெண் நமக்குச் சரியான உயிரே தவிர, நமது உடைமையல்ல, பொருளுமல்ல, நாம் விரும்பியவாறு உபயோ கித்துக் கொள்வதற்கு. பெண்ணி யல்வாதிகளுக்கு ஏற்ற இக்கவிதை (பக்கம் 19) "எனக்கு அது முடியாது." எனக்கு என்பது ஆண் வர்க்கம் அனைத்தையுமே குறிக்கிறது. அச் சிறுகவிதை சுருங்கச் சொல்லித் திணறடிக்கிறது. உவமை மூலமாக, "ஒரு மலரைக் கணிடு அழகில் மனதைப் பறிகொடுத்து, அதை நான் பிடுங்கி எண் ஆசைகளைத் தணித்துக் கொள்ளமாட்டேன். ஏனெனில், மலர் வாடும், கருகும், வேதனை பொறுக்காது அதன் முட்களால் என்னைக் குத்தி வேதனைப்படுத் தும்" எனக் கூறி, மனைவியையும் கெளரவத்தோடு நடாத்தவேண்டும், இல்லாவிட்டால், வாழ்வு முழுவ
17 కీనీ

Page 20
வானுறை ۔
பெண்மையும். - தொடர்ச்சி -
தும் முள் குத்துத்தான் என்கிறார்.
அது மாத்திரமல்ல, "புத்திரர் வேண்டும் என்பதற்காக, பத்துப் பத்து மாதங்களாகப் பாழ்படு
நிலையில் ஆழ்த்தி, ஏமாற்று வாழ்வு வாழவும் என்னால் முடியாது’ என்கிறார். "கூடிச் சுகம் அனுபவிப்பதிலோ, வேண்டும் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வ திலோ இருவரும் கலந்து பேசவேண்டுமே தவிர, பிள்ளை
பெறும் இயந்திரமாக மனைவியை மாற்றக்கூடாது" என அவர் கூறு வதிலிருந்து அவர் இந்த நவீன போக்கையும் மறைமுகமாக ஆத ரிக்கிறார் எனத் தெரிகிறது. இயற்கையாகவோ, அல்லது செயற் கையாகவோ கருத்தடையை அங்கீ கரிக்கிறார். அத்துடன் கரு அழிப் புக்கான செய்கைக்கும் கொடி காட்டுகிறாரோ என எண்ண வைக் கிறது.
இதுவரை அவரது கவி தைகளில் நமக்கான நன் முத்துக் களைத் தேர்ந்தெடுத்தோம். வாழ் வின் நடைமுறையில் இவை செயற் பட்டனவா என ஆய்வு செய்தலும் முக்கியமாகும். மனைவியாரோ "ஒழுக்கமே அவரது உயிர், எழுதிய தைவிடப் பெண்கள் சுதந்திரத்தை முழுமையாக ஆதரிப்பவர்" என்கி றார். அலுவலகத்தில் பெண்மை யைப் பிரயோகித்துக் காரியஞ் சாதிக்க வருவோரிடம் வெடு வெடென நிற்பார்.
ஒழுக்கம் நிலையத்திலும் பேணப்பட்டது. தமது ஓய்வு நேரத்திலும் திடீரென நிலையத்துக்குச் சென்று தண்ணிப் பாவிப்பு, சரச சல்லாபங்கள் இடம் பெறுகின்றனவா எனப் பார்த்துத்
வானொலி
தணிடங்களும், கணிடனங்களும் கொடுப்பார். தாமும் நேர்மையாக வாழ்ந்து, பிறரையும் நேர்மையாக வாழ வழிவகுப்பார்.
பெண்கள் சுதந்திரத்திற் பெரு நம்பிக்கை கொணர்டவர். தன்னைப் போலவே படித்த தன் மனைவி தன்னிடம் ஏதும் ஆலோசனை கேட்டால், "நீர் முழுவளர்ச்சி யடைந்த பெண், நீரே முடிவு எடும்" எனக் கூறி, மனைவி சுயமாக முடிவு எடுத்தலையே விரும்புவார். "அன்புக்குரியவரிடம் ஆலோசனை கேட்டால், இப்படியா சொல்வது?" என்பது தங்கராணி
யின் ஆதங்கம். ஆனால், இது தானே பெண்நிலை வாதிகளின் குரலுமாகும். "முழு அறிவு பெற்ற பெண்ணுக்கு முடிவு எடுக்கும் சுதந்திரம் இல்லையா” என்பதன் இலட்சிய புருஷனாக விளங்குபவர்
5 UTéfit.
நடராசரோ, ஒரு அசல் கிராமப்பாங்குடைய வைதீகக் குடும் பத்தைச் சேர்ந்தவர். ஒரேயொரு செல்லப்பிள்ளை, சைவக் கிராமியப்
பணிபாடு - நிலவுடைமையாளர். படித்தவர். செல்வத்துடன் செல்வஞ் சேர்க்கப் பெணிகள் காத்திருந்தனர். தேவைக் கொள்
கையின்படி, சிலர் பிறக்கும்போதே அடிப்படைத் தேவைகள் பூர்த்தி யாக்கப்பட்டிருக்கும். கணிப்பைப் பெறுவதே அடுத்த தேவை. அதனாற்போலும், சிறு வயதிலேயே அவர் முற்போக்கான கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கியி ருந்தார்.
தங்கராணியோ, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்; கல்வியும், நாகரிகமும் உடையவர். சகோதரர் களுடன் கூடிப் பிறந்தவர். படித்த பெண்களை விவாகஞ் செய்ய இளைஞர்கள் அஞ்சிய காலம் அது. இந்த வேறுபாடுகளிடையே, இத் திருமணம் ஒரு புரட்சியாகும். வெறுங்காதல் மட்டும் இருந்தால் திருமணம் முடியுமா? காதல் வெறிதீர, கசந்து விடுமே. காதல் ஒன்றுக்காக, அத்தனை சலுகை களையும் விட்டுக்கொடுப்பார்களா சுயநலம் மிக்க ஆணிகள். அன்னையின் கண்ணிர், தந்தையின் துயரம், எதிர்காலச் சிந்தனை என்ற சாட்டுப் போக்குகள் "வந்தவா றெங்கனே போமாறகுதே" எனக் காதலைச் சிதைத்துவிடும். ஆனால்.
இவருடைய காதல் சிறுவயது முதலான கொள்கை, இலட்சியம் என்பவற்றோடு கலந்
BS). முற்போக்கான புதுமை நிறைந்த கருத்துக்கள், சிந்தித்துத் தெளிந்த வயது - ஒழுக்க சீலர் ஆன படியால், ஏமாற்றாத தன்மை - இவையே காதல் நிறைவேற வாய்ப்பாக இருந்தன. கடைசி மட்டும் கருத்தொருமித்த வாழ்வு நடத்த அத்திவாரமாக இருந்தன என நாம் சொல்லலாம். குழந்தை வளர்ப்பிலும் பிள்ளைகளைச் சுதந்திர
சமய, சமரச மனப்பாங்கு,
மாகச் செயற்பட வைத்தார்.
தீப ா வ ளி  ைய யே நெசவாலை நாளாகக் கொண்டாட
శ్వీక్కీ

كسب نفسهتناعه ظu
வேண்டும் எனும் புதுப்போக்கைத் தந்தவரல்லவா! பெண்மை பற்றிய உன்னதமான கருத்துக்களைத் தந்ததுமன்றி. வாழ்ந்தும் காட்டிய வர் ஆனபடியால், பெண்கள் அவ ரைப் போற்றுவதில் வியப்பென்ன!
OO
18 லீலீ

Page 21
- வானுறை
நானிலம் போற்றும் நற்றமிழ் விற்பன்னர்
மாண்புறு மறவன்புலவருகாம் மேன்மையுறு சம்பு குண்டம் நற்பண்புறு நாவற்குழியென நாமம் மாறியே காண்புறத் திகழ்ந்த கமம்கலையுயர் கிராமம் தன்னில் கோனுயர் குடிமகனாய் கடவுள் தந்த சொத்தே
கெளரவ சிறீமான் கனகசபை செல்லப்பா இல்லற வாழ்வு எய்த இனியநல் அன்னம்மாவை மணந்து தந்தையும் தாயுமாகித் தனயனாய் எஞ்சிய திரு. நடராசனமே அவன் சிந்தையே எந்தநாளும் செந்தமிழ் தியானமாகி சீருறக் கல்விகற்க எண்ணிச் சென்றனன் சுவாமி விபுலானந்தர் ஆகிய வித்தகன் தன்னிடம் வந்தனன் வெளியே வித்துவப் பட்டதாரியாகி உபாத்தியாய், வல்லுனராய், வித்தகராய் எம்தமிழ் அன்னைக்கு எவ்வளவோ பணிகள் தன்னை ஆற்றிட்ட அறிஞன் என்றால்
அகிலமே மறுக்குமா!
ஈழ மக்களோ இலங்கை வானொலியால் எவ்வளவோ இனிய மகிழ்ச்சி பெற்றார் அந்த நேரமே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அளப்பரியதோர் தமிழ்ச் சேவை ஆக்கித் தந்ததே இந்தத் திரு. நடராசனாமே!
கன்னித்தமிழில் கலாநிதியுமாகி கவிதைகள் பலவும் ஆக்கி “கவிக் கற்பரசி”சிலம்பொலியும்” பெற்றே எம்மண்ணிலே நிகழ்ந்தவற்றை எழுத்திலே கட்டுரை கதையு மாக்கி ஆய்விலே கண்டறிந்த அனுபவ உண்மை வரலாறுகளை ஆராய்ச்சிக் கட்டுரைகளுமாக்கி அரசியல் நெருக்கடிக்குள்ளும் அவர் பிரபல பணிப்பாளராகி அடங்கியே வாசித்தாலும் அவர் ஆர்வமும் பணிகளும் எல்லாம் எம் இனியதமிழே இந்த உயரிய இலக்கிய வித்தகன் எழுத்தாளனாய் எழுதி வடித்திட்ட எத்தனையோ இணையிலா பொக்கிஷங்கள் இன்னும் வெளிவர இருக்கின்றனவாம் அவர் படைப்புகள் யாவும் அழகிய நூல்வடிவம் பெற ஈழவர் நாம் பாக்கியம் பெறுவோமாக நானிலம் போற்றும் நற்றமிழ் விற்பன்னர் நம்புலம் பெயர்ந்து வந்ததும் இங்கே நாமகள் நமக்கீந்த நன்மை ஆகும்.
கனடாவில் கனகாலம் முன்பு கன்னித் தமிழினை கைவிளக்குக் கொண்டுதான் கண்டு பிடிக்க வேண்டும் என்று ஏங்கிய என்மனதில் கலாநிதி கே.எஸ். நடராசன் அவர்களும் கனடாவிலேதான் குடி கொண்டிருக்கிறார் என்றதுமே சங்கத்தமிழ் சந்தத்தமிழ் என்ன சுந்தரத்தமிழ் சுத்தத்தமிழ் எம் சொந்தத் தமிழ் இனி எந்தத் தமிழிற்கும் என் இந்தத் தமிழிற்கும் அழிவில்லை
శ్వీక్కీ

புந் தெய்வம் -
- சிவா சின்னத்தம்பி
எம் இனிய தமிழ் இங்கேயும் எழுச்சி பெறப் போகிறது என்று என் மனதுள் எழுந்த சிந்தனைகள் ஏராளம் கற்பனைக் கோட்டைகள் இராச்சியங்கள் எல்லாமே இவ்வளவு சீக்கிரம் எமன் என்னும் காற்று வந்து அள்ளிக் கொண்டு போகுமென்று எள்ளளவும் யான் எண்ணவில்லை கன்னித் தமிழிற்குக் கனடாவில் கலங்கரை விளக்கொன்று
காணக் கிடைத்த தென்றால் கலாநிதி கே.எஸ்.என். அவர்களே க. என்ற உயிர் மெய்யை முதலெழுத்தாய் காண்கின்ற பல சொற்களுள் கருத்துள்ள சொல் கண், கடவுள், கணவன், கவி, கலை, கலாச்சாரம் ஏன் கனடா எனக் கூறிக் கொண்டே போகலாம் செ என்றால் செப்பலாம் செவி, செவ்வி, செய்தி, செவ்வனே செய் அல்லது செத்து மடி என்றும் சொல்லிக் கொண்டே போகலாம் க.செ. என்றதற்கு கனடாவில் செத்து மடி என்று முன்பே கடவுள் எழுதி விட்டாரோ என்னவோ கடைசிக் காலத்தே இங்கனுப்பி காலன் கழுத்தறுத்து விட்டானே கடவுள் கண் திறக்காததும் காரணத்தோடுதான் என்று கூறக் கிடக்கிறது கடல் கடந்து அதுவும் கனடிய மண்ணில் கடமையுணர்வுடைய ஆர்வலர்கள் கனபேரை கருத்து நருமித்துக் கண்ணி அஞ்சலி செலுத்த வைத்துளது என்றால் கடவுள்தான் அழைத்தாரே அன்றின் காலனல்ல ஒரு அழிவின்போதுதான் இன்னொன்று உதயமாகின்றது என்பர் அறிஞர் அவரின் மறைவு ஆழ்ந்த சயனம்
அவ்வளவுதான். ஆனால் எங்களில் பலரை எழுப்பி விரட்டியிருக்கிறது எத்தனையோ இனிய நெஞ்சங்களை ஏங்கவைத்திருக்கின்றது எம் இதயத்தைத் தொட்டுச் சென்றிருக்கிறது எதிலும் எதுவும் இல்லை எப்போதோ எல்லாம் எழுதப்பட்டுவிட்டது என்ற கூற்றுக்களை எண்ணும்படி நினைவூட்டி இருக்கிறது இவ்வரிய மானுடப் பிறப்பில் எமக்குரிய பணி என்ன என அறிக எம் இனிய தமிழிற்கு எம்மை அர்ப்பணிக்கச் சொல்கிறது எங்களிற்கும் இறைவனிடம் அழைப்பு எந்நேரமும் வரலாம் என்பதை அறிந்து நட என்று அச்சுறுத்தப்பட்டிருக்கிறது!
இனியார் இன்று அமரராகி ஆண்டவன் மடியிலாகி காலம் சென்ற கலாநிதியுமாகி க.செ. நடராசன் அவர்கள் கனடாவில் காலமாகி காற்றலைகளில் கலந்துவிட்டார் இலக்கண இலக்கிய வித்தகர் இறையடி எய்தியே விட்டார் சாகித்திய மண்டலப் பரிசுகள் பெற்ற செந்தமிழ்ப் பாவலன் முத்தமிழ் வித்தகன் முத்தி அடைந்து விட்டார் நாவற்குழியூரான் நமையெல்லாம் விட்டுப் பிரிந்துவிட்டார்
19 అకీకీ

Page 22
வானுறை ہے۔ا
ஆண்டவன் அவரை ஆட்கொண்டுவிட்டார் என்றெல்லாம் கூறி இரங்கி உரைக்கும்படி எமை ஆளாக்கி விட்டார்
எமை அழுது புலம்பி ஏக்கக் கன்னிர் வடிக்கவிட்டு அமைதி தேடிச் சென்று விட்டார் எவர் என்ன செய்ய முடியும் "ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ மாநிலத்தே" என்றாலும் "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்" "நல்லவர் அழிவதில்லை" என்று நாடு சொல்கிறது நாவற்குழியூரானும் நல்லவரே நம் மனதில் நிறைந்து வாழ்வார் நாடே உனை நாளும் நினைத்திருக்கும் நன்றே அமைதி கொள்வாய் நல் ஆத்மா சாந்தி பெற இறைவனை இறைஞ்சுவோமாக!
O. O.
Dr. K.S. Nadarajah with his treasured grar Divakaran, Sudhakaran, Praveena and Ancl
స్క్రీస్క్రీ
 

புந் தெய்வம் =
OUR TH AATHA
W. Divakaran and I, Sudhakaran, were born twin brothers two months prematurely in Brunei in 1978, we were only three pounds eachl Back at home in Colombo, our dear Thaatha was emotionally upset and he got his first heart attackl He probably wondered whether his first grandchildren would survive. My mother brought us home to be under his care for a few years and we soon picked up weight and lived to love and respect him.
My grandfather filled many roles for different people. In his office as Director of Broadcasting, he was considered a disciplinarian, a good administrator and a guide to Tamil broadcasters. To his relations and friends he was an advisor and helper. To the villagers of Navatkuli he was a leader and a hero. He was a peer among scholars who did Tamil research. To the Tamils in Sri Lanka and India he was a poet like Subramania Bharathi. He was a respected elder in the Tamil commu
nity.
Though he filled many different roles to different
people, to us he was an ideal grandfather. Yet, in many ways he was more than that. He was a role model. Even though he seemed to be in the background most of the time, he was a helper, a teacher, a guide, a friend, just to name a few. He was always ready and willing to help. He was patient; he was a man of few words. He taught us to listen and understand other people's views. He appreciated the religions, the heritage, and traditions of all cultures. Above all, my grandfather advised us to keep our Tamil culture alive and live morally good lives as described in our ancient book Thirukkural. He made us know that next to the Christian Bible, Thirukkural has the largest number of translations in various languages.
I am proud and lucky to be his grandson.
Thaatha, I miss you.
— Sudha P. Chimamiah
dchildren lala (1990)
20 ඩේඩේ

Page 23
வானுறைய ۔
Homage to Dr. K.S. 1
C.V. Rajasunderam Aduisor, Ryerson International
Ryerson Polytechnic University, Toronto,
ne evening last summer I met Nada coming out of the Bridlewood Mall. We had a brief chat. Looking back on those brief moments in that twilight hour, I recall coming back to my home a little disturbed. I did not know then the reason for this a che in my innermost being. Perhaps I should have walked with Nada back to his apartment - we were incidentally living in adjacent apartments - and chatted with him on things past, present and future But then I was in a hurry to get back home to complete a mundane assignment. I realize now the reason for that troubled evening - that nameless ache. Was it some mystic signal that I was seeing Nada for the last time? Some manifestation perhaps of the mysterious workings of the Karmic Theatre?
Yet another image more pleasant floats across my mind. That was a delightful morning at the corridors of the then University of Colombo - almost four decades back. That was the time I first met Nada and Thangaranee, introduced to me by a common friend. Yes, 47 years ago - but it seems like yesterday. Nada looking handsome and spruce as ever was immaculately dressed in a white national dress. He radiated an austere charm. That image of a personality which blended austerity with gentleness never got dislodged from my mind throughout the many years I worked with
8 v.
him at the then Radio Ceylon. He was a close friend, mentor and boss during that period, which many would like to refer to as the "Golden Age of Broadcasting." God chose him as an instrument through which to shape my own long career in broadcasting.
To Nada, every broadcast was a moral act - an affirmation of faith. And that was why he looked for high ethical standards in the personal life of staff who worked with him. He led an exemplary life himself, grounded in the inner ethic of ascetism; he shunned the social circuit spending his time outside office hours in scholarly research and meditation.
Religion for Nada transcended Dogma and bare Ritual. For him Religion meant seeing that life consists of more than its phenomena, that it has meaning in transcendental terms.
This ecumenical approach to Religion also shaped Nada’s fine poetic sensibility. He is preeminent in the field of Tamil Reflective Poetry.
Nada's scholarly research in Tamil studies have won international acclaim. His "History of Tamil Literature” published in 1979 is a major work in Tamil literary criticism and his work on Tholkapiyam - yet to be published - should turn out to be another landmark in the field of Tamil Studies.
Nadalos manyfaceted contribution to
శ్వీక్కీ 2

ந் தெய்வம் -
Wadarajah
Canada.
Broadcasting and the Tamil Arts has been endorsed by the Government of Sri Lanka. Soon after retiring from the post of Director, Tamil Service, Sri Lanka Broadcasting Corporation, he was appointed as a member of the SLBC Board of Directors and a member of Board of the Sri Lanka Film Corporation.
The Tamil community in Canada stands diminished by the sudden demise of Nada. His wisdom and his essential humanism would be sorely missed in these critical and challenging times.
OO

Page 24
வானுறைய ۔
Dear Friends,
We are present here today to honour the memory of Dr. K. S. Nadarajah. I would ask you to spend some time with Ine to reflect on Dr. Nadarajah's life - to remember, to understand and to appreciate who he was, what he was and what he meant to our conmunity.
In times such as this, when someone of the stature of Dr. Nadarajah passes away, it helps us to remember some of the basic teachings of our great tradition:
The Rishis proclaim that we are not our body, mind or emotions. We are divine souls on a wondrous journey. We came from God, live in God and are evolving into oneness with God. We are, in truth, the Truth we seek.
We are immortal souls living and growing in the great school of earthly experience in which we have lived many lives. Vedic rishis have given us courage by uttering the simple truth, "God is the Life of our life."
Our individual soul is the immortal and spiritual body of light that animates life and reincarnates again and again until all necessary karmas are created and resolved and its essential unity with God is fully realized.
Our soul is God Siva’s emanational creation, the source of all our higher functions, including knowledge, will and love.
These truths help us to understand Dr. Nadarajah, and who he was. We are creations of Lord Siva. Like sparks from a great divine fire, we are all created from Lord Siva, and We are all on a great journey back to him.
We take on incarnations in a physical body, and we live in this world of
A VERY
OLD
- ARAN
duality: of darkness and light, happiness and sorrow, pleasure and pain. Through many, many lifetimes we slowly begin to refine our nature.
W е experience all the k a r —
3 S
that
W, e. create. If we do a good deed and we help someone, that karma, that vibration, goes out into the world and it comes back to us and we experience the benefit of the good karma. If we hurt someone, we also create a karma and that vibration goes out into the world and comes back to us as a painful experience. Over many, many lifetimes, we experience the cycles of birth and good and the bad karmas that we create. In this process
శీకీ
 
 
 
 
 
 
 
 
 

புந் தெய்வம் -
RARE SOUL
VELAN -
We mature, We become more like God Siva and, like gold being purified in a fire, the difficult karma and the stresses and sor
rows of life slowly improve our nature lifetime after life -
time.
Go d Siva is always creat i ng souls, so there is always a mixture of young souls and old souls in the world. An here I am not talking about young bodies, like children, and old bodies, like elderly people. No, I am talking about the inner soul of the individual. There are many young souls in the world: criminals and people without conscience, people who are selfish and self-centred who think only of themselves, who don't help the
world or help others. At the same time, there are very evolved souls, old souls: souls who are selfless, who are giving, who are full of love. When we look at Dr. Nadarajah in this way, we see that he was a very rare soul, an old soul.
knew Dr. Nadarajah as he served this community in his function of elder advisor. We all have our individual dharma, or duty to perform. Some of us are children and we have the dharma of children. As We grow up as householders, we have the different stages of our personal dharma that we go through. First we are students, then we are wage earners, then we are elder advisors, before giving up the world.
Dr. Nadarajah fullfilled fully his dharma of being an elder advisor to this community. I would say that he fulfilled the role of the highest dharma that is available to a householder. He served this community as an elder advisor on important matters, and for us he was the symbol of the highest that We can attain as householders. I would say that next lifetime, Dr. Nadarajah is definitely going to come back as a sanya sin, one who will renounce the world and live a life totally devoted to his religion.
When we look at Dr. Nadarajah, it is easy to see what he valued in his own life. Clearly, he valued the children of the community. He spent so much time and effort establishing the Tamil School, teaching the children about their language, their heritage, and their religion.
He also valued the Temple. He spent much time and effort working on the Temple Building Committee and he worked
2 కీకీ

Page 25
வானுறைய ۔
diligently to help us achieve our goal.
He also valued his religion. How many times after a puja or after a festival did Dr. Nadarajah stand here and teach us about our Hindu tradition, because Dr. Nadarajah was not just someone who understood his religion, he wanted to teach others as well.
So many of the important philosophical questions of the world are really very simple. Is God here, present and now, or is He distant, removed and far away? Is God out there on the alter, or is He in here, inside of us? Is the world comprised of many separate things, or is the world one unity?
Dr. Nadarajah not only knew the answers to these questions, but he felt also compelled to teach to the community what he had learned. So many of us come to Temple only out of a sense of social duty or without a real understanding of the Temple. Dr. Nadarajah studied deeply and learned deeply about his religion, and he understood deeply the inner significance of his religion, and he sought to impart that knowledge to others.
I had the opportunity of working with Dr. Nadarajah on the Temple Building Committee from March of 1991 until he moved to Toronto. For the Committee, also, he was a guiding light, and we were as children at his feet. At the Temple Building Committee meetings there are often many points that are debated, and some
times those debates become heated. I never saW Dr. become
Nadarajah angry, I never heard him raise his woice, and I never saw him show impatience with the situation. He always led us by example. If we were stuck on a difficult point, he would give
an illustration or a different way of looking at the problem which would lead us on to a better understanding.
So when we look at what Dr. Nadarajah valued, we see that he valued the children, he valued the importance of Temple worship, and he valued his religious tradition, and we must ask ourselves in what way do we properly honour such a man as Dr. Nadarajah. We ask ourselves: is it sufficient that we come to the Temple, listen to a few speeches, enjoy a meal, and then depart having fulfilled all of our responsibility in honouring Dr. Nadarajah? Is that all that is sufficient? I think not.
To properly honour such a man as Dr. Nadarajah, we must carry on the work that he has begun. We must bring our children to the Tamil class and make sure that they learn their language, honour and continue their own cultural traditions, and learn the value of their own religion. We must strive to build the Temple, to do everything we can to make sure that the Temple is successfully completed. We must learn and study our own religion, to understand the depths of our great Hindu tradition. Only in this way will we fulfil our obligation to honour the life of such a great
3.
Thank you.
OO
కీకీ

ந் தெய்வம் -
தமிழுக்கு மரணம் இல்லை
மார்ச் 20, 1994 அன்று, எட்மண்டன் மகா கணப லயத்தில் கலாநிதி
ஆலயத் க. செ. நடராசா அவர்களின் மறைவு குறித்து நடாத்தப்பட்ட விசேட பூசையின்பின் வழங்கப்பட்ட இரங்கலுரை)
காலஞ்சென்ற கலாநிதி க. சே. நடராசா அவர்களின் நினைவஞ்சலியிற் கலந்துகொள்ள வந்த தமிழ் நெஞ்சங்களே! காலத்தால் அழியாப் புகழ்பெற்ற பெருமகன் ஒருவனை இழந்து வாடும் அவர் குடும்பத்தவர்களே!
காலமே வரையறுக்காத கன்னித் தமிழின் பணிடிதன் ஒருவனைக் காலன் கொண்டு சென்றான், கலங்குகின்றோம் விதியென்று
1987 ஆம் ஆண்டு நடராசர் எட்மணர்டனுக்குக் குடிவந்தபொழுது, ஒரு குடத்து விளக்காக இருந்தார். இவரது அருமையை முன்னமே அறிந்திருந்த சிலரால் அவர் எம் சமூகத்துக்கு மெதுவாக அறிமுகமானார். தனது தகைமைகளையும், திறமைகளையும் எங்களுடன் எப்போதுமே பகிர்ந்துகொண்டிருந்தார். அன்னாரின் பெருமைகளை முற்றாக அறிந்துகொள்ளு முன்பாக, ரொறன்ரோ மாநகரிற்கு இடம்பெயர்ந்தார். உடல்தான் குடிபெயர்ந்தது. உள்ளம் என்னவோ நம்மை விட்டு நீங்கவில்லை. அங்கே இருந்தபோதுகூட, எங்கள் சமுதாயத்தின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அன்றொருநாள், இதே ஆண்டவன் சந்நிதானத்தில் அவருக்குப் பிரியாவிடை வழங்கினோம். அதுவே, எம்மில் பலருக்கு நிரந்தரமென்று ஆண்டவன் அன்று சொல்லவில்லை. நடராசர் எம்முடன் எட்மண்டனில் இருந்த காலமோ சிறு துளி. ஆனால், அவர் விட்டுச்சென்ற வெற்றிடமோ வானவெளி. இவரது வாழ்க்கை ஒரு சரித்திரம், சாதனைகளோ சமுத்திரம். இவரது வரலாற்றில் ஒரு சில பக்கங்களைப் புரட்டிப் பார்ப்போம்.
நாவற்குழியூர் நடராசன் எனக் கவிதை மழை பொழிந்த இவர், ஏறத்தாழ, முப்பது ஆண்டுகளாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச்சேவையிற் கடமை புரிந்தவர். தமிழ் கூறும் நல்லுலகின் நன்மதிப்பைப் பெற்ற இலங்கை வானொலியில், தராதரம் ஒரு விருட்சம் என்றால், அதன் ஆணிவேர் நடராசர் என்றால் மிகையாகாது. சிறுவனாக, வாலிபனாக இருந்தபோது எழுதிய கவிதைகள், ”சிலம்பொலி என்ற பெயரில் தொகுப்பாக வெளிவந்தது. கண்ணகியின் சிலம்பொலி பாண்டியன் சபையில் உக்கிரத்துடன் ஒலித்ததென்றால், இவரது கவிதைச் சிலம்பொலியோ, தமிழ் மரபுக் கவிதைக்கு மெருகூட்டி, தமிழன்னைக்கு மகுடமிட்டது. இவரது இன்னொரு கவிதைத் தொகுப்பு "கவிக் கற்பரசி" இவரது கவிதைத் தொகுப்புக்கள் இரண்டுதான். ஆயினும், அதிற் சுடர்விடும் தமிழ் மரபினை எல்லாக் கவிஞர்களாலும் படைத்துவிட முடியாது. அச்சுவாகனம் ஏறா எணர்ணற்ற கவிதைகள், பொங்கல், வருடப்பிறப்பு, தீபாவளி ஆகிய தமிழர் விழாக்களில் ஆண்டுதோறும் அவர் நடாத்திய கவியரங்குகளை மிளிரச் செய்தன. கவியரங்கா, பட்டிமன்றமா, ஆய்வுரைகளா, ஈழத்தில் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் தென்றலெனத் தவழ்ந்து வந்து சோபிக்கச் செய்தவர் நடராசர். ஈழகேசரிப் பத்திரிகையில், உதவியாசிரியராகச் சேவை செய்த வேளையில், இவரது புலமை பல்வேறு துறைகளிலுஞ் சிறந்து விரிவுற்றது. வையாபாடல் பற்றிய இவரது ஆராய்ச்சிக் கட்டுரை முதுகலைமாணிப் பட்டத்தை இவருக்குப் பெற்றுத் தந்தது. இவரது பழந்தமிழ் இலக்கிய ஆராய்ச்சி, கலாநிதிப் பட்டத்தையே பெற்றுக் கொடுத்தது. சாகித்திய மண்டலப் பரிசுகளும், பல்வேறு பட்டங்களும் இவரை அலங்கரித்தன. இவருக்கு வழங்கப்பட்டதால், அந்தப் பட்டங்களுக்கே ஒரு பட்டம் கிடைத்தது என்றே கூறவேண்டும்.
இவரது வல்லமை தமிழுடன் மட்டும் நிற்கவில்லை. சைவ சமயத்திற்கு இவர் செய்த சேவைகளோ அளப்பரியது. "நேரம் அதிகாலை ஆறுமணி. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்ச் சேவை. சைவ நற்சிந்தனை" ஆம் வானலைகளில் தவழ்ந்து வந்து நேயர்களின் மனதில் இணைவதோ, தலைசிறந்த சைவசமயத் தத்துவங்கள். இதைப்
13 కీలకీ

Page 26
* வானுறைய
புரிந்துகொள்ள ஒருவர் வித்தகராக இருக்கத் தேவையில்லை. சாதாரண மனிதருக்கே புரியும் வகையில், பெருந் தத்துவங்களை எளிமையாக விளக்க வழிகாட்டியவர், நடராசர். பல ஆலயத் திருவிழாக்களின் நேர்முக வர்ணனைகளைப் பக்திரசம் சொட்டச் சொட்ட வானொலியில் வழங்கியவரும் இவரே.
இப்படி மிகப் பெரும் திறமை வாய்ந்த ஒருவர் எம் மத்தியில் வாழ்ந்திருக்கின்றார் என்றால், அது எம் பிறவிப் பயன். இத்தனை திறமைகள், தகுதிகள் இருந்தும், அதற்கும் மேலாக அவரிடம் இருப்பதோ, அடக்கம், எளிமை. எட்மண்டனில் அவர் வாழ்ந்த காலத்தில் அவர் தமிழ்ப்பணி ஓய்வடையவில்லை. 1987ஆம் ஆண்டு இங்கே அல்பேர்ட்டாப் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய-பசுபிக் கல்விப்பிரிவில் (SOUTH ASIAN-PACIFIC STUDIES) Biolisi (5cy glidisorgia, i Gy 606, செய்தார். இக்காலப்பகுதியில், பழந்தமிழ் இலக்கியம், மற்றும் கலாச்சாரம் பற்றி மதிய உணவு நேரத்தில், தொடர்ச்சியாகப் பல விரிவுரைகள் நடாத்தினார். இவ்விரிவுரைகள் இங்குள்ள தமிழர்களுக்கும், தமிழர் அல்லாதவர்களுக்கும் தமிழ் இலக்கியத்திலும், கலாச்சாரத்திலும் உள்ள ஈடுபாட்டை வளர்த்தது. அத்துடன் நில்லாது, அவரது இல்லத்திலும் திருக்குறள், சிவஞானபோதம் முதலிய வகுப்புகளை நடாத்தி வந்தார். இந்த ஆலயத்திற்கூட, சைவப் பெருமைகளை விளக்கி, திருமந்திரம், விநாயகர் திருவகவல், நமச்சிவாயப் பதிகம் போன்றவற்றிற்கு விளக்கமளித்து வந்தார். தமிழ், சைவ வகுப்புகளை இந்த ஆலயத்தில் ஆரம்பித்து வைத்ததன் மூலம், இங்கே சிறுவர்களின் தமிழ் அறிவு வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருந்தார். ஆசிரியராக இருந்தாலும், அதற்குரிய தோரணையைக் காட்டாது, மாணவர்களுடன் ஒன்றாகக் கலந்து அவர்களின் அறிவுக்கேற்ப விளக்கமளிப்பது நடராசரின் தனித்துவம். இவரது வாக்குவன்மையானது ஒன்றும் அறியாத சிறுவருக்கும், பெரும் அறிஞர்களுக்கும் புரியும் வகையில் விளக்கமளிக்கக்கூடிய இவரது ஆற்றலால் வெளிப்படும். இந்த ஆலயத்தில் இவர் நிகழ்த்திய சிற்றுரைகள் பலவற்றில் சைவத் தத்துவங்களையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் தற்கால வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி, விஞ்ஞான-மெய்ஞ்ஞானப் பிணைப்புகளை அழகாக எடுத்துரைத்தார்.
இவர் தனது இறுதி மூச்சுவரை, தமிழ் வளர்ச்சிக்காகப் பணியாற்றியவர். நடைபெறவிருக்கும் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தெரிவதில் இவர் எடுத்துக்கொண்ட பங்கும், தொல்காப்பியம் பற்றிய இவரது தற்போதைய ஆராய்ச்சியும் இதற்குச் சான்று கூறும். இவர் எம்மை விட்டு ரொறன்ரோ சென்றது எமக்கு ஒரு இழப்பு எனினும், கனடாவில் தமிழின் மலர்ச்சிக்கு அது ஒரு பொற்காலம். சிதறுணிடு கிடந்த பல தமிழறிஞர்களை ஒரு குடையின்கீழ்க் கொண்டுவந்ததில் இவர் பங்கு அளப்பரியது. இப்படியாக ஓய்வு ஒழிச்சல் இல்லாது எம் சமுதாய வளர்ச்சிக்குப் பேருதவியாற்றிய பெருமகன் இன்று எம்மிடம் இல்லை. பட்டினத்தடிகள் சொன்னதுபோல் "விறகிட மூடி அழல் கொடு போட, வெந்து விழுந்து முறிந்து, நிணங்கள் உருகி, எலும்பு கருகி, அடங்கு ஓர் பிடி நீறு கூட ஆகாத பூதவுடல்தான் நடராசருக்கு இனி இல்லை. இவர் புகழுடம்பை அலங்கரிக்கும் தமிழ் மரபும் சைவ நெறியும் இவர் பெருமையை என்றென்றும் பறை சாற்றும்.
தமிழுக்கு இவர் செய்த பணிகளை அறிவோம். ஆனால், நடராசருக்கு நாம் செய்யவேண்டிய பணி யொன்றுள்ளது. அவரது முதன்மையான ஆசை, இங்குள்ள இளஞ் சந்ததியினர் எதிர்வரும் தலைமுறைகளுக்கு எம் தமிழ்க் கலாச்சாரத்தையும், தமிழ்மொழியையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான். அதை நிறைவேற்ற வேண்டியது, இங்குள்ள ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்தினதுங் கடமை. இதுவே நடராசர் எமக்குச் செய்த சேவைகளுக்கு நாம் செய்யுங் கைமமாறு.
இங்கே வந்தவர்க்கும், வராதவர்க்கும் நின்றவர்க்கும் சென்றவர்க்கும்
வாழ்த்துரைத்த வேந்தனே கவியுரைத்த வித்தகனே நம்மைவிட்டு நீர் சென்றீர் நாமொன்றுரைப்போம் கேளும்
உம் தமிழோ முழுமை ஐயா மழலைக்கே மழலை இது இக்கவிக்கோர் மரபில்லை இலக்கணம் சொல்ல நீரில்லை
శీకీ

அல்பேட்டாவில் வாழ்ந்த காலத்தில் கலாநிதி. ச.செநடராசா அவர்கள் இப் பல்கலைக்கழகத்திலேயே தமது ஆய்வுகளை நடாத்தி வந்தார்.
இக்கவிக்கோ உயிரில்லை இது ஒரு கவியே இல்லை உயிர் கொடுக்கத் தமிழுக்கோ நடராசர் இனி இல்லை!
உம்முடன் வாழ்ந்து நாம் பயனுற்றோம் பல வழியில் நன்றி சொல்லத் தேடுகின்றோம் வார்த்தையில்லை அகராதியில் வந்தீர் நீர் இங்கே வசந்தமெனத் தமிழ் வளர்க்க நீர் நட்ட மரமையா இனி நீர் வார்க்க ஆளில்லை தானாக வளருமையா இது நீரிட்ட விதை ஐயா!
காவியம் சொல்ல ஒரு கம்பன் அன்றிருந்தான் - தொல் காப்பியம் சொல்ல ஒரு அகத்தியனும் அன்றிருந்தான் இலக்கியம் சொன்ன பல வித்தகர் தமிழுக்கே இலக்கணம் சொல்ல இருந்தீர் நீர் எம்முடன்
இனி இல்லை என்றுவிட்டீர் ஏங்குதையா தமிழிங்கு
தில்லையில் ஆடும் நடராசன் சபையில் தமிழ் வளர்க்கச் சென்றீரோ
திருமலிந்த தேவர்சபையில் தமிழ் கூறச் சென்றீரோ
தொன்மை மிகு தமிழினத்தின் அடிதேடிச் சென்றீரோ
தமிழ்க்கடவுள் முருகனுக்கே தமிழாசானாய்ச் சென்றீரோ
உம் பெயருக் கழிவில்லை உம் சந்ததி சொல்லும் அதை உம் புகழுக் கழிவில்லை தமிழ் மணக்கும் காலம் வரை உம் பணிக்கும் முடிவில்லை மறு உலகில் அது தொடரும் உமக்கென்றும் மரணமில்லை உம் தமிழுக்கும் முடிவில்லை
உமக்கென்றும் மரணமில்லை, தமிழுக்கும் மரணமுண்டோ
சு. சுதாகர் Department of Civil Engineering University of Alberta
OO
24 ཞཞཛི་

Page 27
*ன வானுறை.
D K. S. Nadarajah . was an extremely humble and unassuming individual. He would rather let others do the talking and listen patiently rather than talk about the many things that were important to him. Yet Dr. Nadarajah's life and work captured the hearts and minds of Tamils all Over the world. The spontaneous outpouring of tributes from various parts of the globe following his passing last month, the grief and sorrow shown by the thousands those who attended his funeral held in Toronto and the many who paid their last respects in various other ways, bear witness to the greatness of our dear friend and teacher.
Personally I feel very humble and extremely fortunate to have had a friend in Dr. Nadarajah. He always had a reasonable answer to many of life's difficult questions. For example, knowing that he was a vegetarian, I once asked him Whether he considered it wrong to eat animal flesh. His response was characteristic. He said everything in the world is food, including animals, plants, animate and inanimate objects. By refraining from kiling animals we are merely demonstrating our compassion to the extent we can. This helped me to understand that the important principle is compassion and the act of not eating animal flesh is just another application of that principle. It follows that the application of compassion can take many forms and vegetarianism being one of them.
Mr. Nadarajah has fulfilled many roles during his lifetime. A dedicated husband who cared deeply for his grieving widow Thangarani and a loving father to Vatsala and Mahilnan. A pioneer in the field of broadcasting in Sri
A FHEARL]
CHELLARAJ RETNA
Lanka, he served as the director of Tamil services and Additional Director of National Services for the SLBC.
He also served as a member of the SLB C of Directors and the Sri Lanka Film Corporation Board of Directors. He has been described, in the tributes paid by former colleagues and others from SLBC, as a man of principles, a strict administrator and a leader who was able to bring out the best in those who worked for him. He was also a lifelong student who started adult life as a teacher at Royal College and later went on to complete his doctorate.
More than anything else, however, he is
Dr. K.S. Nadarajah ac
ଵିତଞ୍ଚିତ ।
 

ந் தெய்வம் =
ESS SOUL,
NANDAN, M.Sc. CPA, CA
best known for his great love for the Tamil language. Some observers have described him as one who lived and breathed with passion and enthusiasm for the Tamil lainguage. His scholarly works on such literary classics as the Tholkapiam, the multitude of Tamil verse and literature authored by him and his contribution to documenting the history of the Tamils in Sri Lanka from the fourteenth century onward have brought him wide recognition and the honourable title Navatkulioor Nadarajan. He was awarded the highest honour for literature by the Cultural Ministry in Sri Lanka. There are still many of his literary works
yet to be posthumously.
He stood like a beacon symbolizing the grandeur and majesty of the Tamil language at a time When Tamils all Over the world are searching to restore pride in their language and culture.
In conclusion I would like to refer to a verse that he composed which is titled "Ethaiyum. Anjen." He goes on to say Saavaiyum Anjen, Noyaliyum Anjen, Niththiyam Aanen. This surely must be a heartfelt reflection of a passage in the Upanishads which says "But he who know the joy of Brahman fears no more."
published
May God grant him peace.
ldresses the Edmonton Tamil Cultural Asso
15 මේණී

Page 28
*ன வானுறைய
கலாநிதி க.செ. நடராசா அவர்கள் காலமாகிவிட்டார்கள். இவரது மறைவு தமிழ் கூறும் நல்லுகத்துக்குப் பேரிழப்பாகும். அதுவும் கனடியத் தமிழ் மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத தொன்று
நல்ல உடற்பலத்துடன் மிகவும் உற்சாகமாக இருந்தவரின் மறைவு பற்றிய செய்தி கனடியத் தமிழ் அன்பர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது. முற்றிலும் எதிர் பாராத வகையில் கடந்த வியாழக்கிழமை (1702.1994) பிற்பகல் 200 மணியளவில் மாரடைப்பினால் கலாநிதி நடராசா அவர்கள் தமது எழுபத்தைந்தாவது வயது நடக்கையில் இறைவனடி எய்திவிட்டார்கள்.
1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 1992 ஏப்பிரல் வரை அல்பேட்டா மாகாணத்தில் வாழ்ந்து வந்த கலாநிதி அவர்கள் அங்குள்ள தமிழ் மக்களுக்கு அளப்பரும் சேவை ஆற்றியுள்ளார். முக்கியமாக எட்மணன்டன் மகா கணபதி ஆலய வளர்ச்சியில் அதிக அக்கறை எடுத்து அதன் கட்டிடக் குழுவிலும் பணியாற்றினார். சைவத் தமிழ்ப் பாடசாலை ஒன்றைத் தோற்றுவித்துச் சிறுவர்களுக்குத் தமிழ் மொழியையும் சைவ சமயத்தையும் புகட்டினார். கோயிலில் இவர் ஆற்றி வந்த சைவப் பிரசங்கங்களால் மேன்மைகொள் சைவநிதி பற்றிய விளக்கம் பெற்றவர்கள் பலர்.
10.06.1988 முதல் அல்பேட்டா பல்கலைக்கழகத்தின் தெற்காசிய - பசுபிக்குப் LILCL is sop (South AsianPacific Studies) Siro Tisdi (5(g அங்கத்தவராகத் தெரிவு செய்யப்பட்டார். அதன் பயனாகப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழியிலும் இலக்கியத்திலும் ஆர்வம் உள்ளவர்களுக்குத் தொடர் விரிவுரைகள் நிகழ்த்தும் பொறுப்பையும் ஏற்று அதனைச் செவ்வனே செய்துவந்தார்.
இவ்விதம் அல்பேட்டா மாகாணத்தில் பலவிதமான தமிழ்ப் பணியாற்றி அங்குள்ள மக்களின் நெஞ்சங்களைக் கொள்ளைகொண்ட காலநிதி நடராசா அவர்களின் மறைவு அல்பேட்டா அன்பர்களை ஆறாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.
1992 மே மாதம் இவர் ஒன்ராறியோ மாகாணத்துக்குக்
660J
கலாநிதி
- வி. கந்:
குடியேறி ஸ்காபரோவில் வாழ்ந்து வந்தார். ரொறன்ரோ மாநகரத்துத் தமிழ் மக்களின் தமிழ் ஆர்வம் கண்டு களிபேருவகையுற்றுப் பல்வேறு வகைப்பட்ட தமிழ் நிகழ்ச்சிகளிலும் மிகுந்த பற்றோடு பங்குபற்றித் தன்னாலியன்ற ஆதரவைத் தந்தும் தொண்டுகள் புரிந்தும் கனடிய மண்ணில் தமிழ் தழைக்க உழைத்துவந்தார்.
கனடியத் தமிழ் பத்திரிகைகள் பலவற்றில் ஆழமான ஆய்வுக் கட்டுரைகளையும் கனடாவில் நல்ல தமிழ் வளர வேண்டும் என்கின்ற ஆர்வ மேலீட்டினால் கனடியத் தமிழ் எழுத்தாளர்களை வழிப்படுத்தும் அறிவுக் கட்டுரைகள் பலவற்றையும் கலாநிதி நடராசா அவ்வப்போது எழுதி இருக்கின்றார். ஸ்காபரோப் பகுதித் தமிழ் சிறுவர்களுக்குத் தமிழ்க் கலாச்சாரத்தின் மேன்மையையும்
எட்மண்டன் மகா கணபதி ஆ
ਰ%ਰ
 

ந் தெய்வம் گے۔
ாவில்
HI_WéFMI
தவனம் -
இந்து சமய அடிப்படைத் தத்துவங்களையும் விளக்கும் ஆங்கில வகுப்புகளைச் சனிக்கிழமைகள் தோறும் நடத்தி வந்துள்ளார்.
தேமதுரம் வானொலியின் பிரதம ஆலோசகராக இருந்து அதன் வளர்ச்சிக்கு வேண்டி அனுபவம் சார்ந்த அறிவுரைகளை அவ்வப்போது வழங்கியது மட்டுமல்லாது தொடர் உரைகளையும் நிகழ்த்தி இருக்கின்றார்.
கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் ஆர்வத்தோடு கலந்து கொண்டதோடு அதன் போஷகர்களில் ஒருவராகவும் விளங்கி வேண்டிய
ஆலோசனைகளை வழங்கி வந்திருக்கின்றார்.
"நாதரஞ்சனி
தொலைக்காட்சி நிகழ்ச்சி கலாநிதி நடராசா அவர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டபின்னரே தொடங்கப்பட்டது. தமிழ் பத்திரிகைகள், வானொலிகள் இருப்பதுபோலக் கனடியத் தமிழ் மக்களுக்கென்று தமிழ் தொலைக்காட்சியும் இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி அதன் தயாரிப்பாளர்களான கலையரங்கம் தாபனத்தாரை ஊக்குவித்து வாழ்த்திய கலைநெஞ்சம் படைத்தவர் கலாநிதி அவர்கள்.
கனடாத் தமிழ் ஈழச் சங்கம் கனடாவாழ் தமிழ் மக்களிடையே ஒற்றுமை உணர்வையும் தமிழரின் பாரம்பரிய சமூக, கலை கலாச்சார அறிவையும் வளர்த்தற்கு வேண்டிய கல்வி அறிவைப் புகட்டும் பெருநோக்குடன் அண்மையில் ஆரம்பித்த தமிழ்க்கலை தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவராகவும் தொண்டாற்றி இருக்கின்றார். அக்கல்லூரியின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்க இருந்த கலாநிதி நடராசா அவர்களின் மறைவு கனடாத் தமிழ் ஈழச் சங்கத்துக்கு மாறாக் கவலையை அளிப்பதொன்றாகும். மற்றுமோர் அமைப்பும் கற்ற துணை இழந்து தவிக்கின்றது. கனடாத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அகில உலக ரீதியில் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு
லய மண்டபத்தில் சமய வகுப்பு நடாத்துகிறார் கலாநிதி க.செ. நடராசா
26 అక్రీడాకీ

Page 29
வானுறைய ہے۔ا
மூத்த மகள் வத்சலா நங்கையுடன் குதூகலம் (95)
ஒன்றைக் ரொறன்ரோ மாநகரத்தில் நடத்தப் பாரிய ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது. இந்த மாநாட்டு ஆய்வுக் கட்டுரைக் குழுவுக்குக் கலாநிதி நடராசா அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார்கள்.
நடராசா அவாகள ஈழத்துத் தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த நாவற்குழியில் செல்லப்பா - அன்னம்மா தம்பதிகளுக்கு 30.06.1919ல் பிறந்தவர். இலங்கைப் பல்கலைக் கழகத்தில் படிக்குங் காலத்தில் தன்னுடன் அங்கு படித்தவரும் உரும்பராய்ப் பதியைச் சேர்ந்தவருமாகிய நவரத்தினம் தங்கராணி அவர்களைக் காதலித்து மணம் புரிந்தவர். இவர்களது திருமணம் 03.09.1951ல் நடைபெற்றது. வத்சலாநங்கை (திருமதி கருணா சின்னையா) மகிழ்நன்நம்பி ஆகிய இருவரும் இவர்களது குலக் கொழுந்துகள். நடராசாவும் தங்கராணியும் 1946 - 1949 காலப்பகுதியில் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் வித்துவான் வகுப்பில் ஒன்றாகத் தமிழ் பயின்றவர்கள். சுவாமி விபுலானந்தரிடம் தமிழ் கற்கும் பேறு பெற்றவர்கள். 1949ல் முதன்முதலாக நடத்தப்பெற்ற வித்துவான் பட்டத்துக்கான இறுதிப் பரீட்சையில் இருவர் மட்டுமே சித்தியடைந்தனர். அவர்கள் வேறு யாருமல்லர். அந்தச் சரித்திர சாதனையை இலங்கைப் பல்கலைக் கழகத்தில் ஏற்படுத்தியவர்கள் நடராசாவும் தங்கராணியுமேயாவர். தொடர்ந்து
இருவரும் இலண்டன் பல்கலைக் கழகத்துப் பரீட்சையில் தமிழில் B.A. (Hons) பட்டம் பெற்றார்கள்
கொழும்பு றோயல் கல்லூரியில் சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றியபின் நடராசா அவர்கள் 1950ஆம் ஆண்டு இலங்கை வானொயில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகச் சேர்ந்தார். அங்கு தொடர்ந்து பணியாற்றிப் பல்வேறு பதவிகளை வகித்துத் தமிழ்ப் பிரிவுக்கு இயக்குநராகினர்.
தொழில் செய்துகொண்டே இலங்கைப் பல்கலைக் கழகத்தின் வெளிவாரி மாணவனாகத் தமிழை ஆராயும் படிப்பையும் மேற்கொண்டு வெற்றிகரமாகக் கலாநிதிப் பட்டத்தை பெற்றார். இவரது கலாநிதிப் பட்டத்து ஆய்வுக் கட்டுரை "ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி" என்ற பெயரில் நூலாக வெளிவந்துள்ளது. இந்த நூலுக்கு 1991ம் ஆண்டு இலங்கைச் சாகித்திய மண்டலம் 10,000 ரூபாய் பரிசும் பதக்கமும் பொன்வண்ணச் சின்னமும் இலக்கிய வித்தகர்" என்ற பட்டமும் வழங்கிப் பாராட்டியது. இவர் தமது M.A. பட்டத்துக்குச் செய்த "வையாபாடல் திருத்தப் பதிப்பும் நூலுருவம் பெற்றிருக்கின்றது.
கலாநிதி நடராசா அவர்கள் சிறந்த ஒரு கவிஞருமாவர். "சிலம்பொலி, "கவிக்கற்பரசி ஆகிய அவரது இரு கவிதைத் தொகுதிகளும் ஈழத்து மரபுக் கவிதை வளத்தின் வற்றாத ஊற்றுக்களாக
ਹਰ
 

ந் தெய்வம் =
விளங்குகின்றன.
இவரது தமிழ்ப் பணியின் பெரும்பகுதி கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் வாயிலாகத் தலையெடுத்தது. ஐந்து வருடங்கள் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்து அதன் தமிழ்த் தொண்டுகளை வழிப்படுத்தியவர். பழந் தமிழ் இலக்கியத்தில் நிரம்பிய புலமை பெற்ற இவருக்கு இலங்கைச் சாகித்திய மண்டலம் மீண்டும் கடந்த ஆண்டு "கவிக் கற்பரசிக்கு பரிசளித்துப் பாராட்டியது.
இத்தகைய உன்னதமான ஓர் அறிஞரை ஒப்பற்ற ஆய்வாளரை பெருங் கவிஞரை, அற்புதமான சொற்பொழிவாளரை. உயர்ந்த ஒழுக்க சீலரை தமிழ்ப்பண்பாட்டின் தன்னிகரற்ற காவலரை நாம் இழந்துவிட்டமை எமது தவக் குறைவேயாகும்.
அகிலன் ஞாபகார்த்த வெளியீடு
ஒய்ந்தாய்ந்து பார்க்கையிலே.
கலாநிதி
க.செ. நடராசா அவர்களது ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு
கிடைக்குமிடம்: AHILAN ASSOCATES P.O.Box 3, Station F Toronto, Ontario M4Y 2L4 Canada
7ཞཛིལ་

Page 30
*ன வானுறை
கனடியக் குடியுரிமை சத்
"வானுறை மின்கணணி எழுத்தமைப்பு: செந்தி அச்சிட்டது: சங்கள் அ
 
 

பூந் தெய்வம் گے۔
நியப் பிரமாண வைபவத்தில்.
புந் தெய்வம்” ல்குமார் இரத்தினம் (416) 609-0752 புச்சகம் (416) 264-2715

Page 31


Page 32
கனடா தமிழ் எழுத்து
* கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்
“வீணைமைந்தன்" க. தெ. சண்முகராசாவி அமைக்கப்பட்டது.
* அமைப்புக் கூட்டம் கவிஞர் வி. கந்த ரொறன்ரோ தமிழர் கூட்டுறவு மனை மண்ட
* இலக்கியமணி க.த. செல்வராசகோபா வித்தகள் கலாநிதி க.செ. நடராசா, மகாஜ பொ. கனகசபாபதி, திருமதி. வள்ளிநாய பெரியார்கள் இக்கூட்டத்துக்கு வருகை தர்
* இணையத்தின் யாப்பு விதிகளை
வருவோரைக் கொண்ட குழு தெரிவு செய்
தலைவர்: ஆர். என். லே உபதலைவர்: க. தெ. சண்மு GFu6).T6 rift: அளவெட்டி சி
உபசெயலாளர்; ரவி அமிர்தன் பொருளாளர்: இரா சம்பந்த6 உறுப்பினர்கள்: பொ, கனகசL
வள்ளிநாயகி கருணாநிதி ராவுத்தள்
* இணையத்தின் இரண்டாவது கூட்டம்
"கிரீன் கபினில்" திரு. ஆர்.என். லோகேந் நடைபெற்றது.
* இக்கூட்டத்தில் இணையத்தின் யாப்பு
அங்கீகரிக்கப்பட்டன.
* இணையத்தின் முதலாவது நிர்வாக
செய்யப்பட்டனர்:
தலைவர்: க.தெ. சண்மு உபதலைவர்: ஆர். என் லே Gau6).T6) if: அளவெட்டி சி உபசெயலாளர்: செ. மூர்த்தி
பொருளாளர்: சாமி அப்பாத்
உபபொருளாளர்: இரா சம்பந்த உறுப்பினர்கள்: ஐ. ஜெகதீசன் ச. சிவானந்த வி. துருவசங் சரவணபவான்
போஷகள்கள்: கலாநிதி க. (
கவிஞர் வி. ச திருமதி, வள்
A.

ாளர் இணையம்
அளவெட்டி சிறீசுக்கந்தராசாவினதும் வினதும் நன்முயற்சியால் 19.06.1993ல்
தவனம் அவர்களின் தலைமையில் பத்தில் நடைபெற்றது.
'ல் (ஈழத்துப்பூராடனார்), இலக்கிய னக் கல்லூரி முன்னாள் அதிபர் திரு. கி இராமலிங்கம் (குறமகள்) போன்ற ந்து ஆசியுரை வழங்கினர்.
அமைக்கும் பொறுப்புக்குப் பின் யப்பட்டது:
ாகேந்திரலிங்கம் ழகராசா நீசுக்கந்தராசா
፲ዃI ாபதி இராமலிங்கம் (குறமகள்)
29.08.1993ல் ஸ்காபரோவில் உள்ள திரலிங்கம் அவர்களின் தலைமையில்
விதிகள் பரிசீலனை செய்யப்பட்டு
சபைக்குப் பின்வருவோர் தெரிவு
கராசா ாகேந்திரலிங்கம் சிறீசுக்கந்தராசா
துரை
ଗ0]
河
b கரி
而
செ. நடராசா
கந்தவனம் ளிநாயகி இராமலிங்கம்
h

Page 33
அமரர் கலாநிதி ඇ.(බ5. BLUTeT
இx குட்ட கிரியர் : s. esi5g56ysoi Lö
នានាទៅវិus கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் ரொறன்ரோ
 


Page 34
கவிதை எழுதுகின்றனர். l கவிதை எழுதுகின்றனர். நாவற் தொடங்கியதன் காரணமாகத் தமிழை
(UP60)6016 தேர்வுக்காக, گB9 தமிழ் இலக்கிய 6u6máš” என்ற மண்டலம் 19916 அந்நூலுக்கு (5. சின்னமும் ബ്രിട്ടി பாராட்டியது.
கவிக்கற்பரசி- என்ற ள் அனைத்தும் இடம் பெ
கவிஞர்களுள் లీ606ు తpj தவர்களுள்
 

5 கற்றுக்
可@5š
[Dპ8ნfTLD(86)
ப்பட்டவர்.
விதை
(Մ6DDԱյո&# 3 க் க
திே தலை
600 units
Golp (p
ற்
p-JT字si 5
LÓ
四UT555
ன், "ஈழத்துத் த்திய ன்வண்ணச்
ய்வின் பல Pதது. இலங்கைத் gFf. பரிசும், பதக்கமும் பெ
செய்த ஆ
D6)
կԱi ஈன்றெடு 5-JITGigib 9(56),
FF!p 前
குழியூ

Page 35
= வானுறை
முன்னுரை
பழுத்த மரம் பட்டுவிட்டது. அறிவு நிழல் மறைந்துவிட்டது. கனடாவில் இந்த அறிவு நிழலிற் சுகம் பெற்ற அமைப்புகள் பல, கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் அவற்றுள் ஒன்று.
கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் 19.06.1993ல் அங்குரார்ப்பணம் செய்யப் பெற்றபோது ஆசியுரை வழங்கி நின்ற பெரியார்களுள் கலாநிதி க.செ. நடராசா அவர்களும் ஒருவர். பின்னாளில் அதன் போஷகள்களில் ஒருவராக அவள் தெரிவு செய்யப்பட்டார்.
எதிர்பாராத வகையில் 17.02.1994ல் கலாநிதி அவர்கள் அமரராகியது, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரை மட்டுமல்லாது தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இணையத்து எழுத்தாளர்களும் பிற நண்பர்களும் கட்டுரைகளாலும் கவிதைகளாலும் தமது அஞ்சலிகளைச் செலுத்தி ஆறுதல் அடைந்தனர். தமிழ்க்கலை, தொழில் நுட்பக் கல்லூரி அஞ்சலிக்கூட்டம் ஒன்றையும் ஒழுங்கு செய்திருந்தது.
இணையத்து நண்பள்களும் அஞ்சலிக் கூட்டம் ஒன்றை நடத்த முன்வந்தார்கள். வெறும் வாய்ப்பேச்சுக் கூட்டமாக இல்லாது, நினைவு மலர் ஒன்றை வெளியிடுதல் ஆக்கபூர்வமான அஞ்சலியாக இருக்கும் என்ற கருத்தைத் தெரிவித்தேன். இக் கருத்தைச் செயற்குழு ஏற்றுக் கொண்டு, நினைவு மலர் அச்சேறி முடியும் வரை அஞ்சலிக் கூட்டத்தை தள்ளி வைத்தது. அத்தோடு நினைவு மலரைத் தயாரிக்கும் பொறுப்பையும் என்னிடம் தந்துவிட்டது.
நினைவாக்கங்கள் பலவற்றைச் சேகரித்து உதவியதில் நிம்ம கண்டவர் கலாநிதி அவர்களின் ஆற்றல் மனைவியார் தங்கராணி அம்மையார் அவர்கள். தமது அன்புக் கணவரின் மறைவு குறித்து அன்பர்கள் ஆக்கிய எழுத்தஞ்சலிகள் ஒரு தொகுப்பாக வெளிவருவதை கண்டு அவரது மனம் ஆறுதல் அடையும் என்பது எமது நம்பிக்கை.
கலாநிதி நடராசா அவர்கள் உன்னதமான ஓர் ஒழுக்க சிலர். ஒழுக்கத்தை உயிரினும் ஓம்பியவர். அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை எனும் ஐந்தும் விரவிய சான்றாண்மையில் நின்றவர். வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந் தெய்வத்துள் வைக்கப்படும்
என்ப வள்ளநவர் வாக்க.
து திருவள்ளு ககு
அதனால், வாழ்வாங்கு வாழ்ந்து யாவராலும் நன்கு மதிக்கப்பெற்ற கலாநிதி அவர்களின் இந்த நினைவு மலருக்கு "வானுறையுந் தெய்வம்" என்னும் தலைப்பு மிகவும் பொருத்தமானது என்றே கருதுகின்றேன்.
இந்த நினைவு மலர் ஓர் இரங்கல் வெளியீடேயன்றி, இலக்கிய வித்தகர், கலாநிதி நடராசா அவர்களின் தமிழ்ப் பணிகளை முழுமையா அளவி நிற்கும் முயற்சியன்று. கலாநிதி அவர்களின் உலகம் பரந்தது. அவரது சிந்தனைகள் ஆழமானவை; பணிகள் பயன் மிக்கவை. அவரின் பொதுவான தமிழ்த் தொண்டுகள் பற்றியும் ஆழ்ந்த ஆய்வுகள் பற்றியும் முறையான மதிப்பீடு செய்யும் பணி மேற்கொள்ளப்படல் வேண்டும். அத்தகைய ஆய்வே, கலாநிதி நடராசா அவர்களுக்குச் செலுத்தும் நிறைவான அஞ்சலியாகவும் இருக்கும்.
இம் மலர் வெளியீடு தொடர்பாக என்னுடன் ஒத்துழைத்த அன்பள்களுக்கும் நிதியுதவி புரிந்த ஆதரவாளர்களுக்கும் புகைப்படங்கள் தந்துதவிய பெரியார்களுக்கும் இதனை அழகுற அமைத்து அச்சேற்றித் தந்த திரு. செந்தில்குமார் இரத்தினம் அவர்களுக்கும் கலாநிதி க.செ. நடராசா அவர்களின் குடும்பத்தினர் சார்பிலும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
வி. கநதவனம்
క్వీక్కీ

புந் தெய்வம் -
பொருளடக்கம்
* ஈழத்து இலக்கிய உலகின்
மூத்த தமிழ் அறிஞர் - எஸ். திருச்செல்வம் . oss so to - - - is ... 2
தமிழில் இல்லாத ஒன்று கலாநிதி க.செ. நடராசாவிடம் இருந்தது
- இலக்கியமணி க. தா. செல்வராசகோபால் . 4 * உன்பக்கம் உயர்பக்கம்
வி கந்தவனம் . 5 மலரும் நினைவுகள் - க. தெ. சண்முகராஜா . 6 * நாவற்குழிப் பெரியவர் மறைவு
- இரா. சம்பந்தன் . 8
• அறிவுச் சுடரே, அன்பு வள்ளலே பேரின்பம் பெருக
க. சிற்பத்மநாதன் . 9
* தமிழன்றோ பிரிந்ததம்மா
- க. கணேசலிங்கம் . . 9 ஒலிபரப்பு நிர்வாகி கே.எஸ். அவர்கள்
- ப. விக்னேஸ்வரன் . O அரும்பணி உலகம் மறவாது
- அம்பி - a----- - - 2 எனது கண்ணிர் அஞ்சலி
- சொ. கணேசநாதன் . 3 * கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர்
* நிலைத்து நிற்கும் நட்சத்திரம்
- சின்னையா சிவநேசன் . I5
* நாவற்குழியூர் நாவலர்
- σίίβη . .
• பெண்மையும் போற்றும்
புதுமைப் பெரியோன்
... 6
- வள்ளிநாயகி இராமலிங்கம் . 7
• நானிலம் போற்றும் நற்றமிழ் விற்பன்னர் - சிவா சின்னத்தம்பி . I9
8 Our Thaatha
- Sudha P. Chinniah .................................................................... 20 Homage to Dr.K.S. Nadarajah - C.V. Rajasunderam. 2l
• A very rare old soul
- Aran Welan 22 * தமிழுக்கு மரணம் இல்லை
- சு. சுதாகர் 23 t A fearless soul
- Chellaraj Retnanandan ..................................................... 25 * கனடாவில் கலாநிதி நடராசா
- வி. கந்தவனம் . SLLSLLLLLSSLLLLLLLLLLL LLLLLLLLLLLLLLSLSLLLSLCCLLLCCS 26
&ھی مجھ 1

Page 36
வானுறை سيا
ழத்து இலக்கிய உலகின்
●|9*「.
மூத்த தமிழறிஞரும், உல கறிந்த தமிழாய்வாளருமான கலாநிதி கே. எஸ். நடராசா
அவர்கள் 1994 பெப்ரவரி 17ம் திகதி வியாழக்கிழமை பிற்பகல், ஸ்காபரோவிலுள்ள தமது இல்லத் தில் மாரடைப்பினால் இயற்கை எய்தினார் என்பதைத் தமிழர் தகவல் ஆழ்ந்த கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறது.
நாவற்குழியூர் நடராசன் என்ற பெயரில் புகழ்பூத்த கவிஞராகத் திகழ்ந்த கலாநிதி கே. எஸ். நடராசா அவர்கள், சுமார் முப்பது ஆண்டுகளாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபன தமிழ்ச் சேவையின் பணிப்பாளராகப் பணியாற்றியவர். அத்துடன் இலங்கை வானொலி நிலையப் பயிற்சிக் கல்லூரியின் பணிப்பாளராகவும், பின்னர் சில வருடங்கள் ஒலிபரப்புக் கூட்டுத் தாபன இயக்குநர் சபையின் உறுப்பினர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார்.
இலங்கை வானொலித் தமிழ்ப் பிரிவானது சேவை ஒன்று, சேவை இரண்டு என்றும், தேசிய சேவை, வர்த்தக சேவை என்றும் இருந்த காலத்தில் இரு பிரிவுகளும் இணைந்த தமிழ்ச் சேவைக்குப் பணிப்பாளராக விருந்து தமிழ் நிகழ்ச்சியின் தரத்தை உயர்த்தியதுடன், பல புதுமைகளையும் செய்த சிறப்பு இவருக்குண்டு. புகழ்பெற்ற அனைத்துத் தமிழ் வானொலி யாளர்களும் இவரின் கீழ் பணி யாற்றி அனுபவமும் பயிற்சியும் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்
தக்கது.
யாழ்ப்பாணத்தின் நாவற் குழி இவரது பிறப்பிடம், தந்தையார் அவர்கள் பெருமளவு நிலபுலன்களுக்குச் சொந்தக்காரர். ஏற்கனவே மூன்று ஆண்குழந்தை களைக் காலனிடம் பறிகொடுத்த பெற்றாருக்கு, நடராசன் எஞ்சிய ஒரே மகன் என்பதால் அவர் மீது 6IT 6{{ கடந்த அன்பும் إرك அரவணைப்பும் செலுத்தினர்.
1919ம் ஆண்டு ஜூன் மாதம் முப்பதாம் நாள் பிறந்த நடராசனுக்கு சிறு வயதிலிருந்தே தமிழுணர்வும் சமூகப் பற்றும் அதிகரித் திருந்ததானது பெற்றா ருக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்தது. சிறுவனாக இருக்கும் பொழுதே கவிதைகளை எழுதத் தொடங்கினார். “சிலம்பொலி" என்ற பெயரில் இவரது முதலாவது கவிதைத் தொகுதி இவர் இளைஞ ராகவிருக்கம் பொழுது வெளி யானது. அந்தக்காலத்தில், இவரது
ஈழத்து இலக் முத்த தமி
- எஸ். திரு
(பெப்ருவரி மாத தமிழ வெளியான
எழுத்துக்களை இந்திய சஞ்சி கைகள் விரும்பிப் பிரசுரித்தன.
1940ம் ஆண்டில் தமது நண்பர்களுடன் சேர்ந்து இளைஞர் சமூக சேவை அமைப்பு ஒன்றினை உருவாக்கி அதன் மூலம் பல நற்பணிகளை மேற்கொண்டார். gy)|p16) T Social Service League 6T60T LICBL) இந்த அமைப்பு கொக்குவிலில் பனை ஓலைச் சுவடிகளின் கண்காட்சியொன் றினை நடத்தி மாணவர் மத்தியில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது.
தங்கள் ஒரே மகன் அதிகம் படித்து, தொழில் புரிவதைப் பெற்றார் விரும்ப வில்லை. தமது சொத்துக்கள் அனைத்துக்கும் அதிபதியாக மகன் வரவேண்டும் என்பதையே தந்தையார் விரும்பினார். ஆனா லும் நடராசன் அவர்கள் பல்கலைக் கழகம் சென்று உயர்கல்வியை மேற்கொள்ள 6T60Isis.
1946ம் ஆண்டு சுவாமி
"தமிழர் தக இடப்புறம் திரு. நா. சிவலிங்
స్క్రీ*
 

ந் தெய்வம் =
கிய உலகின் ழ் அறிஞர்
*செல்வம் -
தகவல் சஞ்சிகையில் கட்டுரை)
விபுலானந்தர் அவர்கள் இலங் கைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியராகப் பதவியேற் றதையடுத்து அவரது முதல் மாணாக்கள் குழுவில் நடராசனும், அவரது வாழ்க்கைத் துணைவி யான தங்கராணி நவரத்தினமும் இடம்பெற்றனர். சுமார் பதினாறு மாணவர்கள் இக்குழுவில் இருந் தனர். ஆனால், 86). Tô விபுலானந்தரால் ஆரம்பிக்கப்பட்ட "வித்துவான்" பட்டப்படிப்பைப் பூரணப்படுத்திக்கொண்டு வெளியே றியவர்கள் இருவர் மட்டுமே. அவர்கள் நடராசனும் அவரது துணைவியாரும் தான்.
சுவாமி விபுலானந்தரின் LDIT600 Të 5 ft 56TIT5 இருக்கும் வேளையில் இவர்கள் இருவரி டையேயும் அரும்பிய காதல் மூன்றாண்டுகளின் பின்னர் திரு மணமாக நிறைவேறியது. இவர்க ளது தாம்பத்திய வாழ்க்கையின் சின்னங்களாக மகிழ்நன் (ரொறன்ரோ), வத்ஸ்லா
சின்னையா (எட்மன்ரன்) ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர்.
பல கலைக் கழகத் தி லிருந்து பட்டதாரிகளாகப் புறப் பட்ட நடராசனுக்குக் கொழும்பு றோயல் கல்லூரியிலும், திருமதி. நடராசன் அவர்களுக்கு கொழும்பு மெதடிஸ்த பெண்கள் பாடசாலை யிலும் ஆசிரிய பதவிகள் கிடைத்தன. அதன் பின்னர் நடராசன் அவர்கள் இலண்டன் இளமாணிப் பட்டத் தினையும் 6Lឃ្លnfl.
இதன் பின்னர் இலங்கை வானொலியில் இவரது பணி ஆரம்பமானது. சுவாமி விபுலா னந்தரிடம் பெற்ற இலக்கண, இலக்கிய அறிவாற்றலை வானொ லித் தமிழ்ச் சேவைக்குப் பயன் படுத்தி, தமிழ்கூறும் நல்லுல குக்குத் தன்னாலான பணியினை இவள் வழங்கினார் என்று கூறினால் அது மிகையாகாது. இக்காலமே இவரது பொற்காலமாக விளங் கியது எனலாம்.
பல்வேறு கவியரங்கு களையும் சோபிக்கச் செய்த பெருங்கவிமகன் இவர். கொழும் புத் தமிழ்ச் சங்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த நடராசன் அவர்கள், சங்கத்தின் தலைவராகவும் சிலகாலம் இருந் துள்ளார். இவரால் எழுதப்பெற்ற வையா பாடல் உரை, தமிழ் இலக்கிய 6) J6)T(3) ஆகிய நூல்கள் சங்க வெளியீடுகளாக வந்துள்ளன. 1979ல் வெளியான தமிழ் இலக்கிய வரலாறு எனும் நூல், இலக்கிய வரலாற்று நூல்களில் முதன்மையானது என்று ஆய்வாளர்கள் கூறுவர்.
பல்" மூன்றாவது ஆண்டு மலர் வெளியீட்டு விழாவில்: கம், வலதுபுறம்: "தமிழர் தகவல்” ஆசிரியர் திரு. எஸ். திருச்செல்வம்
} ఇక్టీకి

Page 37
வானுறைய سيا
இலங்கைப் பல்கலைக்
கழகத்தில் கலாநிதிப் பட்டம்
பெற்ற இவரது தமிழிலக்கிய ஆய்வுப் பணிகளைப் பாராட்டி, இலங்கை அரசு "முத்தமிழ் வித்தகர்" என்னும் பட்டத்தினை வழங்கிக் கெளரவித்தது.
அனைத்துலகத் தமிழா ராய்ச்சி மகாநாடு உட்படப் பல்வேறு ஆய்வரங்குகளிலும் இவரது கட்டுரைகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. தமிழை இலக்கணப் பிழையின்றி எழுதுவது பற்றி கனடாவில் ஒலிபரப்பப்படும் "தேமதுரம்" வானொலியில் தொடர் உரை ஆற்றியுள்ளார். தொல்காப்பியம் பற்றிய ஆய்வொன்றினை இறுதி நாட்களில் மேற்கொண்டிருந்தார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர், 1994ம் ஆண்டு ஜனவரி மாதம் முப்பதாம் திகதி ஞாயிற் றுக்கிழமை தமிழர் தகவலின் மூன்றாவது ஆண்டு LD6Ds வெளியீடு, ரொறன்ரோ நகர மண்டபத்தில் நிகழ்ந்தேறியது. கலாநிதி கே. எஸ். நடராசா அவர்கள் மலரை வெளியிட்டு வைத்து சிறப்புரை ஆற்றினார். இவரது ஆழமான, அர்த்தம் நிறைந்த, இலக்கணச் சுவை நிரம்பிய உரையினால் விழா மேலும் மெருகுபெற்றது எனலாம். கலாநிதி நடராசா அவர்கள் தமது வாழ்நாளில் கடைசியாகப் பங்குபற்றி உரையாற்றிய பொது நிகழ்ச்சியாக இவ்விழா அமைந்து விட்டது. மூன்றாவது ஆண்டு மலரில், தமிழர் தகவல் பற்றி இவரால் எழுதப்பெற்ற விமர்சனக் கட்டுரை முதற் கட்டுரையாகப் பி ர சுர மா கி யி ரு ந த து ம குறிப்பிடத்தக்கது.
L6) if பெயர்ந்த தமிழர்கள் கலாநிதி கே. எஸ் நடராசா அவர்களிடமிருந்து பல் துறைப் பணிகளை எதிர்பார்த் திருந்த வேளையில், தமது எழுபத்தைந்தாவது வயதினில் இவர் பூவுலக வாழ்வினை நீத்தது நாம் செய்த துரதிர்ஷ்டமாகும்.
pൺബ്ലെഖങ്കങ്ങബ് ബങ്ങിങ്ങി, நல்லவைகளைச் செய்து வந்த LDTUD 6stgs இவர். தமிழை இலக்கணப் பிழையின்றி எழுதவும் பேசவும் நாம் பழக வேண்டும் என்பதையே தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்ந்து வந்தார். Ֆ|6)! ՄՖ! (3ị lỡ 9: Lỗ மூச்சும் அதுவாகவே இருந்தது. அவரது விருப்பம் நிறைவேறப் பணிபுரி வதே, நாம் அவரது அளப்பரிய தமிழ்ப்பணிக்குச் 6)Ժան պլb கைம்மாறாகும்.
O. O.
இல்லற இன்பம் 5 வி
அருமை 6
്രീം
 
 
 

யது வத்சலா நங்கையுடனும் 9 மாத மகிழ்நன் நம்பியுடனும்
பீடுகொள் பெற்றோர்.
3འཛིལ་

Page 38
வானுறைய ہے۔ا
தமிழில் இல்ல
கலாநிதி
@ಸ್ಥ್ Q(5 (bsT66)6) ஆக்குவதற்கு அறிவும், அனுப வமும் மட்டும் இருந்தாற் போதாது. அந்த நூலை எந்த மொழியில் ஆக்குகின்றாரோ அந்த மொழி வண்மையும் இருக்கவேண்டும். இந்த இலக்கணத்திற்கு அமையும் ஒரு நூல் குற்றமற்ற, பயனுள்ள, அமரத்துவ நூலாக அமையும். இத்தகைய நூலொன்று தமிழ் மொழியில் உருவாகவிருப்பது காலனுக்கு விருப்பில் லைப் போலும். இல்லாதிருப்பின், கலாநிதி க. செ. நடராசா எம்மை விட்டுப் பிரிந்திருக்க LDTÜLITÜ.
96.60) ஈழத்தில் வைத்தே நன்கு அறிந்திருந்தவன் மட்டுமல்ல, கவியரங்கு மூலம் இலங்கை வானொலியிற் பல தடவைகள் சந்தித்துள்ளேன், பரிச்சயப்பட்டுள்ளேன். பயனும் பெற்றுள்ளேன். புலவர்மணி பண்டி தர் ஏ. பெரியதம்பிப்பிள்ளை, எனது தமிழாசான். அந்தத் தமிழ் நதியு டன் சேர்ந்து இந்தத் தமிழ் நதியுடன் இணைந்த சிறு ஓடம் நான். இருவருக்குமிடையில், தமிழ்த் தூதுவனாக இருந்த அணு பவம் எனக்குண்டு.
L16) LibGLJujj bg5 5631 LIT வுக்கு அவர் வந்து எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் தமிழ்ப் பணியை இங்கு செய்யும் ஆவலை வெளியிட்டார். அப்போது நான் அவருக்கு,
"தமிழில் தற்போது இல்லாதது ஒன்று தங்களிடம் மட்டுமே உண்டு. அதைத் தாருங்கள். அதை நூலுருவாக் கிப் பதிப்பிப்பேன்" என்று பதில் எழுதினேன். இதைத்தான் அவ ரைப் பாராட்ட "தேமதுரம்" வானொலி எடுத்த விழாவிலும், பா வடிவில் எடுத்தோதினேன்.
இதனை அவர் நிறை வேற்றுவதாக வாக்களித்து, இலங்கை சென்று, வேண்டிய ஆதாரக் குறிப்புகளைக் கொண்டு வந்திருந்தார். ஆனால், நமது துர்ப்பாக்கியம், அதனை அவர் படைத்துத் தருமுன்பே, காலன் கவர்ந்து சென்றுவிட்டான்.
அறிவிலும், அனுபவத்தி லும் மட்டுமன்றி, அவர் ஆளுமையிலுஞ் சிறந்து விளங் கினார். அவருடைய நிர்வாகத்திற்
க. செ. நட
இலக்கியமணி க. தா
(ஈழத்துப்
தவறுகள் முளைப் பதில்லை. முளையெடுப்பினும், அவற்றைக் களையெடுத்து விடுவார். அத்த கையதாகப் பரந்து செறிந்தது, அவரது பரிபாலனம்.
இங்கு நடக்க விருந்த ஆறாவது தமிழ்ப் பண்பாட்டு மாநாட்டிற்கு, ஆராய்ச்சிக் கட்டுரை
6
களைப் பெற்று அவைகளைத் தரம் வகுத்துத் தரும் பொறுப் பினை ஏற்றிருந்தார். அவரது பிரிவு அந்த இடத்தைக் காலியாக்கிவிட்டது. இதுவும் ஒரு பேரிழப்பு
இப்படியாகப் U6) பேரிழப்புகளுக்குக் காரணமாக இருந்த காலனை வையாது யார்தான் இருக்கமுடியும்!
அவர் தான் யாத்த ஒரு கவிதை இலக்கியத்தை நூலுரு வாக்கும்படி என்னைப் பணித்த போதுகூட, தங்களிடம் உள்ள தமிழில் இல்லாதது தந்த பின்னர்தான் இதிற் கை வைப்பேன் என்று மறுத்ததுண்டு. அந்தக் கவிதைப் படைப்பின் அவரது கையெழுத்துப் பிரதி எண் வசம் உண்டு. என் செய்வது! இதை யாவது அடுத்த ஆண்டில் அவரது நினைவு நாளின்போது வெளிக்
 

ந் தெய்வம் =
மாதது ஒன்று
TJT6 Lib
செல்வராசகோபால் பூராடனார்)
கொணரலாம் என்பது 6া6ঠা எண்ணம்,
நான் கேட்டுக்கொண்டது என்ன? இப்போது அதனைக் கூறிவிடலாம் என்று நம்புகிறேன். தமிழில் உள்ள இலக்கிய, இலக்கண வளம் வேறு எந்த மொழிகளிலும் இல்லை என்று
இருந்தது.
அடிக்கடி தொந்தரவு செய்து வந்தேன். “நாதரஞ்சனி” ஒளிபரப்பு ஆரம் பத்தில் நடந்த வாழ்த்துப் பேட்டியிற்கூட, அவரிடம் இதைத் தான் கேட்டுக்கொண்டேன்.
அன்பு மனைவி தங்கராணி அவர்களுடன்.
அடித்துக் கூறலாம். ஆனால், காலத்தின் கண்டுபிடிப்புகள், அனுபவங்கள் என்பனவற்றைத் தொகுத்துத் தரும் நூல்கள் மிகக் குறைவு என்பதையும் அடித் துக் கூறிவிடலாம்.
அவற்றில் இன்று வெகுசனத் தொடர்புச் சாதனங் களில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கும் "6 ITG) 601st 65" is கலையைப் பற்றி நூல்களை வகுத்தால், பீ.பீ.சீ. சிவபாதசுந்தரம் அவர்களின் நூலொன்றே முன்னி டம் பெறக் காண்போம். அதிலுங் கூட, வேண்டிய தகவல்களும் நுட்பங்களும் போதிய அளவு தரப்படாதிருப்பதை நாம் அவதா னிக்கலாம். இது பற்றிய ஆங்கில நூல்கள் இதனை நிரூபிக்கும். இந்தக் குறையைப் போக்கும் படிதான் கலாநிதி. செ. நடராசா அவர்களைக் கேட்டுக்கொண்டேன்.
4 ཞག་འགར་

Page 39
வானுறை كا
உண்பக்கம் உயர்பக்கம்!
வி. கந்தவனம்
10-09-1993ல் நடைபெற்ற "சுவடுகள்" வெளியீட்டு விழாவில் ஆசியுரை வழங்கும் அமரர் கலாநிதி க.செ. நடராசா அவர்கள்
OO
ୱିତ
 

யுந் தெய்வம் ஊ
என்னையா நடராசா என்னபிழை செய்திட்டோம் மின்னாமல் முழங்காமல் விண்ணாளப் போய்விட்டாய்!
மண்மீதில் மன்னாதி மன்னர்களும் மடிவார்கள் உண்மையிதாம் ஆனாலும் ஒருசொல்லுன் னுயிருக்கும் உயிரான உத்தமியுன் உயர்வுக்கோர் வித்தான அயிராணி அறிவார்ந்த மனைதங்க ராணிக்கே சொல்லாமல் கொள்ளாமல் சோதியிலே கலந்திட்டாய் நில்லாத உலகத்தில் நில்லாதே நிலையான பதவியினைப் பெற்றின்பப் பரமசுகம் துய்க்கின்றாய் மதிவாணா நீசெய்த மாதவத்துக் கீடில்லை!
நோயில்லை நொடியில்லை நோவென்று படுத்துள்ள பாயில்லைப் பலமான காயத்தாய் படுத்தாயோ எழுபத்தைந் தானாலும் இருபத்தைந் திளைஞன்போல் வழுவாத ஒழுக்கத்தில் வாழ்ந்தெம்மைக் கவர்ந்தாயே!
அதிமதுரக் கவிவாணா ஆராய்ச்சி வல்லாளா கதியெனவே உனைநம்பிக் கனடாவில் வலம்வந்தோம் எழுத்தாளர் பிழையற்ற தமிழ் எழுத வேண்டுமென அழுத்திமிக நீயுரைத்த அறிவுரைகள் ஒலிக்குதையா கனடாவில் தமிழ்மக்கள் கலையார்வம் மொழியார்வம் இனிதாக இருக்குதென இன்புற்றாய் ஏமுற்றாய்!
கொடிபடரக் கொம்பில்லை குடியுயரக் கோனில்லை விடிவானத் தமிழ்ச்சுடரே நடுத்தெருவில் விட்டனையோ?
அறிவழகா அன்பழகா பண்பழகா ஆணழகா நிறைவான வாழ்க்கையிலே நின்றதமிழ் நெஞ்சழகா தேனமுதப் பேச்சழகா செந்தமிழைச் செப்பமுற வானொலியில் உச்சரிக்கும் வான்கலையை வளர்த்தவனே வல்லவர்க்கும் வல்லபெரும் மாண்புறுநிர்வாகியென எல்லவரும் ஏத்திவர ஏறுநடை போட்டனையே!
ஈழமதன் பழம்பெரிய இலக்கியநூல் அத்தனையும் ஆழமுற வாராய்ந்தே ஆன்றவருங் கட்டுரைகள் மாநாடு பலவற்றில் வடிவுறவே சமர்ப்பித்துத் தாய்நாடு பெருமையுறத் தமிழ்த்தொண்டு புரிந்தாயே!
அரியதமிழ்ப் பண்பாடே அகிலமதில் சிறந்ததென விரிவுரைகள் நிகழ்த்தியெமை விழித்தெழவும் வைத்தனையே! நீதிவழு வாதநெறி நின்றெழுகி வென்றபகழ் மாதவனே வையகத்தில் தெய்வமென வாழ்ந்தவனே!
அதியழகுத் தமிழையினி யாருடனே பேசிடுவேன் மதிநலமார் பொருளெவர்தாம் என்னுடனே வாதிடுவார்? ஆர்வுடனே விநாயக்கப்பாத் தொகுதியினை ஆய்ந்துனது நேருரையை முன்னுரையாய் நிலைபெறவே தந்தனையே!
நாவற்குழி யூர்புகழை நாடறியச் செய்தபெரும் பாவலனே தேவர்களின் பாற்கடலைப் போன்றவனே என்னபிழை செய்திட்டோம் எல்லோர்க்கும் இனியவனே மின்னாமல் முழங்காமல் விண்ணாள விரைந்ததுமேன்?
உன்பக்கம் தமிழ்மகளின் சரித்திரத்தில் உயர்பக்கம் மன்பக்கம் யார்மறுப்பார் மன்னவனே வாழுவையே!
5འཛིལ་

Page 40
= வானுறை
ரு மனிதன் கவிஞனாகலாம், ஒ ஒருவன் மனிதனாக வாழமுடியுமா
என்று வின எழுப்பினால், சரியான விடைக்குப் பதிலாகச் சந்தேகத் திற்கிடமான கருத்துக்களே இக்காலத்தில் முன்வைக்கப்படு கின்றன. கவிஞன் என்பவன் அழகுணர்ச்சி நிரம்பப் பெற்றவன், அரசுக்கு ஆலவட்டம் பிடிப்பவன், கற்பனையில் வாழ்பவன், காசுக்கு விலை போகிறவன், பொய்மை யைப் பூசிக் கொள்பவன், போக வாழ்விற்கு அடிமையாகுபவன் என்றெல்லாம் பலவாறான விமர் சனங்களுக்கு ஆளாவதைப் பார்க் கின்றோம், படிக்கின்றோம், அறிகின்றோம்.
ஆனால், இத்தகைய முரண்பாடான விமர்சனங்களுக் காளாகாமல், தூய தமிழுணர்வ்ே தூரிகையாகக் கொண்டு கவிதை கள் எழுதிக் காவியம் படைத் தாரே, அவர்தான் நாவற்குழியூர்க் கவிராயர் க.செ. நடராசா!
கல்வி கற்றவர்கள் யாவரும் எழுதிவிடலாம். ஆனால், அவர்களால் எழுதப்பெற்ற யாவும் அவர்களாலும் U19 disab JL (8663ð (Blò. மற்றவர்களாலும் U19ödbüUL(36)1606 (8Lb. L119üli தனால் பயன் பெற வேண்டும். மேலும் படிக்கப்படவேண்டுமே என்ற ஆவல் தூண்டப் பெற வேண்டும். அப்போதுதான் அந்த எழுத்துக்குப் பெருமை எழுதின வரும் போற்றப்படுவார்.
இள வயதிலிருநீ தே தமிழின் பாற் காதல்கொண்டு எழுத ஆரம்பித்தவர், நடராசா அவர்கள். மொழியில் புரட்சி செய்கிறோம், புதுமை செய்கி றோம் என்று சொல்லிக் கொண்டு, புரிந்த தமிழ்மொழியைப் புரியாத மொழி 5. நினைத்து வெறுக்கும்படி புலம் பெயர்ந்த நாடுகளில் எழுதி வரும் இளை
ஞர்கள், அவசி யம் தமிழறிஞர்
நடா அவர்களின் எழுத்துக்களைப் படிக்கவேண்டும்.
இ ல க” கி ய வ ரா தி , எழுத்தாளன் என்பவன் மக்க ளைத் தொட வேண்டும். மனித இதயங் களைத் தழுவி எழுதி னாற்றான் அது நிலைக்கும். எழுத்து என்பது தவம். அந்தத் தவத்தைத் தனது டைமையாக்கித் தனித்துவக் கவிதைகளையும், ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், இலக்கிய விமர்சனங்களையும் எழுதியெழுதி வளர்ந்தவர்தான் நாவற்குழியிலி ருந்து தோன்றிய இந்த நற்றமிழ்ப் புலவன்.
"வேண்டாம் எமக்கிந்த வெறுந்தீ பாவளிகள்,
மலரும் நி
க. தெ. ச6 தை
கனடா தமிழ் எழு
ஆண்டாண்டு தோறும் நெசவாளிகளின் நாளிதெனக் கொண்பாடி, ஆலையில்லாக் குறையைத் தவிர்ப்போம், பின் திண்டாடி வாழவொரு தேவையில்லை."
இப்பாடலிற் புகுந்துள்ள கவிஞரின் மனித நேயத்தைப் பாருங்கள். வெறுங் கொண்டாட்ட மான தீபாவளியை விடுத்து, தொழிலாளி (நெசவுத் தொழி லாளி)களின் குறைகளைத் துடைத்தெறியக் கூடிய விழாவா கக் கொண்டாடும்படி அறைகூவல் விடுக்கிறார்.
புரட்சிகரமான சிந்தனை! மனிதத்தை நேசிப்பவர்களற்றான் இப்படிப் பாட முடியும்.
கவிஞர் அவர்கள் அரச ஊழியராக நெடுங்காலம் பணி செய்து, தமிழ் எழுதி வந்தவர். அதனால், இவருக்குத் தெரியாமல் இவரிடம் ஊற்றெடுத்துப் பாய்ந்த புரட்சிகரமான சிந்தனைகள் முழுவ தும் எழுத்து வடிவில் வராமல் போயிருக்க வாய்ப்புண்டு.
அரச நிறுவனத்திற் பணிபுரிந்தாலும், அவர் தன்னை இழக்கவில்லை. இலங்கை வானொலியிற் கடமையாற்றிய காலத்தில், பல நெருக்கடிகள் அவருக்கு ஏற்பட வாய்ப்புண்டு. ஆனாலுங்கூட, அவர் தன் கருத்துக்களையோ, எழுத்துக் களையோ உயர் அதிகாரிகளைத் திருப்தி செய்வதற்காகவோ, பதவியைக் காப்பாற்றிக் கொள்வ தற்காகவோ பாவிக்கவில்லை. எவராலும் குறையோ, களங்கமோ சுமத்த முடியாதபடி தன் காரியத்தை, கடமையைச் செய்து முடித்துப் புகழ் பெற்றவர். "இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்ததனை அவன் கண்" விட்டபடியால் அவரால் அப்பணி சிறப்புற்றது.
இலங்கையில் வாழ்ந்த காலத்திலுஞ் சரி, கனடாவில் வாழ்ந்த காலையிலுஞ் சரி, எல்லோருக்கும் பொதுமகனாக வாழ்ந்து தமிழ்த் தொண்டாற்றியது,
శ్వీక్కీ

புந் தெய்வம் گئ۔
னைவுகள்
ன்முகராஜா 5ᎠᎧij
த்தாளர் இணையம்
இன்னுமொரு சிறப்பாகும். "இவர் எங்கள் கவிஞர்" என்று எல்லோராலும் அணுகப்பட்டாரே யொழிய, "இவர் என்னுடைய ஆள்" என்று எவரும் அவரைத் தனியுரிமை எடுத்துக்கொள்ள விட்டாரில்லை.
அதேபோன்று, சுயமரியா தையையோ, சுயகெளரவத் தையோ தமிழுக்காக அவர் இழந்ததுமில்லை.
தமிழுக்குள்ள மரியாதை யையே தமிழ் எழுதுபவனுக்கும் தரவேண்டும் என்று எதிர்பார்ப்பவர். எங்கும் அழைத்தால் வருவார். அழையாத வீட்டிற்கு நுழையவும் மாட்டார். நான் அவரிடத்தில் கற்றுக்கொண்ட நல்ல பாடங்களில் இதுவும் ஒன்று
“ரொறன்ரோ" நகரில் எழுத்தாளர் அகஸ்தியர் எழுதிய நூல் வெளியிட்டு விழாவிற்கு நீங்கள் ஏன் போகவில்லை?
"அகஸ்தியர்” எனக்குப் புதியவரல்லர். பாரிஸில் வாழ்ந்தா லும், பழகியவர் நாங்கள். "நடராசா, என்னுடைய புத்தகம் ତପଃ ପ୍ରା வெளியிடுகிறார்கள். நீங்கள் அங்கு 56&uulb போகவேண்டும்" என்று அவர் கேட்கவில்லை. இதுதான் ஒரு தமிழ் எழுத் தாளன் எழுத் தாளனிட மிருந்து எதிர்பார்க் கக்கூடிய மரி யாதை இப்படி யொரு கெளரவம் இல்லாமல், எங்கும் நான் கலந்துகொள்வ தில்லை. என் னுடைய எழுத் திலும், மொழி யிலும் உள்ள பற்றுதலைக் கெளரவ மாகப் பாதுகாக்க வேண்டும் என்று நினைபபவன் நான்” - கவிஞரின் கருத்துப் பலருக்குப் புதிராக இருக்கலாம் ஆனால், தமிழை நேசிப்பவன், தமிழைப் புனிதப் படுத்துபவன், தலை நிமிர்ந்து தன்மானத்துடன் வாழ்பவன், தமிழுக்குக்காகத் தன்னை இழந் தாலும், சுயகெளர வத்தை இழக்கக்கூடாது என்பதில் நானும் உடன்பாடு கொண்டவன் என்பதிற் பெருமையடைகிறேன்.
கலாநிதி அவர்களிட
முள்ள இன்னுமொரு சிறப்பு யாதெனில், எவ்வளவுக்கெவ்வளவு தமிழ்மொழியிற் தேர்ச்சி பெற்றுப் புகழடைந்தாரோ, அதேபோன்று தமிழ் ஆர்வலர்களையும் ஊக்கு வித்து எழுத வைத்தார். தமிழில் முன்னேற வைத்தார். தன்னுடைய புகழை அபகரித்து விடுவானே அல்லது தன்னையும் மிஞ்சி, எழுதிப் புகழடைந்து விடுவானே என்று வளர்ந்து வரும் கவிஞர்களையோ, எழுத்தாளர் களையோ புறக்கணித்தாரில்லை. இன்னும் அவர்களிடத்துள்ள திறமைகளைப் பாராட்டி ஊக்கு விப்பார். இந்நாளில், இது போன்று நல்ல உள்ளம் படைத்த தமிழன் பர்களைக் காண்பது அரிது!
ஓர் இலக்கியவாதியின் பணி என்பது வெறுமனே எழுதுவதும், படைப்பிலக்கியங்கள் படைப்பதும் அல்ல. தான் சார்ந்துள்ள மொழியின் தொன் மையை மேன்மேலும் ஆராய வேண்டும் என்னும் ' மொழி ஆராய்ச்சி அவர் கொண்டவர் கலாநிதி அவர்கள். இவருடைய மொழி இலக்கிய ஆராய்ச்சிக்கு ஒரு சம்பவத்தை இங்கு நினைவு கூர்வது சாலப் பொருத்தமாகும். கவிஞர் அவர்கள் ஒருமுறை ஹாலந்து நாட்டிற்குச் சுற்றுலாப் போனார். அம்ஸ்ரடாம் நகரிலுள்ள தொல்பொருட் காட்சியகத்திற்கு விஜயம் செய்த வேளை, ஒரு அதிசயப் பொருளைப் பார்த்து, அதிசயித்து நின்றுவிட்டார். அவர் பார்த்து வியந்தது இரண்டாயிரத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட மிகப் பழமையான ஒலைச் சுவடிகள். அந்த ஒலைச் சுவடியுள், எழுத்தாணி கொண்டு எழுதப்பட்ட திருக்குறளும் இருந்தது ஒலைகளை ஆர்வத் துடன் பார்வையிடுகின்றார். இப் போது நூலுருப் பெற்ற திருக்குறட் பாக்களுக்கும், பழம் ஏட்டிற் தீட்டப்பட்டுள்ள சில குறள் களுக்கும் வித்தியாசம் இருப்ப தைக் கண்டு வியக்கின்றார். கழுத்திற் தொங்கும் புகைப்படக் கருவியினால் அந்தக் குறட்பாக் களை நிழற்படம் எடுக்கின்றார். எடுத்த படங்களைக் கழுவிய பின்பு, பிரதிகளுடன் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தாருடன் தொடர்புகொள்கிறார். ஈழத்தின் நாவற்குழி மண்ணிலிருந்து விழுது விட்டு, தமிழ் உழுத தமிழ் விருட்சம், மொழி ஆராய்ச்சி என்னும் கிளையை, ஹாலந்து நாடாக இருந்தாலுஞ் சரி, வேறெந்த நாடாயினும் சரி, எங்கு சென்றாலும் அங்கு தமிழ் மொழியின் புராதனப் பெருமைக ளைத்தான் தேடி நிற்கிறார்.
6 འཛི་འཎྜི་

Page 41
வானுறை ۔ا
சுற்றுலாச் சென்றவர் சொகுசான சமாச்சாரங்களைத் தேடினா ரில்லை, வாங்கினாரில்லை.
உலகத் தமிழ் ஆராய்ச் éfið குழுவினர்க்கு வராத அக்கறை உனக்கேன் வந்தது! வினா எழுகிறது! விடை, அவர் தான் முத்தமிழ் வித்தகர் கே. எஸ். நடராசா”.
ஈழத்துத் தமிழ் அறிஞனின் மொழி ஆராய்ச்சி யுணர்வையும், அவன் தேடி எடுத்த பொதுமறை நூலின் புதிரான குறட்பாக்களையும் பார்வையிட்ட உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவ னத்தின் பொறுப்பான அதிகாரி சொல்கிறார், "உங்கள் ஆராய்ச்சி உணர்வையும், மொழிப் பற்றையும் பாராட்டுகிறோம். இந்த ஆராய்ச் சியிற் தொடர்ந்து ஈடுபடுங்கள். இதுபற்றி நாங்கள் எதுவும் பொறுப்பெடுக்கவோ, உதவுவ தற்கோ முடியாமைக்கு வருந்து கிறோம்".
இது எங்கிருந்து வந்த பதில்? உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் பொறுப்பு மிகுந்த அதிகாரியிடமிருந்து வந்த பதில்.
"அப்படியானால், ஏன் ஐயா - இந்த உலகத் தமிழ்
ஆர்ாய்ச்சி நிறுவனம் இயங்க
வேண்டும்?” இது என் கேள்வி! கலாநிதியும் மறைந்துவிட்டார். பழமையான புதிய குறட்பாக்களும் எங்கோ ஒரு அந்நிய நாட்டின் கலைக் காப்பகத்தில் உறங்கு கின்றன.
தா ய மொழியுடன ஆங்கிலம், சிங்களம், சமஸ் கிருதம் என மாற்று மொழி அறிவு மிகுந்து வரப்பெற்ற கலாநிதி அவர்கள், தான் படித்துத் தெளிந்த கருத்துக்களை எவருக்காகவும் விட் டுக கொடுதி த தி லி  ைல. இவருடைய உணர்வும், புரட்சிக் கவிஞர் பாரதிதாஸனின் தன்மான மும் எனக்கு ஒன்றாகவே படுகிறது.
"வம்பன் எவனையும் நான் வணங்கிப் பணிந்ததில்லை
எந்தக் கொம்பனுக்கும் அஞ்சி என் கை குவிந்ததில்லை." என்று புரட்சிக் கவிஞர் பாடியது போன்று, எந்தக் கொம்பருக்கும்
தலை வணங்காத கருத்து வேறுபாடு ஒன்றை இங்கே கூறுகிறேன்:
"சுக்லாம் பரதரம் விஷ்ணும் சவழிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரதன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே" என்ற சுலோகத்தில் உள்ள "விஷ்ணும்" என்ற சொல்லக்கு "மஹா விஷ்ணுவின் மருமகனே" விநாயகர்) என்று சிலர் பொருள்
கூறுவர்.
இங்கேதான் நமது முதியவர் மொழியறிவு முதிர்ந்து விளங்குகிறது. ஆராய்ச்சி உணர்வு அரசோச்சுகிறது.
எந்தக் காரியத்தைச் செய்யமுன்பும் விநாயகரை வழிபடுதல் இந்துக்கள் சமய மரபு. அது மாத்திரமல்ல, விக்கினங் களைப் போக்கும் விநாயகனை முன்னிறுத்தித்தான் எதையும் செயற்படத் தொடங்குவோம். இந்தக் கருத்தை உள்ளடக்கிய சுலோகமே . "விஷ்ணும்" என்று விளக்குகிறார்.
"... எக்காரியத்துக்கும் விக்னேஸ்வரனை முன்னிறுத்தி முன்னெடுப்போமாக, முன்னேறு வோமாக .
அத்துடன் நிற்கவில்லை. மொழியாராய்ச்சி மேலும் முன்னே றுகிறது. "விஷ்ணும்" என்ற சொல்லில் உள்ள "விஷ்"-இற்கும், ஆங்கிலச் சொல்லாகிய விசா VISA-ற்கும் தொடர்பைக்கொண்டு வருகிறார். இக்காலத்தில் விசா என்ற ஒன்றைப் பெறாமல் கடவுச் சீட்டை வைத்துக்கொண்டு, எந்த நாட்டிற்குள்ளும் நுழையமுடியாது. முன் அநுமதியாகிய விசாவைப் பெறவேண்டும்.
அதுபோல், விநாயக ரைத் தொழுது, முன் அநுமதி பெறவேண்டும். அதுவே "விஷ்ணும்" விசா என்று சமஸ் கிருதம், ஆங்கிலம், தமிழ் மூன்று மொழிகளிலும் ஒரே கருத்தை வலியுறுத்திக் காட்டுகின்றது என்ற கருத்தை வலியுறுத்தினார்.
இப்படியே கலாநிதியிட மிருந்து காசில்லாமல் பெற்ற கருத்துக் கருவூலங்களை, மலரும் நினைவுகளை, சிந்தனைகளை எழுதிக்கொண்டே போகலாம்.
இலக்கிய FF(6UIT (3L இவருடைய இல்லற வாழ்விற்கும் 60) pe). T86)ffs அமைந்தது. தலைவனும், தலைவியும் தமிழால் இணைந்தவர்கள். மதத்தால் வேறுபட்டிருந்தாலும், மனதால் ஒன்றுகூடி, இதயங்களால் உற வாடி, இலக்கியம் வளர்த்த காதலர்கள். காதலிக்காகத் தனது சைவசமயத்தைத் தள்ளி வைத்தாரில்லை. பிறப்பால் சைவ FDL மரபில் உதித்தவர். இறக்கும்வரை தனது சமயத்திற்கு மதிப்புத் தந்து வாழ்ந்தவர். இக்காலக் காதலனோ, காதலியோ இந்த வழிமுறையைக் கையாள் வது அரிது. வெறும் உணர்ச்சிக் காதலில் உறவாடி, மத உண்மை
&B{双}6邸 விட்டுக் கொடுத்து விடுகிறார்கள்.
அது மாத்திரமல்ல,
இறக்கும்வரை தமிழைச் சுத்தமாக
శీకీ

புந் தெய்வம் گے۔
உச்சரித்துப் பேசியவர்.
“என் கணவர் இறை
வனின் பாதாரவிந்தங்களைத்
தழுவுவதற்கு முன்னிரவில்.
படுக்கை அறையிற் பகிர்ந்து கொண்டதுசுட, இலக்கிய மேயாகும்" என்று பெருமை
பொங்கக் கூறும் இல்லத்தரசிக்கு அவரது இழப்பை யார் ஈடு செய்வர்
“எங்கள் இருவருக்கும் இடையில் முதல் நாளிரவு சமண சமயத்தைத் தழுவியவர்களி னாலும், சமணர்களினாலும் சைவத்திற்கு ஏற்பட்ட வீழ்ச்சியைப் பற்றிய உரையாடல்
இப்படிப்பட்ட இலக்கியத் தம்பதிகளை நீங்கள் இலக்கியத் திற்தான் படிக்கலாம். நாங்கள் செய்த அதிர்ஷ்டம் எங்கள் மத்தியில் இவர்கள் வாழ்ந்தார்கள்.
“என் மகனுக்கு” என்று கவிஞர் எழுதிய கவிதையில் தன் மகன் எப்படி வாழவேண்டும் என்ற எழுதிய கருத்துக்கள், எல்லோ ருடைய பிள்ளைகளும் இப்படி வாழ்ந்தால் வையத்துள் வாழ் வாங்கு வாழ்ந்திடலாம் என்று வாழ்த்தியிருக்கிறார். ".பள்ளிப் பருவத்தில் பாடத் திறமையைக் காட்டு.
• • • •தூய கலைகளினை அள்ளிப்பருகு. 8 - 8- 1 - 4-- வையகத்தில் நேர்மை கண்டு வாழ்தல்.
a a 60tpu6) 35(5) ETLD மதுவகையில் மாளாமல். » K R N « « திக்கெங்கும் புகழ் நீண்ட yr < x < x < திருக்குறளை நேர் நோக்கி. - - - a அக்கூற்றுக் கொப்ப நட vo v r. Ko v Ko Yoஅறவாழ்க்கை ஆங்கமையும். இவ்விதம் கவிதைவரி களால் எழுதிய கடிதத்திலிருந்து "தந்தைக்கேற்ற தனயன்” எவ்வி தம் வாழவேண்டும் 66 அழகாகவும், ஆணித்தரமாகவும் அவர் சொல்லிய கருத்துக்கள் இந்தக் காலப் பிள்ளைகள் அவசியம் அறிந்து வாழ வேண்டிய கருத்துக்களாகும்.
முத்தமிழ் வித்தகரு டைய "கவிக்கற்பரசி" எனும் கவிதை நூலுக்கு முனைவர் சாலை இளந்திரையன் எழுதிய முன்னுரையிலிருந்து சில வரி களை எடுத்தாண்டு இந்த மலரும் நினைவுக் கட்டுரையை நிறைவு செய்து அமரராகிவிட்ட தமிழறிஞ ருக்கு எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன்.
".ஒரு கவிஞன் என்ப வன் என்ன பொருள்களைப் பற்றிப் பாடவேண்டும் என்று அவனுக்குப் UITL) கற்பித்திட எந்தப் பேராசானுக்கும் உரிமை கிடை யாது. அதை அந்தக் கவிஞ
னுடைய உள்ளமும் அவன் வாழும் சமுதாயமும் மட்டுமே இணைந்து முடிவு செய்கிறார்கள். அந்த முடிவில் காய்த்துக் கனியும் கவிதைக் கணிகளைச் சுவைத்துப் பயன் பெற்றிட மட்டுமே மற்றவர் களுக்கு உரிமையுண்டு. அந்த வகையிற் பார்க்கிறபோது, சிந் தைக்கும், செவிக்கும், எடுத்துப் பாடும் வாய்க்கும் வாய்மை நல்கி, படிப்போரின் வாழ்வுக்கும் வளம் தரக்கூடிய கவிதைகளை நமக்குப் பாடித் தந்திருக்கிறார், கவிஞர் நாவற்குழியூர் நடராசன் அவர்கள். அதற்காக அவரை வாழ்த்துவோம், பாராட்டுவோம். சுவைஞர்களாகிய நம்மிடமிருந்து ஒரு நல்ல கவிஞருக்குக் கிடைக்கக்கூடிய பொருள் வேறு என்ன இருக்கிறது"
- சாலை இளந்திரையன்
நடராசன் நாமத்தால் நல்ல தமிழ் வளரட்டும்! வாழ்க தமிழ்! வளர்க தமிழ்க் கலைகள்
OO
7 క్రీనీ

Page 42
- வானுறைய
நாவற்குழிப் பெரியவர்
மறைவு
இரா. சம்பந்தன்
కిణీం
 

ந் தெய்வம் -
தமிழ்மொழியின் சிறப்பினையே பேசிப் பேசித்
தமை வளர்த்த எம்மவர்கள் பலபேர் உண்டு தமிழ்மொழியும் சிறப்புறவே பேசி வாழ்வில் தமிழ் வளர உழைத்தவரோ சிலரே யாவர் தமிழ்மொழிக்கு உழைத்தவர்கள் சிலபேர் உள்ளும் தரமுயர உழைத்தவரோ மிகவும் கொஞ்சம் தமிழ்மொழியைச் செம்மையுற எழுதிப் பேசித் தலைநிமிர வைத்தவரோ நாவல் ஊரார்.
மண்ணளந்த நெடுமாலென் றெண்ணத் தோன்றும் மாண்புடைய நெடுந்தோற்றம் அறிவில் அந்த விண்ணளந்த இமயமவர் ஆனால் யார்க்கும் வெளிக் காட்டிப் புகழ்சேர்க்கும் விருப்பம் அற்றோன் பண்ணளந்த பாடல்களைப் பாடிப் பாடிப் பைந்தமிழைப் பெருமையுறச் செய்த தெய்வம் கண்ணளந்த கனவெனவே காலன் கையில் கணப்போதில் இரையான விதியும் என்னே!
தென்னகத்துத் தமிழ்ப்புலமைத் தீரர் போன்று தேடிவிட்டோம் நாமுமொரு அறிஞர் என்றே என்னகத்துத் தமிழ்க்குலமும் எண்ணி வாழ்ந்த எழுச்சியதற் கிடிவிழுந்த தின்றோ அந்தோ! பொன்னகத்துப் பதித்ததொரு முத்தாய் ஈழப் புண்ணியத்தால் பூத்ததமிழ்ப் பூவே உன்னைத் தன்னகத்துக் கழைத்தானே காலன் பாவி தனித்தமிழை எமைப்போலத் தானும் கேட்க.
சிலம்பொலியோ நகைச்சுவைக்குச் சிறந்த நன்னூல் சிறந்த கவிக் கற்பரசி கவிதைப் பொன்னூல் கலம் பொலிந்த அமுதமெனக் கையில் தந்த கலைதவழும் ஆய்வுரையோ கருத்தில் தொன்னூல் குலம் பொலிந்த தமிழ்க்குடியின் குறைகள் காட்டிக் குறித்துவைத்த கட்டுரைகள் கூடப் பொன்னூல் நிலம் பொலிந்த கதிரெனவே நிற்கும் ஆய்வின் நெடும்பயணம் தொடரவினி நிலத்தில் யாரோ?
புலம்பெயர்ந்த தமிழ்க்குடிகள் கூடி வாழ்ந்து பொலிவு பெறும் கனடாவில் புகுந்த அந்தத் தலம் பெயர்ந்த தெய்வமதைப் போற்றி வாழ்வில் தமிழ்ச்சுவையைப் பருகியவர் சிலரே காய நலம் பெயர்ந்த முதுமையிலும் கூட அன்னார் நாள்தோறும் செய்தபல ஆய்வு நூறு வலம் பெயர்ந்து செழும் பரிதி வீழ்ந்திட்டாலும் வாழுமவர் தொண்டுபல ஆண்டு கோடி.
தூய்மைபெற எழுதுங்கள் தூய சொல்லால் துலக்கமுற எழுதுங்கள் தமிழன் சாதி வாய்மைபெற எழுதுங்கள் என்றே சொன்ன தாய்மைபெறக் கொடுத்திடவே யில்லை நாங்கள் தலைமைபெறக் கொடுத்திடவும் இல்லை இங்கே சேய்மைபெற அவரருகே வாழ்ந்தும் கூடச் செய்வதறி யாதிருந்த செயலும் என்னே!
செத்தவர்கள் எனவொருவர் இல்லை இல்லைச் செந்தமிழில் கவிபடைத்த கவிஞர் ஆனார் வித்தகனார் நடராசன் மொழிந்த வார்த்தை வேதனைதான் இப்புவியில் அவரும் வாழ்வார். முத்தனைய தத்துவத்தைத் தமிழை அந்த மூன்றுவகை இலக்கணத்தைத் துருவி ஆய்ந்த தத்துவனார் நடராசன் முயன்ற ஆசைத் தமிழ்த் தொழிலைத் தொடர்ந்திடுவோம் வாரீர்! வாரீர்!!
· ජෛද්ය්

Page 43
வானுறைய ۔
அறிவுச் சுடரே, அன்பு வள்ளலே பேரின்பம் பெறுக!
க. சிறீபத்மநாதன்
International Development Consultant, Sydney, Australia
(LDIg ஆண்டுகளுக்கு மேலாக உயர்திரு பாக்டர் கே.எஸ். நடராசா அவர்களுடன் பழகவும், அளவளாவவும் வாய்ப் புப் பெற்றிருந்தேன். அத்துடன், அவர்கள் இலங்கை வானொலியின் தமிழ் ஒலிபரப்புத் தலைவராக இருந்தபோது அவர்களுடன் ஏறத்தாழப் பத்தாண்டுகள் ஒலிபரப்புப் பணியாற்றும் பெருவாய்ப்பும் பெற்றிருந்தேன்.
நல்ல உயரமும், கம்பீரமும் இணைந்த தோற்றத் துடன், எந்நேரமும் புன்சிரிப்புத் தவழும் முகமும், அவர்களைப் பார்க்கும் எவருக்கும் மகிழ்வையும் உற்சாகத்தையும் ஊட்டும். அவர்களுடன் அளவளாவும் போதோ அன்பும், அறிவும் ஒன்றோபொன்று போட்டியிட்டுத் ததும்பும். தமிழுக்கும், தமிழ ருக்கும் சேவை செய்வது பற்றியே அவர்களது எண்ணமும், பேச்சும், செயல்களும் நிறைந்திருக்கும்.
உண்மையில், உயர்திரு நடராசா அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மேல் நாட்டுத் தத்துவ அறிஞர் பேட்ரன் றசல் (Bertrand Russel) அவர்களையும், கீழைத்தேசத் தத்துவ அறிஞர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் அவர்களையும் நினைவு கொள்வேன். தோற்றத்தில் மாத்திரமல்லாது, அறிவின் கூர்மையிலும், விசாலத்திலுங்கூட ஒப்பிடக் கூடிய அறிவாற்றலைப் பெற்றிருந்தார். முக்கியமாக, தமிழ் அறிவிலும், ஆற்றலிலும் ஒரு பேரறிஞராகத் திக்ழ்ந்தார்.
அறிவுச் சுடர் பிரகாசிக்கும் வெறும் வரட்சி யுள்ளம் படைத்தவரல்ல எங்கள் கே.எஸ். அவர்கள். அன்பும், பண்பும் ததும்பும் பேருள்ளங் கொண்டவராகத் திகழ்ந்தார். எவருடனும் அன்புடன் பழகி, அறிவுரை வழங்கும் மாண்பை அவரின் உறவினர், நண்பர் மாத்திரமல்லாது, ஏனையோரும் பகிர்ந்து மகிழ்ந்தனர்.
இத்துணைப் பெருவள்ள லின் அன்பையும், நட்பையும் பெற்று மகிழ்ச்சியும், பெருமிதமும் கொண்டவர்களில் நானும் ஒருவன். எனது பிள்ளைகள் மூவருக்கும் சங்கத் தமிழில் இனிமையான பெயர்களைத் தேர்ந்து சூட்டிய துடன், இடையிடையே பிள்ளை களின் நலம் விசாரித்து உற்சாக மூட்டி, பேரன்பு காட்டிய பெருந்தகை திடீரென மறைந்ததை மறக்கமுடியவில்லை. துயரோ பெரிது, தமிழருக்குற்ற இழப்போ அளப்பரியது.
எனினும், பிறப்பும், இறப் பும் நியதி என்ற தத்துவக் கோட்பாட்டை மனதிற்கொண்டு துயர் களைந்து, நாமெல்லோரும் உயர்திரு நடராசா அவர்களின் பேராத்மா இறைவனடி சேர்ந்து பேரின்பம் பெறப் பிரார்த்திப் போமாக!
ΩΟ
శ్వీక్కీ

புந் தெய்வம் -
OO
தமிழன்றோ பிரிந்ததம்மா!
வானொலிக் கவியரங்கில் வந்துபா டென்றழைத்தான், வழங்கிய கவிகள்போற்றி வாழ்த்தினன்! ஊக்குவித்தான்!
நானவனோடுபேசிக் களித்தஅந் நாட்களெண்ணில் நலிந்துளம் கலங்குமின்று! இலக்கணம் இலக்கியங்கள்
ஆனபல் லறிவுமிக்க மேதகை நடராசாதான்! அருந்தமிழ் வழுவிலாது அளித்துநற் பணிகள் செய்தான்,
ஞானநற் கோதைதங்க ராணியும் மக்கள் சுற்றம் நண்பரும் ஏங்கநல்ல தமிழன்றோ பிரிந்ததம்மா!
க. கணேசலிங்கம்
சென்னை
9 ཞཞན་

Page 44
வானுறை سا
ஒலிபரப்பு நிர்வாகி கே.எஸ். அவர்கள்
ப. விக்னேஸ்வரன்
go கே.எஸ். அவர்கள், பெப்ருவரி மாதம் 17ஆந் திகதி திடீரென மறைந்தமை, அவரோடு நெருங்கிப் பழகிய அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஒரு நிகழ்வாகும். கே.எஸ். அவர்களை நன்கு அறிந்தவர்கள், அவர் ஓய்வு பெற்றுக் கொழும்பில் இருந்ததை விட, இங்கு மிக்க இளமைத் தோற்றத்தோடு உற்சாகமாக இருக்கிறார் என்று பேசிக்கொள் வார்கள். அவர் அண்மைக் காலங்களில் கனடாவில் தமிழ்ப் பணிகளில் காட்டிவந்த உற்சாகத் தைப் பார்த்த எவருமே அவர் இப்படித் திடீரென மறைந்து விடுவார் என்று நினைத்திருக்க ബിബ്ലെ,
இந்த மண்ணில் வாழ் வாங்கு வாழ்ந்து மறைந்துவிட்ட பெரியாருக்கு எம்மால் செய்யக் கூடியது, அவரது பெருமைகளைப் பேசுவதே. அவற்றை அறிந்து கொள்வது, வளரும் சமூகத்துக்கு ஒரு வழிகாட்டியாக அமையும். எனக்குக் கிட்டத்தட்ட இருபத் தைந்து வருடங்களாகத் தெரிந்த கே.எஸ். அவர்களைப் பற்றிப் பேசுவதானால், மணிக்கணக்காகப் பேசலாம். எழுதுவதானால், ஒரு புத் தகமே எழுதலாம். ஒவ் வொன்றாக நினைத்துப் பார்க் கிறேன். அப்பப்பா, எத்தனை சம்பவங்கள்! அவை தந்த அநுப வங்கள்! மலைப்பாக இருக்கிறது.
1969 SQLð ஆண்டின் பிற்பகுதி. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பு உதவியாளர்களுக்கான நேர்முகப் பரீட்சை வரவேற்புக் கூடத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அமர்ந்திருக்கி றார்கள். அவர்களுள் நானும் ஒருவன். அப்படி ஐந்தாறு நாட்களாக நேர்முகப் பரீட்சை நடைபெறுவதாகப் பேசிக் கொண்டார்கள். மனக் கணக்குப் பண்ணுகிறேன். பரீட்சைக்குத் தோற்றுபவர்கள் ஆயிரத்துக்குக் கிட்ட இருக்கும். நான் தெரிவு செய்யப்படுவேன் என்ற நம்பிக்கை சிறிதும் அற்றுப்போய் விடுகிறது.
எனது பெயர் கூப்பிடப்பட்டு, நேர்முகப் பரீட்சை நடைபெறும் அறைக்குட் போகிறேன். நான்கு ஐந்து பேர் வீற்றிருக்கிறார்கள். ஒருவரையும் எனக்குத் தெரிந்
திருக்கவில்லை. எல்லோரும் ஆங்கிலத்திலேயே என்னுடன் உரையாடுகிறார்கள். எனக்குத்
தெரிந்த ஆங்கிலத்தில் விடைய ளிக்கிறேன். நான் கொண்டு சென்றிருந்தவை எனது கல்வித் தகைமைச் சான்றிதழ்கள் தவிர, நான் பேச்சுப் போட்டி, நாடகப் போட்டிகளிற் பெற்ற சான்றிதழ்கள், மற்றும் எங்கள் நாடக மன்றப் போஷகராக இருந்த மறைந்த
29-08-1992ல் ஒன்ராரியோ விஞ்ஞ முதலாவது ஆண்டு விழாவின்பே போர்த்திப் பதக்கம் அணிவித செல்வராசகோபால், வரவேற் பொறுப்பாளர் திரு. ப. ஞானேஸ்வி க.செ. நடரா
நடிகைமணி வி.வி. வைரமுத்து அவர்கள் எனக்குத் தந்திருந்த 6(5 கடிதம் LDL (6 (3LD. அனைத்துமே தமிழில். அவற்றை வாங்கிப் பார்த்த ஒருவர் என்னுடன் திடீரெனத் தமிழில் உரையாடு கிறார். எனக்கு மிகவுஞ் சந்தோ ഖglf). இயல்பாக அவருடன் உரையாடுகிறேன். அவர்தான் கே.எஸ். நடராஜா அவர்கள்
༄།
ਹਰ
 

புந் தெய்வம் =
என்பதைப் பின்னர் அறிந்து கொண்டேன். நேர்முகப் பரீட்சை முடிந்து ஊர் திரும்பிப்
பள்ளிக்கூடம் சென்றுகொண்டிருந்த எனக்கு, 1970 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் ஒரு தந்தி வருகிறது, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு உடனே வேலைக்கு வரும்படி. மறுநாளே ட்ரெயின் ஏறிச்சென்று வேலையிற் சேர்ந்துகொண்டேன். இதை ஏன் இவ்வளவு விரிவாகக் கூறுகிறேன்
என்றால், ஒரு தலைமைத்து வத்துக்கு அழகு, அங்கு பாரபட்சம் கிடையாது, ஊழல்
கிடையாது, உரியவருக்கு உரிய இடம் வழங்கப்படும் என்ற நம்பிக்கையை ஏற்றுவதே. அந்த நம்பிக்கையை, கே.எஸ். என்று அழைக்கப்படும் கலாநிதி கே.எஸ். நடராஜா அவர்கள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரியாக, தமிழ்ச் சேவைத் தலைவராகப் பதவி வகித்த காலங்களில் இளம் ஒலிபரப் பாளர்களிடம் உறுதியாக ஏற்படுத் தினார். பள்ளிக்கூட வாழ்க் கையை விட்டு, வெளியுலகுடன் ஏற்பட்ட எனது தொடர்பு, நேர்மையான அணுகுமுறைக்கு
பணிப்பாளர் - தேசிய சேவை (Additional Director - National Service) ଗt ଖାଁ [0 பதவியில் இருந்தார். அங்கு நிர்வாகப் பதவியில் உள்ளவர்களை அவர்களது பதவிப் பெயர்களின் முதல் எழுத்துக்களாலேயே அழைப்பது வழக்கம். அப்போது (335.616m). 96.15356fi A.D.N.S. என்றே குறிப்பிடப்படுவார். D.N.S. ஆ5, பிரபல சிங்கள ஒலிபரப்பாளரான திரு. தேமிஸ் குருகே இருந்தார். அப்போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாப னத்தின் மாஅதிகாரியாக இருந்த பிரபல நிர்வாக சேவையாளர் திரு. நெவில் ஜெயவீர அவர்கள், திரு.கே.எஸ்.இன் திறமையை இனங்கண்டு, திரு. குருகே அவர்களுக்கு இணையான Lug 660)u வழங்கியிருந்தார். தேசிய சேவை, வர்த்தக சேவை என்ற இரு பிரதான பிரிவுக்குள் மூன்று மொழிச் சேவைகளும் இயங்கின. கே.எஸ். அவர்கள் தேசிய சேவையின் அதிகாரி. தமிழ்ச்சேவைக்கு மட்டுமல்ல, இயக்க சேவைகளுக்கும்
(Operational Service) G LIFTOBI i'i பாளராக இருந்தார்.
இந்தச்
ான நிலைய மண்டபத்தில் நடாத்தப்பெற்ற "தேமதுரம்" வானொலி நிகழ்ச்சி து கலாநிதி க.செ. நடராசாவும், திரு. சி.வி இராஜசுந்தரமும் பொன்னாடை துக் கெளரவிக்கப்பட்டனர். படத்தில் இடமிருந்து வலமாக: திரு. க.தா. புரை நிகழ்த்தும் ஆசிய கலாச்சார வலையாக்கத்தின் (ACN) நிர்வாகப் ரன், திரு. கே. அச்சுதன்பிள்ளை, டாக்டர். கே. எஸ். சோதிநாதன், கலாநிதி சா, திரு. சி.வி இராஜசுந்தரம், கவிஞர் வி. கந்தவனம்,
வெற்றி Éð &uld என்ற சேவைகளில் பெரும்பான்மையாக நம்பிக்கையுடன் தொடங்கியது. இருந்த சிங்கள உத்தியோகத் 995) எனது ஒலிபரப்பு தர்களையும், தமிழர்களையும்
வாழ்க்கையில் பல வெற்றிகளைத் நிர்வகிக்கும் பணி அவருடையது.
தேடித் தந்தது. அதற்கு முழு முதற் காரணம், கலாநிதி கே.எஸ். நடராஜா அவர்களே.
நான் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற் சேர்ந்தபோது, கே.எஸ். அவர்கள் மேலதிகப்
இப்பணியை மிகவும் கண்டிப்புடன் நிறைவேற்றினார். அவரது கண்டிப்புக் காரணமாக, அவர் இல்லாதவிடத்து அவரை வையும் சிங்கள ஊழியர்கள், அவருக்கு முன்னால் மரியாதையுடன்
10 鑫濤

Page 45
வானுறைய ۔
பணிந்து நிற்பதைப் பார்க்க எனக்கு உள்ளூரப் பெருமையாக இருக்கும். ஒலிபரப்புக் கூட்டுத்தா பனத்தில் பணியாற்றுவது என்பது கத்தியில் நடப்பது போன்றது. மிக அவதானம் தேவை. அங்கு ஊழியர்கள் தவறிழைப்பதும், தண்டிக்கப்படுவதும் அடிக்கடி நிகழ்வதுண்டு. தண்டனைகள் தவறுகளைப் பொறுத்து, சாதாரண எச்சரிக்கைக் கடிதத்திலிருந்து, தண்டனைப் பணம் அறவிடுதல், சேவை இடைநிறுத்தம், கட்டாய லீவு, சேவை நீக்கம் என்று வேறுபடும். இத்தகைய விசா ரணை நடத்தவதில் கே.எஸ். அவர்கள் வல்லவராக இருந்தார். அவர் விசாரிக்கும் விதத்தில் எவரும் உண்மையைச் சொல் லியே ஆகவேண்டும். தண்டனை களில் வழங்குதல், தண்டனைப் பணம் அறவிடுதல் முதலியவற்றை அவராகவே செய்யலாம். இப்படி அவரிடம் தண்டனை பெற்றவர்கள் பலர். நான் இரண்டு, மூன்று தடவைகள் அப்படித் தண்டிக்கப் பட்டிருக்கிறேன். அதில் ஒரு குற்றம் கொஞ்சம் பாரதூரமானது. கட்டுரையின் நீளங் கருதி, அதை இங்கு விபரிக்காமல் விடுகிறேன். ஒரு பிரபல அறிவிப்பாளரும், நானும் எனது சகா ஒருவரும் ஒலிபரப்பில் நிகழ்ந்த தவ றொன்றை மறைக்க முற்பட்டு, இறுதியில் அவரிடம் அகப்பட்டுக் கொண்டோம். இருந்தபோதும், நான் பொய் சொல்லவேண்டி ஏற்பட்ட சந்தர்ப்பத்தைப் புரிந்து கொண்டு, என்னைத் தனது அறைக்குக் கூப்பிட்டு, இப்படியான சந்தர்ப்பத்தில் நான் எப்படி நடந்துகொண்டிருக்க வேண்டும் எனப் புத்திமதி கூறி, சாதாரண தண் டத்துடன் விட்டார். அந்த நிகழ்வை இப்போதும் எழுதும் போதும் கண்கள் பனிக்கின்றன. இப்படியான . கண்டிப்புகளுடன் இருந்ததால், பலர் அவரைக் குறை கூறுவதுண்டு. ஆனால், எனக்கு நிச்சயமாகத் தெரியும், அப்படிக் குறை கூறுபவர்களின் மனச்சாட் சிக்குத் தெரியும், கலாநிதி கே.எஸ். அவர்கள் நடந்துகொண்ட விதம் சரியானதே என்பது.
1971 ஆம் ஆண்டு, அப்போது மாஅதிகாரியாக இருந்த திரு. சுசில் முனசிங்க ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை மொழிவாரிச் சேவையாகப் பிரித்தார். அப் போது, தமிழ்ச் சேவை இயக்கு நராக கே.எஸ். நடராஜா அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். என்னைப் பொறுத்தவரை, கே.எஸ். அவர் களின் அதிகார எல்லைகள் குறைந்துவிட்ட போதிலும், தமிழ்ச்
எச்சரிக்கைக் கடிதம்
சேவையிற் கூடய கவனஞ் செலுத்தி வளர்க்கக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டது என்பேன். உச்சரிப்பில் அறிவிப்பாளர்கள் சில சமயந் தவறிவிட்டால், தனது அறையிலிருந்து கேட்டுவிட்டு, நேரே கலையகத்துக்குச் சென்று அவர்களை மீண்டும் அந்தச் சொல்லையும், அதே போன்ற சொற்களையும் திரும்பத் திரும்ப உச்சரிக்கச் சொல்லித் திருத்தும் கண்டிப்பிலாகட்டும், தயாரிப் பாளர்கள், அறிவிப்பாளர்கள் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லாத நிகழ்ச்சிகளைத் தயாரிக் கையில், அவர்களுக்கு எதிரான வர்கள் விஷமத்தனமாக உள் நோக்கம் கற்பித்து மேலிடத் துக்குப் புகார் செய்துவிட்டால், அந்த நிகழ்ச்சியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மேலிடத்துக்கு விளங்கப்படுத்தி, அந்தத் தயாரிப்பாளரைக் காப்பாற்றுவ திலாகட்டும் கே.எஸ். க்கு நிகர் அவரே. இலங்கையில் ஒலிபரப்புத் துறைக்குப் பொறுப்பாக இருப்பது என்பது மிகவும் கடினமான ஒரு செயல். இப்படியான தமிழ் விஷமிகளின் தாக்குதல்கள் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும். அப்படி மேலிடத்துக்கு விளக்கம் கொடுக்கப்போகும் அதிகாரியே, இறுதியில் சந்தே கத்துக்கு ஆளாக நேரிடும். இத்த கைய கடினமான ஒரு பணியை கே.எஸ். நடராஜா அவர்கள் மிகத் திறம்படக் கையாண்டார்.
அவர் இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத்தாபனத்தில் பதவி
வகித்த காலத்தில், எனக்குத் தெரிந்து எந்தப் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து
கொண்டது கிடையாது. கொழும் புத் தமிழ்ச்சங்க விடயங்களில் மாத்திரங் கலந்துகொள்வார். இது அவரது மிகப் பிரத்தியேகமான நடவடிக்கை. பலர் இதை அறிந்திருக்கவில்லை. பின்பு ஒருமுறை எனக்குக் கூறினார், "இப்படியான துறைகளை நிர்வகிப் பவர்கள் நீதிபதிகள் போற் செயலாற்ற வேண்டியவர்கள். எப்படி நீதிபதிகள், மற்றும் சட்டத்தை நிலைநாட்டுபவர்கள் பொது மக்களோடு மிகவும் பழகினால், அவர்களது கடமைகளைச் செவ் வனே நிறைவேற்றுவது கடினமாகி விடுமோ, அதேபோன்றுதான், இத்துறையிலுள்ள நிர்வாகிகள், மற்றவர்களின் திறமைகளை அளவிடவேண்டி உள்ளார்கள். இப்படி அளவிடுவதற்கு வரையறுக் கப்பட்ட அளவுகோல் எதுவுங் கிடையாது. முழுக்க, முழுக்க அந்த நிர்வாகிகளே தீர்மானிக்க வேண்டும். அப்படியானவர்கள்,
శీకీ

ليس قسهتناعه ظ
பொதுமக்களோடு மிகவும் நெருங் கிப் பழகும்போது, அவர்களின் தீர்மானம் எடுக்குஞ் செயலுக்குப்
பல முட்டுக்கட்டைகள் எழ வாய்ப்புண்டு" என்று. இது முற்றிலும் உண்மை.
அந்தக் காலத்தில்
மிகவும் மதிப்பு வாய்ந்த பீ.பீ.சீ.இன் புலமைப் பெற்று, இங்கிலாந்தில் ஒலிபரப்புக் கலை பயின்ற அவர், ஒலிபரப்புக் கலை நுட்பங்களைப் பேணுவதில் கறாராக இருந்தார். மொழிச் சுத்தத்தை மிகவும் வலியுறுத் தினார். அறிவிப்பாளர்கள் அறிவிக் கும்போது, எந்தப் பிராந்தியத் தொனியும் இல்லாமல், தூய தமிழ் வேண்டும் என்று வலியுறுத்தினார். இளம் ஒலிபரப்பாளர்களுக்குப் பயிற்சிக் கூடத்திலே பயிற்சிய விக்கும்போது, அவர் ஆற்றும் விரிவுரைகள் பெறுமதி மிக்கவை. இந்த அநுபவங்கள் பின்னர் அவர் களனிப் பல்கலைக்கழகத்தில், பொதுசனத் தொடர்புத் துறையில் விரிவுரையாளராகப் பணிபுரிய உதவியது. எந்தத் துறையாக இருந்தாலும், அதை முழுதாகக் கற்று, அதில் தன் ஆளுமையை நிலைநாட்டும் கே.எஸ். அவர்கள், ஒலிபரப்புக் கலையின் தொழில் நுட்ப விடயங்களை நன்கு அறிந்திருந்தார். பின்னர், அவர் இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தா பனத்தின் திரைப்படச் சுவடிகள் தெரிவுக்குழுவில் அங்கம் வகித்த போது, இலங்கையில் திரைப்படச் சுவடி எழுதுங் கலையை வளர்க்க, திரைப்படக் கூட்டுத்தாபனம் பண்டாரநாயக்க சர்வதேச மகா நாட்டு மண்டபத்தில் நடத்திய பட்டறையில் அவர் ஆற்றிய உரைகள், திரைப்படக் கலையை எவ்வளவு நுட்பமாகப் புரிந்து வைத்துள்ளார் என்று என்னை வியப்படைய வைத்தது. இயற்கை யாகவே கவித்துவ உள்ளங் கொண்ட அவர், எந்தத் துறையில் ஈடுபட்டாலும், முழுமையாக ஈடுபட்டார். கனடா வரும்வரை, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தா பனம், இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் இயக்குநர் சபையில் அங்கம் வகித்து வந்ததோடு, இலங்கைத் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் சார்பில், இந்தியா சென்று இலங்கையில் திரையிடுவதற்கு வேண்டிய திரைப் படங்களை அவரே தெரிவு செய்தார்.
அவர் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணி யாற்றும்வரை, அதிகாரி-ஊழியன் என்ற வகையில் எனக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு, அவர் ஓய்வு பெற்றதும், மாதம்
ஒருமுறை அவர் நடத்திய கவியரங்குக்குப் பொறுப்பான தயாரிப்பாளனாகக் கடமையாற்றிய போது, நெருக்கமாகியது. 1979 ஆம் ஆண்டு நான் பிரதான நாடகத் தயாரிப்பாளனாகப் பொறுப்பேற்றபின் நடத்திய நடிகர் தெரிவில், தெரிவுக்குழுத் தலை
685 அவர் பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில், ஒரு நாள் 8ᏏIᎢ6ᏛᎧ6Ꭰ ஒலிபரப்புக்
கூட்டுத்தாபனம் வரப் புறப்பட்ட போது, நெஞ்சுவலி ஏற்பட்டு, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார். பின்பு குணமாகி மூன்று மாதங்களின் பின்னர் அந்தத் தெரிவை நடாத்தினார். பின்பு மிகமிக அவதானமாகத் தன்
உடல் நலத்தைப் பேணி, சேவைகள் செய்து வந்தார்.
நான் இலங்கைத்
தொலைக்காட்சிச் சேவையின் தமிழ்ச்சேவைக்குப் பொறுப்பான அதிகாரியாகப் பதவி பெற்றபின், அவரது இல்லத்துக்குச் சென்று பல விடயங்களில் ஆலோசனை பெறுவேன். இப்படி எனது தொழில் வாழ்க்கையில் பூரணமாக வழிநடத்திய கலாநிதி கே.எஸ். நடராஜா அவர்களின் மறைவு என்னைப் பொறுத்தளவில் பாரிய இழப்பாகும்.
இறுதியாக, ஒலிபரப்பு, பத்திரிகை போன்ற வெகுசனத் துறைகள் மிகவும் சமூகப் பொறுப்பு மிக்க துறைகள். அதற்குத் தலைமை வகிப்பவர் களுக்கு, சம காலத்தில் பொறுப் பாக நடப்பதோடு, எதிர்காலத் துக்கென, பொறுப்பானவர்களை உருவாக்கும் பணியும் உரித் தானது. இத்துறைகளை கல்விக் கூடங்களில் எவரும் கற்றுத் தேர்ந்துவிட முடியாது. தற் காலத்தில், இவற்றுக்குப் பாடநெறிகள் தோன்றி விட்டாலுங்கூட, அனுபவமே இந்தப் பத்திரிகையாளர்களை, ஒலிபரப்பாளர்களைத் தோற்று விக்கிறது. அந்த வகையில், பல ஒலிபரப்பாளர்களை அந்தக் கலைக்குரிய நுட்பங்களைப் பேணும் அவதானத்துடன் வளர்த்த பெருமை, கே.எஸ். அவர்களையே சாரும். அவரின் மறைவு ஒலி uJo துறையின் ஓர் அத்தியாயத்தின் முடிவு.
OO
1 ཞའ་

Page 46
வானுறை ۔
அரும்பணி உலகம் மறவாது
நாவற் குழியூர் நடராசன்
நற்றமிழ்ச் செல்வக் கொடையாளன் தாவித் தமிழ்த்தாய் மடியினிலே
தமிழ்த்தேன் பருகித் தன்நிதியாய் பாவின் சுவையும் பைந்தமிழின்
பண்பும் வளர்த்த பாவல்லோன் கூவிப் பறந்தான் நெஞ்சினிலோ
குரலின் எதிரொலி கேட்கிறதே!
குரலின் எதிரொலி கேட்கிறதே
குமிழ்ப்புன் ணகையும் தெரிகிறதே வருகை புரிந்தோர் ஆண்டின்முன்
வாழ்ந்த சூழல் உறவாடி தெருவில் வானொலி ரீவீயில்
தேர்ந்த கவியரங் கெங்கணுமே விரவிப் பழமை பகிர்ந்ததெலாம்
விரைவில் பிரியும் விடைபெறவோ?
விடைபெற் றகலல் உலகர்விதி
வென்றோர் உலகில் வாழவென எடடா பேனா எழுதுகவி
என்றோர் உயிர்ப்பை நெஞ்சினிஸ் சுடராய் எழுப்பி மறுமலர்ச்சி
துணையாய் கவிஞர் குலமொன்றைத் தொடராய் வளர்த்த அருஞ்சேவை
சோதிக் கதிராய் வளர்கிறதே!
தான்தமிழ்த் துறையின் தலைமகனாய்
தமிழ்ப்பணி புரிந்த காலமெலாம் வானொலி அலையில் வளர்கவிதை
வாரிச் சொரிந்தும் இளங்கவிஞர் தேனமு தான கவிச்செல்வம்
திசைபல வெல்ல வழிவகுத்தும் கோனென வுயர்ந்த நடராசன்
கொலுவீற் றிருப்பன் கவியுலகில்!
பூதந் தேவர் காலமுதல்
புதுக்கவிக் காலம் ஈறாக யாதுந் தவறா தாய்ந்தெழுதி
எங்கள் தமிழ்க்கவி வளஞ்சொல்லி நாதம் எழுந்த நெஞ்சினிலே
நாவற் குழியூர்ப் பெயர் சேர்த்துப் பாதை வகுத்துத் தொடர்ந்தவனை
பைந்தமிழ் உலகம் மறவாதே!
பிரிவேன் பிறந்த பூமியைநான்
பிரியேன் தமிழை என்பதுபோல் திரையும் கடலும் தாண்டியுமே
செந்தமிழ்ச் சேவை மறந்திலனாய் பெருகும் உள்ளுணர் வுந்திவர
பெற்றநற் சைவம் தமிழ்ச் செல்வம் அருகா துயிர்க்க வாற்றிநின்ற
அரும்பணி உலகம் மறவாதே!
- அம்பி
శ్వీక్కీ

புந் தெய்வம் گے۔
12 క్రీనీ

Page 47
வானுறைய ۔
எனது கண்ணிர் அஞ்சலி
சொ. கணேசநாதன்
பிரதம செயலாளர், பிரதம செயலாளர் செயலகம் வடக்கு-கிழக்கு மாகாணம், திருகோணமலை.
"கூடு கட்டி வாழும் அந்தக் குருவி இனங்களுக்கு விடு கட்டி வாழும் அந்த விந்தை தெரியாதா?”
இக்கவிதை மூலம்தான் நான் எனது LDItDMI6-6st நெருக்கமானேன். எனக்குப் பத்து வயதிருக்கும். ஆரம்பப் பாடசா லையில் படித்துக்கொண்டிருந்த காலம். எனது மாமனார் எங்கள் மண்டபத்திலே சார்மனைக் கதிரை யில் படுத்திருந்தவாறு அந்தப் பாடலைத் திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டிருந்தார். அருகில் விளையாடிக்கொண்டிருந்த எண் மனதில் இவ் வரிகள் பதிந்து நானும் இவற்றைப் பாடலானேன். என் மாமா பாட்டிசைக்கக்கூடியவர் என்ற பெருமை எனக்கு உண்பா யிற்று. அவ் வயதில் பாரதி யாரைப் பற்றி மட்டுந்தான் கேள் விப்பட்ட எனக்கு, என் மாமாவைப் பாரதியாரோடு ஒப்பிட்டுப் பார்க் கலானேன். நாவற்குழியூர் கிராமச் சூழலிலே கவிஞராக அவர் உருவாகினார். நாவற்குழியூர் நடராசன் என்ற பெயரில் மறு மலர்ச்சி, ஈழகேசரி போன்ற பத்திரி கைகைளில் அவர் கவிதைகள், வெளியாகின. அவற்றை வாசித்து, மற்றையோரையும் வாசிக்கச் செய்து மாமாவைப் பற்றிப் பெருமைப்பட்டுக் கொள்வேன். அக்காலத்தில், என் கிராம எழுத்தாளர்களாகிய சு.வே, அம்பி போன்றோருடன் மாமாவும் நீண்ட நேர இலக்கியச் சர்ச்சைகளில் ஈடுபடுவார். அந் நேரத்தில் அவற் றைக் கேட்டு விளங்கியதை இரசிப்பதிற் பெரும் ஆர்வங் கொண்டேன். பின் அவர் கொழும்பு சென்று இலங்கை வானொலியிற் தயாரிப்பாளராகச் சேர்ந்ததும் வானொலிக் கவிய ரங்குகளில் அவரது தனிக் கவிதைத் துவத்தைக் கேட்டுப் பெருமிதங் கொள்வேன். யாழ்ப்பா ணத்திற் கல்வியை முடித்துக் கொண்ட என்னைத் தன்னோடு கொழும்பு அழைத்துச் சென்று எனது உயர் கல்விக்கு வழிவகுத்தவர் என் மாமா. நான்
துனறு இந் நிலையில் இருக் கின்றேன் என்றால், அந்த முழுப் பொறுப்பும் என் மாமானாரையே சாரும். நான் மட்டுமல்ல, எனது சகோதர, சகோதரிகள் நால்வரை யும் காலத்திற்குக் காலம் கொழும்பிற்கு அழைத்துச் சென்று, கல்வி புகட்டி, எம்மவரை ஆளாக்கியவர் அவர். பல்கலைக் கழகப் படிப்பை முடித்தபின், இலங்கை நிர்வாகச் சேவைப் பரீட்சைக்கு என்னைத் தயாராக்கி, அதிற் தேர்ச்சி பெறச் செயதவர் மாமா. இது மட்டுமல்ல, உரிய காலத்தில் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து, மணம் முடித்து வைத்ததுடன் எனது பிள்ளை களுக்குப் பெயர் வைத்ததுகூட, மாமாவேதான். என்னை உருவாக் கியவர் அவரே என்பதற்கு மேற்கூறியவை சான்று. இப் பணிகளிலெல்லாம் மாமாவோடு இணைந்து மனங்கோணாது, முகம் சுழிக்காது ஒத்துழைத்த எனது மாமியை நாம் மறந்துவிடவில்லை. ஆகவே, உயிருள்ளவரையும் நான் அவரது உதவிகளை, வழிகாட்டல் களை மறக்கவே முடியாது. அவர் எங்கள் தெய்வம்.
அவரது இலக்கியத்தின் கவி மகிமையை, நாடகங்கள் நெறிப்படுத்தும் தனிப்பண்பை, ஒலிபரப்பாளராகப் புகழுடன் திகழ்ந்த திறமையை, திரைப்படத் தேர்வாளனாக அவர் காட்டிய அநுபவ முத்திரையைப் பற்றி யெல்லாம் அறிஞர்கள் பலர் கூறியுள்ளனர். அவர் பிறப்பி லிருந்து கடைசிவரை சைவ போசகனாகவே வாழ்ந்தார். சட்ட திட்டங்களில் இருந்து பிறழாத, ஒரு கடுமையான, மற்றவர்களால் மதிக்கப்பட்ட சிறந்த நிர்வாகி அவர். கல்விக்கு எல்லையில்லை, வயதில்லை, என்பதனை நிரூபித்த கல்விமான். இளைப்பாறும் காலகட்டத்தில், கலாநிதிப் பட்டம் பெற்ற சிலரில் அவரும் ஒருவர். கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக 1976 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டுவரை அவர் தமிழுக்குச் செய்த தொண்டு அளப்பரியக. முதற் பதினைந்
శీకీ 1

ل۔ قسهgBuiu6ه في
தாண்டுகளிலே அவர் எழுதிய கவிதைகள் "சிலம்பொலி" என்னும் பெயரிலே வெளியிடப்பட்டு, இலங் கைச் சாகித்தியப் பரிசைப் பெற்றது. அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரையான "ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி" என்ற நூலுக்கும் இலங்கை அரசு, சாகித்தியப் பரிசளித்துக் கெளர வித்தது. அவர் சார்பிலே, இப் பரிசைப் பெறும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. இவை தவிர்ந்த பல எண்ணிக்கையான கவிதைகள், இலக்கிய ஆய்வுக் கட்டுரைகளையும் அவர் எழுதி யுள்ளார். அவர் வீணே காலத்தை எப்பொழுதும் கழித்ததில்லை. எப்பொழுதும் எதையேனும் வாசித்துக்கொண்டோ, எழுதிக் கொண்டோ இருப்பார். தொய்வு நோய் அவரை அவஸ்தைப் படுத்திய பொழுதும், அவரது கவிதை மோகத்தை, இலக்கியத் தாகத்தை அது கட்டுப்படுத்த முடியவில்லை. புலம்பெயர்ந்து சென்றபொழுதும், அவர் கனடா விலும் தமிழும், 8FLDuLJ(ypLb கற்பிப்பதிற் தன் வாழ்நாளைக் கழித்துக்கொண்டிருந்தார் என்பது எல்லோரும் அறிந்ததே. அண்மை யிற் கொழும்பு வந்திருந்த பொழுதும், பல கவியரங்கு களிலும், இலக்கியக் கூட்டங் களிலும் பங்குபற்றித் தனது பக்குவ இலக்கிய அநுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். 75 ஆண்டு கள், பயன் தரக்கூடிய வாழ்வினை வாழ்ந்து, அமைதியான முடிவைத் தழுவிக்கொண்டவரது ஆத்மா சாந்தியடையும் என்பதில் ஐய மில்லை. 6{6h5زن لل ԱՄ6531 வாழ்க்கை எமக்கு ஆறுதலளிப் பதாக!
OO
3 అకీకీ

Page 48
வானுறை حسا
கொழும்புத் தமிழ்ச் சங்கத் தலைவர்
திருமதி த. நடராசா அவர்கள் ஒன்ராறியோ, கனடா
அன்புள்ள அம்மா,
திருவருள் தங்களுக்கு என்றும் துணை செல்க. தங்கள் கணவர் எங்கள் தலைவர் கலாநிதி தமிழ்ப் பேரறிஞர் க.செ. நடராசா அவர்கள் உலகு நீத்த செய்தியை அடுத்தநாட் காலை திரு. அ. ஐயாத்துரை அவர்கள் தெரிவித்தார். தங்கள் மகனின் இல்லத்திற்குச் சென்று விபரங்களைக் கேட்டறிந்தேன். கனடாவில், சகல வழிதுறைகளையும் நிறைவு செய்து வருவதாகத் தெரிவித்தார். அவ்வாறு செய்வதே தகுந்தது என எமது பேரார்வத்தையும் தெரிவித்தேன்.
இச் சங்கத்தில் 1965 முதல் உறுப்பினரானதால், அவரோடு பழகும் வாய்ப்புக் கிடைத்தது. யான் பொதுச் செயலாளரானதும், தங்கள் கணவர் தலைவர் ஆனார். இதனால், மேலும் அவரோடு நெருங்கிப் பழகினேன். அதுமுதல் இதுவரை பல்லாண்டு பழகியதனால், அவரை நன்கு அறிந்துள்ளேன். சிறந்த தமிழறிஞர். பண்பாளர். செயற்றிறன் உள்ளவர். எமக்குத் தமிழ் ஆர்வம் அதிகம். அதனால், பல சிறந்த பயனுள்ள பணிகள் இச் சங்கத்தின் மூலம் மொழிக்கும், நாட்டுக்கும், சமூகத்துக்கும் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. தமிழ்ச் சங்கம் முன் செய்திராத பல புதிய பாணிகள் இவரின் உதவியால் நடைபெற்றன. நூற்பதிப்பு, மாணவர்களுக்கும், வளர்ந்தவர்க்கும் தமிழ்த் தேர்வுகள், பரிசுகள் வழங்குதல், கவிதை அரங்குகள், நூலகம், முற்பகுதிக் கட்டிட அமைப்பு ஆகிய பணிகள் இவர் காலத்தில் நிறைவு பெற்றன. இவைக்காக இவர் செய்த முயற்சிகள் பாராட்டத்தக்கவை. இலக்கிய விழாக்களில் சிறந்த சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். 25 நூல்கள் வெளிவருவதற்கு உதவி, வழிகாட்டினார். பெயரளவில் தலைவராக இல்லாமல், தமது பொறுப்பு உணர்ந்து செயலாற்றி உதவினார்.
இலங்கையின் அதிசிறந்த தமிழ்ப் பேரறிஞர்களுள் ஒருவர். சங்க காலப் புலவர்களின் சால்பும், கொள்கைகளும், தமிழ்ப்பற்றும், ஆய்வுத் திறனும் உள்ளவர். க்காலத்துப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுள் ஒருவராகி விளங்கினார். பல சிறந்த கட்டுரைகளும், நூல்களும் எழுதித் தமிழை வளம்படுத்தினார்.
எமது வாழ்நாளில், அறிஞர்கள், பெரியவர்கள், புலவர்கள் Ll6Ꭰ6Ꭳgu பார்த்துள்ளோம். இவர்போல அதி சிறந்த தமிழறிஞரை, பண்பாளரைப் பார்த்ததில்லை. இவரது பண்புகளை, தமிழ்ப் புலமையைப் பலரும் பாராட்டிக் கூறுவர்.
யான் சிறியவன். எனினும், என்னை மிகவும் உயர்வாக மதத்தார், நெறிப்படுத்தினார், உதவினார், எமது உண்மையான உணர்வுகளை உணர்ந்தவர். அதனால், எமக்குப் பல வழிகளில் உதவினார். எமது வாழ்வு நலனிலும் மிகவும் ஆர்வங் காட்டி உதவினார். அறிவுரை பல தந்தார். அவை என்றும் நிலைத்திருக்கும். யான் சில நூல்கள் எழுத ஊக்குவித்தார். தமிழ்வேள் என்னும் புனைபெயரை எனக்கு விருதுப் பெயராக ஆக்கினார்.
கனடா வந்த பின்பும், அடிக்கடி எழுதி, சங்கத்தினதும், எமதும் பணிகளையும், நலங்களையும் அறிந்து, சிறந்த அறிவுரைகளும் வழங்கினார். எமக்கு உறுதுணையாக உதவிய பெரியார்களுள் இவரும் ஒருவர். இப்போது நல்ல ஆலோசனை கேட்கத்தக்க நல்ல தமிழறிஞர் எனக்கு இல்லை. ஐயா அவர்கள் உலகு நீத்தமை தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் பெரும் தாக்கம். இலங்கை நாட்டிற்கும் உலகத் தமிழ் உலகிற்கும் பெரும் தாக்கம். -எமக்கு அதிக பெருந்தாக்கம். கடந்த ஆண்டு இங்கு வந்து, சில மாதங்கள் தங்கிப் பலரொடும் பழகி, உரைகள் நிகழ்த்திச் சென்றமை ஒரளவு உள ஆறுதலை இங்குள்ள பலருக்கும் தருகின்றது. கனடாவிலும், தமிழ்ப்பணி, சமயப்பணி செய்தது, இவரது தமிழுலக ஆர்வத்தைக் காட்டுகிறது. மதுரைத் தமிழ் “மாருதம்" ஆசிரியருக்கு அறிமுகத் தொடர்பு கொள்ளச் செய்ததனால், இவரது கட்டுரைகள் தமிழ்நாடு இலக்கிய இதழில் வந்தது, இவருக்கும் எமக்கும் மகிழ்ச்சி.
శీకీ

ந் தெய்வம் لے۔
எமது றோயலில் தமிழ் ஆசிரியராக இருந்தார். நாவலர் உயர் நிலையத்தில் வேதனம் இன்றித் தமிழ்ப்பணி புரிந்தார். கனடாவில் நிகழவுள்ள உலகத் தமிழ்ப் பண்பாட்டு மகாநாட்டு ஆய்வுப் பகுதிப் பொறுப்பேற்று, அது நன்கு திகழ வழிவகை செய்ததாகவும், தமது நூல்கள் அனுப்பும்படியும் எழுதினார். எனது நலனைக் கவனிக்கும்படியும் எழுதினார். கடந்த சனவாரி 12 ஆம் நாள் கடிதம் எழுதினார். அவருக்குப் பதில் எழுதமுன் அவர் மறைந்தார். உலகத்தியற்கை இதுவென அறிந்திருத்தலினால் உள்ளம் அமைதி பெறுகிறது. வானொலியில் 2 அஞ்சலி நிகழ்ச்சிகள். ஒன்றில் வானொலி அதிகாரிகள் பங்குபற்றினர்கள். மற்றையதில் பல துறைத் தமிழறிஞர்கள் பலர் பங்குபற்றினர். இரண்டுமே நன்கு அமைந்தன. தமிழ்ப் பகுதிக்கு மட்டுமன்றி, முழு வானொலிப் பகுதிக்கும் அறிவுரை அறிஞராக இருந்ததனால், வானொலிப் பகுதி இவ்வளவு பங்களிப்புச் செய்துள்ளது.
மலையக மாணவர் தமிழ்த் தெரிவுப் பரிசில் விழா, பெருவிழா. அதில் முழுவதாக ஈடுபட்டு உழைத்தேன். சிறிது சுகவீனம், அதனால், இதனை எழுத நாள் ஆயிற்று. இவரது நல் ஆத்ம நலத்திற்காக எமது சொந்த வழிபாடு ஒருநாள் செய்தேன். தாங்கள் செய்த உதவிகளை மறக்க இயலாது. தங்களுக்கும், பிள்ளைகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபம்.
வணக்கம்! திருவருள் என்றும் துணை செய்க!
அன்பின்,
தமிழ்வேள்
OO

Page 49
ழத்துக் கவிதைவானில் பல நட்சத்தி **ரங்கள் மின்னி மறைந்து போகின்றன. அவற்றுட் சிலவே என்றும் நிலைத்து நின்று, கண் சிமிட்டி எமக்குக் களிப்பூட்டு கின்றன. அவ்வாறான நட்சத்திரக் கவிஞராக நம்மிடையே வாழ்ந்து, அண்மையில் மறைந்து போன கவிஞர் நாவற்குழியூர் நடராசனார் பற்றி எனது நினைவுகளை இங்கு இரை மீட்க என்க்குச் சந்தர்ப்பமளித்த எழுத்தாளர் இணையத்திற்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்ள விழைகிறேன்.
எனக்கும் கவிஞருக்கும் ஏற்பட்ட தொடர்பு ஏறக்குறைய 32 ஆண்டுகளுக்கு மேற்பட்டது. முதன்முதலில், 1962 இல் நான் இலங்கை வானொலிக் கிராமிய நிகழ்ச்சியில், மாதந்தோறும் ஒரு நாடகத்தைத் தேசிய சேமிப்பு இயக்கத் திணைக்களத்தினருக்காக எழுதித் தயாரித்து வந்த காலமது. அப்போது விவியன் நமசிவாயம் கிராமிய நிகழ்ச்சிக்குப் பொறுப்பாக இருந்தார். அவ்வேளை, நடராசனார் தமிழ்ப் பகுதித் தேசிய சேவை உதவி அதிகாரியாக இருந்தார் என நினைக்கிறேன். அதன்பின், பள்ளிச் சேவைப் பகுதியிலும் பல விஞ்ஞான விடயங்கள் பற்றிய கலந்துரையாடல், மாணவருடனான செவ்விகள் போன்றவற்றிலும் பங்குபற்ற ஆரம்பித்தேன். அப்போது, அதற்குப் பொறுப்பாகத் திருமதி இரத்தினம் இருந்தார். ஒருமுறை திருமதி இரத்தினத்தைப் பார்க்கப்போனபோது, நடராசனாரைச் சந்திக்கும் வாய்ப்பேற்பட்டது. அதன்பிறகு, பல கவியரங்கங்கள், கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் பலவற்றிலும் சந்திக்கும் போதெல்லாம் அவருக்கே உரித்தான ஒரு புன்முறுவலுடன் பேச்சை ஆரம்பிப்பார். அதிகம் பேசும் வாய்ப்புக்கள் அப்போது ஏற்படவில்லை. எனினும், என்னைப்பற்றி நன்கு
அறிந்திருந்தார் என்பதை அவரது பேச்சுக்
களிலிருந்து நான் ஊகிக்க முடிந்தது.
மேலும், அப்போது கல்வி வெளி Անւ` (65 திணைக்களத்தில் என்னோடு பணியாற்றிய கவிஞர் முருகையன், கவிஞர் அம்பி, செ. வேலாயுதபிள்ளை, எழுத்தாள நண்பர்கள் மு. வேலுப்பிள்ளை, எஸ். பொ. போன்றவர்கள் இலங்கை வானொலியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த காலமது. எனவே, நானும் அடிக்கடி நாடகங்கள், உரைச் சித்திரம் போன்ற நிகழ்ச்சிகளை எழுதியும், கலந்துரையாடல், கலைக்கோலம் போன்றவற்றிற் பங்குபற்றியும் வந்தேன். இதனால், நடராசனார் பற்றிக் கூடுதலாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. எனினும், அவரோடு மிகவும் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு ஏற்படவில்லை.
உயர்பதவியில் இருந்தாலும், எல்லோருடனும் அன்பாகவும், பண்பாகவும் பழகிப் பெயரையும், புகழையும் பெற்றவர் நடராசனார். இலங்கை வானொலியிற் பணியாற்றுவது, தீயின்மேல் நடப்பதைப் போன்றிருந்த காலமது. உயர்பதவியில் இருந்தவர்களுக்கு அரசியல் தலையீடுகள், வெளி நிறுவனங்களின் புகார்கள், நிலைய உட்பூசல்கள் போன்ற இன்னோரன்ன பல இடையூறுகள் இருந்தன. இவற்றுக்கெல்லாம் எதிர்நீச்சல் போட்டு, பல வருடங்களாக இலங்கை வானொலித் தமிழ்ப்பகுதியை, யாவரும் போற்றத்தக்க முறையில் நிர்வகித்து,
சின்னையா
இளைப்பாறிய பெரு உண்டு. இச் சா முறியடிக்க முடியாது.
இனிக் கவிஞ கணிப்புக்கள். சிலர் சிலர் உழைப்பாற் கவிஞராக வேண்டுமென பெயரில் எழுதிக் கவிஞ கவிஞர் நடராசனார் அமைதியான ஓடைநீ கவிதை நடையும், கருத்தோட்டமுங் ெ கவிதைகள். சந்தக் க திரையன் கவிஞரைப் சாலப் பொருந்தும். தன்மைக்கேற்பக் கவி இருக்கும். ஆனால், களை நிறையக் கொ ணத்திற்கு ஒன்றைப் பா(
“தகைமை செ தங்குலத்து தி தாள் மடித்துக் தலை வணங் சிகைகள் போ Թջg6ծiԼ0Լյլն (8 சீமையாளர் ை
சீரழிந்து வாழ்
இப்பாடலில், வேட்கையையும், அங்கலாய்ப்பையும் நாம் இந்த இடத்தி காசி ஆனந்தனின் க ஞாபகத்துக்கு வருகிறது
"ஏடா! தமிழ் 6 எலிபோல் நிை
6, 6). U வலியின் துை நாபா பிணக் நால்வர் மடிந் போடா அவர்
புரிவாள் தமிழ்
இவ்விரு உற்றுநோக்கும்போது, உள்ளக்கிடக்கைகளு களும் நன்கு புலனாகின்
కీశీ 1

ந் தெய்வம் لے۔
பத்து
கும திரம்
சிவநேசன்
மை நடராசனாருக்கு நனையை எவராலும்
ர் நடராசன் பற்றிச் சில பிறப்பாற் கவிஞர்கள். கவிஞர்கள். சிலர் ஏதோ கவிதை என்ற நராகப் பார்க்கிறார்கள்.
பிறவிக் கவிஞர். ர் ஓடுவது போன்ற ஆனால், ஆழமான காண்டவை இவரின் வி எனச் சாலை இளந் பற்றிக் கூறியிருப்பது, சாந்தமான அவரது தைகள் சாந்தமாகவே காந்தமான கருத்துக் ண்டிருக்கும். உதார ருங்கள்.
காண்ட சேர சோழர் த்ெத நாம் b கைகுவித்துத் கி நிற்பதா? rவ தாயினும் நம் வறொரு கைக்கொடுத்துச் வதா?”
கவிஞரின் சுதந்திர தமிழர் யாவரினதும்
காணமுடிகிறது. ல், உணர்ச்சிக் கவிஞர் விதை ஒன்று எனக்கு
வீரா உனை ]னத்தாரா? பூடே அற ண யோடே
55TLT 6T625 தாலும் வழியே நகை ) Guопф(8ш
கவிதைகளையும் இரு கவிஞர்களினதும் ம், உணர்ச்சி வேகங் iறன. இதனால், நான்
ஒருவரைத் தாழ்த்தியோ, உயர்த்தியோ கூறுவதாக நீங்கள் கருதக்கூடாது. நான் இங்கு எடுத்துக்காட்ட விரும்புவது, நடராசனாரின் தன் மையான கவிதை நடையையும், உணர்ச்சிக் கவிஞரின்’ விடாதே பிடி என்று உந்துகின்ற கவிதை நடையையுமேயாம்.
இவ்வாறு தனது ஆழமான கருத்துக்களைச் சாந்தமான முறையில், அன்பால், அரவணைப்பால் எல்லோரையுந் தட்டியெழுப்பிய பெருமை நடராசனாரையே சாரும். " கவிக் கற்பரசி என்ற கவிதைக் களஞ்சியத்தில், கவிஞரின் கற்பனை ஊற்றும், கவிதை நயமுஞ் சிறந்து விளங்குவதைக்
BIT600T6 (Tib.
கனடாவில் எட்மண்டன் நகரில் வாழ்ந்த காலத்தில் அவர் விநாயகர் ஆலயத்தின் சேவையிலும், தமிழ் கற்பித் தலிலும் ஈடுபட்டிருந்தார். ரொறன்ரோ நகரில் அவரது பணி மிகவும் பயனுள்ளதாகவும், பெறுமதி வாய்ந்ததாகவும் அமைந்தது நாம் பெற்ற பெரும் பாக்கியமே. எனினும், அப்பணியை நீடிக்கவிடாமல், காலன் அவரைக் கவர்ந்து சென்றது எம்மெல்லோருக்கும் மாபெரும் இழப்பென்றே நான் கருதுகிறேன்.
முத்தமிழ் வித்தகர் நடராசனாரின் பூதவுடல் மறைந்தாலும், அவர் புகழுடம்பு தமிழுள்ளவரை நிலைத்து நிற்கும். அவரது
பெயரையும், புகழையும் உலகெங்கும் பரப்புவதற்கு அவரது ஆக்கங்கள் முழுவதும் நூல்வடிவில் வரவேண்டும் என்பதுவும்,
பல்வேறு மொழிகளில் அவை மொழி பெயர்க்கப்படவேண்டும் என்பதுவுமே எனது வேண்டுகோள். இவ்விடயத்தில், தனியார் நிறுவனங்களும், மொழிவல்லுநர்களும் முன் னின்று உழைக்க வேண்டும். இதுவே, நாம் அவருக்குச் செய்யும் நன்றிக்கடன்.
இறுதியாக, அவர் பாரதிதாசனைப் பற்றிப் பாடிய கவிதையொன்று, எவ்வாறு அவருக்கே பொருத்தமாகிவிட்டது எனக் கூறி இக் கட்டுரையை முடித்துக் கொள்கிறேன். வணக்கம்!
"செத்தனன் என்றா இங்கு செப்பினர், தமிழ் வடித்த வித்தகர் கனக சுப்பு ரத்தினக் கவிவ லானை உத்தமப் புலமை என்றும் ஓய்வதோ? உலகி லிங்கு செத்தவர் எவரே ஐயா சீரிய கவிஞரானார்!"
OO
5 క్రీంకీ

Page 50
= வானுறை நாவற்குழியூர் நாவலர்
சுந்தா BBC REPRESENTATIVE, MADRAS
லாநிதி கே. எஸ். நடராசா அவர்கள் மறைந்த செய்தி மலைக்க வைக்கிறது. கண்ணை மூடிக்கொண்டு பின்னோக்கிப் பார்க்கிறேன்.
இலங்கை வானொலியில் அறிவிப்பாளராகப் பதவியேற்கச் சென்றபோது நியமன நாள் நல்லாயில்லை, முதல் நாளே வந்து "நாளுக்கு" ஒரு நிகழ்ச்சியை அறிமுகஞ் செய்யலாமே என்று பரிவோடும், அன்போடும் அழைத்து என்னை "மைக்" முன் பேச வைத்த நிகழ்வு மனத்திரையில் விழுகிறது. அன்றுதொட்டு ஒரு மாமாங்க காலம் அவள் அரவணைப்பில், வழிகாட்டலில் முன் வைத்த காலை பின் வைக்காமல் முன்னேற வழி வகுத்த நல்லாசானைக் காண்கிறேன்.
செய்தி வாசித்தல், பொதுத்தேர்தல் முடிவுகளை அறிவித்தல், வர்ணனைகள், நாடகங்கள், ஒலிச்சித்திரங்கள், இரசிகர்கள் முன்னிலையிலான கலைவிழாக்கள் எதுவானாலும் "சுந்தா நீதான் செய்ய வேண்டும்” என்று முதுகில் தட்டி முன்னேற்றியவர் அவர்.
அமெரிக்க வீரர் சந்திரமண்டலத்தில் காலடி வைத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனையைத் தமிழ் நேயர்களை நேரடியாகக் கேட்க, வழிவகுத்து, Voice of America வின் ஆங்கில வர்ணனையைச் சமகால மொழிபெயர்ப்புச் செய்ய வேண்டுமென்று வற்புறுத்தி, துணிவு தந்து, நிறைவேறியபோது நிலையத்திற்கும், அங்குள்ள அனைவருக்கும், தமக்கும் பெருமை வாங்கி மகிழ்ந்தாரே, அந்தக் காட்சி ஒடுகிறது. இன்னும் எத்தனை எத்தனை.?
கண்டிப்பாக இருப்பார். அதே வேளையில் திறமையையும், நேர்மையையும் தவறாமல் கணித்துக் கொள்வார். பிடிக்காததை நேரே சொல்லுவார். கருத்து வேற்றுமை ஏற்படும்போதெல்லாம் சினங்காத்து, நாம் சொல்வதையும் பொறுமையோடு கேட்டுச் சரியெனப்பட்டதைச் செய்வார். கடமையின்போது ஏற்படும் பல "மோதல்களை" உடனுக்குடன் நேர்கொண்டு உண்மை வழி நடந்து காட்டியவள்.
எனது அருமை நண்பர் ஏ. ஆர். ஆர். தம்பிராசா அவரது சகலர். அவர் வழிவந்த நட்புக்கூட கடமைக்காலங்களில் நெருங்க விடாமற் பார்த்துக்கொண்டார்.
அதிகாரி, பணியாளர் என்ற உறவு மாறி வழிகாட்டியாகவும் அருமை நண்பராகவும் இறுதி வரை திகழ்ந்தவர்.
அண்மையில் அவரை கனடாவிலேயே சந்தித்தபோது விரைவில் மீணடும் சந்திக்கலாம் என்று வாழ்த்துக்கூறி வழியனுப்பியவர் இன்று எட்டாத் தூரம் சென்றுவிட்டார். ஆனாலும் அவர் எம்மத்தியில் வாழ்ந்து கொண்டேயிருப்பார்.
புதிய தலைமுறையினருக்கு ஒரு உதாரண புருஷர் - அவர். நாவற்குழியூர் நாவலர்!
OO
క్కీక్కీ

گے۔ ii6.nbاiog!
16 sis

Page 51
= வானுறைப
க்களுள் ஒருவரை, அவர் தக்காரா, தகவிலரா எனக் கணித்துக் கொள்வதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு அளவுமானியைப் பயன்படுத்துவர். கவிதையின் அழகைப் பார்ப்பார் ஒருவர்; பொருளைப் பார்ப்பார் இன்னொருவர். சோதிடன் குலங் கோத்திரம், கிரகநிலை பார்ப்பான். மதப் பெரியோன் அவரது மதக் கொள்கையைப் பார்ப்பான். சமூகவியற் சிந்தனையாக - பெணி ணியற் கருத்துக்களை ஒருவர் எவ்வாறு அணுகுகிறார், எவ்வாறு வாழ்ந்து காட்டுகிறார் என்பதைக் கொண்டே, மதிப்பதும், மதிப்பிடுவ தும் நம் வழக்கமாகிவிட்டது.
பழமைப் போக்குடைய வர் எனப் பட்டஞ் சூட்டப்பட்ட பலர், பெண்ணியற் கருத்துக்களின் மிகுந்த முற்போக்காளர்களாக விளங் குவதையும், பெரும் முற்போக்குவா திகளாக முழங்கித் தள்ளி எழுதிக் குவிப்பவர்கள் பலர், இவ்விடயத்தின் நினைப்பிலும், நடைமுறைகளிலும் மூடப் பழமையில் மூழ்கி, மூச்சுத் திணறும் முட்டாள்களாக இருப்ப தையும் நம்மால் கணிக்க முடி கிறது. அமரர் நடராசா அவர்கள், இத்தகைய ஆய்வொன்றில் மதிப் பிடப்படுகிறார்.
நாவற்குழியூரார் அரை நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே, எழுத்துத் துறையிலும், கவிதைத் துறையிலும் புகழ்பெற்றவர்கள். புலவர்கள், வித்துவான்கள், சங்கங் கள் இருந்த காலம் போய், புதுமை யாக, மறுமலர்ச்சி எழுத்தாளர் ஒன்று தோன்றியது. எளிமைக்கும், இனிமைக்கும் இடமாகச் சான்றிதழ்களுக்கு அப்பாற்பட்டதாகிய இச் சங்கத்தில், அ.செ.மு. சம்பந்தன், வரதர், சோ. நடராசன், அ.ந. கந்தசாமி, நாவற்குழியூர் நடராசன் என்போர் ஒருசிலராவர். இவ்வாலிபர்கள், அன்றைய சூழலில் பெரும் முற் போக்குவாதிகள் எனக் கணிக்கப் பெற்றவர்கள். ஈழகேசரி, தேசாபி மானி போன்ற ஈழத்துப் பத்திரிகை களிலும், சில இந்தியப் பத்திரிகை களிலும் இவர்களது ஆக்கங்கள் வெளிவந்தன. அமரரைப் பொறுத்த படிப்பிலும், ஆய்விலும், ஒலிபரப்பிலும் பிற்காலங்கள் சென்று விட்டன. சிறுசிறு கற்பனைப் படைப்புகளையே பிற்காலங்களிற் காணமுடிந்தது.
பணிபாடு, கலாச்சாரம், நாகரிகம் எனப் பல வகையாலும்
சங்கம்
665),
பெண்ை போர் புதுமைப்
வள்ளிநாயகி
அழைக்கப்படும் ஒரு சொல் தனது பணிபுடைய எணர்ணக் கருவை இழந்து, பலவற்றையும் உள்ளடக் கும் "பண்பாடு" என்ற சொல்லால் தற்போது அழைக்கப்படுகிறது. மகாகவி பாரதியார் இந்த ஆசாரங் களைச் சுய தர்மங்கள் எனவும். புற ஆசாரங்கள் எனவும் இருவகைப் படுத்துகிறார். அவரது செல்வாக் காலோ அல்லது தன்வயத்தாலோ க. செ. நடராசாவிடமும் இத்தகைய வேறுபாட்டைக் காணர்கின்றோம். காலத்துக்குக் காலம் மாறுபடும் புற ஆசாரங்களைப் பேணுவதிலேயே, மக்கள் தம் நேரத்தை விழலாக்கு கின்றனர். சுய தர்மங்களைப் போற்றவோ, காக்கவோ முற்படுகிறார் களில்லையே எனக் குமுறும் பாரதி (கட்டுரை மாதருக்கு) இரண்டுக்கு முரிய பேதங்களை அறிய முற்படுகிறார்களில்லையே என்கிறார். அதே கருத்துக்களை "கவிக்கற் பரசி" நூலின் "என் மகளுக்கு" எனும் கவிதையில் காண்கின்றோம். "மகளே! இப்பூமிக்கு வராதே. இங்கு பெண்கள் பாடறியாய் போலும் ."
"காதுகள் துளைக்க வேணடும் கணிணிணை முதலி ருந்து பாதுகை வரையும் ஏதோ பற்பல பூணவேண்டும்" எனப் பாடிக் கேலி செய்கிறார். பண்பாடு எனும் பெயரால் தலையிலிருந்து கால் போகக் கல்லையும், உலோகத் தையும் கட்டித் தூக்கிக்கொண்டு, சுமைதாங்கிகளாய் நிற்கும் பெண் களைச் சாடுந் தன்மையை 1930களிலேயே காண்கின்றோம். அணி களும், பூச்சுக்களுமா பெணிமை யைக் காக்கும் அணிகலன்கள்? என இன்னொரு கவிதையிற் தொனி செய்கிறார்.
எழுத்தில் மாத்திரமல்ல, நடைமுறையில் அவர் சொன்ன தைச் செய்தாரா? இல்லத்து
ଵିଞ୍ଚିତ

புந் தெய்வம் -
மையும் ற்றும் பெரியோன்
இராமலிங்கம்
உறவுப் பெண்கள்கூட, இதையே தெரிவித்தார்கள். தோடு மாற்றிச் செய்யவேண்டும் என்றால் கேலியா கச் சிரிப்பாராம். நகைகள் மாத்திர மல்ல, பெண்கள் உயிராகப் போற்றும் தாலிக்கொடி, குங்குமம் முதலியவற்றிலுங்கூட இதேதான். "தெருவிலை போகப் பயமாயிருக்கு, கொடியை என்ன செய்கிறதென்றால், உங்கடை நெஞ்சிலை நான் இருக்கிறன் என்றால், உந்த வெளி யலங்காரங்கள் எதுக்கு? உயிரோ, தாலியோ முக்கியம்" எனச் சினப்பா ராம். "மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பாராம் மூடக் கட்டுகள் யாவும் தகர்ப்பாராம்" - (புதுமைப்பெண்)
இது இக்காலப் பெண்க ளாலோ அல்லது ஆணர்களாலோ ஏற்றுக்கொள்ள முடியாத சீரிய முற்போக்குச் சிந்தனையல்லவா!
இப்படிப் புற ஆசாரங் களைப் பேணத் தேவையில்லை என்பதோடு, சுயதர்மங்களுக்காகவும்
குரல் கொடுக்கிறார். பெண்கள் கணிணிர் விடுவதைச் சகிக்க மாட்டாதவர் எனக் கூறுகிறார். குடும்பப் பெண்கள் கலங்கிக் கணிணிர் விடுதல் துர்க்குறி எண்பதற்காகவல்ல, ஊடுதல் கொண்டு கணிணிர் விடுவதும்
சகிக்க முடியாதாம். தன்னுணர்வுக் கவிதையானாலும், அது பிற ஆண் களுக்கும் அறநெறி கூறுவதாக, இன்னொரு ஜீவன் கலங்கிக் கண்ணிர் விட, நாம் காரணமாகக் கூடாது என்பதுபோல அமைகிறது. (இதயராணி)
மேலும், ஆணர்களும் ஏகபத்தினி விரதனான இராமனைப் போல வாழ வேணடும் எனுங் கருத்துத் தொனிக்க, "பிற பெணிகளை எண்ணி ஏங்குபவர் நாமல்லர். கணினிழந்து
மேற்பூச்சில் கட்டுண்ணோம். மணி ணுலகப் பெண்ணே கேள்! இனி நின்பின் திரிய யாருமில்லை" எனக் கூறி, "ஆடை அலங்காரங்களில் மயங்குபவர் ஆண்களல்லர்" என்கி př. "நேரமோர் விதமாக நிறங்களை மாற்றி மாற்றி ஊர் உள வீதிதோறும் உலாவி அவ்விளைஞர் தங்கள் ஆருயிர் வாங்கும் அம்புகள் வீசி
് . (பக்கம் 46)
இதிலே பெண்களும் ஒழுக்கத்தோடு பயில வேண்டும். பிறர் மனங் கவரும் நோக்கோடு
உலாவரக்கூடாது என்பது பெறப்படுகிறது.
எது அழகு? "கட்டழ
கைத் தொட்டணையோம்" கவிதை புதுமை பொழிகிறது. கட்டழகு எனக் காணப்படுவதையெல்லாம் கட்டிலில் ஏற்றிவிட முடியுமா? தன் மனதை ஈர்த்தவள் பெணி குலத்தின் பேரழகியல்ல. இது காணும் காணாத அழகா? பின் எது என்னை ஈர்த்தது? தன்னழை கைப் பார் என நின்றாளா? முத்துப் பல்லைக் காட்டினாளா? பின் எந்த நலன்? அவளிடம் ஒரு குழைவு காணப்பட்டது. D அழகு அழகல்லவே. இனிமை, அருமை, புனிதத்தன்மை இவற்றின் சங்கமத்திலே ஏற்பட்ட குழைவுதான் அந்த அழியாத அழகு - உணர்மையான அழகு எனக் காதலை விவரிக்கின்றார்.
அடுத்த வீச்சு, சொக்க வைக்கும் புதுமை வீச்சாக நாம் கொள்ளலாம். ஒரு பெண் நமக்குச் சரியான உயிரே தவிர, நமது உடைமையல்ல, பொருளுமல்ல, நாம் விரும்பியவாறு உபயோ கித்துக் கொள்வதற்கு. பெண்ணி யல்வாதிகளுக்கு ஏற்ற இக்கவிதை (பக்கம் 19) "எனக்கு அது முடியாது." எனக்கு என்பது ஆண் வர்க்கம் அனைத்தையுமே குறிக்கிறது. அச் சிறுகவிதை சுருங்கச் சொல்லித் திணறடிக்கிறது. உவமை மூலமாக, "ஒரு மலரைக் கணிடு அழகில் மனதைப் பறிகொடுத்து, அதை நான் பிடுங்கி எண் ஆசைகளைத் தணித்துக் கொள்ளமாட்டேன். ஏனெனில், மலர் வாடும், கருகும், வேதனை பொறுக்காது அதன் முட்களால் என்னைக் குத்தி வேதனைப்படுத் தும்" எனக் கூறி, மனைவியையும் கெளரவத்தோடு நடாத்தவேண்டும், இல்லாவிட்டால், வாழ்வு முழுவ
17 కీనీ

Page 52
வானுறை ۔
பெண்மையும். - தொடர்ச்சி -
தும் முள் குத்துத்தான் என்கிறார்.
அது மாத்திரமல்ல, "புத்திரர் வேண்டும் என்பதற்காக, பத்துப் பத்து மாதங்களாகப் பாழ்படு
நிலையில் ஆழ்த்தி, ஏமாற்று வாழ்வு வாழவும் என்னால் முடியாது’ என்கிறார். "கூடிச் சுகம் அனுபவிப்பதிலோ, வேண்டும் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வ திலோ இருவரும் கலந்து பேசவேண்டுமே தவிர, பிள்ளை
பெறும் இயந்திரமாக மனைவியை மாற்றக்கூடாது" என அவர் கூறு வதிலிருந்து அவர் இந்த நவீன போக்கையும் மறைமுகமாக ஆத ரிக்கிறார் எனத் தெரிகிறது. இயற்கையாகவோ, அல்லது செயற் கையாகவோ கருத்தடையை அங்கீ கரிக்கிறார். அத்துடன் கரு அழிப் புக்கான செய்கைக்கும் கொடி காட்டுகிறாரோ என எண்ண வைக் கிறது.
இதுவரை அவரது கவி தைகளில் நமக்கான நன் முத்துக் களைத் தேர்ந்தெடுத்தோம். வாழ் வின் நடைமுறையில் இவை செயற் பட்டனவா என ஆய்வு செய்தலும் முக்கியமாகும். மனைவியாரோ "ஒழுக்கமே அவரது உயிர், எழுதிய தைவிடப் பெண்கள் சுதந்திரத்தை முழுமையாக ஆதரிப்பவர்" என்கி றார். அலுவலகத்தில் பெண்மை யைப் பிரயோகித்துக் காரியஞ் சாதிக்க வருவோரிடம் வெடு வெடென நிற்பார்.
ஒழுக்கம் நிலையத்திலும் பேணப்பட்டது. தமது ஓய்வு நேரத்திலும் திடீரென நிலையத்துக்குச் சென்று தண்ணிப் பாவிப்பு, சரச சல்லாபங்கள் இடம் பெறுகின்றனவா எனப் பார்த்துத்
வானொலி
தணிடங்களும், கணிடனங்களும் கொடுப்பார். தாமும் நேர்மையாக வாழ்ந்து, பிறரையும் நேர்மையாக வாழ வழிவகுப்பார்.
பெண்கள் சுதந்திரத்திற் பெரு நம்பிக்கை கொணர்டவர். தன்னைப் போலவே படித்த தன் மனைவி தன்னிடம் ஏதும் ஆலோசனை கேட்டால், "நீர் முழுவளர்ச்சி யடைந்த பெண், நீரே முடிவு எடும்" எனக் கூறி, மனைவி சுயமாக முடிவு எடுத்தலையே விரும்புவார். "அன்புக்குரியவரிடம் ஆலோசனை கேட்டால், இப்படியா சொல்வது?" என்பது தங்கராணி
யின் ஆதங்கம். ஆனால், இது தானே பெண்நிலை வாதிகளின் குரலுமாகும். "முழு அறிவு பெற்ற பெண்ணுக்கு முடிவு எடுக்கும் சுதந்திரம் இல்லையா” என்பதன் இலட்சிய புருஷனாக விளங்குபவர்
5 UTéfit.
நடராசரோ, ஒரு அசல் கிராமப்பாங்குடைய வைதீகக் குடும் பத்தைச் சேர்ந்தவர். ஒரேயொரு செல்லப்பிள்ளை, சைவக் கிராமியப்
பணிபாடு - நிலவுடைமையாளர். படித்தவர். செல்வத்துடன் செல்வஞ் சேர்க்கப் பெணிகள் காத்திருந்தனர். தேவைக் கொள்
கையின்படி, சிலர் பிறக்கும்போதே அடிப்படைத் தேவைகள் பூர்த்தி யாக்கப்பட்டிருக்கும். கணிப்பைப் பெறுவதே அடுத்த தேவை. அதனாற்போலும், சிறு வயதிலேயே அவர் முற்போக்கான கொள்கைகளைப் பின்பற்றத் தொடங்கியி ருந்தார்.
தங்கராணியோ, கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்; கல்வியும், நாகரிகமும் உடையவர். சகோதரர் களுடன் கூடிப் பிறந்தவர். படித்த பெண்களை விவாகஞ் செய்ய இளைஞர்கள் அஞ்சிய காலம் அது. இந்த வேறுபாடுகளிடையே, இத் திருமணம் ஒரு புரட்சியாகும். வெறுங்காதல் மட்டும் இருந்தால் திருமணம் முடியுமா? காதல் வெறிதீர, கசந்து விடுமே. காதல் ஒன்றுக்காக, அத்தனை சலுகை களையும் விட்டுக்கொடுப்பார்களா சுயநலம் மிக்க ஆணிகள். அன்னையின் கண்ணிர், தந்தையின் துயரம், எதிர்காலச் சிந்தனை என்ற சாட்டுப் போக்குகள் "வந்தவா றெங்கனே போமாறகுதே" எனக் காதலைச் சிதைத்துவிடும். ஆனால்.
இவருடைய காதல் சிறுவயது முதலான கொள்கை, இலட்சியம் என்பவற்றோடு கலந்
BS). முற்போக்கான புதுமை நிறைந்த கருத்துக்கள், சிந்தித்துத் தெளிந்த வயது - ஒழுக்க சீலர் ஆன படியால், ஏமாற்றாத தன்மை - இவையே காதல் நிறைவேற வாய்ப்பாக இருந்தன. கடைசி மட்டும் கருத்தொருமித்த வாழ்வு நடத்த அத்திவாரமாக இருந்தன என நாம் சொல்லலாம். குழந்தை வளர்ப்பிலும் பிள்ளைகளைச் சுதந்திர
சமய, சமரச மனப்பாங்கு,
மாகச் செயற்பட வைத்தார்.
தீப ா வ ளி  ைய யே நெசவாலை நாளாகக் கொண்டாட
శ్వీక్కీ

كسب نفسهتناعه ظu
வேண்டும் எனும் புதுப்போக்கைத் தந்தவரல்லவா! பெண்மை பற்றிய உன்னதமான கருத்துக்களைத் தந்ததுமன்றி. வாழ்ந்தும் காட்டிய வர் ஆனபடியால், பெண்கள் அவ ரைப் போற்றுவதில் வியப்பென்ன!
OO
18 லீலீ

Page 53
- வானுறை
நானிலம் போற்றும் நற்றமிழ் விற்பன்னர்
மாண்புறு மறவன்புலவருகாம் மேன்மையுறு சம்பு குண்டம் நற்பண்புறு நாவற்குழியென நாமம் மாறியே காண்புறத் திகழ்ந்த கமம்கலையுயர் கிராமம் தன்னில் கோனுயர் குடிமகனாய் கடவுள் தந்த சொத்தே
கெளரவ சிறீமான் கனகசபை செல்லப்பா இல்லற வாழ்வு எய்த இனியநல் அன்னம்மாவை மணந்து தந்தையும் தாயுமாகித் தனயனாய் எஞ்சிய திரு. நடராசனமே அவன் சிந்தையே எந்தநாளும் செந்தமிழ் தியானமாகி சீருறக் கல்விகற்க எண்ணிச் சென்றனன் சுவாமி விபுலானந்தர் ஆகிய வித்தகன் தன்னிடம் வந்தனன் வெளியே வித்துவப் பட்டதாரியாகி உபாத்தியாய், வல்லுனராய், வித்தகராய் எம்தமிழ் அன்னைக்கு எவ்வளவோ பணிகள் தன்னை ஆற்றிட்ட அறிஞன் என்றால்
அகிலமே மறுக்குமா!
ஈழ மக்களோ இலங்கை வானொலியால் எவ்வளவோ இனிய மகிழ்ச்சி பெற்றார் அந்த நேரமே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அளப்பரியதோர் தமிழ்ச் சேவை ஆக்கித் தந்ததே இந்தத் திரு. நடராசனாமே!
கன்னித்தமிழில் கலாநிதியுமாகி கவிதைகள் பலவும் ஆக்கி “கவிக் கற்பரசி”சிலம்பொலியும்” பெற்றே எம்மண்ணிலே நிகழ்ந்தவற்றை எழுத்திலே கட்டுரை கதையு மாக்கி ஆய்விலே கண்டறிந்த அனுபவ உண்மை வரலாறுகளை ஆராய்ச்சிக் கட்டுரைகளுமாக்கி அரசியல் நெருக்கடிக்குள்ளும் அவர் பிரபல பணிப்பாளராகி அடங்கியே வாசித்தாலும் அவர் ஆர்வமும் பணிகளும் எல்லாம் எம் இனியதமிழே இந்த உயரிய இலக்கிய வித்தகன் எழுத்தாளனாய் எழுதி வடித்திட்ட எத்தனையோ இணையிலா பொக்கிஷங்கள் இன்னும் வெளிவர இருக்கின்றனவாம் அவர் படைப்புகள் யாவும் அழகிய நூல்வடிவம் பெற ஈழவர் நாம் பாக்கியம் பெறுவோமாக நானிலம் போற்றும் நற்றமிழ் விற்பன்னர் நம்புலம் பெயர்ந்து வந்ததும் இங்கே நாமகள் நமக்கீந்த நன்மை ஆகும்.
கனடாவில் கனகாலம் முன்பு கன்னித் தமிழினை கைவிளக்குக் கொண்டுதான் கண்டு பிடிக்க வேண்டும் என்று ஏங்கிய என்மனதில் கலாநிதி கே.எஸ். நடராசன் அவர்களும் கனடாவிலேதான் குடி கொண்டிருக்கிறார் என்றதுமே சங்கத்தமிழ் சந்தத்தமிழ் என்ன சுந்தரத்தமிழ் சுத்தத்தமிழ் எம் சொந்தத் தமிழ் இனி எந்தத் தமிழிற்கும் என் இந்தத் தமிழிற்கும் அழிவில்லை
శ్వీక్కీ

புந் தெய்வம் -
- சிவா சின்னத்தம்பி
எம் இனிய தமிழ் இங்கேயும் எழுச்சி பெறப் போகிறது என்று என் மனதுள் எழுந்த சிந்தனைகள் ஏராளம் கற்பனைக் கோட்டைகள் இராச்சியங்கள் எல்லாமே இவ்வளவு சீக்கிரம் எமன் என்னும் காற்று வந்து அள்ளிக் கொண்டு போகுமென்று எள்ளளவும் யான் எண்ணவில்லை கன்னித் தமிழிற்குக் கனடாவில் கலங்கரை விளக்கொன்று
காணக் கிடைத்த தென்றால் கலாநிதி கே.எஸ்.என். அவர்களே க. என்ற உயிர் மெய்யை முதலெழுத்தாய் காண்கின்ற பல சொற்களுள் கருத்துள்ள சொல் கண், கடவுள், கணவன், கவி, கலை, கலாச்சாரம் ஏன் கனடா எனக் கூறிக் கொண்டே போகலாம் செ என்றால் செப்பலாம் செவி, செவ்வி, செய்தி, செவ்வனே செய் அல்லது செத்து மடி என்றும் சொல்லிக் கொண்டே போகலாம் க.செ. என்றதற்கு கனடாவில் செத்து மடி என்று முன்பே கடவுள் எழுதி விட்டாரோ என்னவோ கடைசிக் காலத்தே இங்கனுப்பி காலன் கழுத்தறுத்து விட்டானே கடவுள் கண் திறக்காததும் காரணத்தோடுதான் என்று கூறக் கிடக்கிறது கடல் கடந்து அதுவும் கனடிய மண்ணில் கடமையுணர்வுடைய ஆர்வலர்கள் கனபேரை கருத்து நருமித்துக் கண்ணி அஞ்சலி செலுத்த வைத்துளது என்றால் கடவுள்தான் அழைத்தாரே அன்றின் காலனல்ல ஒரு அழிவின்போதுதான் இன்னொன்று உதயமாகின்றது என்பர் அறிஞர் அவரின் மறைவு ஆழ்ந்த சயனம்
அவ்வளவுதான். ஆனால் எங்களில் பலரை எழுப்பி விரட்டியிருக்கிறது எத்தனையோ இனிய நெஞ்சங்களை ஏங்கவைத்திருக்கின்றது எம் இதயத்தைத் தொட்டுச் சென்றிருக்கிறது எதிலும் எதுவும் இல்லை எப்போதோ எல்லாம் எழுதப்பட்டுவிட்டது என்ற கூற்றுக்களை எண்ணும்படி நினைவூட்டி இருக்கிறது இவ்வரிய மானுடப் பிறப்பில் எமக்குரிய பணி என்ன என அறிக எம் இனிய தமிழிற்கு எம்மை அர்ப்பணிக்கச் சொல்கிறது எங்களிற்கும் இறைவனிடம் அழைப்பு எந்நேரமும் வரலாம் என்பதை அறிந்து நட என்று அச்சுறுத்தப்பட்டிருக்கிறது!
இனியார் இன்று அமரராகி ஆண்டவன் மடியிலாகி காலம் சென்ற கலாநிதியுமாகி க.செ. நடராசன் அவர்கள் கனடாவில் காலமாகி காற்றலைகளில் கலந்துவிட்டார் இலக்கண இலக்கிய வித்தகர் இறையடி எய்தியே விட்டார் சாகித்திய மண்டலப் பரிசுகள் பெற்ற செந்தமிழ்ப் பாவலன் முத்தமிழ் வித்தகன் முத்தி அடைந்து விட்டார் நாவற்குழியூரான் நமையெல்லாம் விட்டுப் பிரிந்துவிட்டார்
19 అకీకీ

Page 54
வானுறை ہے۔ا
ஆண்டவன் அவரை ஆட்கொண்டுவிட்டார் என்றெல்லாம் கூறி இரங்கி உரைக்கும்படி எமை ஆளாக்கி விட்டார்
எமை அழுது புலம்பி ஏக்கக் கன்னிர் வடிக்கவிட்டு அமைதி தேடிச் சென்று விட்டார் எவர் என்ன செய்ய முடியும் "ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ மாநிலத்தே" என்றாலும் "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்" "நல்லவர் அழிவதில்லை" என்று நாடு சொல்கிறது நாவற்குழியூரானும் நல்லவரே நம் மனதில் நிறைந்து வாழ்வார் நாடே உனை நாளும் நினைத்திருக்கும் நன்றே அமைதி கொள்வாய் நல் ஆத்மா சாந்தி பெற இறைவனை இறைஞ்சுவோமாக!
O. O.
Dr. K.S. Nadarajah with his treasured grar Divakaran, Sudhakaran, Praveena and Ancl
స్క్రీస్క్రీ
 

புந் தெய்வம் =
OUR TH AATHA
W. Divakaran and I, Sudhakaran, were born twin brothers two months prematurely in Brunei in 1978, we were only three pounds eachl Back at home in Colombo, our dear Thaatha was emotionally upset and he got his first heart attackl He probably wondered whether his first grandchildren would survive. My mother brought us home to be under his care for a few years and we soon picked up weight and lived to love and respect him.
My grandfather filled many roles for different people. In his office as Director of Broadcasting, he was considered a disciplinarian, a good administrator and a guide to Tamil broadcasters. To his relations and friends he was an advisor and helper. To the villagers of Navatkuli he was a leader and a hero. He was a peer among scholars who did Tamil research. To the Tamils in Sri Lanka and India he was a poet like Subramania Bharathi. He was a respected elder in the Tamil commu
nity.
Though he filled many different roles to different
people, to us he was an ideal grandfather. Yet, in many ways he was more than that. He was a role model. Even though he seemed to be in the background most of the time, he was a helper, a teacher, a guide, a friend, just to name a few. He was always ready and willing to help. He was patient; he was a man of few words. He taught us to listen and understand other people's views. He appreciated the religions, the heritage, and traditions of all cultures. Above all, my grandfather advised us to keep our Tamil culture alive and live morally good lives as described in our ancient book Thirukkural. He made us know that next to the Christian Bible, Thirukkural has the largest number of translations in various languages.
I am proud and lucky to be his grandson.
Thaatha, I miss you.
— Sudha P. Chimamiah
dchildren lala (1990)
20 ඩේඩේ

Page 55
வானுறைய ۔
Homage to Dr. K.S. 1
C.V. Rajasunderam Aduisor, Ryerson International
Ryerson Polytechnic University, Toronto,
ne evening last summer I met Nada coming out of the Bridlewood Mall. We had a brief chat. Looking back on those brief moments in that twilight hour, I recall coming back to my home a little disturbed. I did not know then the reason for this a che in my innermost being. Perhaps I should have walked with Nada back to his apartment - we were incidentally living in adjacent apartments - and chatted with him on things past, present and future But then I was in a hurry to get back home to complete a mundane assignment. I realize now the reason for that troubled evening - that nameless ache. Was it some mystic signal that I was seeing Nada for the last time? Some manifestation perhaps of the mysterious workings of the Karmic Theatre?
Yet another image more pleasant floats across my mind. That was a delightful morning at the corridors of the then University of Colombo - almost four decades back. That was the time I first met Nada and Thangaranee, introduced to me by a common friend. Yes, 47 years ago - but it seems like yesterday. Nada looking handsome and spruce as ever was immaculately dressed in a white national dress. He radiated an austere charm. That image of a personality which blended austerity with gentleness never got dislodged from my mind throughout the many years I worked with
8 v.
him at the then Radio Ceylon. He was a close friend, mentor and boss during that period, which many would like to refer to as the "Golden Age of Broadcasting." God chose him as an instrument through which to shape my own long career in broadcasting.
To Nada, every broadcast was a moral act - an affirmation of faith. And that was why he looked for high ethical standards in the personal life of staff who worked with him. He led an exemplary life himself, grounded in the inner ethic of ascetism; he shunned the social circuit spending his time outside office hours in scholarly research and meditation.
Religion for Nada transcended Dogma and bare Ritual. For him Religion meant seeing that life consists of more than its phenomena, that it has meaning in transcendental terms.
This ecumenical approach to Religion also shaped Nada’s fine poetic sensibility. He is preeminent in the field of Tamil Reflective Poetry.
Nada's scholarly research in Tamil studies have won international acclaim. His "History of Tamil Literature” published in 1979 is a major work in Tamil literary criticism and his work on Tholkapiyam - yet to be published - should turn out to be another landmark in the field of Tamil Studies.
Nadalos manyfaceted contribution to
శ్వీక్కీ 2

ந் தெய்வம் -
Wadarajah
Canada.
Broadcasting and the Tamil Arts has been endorsed by the Government of Sri Lanka. Soon after retiring from the post of Director, Tamil Service, Sri Lanka Broadcasting Corporation, he was appointed as a member of the SLBC Board of Directors and a member of Board of the Sri Lanka Film Corporation.
The Tamil community in Canada stands diminished by the sudden demise of Nada. His wisdom and his essential humanism would be sorely missed in these critical and challenging times.
OO

Page 56
வானுறைய ۔
Dear Friends,
We are present here today to honour the memory of Dr. K. S. Nadarajah. I would ask you to spend some time with Ine to reflect on Dr. Nadarajah's life - to remember, to understand and to appreciate who he was, what he was and what he meant to our conmunity.
In times such as this, when someone of the stature of Dr. Nadarajah passes away, it helps us to remember some of the basic teachings of our great tradition:
The Rishis proclaim that we are not our body, mind or emotions. We are divine souls on a wondrous journey. We came from God, live in God and are evolving into oneness with God. We are, in truth, the Truth we seek.
We are immortal souls living and growing in the great school of earthly experience in which we have lived many lives. Vedic rishis have given us courage by uttering the simple truth, "God is the Life of our life."
Our individual soul is the immortal and spiritual body of light that animates life and reincarnates again and again until all necessary karmas are created and resolved and its essential unity with God is fully realized.
Our soul is God Siva’s emanational creation, the source of all our higher functions, including knowledge, will and love.
These truths help us to understand Dr. Nadarajah, and who he was. We are creations of Lord Siva. Like sparks from a great divine fire, we are all created from Lord Siva, and We are all on a great journey back to him.
We take on incarnations in a physical body, and we live in this world of
A VERY
OLD
- ARAN
duality: of darkness and light, happiness and sorrow, pleasure and pain. Through many, many lifetimes we slowly begin to refine our nature.
W е experience all the k a r —
3 S
that
W, e. create. If we do a good deed and we help someone, that karma, that vibration, goes out into the world and it comes back to us and we experience the benefit of the good karma. If we hurt someone, we also create a karma and that vibration goes out into the world and comes back to us as a painful experience. Over many, many lifetimes, we experience the cycles of birth and good and the bad karmas that we create. In this process
శీకీ
 
 
 
 
 
 
 
 
 

புந் தெய்வம் -
RARE SOUL
VELAN -
We mature, We become more like God Siva and, like gold being purified in a fire, the difficult karma and the stresses and sor
rows of life slowly improve our nature lifetime after life -
time.
Go d Siva is always creat i ng souls, so there is always a mixture of young souls and old souls in the world. An here I am not talking about young bodies, like children, and old bodies, like elderly people. No, I am talking about the inner soul of the individual. There are many young souls in the world: criminals and people without conscience, people who are selfish and self-centred who think only of themselves, who don't help the
world or help others. At the same time, there are very evolved souls, old souls: souls who are selfless, who are giving, who are full of love. When we look at Dr. Nadarajah in this way, we see that he was a very rare soul, an old soul.
knew Dr. Nadarajah as he served this community in his function of elder advisor. We all have our individual dharma, or duty to perform. Some of us are children and we have the dharma of children. As We grow up as householders, we have the different stages of our personal dharma that we go through. First we are students, then we are wage earners, then we are elder advisors, before giving up the world.
Dr. Nadarajah fullfilled fully his dharma of being an elder advisor to this community. I would say that he fulfilled the role of the highest dharma that is available to a householder. He served this community as an elder advisor on important matters, and for us he was the symbol of the highest that We can attain as householders. I would say that next lifetime, Dr. Nadarajah is definitely going to come back as a sanya sin, one who will renounce the world and live a life totally devoted to his religion.
When we look at Dr. Nadarajah, it is easy to see what he valued in his own life. Clearly, he valued the children of the community. He spent so much time and effort establishing the Tamil School, teaching the children about their language, their heritage, and their religion.
He also valued the Temple. He spent much time and effort working on the Temple Building Committee and he worked
2 కీకీ

Page 57
வானுறைய ۔
diligently to help us achieve our goal.
He also valued his religion. How many times after a puja or after a festival did Dr. Nadarajah stand here and teach us about our Hindu tradition, because Dr. Nadarajah was not just someone who understood his religion, he wanted to teach others as well.
So many of the important philosophical questions of the world are really very simple. Is God here, present and now, or is He distant, removed and far away? Is God out there on the alter, or is He in here, inside of us? Is the world comprised of many separate things, or is the world one unity?
Dr. Nadarajah not only knew the answers to these questions, but he felt also compelled to teach to the community what he had learned. So many of us come to Temple only out of a sense of social duty or without a real understanding of the Temple. Dr. Nadarajah studied deeply and learned deeply about his religion, and he understood deeply the inner significance of his religion, and he sought to impart that knowledge to others.
I had the opportunity of working with Dr. Nadarajah on the Temple Building Committee from March of 1991 until he moved to Toronto. For the Committee, also, he was a guiding light, and we were as children at his feet. At the Temple Building Committee meetings there are often many points that are debated, and some
times those debates become heated. I never saW Dr. become
Nadarajah angry, I never heard him raise his woice, and I never saw him show impatience with the situation. He always led us by example. If we were stuck on a difficult point, he would give
an illustration or a different way of looking at the problem which would lead us on to a better understanding.
So when we look at what Dr. Nadarajah valued, we see that he valued the children, he valued the importance of Temple worship, and he valued his religious tradition, and we must ask ourselves in what way do we properly honour such a man as Dr. Nadarajah. We ask ourselves: is it sufficient that we come to the Temple, listen to a few speeches, enjoy a meal, and then depart having fulfilled all of our responsibility in honouring Dr. Nadarajah? Is that all that is sufficient? I think not.
To properly honour such a man as Dr. Nadarajah, we must carry on the work that he has begun. We must bring our children to the Tamil class and make sure that they learn their language, honour and continue their own cultural traditions, and learn the value of their own religion. We must strive to build the Temple, to do everything we can to make sure that the Temple is successfully completed. We must learn and study our own religion, to understand the depths of our great Hindu tradition. Only in this way will we fulfil our obligation to honour the life of such a great
3.
Thank you.
OO
కీకీ

ந் தெய்வம் -
தமிழுக்கு மரணம் இல்லை
மார்ச் 20, 1994 அன்று, எட்மண்டன் மகா கணப லயத்தில் கலாநிதி
ஆலயத் க. செ. நடராசா அவர்களின் மறைவு குறித்து நடாத்தப்பட்ட விசேட பூசையின்பின் வழங்கப்பட்ட இரங்கலுரை)
காலஞ்சென்ற கலாநிதி க. சே. நடராசா அவர்களின் நினைவஞ்சலியிற் கலந்துகொள்ள வந்த தமிழ் நெஞ்சங்களே! காலத்தால் அழியாப் புகழ்பெற்ற பெருமகன் ஒருவனை இழந்து வாடும் அவர் குடும்பத்தவர்களே!
காலமே வரையறுக்காத கன்னித் தமிழின் பணிடிதன் ஒருவனைக் காலன் கொண்டு சென்றான், கலங்குகின்றோம் விதியென்று
1987 ஆம் ஆண்டு நடராசர் எட்மணர்டனுக்குக் குடிவந்தபொழுது, ஒரு குடத்து விளக்காக இருந்தார். இவரது அருமையை முன்னமே அறிந்திருந்த சிலரால் அவர் எம் சமூகத்துக்கு மெதுவாக அறிமுகமானார். தனது தகைமைகளையும், திறமைகளையும் எங்களுடன் எப்போதுமே பகிர்ந்துகொண்டிருந்தார். அன்னாரின் பெருமைகளை முற்றாக அறிந்துகொள்ளு முன்பாக, ரொறன்ரோ மாநகரிற்கு இடம்பெயர்ந்தார். உடல்தான் குடிபெயர்ந்தது. உள்ளம் என்னவோ நம்மை விட்டு நீங்கவில்லை. அங்கே இருந்தபோதுகூட, எங்கள் சமுதாயத்தின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அன்றொருநாள், இதே ஆண்டவன் சந்நிதானத்தில் அவருக்குப் பிரியாவிடை வழங்கினோம். அதுவே, எம்மில் பலருக்கு நிரந்தரமென்று ஆண்டவன் அன்று சொல்லவில்லை. நடராசர் எம்முடன் எட்மண்டனில் இருந்த காலமோ சிறு துளி. ஆனால், அவர் விட்டுச்சென்ற வெற்றிடமோ வானவெளி. இவரது வாழ்க்கை ஒரு சரித்திரம், சாதனைகளோ சமுத்திரம். இவரது வரலாற்றில் ஒரு சில பக்கங்களைப் புரட்டிப் பார்ப்போம்.
நாவற்குழியூர் நடராசன் எனக் கவிதை மழை பொழிந்த இவர், ஏறத்தாழ, முப்பது ஆண்டுகளாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச்சேவையிற் கடமை புரிந்தவர். தமிழ் கூறும் நல்லுலகின் நன்மதிப்பைப் பெற்ற இலங்கை வானொலியில், தராதரம் ஒரு விருட்சம் என்றால், அதன் ஆணிவேர் நடராசர் என்றால் மிகையாகாது. சிறுவனாக, வாலிபனாக இருந்தபோது எழுதிய கவிதைகள், ”சிலம்பொலி என்ற பெயரில் தொகுப்பாக வெளிவந்தது. கண்ணகியின் சிலம்பொலி பாண்டியன் சபையில் உக்கிரத்துடன் ஒலித்ததென்றால், இவரது கவிதைச் சிலம்பொலியோ, தமிழ் மரபுக் கவிதைக்கு மெருகூட்டி, தமிழன்னைக்கு மகுடமிட்டது. இவரது இன்னொரு கவிதைத் தொகுப்பு "கவிக் கற்பரசி" இவரது கவிதைத் தொகுப்புக்கள் இரண்டுதான். ஆயினும், அதிற் சுடர்விடும் தமிழ் மரபினை எல்லாக் கவிஞர்களாலும் படைத்துவிட முடியாது. அச்சுவாகனம் ஏறா எணர்ணற்ற கவிதைகள், பொங்கல், வருடப்பிறப்பு, தீபாவளி ஆகிய தமிழர் விழாக்களில் ஆண்டுதோறும் அவர் நடாத்திய கவியரங்குகளை மிளிரச் செய்தன. கவியரங்கா, பட்டிமன்றமா, ஆய்வுரைகளா, ஈழத்தில் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் தென்றலெனத் தவழ்ந்து வந்து சோபிக்கச் செய்தவர் நடராசர். ஈழகேசரிப் பத்திரிகையில், உதவியாசிரியராகச் சேவை செய்த வேளையில், இவரது புலமை பல்வேறு துறைகளிலுஞ் சிறந்து விரிவுற்றது. வையாபாடல் பற்றிய இவரது ஆராய்ச்சிக் கட்டுரை முதுகலைமாணிப் பட்டத்தை இவருக்குப் பெற்றுத் தந்தது. இவரது பழந்தமிழ் இலக்கிய ஆராய்ச்சி, கலாநிதிப் பட்டத்தையே பெற்றுக் கொடுத்தது. சாகித்திய மண்டலப் பரிசுகளும், பல்வேறு பட்டங்களும் இவரை அலங்கரித்தன. இவருக்கு வழங்கப்பட்டதால், அந்தப் பட்டங்களுக்கே ஒரு பட்டம் கிடைத்தது என்றே கூறவேண்டும்.
இவரது வல்லமை தமிழுடன் மட்டும் நிற்கவில்லை. சைவ சமயத்திற்கு இவர் செய்த சேவைகளோ அளப்பரியது. "நேரம் அதிகாலை ஆறுமணி. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்ச் சேவை. சைவ நற்சிந்தனை" ஆம் வானலைகளில் தவழ்ந்து வந்து நேயர்களின் மனதில் இணைவதோ, தலைசிறந்த சைவசமயத் தத்துவங்கள். இதைப்
13 కీలకీ

Page 58
* வானுறைய
புரிந்துகொள்ள ஒருவர் வித்தகராக இருக்கத் தேவையில்லை. சாதாரண மனிதருக்கே புரியும் வகையில், பெருந் தத்துவங்களை எளிமையாக விளக்க வழிகாட்டியவர், நடராசர். பல ஆலயத் திருவிழாக்களின் நேர்முக வர்ணனைகளைப் பக்திரசம் சொட்டச் சொட்ட வானொலியில் வழங்கியவரும் இவரே.
இப்படி மிகப் பெரும் திறமை வாய்ந்த ஒருவர் எம் மத்தியில் வாழ்ந்திருக்கின்றார் என்றால், அது எம் பிறவிப் பயன். இத்தனை திறமைகள், தகுதிகள் இருந்தும், அதற்கும் மேலாக அவரிடம் இருப்பதோ, அடக்கம், எளிமை. எட்மண்டனில் அவர் வாழ்ந்த காலத்தில் அவர் தமிழ்ப்பணி ஓய்வடையவில்லை. 1987ஆம் ஆண்டு இங்கே அல்பேர்ட்டாப் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய-பசுபிக் கல்விப்பிரிவில் (SOUTH ASIAN-PACIFIC STUDIES) Biolisi (5cy glidisorgia, i Gy 606, செய்தார். இக்காலப்பகுதியில், பழந்தமிழ் இலக்கியம், மற்றும் கலாச்சாரம் பற்றி மதிய உணவு நேரத்தில், தொடர்ச்சியாகப் பல விரிவுரைகள் நடாத்தினார். இவ்விரிவுரைகள் இங்குள்ள தமிழர்களுக்கும், தமிழர் அல்லாதவர்களுக்கும் தமிழ் இலக்கியத்திலும், கலாச்சாரத்திலும் உள்ள ஈடுபாட்டை வளர்த்தது. அத்துடன் நில்லாது, அவரது இல்லத்திலும் திருக்குறள், சிவஞானபோதம் முதலிய வகுப்புகளை நடாத்தி வந்தார். இந்த ஆலயத்திற்கூட, சைவப் பெருமைகளை விளக்கி, திருமந்திரம், விநாயகர் திருவகவல், நமச்சிவாயப் பதிகம் போன்றவற்றிற்கு விளக்கமளித்து வந்தார். தமிழ், சைவ வகுப்புகளை இந்த ஆலயத்தில் ஆரம்பித்து வைத்ததன் மூலம், இங்கே சிறுவர்களின் தமிழ் அறிவு வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருந்தார். ஆசிரியராக இருந்தாலும், அதற்குரிய தோரணையைக் காட்டாது, மாணவர்களுடன் ஒன்றாகக் கலந்து அவர்களின் அறிவுக்கேற்ப விளக்கமளிப்பது நடராசரின் தனித்துவம். இவரது வாக்குவன்மையானது ஒன்றும் அறியாத சிறுவருக்கும், பெரும் அறிஞர்களுக்கும் புரியும் வகையில் விளக்கமளிக்கக்கூடிய இவரது ஆற்றலால் வெளிப்படும். இந்த ஆலயத்தில் இவர் நிகழ்த்திய சிற்றுரைகள் பலவற்றில் சைவத் தத்துவங்களையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் தற்கால வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி, விஞ்ஞான-மெய்ஞ்ஞானப் பிணைப்புகளை அழகாக எடுத்துரைத்தார்.
இவர் தனது இறுதி மூச்சுவரை, தமிழ் வளர்ச்சிக்காகப் பணியாற்றியவர். நடைபெறவிருக்கும் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தெரிவதில் இவர் எடுத்துக்கொண்ட பங்கும், தொல்காப்பியம் பற்றிய இவரது தற்போதைய ஆராய்ச்சியும் இதற்குச் சான்று கூறும். இவர் எம்மை விட்டு ரொறன்ரோ சென்றது எமக்கு ஒரு இழப்பு எனினும், கனடாவில் தமிழின் மலர்ச்சிக்கு அது ஒரு பொற்காலம். சிதறுணிடு கிடந்த பல தமிழறிஞர்களை ஒரு குடையின்கீழ்க் கொண்டுவந்ததில் இவர் பங்கு அளப்பரியது. இப்படியாக ஓய்வு ஒழிச்சல் இல்லாது எம் சமுதாய வளர்ச்சிக்குப் பேருதவியாற்றிய பெருமகன் இன்று எம்மிடம் இல்லை. பட்டினத்தடிகள் சொன்னதுபோல் "விறகிட மூடி அழல் கொடு போட, வெந்து விழுந்து முறிந்து, நிணங்கள் உருகி, எலும்பு கருகி, அடங்கு ஓர் பிடி நீறு கூட ஆகாத பூதவுடல்தான் நடராசருக்கு இனி இல்லை. இவர் புகழுடம்பை அலங்கரிக்கும் தமிழ் மரபும் சைவ நெறியும் இவர் பெருமையை என்றென்றும் பறை சாற்றும்.
தமிழுக்கு இவர் செய்த பணிகளை அறிவோம். ஆனால், நடராசருக்கு நாம் செய்யவேண்டிய பணி யொன்றுள்ளது. அவரது முதன்மையான ஆசை, இங்குள்ள இளஞ் சந்ததியினர் எதிர்வரும் தலைமுறைகளுக்கு எம் தமிழ்க் கலாச்சாரத்தையும், தமிழ்மொழியையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான். அதை நிறைவேற்ற வேண்டியது, இங்குள்ள ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்தினதுங் கடமை. இதுவே நடராசர் எமக்குச் செய்த சேவைகளுக்கு நாம் செய்யுங் கைமமாறு.
இங்கே வந்தவர்க்கும், வராதவர்க்கும் நின்றவர்க்கும் சென்றவர்க்கும்
வாழ்த்துரைத்த வேந்தனே கவியுரைத்த வித்தகனே நம்மைவிட்டு நீர் சென்றீர் நாமொன்றுரைப்போம் கேளும்
உம் தமிழோ முழுமை ஐயா மழலைக்கே மழலை இது இக்கவிக்கோர் மரபில்லை இலக்கணம் சொல்ல நீரில்லை
శీకీ

அல்பேட்டாவில் வாழ்ந்த காலத்தில் கலாநிதி. ச.செநடராசா அவர்கள் இப் பல்கலைக்கழகத்திலேயே தமது ஆய்வுகளை நடாத்தி வந்தார்.
இக்கவிக்கோ உயிரில்லை இது ஒரு கவியே இல்லை உயிர் கொடுக்கத் தமிழுக்கோ நடராசர் இனி இல்லை!
உம்முடன் வாழ்ந்து நாம் பயனுற்றோம் பல வழியில் நன்றி சொல்லத் தேடுகின்றோம் வார்த்தையில்லை அகராதியில் வந்தீர் நீர் இங்கே வசந்தமெனத் தமிழ் வளர்க்க நீர் நட்ட மரமையா இனி நீர் வார்க்க ஆளில்லை தானாக வளருமையா இது நீரிட்ட விதை ஐயா!
காவியம் சொல்ல ஒரு கம்பன் அன்றிருந்தான் - தொல் காப்பியம் சொல்ல ஒரு அகத்தியனும் அன்றிருந்தான் இலக்கியம் சொன்ன பல வித்தகர் தமிழுக்கே இலக்கணம் சொல்ல இருந்தீர் நீர் எம்முடன்
இனி இல்லை என்றுவிட்டீர் ஏங்குதையா தமிழிங்கு
தில்லையில் ஆடும் நடராசன் சபையில் தமிழ் வளர்க்கச் சென்றீரோ
திருமலிந்த தேவர்சபையில் தமிழ் கூறச் சென்றீரோ
தொன்மை மிகு தமிழினத்தின் அடிதேடிச் சென்றீரோ
தமிழ்க்கடவுள் முருகனுக்கே தமிழாசானாய்ச் சென்றீரோ
உம் பெயருக் கழிவில்லை உம் சந்ததி சொல்லும் அதை உம் புகழுக் கழிவில்லை தமிழ் மணக்கும் காலம் வரை உம் பணிக்கும் முடிவில்லை மறு உலகில் அது தொடரும் உமக்கென்றும் மரணமில்லை உம் தமிழுக்கும் முடிவில்லை
உமக்கென்றும் மரணமில்லை, தமிழுக்கும் மரணமுண்டோ
சு. சுதாகர் Department of Civil Engineering University of Alberta
OO
24 ཞཞཛི་

Page 59
*ன வானுறை.
D K. S. Nadarajah . was an extremely humble and unassuming individual. He would rather let others do the talking and listen patiently rather than talk about the many things that were important to him. Yet Dr. Nadarajah's life and work captured the hearts and minds of Tamils all Over the world. The spontaneous outpouring of tributes from various parts of the globe following his passing last month, the grief and sorrow shown by the thousands those who attended his funeral held in Toronto and the many who paid their last respects in various other ways, bear witness to the greatness of our dear friend and teacher.
Personally I feel very humble and extremely fortunate to have had a friend in Dr. Nadarajah. He always had a reasonable answer to many of life's difficult questions. For example, knowing that he was a vegetarian, I once asked him Whether he considered it wrong to eat animal flesh. His response was characteristic. He said everything in the world is food, including animals, plants, animate and inanimate objects. By refraining from kiling animals we are merely demonstrating our compassion to the extent we can. This helped me to understand that the important principle is compassion and the act of not eating animal flesh is just another application of that principle. It follows that the application of compassion can take many forms and vegetarianism being one of them.
Mr. Nadarajah has fulfilled many roles during his lifetime. A dedicated husband who cared deeply for his grieving widow Thangarani and a loving father to Vatsala and Mahilnan. A pioneer in the field of broadcasting in Sri
A FHEARL]
CHELLARAJ RETNA
Lanka, he served as the director of Tamil services and Additional Director of National Services for the SLBC.
He also served as a member of the SLB C of Directors and the Sri Lanka Film Corporation Board of Directors. He has been described, in the tributes paid by former colleagues and others from SLBC, as a man of principles, a strict administrator and a leader who was able to bring out the best in those who worked for him. He was also a lifelong student who started adult life as a teacher at Royal College and later went on to complete his doctorate.
More than anything else, however, he is
Dr. K.S. Nadarajah ac
ଵିତଞ୍ଚିତ ।
 

ந் தெய்வம் =
ESS SOUL,
NANDAN, M.Sc. CPA, CA
best known for his great love for the Tamil language. Some observers have described him as one who lived and breathed with passion and enthusiasm for the Tamil lainguage. His scholarly works on such literary classics as the Tholkapiam, the multitude of Tamil verse and literature authored by him and his contribution to documenting the history of the Tamils in Sri Lanka from the fourteenth century onward have brought him wide recognition and the honourable title Navatkulioor Nadarajan. He was awarded the highest honour for literature by the Cultural Ministry in Sri Lanka. There are still many of his literary works
yet to be posthumously.
He stood like a beacon symbolizing the grandeur and majesty of the Tamil language at a time When Tamils all Over the world are searching to restore pride in their language and culture.
In conclusion I would like to refer to a verse that he composed which is titled "Ethaiyum. Anjen." He goes on to say Saavaiyum Anjen, Noyaliyum Anjen, Niththiyam Aanen. This surely must be a heartfelt reflection of a passage in the Upanishads which says "But he who know the joy of Brahman fears no more."
published
May God grant him peace.
ldresses the Edmonton Tamil Cultural Asso
15 මේණී

Page 60
*ன வானுறைய
கலாநிதி க.செ. நடராசா அவர்கள் காலமாகிவிட்டார்கள். இவரது மறைவு தமிழ் கூறும் நல்லுகத்துக்குப் பேரிழப்பாகும். அதுவும் கனடியத் தமிழ் மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத தொன்று
நல்ல உடற்பலத்துடன் மிகவும் உற்சாகமாக இருந்தவரின் மறைவு பற்றிய செய்தி கனடியத் தமிழ் அன்பர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது. முற்றிலும் எதிர் பாராத வகையில் கடந்த வியாழக்கிழமை (1702.1994) பிற்பகல் 200 மணியளவில் மாரடைப்பினால் கலாநிதி நடராசா அவர்கள் தமது எழுபத்தைந்தாவது வயது நடக்கையில் இறைவனடி எய்திவிட்டார்கள்.
1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 1992 ஏப்பிரல் வரை அல்பேட்டா மாகாணத்தில் வாழ்ந்து வந்த கலாநிதி அவர்கள் அங்குள்ள தமிழ் மக்களுக்கு அளப்பரும் சேவை ஆற்றியுள்ளார். முக்கியமாக எட்மணன்டன் மகா கணபதி ஆலய வளர்ச்சியில் அதிக அக்கறை எடுத்து அதன் கட்டிடக் குழுவிலும் பணியாற்றினார். சைவத் தமிழ்ப் பாடசாலை ஒன்றைத் தோற்றுவித்துச் சிறுவர்களுக்குத் தமிழ் மொழியையும் சைவ சமயத்தையும் புகட்டினார். கோயிலில் இவர் ஆற்றி வந்த சைவப் பிரசங்கங்களால் மேன்மைகொள் சைவநிதி பற்றிய விளக்கம் பெற்றவர்கள் பலர்.
10.06.1988 முதல் அல்பேட்டா பல்கலைக்கழகத்தின் தெற்காசிய - பசுபிக்குப் LILCL is sop (South AsianPacific Studies) Siro Tisdi (5(g அங்கத்தவராகத் தெரிவு செய்யப்பட்டார். அதன் பயனாகப் பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழியிலும் இலக்கியத்திலும் ஆர்வம் உள்ளவர்களுக்குத் தொடர் விரிவுரைகள் நிகழ்த்தும் பொறுப்பையும் ஏற்று அதனைச் செவ்வனே செய்துவந்தார்.
இவ்விதம் அல்பேட்டா மாகாணத்தில் பலவிதமான தமிழ்ப் பணியாற்றி அங்குள்ள மக்களின் நெஞ்சங்களைக் கொள்ளைகொண்ட காலநிதி நடராசா அவர்களின் மறைவு அல்பேட்டா அன்பர்களை ஆறாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.
1992 மே மாதம் இவர் ஒன்ராறியோ மாகாணத்துக்குக்
660J
கலாநிதி
- வி. கந்:
குடியேறி ஸ்காபரோவில் வாழ்ந்து வந்தார். ரொறன்ரோ மாநகரத்துத் தமிழ் மக்களின் தமிழ் ஆர்வம் கண்டு களிபேருவகையுற்றுப் பல்வேறு வகைப்பட்ட தமிழ் நிகழ்ச்சிகளிலும் மிகுந்த பற்றோடு பங்குபற்றித் தன்னாலியன்ற ஆதரவைத் தந்தும் தொண்டுகள் புரிந்தும் கனடிய மண்ணில் தமிழ் தழைக்க உழைத்துவந்தார்.
கனடியத் தமிழ் பத்திரிகைகள் பலவற்றில் ஆழமான ஆய்வுக் கட்டுரைகளையும் கனடாவில் நல்ல தமிழ் வளர வேண்டும் என்கின்ற ஆர்வ மேலீட்டினால் கனடியத் தமிழ் எழுத்தாளர்களை வழிப்படுத்தும் அறிவுக் கட்டுரைகள் பலவற்றையும் கலாநிதி நடராசா அவ்வப்போது எழுதி இருக்கின்றார். ஸ்காபரோப் பகுதித் தமிழ் சிறுவர்களுக்குத் தமிழ்க் கலாச்சாரத்தின் மேன்மையையும்
எட்மண்டன் மகா கணபதி ஆ
ਰ%ਰ
 

ந் தெய்வம் گے۔
ாவில்
HI_WéFMI
தவனம் -
இந்து சமய அடிப்படைத் தத்துவங்களையும் விளக்கும் ஆங்கில வகுப்புகளைச் சனிக்கிழமைகள் தோறும் நடத்தி வந்துள்ளார்.
தேமதுரம் வானொலியின் பிரதம ஆலோசகராக இருந்து அதன் வளர்ச்சிக்கு வேண்டி அனுபவம் சார்ந்த அறிவுரைகளை அவ்வப்போது வழங்கியது மட்டுமல்லாது தொடர் உரைகளையும் நிகழ்த்தி இருக்கின்றார்.
கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் ஆர்வத்தோடு கலந்து கொண்டதோடு அதன் போஷகர்களில் ஒருவராகவும் விளங்கி வேண்டிய
ஆலோசனைகளை வழங்கி வந்திருக்கின்றார்.
"நாதரஞ்சனி
தொலைக்காட்சி நிகழ்ச்சி கலாநிதி நடராசா அவர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டபின்னரே தொடங்கப்பட்டது. தமிழ் பத்திரிகைகள், வானொலிகள் இருப்பதுபோலக் கனடியத் தமிழ் மக்களுக்கென்று தமிழ் தொலைக்காட்சியும் இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி அதன் தயாரிப்பாளர்களான கலையரங்கம் தாபனத்தாரை ஊக்குவித்து வாழ்த்திய கலைநெஞ்சம் படைத்தவர் கலாநிதி அவர்கள்.
கனடாத் தமிழ் ஈழச் சங்கம் கனடாவாழ் தமிழ் மக்களிடையே ஒற்றுமை உணர்வையும் தமிழரின் பாரம்பரிய சமூக, கலை கலாச்சார அறிவையும் வளர்த்தற்கு வேண்டிய கல்வி அறிவைப் புகட்டும் பெருநோக்குடன் அண்மையில் ஆரம்பித்த தமிழ்க்கலை தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவராகவும் தொண்டாற்றி இருக்கின்றார். அக்கல்லூரியின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்க இருந்த கலாநிதி நடராசா அவர்களின் மறைவு கனடாத் தமிழ் ஈழச் சங்கத்துக்கு மாறாக் கவலையை அளிப்பதொன்றாகும். மற்றுமோர் அமைப்பும் கற்ற துணை இழந்து தவிக்கின்றது. கனடாத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அகில உலக ரீதியில் தமிழ்ப் பண்பாட்டு மாநாடு
லய மண்டபத்தில் சமய வகுப்பு நடாத்துகிறார் கலாநிதி க.செ. நடராசா
26 అక్రీడాకీ

Page 61
வானுறைய ہے۔ا
மூத்த மகள் வத்சலா நங்கையுடன் குதூகலம் (95)
ஒன்றைக் ரொறன்ரோ மாநகரத்தில் நடத்தப் பாரிய ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது. இந்த மாநாட்டு ஆய்வுக் கட்டுரைக் குழுவுக்குக் கலாநிதி நடராசா அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார்கள்.
நடராசா அவாகள ஈழத்துத் தென்மராட்சிப் பகுதியைச் சேர்ந்த நாவற்குழியில் செல்லப்பா - அன்னம்மா தம்பதிகளுக்கு 30.06.1919ல் பிறந்தவர். இலங்கைப் பல்கலைக் கழகத்தில் படிக்குங் காலத்தில் தன்னுடன் அங்கு படித்தவரும் உரும்பராய்ப் பதியைச் சேர்ந்தவருமாகிய நவரத்தினம் தங்கராணி அவர்களைக் காதலித்து மணம் புரிந்தவர். இவர்களது திருமணம் 03.09.1951ல் நடைபெற்றது. வத்சலாநங்கை (திருமதி கருணா சின்னையா) மகிழ்நன்நம்பி ஆகிய இருவரும் இவர்களது குலக் கொழுந்துகள். நடராசாவும் தங்கராணியும் 1946 - 1949 காலப்பகுதியில் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் வித்துவான் வகுப்பில் ஒன்றாகத் தமிழ் பயின்றவர்கள். சுவாமி விபுலானந்தரிடம் தமிழ் கற்கும் பேறு பெற்றவர்கள். 1949ல் முதன்முதலாக நடத்தப்பெற்ற வித்துவான் பட்டத்துக்கான இறுதிப் பரீட்சையில் இருவர் மட்டுமே சித்தியடைந்தனர். அவர்கள் வேறு யாருமல்லர். அந்தச் சரித்திர சாதனையை இலங்கைப் பல்கலைக் கழகத்தில் ஏற்படுத்தியவர்கள் நடராசாவும் தங்கராணியுமேயாவர். தொடர்ந்து
இருவரும் இலண்டன் பல்கலைக் கழகத்துப் பரீட்சையில் தமிழில் B.A. (Hons) பட்டம் பெற்றார்கள்
கொழும்பு றோயல் கல்லூரியில் சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றியபின் நடராசா அவர்கள் 1950ஆம் ஆண்டு இலங்கை வானொயில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகச் சேர்ந்தார். அங்கு தொடர்ந்து பணியாற்றிப் பல்வேறு பதவிகளை வகித்துத் தமிழ்ப் பிரிவுக்கு இயக்குநராகினர்.
தொழில் செய்துகொண்டே இலங்கைப் பல்கலைக் கழகத்தின் வெளிவாரி மாணவனாகத் தமிழை ஆராயும் படிப்பையும் மேற்கொண்டு வெற்றிகரமாகக் கலாநிதிப் பட்டத்தை பெற்றார். இவரது கலாநிதிப் பட்டத்து ஆய்வுக் கட்டுரை "ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி" என்ற பெயரில் நூலாக வெளிவந்துள்ளது. இந்த நூலுக்கு 1991ம் ஆண்டு இலங்கைச் சாகித்திய மண்டலம் 10,000 ரூபாய் பரிசும் பதக்கமும் பொன்வண்ணச் சின்னமும் இலக்கிய வித்தகர்" என்ற பட்டமும் வழங்கிப் பாராட்டியது. இவர் தமது M.A. பட்டத்துக்குச் செய்த "வையாபாடல் திருத்தப் பதிப்பும் நூலுருவம் பெற்றிருக்கின்றது.
கலாநிதி நடராசா அவர்கள் சிறந்த ஒரு கவிஞருமாவர். "சிலம்பொலி, "கவிக்கற்பரசி ஆகிய அவரது இரு கவிதைத் தொகுதிகளும் ஈழத்து மரபுக் கவிதை வளத்தின் வற்றாத ஊற்றுக்களாக
ਹਰ
 

ந் தெய்வம் =
விளங்குகின்றன.
இவரது தமிழ்ப் பணியின் பெரும்பகுதி கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் வாயிலாகத் தலையெடுத்தது. ஐந்து வருடங்கள் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்து அதன் தமிழ்த் தொண்டுகளை வழிப்படுத்தியவர். பழந் தமிழ் இலக்கியத்தில் நிரம்பிய புலமை பெற்ற இவருக்கு இலங்கைச் சாகித்திய மண்டலம் மீண்டும் கடந்த ஆண்டு "கவிக் கற்பரசிக்கு பரிசளித்துப் பாராட்டியது.
இத்தகைய உன்னதமான ஓர் அறிஞரை ஒப்பற்ற ஆய்வாளரை பெருங் கவிஞரை, அற்புதமான சொற்பொழிவாளரை. உயர்ந்த ஒழுக்க சீலரை தமிழ்ப்பண்பாட்டின் தன்னிகரற்ற காவலரை நாம் இழந்துவிட்டமை எமது தவக் குறைவேயாகும்.
அகிலன் ஞாபகார்த்த வெளியீடு
ஒய்ந்தாய்ந்து பார்க்கையிலே.
கலாநிதி
க.செ. நடராசா அவர்களது ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு
கிடைக்குமிடம்: AHILAN ASSOCATES P.O.Box 3, Station F Toronto, Ontario M4Y 2L4 Canada
7ཞཛིལ་

Page 62
*ன வானுறை
கனடியக் குடியுரிமை சத்
"வானுறை மின்கணணி எழுத்தமைப்பு: செந்தி அச்சிட்டது: சங்கள் அ
 
 

பூந் தெய்வம் گے۔
நியப் பிரமாண வைபவத்தில்.
புந் தெய்வம்” ல்குமார் இரத்தினம் (416) 609-0752 புச்சகம் (416) 264-2715

Page 63


Page 64
கனடா தமிழ் எழுத்து
* கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்
“வீணைமைந்தன்" க. தெ. சண்முகராசாவி அமைக்கப்பட்டது.
* அமைப்புக் கூட்டம் கவிஞர் வி. கந்த ரொறன்ரோ தமிழர் கூட்டுறவு மனை மண்ட
* இலக்கியமணி க.த. செல்வராசகோபா வித்தகள் கலாநிதி க.செ. நடராசா, மகாஜ பொ. கனகசபாபதி, திருமதி. வள்ளிநாய பெரியார்கள் இக்கூட்டத்துக்கு வருகை தர்
* இணையத்தின் யாப்பு விதிகளை
வருவோரைக் கொண்ட குழு தெரிவு செய்
தலைவர்: ஆர். என். லே உபதலைவர்: க. தெ. சண்மு GFu6).T6 rift: அளவெட்டி சி
உபசெயலாளர்; ரவி அமிர்தன் பொருளாளர்: இரா சம்பந்த6 உறுப்பினர்கள்: பொ, கனகசL
வள்ளிநாயகி கருணாநிதி ராவுத்தள்
* இணையத்தின் இரண்டாவது கூட்டம்
"கிரீன் கபினில்" திரு. ஆர்.என். லோகேந் நடைபெற்றது.
* இக்கூட்டத்தில் இணையத்தின் யாப்பு
அங்கீகரிக்கப்பட்டன.
* இணையத்தின் முதலாவது நிர்வாக
செய்யப்பட்டனர்:
தலைவர்: க.தெ. சண்மு உபதலைவர்: ஆர். என் லே Gau6).T6) if: அளவெட்டி சி உபசெயலாளர்: செ. மூர்த்தி
பொருளாளர்: சாமி அப்பாத்
உபபொருளாளர்: இரா சம்பந்த உறுப்பினர்கள்: ஐ. ஜெகதீசன் ச. சிவானந்த வி. துருவசங் சரவணபவான்
போஷகள்கள்: கலாநிதி க. (
கவிஞர் வி. ச திருமதி, வள்
A.

ாளர் இணையம்
அளவெட்டி சிறீசுக்கந்தராசாவினதும் வினதும் நன்முயற்சியால் 19.06.1993ல்
தவனம் அவர்களின் தலைமையில் பத்தில் நடைபெற்றது.
'ல் (ஈழத்துப்பூராடனார்), இலக்கிய னக் கல்லூரி முன்னாள் அதிபர் திரு. கி இராமலிங்கம் (குறமகள்) போன்ற ந்து ஆசியுரை வழங்கினர்.
அமைக்கும் பொறுப்புக்குப் பின் யப்பட்டது:
ாகேந்திரலிங்கம் ழகராசா நீசுக்கந்தராசா
፲ዃI ாபதி இராமலிங்கம் (குறமகள்)
29.08.1993ல் ஸ்காபரோவில் உள்ள திரலிங்கம் அவர்களின் தலைமையில்
விதிகள் பரிசீலனை செய்யப்பட்டு
சபைக்குப் பின்வருவோர் தெரிவு
கராசா ாகேந்திரலிங்கம் சிறீசுக்கந்தராசா
துரை
ଗ0]
河
b கரி
而
செ. நடராசா
கந்தவனம் ளிநாயகி இராமலிங்கம்
h