கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மீள்பார்வை 2011.08.05

Page 1
Uri EDS ty 15 ഖത്ര
இதழ் - 227 05 ஓகஸ்ட் 2011 + வெள்ளிக்கிழமை ரமழான் 1
நேர்காணல்:
ஹைரத் ஷாத்திர்
WWW,
இபஞ்லை.ne
தினமும் புதுப் புதுசெ
சரணடைந் படையினர் ெ
சரணடைந்த புலிகளை அரச 595 சிறுவர் .ே படையினர் கொல்லவில்லை களது பெற்ே என்று பாதுகாப்புச் செயலாளர் படைக்கப்பட்ட கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித் தெரிவித்தார். துள்ளார். யுத்தம் குறித்து பாது 161 பக்கங்க காப்பு அமைச்சு தயாரித்த அறிக் இவ்வறிக்கை L
கையை வெளியிட்டு வைத்த போதே கோத்தபாய இவ்வாறு குறிப்பிட்டார். மனிதாபிமான நடவடிக்கை உண்மைப் பகுப் பாய்வு 2006 ஜூலை 2009 மே Humanitarian Operation Factual Analysis July 2006 - May2009 sIg9jih பெயரில் பாதுகாப்பு அமைச்சின் இவ்வறிக்கை வெளியிடப்பட் டுள்ளது.
புலிகளைக் கொல்லும் நோக் கம் அரசாங்கத்திற்கு இருக்க வில்லை. ஏனெனில், சரணடை ந்த புலித் தலைவர்களின் குடும் பங்களை அரசாங்கமே நேரஐ யாகப் பராமரித்தது. இவ்வாறு புலித் தலைவர்களின் குடும்பங் களைப் பராமரித்த அரசாங்கம்
· · · · · · · · · ·
-
ஏன் அவர்களைக் கொல்ல வேண்டும் என்று கோத்தபாயா
கேள்வியெழுப்பினார்.
யுத்தம் நடைபெற்றபோது சரணடைவது தொடர்பாக யாரும் தன்னோடு தொடர்பு கொள்ளவில்லை எனக் குறிப் பிட்ட அவர் 11,000 LTE உறுப்பி னர்கள் அரச படையினரிடம் சரணடைந்ததாகவும் அவர்களில் 6000 பேர் புனர்வாழ்வு அளிக்கப் பட்டு சமூக வாழ்க்கையுடன் இணைக் கப் பட்டு ள்ள னர் எனவும் தெரிவித்தார். அத்தோடு
தோற்றம், வளி கம் மேற்கொ6 தத் தாக்குதல் அமுலுக்கு வந்: குறித்துப் பேசு இறுதிப்பகுதி ! யினர் மேற்கெ மான நடவடிக் இலங்கையில் 6 தொடர்பிலும் ே
சனல் 4 கா பாக கருத்து ெ காப்புச் செயல கையின் நற்டெ படுத்தவும் ம படுத்துவதற்குப எனத் தெரிவித்த
அமானா வங்கிச் சேவைகளை
இலங்கையில் இஸ்லாமிய செயற்பட அனுமதிப் பத்திரம் ெ யிலிருந்து தனது வங்கிச் சேவை வைபவத்தில் இலங்கை மத்திய அதிதியாகக் கலந்துகொண்டார்.
Aniini Bana
வங்கித் துறையில் புதிதாகப் மக்களுக்கும் தனது சேவைகளை கள், கோட்பாடுகள், எதிர்பார்ப்பு அமானா செயற்பட்டு வருவதாக பட்டுள்ளது.
Lemen Brand
(Brass and Stainless Steel Padlocks)
ਹਿuaranteed
Importers and Manufacture
స్త్రతో
Tel: 0773435700, O112431356 Fax: 0112321361 Dealers Islandwide
 
 
 
 

Fo Abaga Materials
ബ 8ൽ ഖജ്ഞ Olivostoffair தனித்துவக் UJIBU மொற்றமாகவும் சிலவறையாகவும்
ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ள நா
LTĒLaBBOSITUAquiñ தாண்ழ. Jリー了 432 விலை 30.00 #ಣ್ರ :
பத்வா பக்கம்: DDistusindså S. UDUPTGOTUBONITÖÖGI 1 D. eelpar Vainet
p 2
t Daily update
12
த புலிகளை
கால்லவில்லை
பாராளிகள் அவர் மார்களிடம் ஒப் டதாகவும் அவர்
ய்திகளுடன் உங்கள் பார்வைக்கு
யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் IpupUITG555TIG GESTUUDIPUgi
யாழில் குடியேறிய முஸ்லிம் களின் மீள்குடியேற்றம் படிப்படி யாக மேற்கொள்ளப்பட்டு வரு வதாகவும் அவர்களின் மீள்குடி யேற்றத்தின்போது அரச அதி காரிகளால் அவர்கள் புறக் கணிக் கப்படுவதாக கூறப்படுவதில் எந்த விதமான நியாயமும் இல்லை என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டாசுகுமார் தெரிவித்துள்ளார்.
ளைக் கொண்ட TE இயக்கத்தின் ார்ச்சி, அவ்வியக் | ண்ட பயங்கரவா
மற்றும் 2006ல் த போர் நிறுத்தம் வதோடு, அதன் 2009ல் அரச படை ாண்ட மனிதாபி கைகள் குறித்தும் ஏற்பட்ட அமைதி பேசுகின்றது.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் யாழ்.மாநகர சபை யில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் தடைகள் இருப்பதாக கறி கவனயீர்ப்பு பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளதாக பத்திரிகை வாயிலாக அறிந்தேன் என தெரிவித்தார்.
ணொளி தொடர் யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் படிப்படியாகத்தான் வளியிட்ட பாது செய்யமுடியும் அவர்களுக்கான நிவாரணங்களை நாங்கள் ாளர், அது இலங் வழங்கி வருகின்றோம் அவர்கள் இங்கு வாழ்வதற்கு அவர் களுக்கு உரிமையிருக்கிறது அதற்காக அவர்களை அவசரப்பட்டு மீள்குடியேற்ற நாங்கள் விரும்பவில்லை. அவர்கள் புத்தளத்தில் காணிகள் வைத்திருக்கிறார்கள் அது தொடர்பாக விபரங்களை சேகரித்து வருகின்றோம். அவர்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நாங்கள் தயார்நிலையில் இருக்கிறோம் என்றார்.
பயரைக் களங்கப் க்களைப் பிளவு மான ஒரு முயற்சி நார்,
ஆரம்பித்துள்ளது
வங்கியியல் கோட்பாடுகளின் அடிப்படையில் பற்றுள்ள அமானா வங்கி, 2011 ஒகஸ்ட் 1ம் திகதி களை ஆரம்பித்துள்ளது. இதன் அங்குரார்ப்பன வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் பிரதம
பிரவேசித்துள்ள அமானா இலங்கையின் சகல விஸ்தரிக்கவுள்ளது. அனைவரினதும் நம்பிக்கை கள் என்பவற்றுக்கேற்ப தனித்துவமான வகையில் அது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்
P. M.M.E COMPANY
FAZ BRASS
IMPORTEDFB BRAND BRASSIDOORFTTINCS cks and Gate Locks

Page 2
ழ்" ہے۔ جمہوریت
ஒவட் 2011 - வேள்விக்கிழமை
மீள்பார்வையில் ஆரம்பிக்கப்பட்ட குறுஞ்செய்தி மூலமாக வாசகரின் கருத்தைப் பெறும் முயற்சிக்கு நீங்கள் அளித்துவரும் ஆதரவுக்கு ஜலாகுமுல்லாஹ்) எனினும்
வெறுமனே மீள்பார்வையை வாழ்த்துவதோடு மட்டும் நின்றுவிடாது வெளிவரும் செய்தி கள் ஆக்கங்கள் தொடர்பான உங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவிக்கு மறு கேட்டுக் கொள்கின்றோம். (ஆர்)
"ஊடக பலமே இன்றைய உலகின் மிகப் பெரும் ஆயுதம்' என்ற கட் டுரை மிகச் சிறப்பாக இருந்தது. மீள்பார்வை ஊடாக நீங்கள் தொலைக் காட்சி அலைவரிசை ஒன்றை ஆரம்பிக்க முயற்சிக்கலாமே.
ஆ. சுறபா - அக்கரைப்பூற்று
மீள்பார்வை 226 பக்கம் 02ல் சகோதரி சொல்வது போன்று பல்கலைக்கழகத்தில் ஒற்றுமை, உதவி மனப்பான்மை வருகின்றது: என்று வைத்துக் கொண்டாலும் தீய விளைவுகள் நிறைய
து. ஆண் பென் கலப்பினால் ஆணும்
"இந்துள்ளார்கள்
பத்வாப் பகுதியில் பங்குச் சந்தை முதலீடு தொடர்பாக பத்வாக்கள் வெளியிட்டால் பிரயோசனமானதாக இருக்கும்.
காறா - திஹாரி
'ஆப்கான் தலைவிதியை மாற்றுமா? என்ற றவூப் ஸெய்னின் கட்டுரை கருத்துச் செறிவுடனும் ஆப்கான் பற்றி பொதுமக்கள் அறியாத பல தகவல்களுடனும் இடம்பெற்றிருந்தது. கட்டுரையின் கடைசிக்கு முந்திய பத்தியில் ஆப்கான் விவசாய பொருளாதாரத்தை நவீன மயமாக்க மேற்குல்குதேவ வேண்டும் என்ற கோரிக்கை முற்றிலும் தவறான கருத்து மேற்குலகு இஸ்லாத்தையும் இஸ்லாமிய நாடுகளை யும் முஸ்லிம்களையும் கருவறுக்காமல் இருந்திரலே போதும் அக்கிர மத்காரர்களான அவர்கள் உதவியில் நாம் வாழ வேண்டியதில்லை. மகாகா தேவேள்ை
பெண்களுக்கான தனித்துவ சிகிச்சை நிலையம்' என்ற டொக்டர் முஸ் தபா தமீம் உடைய ஆக்கம் பல உண்மைகளையும் படிப்பினை களையும் சொல்வதாக அமைந்திருந்தது. இவ்வாறான ஆக்கங்கள் மீள்பார்வையில் தொடர்ந்தும் வெளிவந்தால், ! இருக்கும். - ,
யூ, உஸ்ராநிக்கவெரட்டிய
‘முஸ்லிம் மாணவர்களுக்கான நோன்பு கால விடுமுறை ரத்து? என்ற தலைப்பு முன்பக்கத்தில்போாேமல் இருந்திருந்தால் சிறப்பாக இருந் திருக்கும். இவ்வாறான விடயங்களை கவனத்திற் கொள்க.
அஷ்ரப் அரூஸ் - வெலிகம
காத்தான்குடியில் இஸ்லரியே அடிப்படைவாதம்' என்ற செய்தி மிகுந்த வேதனையாக உள்ளது. இயக்க ரீதியாக விமர்சிப்பதைவிட்டு நாம் ஒரே முஸ்லிம் சமூகம் என்பதை உணர்ந்து நாம் எதிர்கொள்ளும் சவால்களை முறியடிக்க் ஆடல், உள, சிந்தனா ரீதியாகப் போராடி ஈமானியப் பாதையில் ஒன்றிணைந்து செயற்பட உறுதிகொள்ள வேண்டும். பெண்களுக்கான தனித்துவ சிகிச்சை நிலையம்' என்ற விடயம் பிரயோசனமானது. இது ஏனைய எல்லா சகோதரிகளுக்கும் கிடைக்க அல்லாஹ்வைப் பிரார்த்திக்கிறேன்.
உம்மு ஹஸன் - கெலிஒய
X; };
நோன்பு இஸ்ல அல்லாஹ் விதிய கும் நோக்கங்கள் பின் மூலம் எதிர்ட
அல்குர்ஆன் இத 'விசுவாசிகளே! கடமையாக்கப்ப கடமையாக்கப்ப இறையச்சம் உை
ஒரு மனிதன் நே கட்டுப்படுத்தப் கட்டுப்படுத்தப் செயல்களிலிருந்: கொள்கிறான். ஆ போன்றவற்றிலி படுத்திக் கொள்: படுத்துவது அவ
ՄԼԸքո:
இப்போது நா இருந்து கொண் அதிகமாக ஈட்டு: மான இபாதத்கள்
ஆனால், ரமழ சகோதரிகள் Juo! களை விட்டுவி( விட்டுவிடாது .ெ சில ஆலோசனை கிறோம்.
1. நாம் நேர்வழ பிரார்த்தித்துக் 'இறைவா! நீ நே களது உள்ளத்ை உன்னிடம் உள்ள யாக, நீ மிகப் டெ (ஆலஇம்ரான்: 8
மீண்டுமொரு ரமழான்
அல்லாஹ் மனிதனைப் படைத்திருப்பதன் நோக்கம் பற்றி குறிப்பி டும்போது, அவனுக்கு கட்டுப்பட்டு, இபாதத் செய்து வாழ வேண் டும் என்று அல்குர்ஆனிலே தெளிவுபடுத்துகிறான். ஒரு முஃமினைப் பொறுத்தவரை அவனது வாழ்க்கையே வணக்கமாகும். அவன் கழிக்கின்ற ஒவ்வொரு வினாடிக்கும் அவனது எண்ணத்தை வைத்து கூலி கொடுக்கப்படும்.
அல்லாஹ் ஏற்படுத்தி வைத்திருக்கின்ற கடமைகளை அவதானிக் கும்போது தினமும் செய்யவேண்டியவை, வாரத்திற்கு ஒரு முறை நிறைவேற்ற வேண்டியவை, வருடத்திற்கு ஒரு முறை செய்ய வேண் டியவை என வகைபடுத்தி செல்லலாம். இந்த வகையில் ப; னொரு மாத இடவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு ரமழானை எதி: 1ாக்கி இருக்கிறோம்.
ரமழான் என்ற சொல்லைக் கேட்டவுடன் எந்தவொரு முஸ்லிமு டைய உள்ளமும் சந்தோசப்படாமல் இருக்க முடியாது. ஏனைய பதினொரு மாதங்களிலும் ஒரு முஸ்லிம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கான முழுமையான பயிற்சியை ரமழான் மாதத்தில் பெற்றுக் கொள்ள முடிகிறது. நோன்பு நோற்றல், அல்குர்ஆன் ஓதல், தராவீஹ் தொழுதல், இஸ்திஃபார் செய்தல், ஸதகா செய்தல், இப்தார் வழங் குதல், இஃதிகாப் இருத்தல் என எண்ணிலடங்காத நல்லமல்கள் மேற்கொள்வதால் ஒரு மாதகாலம் முழுவதும் ஒரு முஃமின் ஆன்மீகப் பயணம் மேற்கொள்கிறான்.
ஒவ்வொரு நல்லமலுக்காகவும் அல்லாஹ் வழங்கும் கூலி பற்றி வந்திருக்கின்ற ஹதீஸ்கள் எம்மை வியக்க வைக்கின்றன. ஏனைய மாதங்களில் வழங்கப்படும் நன்மைகளை விட மழானில் பன் மடங்கு நன்மைகள் வழங்கப்படுகின்றன. மு: புமா அளவு
நன்மைகளை ச வொரு முஸ்லி வேளை தீமைக கும் முயற்சி ே றது. புறம் பேசுத பொறாமை போ தவிர்ந்து கொள் வித பிரயோச6 விடும்.
அல்குர்ஆன் ! யின் மாதம், மு வெற்றி கிடை சிறப்புக்களை அ லாம். இந்த பசுை களை வாசிப்ப எல்லோரும் நே நோற்கிறேன் என் வேண்டும் என்ற இருக்க வேண்( காத்திருக்க வே6
அதன் சிறப்பு டும். தூய எண் வேண்டும். அ
முழுமையான கொள்ள முடியுட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கருத்துக் களத்தில் எழுதப்படுவன் வாசகர்களின் கருத்துக்களே மீள்பார்வையின் உத்தியோகபூர்வ கருத்தாக அவை இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை (ஆர்)
நோன்பும் இறையச்சமும்
ாத்தின் கடமைகளுள் ஒன்று. பாக்கிய அனைத்து கடமைகளுக் இருக்கின்றன. அவ்வாறே நோன் பார்க்கப்படுவது இறையச்சமாகும்.
னை இவ்வாறு குறிப்படுகின்றது, உங்கள் முன்னோர் மீது நோன்பு ட்டது போல உங்கள் மீதும் அது ட்டுள்ளது. ஆதன் மூலம் நீங்கள் டயோராகலாம்.'
ான்பு நோற்பதன் மூலம் உள்ளம் படுகிறது. அவ்வாறு உள்ளம் படுவதால் அனைத்து பாவச் தும் அவன் தன்னை பாதுகாத்துக் அது மட்டுமல்லாது பசி, தாகம் ருந்தும் அவன் தன்னைக் கட்டுப் கிறான். இப்படி அவனை செயற் ானிடமிருக்கும் இறையச்சமேயா
கும். இவ்வாறே இறைவன் இறையக்கத்தை நோன்பின் மூலம் பலமாக ஏற்படுத்துகிறான். அல்லாஹ் இதற்கு களமாக ரமழானை அமைத்தி ருக்கிறான்.
இன்று முஸ்லிம்களிடத்தில் இறையச்சம் இல்லா மையினால்தான் பிரச்சினைகளும், சிக்கல்களும், ஒற்றுமையில்லாத போக்கும் மலிந்து காணப்படு கின்றன.
எந்த மனிதனிடத்தில் இறையுச்சம் இல்லையோ அவன் பாவம் செய்வான். இறையச்சம் என்பது ஒரு மனிதனை சீராக வைத்திருக்கும் ஒரு பலமான ஆயுதம், எவர் அதனை தன்னுடைய வாழ்க்கை யில் பலமாக பற்றிப் படித்துக் கொள் கிறாரோ அவர் வாழக்கையில் வழிதவறமாட்டார். ஈருலகி லும் வெற்றி பெற்றவராவார்.
பாத்திமா ருஷானி அமீன்
னுக்குப் பின்னரும் இபாதத்துக்களைத்
தொடர சில வழிமுறைகள்
ாம் புனிதமான ரமழான் மாதத்தில் ாடிருக்கின்றோம். நன்மைகளை த்தரும் ஒரு மாதமாகையால் அதிக ரில் ஈடுபடுகிறோம்.
ான் முடிந்தவுடன் எமது சகோதர, ழானில் செய்த இந்த நற்காரியங் டுவதைக் காண்கிறோம். அதனை தாடர்ந்தும் வாழ்வில் கடைபிடிக்க களை உங்களோடு பகிர்ந்து கொள்
வியில் இருக்க அல்லாஹ் விடம் கொள்ள வேண்டும். எங்களது ர்வழி காட்டியதன் பின்னரும் எங் த பிறழச் செய்திடாதே, எமக்கு ா அருளை கொடையாகத் தருவா பரும் கொடையாளன்."
ம்பாதித்துக் கொள்ள ஒவ் மும் முயற்சிக்கும் அதே
2. நல்ல மனிதர்களுடனான உறவை அதிகரித் தல், பொதுவாகவும் தனிப்பட்ட முறையிலும் இஸ்லாத்தைப் பற்றிய சிந்தனைகளைப் பெற்றுக் கொள்ளல். 3. நல்லடியார்களின், ஸஹாபாக்களின் வரலாற் றைப் படித்தல். இது உள்ளங்களில் உயர்ந்த இலக் கைத் தோற்றுவிக்கும். 4. அதிகமான உபதேசங்களை செவிமடுத்தல், 5. அடிப்படையான பர்ளுகளில் ஆர்வம் காட் டுதல். 6. சிறிய அளவிலாவது ஸுன்னத்தான வணக் கங்களைத் தொடர்ந்து செய்தல். 7. அல்குர்ஆனை தொடர்ந்து ஒதுதலும் அதனை மனனம் செய்தலும், 8. அதிகமதிகம் திக்ர், இஸ்திஃபார்களை செய் தல். இது ஈமானை அதிகரிப்பதுடன் உள்ளத்தை உயிர்ப்பிக்கும்.
9. உள்ளத்தைப் பாதிக்கும் மோசமான நண்பர்
கள், மோசமான காட்சிகள், நிகழ்வுகள் போன்ற வற்றிலிருந்து முழுமையாக தூரமாதல், 10 அடிக்கடி தெளாபா செய்தல்.
எப். நஸ்வியா அன்ஸார்
ளில் இருந்து விடுபடுவதற் மற்கொள்வது அவசியமாகி ல், கோள் சொல்லல், பொய், ன்ற உள நோய்களிலிருந்து ளாது எமது நோன்பில் எவ் எமும் இல்லாமல் போய்
இறங்கிய மாதம், பொறுமை ரஸ்லிம்களுக்கு அதிகமாக த்த மாதம் என்று அதன் அடுக்கிக் கொண்டே போக மை மிகு ரமழானின் சிறப்புக் தே ஒரு பேரின்பமாகும். ான்பு நோற்றதற்காக நானும் 1றில்லாமல், நோன்பு நோற்க தீராத ஆசை உள்ளத் தில் டும். அதை எதிர் பார்த்துக் ண்டும்.
க்கள் பற்றி வாசிக்க வேண்
:॰| WWWIISaಥಿ በበ ப்போதுதான் அதனுடைய
பலன்களைப் பெற்றுக் b.
பர்ஹான் மன்ஸ9ர்
事 Online Bank Accountil Free USA Master Card: Click Ads Sites. PTC (Paythrough click) is
Web Advertising sites Data Entry Sites
寧
CUSDration
Sissa Ramazan Oiler
For more details visit.
We are interested in your SUCCESS because It means our STRATEGY is Lifestive
Online Buying & Selling Affiliate Marketing Programmes
USefees 4500/-
O%Discount for AI COUriSeS
LKLLLS SL LLLLLLLLDLLLLLLLSL S SYLLL LSLSLSLSL0L SLLLS
LL0 LLE S SS SLLL G SSLLLSLLLLLLLS LLTLLSLSLLLSttS LLLLLL LLLS0YLLS0LLLLLLSS SLLLLSLSSL SLL0S0L0L0 00L L0LLS
LS LLLLLLLLLLLLLLLLLLLLLLLSSLLLLLLLLLLGL

Page 3
1942ல் இலங்கைப்பல்கலைக் கழகம் ஸ்தாபிக்கப்பட்டதிலி ருந்து இன்று வரை பல்கலைக் கழகக் கல்வி பல்வேறு சர்ச்சை களையும் சிக்கல்களையும் தாண்டி வந்துள்ளது. தற்போதைய நெருக் கடி அரசியலோடு சிக்குண்டு தொடர்ச்சியான விவாதங்களை உள்ளீர்த்து வருகின்றது. உயர்கல் வியை தனியார் மயமாக்கல், மாணவர் போராட்டங்களைக் கையாள்தல், ஊழியர்களின் ஊதி
'யித்தை அதிகரித்தல் ஆகிய அம்
சங்கள் மிகுந்த"சர்ச்சைக்குள்
ளாகியிருக்கின்றன. இவற்றின்
விளைவாக, பல்கலைக்கழகக்
கல்வியின் இயல்புநிலை4ாதித்தி
கேப்பட்டுள்ளதாக கவலை வெளி
யிட்ப்படுகின்றது.
பல்கலைக்கழகங்களை இத ற்கு மேல் விரிவுபடுத்தப் போவ தில்லை. 14பல்கலைக்கழகங்களி லும் 65,000 மாணவர்கள் பயில் கின்றனர். ஆண்டுதோறும் 20,000 மாணவர்கள் மட்டுமே பல் கலைக்கழக அனுமதி பெறுகின்ற னர். ஒரு இலட்சம் மாணவர் களுக்கு உயர்கல்வி வாய்ப்புக்கள் இல்லை. அவர்களில் 10,000 பேர் வரை வெளிநாடுகளில் பயில்கின் றனர். அதனால் 800 கோடி ரூபா வெளிநாட்டுச் செலாவணி விரய மாகின்றது. எனவே, உயர் கல் வியை தனியார் மயமாக்குவது
அவசியம் என்று அரசாங்கம் வாதிக்கின்றது.
மாணவர் இயக்கங்களோ உயர் கல்வித் துறையில் தனியார் மயத்தை கடுமையாகன்திர்க்கின் றன. இடதுசாரிக் கட்சிகளும் இக்கருத்தையே கொண்டுள்ளன. கொழும்பு வடக்கில் அரசாங்கம் நிர்மாணிக்க இருந்த தனியார் மருத்துவ பல்கலைக்கழகம் மாணவர்களின் கடும் எதிர்ப் பினால் கைவிழ்ப்பட்ட்மை
இதிந்த்ர்ஜ்தீர்ண்ம்ாகுத்
ஆனால், எதிர்காலத்தில்
கல்வியை தனியார்மயப்படுத்தல்
rவிதத்திலும் விலகிச்ச்ெல் லாது என்பதை நிகழ்வுகள் உறுதி செய்கின்றன.
பல்கலைக்கழக அனுமதி பெறும் மாணவர்களுக்கு இரா ணுவ முகாம்களில் வழங்கப் படும் தலைமைத்துவப் பயிற்சி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகிய போதும் கல்வி அமைச்சும், பாது காப்பு அமைச்சும் அதை முன் கொண்டு செல்வது அரசாங்கத் தின் விடாப் பிடியான நிலைப் பாட்டையே காட்டுகின்றது.
இதற்கிடையில் பல்கலைக் கழக ஊழியர்கள் மேற்கொண்டு வந்த பணிப் பகிஷ்கரிப்பு நட வடிக்கைகள் இறுக்கமான கட்டத்
Θς
* بیج......................."X4--- **
ழகம்
திற்கு வந்து ே பள உயர்வு ( குதித்த விரிவுன மறியல் போரா ஜினாமா கடிதங் அமைச்சுக்கு வ தற்போது அவர் நியமனக் கடித் பட வேண்டும் றனர். ஆனால் 1
ச்சின் செயலா
முன்னர் வழங் கடிதங்தளைதன் வில்ல்ை ன்னக் மனக் கடிதங்க மாட்டாது என் ளார்:
கல்வி அமை பாட்டை ஏற் சட்டரீதியான சி முகங்கொடுக்க விரிவுரையாள கடிதங்களை விடாப் பிடியாக சர்ச்சைகள் ெ பல்கலைக்கழக பின்னடைவை கின்றது. கெள களைக் கைவி
முடிவுகளை எட சர்ச்சைகளை முடிவுக்குக் ெ யாது.
பாடசாலைகளை இன அழப்படை வகைப்படுத்துவதைத் தவிர்க்க வே
-ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
பாடசாலைகள்,
சிங்களப்
தமிழ்ப் பாடசாலைகள், முஸ்லிம் பாடசாலைகள் என வகைப்படுத் தும் முறைமை மாற வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே
ஜனாதிபதி இவ்வாறு வலியுறுத் தினார். அதன்போது தேசிய கல்வி ஆணைக்குழுவும் இதே போன்ற சிபாரிசுகளை முன்வைத் ததாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன சுட்டிக்காட்டினார். எனினும், பிரதமர் டி.எம். ஜயரத்ன கருத்துத் தெரிவிக்கை யில், இது சிறந்த திட்டமாயி னும், தற்போதுள்ள முறையின் கீழ் அதை மாற்றுவது கடினம் எனக் கூறினார்.
அதற்குப் பதிலளித்த ஜனாதி பதி ராஜபக்ஷ, இத்தகைய வகைப்படுத்தல் வரலாற்றுத் தவறு எனவும் அது திருத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதேபோ6 செயலாளர்கை பர்கள்) இடம போது இனஅய பொதுவான இ கை ஒன்றைே நடவடிக்கை வேண்டும் 6 கூறியுள்ளார்.
தற்போது த செயலாளர்கள் முஸ்லிம் மா6 ளர்கள் கிழக்கி படும் வழக்கம் திபதி கூறினார் மாற்றப்பட ே அவர் வலியுறுத்
 
 
 

சர்ந்துள்ளது. சம் போராட்டத்தில் ரயாளர்கள் தமது ட்டத்திற்காக இரா களை உயர்கல்வி பழங்கியிருந்தனர். கள் தமக்கு புதிய நங்கள் வழங்கப் என்று கோருகின் உயர்கல்வி அமை ளரோ அவர்கள் கியராஜினாமாக் ம்ற்றுக்கொள்ள
கூறி புதிய நிய :ள் வழங்கப்பட று தெரிவித்துள்
ச்சின் இந்நிலைப் றுக்கொண்டால் ல சிக்கல்களுக்கு லாம் என அஞ்சும் ர்கள், நியமனக்
வேண்டுவதில் 5 இருக்கின்றனர். தொடர்கின்றன. க் கல்வி மிகுந்த எதிர்நோக்கி வரு ரவப் பிரச்சினை ட்டு சுமூகமான ட்டாதவரை இந்த எவ்விதத்திலும் காண்டுவர முடி
யில்
čørGib
ாறு மாவட்டச் ா (அரசாங்க அதி ாற்றம் செய்யும் ப்படையிலன்றி, டமாற்றக் கொள் அமுல்படுத்த
மேற்கொள்ள ன ஜனாதிபதி
மிழ் மாவட்டச் வடக்கிற்கும் ட்டச் செயலா கும் அனுப்பப் உள்ளதெனஜனா இந்த வழக்கம் பண்டும் என்று தினர்.
குன்றிரடுகள்:ற்றிப்பேசுவது:லக்அேரசியலில்ே:ேஜ
தி கே பல ຢູ່່ பேருந்தில் முன்னர்ள் ஜன்ாதிபதி சந்திரித்தாள்ெளி விடி கருத்துக்கள்:ண்டும் |: தேவதைக்கத்தில்
டுேகின்றது:த்திை:ஆட்சிக் இால்த்தைஇன:இத்தின் ﷽.... பொற்’க்iல:ாக அxைiள்
இத்தி:இத்இன்றை ஆட்சியில் ஜனந்த்துகீஇ
இடம் சிறிதும்
அவரது உரை சூட்சும்மர் ஓடுத்துக்கடிது ரித்த யுகத்திலும் இவை ஒன்றும் இருக் ஒத்தியூகு ஆந்திவிதுை
புத்தக்இல்லப்பூக் இறன். ஆனால்,ஜாதான்த்திற்கான தொடங்க்வேத்இல்ல
சமதரன்ஜிஏன்பது ஒரு முத்த் ஆழ்வத்ஸ்டினோபிரான்ஸின் முன்ன்ரல் ஜனாதிப்திஜீரன்கேர்ஸ் மிஜிஇரன்ட்குறிப்பிட்:ஒரு கருத்திேநினைவூ:அலர்
ஆன்த்ரபிமத்துக்க்ேஷ்
றில்ர்களிட்ீச்சீதனத்தை: தி: 3ಣಾ
இத்தன்ைக்கும் தனிச்இங்கச்சூழ்ந்ஜ்: அவரது இழ்றோர் ஆதிக்ர்த்தில் இந்த இறக்கு வந்தது.இவைஇல்ங்கையில் இன்ஜ்களுக்இயிேலஜ் பரிழபிளவுக்இற்டுத்தியது என்னுதிர்ந்திரிக்க நிஇவுைக் வேண்டும்:று:இயின்ருக்கு அரசிழ்ல்லுேகைகள் திேல்ை யில்இல்:பிவிருத்திழ்டுமே போதுiன்தி:இங்த்ள்த் தல்ைலுந்தர் இண்ணுவது தனக்குக்கீல்ஜ்புதரீக்சந்திரிதேர் இறினர்:இால், இதே அரசின்லத்தின் இருக்ஷ்பதில் விருந்த அவ்ரும் நின்முறைப்படுத்திர்
என்துஆர்சிங்கம் ஜனநரிதலுழிழ்ன்றஇப் பின்பற்றிது அது தொல் :ெவில்லை:லாத்ர்ேதீத்த பிரயே இந்த் வில்லைத் என்று:குறி'ஆஅதிர் இலங்கை ஒரு பிளவு: தேகிழ்ன்ன்பின்தந்:ன்னிஸ்டன் ஏற்றுக்கொள்ளவேண்டுஜ் ஒன்றார் ஒரலாற்றுத்தன்றுகனைஸ்லுர்வீழ்த்த்ற்தைத் தவிர் இறு வழியில்லை&னன்இன்ற்ை:அரசிங்லை'கு'க்ஷுக 1 ಎಣ್ಣೆ அவர் இல்:ஒளிபரப்பூைழ்நினைவுசர்ந்திரர்
விரிடிஷ்தெந்ல்ைக்தாஜ்சியில்நிேமிட்ஜ்ire :sptrான்ற நிகழ்த்திழ்ைர்த்து ல்ேது 28 வதுமகன் ஆழ்து:ஜ்ஜி தானொடு இலங்கையன்ன்ன்ரி்ற் சிங்த்ரஷர்:ன்ம்ை:ஆறிலத்ற்கு வெட்கப்படுல்தாக ஒத்தாள் Øom இந்:அந்த்தீன்
க்க முடிந்து:னத்தறி
போது: இந்த்ஜிழ்புக்கு உஜ்ஜது இதிரத்திவர் நைஜீல்டிக்கைகளில் ஈடுபிடுவிர் கTஐ இன்னுவும் இத்திலுத்த்து
aliji, Gigi Gariji 3 i siriji. பொறுப்புக்களைந்தள் டு:இத்ன்ன துஷ்பிரயோகம் செய்யும் அரசியல் தலைவர்கிஸ்தவிலிருந்து வில்இக்சேன்ற தன்பிற்பாடு தரம் வகித்த அதேரேறுப்புத்களின் இப்போதைய
の7cm து.இந்ாவின்முன்னாள் செயலாளர் கொபி அன்ரன் ကြွံး၊ ன் டுன்னாள்:பிரதம நீதிபதி சீர்த் என் கில் ஆகியோருந்இன்றைத்திரிக்கா இன்று :ேள்
அவர்களது பேத்*ள்தையும் இசைக்கவில்லை .

Page 4
o 2011 (ബ്
Meelparvai Media Centre (MMC) 2A, HII Castle Place, Bandaranayake Maatha, Colombo 12. Tel/Fax: 01112 336272 Enameelparvagmaco, Web WW meelpärvaine
இலங்கையில் ஆயுதப் போர் முடிவுக்கு இந்து இரண்டரை ஆண்டுகள் கடந்த நிலையிலும் தேசிய சின் 。 பிரச்இனக்கான் இறுதித் தீர்வு இழுத்தடிக்கப்பட்டு வருவது மிகுந்த்ஜந்தேகத்தை ಅದ್ಹೇ SSTTTTTYTTTTTTTTTY LLLLLL L LLLLL LLMLLMMML0S TLTTS
தில் த்ெளியிட்டுள்ள இந்த்கர்ென்றில் இத்தில்இன்
இக்கு தீர்வு இனூழ்முயற்சிகள் முன்விைஜழிதலு: துர்டி:உள்ளது என்றுத்ெரிவித்துள் *வனிக்கித்தத்தில்
闵 88 r.
இவ்வறிக்கைத்கு ஆரசிந்தும் 'க தெரிவித்துள்ள
క్టీ யதார்த்தீழ்த்த உண்விழ்ப்படுத்துவதாகவே
பேருக்கு:பிந்இ'வடக்குகிழ்த்தில்அபிவிருத்தித்
இங்கிள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்பிடுகின்றபோதும்
அந்ீழ்த்த்கத்ள்: ஞக்ேைறில் பிளவை
ன்ெமேலும்: இமந்துTது என்ற
}
தேர்தலு:இத்தேர்தல் என்று பல் பின்சயில்
சமாதான புத்த்தில்இஜ்
இகயின்த்ர்சியில்
அரசாங்கத்தோடு இந்திருக்இன்ற சிறுபான்மைக் 。
கிள்:தமது முன்ழ்ைவாய்வித்க்கள்,அஜித்க:இந்தல் லிருந்து அடங்கிப்த்ரேயுள்ளதாகவே தோன்றுகின்றது. இந் நில்லுழில் இலுந்தீைரசங்கம் மீதான இ
ஆதிதிரித்து வருவதும்)திலுரிைப்புக்குரியது :
$20ம் ஆண்டிலிருந்துஇலங்கை அரசாங் திற்கு இமெரிக்கா ழந்தி வந்த்ஜிஇடித்விகள் நிறுத்தப்பட்டுள்ள்ன இளந்ாட்டில்
விர விசாரன்இேள் மேற்கொள்ள ஷ்ேன்டும் என ஐ.நா
இரஐவ வலியுறுத்தியுள்ளது.இன்னொரு புறம் இதழின் இறுதிக் கட்:ார் குறித்து புதிது
தும் இதற்கான முஸ்திபுகள் அரசில்கள் கவே முன்இன்டுக்கப்படுகின்றன.
இந்நிலையில்இேறுதித் தீர்வு குறித்து:அழுத்தும் ப்ொறுப்பு மிழ் முஸ்லிம்ஜ்கி இரு:அரசியல் தலைமைத்துவங்களை * சார்ந்தது என்ப்தை மறந்து விடக் த்ட்து இறுபாஜ் இனங்களின் ஜ்கிறேேபரம் பேகம் ஆயை அதிகரிக்
இம்.ஆனால், துரதிஷ்வேகமாக தமிழ் முஸ்லிம் தரப்புத்ள் ஜூடுது தனித்தவிகிச்செயற்பட முனைந்திருப்பது ஆர்ேக் மான் அரசில்திறித்ாட்டியாகத் தென்வில்ஃப்ேரம்
அங்கத்துவம் வகித்தி அக்கட்சி, முஸ்லிந்த்ஜ்தொடர்பான இது உறுதியானநிலைப்பாடு எது என்பதை தெளிவு படுத்தவில்லை s
தீர்வு:குறித்து தனது உறுதியான நிலைப்பாட்டைத் தெளிவு
n G.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நேரத்திற்கொரு mhr: யைப் பின்பற்றாமல் முஸ்லிம் விவகாரத்தில் வெளிப்படைத்
தன்மையுடனும் ப்ரஸ்பர நம்பிக்கையோடும் செயற்பட்
வேண்டும் முஸ்லிம்-தமிழ்த் தரப்பினரிடையிலான ஐக்கியமே
தேசிய இனப்பிரச்சினைப்பு இறுதித் தீர்வை அடைவதற்கான
தொடக்கமாகும்.
இறங்இயுள் ஒல்இரு தரப்பும் தமது அதிகாரத்தைத் தக்க
வைத்துக் கொள்வீதிற்கான யுத்தத்திலேயே இறங்கியுள்ளன:
ம்ேபெற்றுள்ீண்ாமல் போனோர் பவங்கள் குறித்து
த விடு:தேரம் போகும் 體 இது இட்டுச்
sig பான்று தோன்றுகிறது. G్వషణ இரசாங்கத்தில்
அரசாங்கம் எம்மைப் புறந்தள்ளினால் நாம் அரசாங்கத்தைப் புறந்தள்ளுவோம் என்று அறிக்கை விடும் இக்கட்சி இறுதித்
நளீம் ஹாஜி ந்த மனிதர் உரு யாக அமைந்தக அப்படி ஒரு வாக்க உந்து ச இருந்தன? அ பாதிப்பை ஏற்ப
அல்லது ஆளு
ள்ன்று தேடின் கோடிட்டு வரை
முடியாத ஒரு உட்படுவோம்.
ஒரு மிகச்சிறி அங்கத்தவர். போராடப்போய் தமது அறிவு ே நிறுத்திக் கொன பல் வகையில் க்க கல் பட்டை லில் சேர்ந்து படி னேறிய்வர்.
மிகவும் பார கும் தரீக்கா கொண்ட ஊரில் னவர். எந்த சேர்ந்து கொள்ள பெறாதவர்.
ஒரு பணக்கா களில் ஈடுபடுவ களை செலவழி ஆத்தரித்துத்கு அத்தகைய்வர்கள் றிலும் காணலா வளர்களிலும் நா லாம். அதுவல் யாரிடம் காணப்
மேற்சொன்ன லாமே எதிர்ம6 யாக இருந்தும் என்ற பெரும் அ னது தான் ஆச்ச
ஒரு பணக்க பரிய மத்ரஸா லாம்; அதற்காக ஏழை மாணவ உதவிகள் வழங் படிக்கச் செய்யல திருமணங்களுக் பள்ளிகள் கட்டி அல்லது கட்ட உ எல்லாம் இயல் காங்கே நாம் அ ஆனால் நளிம் வ சாதரணமாக எல் பாதையில் Gi கொரு புதிய கடினமாக இரு அமைத்துச் கொ
நளிம் ஹாஜ கைப் போக்கை தானிப்போம். வி கடின உழைப்பு படுகிறார். பிற பண்பு அவரிட ஒட்டிக்கொள் சூழ்நிலையால் வராகவும் இஸ் டானங்களில் 4 வும் தன்னை கிறார். இளமை அக்கால வழை ஹஜ்ஜும் செய் குருட்டு பக்திே வணக்க சம்பிர
சி k கூட்டிக் ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

baruit arDITourrir
வத்தால் போராழய முன்மாதிரி
ாத் எம்ஏ.எம்.மன்ஸ் ஆர் (நளிமி)
யார் என்ற உயர் வாக பின்னணி ாரணிகள் எவை? மனிதனை உரு க்தியாக எவை வரில் ஆழ்ந்த டுத்திய ஆளுமை மைகள யாவை வில் எதன்ைபும் யறுத்துக் காட்ட திகைப்புக்கே
பிய குடும்பத்தின் வறுமையோடு கம் வகுப்போடு தடும் வாழ்வை ண்டவர். பின்னர் உழைத்து மாணி தீட்டும் தொழி
டிப்படியாக முன்
ாம்பரியப் போக்
செல்வாக்கும் வளர்ந்து உருவா இயக்கத்திலும் கைப் போதனை
ரன் சமூக சேவை தும் பல ஆயிரங் ப்ங்தும் பெரும் ம்ேவிடயமல்ல šGriffbaugasing ம். தற்போது பல ம் அவதானிக்க ல நவீம் ஹாஜி
ஆரம்பத்தில் நளிம் ஹாஜியார் ஏழைகளு க்கு உதவுகிறார். பள்ளி கள் கட்ட உதவிகள் பல புரிகிறார். ஆனால் அப்போக்கு அவரைத் திருப்தியுறச் செய்ய வில்லை என்பது அவர் பிற்:காலங்களில் செயற்பட்ட முறைகளி லிருந்து விளங்குகிறது. நவீம் ஹாஜியர்:முகி: மாற்ற மொன்றின் அவசியத்தைப் புரிந்து கொள்கிறார். அது பாரம்பரிய மத்ரலாக் களுக்கு அப்பாற்பட்டதொரு வேலைத்திட்டத்தின் மூலமே சாத்தியம் என்பதையும் அவர் புரிந்து கொள்கிறார்.
நளிம் ஹாஜியார் ஒரு புரட்சி யாளரல்ல; ஸைய்யித் குதுப், மெளலானா மெனதுரதி போன்ற புரட்சிகர சிந்தனையாளர்களின் கருத்துக்களையும் சிந்தனைகளை யும் ப்டித்து அப்பின்னணியில் சமூக மாற்றம் குறித்து அவர் சித்
திக்கத் தெரிந்தவரல்ல. ஆனால்
படிக்காத மேதைகள் பலரை உலகு கண்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. தனது சமூகத் தைம்:ாரம்பூரிப் மத்ரஸ்ாக்: கண்டிற்மேற்கத்தியக் கல்வி
பயின்றோரையும் நளீம் ஹாஜி
யார் கூர்ந்து அவதானித்தார். தனது சமூகம் ஒரு புரிய மாற்
படும் விஷேசம்ஆந்த்தைவேண்டி நிற்கிறது என்
ாவகையில்ளில் றைச் சூழ்நிலை நளிம் ஹாஜியார் ஆளுமை உருவா ரியமானது.
ாரன் ஒரு பாரம் வை உருவாக்க செலவிடலாம்; ர்கள் பலருக்கு ாகி அவர்களைப் ாம்; ஏழைகளின் க்கு உதவலாம்; க்கொடுக்கலாம்; தவலாம். இவை பானவை. ஆங் ஒவதானிப்பவை. pாஜியார் அப்படி லோரும் சென்ற க்வில்லை. தமக் பாதையை அது நப்பினும் அவர் rண்டார்.
ஜியாரின் வாழ்க் இப்போது அவ பறுமையிலிருந்து பால் அவர் விடு ருக்காக உதவும் ம் இயல்பாகவே கிறது. தரீக்கா நல்ல பக்தியுள்ள லாமிய அனுஷ் கவனமுள்ளவரா வளர்த்துக்கொள் ப் பருவத்திலேயே மக்கு மாற்றமாக கிறார். ஆனாலும் யோ பிழையான நாயங்களோ அவ கான்னவில்லை.
பதை அவர் புரிந்து கொள்கிறார்.
இப்பின்னணியில்தான் ஏ.எம். ஏ. அலீஸ், நீதிபதி மர்ஹம்ே ஏ.எம். அமீன் போன்ற மேற்கத் தைய அறிவுப் பின்னணியைக் கொண்டவர்களோடும் தொடர்பு வைக்கிறார். மெளலவி தாஸின் நத்வி, ம்ெளலவி ஏ.எல்.எம் இப்றாஹீம் போன்ற சமூகத்தில் அப்போது வித்தியாசமான போக் குக் கொண்டவர்கள் என்று கணிக்கப்பட்டவர்களோடும் தொடர்பு வைக்கிறார்.
இந்தப் பின்னணியில் ஒரு பணக்காரன் பெரிய எந்த சிந்த
னைப் பின்னணியும் இல்லாமல்
புரட்சிகரமான இஸ்லாமியக் கல்வி நிறுவனமொன்றை உரு வாக்கியமை உண்மையில் ஒரு ஆச்சரியப்படத்தக்க விடயம் என்பதில் சந்தேகமில்லை.
வித்தியாசமான கல்வித்திட் டம், வித்தியாசமான உடையும் நடைமுறையும் இலங்கை பாரம் பரிய சிந்தனை ஏற்காத அறபுலக அறிஞர்களின் நூல்கள் கொண்ட வாசிகசாலை, இலங்கையின் பாரம்பரிய போக்கால் ஏற்க முடி யாத முதலாவது அதிபர், அஷ் ஷெய்க் முஹம்மத் அல் கஸ் ஸாலி, யூஸுப் அல் கர்ளாவி போன்ற சிந்தனையாளரக்ளின் வருகை இல்வ போனற்றவற்றை நளிம் ஹாஜியார் மிகவும் இலகு வாக ஏற்றுக்கொள்கிறார்.
நளீமிய்யா ஆரம்பித்தாயிற்று. ஆனால் அது இந்த வித்தியாச மான சூழ்நிலையில் உடனே
பயன் கொடுக்கும் என ஒரு போதும் நம்ப முடியாத, துவங்கி மிக ஆரம்ப காலத்திலேயே நீதிபதி அமீன், அறிஞர் ஏ.எம்.ஏ அஸிஸ் இருவரும் மரணித்து விடுகிறார்கள். இப்போது மிகப் பாரியதனம்பலுக்கும் பல குழப்ப நிலைகளுக்கும் நளிமிய்யா உட் படுகிறது. நளிம் ஹாஜியாரைத் தவிர வேறொருவராக இருந்திருந் தால் இது நடைமுறைச் சாத்திய மல்ல என்று கண்டு நவீமிய்யா மூடப்பட்டிருக்கும் அல்லது பாரம்பரிய மத்ரஸாவாக மாறி இருக்கும். அப்படியொரு நிலை மை நிகழவிருந்ததை நனீமிய்யா ந்ெகுங்கியதொழிற்புள்ள வர்களும், நளீமிய்யாவின் ஆரம்ப கால மாணவர்களும் அறிவர்.
ஆனால் நளிம் தற்ாஜியார் விடிாப்பிடியூாதுநின்றர் வீசிய எல்லாப்புtல்த்ளையும் சீன்திர் கொண்டார். ஈற்றில் நளிமிய்யா சமூகம் எதிர்பார்க்கும் உயர் கல்வி நிறுவனமே என்பதை முஸ்லிம் சமூகம் ஒப்புக்கொண்
. . . . هلاكسسا
நளிமிய்யாவின் விள்ைவுகள்
என்ன?
இஸ்லாமிய அறிவுப் பகுதி யில் காத்திரமான பல பங்களிப்பு களை அதன் மாணவர்கள் செய் தார்கள்; செய்கிறார்கள். நவீன இஸ்லாமிய சிந்தனையை இந்த நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவர் களும், அறிமுகப்படுத்திக்கொண் டிருப்பவர்களும் அவர்களே. இலங்கையின் பல்வேறு பகுதி களில் உருவாகிய ஸ்காத் நிறுவ னங்களுக்கு வழிகாட்டும் நூஜெர ன்றை அவர்கள் தயாரித்து வெளி யிட்டார்கள். இஸ்லாமிய பத்தி ரிகை, சஞ்சிகைகள் ஆரம்பித்து நடாத்துகிறார்கள்.
இலங்கையின் இஸ்லாமிய இயக்கங்களின் உந்து சக்தியா வும் பல ஊர்களில் இஸ்லாமிய விழிப்புணர்ச்சியை உண்டாக்கும் சக்தியாகவும் அவர்கள் திகழ்கி றார்கள்.
வேறு பல துறைகளில் நுழை ந்து, படித்து அரச நிறுவனங்க ளில் அமர்ந்து தன் சுயத்தை இழக் காது சமூக உணர்வோடு பணி புரியும் பல நவீtக்களை நாம் காணமுடியும்
ஆசிரியர்களாவும் அதிபர்களா கவும் இருந்து (பக்.19)

Page 5
* அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றதன் பிறகு என்ன செய்தீர்கள்?
அதன்பிறகு ஓய்வாக இருக்க மின்து விரும்பவில்லை, பொது வேல்ைகளில் ஈடுபட்டேன். ஊரில் ஜமாஅத் கவுன்சில் என்ற ஒரு சங்கத்தை ஆரம்பித்தார்கள். அதில் செயலாளராக தான் நியூ மிக்கப்பட்டேன், ஜமாஅத் கவுன் சில் மூலம் அஹதியா பாடசாலை ஒன்றை ஆரம்பித்தோம் இன்று தர்கா நகரில் அஹதியா பாட சாலை சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
1979ல் நாங்கள் அநாதை இல்லம் ஒன்றை ஆரம்பித்தோம். அதில் பொருளாளராகவும் செய ல்ாளராகவும் கடமையாற்றி தற் போது அதன் அங்கத்தவர்களுள் ஒருவராக கடமையாற்றி வருகி றேன். மேலும் அக்காலத்தில் இரவுப் பாடசாலைகளை நடத்தி னோம். வெளிஊர்களிலிருந்து ஆலிம்களை, அறிஞர்களை அழைத்துவந்து மக்களுக்கு உரை கள் நிகழ்த்த ஏற்பாடு செய்தோம்.
இமாழி ஹஸனுல் பன்னாவின்
கள் இலங்கிைவந்திருந்ததுே:
அவரும் இங்கு உரை நிகழ்த்தி
"ఖ్యా ఆ జట్ట్యర్ధ్యాహ్రెస్టోన్
அஷ்ஷெய்க் அப்துர் றஹ் மான் முஹம்மது றுசஹால் ஹக் அவர்கள் 1932ல் பதுளை மாட்டத் தின் குருத்தலாவை எனும் கிரா மத்தில் பிறந்தார். தற்போது கொழும்பில் வசித்து வருகிறார். மஹரகம கபூரிய்யா அறபுக் கலா சாலையில் கல்வி கற்றார் அங்கு கல்வியை முடித்து விட்டு இரண்டு வருடங்கள் அங்கு ஆசிரியராக பணியாற்றினார்.
பின்னர் புத்தனம் ஸாஹிராக் கல்லூரியில் சிறிது காலம் ஆசிரிய ராக கடமையாற்றினார். பின் மீண்டும் கொழும்பு கொம்பணித் தெருவில் அமைந்துள் பாடசாலை ஒன்றில் நான்கு வருடங்கள் கட மையாற்றினார். பின் கபூரிய்யா அறபுக் கல்லூரியின் முகாமையா ளராக நியமிக்கப்பட்டார். முன் னாள் அறபிக் கல்வி அதிகாரியாக வும். கல்எலிய முஸ்லிம் மகளிர் அறபுக் கல்லூரியின் செயலாள ராகவும் கடமையாற்றினார் என் பது குறிப்பிடத்தக்கது.
மெளலவிறுஹரால் ஹக் அவர் கள் சண்மார்க்கப் பணிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இந்நாட்டில் இஸ்லாம் ஒரு சம் பூரண வாழ்க்கைத் திட்டம் என்ப தனை முன்வைப்பதில் அர்ப்ப ணிப்புடன் ஈடுபட்டவர்களில் இவரையும் ஒருவராக அடை யாளப்படுத்தலாம்.
இமாம் ஹலனுல் பன்னா வின் ஆக்கம் ஒன்றை 'மறை நிழ லில் மனிதன்' என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். ஜமாஅத்தே இஸ்லாமி ஆதரவாளர் இயக்கம் இதனை வெளியிட்டது.
ట్విస్
邸 மெளலவி ஏ.ஆர்.எம்.றுஹல் ஹக் (கபூரி
தர்கா நகரைச் சேர்ந்த ஐஎல்எம் வட் ஆெ ஏ.ஆர்எம் நூறல் ஹக் ஆகியோ சன்மார்க்க மிகுந்த ஆர்வத்தோடுதுடுபட்டவர்கள் சமூகத்ை
இவர்கள் செய்தர்கள் முதுமையடைந்தும் இயற்பட்டுத்த்ொண்டிருக்கிறார்கள்: லும் நாம்:ர்களுக்குப் பிரார்த்தன; களது :டல்களிலிருந்து பெற்ற இகுத்துத்துருதிறோம். இவர்களது.ழ்
ஐ.எல்.எம். ஷஐப் அவர்கள் தர்கா நகரைச் சேர்ந்தவர் 1927ம் ஆண்டில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை அல் ஹைைழரை பாடசாலையில் கற்றார்.பின் கொழும்பு ஸ்ாஹிராவில் கல்வியைத் தொடர்ந்தார். 1955ல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று வெளியேறினார். பின்னர் ஐந்து வருடங்கள் கொழும்பு ஸாஹிர்வில் ஆசிரியராக கடமையாற்றி னார். 1960ல் அல்ஹம்ரா பாடசாலைக்கு அதிபராக நியமிக்கப்பட்டார். பின்னர் இரண்டு வருடங்கள் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றினார். பின் மீண்டும் அல்ஹம்ராவில் அதிபராக இணைந்து கொண்டார். 1966ல் கொழும்பு ஸாஹிரா, கல்லூரியாக மாற்றம் பெற்றபோது மீண்டும் அங்கு அதிபராக நியமிக்கப்பட்டார். 1987ம் ஆண்டு வரை அங்கு கடமையாற்றிவிட்டு ஓய்வு பெற்றார். தற்போது தர்கா நகர் முஅய்யிதுல் இஸ்லாம் அறபிக் கல்லூரியின் பணிப்பா ளராக உள்ளி என்பது
னார் என்பது இங்கு நினைவு r.
கூரத்தக்கது. எ
மேலும் இஸ்லாம் தந்த மனித உரிமைகள் எனும் புத்தகத்தை எழுதினார். இதனை சவூதி இஸ் லாமிய அலுவல்கள், வக்பு,
பூரீலங்கா) என்ற ங்கை பற்றிய தொகுத்தார். இட்
கையெழுத்தால் அழைப்பு வழிகாட்டல்களுக் என்பது இங்கு கு கிான அமைச்சு 1985ம் ஆண்டில் :e Abu s வெளியிட்டது. பெயரில் அது இப்புத்தகத்தைப் பதிப்பித்த வெளியானது. ஷெய்க் பின் பாஸ் அவர்கள் இது லான இஹ்லான் போன்ற பணிகளை தொடர்ந்தும் அவர்களுடைய மேற்கொள்ளுமாறு தனக்கு ஒரு பந்தமான புத்தக் கடிதத்தையும் ஒரு தொகைப் ஸ்"ன்னாவும்" எ பணத்தையும் அனுப்பி வைத்தி மொழிபெயர்த்த ருந்ததாக மெளலவி நூஹால் வெளியீட்டகம் ஹக் அவர்கள் குறிப்பிட்டார். ஆண்டு வெளியி மேலும் 'இலங்கை பற்றிய இலங்கையில்
உண்மைகள்" (ஹகாஇக் அன் தின் செல்வா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மற்றும் குருத்தலாவையை சேர்ந்த மௌலவி சமூகப் பணிகளில் தமது இளமைக் காலத்தில் த அறிவூட்டுவதற்காக தம்மாலான பணிகள்ை
இந்தப் பணிகை
த்திற்கு அறிமுகப்படுத்தும்
ம்னும் அடிப்படையிலும் மீள்பார்வை வர்களுக்காக
ரவிட்டு விடாது இன்றும்
ாஹ் அங்கீகரிப்பரை
சிரியர் - தர்கா நகர்
பிரதேசத்தில் வூாயல்கள்ைம்
இனபுகள்:
அமைப்பாகும். க்காத் பணத்தை
திரட்டி வருகிறோம். சென்ற வரு இடம்23இலட்சம் ரூபாய் சேகரிக்க *gpi 廳 *இருந்த்து:மேலும் க:ேஇாதரனதிர்:ற்றும் உயர் தரத்தில் சித்தியடையும்
மாணவர்களுக்கு வருடாந்தம் பரிசளிப்பு விழாக்களை ஏற்பாடு செய்கிறோம். A/L, O/L வகுப்புக் கள் நடாத்துகிறோம். ஊர் வழக்கு களை விசாரிக்க ஒரு சமாதானக் குழுவை அமைத்திருக்கின்றோம். அவர்கள்ஜமாஅத் கவுன்சிலோடு ஆலோசித்து முடிவுகளை எடுப் unrisesh,
* அன்மையில் நடைபெற்ற அறபுப் புரட்சியை தொடர்ச்சி யாக அவதானித்தவர் என்ற வகையில் அந்தப் புரட்சி பற்றி என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?
இந்தப் புரட்சி முழுமையாக வெற்றி பெறுமாக இருந்தால் அறபு நாடுகளில் வெளிநாட்டுச் செல்வாக்கு குறைந்துவிடும், இஸ்லாமிய முறையில் மாற்றங் கள் வந்துவிடும். வெளிநாட்டு ஆதிக்கத்திலிருந்து விடுபடக் கூடிய சந்தர்ப்பம் அறபு நாடு களுக்குக் கிடைக்கும். இந்தப் புரட்சி வெற்றிகரமாக முடிவடை யுமென்றால் மேற்கு நாடுகள் தான் இதில் நஷ்டம் அடையப் போகின்றன. இப்புரட்சியில் இஹ் வானுல் முஸ்லிமூன் அமைப்பி னரின் பங்களிப்பை நினைக்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.
தலைப்பில் இல ஒரு புத்தகத்தை ப்புத்தகம் அவரது எழுதப்பட்டது நறிப்பிடத்தக்கது. ri Lanka stairp ஆங்கிலத்திலும் மற்றும் மெள இலாஹிழஹீர் ஷரீஆக்கள் சம் கத்தை "ஷிஆவும் ான்ற தலைப்பில் ார். அஷ்ஷபாப் இதனை 1985ம் பிட்டது.
ல் ஷிஆ இயக்கத் க்கு ஆரம்பித்த
Aatan தந்த மனித ஜகள்
காலத்தில் மெளலவி அவர்கள் இப்புத்தகத்தை மொழிபெயர்த் துக் கொண்டிருந்தார் எனவும் இப்புத்தகத்தைச் செய்து முடிக்கு மாறு அப்துஸ் ஸ்மத் ஹஸரத் அவர்கள் தன்னை மிகவும் உற் சாகப்படுத்தியதாகவும் குறிப் பிட்டார்.
மேலும் ஷெய்க் ஷல்துத் அவர்களது சில பத்வாக்களை மொழிபெயர்த்து 'உங்கள் பிரச்சி
னைகள்" என்ற பெயரில் வெளி
யிட்டார். -
ராபிதா அமைப்பின் செயலா ளிர் முஹம்மத் அலி அல் ஹர காணி, எகிப்திய அறிஞர் முத வல்லி ஷஹ்ராவி, இமாம் ஹஸ னுல் பன்னாவின் மருமகன் ஸ்ஈத் ரமழான் மற்றும் அஷ்ஷெய்க் நாதிர் நூரி போன்ற ஆளுமை களோடு நெருங்கிப் பழகும் சந் தர்ப்பமும் அவர்கள் இலங் கைக்கு வந்தபோது அவர்களது உரைகளை மொழிபெயர்க்கும் வாய்ப்பும் இவருக்குக் கிடைத் தது. அந்த நினைவுகளை இன் னும் அவர் தனது ஞாபகத்தில் பாதுகாத்து வைத்துள்ளார்.
இமாம் ஹலனுல் பன்னா வில் ரஸாஇலில் இருந்து அவர் மொழிபெயர்த்த மறை நிழலில் மனிதன் எனும் நூல் பற்றி அவர் குறிப்பிடும் பொழுது, 'இஹ்வா னிய சிந்தனை எங்களுக்கு மிக வும் பிடித்துப் போயிருந்தது. எகிப்திலிருந்து வந்த அறபுப் பத் திரிகைகள் சஞ்சிகைகள் ஊடாக அவர்களது சிந்தனைகள்ை நாம் கற்றுக் கொண்டோம்" எனக் குறிப்பிட்டார்,
தற்போது நோய்வாய்ப்பட் டுள்ள மெளலவி நூஹுல் ஹக் அவர்கள் இஸ்லாமிய தஃவா வுக்கு பெரும் பங்காற்றியவர். தற் போது தன்னாலான பணிகளை அவர் மேற்கொண்டு வருகின் றார். அவரை சமூகத்திற்கு அறி முகப்படுத்துவதன் மூலம் அவ ருக்கான பிராத்தனைகளை மேற் கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் குறித்த இந்த சுருக்கமான அறிமுகம் இங்கு பிரகரிக்கப்படு கின்றது.

Page 6
  

Page 7
லாற்றுத்
தரம் 10 பாடப் புத்தகத்திலிருந்து ஓர் உத
இலங்கையின் நீர்வள நாகரிகத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
ஏனைய சமயங்கள், பக்கம் 50
இஸ்லாம் சமயம் குறித்து கி.பி. 9ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே தகவல்கள் கிடைக்கின்றன. கி.பி. 850இல் சுலைமான் என்ற வர்த்த்கர் ஆதமின் மலைக்கு ஏறியதாக ஒரு குறிப்பு உள்ளது. கொழும்பு மற்றும் மன்னார் போன்ற இடங்களில் முஸ்லிம் குடியிருப்புக்கள் இருந்து வந்தமைக்கான சான்றுகள் உள்ளன. இப்னு அபூபக்கர் என்ற முஸ்லிம் மதகுரு கி.பி. 948 அளவில் இங்கு வந்ததாகக் கருதப்படுகிறது. 12ஆம் 13ஆம் நூற்றாண்டுகளில் கொழும்பு, பேருவளை, சிலாபம், மட்டக்களப்பு. வெலிகாமம், காலி போன்றதுறைமுகங்களில் முஸ்லிம் களின் வர்த்தக ஆதிக்கிம் நிலவி வந்துள்ளது. அவர்கள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றினர். போர்த்துக்கேயர் பெருந் தொகையான பள்ளிவாயல்களை அழித்தமையால் அதிகளவிலான சான்றுகளைப் பெற்றுக்கொள்ள
முடியாதுள்ளது.
***********$$$
இப்பூந்தியில்பூல்வேறு கருத் துப் பிழைகளும் த்கவல் பிழை களும் உள்ளன. இதனை நுணுக்க மாக வாசிக்கும்போது திட்ட மிட்டு மேற்கொள்ளப்பட்ட இருட்டடிப்பு போன்றே தோன்று கிறது. இப்பந்தியை வாசிக்கும் போது பின்வரும் கருத்துக்க ளைப் பெற முடியுமாகவுள்ளது. 1. 9ஆம் நூற்றாண்டுக்குப் பின் னரே தகவல்கள் கிடைக்கின்றன. 2. சுமார் 13ஆம் நூற்றாண்டில் தான் முஸ்லிம் குடியேற்றம் நிகழ் ந்தது போன்று காட்டப்படுகிறது. 3. முஸ்லிம்கள் வாழ்ந்தனர் என்று குறிப்பிட்டுவிட்டு அவர் கள் இஸ்லாம் மதத்தைப் பின் பற்றினர் எனவும் கூறப்பட்டுள் ளது. 4. சான்றுகள் கிடைக்கப் பெறா மைக்கான காரணம் பள்ளிவா யல்கள் அழிக்கப்பட்டமை என்று நியாயம் கற்பிக்கப்படுகிறது. 5. முஸ்லிம்கள் இஸ்லாம், அறபு என்ற சொற்கள் எவற்றை உணர் த்துகின்றன என்பது தெளிவாக விளங்கவில்லை. மாணவர்களுக் கிடையிலே ஒரு குழப்பநிலை யை இது தோற்றுவிக்கின்றது.
இலங்கையின் அசலான பூர் வீகமான குடிகள் பெளத்தர்களும் சிங்களவர்களுமே என்பதும் ஏனைய தேசியவர்களும் மதங் களும் பிற்காலத்தில் இங்கு நிறு வப்பட்டமை என்ற கருத்தை யுமே சிங்கள வரலாற்றாசிரியர் கள் முன்வைத்து வருகின்றனர். அதன் பிரதிபலிப்புப் போன்றே மேற்போந்த கருத்து அமைந்துள் ளது. இது வரலாற்று யதார்த்தங் களுக்கு முரணானவை என்பதை
நபிமுஹம்மத் (ஸ்ல்) அவர்களுக்கு முன்பே சிங்கள இலக்கியத்தில் மத்தியதரை மக்கள் "யோனக" எனக் குறிப்பி டப்பட்டுள்ளனர். புத்த ரது காலத்தில் "நாகர்’ என்ற சொல் மத்தியதரை மக்களைக் குறிப்பிடு வதற்கு பயன்படுத்தப் பட்டுள்ளது. ஆதலால் இலங்கையில் மத்திய தரை மக்களது வரலாறு சிங்கள யுகத்திற்கு முன் பிருந்தே உள்ளது.
விளக்குவதே ஆசிரியர்முன்னால் உள்ள பணியாகும்.
முஸ்லிம்கள் இலங்கையின் தேசிய இனங்களில் ஒன்று. எந்த வொரு தேசிய இனமும் வந்தேறு குடிகளாக இருக்க முடியாது. ஏனெனில், தமக்கான வரலா ற்றை உருவாக்கி வாழ்ந்து கொண் டிருக்கும் ஒரு தாயகத்திலேயே தேசியம் எழுகின்றது. முஸ்லிம் களை வந்தேறுகுடிகளாக காட்ட முயல்வது அவர்களது பூர்வீக மரபுரிமையை மறுப்பதாகும்.
முஸ்லிம்கள் இந்நாட்டில் நூற் றாண்டுகளாக வாழ்ந்து, முக்கிய மான வரலாற்று நிகழ்வுகளில் பங் கெடுத்துள்ளனர். முஸ்லிம்கள் நக ரங்களை ஆண்டுள்ளனர்; அரண் மனைகளில் பங்கேற்றுள்ளனர்; சிங்களவர்களோடு தோளோடு
தோள் நின்று ே
நபி முஹம்ம ளுக்கு முன்பே யத்தில் மத்திய த னக’ எனக் குறி னர். புத்தரது க என்ற சொல் ம ளைக் குறிப்பி படுத்தப்பட்டுள் இலங்கையில் L களது வரலாறு சி முன்பிருந்தே உ
ஆபிரிக்காவி யேறியபோது ளுக்கு முன்னர் ஹோமோ சபி கிழக்குப் பிரே
இலங்கைக்கு
அதன்பிற்கே ப ருந்தும் இந்தியா தர்கள் அலை னர். புத்தரது கா *இந்திய்உேபகண் திருந்தனர். பு காலத்தில் தற்க வழங்கி உதவி நாக இளவரசன்
இரு நாக இ டையிலான பிரச் பதற்காகவே புத் வந்தார். நாகர்க மாக யக்ஷ தி இங்கு இருந்து வாழககை வரல லும் இலங்கை விடர்களைச் ச களால் நிறைந்தி
ஆரியப் பே கையுடனேயே ரியம் ஆரம்பிக் கே அது பெள Lontas tongpuŝpg டையில் முஸ்லி ழர்களையும் வி எனப் பெயரிட் சிங்களவர்களை ணின் மைந்தர் தும் அபத்தமாக
சமூக மற்று யாளங்களைத மனிதர்களை வகை பிரிப்பது
இலங்கைய வாழும் எந்தெ கும் தாங்கள் எனக்கூற முடிய சுசந்தா குனதி city and Social c எனும் நூலில் பிடத்தக்கது.
 
 

ாராடியுள்ளனர்.
க் (ஸல்) அவர்க சிங்கள இலக்கி ரை மக்கள் “யோ பிடப்பட்டுள்ள லத்தில் “நாகர்’ திய தரை மக்க வதற்கு பயன் ளது. ஆதலால் த்திய தரை மக் ங்கள யுகத்திற்கு
ாளது. லிருந்து வெளி 0,000 வருடங்க ஆரம்ப நிலை பன்கள் மத்திய தசத்திலிருந்து
வந்துள்ளனர். தத்திய கிழக்கிலி விலிருந்தும் மனி
ஜலையாக வந்த
லத்தில் நாகர்கள் : டம்.எங்கும் பரந்
நீதருக்கு மழை ாலிக ஆடையை ப மிச்சலிந்த ஒரு
ஆவான்.
இளவரசர்களுக்கி சினையைத் தீர்ப் தர் இலங்கைக்கு 1ளுக்கு மேலதிக ராவிடர்களும் ள்ளனர். புத்தரது ாறு, இந்தியாவி பிலும் யக்ஷ திரா ந்தித்த சம்பவங் திருக்கிறது.
ாராளிகளது வரு சிங்களப் பாரம்ப கிறது. அதன் பிற த்தப் பாரம்பரிய து. இந்த அடிப்ப மிம்களையும் தமி பந்தேறு குடிகள் டு அழைப்பதும், இலங்கை மண் நள் என்று கூறுவ
ಶg.
b கலாசார அடை தவிர்த்துவிட்டு வேறு விதமாக அர்த்தமற்றது.
பில் தற்போது வாரு இனத்திற் ஆதிக் குடிகள் பாது என கலாநிதி லக்க தனது Ethni hange in Sri Lanka கூறுவதும் குறிப்
ஆலிப் அனம்
நாடுலும்
பின்னணியிலேயே இலங்கையிலும்
லாபத்:இருக்க வேண்டும்
இம் கருத்து இங்கும்
േ ബിബ്
Tiல்பழிக்க பஜா
ஆர்கிள் இ:இவ்விடத்தில்
്ള
நிறுவனம்நீத்தீவிஸ்கிப்பு சிக்கல்கள் இருந்திலும்க
இல இங்கிரும் 飘 േ இஆஜேக்கர்கர் இருபவர்கை
எண்னக்கருக்கள் பற்றியே
( :( ஏனையோ என்பதை நான் நன்கு அறிவேன்
குறிப்பட்ட அந்நபர் தெரியாதா பிரபல்யம் என்பதால் է տոհմտնում ഭാ வைத்திருக்கிறார்கள் என்று பதில்
தந்தார் பெரும்பாலும் முஸ்லிம் சமூகத்தில் செல்வாக்குள்ள நிலங்கள் இல் இவர்கள் இஸ்லாமிய நிதியியல் விவகாரங்களில் ஆலோசகர்களாக இருந்து வந்தனர். ஆனால் இவர்களுக்கும் இஸ்லாமிய நிதியியல் துறைக்கும் இடையில் எவ்வித சம்பந்தமும் இல்லை. சுமார் 30 கோடிக்கு மேல் இவர்களை நம்பி செலிங்கோ இலாபப் பங்கிட்டுப் பிரிவில் ബ് முதலீடு செய்யப்பட்டனத்திற்கு
நடந்தது என்றே தெரியவில்லை.
உண்மையிலேயே இலங்கையில் இஸ்லாமிய தி நிறுவனங்கள் உள்ளனவா? என்ற கேள்வி எழுப்பப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. க்குறிப்பாக வட்டி வங்கிகளிலிருந்து இந்நிறுவனங்கள்' வேறுபடுகின்றன என்பது தெளிவற்றதாகவே உள்ளது முஸ்லிம்கள் இது
குறித்து மிகுந்த அவதானத்துடன் செயல்படுவது அவசியம்

Page 8
  

Page 9
இஹ்வான்கள் நாட்டின் உழைக்கின்ற ஓர் அ
எகிப்தில் பாரிய மக்கள் செல் வாக்கையும் அரசியல் செல்வாக் கையும் பெற்றுவரும் சகோதரத் துவ அமைப்பு (இஹ்வானுல் முஸ்லிமூன்) நாட்டுக்கு எவ் விதத்திலும் அச்சுறுத்தலாக இரு க்க மாட்டாது. மாறாக, நாட்டின் முற்றேத்திற்காகவும் ஒருமைப் பாட்டுக்காகவும் உழைக்கின்ற ஓர் அமைப்பாக இருக்கும் என கலாநிதி முஹம்மத் அல்ப
திற்கு மேற்கொண்ட் விஜயத்தின் போது அதன் சிரேஷ்ட உறுப் பினர்களோடு கலந்துரையாடி னார். சகோதரத்துவ அமைப்பி னால் உருவாக்கப்பட்டுள்ள சுதந் திரத்திற்கும் நீதிக்குமான அரசி யல் கட்சி எகிப்தின் முன்னேற் றத்தில் ஒரு ஜனநாயகப் பங்கா ஸ்ரியாக இருக்கும் என்று ப்ராதி ஊடகங்களிடம் தெரிவித்தார்.
இக்கேஞ்க்கு:பிறகு முன்
தெரிவித்துள்ளார். னைய ஆட்சியாளர்களால் தடை
இவர் சர்வதேச அணுசக்தி செய்யப்பட்டிருந்த சகோதரத்துவ உறுப்பினர்கள் முகவர் நிறுவனத்தின் முன்னாள் அமைப்பு எகிப்தினதும் பலஸ் கும் நீதிக்கும தலைவர் என்பது குறிப்பிடத்தக் தீனத்தினதும் நலன்களுக்காக பொதுச் செய6 கது. எகிப்தைப் பிறப்பிடமாகக் கடந்த காலங்களில் பெரும் அர்ப் முஹம்மத் ஸ, கொண்ட பராதி சமீபத்தில் சகோ பணிப்புக்களை செய்த ஒரு னியை சந்தித்து தரத்துவ அமைப்பின் அலுவலகத் அமைப்பாகும். அதன் மூத்த யாடினார். இ தூதுவர்களான இஸ் லத்தீன்சு
யெமன்: அடக்குமுறைக்கு மத்தியிலும் எழுச்சிப் பேரணி
பங்கேற்றனர்:
Ηπείθι
அரசாங்கத்தின் தீவிர அடக்கு முறையையும் தாண்டி மில்லியன் கணக்கான மக்கள் யெமனில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடு பட்டு வருகின்றனர். அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் பதவியிலிருந்து விலக வேண்டும் என்பதை மக்கள் மீளவும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் அல்காயிதா தீவிரவாதிகளை இலக்கு வைப்ப தாகக் கூறி அமெரிக்கா நடத்தி வரும் விமானத் தாக்குதல்களை யெமனின் பிரதான எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளன. தஜம் முஉல் யெமனி என்பது யெமனின் பிரதான இஸ்லாமியக் கட்சியாகும்.
லிபியாவில் கடாபி போன்று அப்துல்லாஹ் ஸாலிஹ் பதவி விலகு வதற்கான சமிக்ஞைகள் எதுவும் தென்படவில்லை. நாட்டில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் அரச எதிர்ப்புப் பேரணிகளால் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளா தாரமும் மோசமான பின்னடைவை எதிர்கொண்டிருப்பதாகத் தெரி விக்கப்படுகின்றது.
"நாம் சுதந்திரம், நீதி, சிவில் அரசாங்கம் என்பவற்றையே கோரு கின்றோம். மக்களுக்கு சமமான வேலை வாய்ப்பை வழங்குவது அரசாங்கத்தின் கடமை" என பேரணியில் கலந்துகொண்டோர்
தெரிவிக்கின்றனர். பாகிஸ்தானி
33 ஆண்டுகளுக்கு.மேல் நாட்டை ஆட்சி செய்ய ஸாலிஹால்.ஈ'இ.அமைச் முடியாது. அவரது உடல் நிலை தற்போது மிகவும் பல்வீனமான பாணிகர்ள்னும் நிலைக்குச் சென்றுள்ளது. இந்நிலையிலும் அவரது அரசாங்கம் னொருவர் நில பொதுமக்கள் மீது கட்டவிழ்த்து வரும் வன்முறைகள் கண்டிக்கப்பட "f. gsin Lot வேண்டியது. ஆனால், மேற்கு நாடுகள் -குறிப்பாக வொஷிங்டன் கொல்லப்பட் ஸாலிஹின் ஆட்சியை மறைமுகமாக அங்கீகரித்து வருவதாகவே பாகிஸ்தானின்
விவகார அமை ரிக்கச் சார்பு அ
தோன்றுகிறது என பிரபல ஊட்கவியலாளர் ரம்ஸி பாரூத் தனது கட்டுரை ஒன்றில் தெரிவிக்கின்றார்.
--- སྣང་ཚུལ་ དང་༤་་་་་་་་་་་་་་་་་་་
முன்னாள் ஜனாதிபதி முபாரக் மிதவும் லயினமடைந்துள்ளதாகத் தெரிவிக்
ற்குஇருவரத்திற்கு முன்பாக வைத்தி (uo L; விடுவது சந்தேகத்திற்இடிமானது என் à.÷
so
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

បាួiា
iI முன்னேற்றத்திற்காக ལྷ་
1மைப்பாக இருப்பர்
ான சுதந்திரத்திற் ான கட்சியின் லாளர் டொக்டர் அத் அல் கத்தா பராதி கலந்துரை தில் முன்னாள் செய்யித் காஸிம், க்ரி ஆகியோரும்
;'s==بیرۃ ؟
;s...........جبر)
புரட்சிக்குப் பிந்திய எகிப்தின் அரசியல் நிலவரங்கள், எதிர் காலத் தேர்தல், நாட்டின் பொரு ளாதாரம், ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் குறித்து தாம் கலந்துரையாடியதாக பராதி கூறி னார். சகோதரத்துவ அமைப்பு அதிகாரத்திற்காகப் போட்டியிட வில்லை.எனவும்,ஆனால் தேசிய
அரசியலில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாக இருக்கும் எனவும் அவர் கூறினார். :
கட்சியின் பிரதித் தலைவர் டொக்டர் இஸ்ாம் அல் இர்யான் இதன்போது கருத்து வெளியிடு கையில், கிட்டிய எதிர்காலத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவது அவசியமானது என்று வலியுறுத் தினார். அவர் மேலும் தெரிவிக் கும்போது; அனைத்து அரசியல் கட்சிகளும் கருத்து வேறுபாடு களைத் தாண்டி எகிப்தையும் எகிப்திய மக்களையும் கவனத் தில் கொள்ள வேண்டும். அரசி யல் கட்சிகள் பிரச்சினையின் ஒரு பகுதி மட்டுமன்றி, தீர்விலும் ஒரு பகுதி. உறுதியான ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டு மாயின் பங்கேற்றல், அனைவரை யும் உள்ளடக்கல், சகிப்பு, கருத் தொற்றுமையை கட்டியெழுப் பல் என்பன அவசியமானவை என்று கூறினர்.
ஸ்தானின் புதிய வெளிநாட்டு மைச்சராக ஹினா ரப்பானி
ன் புதிய வெளி சராக ஹினா ரப்
3rigன்ேேథ్రోస్క్రి* பதவி
இடையில் ஏற்பட்ட கருத்து oಿದ್ಲಿ
விலகி
பமிக்கப்பட்டுள் னார். அதனைத் தொடர்ந்தே பின் லேடன் ஹினா ர்ப்பானி'புதிய வெளி டதை அடுத்து நாட்டமைச்சராக நியமிக்கப்பட் முன்னாள் வெளி டுள்ளார். இதற்கான அங்கீகா ச்சருக்கும் அமெரத்தை ஜனாதிபதி ஆசிப்அலி ரசாங்கத்திற்கும் சர்தாரி வழங்கியிருந்தார்.
உட்ல்நிஜ
த்ாத விடகங்கள் கட்ந்த ஏப்ரலிலிருந்து முபாரக் தடுப்புக் க்ர்விலில் வைக்கப்பட்டார்
@g_26 ်းနှီးနှီးနှီ ருக்குஇதயம் தொடர்பரின் சிகிச்சை வழங்கப்ப்ட் லையில்தடுப்புக் ூன்யத் தவிர்:தற்கேமுபாரக் முயற்சிப்புத்து ஈழதற்குமறுத்து ஐந்ஹஜியா பத்திரில்த்தெரிஜித்துள்ளுதலுங் ர்ெலிஸ் அதி:
இஜ்க்ளிகள்' படமுன்னரல்துற்ைஅழ்ைத்ர்மற்றும் முபாரக்கி
இரு மகன்ஜர் மீது வழ்
gE
வழல் மற்றும் ஆட்சிக்கு.
தாக்கல் செய்பு:பூட்டு
ஹினா ரப்பானியே பாகிஸ் தானின் முதல் பெண் வெளி நாட்டமைச்சர் என்ற பெருமை யைப் பெறுகின்றார். மட்டுமன்றி, இளம் வயது அமைச்சர் என்ற பெருமையும் அவரைச் சாரும். இந்தியாவுக்கு அவர் மேற் கொண்ட முதலாவது விஜயத்தின் போது இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்து இரு நாடு களுக்கிடையிலான பிரச்சினை கள் குறித்து கலந்துரையாடினார்.
"பதவியேற்றதற்குப் பின்னர் நான் இந்தியாவுக்கு மேற் கொண்ட முதல் விஜயம் இது. எனது நாட்டு மக்களினதும் அர சாங்கத்தினதும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றிேன். இந்தியாவும் பாகிஸ்தானும் பிராந்தியத்தில் ஒத்துழைத்துச் செயற்படுவதன் மூலமே தமது அரசியல் இலக்குகளை எட்ட முடியும்" என்று ஹினா தெரி வித்தார்.
புரட்சி செய்தவர்களை குற்றச்சாட்டின் பெயரில்

Page 10
செல்வம் கனகரத்னம்
ஒலஐாவின் இரணத் தின் பின் வெளிவந்த பல கூர்ம்ை யான அவதானங்களில் வில்லியம் ரிவர்ஸ் பிட், டொம் எங்கள்டன்
ஆகிய இருவரின் அவதானங்கள்
என்னைக் கவர்ந்தன்,
டொம் எங்கள்டனைப் பொறு த்தவரையில் அவர் ஒரு பயங்கரக் கொலைகாரனின் செயற்பா டொன்றின் ஆண்டு நிறைவும் ஒஸாமாவின் மரண தினமும் ஒன்றிணைந்தமையை சுட்டிக் காட்டுகிறார். ஆயிரக்கணக்கான மனிதப் படுகொலைக்குக் காரண மான ஒஸாமாவின் கொலையும் மேலும் ஆயிரக்கண்க்கான மனி தப் படுகொலைக்குக் காரணம்ான் ஜோர்ஜ் புஷ், அமெரிக்க யுத்தக் கப்பல் ஆப்பிரகாம் லிங்கன் மீதி ருந்து கொண்டு இலக்கை அடை Lu'hu " 5. (Mission Accomplished) என்று நாடகம் நடத்திய தினத் தின் வருட நிறைவும் ஏக காலத் தில் அமைந்திருப்பது நகைப்புக் குரியது" என்று அவர் குறிப்பிடு கிறார்.
"மேலும் யதார்த்தத்தில் பின் லாடனின் மரணம் உலகின் எவ் வித மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. பின் லாடனி னால் பாதிக்கப்பட்ட குடும்பங்க ளும் நண்பர்களும் சில சமயம் மன ஆறுதல் பெற முடியும். ஆனால், யுத்தங்களும் படு கொலைகளும் தொடர்ந்த வண் ணமிருக்கும்."
"பயங்கரவாதம் நிறுத்தப்பட வேண்டும். ஆனால், அது இப் போதைக்கு சாத்தியமில்லை’ என்பது பிட்ஸ் (Pitts) அவர்களின் கருத்து. "ஒரு நூற்றாண்டின் அமெ ரிக்க வெளிநாட்டுக் கொள்கை சமாதானப்படுத்த முடியாதளவு பெரும் எண்ணிக்கையான எதிரி களை அமெரிக்காவிற்கு எதிராக உருவாக்கியுள்ளது. அவர்கள் ஒஸாமா மீன்களுடன் உறங்கு வதால் சாந்தமடைந்து வாழா விருக்கப் போவதில்லை. அவரு டைய சகாக்கள் பழி தீர்ப்பதாக வாக்களித்துள்ளார்கள். நிச்சயம் அதனை நிறைவேற்றுவார்கள்."
ஜோர்ஜ் புஷ் நிருவாகம் 9/11 தாக்குதலுக்குப் பின் அமெரிக்கர் மத்தியில் ஏற்பட்ட பீதியையும் சீற்றத்தையும் சாதகமாக பயன் படுத்தியது. அவர்கள் தாம் என்ன செய்கிறோம் என்று தெரிந்திருந் தும் செப்டம்பர்தாக்குதலில் பின் லாடனின் தொடர்பு பற்றியும், ஈராக்கில் பயங்கர அழிவு தரும் ஆயுதம் பற்றியும் (WMD) பொய் களையும் புனைவுகளையும் கட்டவிழ்த்து விட்டார்கள். அது இன்று அவர்களின் பணக்கார நண்பர்களை மேலும் செல்வந்தர் களாக்கியுள்ளது. நாட்டை அழி வுப் பள்ளத்தாக்கில் தள்ளியுள்
ளது.
அவர்கள் அந்த பயங்கர தின த்தை எமக்கே (அமெரிக்க மக் கள்) எதிராகப் பயன்படுத்தினார் கள். மீடியாக்களில் நாங்கள் கேட் பதெல்லாம் செப்டம்பர் தாக்குத லுக்குப் பின் நாங்கள் எவ்வாறு ஒற்றுமைப்பட்டுள்ளோம் என் பதே. ஆனால், எனக்கு அவ்வா றான ஒற்றுமையை உணர்நதமை ஞாபகம் இல்லை.”
மேலும் பிட் கூறுகிறார்: "பத்து வருடங்களுக்கு முன் அமெரிக்கா வின் வரவு-செலவுத் திட்ட மிகுதி
தக்கது.) இன்று பொதுமக்களின் டாகப் பயன்படு லைகளின் வங்கி வீங்கச் செய்யு பொது மக்களா களை தக்க வை போராட்டத்தில் பிச்சை எடுக்க ே
எனது அயலவ ணற்ற வயோதிட தொட்டிகளை ே தினசரி படையெ
எவ்வளவு அபரிமிதமாக இருந் தது. பத்து வருடங்களின் பின் இன்று இரண்டு யுத்தங்களில்
சிக்கி:சீரழிந்து மூன்ற்ாவது புத் காண்கிறிேன் இ தத்திற்கான முஸ்தீபுகள் முடக்கி எமக்களித்த வாரி விடப்பட்ட நிலையில், எமது திரமல்ல, ஜோர்ஜ் பொருளாதாரம் எவ்வாறு இருக்கி அனந்தரச் சிெ றது. (இன்றைய அமெரிக்க வெளி கெஞ்சியுள்ள்து."
நாட்டுக் கடன் 14 ட்ரில்லியன் டொலர்கள் என்பது கவனிக்கத்
பின் லாடன் லும் வெற்றி .ெ
݂ ݂ இத்தொடூரத்வக்இங்க் இண்டித்
க்ஸ்அங்குள் செஞ்சிலுவைச் சந்த அலுவலக ர்ே:த்தி வருகின்ற்னர்,இஸ்ரேலிய ஆக் இந்திஜ ஆர்களை விதித்து குத்ஸ் பாராளு நிதிகளைத்தின் முன் இழிவுட்டுத்துவதோடு மேலும் வலுப்டுத்தும் உள்நோக்கத்திலேயே இச் இப்பட்டதுஇத்ஜ்லஇற்குண்டுத்துத்தாட்டும் .ே இநாட்களுக்கும் மேல் ஷ்டித்துத்வூரன்,
ஒன்றிஇரு எம்ஜித்
siji čiji
ஆழ்த்தியிர்என்ற இலுெளிரேற்ற
చి
நகரத்தில் தங்கியிருக்கித் QG இதிக்கிள்ஜ்கிருத்தி வருகின்றனர் சேயித்தே இந்த எம்பிக்குள் தமது குடும்பம், உற வாசல் அனைத்தையும்:Tரிந்துழிகுந்தக்கிப்புத்
త్థ ಸ್ವಣ್ಣ
அமெரிக்க கடன் நெ
அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள கடன் நெருக்க நல்லதோர் பாடம் என்று பிரதமர் ஸ்டீபன் ஹோ துள்ளார். அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் அெ வேண்டிய வெளிநாட்டுக் கடன் சுமையிலிருந் வைப் பாதுகாப்பது எவ்வாறு என்ற விவாதம் நடை வேளையில் ஸ்டீபன் இக்கருத்தை வெளியிட்டுள்
வெளிநாடுகளுக்கு அமெரிக்கா செலுத்த வே தொகையின் அளவு 14 ட்ரில்லியன் டொலர் என டுள்ளது. இதில் பெரும் தொகை சீனக் கம்பனிகளு வேண்டியது என்று அறியப்படுகிறது.
ஒபாமா சில திட்டங்களைப் பின்வாங்கினால் .
நெருக்கடிக்கான அவரது தீர்வுத் திட்டத்திற்கு முடியும் என்று எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளன. அத்துறிய அளவு இரத்தம் இந்தப்பட்டுள்ளது. லட்சக்கணக் கர்னலுயிர்கள் உறிஞ்சப்பட்டும் பேலல்ப்ச்ம் மக்களின் வாழ்த்தை நாசமாக்கப்பட்டும் உள்ள் இந்த் இழிநிலை எமக்கு நாம் வாழ்த் துத் தெரிவிக்கும் தருணமல்ல. எமது நாடு பயங்கரமாகக் காயப் பட்ட நாடு, அவற்றுள் ஏராளமா னவை நாம் எமக்கு ஏற்படுத்திக் கொண்ட காயங்கள்."
எமது வரிகள் பதே உண்மையாகும். வெள்ளை அச்சத்தை முதலீ மாளிகையிலுள்ள முட்டாள் த்ெதி பண முத களை மதியிழக்கச் செய்து சினங் க் கணக்குகளை கொள்ள வைப்பது ஒஸாமாவின் ம் நிலையில் நோக்கமாக இருந்தது. ஜோர்ஜ் கிய நாம் உயிர் புஷ், டிக் சென்னி மற்றும் த்துக்கொள்ளும் ஏனைய வெறியர்களின் உதவி "பயங்கரவாதிகளோ எமது ல் நாளாந்தம் யால் அவரது முயற்சி சாத்தியமா ஜனாதிபதியோ ஏனைய தலைவர் வேண்டியுள்ளது. னது. ஒஸ்ாமா எங்களை ஒரு களேர் எம்மை பீதி கொள்ளச் ர்களான எண் முறை காயப்படுத்தினார், நாங் செய்யதாம் இடமளிக்கக் கூடாது. பர்கள் குப்பைத் கள் அதற்குப் பதிலடியாக் இவ்வாறு ஏற்படுத்தப்படும் பீதி தோண்டுவதற்கு எம்மை நாமே பலமுறை காயப் யையே அவர்கள் ஆயுதமாகக் படுப்பதிைறன் படுத்திக்கொள்கிறோம். கொண்டு ஐம்மைச் சுரண்டுகிறார்
2. பின் லட்னின் மரணத்தை :' சுச ததுமாத யிட்டு நாமே எமது முதுகை காளளபபடட uit காலைக * புஷ் வழங்கிய கலாச்சாரம் எமக்கு அழிவையும்
தட்டிக் கொண்டியின் இது: மகிழ்ச்சியடைவதற்கான தருண நாததையும மட்டுமே பெற்றுத் .. மல்ல என்பதனை உணர வேண் தந்துள்ளது.” தனது மரணத்தி டும். எண்ணற்ற விடயங்கள் 56ings: The island பற்றுள்ளார் என் இதற்கிடையில் அரங்கேறியுள் தமிழில்; ஜே.எம். நிலாம்
நீதிாகவும் 'எடித்
வான் ஒருகுழு:ஐரோப்பிய பாராளுமன்றத் தூதுக் p; ச்மூஇந:நிறுவனங்க்ளின் பிரதிநிதித்ள்,"குதலிலுள்ள ற்ேகு நடுத்தின் துல்ரீலங்களைச் இர்ந்தTரதிநிதிகஸ், ဂျိန္တိခိပ်အိမ္စ္ဝာမ္ဟုန္နှီဒွ န္တိ பேராசிரியர்கள்ஆய்வரஜத்தி £#မ္းခြဲ့နှီး မကျောငှါဒွါး။
நரம்சந்தித்துவருஇன்றனர் இக்கிந்தித்கள் ஆக்க்பூர்ஜ்ஜ் இருப்புத்தின்ம்பிக்கள் தெரிவிக்கின்றனர் திம்மீத்னக்ட்ட்ங்க்ள் ஜனதாபது இர்ேதம்
த்ெதுவtதித்த் ந்து பலவந்த
S ன்பதைபு:இஸ்ரேலின் துகள்
இந்தியூாம்ானவை தயும் கல்கிற்குத்திெரி்ல்டுத்த்தில்ல் s தேர்வ்ர்ய்ப்பாக இம்மறில் போராட்டம் இருந்து வருவதை த்தில் ம் அதில் கலந்துகொண்டுள்ளஓம்பிக்கள் உறுதிய்ெதுள்ளனர் இரழிப்பு:அரசு o
மன்றப் பிரதி தர் காலித்ஆஇர்பா? இது குறித்து கருத்துஇ ஆத்திரமிப்புை ஜ இப்போர்த்ேதில் நாம் பல்இனுகூலதிக கு:விதித் இன்டுள்ளோம் இணைத்துக்கும் ேேல்ா:அல்ல கில் தந்தி இருளிஜ்றி இத்தினைத
இர்: என்ற .
ாரr:த்தில் :இரண்:Tவதில்ஜ்தீன் கீழ்த்த்தின் பல்வேறு பு:த்திலிருந்:
蠶 திம்னடிக்கு இமோஆதரவு கிடிைத்து வருகிறது:இதன்இகுத்ஸ்
புனித தில்த்திலிருந்ததாம் விெயேறிச்செல்லு:ம்
இந்துள்ள் இஸ்ரேலிழஆக்கிரமிப்பாளர் பும் அறிந்த்ரிஜ்ரன்வழிமுறைகள்ை இக்காட்டின்இர்ம்" என்றுரீர்
ஜனதுங்கழகஜஅை இன் அண்டித்தின்ஜ் ఢిల్ల్లో
இtநிஜ்ஜீபுர்ராட்டற்சிப்கர்ல்
:படுத்தரது பேராகக் கருது கிறது.இதன் ப்திலும், வின்ஸ் இயக் கு:இனங்த்ந்த் திங்க்ள் வர்வேற்றுள்ளன்.இதுரேன்ற அநீதிixது:ங்கின்ஸ்
ஆடாது ஒன விதித்து:ற்கன்வே ஓஸ்தீனர்களை இஸ்ரேல்ம்ர்ஜ்ஸ் லுஹர்
g( ജൂ என்ற இத்திற்கு பலவந்தாக இல்வியேற்றிப்போது இதனை: இகள் விடு நெஞ்சுறுதியுஜ்எதிர்இத்ஜ் ஜ்தீனர்கள்:வெற்றி தன்மையுடன் ଶ୍ରେ: இங்கு நிஜத்து 鳕。
மனநோய் மருந்துக்காக அதிகம் டி கனடாவுக்கு செலவிடும் நாடு
ாப்பர் தெரிவித்
மரிக்கா வழங்க மனநோய்களுக்கான மருத்துகளை உலகில் ஆகக் கூடுதலான து அமெரிக்கா அளவு பயன்படுத்தும் மக்களைக் கொண்ட நாடாக அமெரிக்கா டபெற்று வரும் மாறி வருகின்றது. 2008ல் மாத்திரம் 14 பில்லியன் டொலர் பெறு rளார். மதியான மருந்தை அமெரிக்க மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.
வண்டிய கடன் மாயப் புலன், சிசப்ரோனியா, பல் ஆளுமைக் கோளாறு மதிப்பிடப்பட் போன்ற உளநோய்களால் கணிசமான அமெரிக்கர்கள் பாதிக்
தக்குச் செலுத்த கப்பட்டுள்ளனர் என்று தெரிய வருகின்றது. தீவிர மனநோய் களுக்கு உட்பட்டவர்கள் தவிர, பெரும்பாலானவர்கள் சாதாரண மான மனநிலைக் கோளாறுகளுக்கு உட்பட்டுள்ளனர். இதினால் ஒவ்வொரு அமெரிக்கரும் உளநோய்க்கான மருந்தை பாவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மட்டுமே கடன் ஆதரவளிக்க
象

Page 11
இரண்டாம் உலகப் போருக் குப் பின்னர் உலகப் பொதுப் புத்தியையும் வெகுசன அபிப் பிராயத்தையும் பெரும்பாலும் ஊடகங்களே வடிவமைத்து வரு கின்றன. சமீபத்தில் பத்திரி கைக்கு மூடுவிழா எடுத்த ரபெட் மெட்ரொக் போன்ற ஊடக ஜம் பவான்களின் வலைப்பின்னல் இதில் பெருத்த பங்கினை வகி த்து வந்தன. ஒரே பொய்யை திரும்பத் திரும்பச் சொல்வதால் அதை உண்மையாக்க முடியும் என்பதை ஊடகங்கள் நிரூபித் துள்ளன.
சர்வதேச அரசியலில் புழக்கத் திலுள்ள பல்வேறு பதப்பிரயோ கங்கள் குறித்து சீரியஸாக சிந் திக்கும் முயற்சிகள் விடுபட்டுப் போய்விட்டன. இடைக்காலத் தில் இஸ்லாத்தின் மீதும் தரச் சிறப்பும் செழுமையும் மிக்க இஸ்லாமிய நாகரிகத்தின் மீதும் ஆயுதப் படையெடுப்பை மேற் கொண்டு, இஸ்லாத்தை அழித் தொழிக்க முனைந்த கிறிஸ்தவ சக்திகளை இன்றுவர்ை எமது பாடப் புத்தகங்களும் தமிழ் எழுத்தியக்கமும் "சிலுவை வீரர் கள்' என்று அடையாளப்படுத்து கின்றன.
சிலுவை வீரர் என்ற பதம் எப் படித் தோன்றியது என்பது ஆய் வுக்குரியது. ஏனெனில், தமிழ் மொழி மரபில் வீரர் என்ற சொல் போற்றத்தக்க ஓர் ஆளுமைக் குணத்தைப் புலப்படுத்துகின்றது. அவ்வாறிருக்க இஸ்லாத்தின் பரம வைரிகளைக் குறிப்பதற்கு முஸ்லிம்கள். இதே சொல்லை ஏன் பயன்படுத்துகின்றார்கள் வேண்டுமானால் "சிலுவைக் காரர்கள்" என்று அதனை மாற் றிக் கொள்ளலாம்.
பாசிஸம், நாசிஸம் ஆகிய இரண்டும் முதல் உலகப் போரை அடுத்து புழக்கத்திற்கு வந்தன. ஹிட்லரையும் முசோலினியை யும் அவர்களின் கொடுரமான அரசியல் கொள்கைகளையும் குறிப்பதற்கு வலது சாரி முதலா ளிய சக்திகள் இவற்றைக் கண்டு பிடித்தன. ஆனால், இவ்விரு வரையும் விட உலகப் பயங்கர வாதத்தின் மிக மோசமான வடி வமெடுத்துள்ள முதலாளித்துவம் மற்றும் அதன் குரூரமான ஒடுக்கு முறைகளைக் குறிப்பதற்கு இச் சொற்களை யாரும் பயன்படுத்து வதில்லை. ஹிட்லர் ஆறு இலட் சம் யூதர்களைப் படுகொலை
gyfresoluteago.gif
சொற்களின்
செய்தார் என்பது ஒரு வரலாற்றுத் திரிபு. இது விஞ்ஞானபூர்வமாக நிறுவப்பட்டுள்ளது. ஆனால், 15,000 இலட்சம் ஈராக்கியர்களை ஜோர்ஜ் புஷ் கொன்றொழித்தமை மிக அப்பட்டமான ஒர் உண்மை. இதில் எதை பாசிஸம் என்பது?
1990களில் போல்கனில் நடை பெற்ற பொஸ்னிய அப்பாவி மக்கள்:மீதாஜசேர்பியுப்புடிை யின்ரின் இன் அழிப்பு நடவடிக் கைகளை உலகம் கண்டுகொள்ள வில்லைஃஅதற்குப்புறம்பாக நிராயுதபாணிகள் மீதான ஆயுதம் தாங்கிகளின் அடாவடித் தனங் களை சேர்பிய-பொஸ்னிய யுத் தம் என்று அமெரிக்காவின் CNN உம் Fox உம் அறிக்கை செய்தன. இதே காலப் பகுதியிலான வளை குடா மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை உலக ஊடகங்கள் siana Test T. Gumi (Gulf War) 6767 செய்தி வெளியிட்டன.
2009 டிசம்பர் முதல் 2010 ஜன வரி வரை காஸா மீது தொடர்ச்சி யாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் மேற்கொண்ட கண் மூடித்தனமான காட்டுமிராண்டித் தாக்குதல்களையும் படுகொலை களையும் குறிக்க காஸா யுத்தம் என்றே கூறப்பட்டது. 2007ல் லெபனான் மீது இஸ்ரேல் தன்னிச்சையாக மேற்கொண்ட
கொடுரமான த் 1100 சிவிலிய்ன் பட்டனர். அப்ே கள் இதனை இ னான் யுத்தம் 6 படுத்தியது. பே தம் தாங்கிய இரு இடையில் நடை லையே குறிக்கி பலம் இரு த்ரப் யில் சீமநின்ல் போதும் குறிப்பி இருதரப்பும் பல இருக்க வேண்டு ஒரு பிராந்தி மிக்கப்படும் மக் ரமிக்கின்றிவர்கள் கின்றவர்களையு கின்றவர்களையு வைத்து சமமாக பாசிஸ் அணுகு கங்கள் ஏன் ை இதன் மூலம் கு தரப்பினரின் அ மிப்பு மற்றும் நடவடிக்கைகளி குறைப்பதன் பொதுப் புத்தி ஏகாதிபத்திய சக் படுத்த இவை மு
பயங்கரவாத போன்ற சொற் பாலும் இன்று
ஜெரூசலமை இஸ்ரேலின் தலை செய்யும் யுனெஸ்கோவின் தீர்மான
ஜெரூசலமை இஸ்ரேலின் தலைநகராக தனது இணையத் தளத்தில் அறிமுகம் செய்ய யுனெ ஸ்கோ எடுத்துள்ள தீர்மானத்தை சர்வதேச சகோதரத்துவ அமைப் பினர் வன்மையாகக் கண்டித்துள் Gwrawsgrif.
கிழக்கு ஜெரூசலம் ஆக்கிர மிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டுள்ள பாதுகாப்புச் சபை ஏற்கனவே வெளியிட்டுள்ள தீர்மானங்களை யுனெஸ்கோவின் இம்முடிவு அப்பட்ட்மாக மீறி யுள்ளதை சகோதரத்துவ அமை ப்பு சுட்டிக்காட்டியுள்ளது. யுனெ ஸ்கோ இஸ்ரேலின் பக்கம் சாய்ந் துள்ளது என்பதற்கு இம்முடிவு தெளிவான உதாரணமாகும்.
அதேவேை மக்களின் தப் வரலாற்றுப் பா பகிரங்கமாக ம கோவின் செயற் வெளிப்படுத்து தரத்துவ அன் டுள்ள அறிக்கை பட்டுள்ளது.
பலஸ்தீன இஸ்ரேலின் ஒ யும் ஜெரூசலத் தீனர்கள் வெ தையும் யுனெ கொள்ள வே அறிக்கை வேண்
 
 
 

அரங்கில் * அரசியல்
கடந்த கால வரலாற்றின் கசப்பான
அனுபவங்கள், சுய தோல்விகள், இஸ்லாத்துடன் மோதி விழுந்ததனால் ற்பட்ட அவமானங்கள், பழிக்குப் பழி
தீர்க்க வேண்டும் என்ற காழ்ப்புணர்வுகள், தமது ஆதிக்கத்தை தளர விடக் கூடாது என்பதிலுள்ள
முனைப்பு, தேவையற்றவர்களை
*リ
#్య
எதிரிகளுகக்கட்டமைக்கும் உள்நோக்கம் ஆகிய்
ممي.
பின்னணியிலிருந்தே இந்த முற்சாய்வுகளும் (Prejudice) போலிப் பிரதிமைகளும் (Image) சொற்களி,
னுடாக வெளிப்படுகின்றன.
ாக்குதல்களால் க்ள் கொல்லப் பாதும் ஊடகங் இஸ்ரேல்-லெப ான்றே வகைப் ார் என்பது ஆயு கு தரப்பினருக்கு டபெறும் மோத கின்றது. ஆயுத பிற்கும் இன்ட யில் "இல்லாத பிடத்தக்க அளவு ம் கொண்டதாக ம்.
யத்தில் ஆக்கிர களையும் ஆக்கி ளையும், ஒடுக்கு ம் ஒடுக்கப்படு ம் ஒரே தளத்தில் ப் பார்க்கும் இந்த முறையை ஊட கயாள்கின்றன? குறிப்பிட்ட ஒரு நீதியான ஆக்கிர கொலை வெறி ன் தீவிரத்தைக் மூலம் உலகப் பில் இத்தகைய திகளை நியாயப் முயல்கின்றன.
ம், பயங்கரவாதி களும் பெரும் இஸ்லாத்திற்கு
எதிராகவும் முஸ்லிம்களுக்கு எதிராகவுமே பயன்படுத்தப்படு கின்றன. இந்தியாவில் பிரிவினை கோரும் அஸாமிய தீவிரவாதி க்ளையோ இடதுசாரி நக்ஷலைட் டுக்களையோ குறிப்பதற்கு இச் சொல்லை பயன்படுத்துவ தில்லை. ஆனால், காஷ்மீரில் நியாயமான சுயநிர்ணய உரிமை கோரும் போராளிகளை பயங்கர வாதிகள் என்றே "த ஹிந்து அடைய்ாளப்படுத்துகின்றது.
* వౌ
ஆr:தம்:என்ற சொல்"1979ல் ஈரானில் ஏற்பட்ட் புரட்சிக்குப் பின்னர் ஊதே சொல்லாடலில் பெரும் இடத் தைப் பிடித்தது. இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றுதல், அரசியல் இஸ்லாத்தை ஆதரி த்தல் ஆகியவற்றைக் குறிப்ப தற்கு இப்பதம் இன்று கையாளப் படுகின்றது. ஆனால், இதன் ஊடக உளவியல் மிகவும் ஆபத் தானது. ஆயுதம் தாங்கிய முஸ் லிம் கிளர்ச்சியாளர்களின் ஒட்டு மொத்த கருத்தியலையும் அடிப் படைவாதம் என்று வகைப் படுத்தும் ஊடகங்கள் இச்சொல் லைப் பயன்படுத்துவதன் மூலம் இஸ்லாத்தை வன்முறை சார்ந்த மற்றும் பயங்கரவாத செயல்பாடு களுடன் கூடிய ஒரு மதமாகக் காட்ட விளைகின்றன.
ஆனால், 1600களில் கிறிஸ்தவ மதத்தில் சீர்திருத்தம் வேண்டும் என்று மார்டின் லூதர் கிங் போரா
டியபோது பைபளில் மாற்றம் ஏற்படுத்த முடியாது என்று வாதி தீத்திேர்ப்பின்ைஜிற்ேறத்இழே அடிப்பட்ைவ்ாதம் என்ற்கொல் முதலில் கையாளப்பட்டது. யதார்த்தத்தில் அடிப்படைவாதம் என்பது கிறிஸ்தவ மதத்தோடு தொடர்பானது. அவ்வாறிருக்க இஸ்லாத்துடன் அதனை தொடர் புபடுத்தி நெகிழ்ச்சியற்ற, இறுக் கமான சமயமாக இஸ்லாத்தை சித்தரிப்பதற்கு இச்சொல் கவ னமாகப் பயன்படுத்தப்படுகின்
A.
பத்திரிகைகளில் அச்சிடப்படு வதெல்லாம் உண்மை எனவும், தொலைக்காட்சி, வானொலிக ளில் கூறப்படுவன எல்லாம்
உண்மை எனவும் ஏற்றுக்கொள் ளும் சராசரி மக்களின் பலவீனத்
தை இச்சொற்களை உருவாக்கு கின்றவர்கள் நன்கு பயன்படுத்து கின்றனர். தொடர்ச்சியாக கேட் கப்படுபவற்றையும் உண்மை என்றே சாதாரண மக்கள் நம்பு கின்றனர்.
ஆனர்ல், ஊடகங்கள் மீது ஆதிக்கம் கொண்டுள்ள எதேச் சதிகார சக்திகள் உலகப் பொதுப் புத்தியை தமக்கு வசதியாக மாற் றிக்கொள்வதற்குத் திட்டமிட்டு இச்சொற்களை கையாள்கிறார் கள் கடந்த கால வரலாற்றின் கசப்பான அனுபவங்கள், சுய தோல்விகள், இஸ்லாத்துடன் மோதி விழுந்ததனால் ஏற்பட்ட அவமானங்கள், பழிக்குப் பழி தீர்க்க வேண்டும் என்ற காழ்ப்பு ண்ர்வுகள், தமது ஆதிக்கத்தை தளர விடக் கூட்ரீது என்பதி லுள்ள்முனைப்பு, தேவையற்ற வர்களை எதிரிகளாகக் கட்ட கிம்க்கும்“உள்நோக்கம் ஆகிய பின்னணியிலிருந்தே இந்த முற் சாய்வுகளும் (Prjudice) போலிப் பிரதிமைகளும் (Image) சொற் களினூடாக வெளிப்படுகின்றன. ஊடகங்களில் வரும் செய்திகள், அறிக்கைகள் வெறும் சொற் களின் ஆக்கமல்ல,
சர்வதேச அரசியல் அரங்கில் ஒவ்வொரு சொல்லுக்குப் பின் னாலும் மிக நுண்மையான அரசி யல் உள்ளது. அந்த அரசியலை சாதாரண மக்களுக்கு தெளிய வைப்பதுதான் இன்றுள்ள மிகப் பெரும் சவாலாகும். அறிவுமைய சமூகத்திலுள்ள நேர்மையான, மிதவாத, சிந்தனையுள்ளவர்கள் சர்வதேச அரங்கில் கையாளப் பட்டு வரும் இந்த சொற்களின் அரசியலைப் புரிந்துகொள்வதே இன்று போதுமானது. :""
ib சட்டவிரோதமானது
1ள, 150 கோடி bபிக்கையையும் ரம்பரியத்தையும் றுக்கும் யுனெஸ் பாட்டையே இது வதாகவும் சகோ மப்பு வெளியிட் sயில் தெரிவிக்கப்
மக்கள் மீதான ஒடுக்குமுறையை திலிருந்து பலஸ் ளியேற்றப்பட்ட ஸ்கோ கருத்தில் ண்டும் என்று ண்டியுள்ளது.
அறிமுகம்
யுனெஸ்கோ இம்முடிவை செயற்படுத்தினால் அது தனது நம்பகத் தன்மையை இழந்து விடும். அது நடுநிலையான ஓர் அமைப்பு என்ற கருத்தும் உடை பட்டு விடும். யனெஸ்கோவின் இத்தீர்மானம் பொருத்தமற்றது மட்டுமன்றி, அநீதியானதுமா கும். தமது பாரம்பரிய பூமி யாகிய பலஸ்தீனின் உண்மை ய்ான வாரிசுகளை அவமதிக்கும் இச்செயலை யுனெஸ்கோ கை விட வேண்டும் என்று அறிக்கை கோருகின்றது.
அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கின்ற நடுநிலைத்
தன்மையிலிருந்து யுனெஸ்கே விலகியுள்ளதோடு, இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிக் கின்றது. ஜெரூசலம் பலஸ்தீன களின் தலைநகரம் என்பதை யுனெஸ்கோ ஏற்றுக்கொள்ள வேண்டும். 1967 யுத்தத்தின்போது ஜெரூசலம் இஸ்ரேலினால் ஆக் கிரமிக்கப்பட்டது. இவ் ஆக்கி மிப்பு சட்டவிரோதமானது என்று ஐ.நா.வின் தீர்மானம் தெளிவாகச் கூறியுள்ளது என்று சகோதரத்துவ அமைப்பின் அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.

Page 12
--
--
శ్లో ථූණී) längressi நிர்ந்தவில் கரண்ங்கிருத்கக் ஸ்ப்ஹ்றின்இதிான்த்த்தம் கேட்குழிதுேத்து:
ష த்ொட்ர்ந்துஸ்ஹர் சாப்பிழ்ே
தப்பிடுவதை நி இகள்வது அவசியமா?
ஜனதாகும்.'
சாப்பிடு
ஸுப்ஹக்கான அதானின் போது ஸ்வ
ஏற்ப தீர்மானிக்க: லப்றை அதா இருத்ஆஜ்துஸ் ப்ஹ்றிற்கான அதனு ால்:டுஇல் ஆகிய ந்:க்கைகெை:நிறு ஐதாகு:மேலும் ஒருவர் தனது வாயினுள்
ன்ப்டும்போது அதனை இரவியுற்றால் அதற்.
ஒருவிக்கு sa so a faši Gju 65a. ற்:இல் அதற்குரிய நேரம் இறுதியாகும் வரை
ஆதிகக்குை
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிப் ற்போது சந்தேகம் ஏற்பட்டால் அதனை நிறு ன்றுகிஜினார். அதற்குஇப்ன் அப்பர்ஸ்: இேஸ்பீஹ் அதானின் நேரம் உறுதியாகும்ன் ஆறினர்கள். மேலும் இமாம் அஹ்மத் அ :இந்தழி:ற்றிதந்தேகம் ஏற்ப்ட்ரில் அதன் நேரம் உ
இதிேமூடியூம் என்ற க்ருத்தைக் கூறியுள்
மனித மாசகற்றும் மாண்பு மிகு ரமழான் மீண்டும் எம்மை சந்திக்கின்றது. இச்சந்திப்பை அமல்களால் அலங்கரித்து நாம் ஒவ்வொருவரும் இறைவனின் ஈடேற்றம் பெற்ற ஈமானியர்களா கத் திகழ வேண்டும்.
இஸ்லாம் விதித்துள்ள கட மைகள் ஒவ்வொன்றுக்கும் ஓர் தனித்துவம் இருப்பது போல நோன்பும் ஓர் தனித்துவத்தை வகிக்கின்றது. இது மனிதனை நேர்வழியின்பால் செலுத்துவ தோடு அவனின் ஆசைகளுக்கும் இச்சைகளுக்கும் முற்றுப் புள்ளி வைத்து வஹியின் நிழலில் வாழ் வதற்கான கேடமயமாகவும் அமைகின்றது.
மனிதன் செய்கின்ற ஏனைய வணக்கங்களை ஏதோ ஒரு வகை யில் பிறரால் அவதானிக்க முடிந் தாலும் கூடிஒருவர்நோன்பாளி
தானிக்க முடியாது இத்தகைய இரகசியம்:விண்க்கத்தை இறைவ னால் மர்த்திரமே அறிய் முடி கின்றது. "
இதனால்தான் அல்லாஹ் கூறும்போது, "நிச்சயமாக நோன் 'எனக்குரியது அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன்." என அதன் அந்தஸ்தை உயர்த்திக் கூறுகின்றான்.
இத்தகைய அந்தஸ்துள்ள நோன்பை வெறும் சம்பிராயத்துக் காக மட்டும் நோற்காமலும் தக்க ஆரணங்களுக்காக அல்லாமல் விட்டு விடாமலும் அதன்ஆன் மீக்ப் பயன் கிட்டும் என்ற உன் னத இலட்சியத்தை மட்டும்
ரமழான் ஓர் மைல்கல்
நோற்றுக் கொள்ள வேண்டும்.
ஏனெனில், இம்மாதமானது பாவமன்னிப்புக்கான ஒர் சந்தர்ப் பமாக அமைவதோடு இதில்தான் சுவனவாயில்கள் அனைத்தும் திறக்கப்பட்டு நரகவாயல்களை மூடி ஷெய்த்தான்களுக்கும் விலங் கிடப்படுகின்றது. மேலும் இம் மாதத்தில் செய்யப்படுகின்ற நன் மைகளுக்கு ஏனைய கால இபா தத்துகளின் நன்மைகளை விட கூலியும் பன்மடங்காகக் கிடைக் கின்றது.
இத்தகைய அருள் நிறைந்த ரமழான் அல்குர்ஆனின் மாதம் இதை அதிகமதிகம் ஓதி அதன் வழி நடந்த தக்வாதாரிகளில் நாமும் ஒருவராக வேண்டும். இம் மாதமானது மக்களை தராவீஹ், தஹஜ்ஜுத், இஃதிக்ர்ப் போன்ற நல்லமல்களால் பள்ளிவாய
.லோடு ஓர்இஜட்ஜத்யூம் ஏற் என்பதை இன்னொருவiல் அவ
படுத்திவிடுகின்றது.
ஏழைப் பசின்ய உண்ர்த்தும் இம்மாதத்தில் அதிகம் லதகா, ஸகாத் என்பவற்றை வழங்கி எமது நோன்பையும் தூய்மையாக் கிக் கொள்ள வேண்டும். இவ்
வாறு பொறுமையுட்ன் இறை
வணக்கங்கள் செய்வதன் மூலம் உடலும் உள்ளமும் ஆரோக்கியம் அடைகின்றது.
மேலும் இம்மாதத்தில் மறைந் திருக்கின்ற புனித லைலதுல் கத்ர்-இரவானது ஆயிரம் மாதங் களை விடவும் சிறந்தது. இதன் அனைத்துப் பாக்கியங்களையும் பெற்ற பெரும் பாக்கியசாலிகளில் நாமும் ஒருவராக இருப்பதோடு இத்தகைய் அருள்:மாதமானது எமக்கு வருடத்தின் ஏனைய பதி
கேள்வி : வி போது நாசிச் செலுத்தி சு
தும் வாயை
பதில்: இ இமாம் அபூ ! மாலிக் ஆகிே கமைய வுழு நாசிக்குள் தன் சுத்தம்செய்வது கொப்பளிப்பது னத்தான செய எனினும், இ அவர்கள் இை பர்ளு என்று சு
இமாம்களி மைய லான்ன கவும் காணப் களை தோன் செய்வது அணு ளது. எனினும் நோன்பு காலங் எல்லைமீறிச் நோன்பை பா
வது அவர் மீது
னொருத்தங்க கல்லாகவும் தி இதில் ஈமான அறிந்து கொண் திருப்தியோடு ஈடுபடுகின்றன:
எனவே, 4 பலதை தனக்கு ருக்கும் ரமழான வரவேற்று எம உயிரோட்டமு எமது வாழ்வி அத்தியாயம் ப லோன்துணைட
இத்தகைய அருளிய அருளி ஹம்துலில்லாஹ் பின்த் சித்தீச் ußynėsanol
நோக்கமாகக் கொண்டு அதனை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றர் உணவு சாப்பிடுதல்
புவியல் அ:ை கிறிதரன நேரம் ெைசவிழ்ற்றால் த்துவதுஇல் இப் வுைத் கவளம்
ர்பா சந்தேகம் ட்ன்னல் ருகல் வரனு:இந்தேஜ் ந; ஏன்ெனிஜ் லு:இத்ாழுகைக் னப்gடுஇன்றின்
o് ബ് த்திஇடுகிறேன் :களுத்தேக்ம் இப்பிடுவீரர்க" വിക്കി 'ബ്ളി றுதிாகும்வரை
霞客。
இம்ாம் நல்வி (ரழி) அவர்கள் 'பஜ்ருடைய நேரம் அனுமதிக் கப்பட்டது என்ற கருத்தில் ஷாபி மத்ஹபின் இமாள் உடன் படுகின்றனர்: இன்று கூறுகின்றார். ஏனெனில் அல்லாஹ் திருமறை யில் பஜ்ருடைய நேர்ந்ஜித்விலுரகுழ்ல்ரை ஸ்திறர் உணவு உட் கொள்வதை அனுமதித்துள்ளன். எனவே இச்சந்த்ேதம் பஜ்ருட்ைட நேரத்தின் வருகையை உறுதிப்படுத்து வதாக அம்ையாது. இவ்வாறான சந்தேகமானநிலையில் ஆண்ணல் šigiä *
வற்றை மேற்கொள்ள முன்
இன்னும் பஜ்ருை லிருந்து(ஆதிகாலை ளை நூல் உங்களுக்குத் தெளி
Tகும்இஐஉண்ணுங்கள் துங்கள்:து:
இடைய நேரம் வருவதற்கு சிறிதளது ந்ேதி
உண்ணல் பருதல் போன்றவற்றைநிறுத்தும் ஒரு கிழ்:tல் காணப்படுகின்றது. இச்செயற்பாடு தொடர்பாக அல்குர்ஆன், அல் அன்ன என்பவற்றில் எவ்வித ஆதிரங்களுழ்இடைது.மேலு: இதுர்க்க்த்தில் அதிதடுேத்தும் அலல்துத்துமீறிச்செல்லும் நிலையாகும் எமது இவ்விழின்ம்ஸ்ஹ்ரீன்ைன்விபிற்டுேத்திஜாறு
(கலாநிதி யூகப் அல்-கர்ன்விழின் பதால் தாகுப்பிலிருந்து மொழிபெர்க்கிப்பட்டது
ான்பாளி வாயை கொப்பளித்தலும்
நாசியை சுத்தம் செய்தலும்
புழு செய்யும்
குள் தண்ணிர் த்தம் செய்வ கொப்பளிப்ப ாபை பாதிக்
தொடர்பான Basing?
மாம் ஷாபிஈ, ஹனீபா, இமாம் யாரின் கருத்திற் கெய்ம்ம்போது ண்ணீர் செலுத்தி து மற்றும் வாயை து ஆகியன லான் பற்பாடுகளாகும். மாம் அஹ்மத் வ இரண்டையும் iறுகின்றார்.
ன் கருத்துகளுக்க ாவாகவும் பர்ளா படும் இச்செயல் பு காலங்களில் மதிக்கப்பட்டுள் *, ஒரு முஸ்லிம் களில் இவற்றில் செல்லாது தனது துகாத்துக் கொள் கடமையாகும்.
ற்க்கும்ஒர்மைல்,
கழ வேண்டும், "
சின் சுவையை சடவர்க்ள் ஆத்ம நல்லமல்களில் 片
பொக்கிஷங்கள் ள்ளே பொதிந்தி ஒன முகமன் கூறி து நோன்பையும் ள்ளதாக மாற்றி லும் புதியதோர் டைக்க ஏக வல் ரியவேண்டும்.
அருள் மாதத்தை ாளனுக்கே அல்
"நீங்கள் நாசிக்குள்நீரையிட்டு சுத்தம் செய்யும்போது அதை நன்றாகச் செய்து கொள்ளுங்கள். எனினும், நோன்பாளியை தவிர' என்று நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்.
எனினும், ஒருவர் நோன்பு
" நோற்ற நிலையில் வுழு செய்யும்
போது நாசியினூடாக நீர் உட் செல்லுமாயின் அவரது நோன்பு
கள் வாயினூடாக உடம்பினுள் நுழைந்தால் இவை காரணமாக வும் நோன்பு முறியாது. எனி னும், இவை தற்செயலாக ஏற் பட்ட மன்னிக்கப்படத்தக்க தவ றுகளாகும். இக்கருத்து தொடர் பாக சட்ட அறிஞர்களுக்கு மத் தியில் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.
மேலும் வுழு அல்லாத வேறு
முறியமர்ட்ட்து.
"ந்ேலும் ப்ான்த்விலுள்ள துணிக்கைகள், கோதுமை போன்ற துணிக்கைகள் தற்செய. லாக உடம்பினுள்ெேசன்றால்: அல்லது ஈ போன்ற சிறிய அங்கி
சந்தர்ப்பங்களில் வாயை சுத்தம்
துே உட்செல்லாவிட்டால் நோன்பில்
பாதிப்புக்களும் ஏற்பட
நோன்பாளிக்கு இஹ்திலாம் ஏற்படலும் குளித்தலும்
கேள்வி : ரமழானின் பகலில் ஒருவர் உறங்கியிருக்கும் வேளையில் இஹ்திலாம் (உறங்கும் போது விந்து வெளியேறல்) ஏற்படுகின்றது. இதிலிருந்து தன்னை சுத்தப்படுத்த அவர் குளிப்பாராயின் இச்செயற்பாடுகள் அவரின் நோன்பை முறித்துவிடுமா?
பதில் : இஹ்திலாம் நோன்பை முறிக்குமா இல்லையா என்ப தில் இன்று மக்களுக்கு அதிக சந்தேகம் காணப்படுகின்றது. இது ஒருபோதும் நோன்பை முறித்துவிடாது. ஏனெனில் இது மனித னின் நாட்டமின்றி இயல்பாக நடக்கக்கூடிய ஒரு விடயமாகும், மேலும் இதிலிருந்து தன்னை சுத்தப்படுத்துவதற்காக குளிப்பதனா லும் ந்ோன்புமுறியாது.இவ்விறுகுளிக்கும்போதுவாழினுளிக் அல்லது காதுகளினூடாக நீர் உட்சென்ற்ாலும் நோன்பு முறியாது. ஏனெனில் இது அல்லாஹ் அவன் மீது கடமையாக்கியூஒரு விடயமாகும். s
வுழு செய்தல், குளித்தல், வாயை கொப்பளித்தல் போன்ற செயற்பாடுகளின்போது நீர் உட்சென்றால் இதனால் நோன்பு முறியாது. ஏனெனில் இவையனைத்தும் தற்செயலாக நடை பெறும் மன்னிக்கப்படத்தக்க தவறுகளாகும்.
நீங்கள் தவறுதலாத செய்தவற்றிற்கு உங்கள் மீது எவ்வித குற்றமுமில்லை. எனினும் உங்கள் உள்ளங்கள் வேண்டுமென்று எண்ணுவதே (குற்றமாகும்). மேலும் அல்லாஹ் அதிகம் மன்னிப் பவனாகவும் மிகக்கிருபையுடையவனாகவும் இருக்கிறான். (ஸ்றோ அஹ்லாப் 05)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், நிச்சயமாக அல்லாஹ் என்னையும் எனது சமூகத்தையும் தவறு, மறதி ஆகியவற்றி லிருந்து மன்னித்து விட்டான்
(கலாநிதி யூஸுப் அல் கர்ளாவியின் பதாவா முஆவிரா என்ற தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது)

Page 13
GusGbGneo
அல்லாஹதஆலாவின் அருள்களைச் சுமந்த ரமழானின் தென்றல் நம்மை நோக்கி வீச ஆரம்பித்து விட்டது. அது எம் மீது பொழியப்பட்ட அவனது அருள்களுள் மிகவும் விசாலமானது. நம் சமூகம் தனது இரட்சகனின் பால் நெருங்குகின்ற - பல்வேறு பாடங்களைக் கற்பிக்கின்ற -
jff LćFTfR3}{SR) Joffés அது இருக்கிறது. அதனூடாக சமூகம் தனது உள்ளத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்கிறது. அது நடந்து வந்த பாதையையும் போய்ச் சேர வேண்டிய இலக்கையும் ஒரு முறை சுயமதிப்பீடு செய்து பார்த்துக் கொள்ளும் சந்தர்ப்பமாக அதனைக் காண்கிறது.
உண்மையில் தஃவாப் பாதையில் பயணிப்போர் இந்தப் பெறுமதியான சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொள்வதும் தமது இரட்சகனினால் வழங்கப்பட்ட மகத்தான இந்தப் பரிசுக்காக உரிய முறையில் நன்றிக்கடன் செலுத்துவதும் மிக மிக இன்றியமையாததாகும்.
ரமழானிலே கிடைக்கும் நற்பேறுகளை எனது உம்மத் அறிந்து கொள்ளுமானால் வருடம் முழுவதும் ரமழானாகவே இருந்து விடக் கூடாதா..! என பேரவா கொள்ளும் என்ற நபி(ஸ்ல்) அவர்களது வ்ர்க்கிற்கேற்ப அது "நற்பேறுகளும் அருள்களும் *நிறைந்தமாதம்
அம்மாதத்தில் அல்லாஹுதஆலாவின் நெருக்கத்தைப் பெற்றுத் தரும் நற்கருமங்களில் ஈடுபடுவதும் அவற்றுக்காகப் பரஸ்பரம் போட்டி போட்டுக் கொண்டு செயற்படுவதும் மிகவும் வரவேற்கத்தக்க அம்சமாகும்.
ரமழானின் நற்பேறுகளைப் பெற்றுக்கொள்ள போட்டி போட்டுக் கொள்வோர், வரிசையில் முன்னிலை வகிப்போர் தாஈக்களே. ஏனெனில், அவர்களே சமூகத்தின் முன்னணி வீரர்கள். அதன் தளபதிகள். அதன் உதாரண புருஷர்கள். இவ்விடயத்தில் அவர்களது முன்மாதிரி மிக மிக அவசியமானது. அதனையே மக்கள் மிகவும் எதிர்பார்க்கின்றனர். ”
வல்ல அல்லாஹ்வின் நற்பேறுகளையும் நன்மைகளை யும் கொள்ளையிட்டுக் கொள் வதில் தாஈக்கள் முன்னணி வகித்தல் வேண்டும் எனும் பொழுது அது இரு வகையாக அமையும். முதலாவது: ஒரு தாஈ தனிப்பட்ட வகையில் ரமழானில் தனது நன்மையான கருமங்களை அதிகரித்துக் கொள்வதோடு இறைவனால் தனக்கு வழங்கப்படும் பொன்னான சந்தர்ப்பங்களை நன்கு பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
பானையில் உள்ளதே அகப்பையில் வரும் என்பது போல் மக்களுக்கு நற்கருமங்கள் பற்றியும் அதன்
நற்பேறுகள் பற்றியும் உபந்தியாசம் நிகழ்த்துவதற்கு முன் தனது வாழ்வில் அவை பிரதிபலித்தல் வேண்டும். அப்போது தான் அவை சிறந்த தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும். முன்மாதிரியில்லாத எந்த உரையும் உபந்தியாசமும் மக்கள் மனதைச் சென்றடையாது என்பதை தாஈக்கள் ஆழமாக மனங் கொள்ளல் வேண்டும்.
இரண்டாலதாத ஒரு தான் தனது:இந்துவோழ்விலும் சமூகத்திலும் சிறந்த ஆக்கபூர்வ மானதாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவராயிருத்தில் வேண்டும்.' அவ்வகையில் தாஈக்கள் அல்குர்ஆனையும் அதன் போதனைகளையும் ஒழுக்கங்களையும் அதன் சட்டங்களையும் பிரதிபலிப்போராயிருத்தல் முக்கியம், இவ்விடத்தில் எம்மை எதிர்நோக்கி வந்துள்ள அருள்மிகு ரமழானை தாஈக்கள் என்ற வகையில் எவ்வாறு எமது சுய மாற்றத்திற்கும் சமூகத்தின் மாற்றத்திற்குமான அடித்தள மாக அமைத்துக் கொள்ளலாம் என்பது குறித்துச் சிந்திப்போம்.
ஆரம்பப் புள்ளி நீ
ஒரு தாஈயைப் பொறுத்த வரையில் அவனது ரமழான் ஏனைய பொது மக்களது ரமழனைப் போன்றிருக்காது என்பதை நன்குணர்ந்து கொள்ளில் வேண்டும். ஒரு தார முதலில் ரமழானை தனக்காக நன்கு பயன்படுத்திக் கொள்ள பணிக்கப்பட்டிருக்கிறான். இரண்டாவதாக; ஏனைய மக்களுக்கு அதன் பயன்பாடு களை அடைந்து கொள்ளச் செய்யப் பாடுபடுவான்.
இவ்விடத்தில் கீழ்வரும் கேள்விகளுக்கு விடை காண முயற்சிப்போம். தனது பள்ளிவாசலில் இருந்து கொண்டு அதனை தனது ஆன்மீக உயர்வுக்காகப் பயன்படுத்தாத தாஈயில் என்னதான் பிரயோசனமிருக்க முடியும்?! மக்களுக்காக ரமழானின் சிறப்புக்களையும் உயர் பேறுகளையும் விலாவாரியாக எடுத்தியம்பி உபந்நியாசங்களையும் காரமான
உரைகளையும் . தன்னை மறந்தி என்ன்தரின் பிரே இருக்க முடியும்
தஃவா தனது
இருக்கும் போது
பயன்படுத்தி.அ பணியை கச்சித கொண்டு அக்கா பள்ளிவாசலை ( இஸ்லாத்தின் ே நோக்கியும் வின் மக்கள் கூட்டத்தி குறிப்பிட்ட தெ
யாவது தனது த சம்பாதித்துக் கெ தாஈயில் தான் எ பிரயோசனம். ? குறித்து நமது சி சற்று திருப்புவே
நிச்சயமாக ர இலட்சக்கணக்க நன்மைகளைச் 4 விருகிறது. அது கொண்டு வரும் எனும் கனிமத்த மட்டுமுரியதன்று ஏனையோருக்கு நன்மைகளைப் கொடுக்கும் விட அவர்கள் உலோ
இருந்து விடக்கூ
தாஈயும் அதில் ச கரிசனையெடுத் வேண்டும். எத்த அதன் சிறப்புக்க செய்யலாமோ அ முயற்சிப்பது எப கடமையாகிறது.
எனவே, ஒரு பேருடைய கூலி இன்னொருவருச் கூலி அல்லது இ கூலி கிடைக்கல
 
 
 
 
 
 

இரண்டாயிரம் பேரின் கூலி
EagleBiggggggub. பல இலட்சக்கணக்கான்ேரின் கூலிகளை பெற்றுக் கொள்வோரும் இல்லாம லில்லை. அது ஒவ்வொரு வரினதும் தனிப்பட்ட முயற்சியைப் பொறுத்தது.
நபியவர்களது வரவேற்பு
ரமழான் மாதம் வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் கிப்லாவை முன்னோக்கி பின்வருமாறு பிரார்த்திப்பார்கள்: அல்லாஹும்ம அஹில்லஹா அலைனா பில் அம்னி வல் ஈமான் வஸ்ஸலாமதி வல்
Ólað SøGoru
GIFTGOGOD
ஆற்றிவிட்டு ருக்கும் தாயில் Přijaté
... ?
உயிர் நாடியாக ரமழானைப் ந்த உயர் மாக மேற் ாலப்பிரிவில் நோக்கியும்
பாதனைகளை ரந்தோடி வரும் நிலிருந்து ஒரு ாகையினரை ஃவாவுக்காக நாள்ளாத ன்ன ! இவை ந்தனையை
TLDs... ?
மழான்
sffr சுமந்து அள்விக்
நன்மைகள் ாஈக்களுக்கு
Ꭰ1. ம் அந்த பெற்றுக் உயத்தில் பிகளாகவும்
டது. மாறாக கூடுதல் து செயற்படல் னை பேருக்கு ளை அடையச் ந்ேதளவுக்கு
கேகு
வருக்கு பத்துப்
கிடைக்கலாம். க்கு நூறு பேரின்
ரு நூறு பேரின் ாம். ஆயிரம்,
இஸ்லாம், ஹிலால கைரின்
விருஷ்தி ரமழானின் '
அருள்களைத் தமக்குத்தந்து விடுமாறும், புதிய பிறை தமக்கு நலவையும் நல்லறிவையும் கொண்டு வரட்டும் எனவும் பிரார்த்தித்திருக்கிறார்கள்.
ரமழான் வந்து விட்டால் நபியவர்கள் தமது ஆடையை வரிந்துக் கட்டிக் கொண்டு இப்ாதத்களில் ஈடுபட் ஆரம்பித்து விடுவார்கள். அந்நாட்களில் நபியவர்களது சதகா, தர்மங்கள் பற்றி ஸஹாபாக்கள் கூறும்போது வீசும் காற்றை விட வேகமாக தான தர்மங்கள், ஸ்தகாக்கள் செய்ததாகக் குறிப்பிடுகிறார்கள். பகலெல்லாம் நோன்பு தோற்ற நபியவர்கள் இரவெல்லாம்
நின்று வணங்குவார்கள்.
முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நம்தில்ைவர் நபி (ஸல்) அவர்களே ஏன் இவ்வாறு மும்முரமாக முனைப்போடு இபாதத்களில் ஈடுபாடு காட்டியிருக்கிறார் கள். ? நாம் ஒரு கணம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கி றோம். ஆம்! அன்னவர்கள் தாஈக்களின் தலைவரல்லவா..! மக்களின் தளபதியல்லவா..! இவ்வையகத்திற்கே வழிகாட்ட வந்த முன்மாதிரி வழிகாட்டியல்லவா..! எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் தனதிறைவனின் நன்றியுள்ள அடியானல்லவா..! எனவே தான் வணக்க வழிபாடுகளில் அந்தளவு ஆர்வங் காட்டினார்கள். கால்கள் வீங்குமளவிற்கு நின்று
வணங்கினார்கள்.
உயர் பணியாம் தஃவாப் பணியில் ஈடுபட்டிருப்போரே நீங்களும் நாமும் இங்கு எம்மாத்திரம். ? நபியவர்கிஸ்து உள்ளமும் அன்னவர்கள் உருவாக்கிய ஸஹாபாக்களது உள்ளங்களும் எப்பொழுதும் தமது இரட்சகனுடனேயே தொடர்புற்றிருந்தன. அவற்றுக்கும் வானத்திற்கு மிடையிலான தொடர்பு எப்பொழுதும் வலுவான தாகவே காணப்பட்டது.
எனவே அவர்கள், உலகம் அத்ன் அலங்காரம், இன்பங்களி லிருந்து எப்பொழுதும் தூரவே இருந்திருக்கிறார்கள். அல்லாஹ் விடத்தில் இருப்பவையே மிகவும் சிறந்தவையும் நிலையான்வையுமாகும் என்ற அல்குர்ஆன் வசனத்தை உண்மைப்படுத்துவதாகவே அவர்களது அனைத்து செயற்பாடுகளும் காணப்பட்டன.
ஆக, அனைத்து விடயங்களிலும் இறை சட்டத்திற்கு அடி பணியவும், ஷரீஆ வேண்டுகின்ற அனைத்து ஏவல்களையும் உடனடியாக முறையாக அமுல்படுத்தவும், அனைத்து விடயங்களிலும் இறை வரையறையைத் தாண்டி விடாது உறுதியாக நிற்பதற்கான திட உறுதியையும் திட சங்கற்பத்தையும் பெற்றுக் கொள்வதற்கான பயிற்சியை ரமழான் என்ற பாடசாலை மிகச் சிறப்பாகத் தந்து விடுகிறது. விளைவாக மனிதனது உள்ளத்திலே தக்வா எனும் இறையச்சம் எல்லா நேரத்திலும் பொழுதுகளிலும் தோற்றம் பெற்று விடுகிறது.
எனவே, இந்த தனித்துவமான பாடசாலையிலே முதலாவதாக இணைந்து பயன்பெற வேண்டியவிர்கள் தாஈக்களே. அதனூடாக அவர்கள் தமக்கு தர்பிய்யத் கொடுத்துக் கொள்ள முடியும். கடந்த வருடம் முழுவதும் தம்மிலே ஒட்டிக் கொண்ட அழுக்குகளையும் கறைகளையும் கழுவி சுத்தம் செய்து விட முடியும். விளைவாக வல்ல அல்லாஹ்வுடைய தக்வா எனும் அழகிய ஆடையை அணிந்து கொள்ள முடியும்.
'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் (தக்வா) இறையச்ச முடையோர்களாகலாம் என்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தோர் மீது **** விதியாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டிருக்கிறது."
ஆக, ரமழான் என்பது இறையச்சத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கும் அதனை மென்மேலும் வளர்த்துக் கொள்வதற்கும் அதன் கருத்தை உள்ளத்தில் ஆழமாகப் பதியச் செய்வதற்குமான மிகவும் அரிய சந்தர்ப்பம் என்பதை எமது சிந்தைக்கெடுத்து செயற்படுவோம். சங்கைமிகு ரமழானை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள இப்பொழுதிருந்தே திட்டமிட்டு செயற்படுவோம்.

Page 14
- 5 - 2)
ബ
பொறியியலாளர் ஹைரத் த்ெதி இறவானுல் இயக்கத்தின் பிரதித் அநியாயமாக நான்கு வருடங்கள் சிறையில் இடக்கப்பட்டிருந்தர் மைத் ஷாத் எழுச்சிக்கான திட்டம் ஒன்றை உருவாக்குவதில் அல்லும் (၂ားသွား அயராது உழைத்துவ
இந்திப் புரட்சி ஏற்படுத்திய மற்றத்ளைத்திெர்ந்து இஹ்வானுல் posis முன்னேற்றம் அடையச் செய்யும் பெரும்
பெரும் இலக்குதலுைறவிேற்றுதற்காக son မျိုးမျိုးမျိုစ့် இந்திஜத்தி அவர்கள்ை அல்முஜ்மல் இஞ்சித் சந்தித்தது:இ
jetutë
றிப்பு அவரிடமே ஒழங்க திறது கொண்டிரு
மீள்பார்ன்ஹர்ேகளுக்காக மொழிமற்றழ்செய்துத்டுகிறோம்.
இலக்குத்திற்ஜ்ஜிழ்தன் குறித்தும் அஜய் இளித்த நீr:ந்ேனேலின்சி
曙
இஹ்வான்களின் ஆறு பெ
மூலோபாயத் திட்டங்க
* மீள் எழுச்சித் திட்டத்தின் அம்சங்கள் குறித்து முதலில் அறிந்து கொள்ள விரும்புகின்றோம்.
இஹ்வான்களைப் பொறுத்த வரையில் தற்போதைய சூழ் நிலையில் ஆறு பெரும் அரசியல் மூலோபாயத் திட்டத்தில் இயங்க வேண்டியிருக்கிறது.
1. எகிப்திய எழுச்சியைக் கட்டி யெழுப்புவதிலும் இஸ்லாமிய மூலத்தில் நின்று சமூகத்தை உருவாக்குவதிலும் பங்களிப்புச் செய்தல்,
2. புரட்சியின் சூடு தனியாமல் பாதுகாப்பதும், அதன் விளைவு களை அதிகரிப்பதும்.
3. இரு பெரும் இலக்குகளை நிறைவேற்றுவதில் பங்களிப் பதற்காக எகிப்திய சமூகத்திற்கு இருக்கின்ற பிரிவுகள், அமைப் புக்கள், தனிநபர்கள், குழுக்கள் என்பவற்றை ஒருங்கிணைத்தல்.
'வாஜிப் ஒன்றை நிறைவேற்றுவ தற்காக இன்னும் ஒன்று தேவைப் படும்போது அதை நிறைவேற்று வதும் வாஜிபாகும்" என்ற அடிப் படையிலேயே இதனை நாம் பார்க்கிறோம். யதார்த்தமும் அப்படியே எங்களால் தனித்து நின்று இவ்விரு பெரும் பணி யைச் செய்ய முடியாது.
இமாம் ஹஸனுல் பன்னா ஜமாஅத்தின் சிந்தினைக்கான கோட்பாட்டையும் அதன் முறை மையையும் உருவாக்கியபோது ஜமாஅத் இஸ்லாமிய மூலத்தில் நின்று சமூக எழுச்சியை ஏற் படுத்தியதற்கான ஒழு வழிமுறை யாகவே காணப்பட்டது. அதுவே முழு இலக்காக இருக்கவில்லை.
இஸ்லாமிய எழுச்சியை உரு வாக்குவதில் நாங்கள் இந்த உம் மத்தின் பொறுப்பாளர்களாக இல்லை என்பதை இமாம் ஹல னுல் பன்னா மிகத் தெளிவாக வரையறுத்தார்கள். எனினும் நாம் அதன்பால் அழைப்போம். அந்த சிந்தனையில் ஆர்வத்தைத்துண்டு வோம். அதன்பால் உணர்வூட்டு வோம். எழுச்சியை உருவாக்கும் பணியில் இந்த உம்மத்துடன் பங்கு கொள்வோம். இந்தப் பெரும் பணியை இஹ்வான்கள் மட்டும்தான் நிறைவேற்ற வேண் டும் என்ற அவசியம் இல்லை.
4. "சுதந்திரத்திற்கும் நீதிக்கு மான கட்சியை' கட்டியெழுப் புதல், இந்த விடயம் கட்சிக்கான நிகழ்ச்சி நிரல்களை ஏற்படுத்து வதற்கான அரசியல் ஒழுங்கு களை உருவாக்குவதுடன் நின்று விடாது. மாற்றமாக நிகழ்கால உலகிற்கு ஏற்றாற் போல கட்
இஸ்லாமிய எழுச்சியை உருவாக் நாங்கள் இந்த உம்மத்தின் பொறுப்ப இல்லை என்பதை இமாம் ஹஸனும் மிகத் தெளிவாக வரையறுத்தார்கள்
நாம் அதன்பால் அழைப்போம். சிந்தனையில் ஆர்வத்தைத் தூண்டு அதன்பால் உணர்வூட்டுவோம். எ உருவாக்கும்வணியில் இந்த உம் பங்குகொள்வோம்.இந்தப்பெரும் இஹ்வான்கள் மட்டும்தான் நிறை வேண்டும் என்ற அவசியம் இல்
சியை அமைத்து அதனை காத்திர மாக பங்களிக்கும் நிறுவனமாக
கட்டியெழுப்ப வேண்டும். அதனை நோக்கி வருபவர்களு டன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஒழுங்க மைக்க வேண்டும்.
* நீங்கள் சொல்லும் இந்த விடயம் ஜமாஅத்தின் பொறுப்பு என்கிறீர்களா? அல்லது கட்சியின் பொறுப்பா?
அது ஜமாஅத்தின் பொறுப் பே. ஏன் என்பதைப் பிறகு சொல்கிறேன்.
5. இப்பொழுதிலிருந்து ஒரு வருடத்திற்குள்ளால் அரசியல் நலன்களோடு தொடர்பான ஏற்
பாடுகளை, தயார்படுத்தல்களை,
நடவடிக்கைகளை ஒழுங்கு படுத்தி முடித்தல். இப்பொழுது எமக்கு முன்னால் பாராளுமன்றத் தேர்தலும், ஷறோ சபைக்கான தேர்தலும் இருக்கிறது: அரசியல மைப்பை உருவாக்கும் பணி இருக்கிறது. ஜனாதிபதித் தேர்தல் வருகிறது. ஆட்சியில் இஹ்வான் கள் பகுதி அளவில் இணைய லாம் என்ற சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன. அதேவேளை தொழிற்சங்கத் தேர்தல்களும் வருகின்றன. இதுவரை ஐந்து
தொழிற்சங்கங் தல்கள் நடை.ெ விக்கப்பட்டிருக் பிராந்திய சபைச் நடைபெறலாம் கப்படுகிறது.
இவ்வனைத் இருக்கும்போது யும் அதன் வே. இயல்பாகவே ! படும், பிரச்சின றால், கட்சியை வில் அது இன் பருவத்திலேயே கட்சியின் பெ அமுலாக்கம் ந இஹ்வான்களுக் பொறுப்பு இரு பொறுப்பு இப்ெ ன்களின் தோள் பட்டிருக்கிறது யாகச் சொல்ல
6. கடைசியா டம் ஜமாஅத்ை கட்டத்திற்கு மு அதன் வேலை பலப்படுத்துவது இஹ்வான்களது தப்பட்டிருக்கில் ஐந்து வேலை முன்னெடுப்பத்
 
 
 

T ஜமாஅத்திற்குக் கொடுக்க முடி
4 స్థ. స్లే " இஸ்லாமிய மூலத்தில்* * يُنَ * * * * குவதில் நின்று சமூக எழுச்சியைக்
● கட்டியெழுப்பும் பணி மிகவும் ானாகனாக பெரிய்து கடினம்ானது ஆ
ம்ே நீண்டகால உழைப்ப்ை
dusrsorm - - - -
வேண்டிநிற்பது இது குறித்து எனினும் என்ன செல்கிறீர்கள்? அந்த இந்தப் பணியில் பல்வேறு சவால்களும் கஷ்டங்களும் பல
ஒவோம். கோரிக்கைகளும் நிறைந்து
ழச்சியை காணப்படுகின்றன. அதில் முத * லாவது சவால் திட்டத்தை வரை
ததுடன வதாகும்.
பணியை * அதனைக் கொஞ்சம் தெளி
வேற்ற வாகச் சொன்னால்,
bலை. இஸ்லாமிய மூலத்தில் நின்று
முஸ்லிம் உம்மத்தின் எழுச்சித்
திட்டத்தை மேற்கொள்வதற்கான
முழுமையான வேலைத்திட்டம் .ே எமக்கு கிடைக்கவில்லை,
* அதனை முன்னெடுப்பது அவசியம்தானே?
அது ஒரு பெரிய சலுதல்ஆந்த காலத்தில் நிறைய முற்றிவிகள் செலவழிக்கப்பட்டிருக்கின்றன. இது குறித்து இஹ்வான்களில் சிலர் எழுதியவைகளும்த்சில ஆய்வுத் தொகுப்புக்களும் சிந் * தனை வட்டத்திலிருந்து எழுதப் பட்ட சிந்தனையாளர்களின் நூல் களும் காணப்படுகின்றன. எனி னும் மீள் எழுச்சித் திட்டம் என் பது முலோபாயத் திட்டங்களும்,
வரையறைகளும் அதனை ஆளு கின்ற விதிகளும் கொண்டதா களுக்கான தேர் கும். அதற்கு பிரதான அம்சங்கள் பறும் என்று அறி காணப்படுகின்றன. அதிலிருந்து கிறது. அத்தோடு கிளை அம்சங்கள் உருவாகலாம். கோன தேர்களும்
சிலபோது அந்தக் கிளை அம் என்று எதிர்பார்க் 德
சங்கள் இன்னும் சிறிய கிளை அம்சங்களாகப் பிரியலாம். கடை து நலன்களும் சியாக அந்த அம்சங்கள் மக்க கட்சியின் பணி ஞக்கு வழங்கப்படும். அவை லைப் பரப்பும் திட்ட வடிவில் அமைக்கப்பட்டு
உயர்ந்து காணப் பொருளாதார, கலாசார, சமூக
ன என்னவென் வியல் துறைகளில் அல்லது அது பப் பொறுத்தள வல்லாத வேறு துறைகளில் னும் குழந்தைப் வழங்கப்படும். ༢༦
இருக்கின்றது. சில சிந்தனையாளர்கள் பல யருக்குக் கீழே தொகுதிகளை எழுதியிருக்கிறார்
டைபெற்றாலும் கள். சிலர் அதன் அம்சங்கள் குஅதில் பெரும் குறித்துப் பேசியிருக்கின்றன. க்கிறது. அத' எனினும் திட்டத்திற்கான முழு பொழுது இஹ்வ மையான வடிவம் கிடையாது.
கள் மீது சுமத்தப் சமூகத்திற்கு வழங்குவதற்குத் எனபதை உறுதி தயாரான ஒரு திட்டம் இல்லை. ciplio. இந்தவகையில் கல்வியிலும் ன வேலைத் திட் திட்டமிடல் மட்டத்திலும் நாம் த இன்னுமொரு நிறையவே முயற்சிகளை செல நன்னேற்றுவதும் வழிக்க வேண்டியிருக்கின்றது. த் திட்டங்களை இதுவும் ஒரு சவால்தான். இத தும். இதன் மூலம் னைப் பூரணப்படுத்துவதற்காக து முதுகில் சுமத் இஹ்வான்களின் சில குழுக்கள் iற மேற்சொன்ன ஏனையவர்களோடு இணைந்து த் திட்டங்களை தமது முயற்சிகளை அவசியம் தற்கான சக்தியை செலவழிக்க வேண்டும்.
ప్రత్యే
* இத்திட்டத்தை அமுல் படுத்துவதில் துணைச் சாதனங் களின்பங்களிப்பு:குறித்து?
அதில் இன்னுமொரு சில்லும் காணப்படுகிறது. திட்டத்தை முழுமையான வடிவத்தில்
அமைக்கும் முயற்சியில் ஈடு
படும்போது துணைச்சித்னிங்க்ள் என்ற பகுதியிலும் ஆய்வுகள் செய்ய வேண்டிவரும். இந்தப் பணிக்கு சர்வதேச இஸ்லாமிய சிந்தனையாளர்களினதும் ஆய் வாளர்களினதும்முயற்சி தேவைப் படுகிறது. இப்பகுதியில் சிலர் ஏற்கனவே பங்களிப்புச் செய்தி ருக்கின்றனர். இஸ்லாமிய சிந்த னைக்கான சர்வதேச அமைப்புக் கள் பலவற்றின்முயற்சிகள் காண ப்படுகின்றன. எனினும் அவை பூரணப்படுத்தப்படவில்லை.
திட்டத்தை வடிவமைக்கும் போது வேறுபட்ட கால கட்டங் களை வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். எகிப்தில் தற்போ தைய சூழ்நிலையும், ஜனாதிபதித் தேர்தல் முடிவில் வரும் சூழ் நிலையும் வித்தியாசப்படும். தற்ப்ேதுஸ்திரமற்றநிலையே காணப்படுகிறது. கழுத்தை நெரிக் கும் பொருளாதார நெருக்கடியும் நிச்சயமற்ற்குரதில் சூழ்நிலை யும் கர்ன்படுகின்றது.
* உண்மையான எழுச்சியை உருவாக்க எவ்வளவு காலம் தேவைப்படும்?
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நிலைமைகள் மாறும். தற்போ தைய ந்ெருக்கடிகளை எகிப்து கடந்து செல்லும் மக்களும் வேட்பாளர்களும் இன்னும் மிகச் சரியான அரசியல் நடவடிக்கை களுக்குப் பழக்கப்படவில்லை. இதனால் அவர்களில் ஒரு தொகு தியினர் இவற்றில் பங்குபற்ற மாட்டார்கள் என்று எதிர்பார்க்க லாம். அப்படித்தான் முன்பை விட பங்கு பற்றினாலும் கூட விலைக்குவாங்கப்பட்ட வாக்கு கள், உண்ர்வின்றின்ஸ்த்திவாக்கு கள் என்று ஒரு தொகை காணப் படும். அதேவேளை கள்ள வாக் குகளும் காணப்படலாம். கார ணம் இது சமூகத்தின் ஒரு பழக்கமாக இருக்கிறது:புரட்சி யால் மட்டும் சமூகத்தை மாற்ற முடியாது. என்றாலும் நிறைய முயற்சிகள் செய்ய வேண்டியிருக் கின்றது.
நாங்கள் ஸ்திரமான, ஒழுங்கு படுத்தப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தை கொண்டு செல்லும் அரசியல் ஒழுங்கை நிறுவியிருக்கிறோம். நாங்கள் நெருக்கடிகளையும் கடந்து விட்டோம் என்று சொல் வதற்கு கிட்டத்தட்ட ஆறு, ஏழு வருடங்கள் தேவைப்படும். அதன்பிறகு உண்மையான எழுச் சியை உருவாக்க 20 - 30 வரை யான வருடங்கள் எடுக்கும்.
எல்லா

Page 15
தண்ணீரில் கொழுப்போ, புரதங்களோ, மாச் சத்தோ இல்லை. எனவே மேற்பரப்பில் படை எதுவும் படிவதில்லை. காற்றுக் குமிழ்கள் தடை யின்றி வெளியேறலாம். எனவே, நீரைக் கொதிக்க வைக்கும்போது அது பொங்குவதில்லை.
ஏ.எஸ். குளம் அஸ்லம்
விமான விபத்துக்கள் நடக் கும்போதெல்லாம் விபத்துக்கான காரணங்களையறிய விமானத் தின் கறுப்புப் பெட்டியை தேடும் பணி நடக்கிறது என்ற செய்தி தவறாமல் இடம்பெறும். அது என்ன கறுப்புப் பெட்டி..? அதைப் பற்றிய சில விவரங்கி ளைத் தெரிந்து கொள்வோம்.
அது கறுப்புப் பெட்டி என்றழைக்கப்பட்டாலும் கறுப்பு நிறத்தில் இருக்காது; எளிதில் அடையாளம் காணும் வகையில் செம்மஞ்சள் ர்ெல்ஸ்: அல்லது சிவப்பு வண்ணத்திலிருக்கும். உருக்கினால் செய்யப்பட்ட மீற்றர் (29,088) அ மிகவும் உறுதியான பெட்டி இது. இதன் மீது பல அடுக்குகளாக இதனில் உருக்குத் தகடுகள் சுற்றப்பட்டிருக்கும். குறை:நீதி" இடத்
இது எவ்வளவு கடுமையான விபத்திலும் சேதமடையாது; 2012 # அதனு Mاس
டிக்ரி ஃபரனைட் வெப்பத்தை தாங்கும் அளவுக்கு உறுதியானது; 100 தொன் அளவுக்கு இரும்பு பாரத்தை இதன் மீது ஏற்றினாலும் பலும் முடி இது நசுங்காது. கடலின் ஆழத்தில் வீழ்ந்தாலும் எவ்வித リ பாதிப்பிற்கும் உள்ளாகாது. இதனுள்ளிருக்கும் பெற்றவிகள் 6 இப்பறவை ஆண்டுகள் வரை செயல்படும். ' . : 1000 ஜ்ை து assys, 2 loiasă agogă. 932 Fight data recorder * எனப்படும்; விமானம் பறக்கும் உயரம், வேகம், நேரம் போன்ற விவரங்கள் இதில் பதிவாகும். மற்றொன்று Voice recorder எனப்படும்; இதில் விமானியின் அறையில் நடக்கும் உரையாடல் கள் மற்றும் அங்கு ஏற்படும் சப்தங்கள் இதில் பதிவாகும்,
இந்தப் பெட்டி விமானத்தின் வால் பகுதியில் இருக்கும். இதிலி ருந்துபீப்ஃபீப் என்ற ஒலி எப்போதும் வந்து கொண்டேயிருக்கும்; விமான விபத்திற்குப்பிறகுழுஇ Af A: இந்த ஒலி உதவுகிறது."
SM JSessBeBMe eeSiiMMMMSieSMTTTSSqeMSuSuSurrrSAATSqrSrS MMMMSS
இது அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மடகஸ்கார் மற்றும் தென் - வட முனைப் பகுதிகளைத் தவிர்த்து உலகெங்கும் காணப்படும் பறவையாகும். பெரும் பாலான சிற்றினங்கள் காடுகளிலும் மரங்கள் உள்ள பகுதிகளிலும் காணப்படுகின்றன. எனி னும், சில இனங்கள் மரங்களற்ற பாறைப் பகுதி களிலும் பாலை நிலங்களிலும் வாழ்கின்றன.
மரங்கொத்திகளில் சுமார் 200 சிற்றினங்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மரங்களில் வாழும் பூச்சிகளே இவற்றின் முக்கிய உணவு.
மரங்கொத்திப் பறவைகள் வனம் மற்றும் தோட் டங்களில் உள்ள மரங்களில் கூடு அமைத்து வசித்து வருகின்றன. மரங்கொத்திக்கு சிறந்த செவிப்புலன் உண்டு. அது மரத்தில் தொத்திக் கொண்டவுடன் காதை வைத்துக் கேட்கும். உள்ளே பூச்சிகள் நடமாட்டம் காதில் விழுந்தவுடன் உடனே மூக்கால் மரத்தை துளைத்து நீண்ட நாக்கால் : பூச்சிகளை பிடித்துவிடும். மரப் பட்டைகளின் ه . م تا இடுக்குகளில் காணப்படும் புழு வண்டு மற்றும் திசுக்களால் அழுத்தமாக சூழப் பூச்சிகளை உண்பதற்காக மரங்களை கொத்துகின் அவ்ற்றுக்கு எவ்வித அதிர்வு றன; தவிர மரங்களில் ஒட்டை அமைத்து அதில் புகளோ ஏற்படுவதில்லை என தங்களுக்கான குடியிருப்புகளையும் ஏற்படுத்திக் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கொள்கின்றன.
றன. மரங்கொத்திப் பறவைகளின்
மரங்கொத்தி தனது அலகு மூலம் மரத்தை ஒட்டை சுற்றியே வளைந்திருக் கொத்தும்போது அதன் மூளையில் அதிர்வு ஏற்ப களின் மேல் ஒரு ஜவ்வு போன்ற டாமல் இருக்க இயற்கையாகவே அதன் நாக்கு யை மூடித்திறக்கும் வகையில் நீளமாக படைக்கப் பட்டுள்ளது. மரங்கொத்தியின் தால் மரங்களைக் கொத்தும்ே நீளமான நாக்கு அதன் மூளையைச் சுற்றி பாது மரச் சிராய் மரத்துகள்களில் காப்பு வளையம் போல இருக்கும். இதனால் பாதுகாக் கப்படுகின்றன. அதிர்வில் இருந்து மூளை பாதுகாக்கப்படுகிறது.
Z
بني اي ال :
(رواه ابو د از د)
தாகம் தீர்ந்தது, நம்புகள் நனைந்தன, இன்ஷா அல்
ஆதாரம் 9,812
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பரமாக கீழ் பார் ஹீதேத் நம்இது
臀
వfతారీ,శీ
* Ε ட்சிசன் திக
iரத்தை ஜெற் முடியூஜ்”
பட்டுள்ள தால்
களோ பாதிப் >
வன உயிரின
நாக்கு -மண்டை கும். கண் விழி படலம் இமை அமைந் திருப்ப பாது தெறிக்கும் ருந்து கண்கள்
உடல் எடையை, பரு மனை குறைக்க சிலர் கடுமையாக சிரமப்படு வார்கள் உணவுக் கட்டுப் பாடு, கடுமையான உடற் பயிற்சி என பல வாறாக முயன்றும் உடற் பருமன் குறையவில் லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டி ருப்பார்கள்.
அப்படியானவர்கள் தேநீர் அருந்தி உடற் பருமனை குறைக் கலாம் என ஜப்பான் கோப் பல் கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் தொடர் ந்து தேநீர் அருந்துவதால், கொழு ப்பு உணவுகளால் உடற் பருமன் ஏற்படுவதையும், டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதையும் தடுப்பதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
இந்த ஆராய்ச்சியின்போது, சில எலிகளுக்கு கொழுப்பு அதிகம் நிறைந்த உணவுகளும், வேறு சில எலிகளுக்கு சாதாரண உணவுகளும் கொடுக்கப்பட்டன. பின்னர் இந்த இரண்டு வகை எலிகளும் தனித்தனியான குழுக் களாகப் பிரிக்கப்பட்டு, அவற்
*ன் தெய்வதென் தெரி - ஷ்ரிேவிக்கில்ே
演 நீத்தின்த்க்கு திகளுடன் இவூது குழந்ஜின்ܫܺܫܐr_Gܩ̈ܪܵܐܵ
ப ஏற்படுத்தியுள்ளது புரிந்தது. கு
§ GBujáč8 இப்தும்; 侬 இந்தித்சரிக்ன்அேல்
றிற்க்கு தண்ணீர், பிளக் டீ அல் லது கிரீன் டீ ஆகியவை 14 வாரங் களுக்குக் கொடுக்கப்பட் டன. இதில் இந்த இரண்டு வகை தேநீரும் உடற் பருமனை குறைப்பதோடு, வயிறையும் குறைக்கிறது என் பது தெரிய வந்தது.
தொப்பை
அதே சமயம் பிளக் டீயை விட கிரீன் டீ எனப்படும் பச்சை தேயில்ை தேநீர் மிகவும் பயனு ள்ளது என்றும், உடல் எடை யை குறைப்பதில் முக்கிய பங் காற்றுகிறது என்றும் கூறும் இந்த ஆய்வை மேற்கொண்டவர் கள், பச்சை தேயிலை தேநீருக்கே அதிக முக்கியத்துவம் அளிக் கின்றனர்.
அவிக்வே மாட்ன்ே ஜ்ன்லு:இந்தக்கிற்ன்றின் இதிர்த்சித்ல்
。
தாழ்வுமனப்பான்மை
நம்மிடம் இது இல்லை என்று குறையை நினைத்துக் கொள்வது, அந்தக்குறையை பெரிதாக்கிக் கொள்வதுதான் தாழ்வு மனப்பான்மை. இதற்கு அடிப்படைக் காரணம், தொடர் ந்து நாம் அடுத்தவர்களைப் பார்த்து ஒப்பிடுவது. அவனைப் போல் நான் இல்லையே என்று திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டே இருப்பதால் வருவது தான் தாழ்வு மனப்பான்மை. :
இது வராமல் இருப் பதற்கு குழந்தைப் பருவத் திலிருந்தே தயாராக இருக்க வேண்டும். வந்து விட் டால் சுலபத்தில் போகாது. அதற்கு அமர்ந்து யோசிக்க வேண்டும். நிறையப் பேச வேண்டும்.
சின்ன இலக்குகளை வைத் துக் கொண்டு சின்ன வெற்றிகள் பெறவேண்டும். சின்னச் சின்ன
ذهب الظمأ وابة
bắ) கூலியும் நிச்சயமாகி விட்டது.
வெற்றிகள் வர வர மனதில் சந்தோஷமும் தைரியமும்கூட ஆரம்பிக்கும். தானாகவே நம் பிக்கையின் அளவு அதிக மாகும். அப்போது தாழ்வு மனப்பான்மை குறையும். சின்னச் சின்ன வெற்றிகளை நோக்கி நகரும்போது அதில் முழு முனைப்போடு ஈடுபடும்போது தாழ்வு மனப்பான்மையை உணர க்கூட மனதுக்கு நேரமும் இருக்காது. இடமும் இருக்காது.

Page 16
இங்கிலாந்தில் சிறுவர்கள் ஐந்து வயதாகும் வரை Play School கே செல்கிறார்கள். அங்கு வரைவதற்கும் வர்ணம் தீட்டுவ தற்கும் கற்கிறார்கள். அதன்பிறகு கனிஷ்ட பாடசாலைக்கு (unior School) செல்கிறார்கள். அங்கு வாசிப்பதற்கும், எழுதுவதற்கும் கணிதத்தின் அடிப்படை களை கற்கிறார்கள். 11 அல்லது 12 வயதில் அவர்கள் இரண்டாம் நிலைப் பாடசாலைகளுக்கு (Se condery School) Garsi)6pmissir.
அதிகமான பாடசாலைகள் காலை 9 மணிக்கே ஆரம்பமா கின்றன. 11 மணியிலிருந்து 20 நிமிடங்கள் இடைவேளை வழங் கப்படுகின்றது. 12:30 மணியள வில் அவர்கள் பகல் உணவை உட்கொள்வார்கள். பாடசாலை சமயலறையிலேயே உணவு சமைக்கப்படுகின்றது. பாடசா லைக்கு அருகில் இருப்பவர்கள் மாத்திரம் வீட்டுக்குச் சென்று சாப்பிட்டுவிட்டுவருவார்கள், பகல் உணவின் பின் இரண்டு மணியிலிருந்து 8:15 அல்லது 8:30 வரை கற்றலில் ஈடுபடுவார்கள். அதன் பின்னர் வீடுகளுக்குச்
வெப்பமடைந்து வரும் துருவப் பகுதிகள்
ஆத்தத்இலிருந்து மொழி
தாலி நாட்டை தீவில் சைரக்யூ கி.மு. 287இல் யூஸை ஆண்டு இவர் மிகவும் வந்தார்.
ஒரு நாள் அ லான கிரீடம் 5 ஸிடம் கொடு தங்கத்தால் அல்லது வேறு தஐந்திருக்கிற ட்த்திற்குள்ந்த ஏற்பட்டுவிடா கும்படி கேட்(
Jouzonfs
செல்வார்கள். சில மாணவர்கள் இன்னும் சில மணித்திப்ால்ங்க்ள் கணணி அல்லது நீச்சல் போன்ற வற்றை விளையாடுவதற்காகச்
al-barra
செல்வார்கள். இங்கிலாந்தில் பெரும்பாலான பாடசாலைக ளில் மூன்று தவணைகளுக்குப் பின்னரும் விடுமுறைகள் வழங் கப்படுகின்றன. சில பாடசாலை களில் நான்கு தவணைகளும் அவற்றிக்குப் பின்னர் குறுகிய கால நான்கு விடுமுறைகளும் வழங்கப்படுகின்றன.
மனித
(இக்கட்டுரை தரம் 7ஆங்கி
பெயர்க்கப்பட்டது.) “.ܕܨ700. .ܐܝܼ
தமிழில் ஈ.எல்.எம்.இர்ஷாட்
இங்கிஇந் பீட்டர் பெரின் முயற்சியால் கம் 1961ம் ஆன் வானது. உலகி பறித்து மனிதர் கப்படும் அநீ அவர்களின் நல வதே இதன் பt
தற்போது 1 இலட்சத்திற்கு உறுப்பினர்கை இக்கழகம் செய அமைப்பு 1977
துருவப் பகுதியான ஆர்டிக் பகுதி அதிவேகமாக வெப்பமடைந்து னத்திற்கான ே வருவதாக மெல்போர்னைச் சேர்ந்த பூமண்டல விஞ்ஞான ஆய்வுப் பெற்றது. இத
பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்,
சூரிய ஒளியின் தாக்கமும், புவி வெப்பமடைதலின் விளைவா
லுன்டனில் உள்
கவும் கடற் பணி அதிவேகமாக உருகுவதோடு, கோடைக்காலங்களில் பனிமழையின் அளவும் குறைந்துள்ளது என்று அந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த துருவ வானிலை வெப்ப மாற்றத்தினால் கடந்த 20 ஆண்டுகளாக கீ0% பணிவிழுதல் நடவடிக்கை குறைந்துள்ளது.
பனிப்பாறை என்பது பிரதிபலிப்புத்தன்மை கொண்டது. எனவே அது சூரிய ஒளியை வாங்கி அதில் 85%-ஐ மீண்டும் வானுக்கே அனுப்பி விடுகிறது.
கடலின் மிதக்கும் பனிப் பாறைகள் ஒரு சூரியத் திரையாகச் செயல்படுகிறது. இதனால் பன்மலைகள் சூரிய ஒளியின் புற ஊதாக் கதிர்களிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.
இப்போது கடலில் மிதக்கும் பனிப் பாறைகள் மிகவும் மெலிதாகி வருகின்றன. இதனால் சூரிய ஒளியின் கதிர்வீச்சின்தாக்கம் கடல்நீரை பெரிதும் மாற்றத்துக்குள்ளாக்கி வருகிறது.
மேலும் ஓசோன் படை மெலிதாவதோடு அதன் பரப்பளவும் குறைந்து வருகிறது. இதனால் கடல்நீர் வெப்ப மயமாகி வருகிறது. இதன் விளைவுகள்தான் தீவிரமான வானிலை மாற்றங்கள் ஏற்படக் காரணமாகின்றன என்று இந்த ஆய்வாளர்கள் கூறுகின்றன்ர்.
- նյմy:
தென்ஆப்பரி
ఉ
. 11
நீர்வீழ்ச்சி
 
 
 
 
 
 
 
 
 
 

க்கியமிழஸின் கண்டுபிறப்பு
ஸ் ஏறத்தாழ 2,000 த முன் வாழ்ந்த மதை. இவர், இத் ச் சேர்ந்த சிசிலித் ஸ் எனுமிடத்தில்
பிறந்தார். சைரக்
வந்த அரசனுக்கு உதவியாக இருந்து
ரசன், தங்கத்தினா ,
ன்றை ஆர்க்கிமிடி து, அது சுத்தமான செய்யப்பட்டதா உலோகம் அதில் நாளின்புலத்திரி
மல் கண்டு பிடிக் க் கொண்டான்.
முதலில் ஆர்க்கிமிடிஸுக்கு அதை எப்படிக் கண்டுபிடிப்பது என்பது தெரியவில்லை. அதே சிந்தனையுடன் ஆர்க்கிமிடிஸ் குளிக்கச் சென்றார். தண்ணீர் நிரம்பிய குளியல் தொட்டிக்குள் இறங்கியவுடின் தண்ணீர்மட்டம் உயர்ந்தது. சிறிதளவு தண்ணீர் வெளியே வந்தது. ஆர்க்கிமிடிஸ் இதைப் பார்த்தார். உடனே அவ ருக்கு ஒரு உண்மை புலப்பட் t-l.
பின்னர் அவர் ஒரு சிறு தொட் டியில் நீரை நிரப்பி கிரீடித்தை
ஆகிரீஜிதனுள்மூழ்குழ்படிசெய்தார். விதமானிப்முதும்"
அதனால் வெளியேற்றப்பட்ட
பிறகு, கிரீடத்தின் எடைக்குச் சமமான சுத்தத் தங்கத்தை ஈடு த்து, நீர் நிரம்பிய மற்றொரு தொட்டியில் மூழ்கும்படி செய் தார். அதனால் வெளியேற்றப் பட்ட தண்ணீரின் எடையையும் கின்தி:இழ்த்தமான
தங்கத்தால் செய்யப்பட்டதாக ܐܝ ܢ
தண்ணீரின் எடையை அளந்து இருந்தால் இரு எடைகளும் ஒன் கொண்டார். றாக இருக்க வேண்டும் அல்
ம், சாதனைக் கனவு, புத்தாக்கம், அர்ப்பணம்
©öእዞዬየ?
ஆனால் அவ்விதம் இருக்க் வில்ல்ை:எனவே, கிரீடம் சுத்த மானதங்கத்தால் செய்யப்பட்டது அல்ல என்று முடிவு செய்தார். இதிலிருந்து ஓர் அரிய அறிவியல் உண்மையையும் இவர் வெளி
யிட்டார்:நன்றி தினமல்)
உரிமைக்
ழகம்
亂 வ்ழ்க்கறிஞர் ஸ்ன் என்பவரின் னித உரிமைக் கழ ாடு மே 28ல் உரு ல் உரிமைகளைப் களுக்கு இழைக் நிகளை எதிர்த்து னுக்காக பாடுபடு னியாகும்
50 நாடுகளில் 11 ம் மேற்பட்ட ளக் கொண்டு ற்படுகிறது. இந்த b ஆண்டு சமாதா நாபல் பரிசைப் தலைமையகம்
ங் துகிலழ்
0. ஜ்ேரம்
ண்டுவீழ்ச்சி
உங்களுக்கு முன் வாழ்ந்த ஒரு சமூகத்தில் ஒரு மனிதர்
இதைகளும் பிடிப்பினைகளும்
"அறிவுடைஇருக்கு அவர்களுடைய இதரு டிபிேன்ன இருக்கிறது:
நபி(ஸல்)அவர்களின் கற்பித்தலில் முன்னைய சமுகத்திவர்களது கதைகளும் நிகழ்வுகளும் முக்கிய பங்கை வகித்திருக்கின்றன. படிப்பின பெறுவதற்காக தனது தோழர்களுக்கு நபி (ஸல்) அவர் கள் பல சம்பவங்களைக் கூறியுள்ளார்க்ள் இவற்றை அஷ்ஷெய்க் முஸ்தபா முஹம்மது தவறான் தனது அத்தர்பிய்ப்பில்கிஸ்லா என்ற நூலில் தொகுத்துள்ளார். அதன் சில பகுதிகளை வாசகர் കo "ടി கொள்கிறே
* ・ நபியவர்கள் கூறியதாக அரு ஸ்த் அல் குத்ரி (றழி) அறிவிக்
ருந்தர் அவர் 9 கொலைகளைச் செய்திருந்தர் அதன் பின்னர் அவர் தனக்கு ஏதாவது பரிகாரம் உண்டா என விசாத்தபோது ஒரு துறவியிடம் செல்லுமாறு வழிகாட்டப்ப்ட்டர் அந்தத் துறவியை அவர் சந்தித்துதான்9 கொலைகளைச் செய்துள்ளதாகவும். தனக்கு மன்னிப்பு இருக்கின்றதா என்றும் வி ார். அதற்கு அந்தத் துறவி இல்லை என்று பதில் கற் highցված 65noհՆ செய்துவிடர்
နွှဲ ? |ား ၂ း၂ားန္ဟစ္ထိ இருக்கின்றது என விசாரித்த
போது ஒரு அறிஞரிடம் செல்லும்ாறு அவருக்கு வழி கர்ப்
பட்டது.அவர் அந்த அறிஞரிடம் இன்று தனது நிலையைக் தனக்கு மன்னிப்பு இருக்கின்றதா என்வினவினார் அவர் ஆம்
என்று தேடுத்துகள்iல்லவ்ர்கள் வாழ்க்க: ஒரு
பிரதேசத்திற்குச் செல்லுங்கள்:ஆந்குள்ள்வர்கள் அல்லாஹ்வை
L, வார் என றஹ்மத்துடைய மலக்குகள் கூறினர் இவன் ஒருபோது மே நன்மை செய்ய்த் ஒரு பாவின் தண்டனைக்கும் மலக்குகள் வாதிட்னர்
அப்போது இறைவனின் கட்டளையின்படி மனித உருவில் வந்த ஒரு மலக்கு அவ்ர் மரணித்த இடத்திலிருந்து இரண்டு பிரதே சங்களுக்குமான தூரத்தை அளந்து பாருங்கள் அவர் எப்பிரதேச திற்கு நெருக்கமாக இருக்கின்றாரோ அவர் அப்பிரதேசத்தைச் சேர்ந்தவராகவே கருதப்படுவார் என்று தீர்ப்பளித்தார். அதன் பிரகா ரம் அளந்து பார்த்தபோது அவர் நல்லடியார்கள் வாழக்கூடிய பிர தேசத்திற்கு நெருக்கமானவராகக் காணப்பட்டார். எனவே றஹ்மத் துடைய மலக்குமார்கள் அவருடைய ரூஹை கைப்பற்றினர் படிப்பினைகள்
அடியார்களின் பாவங்களை அல்லாவற்த ஆலா மன்னிக்க
கூடியவனாக இருக்கின்றான் 2 அறிஞர்களின் சிறப்பு 3 ஒரு மனிதனின் வாழ்க்கையில் குழலின் செல்வாக்கு
தமிழில் றிழ்வான் ஜாபிர்

Page 17
வறியின் தாக்கம் முஸ்லிம் 溺 ஏற்படுத்தீர்மைக்கான ஒரு காரணத்தை அவதானித்தோம். வஹறியை நாம் எவ்வாறு கையா ளுகிறோம் என்பதில்தான் அதன் தாக்கத்தில் கூடுதல் குறைதல் ஏற்படுகின்றது என்பதை அதன் மூலம் அறிந்து கொள்கிறோம்.
'அல்குர்ஆனைக் கற்றல் சில வழிகாட்டல்கள்’ எனும் தனது நூலில் உஸ்தாத் எம்.ஏ.எம். மன்ஸ9ர் மற்றொரு கோணத்தில் இதனை எடுத்துக் காட்டுகிறார். மனிதன் மேற்கு நாகரிகத்தால் சூழப்பட்டு மிகச் சிக்கலான ஒரு கட்டத்திற்கு வந்து நிற்கும் இக்காலகட்டத்தில், அல்குர்ஆன்
வில் தலையிட்டு அவனைக் காப் பாற்றிவைக்க முடியும். ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற் படுத்தி, ஓர் உன்னத நாகரிகத்தை கால சூழ்நிலைக்கேற்ப மீண்டும் ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என்கிறார்.
வஹி மூலம் கிடைக்கப் பெற்ற அல்குர்ஆனின் வசனங் கள் மனிதனின் உள்ளத்தை, இதய நரம்புகளைத் தொட்டுத் தடவி அதனைக் கரைந்துருகச் செய்யும் ஆற்றலும், வசீகரமும் கொண்டவை. அத்ன் வசீகரத்தி லிருந்து நிராகரிப்பாளர்கள் கூட தப்பிக் கொள்ள முடியவில்லை. அதன் ஆகர்ஷண சக்தியிலிருந்து தப்பிக் கொள்வதற்காக விலகி ஒட வேண்டிய நிலை ஏற்பட் டது. அதனால்தான் அல்குர்ஆனை ஒதுவதைக்கேட்குர்தீர்த்ள் அது ஒதப்பூடும்போது'இன்ட்யூறு ான்று அவர்களின்
ஜ ஆனே (புஸ்ஸிலத்: 28) சுட்டிக்
காட்டுகின்றது.
ஸ்றோ அத்துரை ஒதக் கேட்ட ஸுபைர் இப்னுமுல்ஜிம்"எனது' உள்ளம் பறக்கப் பார்க்கிறது" (புகாரி) என அதிர்ச்சியடைந்தார். இதனால்தான் ஸஹாபாக்கள் கூட ஒரே வசனத்தைத் திரும்பத் திரும்ப நீண்ட நேரம் ஓதிக் கொண்டே இருந்தார்கள். அவர் கள் பாவத்துக்காக மட்டும் ஒது கின்ற ஒன்றாக அல்குர்ஆனையோ
அல்குர்ஆனை ஓதுவதற்
கூடாக, அதனைப் படிப்பதற்
கூடாக, அதனை விளங்க
வேண்டுமென எமது உள்ளம்
உணர்வு பெறவேண்டும்.
அதனால்தான் அவ்வாறு ஒர்
ஆயத்தின் மூலம் உணர்வு பெற்ற ஸஹாபாக்கள்,
தாபிசன்களும் கூட திரும்பத்
என்ற அந்த நூல் அவனது வாழ் திரும்ப ஒதினர்கள்
:'
கற்கத் தய
அல்லது அதன்வசனங்களையோ கருதிக் கொள்ளவில்லை. சுருக் கிப் பார்க்கவுமில்லை.
அல்குர்ஆனை தொடர்ந்து ஒதியாக வேண்டுமென்ற கட் டளை, பரகத்துக்காக மட்டும் வந்ததல்ல, அடிக்கடி ஒதுவது படிப்பது மூலம் அதனை நம்பி விளங்கி செயல்பட வேண்டும் என்பதையே அந்தக் கட்டளை உணர்த்துகின்றது.
அல்குர்ஆனுடனான எமது தொடர்பில் அதனைப் படித்தலே முதன்மையான, அடிப்படை பர்ன்தெர்ர்ரக இருக்கவேண் இம்.ஏனெனில் அல்குர்ஆன் ஓர் நேர்வழி என்று தன்ன்னப்பிரகட னப்படுத்தும்போது அது உண்;
மையில் நேர்வழியாகவே இருக்
கும், நேர்வழி காட்டுவதாகவே அமையும். அதனை விளங்காத போது, விளக்கும் மனப்பான்மை யோடு படிக்காதபோது அது நேர் வழி என்பதில், என்ன பயனைத் தர முடியும். சட்டங்களைச் சொல்லி, கொள்கைகளை வகுத் துக் காட்டி பயிற்றுவித்து வழி காட்ட வந்த அல்குர்ஆனுடனான எமது தொடர்பு, பொருள் விளங் காது ஓதல், மனனமிடல் என்ப தோடு நின்றுவிட்டால் பொரு
ளற்ற அர்த்தமில் பாடாகவே அை
67augarapildu eta குர்ஆனின் எந்த ஆயத்துகளோ, பதிந்திருக்கவில் Garou aloiraMTh . டுக்குச் சமமானது அவர்கள் கூறியுள் (கருத்தறியாது) ே னமிடுவதை நபி குறிக்கவில்லை, உள்ளம் உயிர் ெ வத்ற்குஅல்குர்ஆ ளூம்,சிந்தஜை தால் புரியப்ப்டன் ஆகவேண்டும். அவ்வுள்ளம் பா
ழிலிருந்துவிலதி
இதற்கு நபிய முன்னுதாரணம கள். அவர்கள் இ தன்ன செய்தார் ஆனின் மூலம் வசந்தமாக்குவா வைக்கு ஒளியூட்
கவலைகளை அ ஆக்கிவிடுவாயா
அல்குர்ஆை sat-hás, -AS6ð) {
சிந்தனை வேட்டை
உனது தேவைகளை வேண்டு வதில் உனது விடாப்பிடியைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக் கின்றது. தேவைகள் தடைப் படுகின்றபோதெல்லாம்:னது விடாப்பிடியும் அதிகரிக்கின்றது. அவை ஏதோ இரு காரணிகளுள் ஒன்றுக்காக தவிர்க்கப்படுகின் றன என்பதை நீ மறந்துவிடுகின் றாய். ஒன்றோ உனது நலவுக்காக வேண்டி இருக்கலாம். சிலபோது அவை அவசரமாகக் கிடைக்கப் பெறுவது வேதனை உடையதாய் இருக்கலாம் அல்லது பாவங் களின் காரணமாக அவை தடைப் Lu LavrTuh.
ஏனெனில் பாவங்களை செய் பவன் இறைவனால் விடையளிக் கப்படுவதனை விட்டும் தூரமாய் இருக்கிறான். பாவங்களது மாசு களை விட்டும் விடையளிக்கப் படுவதற்கான வழிகளைத்தூய் மைப்படுத்து. நீ வேண்டுபவை உண்து மார்க்கத்தின் நலனுக்காக வேண்டியா அல்லது வெறுமனே
உனக்கான சிறந்த திட்
உனது இச்சைகளுக்காகவா என்ப தனைப் பார்த்துக் கொள்.11
அவை வெறுமனே உனக்கா
மட்டுமிருப்பின் அவை தடுக்கப் படுவது உன் மீதான அன்பு, கரு ணையால் என்பதனை அறிந்து கொள். நீ அதிலே தொடர்ந்தும் விடாப்பிடியாக இருப்பது தன க்கு தீங்கிழைக்கக் கூடியதைக் கேட்டு விடாப் பிடியாக இருக் கும் குழந்தையைப் போன்ற தாகும். உன் மீதான அன்பினால் அவை தடுக்கப்பட்டுள்ளன.
உனது மார்க்க நலனுக்காக வேண்டி,அவை இருப்பின், சில போது அவை தாமதிக்கப்படுவ தானது நலனாக் இருக்கும் அல் லது மார்க்க நலன் அல்லாத வேறொன்றின் மூலமாக இருக் கலாம்.
மொத்தமாகச் சொல்வதா னால், உனக்காக அல்லாஹ்வின் திட்டமிடல் உனது திட்டமிடலை
விட சிறந்ததாகு கின்றவை சில படுவது உனது
தீவும், உனது.ஆசைகளுக்காகவும் சோதிப்பதற்காக
savinruh. StarGau மையை நீகாட்டி மையில் இ கண்டுகொள்வா
எப்போது பா குகளிலிருந்து படுவதற்கான வ தூய்மையாக்கி, டாகியுள்ளதில் இருப்பாயோ, ! உனக்கும் சிறந் கும். அது கிை தாய் இருக்கலா இருக்கலாம்.
இமாம் இப்னு தமிழில் - உ
* :
 
 
 
 
 
 
 
 

ぶ。
பாராகுதல்
லாத ஒரு செயற் வ அமையும்.
உள்ளத்தில் அல் ப் பகுதியும் - வ9றாக்களோ லையோ அவரு பாழடைந்த வீட் என நபி (ஸல்) Tளார்கள். இங்கு வெறுமனே மன (ஸல்) அவர்கள் அதன் மூலம் பற்று ஒளி பெறு யூனின் கருத்துக்க தளும்:ள்ளத் 5639Bəsirlikası üçün: அப்போதுதான் ழடைந்த நிலை
நிற்கும், :د :لاتين
பவர்கள் எமக்கு ாக அமைந்தார் இவ்வாறு பிரார்த் *கள். "அல்குர் என் உள்ளத்தை aumes. Grait umř டுவாயாக. எனது கற்றக் கூடியதாக 蕊。’”
ன ஒதுவதற் னப் படிப்பதற்
LIfìLộ)
தம். நீ விரும்பு போது தடுக்கப்
பொறுமையை
வேண்டி இருக் உனது பொறு விடு, மிக அண் லகுவானதைக் ய்,
வங்களது அழுக் விடையளிக்கப் ழிமுறைகளை நீ
உனக்கு ஏற்பா பொறுமையாய் நடப்பதெல்லாம் ததாகவே இருக் டக்கப் பெறுவ ாம்; தடுப்பதாய்
துல்ஜல்ஸி Diboronga
கூடாக, அதனை விளங்க வேண் டுமென எமது உள்ளம் உணர்வு பெற வேண்டும். அதனால்தான் அவ்வாறு ஒர் ஆயத்தின் மூலம் உணர்வு பெற்ற ஸஹாபாக்கள், தாபிஈன்களும் கூட திரும்பத்திரு ம்ப ஒதினார்கள். அந்த உணர்வை உள்ளத்தில் பகிர்ந்து கொள்வதற்
படிப்பது உள்ளத்தில் தாக்கத்தை பும் செயலில் றத்தையும் ஏற் விடுத்துவத் வேண்டு மென்பதைளேடுத்துக் காட்டுகின் றது. பல தனிநபர்களில் இவ்வா றான மாற்றம் ஏற்பட்டிருப்பதை முன்னர் அவதானித்தோம்.
அல்குர்ஆன் வசனங்களில் உணர்ச்சியை - உயிரோட்டத்தை எம்மால் அனுபவிக்க முடிய வில்லை என்றால் அவை சித்தரிக் கும் உலகையும், காட்சியையும் அறிவினாலோ, மனக் கண்ணா லோ பார்க்க முடியவில்லை என்றால் அவை எப்படி எம்மை மாற்றியமைக்க முடியும். தப் வீரை நான்கு பகுதிகளாகப் பிரித் துக் காட்டும் இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள், அதில் ஒரு பகுதி எமக்கு விளங்கவில்லை என்று எவரும் நியாயம் கற்பிக்க முடியா தளவு இலகுவாக உள்ளது. அவற்றை எந்த அறிவு மட்டத் தில் உள்ளவர்களும் விளங்கிக் கொள்ளலாம் என்றார்கள்.
எனவே தான், இஸ்லாத்துக்கு வெளியேயிருந்த பிக்தால், மர்யம் ஜமீலா, முராத், யூஸுப் இஸ் லாம், மொரிஸ் புகே போன்ற நூற்றுக்கணக்கான புத்திஜீவிகள் எந்தப் பின்னணியுமின்றி அல்குர் ஆணின் மொழிபெயர்ப்பை
வாசித்து, ஆராய்ந்து இஸ்லாத் தைத் தழுவினார்கள். அவ்வாறா யின், பல்துறை சார்ந்த எமது புத்திஜீவிகள் அல்குர்ஆனை புரிந்துகொள்ள முடியாது என்ப தில் என்ன நியாயம் இருக்கின் றது என அவா வினா எழுப்பு இறார்.
காக, நிலைத்து நிற்பதற்காக மீட்டி மீட்டி ஓதினார்கள். அவ் வாறு உள்ளத்தில் பதிவாகும்போது தான் அன்றாட வாழ்வில் செயல் படக் கூடியதாக, செயல் படத் தூண்டுவதாக உள்ளம் மாறும்.
அல்குர்ஆன் தேர்வூழிகாட்ட வந்ததுல்ன்னின்த்துஅன்றாட வாழ்வில் செயல்பட வேண்டும். அந்தச் செயல்பாடுதான் ஒரு வனை நேர்வழி பெற்றவனாகக் காட்டி நிற்கும். நாங்கள் நபியவர் களிடம் வந்து வசனங்களைக் கற்றுக் கொள்வோம். அவற்றிலி ருந்து அறிவையும் செய்லையும் படித்துக் கொள்ளாமல் அடுத்த பகுதிக்குச் செல்லமாட்டோம். என உஸ்மான்(றழி) அவர்களும், இப்னு மஸ்ஊத் (றழி) அவர்க ளும் சொல்லிக் காட்டுகிறார்கள்.
அல்குர்ஆனைக் கற்பது காரி யாகவோர் ஹாபிழாகவோ, மெளலவியாகவோ, மாறுவதற் கல்ல. அது ஒரு துணைக் காரண மும் தூண்டுதலுமேயன்றி அடிப் படைக் காரணமல்ல. வஹியை - அல்குர்ஆனை எமது அன்றாட வாழ்வில், தடைமுறை உலகில் செயல்படுத்துவதற்காக அதன் மூலம் நாமும் மற்றவர்களும் ஈருலகிலும் பயன்பெறுவதற்கா கக் கற்பதே அதன் அடிப்படை தோக்கமாகும்.
இது அல்குர்ஆனை ஓதுவது,
U2'DIGILIT (J II of JTT) T)
ള0′ என்பது சுயவிசாரனை எனும் அர்த்தமாகும். ாவது ஒரு மனிதன் தான் செய்த செயற்பாடுகளை கருத்திற் ண்டு தன்னைத் தானே விசாரித்துக் கொள்கின்ற செய்ற்பாடா இல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுக் கொள்வதற்காக ற ஒவ்வொரு செயற்ப்டுகளையும் பற்றி சுயவிசாரனை கொள்வதையே இது குறிக்கும்
து வாழ்வில் ஒவ்வொரு நாளும் நாம் உறங்கச் செல்வதற்கு முன்னர் நாம் செய்த செயற்பாடுகளைப்பற்றி சிந்தித்த்ப் பார்க்க வேண்டும். நற்கருமங்கள் செய்திருந்தால் அதற்காக அல்லாஹ் விக்கு நன்றி செலுத்த வேண்டும் றாக நாம் அல்லாஹ்வினால் விலக்கிப்பட்ட அவன் விரும்பாதி செயல்களை செய்இருந்தால் இதற்கிக் மின்ம் வருந்தி அல்லாஹ்விடம் தெள பாவமன்னி புர்செய்யவேண்டும் இவ்வாறு எமது செயல்களைக்கன்க்கிட்டு எம்ம்ை இபடுத்திக் கொள்வதைய்ே முஹஸ்பா எனும் அம்ம்ே விளக்இ நிற்இறது.
இது பற்றி அல்குர்ஆன் அல்ஹதீஸ் என்பன தெளிவுபடுத்தியுள் ளன அல்லாஹ் கூறுகிறான் 'விசுவாசம் கொண்டோரே அல்லாம் வை நீங்கள் பயந்து கொள்ளுங்கள் ஒவ்வொரு ஆத்மாவும் மறுமை க்காக தான் எதனை முற்படுத்தி இருக்கிறது என்பதனைப் பார் கட்டும் அல்ஹர்ெ 8
மறுமை நாளில் அல்லாஹ் எம்மை விசாரிப்பதற்கு முன்னர் நாம் ஒவ்வொருவரும் எமது செயற்பாடுகள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதன்ன சுயமாக விசாரித்துக் கொள்வது எமது அன்றாட வாழ்வில் பேணப்பட வேண்டிய முக்கியமான ஒரு விடயமாகும்
றஸோபானு அபுல் பெனாஸ்

Page 18
să o să நடைமுறைக்கேற்ற
இஸ்லாம் ാLE)
இஸ்லாம் ஆசிரியர்: முஹம்மத் அக்ரம்
பக்கங்கள்: 471
வெளியீடு: இஸ்லாமிக் புக் ஹவுஸ்
விலை:690 ரூபா
aligas is giga
திருத்தப்பட்ட பதிப்பாக வெளிவந்துள்ள நடைமுறைக்கேற்ற இஸ்லாம், புதிய பாடத்திட்டத்தைத் தழுவியதாக அமைந்துள்ளது. 9 அத்தியாயங்களாய் விரியும் இந்நூல், பாடத்திட்டத்தை மையமாகக் கொண்டிருப்பினும், பொதுவாக இஸ்லாம் குறித்து அறிய விரும்பும் அனைவரும் படித்துப் பயன் பெறலாம்.
அல் இஸ்லாம், தெளஹித், ஈமானுக்குப் புறம்பான விடயங்கள், அர்ரிஸ்ாலா, மறுமை வாழ்வு, கழா கத்ர், அகீதா, பிரபஞ்சமும் மனித வாழ்வும், இபாதா ஆகிய ஒன்பது பிரதான அத்தியாயங்களை மிக விரிவாகப் பேசும் வகையில் நடைமுறைக்கேற்ற இஸ்லாம்புதிய பதிப்பு வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இஸ்லாத்தின் ஆணிவேராகவும் அடித்தளமாகவும் விளங்கும் நம்பிக்கை கோட்பாடு குறித்து பேசும் இந்நூல், இஸ்லாம் என்பதன் பொருள் கோடலை மிகத் துல்லியமாகவும் நடைமுறை சார்ந்தும் விளக்குகின்றது. பொதுவாக அனைத்து அத்தியாயங்களும் இக்கருத்தைச் சுற்றியே சுழல்கின்றன.
تہہ:’’..... ہو۔
தெளஹரீதை மட்டுமன்றி, தெளஹlதுக்கு எதிரானவற்றையும் -குறிப்பாக ஷிர்க், இல்ஹாத், குப்ர், ரித்தத், நிபாக் ஆகிய அம்சங்கள் இறை விசுவாசத்திற்கு முற்றிலும் எதிர்மறையானவை என்பதிை அல்குர்ஆன்அல்ஹ்தீஸ்ரீ துணையுடன் ஆராய்கின்றார் நூலாசிரியர்,
ரிஸாலா எனப்படும் இறைதூது மனித வாழ்வில் பெறும் முக்கியத்துவம் உள்ளிட்டு வஹியின் இன்றியமையாமை, இறுதி நபித்துவம், நபிகளார் மீதான நேசம், ஸுன்னாவின் நம்பகத்தன்மை என்பவற்றை விஞ்ஞானபூர்வமாகவும் கலைநுட்பத்துடனும் விவரிக்கும் ஆசிரியர், மறுமை வாழ்வை தர்க்க ரீதியான ஓர் விளைவாக எடுத்துக் காட்டுகின்றார். மறுமை சாத்தியப்பாட்டுக்கான நியாயங்களை அடுக்குகின்றார். ஒரு நாஸ்திகனும் நேர்மையான நோக்கில் இதனை வாசித்தால் அவனது சிந்தனையைக் கவர்ந்திழுக்கும் வகையில் கட்டுரை விரிகின்றது.
கத்ர் பற்றிய மயக்கங்களை உடைத்தெறியும் வகையில் அடுத்த அத்தியாயம் அமைகின்றது. அகீதாவில் பிளவுபட்ட இயக்கங்கள், கொள்கைகள் பற்றியும் அத்தியாயம் ஏழு விபரிக்கின்றது. இவ்வகையில் ஷிஆ, காதியானிய்யா, கதரிய்யா, ஜபரிய்யா ஆகிய கொள்கையில் பிளவுபட்ட இயக்கங்களை விரிவாக ஆராய்கின்றது.
உலக வாழ்வு பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டத்தை தத்ரூபமாகச் சித்தரிக்கும் எட்டாம் அத்தியாயம் மனித குலத்தின் மீதுள்ள மகத்தான பொறுப்புகள் குறித்தும் நினைவூட்டுகின்றது. ஈமான் வெறுமனே ஒர் உண்ர்வு மட்டுமன்றி, செயல்பாடுகளை நோக்கி உந்தக்கூடிய விசையாகவும் இருக்கவேண்டும் ஈமான் இருப்புக்கான தர்க்க ரீதியான விளைவாக வணக்கம் பற்றிய அத்தியாயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.
நூலாசிரியர் ஏற்கனவே பல்வேறு நூல்களை எழுதிப் பெற்ற அனுபவத்தின் திரட்சியை இந்நூலில் காணலாம். எளிய நடையில் இஸ்லாம் குறித்த மிக விரிவான பார்வையை நடைமுறைக்கேற்ற இஸ்லாம் புதிய பதிப்பு முன்வைக்கின்றது.
வாசிப்புத் தன்மை கொண்ட எழுத்துருக்களை (Font) பிரதிகளுக்காகப் பயன்படுத்தியிருப்பது நூலின் செழுமையை மேலும் அதிகரிக்கின்றது. கவர்ச்சியான அட்டைப் படத்தோடு வெளிவந்துள்ள இந்நூல், க.பொ.த. உயர்தரம், GAO, B.A. ஆகிய பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருப்பினும் பொதுவாக முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாத இஸ்லாம் குறித்து அறிய விரும்புகின்ற அனைவரும் இந்நூலைப் படித்துப் பயன்பெறலாம்.
கட்டு நிறம்ஆஇ
bpవశ్లే
ao eneo අගභී ශ්‍රිපූර්‍ය 36 ථූ505)ගර්‍ ෆිජිං" அறைந்ததுபோ ಇಂಹಿಟ್ಲೀ சாய்வுநீற்காலி புகைப்பித்துக் ရှေးဦးဉါဠကြီး ညှိုး காற்றோடு:
 
 
 

வி2ை0லடுத்) பக்),
ஆரனரஞ்சதித் சனத்து2
' **్క,
பக்கத்துத் தெருவில்
සීffඨිනදාඝeffගීඝ්‍රතික්‍ෂීඝ්‍ර எனது தெருவின் காகக்ளையும் அடைக்கிறது முந்திய காலமாக இருந்திருந்தால் ඌෂ්ඝ ඵ්jඛingස්ඝefiගී භීෂුණූ அங்த்துப்பாக்கிச்சூடுபட்டு " ஒரு பயங்கரவாதியின்னெம் கிடக்கிறது என்ற உறுதியான எண்ணநீஎனக்குள் இருந்திருக்கும் ෂික්‍ෂාෆිඛණ ශිඛD ,
3.
ඝඨිගය ಹೋರಾಟೆ செய்திருந்தார் யாரோ ஒருவரின் வளர்ப்பு நாய்
வர் முகத்தைப் பார்த்து பக்கத்து வளவினுள் செத்துக்கிடக்கலாம் ன்மொழியில் பேசியபோது ඌණීඟාජ් ඊiffණ්ශීter බ්‍රH56uélගffiග් ආගofඛණී த வண்ணமிருந்தார் பக்கத்துவிட்டுப் பெண்னோடு கிசுகிசுக்கப்படுவதில் ) ബർമ (IgG 9ഖ് ෆිෆා ඛuහීඝG|bසීඝlpffගf
20 ඝffගීතීdbඹීතඝiffic) ෆ(ñññ ශූg ඊග්olගLILIIIඝ භීIසීඝණoffib
றைப் பேசி அல்லது இரு கட்சி ஆதரவாளர்களுக்கிடையிலான நவரின் தோளில் அடித்து கைகலப்பாக இருக்கலாம்
த்தார். : அப்பgயல்லாவிடின் வெடுேக் குத்தாக இருக்கலாம்.
ரியேயும் | asTiaopi3undo
దాడి භීබීසීඩී (2)බී
ஈமானிய சலவைக்குரமழான்
ஈமானிய தேசங்களை மனித வாழ்வின்
இணிதங்களால் அறுவடையில் சலவை செய்திட, சுவர்க்க இலாபம் காணவும்
பசித்து விழித்து ஷெய்த்தானின் நின்று வணங்கி செயலுக்கு
தன்னைத்தியாகித்து விலங்கிடவும் iற்றி is. மனிதத்திற்கான qadiksifarixduzu மாதம் வந்தது. ශීඝ්‍රර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ර්‍ද ஏகத்துவத்தை * இநீதம் புனரமைக்க மனிதன் காமம் அடக்கி ມີ. வந்தது. ரமழான். கருனை திறந்து
ങ്ങഥൈ 5) දීයුස් බණ්ද්‍රි.jiż உண்மை வாழ்வின் அதிகமாய் சம்பாதிக்கும் ကြီး உணர்தலை இனிய ரமழான் வந்தது.
நன்மை செய்தலால் . . .
உயிர்ப்பிக்க வ்ல்துல் கத்ர் ം கருணையில் 'இரவைத் தந்து காருண்யம் திணித்து அல்லாஹ்வின் அருஉைா අාණ්of ඵ්jණ්ඩෑග්‍රි மறுமையின் «sbILq.UUmr6ör Qhugp,
திீற்றித்ரல் விளைநிலம் பாவங்கள்ளித்து
இம்மையில் ഭ്ഞഥങ്ങള് ഉ_oഞ്ഞ6 நோன்பிருந்து நிரப்ப
శొ uorodistų Glugo, வந்ததுரமழான். இந்த pgరీనీ நன்மைப் பொதிகளால் --- ရ္ဟိမ္ဟုjးကြီးများ கல்புநிமிர்ந்திட யாசீன் பாவா ஹுசைன்
வந்தது ரமழான்.
பொத்துவில்
மீள்பார்வையின் நிழல்வெளிக்கு நீங்களும் கவிதைகளை எழுதி அனுப்பலாம். தமிான கவிதைகள் நிச்சயம் நிழல்வெளியில் பிரசுரமாகும். வெறுமனே வார்த்தைகளை உடைத்துப்போடாத கலைத்துவான கதிைமிக்க கவிதைகள்ை வாசகர்களிடமிருந்து
எதிர்பார்க்கிறோம். ஆர்)

Page 19
* 2 DTS 5 புனுரித றமழரன் ஸ்ஹர், இப்தார் சிந்தனைகள்ை வலுவூட்டவும்,
ငှါး ၈ဓ த் றன்: 3. மற்றவும் பின்வரும் தலைப்புக்களைst கிழக்கு மா கவனத்திற் கொள் அம்பாறை மாவட்ட ல் பினர் ஒருவர்
உலமா பணிவுடன் வேண்டுகின்றது. வொன்றை வ
இதன் மூலம் பயான் நிகழ்ச்சிகளை நடாத்தும் தாக புலனாய் இல்லாமிய தஃவா இயக்கங்கள் பயன்பெறுவதோடு ான் : ள கால உரைகளை ஒழுங்கு முறைப்படி நெறிப்படுத்திக்கொள்ள பத்திரிகையொ
ரும் தலைப்புக்கள் வழிகாட்டும் என அம்பாறை மாவ யிட்டுள்ளது. உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் அன்ஸார் பழில் கிழக்கு மா னணி அரசியல்
கிய சகவான சபை உறுப்பின
றமழான் இஸ்லாமியர்களின் ஆன்மீகல்
. . . . . LSS0SLSLELS S வாதியின் இ6ை முதல் பத்து றஹ்மத் - அதன் தாத்பரியம் ராகவும் கடடை நோன்பு பாவங்களைத் தடுக்கும் ஒரு கேடயம் றார் எனத் தெரி நோன்
நானயு பொறுமையின் மாதம } தமிழீழ வி பரோபகாரத்திற்கான மாதம் ளின் சிரேஷ் நோன்பின் இலக்கு - தக்வா பயன்படுத்திய
09. றமழான் - 17 - பத்ர் ட்டும் படிப்பிை 10 றமழானில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகள்
11, இறுதிப்பத்து - இத்துன் மினன்நார் - தாத்பரியம்
12. நரகின் காட்சிகள் உணர்த்தும் உண்மைகள் - - - 13, லைலத்தில் கத்ர் இரவு ஏன் மறைக்கப்பட் போன்றவற்றுக்
லலத்துல் இரவு ஏ மறை பபடடது. - - ளமை தொடர்பு ۰ع
14. அல்-குர்ஆனுக்கும், லைலதுல் கத்ருக்கும் இடையே நிலவும் நாடளாவிய ரீ:
இர Շ):
கப்பம் பெற
தொடர்பும் முக்கியத்துவமும் யுள்ளதாக பொ 15. பிந்திய பத்தில் இஃதிகாபின் மகிமை - அத்தியட்சகர் பி 16 ஆரோக்கிய வாழ்வுக்கு நோன்பு ஒரு அருமருந்து கடந்த இர 17 ஸகாத், ஸதகா நோன்பு காலத்தில் புனித றமழான் ஆள் கடத்தல்
வேண்டுகோளாக ஏன்:றுகிறது? கப்பம் பெறும் 18. ஸகாதுல் பித்ர் றமழானின் தவறுகளுக்கு ஒரு பரிகாரம் பட்டுள்ளதாகவ
19. பன்ம்ைச் சமூகங்களுக்கு மத்தியில் இராக்கால வணக்க தனிப்பட்ட க
ஒழுங்குகள் பட்ட கடத்தல் 20. இஸ்லாம் அறிமுகப்படுத்தும் ஸுன்னத்தான நோன்புகள் - 2009 ஆம்
ஓர் அறிமுகம் பேர் கடத்தப்ப 21. ஷவ்வால் தலைப்பிறை பார்த்தலின் முக்கி :s.وي ளாவிய ரீதியில் 22. ஈதுல் பித்ர் - ஈகைத் திருநாளில் நடந்துகொள்ள வேண்டிய இவ்வாறான ஆநடைமுறை - "శాక... . --శశికళకుడ్య தொடர்பாக 23 றமழான் பிரிவும், வழியனுப்புதலு பட்டுள்ளன.
வாழ்வியல் தாக்கம் s வாழவய a o *ஷவ்வால் - 06 நோன்பின் மகிமை 25. றமழான் முஸ்லிம் சமூகத்திற்கு விடுக்கும் செய்தி என்ன? சுயநிர்
நளிம் ஹாஜியார். (04ம் பக்கத் தொடர்) مصر
இஸ்லாமிய உணர்வோடும், சமூகப்பற்றோடும் உழைக்கும் நளீமிக்க ளையும் பரவலாக நாம் காண முடியும்.
அல்லாஹ்வின் பேரருளால் இந்த நாட்டின் இஸ்லாமிய மாற்றத் திற்கு நளிமிக்களின் பங்களிப்பு மகத்தானது என்பதனை எதிர்கால வரலாறு இன்ஷா அல்லாஹ் நிச்சயம் பறைசாற்றும்.
நளிம் ஹாஜியாரின் வரலாற்றுப் பங்களிப்பைக் காட்ட இது ஒன்றே போதும். ஆனால் இத்தோடு நிற்க முயலவில்லை. அவர் முஸ்லிம் சமூகமெங்கும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் படித்து விட்டு, தொடர்ந்து படிக்க முடியாது நிற்கும் மாணவர்கள் பற்றி சிந்தித்தார். தொழில் நுட்பத் துறையில் எத்தைகைய ஈடுபாடுமற்ற தன் சமூகம் அப்பகுதியல் நுழைவது காலத்தின் தேவை என்றுணர்ந்தார். இக்ரஃ தொழில் நுட்பக் கல்லூரியை ஆரம்பித்தார்.
அறிவில் சிறியவர் போல் வாழ்ந்து இவ்வளவு பெரும் உண்மை வடபகுதி களை தன் வாழ்வில் காட்டிய அந்த மனிதர், வரலாறு மிக அருமை லாஷைகளை யாகவே காணும் மனிதன் என்பதில் சந்தேமில்லை. அதற்கேற்ற வலி
தான் சம்பாதிக்கத் துவங்கியது முதல், பணத்தாலேயே இறைபாதை திருத்தத்திற்கு 。 யில் போராடி வாழ்ந்த அந்த முஜாஹித்துக்கு அல்லாஹ் அருள் சுயநிர்ணய உரி பாலிப்பானாக! சிறுபான்மை சமூகத்தின் முதல் முக்கிய அடிப்படை அரசியல் தீர்வி ஜிஹாத் பணத்தின் மூலமான ஜிஹாத் தான் என உணர்த்திய அம் வழங்கவேண்டு மனிதர் எம் செல்வந்தர்களுக்கு முன்மாதிரியாக அமைவாராக! மக்கள் சுதந்
மீள்பார்வை தனிப் பிரதி - ரூபா 30.00 இந்தியா மத்தி ஆறு மாத சந்தா ரூபா 450.00 தனிப் பிரதி ரூபா 75.00 தனி ஒரு வருட சந்தா ரூபா 90000 | ஒரு வருடம் - ரூபா 2000.00 | ஒரு
காசுக் கட்டளை அனுப்பு விரும்புபவர்கள், காசுக்கட்டளைப்ெறுவோர்:Meeparva
அனுப்புமாறு வேண்டுகிறோம். முகவரி: MMC2A, Hil Castle Place, Bandarana
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Eartham
நக் குழுவை வழிநடத்துவதாகக் கிழக்கு ாண சபை உறுப்பினர் மீது குற்றச்சாட்டு
காணசபை உறுப் ஆயுதக் குழு ழிநடத்தி வருவ வுத் தகவல்கள் து என சிங்கள ன்று செய்தி வெளி
காணத்தின் முன் வாதியின் நெருங் குறித்த மாகாண 7ர் அந்த அரசியல் ணப்புச் செயலாள மயாற்றி வருகின் விக்கப்படுகிறது.
டுதலைப் புலிக ட தலைவர்கள் மைக்ரோ ரக
கைத் துப்பாக்கிகள் மற்றும் ரி56 ரக துப்பாக்கிகளை குறித்த உறுப் பினர்கள் பயன்படுத்தி வருகின் றனர்.
தமிழீழ விடுதலைப் புலிக ளின் சர்வதேச புலனாய்வுப் பிரி வைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒரு வரே இந்த ஆயுதக் குழுவிற்கு தலைமை தாங்குகின்றார்.
இந்த நபர் மட்டக்களப்பு
ஆரையம்பதி பிரதேசத்தில் வசி
த்து வருவதாக சிங்களப் பத்தி ரிகை தகவல் வெளியிட்டுள்ளது.
மாகாண சபை உறுப்பினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய குறித்த முன்னாள் புலிகளின்
குழுவை வழிநடத்துவதாகவும், இதற்கு கிழக்கு மாகாணத்தின் முக்கிய அரசியல்வாதி ஒருவர் பூரண ஆதரவு அளித்து வருவதாக வும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆயுதக் குழுவில் 40 பேர் அங்கம் வகிப்பதாகவும், அனைத்து உறுப்பினர்களும் ஆயு தங்களைப் பயன்படுத்தி வருவ தாகவும் குறிப்பிடப்படுகிறது.
அண்மைக்காலமாக இடம் பெற்று வரும் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் இந்தக் குழுவிற்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகத் தெரிவிக் கப்படுகிறது.
புலனாய்வுப் பிரிவினர் ஆயுதக்
ண்டு வருடங்களில் 1700 கடத்தல்கள்
== জািম্পজ গুৰুঃ *
ல் மற்றும் தனிப்பட்ட காரணங்கள் காக நபர்களைக் கடத்திச் சென்றுள் பாக கடந்த இரண்டு வருடங்களில் தியில் 1,700 சம்பவங்கள் பதிவாகி லிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் விரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். ண்டு வருடங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் பெரும்பாலானவை நோக்கத்துடனேயே மேற்கொள்ளப் பும் ஏனையவை சிறு சிறு மற்றும் ாரணங்களுக்காக மேற்கொள்ளப் எனவும் அவர் தெரிவித்தார்.
தனிப்படை காரணங்களுக்காக மேற்கொள்ளப் பட்ட கடத்தல்கள் அவ்வப்போது தீர்க்கப்பட்டுள்ள தாகவும் 202 சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரையிலும் கைது செய்யப்பட வில்லை எனவும், அவர்களை கைது செய்வதற்கான
ஆண்டில் நாடாளாவிய ரீதியில் 926 ட்டுள்ளதுடன் 2010 ஆண்டில் நாடா 774 பேரும் கடத்தப்பட்டார்கள். சம்பவங்களில் 275 சம்பவங்கள்
நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்
பிரசாந்த ஜயக்கொடி மேலும் தெரிவித்தார்.
க்கு மக்களுக்கு தம்மைத் தாமே ஆளும் ணய உரிமை வழங்க வேண்டும்: வாசுதேவ
அரசின் பங்காளிக் கட்சியான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில அரசியல் கட்சிகள் எதிர்த் தாலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவினால் இதனை வழங்க முடியுமென்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார். சென்னையில் இடம்பெற்ற இந்திய மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டிலேயே அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இவ்வாறு தெரிவித்தார்.
மொழிபெயர்ப்பாளர்கள் தேவை:
ஆங்கிலத்திலிருந்தும் அறபிலிருந்தும் இஸ்லாமிய நூற்களையும் கட்டுரைகளையும் தமிழ் மொழிக்கும்
மக்களின் அபி புரிந்து கொண்டு கையில் 13ஆவது
சிங்கள மொழிக்கும் மொழிபெயர்ப்பதற்கு அனுபவமுள்ள மொழிபெயர்ப்பாளர்கள் தேவை:
அப்பால் சென்று மையுடன் கூடிய னை அரசாங்கம் ம்ெ என்று ஐக்கிய திர முன்னணி
தொடர்புகொள்ள வேண்டிய இலக்கம்: 077 4982850, +971 050 154038 Email: misnaafagmail.com
شقش ششتن تنش
ஐரோப்பிய நாடுகள், ஜப்பான், தென்கொரியா தனிப் பிரதி - ரூபா 120.00 a ஒரு வருடம் - ரூபா 3000.00
ய கிழக்கு நாடுக்ள், மலேசியா ப் பிரதி - ரூபா 9000 வருடம் - ரூபா 2ßßßßß
i Publishers எனவும், தபால் நிலையம்: Grandpass støSTaub குறிப்பிட்டு yake Mawatha, Colombo 12.

Page 20