கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இருக்கிறம் 2011.08.01

Page 1
սյոլի, குடாநாடு) உாரிருதுறிைழு
ඉරුක් வாழ்வதறி 13
霹 பற்றாக்குறை
DOGGTTTTTT DIE LUTES الانتقلت للكلمالكلخ .
5gC&asmerooToaopeso rašas basiñ 66545Lunesou
 
 
 
 
 

பேசும் மக்களின் தேசிய சஞ்சிகை
வார இதழ்
அத்திகு 0 இருத்தை 18
O1.08.2011

Page 2
ܓܠ
இடு
தொடர்புகளுக்கு.
&მენი" (" " " - 6m. OBLudy i OI 350836 6m. baseb i OI 258590
see sease weekliyirukkiramG)gmail.com Galget Laser newsirukkiromGgmail.com об опает мае лоботаетелает. irukiromG)gmail.com centure OI 227 O Gumannes O2278 баталсящадьетон Wynwynwy. Ukkonno guna saat Od, 6d i limfil_eoir Éiad luib. 6amphu-oz.
- தமிழர்கள் சமஉரிமை
காலத்தில் தீமை விளைவிக்கக்கூடி
பெற்ற இனமாக வாழ வேண்டும் என்ற தங் களது அபிலாஷையை
யே இத்தேர்தலிலும் தமது தீர்ப்பாக வழங்கி > பிருக்கிறார்கள். தமிழ் மக்கள்அளித்ததீர்ப்பை
அங்கீகரித்து மதித்து தாமதமின்றி செயற்பட முன்வரவேண்டும். வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு நீண்ட
யதான அவர்களுடைய காணி, வணக் கஸ்தலங்கள்,கலாசாரஇடங்கள்மற்றும் ஏனையஇடங்கள்தொடர்பாக அரசாங் கமும் அல்லது அரசின் முகவர்களும் மேற்கொண்டுள்ளஅனைத்துசெயற்பா டுகளும் நிறுத்தப்பட வேண்டும்
மக்களுக்கு அரசியல் தீர்வை
கப்படுவதாக எனக்கு
* இராசம்பந்தன்-ததேகூ தலைவர் *25072011 (உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் குறித்து வெளியிட்ட அறிக்கையில்)
இந்தியா உட்பட சர்வதேச நாடுகள்
வழங்க வேண்டுமென அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக்கொடுத்துவருகின்றன இந்தஅழுத்தத்திற்குதமிழ்மக்கள் உள்ளு ராட்சிசபைத்தேர்தலில் வழங்கிய தீர்ப்பு மேலும் உந்து சக்தியாக அமைந்துள்ளது.
உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பினை இனவாதக் கட்சிகளும் சிங்கள மக்களும் புரிந்து கொள்ளவேண்டும். இதனை அரசாங்கத் தின் பங்காளிக் கட்சிகளான இனவாத
ரீதியில் சிந்திக்கும் ஜாதிக ஹெலஉறுமய
இடுகி
Gargogliao
நடந்து முடிந்த தேர் தலில் பெற்ற வெற்றியா
'g தமிழ் மக்கள் தமிழ்
தேசி பூரணமாக ஆதரிப்ப துடன், அவர்கள் வட கிழக்கு இணைந்த தீர்
வையே விரும்புகிறார்கள் என்பதனை
பறை சாற்றுகின்றது. குறிப்பாக வட கிழக்குஇணைப்புக்கு எதிராக பிரசாரம் செய்தவர்கள் படுதோல்வியை அடைந் திருக்கிறார்கள் வடகிழக்கு இணைப் பைநிராகரிப்பவர்களுக்குஇங்குஇடம் இல்லை என தமிழ் மக்கள் இத்தேர்தல் மூலம் சொல்லியிருக்கிறார்கள்
பா.அரியநேத்திரன் எம்.பி. 25.07.2011 (மட்டக்களப்பு அமிர்தகழி மெதடிஸ்த முன்பள்ளி பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழாவில்.)
۔ ...................................................................... ] தமிழ் அரசியல் se
தொடர்பாக அரசாங்கம் இதுவரை எந்தத் தீர்வை யும் முன்வைக்கவில்லை. அதனால், தமிழ் அரசி
பல் கைதிகள் தொடர் பாக நாம் பெயர்ப் பட் டியல் ஒன்றை சோசலிச இளைஞர்
சங்கத்தின்மூலம் கிட்டத்தட்ட 5000 பேருக்கு மேல் எங்குதடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது தெரியாதுள்ளது. அவர்களை யும் தமது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வைப்பதற்காகவும் நாம் இந்த பெயர்ப்பட்டியலை விரைவில் பகிரங் கப்படுத்தவுள்ளோம்
* சோசலிச இளைஞர் சங்கத்தின் அமைப்பாளர் நிமல் ரத்நாயக்க
26O7.2011 (ஜே.வி.பி.யின் ஊடகவியலாளர் மாநாட்டில்.)
மற்றும் அமைச்சர் விமல் வீர வன்சவின் தேசிய சுதந்திர முன்னணி போன்றவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் அரசாங்கம் மட்டுமல்ல, தென்பகுதி பெரும்பான்மை இன மக்களும் இதனைப்
புரிந்துகொள்ளவேண்டும்
* தர்மலிங்கம் சித்தார்த்தன்-புளொட்
26.07.2011 (உள்ளுராட்சிசபைத் தேர்தல் பெறு பேறுகள் தொடர்பான அறிக்கையில்.)
28 வயதான எனது மகன் பிரித்தானிய தொலைக் TIL AUGAS) Gasnewyddiasser - கள் ஒளிபரப்பை பார்த்த பின்னர்தான் ஓர் இலங்கை யர் எனவும் பெளத்தர் எனவும் கூறுவதற்கு வெட் தொலைபேசி மூலம் தெரிவித்த காலை வேளையை நான் எனது வாழ்நாள் முழுதும் மறக்க Lom GL_3.
புத்தத்தில் அரசாங்கம் வெற்றி கொண்
டமை குறித்து நானும் மிக மகிழ்ச்சிய டைகிறேன். ஆனால், நாம் யுத்தத்தில் வென்றாலும் சமாதானத்திற்கான யுத்தத் தில் இன்னும் வெற்றிபெற ஆரம்பிக் கக்கூட இல்லை. இந்நாட்டின் பயங்கர வன்முறை மோதல்களுக்கு 1956 ஆம்
* முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க
24.07.2011 (முன்னாள் நீதியரசர் கேபாலகிட்ணர்
நினைவுச்சொற்பொழிவின்போது.)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ਹੈ।
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வெற்றியைப் பெற்றிருந்தாலும் அவர் கள் எமது மக்களுக்கான அரசியல் புனர மைப்பு அபிவிருத்தி மற்றும் நாளாந்தப் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு காண மாட்டார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பல்வேறு தவறான பிரசாரங்கள் ஊடாக மக்கள் பிழையாக வழிநடத்தப்பட்டுள்ளனர்.
நடைபெறவுள்ளமாகாணசபைக்கான தேர்தலின்போதுமக்கள் இதை உணர்ந்து கொண்டு சரியான தீர்ப்புக்களை வழங்கு வார்கள் என்றே நம்புகின்றேன். நடை
ட ஊடகவியலாளர் சந்திப்பில்.) *
01 August 2011
பெற்றுமுடிந்தஉள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் குறித்து
நான் துவண்டு போக வில்லை. தேர்தல் முடிவு கள் எனக்கு மகிழ்ச்சிய ளிக்கின்றது. ஏனெனில் இது எல்லோருடைய கண்களையும் திறக்கிச் செய்துள்ளது
* அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா *24072011 (யாழ். அலுவலகத்தில் இடம்பெற்ற
as Gaoudure அழுத் தங்களுக்கு மத்தியிலும் வடக்கு மக்கள் நம்பிக் கையுடன்தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதர வாக வாக்களித்து இரா ணுவ ஆட்சியை நிராகரித்துள்ளனர் இதன்மூலம் இராணுவ நிர்வாகமற்ற சூழலை மக்கள் எதிர்பார்க்கின்றனர். நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் இதன் அவசியத்தை পািত । வெளிப்படுத்தி நிற்கின்றன
அண்மையில் அரச நிர்வாகசேவைக்காக 269 பேர் புதிதாக சேவையில் இணைக்கப்பட்டபோதி லும் இதில் ஒரு தமிழ Cassassallaps tuuld வழங்கப்படவில்லை இதன்மூலம்தாம் ஒதுக் கப்பட்டுவிட்டோமோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. ஜனநாயக உரிமைகள் மற்றும் ஏனைய
* மாவை சேனாதிராசா எம்.பி
*25072011 (Arkuasat osmas Guiomsöngólasör Qassivalósulódio)
இலங்கையில்இனப்பிரச் சினைக்குதீர்வுகாணப்படும் .1 போது.அதுபெரும்பான்மை
கூடிய தீர்வாக அமைய
வேண்டும் புலம்பெயர்
சிங்கள மக்களால் ஏற்கக்
தமிழ் மக்கள் தமது செயற்பாடுகளில்
மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்
青
5
மந்திரன் எம்.பி
*24072011 (லண்டனில் உரையாற்றியபோது.)
(லங்காதீய பத்திரிகைக்கு அளித்த
வரப்பிரசாதங்களை அனுபவிப்பதில் வட பகுதி மக்கள் இன்னமும் பின்தங் கிய நிலையில் காணப்படுகின்றனர் மக்களின் பிரச்சினைகளை அடையா ளம் கண்டு அவற்றுக்கு காத்திரமான வகையில் தீர்வுத் திட்டங்களை முன் வைக்க வேண்டும். மூன்று தசாப்த காலத்திற்கும் மேலாக போரினால் பாதிக்கப்பட்டவடக்குமக்கள்தொடர்ந் தும் பீதியுடனேயே வாழ்ந்து வருகின்
DGOTTI
* யாழ் பல்கலைக்கழகத்தின்
முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர்
பாலசுந்தரம்பிள்ளை
*24072011
செவ்வியில்.)
பட்டினி கிடந்து பசியால் மெலிந்து பாழ்பட நேர்ந்தாலும் மன்னர் தொட்டு வளர்த்த தமிழ்மகளின் துயர் துடைக்க மறப்பேனா?
- காசி ஆனந்தன்

Page 3
ரு காலத்தில் பெரும்நகராக உருப்பெற்றிருந்த மல்லாவி இடம்பெயர்ந்து வந்த சனங்க ளுக்கு அடைக்கம்ை கொடுத்து கலகலப் போடு வளர்ச்சிபெற்றிருந்தது. ஆனால், இன்று எல்லாமே ஒரு கனவைப் போலி ருக்கிறது. வன்னியில் கிளிநொச்சி, முல் லைத்தீவு, புதுக்குடியிருப்பு முதலிய நகரங்களின் முக்கியத்துவங்களோடு மல் லாவியும் முக்கிய இடத்தை வகிக்கிறது.
போர் முடிந்த நிலையில் ஆக்கிரமிப் பின் மாற்றங்களால் அழிந்துபோயுள்ள மல்லாவிப் பிரதேசம் பல நினைவு களையும் கனவுகளையும் துயரக்கதை களையும் சுமந்து நிற்கிறது. இன்று மல்லாவியின் அன்றைய அடையாளங் கள் பல அழிந்து தரையோடு தரையாக்கப்
என்றும் இதைக்காணவில்லை என்றும் நாம் இப்பொழுது எங்கு நிற்கிறோம் என்ற உணர்வுமே மேலிடுகிறது. ஆக்கிர மிப்பாளர்கள் அவற்றைகளவாடிச் சென்று விட்டார்கள். அவற்றை அழித்து விட்டார் கள். பல இடங்கள் மண்மேடுகளாய் ஒரு இனத்தின் போராட்ட காலமாக புதைந்த மேடுகளாய் மூடுண்டு கிடக்கின்றன. யாரும் எதையும் கிளற முடியாது. யாரும் எதையும் நெருங்க முடியாது.
மல்லாவி மத்திய கல்லூரிளப்பாடாவது
பட்டு முன்னேறிக் கொண்டுதானிருக் கின்றது. பெளதீகவனத்தில் கட்டிட வசதியை ஓரளவு பூர்த்தி செய்துகொண்டு
இயங்குகிறது. மல்லாவிப் பிரதேசத்தில் உள்ள உயர்தரப் பாடசாலைகளில் இது முக்கியமானது. முழங்காவில், கல்வி ளான், தென்னியங்குளம், விநாயகபுரம், துணுக்காய், பாண்டியன்குளம், நொச்சிக் குளம் போன்ற கிராமங்களில் உள்ள மாணவர்கள் உயர்தரக்கல்விக்காக இங்கு தான் வருகிறார்கள். இவை நீண்ட தூரப் பகுதியாக இருப்பதனால் தங்குமிட வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று மாணவர்கள் குறிப்பிட்டார்கள். தமது கல்விக் காலத்தில் போக்குவரத்தோடு அதிக காலம் கழிந்து போவதாக வருத்தப் பட்டார்கள்.
பாடசாலை தனது பெருமளவான வளங் களை இழந்திருப்பதால் எல்லோரிடமும் உதவிகோருகின்ற நிலையில் இருப்பதாக
அதிபர் துரைராசா ஜெயசுதானந்தம் Glavnici ர். வரலாறு, வர்த்தகம் போன்ற உயர்தரப் பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை என்றும் யாழ்ப்பாணத்திலிருந்து வரும் ஆசிரியர் தங்குவதற்கு இடவசதி ஏதுமில்லை என்றும் அதிபர் குறிப்பிட்டார். பாடசாலை ஆசிரியர்களில் 90 வீதமான வர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் கள், மாங்குளம் - மல்லாவி இடையிலான போக்குவரத்தில் சீரின்மை காணப்படு வதால் இந்த ஆசிரியர்கள் தினமும் நெருக்கழகளுக்குமூகம் கொடுக்கிறார்கள்.
857மாணவர்கள் கல்விகற்கும் இந்தப் பாடசாலையில் 30 மாணவர்கள் போரில் தாய் அல்லது தந்தையை இழந்திருக்கிறார் கள். 14 மாணவர்கள் தாய், தந்தை இரு வரையும் இழந்திருக்கிறார்கள். ஏழு பேர் ந்திருக்கிறார்கள். போரில் گے سے ف کے سحصہ
எல்லா மாணவர்களும் பல உளவியல் தாக்கங்களுக்கு முகம்கொடுத்தவர்கள். இந்தப் பாடசாலையில் அதற்கு மாற்றி டாக என்ன நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படுகின்றன என்று பாடசாலை அதிu ரிடம் கேட்டேன்.
'மகிழ்ச்சி இல்லம்" என்ற இல்லத்தை உருவாக்கி கலாநிதி எதிர்வீரசிங்கம் பாடசாலையின் ஆசிரியர்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் பற்றிய ஆராய்ச்சியை நடத்தி அதற்குரிய நடவடிக்கைகளை பரிந்துரைப்பதாக அதிபர் ஜெயசுதானந்தம் குறிப்பிட்டார். இதனால் மங்கை குடியிருப்பு போன்ற கிராமங்களில் உள்ள சிறுவர்களின் நிலமையை மேம்படுத்த முடியவில்லை என்பதும் இங்கு முக்கியமான குறிப்பு.
< susjuorgpasir D
இரத்தினசிங்கம் துஷ்யந்தி, மல்லாவி வளநகரில் வசித்து வருகிறார். சுதந்திர புரத்தில் நடந்த செல் தாக்குதலில் அவர் காயமடைந்ததில் இரண்டு கால்களும் செயற்பாட்டை இழந்திருக்கின்றன. இப் பொழுது சக்கர நாற்காலியிலேயே இவரது நாட்கள் கழிகின்றன. இவரது சகோதரி ஒருவர் இதே செல்தாக்குதலில் பலியா கியுள்ளார். இன்னொரு சகோதரி யுத்த களத்தில் காணாமல் போயிருக்கின்றார். துஷ்யந்தியைப்போல யுத்தத்தினால்
 
 
 

கடும் பாதிப்புக்களுக்குள்ளானோருக்கு எந்த மாற்று நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. கால்களை இழந்து சகோதரி களைப் பறிகொடுத்த அவரது மனநிலை சக்கர நாற்காலியில் முடங்குகிறபொழுது இன்னும் இன்னும் மனப்பாதிப்புக்களை எதிர்கொள்கின்றது:
மல்லாவி மற்றும் துணுக்காய் பிரதே சத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் பல கிராமங்கள் இருக்கின்றன. மல்லாவி வடக்கு எனப்படும் மங்கை குடியிருப் பிற்குச் சென்றேன். அங்கு பார்த்த குழந் தைகளின் காட்சிகள் மனதை மிகவும் துயரப்படுத்தியது. மிகவும் பசியுடன் ᏋᏬᎼ பிஸ்கட் பக்கற்றை உடைத்து குழந்தைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தக் குழந்தைகள் வறுமையாலும் காலத்தா லும் சூழலாலும் மிகவும் கறுத்துப்போய் மெலிந்திருக்கிறார்கள்.அவலத்திலும்அவர் களிடமிருந்து புன்னகை வெளிப்படுகிறது. மங்கை குடியிருப்பிற்கு தற்பொழுது மல்லாவி.வடக்கு குடியிருப்பு எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது. மங்கை குடியி ருப்பில் மேலும் 65 குடும்பங்கள் குடியேற்றப்பட்டிருக்கின்றன. பல்வேறு காரணங்களால் காணிகளற்று வாழ்ந்த வன்னிப் பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு இங்கு காணிகள் காடுகளாக வழங்கப் பட்டுள்ளன. அந்தக் காடுகளை வெட்டி நாடாக்கும் முயற்சியில் மக்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், இன்னும் காடாகவும் எரிந்த சூழலாகவும் இருக்கும் இந்த குடியிருப்பில் அடிப்படைவசதிகள்ஏதுவுமில்லாமல்மக்கள் அவலப்படுகின்றார்கள். வீடு இல்லை, கிணறு இல்லை, மலசலகூடம் இல்லை, உணவு இல்லை என்று முழுமையான வறுமையும் துயரும் அணிந்த குடியிருப் பாக காட்சியளிக்கிறது. அங்கு வெட்டப் பட்டுள்ள ஒரு கிணறு சரியான ஊற்றிடத் தில் வெட்டாததால் தண்ணிர் வறண்டு கிடக்கிறது. இந்திய வீடு வரும். வரும். என்று மக்களின் வாழ்க்கை தகரக் கூடா ரங்களிலும் தறப்பாள் கூடாரங்களிலும்
கழிகின்றன. எரிந்த காட்டுக்கிடையில் இந்த அவலக் கூடாரங்கள் மெளனமாய் கிடக்கின்றன.
மூன்றாம் ஈழப்போரின் இறுதிக்கட்டங்களில் 2001இல் சமாதான ஒப்பந்தத்திற்கு அழைக்கும் பேச்சுவார்த்தை மல்லாவியில்தான் நடந்தது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மல்லா வியில் வைத்தே எரிக்சொல் ஹெய்மை சந்தித்திருந்தார். கிளிநொச்சியை இராணுவம் ஆக்கிரமித்திருந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் முக்கிய சந்திப்புக்கள் பலவும் மல்லாவியில் நடைபெற்றிருக்கின்றன.
துணுக்காய் பிரதேசத்தில் 20 கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளன. அவற்றில் பல கிராமங்களின் நிலை இப்படித்தானி ருக்கிறது.மங்கைகுடியிருப்போடு,தேராங் கண்டல், ஐயன்குளம், அணியன்குளம், தெனனியங்குளம், பழைய முறிகண்டி போன்ற கிராமங்களின் நிலமையும் இப்படித்தான் தொடர்ந்து கொண்டிருக் கிறது. மல்லாவி நகரத்தில் பொருத்தப்பட் டுள்ள அபிவிருத்தி மற்றும் அரசியல் நோக்கங்கள் கொண்ட அழகிய விளம்பரப் பலகைகளும் நிர்மாணிக்கப்பட்ட சில கட்டிடங்களும் மல்லாவியின் அடையா ளத்தை மறைத்திருப்பதுடன் மல்லாவி மற்றும் துணுக்காய் பிரதேசத்தின் போரால் பாதிக்கப்பட்டதிராமங்களின் அவலக்கதை களையும் இறுக்கமாக மறைத்துமூடியிருக் கின்றன.
ஈழத்தில் மல்லாவியும் ஒரு முக்கிய மான நிலப்பகுதி. நீண்ட வரலாற்றையும் உழைப்பும் கொண்டஇந்த நிலப்பகுதி ஒரு காலத்தில் போரால் துரத்தப்பட்ட மக்களை அனைத்து தஞ்சமடைய இடமளித்தது. விடுதலைப் புலிகளின் கேந்திர முக்கியத் துவம்வாய்ந்தநகரமாகவும்முக்கியத்துவம் பெற்றிருந்தது. தனது பூர்வீக அடை யாளங்களுடன் போராட்ட காலத்தில் பரி ணமித்த அடையாளங்களும் அழிந்தும் ஆபத்திலும் உள்ளன.
போரால் எல்லாவற்றையும் இழந்து வறுமை பீடித்த குழந்தைகளின் துயரக் காட்சிகள் இந்த நிலத்தின் இன்றைய அவலத்தை முகத்தில் அறைகின்றது. ஆறும் குளமும் வயல்களும் பசிய காடு களும் இந்த நிலத்தை உயிர்ப்பை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கின்றன என்பது அவலத்தினிடையிலும் நம்பிக்கையைத் தருகிறது 9

Page 4
O4)
008,201 காத்திருப்பு01 இருக்கை 18 -
தலைநிமிர்வுடன் வாழவேண்டும்
வணக்கம் என் உறவுகளே! மறக்கமுடியாத நினைவுகளின் சாட்சியாக கொதித்துக் கொண்டிருக்கும் வன்னி மண்ணில் வெள்ளை மலர்கள் மலரத் தொடங்கியிருக்கின்றன. செம்பாட்டு மண்ணின் செந்நிறம் பெருமையுடன் சிவக்கத் தொடங்கியிருக்கிறது. தேர்தலுக்குப் பின்னரான வன்னிச் சூரியனின் கதிர்கள் புதிய விடியலுக்கான பாதையை அமைக்கத் தொடங்கியி ருக்கின்றன.
ல்லிய்வர்களின் வலிமையை விடவும் மனசாட்சி களின் வலிமை, வலியது என்பதை எமது உறவுகள் உள்ளூராட்சித் தேர்தலில் உணர்த்தியிருக்கிறார்கள். இலங்கை அரசியலில் தமிழர்களின் பங்கு இல்லாமல் தமிழர்களைத் தவிர்த்துவிட்டு எந்தவோர் ஆட்சியாளரும் எதையும் செய்துவிட முடியாது என்பதை எம்மவர்கள் காட்டியிருக்கிறார்கள். எந்தவொரு கட்சியும் ஆட்சி அதிகாரத்தைப் பெறவேண்டுமானால் தமிழர் ye கட்டாயமாகத் தேவையென்பதை இன்று இத்தேசம் உணர்ந்திருக்கின்றது.
தெருவிளக்குகளைப் பொருத்தும் ஆணையையே தமிழ்க் கூட்டமைப்புக்கு மக்கள் வழங்கியுள்ளதாக கடந்த வாரம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். தமிழ் மக்கள் தெருக்க ளுக்கு விளக்குபோடுவதை எதிர்பார்க்கவில்லை. அவர்க ளுக்கான உரிமையை வெல்லவேண்டும் என்பதையே எதிர்பார்க்கிறார்கள் என கூட்டமைப்பு எம்.பி. அரியநேந் திரன், பதிலடி கொடுத்திருந்தாலும் எமது மக்களுக் sites bறவேண்டிய வைகளும் அவர்கள் எதிர்
ఒడి தேவைகளும் அத்தியாவசியமானவை. முப்பது ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டு துன்பப் பட்டு இழப்புக்களைச் சந்தித்து இருப்பிடமின்றி மர ணிக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டபோதும் மீண்டும் எழுந்து நிற்கும் தமிழர்கள் மத்தியில் புதிய கட்சிகளை உருவாக்கி வலுவிழக்கச் செய்யும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் வாய்ப்பும் அதிகமாகவே இருக்கின்றது. இதற்காக எத்தனை கோடிகொடுத்தும் புதிய தமிழர் அமைப்புகளை உருவாக்க சிங்கள அமைப்புகள் உதவக் கூடும்.
தமிழ் மக்களின் வாக்குகளைப் பலமாகக் கொண்டு வெற்றிபெற்ற கூட்டமைப்பு, அரசுடன் இணைந்து அம் e = analazi ாரத்துக்கான உதவி ச் செய்ய முன்வரவேண்டும். ஆனையாள் கருத்துக்களால் மோது வதாலோ, பதிலடி கொடுத்து மார்தட்டிக் கொள்வதாலோ எதுவுமே ஏற்படப்போவதில்லை. தமது வலிகளையும் வேதனைகளையும் நன்குணர்ந்து,தாம் சுயநிர்ணயத்துடன் வாழ்வதற்கானஒருதீர்வைபெற்றுத்தரசெயற்படக்கூடியது கூட்டமைப்பே என ஏதோ ஒரு நம்பிக்கையில் வாக்குகளை அளித்திருக்கிறார்கள், வலிகளுடன் வாழும் அம்மக்களை ஏமாற்றாது அவர்களது தேவைகளை நிறைவுசெய்ய முன்வரும் அதேவேளை எமது சனங்களின் உரிமைக்காக தொடர்ந்துகுரல்கொடுப்பதற்கும்கூட்டமைப்புமுன்னிற்க வேண்டும்.
வெற்றி மமதையிலோ அல்லது அழுத்தங்களுக்கு மத்தியிலோ தான்தோன்றித்தனமாக கருத்துக்களை : யிட்டு தமிழ் மக்களின் மனங்களை சிதைக்காத வண்ணம் கூட்டமைப்பு உறுப்பினர்கள் நடந்துகொள்ள வேண்டியது இனிவரும் சூழலுக்கு அவசியமானதே.
முப்பது ஆண்டுகால நெருக்கடிக்குள் வாழ்ந்த எமது உறவுகள் தமது பலத்தையும் அரசியலையும் புரிந்து கொள்ளும் சூழலை இத் தேர்தலில் காட்டியிருக்கிறார்கள். சிங்களத் தலைமைகளுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டு எங்கள் உழைப்பையும் திறமையையும் அறிவாற் றலையும் கொண்டு இந்நாட்டை எல்லாத் துறைகளிலும் வளர்ச்சியடையச் செய்வோம்.
இனியென்ன, நாம் வலிமைபெற வேண்டும். இது வரையும் விடுதலைக்காக கொடுத்த விலைகள் அளப் பரியவை. எங்கள் தலைமுறை தலைநிமிர்வுடன் வாழ வேண்டும். போர் வினைத்த சாம்பலிலே புதுவிதைகள் முளைகொள்ளவேண்டும்.நாம்விதைத்தஉயிர்களெல்லாம் இனி எழுந்து எமக்காய் குரல்கொடுக்கவேண்டும். நாம் வாழ்ந்த ஊரில் நிம்மதியாக வாழும் நாளை எதிர் பார்த்திருக்கும் உங்களுடன் அடுத்த இதழில் சந்திக்கும்
ప్రత్త
Ciclo
ன்ட டே சொந்த
இடம்ெ தொண்டமான் நகரில குப்பிறகு என்ட மகள் எல்லாத்தையும் இழர் இருக்கிறம்" என்று ே எம்முடன் உரையாடி இறுதி யுத்தத்தின் LOSTIGT SGOGOLJSKOG அவளைக் காணாமல் தேடியலைகிறார் இந் தொடர்புகளுமற்ற நி குடும்பத்தினர்.
"எங்கடை மூத்த தான் காணேல என்( எல்லா இடமும் எழு 2009 மூன்றாம் மாத போனவ, அதுக்குப் எல்லா இடமும் தே எந்தப்பலனும் இல்ல அவாவை கடைசிய வச்சுக் கண்டவைய ஐ.சி.ஆர்.சி., மனித பொலிஸ் ஸ்ரேசன், மிச்சமில்லாம முறை கவலையை எம்மிட
இவர்கள் இப்படி தேடியலைவதை அ தொலைபேசி எண் கொள்ளும்படி கூறி காணும் ஆவலில் அ இறுதியில் 75,000 ஏமாற்றமடைந்திரு
 
 
 

jBijlg LIGDI
ர் குமாரசாமி கனகலிங்கம். இடம் காரைநகர். பயர்ந்து கிளிநொச்சி
இருந்தம், இப்ப சண்டைக் ளையும் சொத்துக்கள் து வாழவே பிடிக்காம ாகமே உருவான குரலில் னார் கனகலிங்கம், போது தனது 16 வயது ாப் பறிகொடுத்துவிட்டு இன்று
போனோர் பட்டியலில் தத் தந்தை, மகளுடன் எதுவிதத் லையில் இருக்கின்றனர் இவளது
பொம்பிளைப்பிள்ளை அவவைத்
திரியிறம், அவவைப் பற்றி திக் குடுத்திருக்கிறன், அவ ம் 3ஆம் திகதி காணாமல் பிறகு காணேல. நாங்களும்
எல்லாரிட்டையும் அறிவிச்சம். ல. உள்ளூராக்கள் ஒருக்கா
புதுமாத்தளன் லைனில ம். அதுக்குப் பிறகு காணல. உரிமை ஆணைக்குழு, வவுனியா சி.ஐ.டி பிராஞ்ச் ஒரு இடமும் ப்பாடு செய்திட்டம்' என்று தனது b கூறினார்.
த தமது மகளைத
ந்தவர் ஒருவர், ஒரு ணக்கொடுத்து தொடர்பு புள்ளார். இவர்களும் மகளைக் ந்நபரைத் தொடர்புகொண்டு பாவைக் கொடுத்து கின்றனர். வவுனியாவில்
݂ ݂ ݂ ݂
பகுப் பறிகொக்கு சந்கை
அவர்கள் குறிப்பிடும் இடத்திற்கு வருமாறு கூறியே பணத்தைப் பறித்துச் சென்றுள்ளனர். மகளைப் பற்றிய எண்ணத்தில் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளின் இலக்கத்தைக்கூட இவர்கள் அவதானிக்கவில்லை இறுதியில் மகளும் இல்லை. பணமும் இல்ல்ை என்ற நிலைதான்பின்னர் வவுனியா காவல்துறையிடம் முறையிட்டும் இதுவரைக்கும் எந்தப் பலனும்
அவர்களிடமிருந்து இனந்தெரியாத நபர்கள் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். விசாரணை நடிக்கின்றது என்ற பதிலே கிடைத் துள்ளது. தமது மகள் உயிருடன் இருக்கின்றாளா என்றுகூடத் தெரியாத நிலையிலிருக்கின்றனர் இந்தப் பெற்றோர். இவர்களைப் போல இன்னும் எத்தனையோ பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் வரவை எதிர்பார்த்துகண்ணீருடன் காத்திருக்கின்றனர். வருவார்கள பிள்ளைகள்.?
- ராகவி
இருgs
iššifriðji aufs
-
3idja.Jjo) :லிமி:ெராஜ்நிவிடுகிறது:
$விர்ந்ன்ேஇல்ழிைல்முற்புRலு:
sigging gaseosa sista States

Page 5
வரதம் 01 August 2011
ன் எப்பொழுதும் சொன் னதைச் செய்வேன், செய் |5|T: 6ησΠάδ03ςλιώT..." என்று சூளுரைத்து கொமெடி பண்ணி யிருக்கிறார் அமைச்சர் திரு. டக்ளஸ் தேவானந்தா அவர்கள். கடந்த உள்ளு ராட்சி மன்றத் தேர்தல்களின் பெறுபேறு களினைக் குறித்து பத்திரிகையாளர் களைச் சந்தித்துக் கூறிய வார்த்தைகளே இவை "இந்தப் பெறுபேறுகள் எனக்கு நிரம்ப மகிழ்ச்சி தருகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஒன்றுமே செய்ய முடியாது, அதற்கு வாக்களித்த தவறினை இனித்தான் மக்கள் உணரப் போகின்றார்கள் என்று விளக்கம் கொடுத் திருக்கிறார்.
13 பிளஸ், என்று 13ஆம் திருத்தச் சட்டத்துக்கு மேலாக தமிழ் மக்களுக்கான அதிகாரங்களைப் பெற்றுத் தருவேன்
என்று வருடக்கணக்காக சொல்லி வந்த
ере птijasih srednom Clauusдаљiањoomb?
13ஆம் திருத்தச் சட்டமானது ஒரு வெற்று வேட்டு அதற்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் எத்தனையைக் கொடுத்தா லும் ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட கவர்னரினால் ஆளப்படுகின்ற சபையாகத்தான் அது இருக்கும். ஏதாவது சிறிய அதிகாரங்களை அதற்குக் கொடுப் பதனால் கொழும்பு அரசாங்கத்துக்கு ஒரு நட்டமுமில்லை. அது தவிர, இந்த அதிகாரங்கள் தமிழ்ப் பிரதேசங்களுக்கு மட்டுமன்றி சிங்களப் பிரதேசங்களுக்கு lososoeur Gurtuis-Garoto? drastrot சபைகளுக்கு அதிகாரங்களைக் கொடுப்பு தனால் கிடைக்கக்கூடிய தமிழ் மக்களி னதும் உலக சமூகத்தினதும் ஆதரவு நன்மை பயக்கும் என்றாலும்கூட இந்த அரசாங்கம் அதனைச் செய்யாது. ஏனெ னில் அதுதான் இனவாதத்தின் ஒரு இலட் சணமாகும்.
வர் தேவானந்தா அவர்கள். விடுதலைப் புலிகள்தான் ஒரேயொரு தடை, அவர் களை நீக்கிவிட்டால் போதும், தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டத்துடன் வந்து குதிப்பேன் என்றார். அவர் தான் சொன்னதைச் செய்தாரா? இன்று இருக் கின்ற மாகாண சபைகளுக்கே காணி, பொலிஸ் அதிகாரங்களை பகிர்ந்து கொடு க்க மாட்டேன் என்று அடம் பிடிப்பது மட்டுமன்றி இருக்கின்ற எச்ச சொச்ச அதிகாரங்களையும் தனது 18-sub திருத்தச் சட்டத்துடன் எடுத்துக் கொண்டு விட்டார் ஜனாதிபதி. அதனால்தான் தேவா னந்தாவின் அறிக்கையைக் கொமெடி என்று சொன்னோம்.
கடந்த அரை நூற்றாண்டு காலமாக தமிழ் மக்கள் தங்கள் உரிமைக் கோரிக்கைகளைத் தொடர்ந்து ஆதரித்து வந்திருக்கிறார்கள் என்பது சிங்கள அரசியல்வாதிகளுக்குத் தெளிவாகத் தெரியும். விடுதலைப் புலிகள் தனிமைப் படுத்தப்பட்டு இருக்கவில்லை, இங்கும் வெளிநாடுகளிலும் வாழ்ந்த ஆயிரக்க ணக்கான தமிழ் மக்களின் ஆதரவோடு தான் இயங்கினார்கள் என்பதும் தெரியும். இந்தநிலைமையில், யுத்தத்தின் பின்னர், தமிழ் மக்களின் குறைந்தபட்ச ஆதரவு ஆட்சிக்குத் தேவைப்படும் நிலையில்,
அதேபோலத்தான் இந்த அபிவிருத்தி மாயையும்.தமிழ்மக்கள்அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயற்பட்டால்தான் அவர்க ளுக்கு அபிவிருத்தி கிட்டும் என்பது பொது வான வாதமாகப் பலரினால் முன்வைக் கப்படுகின்றது. கொழும்பு பல்கலைக்கழ கத்தின் கல்விமானாகிய கீதபொன்கல னும் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்திய ஒரு உரையில், இதுவரை கொள்கைக்காக வாக்களித்த தமிழ் மக்கள் இனி சிறிது காலம் அபிவிருத்திக்காக வாக்களிக் கலாமே என்று அபிப்பிராயம் தெரிவித்தி ருந்தார். தமிழ் மக்களுக்கு அபிவிருத் தியை வழங்குவது அரசாங்கத்துக்கு நன்மை கொடுக்கும் ஒரு விஷயந்தான். ஆனாலும், அது தமிழ் மக்களுக்கு ஏன் முஸ்லிம் மக்களுக்குக்கூட அபிவிருத் தியை வழங்காது என்று நிச்சயமாகச் சொல்லலாம். ஏனெனில், அதுதான் அதி காரத்தை முற்றுமாக மையப்படுத்திய ஊழலின் ஒரு இலட்சணமாகும்.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் களுக்கு ஜனாதிபதி குடும்பமே, தேர்தல் பிரச்சாரத்தில் முழுமூச்சாக ஈடுபட்ட சம்பவத்தை நாம் பார்த்தோம். இந்த வெற்றி அவர்களுக்கு அவ்வளவு முக்கிய மாக இருந்தது. அளவு கணக்கின்றி Coloso sumuüuásæEBub geðarsoft ublí
 
 

இல்
o
ஸாகிவிட்ட தேவானந்தரவும் பிரயோகத்தின் இலட்சணமும்
களும் கடனுதவித் திட்டங்களும் இலவச பரிசுகளும் வாக்குறுதிகளாக அள்ளி இறைக்கப்பட்டன. இவ்வளவு கஷ்டப்படா மல், வாக்குகளைப் பெற்று தேர்தலில் வெல்வதற்காக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இது நாள்வரைக்கும் வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கலாம். அதற்குக்கூட இவர் கள் செலவு செய்யத் தேவையில்லை, இந்தியஅரசாங்கம்முழுவதுமாகஅதனை வழங்கத் தயாராக இருந்தது. நாலு கம்புக் கொட்டில்களுக்குள் துன்பப்பட்டுக் கொண்டிருந்த மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்திருந்தால் இன்று வாக்குகள் வித்தியாசமாகப் போடப்பட்டிருக்குமோ? முயன்று பார்த்திருக்கலாம்.
ஆனால் அதைச்செய்யக்கூடஅவர்கள் LMLCCC S T S S MT CSS TTTTTTMMMS 0S LL L LLL வீடுகளுக்கான முழு நிதிகளையும் அரசாங்கம்தானே நேரடியாகக்கையாளு வதற்கான பேச்சுவார்த்தைகளில் கிட்டத் தட்ட ஒருவருடத்துக்கும் மேலே வீணாகக் கழிந்தது.நேரடியாகஅரசாங்கத்தினூடாக நிதிகள் வருவதால் எமக்குத் தெரிந்த ஒரே நன்மை கமிஷன் பெறக்கூடியதாக இருப்பதுதான் என தகவலறிந்த வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன. சமூகத்தின் ஒவ்வொரு சக்தியினதும் உள்ளார்ந்த இயல்புகள் அதன் நடத்தையை மாற்ற விடாது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணமாகும். எமது ஜனாதிபதி எவ்வ ளவுதான் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தி யைக் கொடுக்க விரும்பினாலும் அவர் தலைமை வகிக்கும் இந்த அரசினால் அது இயலாது.
இதனை இன்னும் விளக்குவதானால், இப்பொழுது பேசப்பட்டுக்கொண்டு வரு கின்ற அசுத்தப் பெற்றோல் பிரச்சினை யைக் காட்டலாம். தருவிக்கப்பட்ட பெற் றோல் தரங்குறைந்ததால், ஆயிரக்கணக் கான கார்கள் பழுதடைந்த நிலையில் இலட்சோய இலட்சம் ரூபாய்கள் விரய மாகின. இன்னொரு நாடாக இருந்தி ருந்தால் பெற்றோலிய கூட்டுத்தாபனத்
துக்கு எதிராக நஷ்டஈடுகோரி வழக்குத்
தொடரப்பட்டிருக்கும். இங்கோ, குறிப் LT S S TMLMMLGTLTD S S LMM Tt LCLTTL தொடர்ந்து அதே பெட்ரோலை விநியோ கம் செய்து கொண்டிருந்தார். அது மட்டுமல்லாமல் திறந்த சந்தையைவிட பரலுக்கு 25 டொலர் கூடிய விலையில் டீசலுக்கும் ஒப்பந்தத்தை அதே கம்பனி யுடன் அரசாங்கம் செய்துகொண்டது.இது
போதாதென்று அமைச்சரவை 250,000 மெட்ரிக் அலகு கொள்ளளவு மரலை
மட்டுமே கொள்வனவு செய்வதற்கு அனுமதி கொடுத்த நிலையில் ஒரேயடி யாக 400,000 மெட்ரிக்அலகுமசனுக்கான uslootub as LouillG sólismub. 6 u Gomesto 15)gseflooru Notné0 அரசாங்கத்துக்கு எவ்வளவுதான் அவப்பெயர் எற்பட்டாலும் தவறு செய்யும் அமைச்சர்களுக்கெதிராக எதுவும் செய்யமுடியாமல் கையைப் பிசைந்துகொண்டுநிற்கின்றது.ஏனெனில் அதுதான் அதிகார துஷ்பிரயோகத்தின் இலட்சனமாகும்.
ஒரு குடும்பம் நாட்டின் சகல சொத்துக் களையும் பகல்கொள்ளையாக அடித்துக் கொண்டிருக்க,அமைச்சர்களாகஇருக்கும் ஏனையவர்களுக்கும் தாமும் உழைக்கும் ஆசை தோன்றுவது இயற்கையல்லவா? எனவே தாங்கள் பொது நிதிகளையும் பொதுநிலங்களையும் கையாடுவதற்காக மற்றவர்கள் செய்யும் தகிடு தத்தங்களை அனுமதிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் ஆட்சியாளர்கள் தள்ளப்படுகின்றனர். இல்லாவிட்டால்அவர்களுக்குஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் ஆதரவு கிடைக் காது. இதனாலேயே நாட்டுக்கு அபிவிருத்தி நன்மைகளைப் பகிர்ந்து கொடுக்கும் எத்திட்டங்களையும் செயற்படுத்த முடியாத நிலைமையில் அரசாங்கம் இருக்கின்றது என்று அடித்துச் சொல்லலாம். கவலை யை விடுங்கள். தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பிற்கு வாக்களித்ததால் தமிழ் மக்கள் ஒன்றையுமே இழக்கவில்லை.
இனங்களுக்கிடையிலான உறவுக ளைச் சீரமைத்து அரசியல் தீர்வு உட்பட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண மக்கள் உதவுவார்கள் என்று நம்பியிருந்தேன்’ (கவனியுங்கள், அர சுக்கு ஆதரவாக வாக்களித்தால்தான் அரசியல் தீர்வாம்) கடந்த யுத்தத்துக்குப் பிறகு இலங்கை அரசு இதய சுத்தியோடு நெருங்கி வந்தது (ஐயோ தாங்க முடிய வில்லையே.) என்று தேவானந்தா தனக்கு நேர்ந்த ஏமாற்றத்தை விவரிக் கிறார். இவ்வளவு நாளும் போனது போகட்டும். அமைச்சராக நீண்ட காலம் ஆண்டனுபவித்து விட்டாயிற்று. ஈழப் போரில் உயிரைத்தியாகம் செய்த ஒரு இலட்சம் மக்களின் பொருட்டாவது அவர் உண்மை பேசத் தொடங்குவாரா? முதல் முதலாக ஒரு தடவையாவது தமிழ் மக்க ளின் பக்கம் நிற்பாரா?

Page 6
நாடு நடப்பு
முருங்கையில் ஏறும் வேதாளங்கள்
ஒருமாதிரி தேர்தல் திருவிழா முடிஞ்சிடுத்துங்கோ எங்கட சனம் வாங்கிறத வாங்கிக்கொண்டு வேலயக் காட்டிடுத்துகளுங்கோ, கனபேர் நினைச்சவயுங்கோ, எங்கண்ட சனம் வேட்டிசேலைக்கும் தையல் மிசி னுக்கும், சைக்கிளுக்கும், சாராயப்போத்திலுக்கும் விலைபோகுமெண்டு. எல்லாம் பிழைச்சுப்போச்சுங்கோ எங்கட சனம் இன உணர்வக் காட்டி டுத்துகளுங்கோ ஆனாலும் பாருங்கோ இருபத்தஞ்சு முப்பது அமைச்சர் மார், ஜனாதிபதி, நாமல் தம்பி எண்டு படைபரிவாரங்களோடு வடக்கில எவ்வளவு பிரசாரம் செய்தும் சனம் மூஞ்சயில அடிச்சமாதிரிச் சொல்லிப் போட்டுதுகளுங்கோ எங்களுக்கு அபிவிருத்தியும் வேண்டாம், இணக்கப் பாட்டு அரசியலும் வேண்டாம் நிரந்தரத் தீர்வுதான் வேணுமெண்டு
அரசாங்கத்துக்கு வாக்களிச்சாத்தான் அபிவிருத்தி எண்டு ஏதாவது நடந்தாலும் நடக்கும் எண்டு தெரிஞ்சும் எங்கட சனத்தின்ர வீறாப்பப் பாத்தா பெருமையாக்கிடக்குங்கோ எங்கடசனம் அரசியல் தீர்வைக்கேக் கேல்ல. ஐக்கியத்தையும் அபிவிருத்தியையும்தான் விரும்பினம் எண்டு உலகமெல்லாம் சொல்லி ஊரையும் ஏமாத்தி உலகத்தையும் ஏமாத்தலாம் எண்டு நினைச்ச அரசாங்கத்துக்கு எங்கட சனம் நல்ல பாடம் படிப்பிச்சி ருக்குதுகள்
அரசாங்கக் கட்சி வென்று விடக்கூடாது எண்டு போன தேர்தல்கள விட இந்தமுற பெருமளவில் வாக்களிச்சு தங்கட உணர்வைக் காட்டிப் போட்டுதுகளுங்கோ உப்பிடித் தானுங்கோ போனமுறை யாழ்ப்பான மாநகரசபைத் தேர்தலில சனம் ஒரு வெறுப்பில வாக்களிக்கப் போகாம விட அது சிலபேருக்கு வாச்சுப்போட்டுதுங்கோ ஆளுக்கு ஐந்நூறு அறுநூறு வாக்கு எடுத்து ஆட்சியப் பிடிச்சுப்போட்டீனம். அதுதான் இந்தமுறை எங்கட சனம் உசாராகிடுச்சுங்கோ, ஆனாலும் பாருங்கோ நாங்கள் எங்களுக்கு அரசியல் தீர்வுதான் வேணும் எண்டுறத எத்தனை முறைதான் நாங்கள் சொல்லவேண்டும் என்று தெரியேல்லயுங்கோ ஏனெண்டாப்பாருங்கோ எங்கட அமைச்சர் ஒராள், எங்கட சனம் தெளிவில்லாத முடிவெடுத்துப்போட்டுதாம் வடக்கு மாகாணசபைத் தேர்தலில தெளிவான முடிவெடுக்கும் எண்டு தாங்கள் நம்புறம் எண்டு சொன்னவருங்கோ. எப்ப கேட்டாலும் சனம் சொன்னதைத்தான் சொல்லுமுங்கோ. முப்பது வருசமா நெஞ்சில சுமந்த வலியள லேசில மறக்கேலாதுங்கோ,
அதவிடுங்கோ தேர்தல் பிரசார வேடிக்கைகளப் பாப்பமெண்டு சைக்கிள்ள மிதி மிதியெண்டு மிதிச்சுத்திரிஞ்சு ஒரே நாரிப்பிடிப்புங்கோ. எழும்பி நடக்கேலாமப் போச்சு, ஒரு ஆட்டோவப்பிடிச்சுக்கொண்டு பெரியாஸ்பத்திரிக்கு போனமுங்கோ, ஐயா நீங்கள் ரெண்டு நாளைக்கு வாட்டில தங்கி ஓய்வெடுக்கோனும் எண்டு மறிச்சுப் போட்டாங்கள். சரி எண்டு நிண்டுட்டனுங்கோ இரவு சாப்பிட்டுட்டு கையக்கழுவுவம் எண்டு பைப்பத்திறந்தா பைப்பில தண்ணி வரலயுங்கோ குடிக்க கிடந்த தண்ணியில கையக்கழுவீட்டு வோட்டில நிண்ட நேஸ் பொடியனிட்ட கேட்டனுங்கோ, அந்தத் தம்பி விழுந்து விழுந்து சிரிச்சுப்போட்டு இப்பத்தான் புதுசாவோட்டில நிக்கிறியள் போல, ஐயா எங்களுக்கு இது பழகிப்போச்சு, நாங்களும் சொல்லிச் சொல்லி அலுத்துப்போச்சு, நெடுக இப்பிடித்தான். சிலவேளை எங்களுக்கு பழைய பேப்பர்தான் உதவுறது எண்டு சொன்னதுங்கோ அந்தத் தம்பி.
மெல்லப்போய் ஒரு அதிகாரியிட்ட கேட்டனுங்கோ ஐயா தண்ணி யில்ல, வாறதண்ணியும் சுத்தமா இல்ல. ஆஸ்பத்திரியுக்கயே மலேரியா, டெங்கு எண்டு வந்தா என்னசெய்யிறது? நீங்கள் மேலதிகாரியளிட்ட கதைச்சு நடவடிக்க எடுக்க வேணும் எண்டு சொன்னனுங்கோ. அவர் ஆஸ்பத்திரியில கணக்க சனம் நிக்கிறதால தண்ணி வேளைக்கு முடியுது. நாங்கள் என்ன செய்யிறது. சில சனம் பைப்புகளைத் திறந்துபோட்டு அப்படியே விட்டுட்டுப்போகுதுகள் எண்டு சொன்ன வருங்கோ, ஆனாலும் பாருங்கோ ஊரிப்பட்டசனம் வோட்டில தங்கிறதால தண்ணி முடிஞ்சிடும் எண்டு சாட்டுச் சொல்லக் கூடாதுங்கோ அதுக்கு ஆக்களை வைச்சு தண்ணி முடிய முடிய நிரப்போனுமுங்கோ, அடிக்கடி சுத்திகரிப்புச் செய்யோணுமுங்கோ, ஆஸ்பத்திரி தண்ணியே உப்பிடி எண்டா. எல்லாச்சனமும் மினரல் வோட்டர் வாங்கிக்கொண்டு ஆஸ்பத் திரிக்கு வராதுகளுங்கோ. இந்த விசயத்தில பெரியாஸ்பத்திரி நிர்வாகம் நல்ல நடவடிக்கை எடுகோணுமுங்கோ,
விசயம் வேளைக்குத் தெரிஞ்சிருந்தா தேர்தலுக்கு வந்துநிண்ட ஒரு அமைச்சரைப்பிடிச்சு புது நீர்த்தாங்கிக்கு அடிக்கல் நாட்டு விழா வாவது செய்திருக்கலாம். தேர்தல் இன்னும் ஒரு ரண்டு மூண்டு கிழமை பிந்தியிருக்கலாம் போலக் கிடக்குங்கோ. இன்னும் கொஞ்சம் வாங்க வேண்டியதுகள வாங்கிப்போட்டு விட்டிருக்கலாம். இனி எப்ப மாகாண சபைத் தேர்தல் வருமெண்டெல்லோ காத்துக்கொண்டிருக்க வேண்டிய தாக்கிடக்கு என்ர பேரனும் நாமல் தம்பியோட கிரிக்கெட் விளையாட ஆசப்படுறான்.
- வண்டில்கார வைரவி அப்பு
91ܦܢ
6.
ஒ an ஒ C.
GT தி
l
 
 

ܠ]
ழை விட்டாலும் விடாத தூவானத் தைப்போன்ற கதைதான் இன்றைய சில தோட்டப்புற இளைஞர்களின் தயாக உள்ளது. மலையகத்தின் நாளைய காலமே இளைஞர்கள் கையில்தான் க்கின்றது. அதுபற்றி சிறிதும் சிந்திக்காமல் றைய இளைஞர்கள் மதுபாவனைக்கு மையாகியுள்ளனர். குடித்துவிட்டுவீணாக ள செய்வதாகவும் எமக்குத் தகவல்கள் டத்துள்ளன. இது கரோலினா தோட்டத் நடந்த ஒரு சம்பவம் கரோலினாத் தோட்டமானது வட்டவளை ரை அண்மித்த தோட்டப்பகுதிகளில் மிக பிரதானமான ஒன்று முன்னைய காலங்க அங்குள்ள இளைஞர்கள் பலதுறைகளில்
நித்துமுள்ளனர். அங்கு இளைஞர் கழகங் நம்பலதடவைகள்தோன்றிமறைந்துள்ளன. ரணம் பொதுக்கூட்டங்கள் நடத்தும் ாது சிலர் மதுபோதையில்வந்து அதனை ஒப்பியடிப்பர். இதனால் இளைஞர் கழகம் எறு அத்தோட்டத்தில் நிலைபெறாமல் ருந்தது. இளைஞர் கழகம் ஒன்று இல்லா மயால் கள்ளச்சாராயம் தாராளமாக புழக்கத் இருந்தது. ஊடகங்களில் இவ்விடயம் t Quint Gólanumit லயிட்டு ஒழித்துக்கட்டினர். பின்னர் ண்டும் இளைஞர்களின் முயற்சியால் ஒரு ளைஞர் கழகம் உருப்பெற்றது. இரண்டு ாதுக்கூட்டங்களும் நடாத்தப்பட்டன. அண்மையில் ஒரு பொதுக்கூட்டம் குறிப் பட தினத்தில் மாலை ஆறு மணியளவில் த்தப்படவிருந்தது. தலைவர் செயலாளர் ாருளாளர் மூவரும் குறித்த நேரத்தில் வ்விடத்திற்குச் சென்று காத்திருக்க, மாலை 5ற்குப் பின்பே ஏனையோர் ஒருவர் பின் நவராக வந்தனர். சுமார் 7 மணியளவில் ட்டம் தொடங்கியது. அப்போது திடீரென ந இளைஞன் சிவபூஜையில் கரடியைப் ால உள்நுழைந்தான். அவன் இதற்கு முன் தவொரு கூட்டத்திலும் கலந்து கொண்ட லை.அதிகமதுபோதையில்இருந்தஅவன் 1ளாடியவாறு தலைவர் செயலாளரைப் ர்த்து மிகவும் அநாகரிகமான முறையில்
ஒரு காட்டில் சிங்கத்தின் திருமணம் நடந்தது. எல்லா மிருகங்களும் நடனமாடிக்கொண்டிருந்தன. ஓர் ஓரத்தில் எலி ஒன்றும் நடனமாடிக்கொண்டிருந்தது. அதைப்பார்த்து புலி கேட்டது "ஏய் எலி நீ எதுக்கு ஆடுற?
என்னோடதம்பி சிங்கத்துக்கு இன்னிக்கு திருமணம், அதான்
அட சிங்கம் எப்போ உன் தம்பியாச்சு?
திருமணத்துக்கு முன்னாடி நானும் சிங்கமாதான் இருந்தேன்.
ബ 01 August 2011 கேள்விகளைக் கேட்டான். அதற்கு ஒத்து ஊதுவதுபோல பின்னால் இருந்த இளைஞர் கள் அவருடன் சேர்ந்து செயலாளரிடம் கேள்விகளைத்தொடுத்தனர். அனைவரையும் சமாதானப்படுத்திய செயலாளர் கடந்த ஒன்று கூடலின் கூட்டறிக்கையை வாசித்தார். அவ் விளைஞனோ அதற்குப் பிறகும் விட்டபா டில்லை. தொடர்ந்து தொந்தரவு செய்ய செயலாளர், பொருளாளர் அனைவரும் தங் கள் ராஜினாமாக் கடிதத்தை தலைவரிடம் நீட்டிவிட்டு சென்றனர்
இளைஞர் கழகம் என்பது சமூகரீதியிலான பல உன்னத செயற்பாடுகளை கருத்தில்
கொண்டியங்கும் அமைப்பாகும் பொதுவாக தோட்டப்புறங்களில் நடக்கும் முக்கியமான
நிகழ்வுகள், சீர்திருத்த நடவடிக்கைகள் போன்றவற்றை இளைஞர் கழகங்கள்தான் முன்னெடுத்துச் செல்கின்றனர். அங்கு நடக்கும் சில பிரச்சினைகளைக்கூட இவர்கள் தலையிட்டு தீர்த்துவைக்கின்றனர். இளை ஞர் கழகங்களால் இன்று பல தோட்டப்புறங் களில்முன்னேற்றநடவடிக்கைகள்மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. அவ்வாறான ஒரு நிலைப்பாட்டில் இவ்வாறு சில புல்லுருவி களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
இவ்வாறான அநாகரிக முறையினைக் கடைப்பிடித்தால் வளரும் இளம் சமூகத்தை எவ்வாறு சீர்திருத்த முடியும்? இளைஞர் கழக செயற்பாடுகள் மதுபாவனையிலிருந்து இளையோரை விடுவிப்பதற்கான செயற்பாடு களைக் கொண்டியங்க வேண்டும் இளைஞர் களே இவ்வாறு கழகங்களில் ஈடுபடும்போது மனதுக்கு வேதனையளிக்கின்றது. ஆகவே, எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடு
களைத் தவிர்த்து இளைஞர் கழகங்களுக்கு அனைத்து இளைஞர்களும் ஆதரவு வழங்கி முன்னேற்றப்
ഖബ.
பாதைக்கு இட்டுச்செல்ல

Page 7
வரஇதழ் 01 August 2011
In Eu urger Glouces
B-uoroől/Longzás/Glgeboőlüuson C-நாகர்கோவில் D - தனங்கிளப்பு E - Afum sapisao F - கொழும்புத்துறை
டந்துமுடிந்த யுத்தத்தில் இலங் கையின் ஏராளமான மக்கள் தமதுவாழ்விடங்களையும் வாழ் வாதாரத்தையும் இழந்துள்ளனர். தற்போது, இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு மீளக்குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் மக்கள் இடம்பெயர்ந்த பின்னர் அவர்களது சொந்தஇடங்களை இராணுவத் தினர் உயர்பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி அரண்களை அமைத்துக் கொண்டனர். அப்பகுதிக்குள் மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் வேறு இடங்களில் வாழ்ந்து கொண்டிருந் தனர். இன்று படிப்படியாக உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட்டுஅவ்விடங்களில் மக்கள் குடியேற்றப்பட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ் நல்லூர் பிரதேச செயலர் பிரிவு மற்றும் யாழ்ப்பான பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அரியாலை, பூம்புகார் உள்ளிட்ட யாழ்ப்பாணத்தில் இதுவரையில் குடியமர்த்தப்படாத நிலையில் இருந்த ஒரு தொகுதி மக்கள் மீள்குடியேற்றம் செய்யப் பட்டனர். யாழ் நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் உள்ளஜே-91 கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்ட கிழக்கு அரியாலை, பூம்பு கார்மக்களும் யாழ்ப்பாணபிரதேசசெயலர் பிரிவிலுள்ள ஜே-61 கிராமசேவையாளர் பிரிவுக்குட்பட்டதுண்டி, புனிதபுரம், உதய புரம், மகேந்திரபுரம், எழிலூர், பாசையூர் மற்றும் குருநகர் கிராமத்தின் ஒரு பகுதி
மக்களும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டி ருந்தனர்.
1995ஆம் ஆண்டு முதல் அரியாலைப் பிரதேச மக்களுக்கு வாழும் உரிமை முற் றாகமறுக்கப்பட்டுஅப்பிரதேசம் உயர் பாது காப்பு வலயமாக்கப்பட்டது. மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்ட பின்னர் அரியாலைப்
துரை தவராஜா ராஜசேனா
பிரதேசத்திற்குச் செல்ல எமக்கு வாய்ப்புக் கிடைத்தது. 15 வருடங்களில் தனது அடையாளத்தினை அரியாலை முழுமை யாகவே இழந்து காணப்பட்டது. இன்று அரியாலையின் வீதிகளில் மக்கள் சுதந்தி ரமாக நடமாடுகின்றனர். 2010 முதல் 130 குடும்பங்கள் மீளக்குடியேறியுள்ளனர்.
இவ்வாறு மீள்குடியேறியுள்ள கே. ராசம்மா என்பவரிடம் நாம் உரையாடி னோம். 195ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து போனனாங்கள்.எங்களுக்குகாணியுமில்ல விடுமில்ல. நாங்கள் அப்படியே எல்லா இடமும் திரிஞ்சு போட்டு பிறகு வந்து எங்கடசொந்த இடத்திலஇருக்கிறம்" என்று பனையோலையால் வேயப்பட்ட குடிசைக் கருகில் நின்று கவலையுடன் கூறினார்.
பற்றைக்காடுகளாகவும் முட்காடுகளா கவும் காணப்பட்ட அப்பிரதேசத்தினை வெட்டித் துப்பரவுசெய்து மக்கள் பனை
1990களின் ஆரம்பத்தில் யாழ். காமம் வடக்குப் பகுதி என ஆரம்பித்த ಙ್ படிப்படியாக படையினரி
ன்னர் வடமராட்சி கிழக்கு அரியாை என பல பிரதேசங்களுக்கும் விஸ்தரி வலயங்கள் மக்களிடம் மீளவும் எ 2002ஆம் ஆண்டு அரசாங்கத்துக்கும், ! செய்துகொள்ளப்பட்ட போர்நிறுத்தப் பு
க்கியமான அம்சமாகும். அது தற்பே
ரதேசங்களில் மக்கள் மீளக்குடியேற் இன்னும் காணப்படவில்லை என்றே ச
 
 
 
 
 
 

யோலை மற்றும் தென்னோலைகளைக் கொண்டு குடிசைகள் போட்டு வாழ்விடங் களை அமைத்துக் கொண்டுள்ளனர். அவர் களுக்குரிய அடிப்படை வசதிகள்கூட இன்னும் முறையாக செய்துகொடுக்கப்பட வில்லை என்பது கவலைக்குரிய விடய ште, ф.
தமது தலைமுறையின் எதிர்காலத் திற்காக ராசம்மா போன்றவர்கள் மீண்டும் கிராமத்திற்குத் திரும்பி வாழ்க்கையின் எஞ்சிய காலத்தைத் தொடர்கின்றனர். எனினும் இம்மக்களின் அனைத்து தேவை களும் நிவாரண உதவிகளிலேயே தங்கி யுள்ளது.
இப்ப 2010இல் எங்களக் குடியேற் றியிருக்கினம்.குடியேற்றினால்னங்களுக்கு வந்து அடிப்படை வசதிகள் சரியான குறைவு குறைவெண்டு சொன்னால் நிவாரணம் தருகினம். ஆனால் வீடு நாங்க தான் கட்டணும் கிணறு வெட்டனும்
OD
கப்பட்டாலும் ஒருசில பிரதேசங்கள் குறித்த சந்தேகம் மக்களிடம் தொடர்ந்தும் நிலவுகின்றது.
இம் மக்களின் இப்பிரச்சினைகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் கேட்டோம்.
அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் சில இடங்களுக்கு விட்டிருக்கின்றார்கள் என்பது உண்மை. வடக்கில் ஒரு பகுதி மீள் குடியேற்றத்திற்காக அனுமதிக்கின்றார்கள் கடந்த முப்பது வருசம் அங்கு மீள்குடி யேற்றப்படாமல் அது மிகவும் காடான ஒரு பிரதேசமாக இருக்கின்றது. மக்கள் எந்தெந்தப் பிரதேசத்தில் இருந்து வந்தார் களோ அவர்கள் அங்கு குடியேற்றப்பட வேண்டும். அதுதான் சர்வதேசரீதியாக
штр- குடாநாட்டு
எங்களுக்கு சரியான கஸ்டம் என்றார் அப்பிரதேசவாசியான துரை தவராஜா
யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த செல்வராஜா ராஜசேனா ஒருபுறத்தில் கவலைதோய்ந்த முகத்துடன் எம்மைப் பார்த்துக்கொண்டு நின்றார். 16 வருகத் துக்குப் பிறகுவந்து எவ்வளவோ நாங்க இந்தஇடத்திலயிரச்சினப்பட்டுக்கொண்டே இருக்கிறம்.டொயிலட்இல்லகரன்ட்இல்ல. வீடுவாசல் இல்ல. ஒழுங்காஏழெட்டுப்பேர் படுக்கிறதுக்கு இடவசதியில்ல. அடுத்த வீடுகளில படுத்துக்கொண்டிருக்கிறம் என் றார் ஏக்கத்துடன்
வலயங்களில் தங்கியிருக்கும் libió OIJOIDIU 606)
ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நியமம்
கடைசியாக யுத்தம் நடந்த இடங்களில் அந்த மக்கள் மீளக் குடியேறுவதற்கான அனுமதிஇதுவரைகொடுக்கப்படவில்லை. ஒரு பக்கத்தில் கண்ணிவெடிகள் இருப் பதாக கூறப்பட்டாலும்கூட அரசாங்கம் அவற்றை அகற்றி அந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு விரும்பவில்லை என்பதையும் நாங்கள் அறியக்கூடியதாக இருக்கின்றது. வேறொரு இடத்தில் 600 ஏக்கர் காணிகளை அவர்கள் துப்பரவு செய்வதாகவும் அங்கு இவர்களைக் குடியேற்ற இருப்பதாகவும்கூட கூறப்படு
படவில்லை
வட-கிழக்கைப் பொறுத்தவரையில் மொத்தமாக 75ஆயிரம் தொடக்கம் ஒரு இலட்சத்திற்குட்பட்ட மக்கள் இன்னும் மீளக்குடியேற வேண்டியிருக் கிறது. வலிகாமம் வடக்கில் இன்னும் 24 கிராமசேவகர் பிரிவுகளுக்குட்பட்ட மக்கள் மீளக்குடியேற வேண்டியுள்ளது. சம்பூரிலும் குடியேற வேண்டியிருக் கின்றது. இதைத்தவிர ஏறத்தாழ 1 இலட்சம் மக்கள் இந்தியாவிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தமது சொந்த இடங்களுக்கு திரும்பி வந்து போகவேண்டிய தேவை இருக்கின்றது. அது இன்னும் ஆரம்பிக்கப்
உயர்பாதுகாப்பு வலயத்தின் மீதங்கள் இன்றும் இப்பகுதியில் காணப்படுகின்றன. மீளக்குடியேறியுள்ள மக்களோ வீடுகளை அமைக்கத்தொடங்கியுள்ளனர் என்றாலும் அடிப்படைக்கட்டுமான வசதிகள் முழுமை யாகவே இங்கு கட்டியெழுப்பப்படவேண் liquiteng.
யாழ்ப்பாண மாவட்டத்திலும் வடக்கின் ஏனைய பகுதிகளிலும் தொடர்ந்தும்
உயர்பாதுகாப்புவலயங்கள்காணப்படுகின் றன. அவைகளும் குறுகிய காலத்தில் மக்க ளிடம் கையளிக்கப்படுமென
தெரிவிக்
குடாநாட்டின் தீவகப்பகுதிகள், வலி உயர் பாதுகாப்பு வலயங்கள், யாழ். ன் முழுக் கட்டுப்பாட்டின்கீழ் வந்த ல கிழக்கு எழுதுமட்டுவாள், கிளாலி க்கப்பட்டது. இந்த உயர் பாதுகாப்பு கையளிக்கப்படவேண்டும் என்பது விடுதலைப் புலிகளுக்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கையின் ஒரு து இடம்பெற்று வந்தாலும் ஒரு சில றப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் கூறலாம்"
கின்றது. ஆனால் மக்கள் யாரும் அதை விரும்புவதாக இல்லை என கூறினார்.
உயர்பாதுகாப்பு வலயங்களில் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டாலும் அவர்களுக் குரிய அடிப்படைக் கட்டுமான வசதிகளை அரசாங்கம் செய்துகொடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி அவ்விடங்களில் இராணு வத்தினரின்காவலரண்களும் அமைந்திருப் பதால் மக்கள் அச்சநிலையிலேயே வாழ் கின்றனர். சிலவேளைகளில் கண்ணிவெடி கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் இம் மக்கள் அஞ்சுகின்றனர். தம் உயிருக்கு என்ன உத்தரவாதம் இருக்கின்றது என்று கேட்கின்றனர்.
இம்மக்கள் படும் கஷ்டம் எண்ணில டங்காது. ஒருபக்கம் யுத்தத்தின் வலி மறு பக்கம் வாழ்வதற்கு வழியின்றி ஒழுங்கான இருப்பிடமின்றி தவிக்கின்றனர். வெறு மனே அங்கே அது நடைபெறுகின்றது இங்கே இது நடைபெறுகின்றது என்று தமிழ்த்தலைமைகள் அறிக்கைவிடுவதைத் தவிர்த்துவிட்டு அம்மக்கள் வாழ வழி செய்ய முன்வரவேண்டும். இவர்களுக்காக
குரல்கொடுப்பார்களா?

Page 8
  

Page 9
ബി 闆圈
2ર્તા મ%ઈ.
Snåsaunti pguGuDm
மிழ் மக்கள் எதற்கும் ஏமாற மாட்டார்கள் தமிழ்க் கட்சிகள் தங்களுக்குள் பதவிக்காகவும் தங்கள் செல்வாக்கை எடுத்துக்காட்டுவ தற்காகவும் பிரிந்துநின்றால் தமிழ்மக்களே பாதிக்கப்படுவார்கள். தமிழ் இனமே சிதைந்து அழிக்கப்பட்டுவிடும். தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம், ஒற்றுமை இல்லாததால் தமிழ் இனம்கண்ட பேரழிவு போதும். இனி தமது ஒற்றுமை யைச் சீர்குலைக்க இடமளிக்க மாட்டோம். என்பதை வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைக ளுக்கான தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கிறார்கள். இதே சமயம் பல்வேறு கட்சிகளாகப் பிரிந்திருந்தாலும் தமிழ் பேசும் மக்களை அபிவிருத்தி என்று ஆசைகாட்டி அற்ப சொற்பசலுகைகளைவழங்கி"பயங்கரவாத ஒழிப்பு'என்றகத்திகரிப்புக்குத்தமிழ்மக்கள் அங்கீகாரம் வழங்கி இருக்கின்றார்கள் என்று உலகிற்கு எடுத்துக் காட்டுவதற்கு எடுத்த ஆட்சியாளர்களின் பிரயத்தனம் தமிழ்க் கட்சிகளின் கூட்டு அமைப்பினால் முறியடிக்கப்படுகின்றது.
தமிழ் மக்கள் அபிவிருத்தி என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் தந்திரங்க ளில் மயங்கிவிட மாட்டார்கள். ஒற்றுமை இல்லாததாலும் எது பெரிது யார் பெரிது என்ற அகங்காரத்தை உருவாக்கிவிட்ட வர்களின் குள்ள நரித்தந்திரத்தைப் புரிந்து கொள்ளத் தவறியதாலும் ஏற்பட்ட அழிவை மக்கள் உணர்ந்தது மட்டுமல்ல அரசியல் தலைவர்களுக்கும் உணர்த்தியி ருக்கின்றார்கள்.
மனிதாபிமானப் போரில் பொதுமக்கள் எவருமே கொல்லப்படவில்லை. கொல்லப் பட்டவர்கள் அனைவரும் புலிகளால்தான் கொல்லப்பட்டார்கள் என்று நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியிடமிருந்து
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் வரை பகிரங்கமாகக் கூறிவருகையில் ஜநா. மனித உரிமை ஆணைக்குழுவும் லண்டன் சனல் நான்கு காணொளிக் காட்சியும் புலம்பெயர் புலிகளின் தந்திர வேலை என்று இலங்கை அரசாங்கம் மட்டுமல்ல கொழும்பு ஊடகங்கள் சிலவும் பிரசாரம்
செய்கையில்இலங்கையின்தமிழ்மக்களும் இதை ஏற்றுக்கொள்கின்றார்கள் என்று உள்ளுராட்சித் தேர்தல் மூலம் நிரூபிக்க லாம் என்று அதிபரும் அமைச்சர்களும் உள்ளூராட்சித்தேர்தல்பிரசாரத்திற்குவடக் குக்குப் படையெடுத்தனர். அபிவிருத்தித் திட்டங்களுக்கு அத்திவாரமிட்டனர். வாக் குறுதிகளை அள்ளிவீசினர். வடக்கின்வசந் தத்துக்கான அமைச்சரையாழ்ப்பாணத்தின் கடவுள் என்றுகட ஒரு தன்மானத் தமிழ்த் தலைவரின் தம்பி வர்ணித்துப் பேசிய கூத்தும் நடந்தது.
வெற்றிலைச் சின்னத்தில் வினை மறைந்து மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சியும் மறைந்து போய்விட்ட நிலை யில் தமிழ்வாக்காளர்களால் மட்டும் தாம் எதையும் மறக்கவில்லை என்பதை ஒன்று பட்டு நின்ற கூட்டம்ைப்பு வேட்பாளருக்கு வாக்களித்து எடுத்துக் காட்டியிருக்கின்றனர். உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர் தலை உலகமே உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய நிலைக்குக் கொண்டு சென்ற பெருமை அதிபருக்கும் அமைச்சர்களுக் கும்சேரும்.இனப்பிரச்சினைக்குவிரைவில் நல்ல தீர்வு காணப்படவேண்டும் என்ப தையேஉள்ளூராட்சிச்சபைகளின்வடக்குக்
ஏப்பு சொகா இருக்கீங்கள்.
அரசியலுக்கு வர ஆகப்படுறங்க
றகரம் வருவன். W
திட்டத்துல் உள்ளுக்கி எலக்டின் நட்த்தித்தலுே:இலங்கையில் இப் எலக்சன் நடக்கிறது புதுச ஆதப்பத்துஇ நெறப் பேர்
படித்து ஏற்ர ஆற் ஆண்டுதானம்) தட்டன்மப்புக்குள்ள மும் 葛
ாம்.மேலுனு இந்த தொழிலதிபர் அரசியலுக்கு வர
ராம் தெரியுமா? தன்ர்க்விேவழிஞ்சிவித்து ப்ொயன்ம்
இதுல என்ன முகப்பத்தி எண்டர் காசி குடுத்து இவர்கலாநிதிப்
வத்திருக்காம் பின்னுக்கு இப்படும் எண்டு கித்தல் ான்இன்க் கப்பிட்டு அவற்பரிவாளங்களுக்கும் சேத்தி கல்முனையில் இரிக் கிற ஒரு ரெஸ்ட்டுரன்டுல ஒரு லெச்சம் செலவழிச்சி பகல் சாப்பாடு போட்டு இருக்கறாம் இந்த கொண்ட வள்ளல் மாவைக்குகால கட்சியில் சேர்ந்து இன் இவற்பிரூேன் மறுகா என்ன் ஒரே அரசியல்ர்ட்டம்தான்
இன் இட்டு வோட்டுப்பேர்டுவாங்க் கேட்ா தமிழ்த்தேசித்துக்கக்ாண்டு செல்லுவாங்க இந்த சின்னவன் ஆயுதக்குழுக்களின்சரனையில் பவனி வருபவரம் இதக்கேட் உடன்ே எனக்கும்பமரத்தான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எஸ்.எம்.கோபாலத்தினம் (கோபு) ూ
கிழக்கு மக்கள் தெளிவாக உணர்த்தியி ருக்கின்றனர் என்று ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலரே தெரிவித்திருக்கையில் கடவு ளாக்கப்பட்ட "யாழ்ப்பாண அமைச்சர் மட்டும் கூட்டமைப்பினால்எதுவும்செய்ய முடியாது, எல்லோரும் விரைவில் தங்கள் தவறைப்பற்றி யோசிக்கின்றார்கள் என்று கூறியிருக்கின்றார்.அவர் இன்னமும் யோ சிக்கத் தொடங்கவில்லை. அதுமட்டுமல்ல பேச்சுவார்த்தையில்கூட்டமைப்பு:அரசுடன் ஓர் உடன்பாட்டுக்கு வருவதாக இருந்தால் கூட இவர் விடமாட்டார் போலிருக்கிறதே. இதேசமயம்தமிழ்பேசும்மக்கள் எந்தத் தந்திரத்திற்கும் குள்ளநரிவேலைகளுக்கும் இடம்கொடுக்காமல் ஒற்றுமையாக வாழ வேண்டியஅவசியத்தையும்இந்தவடக்குக் கிழக்கு உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன. இந்தத் தேர்தல் பிரசாரத்தின்போது கிழக்கில் சிலர் சிலஇடங்களில்பிரதேசவாதத்தைமீண்டும் உயிரூட்டி எழுப்ப முயன்றதையும் மக்கள் uDDSS LIDTIL ATTTINGGIT.
நடந்துமுடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் தமிழ்பேசும் மக்கள் என்றும் ஒற்று மையுடன் இருந்தால்தான் பேரினவாதத்தை வெற்றிகரமாக எதிர் கொள்ள முடியும் என்பதை
מוש
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின்அமைச்சரவை யில் பொறுப்புள்ள அதாவது நாட்டுக்கு ஒளியூட்டும் பொறுப்புள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்க மட்டும் இருளில் இருந்து இருளையே பார்க்கிறார். அவர் தமிழர் கூட்டமைப்பு பிரிவினைப் பற்றிச் சிந்திக்கக் கூடாது. இந்தியாவுடன் சேர்ந்து சுய உரிமை என்றெல்லாம் பிரிவினை பேசாமல் கிடைப் பதுடன் திருப்திப்பட்டு வாழ வேண்டுமென்கிறார். உரிமை என்று பிரிவினை பேசினால் பாதிக்கப்படுவது வடக்குத் தமிழர்களே என்றும் அமைச்
சர் சம்பிக்க மிரட்டுகிறார்.
1958 முதல் 1983 வரை யான காலத்தை சம்பிக்க - ர், ஆனால்,
இன்று தமிழர் பிரச் சினை இவர் போன் றவர்கள் உலகம் தன் பிரச்சினையாக செய்துள்ளதென்பதை மறந்துவிடுவது நாட்டுக்கு நல்லதல்ல, பண்டா-செல்வா ஒப்பந்தத்துடன் தீர்த்தி ருக்க வேண்டிய பிரச்சினை இன்று உலகப் பிரச்சினையாகிவிட காரண மாணவர்கள் சம்பிக்க போன்றவர்களே.
நகத்தால் கிழிக்கிற பனங்கிழங்கைப் பிரிப்பதற்கு உளியும் சம்மட்டியும் தேடித்தி ரிந்தானாம்என்றொருபழமொழியும்யாழ்ப் பாணத்தில்சிலபகுதிகளில்உதாரணத்துக்கு எடுத்துச் சொல்லப்படுவதுண்டு.
சுலபமாகத்தீர்க்கக்கூடிய விசயங்களை நீட்டி வளர்த்து பெரிதாக்கி அதனுள் ளேயே சிக்கிக் கொள்வதைத்தான் இந்தப் பழமொழி எடுத்துக்காட்டுகின்றது. இலங் கையில் தமிழ் மக்களின் பிரச்சினையும் இந்த நிலைக்கே சிங்கள அரசியல்வாதிகள் பெரும்பான்மைச் சமூகம் என்ற நில்ை யிலிருந்து உருவாக்கிச் சிக்கிக்கொண்டி க்குக்கின்றார்கள், என்றாலும் பிரச்சி னையை மீண்டும் சிறுபான்மைச் சமூகங் கள் மீதே குறிப்பாக தமிழர்கள் மீதே திணித்து மீண்டும் பயங்கரவாதம் என்று குரல் எழுப்புவதற்கும் சிந்திப்பதாகச் சில பொறுப்புள்ள அமைச்சர்கள் உதிர்க்கும் வார்த்தைகள் எடுத்துக் காட்டுகின்றன.
இனப்பிரச்சினையே இலங்கையில் இருந்ததில்லையென்றாலும் மீண்டும் பிரி வினைவாதத்தை கிளப்புவதற்கே இடம் ளிக்கக்கூடாதென்றும் நிறைவேற்று அதிக ரமுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜக்ஷ்
கூறிவருகிறார். பழைய புண்களைக் கிளறக்கூடாதென்றும் இனவாதம், பிரிவி னைவாதத்தை தூண்டக்கூடாதென்றும் ஜனாதிபதி எச்சரிக்கைவிடவும் தவறி
இதே சமயம் நிறைவேற்று அதிகார முள்ள ஜனாதிபதியும் அவரது அமைச்சர் பட்டாளங்களும் உள்ளூராட்சிச் சபை களுக்குஉறுப்பினர்களைத்தெரிவுசெய்யும் தேர்தல் என்பதை மறந்து ஜனாதிபதித் தேர்தல் போல பிரசாரம் செய்தனர்.
சுலபமாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு வழி இருக்கிறது. பண்டா' செல்வா முதல் பலர் வழிகாட்டியும் உண ராத இனவெறி இன்று உலகமே உற்று நோக்க வைத்திருக்கிறது.

Page 10
ன்னோட அப்பா நம்ம காதலுக்கு பச்சைக் கொடி காட்பாட்டி என்ன செய்விங்களாம்?"
இந்த பச்சைக்கிளியோட காதலுக்கு குறுக்கே யார் வந்தாலும் அவங்களை தீர்த்துக் கட்டிடுவேன்"
"ஐயையோ உண்மையாகவா என் மேல உங்களுக்கு அவ்வளவு அன்பா?" "சத்தியமா. பலகோடி சொத்துக்கு ஒரே வாரிசான நீ ஒண்ணுமேயில்லாத சாதாரண பாடசாலை வாத்தியார் மேல இந்தளவு அன்பும் பாசமும் வச்சிருக்கியே. உன்னை இழக்கிறத்துக்கு நானென்ன முட்டாளா?”
"சரி. சரி நாளைக்கு ஆறுமணி போல தோட்ட பங்களாவுக்கு வந்திடுங்க. அப்பா இருப்பாரு. பேசுங்க. எதுக்கும் கோபப்படாதீங்க. அமைதியா பேசுங்க. ஆத்திரப்படாதீங்க எனக்கு என் நண்பியோட கல்யாண ரிஷப்ஷன் இருக்கு, வாரத்துக்கு ஏழு மணிக்கிட்ட ஆயிடும் நீங்க பேசினதுக்கப்புறம் நான் அப்பாகிட்ட பேசுறேன்." தேன்மொழி, தேனான வார்த்தைகளால் தென்றலாய் இதயத்தினை வருடுவதைப் போல பேச செந்தில் சிந்தனை வயப்பட்டவனாக அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான். மடுவில் வசிக்கும் அவன் மாடத்தில் இருக்கும் மங்கையின் காதலுக்காக படியேறிச் சென்றால் கனி கிடைக்குமா இல்லை காய் கிடைக்குமாவென்று தெரியவில்லை. ஆனாலும் அவளை அவனால் மறக்க முடியாது. எனவே முயற்சி செய்வோம். காய் கிடைத்தாலும் வாய் திறந்து பேசிட ஒரு வாய்ப்பு கிடைக்குமல்லவா?
மறுநாள் மாலை ஆறுமணி இருக்கும். தேன்மொழி அவசர அவசரமாக தன் மாளிகையினுள்துழைந்தாள் முன் அறையில் வேலையாட்கள் கூடியிருக்க செந்தில் தலை குனிந்திருந்தான். அவன் முகம் பேயறைந்ததைப் போல இருந்தது, பதற்றத்துடன் தன் தந்தையின் அறைக்குள்துழைந்தவள் வீல்" எனக் கத்தினாள்.
பின்பு ஆவேசத்தடன் அறையை விட்டு ஓடி வந்தாள். "செந்தில் சொன்ன மாதிசியே செஞ்சிட் மங்களே அப்பாதம்மகாதலுக்கு ஓகே சொல்லலைன்னுற ஒரே காரணத்துக்காக அவரை கொன்னுட்டீங்களே. "செந்தில் ஏதோ சொல்ல வாயெடுத்தான். ஆனால், அவனால் பேச முடியவில்லை. அதற்குள் பொலிஸ் வாக்னமொன்று வாசலில் வந்து நிற்கவும் அவன் அத்துடன் ஊமையாகிப் போனான்.
துப்பறியும் பொலிஸ் அதிகாரி பிரசாத் அந்த வழக்கை முழுமையாக வாசித்து முடித்தார். பெருமாள் மிகப்பெரிய கோடீஸ்வரர். அவரின் ஒரே மகள் தேன்மொழி அவளை நேசித்தவன் செந்தில், பெருமாள் தேன்மொழியின் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தமையினால் அவரைக் காண வந்த செந்திலுக்கும் அவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. ஆத்திரம், அவமானம் எல்லாம் ஒன்று சேர பெருமாளின் படுக்கையறைக் கட்டிலில் வைத்து தலைபனையால் முகத்தை அழுத்தி கொலை செய்துவிட்டான் செந்தில், தலையணையில் அவனின் கைரேகை பதிவாகியிருக்கிறது, அவனிடம் விசாரணைகள் மேற்கொண்டபோது அவன் எதையும் மறுக்கவில்லை. ஆக வழக்கில் எந்த வில்லங்கமும் இல்லை. பைலை முடிவிட்டு வேறு வேலையைப் பார்க்கப் போய்விட வேண்டியதுதான்.
அவர் பகல் சாப்பாட்டிற்காக வீட்டுக்கு வந்தார், மனைவில்சந்தி புன்னகையுடன் வரவேற்றாள்.
"என்ன இன்னைக்கு நேரத்தோட வந்திட்டீங்க"
"இல்ல வழக்கு ஒண்னு வந்திச்சி ஆனா பெரிசா எதுவும் இல்லை"
"அப்புடி சொல்லாதீங்க, தான் விக்கிலென்ற முறையில் சொல்லுறன். அவசரப்பட்டு நாம எந்த முடிவுக்கும் வந்திடவே கூடாது. அது சில நேரங்கள்ல நிரபராதிகளுக்கும் தண்டனை வாங்கி குடுத்திடும்."
மறுநாள் காலை பத்துமணி சிரசாத், பெருமாளின் மாளிகையை அடைந்தார். தேன்மொழி இன்னமும் கவலையுடனேயே இருந்தாள்.
"வாங்க சேர்." "உங்க அப்பாவின் படுக்கையறையை கொஞ்சம் ፈሁጠፅፏáaህngዕጠ?”
"வாங்க சேர் இதுதான் அந்த அறை" பிரசாத் கதவை மூடிக்கொண்டார். அந்த அறையை அங்குலம் அங்குலமாக சோதனை செய்தார். அறைக்குள் எதுவுமே கிடைக்கவில்லை. அவர் aufanzaunekofjф54arawичу யன்னல்களுக்கருகே வந்தார், எல்லா யன்னல்களும் பூட்டியிருந்தன. ஒரேயொரு யன்னல் மட்டும் தாழ்ப்பாள்
போடாமலிருந்தது. சற்று asawaranas umagsaad மட்டுமே அது புலப்பட்டது. அவர் பன்ைைல் கவனமாக நோட்டமிட்டார், சட்டென திறந்தார். யன்னல்கள் அமைந்திருந்த இடத்திலிருந்து சுமார் இருபது அடி தூரத்தில் மதில் சுவர் இருந்தது. அவர் திறந்த யன்னல் வழியாக அந்த இடத்தை ஒரு அடி விடாமல் தன் பார்வையால் நோட்டமிட்டார். யன்னல் அடியில் ஒரு இடத்தில் அது இருத்தது. அவர் யன்னலிலிருந்து மறுபக்கம் இறங்கினார். அதைக் கவனமாகக் கையிலெடுத்தார். அது மெல்லிய தங்கத்திலான பென்டன். அதில் ஆங்கில எழுத்தில்
ரவி' என எழுதப்பட்டிருந்தது. அவர் அதை வெகு நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டேயிருந்தார். அவரின் பொலிஸ் மூளை வேகமாக வேலை செய்ய ஆரம்பித்தது.
அடுத்த இரண்டு நாட்கள் பிரசாத் சுறுசுறுப்பாக இயங்கினார். பல இடங்களுக்குச் சென்றார். பலரை இரகசியமாக விசாரணை செய்தார். அதே சமயம் தேன்மொழி ஒரளவு சுமூகமான
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிலைக்கு வந்திருந்தாள். பெருமாள் மண்ணுக்குள் சென்று ஒருவாரம் சென்றிருக்கும். மாளிகைக்குள்ளேயே முடங்கிக் கிடந்த அவள் வெளியே போகத் தயாரானாள்.
அப்போது அவள் கைபேசி ஒலியெழுப்பியது.
"ஹலோ, தான் ரவி." "என்ன ரவி என்னோட கைப்பேசிக்கு பேச வேணாம்னு சொன்னேன் தானே. இன்னும் சூடாரயில்ல. அதுக்குள்ள என்ன அவசரம்."
மறுபுறத்தில் சட்டென இண்ைப்பு துண்டிக்கப்பட்டது. அவள் முத்து முத்தாக முகம் முழுவதும் வியர்த்த நிலையில் தொப்பென ஷோபாவில் அமரவும், அந்த பொலிஸ் வாகனம் வாசலில் வந்து திற்கவும் சரியாக இருந்தது. பிரசாத் கம்பீரமாக நடந்துவர, தேன்மொழி அவர்ை அந்த நேரத்தில் சற்றும் எதிர்பாராமல் திகைப்புடன் பார்த்தாள். "மிஸ் தேன்மொழி உங்ககிட்ட கொஞ்சம் பேசலாமா?"
"9.../artozfarag” "இப்ப கொஞ்ச நேரத்துக்கு முந்தி சவின்னு ஒருத்தர் உங்ககிட்ட பேசி anag"
அவள் அதிர்ச்சியுடன் எதுவும் பேசாதிருந்தாள்.
"மிஸ் தேன்மொழி நீங்க மெளனம்
பிரயோசனமும் இல்லை. நான் எல்லாத்தையும் மோப்பம் பிடிச்
சிட்டேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ரவின்னு பேசினது நான்தான். அவசரம் பதற்றத்துல நீங்க குரலை கவனிக்காம alagoas"
அவள் சற்று நேரம் தலை குனிந்தவாறு மெளனமாகவே இருந்தாள். பின் பேசத் தொடங்கினாள். தேன்மொழி பெருமாளின் சொந்த மகளில்லை. வாரிசு இல்லாமலிருந்த அவர்தன் தூரத்து அண்ணன் மகள் தேன்மொழியை சிறுவயதிலிருந்து எடுத்து வளர்த்தார். ஏழ்மையிலிருந்த தேன்மொழிக்கு வசதியான வாழ்வு கிடைத்தபோது அவளின் குணம் மற்றும் நடவடிக்கைகளில் மாறுதல் ஏற்பட்டது. அவளுக்குப் பதினாறு வயதானபோது அவள் மிகப் பெரிய செலவாளியாக மாறினாள் இரவில் நேரம் கழித்தே வீட்டுக்கு வந்தாள். பெருமாளினால் இதையெல்லாம் பார்க்க நேரமில்லை. அவளுக்கு இருபது வயதான போது ரவிச்சந்திரன் என்ற ரவி அவளுக்குப் பழக்கமானான். அவனொரு போக்கிரி பொன் முட்டையிடும் வாத்தாக
01:
விளங்கிய அவ்ளை கையகப்படுத்தி அவன் கைநிறையப் பணம், தெவிட்டாத இன்பம் என சந்தோசத்தில் மிதந்தான். ஒருமுறை அவளுக்கு அளவுக்க்திகமாக போதை மயக்கத்தை ஏற்படுத்தி அவளுடன் உல்லாசமாக இருந்த தருணத்தை கையட்க்கத் தொண்லபேசிக் கமராவுக்குள் பதிவாக்கிக் கொண்டான்.
அடுத்த நாள் அதைக் காட்டி பெரிய தொகைப் பணம் க்ேட்டான். அவள் திகைத்துவிட்டாள். பெருமாளின் மறைவுக்குப் பின்னர்தான் முழு சொத்தும் அவள் கைக்கு வ்ரும். ஆனால் ரவி நெருக்குதல் த்ந்தான். செந்தில்" அவளுக்கு சாதாரண்மாகத்திான் பழக்கமாண்ான். ஆனால் அவள் சிலந்தி வலைபோன்ற சிக்கலில் மாட்டித் தவித்த நிலையில் அதிலிருந்து மீள்வதற்காக எதையும் செய்யத் துணிந்த நிலையில்தான் செந்திலைப் பகடைக் காயாக பாவிக்கத் திட்டம் தீட்டினாள், பசுத்தோல் போர்த்திய புலியாக செந்திலைச் சுற்றி வந்தாள் தேன்மொழி செந்தில் அவளை நம்பினான். அவளுக்காக எதையும் செய்யத் துணிந்தான்.
அன்று பெருமாளின் அரைக்குப் போன ரவி துரங்கிக் கொண்டிருந்தவரின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்த, செந்தில் வரவும் சட்டென கட்டிலுக்கடியில் சென்று மறைந்துகொண்டான். அவன் தைரேகை பதியாமலிருக்க கையுறை அணிந்திருந்தான். பெருமாளின் முகத்திலிருந்த தலையணையை பதற்றத்துடன் எடுத்த செந்திலின் கைரேகை அதில் பதிந்தது. மூக்கில் இரத்தம் வடிய உயிர் விட்டிருந்த பெருமாளைக் கண்டு செந்தில் அதிர்ச்சியானான்.
காதல் மயக்கத்தில்
தேன்மொழியின் மேல் அதீத நம்பிக்கை
வைத்திருந்தவனுக்கு பெருமாளின் கொலை அதிர்ச்சியையும், தெளிவையும் ஏற்படுத்தியிருந்தது. தன்னை எதற்காகவோ அவள் பயன்படுத்தியிருக்கிறாள் என்ற விசயம் அறிவுக்கு எட்டியபோது அவன் அதிர்ச்சியில் எதுவும் பேச வில்லை, அவனுடைய மெளனம் அவன்தான் குற்றவாளியாக இருக்கலாம் என்று முடிவு செய்தது. ரவிச்சந்திரன்அவசர அவசரமாக ஏற்கனவே தாழ்ப்பாவில்லாமல் மூடப்பட்டிருந்த யன்னல் வழியாக வெளியே குதித்தபோது அவன் பெயர் பொறிக்கப்பட்டிருந்த தங்க பென்டன் அறுந்து கீழே விழுந்தது. அது அந்தக் கொலைக்கான மிகப்பெரிய தடயமாகிவிட்டது.
பிரசாத் வெற்றிப் புன்னகையுடன், தலை குனிந்திருந்த தேன்மொழியைப் பார்த்தார்.
"உங்களோட கெட்ட பழக்கவழக்கம், தீய சகவாசம் எல்லாம் உங்களை படுகுழியில் தள்ளிவிட்டது. பாவம் செந்தில், அவன் உங்கள் மேல் உயிரையே வைத்திருந்தான். அவனை உயிரற்ற நடைப்பிணமாக்கி விட்டீர்கள். உங்கள் சுயநலத்திற்காக அவனைப் பகடைக்காயாக பயன்படுத்தி தந்தையென்றும் பார்க்காமல் அவர் கொலைக்கு உடந்தையாக இருந்த உங்களை கைது செய்கிறேன். இனி நீங்கள் சிறைப் பறவைதான்"
(யாவும் கற்பனை)

Page 11
01 August 2011
னிதர்களுக்கும் யானை
களுக்கும் இடையேயான
மோதல்கள் நாளாந்தம் அதிகரித்து வருவதை நாம் ஊடகங்கள் வாயிலாக அறிந்து வருகின்றோம். இதனால் இருபக்கங்களிலும் பாரிய உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு கொள்கைகள், அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் வளப்பற்றாக்குறைகள் போன்றன இப்பிரச்சினையின் பின்னால் நிலவுகின்ற பிரதான காரணிகளாகச் சொல்லப்படுகின்றன.
அண்மைக்காலங்களில் மிகத் தீவிரமடைந்துள்ள மனிதர்களுக்கும் யானைகளுக்குமிடையிலான மோதல் களைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கிராமங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த uഅങ്ങജ്ഞാണ് ബിജ്ഞ நோக்கி விரட்டுதல், மின்சாரவேலிகள் அமைத்தல் மற்றும் பட்டாக சத்தங்களை
பயன்படுத்தி யானைகளை
இடு
என்று அரசதரப்பு கூறுகின்றது.
மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையில் ஏற்படுகின்ற மோதல்கள்
ubió unitsasoissou umgesmúlu arubupissuportaro புகழ்பெற்ற மற்றும் கற்றாடல் கோர்வை
முகாமைத்துவ திட்டக் குழுவின் உறுப்பினரான டொக்டர். பிருத்திவி gnia GuitarimaruntosÁLuh கேட்டறிந்தோம்.
ാതീതജ്ഞശ്രb urഞ്ഞ
களுக்கும் இடையில் பிரச்சி
Daar gyfbauGBosongsbasmaner singsraumb uഞ്ഞങ്ങedit ഖng(ppബീർ
நாம் மேற்கொள்கின்ற
விரட்டும் முயற்சி போன்றன அபிவிருத்தி நடவடிக் பல பிரதேச மட்டங்களில் கைதான். யானைகள் இருக் இடம்பெற்றன. எனினும் கின்ற பிரதேசத்தில் நாம் Sjöges puujjbaflu fillsänt sorunas அபிவிருத்தி நடவடிக்கை எதிர்பார்த்த பலன் கிடைக்க களை மேற்கொண்டால் வில்லை. இவைகள் பெரும் அதற்குத் தேவையான சிறந்த பாலும் தோல்வியையே நடவடிக்கை எடுக்க வேண் ണ്ണinisäuഭiണങ്ങ. b, ബീൺ இவ்வருடத்தின் முதல் 4 நாம் மகாவலி போன்ற மாதங்களில் மாத்திரம் 84 lunarfluu Besausandesošarkassaden urഞങ്ങeബ്രb 6 Dഞ്ഞിമീബb பிருத்திவிராஜ் மேற்கொள்கின்றோம். உயிரிழந்துள்ளதாக தரவுகள் GLiterutaminG U Ag9luu samrássassaosan தெரிவிக்கின்றன. அபிவிருத்தி செய்கின்றோம்.
2009 ஆம் ஆண்டு முதல் சரணாலய பாதுகாப்பாளர்கள், ஆய்வாளர்கள் வனவிலங்கு மற்றும் சரணாலய திணைக் களத்தின் பணியாட்கள் ஒன்றி ந்து சுற்றாடலைப் பாதுகாப்பதற்கான முகாமைத்துவத் திட்டங்களை முன்னெ டுத்தனர். இதற்கு உலக வங்கி 30 மில்லியன் வட்டி இன்றிய கடன் உதவியையும் வழங்க முன்வந்தது எனினும் துரதிஷ்டவசமாக இந்தத் திட்டம் இறுதியில் உலக வங்கியால் நிராகரிக்கப்பட்டது. இத்திட்டத்தில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்
சட்டவிரோதமாக அரச நிலங்களில் மேற்கொள்கின்ற குடியேற்றம் மற்றும் அரச காணிகளில் சட்டவிரோதமாக மேற் ாகின்ற விவசாய ந எல்லாமே இதற்கு மூலகாரணங்களாக அமைகின்றன. உதாரணமாக கரும்பு உற்பத்தி போன்றவற்றை எடுத்துக் கொண்டால், இந்தத் திட்டங்களை அநேக மாக யானைகள் வாழ்கின்ற பிரதேசங் களில் தான் மேற்கொள்கின்றார்கள். இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளும்போது யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில்
தந்தை ஏன்டா. எஸ்ஸாம் ஹோலில் தூங்கிட்டு வாறன் எண்டு சொல்றே உனுக்கு வெட்கமா இல்லியா..??? மகன் அப்பா நீங்கதானே சொன்னிங்க விடை தெரியல எண்டு முழிச்சுக்கிட்டு இருக்காதே எண்டு அதான் தூங்கிட்டேன்.
(لینڈ
-
 
 
 
 
 
 
 
 

லங்கு வலயத்திற்கு பால் வருடத்திற்கு
IA T 瓯),70
ΤΟ Οππίδησήρα, ση
கப்பட்டுள்ள பிரதே
வாழ்கின்றன
எதிர்காலத்தில் ஏற்படுகின்ற பிரச்சினை களுக்கான தீர்வும் உள்ளடக்கப்பட
ഖങ്ങb
அபிவிருத்தி என்பது மக்களது வாழ்க்கை மாத்திரமல்ல, அது
o uretriassisteupréesafia பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதாக
Lengratura mm.
நிகழ்வுகளால் மக்கள் யானைகள் குறித்த அச்சத்துடனேயே வாழ்கின்றனர். யானைகளும் காலங்காலமாக அழிவடைந்து கொண்டு வருகின்றன. தற்போது ஒரு வருடத்திற்கு 200 யானைகள் உயிரிழக்கின்றன. இவை
அனைத்தும் வனவிலங்கு வலயத்திற்கு அப்பால்தான் இடம்பெறுகின்றன. இன்று 100க்கு 70 விதமான யானைகள், யானைகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள பிரதேசங் களுக்கு அப்பால்தான் வாழ் கின்றன.
யானைகள் வாழ்கின்ற பிரதேசத் தில் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளும்போது அங்கு வாழ்கின்ற மக்களின் உயிர் தொடர்பிலும் அக்கறை செலுத்த வேண்டும். இப்பிரச்சினையை ஒருசிலரால் மட்டும் தீர்க்க முடியாது. அனைவரும் ஒன்று திரளவேண்டும். வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத் திற்கு பாரிய பொறுப்பு காணப்பட்டாலும் அவர்கள் தனித்து இப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது. யானை வாழ்கின்ற பிரதேச நிலங்களை கைப்பற்றி அதன் பின் மக்கள் பாரிய பிரச்சினைக்கு முகம் கொடுத்தால் அதற்கு வகைசொல்ல (UPourg
த சிந்துஜா
ஆகவே, மக்களும் சிந்தித்து செயற்பட வேண்டும். யானைகள் வாழும் பிரதே சத்தை நாம் பறித்துக்கொண்டால் அவை எம்மைத் துரத்தத்தான் செய்யும் காட்டு unഞ്ഞുണ്ട് ിഞ്ഞ ിgAruമണീൺ silenemuli un8äasluGeigitas pääsi குறை கூறுகின்றனர். இவ்வாறான LUDLOTT சரண்ாலயங்களில் கொண்டு சேர்ப்பதற்கான வழிவகை assosm Glauru Genuažov (Bub, sruboupů urgestsease ബഖങ്ങണ uumtessosotassos'tuqub lungsgastrálisas Geddsdrotiguu கடமை எமக்குள்ளது. காரணம் 66ആ eഴി,ഇഖക്രb elീuഖങ്ങ8 sõloriaatriasspägiturostub உள்ளடங்கப்படுகின்றது. அரசியல் துறையில் உள்ளவர்கள், அபிவிருத்தித்
'Lisണീഭ ஈடுபடுகின்ற அனைவரும் இது தொடர்பாக சிந்தித்து செயற்பட்டால் இந்தப் பிரச்சினையை ஓரளவு சமாளிக்க сурчguцub ...

Page 12
தெற்கு エ 。 ー L SJJS SJ S ST C S M CS S L LSS оетоди са с е от от エ、エ @ーリーQリー
спішбст. Споре, エー 。ー 。ー ബ ബട്ട ബ エ、エ、エ 。ー エー エー エ
e C ട്ടാ 5 ஆம் திகதி தமிழ்த் தேசி Tunc i gCE
一ー 。 リー。
o IGE, en o ele சிறந்ததொரு நவின சமுக உருவாக்கத்ை வேண்டி நிற்பவர்கள் இவை பற்றியும் ஜனநா பக மேடைகளில் பேசப்படவேண்டும் என்பதற்
ーリ 。 cm 。 :-
5 ELLCDE
வடக்கு கிழக்கு மாகாணங்களின் பிரச்சினைகளும் நிகழ்வுகளும்
இராணுவமயப்படுத்தல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள் ளப்படுகின்ற செயற்பாடுகள் அனைத்திற்கும் ஜனாதிபதி படைச் செயலணியிடமும் இராணுவத்திடமும் அனுமதி
பெறவேண்டியுள்ளது. வடக்கில் திட்டங்களை முன்னெடுத்து வருபவர்களது பெயர்ப் பட்டியல் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட வேண் டும் நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண்டுமென இராணுவத்தினர் முடிவு செய்யும் நபர்களது பெயர்களும் குறித்த அப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள சந்தர்ப் பங்களும் உள்ளன. வடக்கு கிழக்கு மாகாணங்களில் உத்தியோகபூர்வமாகவும் உத்தியோகபூர்வமற்ற முறை யிலும் நிறுவப்பட்டுள்ள அதியுச்ச பாதுகாப்பு வலயத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள எல்லைத் தடைகள் காரணமாக சில குடும்பங்களுக்கு அவர்களது வீடுகளுக்குச் செல்வதற் குக்கூட முடியாமல் உள்ளது (உதாரணமாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் திருமுறிகண்டி சாந்தபுரம் மற்றும் இந்துபுரம் போன்ற பிரதேசங்களில் இராணவ முகாம்கள் அமைப்பதற்காக விசாலமான நிலப்பரப்புக்களை கைப்பற்றிக் கொண்டுள்ளனர்)
அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் நிறுவப்பட்டுள்ள மையினால் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட் டுள்ளன (உதாரணமாக அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வயல்கள் புல் நிலங்களுக்கு மக்கள் செல்லத்தடைவிதிக்கப்பட்டுள்ளது) யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் பள்ளி களுக்கும் தனிநபர்களுக்கும் சொந்தமாகவுள்ள இடங்கள் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. தவிரவும் குறித்த பிரதேசங்களில் பரந்தளவில் இராணுவச் சோத னைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணத்தில் இடம்
வங்கள்தாக்குதல்கள் மற்றும்
எழுத்து மூல ஆவணமொ பாராளுமன்றத்தில் முன்ை யில் யாழ்ப்பானத்திற்கு20 அமையப்பெற்றுள்ள வலிக உள்ள தோப்பு கிராமத்தில் ஆணொருவர் தாக்குதலு செய்யப்பட்டு விளையாட்( தூக்கப்பட்டிருந்தார் இற்றை கொல்லப்பட்டவர் இராணு சித்திரவதைக்குட்படுத்தப்ப கள் தெரிவிக்கின்றார்கள் எந்தவொரு சந்தேக நபரும் அளவெட்டி
கடந்த ஜூன் மாதம் 1 டிப் பிரதேசத்தில் இடம்ெ மைப்பினரின் உள்ளுராட் கூட்டமொன்றிற்கு ஆயுதே தாக்குதல் நடாத்தியிருந்தன தேசியக்கூட்டமைப்புபாரா கொண்டிருந்தனர் குறித்த
ரங்களுடன் தொடர் ۔ அனுமதி தேவைப்பட்டிருக் ஸாருக்கும்இராணுவத்தின அறிவிக்கப்பட்டிருந்தது. வழங்கிக்கொண்டிருந்த ஒரு
குறித்த சம்பவம் இட அவ்விடத்திற்கு விரைந்து மைப்பு அமைச்சர்களைச் ச வினாக பொலிஸ் முறைப்பு ஊடகங்களுக்குத் தகவல் வேண்டிக் கொண்டார். ஆ
கோரிக்கைகளுக்கு செவி பொலிஸ் முறைப்பாடு ெ சம்பவத்தை யாழ் பாதுகா ஹத்துருசிங்கவிற்கும் ஜன் பிருந்தனர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெற்றுவரும் கொலைச் சம்ப கடத்திச்செல்லல்தொடர்பான ன்று இவ்வருட ஆரம்பத்தில் வக்கப்பட்டிருந்தது அண்மை கிலோமீற்றர் தொலைதூரத்தில் ாமம் கிழக்கு அச்சுவேலியில் வைத்து 30வயது மதிக்கத்தக்க க்குட்படுத்தியபின் கொலை மைதானமொன்றில் கட்டித் க்கு2வருடங்களுக்குமுன்னர் வப் புலனாய்வுப் பிரிவினரால் ட்டார் என அவரது அயலவர் ஆனாலும், இதுவரையிலும் கைதுசெய்யப் a
卤高T*@感° 5ஆம் திகதி யாழ் அளவெட் பற்ற தமிழ்த் தேசியக் கூட்ட மன்றத் தேர்தல் பிரசாரக் மந்தி வந்த இராணுவத்தினர் அக்கூட்டத்தில் ஐந்து தமிழ்த் ளுமன்ற உறுப்பினர்கள் கலந்து an"Lb al Au967 p. GTGT3, புற்றிருந்தமையால் பொலிஸ் கவில்லை. இருந்தாலும் பொலி நக்கும் ஏற்கனவே இவ்விடயம் அமைச்சர்களுக்கு பாதுகாப்பு சில அதிகாரிகளும் தாக்கப்
பெற்று முடிந்த மறுகணமே வந்து தமிழ்த்தேசியக் கூட்ட தித்தமேஜர் ஜெனரல் வல்கம, ாடு செய்யவேண்டாம் என்றும் வழங்க வேண்டாம் என்றும் ாலும் அமைச்சர்கள் அவரது ls[i]&seിബ്, ബisci ய்தார்கள் தவிரவும் குறித்த புக் கட்டளை அதிகாரி மகிந்த ாதிபதிக்கும் அறியப்படுத்தி
antan 01 August 2011
மேற்படி நிகழ்வு இராணுவத்தினருக்கும் அமைச்சர்
களின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு சில அதிகாரிகளுக்குமிடையில் இடம்பெற்றதொரு சிறு சம்பவம் என மகிந்த ஹத்துருசிங்க முதல் முதலாக தகவல் வெளியிட்டிருந்தார். அதன் பிறகு அவர் தான் தவறுதலாக கருத்து வெளியிட்டிருந்ததாகக் கூறி உண்மையில் குறித்த சம்பவத்தோடு இராணுவத்தினர் தொடர்புற்றிருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக தான் கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அமைச்சர்களிடம் கூறியிருந்தார். கடந்த ஜூன் 20ஆம் திகதி The Island பத்திரிகைக்கு நேர்முகக் கலந்துரையாடலொன்றை வழங்கியிருந்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அளவெட்டிக் கூட்டத்தினை இராணுவத்தினர் தடுத்து நிறுத்தியிருந்தார்கள் என்பதனை ஒப்புக்
கொண்டார். ஆனாலும் அச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொண்டபாடில்லை.
வலுக்கட்டாயமான ஆட்பதிவு
இராணுவத்தினரால் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச் சிப் பிரதேச மக்கள் வலுக்கட்டாயமான முறையில் பதிவு செய்யப்படுவதற்கு எதிராக யாழ் மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஐந்து அமைச்சர்களால் கடந்த பெப்ரவரி மாதத்தில் அடிப்படை உரிமைகள் மனுவொன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்து குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான். இராணுவத்தினர் மற்றும் கிராமசேவை அதிகாரிகளினால் யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் வாழும் மக்கள் வலுக்கட்டாயமான முறையில் பதிவு செய்யப்பட்டு வருவதனை நிறுத்துவதற்கு தான் பொறுப்பேற்பதாக உயர்நீதிமன்றத்தின் முன்னிலையில் தெரிவித்திருந்தார். நீதிமன்றத்தீர்ப்பு இவ்வாறிருக்கும்போது மார்ச் 14ஆம் திகதி நீதிமன்றத்தினை அவமதிக்கும் வகையில் மீண்டும் வலுக்கட்டாயமான முறையில் ஆட்பதிவு இடம் பெற்று வருவதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அமைச்சர் கள் உயர்நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்தியிருந்தனர். அளவெட்டியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் பின்னரும்கூட வலுக்கட்டாயமான பதிவுகள் நடவடிக்கை களை நிறுத்திவிடுவதாக ஜெனரல் ஹத்துருசிங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சர்களுக்கு வாக்களித் திருந்தார். ஆனால், வலுக்கட்டாயமான பதிவுகள் அங்கு தொடர்ந்தும் இடம்பெற்று வருவதுடன் ஐந்து அமைச்சர் களின் முன்னிலையில் அளித்திருந்த வாக்குறுதியை தற்பொழுது அவர் மறுத்து வருகின்றார். தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற குடிசனக் கணக்கெடுப்பும் இராணுவத்தினரின் சட்டவிரோதப் பதிவுக்காக பயன்படுத் தப்படுவதாக அறியவருகிறது
குடியிருப்புக்களை அமைத்தல்
ஓமந்தையிலிருந்து யாழ்ப்பாணம் வரையுள்ள ஏ-9 வீதியில் அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான விளம்பரப் பலகைகள் மற்றும் குறியீடுகள் சிங்களத்திலேயே பொறிக் கப்பட்டுள்ளன. பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயத் திற்கு 298 புத்தர் சிலைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஏ-9 பாதையினூடாகச் செல்லும் போது குறிப்பிட்ட ளவு தொகை புத்தர் சிலைகளையும் தூபிகளையும் கண்டு கொள்ளலாம். (உதாரணமாக பரந்தன், கிளிநொச்சி 561 ஆவது படையணிக்கு அருகாமையிலும் இரணைமடுக் குளத்திற்கு அருகாமையிலும் காணப்படுகின்றன)

Page 13
வர இதழ் 01 August 2011
வடமாராட்சி கிழக்குப் பிரதேசத்தில் தமிழ் மீனவர் களுக்குச் சொந்தமான நிலப்பகுதிகள் சிங்கள மீனவர் களால் கைப்பற்றப்பட்டிருப்பதால் தமிழ் மீனவர்களுக்குச் சுதந்திரமான முறையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட முடியாத நிலைமை உருவாகியுள்ளது. யுத்தத்தின் பின்னர்
வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் மீளக்குடியமர்த் தப்பட்டவர்களது வீடுகளில் போடப்பட்டிருந்த ஓடுகள் கதவு, யன்னல் என்பன கழற்றிச் செல்லப்பட்டு கடற்படை இராணுவ முகாம்களில் பொருத்தப்பட்டுள்ளன
ρε το Τπή
இராணுவமயப்படுத்தலும் இருப்பிடங்கள் சூறையாடப்படுவதும்
போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு மீளக்குடி யமர்வதற்குள்ள வாய்ப்புக்களை தட்டிக் கழித்துவிட்டு மன்னர் பிரதேசத்திலுள்ள முள்ளிக்குளம் விடத்தல்தீவு சிலாவத்துறை மற்றும் சன்னார் கிராமங்களிலுள்ள இடங்களை இலங்கை கடற்படையினர் கைப்பற்றிக் கொண்டுள்ளனர். இதன் காரணமாக 200 குடும்பங்கள் மீளக்குடியேற முடியாத நிலையில் பல இன்னல்களை சந்தித்து வருகின்றன. சுன்னாகம் பிரதேசத்தில் மாத்திரம் இராணுவ முகாம்களை நிறுவுவதற்காக 3524 ஏக்கர் நிலப்பரப்புக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுபோக மன் னார் மாவட்டத்தில் இன்னும் பல பிரதேசங்களில் உள்ள இடங்கள் இராணுவ வசமுள்ளன. பாலமோட்டை பரப்புக் கடந்தான் நிந்தவில் கல்லியடி சவரிக்குளம் மற்றும் கோவில்குளம் போன்ற பிரதேசங்களின் இடங்களே இராணுவ வசமுள்ளன போதாக்குறைக்கு பொலிஸாரும் இலுப்பைக்கடவை, அடம்பன் விடத்தல்தீவு, பாலமோட் டை வெள்ளிக்குளம் மற்றும் பாலியாறு போன்ற கிராமங் களின் இடங்களையும் சூறையாடிக்கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி.
சிங்களக் குடியிருப்புக்கள்
கிளிநொச்சியிலுள்ள GLuál Lull Oirator G கட்டு வரையிலும் சந்திக்கு அருகாமையில் மற்றும் அளுத்மாவத்தை இரண்டு விதிகள் காணக் பெயர்ப்பலகைக்கு அரு களும் அமைக்கப்பட்டு பலகையின் பாதுகாப்புக் ரண்களாகும். தவிரவும் ளாகக் காணப்படுகின்ற QLuirri"Lucocephakimi (Blum ஒரே தடவையில் ஊடகக் யில் படாமல் இருப்பத வியாபாரச்சந்தை இட பெளத்த வஸ்துக்கள் புை அவை 2000 வருடங் வாய்ந்தவை எனக் க
பிரதேசத்தில் சிங்களப் ஸ்தாபிக்கப்பட்டு சிங்களக் வேலைத்திட்டங்களும் ே அறியக்கிடைக்கின்றது.
இடங்களைக் ை
இரணைதீவில் வசித்து பெயர்ந்த நிலையில் உள் கடற்படையினரால் ை இடம்பெயர்ந்த இக்குடும் (lgμΙωπατίθαππά, ΑΕΠροήλες பட்டுள்ளன. பூநகரியிலும் கள்இராணுவக்கட்டுப்பாட் வைத்தியசாலையும் அதற் முல்லைத்தீவு.
வாழ்வாதாரமும் வீடமைப்புக்களு கொக்கிளாய் தொ கண்டிக்குளம் வரையிலுரு கிலாகாதை மாதிரிக்கிர உப்புமாவெளி தூண்ட - οι επιδι0ώ, செம்மா நாயாறு கொக்குத்தொடு லுள்ள மீனவர்களுக்கு மேற்கொள்கின்றபோது முகம் கொடுக்க நேரிடு அப்பிரதேசங்களிலுள்ள அனுமதியை வழங்கி மேலும் கர்ன கொடுரமா நந்திக் கடல் களப்பிலும் அப்பிரதேசத்திலுள்ள மீள மறுக்கப்பட்டேவருகின்ற தற்பொழுது சிங்களவர்க றப்பட்டுவருகின்றது.
மீள்கு திருகோணமலை மற் கிராமங்களில் வசித்து வந் மீள்குடியமர்த்தப்படவில் 10,000 சிங்களக் குடும்பர்
 
 
 
 
 

பல விதிகள் சிங்களத்திலேயே ஜயபுரத்திலிருந்து பல்லவராயன் யணிக்கும்போது ஜெயபுரம் மகிந்த ராஜபக்ஷ மாவத்தை என்பதாகப் பெயரிடப்பட்ட டைக்கின்றன. குறித்த விதியின் manupugado Qumraốciño asmallaoyant ள்ளன. இவை அப்பெயர்ப் ாக அமைக்கப்பட்டுள்ள காவல கிளிநொச்சி நகரத்திற்கு உள் சிறுசிறு விதிகளுக்கு சிங்களப் டப்பட்டிருப்பதற்கான காரணம் கமராக்களின் கழுகுப் பார்வை ற்காகும் கிளிநொச்சி நகரின் ம்பெற்றுவந்த பிரதேசத்தில் தக்கப்பட்டுள்ளன. தற்பொழுது களுக்கு அதிககாலம் பழமை றப்படுகின்றது. கிளிநொச்சிப் பெயர்களிலான அமைப்புக்கள் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் மற்கொள்ளப்படவுள்ளதாகவும்
கப்பற்றிக்கொள்ளல்
வந்த 300 குடும்பங்கள் இடம் 1ளனர். அவர்களது இடங்கள் ப்ெபற்றிக்கொள்ளப்பட்டுள்ளன. பங்கள் இப்பிரதேச மாவட்ட வழங்கப்பட்டு குடியமர்த்தப் அதிகளவிலான நிலப்பிரதேசங் டில்இருந்துவருகின்றன. பூநகரி குள் உள்ளடங்குகின்றது.
DONO
வாய் போன்ற கிராமங்களி அன்றாட மீன்பிடித்தொழிலை பலதரப்பட்ட சவால்களுக்கு ன்றது. பாதுகாப்பு அமைச்சு ங்கள மீனவர்களுக்கு மீன்பிடி இருப்பதனால் அப்பிரச்சினை யுள்ளது. சிங்கள் மீனவர்கள் இறால் பிடித்து வருகின்றனர் வர்களுக்கு மீன்பிடி அனுமதி அவர்களது மீன்பிடிக்கிராமம்
medio Luquiuiuuntasii aoesluji
யேற்றம் ம் முல்லைத்தீவு எல்லைக் தமிழ்க் குடும்பங்கள் இன்னும்
ல மாறாக அப்பிரதேசத்தில்
கள் குடியமர்த்தப்படவுள்ளன.
garagangana
ஹெட்டிரம்ஸி
austaflur.
குடியிருப்புக்கள் அமைத்தல்
வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தில் புத்தர் சிலை யொன்றை வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. கொக்கச்சான் குளத்தின் பெயர் மாற்றப்பட்டு அது தற்பொழுது கலாபோவசேவா என அழைக்கப்படுகின்றது கொக்கச்சான் குளம் வவுனியா மாவட்டத்திலுள்ள ஒரு தமிழ்க் கிராமமாகும். அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் போரினால் வெளியேறியதால் மாவட்ட செயலாளர் அலுவலகத்தின் அறிக்கையொன்றில் இக்கிராமம் கைவிடப்பட்ட கிராமமெனப் பதியப்பட்டி ருந்தது. அதன் பின்னர் 2010 மார்ச் மாதத்தில் மகாவலித் திட்ட அதிகாரிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க தற்பொ ழுது அங்கு சிங்கள மக்களைக் குடியமர்த்தும் வேலைத் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தற் பொழுது 165 சிங்களக் குடும்பங்களுக்கான தற்காலிக இடஅனுமதிப்பத்திரங்கள்வழங்கப்பட்டுள்ளன.இக்குடும் பங்கள் கொக்கச்சான் குளத்தில் குடியமர்த்தப்பட்டிருப்பது வவுனியா மாவட்ட செயலாளருக்கு எவ்வித உத்தியோக பூர்வ தகவல்களும் வழங்கப்படாத நிலையிலாகும். அத்தோடு இராணுவத்தின் ஒத்துழைப்பும் இதற்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிகிறது.
கொக்கச்சான் குளம் கலாபோவசேவா எனப் பெயர் மாற்றப்பட்டிருப்பதோடு அங்கு புதிதாக நிர்மாணிக் கப்பட்டுள்ள வீதி மஹகச்சன் கொடி கலாபோவசேவா வீதி எனப்பெயரிடப்பட்டுள்ளது
இடங்கள் கைப்பற்றப்பட்டிருத்தல் பம்பை மடு பிரதேசத்திலுள்ள இடமொன்று யாழ் பல்கலைக்கழக வளாகத்தின் திணைக்களமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. பாரிய பின்னடைவுகள் இருந்த பொழுதிலும் தற்பொழுது அங்கு கட்டுமானப்பணிகள் மெது மெதுவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பல்கலைக்கழக நடவடிக்கைகள் மிகவும் முறையில் கூலிக்கு வழங்கப்பட்டுள்ள ல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேற் ம் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது ான அடையாளப் பதாதைகள் பொருத்தப் ட்டிருந்தாலும் சாலம்பைக் குளத்தில் செயற் பட்டு வரும் சனசமூக மத்திய நிலையத்தின் முனாய் என்பவர் அவ்விடத்தைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது. இவ்விடயம் தொடர்பாக பாதுகாப்பு சேவைக்கும் அப்பிரதேச தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஆனந்தனுக்கும் தெரியப் படுத்தப்பட்டுள்ளது.
இடங்களை சூறையாடிக் கொண்டமை
கனகராயன் குளம் பிரதேசத்திலுள்ள தனிநபர்களுக் குச் சொந்தமான இடங்கள் சூறையாடப்பட்டு அங்கு பெளத்த விகாரைகளை நிர்மானிக்கும் முயற்சிகள் முன் னெடுக்கப்பட்டு வருகின்றன.
இராணுவமயம், இடம் கொள்ளை
செட்டிகுளத்திலுள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான 1500 ஏக்கர் நிலப்பரப்பைப் பெற்றுக்கொள்ள இராணுவம் தயாராகி வருகின்றது.
(மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட ஏனைய பிரதேசங்கள் தொடர்பிலான தகவல்கள்
அடுத்த வாரத்தில்.)
நன்றி ராவய

Page 14
  

Page 15
ബി 0 August 2011
ந்ைதேறு:சித்ரத்துை
மகனைத்துக்கித்த்ற்ன்டு
புதல்க்குiேழ்வருள் ஆயிஜிர்கள்ஆன்றிழ்த்ரனும் ஓர் நிகழ்ாகும்தின் பால்கன்த்சரங்க் கால்: இளால்நடந்து போவத்த்காட்டிலும் ۔_%A%} தோரில் சுமந்து செல்லன்த்சித்ர் விரும்பினாள். ši:
கடிந்த மதம் 30ஆம் திகதி அங்கொடி
பாசல்வத்த வீதியில் ரவிய ஒரு செய்தியால் பிரதேசவாசிகள் அதிர்ந்தனர். "ஐயேர்! ஆண்டவா ஸ்ன்று எல்லோரும் கதறினர் சித்ரா மற்றும்மூழலைசசுரங்க : அவசரமாக வைத்தியதிலையில் அனும்திக்கப்பட்டதாகவும் - வைத்தியசாலையில் : அனுமதிக்கும் போதே மழலைசசுரங்கவின் உயிர் உலகைவிட்டு 3
பிரிந்ததாகவும் 7 ஐ
எல்லோரும் பேசிக்
கொண்டார்கள்.
இந்த அநியாயத்தை செய்தவர் யார் என்ற கேள்வி கசுகாவ பிரதேசம் முழுவதும் பரவியது. இந்தச் சம்பவம் நடக்கும்போது சித்ராவின் கணவன் நிமல் வீட்டில் இருக்கவில்லை. மழலை சசுரங்கவின் கழுத்தை துணித் துண்டால் நெரித்துக் கொன்ற கொடியவன் யார் என்ற கேள்வி அனைவரது வாயிலும் எழுந்தது. எனினும் அதுபற்றி சரியாகக் கேட்டறியக்கூடிய ஒரே சாட்சியான சித்ரா சுயநினைவின்றி இருந்தாள் மூல்லேரியா
பிரதான வைத்தியசாலைக்கு சித்ராவை மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. கொழும்புதேசிய வைத்தியசாலையில் வைத்து சித்ராவுக்கு சுயநினைவு திரும்பி யது. அதுவரை எழுந்திருந்த பலதரப்பட்ட கேள்விகளுக்கு சித்ரா பதிலளித்தாள். அவள் அழுதுகொண்டு நடந்தவற்றைக் கூறும்போது அருகிலிருந்த அன்ைவரும் நம்பமுடியாமல் வாயில் கைவைத்தனர். மழலை சகரங்கள்ந்கு மூன்றரை
நீழ்ோருடன் தனி வீட்டின்ஜ்சித்த போதும், நிமலின் தந்தை அவர்களுக்குத் துண்ைடிர்க வீட்டில் இருந்தார். அது
அவர்த்ளுக்குப் பலமாகவும் இருந்த்து. முல்லேரியா பிரதேச சபையின்
குச் செல்ல நேரிட்டது. அவ்ர் வீட்டிலிருந்து செல்லும்போது
சித்ராவும் சசுரங்கவும்
வழமைபோல வீட்டிலிருந்தனர்
----------
தயாராகும் போது சித்ராவும்
மகனும் வீட்டிலேயே இருந்தனர். எந்தவித வித்தியாசமும் அவர்களிடம் காணப்படவில்லை. அதனால் தான் நான் எனது பயணத்தை திட்டமிட்டபடி தொடர்ந்தேன். நான் திரும்பி வரும் போதுநிேமல் உன்னுடைய மகனின் உடல்குளிர்ந்துள்ளது. அவனை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப் போகின்றோம். உன் மனைவிக்கும் சுயநினைவில்லை. சீக்கிரம் வீட்டுக்குப் போ' என நண்பனிடமிருந்து வந்த
செய்தியால் கலவரமடைந்து வீட் டுக்கு ஓடினேன். என் மகன் மற்றும் மனைவியை அழைத்துச்சென்ற முச்சக்கரவண்டியை நடுவழியில் போகும்போது சந்தித்தேன். நான் முச்சக்கரவண்டியில் ஏறும்போது மகனின் உடல் குளிர்ந்திருந்தது. மனைவி பேச்சு மூச்சின்றிக் கிடந்தாள். அப்போதுதான் நான் மகனின் கழுத்து பெனெல் துணித் துண்டால் இறுக்கப்பட்டிருந்ததை கண்டேன். நான் அதை அவிழ்த்துப் போட்டேன் என்று நிமல் கூறினார்,
e. முல்லேரியா வைத்தியசாலையில்
சேர்க்கும்போது சசுரங்க உலகைவிட்டுப் பிரிந்து பல மணிநேரம் ஆகியிருந்தது. சித்ராவைக் காப்பாற்ற முடியும் என நம்பிய வைத்தியர்கள் அவரை உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுத்தனர் அதன் பின்னரே நடந்தவற்றைப்பற்றி நிமல் பொலிஸில் முறைப்பாடு செய்தார். சித்ராவுக்கு சுயநினைவு திரும்பியதும், அதுவரை மர்மமாக
வயதே நிரம்பியிருந்தது. சிறுவயதிலேயே
< SAESONsi fit GOTŠEGDA )
வணக்கம் பாருங்கோளப்பிக்கமாஇருக்கறியரே' என்னத்தமொன சொல்றது? யாழ்ப்பாணத்திலஇ
LLLLLTTTSSGLSLSTYYSYTe0YYTTSYLSSTLMSSYSYTTYSYTLTTStS இம்:றியும்ென்டு தெரிஞ்டிேக்குறிக்கிப்பிக்குறியின் பழுத்தி:எஇஇல்ான்ரத்தை குழிதோண்டிப் புதைத்குற்றங்கள்: இெஇஇஸ்ர்ேடுந்தநாளும் ஒரு செய்திஇெலும் :புத்தான் போரதிழ்ஒைரு பெட்டையும் பொடியனும் யாழ்ப்பாணத் ரத்குழிக்குரேல் அந்தவிடு:ஒண்டு எடுத்து கலக்குறதுக்கு பிளான் LTTS STTTTTe eS CTMTTTTTTS S TT S TTTT S TTTTT
TS S YTTTTe S TLSTTT TTY TTTT S S TLTS TSYTT வவுனியர்விலரித்தேக்த்பிட்டிருக்கிடிைபாருங்கோட்டிலகன்ப்பு స్టో கானதும்ானதண்காணிப்பும் இருக்ன்ேனுமெல்லே எல்லாத்யும் பிஞ்சில் ச்ெசுரங்குபெப்ரதர்த்தப்ப்ன் பிள்ளையன் கேட்ட்ன்'ப்ேன்ழ் கைத்திலும் வந்திக்குடுத்து பழுதாக்கினம் பாருங்கோட்டிப்பிலமுன் ஏக மன்:இப்ப்துக்குமுன்னுக்கு ரிக்குது.ரத்தியரேட்டையவன் முழம்கட்டையாகுமடா மோன்:சிவசிவா.காலம் கவிகாலம் ரருகே
இப்ப்ான் போட்டுவரட்டே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வீட்டில்உள்ள பெறுமதியான பொருட்களை அடகு வைத்து தனது விருப்பத்தை
ఫ్రోస్లో நிமலின் தந்தை நினைத்தார். நீண்ட நேரம் அவர்கள் எழாமல் இருக்க சந்தேகத்தில் அருகிலிருந்ததன் மகளின் வீட்டுக்குச் சென்று கூறியுள்ளார்.
அவர்கள் வந்து
தந்தையின் ஒழுங்கீனத்தால் göötüUL UTQDöGifidir. 9 ci
நிறைவேற்றிக்கொண்டார்.இதை நிறுத்துமாறு எவ்வளவு கெஞ்சியும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. மகனைப் பற்றி சிந்திக்காது வீட்டில் எப்போதும் ஏற்படும் சண்டைகளால் மனம் சிதைந்து போனதாக அவர் குறிப்பிட்டார்.
நான் அன்று பகல் மகனுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு பகல் இரண்டு மணியளவில் அவனை தூங்கச்செய்தேன். பொறுத்தது
போதும் என்ற முடிவுடன் விஷத்தன்மை பொருந்திய
பார்த்தபோதுதான் நடந்த விபரீதம் புரிந்தது.
இந்தச் சம்பவம் தொடர்
பான மேலதிக விசாரணை
கள் பொலிஸ் அதிகாரி தேசபந்து தென்னக் கோன் அவர்களின் வழிநடத்தலில் பொலிஸ் அதிகாரி உஏ.எஸ். சேனாப தியின் பூரண மேற்பார்வையின் கீழ் பிரதான பொலிஸ் பரீட்சகர் பீ(டீ).எம். விக்கிரமசிங்கவால் நடாத்தப்பட்டு வரு கின்றது. முல்லேரியாபொலிஸ் நிலையத் தின் குற்றப்பிரிவுப் பொறுப்பாளர் உய பொலிஸ் பரீட்சகர் பியல் குணதிலகவும் இவ்விசாரணைக்குழுவில் செயற்பட்டு வருகிறார்.
மருந்துக் குளி சிலவற்றை நான்குடிப் புதற்காக ஏற்பாடு செய்தேன். அதன்பின் பெனெல் துணித் துண்டொன்றினால் மகனின் கழுத்தை.
மேலும் கதைக்க முடியாத சித்ரா கதறியழ விஷயம் எல்லோருக்கும் விளங்கிவிட்டது.
தாயின் இரு கையாலேயே சுசுரங்க கண்மூடினான். மகனது உயிர் பிரிந்துவிட்டது என்றறிந்த மறுகணமே சித்ரா தன்னிடமிருந்த மருந்துகளை விழுங்கி * இன்னொரு பெனெல்
துணித்துண்டொன்றினால் தன் கழுத்தையும் இறுக்கிக்
4 அர்விந்த்
கைதுசெய்யப்பட்ட சித்ராவை தடுப்புக் காவலில் வைக்குழறுநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிகிச்சைபெற்றுவரும் சித்ரா தற்போது குணமடைந்து வருகிறார். இருந்தாலும் தன் ஆசை மகனை நினைத்து அணுவணுவாய்த்துடிக்கிறார். தன் செயற்பாடுகளால் தன் குடும்பம் தன் கண்முன்னாலேயே அழியும் என நிமல் கனவிலும் நினைத்திருக்க மாட்டார். எதுவுமே அறியாத ஒரு பச்சினம் பாலகன் அநியாயமாக கொல்லப்பட்டுவிட்டான். தன் கணவன் செய்யும் தப்புக்கு இப்படி பழிவாங்கவேண்டும் என்று நினைத்தது சித்ராவின் முட்டாள்தனம் என்றே கூறவேண்டும். இன்று அவர்தான் மகனைப் பிரிந்துதவிக்கின்றார். குடி குடியைக் கெடுக்கும் என்று சும்மாவா சொன்னார்கள்.

Page 16
மனிதர்களின் சகல நடவடிக்கைகளுக்கும் மூல உந்துதலாக இரண்டு உணர்வுகளே இருக்கின்றன. ஒன்று அன்பு, மற்றது பயம்"
இந்தப் பிரபஞ்சத்தில், இயற்கைச்சக்திகள் இயங்கும் விதிகளுக்கும், ஆன்மீகப் போக்குகள் விதிகளுக்கும் வேறுபாடே கிடையாது. இந்த அண்டவெளியினை எடுத்து நோக்குங்கள். இங்கு சகலதுமே இரு முனைத் தொழிற்பாடுகளாக இருப்பதைக் காணலாம். பூமி என்னும் காந்தக்கல், வடமுனைதென்முனைஎன இரு துருவங்களாகப் பிரிக்கப்படுகின்றன; அவையிரண்டும் நேர்மறை (+,-) என்னும் இரண்டு சக்திகளாக இனம் காணப்படுகின்றன, எங்கள்கலங்களில் உள்ள இயக்கச் சக்தியும்கூட இலத்திரன்கள் புரோட்டன்கள் என்று பிரிக்கப்பட்டு அவையொவ்வொன்றும் ஒன்றில் நேர் அல்லது மறை சக்திகளாக உலவுகின்றன. நேர் மறை என்கின்ற கருப்பொருள் இல்லாவிட்டால் கணிதம் என்கின்ற விடயமே கிடையாது என்று சொல்லிவிட லாம். இரவுபகல்,அமிலம்காரம், ஐது செறிவுஎன்று இவ் வகையான இரு துருவத் தொழிற்பாடுகளினாலேயே இந்தஉலகத்தினுள்ளஒவ்வொருஉயிரினமும்வாழுகின் றது.உயிர்கள்உற்பத்தியாகவும்,இரசாயனக்கலவைகள் மூலம் புதிய பதார்த்தங்கள் உருவாக்கப்படவும், செறிவி லிருந்து ஐதுக்குப் பரம்பல் நிகழ்வதனால் உலகின் சமநிலை பேணப்படவும் இந்தக் கோட்பாடு அடிப்படை யாகின்றது.
இதனை வைத்துத்தான் சீனர்கள் "யின் யாங் எனும் ஆன்மீகக் கோட்பாட்டினை வகுத்தனர். ஒன்றோ டொன்று பிணைந்த பிரிபடமுடியாத எதிர்த் துருவங் கானாக உைைகப் பார்ப்பதே அந்தக் கோட்பாடாகும். ஆண்மை, பெண்மை போன்ற இயல்புகளும் சீனத் தத்துவத்தில் அடங்கும். எங்கள் தமிழ் மருத்துவத்தில் கூட சூடு, குளிர் என்னும் கருப்பொருள்தான் செயற்படு கின்றது இல்லையா? எனவே இந்த இரு துருவத் தத்துவத்தினை ஒரு சர்வலோகத் தத்துவமாக நாம் Gardiaeorrib.
இதேபோலவே எங்களது ஆத்மா அதன் மூலத்தில், அதன் ஆழத்தில், உணரும் உணர்வுகளும் இரண்டே
238 பிரதான விதி, யாழ்ப்ப
国á
தத்துவ வி
யாகும். அதிலொன்று அ6 அனேகமானவர்களுக்குச் சத்தில் வாழும் சகல விலங்கினங்களுக்கிடைய உருவகித்துக் காட்டுவதே வுலகின் ஆதியும் அந்தமு ஆனந்தமே வடிவானது. உலக மகாசக்தி என்று செ சக்தியாக நாம் உருவகித்
அன்பினைப் பற்றி வைத்திருந்தும்கூட, அர் வெறுப்பு என்றுதான் ( கொள்ளத் தலைப்படுகின் அன்பின் எதிர்த்துருவம் உயிர்களுக்கிடையிலான வைக்கின்றதோ, அதேபே மூலத் தொடர்பினை அறி
Khas: நூல் கலைமுகம்
Eltiluuir நீ மரியசேவியர் அடிகள்ع sees . Οι Ιπί 100,00 வெளியீடு திருமறைக் கலாமன்றம்
பதிப்பாக வரும் கலைமுகம் சஞ்சிை ஏற்பட்டிருக்கிறது. விலை சற்றே அதி இருப்பதால் வாசிப்பவர்களைச் சற்று
ருக்கும் சஞ்சி யோசிக்க வைக்கிறது. எனினும் இல
கைகளில் ஆர்வமுள்ளவன் தனக்கான இலக்கி ஒன்றான கலைமுகம் இன்றுவரை இலக்கியத் தேடலுக்கான விடையை கலைமுகத் துறைக்கென தனித்தன்மையுடன் விளங்குகிறது. கொள்வானாயின் விலை ஒரு பொரு நேர்த்தியான பக்க வடிவமைப்பும் தெளிவான எழுத்துப் பிழைகள் வருவதைத் அச்சுப் பதிப்பும் சஞ்சிகையை மேலும் வாசிக்கத் தவிர்க்கலாம். அதுவும் அட்டையிே தூண்டுகிறது. பிழை எனில் இலக்கியச் சஞ்சிகைக் இலக்கிய சஞ்சிகைகளில் கலைமுகத்தில் நல்லதல்ல. எனினும் இலக்கியப் பெ மட்டுமே நவீன இலக்கியப் போக்கை கவிதை வெளிவரும் கலைமுகம் சஞ்சிகையி களிலும், சிறுகதைகளிலும் அவதானிக்க முடிகி இலக்கிய நிகழ்வுகளையும் அவற்றி
பதிவுகளையும், சமூகத்தின் நிகழ்வுக தன்னகத்தே கொண்டிருப்பதும், ஈழ
றது. கலைமுகம் இலக்கிய, சமூக எழுத்தாளர் களுக்குச் சிறந்த களத்தை அமைத்துக்
கொடுத்திருக்கிறது என்றாலம மிகையாகாது. கலைஞர்களின் படைப்புக்களை அறி புகைப்படத்துடன் கூடிய "பதிவுகள் பக்கம் செய்து வைக்கும் பகுதியும் வரவே வரவேற்கத்தக்கது. திருமறைக்கலாமன்றத்தின் வாசகர்களை திருப்திப்படுத்த தனது பங்களிப்புடன் சிறந்த ஒழுங்கமைப்பும், வர்ணத்திற்கு மாற்றினால் கலைமுக நேர்த்தியும் கலைமுகத்தின் இன்னமும் புதுப்பொலி படைப்புக்களில் தெரிகிறது. பல இடர்களைச் சந்தித் பல்வகையான ஆக்கங்களைத் நீண்டகாலமாக இலக்கி திரட்டி, சிறந்த வடிவமைப்புடன் காகத் தன்னை அர்ப்ப தொகுத்து வெளியிடுவதில் கடின சமூகப்பொறுப்புடன் உழைப்புத் தெரிகிறது. எனினும் வெளிவருகின்ற இச்ச இன்றைய நவீன யுகத்தில் வர்ணப் கையை வளர்த்தெடுக் பதிப்புக்களாக வெளிவரும் | பொறுப்பு இலக்கிய பத்திரிகைகளுடன் ஏற்படுகின்ற ஆர்வலர்களினதும். ச போட்டித்தன்மையைச் பொறுப்புள்ளவர்களின் சமாளிக்கவேண்டிய கைகளிலேயே தங்கியு
தேவை கறுப்பு வெள்ளைப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

څاروي؟
வர இது
*பு. இதைப் பற்றிய சந்தேகம் கிடையாது. இந்தப் பிரபஞ் டயிர்களுக்கும் சகல தாவர பினும் உள்ள தொடர்பினை அன்பாகும். அன்பே இவ் Lipner B-szorszpuburgib. egy அதனால்தான் அன்பினை ால்லுகின்றனர். இதனை நேர் துக் கொள்ளலாம்.
இவ்வளவு நாம் தெரிந்து த உணர்வின் எதிர்மறை பொதுவாக நாம் விளங்கிக் றோம். ஆனால் வெறுப்பல்ல ம். எவ்வாறு அன்பானது மூலத் தொடர்பினை உணர பால உயிர்களுக்கிடையிலான வதைத் தடுக்கும் உணர்வே
அன்பின் எதிர்மறை சக்தியாகலாம். அந்த உண்வா னது பயமாகும். எதையும் குறித்து நாம் பயப்படும் பொழுது அதுவும் நாங்களும் வேறு வேறு என்று எண்ணுகின்றோம் என்பதுதானே அர்த்தம்? மாறாக, வெறுப்பு என்பது எங்களது அங்கமாக கருதும் ஒரு வஸ்து மீதும் உண்டாகலாம். எனவே, பயம்தான் அன்பின் எதிர்ப்பொருள், அதுதான் இந்த உலகின் சகல தீமைகளுக்கும், அதாவது தீமை என்று நாம் கருதும் நிகழ்வுகளுக்கெல்லாம் மூல காரணமாகும். மனிதர்களின் சகல நடத்தைகளும் அடிப்படையில் நோக்கினால் இந்த இரண்டு உணர்வுகளின் பயனாக எழுந்தவையாகும்.
கோபம், பொறாமை, காதல், ஹாஸ்யம் என்று எந்த உணர்வுகளையும் எடுத்துக்கொண்டால், அவற்றின் காரணங்களைப்பகுப்பாய்வுசெய்துகொண்டுபோனால், அங்கு ஒன்றில் அன்பு குடியிருக்கும் அல்லது பயம் குடியிருக்கும். நம்முடைய அசிஸ்டென்ட் நம்மைவிட வும் பெயர் பெற்று விடுவானோ என்று பயந்த அக்க ணமே பொறாமை தோன்றுகின்றது. எனது மனைவி வேறொருஆணுடன்போய்விட்டால்என்றுபயந்தவுடன் அந்த உறவில்வன்முறைதோன்றுகிறது.தமிழன்சிங்க ளவனைவிட முன்னேறிவிடுவானோ என்று பயந்த வுடன் அடக்குமுறை தோன்றுகிறது. நான் இங்கு துணிந்து நின்றால் எனது உயிர் போய்விடுமோ என்று பயந்தவுடன் துரோகத்தன்மை தோன்றுகிறது. நாம் பயத்தைஉதறிஎறிந்தஅக்கணம்தான்அன்பினைஉண ருவோம். அளவற்ற சக்தி எங்கள் வசமாகிறது. கடவுள் எங்களைப் படைத்த பூரண சொரூபமாகமாறுவோம்.
இதனால்தான் தீமையின் வடிவமாகப் பயம் பார்க்கப்படுகின்றது.நாம் எமது குடும்ப விடயங்களிலும் சரி, எமது தொழில் வாழ்க்கையிலும்சனி, அல்லது அரசி யல் நடவடிக்கைகளிலும் சரி, பயத்தை ஒழிப்போம், இறைவன் படைப்பில் எல்லாமே பூரணத்துவம் மிகுந் தது, அவையெல்லாம் நாமே என்று உணர்வோம்? அன்பின் வழிப்பட்டுநடப்போம்.
* ரிஷி பத்தினி
மருந்து மத்திரைகளோடு யத் இளகளும் வடுகிறார்கள் தில் கண்டு திறப்பாள் வாழ்க்கையது நட்டல்ல, தரித்திரம் ஆகிறது. ஹயே so aug கு இது திலைதளர்ந்து ஏங்குகின்றது.
జరగక உண்டு பலாளர்கிவிட்டது.
ஆகாரம் அருந்தியே
அடிவயிறு வெறுத்துவிட்டது.
3Gons குனாமிக்காய எரிவுகள்
வேல்ே கிலேஸ்வரன்
இறக்கை அறுந்த பறவைகனே உயிரோடு இருக்கிறம்
உடுக்கையிழந்த கைகளே உடம்போடு இருக்கிறம்" படகை உடைத்த துடுப்புக்களே பசியோடு இருக்கிறம்" இரத்தம் குடித்த யுத்தங்களே இறப்போடு இருக்கிறம்" - வித்தியாசன்

Page 17
வறு இது
01 August 2011
abria). இசைத்துறையில்
நின்று நிலைப்பது என்பது
சாதாரண விடயமல்ல கார ணம் அரசியலில் போலவே இங்கும் சில விடயங்கள் நடக்கத்தான் செய்கின்றன பாடும் திறமையை இறைவன் எல்லோ ருக்கும் வழங்குவதில்லை ஒரு பாடலை முழுமையாகப் பாடி முடிக்கும்போது உண்மையில் ஒரு ஆத்மதிருப்தி கிடைக் கின்றது என்று இசைக்கலைஞர்கள் என்னி டம் கூறியதுண்டு. ஆனால், தற்போது வெளிவரும் பாடல்களில் அது
கிடைக்கின்றதா என்று சற்று சிந்திக்க வேண்டியுள்ளது
இன்று இலங்கையில்
பழைய பாடல்களை பாடு வதில் கைதேர்ந்தவர்கள் ஒரு சிலரே அவர்களுள் ஒருவர்தான் osIUL) பெர்னான்டோ இவர்பாடு வதை ஒலி வடிவில் மட் டும் கேட்போருக்கு சிறிது குழப்பத்தை ஏற்படுத்தும் கார ணம் டி.எம். செளந்தரராஜன் பாடுவ தைப் போலவே இருக்கும். 1975ஆம் ஆண்டு காலப்பகுதியில் இசைத்துறையில் காலடிஎடுத்துவைத்தஇவர் இன்னும் அதே மாறாத குரலோடு அதே திடத்தோடு நின்று நிலைத்து வருவது இலங்கை தமிழிசைத் துறையில் ஒரு சாதனை என்றுகூட சொல் KOLO
கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட இவர் பாணந்துறையில் சிங்கள மொழியி லேயே கல்வி பயின்றுள்ளார். சிறு வயதிலிருந்தே இசையின் மீது
ല്ല, ി ഖ
e இவர் கேள்வி ஞானத்தி
SEITL ITA
un L5
தொடங்கினார் அண்மையில் இவரை எமது அலுவலகத்தில் சந்தித்தே
ಙ್ Лот (Бешташа ܢ1-11:11 ܠܡ946) பற்றிக் கேட்டபோது.
பாடசாலைக் காலத்தில் நண்பர்க ளோடு சேர்ந்து ஒரு குழுவா பாடுவம் நான் பாடுவன் மற்றவங்க ஒவ்வொரு தோற்கருவிகள வாசிப்பாங்க அப்போது வீடுகளில் நடைபெறும் சிறுசிறு விஷேசங் களுக்கெல்லாம் எங்கள பாடுவதற்கு கூப்பிடுவாங்க ஒரு சாமத்திய விட்டில் தான் இசையோடு முதன் முதலில் மேடையில் பாடினன். அதில் கீபோட் வாசித்த மகேந்திரன் என்னை உற்றுக் கவனித்துவிட்டு அவர வந்து சந்திக்க சொல்லி காட் கொடுத்துவிட்டுப் போனார். அவரிட்டபோனபோதுதான்சுருதினன்றால் என்ன, தாளம் என்றால் என்ன, எப்படி பாடுறது என்று கற்றுக்கொண்டேன். இப்ப டித்தான் அறிமுகமானேன் என்று கூறிய வர் இடையிடையே பாடல்களையும் எமக் குப் பாடிக்காட்டத் தவறவில்லை.
அந்தக் காலத்தில் இவரது பட்டப் பெயர் பெரியப்பாவாம். இவர் பொது குளியறையில்தான் குளிப்பாராம். அப்
■
போது அங்கே பாடும் பாடலைக் கேட்ப தற்காக பெண்கள் எல்லோரும் குழுமியி ருந்து வேறு யாரையும் குளிப்பதற்கு அங்கு வரவிடாமல் தடுப்பார்களாம். அன்று குளியலறையில் பாடியவர் இன்று இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மெல்லிசைப்
un argimtadi, SabáIAGTTIDT.
ல் கற்ற நீங்கள் எப்படி தமிழை அட்சர சுத்தமாக உச்சரித்து பாடுகின்றிகள்?
தமிழ் எழுதவோ வாசிக்கவோ எனக்கு சிறிதும் தெரியாது. இலங்கை ஒலிபரப்புக் கூட் டுத்தாபனத்தின் கலைஞர் கள் "ழல வேறுபாடுகள் பற்றி எனக்கு சொல்லித் தந்தார்கள். ஒரு பாடலை ஒலிக்கவிட்டு அந்த பாடலில் உள்ள உச்சரிப்பு uൈബ அப்படியே » Gita untu Alä. கொண்டு பாடுவேன் என்றவர் இதுவரை இருபதுக்கும் அதிகமான மெல்லிசைப் பாடல்களை பாடியிருக்கிறார்
ფიცს, სანსის 1 111 °იცენდა, მცხენით. வேண்டியவை என்று நீங்கள் நினைப்பது?
முதலில் (aggifaung குரல் இருக்கவேண்டும் தான் பாடும் பாடல் மக்களைக்கவரும் வகையில் அதன் பாவம் அமையவேண்டும் அந்தப் பாடலின் அர்த்தம் மக்களை சென்று சேர வேண்டும் என்றார். இவர் ஒருமுறை மேடையில் பாடிவிட்டு இறங்கியதும் திடீரென்று மீசையை முறுக்கிக்கொண்டு மூவர் மேடையில் ஏறி யார் அந்த எம்.ஜி.ஆர். பாட்டை பாடியது என்று கேட்டார்களாம். உடனே ஒலிபெருக்கியில் இவரது பெயரை அறிவிக்க அடிக்கத்தான் வந்துவிட்டார்கள் என்று நடுங்கிக்கொண்டே மேடையில் ஏறினாராம் மூவரும் உடனே சாஸ் டாங்கமாக காலில் விழுந்து வணங்கி னார்களாம். பல வெளிநாட்டு மேடை களிலும் பாடியுள்ள இவர் பிரபல பின்னணி பாடகிகளுடன் டூயட் பாடியுள்ளார். இலங்கை இந்திய பேரவையால் விருதும் பெற்றுள்ளார். ந்திய பாடகர்களுடன் படும் போது உங்கள் மனநிலை எவ்வாறு இருந்தது என்று கேட்டேன்.
எங்கே அவர்களுடன் பாடும்போது பிழையாக பாடிவிடுவோமோ என்ற பயம் நிறைய இருந்தது. நிறைய தடவைகள் ஒத் திகை பார்ப்போம். ஜானகியம்மா என்னை பாராட்டி இருக்காங்க அதை என்னால் மறக்க முடியாது என்றார் கண்களில் சந்தோசம் மின்ன.
ஊடகங்கள் கலைஞர்களுக்கு 9fuiങ്ങ് ഖസബബ கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு கலைஞர்களிடையே அதிகமாக காணப்படுகின்றது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
ஊடகங்கள்தான்எமக்குவாய்ப்பளிக்க வேண்டும் எங்கள் பாடல்கள் அடங்கிய இசைத்தட்டுக்களை வெளியிடவேண்டும். untudioasaDGIT அடிக்கடி ஒலிபரப்ப வேண்டும். அப்பதானே எங்களுக்கும் ஒரு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். தமிழ் இசைத்துறையில் நிறைய குறைபாடுகள் இருக்கு இப்ப சிங்கள இசைக்கலைஞர்கள பாருங்க எங்கயோ போய்விட்டாங்க
நம்நாட்டு தமிழ் இசைக்கலைஞர்களை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܠܬ99]
ஊடகங்களும் சரி வசதி படைத்த வர்களும் சரி பெரிதாகக் கண்டு கொள்வதில்லை.இந்தியபாடல்களை ஒருநாளைக்கு எத்தனை தடவைகள் போடுறாங்க அதுதான் அது மக்கள் மத்தியில் பிரபலமாகுது. இத நாங்களா சொல்லிக் கொடுக்கணும் நம் நாட்டு
(п)
தோர் அறிவுரை வழங்
Aαππή.
மனிதனின் உட லில் கிளர்ச்சியை ஏற் படுத்தி அவனைப்
பழைய பாட்டுக்குள்ள Illi (516 (UT
LurTLasñi asasrTuunfb 6ALuñfeOTIT6öorG8LIT
QLUAOLD. 6T SITU GOTL)" GTIGT MIDITñt. "ஜம்பி' ே
யாவது ஒன்ஸ்மோர் கேட்டதுண்டா?
நிறைய இருக்கின்றது. சிலர் சண்டை பிடிப்பாங்க பாடச்சொல்லி நிகழ்ச்சி முடிந்து கீழே இறங்கினாலும் சிலர் சூழ்ந்துகொண்டு சில வரிகள் பாடச் சொல்வாங்க சிலநேரம் எங்களுக்கு சில பாட்டுக்கள பயிற்சி பண்ன சொல்லிட்டு அங்க போனால் அத வேற யாருக்காவது கொடுத்துடுவாங்க இதுக்குள்ளும் நிறைய ஊழல் இருக்கின்றது. காக்கா பிடிப்பவனுக் குத்தான் எல்லாம் கிடைக்கும் இருந்தாலும் பழைய பாட்டுக்கு உள்ள மவுசு ஒருநாளும் குறையாது என்று கூறியவர் ஒரு விடயத்தைக் குறிப்பிட்டு மனம் வருந்தினார். இசைத்துறையில் ஒரு நண்பர் இவரை அடிக்கடி கிண்டல் பண்ணுவாராம். ஒருமுறை ஒரு நிகழ்ச்சிக்கு இவரை பாடுவதற்கு அழைத்துச் சென்று கடைசிவரை பாடவிடாமல் நோக டித்து அனுப்பிவிட்டாராம். அந்த நிகழ்வை இன்னும் மறக்கமுடிய வில்லை என்று கூறி வேதனைப்
uLLTñt.
வளர்ந்து வரும் இசைக்கலை ஞர்களுக்கு நீங்கள் கூற விரும்பு ഖg?
பாடும் திறமை என்பது இறைவனால் வழங்கப்பட்ட கொடை அதனை தெய்வீகமாக நினைத்து அதற்கு மதிப்புக் கொடுத்து பாடணும் நல்லா பயிற்சி பெறணும் எமக்கு விளங்காமல் பாடல்களில் சில நுணுக்கங்கள் இருக்கும் ஆகவே அத நிதானமாகக் கேட்டு மனதுக் குள் எடுத்து பாடவேண்டும் புகைத்து மதுபானம் பாவித்து தன் குரல்வளத்தைக் கெடுத்துக்கொள்ளக்கூடாது என்று நல்ல
தென்னிந்தியப்பாடகி சித்ராவுடன் S S
பரவசப்படுத்துவதுதான் இசை இன்று ரீமிக்ஸ் என்று கூறிக்கொண்டு பழைய பாடல்களைப் போட்டு சிதைக்கின்றனர். இலங்கையில் நடாத்தப்படும் போட்டி நிகழ்ச்சிகளில் இன்று பல பாடகர்கள் புதிதாக உருவாகியுள்ளனர் என்றாலும் பழைய பாடல்கள் பாடுவதற்கு இன்று யாரும் முன்வருவதில்லை.
ஆனால், ஒரு நிகழ்ச்சியில் பாடப்படும் பாடல்களில் அதிக வரவேற்பைப் பெறுவது பழைய பாடலாகத்தான் இருக்கும் பயிற்சி பெறுபவர்களுக்குக்கூட புதிய பாடலை
வழங்கி யாரும் பயிற்சி பெறக்கூறுவ தில்லை. பழைய பாடல்களைபாடிப்பழகும் போது அவர்களுக்கு புதிய பாடல்களைப் பாடுவதில் எந்த சிரமமும் இருக்காது. ஆகவே சகாயம் பெர்னாண்டோ போன்ற வர்கள் இசைத்துறையில் நிலைத்து நின்று எதிர்கால சந்ததியினருக்கு பழைய பாடல் களின் மகிமையை உணர்த்தவேண்டும்.
ஒல்ட் இஸ் கோல்ட் அல்லவா.

Page 18
படுகொலை செய்யப்ப நிலக்ஸன்” பற்றிய ஒ
ம் ஆண்டு ஓகஸ்ட் 2OO7 : திகதி காலை L T SL L L L MTT L L T TM வந்த ஆயுததாரிகளால் அவனது விட்டில் வைத்து கடப்பட்டான். விட்டுக்கு வந்த ஆயுததாரிகள் நிலாவுடன் கதைக்க வேண் டும் என கேட்க விபரீதம் அறியாத அவன் விட்டு முற்றம்வரை வந்தபோது அவன் பெற்றோர் முன் கட்டுக்கொல்லப்பட்டான்.இன்று அவனதுநான்காம் ஆண்டு நினைவுநாள்
'அவனை எனக்கு 1996ஆம் ஆண்டிலிருந்து தெரியும், 1995ஆம் ஆண்டு யுத்தத்தில் நாம் யாழ்ப் பாணத்திலிருந்து இடம்பெயர்ந்ததால் அந்த வருடம் எமக்கு நடக்கவேண்டிய புலமைப்பரிசில் பரீட்சை 1996 புரட்டாதி மாதம்வரை நடக்கவில்லை. அப்போது யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி நடத்திய போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து எம்மோடு ஆயிரம் ஆயிரம் கனவுகளைச் சுமந்தவாறு வந்தவர்களில் ക്രഖഇb ഉരൂഖണ്.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அன்றைய நாள். அது ஆனி மாதம் பத்தாம் திகதி திங்கட்கிழமை அன்றுதான் நான் அவனை முதன்முதலில் சந்தித் திருந்தேன். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பிரார்த்தனை மண்டபம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. சுவாமி விவேகானந்தர் உட்பட பல அறிஞர்கள் வந்து உரையாற்றிய பெருமை அந்த மண்டபத்திற்கு இருக் கிறது. யாழ். இந்துவில் எங்கள் பயணம் ஆரம்பித் ததும் அந்த மண்டபத்திலிருந்துதான். அப்போதுதான் அவனை எங்களில் ஒருவனாய் சந்தித்தேன். அவன் எல்லோரிடமும் அந்த முதல் சந்திப்பிலேயே தனது பெயர் கூறி தன்னை அறிமுகம் செய்துகொண்டி ருந்தான். என்னிடம் வந்து தனது பெயர் நிலக்ஸன் என்று பெயரைக் கூறியவன் ஊரையும் கேட்டுவிட்டு பக்கத்து ஊர் என்றான். அன்று வகுப்புக்கள் பிரித்து எம்மை வகுப்பறைகளுக்கு அனுமதித்தபோது எனக்கு முன் இருக்கையில் அவன் இருந்தான். அவன்தான் எங்கள் வகுப்புத் தலைவன்.
1996ஆம் ஆண்டின் பின் யாழ். இந்துவில் சேர்ந்த வர்களில் நிலா அண்ணா என்றால் தெரியாதவர்கள் எவரும் இருக்கமுடியாது. நாம் அவனை நிலா என்று தான் அழைப்போம். அவனது பேச்சுக்கள் தமிழ் மாணவர்களின் கல்வி பற்றியதாகவே எப்போதும் இருந்தது. கா.பொ.த சாதாரண தரம்வரை தனது ஆளுமையை வளர்த்துக்கொண்ட அவன் உயர்தரம் படிக்க கலைத்துறையைத் தேர்ந்தெடுத்தான். எங்கள் வகுப்பில் கலைத்துறை படித்தவர்கள் 19 தோழர்கள். அதில் நிலாவும் ஒருவன்.நீண்டகாலஇடைவெளியின் பின்யாழ்.இந்துவில்அதிகமானோர்கலைத்துறையை விரும்பித் தெரிவுசெய்த வகுப்பு என்ற பெருமையை எங்களுடைய வகுப்புப் பெற்றிருந்தது. இந்துவைப் பொறுத்தவரை கணித விஞ்ஞானப் பிரிவுகளையே எல்லோரும் விரும்பும் வழக்கமும் அதுவே கெளரவம் என்ற நி ம் இருந்து வந்தது. கலை, வர்த்தகத்தில்
அந்த வருடம் வர்த்தகத்தி ജൂbഞ്ഞഥ ഭങ്ങളnങ്ങ படிக்கவேண்டும் என விரு sou singuiloistait.
நிலா தன்னை இந்து மன்றம் என கழகங்களில் தான்.கலைமாணவர் ஒன் ഥiഞ്ഞഖ പ്രgബb elഖ செல்லத்துரை இல்லத்தி அவன்தான். அவன் தனது தம்பிமார்களை தனக்குப் திருந்தான். வகுப்புக்களில் னை என்றால் தம்பிகள் நில வகுப்புக்கு முன்னால் திர6 விடுவார்கள். அவனது வசீக பேச்சுக்கள் அன்றை பொழுதுகளில் பலரையும் கவர்ந்திருந்தது. அன்றைய சூழல் சமாதான காலம் என்றமுகமூடியைஅணிந் திருந்தபோதும் தமிழ் மாணவருக்கு எதிரான வன்முறைகளும் அச்சு றுத்தல்களும் அதிகமா கவேகாணப்பட்டிருந்தன. நிலா அப்போதெல்லாம் கூட்டங்கள் ஒன்றுகூடல்க steso ortooTeofraserfer LS தன்னை முழுமையாக ஈடு உயர்தரப் படிப்பு முடி ஊடகத்துறையின்பால் யாழ்ப்பாணத்திலிருந்து ெ
கலியு
கையின் ஆசிரியராக இரு மாணவர் அமைப்புடனு இருந்தான். யாழ்ப்பான வளங்கள் பயிற்சி நிை црп60отєuєлпа 86обоотѣgi நிலக்ளoன் ஊடகங்களு களுடனும் Gippsalon குடாநாட்டில் நிலவிய வெளி உலகிற்கு பகிரங்கப் தமிழ் மாணவர்களது குரலின் பங்களிப்பு முக்கி துக்களின் தாக்கத்தை அன்றைய நாட்களில் மா புக்களில் அறிந்திருக்கமுடி அமைப்பாக ஆரம்பித்த glóig uprototít eloldút, அன்றைய சூழல் மிக இருந்தது. யுத்த அரக்கன் முகமூடியை கிழித் LDToo G
ഖന്ധ്ര
uDigby
 
 
 

έb 4Ο ιDΠακπομή αει
நிலாதான் சட்டம் bபி கலைத்துறை
மாமன்றம், தமிழ் ஈடுபடுத்தியிருந் வியத்தலைவரும் ன்தான். எங்கள் ன் தலைவரும்
பேச்சாற்றலால் பல
ரச்சினைகள் தொடர்பாக படுத்தியிருந்தான்.
ந்துபோக, நிலா தன்னை இணைத்துக்கொண்டான். வளிவரும் சாளரம்" சஞ்சி
ந்த நிலா, யாழ். மாவட்ட ub 65mL fuqesacoluluslausomas ம் பல்கலைக்கழக ஊடக மயத்தில் தன்னை ஊடக கொண்ட நிலா என்கின்ற டனும் ஊடகவியலாளர் ഞ്ഞ ഇല്ലെങ്കഞ്ണലേഞ്ഞി ரச்சினைகள் தொடர்பாக படுத்தி வந்தான்.
உரிமைகளில் நிலாவின் யமானது. அவனது எழுத் ாளரம் சஞ்சிகை வாங்க sorresuítasesin as miguu pisodesoTÜ lub umarno60 LDT60016) f வனது பயணம் சர்வதேச வரை விரிவுபட்டிருந்தது. வும் பயங்கரமானதாகவே தனது சமாதானம் என்ற து எறிந்திருந்த காலம் அது. மணியோடு மக்கள் அனை டுேகளுக்குள் முடங்கிப்போ ஊரடங்குச் சட்டவேளை GBenueoderasersheid elenueirerder ள் உறுமித்திரிந்த காலம். தரியாத ஆயுததாரிகளின் கோரங்கள் தாண்டவ Longuu astolb. Sonsileät uGB Glasmes D6JOLLų ub இனந் தெரியாத ஆயுததாரிகளின் கவரிசை என்ற பட்டிய லுக்குள்தான் அடங்கிப்
போயிருந்தது.
en Las Lorreotsuras6ficin ஒன்றிற்காய் கொழும்பு ட்டு விடுவந்த நிலா மறு 07ஆம் அண்டு ஓகஸ்ட்
|ட்ட ஊடகவியலாளர் ரு நினைவுக் குறிப்பு
முதலாம் திகதிகாலை 5 மணியளவில் மோட்டார் வண்டியில் வந்த ஆயுததாரிகளால் அவனது வீட்டில் வைத்து சுடப்பட்டான். வீட்டுக்கு வந்த ஆயுததாரிகள்நிலாவுடன்கதைக்கவேண்டும் என கேட்க விபரீதம் அறியாமல் அவன் வீட்டு முற்றம்வரை வந்தபோது அவன் பெற்றோர் முன் சுட்டுக்கொல்லப்பட்டான். இன்று அவ னது நான்காம் ஆண்டு நினைவுநாள்.
அன்றைய தினம் காலை கொக்குவிலில் ஒருவரை சுட்டுக்கொன்றதாய் கேள்விப்பட்டி ருந்தேன். யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொல்லு தல் என்பது அன்றைய நாட்களில் இனந்
தெரியாத ஆயுததாரிகளின் அன்றா
நடவடிக்கையாக இருந்ததால் நான் அலுவலகம் சென்று விட் டேன். அது அவன்தான் என அன்று இரவு பி.பி.சி. கேட்கும் வரை நான் அறிந்திருக்க ബിബ്, eiഖങ്ങg &ഇഷ്ടേ ஊர்வலத்திற்கு யார் வருகி றார்கள் யார் போகிறார்கள் என்பதை அறிய புலனாய் வாளர்கள் காட்டிய அக்க றையை அவனது மரணத் Bibgasm geotidreotaufassost கண்டறியவோ கைது செய் யவோ சட்டத்தின்முன் நிறுத் தவோ எவரும் அக்கறை காட்டவில்லை.
நிலா கொல்லப்பட்டு இன்றோடு 4 வருடங்கள் முடிந்துவிட்டன. நிலாவின் கொலையுடன் சம்பந்தப் பட்டவர்கள் சட்டத்தின்முன்நிறுத்தப்படவில்லை.நிலா மட்டுமல்ல இன்றுவரை, நிலா உட்பட இலங்கையில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றிய விசார ணைகள் எதுவுமே முற்றுப்பெறவில்லை. அச்சுறுத் தல்கள் காரணமாக இன்றுவரை வெளிநாடுகளுக்கு புகலிடம்தேடி ஓடும் ஊடகவியலாளர்கள் பட்டியல் நீண்டுகொண்டுதான் இருக்கிறது.
ஆனால், இந்த விடயங்களில் ஊடக அமைப்பு களும் சர்வதேச ஊடகம்சார் மற்றும் சாராத ஐ.நா. அமைப்புக்களும் ஊடகவியலாளர்களின் மரணத்தின் போது கண்டன அறிக்கை, ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலம், மலர்வளையம் வைத்தல் போன்ற சம்பிரதாயங்க ளோடு தங்கள் பணியை முடித்துவிடுகின்றன. தங்கள் உயிர்களைத் துச்சமாக்கி மரணித்துப்போன ஊடகர்களின் குடும்பங்கள் என்ன செய்கின்றன. அவர்களது எதிர்காலம் அவர்களுக்கான நீதி போன்ற sluriaserfdo மெளனித்துப்போனவர்களாகவே இருக்கின்றனர்.
நிலாஆயுதம் ஏந்தியபோராளிஅல்ல.அவன்பேனா தூக்கி எழுத்துக்களால் சாதிக்கத்துடித்த ஒரு பேனாப் போராளி. ஊடகத்துறையில் சாதிக்க களம் புகுந்து படுகொலை செய்யப்பட்டவர்களில் அவனும் ஒருவன். இலங்கையின் கறைபடிந்த ஊடக ஜனநாயகத்தின் பக்கங்களில் நிலாவின் மரணமும் ஒரு சகாப்தம்
"துயவைனுவிந்தபின் பழிவத் al

Page 19
O1st August 2011
GD85ulesi) Eflaise SUL தோறுங்கள்
ழ்ப்பாணத்தைப் பொறுத்த U ITA மினிசினிமாத் தியேட்டர்களுக்கென்று தனி வரலாறே உண்டு 1990களில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளைகளில் தொலைக்காட்சிப் பெட்டியை வைத்து டெக்கில் ஜெனரேட்டர்மூலம் படம் காட் டுகின்ற கொட்டகைகள் யாழ்ப்பாணத்தில் இருந்தன. இவை மினிசினிமாக்கள் என்று அழைக்கப்பட்டன. அங்கு காட்டப்படு கின்ற சினிமாப் படங்களில்கூட அன்று புலிகளின் திரைப்படத் தணிக்கைக் குழுவி னரால் ஆபாசக் காட்சிகள் வசனங்கள் என்பன வெட்டப்பட்டு காட்சிப்படுத்தப் பட்டு வந்தன.
ஆனால், இன்று யாழில் திரையரங் குகள் இருந்தாலும் மினிசினிமாக்களும் வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருவது யாழ் மக்கள் மத்தியில் விக னத்தை ஏற்படுத்தியிருக்கிறது. யாழ் குடா நாட்டில் தற்போது புதிய பிரச்சினையாக உருவெடுத்திருப்பவைதான் இந்த ஆபாக மினிசினிமாக்கள்.புத்தமுடிவுக்குப்பின்னர் குடாநாட்டில் சிடிக்கள் செல்போன்கள் வழியாகபரவிவந்தஇந்த ஆபாசப்படங்கள் இப்போது மினியரங்குகள் வழியாக புதிய தலையிடியாக உருவெடுத்திருக்கிறன.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் பல மினிகள் ஆபாசப்படம் ஒட்டியதற்காக பொலிஸாரால் சீல் வைக்கப்பட்டாலும் யாழ் நகரப்பகுதியில் இரு மினிகள் தொடர்ந்து இயங்கிவருவதாக கிடைத்த
டிக்கெட் பெறுவதற்க காத்திருக்கும் மாணவன்
தகவல்களையடுத்து இருக்கிறமின் நிருபர் கள் களத்தில் குதித்தனர்.
அதில் ஒன்றுதான் கஸ்தூரியார் வீதி யில் ராஜா திரையரங்கிற்கு முன்னால் இயங்கிவந்த மினி சினிமா நெடுநாட் களாகபொலிஸாரின்கண்களில்மண்ணைத் தூவி ஆபாசப்படங்களை இவர்கள் ஒட்டி
வந்தாலும் அண்மையில் பொலிஸார் அந்த மினியை அடையாளம் கண்டு உரிமையா ளரையும் கைதுசெய்து மினிக்கும் சீல் வைத்தார்கள்
இரண்டாவது செல்வா மினி இந்த பெயரைத் தெரியாத மாணவர்களே இருக்க முடியாது.அவ்வளவுபிரபல்யம்வாய்ந்தது. ஸ்ரான்லி வீதியில் அமைந்திருக்கிறது இந்த சினிமாக் கொட்டகை இந்த மினி யில் வாரஇறுதி நாட்களில் கூட்டம் அலை மோதும் காரணம் இந்த மினிக்கு அருகா மையில் நான்கு பிரபல தனியார் கல்வி நிலையங்கள் அமைந்துள்ளன. அதிலும் இந்த கல்விநிலையங்கள் பஸ் ஸ்ராண்டிற்கு அருகில் அமைந்திருப்பதால் தொலை தூரங்களில் இருந்துவரும் மாணவர்கள் தான் இங்கு அதிகம். இவ்வாறு தொலை
 
 
 

தூரங்களில் இருந்து கல்வி கற்பதற்காக வரும் மாணவர்களைக் கவர்ந்திழுத்து கொள்ளை இலாபம் திரட்டிவருகிறார்கள் மினிநடத்துநர்கள். அதுவும்மாணவர்களை கவர்ந்திழுக்க இவர்கள் கையாளும் தந்திரம்தான் போஸ்டர்
முன்னர் மினிக்கு முன்னாலும் பழைய வின்சர் திரையரங்கிற்கு முன்னும் போஸ் டர் வைத்தார்கள் இப்போது வின்சர் தியேட்டரில் சதோச இயங்குவதால், அங்கு வைக்கமுடியாது போய்விட்டது. போஸ்டர் கூட பார்ப்பதற்கு ஆபாசமா
செல்வா மினியின் நுழைவாயில்
கத்தான் இருக்கும் அதிலும் இவர்கள் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் சிக் னல் என்ன தெரியுமா? கிழமை நாட்களில் போஸ்டரில் இருக்கும் நடிகைகளின் ஆடை மீது வர்ணம் பூசப்பட்டிருந்தால் அன்று கட் டாயம் ஆபாசப்படம்தான் மர்மத்தீவில் மந்திரக் கன்னி, கன்னித்தீவுக் கன்னிகள் அரண்மனைஅழகி, ராத்திரிநேரதேவதை கள் என்ற விதத்திலேயே படத்தின் தலைப் புகள் அமைந்திருக்கும். ஆனால், உள்ளே ஓடுவது வேறு (பிட்டுப்) படம் வாடிக்கை யாளர்களை கவர்வதற்காகவே இவ்வா றான தலைப்புகள் வைக்கப்பட்டாலும் பல வேளைகளில் எம்.ஜி.ஆரின் போஸ்டருன் கூட ஆபாசப்படம் உள்ளே ஓடும்.
இதுதவிர, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் மாலை 6 மணிக்கு ஆபா சக் காட்சியொன்று பிரத்தியேகமாக வாடிக் கையாளர்களுக்கு மாத்திரம் காட்டப்படு கிறது. இது முழுக்கமுழுக்க ஆங்கில ஆபாசப்படம் என்றாலும் சிங்கள மொழி யில் 'சப் டைட்டில் இடப்பட்டிருப்பதன் மூலம் இப்படங்களுக்கான ஏக விநியோ கஸ்தர்கள் யாராக இருக்கமுடியுமென்று உங்களால் ஊகிக்கமுடியும், வாடிக்கை யாளர்கள் தவிர ஏனையவர்களுக்கு இக் காட்சியில் அனுமதியில்லை. இதனால் இது தொடர்பில் மேலதிக தகவல்களை பெறமுடியவில்லையென்றாலும் முழுமை யான காட்சிகளின் வீடியோபதிவும் புகைப் படங்களும் எமது நிருபர்களால் பதிவு செய்யப்பட்டிருக்கிறன.
அதுமட்டுமா? இன்னொரு விடயமும் இதற்குள் நடக்கிறது. அதுதான் இங்கு கூடும் ஓரினச் சேர்க்கையாளர்கள் கல்லுக் காக கிண்டும்போது பொன் கிடைத்த கதை யாக ஆபாசப்படம் ஒட்டுவது தொடர்பாக தகவல் சேகரிக்கச் சென்றபோது கிடைத்த விடயமே இது
யாழ்ப்பாணத்திலும் இதுபோன்றவர் கள் இருப்பது பிரமிக்கச்செய்தது. அதுவும் தற்செயலாக கண்ணுற்ற விடயமே. மினியில் ஆபாசப்படம் போகும்போது இங்கு ஓரினச் சேர்க்கையாளர்கள் த விலையில் மெய்மறந்து போயிருப்பர் 13 தொடக்கம் 18, 20 வயதிலுள்ளவர்களே அதிகமாக இங்கு வருகின்றனர். எப்பொ ழுதும் இவர்களது முதுகில் புத்தகப்பை தொங்கும். இவர்களுடன் 45.50 வயதுக்கு மேற்பட்ட குடும்பஸ்தர்களும் இங்கு
19
வருகை தருவது மட்டுமல்ல ஓரினச்சேர்க் கையிலும் ஈடுபடுவது கன்றாவியாக இருக் கிறது. அதிகமானோர் மதுபோதையில் வரு வதைக் காணக்கூடியதாகவிருக்கிறது
இதன் உரிமையாளர் பாஷையூரைச் சேர்ந்தவரெனவும் தமிழ்க்கட்சியொன்றின் செல்வாக்கானவரென்றும் எமக்குத் தகவல் கள் கிடைத்திருக்கின்றன.
எனினும், குற்றம் நடந்தால் அதை ஆதா ரத்துடன் எம்மால் வெளியிடமுடியுமே தவிர, அதை கட்டுப்படுத்தும் அதிகாரம் பாதுகாப்புத் துறையினரிடமே இருக்கிறது
செல்வா மினியின் வெளியேறும் வழி
செல்போன்களில் ஆபாசப்படம் வைத்தி ருக்கும் இளைஞர்களை தேடித்தேடி கைது செய்யும் பொலிஸாரின் கண்களில் இந்த மினி தெரியாமல் போனது ஆச்சரியமே. ஒருவேளை இவர்களும் இதனைக் கண்டும் காணாமல் இருக்கின்றனரோ தெரியாது.
இச்சம்பவம்தொடர்பாகயாழ்.மாவட்ட பொலிஸ் அத்தியட்சகருடன் தொலைபேசி யில் தொடர்புகொள்ள முயன்றபோதும் அம்முயற்சி பலனளிக்கவில்லை.
எனினும் யாழ். அரசஅதிபர்இமெல்டா சுகுமாருடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு இது பற்றி GasL"GEL milio.
இங்குஇப்படியான Glurālaist Coms Lomas நடக்கின்றன. நீங்கள் இதுபற்றிய விடயங் களை வெளிப்படுத்தி னால் நான் யாழ். சிரேஷ்ட உதவிப் பொ லிஸ் அத்தியட்சகருக்கும் யாழ் மாநகர சபைக்கும்தெரியப்படுத்திஇதற்குநடவடிக் கையெடுக்க முடியும். எனக்கு நடவடிக்கை எடுக்கின்ற பொறுப்பு இருப்பதால் நான் என்னநடவடிக்கைஎப்படிஎடுப்பேனென்று சொல்ல மாட்டன். ஆனால், எடுப்பன். நீங் கள் விடயத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வாருங்கள் என்றார்
இமெல்டா
sori
கூறியதுபோல நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Page 20
காரின் கதவுகளைத் திறந்து கொண்டு எல்லோரும் இறங்கினார்கள் லைலா ஆப்தீனுக்கு சைகை காட்டவே அவன் மார்த்தாண்டனின் கையைப் பிடித்துக்கொண்டு முன்னால் கடந்தான்
இருட்டு திருட்டுத்தனமாக அவர்களின் பின்னால் வளர்ந்து கொண்டிருந்தது
அந்த பங்களாவின் முன்னால் வந்து ീഥെ ബ
சுவற்றில் இருந்த ஒரு பச்சைநிற பொத்தானை அழுத்தினாள்
சிறிது நேரம் சென்றது. வாசலில் இருந்த ஒரு சிவப்பு விளக்கு எரிந்து எரிந்து அனைத்தது.
அதனைத் தொடர்ந்து வாசல் கதவுதானாகத் திறந்து கொண்டது.
அவர்கள் உள்ளே வந்ததும் கதவு தானாகவே சாத்திக் கொண்டது. இருளில் இருந்த அந்த அறையினுள் மங்கிய ஒளி பரவியது.
மெல்ல வளர்ந்து மார்த்தாண்டனின் அருகில் வந்த லைலா
அவன் கண்களைச் சுற்றிக் கட்டியிருந்த பட்டியைக் கழற்றி எடுத்தாள்
மார்த்தாண்டனுக்கு சிறிது நேரம் வரையில் எதுவும் புரியவில்லை
су алаir கண்களை முடி முடித்திறந்தான் இப்போது
Reorgesse oponen SCOTÓGINNIG CUIDIGóű
அந்த அறையினுள் இருப்பவை எல்லாம் அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தன.
அவன் கையைப் பிடித்து அழைத்துச் சென்ற லைலா
அந்த நாற்காலியில் அவனை அமர வைத்து விட்டு
பக்கத்தில் இருந்த நாற்காலியில் அவளும் அமர்ந்து கொண்டாள்
அடுத்தடுத்த நாற்காலிகளில் மற்ற மூவரும் அமர்ந்து கொண்டார்கள்
மார்த்தாண்டன் சுற்றிலும் ஒருமுறை பார்த்துக் கொண்டான்.
எதிரில் இருந்த நாற்காலியின் மீது மங்கிய ஒளி பாய்ந்தது.
நெடுமாறுப்Sெ
அந்த ஒளியில் கறுப்பு உடை அணிந்த மங்கை அவள் மடியில் வெள்ளை முயல் குட்டி
என்ன இது? எமகாதகனைத்தீர்த்துக் கட்டுகிறோம் என்று சொல்லிவிட்டு பறந்து சென்றிர்கள் இப்போது நமது ஆட்களில் ஒருவனை பலி கொடுத்துவிட்டு வந்திருக்கின்றீர்கள் இதுதான் உங்கள் வீரமா?" முரட்டுக்குரலில் தலைவி கேட்டாள்
பைரூஸ்கான் இறந்த செய்தி
உங்களுக்குத் தெரியுமா பாஸ்?" என்று வியப்புடன் கேட்டாள் லைலா மற்றவர்களும் வியப்புடன் தலைவியைப் பார்த்தார்கள்
இதைக்கூட என்னால் புரிந்துகொள்ள முடியவில்லையென்றால் நான் எப்படி உங்களுக்குத் தலைவியாக இருக்க முடியும் அது போகட்டும் புதிதாக யாரோ வந்திருப்பதைப்போல் தெரிகிறதே யார் அது?"
இவன் பெயர் மார்த்தாண்டன் இவன் சி.ஐ.ஏ இயக்கத்தினருக்காக வேலை செய்கின்றான். இவனும் எமகாதகனைத் தீர்த்துக்கட்டத்தான் அங்கே வந்திருந்தான். இவனை எங்கள் இயக்கத்தில் சேர்த்துக் கொண்டால் இவனை வைத்து பல காரியங்களைச் செய்யலாம்' என்று அமைதியுடன் Ο στη Στρατηρή αερουρη.
அப்படியா' என்று கேட்ட தலைவி
 
 
 
 
 
 

دار
icம் நிறைந்த தொடர்
அருகில் இருந்த இரு பொத்தான்களை அழுத்தினாள்
90.69ܦ மார்த்தாண்டன் அமர்ந்திருந்த நாற்காலியைச் சுற்றி பளிச்சென்று ஒளிவெள்ளம் பாய்ந்தது.
அந்த ஒளியைப் பார்க்க முடியாமல் கண்களை மூடிக்கொண்டான் மார்த்தாண்டன்
சில நிமிடங்கள் சிறிப்பாய்ந்தன. இப்போது
01 August 2011
இழுத்துக் கொண்டான்.
யாரும் அசையாதீர்கள் துப்பாக்கிகளைக் கீழே போட்டு விட்டு அப்படியே மில்லுங்கள் பயங்கரமாக அலறினான்மார்த்தாண்டன் அவன் கையில் இருந்த துப்பாக்கி
அவர்களைக் குறிபார்த்துக் கொண்டிருந்தது. பளபளவென மின்னிக்கொண்டிருந்த அந்த சிறிய துப்பாக்கிதங்க நிறத்தில் இருந்தது.
ரகசியப் படையைச் சேர்ந்த
ஒளி மிகுந்த அந்த விளக்கு அனைந்து விட்டது.
இவன் பெயர் என்னவென்று சொன்னர்கள்?'திடீரென்று கேட்டாள்தலைவி
மார்த்தாண்டன் என்றுதான் அவன் சொன்னான்' என்று பரபரப்புடன் சொன்னாள்
நீங்கள் எல்லோரும் நன்றாக ஏமாந்து விட்வர்கள் இவன் உங்கள் எல்லோரையும் நன்றாக ஏமாற்றி விட்டான்" பயங்கரமாகக் கர்ஜித்தாள் தலைவி
நீங்கள் என்ன சொல்லு கிறிர்கள் பாஸ்" ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டது என்பதை உணர்ந்து கொண்டே எல்லோரும்
ஒரே தடவையில் பரபரப்புடன் Σαι ( ή Ε.
ஆமாம். இந்தப் பூனைக் கண்ணன் உங்களை ஏமாற்றினாலும் என்னை ஏமாற்ற முடியாது
அப்படியானால் உண்மையில் யார் இவன்' என்று ஐயத்துடன் மார்த்தாண்டனைப் பார்த்தபடியே கேட்டான் நவாஸ்தின்
Ο στρατοστηρό Εθμη η προ, ο Τη σε η Α'. விரைந்து சொல்லுங்கள் பாஸ், யார் இவன்?" எல்லோரும் பரபரப்புடனும் ஆவலுடனும் கேட்டார்கள்
"நாம் தேடிக் கொண்டிருக்கும் விருந்தாளி'
அப்படியானால்?" மரகதத்தீவின் இரகசிய ஒற்றன் நெடுமாறன் இவன்தான்'
ஹா' என்று எல்லோரும் வாய்விட்டுக் கத்தினார்கள்
தலைவி இப்படிச் சொன்னதும் மின்னல் வேகத்தில் எழுந்துகின்ற மார்த்தாண்டன்
தன் அருகில் அமர்ந்திருந்த லைலாவைப் பிடித்துதன் அருகில்
ாளம் என்பவரால் விஷேசமாகத் தயாரிக்கப்பட்ட ஒரு துப்பாக்கி அது
அந்தத் துப்பாக்கி பார்ப்பதற்கு ஒரு விளையாட்டுத்துப்பாக்கியைப் போலவே இருக்கும்
ஆனால், ஒரே நேரத்தில் பலருக்கு அந்தத் y Gumrakas9mursió "causoas ** Qasrsbanaomzb அந்தத்துப்பாக்கியை எப்படிப் பாவிக்க வேண்டும் என்பது நெடுமாறனுக்கும் ஏமகாதகனுக்கும்தான் தெரியும்
இதனால் கொடியவர்களின் கைகளில் அந்தத் துப்பாக்கி கிடைத்தாலும் அதனால் ஆபத்து எதுவும் ஏற்படாது.
நெடுமாறன் மார்த்தாண்டனை இனி நாம் நெடுமாறன் என்று அழைப்போம்
மார்த்தாண்டனின் முகமூடியைத்தான் கறுப்பு செப்டெம்பர் அழகி கிழித்துவிட்டாளே
(outh Osiri-ch.)

Page 21
வர இதழ்
August 2011
டி குடியைக் கெடுக்கும்" 6. என்று சும்மாவா சொன்னார்
கள். ன்று நாட்டில் நடைபெறும் குற்றச் செயல்களை சற்று ஆழமாகத் தோண்டிப் பாருங்கள். கட் டாயம் எங்கேயோ ஒரு மூலையில் இந்தப் பாழாய்ப் போன குடியும் நிச்சயம் சம்பந்தப்பட்டிருக்கும்.
ch- -سگص
வருகின்றனர். இலங்கையில் 10இற்கும் 20 இற்கும் இடைப்பட்ட வயதினர் அதிகமாக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர் என்ற அதிர்ச்சி தரும் தகவல்கள் உள்ளன. 12 சதவீத மானோர் ஊசி மருந்து மூலம் போதை ஏற்றுகின்றனர். போதைப்பொருள் பாவ னையாளர்களில் அதிகமானோர் நகரப்
டி இலங் վ{D சேர்ந்தவர்கள் என்றால் நம்பு யில் 45 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வீர்களா? அதுதான் உண்மை, போதைப்பொருள் பாவனைக்கு அடிமை போதைப்பொருட்களின் பாவனையை I க் தெரிவிக்க்ப்படுகின்றது. இலங்கையில்க்ட்டுப்படுத்தும் நேர்க்கில் இலங்கைக்குவரும்உல்லாரப் ആ ஆரம்பிக்கப்பட்டதேபோதைப் பயண்களின் மூலம்த்ான் அதி ",'; பொருள் தடுப்புப் பணியகம். களவான போதைப் பொருள் స్టీ ஆண்டு ஆரம் இலங்கைக்கு கொண்டுவரப் ܕ ܢ ܥ ܐ க்கப்பட்டது. ADC என்னும் படுகின்றது என்பது கடந்த இந்தஅமைப்புநீர்கொழும்பில் காலங்களில் கண்டறிப்பட்ட இயங்குகின்றது
உண்மை. ஆனால், தற்போது போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபாரம் செய்வ திலும் இலங்கை வர்த்தகர்கள்
ஹெரோயின், கஞ்சா, அபின், மர்ஜூவானா போன்ற
இலங்கையில் அதிகம் பாவனையில் இருக்கின்றதாக அறியவருகிறது. இவற் றுள் அதிகம் பாவனையில் உள்ள போதைப்பொருளாக கஞ்சா காணப்படு கின்றது. செந்நிறமானதும் மிகவும் அபாயகரமானதுமான போதைப்பொருள் ஹெரோயின் ஆகும். 1980க்குப் பின்னர் இதன் பாவனையானது, அதிக வித்துக் காணப்படுகிறது. தற்போது இதன் பாவ ணையானது இரண்டாவது இடத்தில் உள்ளது.
போதைப்பொருள் மிகவும் ஆபத்தான தெனத்தெரிந்தும்அதன்பாவனையானது அதிகரித்தே செல்கின்றது. போதிய விழிப்புணர்வும் தகுந்த வழிகாட்டல் களும் மக்களிடையே இல்லாமையே இதற்குக் காரணம், இளைஞர்களே இதற்கு அதிகமாக அடிமையாகின்றனர். குடும்ப, சமூகப் பிரச்சினைகள், கொடிய நோய்களின் பாதிப்பு, வேலையின்மை போன்ற காரணங்களால் போதைப்பொரு ளுக்கு அடிமையாவதாக பெரும்பாலான
அத்தோடு பரீட்சையில் சித்தியடை யாதபோது, காதல் தோல்வியின்போது அதனை மறப்பதற்காக இளைஞர்கள் இக்கொடிய பழக்கத்திற்கு அடிமையாகி
அதே போன்று கொழும்பு பிளான் எனப்படும் நிறுவனமும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பயிற்சிப் பட்டறைகள், பல்வேறு விழிப்புணர்வு கருத்தரங்குகள் போன்றவற்றை நடாத்தி வருகின்றது.
-
கொழும்பு பிளன் நிறுவனத்தில் பணிபுரியும் அஸ்மியாவிடம் இது தொடர் பான விடயங்களைக் கேட்டோம். "அண் மையில் நாங்கள் 60 தமிழ், சிங்கள
ஊடகவியலாளர்களுக்கு இது பற்றிய நிகழ்ச்சி ஒன்றினை நடத்தினோம். நீர் கொழும்பு, இரத்தினபுரி போன்ற
பகுதிகளிலும் இவ்வாறான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதன்மூலம் அவர் களின் நடத்தைகளில் அவர்களின்பழக்க வழக்கங்களில் மாற்றம் ஏற்பட்டது. தொழிலுக்கு செல்லாதவர்கள் தொழி லுக்கு செல்ல முற்பட்டார்கள். போதைப் பொருள் பாவிப்பவர்களின் தோற்றத்தில் மாற்றம் தென்படும். ஒழுங்காக குளிக்க மாட்டார்கள். ஆடைகளை ஒழுங்காக கழுவி அணியமாட்டார்கள். சுத்தமான
நேர்ஸ்: டொக்டர், இந்த பேஷண்ட ரெண்டு தடவை மயக்க ஊசி போட்டும் மயங்கி விழல்ல.
டொக்டர்: ஊசியோட விலையச் சொல்லு, உடனே மயங்கி விழுந்திடுவார்
9.
 
 
 

ஹெரோயின்தொடர்பாக கைதுசெய்யவிட்டவர்கள்
மாகாணம் 2005 2OOS 2007 2008 2009
494.
மத்திய 532 || 459 394 || 4,13 கிழக்கு 22:23 SA 88. OTTA வடக்கு 29 33 56
■酚山 1Q8 45 71。 58,38 தென்மேற்கு 312 30 145 18 170 சப்ரகமுவ 199 48 87 தெற்கு 647,461
மேற்கு SA 3927
நல்ல ஆடைகளை அணிந்தால் அழகாக குழந்தை போன்று அன்போடு எடுத்துக் ບໍ່ນີ້). ரும் உங் அப்பழக்கத்திலிருந்து
ம்புவார்கள் என்று கூறி அவர்களை நல்ல பாதையில் வழிநடத்திச் செல்ல
முற்படவேண்டும்.
போதை ஒழிப்புதினம் என்பது வருடத்தில் ஒருநாள் மட்டுமே வரும். ஒருநாளில் மட்டும் இது பற்றிய விழிப் புணர்வினை கொடுத்தால் போதாது. வருடம் முழுவதும் அவர்களில் விழிப் புணர்வு தோன்றும்படி செய்ய வேண்டும். அவர்களுடன் அன்பாக பழகி அதுபற்றி எடுத்துக்கூறும்போது அவர்கள் அந்தத் தீயபழக்கத்தில் விடுபடுவர். இருப்பினும் o நாட்களில் இது இதற்கு
சாத்தியமாகும் விடயமல்ல. நிறைந்த
பொறுமை தேவை.
***ي
விடுபடச் செய்யவேண்டும்" எனக் கூறி
ஓர் இளைஞனின் போக்கில் அவனது அன்றாட பழக்க வழக்கங்களில் மாறுதல் ஏற்படின் அவனை நன்கு அவதானிக்க வேண்டும். குடும்பத்தினருடன் சகஜ மாகப் பழகிவந்த ஒருவன் திடீரென தனித்து இருந்தால், நேரம் தாழ்த்தி வீடு வந்தால் பெற்றோர் சற்று எச்சரிக் கையுடன் நடந்துகொள்ளவேண்டும். குடும்பத்தவர்களும் சமூகத்தவர்களும் நண்பர்களும்மிகுந்தபொறுப்புணர்வுடன் அவர்களுடன் பழகுகின்றபோது அவர்
மாக விடுவிக்க முடியும். அவர்களுக்கும்
ஆனால்,எம்சமூகத்தில் உள்ளவர்கள் வாழ்க் ஓர் நம்பி ஏற்ப இவ்வாறான பழக்கங்களுக்கு ஆளாகிய டுத்த வேண்டும். வர்களை காணும்போது பயத்துடன் இவ்வாறு தன்னம்பிக்கையை அவர்க விலகிச்செல்கின்றார்கள். அவர்களை ரூக்குநாளாந்தம்ஊட்டிவருகின்றபோது
வெறுப்புடன் நோக்குகின்றார்கள். இவ்
ഖസ്ത്ര அனைவரும் அவர்களை வெறுத்து ஒதுக்குகின்றபோது இப்பழக் கத்திற்கு அடிமையாகவே விரும்பு
வார்கள். சில சமயங்களில் இதிலிருந்து விடுபடுவோமா என்று அவர்களாக வோ அல்லது மற்றவர்களின் புத்திமதி காரணமாகவோ அவர்கள் விடுபட
முயற்சி செய்தாலும் சமூகத்தினரின்
கொண்ட வெறுப்பு, ஆகிய வற்றாலும் அதிலிருந்து விடுபடசிரமப் படுவர். இத்தகையவர்களுக்கு ஒரு
அவர்கள்நிச்சயமாகமாற்றமடைவார்கள். இதற்கு முதலில் எமது சமூகத்தவர்கள் தம்மை மாற்றம் செய்யவேண்டும். இத்தகையவர்களுடன் அன்பாக, நட் பாகப்பழகி அவர்களைபோதைப் பழக்கங் கொண்ட வட்டத்தில் இருந்து மீட்க வேண்டும்.சமூகத்திலிருந்து அவர்களை
போதைப் பொருட்களால் ஏற்படும் விபரீ தங்களை இளைஞர்களுக்கு எடுத்துக் கூறுவதன் ஊடாக அவர்களை நல்
வழிப்படுத்துவ்துடன் எதிர்கள்ல சந்ததி யினரையும்ாதுகாக்கலாம்.

Page 22
sugalųö blåðDg சமுதானத்தின்மறுக்கம்
பாதுகாப்பான காதல்
தாழையடிப்பகுதியில் தையல் வகுப்பிற்குச் சென்றுவரும் திருமண மான இளம்பெண் ஒருவரைத் தினமும் படை வீரர் ஒருவர் தன்னைத் திருமணம் முடிக்கும்படி வற்புறுத்தி வருவதால் அப்பெண் தந்தையுடன் சென்றுவரவேண்டிய நிலைக்குள்ளாகியிருக்கின்றார். வெளியே எங்கு சென்றாலும் குறித்த படை வீரர் (?) பின்தொடர்வதால் அக்குடும்பத்தினர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். மக்களின் பாதுகாப் பிற்குகாக இருப்பவர்களே இப்படியெனில் இவர்கள் யாரிடம் சென்று முறையிடுவது..?
அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கிளிநொச்சியில் உள்ள பாரதிபுரத்தில் தமிழ் இளைஞர்களோடு கிரிக்கெட் விளையாடினரல்லவா? படையினர் இதற்காக சில தமிழ் இளைஞர்களை மைதானத்துக்கு அழைத்து வந்து, பந்துவீச இருந்த இருவரை தனியாகக் கூட்டிச்சென்று வேகமாகப் பந்தை வீசாது மெதுவாக 'வீசும்படி அன்புக் கட்டளையிட்டனராம். படையினரின் சொற்படி அவர்களும் சும்மா பந்தைவீச நாமலும் சிக்ஸர் அடித்துத் தள்ளியுள்ளார். அதைப் பார்த்து அங்கே நின்றிருந்த பாதுகாவலர்கள் மற்றும் இராணுவத்தினர் கைதட்டி உற்சாகப்படுத்தினார்களாம். தேர்தலில் வாக்குச் சேர்க்கவே இந்த உத்திகள் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
器
யாழில் பிரபல பாடசாலையைச் சேர்ந்த மாணவி ஒருவர் நாவற்குழிப் பிரதேசத்திற்கு தனது காதலருடன் தங்கிச் செல்வதற்கு முச்சக்கர வண்டிஒன்றில் வந்துள் ளார். சந்தேகத்திற்கிடமாக அப்பகுதியில் குறித்த முச்சக் கர வண்டி நடமாடியதை அவதானித்த அப்பகுதி வாசி கள் ஆட்டோவை மறித்து உள்ளிருந்த மாணவியைக் கூப் பிட்டு விசாரித்தபோது அவரது பையினுள் பாடசாலைச் சீருடை இருந்ததைக் கண்டு பிடித்தனர். உடனே விடயம் பெற்றவர்களுக்கு அறிவிக்கப்பட அங்கு வந்த அவரது தந்தை தனது பிள்ளையைக் கேட்டமுதல் கேள்வி"அம்மா உனக்குஇன்று பரீட்சைமுடிந்துவிட்டதா? பாவம்தந்தை பிள்ளை ஸ்பெஷல் கிளாசுக்கு வந்ததை எப்படித் தாங்கிக் கொள்ளப்போகிறார்? யாழில் பெரும்பாலான அப்பாக்கள் இப்படித்தான் இருக்கின்றார்கள் போலும்.
24.07.2011அன்றுசக்திரீவி.யில் இரவுநேரச் செய்தியறிக்கையில் தேர்தல் முடிவுகள் அட் டவணை போட்டும் செய்தி வாசிப்பாளினாலும்
தற்போது மலர்ந்திரு
முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. திடீரென இரு அறிவிப்பாளர்கள் தோன்றி திரும்பவும் தேர் தல் சம்பந்தமான கலைந்துரையாடல் கதைத்துக் கொண்டிருந்தனர். அதுவும் அதே அட்டவணையில் இருந்தவற்றைத்தான் திரும் 14 பத்திரும்ப அலசி ஆராய்ந்தனர்.
இந்த நிகழ்ச்சி சிறப்பாக து இருந்தபோதும் சுவாரஷ்ய -TV ா.நேரு, சித்தார்த்த
- ДБи. afdig வீதி, கிருலப்பனை.
மற்றிருந்தது.
சக்தியின் தேர்தல் முழவுகள்
வடக மயக்கம் என்ற இப்பகுதிக்கு இலத்திரனியல், மிச்சு வடகங்களில் நீங்கள் கேட்ட பார்த்த மற்றும் வாசித்தவற்றின் மீதான கருத்திரமான விமர்சனங்களை எழுதி அனுப்பலாம் கருத்துச் சுதந்திரத்திற்கு பதிப்பளிப்போம்
oor Les Louie", "tobabie))
LLLLLLLLL T TLTLTLLLLS LLLLLLLLLCL S 00 folosããna noberab: irukir a magmail.com
அனேகமான தமிழ் இ தங்களது நேரத்தையும், இடங்களையும்ஒதுக்கிரய நேரங்கள், இப்தார் நிக சம்பந்தமானவிடயங்கை "இருக்கிறம்" சஞ்சிகையி ளுக்கும் நன்றிகளைத் ெ
- ெ
★ ★ ★ ★ ★ 责 ★
வெற்றியின் துெ
அண்மையில் வெ நிகழ்ச்சி ஒன்றில் தென் நாடகமாக வழங்கியி சூப்பராக இருந்தது.அது
புப் பாராட்டத்தக்கது. களின் போராட்டத்தை மட்டுமல்ல. அப்படியே பி சிக்கு வெற்றி வெளி ( களை வெளிப்படுத்தல
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யாழ்.செயலகத்தின் : 6uobDēeooub”:
கிறது.அவசரத்தேவைகளின் பொருட்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ள இந்த இணையத்தள முகவரியை நாடினால் உங்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும், அத்துடன் எண்ணற்ற தமிழ்ப் பிழைகள். தமிழை மறக்கவேண்டும் என்றால் இத்தளத்திற்கு துணிந்து செல்லலாம். சொன்னால் நம்ப மாட்டீர்கள் எதற்கும் ஒரு தடவை நீங்களே சென்று பாருங்கள். http://www.ds.gov.lk/dst jaffnatam வாசகர்களுக்காக அழகாக புன்னகைத்தபடி போட்டோவில் காட்சியளிக்கும் அரச அதிபரே, இது உங்களின் கவனத்துக்கு.
Burao Gubaonob and are reor
அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சென்ஜேம்ஸ் தேவாலய உற்சவத்தின்போது நிறைபோதையில் சில இளைஞர்கள் நடமாடியதாகத் தெரிகிறது. அப்பகுதி வீதி முழுவதிலும் பாரிய சத்தத்தில் பாடல்களை ஒலிக்கவிட்டு போதையில் நடனமாடித் திரிந்ததாகவும், ஆலயப் பங்குத் தந்தை ஆலயநிகழ்வுகளில்இவ்வாறானநடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம் எனக்கேட்டுக்கொண்ட பின்னும் குறித்த இளைஞர்கள் அதை கவனத்தில் கொள்ளது தொடர்ந்தும் அப்பகுதியில் போதையில் நடனமாடித் திரிந்துள்ளனர். எனினும் அப்பிரதேசத்தில் உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் இதனால் குழப்பத்திற்கு ஆளானதாகத் தெரிகிறது. காவல்துறையிடம் முறை யிட்டதைத் தொடர்ந்து அப்பகுதி இளைஞர்கள் சிலர் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
கிளிநொச்சியிலும் கஞ்சா வியாபாரம்
கிளிநொச்சி இரணைமடுப் பகுதியில் வைத்து கஞ்சாவுடன் ஒருவரைக் காவல் துறையினர் கைது செய்திருக்கின்றனர். வீதியில் நின்று சுருட்டு பிடிப்பதற்கே தயங்கிய காலம்போய் தற்போது கஞ்சாவிற்குமளவிற்கு கிளிநொச்சியில் கலாசாரம் கலங்கிப்போய்க் கிடக்கிறது. மீள்குடியேற்றத்தின் பின் மக்களுக்கான வாழ்வாதார வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படாத நிலையில் மக்களது மனநிலை களில் ஏற்பட்ட விரக்திநிலைகள் இவ்வாறான செயற்பாடுகளைச் செய்வதற்குத் தூண்டுகிறது. இதேபோல் தர்மபுரம் பகுதியில் பெருமளவான கசிப்பு பிடிபட்டி ருக்கிறது. இவர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றின் முன் நிறுத்தப்பட்டாலும் இம்மக்களினது வாழ்வாதாரப் பிரச்சி இனங்கண்டு அவற்றிற்கான தீர்வு களை வழங்கினால் இவ்வாறான சம்பவங்கள் குறையும்.
(குழந்தையின் உயிரைப் பறித்த குழி)
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் உடுத்துறைப் பகுதியில் மின் கம்பம் அமைப்பதற்காகவீதியோரத்தில் வெட்டப்பட்டகுழியொன்றினுள்இரண்டு வயதான பெண்குழந்தையொன்று வீழ்ந்து உயிரிழந்திருக்கிறது.இதுவரைகாலமும் மின்சார வசதிகளற்ற இப்பிரதேசத்திற்கு மின்சாரம் வழங்குவதற்கான பணிகளின் போது மின்கம்பங்கள் நடுவதற்காக குழிகள் வெட்டப்பட்டிருந்தன. இதையறியாத குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது தவறி வீழ்ந்துள்ளது.
站
கும் ரமழான் காலத்தில் பத்திரனியல் ஊடகங்கள் பத்திரிகைகள் தங்களது ழான்சிந்தனை,தொழுகை டிவுகள் போன்ற மார்க்கம் எவெளிக்கொணர்வதற்கு னுடாக சகல ஊடகங்க தரிவித்துக் கொள்கிறேன். உளலவி. அப்துல் வஹாப்,
ட் டுரியனுக்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
சூரியன் எப்.எம்.இற்குஇருக்கிறம் ஊடாக எனது பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்து டன் ஒரு வானொலி இத்தனை வருடம் பல தடைகளைத்
றி எப்.எம்இல் காலை
ான்பற்றிய தொகுப்பை - - : தாண்டு முதற்த நிகழ்ச்சிகளைத் தருவதில் முன்னிந்து ம் லோஷனின்ங்களிப் பாராட்டப்பட வேண்டும். எனினும் கடந்த 25.07.2011 முகம் எந்து தமிழ்த் **து பிறந்த நாளன்று தனது பெருமைகளைக்கூறி
நேயர்களைப் பின்னியெடுத்து
னைவுபடுத்தியிருந்தம்ை: விட் -
As ட்டது.செய்தியறிக்கையில்
திபலித்ததுதான் இந்நிகழ்ச் தலைப்புச்செய்திகூடஅன்று
o Uga NG Genso 60 Preá
இப்படியும் எமது உரிமை அதுதான,
- த. அஜநதன,
கணேசபுரம், வவுனியா,
சந்தூரன் தெகிவளை.

Page 23
al 01 August 2011 இடு
பத்திரிகைகளுக்குள் முற்றிலும் மா கோளுடன் பயணித்துக் கொண்டிருக்கும் முதலில் வாழ்த்துக்கள். குறிப்பாக காண ரின் கதறலாக வந்த உறவுகளின் குரல் வேற்கத்தக்கது. வன்னிப்பகுதி மக்களு செய்தவன் என்ற முறையில் அப்பகுதிமக்க களைப் புரிந்துகொண்டு அவர்களினது மீ அபிவிருத்தி போன்றவற்றில் கவனத்ை செல்வது இருக்கிறமின் சமூகப் பொறுப்
நிற்கிறது. மேலும் இறையாசிகளுட அதன் தொடர்ச்சியாக மக்கள் வைத்தியக் கலாநிதி சிஅ இன்னமும் அனுபவித்து வரும் ஹம்டன்லேன், ெ துன்பங்கள், வேதனைகளை மக்க ளுககு வெளிப்படுத் அன்புடன் இருக்கிறமிற்கு துவது இலங் கடந்த 1307.2011 இதழில் ஓமந்ை ஐகயில் O 0. யாழ்தேவிப் பயணப்பாதை பற்றிய கட் இருக்கிறம் இருந்தது. உண்மையில் யாழ்தேவியின் சஞ்சிகை தாக இருப்பினும் ஓமந்தை புகையிரத ஒனறுதான குறைபாடுகள் இன்னமும் இருக்கின்ற ஆனால புறப்படும் சரியான நேரம் இன்றுவ இன்னமும் நிலைய அதிபருக்கே தெரிவதில்லை. மீள்குடியேறிய இது சீர்செய்யப்படுமா? எப்போதுகாங்சே மக்களின் தேவைகளை யாழ்தேவி புகையிரதம் ஓடும் என்பது இருக்கிறம் வெளியுலகிற்குத் தெரியாத ஒரு விடயமாக உள்ளது. இ தெரியப்படுத்த வேண்டும். கையில் பிரசுரித்த கட்டுரை மூலம் - வ. வதனி, தொண்டமான் நகர், கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. நன்றியும் கிளிநொச்சி - க.தேவராசா, தாண்டிக்கு
தமிழராய் பிறந்தது bIDji (fjsDDIslälfi]]blöII
G Irူမျိုး" ஒப்பந்தம் கிடைத்துள்ளது.
பிரபலமான அதன் பிரகாரம் துறைமுகத்துக்குள் கணக்காய்வு நிறுவனத்தில் அமைந்துள்ள அந்த நிறுவனத்து
பணிபுரியும் தமிழர் ஒருவருக்கு க்குச் சென்று கணக்காய்வுகளை
நேர்ந்த கதி இது. மேற்கொள்ள பிரபல நிறுவனத்தின்
கணக்காய்வு நிறுவனங்கள் சார்பாக நால்வர் நியமிக்கப்பட்டனர். பிற நிறுவனங்களின் அவர்களில் இந்தத் தமிழ் இளைஞரும் நிதியிடல் அறிக்கைகளையும் ஒருவர்.
கணக்காய்வுகளையும் ஆர்வத்துடன் பணியாற்றக்
மேற்கொள்கின்றன. அந்தவகையில் காத்திருந்த இவருக்கு இந்தப் பிரபலமான நிறுவனத்துக்கு இறுதியில் மிஞ்சியது ஏமாற்றம்
துறைமுகத்திலுள்ள ஏற்றுமதி மாத்திரமே தமிழர் என்பதற்காக இறக்குமதியுடன் தொடர்புடைய துறைமுகத்துக்கு உள்ளே செல்வதற்கு நிறுவனமொன்றின் கணக்காய்வு அனுமதியளிக்கப்படவில்லை
நடவடிக்கைகளை மேற்கொள்ள என்பதே உண்மையாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

23)
யாழ்ப்பாணத்தின் கலாசாரச் சின்னமான சங்கிலிய மன்னனின் சிலை உடைப்புச் சம்பந்தமாக அனைத்துப் பத்திரிகைகளும், இணையத்தளங்களும் சிலை உடைக்கப்படுகின்றது என்றே செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால், இருக்கிறம் சஞ்சிகை மட்டுமே 'புனரமைக்கப்படுகின்றது எந்தமாற்றமும் இல்லை என்ற உண்மைத்
தன்மையை மக்களுக்கு தெரிவித்திருந்தது.
சபாஷ் உண்மையில் வரவேற்கத்தக்க சஞ்சிகைதான் இருக்கிறம், எஸ். நீதன், யாழ்ப்பாணம்
றுபட்ட குறிக் , . Fatchirma Mubarak Begum"Irukkiram...,
த்திறறி Illamal poahama
iruppin nilaippa uruthpopaduththi கள் பகுதி வர |thayan kalil İdam pidith'u
്രൂ 09ങ്ങഖ lakkiyankalodu milli radidium-sirantha oru sanjhayaay... ளின் உணர்வு Si Unlike 52 people ள்குடியேற்றம், தச் செலுத்திச் ஆபாசங்களையும் சினிமாவையும் தாங்கி /ނަ~. Du g_soffiéé வரும்பத்திரிகைகளுக்குமத்தியில் இருக்கிறம் / ömt... வித்தியாசமானது. தமிழ் மக்களின் தேசிய சஞ்சிகையென்பதையும் ஒவ்வொரு இதழி E லும் நீங்கள் நிலைநாட்டி வருகிறீர்கள் ஒவ் வொரு இதழிலும் மாற்றங்களுடன் சஞ்சிகை
வெளிவருவது வாசகர்களை ஆவலுடன் வாசிக்கத் தூண்டுகின்றது. தயவுசெய்து நான்
த வரையிலான உங்கள் முன்வைக்கும் கோரிக்கை என்னவென்றால் இருக்கிறமை
டுரை சிறப்பாக விநியோகத்தின் மூலம் பிரபலப்படுத்துங்கள் இருக்கிறமை கடை வரவு சிறப்பான களில் தேடித்திரிந்துதான் வாங்கவேண்டியுள்ளது. வாசகர்களுடைய நிலையத்தில் கைகளுக்கு இலகுவில் சென்றடையச் செய்யுமாறு தங்களைத் து. புகையிரதம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ரை புகையிரத உமையாள் ஆறுமுகம் குட்செட் வீதி, வவுனியா
எதிர்காலத்தில் - - - - SMS சன்துறை வரை Rasuga கருபபஜூலையினநிழல, அடடைப்படத்தில அனைவருக்கும் மடடுமலல கடடுரையிலும சிறபபாக ருக்கிறம் சஞ்சி தாங்கிவந்துளளது.நகைச்சுவை துணுககுகள ரளவு தெரிந்து ஒவவொன்றும ரசனை. ဦါးကြီပွါ பறறிய | დენი - செயதி சிறப்பு வாழததுககள.
ாம். வவுனியா,
Unlike 1 person
துறைமுகத்துக்கு உள்ளே செல்வதாயின் அனுமதி அட்டை பாஸ் பெறவேண்டிய நடைமுறை உண்டு சிங்களவர் மூவருக்கு எந்தத் தடையுமின்றி அனுமதி அட்டை கிடைத்துள்ளது. எனினும் தமிழர் என்பதால் இவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.
இதுபற்றி அந்த இளைஞர் தனது உயரதிகாரியிடம் கேட்டபோது அவர் அளித்த பதில் இதுதான்.
நான் என்ன செய்வது? நமது நாட்டின் நிலை இப்படிக் காணப்படுகிறது. தமிழருக்கு எந்த வகையிலும் சந்தர்ப்பம் அளிக்கக் கூடாது என நினைக்கிறார்கள் திறமையைப் பற்றி மூன்றாம் தரப்பினர் கவலைப்படுவதில்லை. இது என்னுடைய தவறில்லை. உங்களை வேறொரு நிறுவனத்துக்கு கணக்காய்வு செய்வதற்கு நியமிக் கிறேன்
இந்த நாட்டில் தமிழராய் பிறந்தது எமது குற்றமில்லையே அப்படியென்றால் கடவுளைத் தான் தண்டிக்க வேண்டும் என்கிறார் பாதிக்கப்பட்டவர்
ஜனநாயகம், சுதந்திரம், நடுநிலை என அரசியல்தலைவர்கள் எவ்வளவுதான் பேசினாலும் இவ்வாறான அடிப்படை விடயங்களைத் திருத்தாவிடின் இனத்துவேசம் எங்கோ ஒரு மூலையில் நீறுபூத்த நெருப்பாக உயிர் கொண்டிருக்கும் என்பது நிதர்சனமான ε. ΕΤΕ)LD.
ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகரை நியமிக்குமாறு கோரிக்கை அக்கரைப்பற்றுக் கல்வி வலயத்தில் பொத்துவில், அக்கரைப்பற்று அட்டாளைச் சேனை ஆகிய கோட்டக் கல்வி அலுவல கங்கள் உள்ளன. இதில் அட்டாளைச்சே னைக் கோட்டத்தில் ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகராக ஒருவர் தற்காலிகமாக இணைப்புச் செய்யப்பட்டார். அவர் கடந் தாண்டு அதிபர் சேவைக்குள் உள்வாங்கப் பட்டுவிட்டார்.
அப்பதவி மீண்டும் வெற்றிடமாகியுள் ளது. கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக இப்பதவிக்குரிய நிரந்த ஆசிரிய ஆலோ சகர் நியமிக்கப்படாமையினால் இப்பிரதேச ஆரம்பக்கல்வியில் பாதிப்பை ஏற்படுத் தலாம் என பெற்றோர்கள் கருத்துத் தெரிவிக் கின்றனர். எனினும்,இப்பதவிக்கு ஏற்கனவே அதிபர் சேவையில் உள்வாங்கப்பட்டவரே பாடசாலைகளுக்கு குழுப்பரிசோதனையின் போது மட்டும் விஜயம் செய்வதாகவும் ஏனைய காலங்களில் பாடசாலைகளுக்கு பயணிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.
எனவே, அட்டாளைச்சேனைக்கோட்டத் திலுள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட பாடசா லைகளின் ஆரம்பக் கல்வியின் நிலையை மேம்படுத்துவதற்காக நிரந்தரமான ஆசிரிய ஆலோசகர் ஒருவரை நியமிக்குமாறு உரிய அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுகின்றனர். அதேவேளை பல பாடசாலை களில் அதிபர் தரம் இல்லாதவர்கள் அதிபர் களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான பாடசாலைகளுக்கு அதிபர் தரம் உள்ளவர் களைநியமித்து பாடசாலைகளின் உயர்வான கல்வி மேம்பாட்டுக்கு உதவுமாறும் பெற் றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Page 24
கீரிமலையில் இராணுவத்தினரால் 10 நாட்களில் அமைக்கப்பட்ட 100 வீடுகள் அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் பொதுமக்க ளிடம் கையளிக்கப்பட்டது.
காங்கேசன்துறை துறைமுக புனரமைப்பு வேலைகளின் முதற்கட்ட பணிகளை அமைச்சர் பசில் ராஜபக்ஷ அண்மையில் ரூபா 28 பில்லியன் செலவில் ஆரம்பித்து வைத்தார்.
பிரதேச சபைக்கான அலுவலக கட்டிடம் அண்மையில் உப்புவெளியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் திறந்து
வைக்கப்பட்டது.
யாழ். வைத்தியசாலையின் புற்றுநோய்ப் பிரிவுக்கான அடிக்கல்லை இலங்கை கிரிக்கெட் அணி வீரர் மஹேல ஜயவர்த்தன அண்மையில் தெல்லிப்பளையில் நட்டுவைத்தார்.
இச்சஞ்சிகை எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்பிரைவேற்கிலோன்) லிமிட்டெட்டால் கொழும்பு-14 கிராண்பாஸ்வி
 
 
 
 
 
 

01 August 2011
ក្លែ] [BI]ś.
مصر
தேசத்துக்கு மகுடம் கண்காட்சி நடைபெறவுள்ள அனுராதபுரம் ஓயாமடு பகுதிக்கு விஜயம்செய்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் திட்டப் பணிகளைப் பார்வையிடுகின்றார்.
Alpha-543 கப்பலின் East Expo-2011 நடுக்கடலில் சொகுசுப் பயணம் கிழக்கு மாகாணசபையால் திருகோணமலை கடலில் ஆரம்பித்து வைக்கப் பட்டது. இதில் 200 பேர் வரை பயணிக்க முடியும்
இம்மாதம் 31ஆம் திகதி நிறைவடையும் 1000 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் அமைக்கப்பட்டுள்ள கொழும்பு-மாத்தறை அதிவேக நெடுஞ்சாலையின் தோற்றம்
பருத்தித்துறைநகரசபைக்குட்பட்ட 12வீதிகளின்புனரமைப்பு பணிகளை அமைச்சர் பசில் ராஜபக்ஷ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் அண்மையில் ஆரம்பித்து வைத்தனர்.
185ஆம் இலக்கத்தில் 2011ஆம் ஆண்டு ஓகஸ்ட்மாதம்01ஆம் திகதி திங்கட்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது