கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இருக்கிறம் 2011.08.08

Page 1
Gani
ඉරුක්
 

பேசும் மக்களின் தேசிய சஞ்சிகை
த்ெதிரு' 01 இருத்தை 19
OBDB2
OunŠtvrtút|LĎómov
பணத்திற்கு விலைபோகின்றனவா ஆசிரியர்
இடமாற்றங்கள்
நேரடி ரிப்போர்டe
}ा

Page 2
O2
bunda
இ8
Seoeloomuseumb yvy. IUkkiro T1 ik
தொடர்புகளுக்கு.
ঔbািuী "L"b= 6தாபே 030336 Gestaseo i OI 290
கடுரை/9க்கங்கள் | weeklyirukikiтапп0@gmail.com
ബi newstrukkiriam Gogmail.com
pasan O3, 6 mīLeó Soviesub 6.arpol-o7.
ாறே
தல் எதுவுமில்லை
நெடுங்கேணி செயலகத்துக்கு உட்பட்ட தமிழ் பிரதேசத்தில் சிங்க SS
ளக் குடும்பங்கள் குடி யேற்றப்பட்டுள்ளன. நெடுங்கேணி கொக்கச் மமதையில் இருக்கி
ரம்புக்வெல
350.07.22011 ہی வவுனியா வடக்கு
(கொக்காவில் இராணுவ முகாமில் barы дебlшартатir Garшаршoffe5ісі)
பிரதேச
தத்தை வெற்றிகொ
| 6ůLuqě 63
19) атты алғышісі саты аз சுதந்திரத்துக்கு அச்சுறுத்
னும் உதயன் பத்திரிகை பின் செய்தியாசிரிய
குகநாதன் மீதான தாக் OSOIT GO GANU, TET
ான சம்பவம் எனக் கூறிப் புறந்தள்ளி விடுவதற்கு நான் முயற்சிக்கவில்லை இத்தகைய சம்பவங்கள் குறித்து நாங்
வர்களுக்கு இளநீர் கொண்டு சென்று
வைத்தியசாலையில் பார்வையிட முடி
பும் இக்குற்றவாளிகள் கண்டபிடிக்கப் பட்டுந்தியின்முன்நிறுத்தப்படுவார்கள்
ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய
இலங்கை அரசு யுத்
aat L
சான்குளத்தில் நடைபெற்றுள்ள இந்தக் தவிர, தமிழ் மக்களின் குடியேற்றத்திற்கு சிங்களப் பெயர் மனங்களை வென்று
சூட்டப்பட்டுள்ளது. வடகிழக்குப் பகு
அவர்கள் ஏற்றுக்
திகளில் பிரதேச செயலகப் பிரிவுகளில் கொள்ளக்கூடிய நிரந்
இடம்பெயர்ந்துள்ள தமிழ்க் குடும்பங் களின் பெருமளவு காணிகள் இராணு வப் பயன்பாட்டிற்காக எடுக்கப்பட்டு
தர அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு அது தயாரில்லை. யுத்த வெற்றியைக் கொண்டாடுகின்ற இலங்கை அரசை
இடு
ser ബ செலுத்த வேண்டும் எச்
ரிக்கையாகவும் இருக்கவேண்டும் alembuúnia tvaru sluortariscit stia Lu0a. O-27C
தற்கு என்னால் ஒன்றும் செய்யமுடி sa GGBunsod na யாது வேண்டுமானால் தாக்கப்பட் O228
வருகின்றன தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப் பதற்கான வழிமுறைகளைக்காணுமாறு சிவசக்தி ஆனந்தன் எம்.பி. சர்வதேசமும் குறிப்பாக இந்தியாவும் O3.07.2011 வலியுறுத்த வேண்டும் அதற்கு இந்தி (ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த யாவில் உள்ள அனைத்துக் கட்சிகளும் போது.) ஒரே குரலில் எமக்கு ஆதரவளிக்க வேண்டும் இலங்கைத் தமிழர்களே . . . . என்றும் இந்தியாவின் உற்ற நண்பர்கள் ußg யாழ் முஸ்லிம்களின் AA ಇಂದ್ಲ சர்வதேச :
ள்குடியேற்றம் படிப்படி ana யாகத்தான் செய்யமுடி " எமது பிடிவுக்காக நீங்கள் அனைவரும் யும் அவர்களுக்கான நிவா பொறுப்புடன் கடமையாற்றவேண்டும் #းကလေး ach என்று கேட்டுக்கொள்கின்றேன்
இங்கு வாழ்வதற்கு
* 010820蚤
கூட்டத்தில் வெளியிடப்பட்ட
(யாழ் செயலகத்தில் இடம்பெற்ற ே
(வாகரையில் இடம்பெற்ற
1 ל-הרהב
T
(
அவர்களின் மீள்குடியேற்றத்தின் போது அரச அதிகாரிகளால் அவர்கள் புறக்க ணிக்கப்படுவதாக கூறப்படுவதில் எந்த விதமான நியாயமும் இல்லை.
யாழ்.மாநகர சபையில் முஸ்லிம் களின் மீள்குடியேற்றத்தில் தடைகள் இருப்பதாகக்கூறி கவனயீர்ப்பு பிரே ரணை கொண்டு வரப்பட்டுள்ளதாக
பத்திரிகை வாயிலாகவே அறிந்தேன்
* யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார்
மன்ற உறுப்பினர்
* சீயோகேஸ்வரன் எம்பி
800 யிட்ட அறிக்கையில்)
ஆதிவாசிகள் விழாவின் பின்னர் Gala
* சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி
அவர்களுக்கு உரிமையிருக்கிறது 30.07.2011.
ਲੇ (இந்திய மார்க்ஸிய கம்யூனிஸ்ட் ஆதற்க அவர்க ைஅவசரபட்டு :றப்பாட்டில்
கலந்துகொண்டு உரையாற்றுகையில்)
அரசியல்வாதிகளை இம்மாவட்டத்தில் உருவாக்குவதே அரசின் நோக்கமா கும் திட்டமிட்டு தமிழர்கள் மத்தியில் ஆதிவாசி சிங்கள மக்களை வாகனங்
சிங்கள ஆதிவாசிகளின் குடியேற்றத்தை வாகரையில் ஏற்படுத்தி சிங்கள மக்க ளின் தொகையை இம்மா வட்டத்தில் செய்து சிங்கள பாராளு மற்றும் சிங்கள
அதிகரிக்க
களில் ஏற்றி வந்து இங்கு குவித்து ஆதிவாசி மக்களின் நிகழ்வை நடாத் தியுள்ளமை தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்டநடவடிக்கையே ஆகும்
 
 
 
 

ரவி
en el 08 August 2011
ால்லுகினம் பாருங்கோ
இஅயன் ஊடகவியலாளர்கள்மீதான
எஸ்.விதரன்
செய்தியாளர் ് ഖട്ട് 36
28 Gun 2011 a C is road 630 தட்டாதெருச்சந்தி ബ மீற்றர் துரத்தில்
வழமைபோல் அலுவலகத்துக்கு சென்று கொண்டிருக்கும் பொழுது யாழ் இந்துக் கல்லூரிக்கு அருகில் வைத்து ஐந்து பேர் கொண்ட இனம் தெரியாத குழுவினரால் கிரிக்கெட் மட்டை மற்றும் விக்கெட்டுக்கள் கொண்டு கடுமையாகத்
தாக்கப்பட்டார்
தாக்குதல் ஞா.குகநாதன் ി ബള - glui 61 ܩܸܛܥܕܢܦܘ ܬܐ
29 ஜூலை 2011 நேரம் மாலை 7.30 க்றின் காம்ப் இராணுவ லிருந்து 30 மீற்றர் துரத்தில்
வேலை முடிந்து விடுதிரும்பிக் கொண்டிருந்தபோது நாவலர் விதியில் கஸ்தூரியார் விதி சந்திக்கும் மனோகரா தியேட்டர் சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் அவரைப் பின்தொடர்ந்து சென்ற இருவர் அவர் மீது இரும்புக் கம்பிகளால் தாக்குதலை நடத்தி
шетатталі
யாழ்ப்பாணத்தில்இன் னமும்மக்களின் வாழ்க்கை இயல்புநிலைக்குத்திரும்ப வில்லை. அங்கு இடம் பெயர்ந்த மக்கள் இன்ன மும் மீளக் குடியேற்றப் படவில்லை. அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் இன்னமும் அகற்றப்படவில்லை. இனப் ரேச்சினைக்கு உரிய தீர்வைகண்டு சகஜநிலை ஏற்பட்டு சனத்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் வரையில் குடாநாட்டின் பாராளுமன்ற உறுப்பி னர்களின் எண்ணிக்கையினை ஒரு போதும் குறைப்பதற்கு தேர்தல் திணைக் களம் நடவடிக்கை எடுக்கக் கூடாது இதனை மீறினால் அதற்கு எதிராக நீதி மன்றம் செல்லவும் நாம் தயங்கப் போவதில்லை
* விஜயகலா மகேஸ்வரன் எம்.பி.
31.07.2011 (யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பி னர்களின் எண்ணிக்கை குறைப்பிற்கு
எதிராக வெளியிட்ட அறிக்கையில்.)
நாங்கள் சங்கிலியன் சிலையைப் புனருத்தா ணம் செய்ய ஆரம்பித்த போது இணயத்தளங் களில் வந்த செய்திகள் | வேதனையைத் தந்தன. இது மக்களின் உணர்ச் சியை அவமானப்ப டுத்தும் விடயம் சங்கிலியன் உயிரோடு இருந்து பட்ட பாட்டினைவிட சங்கிலி யளின் சிலை இந்த எட்டப்பர் கூட் டத்தினால் பட்டவலிகள் அதிகம் இத னால் புலம்பெயர் மக்களிடம் இருந்து வந்தகருத்துமாற்றங்கள் மறக்கமுடியா தவை யாப்பாணத்தில் நடைபெறும் நல்ல பல விடயங்களைக் காட்டிக்
கொடுத்துக் கொண்டிருக்கும் எட்டப் பன் கூட்டத்தாரை நான் வன்மையாகக்
கண்டிக்கிறேன்
* யாழ் மாநகர முதல்வர்
யோகேஸ்வரி பற்குணராசா
03.08.2011
(புனரமைக்கப்பட்ட சங்கிலிய மன்னனின் சிலை திறப்பு விழாவில்)
செய்திகளாகும் செய்திகள்

Page 3
ി ി 08 August 20
蓟
‘எறிகணை வீச்சு ஓய்ந்தபி சதைகளும் உடலுறுப்புகளு
த்தம் பேரழிவுகளை
ஏற்படுத்தியிருந்தாலும் கூட
பலஉறவுகளின் மனங்களில் அழியாதவ்டுக்களை விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. அன்று கிளிநொச்சி பஸ் நிலையத்தில் பஸ்ஸக்காக காத்திருந்தேன். என்னருகில் நின்ற இருவரது பேச்சிலிருந்து அவர்கள் வவுனியூரவினுள்ளஒரு முகாமுக்குச் செல்ல விருப்பதாக் புரிந்துகொண்டேன், ஒருவாறு என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்களிடம் உரையாடினேன்.45 வயது மதிக்கத்தக்கவர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்டிவ்ருடன் பல விடயங்களைப் பகிர்ந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.
"இறுதிச் சிண்டைக்குப் பின்னர் உங்களது முகாமீன்ாழ்க்ஸ்த்டிேழி குந்தது?" என்றுகேட்டேன். எவ்விதத் திலும் தன்னைப் பற்றிய விபரங்க னுளயோ புகைப்படங்களையோ வெளியிடவேண்டாம் என்று மன்றாடிக் கேட்டுக்கொண்ட அவர் தன்னுண்டி பூனக்குமுறலை என்னிடம் கொட்டித் தீர்த்தாமுண்டுக்கு வந்ததை பற்றியும் அங்கிருந்துளப்படி மீண்டு வந்தார் என்றும் என்னிடம் கூறினார்: "
"இறுதிநேரச் சண்டையில் குண்டு
அனனத்தாண்டி ஒருவழியாக
ஜூனிக்பால் முகாமுத்து.
வந்தோம். முதல் மூன்று நாட்க்ள் நீ! மட்டுமே கொடுக்கப்பட்டது.இதன் பின்னர் நாள் ஒன்றுக்கு ஒரு வேளை
ழட்டும் உணவுப் பார்சல்கள் வந்தன.
அதனைப் பெறுவதற்காக வரிசையில் நிற்தவேண்டும். வந்த உணவுப் பளிசல்கள் பாதிவரிசை முடியும் முன்பே முடிந்துவிடும்.உணவுகொண்டுவந்த வர்கள் போய்விடுவார்கள். மீதிப் பேர் அன்றுபட்டினிதான். இப்படித் தான் நாட்கள் ஓடின. இப்படியிான் நிலையில் என் மூன்று வயது மகனுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. ஏறக்குறை 7 மாதங்களாக சரியான உணவு கிடைக்காததால் மிகவும் வாடிப்போய் இருந்தான். அதுபோதாதென்று வயிற்றுப்போக்கும் வந்தநிலையில், என்ன செய்வதென்று தெரியாமல் இரவுபகலாக அவனை அனைத்தபடியே அழுதோம்.
மருத்துவரிடம் காட்ட
அனுமதிக்கும்படி இராணுவத்தினரிடம் மன்றாடினோம், அப்படிச் செல்வ தாயின் குழந்தையைத் தனியே தங்களுடன்தான்விடவேண்டும் என்றார்கள். அவர்களிடம் கொடுத்துவிடப்பட்ட சிலரது குழந் தைகள் வெறும் உடல்களாய் மட்டுமே திரும்பிவந்த சம்பவங்கள் பற்றி அறிந்திருந்தோம்:அந்தக் குழந்தைகள் எப்படி இறந்தார்கள் என்று யாருக்கும் தெரியாது. அன்று எங்களுக்கு இருந்த ஒரே ஊக்கசக்தி எங்கள் குழந்தைதான்.அதனால் அவனை நாங்களே வைத்திருந்தோம். கம்பிவேலிக்கு அருகில் வெளியில் இருந்து பார்க்கவருவோர்வரும் வேளை, "எங்கள் மகனைத்தூக்கி எறிகிறோம். கொண்டுசெல்லுங்கள்.
தாருங்கள் என்று கதறுவோம், எங்களைப் போன்றே பலபெற்றோர்கள் கதறியழுவார்கள். வருபவர்களும் கண்கலங்கி ஆழுவார்கள்: '
ஆனால்,இராணுவத்தினர் அவர்கள் நெருங்கமுடியாதபடி விரட்டுவார்கள் வெளிநாடு வாழ் உறவினர்கள்' ப்ணம் அனுப்பி கருனாகுழுவினர் அல்லது ஈ.பி.டி.பி.யினர் மூலமாக இராணுவத்தினருக்குப் பணம் கொடுக்கப்பட்ட செட்-அப் செய்யப்பட்டிருந்தால் மாத்திரம் குழந்தைகளை கம்பி வேலிகளுக்கு
ந்துக்கிக் கொடுக்கப்படும்போது கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். கம்பிஜிேத்குஅருகில் வந்துபார்த்த ய்ர்ரென்று இன்றுவரை அறியாத * உறவொன்று மருத்துவரைப் பார்த்து எந்தள்குழந்தையின் நேரடிைக் றிேத்ர்னே கல்ட்பீல்ம்ருந்தும் வாங்கிவந்து இராணுவத்தினர் அறியாமல் கொடுத்தார். அதன்பின்னர், எங்கள் மகன் குணமடைந்தான். வெளிநாட்டில் இருந்தனன் அன்னி இரானுவித்தின்ருக்கு பிே:பி.
ஆட்கள் மூலமாகப் பணம் கொடுத்துப் பின்னர் நாம் வெளியேவந்தோம்: என்று கூறிய அவர் பழைய நினைவுகளிலிருந்து மீளாதவராய் சிறிது நேரம் மெனணித்திருந்தார். அவரைத் தொடர்ந்து பேசவைக்க விரும்பாமல் அருகில் நின்ற 45 வயதான சண்முகத்திடம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பேச்சுக் கொடுத்தேன்.
'அன்று என் அம்மா, சின்னம்மா இருவரும் இயலாமல் இருந்த எங்கள் அம்மம்மாவுக்கு காலைக்கடன் முடிக்க உதவிசெய்வதற்காய் பங்கருக்கு வெளியேவந்தனர். நான் (எனக்கு வயது 13), என் தங்கை (10), தம்பி (8) மற்றும் சின்னம்மாவின் மகன்(4). மகள் (1), எங்கள் அப்பா ஆகியோர் பங்கருக்குள்னே இருந்தோம். சின்னம்மாவின் சித்தப்பாவட்டக் கச்சியில் விமானப்படை குண்டுவீச்சில் இறந்துபோனார். பலநாட்கள் arrifluursera 60garrean 8«besteko68). பசிமயக்கம், களைப்பு, எறிகணை, விம்ாணக்குண்டுவீச்சு என்று தொடர்ந்தபடி இருந்ததால் பயமாக இருந்தது.
அப்போது எறிகணை ஒன்று வீழ்ந்து
"எங்கள்தறிவிண்களுக்குஅறிய்த்***** எவிடித்தீது அப்பruங்கீரைவிட்டுளீட்டிப்'
 
 
 
 
 
 
 

ன் ஒழச்சென்று பார்த்தேன் நம் அங்கு சிதறிக்கிடந்தன
பார்த்து அம்மாவைக் கூப்பிட்டார்.
sequibuorresquio afflereseruibupresoub AB. Lesoortpuurrers ஓடிவராமல் நடக்க இயலாமல் இருந்த அம்மம்மாவைத் தூக்கியபடி ஓடிவந்தார்கள். அப்போது மற்றொரு எறிகணை வீழ்ந்து வெடித்தது. எறிகணைவீச்சு ஓய்ந்தபின் ஒடிச்சென்று பார்த்தால், எங்கும் சதைகளும், உடல் உறுப்புகளும் சிதைந்துபோய் சிதறிக் கிடந்தன. அம்மாவின் நெஞ்சில் கை வைத்தேன். பெரும் ஓட்டையே அங்கிருந்தது. சின்னம்மாவுக்குப் பாதித் தலை இருக்கவில்லை. அம்மம்மாவின் காதில்இரத்தம் வ்ழந்திருந்தது.
எங்கனருகில் இருந்த மற்றொரு குடும்பத்தினரது மகளையும் இப்படித்தான் இழுக்கவந்தார்கள். அவர்களும் அப்பாவும் யோசித்து ஒரு முடிவு எடுத்தனர். அடுத்தநாள்
அனைவரது உடல்களையும் மருத்துவ உதவி செய்யவந்த
உடனடியாகப் புதைக்க முடியவில்லை. தொண்டுநிறுவனத்தைச் சேர்ந்த "இன்னும்ப்லர்ன்ெல்லப்பட்டிருந்தனர். வர்களிடம் என் தங்கையையும்
எறிகணைவீச்சுத் தொடர்ந்தது. பக்கத்தில் இருந்தவர்களது
bDreiflair 2 logo த்தபடி ம் கொடுத்து அவர்களுக்கு பங்கருக்குள் இருந்து அப்பா உடல் நலமில்லையாதலால் அழுதார்.நாங்களும் அழுதோம். மருத்துவமனைக்குக் கொண்டு ൃ அப்பாவுடன் தனியாக நாங்கள் செல்லுங்கள் எனறு கூறினார். ஐவரும். 4 மணிநேரத்துக்குப் மருத்துவமனைக்கு அருகில் ஒரு
பின்னர்,வெளியேவந்து, ஒரு இடத்தில் மூவரது உடல்களையும்
புதைத்தோம். பூோர் முடியும் நேரம் முகாமுக்குவந்துசேர்ந்தோம். முகாம் என்று ஒன்றும் அப்போது இருக்கவில்லை. வெட்டவெளியில்தான் படுத்தோம். எழுந்தோம். என்னால் முடியவில்லை. ஆனால் அம்மாவுக்கும் சின்னம்மாவுக்கும் பதிலாக நான்தானே என் சகோதரர்களைப் பார்க்க வேண்டும் என்றுதைரியத்தோடு இருந்தேன். ஒருவாரமாக மிகவும் முடியாமல்போனது. காய்ச்சலோடு படுத்திருந்தேன். அப்போது அங்குவந்த இராணுவத்தினர்.என் தங்கையை விசாரிக்கவேண்டும் அனுப்புங்கள் என்று இழுத்தார்கள். அப்பா விடமாட்டார். அவள் குழந்தை, அவளை விடுங்கள் என்று கெஞ்சுவார். ஒருசிலநாட்கள் இப்படிநடந்தது. வேறு பெண்பிள்ளைகள் பலரையும்கூட இப்படிவந்து இழுத்தார்கள்,சிலரை இழுத்துச் சென்றுவிட்டார்கள். பெற்றேர்கள் இல்லாதவர்கள் போனவர் கள் போனவர்கள்தான். திரும்பிவந்த பிள்ளைகள் பலரும் நடையினங் களாய்த்தான் வந்தனர். சிலர் பின்னர் முகாமிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்தனர். அடுத்தநாளும் அவர்கள் வந்தால் என்ன செய்வதென்று அப்பா கவலையோடு இருந்தார் ***
கிறிஸ்தவ தேவாலயம் இருப்பது அப்பாவுக்குத் தெரிந்திருந்தது. மருத்துவமனையில் இராணுவ வண்டி நோயாளர்களை இறக்கியதும் எப்படியாவது தப்பித்து அந்த தேவாலயத்துக்குச் சென்று பாதிரியாரின் உதவியைக் கோருங்கள் என்று என் தங்கைக்குச் சொல்லி அனுப்பினர்
வப்பா அப்படியே அவர்கள் இருவரும்
fund. உதவிகோரி, அவரும் அவர்களைப் பாதுகாப்பாய் ஹன்னாருக்கு அனுப்பிவிட்டார். இப்போது என் தங்கை அங்குதான் உள்ளதாக உறவினர்கள் சொன்னார்கள்.
என் தம்பி, சின்னம்மாவின் 6 வயது 3 வயதுக் குழந்தைகள் ஆகியோரைக் கவனித்தபடி நான் இன்றும் முகாமிலேயே இருக்கிறேன். வெளிநாட்டில் வாழும் என் மர்மாவும் மாமியும் ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்களுக்கு பணம்கொடுத்து எங்களை வெளியே எடுக்க முயன்றனர். ஆனால், அவர்கள் பணத்தையும் வாங்கி பின் ஏமாற்றிவிட்டனர். இப்போதும் அவர்கள் வேறு வழிகளில் முயன்றபடி உள்ளனர். நான் 5ஆம் வகுப்புத் தேர்வில் மிகுந்த மதிப்பெண்கள் பெற்று புலமைப் பரிசிலும் பெற்றேன். கடந்த 4 ஆண்டு களாக கல்வியே இல்லை. எதிர்காலம் என்னவென்று தெரியவில்லை". அச் சிறுவனின் கண்களில் நீர் வழிந்தது.
4 என். குருபரன் 9
இவர்கள் மட்டுமல்ல இன்று உயிர்தப்பியிருக்கும் ஒவ்வொருத்தருக்கும் பின்னால் ஒரு சோகக் கதையுள்ளது. அரசாங்கமும் தமிழ்க்கட்சித் தலைமைகளும் வலிசுமந்து வாழ்ந்துகொண்டிருக்கும் அப்பாவி மக்கள் தொடர்பில் கரிசனைகொண்டு.அவர்களுடைய வாழ்வியலுக்குத் தேவையான வச திகளைச் செய்துகொடுக்க வேண்டும். மனசாட்சியுள்ளவர்கள் இவர்களுக்கு உதவிசெய்வார்களாயின் அதைவிட
பெரிய சேவை ஒன்றுமில்லைக

Page 4
1
08.08.2011 காத்திருப்பு011இருக்கை 49
முயற்சிக்க வேண்டும்
வணக்கம் என் உறவுகளே..!
பொறுமையின் எல்லைகள் கடந்து வெறுமையாகி வெகுநாட்களாகிப் போனாலும் வேதனை தின்னும் நாட்க ளுக்குமட்டும் ஏன்முடிவே வருவதில்லை என்ற விடையற்ற கேள்விகள்தான் இன்றுணங்கள் எல்லோர் மனங்களையும் நிறைத்து நிற்கின்றன. விடைதர யாருமில்லை என்று oż வினாக்கள் மட்டும் எங்களை விடாமல்
துரத்திக்கொண்டேயிருக்கின்றன.
மனிதாபிமான யுத்தத்திற்குப் பின்னர் 630 தமிழ் இளை ர்கள் காணாமல் போயுள்ளபோதிலும் அவர்கள்
தொடர்பில் இதுவரையிலும் எவ்வித தகவல்களும் வெளி வரவில்லையென IRIN எனப்படும் மனிதாபிமான அமைப்பு பகுப்பாய்வு செய்தியொன்றை கடந்தவாரம் வெளியிட்டி ருக்கிறது. காணாமல்போன தமிழ் இளைஞர்களில் பெரும் பான்மையானோர் இறுதிக்கட்டப் போரின் இறுதிநாளன்றே காணாமல் போனதாக அதன் செய்திச்சேவை குறிப்பிட் டுள்ளது. இவர்களுள் 64 வீதத்தினர் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனையவர்கள் அர சாங்க கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே இறுதியாக இருந்த வர்கள் எனவும் கட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் மர்மமுகாம்களில் தடுத்துவைக்கப் பட்டுள்ளவர்களின் விபரங்களை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டுமென்று கொழும்பிலுள்ள சோஷலிச இளைஞர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத்தடுப்புச் சட்டம் உட்பட தேசியமூலச் சட்டத்திற்கு முரணான வகையில் தமிழ் அரசியல் கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும் இரகசியமான மர்ம முகாம் களில் ஐந்தாவிரத்துக்கும் அதிகமான தமிழ் இளைஞர், யுவதிகள் இன்னமும் தடுத்துவைக்கிப்ப்ட்டுள்ளதாகவும் அவ்வமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
ஆனால், அரசாங்கம் காணாமல் போனவர்கள் தொடர் பாகவோ, அரசியல் கைதிகள்தொடர்பாகே
s வளியிடாமல் பலரின் - மூலச் சட்டத்தை மீறித் தமிழ் அரசியல் கைதிகளைத் தொடர்ந்தும் சிறைவைத்து வருகின்றது. பயங்கரவாதம் இல்லாதபோதிலும் நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாததடுப்புச்சட்டம்போன்றவற்றில் கூட விசாரணைகள் மற்றும் நீதிமன்றில் ஆஜர்படுத்தல் போன்ற சட்டவழிமுறைகள் உள்ளன.
ஆனால், தற்பொழுது இனங்களுக்கிடையிலான ஒற்று மையைக் கட்டியெழுப்புவதற்கான சிறந்த சந்தர்ப்பம் காணப்படுகின்றபோதிலும் அதனை முறையாகப் பயன் படுத்துவதில் நடைமுறை தலைமைத்துவம் தோல்வி கண்டுள்ளது.ஜனநாயகம்மீதும் தேசிய அரசிய்ல்மீதும்தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அரசின் செயற்பாடுகள் அமைவதாகத் தெரியவில்லை.
இந்நிலையில் மாதங்கள் எட்டாகியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்திற்குமிடையே எட்டமுடி யாத இணக்கப்பாடாய் இழுபட்டுவந்த பேச்சுவார்த்தைகள் முறிக்கப்பட்டிருக்கும் நிலையில் அடுத்த நகர்வுக்கான கேள்விகள் சனங்களின் மத்தியில் விசனப்பாட்டைத் தோற்றுவித்துள்ளன. இடம்பெயர்ந்த எம் சனங்களின் மீள்குடியேற்றம், மறுவாழ்வு, உயர்பாதுகாப்பு வலயங்கள், ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதக்களைவு, அரசியல் கைதிகளின் பிரச்சினைகள் போன்ற விடயங்கள் பேசப்படுவதாக கூட்டமைப்பு கூறிவந்தாலும், இவற்றில் ஒருபிரச்சனைக்குக்கூட நிலையான தீர்வை எட்டுவதற்கு விரும்பாத அரசின் போக்கு பல வினாக்களை மனங்களில் எழுப்பியிருக்கின்றது. எல்லாமே இணக்கப்பாடுடன் நடப்பதாகக் கூறுபவர்கள் எங்கள் வாழ்வுக்கான இணக் கப்பாட்டை எப்போது அங்கீகரிக்கப்போகிறார்கள்?
சிந்திய இரத்தத்தின் நிறம் மாறாத மண்ணுக்காகவும் இழந்த உறவுகளின் உயிர்களுக்காகவும் காணாமற் போனவர்களை கருத்திற்கொண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் பலமாக தனித்துநின்று நியாயமான சமவுரிமையைப் பெற அனைத்து வழிகளிலும் முயற்சிக்கவேண்டும். ஏதோஒரு கேள்விக்காய் பல விடை களைத்தேடும் உங்களுடன் அடுத்த இதழில் சந்திக்
கிறேன். 2p2. و به سیيشفىسکے
-ʼ-Yaʼala^,3ʼ.*ARa" 7. ஆசிரியர்
ன்னியில்
மெல்ல
இயல்பு எத்தனித்துக் கொண் மக்கள் தமது உற இழந்து இன்று நை கொண்டிருக்கின்றன வாழ்வாதார வசதி வாழ்க்கை போய்க்ெ பெற்ற பிரதேசங்கள்
штitika, aеat-1.
醬
வரும் மூன்று பெண் மதிவதனாவைச் சந்தி லிருந்தும் பார்க்கப் தவித்துக் கொண்டிரு தன் அன்றாடத் தே கொள்வதற்கு அடுத் ருக்கிறது. இவரது தா sástrór eflunum.yt பராமரித்து வருகின்ற கானஉதவிகளைவழ நிறுவனங்களே முள் அரசாங்கம் தி இரண்டு வருடங்களு யைப் பிரிந்திருக்கும் எப்ப வருவார்? | கொண்டு வருவீங்க இன்னும் ஒலித்துக்ெ களின் வார்த்தைகளை அவரையும் அறியாட யுத்தத்தின் இறு asamuralearTTTeRT asGameTalk சரணடைந்திருந்தார். தன் ஒரு காலை இ மாக இருந்த நிை இராணுவத்திடம் சர பிரிந்த நிலையில் க வந்தடைந்த மதிவத லைந்திருக்கின்றார். வவுனியா தமிழ் மத் வைக்கப்பட்டிருந்த அண்மையில்விடுவி மைதானத்திற்குக்கெ முகாமிற்கு எதுவித சென்றுவிட்டனர்.
அன்றாட வாழ்க் வழியற்றிருக்கும் ம நொச்சியிலிருந்து பூ
கனவுரைப் பார்த்து
 
 
 
 
 

என சிேத் கொண்டிருக்குதி தேவையில்லை"
...... جواہر". چون۔ -"
"இணியூற்திர்வு, அதிகாரப் பகிர்வு
- மதுகாப்புச் செயலாளர் ல்ேத்தபாய ராஜபக்ஷ
திரும் டிருக்கின்றனர். பெரும்பாலான வுகளையும் சொத்துக்களையும் டப்பினங்களாகத்தான் வாழ்ந்து 1. மீள்குடியேறிய பின்னரும் களற்ற நிலையில் இவர்களது காண்டிருக்கிறது. யுத்தம் நடை
**”ူးချုံ့စ္ဆူခွို” ကြီး
குழந்தைகளின் தாயான மயூரன் நித்தோம். தனது கணவர் தடுப்பி
போவதற்கே பணமில்லாமல் குப்பதாகத் தெரிவித்தார். இவர் வைகளைக்கூடப் பூர்த்தி செய்து தவரை நம்பியிருக்க வேண்டியி யார் முறிகண்டியில் சிறியளவில் ம் செய்தே இக்குடும்பத்தைப் ார். இந்த நிலையில் இவர்களுக்
ங்குவதற்குஅரசியல்வாதிகளோ, ாவரவில்லை. ரும்பித்தானும் பார்ப்பதில்லை.
நக்கும் மேலாகத் தமது தந்தை இக்குழந்தைகள்'எங்கட அப்பா நீங்களா அப்பாவைக் கூட்டிக் .?' என்று கேட்டது என்னுள் காண்டிருக்கின்றது. அந்தப்பிஞ்சு ாக்கேட்டதாயானவளது கண்கள் மல் கண்ணீர் மழை சொரிந்தன.
திக் காலப்பகுதியில் இவரது லிங்கம் மயூரன் இராணுவத்திடம் முன்னாள் போராளியான இவர் ழந்திருந்தார். மதிவதனா கர்ப்ப மயிலேயே இவரது கணவரும் ணடைந்திருக்கிறார். கணவரைப் ப்பல்மூலம் திருகோணமலையை னா தனது கணவரைத் தேடிப் முதலில் ஓமந்தையிலும் பின்னர், நிய மகாவித்தியாலய முகாமிலும் இவரது கணவரான மயூரனை ப்பதாகக்கூறிவவுனியாநகரசபை ாண்டு வந்து பின்னர் பூசாதடுப்பு அறிவிப்புமின்றிக் கொண்டு
கையைக் கொண்டு செல்வதற்கே திவதனாவினது குடும்பம், கிளி சா தடுப்பு முகாம்வரை சென்று
மொழியும் தெரியாது. மயூரனும் தன்னுடன் பூசாவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களைsறவினர்கன்வந்து பார்த்துச் செல்லும்போது அவர்களிடம் தனது குடும் பத்தவர்கள் ஏன் வரவில்லை எனக் கேட்பாராம், தடுப்பிலுள்ள தன் கணவனுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொடுக்கவும் வழியில்லை என்று மதிவதனா கண்ணீர் வடிக்கிறார். தன் பிள்ளைகளின் பாடசாலை உபகரணங்கள் வாங்கவும் வழியற்றிருக்கிறார்.
இந்த உறவுகளின் வேதனைகளை ಪ್ಲೆಲ್ಲಿ சென்று,
JAV Fo-- Ll.
yarmas யா தாய்மாரின் கண்ணி இன்னும்:யூத்தநிலத்தை நனைத்துக்கொண்டிருக்கின்றன. தேர்தலுக்காகம்ட்டும் வன்னிக்கு படையெடுக்கும் அரசியல்வாதிகளே இந் தத்தாயின் அழுகுரல் உங்களுக்குபுரிகிறதா?
- தமிழியூன்

Page 5
வார இதழ் O8 August 2011
ந்தவொரு ஜனநாயக ஆட்சியி
லும் ஆளும் கட்சியிருக்க அதற்
குப்பலமான எதிரணிகள் அதன் சட்டவாக்க சபைகளிலெல்லாம் இருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் கிடையாது. ஆளும் கட்சியின் சகல நடவடிக்கை களையும் ஆராய்ந்து அதன் தவறுகளைச் கட்டிக் காட்டித் திருத்தும் பணி இந்த எதிர்க்கட்சிகளின் மீதுதான் சுமத்தப்பட் டிருக்கின்றது.
ஆனால், எதிர்க்கட்சி என்பதனாலேயே ஆளுங்கட்சி செய்யும் நல்ல விடயங்க ளையும் விமர்சனத்திற்குள்ளாக்குவது அல் லது எதிர்ப்பது ஆகாது. சுதந்திரம் பெற்ற காலந்தொட்டே எமது அரசியல் பண்பாடு அவ்வாறேதான் இருந்து வந்தது. எதிர்க்கட்சி என்றால் எந்தநேரமும் எதிர்க்க வேண்டும் என்றே கருதி வந்திருக்கி றோம். எதிர்ப்பது மட்டுமல்ல, ஒரு கட்சி ஆரம்பித்துவைத்த திட்டத்தினை, அது எந்த நல்ல திட்டமானாலும் சரி, மற்றக் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் மாற்றும் வழக்கத்தினையும் கைக்கொண்டிருக்கின் றோம். மற்றக் கட்சிக்கு வேலை செய்த அரசாங்க அதிகாரியையும் விட்டு வைப்பதில்லை. ஒரு அரச அதிகாரி எப்படியும் தனது அரசாங்கத்துக்குத்தானே வேலை செய்ய முடியும்? ஆனால் அந்த ஒழுக்கத் தேவையையும் கணக்கில் எடுக் காது அவரை மாற்றி தமக்குத் தோதான இன்னொரு அரச அதிகாரியை எடுப்பது தான் பழக்கமாகப் போச்சு
இதனால் எங்கள் நாடு வீண் விரயங் களை அனுபவித்ததுதான் மிச்சம். ஒரு திட்டத்தினை ஸ்தாபிப்பதற்கு எவ்வளவு செலவுகளை ஒரு அரசாங்கம் செய்திருக் கும்? அதற்கானநிர்வாகக்கட்டமைப்புக்கள் எத்தனை இடப்பட்டிருக்கும்? எல்லாமே தேர்தல் முடிந்த ஒரே இரவில் கலைக்கப் படுகின்றன. அப்படித்தான் தற்செயலாக மகாவலித் திட்டம் போன்று அதனை இடைநிறுத்த முடியாதாயின், அத்திட் டத்தை அப்படியே மூடி மறைத்து இரக சியமாகச்செய்துமுடிப்பார்கள்.மிகசின்னப் பிள்ளைத்தனமான அரசியல் எமது நாட் டில் நடத்தப்படுகின்றது.
அது தேசிய மட்டத்தில் மட்டுமா என்றால் இல்லை. தமிழ் அரசியலுக்குள் ளும் இந்தப்பண்பாடுதான் புகுந்துள்ளதோ என்று எண்ணத் தோன்றும். சமீப காலங் களில் யாழ் மாநகர சபையினுள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அணியினர் மத்தி யில் ஏற்பட்டிருக்கின்ற விரிசல்களைத் தான் இங்கு குறிப்பிடுகின்றோம். இந்த மன்றத்தில் ஆளுங்கட்சியாக ஐக்கிய மக் கள் சுதந்திர முன்னணியின் வெற்றிலைச்
சின்னத்தில் போட்டி போட்ட ஈ.பி.டி.பி. அணியினரும் எதிர்க்கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இருக்கின்றன. பல பிரதிகூலங்களுக்கு மத்தியில் தமிழ் மக்களுக்குஆக்கபூர்வமானசேவைகளைச் செய்யவேண்டிய காலம் இது ஆளுங் கட்சியும் எதிர்க்கட்சியும் இந்த நோக்கத் தில் ஒன்றித்தால் மட்டுமே லாவகமாக விஷயங்களைச் சாதித்துக்கொண்டு போக முடியும் இங்கு ஆளுங்கட்சியின் எந்த
எதனை
நடவடிக்கையை ஆதரிப்பது எதிர்ப்பது என்னும் அடிப்படையில் சர்ச் சைகள் கிளம்பி, பிளவுகள் ஏற்படும்
நிலைக்கு இட்டுச் சென்றிருக்கின்றன. சபையில் பகிரங்கமாகவே தமது அணியி னைச் சேர்ந்த ஒருவரை, அதுவும் அணித் தலைவரை ஆளுங்கட்சிக்குத் தாவியவன் என்று சாடும் துரதிஷ்ட சம்பவம் நடந் தேறியிருக்கின்றது.
ஆளுங்கட்சியின் எந்தச் செயற்பாட் டினை ஆதரிப்பது,எதனைப்பகிஷ்களிப்பது எதற்கு ஆதரவாக வாக்குப் போடுவது எதனை எதிர்ப்பது என்பதெல்லாம் பற்றிய நிலைப்பாட்டினை எடுப்பதற்கு எந்த வொரு கட்சியும் சில அடிப்படைகளைப் பேண வேண்டும். சில நடவடிக்கைகள் குறுகிய காலத்துக்கு நன்மை தந்தாலும் நீண்டகால அடிப்படையில் தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிராகலாம். இன்னும் சில நடவடிக்கைகள் குறுகிய காலத்துக்குத் தீமை போன்று தோன்றினாலும் நீண்ட கால அடிப்படையில் மக்களுக்கு நன்மை கொடுக்கலாம். வேறு சில நடவடிக்கை கள் இருக்கின்றன, அவற்றை நேரடியாக எதிர்க்கத்தேவையில்லையென்றாலும்கூட அதற்கு எதிர்ப்புக் காட்டுவது ஒரு நீண்ட கால நோக்கில் பிரசாரத்துக்கான மூலோ பாயமாகலாம். சில சந்தர்ப்பங்களில் ஆளுங்கட்சிக்கு வழங்கும் ஆதரவானது. அவர்களை இளக வைத்து இரு அணியி னருக்கும் இடையில் உறவை வளர்த்து அதுவரை இந்த அரசாங்கத்தின் கீழ் செய்ய முடியாத காரியம் என்றிருந்தவைகளை செய்ய வைக்கலாம். சுருங்கக் கூறினால், ஹிலாரி கிளின்டன் கூறியதுபோல் ஒரு ஆக்கபூர்வமான அணுகுமுறை இப்பொ ழுது தேவை.
இப்படி ஒவ்வொரு நிலைமைக்கும் சந்தர்ப்பத்துக்கும் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென்றால் என்ன செய் வது? முதலில், சமகாலத்தின் அரசியல் நிலைமைக்குரற்ப,கட்சிஒருகொள்கையை வகுக்கவேண்டும். நாம் தமிழுக்கும் தமிழர் உரிமைக்கும் இருக்கின்றோம் என்பது தேர்தல் மேடைப் பேச்சுக்குத்தான் சரி. நடைமுறை அரசியலில் அது அவியாது.
 
 
 

இறே
05
பிறுகளை மீண்டும் இழைத்தால் ஏய்ப்புக்கூட இனி இல்லை
தமிழர் உரிமைகளும் நலன்களும் எங் கெங்கு பிரசன்னமாகின்றன, அவற்றைப் பாதுகாப்பதற்கு என்னென்ன வளங்கள் மற்றும் மூலோபாயங்களைக் கட்சி கைக் கொள்ளலாம் என்பது பற்றிய படம் தேவை.
மேலும், மாநகர சபைகள், பிரதேச சபைகள் போன்ற உள்ளுராட்சி மன்றங் களில் என்ன விதமான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, எப்படி இயங்கப் போகின் றோம் என்பதை முன்கூட்டியே ஆராய்ந்து
அதற்கான தீர்மானங்களை எடுத்தல் வேண்டும்.அதேபோலநாடாளுமன்றத்தில் என்னென்ன பிரச்சினைகளைத் தீர்ப்ப தற்காக எப்படி இயங்கப் போகின்றோம் என்பதையும் தீர்மானித்திருக்க வேண்டும். குறிப்பாக, வரவு செலவுத் திட்ட விவாதங் களில் எதனை நாம் முன்வைக்க வேண்டும் என்பது முக்கியமானது.
இதற்கெல்லாம் கட்சி உறுப்பினர்கள் கிரமமாகச் சந்திக்க வேண்டும். எல்லோ ரும் ஒருசேர நிலைப்பாடு எடுக்க வேண்டு மானால் சகலருக்கும் ஒத்த வழிமுறைகள் காணப்படுவது அவசியமல்லவா? ஒவ் வொரு மாவட்டந்தோறும் கட்சி உறுப்பி
னரும் நிர்வாகிகளும் கூடி ஆராய்வது மட்டுமல்லாமல் இக்கொள்கைகளை மக் கள் மத்தியில் கொண்டு செல்லும் வழிக ளைச் செயற்படுத்த வேண்டும். அது கட்சிக்கான ஒரு பத்திரிகையாக இருக் கலாம் அல்லது கட்சித் தொண்டர்கள் ஒவ்வொரு பிரதேசந்தோறும் ஏற்பாடு செய்யும் கட்சிக் கூட்டங்களாக இருக் கலாம். இச்சந்திப்புக்களிலும் பிரசார நடை முறைகளிலும் கட்சியின் கொள்கைகள் விளங்கப்படுத்தப்படுவது மட்டுமல்லாது, அதையொட்டி மக்களின் அபிப்பிராயங்களும் பெறப்படவேண்டும். மக்கள்காலத்துக்குக்காலம்தருகின்றவாக்கு கள் மட்டுமே கட்சித்தலைவர்கள் எதையும் செய்யத் துணியும் லைசன்ஸ் ஆகாது. எனவே மக்களது அபிப்பிராயங்களையும் பெற்று அதன் அடிப்படையிலுந்தான்
கட்சியின் ஒவ்வொரு நடவடிக்கையும் திட்டமிடப்படுகின்றது. இப்படி கட்சி ஒழுங்கமைக்கப்படும்பொழுது உறுப்பினர் களுக்கு மத்தியில் முரண்பாடுகள் ஏற்படு வது தவிர்க்கப்படும் அல்லவா?
ஆனால், இதையெல்லாம் செய்வதற்கு கட்சிக் கட்டமைப்பு என்று ஒன்று இருக்க வேண்டுமே. தேர்தலுக்குத் தேர்தல் சில தனிநபர்களை அழைத்து அவரவருக்குரிய தொகுதிகளைப் பிரித்துக் கொடுப்பதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேலை முடிந்து விடுகின்றது. குறைந்த பட்சம் அவ்வேட்பாளர்களுக்கு எப்படி என்ன கொள்கையைச் சொல்லி பிரசாரம் செய்ய வேண்டும்என்கின்றபயிற்சியும்கொடுக்கப் படுவதில்லை. அதுதான் தமிழர் உரிமை யைக் கதைத்தால் போதுமே தேர்தல் களுக்குப் பிறகும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் எந்தவித கலந்துரையாடல் களுக்கும் அழைக்கப்படுவதில்லை. நாடா ளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் எடுக் கும் முடிவுகளுக்கும் அவர்கள் கலந்தா லோசிக்கப்படுவதில்லை. இனி மக்களை அணுகி வந்து ஆலோசனை கேட்பார்களா என்ன? ஒரு ஜனநாயக அமைப்பில், மக்கள் அரசியலில் பங்குகொள்ளுவதை ஏதுவாக்கும் கருவிகள்தான் அவர்களு டைய அரசியல் கட்சிகள் என்கின்ற அடிப்படைக் கொள்கையையே துவம்சம் செய்துவிட்டு, மக்களின் ஏஜன்டுகளாக தரகு அரசியல் நடத்துகிறார்கள்
இதன் துரதிஷ்ட விளைவுதான் சமீப காலங்களாகதமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அரசாங்கத்துடன் நடத்தும் பேச்சுவார்த் தைகளின் தன்மை பற்றி பல தரப்பிலும் இருந்துஎழுந்துள்ளவதந்திகளாகும்.அதன் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் லண்டனில்
கொடுத்த பேட்டியும் இச்சந்தேகத்துக்குத்
தூபம் போட்டுவிட்டது. இந்தியாவின் அழுத்தத்தின் விளைவால் போர்க்குற்ற விசாரணைகளை மழுங்கடிக்க இவர்களே முயற்சிசெய்கிறார்களா? முன்பு:1981ஆம் ஆண்டு.அப்போதையஜனாதிபதிஜேஆரு டன் சமரசமாகப் போய், யாழ் நூலகத்தின் சிதைவுக்கான விசாரணையையும் தடுத்து வெறும் மாவட்டஅபிவிருத்திச் சபைகளை கையேந்தி வாங்கியதுபோல இன்றும் நடக்குமா? இது போன்ற குழப்பங்களைத் தீர்த்துதெளிவானதொருகொள்கையுடனும் கட்சிக் கட்டமைப்புடனும் இது தன்னைப் புனரமைக்காவிடில் வரலாற்றில் நாங்கள் இழைத்த தவறுகளை மீண்டும் இழைப்ப வர்களாகவே மாறுவோம். இந்தத் தடவை, தவறிலிருந்து மீளும் வாய்ப்புக்கூட எமக் குக் கொடுக்கப்படமாட்டாது.

Page 6
நாறிவரும் யாழ்ப்பாணம்
நான் திரும்பத் திரும்பச் சொன்னனானுங்கோ ஒருத்தரும் கேக் கேல்ல. இப்ப பாத்தியளே நிலம எங்க போட்டுதெண்டு. எல்லாம் பள்ளிக்கூடப்பொடியளாம். சொல்லவே நாக்கு கூகதுங்கோ. யாழ்ப் பாணத்தில மினி தியேட்டர்வழிய ஆபாசப்படம் காட்டுறாங்களாம் எண்டு எங்கட இருக்கிறம் பேப்பர் பொடியள் ஆதாரப்படுத்தியிருக்கிறாங்கள் பள்ளிக் கூடத்தில அதுக்குக் காசு, ரியூசனில ரியூட்டுக்குக் காசு எண்டு வாங்கி பொடியள் பள்ளிக்கூடமும் போகாம ரியூசன் கொட்டிலுக்கும் போகாம மினி தியேட்டரில ஆபாசப்படம் பாக்கப் போகுதுகளாம். எங்கட தலை எழுத்த ஆரால மாத்த முடியும் தகவல் எடுக்கப்போன பொடியள் அந்தத் தியேட்டறக் கொழுத்திப்போட்டு அங்க நிண்ட பொடியளுக்கு ரெண்டு போடு போட்டுட்டு வந்திருந்தா நான் சந்தோசப்பட்டிருப்பன் அந்தக் காலம் மலையேறிப்போச்சுங்கோ.இதுகள எங்கடதமிழ் பொலிஸ் தம்பியவையாவது ஒருக்கா கவனிக்க வேணுமுங்கோ
அந்தக்காலத்தில தியேட்டருக்குப் பொம்பிளப் பிள்ளையளக் கூட்டிக் கொண்டு போறதெண்டாலே முதல்ல ஒரு ஆம்பிள தியேட்டருக்குப் போய் படம் பாத்து படத்திலயோ பாட்டிலயோ ஆபாசம் இல்ல எண் டாத்தான் தியேட்டருக்குக் கூட்டிக்கொண்டு போவம். ஆனா இந்தக் காலத்து பிள்ளையன் சினிமாக்காறியள் அரைகுறை உடுப்போட ஆட்டம்போட வீட்டிலயே குடும்பமா இருந்து பாக்குதுகள் என்னத்தச் சொல்லுறது எங்கட பொடியளின்ர அதிகுதிப்புக்கு வெளிநாட்டுக் காசுகளும் ஒரு காரணம்தானுங்கோ வெளிநாட்டுக்குப்போய் தங்கள வருத்தி கஸ்ரப்பட்டு உழைச்சு அதுகள் தங்கட தம்பி தங்கச்சியவை நல்லா படிச்சு முன்னுக்கு வரோணும் எண்டு காச அனுப்ப இதுகள் மோட்டச்சைக்கிள், செல்போன், கழுத்தில நாய்ச்சங்கிலி எண்டு ரவுடியளாவல்லோ திரியுதுகள் வெளிநாடுகளில் நிக்கிறதம்பி தங்கயவ ஊரில நிக்கிற தங்கட தம்பி தங்கச்சிமாற்ற நடவடிக்கையளிலயும் கொஞ்சம் அக்கற செலுத்தோணுமுங்கோ. கஸ்ரப்பட்டு உழைச்சு காச அனுப்பினாப் போதாதுங்கோ, அத இஞ்ச உள்ளதுகள் பிரியோசனமாப் பயன்படுத்துதுகளோ எண்டும் பாக்கோணுமுங்கோ, இந்தக்காலத்துப் பிள்ளயள தாய் தேப்பனும் கண்டிக்கிறதில்லயுங்கோ,
உப்பிடித்தானுங்கோ போனகிழமை ஒரு பொடியன் நல்லூர் றோட் டால நல்ல வேகத்தில வந்து கந்தர்மடம் சந்தியில அடிபட்டு விழுந்து போச்சுது காபெற் றோட்டக் கண்டோண்ண ஒருக்கா முறுக்கிப் பாப்பம் எண்டு பொடியன் நினைச்சிருக்கும். பொடியன் வந்த வேகத்தில மோட்டச்சைக்கிள கட்டுப்படுத்தேலாமப் போச்சுங்கோ நல்லகாலம் காயங்களோட தப்பிச்சுது இப்பத்தயப் பொடியளுக்கு மோட்டச் சைக்கிளில ஏறினா ஏதோ குதிரையில ஏறி சவாரி செய்யிற நினைப்புங்கோ, அதிலதான் இப்ப யாழ்ப்பாணத்தில அடிக்கடி விபத்துக்கள் நடக்குதுங்கோ போனகிழம கூட ஒரு பொடியன் பழய பூங்கா வீதியில என்ர வயதுக்கார மனுசன் ஒண்ட GEuron ás GoasiášeßGTtmisao இடிச்சு விழுத்தி சாக்காட்டிப்போட்டான். ஆருங்கோ இப்ப வீதி விதிகளை மதிச்சு வாகனமோட்டீனம், குச்சொழுங்கையில வண்டி ஓடேக்ககூட கொழும்பு கைவேயில ஓடுற நினைப்பில தான் ஓடினம். இதுகள எங்கட பொலிஸ் தம்பியவ ஒருக்காக் கவனிக்கக்கூடாதோ?
யாழ்ப்பாணத்தில வீதி விளக்கும் இல்ல வீதியில விசிலூதுற பொலிசும் இல்ல. எந்தப் பொலிஸ் தம்பியவையுங்கோ இப்ப நடு றோட்டில நிண்டு விசில் ஊதி வேகங்களைக் கட்டுப்படுத்தினம், சில இடங்களில் பொலிஸ் தம்பியவ மரத்துக்குக் கீழ கதிரையப்போட்டுட்டு இருந்து நிழல் காயினமுங்கோ. பொடியள் தங்கட பாட்டில பள்சறில முறுக்கிக்கொண்டு திரியுறாங்கள்.
உப்புடித்தானுங்கோ போனகிழமை யாழ்ப்பாணம் சிவன்கோவிலுக்கு முன்னால கே.கே.எஸ். றோட்டில பொலிஸ் தம்பியவைக்கும் ஏ.ஜி.எ ஒவ்பிசில வேலைசெய்யிற ஒரு தம்பிக்கும் பயங்கர சண்டையுங்கோ ரெண்டு பக்கமும் வாக்குவாதப்பட்டுக்கொண்டு நிக்க என்னெண்டு போய்ப்பாத்தனுங்கோ மோட்டார் சைக்கிள நிப்பாட்டக்கூடாத இடத்தில அந்தத் தம்பி நிப்பாட்டிப்போட்டுதெண்டு பொலிஸ் தம்பியவ குற்றப்பணம் கட்டச் சொன்னவையாம். அந்த தம்பி மறுத்துப்போட்டுது. வாகனம் நிறுத்தக் கூடாதெண்டா நீங்கள் நோ பாக்கிங் எண்டு போடுங்கோ, ஒண்டும் போடாம அங்க நிப்பாட்டக்கூடாது இங்க நிப்
கதைக்க பொலிஸ் தம்பியவ அந்தத் தம்பிய போட்டுவாரும் எண்டு விட்டுட்டீனமுங்கோ.
இத ஏன் சொன்னான் எண்டாப்பாருங்கோ, பொலிஸ் தம்பியவை, வீதி சமிக்ஞையள றோட்டோரங்களில வைக்கோணுமுங்கோ வர வர யாழ்ப்பாணத்தில் சன புழக்கம் கூடுறதால விபத்துக்கள் அதிகரிக்கு துங்கோ சமிக்ஞையள வைச்சு பொலிஸ் தம்பியவ கடுமையா நிண்டா ஒரு பயலும் வாலாட்டேலாதுங்கோ. சட்டத்த மீறிப்போட்டு சண்டித் தனம் பேசினா பிடிச்சு நாலுபோடு போட்டாலும் தப்பில்லையுங்கோ இது பொலிசுத்தம்பியவயின்ர கவனத்துக்குங்கோ.
S S S S S S S S S
நாடு நடப்பு
பாட்டக்கூடாது எண்டா. எங்களுக்கும் சட்டம் தெரியும் எண்டு கணக்க
- saan na si ای
 
 

இே
ருந்தோட்டப்புற தேயிலைத் தோட்டங்களில் வேலை GGenfie) அதிகமா
ார் பெண்களே. இன்று அந்நிய செலா னி வருமானத்தில் அதிக பங்கினை ப்பது தேயிலையே. ஆனால், அதனை க் கொடுக்கும் பெருந்தோட்டப்புறத் 1ழிலாளர் வர்க்கமும் அத்தோடு உள்ள கப்பட்டிருக்கும் பெண்களின் நிலையும் றளவிலும் பின்தள்ளப்பட்ட நிலையிலே ாளது கொழுந்து பறிக்கும் பெண்கள் து வாழ்நாளின் இறுதிவரை அதிலேயே மத்தை ஒட்டுகின்றனர்.
பெருந்தோட்டத் தொழில் நிலைகளை த்துக்கொண்டால் அடிமட்ட தொழிலாளர் bலயிலிருந்து மேல்மட்ட நிர்வாக
காரிகள்வரை பல்வேறு தொழில்கள் ாளன. இவற்றுள் தொழிலாளர் நிலை லுள்ள கூலித்தொழில் தவிர அதிகாரத்
இயங்குகின்றன. அந்த அனைத்திலும் கம்ப
simumo Diamas ബ
வரஇதழ் O8 August 2011
வர்க்கத்திலேயே இருக்கவேண்டுமென்பது கட்டாயமல்ல. பொதுவாக இன்று உலக நாடுகளின் வேகத்தோடு ஒப்பிடும்போது இலங்கை எவ்வளவோ பின்தங்கியிருக் கின்றது. அதேபோன்று இலங்கையின் ஏனைய சமூக மக்களின் வேகத்தோடு ஒப்பிடும்போது மலையக சமூகம் எவ்வ ளவோ பின்தங்கியிருக்கிறது. அதிலும் பெண்களின்நிலை மிகவும் மோசமானதாக இருக்கின்றது. இது மாற்றியமைக்கப்பட வேண்டும். அதிகார வர்க்கத் தொழில்களில் பெண்களுக்கும் சமபங்கு அளிக்கப்படல் ഖേങ്ങE, nuിഞ്ഞൺ ഥഞ്ഞയെങ്കണിന്റെ മൃിഞ്ഞൺ பிரித்துக் கொடுத்து கொழுந்து பறிக்கும் பெண்களுக்கு அதை அதிகாரப்படுத்தும் தொழிலை நிர்வகிக்கத் தெரியாதா என்ன
தேயிலைத்தோட்டங்கள் இன்று 22 பாரிய கம்பணிகளின் நிர்வாகங்களின் கீழ்
lso
லையகத்தைச் சேர்ந்த பெண்கள் றக்கணிக்கப்பட்டு வருவது ஏன்?
ாழில்களை பெரும்பாலும் ஆண்களே வகித்து வருகின்றனர். குறிப்பாக தேயிலைமலை கண்காணி ர் (KG), வெளிக்கள உதவி அதிகாரி pervisor), வெளிக்கள உத்தியோகஸ்தர் P), algruflibamadad (599emflaiséil (Tea ker) போன்ற தொழில்களை பெரும்பா b ஆண்களே நிர்வகித்து வருகின்றனர். லங்காலமாக இதுதான் நடைமுறையில் நந்து வருகின்றது. தோட்டப்புறங்களைச் ந்த இளைஞர் யுவதியினருக்கு அவர் ன் கல்வித்தகுதிக்கேற்ப பெருந்தோட்டத் மறகளில் தொழில் வாய்ப்புக்கள் வழங் பட வேண்டுமென கூட்டொப்பந்தம் முன் ாழியப்பட்டிருந்தபோதுகூட அநேகமான ாட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களின் ளைகளுக்கு தொழில்களை வழங்கு |6bങ്ങാണു. மாறாக ஏற்கெனவே அந்தத் தொழிலில் நப்போரின் வாரிசுகளுக்கும் அதிகாரிக ன் பிள்ளைகள், செல்வந்தர்களின் பிள் ாகள் அல்லது அதிகாரிமாருக்கு வால் த்துத் திரியும் தோட்டக்கமிட்டி தலைவர் }ளச் சார்ந்தோர்களுக்கே வழங்கப்ப ன்றன. அப்படியே தொழிலாளர்களின் ளைகளுக்கு இதுபோன்ற தொழில்கள் நடத்தாலும்கூட அது மிக நீண்ட முயற் பின் பின்பே கிடைக்கக்கூடும். அதிலும் ண்களின் நிலையென்றால் சொல்லவே வையில்லை. இந்த விரக்தியினாலேயே ருந்தோட்டத் துறையைச்சேர்ந்த படித்த இளைஞர் யுவதிகள் கொழும்பு போன்ற நகரங்களுக்கு வேறு தொழில்களை டிச் செல்லவேண்டிய நிலை ஏற்படுகின்
தொடர்ச்சியாக ஒரு சமூகம் தொழிலாளர்
னிக்கொரு பயிற்சிப்பட்டறை என்ற அடிப் படையில் பயிற்சிப் பட்டறைகள் தொடங் கப்பட்டு அதில் பெருந்தோட்டங்களைச் சேர்ந்த தகுதிவாய்ந்தவர்களை இணைத் துக்கொள்ளலாம். பின் இத்தொழில்களுக் குண்டான வெற்றிடங்கள் ஏற்படும்போது இணைத்துவிடலாம்.
பல்கலைக்கழகங்களில்கூட பெருந்தோட் பத்துறை நிர்வாகத்திற்குண்டான முகாமைத் துவக் கற்கை நெறிகள் உள்ளன. ஆனால், அதற்குண்டான தொழில்நிலைகளாவன காலாகாலமாகபெரும்பாலும்ஆண்களையே சார்ந்தது போன்று உள்ளதால் அதனைப் பெண்கள் கருத்திற்கொள்வதில்லை. ஆனால், பயிற்சிப் பட்டறைகளினூடாக இதுபோன்ற விடயங்கள் அடிமட்டத்திலிருந்து உருவாக் கப்படுமாக இருந்தால் எதிர்காலத்தில் இது படிப்படியாக உயர்வடைந்து இவ்வாறான தொழில்களில் சமத்துவநிலை எட்டப்பட ஓர் ஆரம்பப் புள்ளியாக அமையும்,
இதற்கு மலையகத்திலுள்ள பலரும் தத்த மது வேறுபாட்டு நிலைகளை விடுத்து ஒன்றிணைந்துகுரல்கொடுப்பதுமட்டுமல்லா மல்மலையக அபிவிருத்திதொடர்பாக ஆளா ளுக்கு வாய்கிழிய சவால் விட்டுத்திரியும் பல்வேறு தொழிற்சங்கத்தலைமைகளும் இதனைக் கருத்தில் கொண்டு அதற்குண் டானசெயற்றிட்டங்களை உருவாக்கவேண் டும். இவ்வாறான விடயங்கள் தற்போது கருத்தில் கொள்ளப்படுமாக இருந்தால் அது எதிர்காலத்திலாவது மலையகத்தில் பெண்க ளின்நிலை முன்னேற்றமடைய வழிசமைக் கப்படுமாக இருக்கும்.

Page 7
வர இதழ் 08". August 2011
(859 flůC3u
டந்த யுத்த கால HO soos ossono assifico பாது வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய எல்லைக் கிராமமாகவும் இலங்கையின் இனமுரண்பாட்டின் மறக்க முடியாத சின்னமாகவும் விளங்கியதே வவு னியா மன்னார், முல்லைத்தீவு அனுராதபுரம், மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை எல்லை க் கொண்டு ந்துள்ள இந்நகரத்தில் போர் இடம்பெற்றபோது பல பகுதிகளிலுமிருந்து மக்கள் இடம் பெயர்ந்து இங்கு குடியேறினர்.
மூவினமக்களும் செறிந்து வாழ்ந்ததால் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் அனைவரது அவதான மும் திரும்பியிருந்த ஒரு பிரதேசமாக வவுனியா காணப்பட்டது. வடக்கு தெற்கு கொடுக்கல் வாங்கலின் கேந்திர நிலையமாகவும், மூன்று இலட்சம் அகதிகளை வைத்துப் பராமரித்த மாவட்டம் எனும் பெருமையையும் பெற்றிருக்கிறது இந்த வவுனியா நகரம், வடக்கு கிழக்கிற்கான பிரதான நுழைவாயிலாகச் செயற்பட்டது டன் யுத்தத்தின் காரணமாக பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கியிருந்தது. எனினும் எல்லைப்பகுதியாகச்
செயற்பட்ட வவுனியா அப்போது சில நன்மைகளையும் பெற்றிருந்ததை நாம் மறுக்கமுடியாது.
அதிகமான அரசசார்பற்ற நிறுவனங்களும் வவுனி யாவை நோக்கியே படையெடுத்தன. வடக்குகிழக்கு நோக்கிப்பயணிக்கும் மக்களது பிரதானதரிப்பிடமாகவும் விளங்கியது. இவை அனைத்தும் வவுனியா பல்வேறு பொருளாதார நலன்களைப்பெற வாய்ப்பாக அமைந்தது. இன்று அவையெல்லாம் வவுனியா நகரைவிட்டுச் செல்கின்றன என்பதை அண்மையில் நாம் அங்கு சென்றிருந்தபோது உணரக்கூடியதாக இருந்தது.
இன்று சுயபொருளாதாரக் கட்டமைப்பினுள் பிரவே சிக்கும் இந்நகரம் அதற்காக தயார்படுத்தப்படுகிறதா என்பது பற்றி வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி LLLLS S TT MS G T LLM L S T S S T MT LS என்ற வகையில் வடக்கின் வசந்தத்தின் ஊடாக பிரதான விதிகள் புனரமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
முதலாவதாக மதவாச்சியிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் ஏ-9 வீதி புனரமைக்கப்பட்டுள்ளது. அதே போன்று புளியங்குளத்தினூடாக முல்லைத்தீவு செல்லும் நெடுங்கேணிவிதி தற்போது புனரமைக்க ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கெல்லாம் சேர்த் துத்தான் நாங்க புதிய நகர அபிவிருத்தித் திட்டமொன்றை வரைந்தோம். ஏற்கனவே நகர அபிவிருத்தி அதிகாரச பையினால் அந்தத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டு ஜனாதிபதியின் அனுமதியுடன்
öiLLIE LIIIIIIIIIiiIIIIIIIIIIIIiiIIIIIIII]
தமானியில் பிரகடனப்படுத்த
இத்திட்டத்தினை நடை முயற்சித்துவருகின்றோம். அரசவிடுதிகளையும் அரச இடத்திற்குக்கொண்டு வருவி சிறந்தவடிகாலமைப்புத்திட் வவுனியா குளத்தைச் சுத் தற்போது இயங்கிக் கெ சேவிஸ் ஸ்டேசன், மில்ே ரத்தைவிட்டு வேறு இடர் பணிப்புரையை வழங்கியி
நகர சூழலையும் போ தரக்கூடிய ஆடைத் தொழி தார நடவடிக்கைகளை பே கூடுதலாக வடக்கையும் பொருளாதார சந்தைப்படு உத்தியோகத்தர்களுக்கான வற்றை முன்னெடுத்து வரு வர்த்தகத்திட்டத்தைநகரின் நாம் திட்டமிட்டுள்ளோம் எ
ഖഖങ്ങിun ിs fഞ്ഞL
syantinias அதிபர் சாள்ஸ்
நவரத் Claeocu
வலியாக இருந்த இராணு மாகும். யுத்தத்தின் போது நிறுவனங்கள் படையெடுத் திருந்தன. இக்காலப்பகுதியி பாதுகாப்பு வழங்கப்பட்டி சோதனைக் கெடுபிடிக்குள் வேளை "பாஸ் அனுமதிப் கடுமையாக நடைமுறைப்ப வவுனியா,வடக்கு-தெற் மக்களின் பிரதான தரிப்பிட வளங்களைத்தேட வாய்ப்ப வடக்கிற்கான நெடுஞ்சா இடம்பெயர்ந்த மக்களின்
 
 
 
 
 
 
 
 
 
 
 

முறைப்படுத்துவதற்கு நாம் முதலாவதாக இங்கிருக்கின்ற திணைக்களங்களையும் ஒரு பது, மற்றது நகருக்கான ஒரு டத்தினைநடைமுறைப்படுத்தி நிகரித்தல், அத்துடன் இங்கே ாண்டிருக்கின்ற கராஜ்சுகள் பான்றவற்றை நாங்கள் நக பகளுக்கு நகர்த்துவதற்கான நக்கிறேன். க்குவரத்து நெருக்கடியையும் ற்சாலை போன்ற பொருளா மற்கொள்ள இருக்கின்றோம். தெற்கையும் இணைக்கின்ற 556) баршршtb, генраттыas வீட்டுத்திட்டம் போன்ற கின்றோம். மிகமுக்கியமான மத்தியில்உருவாக்குவதற்கே ன்றார். ങ്കTഞഥT8 ക്രീരൂ5 ജൂൺ
TRKIMIIII iq
னியா மாவட்டத்தில் 2010 2011ஆம் ஆண்டுகளில் அரசாங்கம் 8299 மில்லியன்களையும், அரசசார்பற்ற நிறுவனங்கள் 1348 மில்லியன்களையும் செலவழித்துள்ளன. எனினும் நகரின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணிக் கொள்வதற்கான போதிய நிதி இதுவரை ஒதுக்கப்பட வில்லையென வவுனியா மாவட்ட வியாபாரச்சங்கம் தெரிவிக்கின்றது.
இது தொடர்பாக வவுனியா நகர வியாபாரியான நவரத்தினம் செல்வரத்தினத்திடம் கேட்டபோது வவு னியா டவுனைப் பொறுத்தவரையில் பிசினஸ் என்பது இப்பகுறைவு.முந்தியிருந்தமாதிரி இல்ல. வெளியிடங்கள் எப்படியோ வவுனியாவில அப்படிச் செய்ய ஏலாது. அப்படியெண்டுதான் எல்லாரும் நினைக்கிறாங்க இது ஓமந்தைக்குப் போனபடியால் பிசினஸ் கூடுமேயொழியக் குறையாது. அங்கொரு மார்கட் இங்க ஒருமார்க்கட் இருந்தா இரண்டுக்கும் போட்டியாக இருக்கும். இன்னும் கொஞ்சம் கூட சாமான்கள் விற்கப்படும் என்பது அவரது கருத்தாக இருந்தது.
மிகக்குறுகிய இடத்தில் அதிகரித்துள்ள நகரின் வியாபார நடவடிக்கைகள், போக்குவரத்து, சுகாதாரம்
தம்பாப்பிள்ளை பிரவிந்தராஜா
தினம்
ரத்தினம்
|வக் கட்டுப்பாட்டுப் பிரதேச அரசமற்றும் அரசசார்பற்ற து வவுனியாவை நிறைத் ல் வவுனியாவிற்கு அதியுச்ச நந்தது. மக்கள் தினமும் A GALA அதே பத்திர நடைமுறையும் மிகக் டுத்தப்பட்டிருந்தது. கு நோக்கிப் பயணிக்கும் Dாகியதால் பல பொருளாதார ாக அமைந்தது. லைகளுக்கும் யுத்தத்தினால் மீள்குடியேற்றத்திற்கும் வவு
மற்றும் இடநெருக்கடிகளையும் உருவாக்கியுள்ளது. இவை இந்த நகரின் அடிப்படைக் கட்டுமான வசதிகள் மிகத் துரிதமாக அபிவிருத்தி செய்யப்படவேண்டும் என்பதை உணர்த்துகின்றது.
வவுனியா நகரிலிருந்து 10 கிலோமீற்றர்களுக்கு அப்பால் உள்ள ஓமந்தைவரை நகரை விஸ்தரிக்கும் நோக்குடன் முழு வடபகுதியினதும் பொருளாதார தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு 500 ஏக்கர் நிலப் பரப்பில் ஓமந்தை பொருளாதார மையத்தின் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் குறித்து பல கருத்துக்கள் நிலவினாலும் வர்த்தகர்கள் சாதகமான நிலைப்பாட்டினையே கொண்டுள்ளனர். மக்களுக்கு பாதிப்பில்லாத வகையிலேயே சகல வர்த்தக நடவடிக்
கைகளும் மேற்கொள்ளப்படும் என்று வவுனியா அபிவிருத்திச் சங்க ஒருங்கமைப்பாளர் தம்பாப்பிள்ளை பிரவிந்தராஜா தெரிவிக்கின்றார்.
மாற்றமடைந்துவரும் பொருளாதாரச் சூழ்நிலைக்கு ஈடுகொடுத்து வவுனியாவின் பொருளாதார இருப்பை பாதுகாத்து முன்னெடுக்கப்படும் இத்திட்டமானது வவுனி யாவுக்கு மாத்திரமல்ல வடக்கு தழுவிய பிரதேசங்க ளின் பொருளாதார அபிவிருத்திக்கு மிகப்பலமான அடித் தளமாக அமையும். எனினும் இப்பணிக்கு முழுவடிவம் கொடுப்பதால் மாத்திரமே இவ்இலக்கை நாம் நன வாக்கலாம். இதற்கு எம் அரசியல் தலைவர்களின் ஒத்துழைப்பு மிக அவசியமாகும்

Page 8
டசாலையில என்ன நடக்குது என்டு Tಞ್ தெரியது. எங்கட பிள்ளைகள் எங்களிட்ட வந்து கூறுது கள் புதிசா வந்திருக்கிற அதிபர் இந்தப் பாடசாலையில அதிக அக்கறை கொண்டு உழைக்கிறார். இவர் இந்தப் பாடசாலைக்கு வருவதற்கு முன் அங்குள்ள பல ஆசிரியர்கள் கடைக்குப் போறம் காரியாலயம் போறம் எண்டு சொல்லி வெளியே போயிடுவாங்க, இப்ப யாரும் வெளியே போறதில்ல. ஒழுங்காக பாடம் நடக்குது. இப்படி நடந்துக்கிட்டு இருக்கேக்க கணிதம் கற்பித்த ஒரு நல்ல ஆசிரியரை அதிபருக்கும் தெரியாம மாத்திப்போட்டாங்க. இத ஏன் செஞ்சிங்க என்று கேட்கத்தான் பெற்றோர்கள், பழைய மாணவர்கள்,
ക്രെീuസ്ഥ68ീഖനgഖ5, அப்பெற்றோரை விசனம் இதற்கு அட்டாளைச்சேனை யான என்.கே.எம். இப்றாகி பும் என்பதாக அங்கு வந் அபிவிருத்திச்சங்கத்தின் ஜெலீல் தெரிவித்தார்.
அவர் மேலும் எமக்குத் பரீட்சை நடைபெற்றுக் கெ இப்படி நல்லாப் படிப்பிச்ச STÉISL. Um LFTeosoágú நியமித்ததன் பின்னணிய பணிப்பாளருக்கு (DEO) ஏ
ஏ.எல். ஜெமீல் ario, erálgir ஏ.ஹானியா
பாடசாலையின் அபிவிருத்தி அமைப்பினர் என்று சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் போய் காரியாலயத்தில இருக்கிற பெரியவர்களிடம் கேட்டம், ஆனால் பெரிய வங்க ஆருமே இல்ல. டெலிபோனில தொடர்புகொண்டு கேட்டதற்கு ஒரு கிழமைக்குள்ள நல்லதோர் ஆசிரியர் தருவதாக கூறினார். அதற்குப் பிறகுதான் நாங்க எங்கட வீடுகளுக்கு வந்தம் என்று பெற்றோர்களான ஏ.எல். ஜெமீல், எஸ் சாகிதா மற்றும் ஏ. ஹானியா ஆகி யோர் கூறினர்.
சமுதாயத்தின் கண்பாடசாலை என்பார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக அக்கரைப்பற்றுகல்விவலயத்திலுள்ள அட்டாளைச்சேனைக் கோட்டத்திலுள்ள தைக்காநகர் ஸஹ்றா வித்தியாலயம் முன்மாதிரியாகத் திகழ்கின்றது எனலாம். அங்கு முறையாக கணிதம் படிப்பித்த ஒரு
ஆசிரியரை திடீரென இடமாற்றம் செய்ததால் கொதித் தெழுந்த பெற்றோர் கடந்த 23.07.2011 அன்று அமைதிப் பேரணியொன்றை நடாத்தி வலயக் கல்வி அலுவலகத்திற்குச் சென்று நியாயம் கேட்டனர். அதிப
திருக்கு 8 வருசம் முடிந்தி யில்ல. அந்த ஆசிரியர் வந் surfab strial utilateds பாழாக்கிற நோக்கமாகத்தா
மென நாங்க நி இங்க இருக்கிற நாளைக்கு து ണ്ടഇഞ്ച. ക്രൈീu டிருக்கு இப்ப தினால பள்ளிக்க சியா நடத்திறதா றதா என்கிற ബuിഞ്ഞ ഭദ്ര ஜனாதிபதி மட் போறதுக்கும் இருக்கம். ஏ6ெ 6ஆம் மாதம் 4 மாகாணத்தின்ர மாற்றங்களும் ர இனிமேல் யாரு கொடுக்கக்கூடாது
பெறுமதியான பரிசுகளை அள்ளிச் செல்லுங்கள்
|IDD = }
த்துக்களை அது தொன தமிழ் வினையத்த திருந்த நிலைய தில் பதிவு செய்யுங்கள் ஒவ்வொரு வாழும் இடமாற்றம் ஒன் செய்யப்படும் அதிவிடாவிகளுக்கு பெற டத்திற்குப் பொறு
- , கார் என்றால்
தான். அதேநேர தினம் வந்து எர் செய்து இவரை ағпѣпиєxлшопеъ
தங்களது கருத்துக்களைப் பதிவுசெய்வதற்கு.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

دارنg
ா ܢܒܝܬܐܢܝ0ܠܐ ܩܢܘܢܝܬܐ | WALAYA
ருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டமை கொள்ள வைத்திருந்தது. ாக் கோட்டக் கல்வி அதிகாரி ம் அவர்களே முழுப்பொறுப் திருந்த அப்பாடசாலையின் செயலாளரான எம்.ஐ.எம்.
தெரிவிக்கையில் தற்போது ாண்டிருக்கின்ற காலகட்டம். ஆசிரியரை தூக்கிவிட்டு பொருத்தமற்ற ஆசிரியரை ப் பார்த்தா கோட்டக்கல்வி தோ பணப்பரிமாற்றம் நடந்
ருந்தாலும் பரவா து இப்பதான் ஒரு ய வேணுமென்டு ன் இருக்கவேணு னைக்கிறம். இப்ப எந்த ஆசிரியரை க்கப் போறாங்க பாத நிலை ஏற்பட் punat eräisi 5 கூடத்தை தொடர்ச் அல்லது மூடிவிடு இக்கட்டான சூழ் க்கம். இத நாங்க பத்தில கொண்டு தயாராகத்தான் னன்டால் கடந்த இறுதியில கிழக்கு அனைத்து இட த்துச் செய்யப்பட்டு க்கும் இடமாற்றம் து என்று அறிவித் பில இப்படியான றை இந்த கோட் ரப்பான அதிகாரி செய்திருக் அதுக்குக் காரணம் பணம் ம் எங்களிட்ட நேற்று முன் கட காலில விழுந்து தயவு த் தாங்க என்று கேட்டார். பாடசாலை அபிவிருத்தி
ஏ.எல். அன்வர்
எம்.ஐ.எம்.ஜெலில்
வர இதழ் 08“ August 2011
செயலாளரிடம் கேவலம் ஒரு டீயோ வந்து காலில விழு கிறார் என்றால் எவ்வளவுக்கு அவர்பேரம்பேசியுள்ளார் என்பதையே சுட்டிக் காட்டுது' என்று ஆவேசப்பட்டார்.
இது தொடர்பாக பாடசாலை அதிபர் ஏ.எல். அன்வரை சந்தித்துக் கேட்டோம். இப்பாடசாலைக்கு நான் அதிப ராக வந்து சுமார் 7 மாதங்களாகின்றன. இக்கால கட்டத் தில் முன்னர் எப்படி இருந்ததோ என்பதை விட இன்று சமுதாயத்திற்கு இந்தப் பாடசாலையின் அனைத்துச் செயற்பாட்டையும் திறந்து காட்டியுள்ளேன். இப்பிரதேச மக்களின் பிள்ளைகள்தான் கற்கின்றார்கள். இது அவர்களின் சொத்து பாடசாலையில் என்னநடைபெறு கின்றது என்பதை பெற்றோர்கள் கவனிக்க வேண்டும் என்பதை முன்னிருத்தி பல்வேறு செயற்றிட்டங்களில் நாங்கள் இறங்கி சிறந்த ஒரு பாடசாலையாக வளர்த் தெடுக்க வேண்டும் என்கிற நன்நோக்கில் செயற்பட்டு வருகின்றோம். இதற்கு உதவியாக எமது எஸ்.டி.எஸ், எஸ்.சி.டி. ஓ.பி.யே போன்றவர்கள் உழைத்து வருகின்றனர். இவ்வேளையில்தான் எனக்குத் தெரியா மல் இந்த இடமாற்றம் நடைபெற்றது. இந்த கணிதப் பாட ஆசிரியரை திடீரென இடமாற்றியது மிகவும் கவலையான விடயமாகும். இதை ஏன் செய்தார்கள் என்பதுதான் புரியவில்லை. சென்றவருக்குப் பதிலாக மிகப் பொருத்தமான ஆசிரியரைத் தரவில்லை. தந்து விட்டுச் சென்றிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது" creন্টাpmাঁ,
இதேவேளை இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரி யரான ஹிபாசிலைத் தொடர்பு கொண்டு கேட்டபோது நான் கடந்த ஒருவருடமாக தைக்காநகர் ஸஹ்றா வித்தியாலயத்தில் கடமையாற்றி வந்துள்ளேன். தற்போது ஆலங்குளம் றகுமானியா வித்தியாலயத்திற்கு இட மாற்றம் செய்துவிட்டார்கள். வலயக்கல்வி பணிப்பாள ரால் வழங்கப்பட்ட கடிதத்திற்கு அமைவாக உரிய பாடசாலைக்கு சென்று கடமையேற்றுள்ளேன். என்னி
T)
டம் யாரும் விருப்பக்கடிதம் கேட்கவுமில்லை, நான்கடிதம்கொடுக்கவுமில்லை.இருந்தாலும் கற்பித்த பாடசாலைக்கு நான் எந்தவிதமான துரோகமும் செய்யவில்லை என்று கவலை யுடன் தெரிவித்தார்.
உண்மையில் பாடசாலையின் அதிகாரம் அதிபரிடமிருந்தாலும் சமுதாயத்தின் வளர்ச் சிப்படிகளுக்கு அங்கு கற்பிக்கின்ற ஆசிரியர் களே கால்கோளாய் அமைகின்றனர். அந்த வகையில் பாடசாலையின் வளர்ச்சிக்கு காரியாலயங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். ஒரு சிறந்த பாடசாலையின் பின்னணியில் சிறந்த அதிபரும் நல்லாசிரி யர்களும் இருப்பார்கள். அதனை அடியொட் டியதாகவே இந்தப்பாடசாலையின் செயற் பாடுகள் நடைபெற்றுக் கொண்டுவருகின்றன என்பதை எம்மால் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.இடமாற்றம் செய்யப்பட்டஆசிரியர், மாணவர் மத்தியிலும் பெற்றோர், அதிபர் மத்தியிலும் நன்மதிப்பை பெற்றுள்ளார். மாணவர்களின் கல்வியில் அதிக அக்கரை கொண்டு செயற்பட்டிருக்கின்றார். இப்படிப் பட்டவரை திடீரென்று இடமாற்றம் செய்தமை யானது அனைவரையும் விசனப்பட வைத்துள்ளது. மாணவர்களின் கல்வியில், மாணவச் சமுதாயத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர் செய்யும் வேலை யல்ல இது சிலரது அற்ப தேவைகளுக்காகவும் சொற்ப ஆசைகளுக்காகவும் கல்விச் சமுதாயத்தின் முன் னேற்றத்தை பாழாக்கக் கூடாது

Page 9
வர ெ
668
சிலை தொடர்பா சர்ச்சை முடிந்து போவதற்குள் புதிய சர்ச்சை ஒன்றுக்குள் அரசு சிக்கியுள்ளது. இந்திய அரசாங்கத்தின் நிதிப்பங்களிப்புடன் யாழ் நகரில் விசால மான நவீன வசதிகளுடன் கூடிய கலாசார மண்டபம் ஒன்றை அமைக்கும் முயற்சி களில் அரசு ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்தக் கலாசார மண்டபம் யாழ்ப் பான பொது நூலகம் அமைந்துள்ள காணியில் உள்ள திறந்த வெளியரங்கு அமைந்திருந்த ப்குதியில் நிர்மாணிக் கப்படவுள்ளது.
இந்நிலையில் இக்கலாசார மண்ட பத்தை யார் அமைப்பது, வரைபட கட்டிடக் கலைஞர்கள் யார் போன்ற விடயங்களில் இலங்கை அரசிற்கும் இந்திய உயர் மட்டத்தினருக்குமிடையில் நீண்ட இழுபறிநிலை காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாங்கள் நிதியுதவி கொடுப்பதால் எங்கள் தலைமையில் எங்கள் நாட்டுக் கலைஞர்களைக் கொண்டு திராவிட கலைப்பாணியில் கலாசார மண்டபம் அமைக்கப்படவேண்டும் என்பது இந்தியாவின் விருப்பம். நீங்கள் நிதி யுதவியோடு நின்று விடுங்கள். எங்களி டமும் கொழும்பில் நல்ல கலைஞர்கள் இருக்கிறார்கள். நாங்கள் அவர்களைக் கொண்டுவந்து கட்டிக்காட்டுகிறோம்" என்பது இலங்கை அரசதரப்பின் வாதம்,
ஆனால் கலாச்சார மண்டபம் கட்டப்படப்போவது யாழ்ப்பாணத்தில் தமிழர் பிரதேசத்தில். எனினும் இதில் யாழ்ப்பாணக் கலைஞர்களுக்கோ இலங் கையின் வேறு பாகங்களில் வசிக்கின்ற தமிழ்க் கலைஞர்களுக்கோ இடம் கிடைக்காது என்பது திண்ணமான முடிவு: இலங்கைத் தமிழ்க் கலைஞர் களைப் பயன்படுத்துவதை அரசு தவிர்க்க நினைத்தாலும் கூட இந்திய தமிழர்கள் ஈடுபடுத்தப்படுவதை தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இந்தியாவின் விருப்பம் போலவே இலங்கைத் தமிழர்களின் விருப்பமும்
இழுபறிக்குள் g 55** aъaопапии на
முடியாத உண்மை. ஏனெனில் இலங்கைஇந்திய தமிழர்களின் கலை கலாசார பண் பாட்டுவிழுமியங்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தவை. இவர்களிற்கிடை யிலான கலாசார மரபுகளை வேறு வேறாகப் பிரித்துப் பார்த்துவிட முடியாது.
இது இவ்வாறிருக்க வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி இந்திய அரசாங்கத்துடன் பலமுறை இது குறித்து கலந்துரையாடியதன் பேரில் கலாசார மண்டபம் நிர்மாணிக் கப்படவிருக்கும் காணிபொதுமக்க ளுக்கு வசதியானதாக உள்ளதா என்பது குறித்தும்மண் பரிசோதனை, உத்தேச செலவின மதிப்பீடு ஆகியவற்றுக்கான் கனநிலை அறிக்கையை தயாரிப்பதற்காக இந்திய அதிகாரிகள் குழுவொன்று கடந்த மாதம் யாழ்ப்பாணம் வந்து தமது பணியினை ஆரம்பித்துள்ளது.
இக்கலாசார மண்டபம் அமைப்ப தற்கான உத்தேச தொகையாக முந்நூறு
Z
மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.
மண்டபம் அமைப்பது தொடர்பில் இலங்கை இந்தியத் தரப்புக்களுக்கி டையில் இழுபறி நிலை தோன்றியுள்ள நிலையில் இக்கட்டிடத்தைநிர்மாணிப் பதற்குச் சிறந்த கட்டிடக் கலைஞர் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வதற் கான கலந்துரையாடல் ஒன்றும் கடந்த மாதம் யாழ்ப்பான பொது நூலகத்தில் இடம்பெற்றது.
இந்திய யாழ், துணைத்தூதரக அதிகாரி விமகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கட்டி டக் கலைஞர்கள்கலுசாரமண்டபத்துக் கான வரைபடத்தைத் தயாரித்து தந்தால் போட்டிஅடிேேடையில் தெரிவுசெய்து
முடிவுசெய்ய்ப்பட்டுள்ளது. . . . . . ... ۶۰ به
இந்நிலையில்தான்பிரச்சினை மீண்டும் பூதாகரமாகியிருக்கிறது. குறித்த போட்டிக்கு இலங்கையில் பதிவு செய்த கட்டிடக்கலைஞர்கள் மட்டுமே பங்கு பற்ற வேண்டும் என்று இலங்கை
அமைந்திருக்கும் என்பது எவரும் மறுக்க
ாப்பு சொகமா இருக்கீங்களா ?
மறுகாவும் வருவன்.
a Essi forh. Infit719L Euffiguri p
இப்ப என்னு:ண்டு தெரியுமா? நானும் கஞ்சி குடிச்சி குச்சின்ன் வயிறம் பெருத்துப் போக்கடப்பா மோன்புக் காலத்துல முஸ்லிம்ங்கு மதம் எண்டு பாக்காம் எல்லா அல்லபல் சனங்களுக்கும் அவழங்கள்:தர்க்ச்ந்திலயும் குடிக்கிறதிலும் கொஞ் இந்த மாதத்துலதான் நெறதானதர்மமும் தெய்வங்க
இது என்ன பிச்சைக்காராக்கள். முதுமாண்டு கேக்குற அளவுக்கு இப்பபிச்சைக்கராக்களின் தொககட்டே வருது இந்தமாகத்துல்தமம் செஞ்சாப்லன்ட்ங்கு நன்மைகடுதலாக்கெட்க்கும் என்கிறதால் கூடுதலா தான்த்ர்ம்ம்ப்ன்றுவாங்க அதுக்காக வயக்போக்க எண்டு த்ெதவர் தளையே பேக்கத்து வருக்குப் பிக்க எடுக்க அனுப்புற உங்களுக்கு இழகால் இருக்கு? இது ஏன் கெழிக்கு மாகாணத்துல்-மட்டும் இப்படி : சீசனுக்கு பிச்ச எடுக்குறது கட். இது என்ன குகைக் கைத்தொழில:
இழக்கி விழு வழியில்லாதவங்கிதான் பிச்தை எடுக்கம் தானதர்மம் பன்றன்ரங்கங்களும் யாருக்கு வசதி இல்ல எண்டு தேடிப்பத்தி அவங்க கி:ப்ோ:வங்களுக்குத் தேவையான உதவிகளச் செஞ்சி குடுக்கனும் சிலபேர்தேவி கேட்கிறதுக்கு வெக்கத்தோட இருப்பாக அவங்களுக்கு தான்இலிசெய்யறும் அதுதான்கரியான் கன்யைக் குடுக்கும்.தயவுசெஞ்சி உங்களப்பெத்தவங்கள அனுப்பிவிர்துல தேவயித்தக் கழுவாதீங்களன். பேரப்பிள்ளைய்ள் என்ன உள்ளங்கையிலுலுெத்தித்தாக்குறாங்க
e OEuria
*
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தின் சுற்றுலாத் தளங்களில் ஒன் றான யாழ் பொது நூலக கட்டிடமே இந்திய கட்டிடக் கலைஞர் திரு. நரசிம்மனால் கட்டப்பட்டது என்பது யாவரும் அறிந்ததே. தமிழ் அடிையாளங்களுடன் எந்த நிரந்தரமான கட்டிடங்களும் அமைய விடாது பெரும் பான்மை இன கலாசாரத்தைப் பறைசாற்றுகின்ற கட்டடப் பாணியான? கண்டிய கலைப் பாணியான? தலதா மாளிகை போன்ற வடிவத்தை திணிப்பதற்கோ அல்லது
ஏதாவது புதிய வடிவமைப்பு என்று சொல்லி நவீன கட்டிடம் ஒன்றோ அல்லது இலங்கை கட்டிடக்கலை என்று சொல்லி சாதாரண கண்டியப்பாணியில் அமைந்த ஒரு கட்டிடமோ வர இருப்பது யாராலும் தவிர்க்க முடியாது என்பதே உண்மை.
ஆக தமிழ் தேசமொன்றில் கட்டி எழுப்பப்படப்போகின்றதமிழர் கலாச்சார á மண்டபம் தமிழ் அடையாளங்கள்ையோ கட்டிடக்கலைஞர்சங்க உறுப்பினர்கள் ர் பண்பாட்டு கலாசார நினைவு அடம்பிடிப்புதர்கதெரிய் வருகின்றது. విప్లో தாங்கியதாக மிளிரடிாட்டியாது
திறந்தபோட்டியில் இந்திய என்பதே யதார்த்தமான உண்மை. கட்டிடக்கதைகளும் பங்கு புற்றவேண் இவ்விடயத்தில் மேலுமொரு கருத்தையும் டும் என்பது இந்தியத்தரப்பினரதுவிருப்பம் பதிவுசெய்திக்வேண்டும்.
இலங்கை கட்டிடக்கலைஞர்களில் இலங்கையில்யுத்தத்துடன் 10இற்கு குறைவான்தமிழர்கள்ே தொடர்புபட்ட எந்தவிதமான உறுப்புரிமை பெற்றவூர்கள், ஜர்களிலும் சின்னங்களோதமிழர்வெற்றினப் ஒத்தஇருக்குதிரவில்லை :ன்றன்ற்றுகின்ற நின்ைவுத்தங்களோ பற்றிய பூரன் இருக்கின்றது இருக்கக்கூடாது.அவை அடியோடு எனபது பெரும்பான்மை அழிக்கப்படவேண்டும்?ன்றுஆன்மை இன மக்கள்ை அதிகம்கொண்ட யில் அரச உயர்மட்ட அதிகாரிஒருவர் இலங்கைக் கட்டிடக்கலைஞர்கள் குறிப்பிட்டிருந்ததையும் அதன் கொழும்பில்க்யாதீன் அரசாங்கத்தின் தொடர்ச்சியாக தமிழர் வெற்றியை பிரதி யில் கட்டப்பட்ட எந்த வடிவமைப் பலித்த யுத்த னங்கள் பிற்கும் அடிம்பிடித்ததாகத் தெரிய அழிக்கப்பட்டு வருவதையும் குறிப்பிட் வில்லை. பண்டாரநாயக்க சர்வதேச டாகவேண்டும். தற்போது யாழ்ப்பாணத் மாநாட்டு மண்டபம், கொழும்பு உயர் திலுள்ள பாடசாலைகளில் நிகழ்வுகள் நீதிமன்ற கட்டிடம் உள்ளிட்டவை நடாத்தப்படும்போது கண்டிய நடனமும் கட்டப்படும்போதுகூட பெரும்பான்மை சேர்க்கப்படவேண்டும் இண்கிக்ஸ்லஞர்க்ள் தமிழர்கல்ாசார மண்டிம் அமைப்பதற்கு காட்டும் அக்கறையுைம் அடம்பிடிப்பையும் தாங்கள் கண்டிருக்கவில்லை என சில தமிழ்க் கலைஞர்கள் கருத்துத்
விசுவாசிகளின் கட்டளையாக இருக்கிறது.
இந்நிலையில் சிதைந்துபோன சங்கிலிய மன்னனின் சிலை புனரமைப்பிலேயே தொல்லியல் மற்றும் வரலாற்று ஆசிரியர்களின் ஆலோசனைகள் எதுவுமின்றி தன்தோன்றித்தனமாக சரணாகதி அரசியலைத் திணிக்க முயன்ற சில அரசியல் தலைமைகள், கலாசார மண்டம் அமைக்கும் பணிக்கு எங்ங்ணம் தங்கள் ராஜவிசுவாசங்களை துறந்து சிறந்த பங்களிப்பை ஆற்றப்போகின்றனர்.
அரசியல்வாதிகளின் கையாலாகாத் தனத்தையும் தமிழர்களின் இன்றைய நிலையும் பார்த்து எங்களால் புலம்ப மட்டுமே முடியும். .

Page 10
ம்பட்டை பழுப்புத்
Q &ቻ፭o፡ பால் வெள்ளை
மேனிகளிடையே அந்த
இம்ாநிறமும் கறுப்புத் தலையும் அந்த
வேற்றுமையைக் காட்டுகிறது.
:மெய்ன்ஸ் ரயில் நிலையத்தில்
'முதுகில் ஜெர்மனியர்களைப் போலவே
இமூட்டைபோல் ஒரு பையைச் சுமந்து
:கொண்டு இந்த இளைஞன் மின்
ர் ஏறுகிறான். அழுக்கே காணமுடியாத தேசம்,
இஎல்லாமே துணிபோட்டுத்துடைத்து
வைத்தாற்போல் மினுங்குகிறது. மின்
தொடரின் காற்று அழுத்தக் கதவுகள் தோனே பொருந்திக் கொள்ள ரயில் வேகம்
அந்த இளைஞனுக்கும் என் முகம்
:வேற்றுமையைத் தோற்றுவித்திருக்க
வேண்டும். எனக்கு அருகில் உள்ள
இருக்கை காலியாக இருக்கையிலேயே * எதிரில் உள்ள ஆசனத்தில் அமர்கின்றான். :மீண்டும் ஒருமுறை என்னைப் பார்த்து
விட்டு கண்களை மூடிக்கொண்டு
இருக்கையில் சாய்கின்றான்.
இருபத்தைந்திலிருந்து முப்பது வயது இருக்கலாம். நீல ஜீன்ஸ், மேலே சட்டையின் வெள்ளையை மறைக்கும் கறுப்பு நிற தோல் ஆடை, கறுப்பு மீசை, தறுப்பு விழிகள், கறுப்புத்தலை, மாநிறம், சற்று தீர்க்கமான முகலட்சணங்கள். இவை
'ள்ல்லாமே இவன் இந்தியத்துணைக் :க்ண்டத்தின் பிரஜை என்கிறது.
பேசுவதா வேண்டாமா என்ற யோ
. " தினையில், கிாதில் தான் பொருத்திக்
கொண்டிருக்கும் வோக்மேனில்ஒலிக்கும்
இத்தா மங்கேஷ்கரின் குரல்கூட மனதில் இபதிய மறுக்கிறது.
சென்னையிலிருந்து லூப்தான்லா
ஐவில் கினம்பி ஜெர்மனி வந்து கிட்டத்
தட்ட முப்பது நாட்கள் ஆகிவிட்டன. ஜெர்மனியில் உள்ள சுற்றுப்புறச் சூழலைக் கண்காணிக்கும் அருமை பெருமைகளை
*அறிந்துகொள்ள என்னை என் நிறுவனம்
அனுப்பியிருந்தது.
ப்ராங்க்பர்ட்டில் ஆரம்பித்த ஓட்டம் முடிய இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. ஆர்வமும் மகிழ்ச்சியும் முதல் ஒரு வாரத் திற்குள்ளேயே நிறைவடைந்துவிட்டன.
* கிழக்கு மேற்கு, வடக்கு தெற்கு என்று
மாறிமாறி நெருக்கமாக என் நிகழ்ச்சிகள்
*ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அந்த ஊரில் அட்டவணைப்படியே எல்லாம் நடக்கும். பேரூந்துகூட சரியாக சொல்லிவைத்தாற்போல வந்து நிற்கும். ரயில்களும் அப்படியே தெருக்களை யெல்லாம் யாரோ எந்நேரமும்
*கூட்டிப் பெருக்கிக் கழுவித்துடைத்து இவைத்தாற் போன்ற துப்பரவு. அதிகம்
பேசாமல் வேலையைப் பார்த்துக்
SIG
கொண்டே எந்நேரமும் எதையாவது மென்றுகொண்டோ, தின்றுகொண்டோ நடமாடும் மனிதர்கள்
இந்தியாவிலிருந்து வெகுது.ரம் ாவையும் மாலாவையும் அதிக நாட்கள் பிரிந்திருப்பது இதுதான் மூதல் தடவை. பிள்ளைப் பேறுக்குக்கூட மாலா வெளியூர் போகவில்லை. காரணம் சென்னையிலேயே பிறந்தவீடு, சுஜாவுக்கு ஒன்றரை வயசாகின்றது.அவர்களைப் பிரிந்திருப்பது கஷ்டமாயிருக்கின்றது. அடுத்த பிரச்சினை சாப்பாடு. போகுமிடங் களில் மரக்கறி சாப்பிடுபவன் என்று சொல்லிச் சொல்லி பச்சை இலைத் தழை, வேக வைத்த உப்புச் சீப்பற்ற காய்கறி, பால், பழரசம், ரொட்டி என்று நாக்கு வ்ேறு செத்துப் போயிருந்தது.
நாட்களைக் கைகளால் நெட்டித் தள்ளத்தான் வேண்டியிருந்தது. யாரோ இவன்படிப்பவனாக இருக்கும். அமெரிக்காவில் இந்தியர்கள் அதிகம். இங்கு மொழிமாறிய இந்த தேசத்தில்,
அவன் கண்களைத் திறந்து ரயில்
நிற்கும் ஸ்டேஷனைப் பார்க்கிறான். பின் என் முகத்தில் பார்வை படிகிறது. நான் பேசி விடுவது என்று தீர்மானிக் ir;
இண்டியன்?" என்று கேட்கிறேன் புன்னகையுடன்.
அவன் இல்லை' என்கிற ரீதியில் தலையசைக்கிறான். என் முகத்தின் வினாக்குறியைப் பார்த்துவிட்டு,
"பூரீலங்கர்ஸிலோன் என்றான். எனக்குவியப்பு - மகிழ்ச்சி இரண்டும் ஏற்படுகிறது.நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் போனபோது அங்கே பல தென்னிந்தியர்களைப் போன்று தோன்றும் இலங்கைவாசிகள் தமிழில் பேசிச் செல்வதைப் பார்த்திருக்கிறேன்.
தமிழ் தெரியுமா? என்று கேட்கிறேன். கேட்கும்போதே தமிழில் ஒரு மாசத்துக் குப்பின் ஒருவரிடம் பேசும் வாய்ப்புக் கிடைத்தது மகிழ்ச்சி தருகிறது.
‘ஓநீங்கள் இந்தியர் எனப்புரிந்து கொண்டேன். ஆனாலும் வேர்க்ழேனில் வந்த பாட்டின் ஒலி லேசாகக் கேட்டது. ஹிந்தியாய் இருந்ததால் வட இந்தியராக இருப்பீர்கள் என்று எண்ணிக்கொண்டேன் என்கிறான் சிரித்தபடி
தமிழ்நாட்டில எங்கு? "மெட்ராஸ். சென்னை "அப்படியா. சந்தோஷம் நான் சென்னையில் இருந்திருக்கின்றேன்" என்கிறான்.
"என்ன விஷயமாக இங்கு
 
 
 
 
 
 
 
 
 
 

வந்தீர்கள்.?
நான் சொல்கிறேன். அவன் பேசாமல் கேட்டுக் கொள்கிறான்.
நீங்கள் இங்கே படிக்கிறீர்களா? என்று கேட்கிறேன்.
'இல்லை வேலையில் இருக்கிறேன். இங்கு இலங்கைத் தமிழர்கள். தமிழ் நண்பர்கள் இருக்கின்றார்கள். இப்போது கூட மெய்ன்ஸில் ஒரு நண்பரின் வீட்டு விஷேசத்தில் கலந்து கொண்டுவிட்டுத் தான் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறேன்" "அப்படியா' என்று கேட்கிறேன். "ஆமாம் இந்த மாதிரி விஷேசங்கள் நண்பர்களைப் பார்க்க, பார்த்துப் பேச நல்ல சந்தர்ப்பம், அதற்காகவே நாங்கள் காத்திருப்போம்"
ஓ.. நம் மொழியில் பேச, பேசுபவர்களைப் பார்க்க ஒரு சந்தோஷம் இல்லையா' -
தடங்கலின்றித்தமிழ்பேசினாலும், லேசாக சிங்களம் இசைக்கிறது.
இப்போதுகூட என் பெற் "ష్టి றோர்கள் சென்னைக்கு அருகில்தான் இருக்கிறார்கள். நான் பள்ளிக்கூடம்
ஸ்ப்போது:கென்னை வந்தீர்கள்:
"அது கிட்டத்தட்ட பத்து வருசங் களுக்கு மேல் ஆயிற்று இலங்கையில் நிலைகுலைந்து நாங்கள் சிதறி வந்தபின் தமிழ்நாட்டில் பல இடங்களில் வாழ்ந்தோம். ஆனால், தொடர்ந்து இருக்க முடியவில்லை.? காரணம் சொல்லாமலேயே விளங்குகின்றது. இலங்கைத் தமிழன் தீவிரவாதியாக இருப்பானோ என்று அபத்தமான ஒரு படிம் குளிர்திரியிக்மண்சில் பரவுகிறது. "பாஸ்போர்ட்', 'விசா இவற்றை அவர்கள் பறித்துவிடுவர் என்று எங்கோ எப்போதோ படித்தஞாபகம் திடீரென நெஞ்சில் அச்சுறுத்துகின்றது. நானே தலையை அசைத்து பயத்தை
உதறுகிறேன். சீ. இந்த இளைஞன் கண்ணியமானவனாகத் தோன்றுகிறான்
மெட்ராவில்யார் இருக்கிறார்கள் மனைவி குழந்தை? என்று கேட்கிறான்.
"ம். மனைவி ஒரு பெண்குழந்தை ஒன்றரை வடிக
இங்கு வந்து எவ்வளவு ந 'முப்பத்து மூன்று "எப்போது திரும்புகிறீர்கள்? அடுத்த வாரம்" தாய்நாட்டுக்குப் போவதை நினைத் தால் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது இல்லையா? என்கிறான்.
ஆமாம - . ஒரு மாசத்திலேயே இந்த ஊர் அலுத்துவிட்டதா என்கிறான்.
நான்புன்னகை செய்கிறேன். "அப்படியில்லை சாப்பாடு பிரச்சினை வெஜிடேரியன? தலையாட்டுகிறேன். 'பிரச்சினைதான். இவர்கள் வாழ்க்கை முறை நம்மிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. எனக்கு அதிகம் படிப்பு இல்லை.ஏதோ ஒரு நண்பரின் உதவியில் இங்குவந்து வேலை பார்கிறேன். நான் அனுப்பும் காசில்தான் அப்பா,அம்மா அங்கே வாழ்கிறார்கள்
எனக்கு இதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
"அவர்களும் மற்றவர்களும் என்னைப் போன்றவர்கள் சம்பாதித்துக்கொண்டு
வர ெ 08 August 2011
சந்தோஷமாக இருப்பதாக நினைப் ஆனால் அப்படியில்லை, நாட்பைவிட்டு ஊரைவிட்டு, உறவை விட்டு. ஆயிரக்கணக்கான மயில்கள் தாண்டி இருப்பதில் என்ன சுகம்?
"வாஸ்தவம்தான்." என்கிறேன்.
"நாங்களும் ஒருவகையில் அலைகடல் துரும்பு அலைக்கழிக்கப்படுகிறோம். முப்பது நாட்களிலேயே உங்களுக்கு தாய்நாடு திரும்ப வேண்டும் என்று ஆசை வருகிறது. அப்படித் திரும்ப ஒரு ஊரும், வரவேற்க உறவும், அனைத்துக்கொள்ள நாடும் இருக்கிறது என்று ஒரு விநாடி நிறுத்தியவன்.
று இ "எங்களுக்கு േ Qად) நாடும், வீடும் இல்லை பார்த்தீர்களா?
என்று யுத்தம் ஓய்ந்துநாங்கள் எங்கள்
பிற்ந்துமுண்ணில் கால் வைப்போமோ தெரியவில்லை" என்றுகூறும்போது
போனதுசுடச்ாந்தோம் அருகில்தான்'
கண்களில் கசியாத கண்ணீர் வார்த்தை களில் ததும்புகிறது. ஒரு கனத்த மெளனம் படுவதாக இறங்குகிறது எங்கள் நடுவில், மின் தொடர்நிற்கும் இடம் நான் இறங்க வேண்டிய நிறுத்தம், சோகத்துடன் சோகையாகப் புன்னகை செய்கிறான் அந்த இளைஞன். அவனுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் தேடிப் தோற்றுப் போய் வெறுமனே 'வருகிறேன் என்று விடைபெறுகிறேன்.
"உங்கள் பயணம் நல்லபடி அமையட்டும். நல்லபடியா நாடுசென்று சேருங்கள் என்கிறான்.
காற்றுக் கண்ணாடிக் கதவுகள் திறக்க பளிச்செனலுளிரும் அந்த ரயில் நிலையத்தில் என்மனச்சுமையுடன், கைச் சுமையுடனும் இறங்கி நடக்கிறேன்: மின் தொடர்களின் கதவுகள் மூடிக்கொள்ள ஒரு பெரிய் மலைப்பாம்புபோல் ரயில் அவனைச் சுமந்து கொண்டு நழுவிச் செல்கிறது. நாங்கள் ஒருவருக்கொருவர் பெயரைக்கூடச் சொல்லிக்கொள்ளவில்லை. அவன் என்ன வேலையில் இருக்கிறான் என்பதைக்கூட கூறவில்லை. என்னைப் பற்றி வேறெந்த விபரமும் கேட்கவுமில்ல்ை என்பதையும் அப்போதுதான் உணருகிறேன். வெறும் மொழியும் நிறமும் எங்களை சில மணித்துளிக்ளுக்கு அந்நிய மண்ணில் ஒட்ட வைத்திருக்கிறது.
4.தேவ விரதன் >
கிறது?
நிழல் தேடிவெயிலிலும், குளிலும்
அல்ையும் உயிர்கள் இப்படி எத்தனை
உயிர்க்ளோ? பிறந்த மண்ணைத்துறந்து நெரிசலற்ற தேசம், சுகாதாரம் கெடாத சூழல், பிரச்சினை தராத மக்கள், சிரம மற்ற போக்குவரத்து, இயற்கையில் எழில்குறையாத ஊர்கள் இவை எல்லாமே இருந்தும் நாடு விட்டு நாடு பெயர்ந்து வருபவ்ர்கள் தங்களுக்கென்று ஒரு ஊர், ஒருநாடு என்று எண்ணி ஏங்குகின்றனர். சுகமான் வாழ்வுன்ன்பது பொருளாதார, சூழல் குறித்த சுகபோக்மதிப்பீடுகளா? இல்லை உணர்வுபூர்வமான தீர்மானங்களா? புரியவில்லை.
ஊரும் உறவும் நாடும் உள்ள நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்று உணர்கையில் ஊர் தெரிந்தும் பேர் தெரியாத அந்தப் புலம்பெயர்ந்த இளைஞனின் வேதனையில் என் கண்கள் கசிகின்றன.
ஸ்டேஷனிலிருந்து வெளியே வருகையில் உள்ளேயிருந்த செயற்கைக் கதகதப்பு நீங்கி சில்லென்ற குளிர் என்னை அனைத்துக் கொள்கிறது.

Page 11
வார இதழ் 08". August 2011
匣但呜
■
ண்மையில் கொழும்பு பொது நூலகத்தில் தொடர்ந்து ஏழு நாட்கள் புத்தகக் கண்காட்சியொன்று இடம்பெற்றது. 22.07.2011 தொடக்கம் 29,67,2011 ഖബ &&&ഞ്ഞism ി கொழும்பு தேசிய புத்தகக் கண்காட்சி (COLOMBO NATIONAL BOOK FAIR) என்ற பெயரில் நடாத்தப்பட்டது. ஒரு பொது நூலகத்தில் கண்காட்சி நடைபெறும்போது அங்கு எல்லோரது பங்களிப்பும் அவசியமானது. ஆனால், அங்கு நாம் சென்றபோது துரதிஷ்டவசமாக மருந்துக்கேனும் ஒரு தமிழ்ப் புத்தகக் கடையைக் காண முடியவி fla fri புத்தகக் கடைகளில் ஒருசில தமிழ்ப் புத்தகங்கள் இருந்தன. அப்புத்தகங்கள் என்னவென்றே தெரியாமல்தான்
அவர்கள் வைத்திருந்தார்கள்.
இன்று வாசிப்பு என்பது எம்மவர்கள் மத்தியில் குறைந்து கொண்டு வருகின்ற சூழலில் தமிழ் புத்தகக் கடைகள் ஒன்றுகூட இக் கண்காட்சியில் இடம்பெறாமலிருந்தது வேதனையாகவிருந்தது.
தூரத்தே தமிழில் உரையாடும் சத்தம் கேட்டு அவ்விடம் சென்றோம். அங்கு 72 வயதான சிஹாப்தீன் என்ற கடைக்கார முதலாளி தன் வயதை மீறிய சுறுசுறுப்புடன் புத்தக விற்பனையில் ஈடுபட்டிருந்தார். அங்கு இஸ்லாமிய மதம் சார்ந்த புத்தகங்கள்தான் இருந்தன.
த. சிந்துஜா
eesourfi Llub 2 samogu untu STLDögg அவகாசம் கிடைத்தது. நான் கல்கிசையில் இருக்கின்றேன். நாங்கள் இங்க சிங்கள, தமிழ், ஆங்கில மொழிகளில் இஸ்லாமிய சாஷ்திர புத்தகங்களை வெளியிடுகின்றோம். அந்தப் புத்தகங்களதான் இங்க விற்பனைக்காக வைத்திருக்கின் றோம், நாங்க நிறைய இடத்திற்கு போவோம். இந்தக் கண்காட்சியில் இது இரண்டாவது தடவை. போன வருஷமும் வந்தம், விற்பனை எல்லாம் நல்லம், நாங்க ஒவ்வொ மாதமும் "யாமங்ஸ் என்ற பேப்பர் அடிக்கிறம். அதில உலகம் சம்பந்தமான இஸ்லாமிய சம்பந்தமான செய்திகளும்
-j
இருக்கு என்று கூறியவர், தான் கொண்டு வந்த நிறைய புத்தகங்கள் விற்பனையான மகிழ்ச்சியில் இருந்தார்.
அப்படியே சிங்களப் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த ஒரு கடையை அணுகினோம். அது மொரட்டுவை விஸ்வலேக்கா பப்ளிசர் நிறுவனத்தாரது
asmeaULUTITLDGöGBILI
புத்தகக் கடை அந்நிறுவனத்தின் சார்பாக புத்தக விற்பனைக்கு
ந்திருந்த மல்லிகா பிரிஷ் என்பவரிடம் உரையாடினோம்.
"எங்கட நிறுவனம் ஆரம்பிச்சு 25 வருசம் ஆகுது. டொக்டர் ஏரி.
■
ஆரியரத்னவில் தலைமையில்தான் இயங்குது. நாங்கள் நிறைய ஆக்கள் வருவாங்கள் என்று எதிர்பார்த்தம். ஆனால், இங்க ஆக்கள் குறைவாகத் தான் வந்தவங்க, நாங்கள்
செப்டெம்பர் மாதமளவில் BMICH இல் புத்தகக் கண்காட்சி செய்யிறத்துக்கு நினைச்சிருக்கம். அதுக்கு நிறையப் பேர் வருவாங்க எண்டு எதிர்பார்க்கிறம். இந்த நாட்களில பாடசாலைகளில்
Lu Lisest : Lorenom
பரீட்சை நடைபெறுவதால் நிறையப் பேர் வரலை" என்றார். அவரிடம் கதைப் புத்தகம், சட்டப் புத்தகங்கள்,
 
 
 
 
 
 

பேராசிரியர் நந்தசேன ரத்னபாலவின் சமூகவியல் புத்தகங்கள், நாவல்கள் என்பன பரவலாகக் காணப்பட்டன. அவர்களது நிறுவனத்தில் தமிழ்ப் புத்தகங்கள் இருக்கின்றதாம். ஆனால் தான் கொண்டுவரவில்லை என்று குறிப்பிட்டார்.
பெரும்பாலும் ஆங்கிலப் புத்தகங்களையே பலர் முண்டியடித்து வாங்குவதைக் கண்டேன். தாய்மொழியில் கற்பதை шаof eauшопеолшопав6әртібі шпенирпаоцtb நினைக்கின்றனர் போலும். எப்படியோ பெருத்த ஏமாற்றத்தோடு வெளியில் நாம் வந்தபோது ஒரு தமிழ்ப் பெண்மணி வெறும் அப்பியாசக் கொப்பிகளை விற்றுக் கொண்டிருந்தார். அவரை நெருங்கினோம். *GTGTL GULLT Garcio GS. நான் ராகமையில் இருந்து வாரேன். நான் வீட்டில கடை
രീം
வைத்திருக்கேன். இங்க 10 ரூபா டிஸ்கவுன்ட் கொடுத்து தான் விக்கிறேன். நல்லா விற்பனை ஆகுது. இந்தக் கண்காட்சியை நான் நல்லம் என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால் இந்த இடத்தில இப்படி ஒன்று நடப்பது எல்லாருக்கும் நல்லம், இங்க படிக்கிற பிள்ளைகள்தான் நிறைய வருதுகள் என்றார்.
TG தமிழ்ப் புத்தகசாலைகள்
எல்லா தமிழ்க் கடைகளுக்கும் தாங்கள் அழைப்பிதழ் கொடுத்தும் அவர்கள் வரவில்லை என்று பொதுநூலகப் பணியாளர் நோட்ரன் குறிப்பிட்டார்.
மட்டக்குளியிலிருந்து வந்திருந்த நூர்ஜஹான் பயாஸ் என்ற தாயும் அவரது மகனும் தாங்கள் தேடி வந்த ஒரு இறுவட்டு கிடைத்ததாக மகிழ்ச்சியுடன் கூறினர். இங்கு விற்பனையாளர் ஒருவர் தலா 25 ஆயிரம் ரூபாவைக் கட்டியே தங்களுக்கான விற்பனை பகுதிகளை ஏற்பாடு செய்திருக்கின்றனர். இக்கண்காட்சிக்கென இலங்கையில் உள்ள அனைத்து புத்தக நிலையங்களுக்கும் அழைப்பதழ் கொடுத்தும் இங்கு 24 கடைகள் மாத்திரமே தங்கள் luriassifiedus செலுத்தியிருந்தனர்.
தமிழ்ப் புத்தகக் கடைகள் இங்கு வருகை தராமல் இருந்தது எம்மவர்களுக்கு ஏமாற்றம்தான். இவ்வாறான புத்தகக் கண்காட்சிகள் நடைபெறும்போது தமிழ் மாணவர்களின் நன்மை கருதியாவது தமிழ்ப் புத்தகக்கடைகள் தமது விற்பனையை மேற்கொள்ள வேண்டும் என்பது எமது வேண்டுகோள். நாகரீக மோகமும் தொழிநுட்பத்தின் அதிவேக வளர்ச்சியும் இன்று வாசிப்பதற்கான சந்தர்ப்பத்தை குறைத்து விட்டது என்றுதான் கூறவேண்டும். ஆனால், வாசிப்பதில் உள்ள ஆழமும் அதில் கிடைக்கும் தெளிவும் வேறெதிலும் கிடைப்பதில்லை என்ற உண்மையை இளம் சமுதாயம் உணரவேண்டும். அதற்கு எம்மவர்களும் உறுதுணையாக இருத்தல் வேண்டும். தமிழ்ப் புத்தகசாலைகளின் o_flotDulnenftæGen, பதிப்பகத்தார்களே இது உங்களின் கவனத்திற்கு.

Page 12
(2)
மட்டக்களப்பு.
(சென்றவாரத் தொடர்ச்சி.)
கொள்ளையிடப்படும் இடங்கள் பின்வரும் பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள இடங்
கள் சூறையாடப்பட்டுள்ளன.
வவுனதிவு.
பயிர்ச்செய்கைக்காக, கிராமிய யினராலும் வேறு நபர்களாலும் 3,000 ஏக்கர் நிலப்பரப் புக்கள் சூறையாடப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணசபை யின் பூரண ஒத்துழைப்பு இதற்கு வழங்கப்பட்டுள்ளதா
கவும் தெரியவருகின்றது.
செங்கலடி.
செங்கலடி பிரதேச செயலாளர் குறிப்பிட்ட சில இடங்கள் பயிர்ச் செய்கைக்காக அரசாங் கத்தினால் கிராமியப் பாதுகாப்புப்படையினருக்கு வழங்கி
வைக்கப்பட்டுள்ளது.
பட்டிப்பளை.
கொண்டுள்ளனர்.
- Ima i o
யுததம் கெவிலியாமடு கிராமத்தில் தொன்றுதொட்டு வாழ்ந்து வந்த மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். தற்பொழுது அங்கு பெரும்பான்மைச் சமூகத்தவர்களும் கிராமியப் பாதுகாப் புப் படையினருமே மீள்குடியமர்ந்த வண்ணமுள்ளனர். பட்டிப்பளைப் பிரதேச செயலாளரின் உத்தரவுகளையும் தட்டிக் கழித்துவிட்டு இன்னும் 50 வீதமான சிங்கள இனத்தவர்கள் அங்கு இருப்பிடங்களை அமைத்துக்
இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனத்துக்குச்
சொந்தமான 1050 ஏக்கர்
முயற்சித்து வருகின்றது.
அதற்காக இராணுவ முகாம்களுக்கு அருகாமையில் வசிக்கின்றவர்களது விருப்பங்களைப் பெற்றுத்தரவேண்டு மென்று கூறி, இராணுவம் பிரதேச செயலாளர்களை வற்புறுத்தி வருகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தின் கெவிலியாமடு பிரதேசத்தில் உள்ள தமிழ் மக்களது காணிகளில் 170 சிங்களக் குடும்பங்களும், கச்சக்கோடி சுவாமி மலையிலுள்ள தமிழர்களின் இடங்களில் 230 சிங்களக் குடும்பங்களும் குடியமர்த்தப்படுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மாவட்டத்திலுள்ள அதிகாரிகளுக்கும் ஜனாதிபதிக்கும் முறைப்பாடு செய்திருந்தாலும் காணிகள்
நிலங்களை இலங்கை கடற்படையினர் பாரியதொரு பாதுகாப்பு முகாமை அமைப்பதற்காகப் பயன்படுத்திக் வெல்லாவெளி, வவுனதிவு, கரடியனாறு மற்றும் புலி பாய்ந்தகல் போன்ற இடங்களிலும் இராணுவ முகாம்களை நிறுவுவதற்குத் தேவையான காணிகளைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை இராணுவம் மேற்கொண்டு வருகின்றது. அரசாங்கம் மற்றும் தனியார் இடங்களை தங்களுக்குப் பதிவுசெய்து கொள்வதற்கு இராணுவம்
திருகோணமலை.
வாழ்வாதாரம், இட வாசஸ்தல நி
கங்குவேலி, பட்டித்திடல் களுக்கும் அதிகமான பயிர் அங்குள்ள விவசாயிகள் கொடுத்து வருகின்றனர். இ. புள்ளியடிச்சோலை, மல்லின் காமம், பாரதிபுரம், கிளிலெ பெருவெளி போன்ற கிராம களுக்கும் மூதூர் பிரதேசத்து சொந்தமாயுள்ளன. தவிரவும் தியர் ஸ்தாபனம், மகாசிவன் 20 ஏக்கர் நிலங்களும் அதில்
மேற்படி பிரதேசத்திலுள் ஆண்டு காலப்பகுதியிலிரு இன்னும் சிலர் 1972ஆம் ஆ அங்கு வசித்து வருகின்ற மதிப் பத்திரங்களும் வழங்க காரணமாகப் பயிர்ச்செய்கை தன. 2008 இல் தெஹியத் ஒரு சில குடும்பத்தினர் அங் அம்மக்கள் அறிந்து கொண் பிரதேசங்களில் சிங்கள பாதுகாப்புப் படையினரும் வருடம் அம்மக்களுக்கு அ திரும்பிப் பெற்றுக்கொள்ள 2008ஆம் ஆண்டுதொடக்க பொலிஸில் முறைப்பாடு செ
1985ஆம் ஆண்டுக்குக் திரங்களை பெற்றிருந்தவர் பயிர்ச்செய்ய முடியும் என பொறுப்பு வாய்ந்த அதி முடிவெடுக்கப்பட்டிருந்தது. நிலங்களுக்குச் செல்வதற்கு முயற்சித்த தமிழ் விவசாயி சிங்களவர்கள் மிரட்டல் வி ளனர் பட்டித்திடல் கிராமத் திரும்பி வரவேண்டாம் :
அபகரிக்கப்பட்டுள்ளமை பற்றி இதுவரையில் எவ்வித தெஹிவளை பிக்கு ஒரு
நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை
தெரிவித்திருந்தார். தவிரவு
 
 
 
 
 
 
 
 
 
 

வர இதழ் 08 August 2011
ம் கொள்ளை மற்றும் liLorendriasóir
கிராமத்திலுள்ள 800 ஏக்கர் நிலங்களுக்குச் செல்வதற்கு பல இன்னல்களுக்கு முகங் பயிர் நிலங்கள் கங்குவேலி, கைத்தீவு பட்டித்திடல், மேன் பட்டி மணல்சேனை மற்றும் ங்களிலுள்ள தமிழ் விவசாயி ஸ்லிம் விவசாயிகளுக்குமே அப்பிரதேசத்திலுள்ள அகஸ் ா கோவிலுக்குச் சொந்தமான
உள்ளடங்குகின்றன.
ாள விவசாயிகள் 1950ஆம் ந்தே வசித்து வருகின்றனர். ஆண்டு காலப்பகுதியிலிருந்து னர். அவர்களுக்கான அனு ப்பட்டிருந்தன. போர்ச் சூழல் கள் இடை நிறுத்தப்பட்டிருந் த கண்டிப் பிரதேசத்திலுள்ள கு குடியமர்ந்துள்ளார்கள் என ாடனர். அவர்களது பூர்வீகப் இனத்தவர்களும் கிராமியப் வசித்து வந்ததால்தான் கடந்த வர்களது பயிர் நிலங்களைத் முடியாமல் போயிருந்தது. ம்பாதிக்கப்பட்டவிவசாயிகள் ய்தும் வந்துள்ளனர்.
குமுன்பிருந்தே அனுமதிப்பத் களுக்கு அடுத்த போகத்தில் கடந்த வருடம் நடைபெற்ற காரிகளின் கூட்டமொன்றில் அதன்படி தங்களது பயிர் கு கடந்த ஏப்ரல் மாதத்தில் களை அங்கு குடியேறியுள்ள விடுத்துத் தடுத்து நிறுத்தியுள் திலுள்ள பயிர் நிலங்களுக்கு என 2011 மே மாதத்தில் வர் தமிழ் விவசாயிகளுக்கு மேற்குறிப்பிட்ட பிக்குவின்
சகோதரர் அவ்விடங்களில் பயிர்செய்து நீர்பாய்ச்சுவ தற்கு அதிகளவிலான பணத் தொகையை செலவிட்டுள்ள தாகவும் கூறி அங்கு வந்த விவசாயிகளை மிரட்டிப் பணம் கேட்டுமுள்ளார். பணம் தராவிட்டால் அவர்களது பயிர்நிலங்கள் அழிக்கப்படும் என்பதாகவும் அச்சுறுத்தப் பட்டுள்ளனர்.
கங்குவேலிக்குளம்.
300 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் செய்வதற்குத் தேவையான நீரை இக்குளம் வழங்கி வருகின்றது. இப்பிரதேசத்தில் குடியேறியுள்ள
R பெரும்பான்மையின சிங்கள இளை
Y ஞர்கள் சிலரால்محمجیے! Lalatagagaman :
அக்குளத்தில்
பயிர்ச் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், இக்குளத்து நீரை நம்பி விவசாயம் செய்கின்றவர்கள் பலத்த நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். தவிர அப்பிரதேசத்துக் கால்நடைகளும் குடிப்பதற்கு நீரில் லாமல் பரிதவித்து வருகின்றன. உத்தேச ரய்கம் உப்பளம். (திருகோணமலை, குச்சவெளி)
மேற்குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின்தலைவர்.ஆர்.சம்பந்தன்2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜனாதிபதிக்கும் அப்போதைய ஜனாதிபதி ஆலோசகர்பசில்ராஜபக்ஷவுக்கும்தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார். இத்திட்டத்திற்காக கராச்சி நிலப் பிரதேசத்திலிருந்து 1805 ஏக்கர் நிலங்கள் ஒதுக்கப் பட்டுள்ளன. பிரதேசத்தின் அமைச்சர் என்ற வகையில் தன்னிடம் எவ்வித அனுமதியும் பெறாமை குறித்து தொடர்ந்து சம்பந்தன் தன் எதிர்ப்பை வெளியிட்டு வந்தார் ஆனால் இதுபோன்றதொரு வேலைத்திட்டத் தினை தாம் ஒருபோதும் நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்று ஜனாதிபதியும் பசில் ராஜபக்ஷவும் ஆர்.சம்பந்தனிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தனர். ஆனாலும் திரு கோணமலையிலிருந்துகுச்சவெளிவரையிலும்அத்திட்டத் திற்கான அறிவித்தல்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. இத னால் 2010 மே 29ஆம் திகதி ஆர் சம்பந்தன் ஜனாதிபதி யிடம் ஒரு எதிர்ப்பு அறிக்கையைக் கையளித்தார்.
அதில் காணப்பட்ட விடயங்கள்
* இத்திட்டத்தினைச் செயற்படுத்துவதனால் 2500 குடும்பங்களின் ஜீவனோபாயம் கடுமையாகப் பாதிப்ப GOL LLJ LID.
* இத்திட்டத்தின் மூலம் பிரதேச மக்கள் தொகையின் எண்ணிக்கை மாற்றப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதோடு பிரதேச மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும் கூடும். இதனால் அத்திட்டமானது இன ஒற்றுமை காரணமாக அமைந்துவிடப் போவதில்லை.
நாடு சுதந்திரத்தைப் பெறும்போது பெரும்பான்மைத் தமிழ் மக்களைக் கொண்ட பிரதேசமாக விளங்கிய கட்டு குளம் பத்து (வன்னியர்) பிரதேச செயலாளர் பிரிவு (DRO) தற்பொழுது 4 பிரதேச் செயலாளர் பிரிவுகளாக உடைக் கப்பட்டுள்ளது. அங்கு மக்கள்தொகை எண்ணிக்கையிலும்

Page 13
வர இதழ் O8 August 2011
மாற்றங்கள்கொண்டுவரப்படுகின்றபோதுஎஞ்சுகின்றஒரே ஒரு தமிழ் பிரதேச செயலாளர் பிரிவு குச்சவெளியாகும். ஏனைய 03 செயலாளர் பிரிவுகளும் சிங்களப் பிரதேச செயலாளர் பிரிவுகளாக மாற்றப்பட்டுள்ளன. அதில் இரண்டு பிரிவுகளில் வெளிமக்கள் குடியமர்த்தப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
குச்சவெளி பிரதேசத்தில் அரசாங்கம் வசமுள்ள நிலப்பகுதிகளில் 51 காணித்துண்டுகள் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கென தீர்மானிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசாங்க அதிகாரிகள் மூலம் இதற்கான அனைத்துவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக தனக்கு அறியக் கிடைத்ததென ஆர் சம்பந்தன் 2010 மே மாதம் 16ஆம் திகதி ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருந்தார். அந்த விடயம் தொடர்பில் அமைச்சர் தன்னுடைய எதிர்ப்பினை இவ்வாறு கடிதத்தில் எழுதியிருந்தார்.
* மக்களுக்குப் பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்காத வண்ணம் குறித்த காணித்துண்டுகள் பற்றிய எவ்வித அறிவித்தல்களும் விடுக்கப்பட்டிருக்கவில்லை.
* தவிரவும், சிங்களப் பெரும்பான்மையின மக்க ளுக்கே மேற்குறித்த இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும் குச்சவெளிப் பிரதேச தமிழ் மக்களுள் 95
விதமானவர்கள் தங்களுடைய இருப்பிடங்களை அமைத்துக்கொள்வதற்கும் வாழ்வாதாரங்களை சீர்செய்து கொள்ளவும் அவர்களது காணித்துண்டுகளை கேட்டுக் கொண்டிருந்தனர்.அவர்களுள் பெரும்பாலானவர்களுக்கு இடங்கள் கிடைக்கவில்லை
* திருகோணமலை மாவட்டத்திலுள்ள பெரும் பான்மைத் தமிழர் பிரதேசங்களில் தொழில்சார் மக்கள் குடியேற்றம் என்ற பெயரில் சிங்கள மக்களை அங்கு குடியமர்த்தப்படும் முயற்சிகளும் இடம்பெற்று வருகின் றன. அத்தகைய முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவும் அங்குள்ள மக்கள் தயாராகவுள்ளனர்.
இராணுவ மயப்படுத்தல், இடங்கள் சூறையாடப்படுதல் * சம்பூர் அதிஉயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் வீடுகளைச் சொந்தமாகக் கொண்டவர்களுக்கு மாவட்டத் திற்கு வருகின்ற அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் அவர் களது சொந்த இடங்களுக்குச் செல்வதற்கான அனுமதி இன்றளவும் வழங்கப்படவில்லை.
* குச்சவெளி பிரதேசத்திலுள்ள இறக்கண்டிக் கிராமம் நிலாவெளிக்குப் பல கிலோமீற்றர் தொலைவில் வடக்காக அமையப்பெற்றுள்ள ஒரு முஸ்லிம் கிராமமா கும். அங்குசில தனியார் இடங்களும் அரசாங்க அனுமதிப் பத்திரமுள்ள ஒரு சில காணிகளும் உள்ளன. போர்ச்சூழல் காரணமாக அங்கு வாழ்ந்த சிங்கள மக்கள் படிப்படியாக பெரும்பான்மைச் சிங்களப் பிரதேசங்களுக்குள் ஊடுரு விக்கொண்டனர். போர் நிறுத்த உடன்படிக்கை பேணப் பட்டு வந்த காலப்பகுதியில் மீண்டும் ஒரு சில சிங்கள வர்கள் அங்கு வந்து அவர்களுடைய அண்டை வீட்டு தமிழ் முஸ்லிம் தரப்பினர்களுடன் காணிவிற்பனை செய்து கொண்டனர். அது தற்பொழுது இறக்கண்டி கிராமத்தில் வசித்து வரும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையில் காணிப் பிரச்சினைகளை ஏற்படுத்திவிட்டுள்ளன. இருதரப்பினர் களும் தங்களுக்கு சிங்கள நபர்கள் காணிவிற்றுச் சென் றுள்ளதாகக் கூறி வருகின்றனர்.
அரசாங்கம் இன்று பாரியளவில் முன்னெடுத்துக் கொண்டுள்ள முறையற்ற விதத்திலான மீள்குடியம்ர்த்து தல்கள் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் எடுத்த
பாடில்லை. சிங்களப் பெரு இவ்வாறு மீள்குடியமர்த்தப் ஆதாரங்கள் மூலமாக அறிய
1. மொரவெவ - முத பிரிவில், திருகோணமலை = இருமருங்கிலுமாகவேப்பங்கு கிராமங்களுக்கிடையில் போ
2 சேருவில பிரதேச நிர்மாணிக்கப்பட்டுள்ள சேரு இரு மருங்கிலுமாக
3. தம்பலகாமம் - கந்த விலுள்ள எல்லைக் கிராமமா திருகோணமலை ஹபரண வி பிரதேசங்களில்
4. குச்சவெளிப் பிரதே இறக்கண்டி மற்றும் கும்புறுபி பெற்றுள்ள மிகவும் பெறு பிரதேசங்களில் அங்கு வசித் படுத்துவதற்கு சிங்கள வருகின்றனர். ஒரு சில இ யுமுள்ளனர். சிங்கள இனத்தி களுக்குப் பின்னால் அர ஒத்தாசைகளும் இருந்து வ இடங்களில் இடம்பெற்று வரு அ. திருகோணமலை மற்றும் கிரவட் பிரதேச செய ஆ. குச்சவெளி பிரதே இறக்கண்டி கிராமத்தில்
இ. தம்பலகாமம் பிரே பலம் பொட்டர் பத்தினிபுரத் மொழி, மதம் மற்று DireToy
திருகோணமலை மாவட் வேலி பிரதான அகஸ்திய கோவிலுக்கு சேதம் விை வைக்கப்பட்டிருந்த புராத
செல்லப்பட்டுள்ளதாகவும் 2 29ஆம் திகதி காலையில் கே தெரிவிக்கின்றனர். இதனை 2 தமிழ்த் தேசியக் கூட்டமை ஜனாதிபதியின் கவனத்திற்கு
 
 
 
 

ம்பான்மை இனத்தவர்களே பட்டு வருவது பின்வரும் முடிகிறது.
லிகுளம் பிரதேச செயலாளர் ஹொரவபொத்தானை வீதி தளம்மற்றும்முதலியார்குளம் Iம்குளம் வரையிலுமாக செயலாளர் பிரிவில் புதிதாக நவில - பொலநறுவை வீதி
ளாய் பிரதேச செயலாளர் பிரி ன கிதுல்உதுவ வரையிலும், தி இரு மருங்கிலுமுள்ள சில
செயலாளர் பிரிவிலுள்ள ட்டி கிராமங்களில் அமையப் மதியான கடற்கரையோரப் து வருபவர்களை அப்புறப் இனத்தவர்கள் முயற்சித்து இடங்களில் அப்புறப்படுத்தி வர்களின் மேற்படி முயற்சி ச அதிகாரிகளின் உதவி ருகின்றன. அது பின்வரும் நகின்றன.
நகரத்தில் வில்லன்குளம் synet i 19ffleks). ச செயலாளர் பிரிவிலுள்ள
தச செயலாளர் பிரிவிலுள்ள நில்
|ம் கலாசாரத்திற்கு
சினைகள்
டத்தில் மூதூரிலுள்ள கங்கு ர் ஸ்தாபனம் மஹாசிவன் ளவித்துள்ளதோடு அங்கு ன வஸ்துக்கள் எடுத்துச்
009 ஆம் ஆண்டு நவம்பர் ாவிலுக்குச் சென்ற பக்தர்கள் 009 டிசெம்பர் 24ஆம் திகதி ப்பு எம்.பி. ஆர்.சம்பந்தன் எடுத்துச்சென்றுள்ளார்.
(3)
அதன்படி திருமலை மாவட்டச் செயலாளரினால் மூதூர் பிரதேச செயலாளருக்கு பரிசோதனையொன்றை நடாத்தி அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு பணிக்கப் பட்டுள்ளதாகக் கூறியிருந்தார். அத்தோடு அவ்வறிக் கையினை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். அதன் பின்னர் மேற்படி பரிசோதனை தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியிடப்பட வில்லை. மீண்டும் 2010 மே மாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. ஆர்.சம்பந்தன் மேற்படி விடயத் தினை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு சென்றார் கடற்படை அதிகாரிகள் ஒரு சிலர் பொதுமக்கள் கோவி லுக்குச் செல்வதனை தடுத்து வருவதாகவும் குறித்த அறிக் கையில் குறிப்பிட்டிருந்தார்.
கன்னியா பிரதேசத்திலுள்ள ஏழு சுடுநீர்க் கிணறுகளும் அதற்கு அருகாமையில் உள்ள பிள்ளையார் கோவிலும் இந்துக்களுக்கு பிரசித்தமான இடம் இந்து பக்தர்கள் பல நூறு வருடங்களாக இவ்விடத்தில் மத அனுஷ்டானங்களை மேற்கொண்டு வந்தனர். ஒரு புத்தர் சிலையை இவ்விடத் தில் அமைப்பதற்கு மிகவும் இரகசியமான முறையில் அதுகொண்டு வரப்பட்டுள்ளதாக தனக்குத் தெரியவந் துள்ளதாக சம்பந்தன் 2009 ஜூலை 20ஆம் திகதி ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார். தவிரவும் பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் இவர் முறைப்பாடு செய்திருந்தார். பிரதிப் பொலிஸ் மா அதிபர் உடனடியாக தக்க நடவடிக்கை எடுத்ததால் புத்தர் சிலை அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. வில்கம் விஹாரைத் தலை மைப் பிக்கு மீண்டும் அவ்விடத்தில் புத்தர் சிலை வைப் பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளதாக சம்பந்தனுக்கு தகவல் கிடைத்துள்ளது. சுடுநீர்க் கிணறுகளைப் பார்வை யிட அதிகமானோர் வருவதனால் அது வர்த்தக நோக்கில் செய்யப்பட்டுள்ள சந்தேகமும் எழுகின்றது. அம்பாறை.
கல்முனை வைத்தியசாலை
மேற்படி வைத்தியசாலை 120 வருட வரலாற்றைக் கொண்ட கல்முனை தமிழர் பிரதேசத்தில் அமையப் பெற்றுள்ள ஒரு வைத்தியசாலையாகும். இங்கு சேவை நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன் அண்மை யில் திறந்து வைக்கப்பட்டுள்ள அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் ஒரு பகுதியாகவும் மாற்றப்பட்டுள் ளதுடன் அதை மத்திய அரசாங்கத்திற்குச் சொந்தமாக் கிக் கொள்ள முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்
றன
அப்பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் பிரச்சினைகள் மூனாத் தீப் போல புகைந்து கொண்டிருப்பதனை அவர்கள் நன்கு அறிந்து வைத்துள்ள நிலையில் இப்பேற்பட்ட நடவடிக்கைகளை அரங்கேற்றி வருகின்றனர். தற்பொழுது கல்முனை வைத்தியசாலையில் ஒரு முஸ்லிம் பிரதானியே இருந்து வருகின்றார் அவரது தொழில் நடவடிக்கைகள் தொடர்பில் பலத்த பிரச்சினைகள் காணப்படுகின்றன இதனால் அவர் அப்பதவியை வகித்து வருகின்றமை தொடர்பிலும் அதனைப் பெற்றுக்கொண்ட முறைமை தொடர்பிலும் பிரச்சினைகள் உள்ளன.
மீள்குடியேற்றம், இராணுவமயப்படுத்தல் மற்றும் இடங்களை சூறையாடுதல் * யுத்தத்தின் பின்னர் தங்கவேலாயுதபுரம் மற்றும் கஞ்சிகுடிச்சாறு பிரதேசங்களில் எவரும் முறையான விதத்தில் மீள்குடியமர்த்தப்படவில்லை. மேற்படி கிராமங்களுக்கு 150 குடும்பங்கள் அவர்களின் தேவை நிமித்தம் அங்கு சென்றுள்ளனர். அவர்கள் அங்கு எவ்வித அடிப்படை வசதிகளுமின்றியே வாழ்க்கையை ஒட்டிவருகின்றனர். பாடசாலைகள் கட்டிடங்கள் என்பன இன்னும் அழிவடைந்த நிலையிலேயே

Page 14
இடு
ன்லைன் மூலம் எல்லா வகையான கோப்புகளையும்
G இலவசமாக பதிவேற்றம் செய்யலாம் என்று சொல்லி பல இணையத்தளங்கள் வந்தாலும் பெரும்பாலான நேரங்க ளில் இப்படி இருக்கும் தளங்களில் இருந்து கோப்புகளை தரவிறக்கும்போது, கூடவே வைரஸ் அல்லது மால்வேரும் சேர்ந்தே வந்துவிடும். இனி பதிவேற்றம் செய்த கோப்புகளை ஒன்லைன் மூலம் பார்த்துவிட்டு அதன் பின் தரவிறக்கலாம்.
dropdo
the snart file viever
0.
ults)
Ssosstu55en (pssuft - http://dropdo.com
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
(Lu La 2)
இத்தளத்திற்குச் சென்று படம் 1இல் காட்டியபடி Upload a File என்பதை சொடுக்கி நாம் பதிவேற்றம் செய்யும் கோப்பை தேர்ந்தெடுக்கவும். அடுத்து நம் கோப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டு நமக்கு ஒரு URL முகவரி கிடைக்கும். நேரடியாக இந்த முகவரியை டுவிட்டர், பேஸ்புக்கில் இருக்கும் நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த முகவரியை சொடுக்கியதும் படம் 2இல் உள்ளது போல் காட்டப்படும் வலது பக்க ஓரத்தில் இருக்கும் Download என்ற பொத்தானை சொடுக்கி படத்தை தரவிறக்கலாம். Image Doc, Code PDF Audio, video போன்ற கோப்புகளை ஒன்லைன் மூலம் பார்த்துவிட்டு தேவையென்றால் தரவிறக்கலாம். இத்தளத் தில் இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி பதிவேற்றம் செய்யப்படும் கோப்புகளை நீக்கும் உரிமையும் உண்டு.
துவாக கர்ப்ப காலங்களில் AMedHelp களைIகவும்அவதானமாகபா கொள்ளவேண்டும். அவர்கள் சாப்பிடும் சாட் செய்யவேண்டிய பயிற்சிகள், எடுத்துக்ெ --— வேண்டிய மருந்து மாத்திரைகள், மருத் னைக்குச் சென்று பரிசோதித்துக் கொள்ளும் அளவு என்பவற்றை சரியாக பார்த்துக்ெ வேண்டும். இப்போது இணையத்தளத்திே இந்த விடயங்களைப் பற்றி தெரிந்துகொள்ள
இணையத்தள முகவரி : http:/ாed org/and/pregnancy-callendar
Sasassig Sigi Glacing) Join now பொத்தானை சொடுக்கி தாய்மார்கள் புதிதா பயனாளர் கணக்கு உருவாக்கிக் கொள்ள அதன் பின் தற்போது எத்தனை மாதம் ஆ எந்தெந்த நாட்களில் மருத்துவமனைக்கு ே வேண்டும் என்று இங்கு இருக்கும் நாட்குறி குறித்து வைத்துக் கொள்ளலாம். ஒவ் மாதமும் எவ்வளவு எடை அதிகரிக்கிறது தில் தொடங்கி சாப்பிட வேண்டியது Q呜 தவிர்க்க வேண்டியது என்ன என்பது வரை அ ருதது தையும் தெரிந்து கொள்ளலாம். இதைத்தவிர காலத்தில் இருக்கும் மற்ற தாய்மார்கள் ஒரு
ਉ" SS
-- ܘܠܝ ܬ
 
 
 

08". August 2011
O O விேெபரகு இல்லாமல பேலி//க் பார்க்கலாம் 5 வலைத்தளங்களில் வலம்வரும் பேஸ்
Face. As Ecce
Free
TTMMTTTTTT TTTTT S G LLL L GGG L L L L L L LLL L L LLLSL aapoofdeaminokcfcinna?hl=en
குரோம் உலாவியில் மேலே குறிப்பிட்டிருக்கும் பக்கத்திற்குச் சென்று Instal என்ற பொத்தானை சொடுக்கி குரோம் உலாவியில் எளிதாக நிறுவலாம். இனிநாம் பேஸ்புக் இணையத்தளத்தை திறந்தால் வலதுபக்கம் எந்த விளம்பரமும் நமக்குத் தெரிவதில்லை. facebook இல் சில சமயங்களில் தேவையில்லாத விளம்பரங்கள் வந்து நம் கவனத்தைத் திருப்பும். ஆனால், இனி எந்த விளம்பர தொந்தரவும் இல்லாமல் பேஸ்புக் இணையத்தளத்தை பயன்படுத்தலாம். முழுமையாக விளம்பரங்களை தடைசெய்தால் பல நேரங்களில் சில இணையப்
பக்கங்கள் தெரிவதில்லை. ஆனால், இப்போது நாம் பயன்படுத்திக் கொண்டி
ருக்கும் விளம்பரத் தடுப்பு பேஸ்புக் இணையத்தளத் திற்கு மட்டுமே பொருந்தும்.
ணனியில் இயங்குதளத்தினை நிறுவும் போதே தனித்தனி பகுதிகளாக ன்தட்டினை (Hard Disk) பிரித்திருப்போம். ஒரு சிலர் இயங்குதளத்தை நிறுவும்போது முறையாக வன்தட்டினை பிரிக்காமல் விட்டுவிடுவார்கள். அதாவது C மட்டுமே பிரித்து வைத்திருப்பர். இதனால் பிரச்சினை இல்லாவிட்டாலும் கோப்புகளை முறையாகக் கையாள முடியாது. எனவே வன்தட்டினை தனித்தனி பகுதிகளாகப் பிரித்து வைத்திருப்பதே சிறந்தது. வன்தட்டினை தனித்தனி பகுதிகளாகப் பிரிக்க நம்முடைய ஒப்பிரேட்டிங் சிஸ்டத்திலேயே வழி உள்ளது. ஆனால் அதில் ஒரு சில வசதிகள் குறைவாக உள்ளன. வன்தட்டினை முறையாக பிரிக்கவும், பிரித்த வன்தட்டில் மாற்றங்கள் செய்யவும் இணையத்தில் பல்வேறு மென்பொருள்கள் கிடைக்கின்றன. அதில் ஒன்றுதான் இந்த Aomei Dynamic Disk Manager
S MM S S S S S S S S S S S S S S S S
---
b
S S S S S S S S S S S S S S S S S S S S S S
- - -
 ܼ ܦܦܗ ܠ
ஹார்ட் டிஸ்கினை பிரிக்கலாம்
மென்பொருள்தரவிறக்கச் சுட்டி : http://dynamic-ds.com/ddmbeta-testing.html
இந்த மென்பொருளை இணையத்திலிருந்து பதிவிறக்கி கணனியில் பதிந்து கொள்ளவும். பின் வேண்டியபடி வன்தட்டினை முறைப்படுத்திக் கொள்ளவும். இந்த மென்பொருள் பீட்டா பதிப்பாகும். மேலும் இந்த மென்பொருள் மூலம் ஏற்கனவே பிரித்த பகுதியையும் மாற்றியமைத்துக் கொள்ளமுடியும்,

Page 15
ாதே 08 August 2011
டந்த 2008ஆம் ஆண்டு மே
மாதம் பத்தாம் திகதியன்று கஹ
வத்த பொலிஸ் நிலையத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தொலைபேசியூடாகக் கதைத்தவர்கஹவத்த ஒபாதவத்த பகுதியில் வாழ்ந்து வந்த 50 வயது நிரம்பிய ஒரு பெண் இனம் தெரியாத ஒருவரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தார்.
நிகழ் ந்த இடத்திற்கு விரைந்
பொலிஸார் கொலை செய்யப்பட்டவர் செல் லையா மரியா என்பதனை அறிந்து கொண்
டனர்.இறந்தமரியா,இரண்டுகுழந்தைகளின்.
தாய், அவளது கணவன் ஏற்கனவே இறந்து விட்டான். பிள்ளைகள் திருமணமாகி வெளி பூர்களில் வதிப்பதால் அவள் வீட்டில் தனி யாகவே வசித்து வந்தரன். :
விசாரணைகளைத் தொடர்ந்து அந்தப் பெண் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள் ளார் என்பது புலனாகியது. ஆனால் குற்ற் வாளி பிடிபடவில்லை. அதே வருடம் நவம்பர் மாதம் 19ஆம் திகதி கோட்டகேதன பகுதியில் இன்னுமொரு பெண் கொலைசெய்யப்பட்டுள் ஊதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து பொலிஸார் அவ்விடத்திற்கு விரைந்தனர். உடஹம்கல ஆரியவதி என்ற பெண்ணே கழுத்து இறுக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டு
தொடர்பில் பொலிஸார் விசார முன்னெடுத்த போதும் கொலையாளியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிகழ்வைத் தொடர்ந்து அப்பிரதேசம் ஒரு பதற்ற நிலையில் காணப்பட்டது. கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சிலரைப்பிடித்து சிறையில் அடைத்தும் சரி யான சாட்சியங்கள் இல்லாமையால் அவர் களை விடுதலைசெய்தனர்.
செய்யப்பட்டு கோட்டகேதன ஆற்றில் வீசப்பட் டிருந்தாள். வெகு நாட்களுக்குப்பின் அது பேபி நோனா என்ற பெண்என்பதனை பொலி லார் அவரது உடல் அழுகிக் கிடந்ததால் அக்கொலை,2010 மே மாதம் 4க்கும் 5க்கும் இடைப்பட்ட ஒரு காலத் தில் நடந்திருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகித்தனர். குற்றவாளி பொலிஸாரின் கண்களுக்குதொடர்ந்துல்ன்துவிக்கொண்டி ருந்தான். கொலை செய்யப்பட்டவர்கள் எல்லோருமே வயதான பெண்மணிகள். இந் நிலையில் ஆவேசமடைந்தடிக்கள்பொலிஸா ருக்கெதிர்ாக கோஷம் எழுப்பத்தொடங்கினர்.
நாட்கள் வாரங்களாகி மாதங். களும் கடந்தன. 2010 டிசம்பர் 21ஆம் திகதி 80 வயது நிரம்பிய ஹின்மெனிக்கானன்றபெண்மணி தலைப்பகுதியில் தாக்கிப்பட்டு கொலை ச்ெய்ய்ப்பட்டிருந்தார். விசாரணைகளின்போது இந் தப்பெண்ணும் வன்புணர்ச்சிக் குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டி ருந்தார் என்பது புலனாகியது. சந்தேகநபர் வெள்ளை பிடி கொண்டுவந்து பிரேதத்துக்கு அருகில் வைத்துக்குடித்துள்ளது விசாரணை களின்போதுதெரியவந்தது.அந்தபீடித்துண்டு கள் கொலைசெய்யப்பட்டவரின் பிரேதத்துக்கு அருகில் வீசப்பட்டிருந்தன.
வெள்ளை பிடி அருந்தும் ஒருவரே குற்ற வானி ஒன்றுதுண்டிறிந்தாலும் அக்கொலை யாளியைக் கண்டுபிடிக்க பொலிஸ்ார் திண் டாடினர். பொறுக்கமுடியாத ஊர்வாசிகள் பொலிஸாருக்கு எதிராக பலத்த கண்ட னத்தைத்தெரிவித்தனர். தொடர்கொலைகள் நடந்து மூன்று வருடங்களும் கடந்தன. இந்நிலையில் இவ்வருடம் ஜனவரி 21ஆம் திகதி கஹவூத்த பொலிஸ் நிலையத்திற்கு ஊர்வாசியொருவரால் முறைப்பாடொன்று
திடீரென இன்னுமொரு பெண் கொலை
< đGEanför för GUjjib be
இல்லுதந்தனின்த்ருஷுத்தர்ன் மோன் நல்லுர்க் கத்திற்குத்தில்:ற்றிற்குத்
யூலுதளுக்கு கிடைக்குதில்இருஇரகத்திரி பற்றிசிர்க்ள அமைத்தற்ரன்சின்
இருக்கிற்விேண்டு திெ LLSSTkSkeM TTTTTTTTLLLLLL LTLTLYZTTe S L L0LL0L eTTLY0TYZL
OkekTSTTTTS Te0sTS sTSTTTT TS TTTS TTTeS AeGeLTGL அமைத்தந்:த்வியில இருந்து இதர இறுபடிச் செலுற்றுத்திகை உலகத் TT TT TTTTMMMs TTTTTSHALeTT TYYyTTTTYTTTTT TTT தொங்கப்பேட்டுக்கொண்டும்ாலைஆடித்தெர்ன்டுஇேறங்கத்துத்ஞ்ப்பின்னா திரிபுறதால ஆருமே ஒன்ஸ்ட்யூதக் கேக் ஒலர் இருக்குதெண்டு விளங்கு ாேன திணிச்சல்ாசன்திக்குள்தம் செய்வமென்டு இருக்கிறப்ேபுருகளுக்கு இ தான் மோன யாழ்ப்பான்த்தில்லம்பெண்டு கர்ட் சில கைக்இலிர இருக்கின LGLTTTTTTTTTTTTSTTTTTTe S eTTTTaTT TTTMT TTTTT TTTT TTT TTTTTTT TTTTTTMTM TT TT TJ S TTTTTGT GTTTT TMT S T L TTT TTT S S S TTLL யாழ்ப்பானத்துக்கு வந்த சாபக்கேடா மோன்? எங்க காலத்தில் எவ்வளவு துணிச்ச எழுதினமென்டு தெரியுந்தானே? இப்ப எழுதினா? வேண்ாட்பா உர கதைச்சுப்போட்டுபிறகு என்னைப் பிரட்டி எடுத்திடுவாங்கள் மோன
-oO oGä ////
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிடைத்தது. தனது பெரியம்மா தனியாக உறங்கிக்கொண்டிருந்தபோது அவரது அறைக்குள் ஒருவன் ஜன்னல் வ்ழியாக நுழைந்ததாகவும் ஜன்னலை உடைக்கும் சத் தம்கேட்டுஅந்தஇடத்துக்குசென்றபோது அவன் தப்பி ஓடியதாகவும் அவரை தான் அடையாளம்
கண்டுகொண்டதாகவும் கூறினார்.
உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார் முறைப்பாட்டாளரின் தகவலுக்கமைய தன பால என்ற மனிதரைக் கைதுசெய்தனர். திருரும் நோக்கிலேயே அவன் வீட்டினுள் நுழைந்ததாகத் தெரிவித்தான். தனியாக வீட்டில் இருந்த வயோதிபப் பெண்ணிடம் எதனைத் திருட சென்றிருப்பான் என கஹவத்த பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி சந்தேகித்தார். தீவிர விசாரணையின்போது அவனது காற்சட்டைப் பையில் இரண்டு வெள்ளைபீடிகள் இருந்தன. ஹின்மெனிக்கா என்ற பெண்கொலையுண்டு கிடந்த இடத்தில் இருந்த வெள்ளை பிடி துண்டுகள் அப்போது அவரது நினைவுக்கு வந்தன. M அதனைத் தொடர்ந்து அவனி க: டம் துருவித்துருவி கேள்வி * களைக் கேட்டபோது உண்மை
ിഖങീഖ്യ്ര.
IPr "எனது நான்காவது வய இ? தில் எனது தாய் இறந்து விட் டாள். பின்னர் நான் கொழும் புக்குவந்தேன். அதன்பின்னர்அப்பாவிட்டுக்கு வரவேயில்லை. எங்கே சென்றாரோ தெரி யாது. நான் பாட்டியுடன் தங்கி விட்டேன். எனது பாடசாலைக் கல்வி அதனுடனேயே நின்றுவிட்டது. எனக்கு ஸ்தீரமான தொழில் ஒன்றுஇருக்கவில்லை. கூலிவேலைகள்தான் செய்வேன். அதையும் தாண்டி தேங்காய் பறிப்பதற்காக மரமேறுவேன். அதனால் ஏதா வதுதற்பூாதித்துக்கொள்வேன்.எமதுவிட்டுக்கு அருகில் தமிழ்ப் பாட்டி ஒருவர் இருந்தார். அவர் தனியாகத்தான் இருப்பார். ஒரு நாள் இரவு 10மணி.பாட்டிஇருந்தவீட்டுக்குசென்று அவரை பலவந்தமாக துன்புறுத்தினேன். ஆதன்பின் எனக்குப் பயம் எற்பட்டது. அந்தப் பாட்டி யாரிடமாவது இதனைக்கூறிவிடுவாரோ என்று பயந்து பாட்டியின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டேன். என்மீது அது தொடர்பில் யாரும் சந்
தேகப்படவில்லை.
2010 இல் நான் இன்னு மொரு வீட்டில் தனியாக இருக்கும்பெண்ஒருத்தியைக் கண்டேன். நான் தேங்காய் பறிப்பதற்காக அந்த வீட் குக்குச் சென்றேன். அவளது வாயை அழுத்திப் பிடித்து ஆற்றங்கரைக்கு இழுத்துச் சென்று என் வெறியைத் தீர்த்துக்கொண்டேன். தேங் காய் பறிக்கப் பயன்படும் கயிற்றால் அவளைக் கட்டி னேன். "அவள் சுயநினை வற்று விழுந்தாள். அதன் பின் கயிற்றால் நதிக்கரை
சென்றுள்ளான். மழையில் நனைந்துகொண் டிருந்தவனை தேநீர் குடித்துவிட்டு போகும்படி ஹின்மெனிக்கா கூறியுள்ளார். இதுதான் சந்தர்ப்பம் என்று கருதியவன் தேங்காய் பறிக் கும் கத்தியுடன் சமயலறைக்குச் சென்று ஹீன்மெனிக்காவின் தலையில் ஓங்கி அடித் தான். அவள் அணிந்திருந்த சீத்தைத் துணி யை அவிழ்த்து அவளது தலையால் ஓடிய இரத்தத் கட்டுப்படுத்த முயன்றான். அப்போது ஹின்மெனிக்காவின் உயிர் அவளது உடலிலிருந்து பிரிந்துபோய் இருந் தது. நன்றாக போதையில் இருந்த தினபால வெள்ளை பீடியை குடித்துக்கொண்டே ஹீன் மெனிக்காவின் இறந்துபோனஉடலில்தனது வெறியைத் தீர்த்துக்கொண்டான்.
4 கீர்த்தி மென்டிஸ் > 4 நாகாமத்தான்ற
குற்றவாளியை நீதிமன்றின் முன்நிறுத்தி லடைத்தனர். ஆனால், அவனை சிறையிலடைத்த பின்னரும் வயோதிபப் பெண்கள் மீதான கொலை தொடர்ந்த வண்ணமிருக்கின்றன. ஒரு திருமண்மாகிர்த வயோதிபப் பெண்ணைக் கொலைசெய்து தீயிட்டுள்ளனர். எனினும் அந்தப் பெண்
கொலையுண்ட பெண் பல சொத்துக்களுக்கு சொந்தக்காரியாவார். அவளைக் கொலை செய்ததற்கானகாரணத்தைஇதுவரைபொலி ஸாரால் அறிய முடியாதுள்ளது. அவளைக் கொலைசெய்தகொலையாளிஅவளது.பிரேதம் கிடந்த கட்டிலின் அருகில் ஒரு சிறிய எண் ணெய் விளக்கையும் ஏற்றி வைத்திருந் தான் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதேபோல் 65 வயதுடைய கருணாவதி யின் கொலை தொடர்பில் சந்தேக நபரைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை எனவும் அதேநேரம் கொலை தொடர்பான சாட்சியங்கள் பல இருப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இத்தொடர் கொலையால் மக்கள் பதற்றத்துடன் காணப்படும் அதே வேளை பொலிஸாரும் கதிகலங்கி போயுள் ளனர். அதேபோல், வேறு ஒருவன் சொத்து களை குறிவைத்து இவ்வாறு செய்கின்றானா அல்லது இதற்கு பின்னால் ஏதேனும் சக்தி கள் செயற்படுகின்றனவா என்று கண்டுபிடிப் பதற்காக பொலிஸார் பொறுமையுடன் செயற் படுகின்றனர். எனினும் கூடிய விரைவில் சம்பந்தப்பட்டவர்களை பிடித்துவிடுவோம் என்றுகஹவத்தைபொலிஸ்நிலையபொறுப் பதிகாரி ரொஷான் தமித் அழுத்கம்கே தெரி
Mkaknrif

Page 16
உண்மையில் பார்க்கப்போனால், தாம் சந்தோசமாக வாழ்வதற்காக மனிதர்கள் எதையும் செய்வதில்லை. செய்யவும் முடியாது. மாறாக, தாம் சந்தோசமாய் வாழ்வதால் ஏதோவொன்றைச் செய்கிறார்கள்."
'இன்பீம் எங்கே இன்பம்ஸ்க்கே என்றுதேடு, அது
ဎားနှီးနှီ போதும் அதை நாடி"ஒடு" என்பது ஒரு கவிஞரின் அற்புதப் பாடலாகும்.இந்த எளிம்ையான உண்மையை நாமெல்லோரும் வாழ்ந்து பார்க்கின் றோமா என்றால் இல்லை என்றுதான் ச்ொல்ல வேண்டும். சின்னப் பிள்ளைகள்ாக இருந்தபோது இன்பத்தை நாடி ஓடி அனுபவித்த நாங்கள், வளர வளர அந்தத் தன்மையை முற்றாகவே.இழ்க்க ஆரம்பிக்கின்றோம். “வளர்ந்ததற்குப் பிறகு இன் பத்தை விடவும் எங்கள் வாழ்வாதாரங்கள் முக்கிய மாகின்றன. சமூகத்தின் நன்மதிப்பும் ல் நாங் கள் வகிக்கும் அந்தஸ்தும் முக்கியமாகப் போய்விடு கின்றன. நாங்கள் வேலை செய்யும் இடங்களில் எங்கள் சந்தோசங்களைவிடவும் எங்கள் ஈகோக்கள் காப்பாற்றப்படுவது எமக்கு முக்கியமாகப் போய் விடுகின்றது. எங்கள் வாழ்நாளில் ஒரு கணத்தை யேனும் நாம் மகிழாத நடவடிக்கையையும் விரும் பாத தொழிலையும் ச்ெய்யாமல் இருப்பது முக்கியம் என்று ஒருவரும் உணருவதில்லை.
பாதுவாகப் பாருங்கள். எங்களில் எத்தனைபேர் தமது_மனதுக்கு சந்தோசத்தைத் தரும் தொழிலை மேற்கொள்ளுகின்றார்கள்? படித்து முடித்தவுடன் அரசாங்க உத்தியோகம்தான் தேவை என்று ஆரம் பிப்பார்கள். பெற்றாரும் உற்றாரும்கூட கோழி மேய்த்தாலும் கவுண்மேந்தில் மேய்க்க வேண்டும் என்று அறிவுரை கூறவே கோழியாவது மேய்ப்பம் என்று கவுண்மேந்தினை நாடுகின்றோம். அதற்காக உண்ணாவிரதம் என்றும் அரசியல்வாதிக்கு பிரசார வேலை என்றும் எதுவும் செய்யத் தயாராகுவோம். நிரந்த வேலை, பென்சன் ஊதியம் உண்டு என்ப தற்காக எங்கள் சந்தோசத்தையே தாரை வார்க்கத் தயாராக இருப்போம். தேவைக்கும் அதிகமான உத்தியோகத்தர்கள் இருக்கும் அலுவலகங்களில் வேலையும் போதுமான அளவு இருக்காது. ஒரு
தத்துவவிச
வேலை செய்வதற்கு ஒ அனுமதி பெறவேண்டும் கள் தரப்படவில்லையூெ மல் அலுவலகத்திலிருந் கழிக்கலர்ம். இப்படியூேபு தெரிந்து கொள்ளது. பங்குகொள்ளமுடியாதுஎம கொண்டு போகும். வேலை செய்ய வேண்டிய சினந்து கொண்டு வேை ஆரம்பத்திலேயே, எப்ே தினங்கள் வருகின்றன, எடுக்கலாம் என்று கலண் அதையே எதிர்பார்த்த வ ாயிறு தினங்களுடன் னங்கள் வந்தால் பே அலுவலகமே வெறிச்சோ இப்படி வேலை செய் களில் மிகுந்த திருப்தியு
நூல் முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் Auis Aauau CA) passif 9/23, Nelson Place, WellaWatta வெளியீடு நியூ செஞ்சரிபுக் ஹவுஸ், இந்திய விலை 50 இந்திய ரூபாய்)
இன்றைய அலங்கரிக்கின்றனர்.
இனைய எழுத்தாளர்களும் இலக்கியவாதிக சமுதாயத் என்ன படைப்புகளை வெளியிட்டிருக் தினர் மூத்த என்பது மட்டுமல்ல, அவர்களது பிறப் :இலக்கிய படிப்பு, அவர்களது சேவை. இறப்பு பி வாதிகளைப் என பலதரப்பட்ட விடயங்களை தெளி ത്ത് ( தந்திருக்கின்றார். குறிப்பாக இலக்கியம் அறிந்து வைத்திருப்பதில்லை. அவ்வாறு கற்போருக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாத
அறிந்துகொள்வதற்கான சாத்தியப்பாடுகளும் கூறினால் அது மிகையாகாது. அவ்வளவாக இல்லை. அத்தகைய மலையாள இலக்கியவாதிதகழிசி
பெரும் குறையை நீக்குவதற்காகவும் முற்போக்குவாதிகளை அறிந்துகொள்வதற் காகவும் முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் என்ற இந்தத்தொகுதியில் இலங்கை, இந்திய
பிள்ளை, புனையியல்வாதி கிஷன்சந்த கவிஞர் மக்தூம், எழுத்தாளர்வல்லிக்க கவிஞர் பட்டுக்கோட்டைகல்யாணசுந் இலக்கியவாதி க. கைலாசபதி, நாவலா
முற்போக்கு எழுத்தாளர்களைப் பற்றிய செ. கணேசலிங்கன் என பல்வேறுபட்ட குறிப்புக்கள் இரண்டு பாகங்களாகப் பிரித்து இலக்கியவாதிகளை அடையாளப்படு இடம்பெற்றிருக்கின்றன. தம்புசிவா வெளிக்கொணர்ந்திருக்கும் பாகம் ஒன்றில் சரத்சந்திரர், தகழி சிவசங் இந்நூலானது வரலாற்று சிறப்புமிக்கதா கரப்பிள்ளை, கிஷன் சந்தர், மக்தூம், இருக்கும் என்பதில் ஐயமில்லை. வல்லிக்கண்ணன், பட்டுக்கோட்டை - Grétarů
கல்யாணசுந்தரம் ஆகியோர் பற்றியும், பகுதி
எழுத்தாளர்களே.
இரண்டில் அமரர் கைலாசபதி, கவிஞர் பசுபதி,
| நீங்களும் நூல்களை வெளியிட்டி
செ. கணேசலிங்கன், நீர்வை
பொன்னையன், முஹம்மது உங்களுடைய நூலின் இரண்டு ტußb, சுபத்திரன் ஆகியோர் பிரதிகளை எமக்கு
- நிச்சயமாக அவை இருக்கிறம்
| அஞ்சிகையின் றாக்கை பகுதியில் செ ఢిల్లీ பிரசுரிக்கப்படும். பட்டுக்கோட்டை இருக்கிறம் வ
03, டொரிங்டன் அவனியூ ெ
தொலைபேசி: 0413
கல்யாணசுந்திரம், நீர்வை பொன்னையன் ஆகியோர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

08 August 20
வர்கள் என்று கூற முடியும்ா? இவருங்கள்ஆகி ஒய்வுபெறும் காலத்தில், எந்தசிந்தன்நிலையில் ஆரம்பித்தார்களோ அந் ல்ை "ஒரு மாறுபடாமல் வெளியேறுகின்றனர்: தானா முன்பு உண்ணாவிரதம் இருந்தர்கள் தோன்றும். فرمانتین
சரி, வயிற்றுப் பிழைப்புக்காக வேலை எடுத்தி க்கிறீர்கள் என்றுதான் இருக்கட்டும். அந்த ன்பது இடங்களிலிருந்து வலையும் ே சந்தோசத்தைத் தரலாம். போக்குவரத்துச் செலவு எனது சந்தோசத்தைக் கொடுத்தேனும் என்னுடைய ன்று களத்துக்குப் போகா பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் என்னைச் தேக்ாலாட்டிக் காலம் சார்ந்திருக்கும் குடும்பத்தினரைப் பாதுகாப்பூதற் துவிடயங்கள் ஒன்றையும் காகவும் நான் இந்த வேலையைப் பார்ப்ப்துதான்
புதிய அனுபவங்களில் எனது ని என்று நீங்கள் துகாலம்வின்விரயமாகிக் அதைச் செய்வதற்கான வாய்ப்பின்ை த்தைக் கொண்டு நடத்த வேலை உங்களுக்குக் கொடுக்கின்றது என்பதை பிருக்குதே என்றுதினமும் உணருங்கள். நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்காக லக்குப் போவோம். வருட விரழும் தியாகி என்பதை உங்களுக்கும் உலகத் பா எப்போ விடுமுறை § இன்ம் காட்ட உதவும் கருவி உங்கள் எப்பொழுது நீண்ட லீவு தாழில் அல்லவா? எனவே அதற்காக st டரை ஆராய்ந்து கணித்து நேசியுங்கள். அதைச் செய்வதில் அதீத சந்தோசம் ண்ணம் இருப்போம். சனி அடையுங்கள். அதனை முழு மனதுடன் ஏற்றுக் ஓரிரண்டு விடுமுறை கொள்ளுங்கள். பிறகு பாருங்கள்.நீங்கள் எப்படியான ாதும். ஒரு கிழமைக்கு ஈடுபாட்டுடனும் திறமையுடனும் வேலையில் ஈடு
டிவிடும். படுகிறீர்கள் என்று. பவர்கள் தங்கள் வேலை உங்கள் உடல் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், ம் சந்தோசமும் கொண்ட உங்களின் மனோநி ப் பிரதிபலிக்கின்ற
தேபொழிய, அவை உங்கள் மனோநிலையை உருவாக்க முடியாது. புறநிலையில் தேவையான விசயங்கள் கிடைப்பதால் அக நிலையில் சந்தோசம் கிடைப்பதில்லை. நாம் சந்தோசமாக ருப்பதால்தான் அதனை பிரதிபலிக்கும் நடவடிக் கைகளில் ஈடுபடுகின்றோம். எமது நடவடிக்கை கள் எல்லாம் எவ்வாறு எங்களுக்கு சந்தோசத்தைத் தருகின்றன என்பதை கணத்துக்குக் கணம் உணர்ந்து வாழ்வை அனுபவிக்கப் பழகுகின்றோம். முழுமையாக வாழ்கின்றோம்.
චූහූ, fis- பத்தினி
. • * శాస్త్రپه مني٠"
சிவந்த மண்னே! நீ அறிவியா?
தாய் மண்ணே எண்ணதவம் செய்தேனோ என்னபாவம் செய்தேனோ சிவந்த மண்ணில் மகளாகப் பிறந்திட
சிறுவயதில் பெற்றோரை இழந்தேன் விடுதலைக்காக எத்தனை
:* ைெஇந்தின்
றப்பு தனிமரம் ஆக்கப்பட்டு -ஆகாதை
வாகத் இல்லத்தால் வளர்க்கப்பட்டேன்
என்று இன்று உன் காமத்திற்கே ش
இடமில்லாமல்
வசங்கரப் எத்தனை சிறார்கள்
前, தெரிந்த்வர் வீட்டில்,
ண்ணன் அறிந்தவர் வீட்டில்,
தரம், கண்பர்விட்டில்துன்பப்படுவதை
#fflu dir சிவந்த மண்ணே தீஅறிவாயா?
- இப்போது.
ந்தி
எத்தனை எத்தனை முறை உறவுகளுக்காகவும், மறைக்கப்பட்ட உண்மைக்காகவும் தாங்க முடியாத வலியில் இறைவனை வேண்டி கண்ணிசித்தியிருப்பேன் சிவந்த மண்ணே நீ அறிவாயா?
எத்தனை மரணங்கள் - மர்மமாய் போயின. இம்மண்ணில் இவ் உண்மைகளுக்காக ཆུ་ சிவந்தமண்னேசித்துகிறேன் உனக்காக சில நிமிடங்கள்
- ப. சஞ்சீவி கிளிநொச்சி.

Page 17
வர இதழ் 08 August 2011
ஒருநர்த்தகியின் ਸੰਗ LIL
E_ec Estaecrument 50,
Sბდენს-Cთნენ ნდblume=2II
ட்டிய சாஸ்திரத்தை அடிப்ப வைத்துக்கொண்டு எமக்கான ஒரு தனித்துவமான கலையை உருவாக்க முயற்சிப்பவர்தான் யாழ். பல்கலைக்கழக நுண்கலைப்பீட சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி அருட்செல்வி கிருபராஜா மூன்று வயதில் தொடங்கிய அவரது கலைப்பயணம் இன்று கலா நிதிப்பட்ட ஆராய்ச்சிவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவரது கலையுலக வாழ்க்கை அனுபவங்களை இருக்கிற மின் விருந்தினர் பக்கத்தில் பகிர்வதற்
காய் அவரைச் சந்தித்தோம். தேர்ன் ஆர்வம் ஏற்பட்டது?
'எனக்கு மூன்று வயதாக இருக்கும் போது பெரியம்மா வீட்டிற்குச் செல்லும் போதெல்லாம்நடனங்கள்பார்த்துபார்த்து அதன்பால் ஈர்க்கப்பட்டேன். அப்போதே எனது வற்புறுத்தலால் நல்லையா மாஸ்ரர் என்பவரிடம் நடனம் கற்கச் சென்றேன். அவர் இந்தவயதில் கற்பிக்க முடியாது என மறுத்துவிட்டார் நான் அடம்பிடித்து அவரிடம் மாணவியாகச் சேர்ந்தேன். அவர்தான் எனது முதல்குரு
நான் கல்விகற்ற பாடசாலையில் நடனம் இருக்கவில்லை. அதனால் வெளி யிலேயே நடனம் கற்றுவந்தேன். உயர் தரத்திற்கு இராமநாதன் கல்லூரியில் சேர்ந்து நடனம் பயின்றேன். நல்லையா மாஸ்ரருக்குப்பிறகு வசந்தி குஞ்சிதயாதம் என்பவரிடமும் பின்னர் யாழ். ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் சாந்தினி சிவ னேசனிடமும் கற்று 1993 ஆம் ஆண்டு யாழ்பல்கலைக்கழக நுண்கலைத்துறை யில் மாணவியாக சேர்ந்தேன். அங்கு நுண்கலைமானி பட்டம் முடித்து இந்தியாவில் சென்னைப் பல்கலைக்
அவர் வெளிப்பருத்தும் ஆற்று
கழகத்தில் சேர்ந்து முதுகலைமானி, முது தத்துவமானி படிப்புக்களை மேற்கொண் டேன். அங்கு அடையார் லட்சுமணன் நரசிம்மாச்சாரியார், கலாநிதி பத்மா சுப்பிரமணியம் ஆகியோரிடம் கற்றேன். தற்போதுகலாநிதிப்பட்டஆராய்ச்சிக்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கி றேன்" என்று ஒரே மூச்சில் முடித்தார்.
நடனத்திற்கான
na பீடங்கள் இருக் கின்றபோதும்பெரிய ബ
மேம்படுத்தப்படுவ தில்லையே என்று கேட்
El ta
நாம் இந்தியக் கலை மரபை பின்பற்றியவர்களா கவே தொடர்ந்தும் இருப்ப தும் இங்குகலைகள்மேம்பாடு அடையாமைக்குகாரணம்என்றுகூறலாம். இங்கு மேற்படிப்பிற்கான சூழல் இல் லை. யாழ்ப்பாணக் கலையின் வளர்ச்சியில் பணம்தான் முக்கி யம் பெறுகிறது. காசிருப்பவர் கள் இந்தியா சென்று பயில்கி
5
றார்கள் இல்லாதவர்கள் என்ன செய்வது கலைமானியோடு நின்றுவிடுகிறார்கள். அதையும் தாண்டி பெயருக்கு ஒரு பட்டமும் பதவியும் கிடைத்தால் போதும் என்று நடனப்பக்கமே தலைகாட்ட மறுக் கிறார்கள் இலங்கையில் பல மன்றங்கள் இருந்தபோதும் ஆற்றுகை செய்ய மாண வர்கள் முன்வருவதில்லை. நாம் பல் கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இறுதி யாண்டில் ஆற்றுகைக் கல்வி வழங்கியும் அவர்கள் தொடர்ந்து நடனத்தில் நாட்டம் செலுத்துவதில்லை. இந்நிலை மாறவேண்டும். எமக்கான நடனப்பாணி இருந்தால் நாம் இங்கே கற்று தேர்ச்சி பெறலாம். இந்தியாவை நாடிச் செல்ல வேண்டியதில்லை
நுண் கலைத் துறையில் முட்டிமோதல்கள் அதிக மாக கானப்படுகின் றதே?
நிச்சயமாக மற்றைய துறைகள் போல் அல்லது மேடைக்களத்தில் நடக் கும் நிகழ்வுகள் என்ப தால் நான் ஆடியது சிறந்ததா? நீ ஆடியது சிறந்ததா?உன்பாட்டு சிறந்ததா? என்பாட்டு சிறந்ததா? என்ற மோதல்கள் நிகழ்வு நடைபெற்ற உட னேயே தோன்றி விடும். குரோதங்கள் சண்டைகளை நீக்கி வாழவேண்டும் என்ப தற்காகத்தான் பரதமுனி வர் நடனத்தையே உரு Gauntöislami. அந்தப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரs
பங்களில் தங்கியிருப்பதில்லை
புனிதமான நடனத்தை யார் மதிக்கி றார்கள்? நானா நீயா என்று முட்டிமோதி கலைகளையே பாழாக்கிவிடுகிறார்களே பாடசாலை மட்ட தமிழ்த்தினப் போட்டி களில் இருந்து இந்த முட்டிமோதல்கள் உள்ளது. இறைவனுக்குச் சமர்ப்பிக்கப் படுகின்ற 16 உபசாரங்களில் நாட்டிய அர்ப்பணமும் ஒன்று அவ்வாறான இறைவனுக்கு அர்ப்பணம் செய்யும் கலையை நாம் துஷ்பிரயோகம் செய்யக் கூடாது. மாணவர்களாக இருந்தாலும் சரி ஆசிரியர்களாக இருந்தாலும் சரி கலைகளை மதிக்கவேண்டும் என்றார்
மிருதங்கம் போன்ற இசைக் கருவிகளையும் முறையாக பயின்றுள்ளார். யோகாவும் பயின்றிருக்கிறார் மனதை ஒரு நிலை ப் படுத்தி நடனமாடுவதற்கு யோகா சிறந்தது.அத்தோடுநீண்ட நேரம் நடனமாடுபவர்கள் களரிப்பயிற்சி என்னும் ஒரு பயிற்சியைப் பெற்றிருப்பது சிறந்தது. இவர் அப்பயிற்சி யையும் பயின்றுள்ளார்.
ஒருசிலநட்னக்கலைஞர்கள்சிறந்த ஆற்றுகையாளர்களாக இருந்தாலும் நட்டுவாங்கத்தில் சிறந்து விளங்கு வதில்லையே?
அவர்கள் சிறந்த ஆற்றுகைக்கான பயிற்சியை மட்டும் பெறுகிறார்கள் நட்டுவாங்கப் பயிற்சி பெறுவதில்லை. ஆற்றுகையாளர்கள் நட்டுவாங்கப்பயிற்சி பெறவேண்டும்.நாம்பல்கலைக்கழகத்தில் நட்டுவாங்கத்திற்கான ஆரம்பப் பயிற்சி களை வழங்குகின்றோம். ஆனாலும் மாணவர்கள் மேற்கொண்டு பயிற்சி எடுப்பதில்லை
பொதுவாக பெண்கள் திரு மனம் முடித்த பிறகு நடன மாடுவதைக் கைவிட்டு
விடுவார்கள் அதுபற்றி
" Ulu TjÜ LUT ணத்தில் அது மர பாகவே மாறிவிட் டது. ஆனால், இந்தி யாவில் பேரப்பிள்ளை களுடன் வந்து நிகழ்வு களில் நடனமாடுகிறார் கள்.இங்குதிருமணத்தின் பின் நடனத்தைக்
டும் பலர் மேற்படிப்பு பட்டம் என்ற சூழலில் மட்டும் நடனத்தை நாடு கிறார்கள் என்றார்
Gran
இலங்கையில் செய்யவில்லை. இந்தியா வில் செய்திருக்கிறேன்.இனி இங்கு செய்வேன். இங்கு செய்யாமைக்கு காரணமும் இருக்கிறது. நான் பத்மா சுப்பிரமணியத்திடம் நாட்டி யசாஸ்திர ஆடல் பற்றிக் கற்றேன். அந்தப் பயிற்சி
யினூடாக வெளிக்காட்டப்படும் ஆடல் வடிவத்தை இலங்கை மக்கள் பார்த்தி ருக்கமாட்டார்கள் அது இந்தியாவிலேயே பிரபல்யமானது. இதை அங்கு செய்யும் போது அதற்கு இங்கு வரவேற்புக்கிடைக் குமா என்ற தயக்கம் உள்ளது என்றவர் ஓரளவுக்குவயதுஅதிகரிக்கும்போதுதான் பக்குவம் ஏற்பட்டு சிறந்த நர்த்தனத்தை வெளிப்படுத்த முடியும் என்றார்.
s
stessi GSC
இந்தியாவைப்போல் ஆண்களின் நடனத்தை ஏற்றுக்கொள்ளும் மனோ பாவம் இங்கு உள்ளவர்களுக்கு இல்லை.ஆர்வத்துடன்வரும் ஒருசிலரையும் பழித்து இழித்து நிறுத்திவிடுவார்
என்றஒருதவறானகணிப் பும்எம்மவர்மத்தியில் உள் ளது. பரதம் தோன்றியதே ஆண்களிலிருந்துதானே என்ற வர் ஆண்களும் நடனத்தை வளர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தற்போது நடனம் பயில்பவர்களுக் கும் நடனத்தை கற்க ஆர்வமாக உள்ள வர்களுக்கும் நீங்கள் கூற விரும்புவது
είτε το 2
சாஸ்திரிய நடனங்கள் ஒவ்வொன் றிலும் தனித்துவம் பிரதிபலிக்கப்படு கின்றது. கதக்கில் 100 சதங்கை கட்டி ஆடும்போது ஒரு சதங்கையின் ஒலியை
மட்டும் எழுப்பி தனித்துவம் காட்டு வார்கள். பரதத்தில் அவ்வாறு செய்வ தில்லை. பரதத்தில் அவ்வாறான நிலை உருவாக்கப்படவேண்டும் எப்படியெனில் பக்கவாத்தியமான மிருதங்கத்தில் வாசிக் கும்போது அல்லது நட்டுவாங்கத்தில் தட்டும்போது அந்தத் தீர்மானத்தை நர்த்தகி ஆடலில் செயற்படுத்த வேண்டும். அது முன் ஒத்திகை இல்லாது செயற்படுத் தப்படவேண்டும் நடனம் பயில்பவர்கள் இவ்வாறான அசாத்தியமான திறமை யினை கொண்டவர்களாக தங்களை வளர்த்துக்கொள்ளவேண்டும் ஒரு நர்த்த கியின்திறமை அவர்பெறும்பட்டங்களில் தங்கியிருப்பதில்லை. அவர் வெளிப் படுத்துகின்ற ஆற்றுகைகளிலேயே தங்கி யுள்ளது.இதைவிடநடனத்தில் புத்தாக்கம் எனக்கூறி ஒழுங்கற்ற உடையமைப்புக் களை மேற்கொண்டு சிலர் நடன சம்பிர தாயங்களைச் சீரழிக்கிறார்கள். இந்நிலை தவிர்க்கப்படவேண்டும் என்று கேட்டுக் Qas Test Tiñi.
- சந்திப்பும் படங்களும் -
ܡܢ ܒ05.

Page 18
| |
| o
ഖഞ്ഞ ബഞ്ഞuിന്റെ ീ.) பும்படி அர்ஜுன் சமீரிட ரேஷ்மா (சுலக்சனாபனிகி மாணவியொருத்தி அனு ளும் வறுமைக் கோட் அதனாலேயே இத்தொழி அவ்வாறு சென்றது அன் அங்கு சென்றதும்தான் அனுப்பப்பட்ட விடயத் அவள்சென்றஇடம்சாதா பெண்களைத் துண்டுதுை செய்பவனும் இரக்கமர் மனநோயாளியுமான டிர சாத் நாராணயன்) வந்து வெட்டுக் காயங்களுடன் தேவாலயத்தில் தஞ்சம் பின்னர் அவளுக்கு நட Cla, netosошпаћарш стi. போன்றவை திகில் க்ளை ο εύπριοιρεσιμό Ogη என்னும் முதல் திரைப்பு அனேகமானவர்கள் வந்து யிருக்கின்றார்கள் ஆரம் இரத்தத்தைச் சூடேற எ
இக்காதல் காட்சிகள்
ബം விக்சர அதப்படைக்கும்
> ரத்தம் பீறிடும் கோரக்காட்சிகளுடன் Sద్ద్ கூடிய திரைப்படமாக முகேஷின் தயாரிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படமே மேடர் 2 (Murder 2) இத்திரைப்படத்திற்கும் இதற்கு முன் வெளிவந்த மேடர் எனப்படும் திரைப்படத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றாலும் மேடர் திரைப்பட கதாநாயகனான இம்ரான் ஹஷ்மீதான் மேடர் 2 விலும் கதாநாயகன் மேடர் திரைப்படமானது பnfaithful என்ற திரைப்படத்தின் ரிமேக் மேடர் 2 திரைப்படமானதுThechase என்னும் தென்கொரிய திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. என்றாலும் இயக்குநர் மொஹிட் சூரி திரைக் கதைக்கு தன் சொந்த பரிமாணத்தையும் சேர்த் திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படத்தின் கதாநாயகன் அர்ஜூன் (இம்ரான் காஷ்மி) இலஞ்சம் வாங்கிய முன்னாள் பொலிஸ் அதிகாரி தன்னுடைய குடும்ப வறுமை காரணமாக அதிகமான பணம் சம்பாதிக்கும் நோக் கில் பொலிஸ் வேலையை துறந்து தீய குழுக்கள் விபச்சாரத் தூண்டல்களுடன் கூட்டுச்சேர்க்கின்ற புரோக்கர் போன்றவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்கிறார். படத்தின் நாயகி பிரியா (ஜக்குலின் பெர்னாண்டஸ்) ஒரு மொடலிங் அர்ஜூனைக் காதலிக்கின்றாள். ஆனால் அர்ஜூன் அந்தக் காதலில் அவ்வளவாக ஈடுபாடு காட்ட ബ;
இந்நிலையில் திடீர் திடீரென அவ்வூர் விபச்சாரி கள் காணாமல் போகின்றனர் விபச்சாரத்திற்கு ஆட்களை வழங்குகின்ற உள்ளூர் புரோக்கரான சமீருக்கு இதனால் பலத்த நட்டம் ஏற்படுகின்றது. இக்கொலைகளைசெய்பவன்அல்லது கடத்துபவன் யார் என்பதைக் கண்டுபிடிக்க சமீர், அர்ஜுனை நியமிக்கிறான். கொலை செய்பவர் அல்லது கடத்து
NIN
 
 
 
 
 
 
 

fї-2 (Mu
பதற்கு ஒருவரை அனுப் ம் கேட்கிறான். அதற்கு ராகி) என்ற இளம் கல்லூரி ப்பப்படுகின்றாள். அவ டுக்குக்கீழ் வாழ்பவள். லுக்கு வந்தாள். அதுவும் ாறுதான முதல தடவை II, 25 Tests LEASħuunTL mias தை ரேஷ்மா அறிகிறாள் ரணமானதல்ல. தொடராக ண்டாக வெட்டிக் கொலை ற ஒரு கடுமையான ாஜ் பாண்டேயிடம் (பிர சேர்கிறாள். ஆனால் சிறு ன் தப்பிச் சென்று ஒரு புகுந்துவிட்டாள். அதன் டந்தது என்ன அர்ஜூன் படிப் பிடிக்கின்றான்? inilaho.
ல்வதென்றால் மேடர் படத்தின் எதிர்பார்ப்புடன் ஏமாற்றத்துடன் திரும்பி பத்தில் காதல் காட்சிகள் வைக்கின்றன. ஆனாலும் படத்திற்குப் பொருத்த
െത്രീഭാഗ
திரவனிகள் கதை
வர இதழ் 08 August 2011
rcer 2)
மற்றவையே. இலங்கை அழகி ஜக்குலினுடைய வேடமும் படத்திற்கு தேவையற்றதாக இருக் கிறது. ஏனெனில் படத்தின் அனேகமான காட்சிகள் காப்பாற்றும் இம்ரான் ஹஷ்மியின் வேலையாகவே இருக்கின்றன. படத்தின் பின்பாதி திகிலால் இரத்தத்தை உறைய வைக்கின்றது. இம்ரான் இயற்கையாகவே பாத்திரத்தில் ஒன்றித்து நடித்திருக்கிறார். கலக்சனாவும் பாத்திரமுணர்ந்து தன்பங்கைசரியாகச்செய்துள்ளார். படத்தின்முக்கிய கதாநாயகன் பிரசாத் தானாகவே அரவானியாக மாறிதனது வீரியமின்மை காரணமாக பெண்களைக்
விக்ரமாதித்தன்
கொலைசெய்யும் பாத்திரமாக மாறியுள்ளார். பெண் களைக் கொலைசெய்து இரத்தத்தை உறைய வைக்கும் காட்சிகள் பகீர் அனுபவம் ரவிவாலி யாவின் படப்பிடிப்பு (கமரா) படத்திற்கு முக்கிய மான வெற்றியாக அமைந்திருக்கின்றது. பிரசாத் கொலைசெய்யும் காட்சிகளில் அவரது கமரா நன்றாகவே புகுந்து விளையாடியிருக்கிறது.
முற்று முழுவதும் வன்முறையாகவும் அச்சமூட் டுகின்றதாகவும் மேடர் 2 அமைந்துள்ளது. வக்கி ரமும் இரத்தமும் சதையுமாக காட்சிகள் கோ வாவின் இருள்சூழ்ந்த பிரதேசங்களில் படமாக்
கப்பட்டுள்ளன.
இந்தியாவின் பம்பாயின் மற்றொரு வர்த்தக உலகத்தை இத்திரைப்படம் மூலம் இயக்குநர் காட்டியிருக்கிறார். ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கி சரியான நடிகர்களைத் தேர்ந்தெடுத்த இயக்குநருக்கு ஒரு சபாஷ் போடவேண்டும். இன்று இந்தியாவில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் சதை வியாபாரம் பற்றியும் அதற்கு முகவர்களாக செயற்பட்டு வரும் அர வாணிகள் பற்றியும் இப்படம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது.
நம்நாட்டில் இருக்கும் பாதாள உலகத்தினர் போலவே வடஇந்தியாவில் அரவாணிகளின் சாம்ராஜ்யம் மிகப் பிரம்மாண்டமான வலை யமைப்பைக் கொண்டது. அவர்களது கோர முகங்கள். அவர்களது வர்த்தக உள்நோக் கங்கள், உல்லாசம் என அத்தனை விடயங் களையும் ஒன்றுசேர்த்து இப்படத்தை இரத் தம் சொட்டச்சொட்டஅளித்திருக்கிறார்இயக் குநர் மொஹிட் சூரி
ஆக மொத்தத்தில் "EL-2) = 'ബി'
இயக்கம் மொஹிட் சூரி தயாரிப்பு முகேஷ் பாட் நடிகர்கள் இம்ரான் ஹஸ்மி, ஜக்குலின் பெர்ணான்டஸ்
மித்தூன், சங்கீத் கல்ரிபூர், சித்தார்த் கல்ரிபூர், ஹர்சித் சக்ஷனா
ܒܸܕ݂.

Page 19
வார இதழ் 08". August 2011
” டாநாட்டுப் பகுதியில் U42. : விற்கப்படும் மாம்பழங்கள் பெரும்பாலும் மருந்து வகை யினால் பழுக்க வைக்கப்பட்டே விற்பனை செய்யப்படுவதாக எமக்குத்தகவல் கிடைத் தது. இதனையடுத்து அவை பற்றிய தகவல் திரட்டும் நோக்குடன் மாம்பழ விற் பனையாளர்களையும் வாடிக்கையாளர் களையும் அணுகியபோது அங்கு கிடைத்த தகவல்கள் மாம்பழத்தை வெறுக்கும் அள வுக்கு பயத்தை உண்டாக்கியது என்றுதான் கூறவேண்டும் மாம்பழ உற்பத்தியாளர்கள் சிலரிடம் இதைப் பற்றி விசாரித்தபோது எவரும் சரியான பதில்களைக் கூறாமல் மழுப்புவதிலேயே குறியாக இருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
குடாநாட்டில் மாம்பழங்கள் யாழ் மத்திய சந்தை திருநெல்வேலி, சுன்னாகம் கல்வியன்காடு, மருதனார்மடம் போன்ற பகுதிகளில் அமைந்துள்ள சந்தைகளில் கிடைக்கின்றன. மாம்பழத்தின் சீசன் முடி வடையப்போகும் நிலையில் மாம்பழத்தை வாங்க வருவோர் எண்ணிக்கை யாழ். சந்தைகளில் கூடுதலாகவே காணப்படு கின்றது. குறிப்பாக யாழ் மத்திய சந்தைப் பகுதியின் பழவகைப் பிரிவிற்கு இடை விடாமல் வாடிக்கையாளர்கள் வந்து மாம் பழங்களைக் கொள்வனவு செய்வதனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது
மருதனார்மடம் மற்றும் திருநெல்வேலி சந்தைகளுக்கே நேரடியாக மாம்பழங்கள் விற்பனைக்கு வருகின்றன. ஏனைய சந்தை களுக்கு மொத்தமாகவும் சில்லறையாக வும் இங்கிருந்தே விற்பனை செய்யப்படு கின்றன. திருநெல்வேலிச் சந்தைப் பகுதி யிலுள்ள கணேஷ் என்ற வியாபாரியிடம் மாம்பழங்கள் மருந்தடிக்கப்படுவது தொடர்பாக கேட்டோம்
606L6G6b TGSunile
எங்களுக்கு இதைப்பற்றித் தெரியாது. நாங்கள் மொத்தமாக ஒருவரிடமிருந்து வாங்கியே விற்கின்றோம். அவர்கள் எமக் குத் தரும்போது மருந்தடிக்காத பழங்கள் என்று சொல்லித்தான் தருகின்றார்கள் நாங்களும் அதையே கூறி விற்கின்றோம். சிலர் ஒன்றுமே கேட்காமல் வாங்கிக் கொண்டு போவார்கள். சிலர் மருந்தடித் தமை பற்றிக் கேட்டு வாங்குவார்கள் சிலர் வாங்கிக்கொண்டு போய்விட்டு பழம் வெட் டியபின், மருந்தடித்துள்ளது எனக் கூறிக் கொண்டுவரும் சந்தர்ப்பமும் நடந்துள்ளது.
நடுத்தர வயதுக் குடும்பப் பெண்ணிடம் குடாநாட்டு சந்தைகளில் மருந்தடித்து பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் பற் றிக் கேட்டேன்.
வெளித்தோற்றத்தை பார்த்தால் வாங்க வேண்டும் எனத் தோன்றும் அந்த ஆசை யில் வாங்கி விடுவேன் நோய் பற்றி அந்த நேரத்தில யோசிக்கிறதில்லை. சிலரு டைய பேராசையால் எத்தனை உயிர்கள் பாதிக்கப்படுகின்றன என்று இப்பொழுது தான் தெரிகிறது. கான்சர் வருவதாக கூறும் போது மாம்பழம் வாங்கவே பயமாக இருக்குமாம்பழம் மட்டுமில்லாமளல்லாப் பழங்களுக்கும் மரக்கறிகளுக்கும் இப்ப மருந்தடிப்பதாக சொல்லினம் எங்கட
விட்டில இருக்கிற மாம்பழங்களையும் வீட்டுத்தோட்டம் செய்து அதில வாற மரக் கறியையும்தான் இனிச் சாப்பிடோனும் என்றார் சற்றுப் பயத்துடன்
யாழ் மத்திய சந்தையிலும் இதே நிலை தான் மஞ்சள் வர்ண மாம்பழங்கள் சந்தை முழுவதையும் அழகுபடுத்திக்கொண்டி ருந்தன. வாங்கவரும் கொள்வனவாளர் களுக்கும் குறைவில்லை. இச்சந்தையில் கூடியளவான மாம்பழங்களை விற்கும் விற்பனையாளரான சிவா என்பவரை அணுகி மாம்பழங்கள் பழுப்பதற்காக
மருந்தடித்தலுக்கும் விற்பனைய ஆளுரா கும் ஒரு தொடர்பும் இல்லை. சந்தைக்கு மொத்தமாக விற்பனை செய்பவர்களிடம் தான் இதைப்பற்றிக் கேட்கவேண்டும் என்றார். இவரது பேச்சில்தான் எப்படியா வது தப்பினால் போதும் என்ற நினைப்பே கூடுதலாக இருந்தது.
சந்தைகளில் நிறைந்திருக்கின்ற மாம்ப ழங்கள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் வாங்கநினைத்தால்மனதில்ஏதோபயத்தை எற்படுத்துவனவாக இருக்கின்றன. இந் நிலையில் குறித்த மாம்பழக்கடைக்கு மாம்பழம் amnia. வந்த இசந்தா எனும்
* Α.Σ.Σ.
தட்சா, ஜோ, MRTC)
மருந்தடிக்கப்படுகின்றமை தொடர்பாகக் கேட்டபோது
மருதனார்மடச் இருந்துதான் மாம்பழங்களை வாங்கி இங்க விக்கிறன் இங்க பழங்கள் வாங்கிறத்துக் கெண்டு என்னட்ட வாற வாடிக்கையாளர் கூட இதுவரை ஒரு பிரச்சனையும் கொண்டு வரயில்லை. கனகாலமாமாம்பழத்தொழில் செய்றவங்களுக்கு மருந்தடித்த பழத்
திற்கும் மருந்தடிக்காத பழத்திற்கும் வித்தி ...A. ... ... ..Χ. .Σ ΛΑ.
 
 

யாசம் பார்க்கத் தெரியும் மற்றும்படி எல்லோராலையும் கண்டுபிடிக்க ஏலாது. எனக்குப் பழங்கள் தாறவரிட்ட ஏதோ ஒரு நம்பிக்கையிலதான் நான் வாங்கிறன் அதே நம்பிக்கையில வாடிக்கையாளர் என்னட்ட வாங்கினம். ஆனா யாரா இருந் தாலும் மருந்தடிக்காத பழங்கள சந்தைக்கு விடனும் அப்படியென்றால்யாருமேபாதிக் கப்படமாட்டாங்க என்றார் அக்கறையுடன் சிவாவிடமிருந்து குறித்த தகவல் களைப் பெற்றுக்கொண்டு அவருடைய கடைக்கு எதிர்க்கடையில் உட்கார்ந்திருந்த வயோதிப விற்பனையாளரான ஜோதி லட்சுமி என்பவரிடமும் இவை பற்றிய தகவல்களைக் கேட்டேன்.
நானும் சந்தையில இருந்துதான் மாம் பழங்களை வாங்கி விக்கிறன் மாம்பழக் காலம் முடியுது. அதால பழங்கள் சரியான விலை கோயில்களில இப்ப திருவிழாக் காலம் என்டதால வாங்கிற ஆக்களும் அதிகம்.வெளிநாட்டுக்காரரும்வாங்கினம் உள்நாட்டுக்காரரும்வாங்கினம்.எல்லாரும் இது மருந்தடிக்காத பழமா? என்று கேட்டுத் தான் வாங்கினம் மருந்தடிக்கிறவங்களை கையும் மெய்யுமாத்தான் பிடிக்கோனும் 6169 TD[[[T.
அவரிடம் மாம்பழம் வாங்க வந்த சங்கீதா எனும் இளம்பெண் மருந்தடித்த பழங்கள் முழுமையாக மஞ்சளாக இருக் கும். மருந்தடிக்காத பழங்கள் இடையில பச்சையும் கறுத்த அடையாளங்களும் காணப்படும் நான் அப்படித்தான் பார்த்து வாங்கிறனான். மற்றப்படி சந்தைக்கு
மருந்தடிக்காத பழங்களை அனுப்புவதற்கு ஏதாவது நடவடிக்கை எடுக்கணும். இல்லாட்டிஇப்படியானசெயற்பாடுகளைக் கட்டுப்படுத்த ஏலாது. இப்ப குடாநாட்டு சந்தைகளில மருந்தடித்து பழுக்க வைக்கப் பட்ட மாம் பழங்களை விக்கிறதா நானும் பேப்பரிலபடிச்சனான் என்று கூறினார்.
அனைத்துத் தரப்பின் தகவல்களையும் கடந்து உணவுச் சட்டத்தின்கீழ் அதிகார மளிக்கப்பட்ட உத்தியோகத்தரான ரகுமார் அவர்களைச் சந்தித்து இதுபற்றிக் கேட் டேன். மாம்பழங்கள் பழுப்பதற்கு றில் எனும் ஒருவகை மருந்து உபயோ கத்தில் உள்ளது. இது அங்கீகரிக்கப்பட்ட மருந்து வகைக்குள் உள்ளடங்குகின்றது.
ஆனால், இதனை நன்கு முற்றிய
! ! ! '' .. '' .. " + + -
பழங்களுக்கே பாவிக்கவேண்டும் அப் போதுதான் அது நல்ல போஷாக்கான பழமாக அமையும் தற்காலத்தில் இலாப நோக்கத்திற்காக மாம்பிஞ்சுகளுக்கு
விசிறுவதால் அவை வெளித்தோற்றத்திற்கு அழகாக மஞ்சள் நிறமாக உருமாறிக் காணப்படுகின்றன. ஆனால் உட்புறத்தில் கனியாமல் இருக்கும். இத்தகைய பழங் களில் இனிப்பும் இருக்காது. இந்த மருந்தை குறிப்பிட்ட வீதத்தில் உபயோகித்த பின்னர் மாங்கனிகளைக் கழுவிக்காயவைக்கவேண் டும். இதனைப் பின்பற்றினால் போஷாக்
கான பழங்களைப் பெறலாம் என்றார்.
இத்தகைய மருந்துகளை தவறாக உப யோகிப்பதை இனங்காண்பதற்கு யாழ்ப்பா னத்தில் இதற்கான சோதனை நிலையங்கள் இல்லாதநிலைகாணப்படுகின்றது.இதனால் மருந்து உபயோகிக்கப்பட்டுள்ளது எனக் சந்தேகிக்கும் பழங்களை சோதனைக்குட் படுத்தி உறுதிசெய்ய முடியாதுள்ளது. இவற்றை கொழும்பிற்கு அனுப்பியே சோதிக்க வேண்டியுள்ளது குறிப்பிட்ட கால எல்லைக்குள் சோதனைக்குட்படுத் தாவிடின் அதனை உறுதிசெய்ய முடியாது. இங்கிருந்து கொழும்பிற்கு செல்ல நேரம் எடுப்பதால் மருந்து உபயோகத்தினை உறுதிசெய்ய முடியாதுள்ளது என்றும் தெரிவித்தார்.
ஒருசிலரின் தவறாலும் பேராசையாலும் அநியாயமாக காவுகொள்ளப்படுவது மனித உயிர்களே அதிக இலாபமீட்டும் நோக்கு டன் மருந்தடித்த பழங்களை சந்தைக்கு விற்பனை செய்பவர்கள் தங்களுக்குத் தாங்களே குழி வெட்டிக் கொள்கின்றனர்
எனவே, மிக விரைவாக குடாநாட்டில் பழங்களைப் பரிசோதிப்பதற்கான ஒரு சோதனை நிலையமொன்றை அமைப்பது டன் மருந்தடித்து பழுக்கவைக்கப்படும் பழங்கள் பற்றி அவ்வப்போது மாநகரசபை அதிகாரிகள் சோதனை செய்யவேண்டும். இதன் மூலம் ஆரோக்கியமான சமுதாயத் தைக் கட்டியெழுப்பலாம். எமது சந்ததியை யும் பாதுகாக்கலாம். சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுத்தால் மாற்றம் வர வாய்ப்புண்டு செய்வார்களா?

Page 20
எப்போதுமே இரண்டு துப்பாக்கிகளை வைத்திருப்பார்
ஒரு துப்பாக்கி கால் சட்டை பொக்கெட்டுக்குள் இருக்கும்
ஆனால், மற்றத்துப்பாக்கி எங்கே இருக்கும் என்பது எவருக்கும் தெரியாது.
இயந்திரத்துப்பாக்கிகளை எடுத்துக் கொண்ட மற்ற மூவரும்
அப்படியே அசையாமல் கின்றார்கள் அதே நேரம், தலைவி இருந்த இடம் இருளில் முழ்கியது.
அவள் மறைந்து விட்டாள் நெடுமாறனின் கைகளில் சிக்கிக் கொண்ட லைலா அப்படியும் இப்படியும் துள்ளினாள்
நெடுமாறனின் பிடி இறுகியது. முரட்டுப்பிடி இப்போது அவளால் அசைய முடியவில்லை.
இதற்கு மேல் அங்கே இருந்தால் தனது உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்து கொண்ட நெடுமாறன்
GOGOGOT...
நீ சிறகு
லைலாவை தனது மார்புக்கு நேராக வைத்து அனைத்துப் பிடித்தபடியே
வாசலை நோக்கி நடந்தார் வாசல் கதவு சாத்தியிருந்தது. அருகில் இருந்த கண்ணாடியை எட்டி உதைத்தார் நெடுமாறன்
சிலிங் என்ற பயங்கர ஓசையுடன் கண்ணாடி தூள்தூளாக நொறுங்கியது
லைலாவை அனைத்தபடியே அந்த பெரிய ஜன்னல் வழியாக வெளியே வந்த நெடுமாறன்
சற்றுத் தொலைவில் மின்றிருந்த காரை நோக்கி நடந்தார்
கற்றிலும் ஒருமுறை பார்த்துவிட்டு காரின் கதவைத்திறந்து
லைலாவை உள்ளே ஏற்றி டிரைவர்
@丐ággg”
@酗
ஆசனத்தில் அவளை அமர்த்தி விட்டு அவளுக்குப் பக்கத்தில் அவரும் அமர்ந்து கொண்டார்
ாம். காரை விரைவாக ஒட்டு இல்லையென்றால் உன் தலை சிதறிவிடும் நெடுமாறனின் குரல் கடுமையாக இருந்தது.
லைலாவின் நெற்றியைக் குறிபார்த்தபடியே அவரது துப்பாக்கி இருந்தது.
லைலா எதுவும் பேசாமல் நெடுமாறனை முறைத்துப்
முளைத்த
பார்த்துவிட்டு
காரை ஸ்டார்ட் செய்தாள். அடுத்து பூனையைப் போல் சிறிப்பாய்ந்து புவியைப் போல் விரைந்து ஓடியது ওচm/*
காரின் விளக்குகளைப் போடாமலேயே காரை ஓட்டிச் சென்றாள் லைலா
அது எந்த இடம் என்பதை நெடுமாறனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
காரின் விளக்குகள் எரியும் பட்டனைத் தட்டிவிட்டார் நெடுமாறன்
மரங்கள் அடர்த்தியாக வளர்ந்த ஒரு சிறிய பாதை வழியாக கார் ஓடிக் கொண்டிருந்தது.
ஜனரஞ்சக அழுத்தாளர் Qsú|
பின்னால் ஏதாவது கார்கள் வருகிறதா என்று திரும்பிப் பார்த்தார் நெடுமாறன்
பின்னால், இருட்டுத்தான் அவர்களை விரட்டிக் கொண்டுவந்தது.
நெடுமாறன் மெல்லத்திரும்பி லைலாவைப் பார்த்தார்.
என்ன பார்க்கிறாய்?" 'உனது ஆட்கள் வருகிறார்களா என்று பார்த்தேன்'
அஞ்சாதே அவர்கள் வரமாட்டார்கள்'அமைதியாகச் சொன்னாள் லைலா அவள் வார்த்தைகளில்,
கிண்டல் கிசுகிசுத்தது.
அதெப்படி அவ்வளவு உறுதியாகச் சொல்லுகிறாய்?"
சிங்கத்தின் குகைக்குள் கொண்டு போய் விட்டு விட்டு வந்தாலும் லைலா எப்படியும் தப்பி வந்து விடுவாள் என்பது அவர்களுக்குத் தெரியும்'
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சொல்லியபடியே காரை ஒடித்துத் திருப்பி ஒட்டினாள் லைலா
'உன் துணிவில் அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கையா?" என்று மெல்லச் சிரித்துக் கொண்டே கேட்டார் நெடுமாறன்
அவர் துப்பாக்கி இன்னும் அவளையே குறி பார்த்தபடி இருந்தது.
அவர் விழிகள் இரண்டும் பாதையில் L:59:59 Uতািরত করা:
ஆமாம் உனக்கு ஒன்று தெரியுமா?" காரின் வேகத்தைக் கொஞ்சம் குறைத்து
ஒட்டியபடியே கேட்டான் லைலா
என்ன சொல்லு?" 'கறுப்பு செப்டெம்பர் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை எவராலும் கைது செய்ய முடியாது! கம்பீரத்துடன் சொன்னாள் Ο ΕΟΟΣΑΤ
அவள் சொன்னதைக் கேட்டு விட்டு நெடுமாறன் மெல்லச் சிரித்தார். சிரித்துவிட்டு அவர் சொன்னார் ே இப்போது ஒரு கைதிதானே?"
அதுதான் இல்லை" என்ன இல்லை" நான்தான் உன்னிடமிருந்து தப்பிவிடப் போகிறேனே"
எப்படி?" என்று சுற்றிலும் ஒருமுறை பார்த்தபடியே கேட்டார் நெடுமாறன்
'இதோ இப்படி" என்று
வர இதழ் 08 August 2011
சொல்லிவிட்டு நெடுமாறனின் கையில் இருந்த துப்பாக்கியை ஒரு கையால் தட்டிவிட்டு
காளின் கதவைத்திறந்து கொண்டு.
வெளியே பாய்ந்து உருண்டாள் Ο ΟΤ
மின்னல் விரைவில் நடந்த இந்தச் சம்பவத்தை நெடுமாறன் எதிர்பார்க்கவே இல்லை.
இது
அவருக்கு பெரும் வியப்பாக இருந்தது.
காரைவிட்டு லைலா கீழே பாய்ந்த பிறகு
எதிரில் இருந்த ஒரு பெரிய பாறையை நோக்கி
கார் ஓடிக் கொண்டிருந்தது.
நெடுமாறன் விரைந்து செயலாற்றினார்.
படாரென்று டிரைவர் ஆசனத்தில் அமர்ந்து
பாறையின் அருகில் வந்துவிட்ட காரை பிரேக் போட்டு நிறுத்தினார்
இன்னும் கொஞ்சம் தாமதித்திருந்தால் .?
காரை அப்படியே கிறுத்தி விட்டு கீழே இறங்கிய நெடுமாறன், சுற்றிலும் ஒருமுறை பார்த்தார் எங்கும் இருட்டு எதுவும் தெரியவில்லை இனி அங்கே சிற்பதால் எவ்விதப் பயனும் இல்லை என்பதால் காரை நோக்கி ஊர்ந்து வந்தார்.
அப்போது,
டுமீல் பயங்கர ஓசையுடன் வெடித்தது ஒரு துப்பாக்கி
(மர்மம் தொடரும்

Page 21
வர இது
08 August 2011
ான் ஒருவரிடம் ன்றரை ఇవీ ரூபாய் கட்ாஃ பெற் றேன். பொறுப்பிற்கு பூொறழிதறி நோட் ஒன்றை கை யெழுத்திட்டுக் கொடுத்தேன். மாதாமாதம் வட்டி கொடுத்து வந்தேன். சென்ற ஆறு மாதங்களாக வட்டி கட்டவில்லை. எனது வியாபாரத்தில் நட்டம்
ஏற்பட்டதனால் வட்டி கட்ட முடியவில்லை. ஒன்றரை இலட்சம் கொடுத்தவர் பொலிஸில் முறைப்பாடு கொடுத்தார். முறைப்பாட்டில் நான் பொறமிசறி நோட்டில் ஒன்றரை இலட்சம் கடனாகப் பெற்று, வட்டியை ஆறு மாதமாகக் கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார். அவரது முறைப்பாட்டின் பேரில் பொலிஸார்கைதுசெய்துபொலிஸ்ஸ்ரேசனில் மூன்று நாட்கள் எங்கும் போகவிடாமல் வைத்திருந்தனர். பின்பு நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று என்னை இரண்டு கிழமை விளக்கமறியலில் வைத்திருந்தனர். இப்பொழுது பிணையில் நிற்கின்றேன். இந்தச் சூழ்நிலையில் நான் என்ன செய்யவேண்டுமென சட்ட ஆலோசனை தருவீர்களா?
சோமசுந்தரம் நந்தகுமார், மருதானை, கொழும்பு
நீங்கள் எவ்வித குற்றமும் செய்ய வில்லை, பொறமிசறி நோட்டில் ஒன்றை
:6ی
ப்ய வேண்டும். உங்களுக்கெதிராகக் கொடுக்கப்பட்ட பொலிஸ் முறைப்பாட்டின் பிரகாரம் சோலிஸ் உங்களுக்கெதிராக குற்றயியல் நடவடிக்கை ஒன்றும் எடுக்க முடியாது. நீங்கள்:ஒருவிதிக் குற்றமும் செய்யவில்லை. பொலிஸ் ஸ்டேசனில் உங்களை மூன்று நாட்கள் தடுத்துவைத்திருக்க முடியாது. தவறான அறிக்கை சமர்ப்பித்து இரண்டு கிழமை விளக்கமறியலில் வைத்திருக்கின்றார்கள். பொலிஸ் எடுத்த சகலவிதமான அரசியல் நடவடிக்கைகளும் அரசியலமைப்பின்அடிம் படை உரிமைகள் ஆத்தியாயத்தை மீறுகின்றன. அவர்கள் குற்றம் புரிந்தவர்களாகின்றார்கள்.
தகுதிவாய்ந்தசட்டத்தரணிமூலம்உங்களதுஅடிப்படை உரிமைகள் மீறியதற்காக உயர்நீதிமன்றில் மனுதாக்கல் செய்யமுடியும். நட்டஈடு கேட்கமுடியும்.நீதவான் மன்றில் வழக்குத் தொடர்வதை தடை செய்ய முடியும், முப்பது நாட்களுக்குள் உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். உடனடியாக உங்கள் அடிப்படை உரிழையை நிலை நாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவும்.
*ష్ట్రః
எனது மூ
நாங்கள் பரம் ஏழைகள் இல்லை. ஒரு நாள் உணல் பணம் தேடுவது மிகவும் அதனால் என் மூத்த மகை வேலைக்கு விட்டேன்.
சம்பளமாகத் தந்தனர். ஆ அங்கு வேலை செய்தார் புறுத்தியுள்ளனர். கடைசி ஊற்றியுள்ளனர். நெருப்
sterä
^۔
இடத்திலும்கட்டுகைகல்
3rgir yür"50,000 to' Ge செய்யும்படி கூறிவிட்டன யாருக்கும் தெரிவிக்கக்கூ என்றும் கூறின்ர். சம்பவம் ஆகிவிட்டன. பலமுறை சென்றும் பணம்தர மறுத் ராக பொலிஸில் முறைப் அனுப்புவதாக விரட்டினார் ஆவர்தனிடம்:ாேவூதில்ஜ செலவிற்கே போதவில்ன் களில் ஏற்பட்ட புண்கள் இ ஏழை என்னால் ஒன்றும் ெ என்ன செய்யவேண்டுமெ6
கொழும்பில் வசிப்பவர்
சிக்னல் சிவட் ட்ரபிக் பொலி படி காளின் பின்வி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கு நான்கு பிள்ளைகள். த்த மகனுக்கு 13 வயது. படிக்க வைக்க காசு பிற்காக செலவு செய்யவே கஷ்டமாக இருக்கின்றது. ன ஒரு பணக்கார வீட்டில்
மாதம்
று மாதமாக எனது மகன்
படாதபாடுபடுத்தி துன் யில் கடுநீரை முகத்தில் 48.
கொள்ளியால் பல
ம் தந்து வைத்தியத்தைச் ர். பொலிஸிற்கோ வேறு டாது, பணம் தருவோம் நடந்து நான்கு மாதங்கள் அவர்கள் வீட்டிற்குச் துவிட்டார்கள். எனக்கெதி பாடு கொடுத்து மறியல் கள். பயந்து இப்பொழுது ல. ரூற50,000 வைத்திய ல், முகத்தில், கை, கால் ன்னும் மாறவில்லை. நான் சய்யமுடியவில்லை. நான் ன்று கூறுவீர்களா?
அடிமைய்ாகி விட்டீர்கள். அடிமையாகி இருக்கின்றீர்
ண்டும். உங்கள் மகன்
20,000 ரூபா,
சட்டத்தில் சிறுபிள்ளையாவார். 14 வயது வரையும் படிப்பித்தஷ்ேண்ர்டிங்கப்பாடு:சிட்டிப்படி பெற்றோருக்கு உண்டு. 17 வயதில் வேன்லக்கு அமர்த்தலிாம். நீங்கள் சட்டப்படி தவறு.இழைத்துள்ளீர்கள் ஏழ்மையின் காரண மாக வேறு வழியின்றி அதனைச் செய்தீர்கள். வேலைக்கு அமர்த்தியவர், சட்டத்தை மீறி, உங்கள் மகளின் உழைப்பில் நன்மை பெறுவதற்காக வேலைக்கமர்த்தின்ார். ஒரு சிறு சொற்ப தொகை பணத்துடன், உங்கள் மகனின் இரத்தத்தை உறுஞ்சியது மட்டுமல்ல, உங்களது மகனின் இன்றைய வாழ்வையும் கெடுத்துவருங்கால நல்வாழ்விற்கும் ஆப்பு வைத்துள்ளார். அத்தோடு உங்களையும் பொலிஸில் மர்ட்டிவைக்கப்பார்க்கின்றார்.பண்த்தால்ைைதயும்சாதிக்க முடியும் என்று எண்ணுகின்றார். நீங்கள் அவரிடம் போகாமல் விட்ட்து நல்லது. நீங்கள் களவு செய்துவிட்டீர் களென்றோ, கப்பம் கேட்டுத் தொந்தரவு செய்வதென் றோ, புலிஆதரவாளர் என்றோ அல்லது ஏதோ ஒரு குற்றம் செய்ததாக பொய் முறைப்பாடு கொடுக்கலாம். தனது பனப்பலத்தை பிரயோகித்து உங்களுக்கு தீமை எதுவும் செய்யலாம். அத்தோடு உங்கள் மகனை வேலைக்கு அமர்த்தவில்லை என பொய்யும் கூறலாம்.
சிறு பிள்ளைகளைப் பாதுகாப்பதற்குப் பல சட்டங்கள் உண்டு.நீதிமன்றமும்உண்டு.குறிப்பாகபம்பலப்பிட்டியில் குழந்தைப் பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கென்றே பிரத்தி யேகமான நீதிமன்றம் ஒன்று இருக்கின்றது. அத்தோடு, சிறுபிள்ளைகளின் மேம்பாட்டிற்கு உழைக்கும் NGOக்கள் பல உண்டு. பணம் பெறாமல் வாதாட சட்டத்தரணிகளும் உள்ளனர். பம்பலப்பிட்டி குழந்தைகள் நீதிமன்றில் பல பெண் சட்டத்தரணிகள் இருக்கின்றார்கள். இவர்கள் இவ் வழக்கை ஆக்ரோஷனையுட்ன் நடத்துவார்கள்.
நான் இருக்கிறம் மூலம் ஆலோசனை வழங்குவதால் நான் உங்களுக்கு ஆஜராகுகின்றேன். வாருங்கள் என்று அழைப்பது அழகன்று. சட்டத்தரணி தொழில் முறை சார்பிற்கு முரணானது. ஏற்புடையதல்ல. ஆகவே நீங்கள் தயவுசெய்து ஒரு தகுதிவாய்ந்த சட்டத்தரணியை அணுக வும். உங்களது மகனுக்கு அநீதிசெய்தவருக்குதண்டனை பூழ் ஆங்கித்தத்துஇருருெந்த்ெஇைஇேத்
தரமுடியும் தட்ட ஈட்டிற்கு
G~ 150 SM போடலாம். பொலிஸ் மூலமும் வழக்குத் தொடரச் செய்து தண்டனையும் பெற்றுக் கொடுக்கலாம். எதனையும் கவனமாகவும் சாதுரியமாகவும் செய்ய வேண்டும்.
உங்கள் முயற்சியில் வெற்றிபெற வாழ்த்துகின்றேன்.
ஆ
gölüğırğib Gilgisi; 335&pbliğ ಕ್ಲಿಕ್ಸ್ಟೈhi:
னால் ஓடினார்.
கார் இன்னும் வேகமாகப் போனது. பொலிஸ் விட வில்லை. மோட்டார் சைக்கிளை எடுத்துக்
கொண்டு துரத்தினார். ஏறக்குறைய 2 கிலோமீற்றர் துரத்தி அந்தக் காரை
மட்டக்கினார்.
ஸ்பீடிாவந்துட்டன்'
ம்ாறியதையும் கவனிக்காமல் அந்தக் கார் கடந்து போனது, ஸஸுக்கு கோபம் பொத்துக்கொண்டுவந்தது. விசிலை ஊதிய
"என்ன துணிவு உனக்கு? நான் விசில் அடிச்சுக் கூப் பிட்ட பிறகும் கணக்கெடுக்
காம போய்க்கிட்டே இருக்கே?
சொறி சேர். போனகிழமை என் னோட பொண்டாட்டி ஒருட்ரபிக் பொலிஸோட் ஓடிப்விேட்பு:அவர் தான் என்ட் பொண்ட்டிய்ைதிரும் ஒப்படைக்கதுரத்தி வர்றர்இண்டுபழந்து

Page 22
சமுதாயத்தின்/றுக்கம்
Gadījuò Đ6oo6OINTÍsabG86ITIT
கிராம அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளின் அசமந்தப் போக்கால் யாழ். மாவட்டத்தில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட 2010ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு மீளாய்வில் 3 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் வாக்காளர்கள் வரையில் பதிவு செய்யப்படாமல் விடப்பட்டுள்ளனர். வழமையாக வழங்கப்படும் வாக்காளர் விண்ணப்பப்படிவம் முறையாக விநியோகிக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மக்களும் அக்காலப் பகுதியில் தங்களது பெயர்கள் விடுபட்டுள்ளதை முறையிடவில்லை எனவும் கூறப்படுகின்றது. இருபகுதியினரதும் கவன மீனம் இன்று 5000 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கு காரணமாகிவிட்டது. அரசாங்க உத்தியோகத்தர்கள் மக்களின் சேவகர்கள் என்பதை எப்போது உணர்ந்து செயற்படப்போகின்றார்கள்?
இப்படியும் SśCEÑ5GBEITIĈLUŝe,
வடமராட்சி கிழக்குப் பிரதேசமான பொற்பதி கிராமத்தில் சட்ட விரோதமான முறையில் சாராயம் மற்றும் கசிப்பு விற்பனை அமோகமாக இடம்பெற்று வருகின்றது. இங்கு தென்னிலங்கைப் பகுதியில் இருந்து கட லட்டைபிடித்தல் மற்றும் கடற்தொழிலிற்காக பெருமளவானோர் வந்துள்ளனர். இவர்களை வரவூேற்று உபகரிப்பதற்காக இப்பகுதிகளில் கசிப்பு போன்ற சட்டவிரோத் சிரியீ“ற்ேபித்தி நண் பெற்று வருகின்றது. அதனால் இப் பகுதிகளில் சமூக சீர்கேடுகளும் தெருச் சண்டைகளும் அடிக்கடி இடம்பெறு swortuguese
మా
ஜேர்மனின்ஃஇருந்து"யாழ்வேத்திற்கு பெண்பார்க்க வந்தவருக்கு தனக்குப் பார்த்த மீண்ப் பெண்ணிற்கு 7 மாதங்களேயான தம்பி இருப்பதை அறிந்து தனக்கு சம்பந்தம் பேசிய புரோக்கரை அடித்து துவைத்துவிட்டு மீண்டும் ஜேர்மனிக்குச் சென்றுள்ளார். யாழ்ப்பாணம் வந்த ஜேர்மன் மாப்பிள்ளைய்ை, அப்பெண்ணின் தகப்பன் சந்தித்து இந்த உண்மையைக் கூறும்போது மதுபோதையில் இருந்ததால் மாப்பிள்ளை நம்பவில்லை. பின்னர் உண்மையறிந்து புரோக்கரை அழைத்து விசாரித்த தில் உண்மை வெளியில் வந்தது. புரோக்கரும் தீள்து" வழமையான விதத்தில் சமாளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜேர்மன் மாப்பிள்ளை புரோக்கரைத் தாக்கியுள்ளார்.
இதற்குஃபெே நகைச்சவையா)
iலிகளில் நேபர்களுடன் த்ெiல்திே: s :உரையாடும் அறிவிப்பாளர்கள் நேர்த்) வாரமலர்களில் மித்தி திெர்பிலேயே விைத்துத்தொண்டு தற்குள்ே கர்களின்மனதில் சிறந்த :நேரம் உரையாடித்துத்டும்:நஇல் ருந்தது. ஆனால் 1707 திேத்டு ரைப் பார்த்து ஆதிர்ச்சிய స్టీ சினிமாநடிகையின்படத் இருந்துஇ யானதுதான்) முழுமை ல்ே தமிழ்த்துறைப் பேராக விசனப்பட வைக்கிறது எத்தனைரே முறை அதை படத்தை கண்ணுக்கேெ
த்திரிகைகளில் சுட்டிக்காட்டி:ேஇந்த வானொலிக் கிே கூட்டம் திருந்துவதாய் இல்லையே
- மாலா கனகநாதன் மட்டக்குளி
குத் தரும் மூக்கியத்துவ வடக மயக்கம் என்ற இப்பகுதிக்கு இலத்திரனியல், அச் தைக்கு இல்லையா? ஊடகங்களில் நீங்கள் கேட்ட பாத்தமற்றும் வசித்தவற்றின் சானின் படத்தைப் பே மீதான கருத்திரமான விமர்சனங்களை எழுதி அனுப்பலாம் செய்வது எமது வாசகர்
கருத்துச் சுதந்திரத்திற்கு பதிப்பளிப்போ பார்க்கின்றர்கள் போல. Paent leis to 45 a 7. * &ordet hy diseño "డిన 0S LMLL LLLLttLTM TTMTTTLLLLSS TCLLCLaaaaLLL LL0LS இந்த நிலை?
aan arabana: irukira magmail.com
- تتنان
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ി ി 08 August 20
வேலியே பயிரை மேய்ந்தது
பாடசாலை மாணவி ஒருவருடன் கட்டுகஸ்தோட்டைப் பகுதி விடுதி ஒன்றில் தங்கியிருந்த உதவிக் க(ல)ல்விப் பணிப்பாளர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இக் கல்வி அதிகாரி பாடசாலை ஒன்றில் அதிபராக கட்மையற்றிய நாள் முதல் இம்மாணவியுடன் இவ்வாறு நட்பு கொண்டிருந்ததாகத் தெரிகிற்து. குறித்த மாண்வியின் உறவினர்களுக்கு கிடைத்த தகவலை அடுத்துகாவல்துறையினரால் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
வடமராட்சி அல்வாய் வைரவர் கோயிலுக்கு அண்மையில் அரிவாள், கத்திகள், அசிட் மற்றும் பொல்லுகள், தடிகளுடன் மோதலுக்குத் தயாரான் நிலையில் இருந்த இரு கும்பலைச் சேர்ந்த 38 பேரைக்ாவல்துறையினர் மடக்கிப் பிடித்துள்ளனர். ஆலய இசைநிகழ்ச்சி ஒன்றின்போது இளைஞர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட முறுகலே இந்த அடிதடிக்குக் காரணம் எனத் தெரிகிறது. அவர்களில் சிலர் க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருப்பது முக்கியமான விடயமாகும். ஒரு காலத்திலே கல்வியில் பல சாதனைகளைப் படைத்ததும், பல கல்விமான்களை உருவாக்கிய பெருமையும் வடமராட்சி மண்ணுக்கு உண்டு. அமைதியாக சாமி கும்பி டவும் செல்லமுடியாத நிலை இனி யாழ்ப்பாணக் கோவில்களுக்கு வந் தாலும் ஆச்சரியமில்லை.
சாOக்கு வந்த சோதனை 60 வயதலும் இனப்பான முதலாளி
வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் இனிப்புத் தொழிற்சாலை ஒன்றை நட்ர்த்திவரும் முதல்ரினி ஒருவர் அங்கு தொழில்புரியும் பெண்களை தவறான நடவடிக்கைகளுக்கு அழைப்பதாக அங்கிருந்து தப்பி வந்த ஒரு இன் fa ரிவிக்கின்றார். பெரும்பாலும் வன்னிப் பகுதியிலிருந்து விரும்
ர் தன்னிடம் தொழில்புரியூம் பெண்களிடம் தன்னுடன் ஒததுழைக்குமிபீடியுே *இல்லுயிெரில்வேல்லுவிலிருந்துநீக்கிவிடுவித்ாகவும் கூறி மிரட்டிலுருவூதாக அப்பிென்*நீண்:இங்கத்விட் வெளியில் இருந்தும் ஒரும்ன்த்தில்லத்திற்கு 4000 ரூபா செலவில் பெண்களை அழைத்து வந்து உல்லாசமாக இருக்கின்றர்ாம் இந்த 60 வயதான இனிப்பான முதலாளி.
யாழில் தண்ணியடித்துவிட்டு வாகனம் செலுத்து gedoreodiffeo வேளின்தொகை அதிகரித்திருப்பதாக யாழ். போக்கு வரத்துக்கோஃபுர்ெவு தெரிவித்துள்ள இறகின்ற அதாவது, ஒரு நாளில் மாத்திரம் குறிப்பிட்ட திேேேருக்குமேல் கைதாகியிருக்கின்றார்கள் யாழ்ப்பான குடித்துவிட்டுவர்கணம்ஒட்டுவதால்வீதிஒழுங்குகள் மீறப்பட்டு விபத்துக்கள் அதிகரிக்கின்றன்என்பதை வாகனங்கள்
அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.
bujjiäöĜj Fiĝi ຫຼື ຫຼິ
திரன் ஒருகாலத்தில் வாச தொரு இடத்தைப் பெற்றி 2011 மித்திரன் வார்மல படைந்து விட்டேன். ஒரு தைஅட்டையில்(வழமை bயாகப்போட்டு விட்டு, ான் கா.சிவத்தம்பியின் தரியிதிஅளவில்போட்டி
டத்துக்குக்கீழேயே வேறு ! క్యాశా
சமான வார்த்தைகளைத் வசந்தம் தெர்னலுக்காட்சியில் சனிக்கிழமைகளில் ந்தது.ஒருசினிமாநடிகைக் ஒளிபரப்பப்படும் சுற்றிவரும் பூமி நிகழ்ச்சி மிக ம் தமிழிலக்கியத்தின் தந் வும் பயனுள்ளதொன்றாகும். உலகத்தில் இடம் ரன் அந்தத் தமிழ் பேரா பெறும் அத்தன்ை நிகழ்வுகளையும் சிறப்பாகத் ாடடால என்ன? எனண திொகுத்துத்தரும் அறிவிப்பாளர் இர்பான் களும் இதைத்தான் எதிர் அவர்களுக்குப்பாராட்டுக்கள்.மேலும் அளவுக்கதிகமான விளம் A வசந்தத்தில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச் ஆதகங்களைத தேடிப் சிகள் தரமானதாகவும், இரசனைக் றது, மித்திரனுக்கு ஏன் குரியதாகவும் இருக்கிறது.
-இ.ஆர்த்திவெள்ளவத்தை. செந்தூரன்,தெகிவளை. இ.ஆர்த்திவெள்ளவ

Page 23
  

Page 24
வடமாகாண பாடசாலைகளுக்கான டிஜிட்டல் நூலகத்தினை முதன் முதலாக காரைநகர் மத்திய மகாவித்தியாலயத்தில் கலாநிதி ஆதியாகராஜா அண்மையில் திறந்து வைத்தார்.
கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன்சோலை கிராமத்தில் விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் இயந்திரங்களை ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அண்மையில் வழங்கினார்.
யாழ்.கோ விற்பனை நிலையத்தை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அண்மை யில் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார்.
கடவத்தையில் மூன்று அதிவேக நெடுஞ்சாலைகளை இணைக்கக்கூடிய வெளிச்சுற்றுவட்டப்பாதையை9.2கிலோமீற்றர் தூரத்திற்கு அமைப்பதற்கான உடன்படிக்கையை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
'இச்சஞ்சிக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர் பிரைவேற்கிலோன்) லிமிட்டெட்டாரால் கொழும்புரண்பாஸ் வீதி,
 
 
 
 
 

வர இதழ் هاروg
08 August 2011
பேத்தாழை இறங்குதுறை கட்டடம் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவ நேசதுரை சந்திரகாந்தன், மீன்பிடித்துறை அமைச்சர் ராஜிதசேனாரத்ன பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோரால் திறந்துவைக்கப்பட்டது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட வாழைச் சேனை மீன்பிடித் துறைமுகம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
இலங்கையின் 2ஆவது மிக நீளமான பாலம் கிண்ணியா, உப்பாறு கிராமத் தின் கடல்நீரேரிப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இது சுமார் 375 மீற்றர் நீளம் கொண்டது.
90 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு பாலமீன் மடு மீன்மகள் வீதி, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தனால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
S S S S S S 185ஆம் இலக்கத்தில் 2011ஆம் ஆண்டுஸ்ட்மாதம் 08ஆம் நிதிதிங்கட்கிழம்ை அச்சிட்டு வெளியிடப்பட்டது.
一排