கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இருக்கிறம் 2011.08.15

Page 1
്ഷ|-
Ο Beaulipażżana Get Gżirregion U bдырар сорғытазарбаға 1
Ելնելոք: Eքյալի ։ ILITES). 105Jean U2
 
 
 
 
 
 
 

தமிழ் பேசும் மக்களின் தேசிய சஞ்சிகை
Ehā山pā町° காம் முஸ்லிம்கள்

Page 2
65.08 uaf ... oII 315o83es 65.bado - Oli 25B590 கட்டுரை/ஆக்கங்கள் weeklyirukkiramGgmail.com
செய்திகள்/படங்கள்
newsirukkiram Gigmail.com
விமர்சனங்கள்ஆலோசனைகள்
irukirom Ggmoil.com
offenmoutilisa
OII 52273O
es SGBLluntasies
osses
Эѣameослшфауапіб
www.irukkrom...k.
| Sumed „-sf
O3, 6SALTMÅLesõit ShowNed Tyb. бlaѣпойbц—O7.
&,5(7).Jult & Wha
"ՅուԼւenլունւլւent Irani பேச்சுவார்த்தைகளை ஆக்கபூர்வமாக நடத்தா மல், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நிய լճ : L 5 chi eք 6) լb காலத்தை வீணடிக்கவும் இழுத்தடிக்க வுமே இந்த அரசுமுயற்சிக்கிறது. இனப் பிரச்சினைக்கு உண்மையில் தீர்வு காணும் எண்ணம் அரசிடம் கிடையாது. ததே கூட்டமைப்பின் நிபந்தனையை ஏற்க மறுத்திருக்கும் இலங்கை அரசு தீர்வை எட்டுவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்கும் தீர்மா னத்தில் உறுதியாக உள்ளது. இது மேலும் காலத்தை இழுத்தடிக்கும் செய ഖrg
* சுரேஸ் பிரேமச்சந்திரன் எம்.பி.
* 09082011
(நாடாளுமன்ற உரையில்.)
தமிழ் மக்களின் தாயக பூமியில் இருந்து இராணு
வம் அகற்றப்படவேண் டும். எமது மக்கள் தங் கள் சொந்த மண்ணில் சொந்த வீடுகளில் வாழ வேண்டும் இன அடையாளங்கள் ஒழிக் கப்படுகின்றன. தமிழ்ப் பிரதேசம் திட்ட மிடப்பட்டு சிங்கள, பெளத்த மயப்ப டுத்தப்படுகின்றது. அவசரகாலச் சட் டத்தை கைகளில் வைத்துக்கொண்டு இராணுவ பலத்துடன் இனஓழிப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரமாக்கி உள்ளது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது என்று கூறுகின்றீர்கள் அப்படி யானால், எதற்கு அவசரகாலச் சட்டம்?
* மாவை சேனாதிராசா எம்.பி. *10082011
(நாடாளுமன்ற உரையில்.)
சட்டம் தொடர்பான உங்கள் கேள்விகளை எமக்கு எழுதி அனுப்புங்கள். அனுபமிக்க சட்டத்தரணிகளால் ஆலோச னைகள் வழங்கப்படும்
சட்டம் கேள்வி-பதில் இருக்கிறம் வார இதழ் 03, டொரிங்டன் அவனியூ
கொழும்பு-07
எதிராக
இடு
இப்படிச் செ
கிழக்கு மாகாணத் தில் பல பிரதேசங்களி லும் மர்ம மனிதர்கள் நட மாடுகின்றனர். இராணு வத் தரப்பினரே இதன் GANGGTGGTGOMETILGANG) DI GÖTGATT
னர் என்றும் சந்தேகிக் கப்படுகின்றது. இவ்வாறான சம்பவங் களால் கிழக்கு மாகாணத்தில் இயல்பு நிலை பாதிக்கப் பட்டுள்ளது. மக்கள் மத்தியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. இதன் பின்னணியில் யார் யார் செயற் படுகின்றனர் என்பதைக் கண்டறிந்து மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பீதியைப் போக்க இந்த அரசு உடனடியாக நட வடிக்கை எடுக்கவேண்டும். விடுதலைப் புலிகள் இல்லாத காலப்பகுதியிலேயே அரசு மர்ம மனிதன் என்ற வார்த்தை யைப் பயன்படுத்துகின்றது. இல்லை யேல், இந்தப் பழியும் விடுதலைப் புலிகள்மீது சுமத்தப்பட்டிருக்கும். எனவே, இந்த மர்ம மனிதன் தொடர் பாகஇந்த அரசுகவனம் செலுத்திமுளை யிலேயே கிள்ளி எறியவேண்டும்
* பா.அரியநேத்திரன் எம்.பி. -10082011 (இணையத்தளமொன்றுக்கு கருத்துத் தெரிவித்தபோது.)
தமிழ் மக்கள் சார்பாக பேசதமது பக்கம் வருமாறு தமிழரசுக் கட்சியின் தலை வர் இரா. சம்பந்தன் என்னையும் அழைத்தி ருப்பது வேடிக்கையான தாகும். இதுவரை நீங் கள் தமிழ் மக்களை ஏமாற்றி பெற்று வந்த அரசியல் அதிகாரங்களைவைத்து எதைசாதித்தீர்கள்? உரிமையை பெற்று கொடுத்தீர்களா? உங்களால் ஏமாந்த மக்களுக்கு ஒரு வேளை உணவாவது கொடுத்தீர்களா? முள்ளிவாய்க்கால் படுகுழிவரை எமது மக்கள் இழுபட்டு செல்வதற்கு துணைபோய், அதை பார்த்து இரசித்துக் கொண்டிருந்தீர்கள்
* அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா *0608201芷
வெளியிட்ட அறிக்கையொன்றில்.)
ஏதேனும் மாற்றங்களை ஏற்படுத்தி யாழ் மாவட் டத்திற்கான ஆசனங்களின் எண்ணிக்கையை அதிக ரிக்க அரசியல்வாதிகள் முயற்சித்தால் அதற்கு எதிராக அனைவரும் செயற்பட வேண்டும். அரசியலமைப்பில் உள்ள நடைமு றைக்கமையவே வாக்காளர்களின் எண் ணிக்கை தீர்மானிக்கப்படுகிறது. யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் தம்மைப்
போலியாக பதிவு செய்துள்ளனர். அவர்களின் பெயர்களையும் நீக்க வேண்டும்
அமைச்சர் சம்பிக்க ரணவக்க *0508201芷 (ஜாதிக ஹெல உறுமய கட்சி உறுப்பினர்களின் பதவிப் பிரமான நிகழ்வில்.)
sa
 
 
 
 
 
 
 
 
 
 

இரல்
வர இதழ் 15 August 2011
ால்லுகனம் பாருங்கோ
இலங்கை nëset அரசாங்கத்துடனான அனைவரும் ஒருமித்து அரசியல் தீர்வு தொடர் வாழ்வதற்கு தற்போ பான பேச்சுவார்த்தை துள்ள அரசியலமைப்புச் தொடரவேண்டுமானால் சட்டம் போதுமான அரசின் சிந்தனையில்
தாகும். தமிழர்களுக்கு
கூடுதலான அதிகாரங் களை வழங்குவது சாத்தியமில்லை. ஒருமித்து வாழ்வதற்கு தற்போதுள்ள அதிகாரம் அவர்களுக்குப் போதுமா னது இவ்வாறான நிலையில், மாற்றங் கள் செய்யவேண்டிய அவசியம்
இல்லை. இப்போது புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டாயிற்று.அதனால்இப்போ
திருக்கும் சமாதானச் சூழலைவிட தமிழர்களுக்கான தேவைகள் வேறு இருப்பதாக நான் கருதவில்லை
* கோத்தபாய ராஜபக்ஷ * 0908201芷 (ஹெட்லைன்ஸ் டுடே'தொலைக்காட்சி பேட்டியில்.)
cul ருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீளக்குடி யேறாமல் தேசிய பிரச்சி னைக்கான அரசியல் தீர் வினை காண முடியாது. தமிழ்த் தேசிய கூட்ட மைப்பு வட மாகாண முஸ்லிம்களின் நலனுக்கான சில முன்மொழிவுகளை நிராகரித்துள்ளது. வடக்கில் ஆதிக்கம் செலுத்துவதற்கு தமிழ்த் தேசிய கூட் டமைப்புமுயற்சிக்கக்கூடாது.முஸ்லிம் களை பற்றியும் சிந்திக்க வேண்டும். புத்தளத்திலிருந்து வடபகுதிகளுக்கு மீள்குடியேறச் செல்லும் முஸ்லிம் மக்களிடம் சிலபிரதேசசெயலர்கள்'ஏன் இங்கு வருகின்றீர்கள் என்கின்றனர்
மாகாணத்திலி
* அமைச்சர் றிசாட் பதியுதீன் 青0908201芷 (நாடாளுமன்ற உரையில்.)
மாற்றம் ஏற்படவேண் ݂ ݂ டும் இல்லையெனில் இனிமேல் அரசுடன் பேச்சுவார்த்தை இல்லை. அத்துடன் எழுத்து மூலமான தனது நிலைப் பாட்டைமுன்வைக்கவேண்டும். பேச்சு வார்த்தை தொடருவது அரசாங்கத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது. அரசியல் தீர்வு காண்பதை இழுத்தடிப்பதே அர சாங்கத்தின் ஒரே நோக்கம் என்பது தெட்டத் தெளிவாக தெரிகின்றது. சர்வ தேச சமூகமும் தற்போதயை நிலவ ரத்தை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்
* இராசம்பந்தன் எம்.பி.
06.08.2011 (இணையத்தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியில்.)
யுத்தம் முடிவுற்ற நாள் தொடக்கம் 2010ஆம் ஆண்டு இறுதிவரை
மொத்தம் 9 பேர் கொல் லப்பட்டுள்ளனர். இதன் படி வடக்கு மாகாணத் தில் 6 பேரும், கிழக்கில் மூன்றுபேரும்கொலைசெய்யப்பட்டுள் ளனர். இருந்தும் இனந்தெரியாத தாக்கு தல்களால் குறிப்பிட்ட கால எல்லைக் குள் சிவில் பிரஜைகள் எவரும்கொலை Qasi uLULILUL GGlä0C0C0"
அமைச்சர் தினேஷ் குணவர்தன
*11.08201芷 (நாடாளுமன்றில் கேள்வியொன்றுக்குப்
* ஆளுங்கட்சிப் பிரதம கொறடா
பதிலளிக்கும்போது.)
ஆரய்வது சிரட்டைகள் மட்டுமல்லநரங்களும்தான்

Page 3
ി 15 August 2011
ஒரு பனையேறித் திெ வலிகளைச் சுமந்த
ருகன் எந்திரராசாவுக்கு
இப்போது வயது 58 போர்
உருக்குலைத்திருந்தாலும் இன்னும் திடகாத்திரமான உடலோடுதான் இருக்கிறார்.ஒரு கடுமையான உழைப்பாளின்பதை' இவருடைய உலுேம் மனதும் சொல்கின்றது. ஆனாலும் ப்ேரரும் போருக்குப் பிந்திய நிலைமைகளும் வன்னியிலிருந்த பல்லாயிரம் பேரையும் உருக்குலைத்ததைப் போல முருகன்.
நான்ஏறின பனையளில பாதிக்கு மேல இதுஇல்லுை, எல்லாத்தையும் 0ோருக்கெண்டுத்றித்த்க்க இருக்கிற பனையளில்யும் ஏரேல்ாதுவில்லாம் "ஷெல்" பட்டும் 'றவுண்ஸ்" பட்டும் காயப்பட்டிருக்கு. காயப்பட்ட மதத்தை நச்சி எப்பிடி ஏறுறது?தேடித்திரிஞ்சு வேற பனையளைப் பாத்துத் தொழிலைச் செய்தாலும் கள்ள்ை விக்கேலாது. அரைவாசிக் கள்ளை நாங்களிப்ப நிலத்திலஊத்திறம் இப்பிடித்தான் போகுது எங்கட நிலைம்ை." என்று தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தார் எந்திரராசா, யுத்தத்தால் இடம்பெயர்ந்து இன்று மீண்டும் தன் சொந்த ஊரான வன்னி மண்ணில் காலடி எடுத்து வைத்துள்ளார். ஆனால் பழையபடி தன் தொழிலை செய்ய முடியாமையை எம்மிடம் கவலையுடன் தெரிவித்தரத்
சொந்த் இருக்கு இப்பு منابع திரும்பியிருந்தாலும் முன்னமாதிரி : இப்ப இல்ல. எங்கட்"ஒழுங்கையைக் காணேல்ல. தெருக்கரைகளில் திண்ட் மரங்கள், ஊசில இருந்த அண்ணிமார்
స్టో
சங்கக்காரர் சிசிகேட்டுக்கு எழுதிக் குடுத்திருக்கினம்.
ஆனா இன்னும் அனுமதி கிடைக்கேல்ல. அதாலசங்கத்தைத் திற்க்கேல்ாமல், இறக்கிற கள்ளை அவனவன்தங்கட பாட்டுக்கு ஊருக்குள்ளவைச்சு விக்கிறாங்கள். இதால ஊருக்கும் நல்லதில்ல. தொழிலாளியருக்கும் நல்லதில்ல சங்கத்துக்கும் பெரிய நட்டம், இதையூெல்லாம் ஆரிட்டப் போய்ச்
நி
வடிகான்ல்களின்ரை கதையும் முடிஞ்சுது. முந்தி ஆணைவிழுந்தா னிலையும் பனைத்திலையும் வடிசாலையள்
இருந்துது ஆனைவிழுந்த்ரினில் இருந்த் வடிசாலையில இப்ப ஆமிதான் இருக்குது. பளையில இருந்த வடிசாலையில் கூரைகூட இல்லை. இனித்தான் శక్స్ எல்லாத்தையும் உருப்படியாக்கவேணும்.
சங்கத்தில போட்டனிங்கட அங்கத்தவற்றை காசைக்கூட எடுக்கேலாமக் கிடக்கு ஆவணங்களில்லை. எல்லாம் போரிலதுலைஞ்சு போக்சுதெண்டு சொல்லுகினம். சங்கத்திலகாசிருக்கு Damgåst Øsolgt sigåéøms øGøg ஏதாவது செய்யிறதுக்கு எண்மக் கிடக்கு அதெல்லாம் நாங்கள் மரமேறிஉழைக்ச காசைய்யா. இதைப் போய் ஆசிட்டச்
சொல்லுறது?நான்கூட இவ்வளவு கஸ்ரப்பட்டு இறக்கிற கள்ளை விக்கேலாமல் நிலத்திலத்ான் ஊத் t Jalana, agg ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ ་་ Alsósið Avalo scatud.
ல்ல்ட்டில்,வடிகர்னல்க்கு
எல்லாத்துக்கும் ஆதழ் ாEைத்தெழ்துத்ந்திருந்தது
கரவேண்டிதுதான்
கோயில்,அதுக்கிங்கால் இருந்த
கோயில், அந்தப் பென்னாம் பெரிய க்
ஆலமரம் ஒண்டையுங் கானேல்ல, இதைவிட எங்கட சந்தியில ஆமிக்காரர்தான்காம்ப் போட்டிருக்கினம், அதுக்கங்கால வயலுக்குப் போற வழியில்யும் அவைதான் திக்கினம், இந்தச் சில எப்படி நாங்கள் ஊரில முந்தியப் போல தொழில் செய்யிறது? முந்தி நிண்ட மாதிரித் தொழிலுக்கேத்தனையளும் இப்ப இல்ல்.ஏதோதேடிப்பிடிக்க நாலு ugogorodo4 øcc-sónöð öðrt móð, இறக்கிற கள்ளைவிக்கிறதுக்குத் தவறனையைத் திறக்கேலாதாம். பெமி கன்'இல்லையெண்டு.திறக்கிறாங்கல்ல. யாரிடம் அனுமதிபெறவேண்டும் எண்டு தெரியேல்ல. மதுவரித் திணைக்களத் திட்ட அனுமதி வாங்கித்தான் எங்கட தவறனை முந்தி இயங்கினது. இப்ப - புத்தம் முடிஞ்சு இஞ்ச, ஊருக்குத் திரும்பி வந்தால், அதெல்லாம் சரிவராது. வேணுமெண்டால் எங்க அனுமதிதான் வேனும் எண்டு ஏதோ ஒரு வரிகேட்டுச் சொல்லுது. இப்ப ஒவ்வொரு ஊரிலயும்
ஒவ்வொரு பிரிகேட்டுகள் இருக்கெல்லே,
அதுதான் ஆமி அனுமதியைச் சொல்லிறன். அப்ப இதுக்கர்க் எங்கட
சொல்லிறது?’ என்று த 8 வைத்துக்கொண்டு உட்கார்ந்தவரிடம் உரியவர்களின் கவனத்திற்கு
7 sر
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொண்டுவரலாமே என்றேன். விவசாயிகளுக்குச் சமமாகத்தான்
இந்தக் காலத்தில இந்த எங்கட் மண்ணுக்கு உழைச்சுக் நியாயங்களை ஆர்மதிக்கிறாங்கள்? குடுக்கிறம். எல்லா சங்கங்களுக்கும் எங்கட சங்கங்கள்தான் கூட்டுறவு அதிகாரி ஒருவர் இருக்கேக்க உண்மையான கூட்டுறவு எண்ட எங்களுக்கெண்டு ஒராள் இல்லை, அர்த்தத்தோட இயங்கிரசங்கங்கள், எல்லாம் சாதிப் பிரச்சினைதான். இன்னும் தொழிலாளர்களின்ர ஒற்றுமையை இந்த நோய் தீரேல்ல. இவ்வளவுக்குப் எங்கடசங்கங்களில் காணுற மாதிரி பிறகும், இப்படியெல்லாம் அலைஞ்சு, வேற சங்கங்களிலகாணேலாம இழந்து, நொந்து கெட்டதுக்குப் இருந்தது. அப்படியான சங்கத்துக் பிறகும் எங்கட் மனநோய் தீரேல்ல,
குத்தான் இப்ப இந்தக் கதி முந்திச் சங்கம் ஆரம்பிக்கேக்க, எங்கட சங்கம் எல்லா சங்கங்களுக்கெண்டு கூட்டுறவு முயற்சிகளையும் ஆனையாளரையும்விட்டிருக்கினம், பிறகு அப்படியே இல்லாமற் செய்து போட்டாங்கள்.இத்தினை ஆயிரம்
ஆன்ைறவரைப்போடேஸ்லை. ஆனால்
*நாங்கள் இந்தமண்ணிலஇருக்கிற
மூலவளத்தைப் பயன்படுத்திஉழைச்சுக் குதிக்கிறம், அரசாங்கத்துக்கு வரிகட் டுகிறம். ஆயிரக்கணக்கானஆக்க்ளுக்குத் தொழில் வாய்ப்பைக் குடுக்குது சங்கம், எdபடியிருக்கய்யா நியாயம்? நாங்கள் கொள்ளுங்கோ " திருந்த மாட்டம்.
எல்லாத்தையும்
செய்து தாறன்' எண்டு 4 மயூரவன்+
சொல்லியிருக்கிறார்.
தேவ்ான்ந்தவிட்ட்யும் இங்கம் முறையிட்டிருக்கு.
ஆனால், நாங்கள் தாங்கள் எங்கடகோரிக்கையை எத்தினை நாளைக்குத்தான் பொறுத்துக் 67aibau'r 6eg fabwysib appaladrafflogaidffilipúb, yr கொள்ளுறது? இது சீசன்தொழில் இதுக்கும்ஒருகால எல்லைதான். சனையைப் பாத்து, "கொஞ்சநாள் நிச்சயம் ஒரு நாளைக்கு இந்தப்
ைெறுத்துக் கொள்"எண்டு நாங்கள் சொல்லேலுமே,
சிரச்சினைகளுக்கெல்லாம் சேர்த்து எங்கட்சமூகம் எங்கட தொழிலாளர்
உழைப்பாளிகளை a போராடத்தான் போறாங்கள்.இன்னும் அங்கத்தவர்களாகக் கொண்ட கணக்க ஆக்களின்ரை பிள்ளையளைக் அமைப்பினர் நாங்கள். சங்கம் கானேல்ல, புருகனைக் காணேல்ல இல்லாட்டில் தொழிலாளியளின்ரை எண்ட பிரச்சினை இருக்கு சிலபேற்றை உரிமையும் கட்டுக்கோப்பும் கெட்டுப் பிள்ளையன் தடுப்பில இருந்து போயிடும், நான் 38 வருசத்துக்கு மேல விடுபடேல்ல விடுபட்டிருக்கிற சங்கத்துக்காக உழைச்சிருக்கிறன். ஆக்களின்ர பதிவுகள்:நடக்குது. அங்கால இண்டைக்கு இப்படி ஒரு சின்னக் சனங்கள்.இதோன் வந்து தங்கட காசியத்தைச் செய்யேலாமல் இருக்கிறம். கானியளைத் துப்பரவாக்குதுகள் அதில்யும் சட்டப்படியான காரியத்தை விடுவளவைச் சீராக்குதுகள் இது ஏதோ அரசாங்கத்துக்கு எதிரான ஆமியும் எல்லாப் பக்கத்திலடிம் காம்ப் சதித்திட்டத்தை முறியடிக்கிற மாதிரி போட்டிருக்கான், நாங்கள் மீள்குடியேறி யெல்லே கிளையைத் திறக்கிறதுக்கு வதேக்க இருந்த மாதிரி இப்ப இறுக்கம் அனுமதிக்கக் கஸ்ரப்படுகிறாங்கள். இல்லை. இதைக் கொஞ்சம் நாங்கள்
இதாலஅளருக்குள்ள கள்ளை விளங்கிக்கொள்ள வேணும், விற்கத் தொடங்கினா அதைப் பிறகு எங்கட-தொழிலாளற்றை பிரச்சி கட்டுப்படுத்திறதுக்கு சரியாகக் னைகளுக்காகத்தான் நாங்கள் கஸ்ரப்படவேனும், அதோட அதுக்கும் போராடுகிறம் எண்டதிலஅவனுக்குத் இப்பு ஆசிக்காரற்றை தடை சட்டத்துக்கு. தெளிவு வந்திட்டுதெண்டாப் பிரச்சி மாறாக இப்படி வெளியில வைக்கக் னையில்லை. இல்லாட்டிப் பிரச்சி கள்ளைவிக்கக் கூடாதாம், அதால, னைதான். அப்ப நாங்கள் கொஞ்சம்
திடீரெண்டு ஊருக்குள்ள வந்து கள்ளு நிதானிக்கத்தான் வேணும். இருக்கிறதைப் விக்கிற இடத்தைப் பிடித்கக் கள்ளையும் பழுதாக்கேலாது.நாங்கள் இப்ப aறிச்சுஊத்திப் போட்டுப் போவாங்கள். ஆழிக்கு விளங்கப்படுத்தி அவனோடு
ஊருக்குள்ளிகள்ளை விக்கிறதில பேசி சில இடங்களில தொழிலுக்கு எனக்கும் விருப்பமில்லைதான். அதுக்கு அனுமதிச்சிருக்கிறான். என்ன கள்ளை விக்கிற தவறனையைத் செய்யிறது, முள்ளில சீலை சிக்கி திறக்க வேணும். அதை விட்டுப் யிருக்கு ஏதோ பக்குவமாகத்தான் போட்டுக் கள்ளையும் விக்காதை, எடுக்கப் பாக்கோனும்,அதைக் கிழிச்சால் தவரணையையும் திறக்காதை எண்டால் எங்களுக்குத்தான் தட்,ம், ஆனால், என்ன செய்யிறது? எங்களுக்கெண்டு ஒண்டைச்சொல்லிறன், தமிழன் ஒரு இண்டைக்கு ஒரு கூட்டுறவு அதிகாரியோ காலமும் தோற்றுப்போறவனில்லை. ஆணையாளரோ கிடையாது. அவனை ஆளுறவை, அடக்கிறவைதான்
எங்கட மண்ணில இருக்கிற எப்பவும் தோற்றுப் போறவை' என்று வளங்களைப் பயன்படுத்தி- உணர்ச்சிவசப்பட்டார் எந்திரராசா,
பனையளைப் பயன்படுத்திதங்கள் ஆக்கு ஆறுதல்இஜிஇஜ். தொழில் செய்யிறம், நாங்களும் 拳*豪事尊濃**

Page 4
மர்மங்கள் வெளிப்பட வேண்டும்
வணக்கம் என் சண்ங்களே. பேரழிவுகளைச் சந்தித்து நலிந்து போயிருக்கும் எங்கள் இனத்தின் வேரோடிய நிலங்கள் காய்ந்துபோய் கல்லறைகளாய் மாறிக்கொண்டிருக்கின்றன. அமைதியாய் இருந்தனம் நிலம் மீண்டும் சூனியக்காரர்களால் தோண்டப் படத் தொடங்கியிருக்கின்றது. தமிழர் வாழ்விடங்களி லெல்லாம் கடந்தசில வாரங்கள்ாக பீதி என்கின்ற நெருப்பு கொழுந்து விட்டு எரியத் தொடங்கியிருக்கின்றது. மலை யகத்தில் வெறியாடிய பேய்கள் கிழக்கில் தாகத்தைத் தீர்க்கத்தொடங்கியிருக்கின்றன. சட்டமும்நீதியும் சூனியக் காரர்களின் மண்டையோட்டில் சாம்பூல்களாக பூத்திருக் கின்ற இத்தேசத்தில் கிறீஸ் பேய்களின் தாகத்தை எவரா லும் தீர்க்கமுடியாதுதான்.
நம்பிக்கையுடன், சமதர்மத்துடன், நல்லாட்சியுடன் திகழவேண்டிய புத்தரின் தேசம் இன வெறிபிடித்த சூனியக்காரர்களால்சிறைபிடிக்கப்பட்டிருக்கின்றது.தமி தேசங்கள் மர்ம மனிதர்களால் பலியெடுக்கப்பூட் கின்
ட்டுக்குள்ளேயூேஆங்கித்தித்தின்றனர். ஆயுதங்களுடன்க்வல்களிக்கின்றினினங்கும் பதிட்டம், இனம்புரியாத பீதி, டிணங்களிலோ ஆயிரம் எண்ன அலைகள் தினம்தினம் வெளிவரும் செய்திகளால் தமிழர்
பிரதேச்ங்கள் படித்தால் உறைந்து போயிருக்கின்றன. ஆனால், அதிகாரத் தரப்பினரோ மக்களுடைய உணர்வு.
களை மதிக்காது நடந்துகொள்ளும் விதம்தான் சனங்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்து வருகின்றது. தடுக்க முடியாதபடி இராணுவப் பாதுகாப்பும் அரசகட்டளையும் வளர்ந்துகொண்டிருப்பதுடன் இனவாத மும் இராணுவ வெற்றியும் பேய்களின் படையெடுப்பை ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றன.
அமைதியாய் இருந்த ஆங்கள் ஊர்களின் வீதியில் இன்று கட்டைகளும் பொல்லுகளும் கற்களும் சிதறிக் கிடக்கின்றன. வீதியெங்கும் கொழுத்தியெறியப்பட்ட டயர்களின் இறப்பர் நெடிநாசித்துவாரத்தை அரிக்கக் செய்கின்றது. சிவில் நிர்வாகமோ சிதைந்துபோங்கக்க ளிடம் கல்லெறி வாங்கிக்கொண்டிருக்கிறது. எங்கோ இருந்துவரும் அதிகாரக் கட்டளைக்காக சீருடையுடன் சலாம் போடுபவர்கள் இருக்குமட்டும். எமக்கான தீர்வோ அமைதியான வாழ்வோஏற்படுவது சாத்தியமில்லைதான். நாட்டில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி அவசர கால சட்டங்களை நீடிப்பதற்காகவோ, அல்லது கிறிஸ் பேய்களைக்காரணங்காட்டிமூடப்பட்ட இராணுவ மூகாம் களை மீண்டும். திறப்பதற்காகவேர், அல்லது மக்களை குழப்பதிலாழ்த்தி மக்களின் மனநிலையை திச்ை திருப்புவதுடன் வெளிநாடுகளையும் தற்போன்தய இலங்கை தொடங்ான நிலைப்பாட்டில் இருந்து திசை திருப்புவதற்காகவோ அல்லது மந்திரம் தந்திரங்களில் அதிக நாட்டமுள்ள இந்த அரசாங்கம் அவ்ர்களின் நலனுக்காக ஏதும் யாகங்களை செய்வதற்காகவோ இந்தக் கிறீஸ் பேய்கள் ஏவப்பட்டிருக்கலாம் என எம் சனங்களின் சந்தேகங்கள் வலுத்துக் கொண்டே செல்கின்றன.
எது எப்படியோ இன்று எங்களுக்குத் தேவை ஒற்றுமை என்கின்ற பலம். சிறுபான்ம்ை இனத்தவர்களான எங்கள் உறவுகள் சிதைக்கப்படாது பாதுகாக்கவேண்டியது இந்த வேளையில் முக்கியமானது. இதேவேளை பேய்களின் பீதியில் ஆத்திரத்துடன் பெரிங்கியெழும் மக்களின்ஆத்திர உணர்வுகளுக்கு அப்பாவிகள் பலியாகாமல் பாதுக்ாக் கப்படுவதும்முக்கியமானதே. மக்கள்தெளிவாகஇருந்தால் மட்டுமே இந்த குழப்பங்களுக்கு ஒரு தீர்வைக் காண்லாம். மீண்டுமொரு கலவரத்துக்கள்ன ஆயத்தமாக இத்தகைய சம்பவங்கள் இருந்தால்கூடஇனங்களுக்கிடையானபுரிந்து ணர்வும் வலுப்பட்டு நிற்கும் ஒற்றுமையும் எவ்ரையும் எதுவும் செய்ய முடியாது என்பதே உண்மை.
இரத்தம் குடிக்கும் பிசாசுகளுக்கு மத்தியில் அமைதி யைப் போதித்த புத்தரின் வழிநடக்க முயற்சிக்கும் உங்க ளுடன், மர்மங்கள் வெளிப்பட வேண்டுமென்ற ஆவலில்
அடுத்த இதழ்வரை காத்திருக்கும்.
2−-
லலிதாழ் திருமண் வாழ்வு'நிரந்தரமீற் நிலைக்குத் தள்ளப் ப்ேரப்பிள்ளைகளுட கூடாரத்தில் கச்சால் வருகின்றார் இந்துவ 'starLahirihia கடைச் சிறைச்சாலை கிறா. திருமணம்மு வீட்டிலதான் வசித்து இருக்கிறாங்க, மகளி தங்கியிருந்தாள்.அது எண்டு அடையான Lirris. pasailait sa ஏமாற்றி 2கோடி.ெ திற்கு எழுதிலுரங்கி கைக்கு இருந்தகனுள் அந்த வீடும் இடிக்கப் கணவன் றோட்டில் அலைஞ்சுதிரியிறார் டதான் இருக்கிறாங் எங்க எண்டு தெரிய மனசு என்ன பரடுப தார் லலிதாம்பிகை.
லலிதாம்மாவின் மகனின் கதை வே பிரச்சினையால இட தனாங்கள் அந்த ளையும் வைத்துக்ெ கொஸ்பிற்றலுக்குப்ே வுக்குப்போவம்என் கடல்லவைத்துநேவி மனிசியையும் பிள்ை வருசமாகவிடேல. ப காந்தன். அவர் வெ றார்.அவருக்குஇடை மயக்கம் வாறது. ெ கொண்டு போய் கு விடுறாங்கள் என்டு தெரியாது.அவைஎல் பேசாமல் வாங்கில சிங்களம் தெரிந்தா எண்ணெண்டுவிளங் கொண்டு போகேலn களும் சிங்களஆக்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ார இதழ் 5 August 20
க்கையுடன் வாழ்வுக்கு ராடும் லலிதாம்பாள்
ாடியைச் சேர்ந்த பத்மநாதன் பாள், இரு பிள்ளைகளுக்கும் bசெய்துகொடுத்தும்;அவர்களது று சிறையிலுே:வாழவேண்டிய பட்டு ஸ்ரீர்கள்:தற்பொழுது ன் நிரந்தர வீடும் அற்றுதற்காலிக ன் விற்று வாழ்க்கை நடாத்தி யதுபோனதாய், :
ாப்பின்ன் ஆறுவரும்ாகவெலிக் மயில தடுத்து வைக்கப்பூட்டிருக் டிச்சிகொட்டாஞ்சேனையிலுள்ள வந்தா இரண்டு பிள்ளைகளும் ண்டவீட்டில ஒரு பூெண்பிள்ளை க்காகளண்டபிள்ளையகரும்புலி ம் குத்தி சிறையில அடைக்சிட் னவன் மனநோயாளி. அவரை பறுமதியான வீட்டை20 இலட்சத் கிட்டரங்க அந்த வீட்டில வாட் காரக்குடும்பத்தினர்.தற்பொழுது பட்டு மனநோயாளியான மகளது யாரும் அற்ற அநாதையாக பிள்ளைகள் இப்போ என்னோ க. தாயும் சிறையில. தந்தையும் ாது. இந்தப் பிஞ்சுக் குழந்தைகள் டும்' என்று கூறி கண்ணீர்வடித்
மகளின் கதை இப்படியிருக்க று. நாங்க 2008ஆம் ஆண்டு ம்பெயர்ந்து முகாமில வந்திருந் முகாமுக்குள் இளம்:பிள்ளைக் காண்டு இருக்க:ஏல்ாது என்று பாய், கொஸ்பிற்றலால் இந்தியர் றுஇந்தியாவுக்குபோனஇடத்தில் அரஸ்ட்:ன்னரினவன்.அவற்றி ளயையும்விட்டிஷ்ணும் மகன2 மகன்ட்ப்ெயர்பத்மநாதன்ரமேஷ் லிக்கட்ை சிறையில்தான் இருக்கி யிடையில்ஆஸ்மாநோய்அதால* கொண்டுபோன சாமான் ஒன்றும் டுத்துப் பார்க்க விடேல் எப்ப
எனக்கு தெரியாது.சிங்களமும் எனகதைக்கீனம்என்றுவிளங்காது. இருந்திட்டு வரவேண்டியதுதான். ல்தானே அவை கதைக்கிறதும் கும்.உதவிக்கும்யாரையும்கூட்டிக் து. லோயர் இருக்கிறார். அவங் ள்தான்
மதனதும் மகளதும் பிள்ளைகளை தான் கச்சான் விற்றுவரும் பணத்தில்தால் பார்ப்பதாக சொல்லும் போது அந்தத் தாயின் கண்களிலில் நாங்கள் நம்பிக் கையை இன்னமும் இழந்து விடவில்லை என்பது உறுதியாகத் தெரிந்தது. இவரைப் போன்று எத்தனை யோ தாய்மார்கள் சாவை வென்று, இன்னமும் திட மான நம்பிக்கையோடு வாழ்வின் ஒவ்வொரு கட்டத் தையும் போராடி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இத்தாய்மார்கள் போற்றப்பட வேண்டியவர்கள், என்றாவது ஒரு நாள் இவர்களின் அழுகைக்கு தீர்வு
கிடைக்கும். கிடைக்கவேண்டும்.
- தமிழியன்
:ன் ஆவணப்பு:கொழும்:
ミリ35○836隠リ
リ258513O

Page 5
目。
வர இதழ் 15". August 2011
னொலிப் பெட்டியைத் திறந்தாலும் பத்தி G) T ரிகைகளைப் புரட்டினாலும் கிறீஸ் மனிதர் களைப் பற்றித்தான் ஒரே பேச்சாக அடி படுகிறது. இப்பொழுது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் முதன்மைச் செய்தி கிறீஸ் மனிதர்கள்
பேயோ பிசாசோ ஆனால் கிறீஸ் மனிதர்கள் நடந்து கொள்ளும் முறைதான் அதீத விந்தையாக இருக்கின்றது. மலையகத்தில் தமிழ் மக்கள் வசிக்கும் தேயிலைத் தோட் டப் பகுதிகளுக்குள்தான் கூடியபங்கு அவர்கள் நடமாடு கின்றனர். கிழக்கிலும் நடந்த சம்பவங்களைப் பார்த்தால் முஸ்லிம்களின் கிராமங்களைத்தான் குறி வைத்தனர். அப்படியானால் தமிழ், முஸ்லிம் மக்களை மட்டும் இந்தப் பேய் ஆட்டிவிடும் மர்மம்தான் என்ன? அடுத்ததாக பார்த்துப் பார்த்து பெண்களைத்தான் தாக்குகின்றனராம் அவர்களின் கழுத்தை நெரிக்கப் பார்ப்பதும் கூந்தலை வெட் டுவதும் கொலை செய்வதுமாகக் கதைகள் உலாவுகின்றன. இப் பேய்க்கு ஆண்களைத் தாக்குவதற்கு முடியாதா? இவ்வாறு சிறுபான்மை மக்களையும் அவர்களிலும் குறிப் பாகப் பெண்களையும் தாக்குவதிலிருந்து கிறீஸ் பேயை நாம் இனம் காணத் தொடங்கலாம்.
பெண்கள்மீதானவன்முறைகள்பரவலாகநிகழும்பிரச்சி னையை நம்முள் சீரியஸாகக் கருதுபவர்கள் எவர்? குடும்ப வன்முறைகள் பற்றிப் பேசினால் ஐயோ குடும்பத்தைப் பிரிக்காதீர்கள் என்பார்கள் சமூக மட்டங்களில் வன்முறை கள் பற்றிப் பேசினால் அது பெண்களின் ஒழுக்கக் குறை வாலேயே ஏற்படுகின்றது என்பார்கள். தினந்தினம் எங்கள் ஒவ்வொருவீடுகளிலுமே பெண்பிள்ளைகள் நேரங்கழித்து வீட்டுக்கு வரநேரிடும்போது அதைப்பற்றிக் கவலைப் படாதவர்கள் யாரேனும் இருக்க முடியுமா? காலையில் பத்திரிகைகளைத் திறந்தால் பாலியல் வன்முறை, பெண் பிள்ளையின்மீது துஷ்பிரயோகம் என்பதாக ஒரு செய்தி யேனும் பிரசுரமாகக் காணலாம் செய்திகளில் வருவது இப்படியென்றால் நிஜமாகவே எத்தனை குற்றச் செயல்கள் நடைபெறுகின்றனவோ அனேகமாகப்பெண்கள் மத்தியில் இப்பேச்சை எடுத்தாலே வறுமையான குடும்பங்களில்
சில குடிகாரப் புருஷன்மார் அடிக்கும் பிரச்சினைதான் இது என்று தட்டிக் கழிக்கவே செய்கிறார்கள் வன்முறை எங்கள் வாழ்க்கை முறையாக மாறிவிட்டதற்குப் பிறகு அது ஒரு நாளும் எங்கள் கண்களுக்குத்தவறாகத் தெரிவதில்லையே. ஏன் இது பெண்களுக்கு மட்டுந்தான் இந்த அளவில் நிகழ்கின்றது என்று ஒருநாளும் கேட்பதில்லை.
எங்கெங்கு மனிதர்களின் உறவுகளில் அதிகார அசமத் துவம் நிலவுகின்றதோ அங்கெல்லாம் வன்முறை தலை தூக்கும் ஒருவரையொருவர் சமமாகக் கனம் பண்ணுபவர் கள் ஆளையாள் அடித்து நொறுக்க மாட்டார்கள்தானே. ஒருவர் மீது தாம் கொண்ட அதிகாரத்தை இன்னொருவர் வெளிக்காட்ட முயல்வதற்கு வன்முறை பயன்படுகின்றது. ஒருவரைத்தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காகப் பயங்காட்டவும் வன்முறை உதவுகின்றது. ஒருவர் தனது சொந்த அபிலாஷைகளுக்கு ஏற்ப நடக்கத் தலைப் படுவதைத் தடுத்து நிறுத்தவும் வன்முறை உதவுகின்றது. வன்முறை எங்கெங்கு பிரசன்னமாகின்றதோ அங்கெல் லாம் அதன் காரணங்களை ஆராய்ந்து பார்த்தால் இவற்றுள் ஏதோவொன்றாக இருப்பதை நாம் காணலாம் பெற்ற பிள்ளைகளை அடிப்பது ஆசிரியர் மாணவர்களைத்
தண்டிப்பது கணவன்மனை இந்தக் கன்ட்ரோல் சமாச்ச நோக்கினால், ஆயுதப்பன அவர்களை மக்கள் மீது அ அதே தத்துவத்தில்தான் இ தான் சமூகம் பெண்களை விஷயமே. எப்பொழுது களாகத் தம்மை நிலைநிறுத் தார்களோ அப்பொழுதே அகத்தின் உணர்வாக மாற்றி பெண்களுக்கும் இடையில் பாட்டினை மனித குலத்தின் ரிக்கும் மானிடவியலாளர் பெண்கள் மீதான அடக்குழு களுக்கும் காலானது என்பே வன்முறை சார்ந்த இந்த சமூகத்தின் அரசியல் வாழ்
றது. சிறுபான்மையினரைப் அவர்கள் சுதந்திரமாகத் வெளிப்படுத்துவதைத் தடுப் கப்படுகின்றது. முன்பெல் செல்லுதல், பெண்கள் மீது ட கட்டவிழ்த்தல் போன்ற எ என்கின்ற குற்றத்திற்குக் கீே ஏனெனில் பெண்கள் அவர் உடைமைகளாகத்தான் நோ ளுக்கு ஏற்படும் பாதிப்பு தி நிகழும்போது பெண்கள் மீ யுத்த ஆயுதமாகப் பாவிக்க சமூகத்தினை அடிபணிய எ தாரத்தளங்களை அழித்து அ கப்படுத்தி விட்டால் போ இப்பொழுது நடக்கும் வி பார்த்தால் பல கேள்விகள் 6 பெண்கள்தாம் கூடியளவு என்பது ஒன்று சில சிங்கள பயமுறுத்தப்பட்டிருக்கின்ற6 மக்களால் பிடிக்கப்பட்டவர்க சேர்ந்தவர்களாகவும் இரா களாகவும் இருப்பதன் சூட்சு புத்தத்தினதும் பரவலான பிரதிபலன்களான சமூக நட பெண்களை அவர்கள் இ வேண்டும், சுதந்திரமாகக் க தென்றால் அவர்களை இப் அலுவலகங்களிலும் தனிவ வேண்டும் என்பது எழுத பெரும்பான்மை சிறுபான் முதலாளி தொழிலாளி உறவு யர் கறுப்பர் உறவுச் சம பெரும்பான்மையினருக்கு கள் தீனியாவது போலவே
 
 
 

ہمارشل
O)
ர்களால் பிரயோகிக்கப்படும் ள் தோன வன்முறைகள்
வியை அடிப்பது இதெல்லாமே ரந்தான் நாடுகளை எடுத்து டயினரை வைத்திருப்பது விழ்த்து விடுவது என்பனவும் பங்குகின்றன. அதே போலத் த் தாக்குவதும் கன்ட்ரோல் ஆண்கள் சமூகத் தலைவர் நிக் கொள்ளுவதற்கு எத்தனித் வன்முறையினை சமூகத்தின் விட்டார்கள் ஆண்களுக்கும் தோன்றிய இந்த முரண் முதல் முரண்பாடாகச் சித்த ளும் உள்ளனர். அதாவது முறையே சகல அடக்குமுறை த இதன் பொருளாகும்.
அக உணர்வுதான் எங்கள் க்கையிலும் பிரசன்னமாகின்
கிறிஸ் மனிதர்களால் பாதிக்கப்பட்ட சண்முகம்
சாந்தி (26), ஜுனைதின்
ஆஸிக் (22)
பயமுறுத்தி வைப்பதற்கும்
தங்கள் அபிலாஷைகளை பதற்கும் வன்முறை உபயோ ாம் பெண்களைக் கவர்ந்து ாலியல் வன்புணர்ச்சியினைக் ல்லாச் செயல்களும் திருட்டு யே விசாரிக்கப்பட்டனவாம். களின் குடும்பத்து ஆண்களின் SLY 0SS S S S L S S S S LrS ருட்டுதானே? இன்றும் யுத்தம் தான பாலியல் வன்முறைகள் ப்படுவதைக் காணலாம். ஒரு வப்பதற்கு அதன் பொருளா தன் பெண்களையும் மானபங் ாச்சு இந்தப் பின்னணியில் டயங்களை அவதானித்துப் ாழும். ஏன் சிறுபான்மையினப்
தாக்குதலுக்குள்ளாகின்றனர் க் கிராமங்களிலும் பெண்கள் எராம். இந்த சம்பவங்களில் ள் பெரும்பான்மை இனத்தைச் ணுவத்தை விட்டோடியவர் மம்தான் என்ன? ஒரு கொடூர இராணுவ மயமாக்கலினதும் ந்தைக் கோளாறுகளா இவை? ருக்குமிடத்தில் அடக்கிவைக்க ட்டவிழ்ந்து திரிய விடக்கூடா படி ரோட்டிலும் பஸ்களிலும் ழிகளிலும் பயமுறுத்தி வைக்க ாத விதியாகும். இந்த விதி மை உறவுச் சமன்பாட்டிலும், புச் சமன்பாட்டிலும், வெள்ளை ன்பாட்டிலும் தொழிற்படும். சிறுபான்மையினத்துப் பெண்
முதலாளித்துவ வர்க்கத்தின
ருக்கும் வெள்ளையினத்தவர்க்கும் தொழிலாளர் வர்க்க கறுப்பினப் பெண்கள் தீனியாகின்றனர். அதன்மூலமேதான் குறிப்பிட்ட மனித குழுக்கள் அடக்கியாளப்படுகின்றன அடடே ஆராய்ந்து கொண்டு போனால் எங்கள் இன விடுதலையும் வர்க்க விடுதலையும்கூட பெண்கள் விடு தலையைச் சார்ந்து இருப்பதாகத் தோன்றுகிறதே
இந்த எழுதா விதியை நாம் நினைத்தால் மட்டும் மாற்ற முடியுமா என்பதுதான் அடுத்து எழுகின்ற கேள்வியாகும். எழுதா விதிகள் யாவை? சமூகத்தினால் அங்கீகாரம் கொடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் எல்லாம் எழுதா விதிகளாகும்.இப்படியான எழுதாவிதிகளை மாற்றுவதற்கு நாம் பெரிதாக ஒன்றையுமே செய்யத் தேவையில்லை. அதற்குக் கொடுக்கப்படும் அங்கீகாரத்தை அது வாபஸ் பெறும் அந்தக் கணமே பிரச்சினை மாயம்ாக மறைந்து விடும் குடும்பத்திலேயோ சமூகத்திலேயோ பெண்களின் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஊறு விளைவிக்கின்ற எந்த நடவடிக்கையையும் எவரும் செய்வதற்கு அனுமதியோம் என்று நாம் ஒவ்வொருவரும் சொல்ல ஆரம்பித்தாலே போதும், சகல மனிதர்களும் மாறத் தொடங்குவார்கள் நாம் ஒவ்வொருவரும், கறுப்போ சிவப்போ, சிங்களமோ
Gordoor gyfessos இருக்குமிடத்தில் அடக்கி வைக்கவேண்டும் சுதந்திர மாகக் கட்டவிழ்ந்து திரிய விடக்கூடாதென்றால், அவர்களை இப்படி ரோட்டிலும் பஸ்களிலும் அலுவலகங்களிலும் தனிவழிகளிலும் பயமுறுத்தி வைக்கவேண்டும் என்பது எழுதாத விதியாகும்.
தமிழோ, எந்த மனிதராக இருந்தாலும் சமூகத்தினால் ஒதுக்கப்பட்ட வாழ்க்கை வாழ முடியாது. மனிதன் ஒரு சமூக விலங்கல்லவா? தான் பஸ்ஸில் பெண்களுடன் சேட்டை செய்பவராகக் கண்டுபிடிக்கப்பட்டாலும் சமூகம் தன்னைத் தூற்றி ஒதுக்காது என்கின்ற துணிவில்தான் ஒரு ஆண் அப்படி நடக்கின்றார். அதே போல தமிழ் முஸ்லிம் மக்களைத் தாக்கினால் பின்பு தனது சொந்த சமூகத்தில் தலை தூக்கி நடக்க முடியாது என்று ஒருவர் உணருவாராயின் அப்படிச் செய்வாரா? பாலினமோ சமூக இனமோ, சகலதும் ஒரே தத்துவந்தான்.
இப்படி ஒவ்வொரு சமூகப் பிரச்சினையும் மற்றது டன் பிணைந்திருக்கும் இந்தப் பிரபஞ்ச விதிகளின் தொழிற்பாட்டினைக் குறித்துத்தான் பாலினம் விடுதலை பெற்றால் இன, வர்க்க விடுதலையும் தன்னால் ஏற்படும் என்று சொல்லப்படுகின்றது. இனி, மலையகத்தில் விசேட அதிரடிப் படைகளைக் கொண்டு வந்து இறக்கியாயிற்று பிரச்சினை எங்கோ இருக்க தீர்வுகள் எங்கோ இருந்து
Site எல்லாமே கன்ட்ரோல்

Page 6
நல்லூர் கொடியேறிட்டுதுங்கோ வன்னிக்குப் போகவேண்டியி ருந்ததால சிலை திறப்பு விழாவுக்கும் போகேலாமப் போச்சு கொடியேற்றத்துக்கும் போகேல்ல எண்டுட்டு போன செவ்வாய்க் கிழமை முத்திரச்சந்தியால நல்லூருக்குப் போனனுங்கோ. சங்கி லியன் சிலை இருந்த இடத்தில வாளோட முருகனக்கண்டு திகைச்சுப் போனன் தெரியுமோ, முருகன் வேல் ஏந்துறத விட்டுட்டு எப்ப வாள் ஏந்த வெளிக்கிட்டவர் எண்ட சந்தேகம் ஒருபக்கம் இருக்க சங்கிலியன்ர கம்பீரமான சிலையக் காணேல்ல எண்டு அக்கம் பக்கம் தேடினனுங்கோ, பிறகு சிலைக்கு கீழ கிடந்த நினைவுக்கல்லப் பாத்துட்டுத் தானுங்கோ அது தான் சங்கிலியன் சிலையாம் எண்டு தெரிஞ்சுதுங்கோ.
நான் வம்புக்குச் சொல்லேல்லயுங்கோ. உண்மையாவே அது கடவுளின்ட சிலைமாதிரித்தானுங்கோ கிடக்குது. நான் ஒண்டும் சிற்பாச்சாரி இல்ல பாருங்கோ எண்டாலும் சொல்லுறன். கடவுள் தமிழ் வடிவம் இல்லையெண்டுறது உங்களுக்குத் தெரியும். ஏனோ அந்தச்சிலைதமிழ்மக்களுக்குஉரித்தானதாத்தெரியேல்லபாருங்கோ, ஆரியரிண்ட சாயல்தான் முழுக்க முழுக்க அடிக்குது பாருங்கோ. ஆனாலும் எண்ட அனுபவத்தில சொல்லிப்போட்டனுங்கோ. சிலையப் பற்றி ஆரும் விமர்சனம் செய்யக்கூடாதெண்டு கட்டளை எண்டு கம்பஸ் வாத்தியொண்டு சொன்னதுங்கோ, அதுதான் எங்கண்ட புஸ்பரட்ணம் மாஸ்டரும் திறப்புவிழாவில நாகுக்காகவர்ச்சி கரமான சிலை திறப்புவிழா எண்டு தொடங்கி சங்கிலியன்ட வரலாறு மட்டும் சொல்லிப்போட்டு வந்தவரெண்டு கேள்விப்பட்டனுங்கோ ஆய்வு செய்யிற மனுசனே வாயத்துறந்து வம்பில மாட்டக் கூடாது எண்டு பேசாம இருக்க எனக்கு எதுக்குங்கோ சாகப்போற வயசில
எண்டாலுமுங்கோ எங்கண்ட முதல்வரம்மாவுக்கு முதல்வர் திலகம் எண்டு பட்டம் குடுத்ததா நெட் ஒண்டில போட்டிருந்ததா எண்ட பேரன் சொல்லிச்சுதுங்கோ இவாவுக்கு யார் அந்தப் பட்டம் குடுத்ததெண்டு தெரியேல்லயுங்கோ. யாழ்ப்பாணம் மாநகரசபையில எத்தின முதல்வர்மார் வந்து போட்டீனம், அவயள் ஒருத்தருக்கும் குடுக்காத பட்டத்த இவவக்கு ஆர் கொடுத்ததெண்டு தெரியேல்ல. எங்கண்ட மாநகர சபையில முதல்வராயிருந்து தங்கண்ட உயிரையே அர்ப்பணிச்ச ஆக்கள் கூட இருக்கீனம் இந்த அம்மா பெரிசா என்னத்த செய்தவா எண்டு சனங்கள் கேட்குதுங்கோ, உவா பதவியேற்கேக்க ஒண்டு சொன்ன வாவுங்கோ, யாழ்ப்பாணத்த குட்டிச் சிங்கப்பூரா மாத்திக் காட்டுறன் எண்டு. ஆனா யாழ்ப்பாணம் கெட்டுக் குட்டிச்சு வராவல்லோ போச்சுங்கோ தன்ர கட்டுப்பாட்டுக்குள்ள உள்ள ஏரியாவுக்குள்ள ஆபாச படம் ஒடுற தியேட்டறுகளையும், பாலியல் தொழில் நடத்துற ரகசிய விடுதிகளையும் விட்டு வச்சிருக்கிற இவ முதல்வர் திலகமாமுங்கோ. எங்கண்ட கலாசாரத்த சீரழிச்சதுக்காண்டி ஆரன் இவவுக்கு திலகம் பட்டம் குடுத்தீனமோ தெரியாது.
சரி உதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம், அத விடுங்கோ, இன்னொரு விசயம் கேள்விப்பட்டனியளே! வடக்கு முழுக்க அரச உயர்மட்டத்தில பெரும்பான்மை இன அதிகாரிகளைப் போட்டு கலப்புத் திருவிழா நடத்தப்போறதா கதையள் அடிபடுதுங்கோ. இனி அறுபது வயதுக்குமேல ஒருத்தரையும் பதவியில வைச்சிருக்கமாட்டம் எண்டு எங்கண்ட அதிபர் அம்மா அறிவிச்ச வாவாம். இளம் பிள்ளையஞக்கு வாய்ப்புக் குடுக்கப்போறன் எண்டும் சொன்னவாவாம். கேக்கவே பெருமையாக் கிடக்குங்கோ, ஆனாப்பாருங்கோ மாகாண சபை, உள்ளுராட்சி சபை பணி நியமன விஷயத்தில தன்னால ஒண்டும் செய்யேலாதெண்டும் சொன்னவாவாம். அங்க தானுங்கோ கணக்குப் பிழைக்குதுங்கோ, யாழ்ப்பாணத்திலயும் தமிழ்படிக்க எண்டு எஸ்.எல்.எஸ் முடிச்சிட்டு கன இளம் பிள்ளையன் வந்துநிக்குதுகள், நியமனம் குடுக்கிறதும் வசதியாப்போகப் போகுதுங்கோ. அப்ப கிட்டடியில கணக்கா பிரியாவிடை வைபவங்கள் நடக்கப்போகுது பாருங்கோ, அப்ப நான் போட்டு வாறனுங்கோ
- ഖബ ഞഖീ அப்பு
 
 

II es 15 August 2011
ET i U EULF fi
LEGIO DIPUTILI
ன்றைய நவநாகரீக உலகில் G வர்க்கத்தினர் பாமர
மக்களை எளிதாக ஏமாற்றிப் ழைப்பதொன்றும் புதிதான விடயமல்ல, துபோல நகரத்து முதலாளிமார் ரும் கண்ணுக்கு முன்பாகவே மர மக்களை ஏமாற்றுகின்றனர். லையகப்புறங்களைப் பொறுத்தமட்டில் வ்வாறான ஏமாற்றுதலுக்கு ரும்பாலும் இரையாகிப்போவது ருந்தோட்டப்புற மக்கள்தான். னால், அதிலும் சற்று விபரம் ரிந்தோர் விழித்துக்கொண்டு வடிக்கையெடுத்தால் அவர்களின் ாட்டம் தானாக அடங்கிவிடும்.
அண்மையில் முக்கிய ഞഖങunണ്ണ്,616 ||5||6ഥTണ്ണക്ര ன்றிருந்தேன். அவ்வேளை சற்று ழை பெய்யத் தொடங்கியதால் பலமான மணிக்கடையொன்றின் மாக ஒதுங்கினேன். சுமார் ன்மூன்று வயது மதிக்கத்தக்க Liങ്ങബ prഞ്ഞഖബഖങ് சிரியருக்காக ஒரு பேனையைக் வித்த கடையில் வாங்கிச்சென்றான். துநேரம் கழித்து அந்தப் பேனை தவில்லை என்று குறித்த சிறுவன் ந்து அதனை மாற்றித் தருமாறு ட்டான். அக்கடை முதலாளியோ கவும் கடும் போக்கான தொனியில் ப்படியெல்லாம் திருப்பிக் கொடுக்க ஓயாது என்று கடுமையாகத் திட்ட bமாணவனோ பயத்தில் திரும்பிச் ன்றுவிட்டான், சிறிது நேரத்தில் குறித்த ணவன் ஆசிரியரோடு வந்தான். சிரியர் மிகவும் மரியாதையோடு நனை மாற்றித்தருமாறு கேட்க
கடைக்காரர் நாகரீகமற்ற முறையில் சிரியரோடு வாக்குவாதப்பட்டார். நீண்ட ர வாக்குவாதத்தின் பின்புதான் அந்தப் னை அவருக்குக் கிடைத்தது.
எம். சந்திரசேகரன்
பொதுவாக உற்றுநோக்கினோ னால் கடையொன்றில் ஏதாவது ாருளொன்றை நாம் கொள்வனவு ய்யும் போது அப்பொருள் தடைந்ததாகவோ அல்லது ரைக்குறைவானதாகவோ இருக்குமாக ருந்தால் அதை மாற்றிக் கொடுக்க பண்டியது மு -fl. rer. = -l- மையே. ஆனால் பல தலாளிமார்களோ இதை மறந்து தமது
இலாப நோக்கினை மட்டுமே கருத்தில்
கொண்டு பொருள் வாங்குபவர் சற்று விளங்காத் தன்மையுடன் இருந்தால் அவரை இலகுவில் ஏமாற்றி குறித்த பொருட்களை அவர்களின் தலையிலேயே கட்டிவிடுகின்றனர். அன்று அவர் மாணவரை இலகுவாக ஏமாற்றிவிட்டார். அதே சமயம் ஆசிரியர் என்பதால் வந்தவரை ஏமாற்ற இயலவில்லை.
பொதுவாக மலையகப் பகுதிகளில் இது தாராளமாகவே நடைபெறுகின்றது. அவர்களும் சில நேரங்களில் வெளியில் சென்று பொருட்கள் வாங்குவது குறைவு அப்படியே வாங்க வேண்டுமாயின் நீண்ட தூரம் செல்லவேண்டும். பொருட்கள் பழுதடைந்திருந்தால்
சென்று மாற்றிவருவதற்கு அவர்களுக்கு அவகாசம் கிடைப்பதில்லை. எனவே ஆங்காங்கே காணப்படும் சிற்சிறு பெட்டிக்கடைகளில் தமக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்வர். ஆனால் அவர்களது அறியாமை மற்றும் ஏனைய கடைகள் அற்ற நிலையில் அங்கு நடப்பது இதுதான். தாங்களும் காசு கொடுத்துத் தான் வாங்கி வந்ததாகவும் அதை மாற்றினால் தங்களுக்கு நட்டம் என்றும் கடைக்காரர் திருப்பியனுப்பிவிடுவார்.
இதேபோல்தான் அண்மையில் ஒருவர் முட்டை வாங்கிச் சென்று அது பழுதடைந்துவிட்டதாகக் கூறி மீண்டும் வந்தார். உனக்கு பார்த்து வாங்கிச் செல்லத் தெரியாதா என்று அந்தக் கடைக்காரர் கேட்டார். முட்டையின் உள்ளே அவர் புகுந்துபார்த்தா வாங்கமுடியும்? இவ்வாறான பல சம்பவங்கள் மலையகப் பகுதிகளில் தாராளமாகவே நடைபெறுகின்றன. காலம் காலமாக அம்மக்கள் முதலாளி
ல் ஏமாற்றப்பட்டுக்கொண்டே வருகின்றனர். என்றுதான் கிடைக்குமோ sGudmeteorib.

Page 7
வர இதழ் 15th August 2011
எஸ்.ஆர்.லெம்பேட்
ன்னார் மாவட்டம் வரலாற்று சிறப்புமிக்க கலை, கலாசார வளத்தைக்கொண்ட வாழ்விடப்பிரதேசமாகும். 2002.5 சதுர கிலோ மீற்றர் பரப்பளவையும் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாகும். அதிகம் கடல் வளத்தினைச்சார்ந்த மாவட்டம் என்பதுடன் தாழ் நிலப் பிரதேசமும் ஆகும்.
யுத்தம் நிறைவுற்ற பின்னர் மன்னாரில் ஆரம் பித்த வளச்சுரண்டல் தற்போது ஆபத்தான கட்
டத்தை எட்டியுள்ளது காணி அபகரிப்புக்கள், கடல் வளம் சுரண்டல், காடு வளம் சுரண்டல் இவற்றுக்கு மேலாக மன்னாரின் வாழ்வியல் இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது இந்த மண் அகழ்வு விவகாரம், கடல் நீர் கிராமங்களுக்குள் உட்புகுவதைத் தடுப்பதற்கு எந்த வேலைத் திட்டமும் இல்லாத நிலையில் எவ்வாறு மன்னார் மாவட்டத்தைக் காப்பாற்றப்போகின்றோம் என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நன்னீர் பயன்பாடு குறைவடைவதுடன் குடி நீருக்கான நன்னீர் கிணறுகளும் மிகக்குறைவாக இருக்கின்றன. இதனால் விரைவில் குடிநீருக்கான பாரிய தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகின்றது. அண்மையில் மன்னாரைப்
பாதித்த மிகமோசமான வெள்ளப்பெருக்கை கட்டுப்
படுத்த முடியாமல் திண்டாடியதில் இருந்து மன்னார் மாவட்ட நலனில் அரசியல்வாதிகள், அதிகாரிகள், பொது அமைப்பினர், சமூக ஆர்வலர்கள், அக்கறை செலுத்தி இருக்க வேண்டியது அவசியமாகும்.
ஆனால், தற்போது மண் அகழ்வு தாராளமாக நடைபெறுகின்றது. புவிச்சரிதவியல் கனிய வள திணைக்களத்தின் அனுமதியை மிகச்சாதாரணமாக பெற்றுக்கொள்ளுகின்றார்கள். அரசியல்வாதிகளின் செல்வாக்காளர்களும் இலஞ்சம் பெரும் அதிகாரி களின்அனுசரணையுடனும் முப்படையினரின் ஒத்து ழைப்புடனும் சர்வசாதாரணமாக விரும்பிய அளவு மண் அகழ்வு இடம்பெற்று வருகின்றது. அகப் படும் மண் தென்பகுதிக்கு இரவு பகல் எதுவித கட்டுப்பாமின்றி கொண்டு செல்லப்படுகின்றது.
இதனால் மன்னார் மாவட்டத்திற்கு தேவையான ரியவளப் பயன்பாட்டிற்கு வேறு மாவட் இருந்து மன்னாபிறருகொண்டுவர வேண்டிய
ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்( முசலி மாந்தை மேற்கு ஆகி பிரிவுகளில் உள்ள சில பாலியாறு, பறங்கி ஆறு கெ ஆறு போன்றவற்றில் மண் நிலை உருவாகி வருகின்றது குறித்த இடங்களில் மண்
பெரும்பான்மை இனத்த பிரதேசவாசிகளுக்கும் இை
(Eiնք կնilԱնմ) -
நடந்தவண்ணம்தான் இருக் சட்டவிரோத மண் அதழ்ை பிரதேச மாவட்ட நலன்களி வேண்டிய பிரதேச செயலாள அரசியல்வாதிகள், அனைவ பது வேதனைக் குறிய விை
எனவே, அழிவை நோ ருக்கும் மன்னார் மாவட்டத் நடவடிக்கை எடுப்பதற்கு பு அக்கறையுடைய சகல தரப் கொடுக்க முன்வரவேண்டும்
- - | Lostserrit Lorrsai
omtalsmessario
E II , Ο Π. Ε.Π.Ο. ΟΤΙ Ο
தலைநகரம் insteam சனத்தொகை (2009) IO3, 688*
guerra (நீர் %) 1273 (6%) மக்கள் அடர்த்தி: 81/சதுர கி.மீற்றர் Ang Gansura பிரிவுகள்-153 பிரதேச சபைகள்-04 Οι επεδεν
 
 
 
 
 

டுள்ளது. நானாட்டான்,
ய பிரதேசச் செயலாளர் օրինս
முக்கிய ஆறுகளான
கட்டி ஆறு அருவி பரப்புக்கடந்தான் கிராமம்
தட்டுப்பாடு ஏற்படும்
அகழ்வில் ஈடுபடும்
வர்களுக்கும், எமது டயில் சண்டைகளும்
தொடர்ந்தும்
பதை அவதானிக்கமுடிகிறது.
கின்றன. இவ்வாறான ရွှိုါးမျိုး ஈடுபடும் பஸ்சேவை As :* தடுத்து றுத்தி வும் மோசமான நிலையில் இருப்பதுடன் அவசர மருத்து s ုံါး வத் தேவைகளைக்கூட பெற்றுக் கொள்வதில் பல சிரமங் ரும் இருப் களை எதிர்நோக்குகின்றனர். ILGANGGOT
இது குறித்து மாந்தை மேற்கு பிரதேசசபை உறுப்பினா கொன் எஸ்ரமனண் இவர்களுக்கான வாழ்வாதாரத் தேவைகள் கக நகரநது ". விரைவில் பூர்த்திசெய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக் தைக காபபாறற உய கப்பட்டுவருகின்றன.இம்மக்களின்தேவைகள்தொடர்பில் மன்னார் மாவட்டத்தில் உயரதிகாரிகள் கூடிய கவனமெடுக்கவேண்டும் எனத்
பினரும் உரத்துக்குரல் D. தெரிவித்தார்.
* மன்னார் மாவட்டத்தின் தென் எல்லையோரமாகவுள்ள முள்ளிக்குளம், கொண்டச்சியிலுள்ள தம்பப்பள்ளி மற்றும் மடு வீதியிலுள்ள பல பகுதிகள் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தால் அபகரிக்கப்பட்டு வருகின்றன.
முள்ளிக்குளம் பிரதேசம் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
* இங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் அப்ப குதியில் மீள்குடியேற அனுமதிக்கப் படவில்லை. அப்பகுதி கடற்படை தளமாக மாற்றப்பட்டுள்ளது
* மடு விதி மற்றும் மடு பிரதேசத்தில் பெளத்த விகாரைகள் விஸ்தரிப்பு சிங்கள குடியிருப்புகள் என்ப தொடர்ச்சிறுரக டு பெற்று
ன்னார் மாவட்டத்தின் பரப்புக்கடந்தான் கிராம LDமக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட நிலையில்
கொடுத்துவருகின்றனர் அடிப்படை வசதிகள்கூட செய்து கொடுக்கப்படாத நிலையில் மீள்குடியேற்றப்பட்ட இக் கிராமத்தில் தற்போது 200 குடும்பங்கள் உள்ளனர்.
எனினும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு ஒன்றரை வருடங்களைக் கடந்தும் குடிநீர் மின்சாரம் போக்கு வரத்து போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இதுவரை இங்கு மேற்கொள்ளப்படவில்லை. யுத்தத்தின் முன்னர் இருந்த வீடுகளனைத்தும் தரைமட்டமாக்கப்பட்ட நிலை ல்ே பகுதியாகச் சேதமடைந்த வீடுகளை ஓரளவிற்குத் திருத்தியும் தற்காலிகக் கொட்டகைகளிலும் தங்கியிருப்
டை வசதிகள் அற்ற
பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்
வருகின்றன.
* வடபகுதி மீனவர்கள் இனிமேல் கடற்றொழில் செய்ய பாஸ் தேவை யில்லை என்று அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது. ஆனால், மன்னார் மாவட்டத்தில் இந்தப் பாஸ் முறை தொடர்ந்தும் அமுல் செய்யப்பட்டு வருவதாக மன்னார் பள்ளிமுனை மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
* மன்னார், ஓலைத்தொடுவாய் கிராமத்தில் தென்பகுதியில் இருந்து வருகை தந்துள்ள சிங்களவர்களினால் சட்டவிரோதமான முறையில்
ல், மண் அகழ்வு இடம்பெற்று வருவதாகவும் உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை
கன் விசனம் தெரிவித்தின்றனர்.

Page 8
புத்தத்தால் பற்றைக் காடாக காட்சியளித்த அம்பாறை மொனராகவைப் பிரதேசம் இன்று சற்று ஈரலிப்புடன் காட்சியளிக்கின்றது. எல் வைக் கிராமமாக கைவிடப்பட்ட இப்பூமியை சிவில் பாதுகாப்புப் படையினர் தங்களின் முயற்சியால், செழிப்பான விளைச்சல் கொண்ட பூமியாக மாற்றியுள்ளனர்.
க்கு மாகாணங்களில் காணப்படும் பெரும் ாலான தரிசு நிலங்களில் சிவில் பாதுகாப்புப் Lusoluteo அத்தியாவசிய உணவுத் தேவைப் பொருட்களை பயிரிட்டு அபிவிருத்தியை மேம்
படுத்தி வருகின்றார்கள். துப்பாக்கிகளை ஏந்திய கைகள் இன்று மண்வெட்டிகளை ஏந்தி பயிர்ச்செய்கையில் ஈடு படுகின்றமை மனதுக்கு ஆறுதலைத் தருகின்றது. பயிர்ச் செய்கைக்கான பயிற்சிகள் அனைத்தும் இவர்களுக்கு வழங்கப்பட்டே இம்முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டது.
பூத்துக் குலுங்கும் பயிர்கள் ஆங்காங்கே காய்களும் பிஞ்சுகளுமாக காற்றில் ஆடி அசைந்து கொண்டிருந்தன. பச்சைப் பசேலெனக் காட்சியளித்த மரவள்ளித்தோட்டத்திற்குசிவில் பாதுகாப்புக்குழுவினர் வாய்க்கால் வெட்டி, உரம் போட்டுக்கொண்டிருந்தனர். அவற்றை மேற்பார்வைசெய்து கொண்டிருந்த பிராந் திய காரியாலயப் பொறுப்பதிகாரி யூஆர். நிமலிடம் பேச்சுக் கொடுத்தோம்.
10 ஏக்கர் காணியில் மரவள்ளி பயிரிட்டுள்ளோம். தற்பொழுது 2 மாதம் சென்றுள்ளது. இந்தப் பிரதேசத் தில் மரவள்ளிக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது. நாட்டின் அபிவிருத்திக்கும் விவசாயத் திட்டங்களை மேம்படுத்தவும் நாங்கள் விரும்பியே வேலை செய்கின் றோம் என்றார் சிரித்துக்கொண்டே
யுத்தத்தின் பின் நாட்டின் பொருளாதார அபிவி ருத்தியை நோக்கிச் செல்கின்ற பயணத்தில் சிவில் பாதுகாப்புப் படையான எங்களின் முழுமையான பங்களிப்பினை வழங்குவதுதான் இந்தத் திட்டத்தினூ
டாக இடம்பெறுகின்றது. இ ஒருவருடம் கடந்துள்ளது. இதற்காக முழுமையாக றோம். இதில் கறிமிளகா காய், பாகற்காய் போன்ற வரும் காலத்தில் அதாவது u60 uuShire,6zD6Tij uurfil பாகற்காய் கொடிகளைக் க வழியாக நீர் வரக்கூடிய கொண்டிருந்த சிவில் உறு குறிப்பிட்டார்.
<ණ්. ජී.
இத்தோட்டத்தில் பயற்ற சலுடன் காணப்பட்டன. ே கடினமும் அதன் அழகைய ஒருவித ஆர்வம் தோன் Luigould feuillomas கொண்டிருந்தன. நாட்டி காப்புப் பிரிவின் அபிவி வதற்கு, பல்வேறு நிகழ்ச் கப்படுகின்றபோதும் அ
s 9
நீயும் ஒரு பெண்ணா? பெண் குலத்தின் தேயும் வாழ்வுக்குத் தீபம் காட்டுகிறாய்! இறைவன் உனக்களித்த கட்டழகுத் தேகந்தனைப் பறைசாற்றி விற்பதற்குச் சந்தையிலே நிற்கின்றாய்
தாய்க்குலத்தின் சங்கைதனை
பத்திரிகை, திரைப்படங்கள் அனைத்திலுமே
துகிலுரிந்து தீமைச் சாக்கடை துள்ளிக் களிக்கிறாய்
தூய நெறியிழந்த வாழ்வுக்குள் வசந்தம் காணுகிறாய் அவ்வையர் அன்னை சாரதா εΤούρι) Τιβ
பவ்வியமாக வாழ்ந்து பாரினில் கீர்த்தி பெற்றார் பெண்குலத்திலகமாக உன்ன
மானபங்கம் செய்கின்றாய் பேணி வாழ்ந்தார்
வாய்க்கு வந்தபடி பண்பாடு மலர்ச்சிகாண புண் வார்த்தைகளைக் பெருக்கி வாழ்ந்தார் கொட்டுகிறாய்!
முந்தானை விரிக்கவும், முந்த
பெண்ணினத்தின் பருவம் விலக்கவும் கவர்ச்சிகளைக் களவாடிப் வந்தவள் அல்ல நீ!
பணமீட்டும் சிந்தனைச் செழுமையினால்
தரணிக்கு மாணிக்கங்கள் வாரித்தந்தவராம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர இதழ் 15th August 2011
பிரதேசத்தில் இயங்குகின்ற கால்நடைத் திட்டம் பாரிய பங்களிப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சிறிய பயிர்களை நாட்டிக் கொண்டிருந்த அம்பாறை மொனராகலை மாவட்ட பிரதேசப் பொறுப்பாளர் கேணல் எம்.எல். திலகரட்ண யுத்தத்தின் போது இப் பிரதேசத்தைச் சேர்ந்த 4000 பாதுகாப்புப்படையினர் தங்களை முழுமையாக அர்ப்பணித்தனர். யுத்தம் முடிவடைந்தபின் பொருளாதார அபிவிருத்திக்காக பாரிய விவசாய நடவடிக்கைக்கு விவசாய அபிவிருத் திக்கு அவர்கள் முழுமையான பங்களிப்பை வழங்கி தமது பணியைச் செய்வதற்கு தயாராக இருக்கின்றார் கள் என்றார் உறுதியாக
பல வருட யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டுவர
இந்தத் திட்டத்தை ஆரம்பித்து விவசாயத்தில் ஈடுபட்ட விவசாயிகள் இராணுவ நடவ எங்களில் 15உறுப்பினர்கள் டிக்கைகளுக்கு தமது பங்களிப்பை வழங்கினர். நேரத்தைச் செலவளிக்கின் இதன் காரணமாக இப்பிரதேசங்களுக்கான அபிவி ய், வெண்டிக்காய், பீர்க்கங் ருத்திக்கான வாய்ப்பு வரையறுக்கப்பட்டன. இன்று ன பயிரிடுகின்றோம். எதிர் யுத்தத்தினால் கைவிடப்பட்ட விவசாயத்தினை மீளவும் து மழைக்காலத்தில் மேலும் எதிர்பார்க்கின்றோம் என்று கட்டி அவற்றிற்கு வாய்க்கால் வாறு வரம்புகளை வெட்டிக் லுப்பினரான மித் ரோஹண
ந்துஜா
Dம் பயிர்கள் நல்ல விளைச் தாட்டப் பயிர்ச்செய்கையின் ம் பார்க்கும்போது எனக்குள் யூஆர் நிமல் றியது. மிளகாய்ப் பயிர்கள்
காய்த்துக் குலுங்கிக் ஆரம்பித்து மீண்டும் தமது பிரதேசங்களின் இயல்பு ன் அபிவிருத்திக்காக பாது வாழ்க்கைக்கு வித்திட்டுள்ளனர். முழுமையாக இரா ருத்தியைப் பெற்றுக்கொள் னுவமயமாக காட்சியளித்த பிரதேசங்கள் இன்று அபி சித் திட்டங்கள் முன்னெடுக் விருத்தியின் பக்கம் நகர்வது மகிழ்ச்சியே. அதுவே ம்பாறை மொனராகலைப் காலத்தின் தேவையும்கூட
ΓΥ .
க்குள் சரோஜினி நாயுடுபோல்
தங்கம்மா அப்பாக்குட்டிபோல் Gernisortrud gaflutrunder வந்தவள்தான் நீ ஆகையினால் அறம் காக்கப்
தேவி புறப்பட்டு வா!
வாகைசூடி வல்லமை பெறுவாய் மறம் உனக்கு வேண்டாமே! தம் தோகை மயிலாடும்
காட்சிதனைக் கண்டு Eயம் களிக்கும் மனதோடு
நோகாத வார்த்தைகளால் பாப்புனைந்தேன் னை ஆகாத கோலங்கள் உனக்கு
வேண்டாமே! சாகாவரம் பெற்ற வாழ்வோடு இணைவாயே!

Page 9
வர இது 15 August 2011
ரு இனத்தின் இரண்டு பிரதான
கட்டமைப்புக்களை முழுமை
யாக தகர்த்து மாற்றியமைப் பதன்மூலம் அந்த இனத்தை வீழ்ச்சிப் பாதைக்கு அழைத்துச்செல்ல முடியும். ஒன்று அவ் இனத்தின் தனித்துவமான கலாசாரப் பின்னணி, மற்றையது இவ் இனத்தின் அடையாளச் சின்னங்களை அகற்றுதல். இவ்விரண்டும், அடிப்படை யில் மக்களது உள்ளம் சார்ந்தவை. இன்று இவ்விரண்டையும் காப்பாற்றவேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எம்நாட் டில் தமிழினம் சிக்குண்டு கிடக்கின்றது.
முள்ளிவாய்க்கால் கொடூரத்திலி
ருந்து இன்னும் மனதளவில் மீளமுடியா தவர்களாக நடைப்பினங்களாகவே தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். வட பகுதியைப் பொறுத்தவரை அரசாங்கம் சலுகைகளைக் காட்டி மக்கள் மனதை வென்றுவிடலாம் என்ற நப்பாசையில் அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் மக்களுடைய் அடையாள சின்னங்களை அழித்துவரும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. இதன் முதல் வடிவமாய் யாழ் கோட்டை புனரமைப்பு யாழ்ப்பாண மன்னன் சங்கிலியன்சிலை
இயற்பெயர் வல்லிபுரம் செந்தின் இயக்கப் பெயர் கப்டன் மில்ல சொந்த முகவரி கிரட்ெட யாழ்ப்பானம்
பிறப்பு ஜனவரி 1966 இறப்பு: ஜூலை 5 1987 subuleus: eupge doubt-geïlluste 05.07.1987 அன்று யாழ் வடமராட்சி கோட்டத்தில் நெல்லியடி மத்திய மிக வித்தியாலயத்தில் அமைக்கப்பட ருந்த இராணுவப் படைத்தளம் மீதான தாக்குதலில் மரணமடைந்தார்
மீளமைப்பு என்பவற்றைக்குறிப்பிட லாம். அதன் தொடர்ச்சியாய் இப்போது யாழ்.வடமராட்சிநெல்லியடி மத்திய மகாவித்தியால்வத்தில் 24 வருடங்களுக் குப் பிறகு அபிவிருத்தி என்ற போர்வை யில் மக்கள் மனதை நோகடிக்கும் ஒரு செயலில் இறங்கியுள்ளது.
விடுதலைப் போராட்டத்திலும், போராட்ட வரலாற்றிலும் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் மறக்க முடியாத ஒரு பாடசாலை. 1987 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் திகதி இப்பாடசாலையில் ட்டிருந்த இராணுவத்தினர் மீது மிகப்பெரியதாக்கு தலைமில்லர் என்றபோராளி மேற் கொண்டிருந்தார்.இதுவே ஈழ விடுதலைப் போராட்டத்தில் மூத்த கரும்புலித் தாக்கு தல். இத்தாக்குதல் ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஒரு மைல்கல் எனலாம். இத்தாக்குதலில் இப்பாடசாலையின் முகப்புப் பகுதி பாரிய அழிவுக்குள்ளாகி இடிந்தநிலையில் இருந்தது.இப்பாடசாலை அருகில் மில்லரின் சிலையை அமைத்து புனித பகுதியாக தமிழ்மக்களால் ஒவ்வொருவருடமும் கரும்புலி நாளாக
ஜூலை 5ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே.
ஆனால், இன்று 24 வருடங்களுக் குப் பின்னர் அரசு இக்கட்டடத்தையும் அருகில் உள்ள மில்லர் நினைவால யத்தையும் தரைமட்டமாக்கியுள்ளது. இதில் புதிய கட்டடம் அமைத்துத் தருவதாக பாடசாலை நிர்வாகத்திற்கு உறுதியும் அளித்துள்ளது. ஒவ்வொரு நாட்களும் புல்டோசர்கள் மூலம் இவ் இரண்டு கட்டடங்களையும் முழுமூச்சாக இடித்து வருகின்றது. இந்தச் சம்பவம் ஒவ்வொரு தமிழ்
மிக்களுடைய மனோநிலையையும் குழப்பியிருக்கின்றது.இதுபோலவே : : ஷ்டக்கு கிழக்கில் மாவீரர்துயிலும் ' gibivšihäiriusqib biasangpasliječi: யும் இடித்து தரைமட்டமாக்கியிருக் கின்றார்கள்.
போர்முடிவுக்குக் கொண்டு வரப் பட்ட பின்னர் தமிழர் பிரதேசங்களில் பாரிய ஒரு உளவியல் போரையும் திணிப்பு அரசியலையும் இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடி யேற்றம், நாளுக்குநாள் முளைவிட்டுக் கொண்டிருக்கும் புத்தர் சிலைகள் மற்றும் திட்டமிட்டுப்பரப்பப்படும் பிற கலாச்சார
சீர்கேடுகள் என பல்பரிமாணங்களாக தமிழ் மக்களு டைய வாழ்வியலை கூறுபோடும் ஒரு பாரிய உளவியல் போரை நடாத்திக் கொண்டிருக்கின்றது.
போர்முடிவுற்றபின்னரும்கூட அரசு இன்று தமிழ் மக்களுடைய வாழ்வாதார பிரச்சினைக்கான எந்தவிதமான தீர்வை யும் முன்வைக்காமல் தமிழ் மக்களுடைய மிக முக்கியமான அடையாளங்களையும் சின்னங்களையும் இருந்தஇடம் தெரியாமல் அகற்ற முனைந்து கொண்டிருக்கின்றது. இந்த நடவடிக்கையின்தொடர்ச்சிதான் நெல்லியடிமத்திய மகாவித்தியாலயத்தில் உள்ள மில்லர் நினைவாலய ஒழிப்பும், மில்லர் நினைவுக் கட்டட இடிப்பும்.
வடக்கில் இன்று எத்தனையோ பாடசா லைகள் புனரமைக்கப்படவேண்டியிருக் கின்றன. எத்தனை பாடசாலைகள் போரால் முற்றாக அழிந்து கிடக்கின்றன? மீள்குடியேறிய மக்களின் தேவைகளோ ஆயிரக்கணக்கில் நிறைவேற்றக் காத்தி ரூக்கின்றன. இந்நிலையில் அவசரப்பட்டு
 
 
 
 
 
 
 
 
 
 

இப்பாடசாலையூைஇடித்து அழிக்கும் நடவடிக்கிைப்ானதுமக்கள் மத்தியில் விசனத்தைஏற்பட்டுத்தியுள்ளது. *
மிக முக்கியம்ாகஇன்னொரு
விடயத்தையும் நாம் தொடர்புபடுத்திப் ாேர்க்கவேண்டும்:நிந்ேதுமுடிந்தது. உள்ளூராட்சிமன்றத்தேர்தலில் பெரும் படைபட்டாளங்களுடன் யாழ். மண்ணுக்கு விரைந்த அரசியல்வாதிகள் சலுகைகளையும் நிவாரணங்களையும் காட்டி தமிழ் மக்களுடைய மனதை வென்றுவிடலாம் என்று நப்பாசை கொண்டிருந்தனர்; ஆனால்தமிழ்
ஆஇடுஇன்ர்:
மக்கள் அவர்கள்ை வடக்கிலிருந்தே இரானுத்தந்திரத்தி அப்புறப்படுத்தியிருந்தனர். இப்படியான ĝi: ĝiíiiiiiiiiiiiijjAfiŝoj:&quiĝo தொரு சூழ்நிலையில் தேர்தல் முடிவுகள் இேல்ஜிஇந்திரசிறிஇல்: இாேகிஒருவரத்தில் இந்த தமிழ்டவள்ாதுஇ . . . . . . . . . . -- இருக்கிர்ேதி அவற்றைஸ்
ಘೀ
லுக ஆடியூேஇருந்தது தீற்போது இஞ்டுரின்:த்தரவுத்து அடிை ஆளுநரிலுழங்க்
இராணுவத்தினுரின் பிரன்னத்தின்
టైగ్రి :இத்ே:ேகுர்ே:
தமிழ் மக்களை நோகடிப்பதற்காகவே இவ் அபிவிருத்தி ப்ோலி நடவடிக்கை. எது எவ்வாறாக இருப்பினும் தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் ஒவ் வொரு காலப்பகுதியிலும் எவ்வளவு அழிவுகளைச்சந்தித்திருப்பினும் அவர்க ளின் தமிழ்த்தேசியப்பற்றை காலம் கால மாக உணர்த்திக்கொண்டுதான் வருகின் றார்கள். அரசாங்கம் வெறும் உயிர்ப்பலி களை வைத்துக்கொண்டு வெற்றி மமதை யில் துடித்துக்கொண்டிருக்கின்றது. மக்க ளுடைய உணர்வுகளைத்தகர்ப்பது என்பது என்றுமேசாத்திங்ப்படாத ஒன்றாகும்.
திணிப்பு:அரசியல், அடக்குமுறை, அராஜகம்எனப்பல்வேறு துன்பங்களில் மக்களின் மனவுணர்வுகளை சிதைக்கும் தமிழ்மக்கள் தள்ளப்பட்டிருந்தாலும் இப்பாடசாலை கட்டடத்தை அழிக்கும் கூட."இலட்சியத்தால் ஒன்றுபட்ட முயற்சியினூடாக இவர்களின் வக்கிரங்க மக்களை எந்தவொருசக்திவாலும் வெல்ல ளையும குரூரமனபபாங்கையும மீண்டொ முடிவாது என்ற உயூரிய சிந்தனைக் ருமுறை பழிவாங்கல் உத்தியோடு கெதிரே வாழ்தலே இன்றைய யதார்த்தம். அரங்கேற்றியிருக்கின்றது. முற்றுமுழுதாக் இதுவே நிதர்னே உண்மையும் ஆகும்.

Page 10
வந்தால் அதிலுள்ள செக் பொயின்ம்டில்
வருடங்களுக்குப்
淺 UOOಜ್ಜೈ கும் இராணுவத்தினருக்கும்
இன்றுதான்தன் UBIeóloxiorrúllsis uarieso6Jákob இர்ேந்த மண்ணில் காண்டின்டுத்து இளம் பையன்கள் எல்லோருழ் - ஜ்ேவிக்கப்போகிறான். சந்தோசம் புலிகளாகத்தான் தெரிவார்கள்.இதனால்
குடிகொள்ளதன் உறவு க்கானும் தாய்மார் வயதுக்கு வந்தபிள்ளைகளை
உற்சாகத்துடனும் செங்கலடி சந்தியில் எங்கும் கூட்டிச் செல்லமாட்டார்கள். *ஒரு ஆட்டோவை வாடகைக்கு படுவரன்கரை மக்கள் 5 மணிக்கு இமர்த்திக்கொண்டு தான் பிறந்த முன்பாக தங்கள் வெளிஅலுவல்க்ளை
ர்டிம்னாறு மண்ணுக்குச் செல்கிறான். முடித்துக்கொண்டு வீடுதிரும்பிவிடுவர். ந்து வருடங்களுக்குமுன்பிருந்த காரணம், 5 மணிக்குப்பிந்தினால் நிலையையும் இன்றைய மாற்றங்க கறுத்தப்பாலம் மூடப்பட்டுவிடும்,
ளயும் பார்த்து அவனுக்குள் பரப்புகுடிகொண்டது.
சந்திரன்து கிராமம் கற்பாறை ாலும்ஜ்ய்ல்வெளிகளாலும் சூழ்ந்து :கர்ணப்படும் கமத்தொழிற்துன் அங்கு :பிரதானம்; அத்தோடு கேமர்டுகளைப்
Út'tain' Ian MG 6Úönáðg Unó விற்பனை செய்வதும் அக்கிராம்த்து மக்கள்து தொழிலங்கக் காணப்பட் *டது. அக்காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் வாழ்ந்த மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்கள்ை இராணுவக் :இப்பட்டுப்பித்திற்கு இசென்றுதான் வங்கிவந்தனர்.
பல கெடுபிடிகளுக்குமத்தியில் அப்பிரதேசம்க்கள்விழிந்துவந்த.ே t தாலப்பகுதிஅது கந்திரனின்
* தந்தையும் அவர்களது வயல் ★素冀
காணியில் வேளாண்மை செய்து தன் அன்றையநாள் அவனுக்கு :குடும்பத்தைப் பராமரித்து வந்தார். நன்றாகவே நினைவிருக்கிறது.காலை
பாடசாலை தவிர்ந்த நேரங்களில் 10 மணியிருக்கும். தகப்பனாரின் 'சந்திரன் தன் வயதையொத்த இளக ட்ரக்டரில் நெல் மூட்டைகளை
ஆகளுடன் சுற்றித்திரிவான். இராணுவக் அடுக்கிக்கொண்டு தர்ன் அதற்கு * கட்டுப்பாட்டுப்பிரதேசமான செங்கடிை மேல் அமர்ந்துகொண்டு செங்கலடி
கறுத்தப்பாலத்தைத்ாண்டிசந்திக்கு கறுத்தப்பாலத்தை வந்தஜடகிறான்
ܵ : 17 1 அது நிக்கிற ஆழிக்கனுகள் பேறு வறு போடியனுகள விட்டுரதமெண்டு போய்வாறு சனம் செல்லுதுகள். என்று கூறிய குயின் வர்த்தை அப்போதுதான் நினைவுக்கு வந்தன
: ,
ள்ள்ற்ேடுேத்த்லஜ் இதை இ.வெளிந்:திர்இசி :கிறீஸ் திரித்கென்டு பேருய் இrந்னொரு :ே
இாழ்இயக் கண்ட்: மு:கிறிஸ்மனிதர்கள்:
தில்இடம்து ஜீதியில்லுரவித்த்ொன்:ே
இருஇன: ఘీగ్రఫీ ရှုံးခြုံမ္ဟုမ္ဟု၊ வேர்த்திெர்ன் ஒருவிே
* @ இந்த இலுல்ன் இ திரக்தி தொலைத்தியர் இந்ந:கி:ன்ர் எங்களு
কেণগু: "" இந்துவிலை: ஆத்ரேஹ்:ேஇந்தித்தின்த்திஇேதே ன்ன்த்குமுறல் இது
லு:இந்தித்தின்இதிற்ஜ்ஷன் கால்லு ii
லுலுே:இடுஜ்த்தடி இல்டுத் வேலிபேடுஇெஜ்
insi Sinjoni பிரிகளுக்கு:ாதுகரப்
ரெஜிஸ்ங்கள்ழ்த்தத்தில் இருக்கிற இட்டு இருந்து என்ன }*;
தூர்த்துத்ூற்ூத்திக்குதழ் ග්‍රි. TTTSZLTTTLTLLLsLSZLTTYSZLLLLLLSSkLyTLTLTLTLkeySYZLkLkL LLLTLTLLL LLTLTeTTTTTsTLSLkLTTikiYZTTTLTOTLSSTSZL
SS SLLLS SJSESLSEcScES SLLS S LSSS S தில்:த்தில்:Tகுறி: இறக்க:ஆந்துத் Tதந்: 鄺鷲
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர இந் 15 August 20
அந்த நெல்மூட்டைகளை விற்றால்தான் சந்திரனின் வீட்டார் பட்ட الگو கடனையெல்லாம் கட்டலாம். நகை று 罗
கள்ை மீட்கலாம். பல கற் 茎 சுமந்தவாறு சோதனைச்சாவடியில் கொண்டன. சந்திரனுக்குகையும்
ங்கி நின்றான் சந்திரன். அவனது ஓடவில்லை, காலும் ஓடவில்லை. நல் மூட்டைகளை சோதனை அவ்வீதியால் போகும் சனமெல்லாம்
செய்து முடித்த பின் பொலிஸாளினதும் சந்திரனின் ஊர்ச்சனம்தான். స్టోల్ష பார்வை சந்திரன் போய் என்னவென்று விசரித்தால்
து படர்ந்தது. சந்திரன் அன்றுதான் தங்களுக்கும் அந்தகதிதான் என்று முதன்முதலில் அப்பகுதிக்கு கண்டும் காணாமல் போய்விட்டனர். வருகிறான் என்று பொலிஸாருக்கும் *சந்திரா நீ போகர்தடா. உனக்கு
அங்கால போய் பழக்கமில்ல சொல்லுறத கேளு. நீ ஒருநாளும் அங்கால போனதில்ல. அப்பா போயிட்டு வரட்டும்.
அதுல் நிக்கிற ஆமிக்காரனுகள் போற வாற் போடியணுகள் விரட்டுறதா மெண்டு போய்வற சண்ம் சொல்லுது கன்." என்று கூறியதாயின் வார்த்தை கள் அப்போதுதான் நினைவுக்கு வந்தன. அவனது ட்ரக்டரையும் சாரதியையும் அனுப்பிவிட்டு அவனை முழுநாளும் விதியோரத்தில் குந்தியிருக்க வைத்து விட்டனர். தகவலறிந்த சந்திரன்ரின் ழெற்றோர் ஓடிவந்து பார்க்க சந்திரன் *கண்கள் வந்தநிலையில்னைமரக்
குற்றிவில் குந்தியிருந்தான் பொலிஸா
ஜிலும்றுீழ்த்ஜின்தும்தாஜில் "விழுந்துத்தின்திற்கத்திடி స్టోరీలో எங்கே அஜ்ல்டுசெல்லுக்அனுமதித்தன்ர். தரியப்போகிறது. அந்தநிகழ்வின்ஜின்அண்ைஇங்கு
நமமொக்கத? ஒரு குரல் விைத்திருந்தில் ஆடித்துகின்று ஏய் பேரு என்ன? வேறு ஒரு குரல் இருந்தந்கைந்டுேகண்ண்ம் *சந்திரன்’ அட்குவைத்துக்ந்திர்ண்ைவெளியூர் *வலகள்த்தின. ஆனுப்பிவிட்ட்னி அன்றுதப்பினோம் 123G#? பிழைத்தேம்ன்றுவேன் சந்திரன் *என்ன செய்யிற" இன்றுத்ான் இம்மண்ல் கால்டி
வெள்ளும் வெட்டபோறன்ை ண்டுத்துன்வர் ܡܸܚܕܝܵܬ݂ܬ̇ . . . .
y —ത്ത
அவன் சென்றி ஆட்டோ கறுத்த்
இப் ப்ாலத்தைக் கடக்கும்போது அந்த உறுப்பின்யின் படத்தைண்வத்துகி நினைவுகள் மீண்டும் வந்து நெருடி கொண்டு, விட்டுச்சென்றன. காடுகள் வெட்டப்
மெயாவதன்னவத் என்று பட்டு வீதிகள் புனரமைக்கப்பட்டிருந் அதட்டலுடன் கேட்க, தாலும் அவன் மனதை ஏதோ ஒன்று தெரியாதுஎன்று சொல்லவரைத் உறுத்ததன் பெற்றோரைக் காணும்
ஆவலில் கண்களைத் துடைத்துக் கொண்டுசெல்கிறான்.
இ:ற்இேருப்ஸ்த்ஜ்கிர்தும்த்க்
கிறிர்தர்இதன் விளைவாக
இரலில் நிலைாங்
இருக்கிறது:இல்லிiஜ்ந்தித் ஜின்ஜ்ட்ன்:ல்ெத்சிடுத் ந்த்திேர்த்ர்ேந் ஜ்ேரத்தி:இந்தி:ேந்து :ள்ளதிேல்ட்ெ:றந்இந்ஜீவெற்றில்iபில்:ன்ேறி இதீறிடுே இப்ன்ம்ெலிஸ்இன்டுஇேருந்தின் கதிை:ஆசனத்தில் இருந்தவாறு த்தித்ரிர் நீதி இத்திஜீதிறீஜித்தின்:அதிரடி லீலைகளை:த்தோடு TTTSYT ZTLLLLSLLLTTSTeLL TSZeT ZYS00TTY TTT TTTTZ eesT
இந்தகு இட்கிற்து திகிர்த்துர்ஜீரிம்ரித்த்ரீன் இந்திழுத்திரேலிஸ் நிலை ஆற்ஜ்ந்த்ஜிஜ்இந்திருக்கு:திராக கிடுர்ை. இநீ்ன்ெற்ஜ்ல்ேஜ்டுத்தட்டுஇனு:ாதுதா:இல:
இடுழைப்பு:இத்தரித்துள்ந்ே: ஜித்(ஜ்ரி:ெவிடும் பொலிரு ir:rஜிஜ்ரி: 熙
கிேன்றத்திழ்த்திரதர்) 35in orches ZS eLeLeLiLTLTTLTeeTTTkke TeyeyTLTLTTSsT ZTTTLTTZZT T TT T S TS ZS 0 LL
ஐற்ே:திேத்ூஜ்ஜித்ரிதிற்கு o இத்தில்இந்தில்இருந்து: ஓர்ஜ்ஜிஜ்நில்ைiள்
X

Page 11
வர இதழ் 15th August 2011
கஸ்டப்படனும்னு தலவிதி எங்களுக்கு விடிவு எப்பவரும்னு நாள் எண்ணிக்கிட்டிருக்கம்.
unumn algiumn. Dummh செய்றம் என்று சொல்றவங்க ஒன்னும் செய்றதாக் காணல.
எனும் வார்த்தைகள் யாழ். முஸ்லிம்கள் இவ்வளவு காலமும் பட்ட துன்பத்தை வெளிப்படுத்தின. புத்தளத்
தில் இருந்துவந்து 8 மாதங்களாகியும் எவ்வித உதவியும் கிடைக்காத நிலையில்
இ ,
á
மாணவர்கள் யாழ். ஒஸ்மானியாக் கல்லூ ரியில் தமது படிப்பைத் தொடர்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக இங்குள்ள பெண்கள் வெவ்வேறு காரணங்களால் கணவனை இழந்தும் பிரிந்தும் வாழ் கின்றனர் எனும் தகவல் சற்று வலிக்கத்தான் செய்தது.
மத்ரஷா பாடசாலையின் வகுப்புக்கள் தற்போது சமையலறையாகவும் படுக்கை யறையாகவும் பொருட்கள் வைத்தெடுக் கும்.அறைகளாகவும்மாற்றமடைந்துள்ளன. வகுப்புகளுக்கு கதவுகள் இல்லை. அருகி லுள்ள பள்ளிவாசலிலிருந்து மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. அன்றாடம் கூலி
எப்போது கிழியும் அகதிமுகத்திரை
வாழ்கின்றனர் இம்மக்கள். அவர் களது குரலில் வாழ்வின் விரக்தி யும் ஏமாற்றமும் சேர்ந்தே ஒலிக்
கின்றது.
யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்டதிலிருந்து
அவர்களுக்கு அகதி நிலைதான். ஒருவித உதவியும் இல்லாமல் வெறும் நம்பிக்கையுடன் மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்களை சந்தித்த போது அறிந்து கொண்டேன். நம்பிக்கை வீணாயிருமோன்னு பயமா ருக்கு என கூறிய அந்த நடுத்தர வயதுப் பெண்ணின் வார்த்தைகளும் கண்ணிரும் ஒரு கணம் நின்று சிந்திக்க வைத்தன.
இத்தகைய வலிகளைச் சுமந்துகொண்டு வேதனையில் வாழும் மக்கள் வேறுயா ருமல்லர் யாழ். முஸ்லிம் குடியிருப்புப் பகுதியில் மத்ரஷா பாடசாலையில் வாழ்ந்துவரும் மக்கள்தான்.
மத்ரஷா பாடசாலை, இவ் அகதிமுகா
மானது யாழ் நகரை அண்டி அமைந்துள்ள மானிப்பாய் வீதியில் ஐந்து சந்திப் பகுதி வழியாகச் சென்றால் வருவோரை வர வேற்கும் 22 வருடங்களின் பின் மீளக்குடி யேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் பாவ னையற்ற மற்றும் புதிதாக நிர்மாணிக் கப்பட்டுக்கொண்டிருக்கும் வீடுகள் நேரம் தவறாமல் தொழுகை நடைபெறும் பள்ளிவாசல்கள் போன்றவை சூழ அமை தியின் இருப்பிடமாகவும் வலிகளின் சாட்சியாகவும் காணப்படுகின்றது இந்த பாடசாலை முகாம்
இம்முகாமில் வசிப்பவர்களுக்கு நிரந்தர இடமில்லை. இவர்களிற் சிலர் இதுவரை காலமும் புத்தளத்திலும் மன்னாரிலும் வசித்துள்ளனர். பெரும்பாலும் இவர்கள் கடலில் மட்டி பிடித்தலையும் இரும்பு ஏற்றலையுமே தொழிலாகக் கொண்டுள்ள னர் 15 குடும்பங்கள் வாழும் இம்முகாமில் நாம் சென்றபோது 8 குடும்பங்களையே சந்திக்க முடிந்தது. இங்குள்ள பாடசாலை
க.செல்வகுமார்
வேலைசெய்து திரட்டும் பணம் அன்றைய பொழுதுக்கே போதா மல் இருக்கும் நிலைமையில் இவர்கள் வாழ்ந்து வருகிறார் கள் நேரம்கிடைக்கும்போதெல் லாம் தமது எதிர்காலம், நடை முறை வாழ்க்கை போன்ற வற்றை சிந்தித்தே இம்மக்களு டைய வாழ்க்கை வீணாகிக் கொண்டிருக்கின்றது. ஏதோ வொரு நம்பிக்கைதான் அவர் களை வாழவைத்துக் கொண்டி ருக்கின்றது என்பதில் சந்தேக மில்லை.
மத்ரஷா பாடசாலை முகாம் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்காக இங்கு சென்றபோது என் கண்ணில் தென்பட்ட பாடசாலை மாணவனான றொஷானிடம் முகாம் பற்றிக் கேட்டேன்.
நான் மன்னார்லயிருந்து வந்திருக்கன் தரம் ஏழு படிக்கிறன் முதல்ல மன்னார்ல படிச்சிட்டு இப்ப இங்க வந்து படிக்கிறது
கொஞ்சம் கஸ்டமாத்தான் இருக்கு நான் நல்லா ஸ்போட்ஸ் செய்வன் நல்லாப் படிப்பன் ப்ரண்ட்ஸை விட்டுட்டு வந்தது
கவலையா இருக்கு இங்க வசதியே இல்ல வசதி கொஞ்சம் செஞ்சி தரணும் எண்டு எதிர்பார்க்கிறன் என்றான் ஏக்கத் தொனியில்
இவை பற்றிய மேலதிக தகவலைப் பெறும்நோக்கில்அங்கிருந்தகுடும்பத்தலை வியான சலீம் மரினியாவிடம் முகாம் வாழ்க்கை பற்றிக் கேட்டேன்.
போன மார்கழில இங்க வந்தம் உடன வெளிக்கிட்டு வாங்க என்று சொன்னத
 
 
 

நம்பித்தான் வந்தனாங்க வந்து மத்ரஷா ஸ்கூல்ல இருந்தம், ஒண்ணுமே நடக்கல.
1990இல் யாழ்ப்பாணத்தில இருந்து வெளியேற்றப்பட்டு புத்தளத்துக்கு அகதி யாப் போனம். இப்ப அங்கயிருந்து அதே அகதியா இங்க வந்திருக்கிறம் புத்தளத்து லயும் எங்களுக்குச் சொந்த நிலம் இல்ல இங்க இருக்கிறவங்க கணவன் இல்லா மத்தான் இருக்கிறாங்க. அதால குடும்பத் தலைவிங்கதான் உழைக்கவேணும் எங்க குடும்பத்தக் காப்பாத்த என்னால உழைக்க முடியாத அளவிற்கு எனக்கு நெஞ்சில வருத்தம், இதுவரைக்கும் ஒரு நிவாரண உதவியும் எங்களுக்கு கிடைக்கல. பாகிஸ் தான்ல இருந்தெல்லாம் வந்தாங்க இந்துக் குருக்கள் வந்தாரு கிறிஸ்தவ மதகுரு வந்தாரு பெளத்த பிக்கு வந்தாரு யாரும் ஒண்ணுமே பண்ணல. ஜீ.ஏ. அம்மா வந்தாங்க எங்கட கஸ்டங்கள சொன்னம் அதுக்குப்பிறகு முத்திரை தந்தாங்க சுபை யிர் சேர்தான் கழிப்பிட வசதியும் குடி தண்ணி வசதியும் செஞ்சி தந்தாரு என்ற அவரது கண்களில் கண்ணீர் வடிந்தது.
தட்சா, ஜோ, MRTC -
மேலும் தொடர்ந்தார். இத்தனை கால மும் கொட்டிலாஇருந்தாலும் மரியாதையா வாழ்ந்தம் இப்ப பாதுகாப்பில்லாத படுக்கையறையால நிம்மதியாத் தூங்கக் கூட முடியல. பிள்ளைக்கு 9 வயது ஒஸ் மானியாக் கல்லூரில படிக்கிறான். உம்மா தான் கடல்ல மட்டி பிடித்து ஒழைக்கிறாங்க வயதான காலத்துவ நான்தான் அவங்கள கவனிக்கனும், ஆனா, இந்த வயதிலும் உம்மா ஒழைச்சு எங்களகவனிக்கவேண்டி யிருக்கு என்று சேலைத்தலைப்பால் கண் ணிரைத் துடைத்தார்.
வலி, வேதனை துன்பம் இழப்பு கண்ணிர் போன்றவற்றுடனேயே அவர்கள் வாழ்க்கை கழிவதைப் பார்க்கும்போது மனம் வேதனையால் துடித்தது.
நான் வந்து 7 மாதமாச்சு புத்தளத்துல இருந்துதான் வந்தனான். இங்க மகசுவட இருக்கிறன் கணவரை இழந்துட்டன், வருமானம் இல்ல. ஏதாவது கூலி வேலை செய்து வாழ்ந்திட்டிருக்கன் எல்லாரும் வாறாங்க போறாங்க போட்டோ பிடிக்கத் தான் வருவாங்க ஒண்னும் தரமாட்டாங்க நாங்க பெரிசா ஒண்னும் கேட்கல. எங்கட
(85Tg flůCBurtřLo
குடும்பத்த பாதுகாக்க ஒரு வீடு வருமானத் துக்கு ஒரு தொழில் அவ்வளவும்தான் கேட்டம், இனியும் கிடைக்குமென்ற நம் பிக்கை இல்ல. எப்போதாவது எழுப்பிப் போடுவாங்களோன்னு பயமா இருக்கு என்று கூறினார் ஷாஹிமா என்ற தாய்.
இத்தகைய அவல நிலைகளுக்கு முன் னேற்பாடுகளற்ற மீள்குடியேற்றம், வளப் பற்றாக்குறை, குடியடர்த்தி கூடிய பிரதேச வாழ்வு அதிகரித்த குடிசனப்பெருக்கம், யுத்தத்திலான இழப்புக்கள் போன்றவற்
றைக் காரணம் காட்டுகின்றார் இப்பகுதிக் கான கிராம சேவகர் க.செல்வகுமார்
முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்பட்டு விட் டனர் என்று கூறுவோருக்கு இந்த முகாம் மக்கள் கண்ணிற்குத் தெரியவில்லையா? இருப்பது ஒரு குடும்பமானாலும் உரிய வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும் இம்மக்களின் வாழ்விடத்திற்கு சம்பந்தப் பட்ட அதிகாரிகளும் முஸ்லிம் அமைச்சர் கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் வெறுமனே விஜயம் செய்வதால் மட்டும் பலன் ஒன்றுமில்லை.
தமது அகதி வாழ்வுக்கு ஓர் விமோ சனம் கிடைக்குமென்ற நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மத்ரஷாமுகாம் மக்களுக்கான அடிப்படை வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும். அரசில் அங்கம் வகிக்கின்ற முஸ்லிம் பிரதிநிதிகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து இம்மக்களுடைய பிரச்சனைகளை உடன டியாக தீர்க்க வழிவகைகளைச் செய்ய வேண்டும்.

Page 12
קלע 4 ע Sri Lanka Cricket
சிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்
திலும் குதூகலத்திலும் கொண்டு
சென்ற சுவாரஷ்யத்திற்குப் பஞ்சமே இல்லாமல் குஷிப்படுத்திய தொரு விளையாட்டாகவே கிரிக்கெட் விளங்கியது. ஆனால் கடந்த சில தசாப்தங்களாக அது இலாபகரமான விளையாட்டாகவே நோக்கப்படுகின்றது. துவிச்சக்கரவண்டியொன்றைக் கூட வாங்கிக்கொள்ள பணம் பெற்றிருக் காதவர்கள் கிரிக்கெட் விளையாடி சொகுசு மிக்க வாகனங்களையும் அடுக்கு LDΠη. வீடுகளையும் பலதரப்பட்ட வர்த்தக நிலையங்களையும் பெற்றுக்கொண்டனர்.
தவிர, இன்னும் சிலர் வர்த்தக
ஒலிபரப்பு உலகில் ஜொலித்து விளங்கும்
இரத்தினங்களாகவும் மாறினர். கிரிக்கெட் விளையாட்டினை பாரிய அளவில் நிதிதிரட்டும் ஒரு துறையாக உருவாக்கியதன் பின்னர் அது வெறும் விளையாட்டாக மாத்திரமல்லாமல் வருமானம் பெறும் துறையாகவும் மாற்றமுற்றது. எனினும் இலங்கை கிரிக்கெட் சபை மகிந்த சிந்தனையின் மேளதாளங்களுக்கேற்ப இசைந்து கொடுத்துச் சென்றுள்ளதால் தற்பொழுது
வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது. உலகக்கிண்ணக் கிரிக்கெட் போட்டியை நடத்தியதால் இலங்கைக்கு கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்ட சுற்றுலாத்துறை வருமானமோ, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தால் கிடைக்கப்பெற்ற வருமானமோ மற்றுமுண்டான இதர augurorrestrĖuas Certit et Situm fråkstructu அளவில் கிடைக்கவில்லை என்று நிர்வாகிகள் தற்பொழுது கையை விரிக்க ஆரம்பித்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் 20ஆம் திகதி பத்திரிகையாளர் மாநாடொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த இலங்கை கிரிக்கெட் சபையின் பொருளாளர் ராஜபக்ஷ இலங்கை கிரிக்கெட் சபை அதிகளவில் கடன் பட்டுள்ளதாகவும் குறித்த கடன் தொகையை செலுத்துவதற்கு தற்பொழுது அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளதாகவும் கூறியிருந்தார்.
ஹெட்டிரம்ஸி
இலங்கை கிரிக்கெட் சபை இலங்கை வங்கிக்கு 1440 மில்லியன் ரூபாவும் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு 388 மில்லியன் டொலர்களும் கடந்த உலகக்கிண்ண தொடரின் போது வெவ்வேறுபட்ட விநியோகஸ்தர்களுக்கு 220 மில்லியன் ரூபாயும் கடனாகச் செலுத்த வேண்டியுள்ளது. அவர்களது
மில்லியன் கணக்கிலான கடன் தொகையை செலுத்த வேண்டியிருப்பதும் இந்நாட்டிலுள்ள அப்பாவி மக்களிடமிருந்து பெறுகின்ற வரிப்பணத்திலிருந்தாகும்.
ராஜபக்ஷ கூட்டாட்சிக் குடும்பத்தின் நேரடி கண்காணிப்பின்கீழ் மேற்கொள் ளப்படுகின்ற பாரியளவிலான நிதிக் கொள்ளைக்காக இணைத்துக் கொள்ளப் படுகின்ற பெரியளவிலான வேலைத்திட் டங்களின் பெறுபேறுகள் இறுதியில் தேசிய அழிவையே ஏற்படுத்திவிட்டுச்
 
 
 
 

வர இதழ் 15 August 2011
பையில்
அம்பாந்தோட்டையில் Oes GeoGroesau
GAu O an ile se un filiului
செல்கின்றன. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை இங்கு நடாத்தி பொக்கெற்றுக் களை நிரப்பிக் கொண்டவர்கள் 2018 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியையும் அம்பாந்தோட்டையில் நடாத்த ஆர்வத்தோடிருக்கின்றனர். குறித்த விளையாட்டுப்போட்டியையும் பெரியளவிலான வேலைத்திட்டமாக அரங்கேற்றி அதிலிருந்தும் அதிகள விலான நிதித் தொகையை சூறையாடிக் கொள்வதற்கே இந்த முயற்சியாகும். எதிர்வரும் 2018ஆம் ஆண்டில் அம்பாந்தோட்டையில் அரங்கேற்றத் திட்டமிட்டிருக்கும் பொதுநலவாய விளையாட்டுப்போட்டிக்கு இரண்டு இலட்சத்து அறுபத்தி ஐயாயிரம் மில்லியன் ரூபா (265,000,000,000) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எந்தவொரு வேலைத்திட்டத்திற்காகவும் கணக்கிடப்படுகின்ற தொகை எப்போதும் இறுதியில் போதுமாக இருந்ததாக சரித்தி ரங்கள் கிடையாது. உலகக்கிண்ண கிரிக்கெட்தொடரை நடாத்துவதற்காக
1:
3 சர்வதேச விளையாட்டரங்குகளை அமைப்பதற்காக மதிப்பிடப்பட்ட தொகை 3200 மில்லியன் ரூபாக்களாகும். இறுதி யில் குறித்த விளையாட்டரங்குகளை அமைத்து முடிப்பதற்கு 4400 மில்லியன்
ரூபாக்கள் செலவானது.
2010 ஆம் ஆண்டு இந்திய பொதுநலவாய விளையாட்டுப் போட்டியை நடாத்துவதற்காக
iTGAgaFATgGONGiuli
மேற்கொண்ட கட்டுமானப் பணிகளை செய்து முடிக்கும்போது ஏற்க னவே மதிப்பிடப்பட்டிருந்த தொகையைப் போன்று 40 வீதம் மேலதிகமாக செல வாகியிருந்தது. அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் புதுடில்லியில் நிரம்பப்பெற்றிருந்தபோதிலும் விளை பாட்டுப்போட்டியை நடாத்திமுடிக்க ஒரு

Page 13
வர இதழ் 15th August 2011
கற்றக் காத்திரு
இலட்சம் மில்லியன் இந்திய ரூபாக்கள் செலவாகியிருந்தன. ஐந்து நட்சத்திரக் ஹோட்டல்கள் ஒன்றும் இல்லாத குடிப்ப தற்கான நீரை வெளியிலிருந்து கொண்டு செல்ல வேண்டியுள்ள கொழும்பை விடுத்து எவ்வித அடிப்படை வசதி வாய்ப்புக்களையும் கொண்டிராத இந்த அம்பாந்தோட்டைப் பிரதேசத் தில் அனைத்து வித அடிப்படை வசதி வாய்ப்புக்களையும் புதிதாக நிர்மாணிக்கின்றனர்.
அதற்காக மதிப்பிடப்பட்டுள்ள
auts
265,000 மில்லியன் ரூபாவிலிருந்து குறித்த திட்டமிடல் அதிகாரிகள் அவர் களது ஊதியத் தொகையையும் பெற்றுக் கொண்ட பின்னர் எஞ்சுகின்ற தொகை, அடிப்படை வசதிவாய்ப்புக்களை மேற்கொள்வதற்கல்ல, நாக்கு
வழிக்கவும் போதாதுள்ளது. இதனால் குறித்த வேலைத்திட்டம் முடிவடையும் வரையிலும் எவ்வளவு நிதித்தொகை செலவாகும் என்பதனை நினைத்துக் கூடப் பார்க்கமுடியாதுள்ளது.
அம்பாந்தோட்டையில் இவர்கள் அரங்கேற்றக் காத்திருக்கின்ற பொதுநல வாய விளையாட்டு நாடகம் தொடர்பில் பல கேள்விகளை எழுப்பவேண்டியுள் ளது. பல்கலைக்கழக விரிவுரையாளர்களது சம்பளத்தொகையைக்கூட கூட்டிக் கொடுக்க பணமில்லாத ராஜபக்ஷ
அரசாங்கமே இவ்வளவு அதிகளவிலான நிதித்தொகையை செலவழிக்க முன்வந் துள்ளது. 265,000 மில்லியன் ரூபாக்களை அரசாங்கம் எங்கிருந்து தேடிக்கொள்ள வுள்ளது? வருடாந்த வரவுசெலவுத் திட்டத்திற்கு மேலதிகமாக செலவிடப்பட வேண்டியுள்ள இந்த பல இலட்சம் மில்லியன் ரூபாக்கள் தெளிவான ஒரு கடன் பெறுகையே அன்றி வேறில்லை. அவ்வாறு கடன் பெறும்போது அதனை அடைப்பது
எவ்வாறு? இது தொடர்பிலான அனைத்து தக வல்களையும் பெறக்கூடிய உரிமை இந்நாட்டுப் பிரஜை களுக்கு உள்ளது. மேற்குறிப் பிட்ட திட்டத்துடன் சம்பந்தப் பட்டவர்களது பொக்கெற்றுகள் நிரம்புகின்றது. அதற்கு மேலதிகமாக அத்திட்டத்திலிருந்து நாட்டிற்குக் கிடைக்கக் கூடிய இலாபம் என்ன?
GSLLLLb GlastLfolá) ܕܢܓܠ يتم تقييم அவருக்குரிய வழக்கமான கருத்துக்களையே கூறிவருகிறார். கடந்த ஜூன் மாதம் 19ஆம் திகதி ஊடகக் கலந்துரையாடலொன்றின் போது மலேசி யாவின் சாதனையை மேற்கோள்காட்டி அதனைத் தம்மாலும் சாதிக்க முடியும் என்பதாக சூளுரைத்திருந்தார். அதாவது 1998 ஆம் ஆண்டு மலேசிய பொதுநல வாய விளையாட்டுப் போட்டியை கோலா லம்பூரில் நடாத்தி முழு உலகையுமே வெற்றி கொண்டதாகவும் அதனைத் தம்மாலும் சாதிக்க முடியும் என்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
மத்தியவங்கி ஆளுனரின் வாதத்தின் படி 1991ஆம் ஆண்டு மலேசியா, 1998 பொதுநலவாய விளையாட்டு போட் டியை நடாத்துவதற்காக தமது தகைமை
N). 2.
hambant
 
 
 
 
 

či ČD TDITLč5ÍD
களை முன்வைக்கும்போது அங்கு 2460 டொலர் தனிநபர் மொத்தத்தேசிய உற்பத்தியாக (தனிநபர் தலா வீத வருமா னம்) காணப்பட்டது. அத்தொகையானது தற்போதைய எமது நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தி தனிநபர் தலாவீத வருமானத்துடன் ஒன்றித்துப் போகின்றது. இதனால் மலேசியாவைப் போன்று நாமும் பொலுநலவாய விளையாட்டுப் போட்டியில் எமது பலங்களை உலகுக்குக்காட்டி
"ULTICSửGBL
முதலீட்டாளர்களையும் உல்லாசப்பயணிகளையும்
வெளிநாட்டு மாணவர்களை
யும் இங்கு வரவழைத்து நாட்டின் அபிவிருத்திக்குத் தேவையான வளங்களைப் பெற்றுக்கொள்ளலாம். இதுவே
அவரது வாதத்தின் Ota2O18 , ärCrafía
மொத்தத்தேசிய உற்பத் தியின்படி எமது நாட்டின் இன்றைய நிலைமை 74வது இடத்தில் உள்ளது. அன்று மலேசியாவின் தனிநபர் மொத்தத்
உற்பத்தியில் 10 வீததுரித வளர்ச்சியைக் கண்டு வந்த மலேசியாவை வைத்துக் கணக்குப் பார்த்தவண்ணமாகும். இன்னும் பார்த்தால் மலேசியாவில் உள்ள தைப்போன்று எமது நாட்டில் கனிய எண்ணெய் இல்லாதுள்ளது.
அங்குள்ளதைப் போன்று பாரியள விலான தளபாடப்பலகை ஏற்றுமதிகளும் இல்லை. தவிர பெரியளவிலான பிளாஸ்டிக் டின் பொருட்களிலான உற்பத்திகளோ சுத்திகரிப்புத் தொழிற்துறைகளோ இங்கு இல்லை.
LDGEabéuurTaGleä)
காணப்பட்ட மேற்படி வருமான வளங்களில் அந்நாட்டில் 1991ஆம் ஆண்டில் 15.8வீத தொழில் வளர்ச்சியும் காணப்பட்டிருந்தது. இவ்வனைத்தோடும் சேர்த்து நாட்டின் அப்போதைய அதிபராக இருந்த மஹாதீர் முஹம்மதுக்கு நாட்டின் எதிர்காலம் பற்றியதொரு எல்லைகடந்த அறிவும் பார்வையும் இருந்தது. ஆனால் நமது நாட்டின் நிலைமையோ அந்தோ பரிதாபம் மலேசியாவைப்போன்று அதிக வருவாயீட்டும் எந்தவொரு தொழில் துறையும் முன்னேற்றாத மலேசியா
தேசிய உற்பத்தி எமது நாட்டின் இன்றைய தொகையோடு சமனடைந்திருந்தாலும் மலேசியாவின் அன்றைய உலக நிலைமை 34 ஆவது இடத்தில் இருந்தது. இவ்வுண் மையினையே ஆளுநர் அவரது எண் கணித வித்தைப் பாணியில் மூடிமறைக்க முயல்கிறார்.
மேற்படி இவ்விடயத்தை இன்னும் சரளமாகச் சொன்னால் அன்று மஹாதீர் முஹம்மதின் ஆட்சியின் கீழ் மலேசியப் பிரஜை ஒருவர் ஒரு டொலரினால் செய்த விடயத்தை இன்று மகிந்த சிந்தனையின் கீழ் எமது பிரஜையொருவருக்கு 10 டொலர்களினாலும் செய்ய முடியாதுள் ளது. தவிரவும், ஆளுநர் கூறுவது 1991ஆம் ஆண்டின் மொத்தத்தேசிய
பயணித்துச் சாதனை படைத்த 20 வருடங் களின் பின்னர், அநீதி மிக்க மோசடி மிக்க மகிந்த சிந்தனையின் பிரகாரம் நாட்டை படுபாதாளத்துக்கு ஒட்டிச்செல்லும்முறை யை வேடிக்கை பார்க்கவே முடிகிறது.
2018 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியை நடாத்தும் உரிமத்தை இலங் கைக்குப் பெற்றுக்கொள்வதில் அவுஸ்தி ரேலிய கோல்ட் கோஸ்டுடன் இங்கி லாந்தின் RM.P லெஜஸி நிறுவனமும் போட்டியிட்டு வந்தது. இந்நிறுவனம் இலங்கையின் அம்பாந்தோட்டையைப் பிரேரித்துப் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது. இதற்காக P.M.P லெஜஸி நிறுவனத்திற்கு இலங்கை
(23ஆம் பக்கம் பார்க்க.)

Page 14
  

Page 15
வர இது
5 August 20
லியா நான்கு குழந்தைகளின் 哉。 ஏழு வயது நிரம்பிய
தேவிமீ இரண்டாவது மகள். இன்று அவளைப் பறிகொடுத்துவிட்டு அந்தத் தாய் வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறாள். அண்மையில் எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் நடந்த இச்சம்பவத்தில் பிரதேச மக்கள் அனை வருமே கொதித்துப்போயுள்ளனர்.
நீலியாவின் கணவனான விஜேசேனவுக்கு நிரந்தரத் தொழில் இல்லை. கிடைக்கும் சிற்சிறு கூலி வேலைகளைச் செய்தே தன் குடும்பத் தைக் காப்பாற்றிக்கொண்டு வந்தான்,
சம்பவம் நடந்த
கடைசி மகனை பாடசாலைக்கு சேர்ப் பதற்கான விண்ணப்பப் படிவம் வாங்குவதற்காக நகரத்திற்கு சென்றி ருந்தான். விஜேசேனவும் வீட்டில் இருக்கவில்லை.
'தங்கச்சி உங்கட மகள் பத்திட்டா வாம்’ என்று ஒரு அயலவர் நீலியா விடம்கூற தன் மகளுக்கு ஏதோ நடந்துவிட்டது என்று பதறியடித்து ஓடினாள் நீலியா, "மகளே உனக்கு என்ன நடந்தது" என்று குழுமி யிருந்த கூட்டத்தை விலக்கிக் கொண்டு நீலியா ஓடினாள். சிலர் தேவிமீயை நீர்க்குழாயில் நனைத்துக்கொண்டிருந்தார்கள்.
தேவிமீயின் உடல் எரிவதாக அவனது மூத்த சகோதரி கத்திக்கொண்டு ஓடிவந்ததைத் தொடர்ந்தே அககம பககததவாகள
சென்றுதேவிமீயை
மீட்டிருக்கின்றனர்.
தேவிமீயின்
முகப்பகுதிளிவாத
தேவிமீதனது குடும்ப
குப் ப்ேரல்மென்டு வெளிக்கிட்டன் ரேன் அரும்ைப்று ஒரு ஏ:லில் தெரியாமினறி இருந்திட்டன் ருங்கோ முதல் கொஞ்சம் கிளுகிளுப்பாகத்தர்ன் இருந்திச் ப்ேபா தொழும்பிலவது இறங்கினால் இட்ம்புக்குள்ள் ஒரே சலங்கை சத்தம் கேக்குது கண்டியளே கறுப்பாட்டுக்கு திப்பாட்டுறம் என்டு'கரத்தம் பிடிச்ச இடத்திலயெல்லாம் கிப்பாட்டுற்றங்கள் பாருங்கே:ண்டுசெல்லட்டே முந்திபெண்டால்iறின்ேடியிலகிப்பிள்ளையாரையும்கும்பிட்டுருபிளேன்ரி அச்சிட்டு வெளித்தி அகாய்ப்ரேய்ச்சேரலாம் பாருங்கோஆனாவெங்கள் இப்பதாகும் விருப்பத்தில் கண்டதன் இடத்திலயெல்லாம்கிப்பாட்டுறாங்கள் மேன் kTTTT TT TTTTTTTTTT TT TTTT TTTTTT TTTTTTS TTTTMTTTTTTT C S S STTTTTTTaa T TTLS பஸ்ஸிலஇருந்துநான்பப்ாடு இந்த முறிகண்டிப்பிள்ளையாருக்கும் தெரியாதாப்பு நிப்பாட்டுறஇட்த்திலயும் ஒழுங்கானகத்தஸ் வசதிகளுமில்ல பருங்கேரேரா உவளவு இன்ஸ் வறஇட்த்தில:கொஞ்சம்திராகவைத்தலாஇன்ன்ெ விசயம் பாருங்கோளங்களுக்கு முறிகன்டியென்ட்ரல் தச்சான்தானே நினைவு வற eTTTTT TT TTTTTTYYTTTTTT TTYTTTTTTT SYA TTTTTT S TCTTTSYTS TTTTTTTTTTTT S uuu னையும் சேர்த்து விக்குறாங்கள் பழைய உருதையும் இல்ல லாபத்தை வைத்துசன்
BTL L0S0TTLS TTLT S TTT0 S LTLTTYS TDTLTTTTLSYTLSSTTSS
ரன்ர்ேடுவர்ட்:ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போதும் உடலின் பெரும்பகுதிகள் எரிந்துவிட்டிருந்தன. உடன் எம்பிலிப் பிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல, அவர்கள் உடனே கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி னர். அங்கு தேவிமீக்கு மூன்று அவசர சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப் பட்டபோதும் அவளது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
தேவிமீயின் இறுதிச் சடங்குகள் நடைபெறும்போது "இதோ நெருப்பு வைச்சவ்ன் மாட்டிக்கொண்டான்' என்று ஒரு பெண் கூக்குரலிட எல்லோரும் ஓடிச்சென்று அந்தப்
鬱、尊 O ார்த்து "அப்பா"
O எனறாள99 பெண் குறிப்பிட்ட வீட்டுக்குள் நுழைந்தனர். அவ்வீட்டில் ஓர் இளைஞனும் அவனது தாயும் இருந்தனர். அவ்விளைஞனை சுற்றிவளைத்தஊர்வாசிகள் அவனை நையப் புடைத்து அவன் தங்கியிருந்த
அறைக்குத் தீ
அவ்விளைஞன்
டான்
டுத்தபொலி ஸார் ஊரில் சில இளைஞர்களைப் பிடித்து சிறையில டைத்தனர். தேவிமீ யின் பிரேதத்தோடு அவ்வூர் மக்கள் செய்த ஆர்ப்பாட்டத்தாலும்
தாலும் அவ்விள்ை ஞர்களும் விடுதல்ை: செய்யப்பட்டனர். தகுந்த சாட்சியங்கள்
மூட்டினர். தப்பிடிோடிய
சாட்சிகளற்ற கரணத்
இல்லாமையால் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் குற்றவாளியைப் பிடித்து சிறையில் அடைக்கவேண்டும் என்றும் குற்றவாளிக்கு சார்பாக வாதாடுவதற்கு யாரும் நீதிமன்றில்
4 தீர்த்தி மென்டீஸ் )
4 நாகாமத்தான் ஆஜராகக் கூடாது என்றும் ஊர் மக்கள் எம்பிலிப்பிட்டிய முழுவமும் ஆர்ப்பாட் டம் செய்தனர். இந்நிலையில் சந்தேக் நபர் என அடையாளம் காணப்பட்ட டி ஒரு ஆசிரியரை
1 யிலட்ைத்துள்ளனர். ஏற்கனவே ஊர்வ்ாசி களால் தாக்கப்பட்ட நபர்தான் சந்தேக நபர், காரணம் அவரது வீட்டின் கட்டிலில் ஒரு பகுதி எரிந்த நிலையில் _
கிடந்த தடயங்களை எடுத்து மரணு பரிசோதனைக்கு ச்ே அனுப்பியுள்ள்னர் நாங்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ்வாழ்பவர்கள்தான் எனினும் இந்த நான்கு பிள்ளைகளையும் மலர்போல்தான் பார்த்துக் கொண்டிருந்தோம். இப்படி நடந்துவிட்டிதேஎன்றுதேவிமீயின் தாய்தலையிலடித்துக் கொண்டு கதறுகிறாள்.
நான் மகளைப் பார்த்துசின்ன மகளே. சின்னமகளே என்றழைத்தேன். அப்போதும்கள் அப்பா'என கூறிவிட்டு கண்மூடினாள் என்று விஜேசேன மகளின் பிரிவை தாங்கமுடியாமல் அழுதார்.
குற்றவாளியைப் பற்றி சரியான விடயங்களை அறிவதற்காக பொலிஸார் தீவிரவிசாரணைகளை
மேற்கொண்டு
வருகின்றனர். வெறும் ஏழே வயது நிரம்பிய হুঙ্কািল্ল ஒரு பாலகியின்
உயிர் அநியாயமாக
பறிக்கப்பட்டு விட்டது. தேவிமீக்கு நடந்த விபரீதத்தை யாராலுமே ஜீரணித்துக் கொள்ள முடியாதுள்ளது.இன்று வயது வித்தியாசமின்றி பணத்துக்காகவும், கேவலம் தங்கள் காம வெறியைத் தீர்த்துக்கொள்வதற்காகவும்
அப்பாவிக்ளின் உயிர்கள்
காஷ்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறான அநியாயங்களை
செய்யும் வாதகர்களைப் பிடித்து
சட்டத்தின் முன்நிறுத்தி கடுமையான
தண்டன்ைகளைப் பெற்றுக்கொடுக்க
வேண்டும்.

Page 16
எங்களெல்லோருக்கும் எங்கள் எதிர்காலத்தை அறிவதென்றால் ஒரே ஆச்ை. அடிக்கடிதங்கள் ஜாத கக்குறிப்புக்களைண்டுத்துக்கொண்டுஜோசியர்களிடம் ஓடுபவர்கள் எத்தனை பேர். யாராவது கைரேகை சாத்திரம் தமக்குத் தெரியும் என்று சொன்னால் போதும், உடனேயே அவரருகில் உட்கார்ந்து உள்ளங்கையை நீட்ட ஆரம்பித்து விடுவோம். இதேபோல ஏடு பார்த்துத் தமது முன்னைய பிறவிக் கதைகளைப் பற்றி அறிய விழைபவர்கள். darVoyants என்று சொல்லக்கூடிய தூரதரிசிகளிடம் போய் எதிர்காலத்தைப் பற்றிய பிரகடனங்களைக் கேட்பவர்கள் என்று நம்மத்தியில் ஏராளம் ஏராளம்,
நீங்களும் அப்படியாகப் பொழுதுபோக்குபவர்கள் என்றால் ஒருவிடயத்தைக்கூர்ந்து அவதானியுங்கள். எந்த ஜோசியரும் உங்களுக்குத் தெரிந்த கடந்த காலத்தைப் பற்றிய கருத்துக்களுடன்தான் முதலில் ஆரம்பிப்பார்கள். அப்படித்தான் உங்கள் நம்பிக் கையை அவர் சம்பாதிக்க இயலும். 'நீ மூன்கோபக் காரன், உனக்கு இரண்டு சகோதரங்கள் உண்டு, உன்வாழ்க்கையில் ஒரு பெரிய சோக நிகழ்ச்சி நடந்திருக்கின்றது." என்று இவ்வாறாக அவர்களது வாக்கியங்கள் தொடரும். இதில் அவர்கள் தேறி விட்டார்களென்றால் நீங்கள் அவர் உங்கள் எதிர்காலத்தைப் பற்றிக் கூறும் விசயங்களை நம்பத்
தத்துவ விச
அடித்துக் கூறலாம்.
dßpas Leosölöst. S 6örso முக்காலமும் உணர்ந்தவ நாம் சொல்லவரவில்லை. வீச்சமும் முக்காலமும் அளவும் அறிகின்ற நிை இல்லை என்றுதான் சொ ஒவ்வொரு கணமும் நாங் விரும்புகின்றோம் என்று வாழ்க்கைத் தெரிவுகளை நாம் கொண்டிருக்கின்றோ மாகும், நாங்களேதான் பொறுப்பாளிகளாக இருக் இந்த ஜோசியர்களெல்லா கின்றனர் என்று நீங்கள் மல்லாது, நொஸ்ட்ரடாமுள் நூற்றாண்டுகளுக்கு அப்ப கண்டு சொன்னார்களாே எதிர்காலத்தைத் துரதிருள் எனபது 嘉
தயாராகி விடுவீர்கள். அட, கடந்த தப்பற்றி இவ்வளவு அச்சொட்டாகச் சொன்னவர் எதிர்காலத் தைப் பற்றியும் சரிய்ாகத்தானே சொல்லுவார் என்பது உங்கள் வாதம், ஆனால் அதுதான்இல்லை. ஒரு ஜோசியர் உங்களுக்குத்தரும்தரவுகளில் கடந்த காலம் மிகத் துல்லியமாக இருப்பதையும் எதிர்காலம் பொதுமைப்பாடாக, எந்த சந்தர்ப்பத்திற்கும் பொருந் துவதாக இருப்பதையும் நீங்கள் கவனிக்கலாம். உண்ழுைழில் பார்க்கப் போனால்:எதிர்காலத்தை சரியாகக் கண்ணிக்கும் ஜோ இல்ல்ைடிேன்றே
விலை 150 ரூபாய்
நூல் ஒரு காலம் இருந்தது (கவிதைகள் ஆசிரியர் மூதூர் முகைதீன் வெளியீடு மூதூர் கலை இலக்கிய ஒன்றியம்
நாம்தான் கனத்துக்குக்க றும் சிந்தனையினால் எ1 மைக்கின்றோழ்என்பதும் மாக இருக்கின்றதா? சற்ே
நீங்கள் கம்பியூட்டர் என்றால் இந்தத்தொழில்நு ஒருகேமை எடுத்தீர்களெ தொடராகச் செல்லும், அ
நீைங்குள்செய்யூழ்ஒவ்வொரு
நாற்பது
தன்னை அர்ப்பணித்து, அண்மையில் ஓய்வுபெற்றவர்தான் மூதூர் முகைதீன், இவர் சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இலக்கிய்த்தில் ஈடுபட்டு தமிழ்த் தொண்டாற்றியவர். தான் கடமையாற்றிய பாடசாலைகளில் சஞ்சிகைகளை கையெழுத்துப்பிரதிகளிைவெளியிட்டு மாணவர்களின் இலக்கிய ஆர்வத்துக்கு வித்திட்டிருப்பதுடன் தற்போது மூதூர் கலை இலக்கிய ஒன்றிய்த்தின் தல்ைவ்ராத் இருந்து 'ஓசை என்ற கவிதைச் சிற்றி தழையும் வெளியிட்டு வருகிறார்.
இவரது நான்காவது தொகுப்பாக வெளிவந்திருப்பதுதான் 'ஒரு காலம் இருந்தது இதில் உள்ள அநேகமான கவிதைகள் கடந்த காலத்தில் நமது நாட்டை கூறுபோட்டுப் பிரித்துக்கொண்டிருந்த யுத்தத்தின் வடுக்களை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளன. ஆண்டாண்டு காலங்களாக பேதங்கள்
மறந்து, குரோதங்களைத் துறந்து ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாய் சுதந்திரமாக சுற்றித்திரிந்தவர்கள் நம் முன்னோர்கள். ஆனால் இன்று மதத்தாலும், மொழியாலும் பிரிவினைப்பட்டு சமுதாயங்களுக்கிடையில் பிளவுபட்டு யாரோ பெற்ற அநாதைகளாய் வாழ்ந்து கொண்டிருக்கும் சோகத்தை நிதர்ச னமான முறையில் நோக்கியிருக்கிறார் நூல்ாசிரியர்.
ஒருகாலம் இருந்தது' என்ற முதல் கவிதை இன ஒருமைப்பாட்டின் அன்றைய நிலையையும், தற்கால நிஜங்களையும் படம் போட்டுக்காட் டுவதாய் அமைந்திருக்கிறது. காகத்தின் ஆட்டில் குயில் இட்ட முட்டை என்ற இவமையை இதற்கு உவமித்திருக்கும் வித்மிசிறப்பானது
என்து உலகம் என்ற கவிதையிலும் போர்க்காலத்தின் சாயல்களே பயணித்துக் கிடக்கின்றன. பதுங்குக்
குழிகளுக்குள் ஒழிந்தும், மறைந்தும் வாழ்க்கை ஒட்டிய அப்பாவிமக்களின் துயரங்களை கன்கடாக பார்த்ததைப் போன்ற மனநிலையை இந்தக் கவிதை ஏற்படுத்துகிறது. போர்க்கால இரவுகள், அம்மக்களின் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள் ஏராளம். தெருநாய்களின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- * :
மயல்ல என்றேர், அல்லது Iர்கள் இல்லை என்றோ கிரகங்களின் இயக்கத்தின் உணர்கின்ற சக்தியின் லயில் நாம் மானிடர்கள் ல்ல வேண்டும். ஆனால், கள் யாராக எம்மைக் காட்ட தீர்மானித்து அதற்கேற்ற ச் செய்யும் சக்தியினை ாம் என்பது மட்டும் நிச்சய் எங்கள் வாழ்க்கைக்குப் கின்றோமென்றால் எப்படி ம் எதிர்காலத்தைக் கணிக் கேட்கலாம். அது மட்டு 0 போன்றதுரதரிசிகள் பல ால் நடக்கும் காட்சிகளைக் ம என்பீர்கள். சரி சரி, oடியினால் கண்டு கொள் உண்மையோ அதேபோல ணம் எமது மனதில் தோன் மது எதிர்காலத்தை வடிவ உண்மையாகும். குழப்ப
விளக்குகின்றோம். கேம் விளையாடுபவர் நுட்பம்நன்றாகவிளங்கும். ன்றால் அது ஒரு சம்பவத் ந்த மென்பொருளுக்குள்
ബി 5 August 20
விளைவுகளும் ரோகிராம்செய்ய்ப்பட்டுஇருக்கும். உதாரனமாக நீங்கள் ஒரு குறிப்பிடிஇவை “அல்லது:அசைவுகளை மேற்கொன்பில்:ஆந்த் கேம் அந்த அசைவின் விளைவாக ஒரு குறிப்பில்ே சம்பவக் கோர்வையில் போய் முடியும் அதை விட்டு இன்னொரு அசைவை அல்லது அசைவுகளை மேற்கொண்டால்முற்றிலும்மாறுபட்டமுடிவுக்ளுக்குக் கொண்டுபோய்விடும். ஒவ்வொரு சம்பவக் கோர்வையும் ஏற்கனவே புரோகிராம் பண்ணப்பட்டு இருக்கின்றன.அதாவது,எங்கள்ஒவ்வொருவருக்கும் எண்ணற்ற எதிர்காலங்கள் இப்பொழுதே காத்தி ருக்கின்றன. இறந்தகாலம், எதிர்காலம் என்று நாம் எண்ணும் கால அலகானது மாயையானது என்பதை இங்கு நினைவில் கொள்ளுங்கள். நாம் எங்கள் சிந்தனைகளினால் ஒரு தெரிவினை மேற்கொள்ளும்போது அதற்குப் பொருத்தமான எதிர்காலம் எங்கள் முன்னேவிரிகின்றது. கம்பியூட்டர் கேமில் நீங்கள் வெற்றி பெற்றால் என்ன தோல்வி அடைந்தால் என்ன கடைசியில் முடிவுறும் போது *Want toplay again?“ ersängpu seg probaDuDå Gasüsub. அதேபோலவே எமது வாழ்க்கையில் நாம் நன்றாக இருந்தாலும் என்ன இல்லாவிட்டாலும் என்ன மீண்டும் வாழ்ந்து பார்க்கும் சந்தர்ப்பம் எமக்கு தொடர்ந்து வழங்கப்பட்டுக் கொண்டேயிருக்கும்.
இதனால்தான் சொல்லுகின்றோம், ஒருவர் எமது எதிர்காலத்தினை ஸ்திர்வு கூறுகிறாரென்றால் எமது எந்த எதிர்காலத்தினைப் பற்றிக் கூறுகிறார் என்பதே நாம்கேட்க வேண்டிர் முக்கியூரின் கேள்வியாகும். எமக்கு வரக்கூடிய எல்லா எதிர்க்ள்லங்களும் புரோ கிராம் பண்ணப்பட்டு விட்டன; அதாவது "எப்பவோ நடந்த காரியமாகி விட்டன. அவற்றில் எதனை விளையாடப் போகின்றோம் என்பூது மட்டும் எங்கள் கைகளிலேயே இருக்கின்றன. இதுதான் படைப்பின் அற்புதம்!
அனுகவும்அவற்றிற்கான_ A flsá, ugsáSlsef -
m ---ూ-ణా as ஒலத்துடனும், துவக்குச்சத்தங்களுடனும், வரிகளோடு அழகாக சித்தரிக்கின்றார். சீருடையினரின் காலடி சத்தங்களும் மனிதநேயத்துக்காக குரல்கொடுத்தும், பயப்பட்டுசெத்துச்செத்து வாழ்ந்த தேசத்தின்ஒற்றுமைக்காக பேனை” இரவுகளை எண்ணிப்பார்த்தால் இன்றும் எடுத்தும் தனது மனப்போராட்டங்களை மனம் வேகிறது. அந்தப்பிரதேசங்களில் வெள்ளைத் தாளில் வடித்து அந்த நீண்டு உயரமாக வளர்ந்திருக்கும் உண்ர்வுகளை எமக்குள்ளும் ஊற்றிய மரங்கள், வெந்த உடல்களின் சாம்பலை கவிஞரின் கற்பனை வளத்தை உரமாகக்கொண்டு வளர்ந்தவை என்று பாராட்டாமல் இருக்கமுடியாது.
கூறும் கவிஞர், நாம் இந்த உலகில் இருப்பது வாழ்வதற்காக அல்ல. மாறாக உயிரைக் காப்பதற்காகவே என்கிறார்.
- எச்.எப். ரிஸ்னா
எழுத்தாளர்களே.
பசி மயக்கத்துடன் பதுங்குக்குழிக்குள் ஆ.அ ஆ இருந்து நிலவைப் பார்க்கின்ற போது, நூலின் பட்டிகட்டஅப்பமும்பொரித்த பிரதிகளை எமக்கு அனுப்பிவையுங்கள் முட்டையின் உருவமும் தெரிவதிாக | நிச்சயமாக அவை இருக்கிறம் கூறியிருப்பதானது. அவ்வேளையில் சஞ்சிகையின் றருக்கை" பகுதியில் கொண்டிருந்த வயிற்றுப் பசியின் sā, கொடூரத்தை விளக்கி நிற்கிறது. இருக்கிறம் வார இதழ்.
அகதிமுகாமில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில், கடந்தகால இனிமைகள்' நினைவுகளில் தோன்றிமனதைலுருத்தி வருத்தியே இன்றைய நாள்ைக்கழிக்கச் செய்கிறது என'நேற்றைய நாளில் இன்று' என்ற கவிதையின் பொருள் அமைந்திருக்கின்றது.
"ஏதிலிகள் என்ற கவிதையில் இடைத்தங்கல் முகாம், நலன்புரி நிண்ல்யங்கள், அகதிமுகாம்கள் என்று பல பெயர்கொண்ட இடங்களில் அணிந்த
ஆடையுடனும், ஊனமாகிப் போன காங்களே. உடம்புடனும் வாழும் மனிதர்களை, ஏன்? யுத்தம் விட்டுப் போன எச்சங்கள் என்ற அடைமொழியிட்டு விளித்திருப்பது வித்தியாசமாகவும், அழகாகவும் இண்டைக்கு இருக்கிறது. ஒரதிட்டிங்"
பேஸ்புக்கின் தாக்கம், இணையத்தால் 6 for մար திண்டாடும் இளைஞர்கள், நாகரீக த வளர்ச்சிங்ாஃஎம்மவ்ர்மத்தியில் ஏற்பட்ட 1 விளங்கிட்டு போல மாற்றங்கள், ஏழை மக்களின் பரிதாப இருக்கு.
நிலை என்பவற்றை உணர்வுததும்பும்
03, Cimfinu Ledčia அவனியூ கொழும்பு
தொலைபேசி:01, 3150336
அந்த பொம்பிள இன்ஸ்பெக்டர் ஒவரா மேக்கப் வண்ணிக்கிட்டு வந்திருக்

Page 17
வர இதழ் 15th August 2011
ழத்து கலையுலகில் பல்துறைப்பட்ட கலை கவிஞர்களையும் தந்த மண் ணோகஇருக்கின்றஅரியாலையைச்சேர்ந்த ஒரு இளம் ஒக்ரபாட் கலைஞர்தான் வ.பானுதீபன் கலைப் பாரம்பரியம் மிக்க ஒரு குடும்பத்தில் பிறந்து இன்று தனது வாத்திய இசைகளை வழங்கி பல ரசி கர்களைகொள்ளைகொண்டவர்தான்வ.பானுதீபன். இசையில் இவர் ஒரு சகலகலாவல்லவன் என்று கூறினாலும் தகும். அந்தளவிற்கு பல்தரப்பட்ட ஆளு மைகளைக் கொண்ட ஈழத்தின் மிகச் சிறந்த ஒரு இசைக்கலைஞன். கடந்த 20 வருட காலமாக இசைத்துறையில் முத்திரை பதித்துவரும் இவரை
அண்மையில் எமது விருந்தினர் பக்கத்திற்காக abibi, Gig Tib.
| Որ Շe -
எனது தந் Ignor by, S. useo
இடு
இசையமைப்பாளர்களுடன் இறுவட்டுக்களுக்கு (CD) இசை வழங்கிவருகிறார் திருமறைக் கலாமன்றத்த செய்கின்ற இறுவட்டுக்களு கழ்வுகளுக்கும் தனது இ ளிப்பை வழங்கி வருகிறார்
தென்னிந்திய பிர சேர்ந்து ஒரே மேடை வழங்கிய அனுபவம் இவ அதுபற்றிக் கேட்டேன் , அது எனது வாழ கிடைத்த ஒரு அரிய வாய் னிந்தியாவின் பிரபல பா செளந்தரராஜனின் மகன் செல்வக்குமார் மற்றும்
புகழ்பூத்த தபேலா வாத்தியக் கலைஞர் என்னுடைய 7வயதில் காங்கேசன்துறை உதயசூரியன் சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் என் தந்தையார் ஆர்மோனியம் இசைக்க நான் தபேலா வாத்தியத்தை இசைத்து வாத்தியக் கலைஞனாக அரங்கேறினேன். அப்போது எனக்கு அங்கு எல் லோராலும் பாராட்டுதலும் சிறந்த ஊக்குவிப்பும் கிடைத்தது. அன்றிலிருந்து இத்துறையில் அதிக ஆர்வம் மேலோங்கியது என்றார்.
ஒக்ரபாட் வாத்தியத்தை நீங்கள் பிரத்தியேகமாக
GGussia sings 1988 ஆம் ஆண்டளவில் எனது மாமனார் திரு. சு.ஏ.வாசன் அவர்களால் இன்று யாழ் மண்ணில் முன்னணி இசைக்குழுவாக இருக்கின்ற "சாரங்கா இசைக்குழு உருவாக்கப்பட்டது. அதில் ஆரம்ப காலங்களில் ஒரு தபேலா வாத்தியக் கலைஞனாகவே இருந்து வந்தேன். காலப் போக்கில் வெளிவருகின்ற பாடல்களில் ஒக்ரபாட் வாத்தியத்தின் முக்கியத்துவம் அதிகமாக காணப்பட் டதால் வாத்தியத்தில் எனது ஆற்றலை புரிந்து கொண்ட எனது மாமனார் ஒக்ரபாட்வாத்தியக்கலைஞனாக மாற் றியமைக்க முடிவு செய்து அதற்கான ஆலோசனைகளையும் ஊக்குவிப்பை யும் வழங்கினார். இதுவே எனது இசைத் துறையில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்றவர் ஏற்கெனவே மிருதங்கத்தில் கைதேர்ந்து காணப்பட்டதால் அந்த அனுபவத்தைக் கொண்டு ஒக்ரபாட்டை வாசிக்கின்றார். அதன் இயக்கமுறை களைக் காலம்சென்ற ப. பார்த்தீபன் என்பவரிடம் கற்றுக் கொண்டதாகக் கூறுகிறார்.
இவர் தற்போது யாழ்ப்பாணத்தில் முன்னணி
சந்திப்பும் படங்களும்
(Մ চতf LITLÉ LD@5 கொழும்பு வந்திருந்த வே களுடைய பாடல்களுக்கு இசைத்தேன். அது எனக்
அனுபவமாக இ
பாராட்டியது ഭങ്ങള് ഉള്ള ΕΓΕΣ ΕΙΟΤΕ ΕΟ ΕΠΙ னார் என்று ങ്ങ8:Lഞ്ചDiur போது தன்னைப் கிடைத்த பெரிய கெள கூறினார்.
Gusmã unius யிருக்கின்ற மக்களுக்கு இசையை, இசை நிகழ்ச்
Sinessum?
ஆம், யாழ். முன்னணிப் நலன்புரி நிலையங்களுக் கொண்டு அவர்களை அதில் எமக்கு நல்ல திருப் இசையால் வசமாகா இதய சிறந்த மருந்து என்பதைய மக்களுக்கு விருந்தாக கொ எனக்கு மகிழ்ச்சி
தனக்குப்பின் இந்த இன தன்மை மறையக்கூடாது யாக உழைக்கிறார். வளர்ர் யக் கலைஞர்களுக்கு அது களையும் ஆலோசனைகள் பல பயிற்சி வகுப்புகளையு
Θρησε ερε
Eenuis Gast
ரசிகர்களுக்கு சொல் தென்னிந்தியக் கலைஞ கலைஞர்களுக்கும் கொடுக் எமது யாழ்ப்பாணக் கை வேண்டும். ஏனெனில் இr பாடகர்கள் இருக்கிறார்கள் ஒன்று. எனவே அவர்களை ஊடகங்களுக்கு இந்த ே என்றவென்றால் தென்பகு கலைஞர்களையும் இனை இசை நிகழ்வை பிரமாண் இங்குள்ள இசைக்குழுக்கை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆே
ா இணைந்து பாடல்
ஒக்ரோபாட் வாத்திய . அத்தோடு யாழ்.
6 ഒഖണിun க்கும் அந்நி 67 FL LFS
க்கையில் ப்பு, தென் Las T.M. T.M.S.
இன்றைய ஆகியோர்
ാണ് ബ്
வாத்தியம் கு ஒரு புதிய ΦΙΦ55). Θ6))Πα. ΕΠ
ഥt" (Bupബmp6) u6 றுக்கங்களையும் ஆலோ பும் எனக்கு வழங்கி கூறியவர் ஒரு முறை ாளர் சிற்பி யாழ். வந்த பாராட்டியதை தனக்குக் ரவமாக நினைப்பதாகக்
டந்த மனநிலை குழம்பி ஆறுதலாக உங்களுடைய சியை வழங்கி இருக்கின்
பாடகர்களோடு இணைந்து கு இசை நிகழ்வில் பங்கு மகிழ்வித்திருக்கின்றோம். தியாக அமைந்திருந்தது. ம் எது? ஆகவே இசையே மனநிலை குழம்பியிருந்த ாடுத்திருந்தோம் என்பதில்
சக்கருவியை இசைக்கும் என்பதில் இவர் கடுமை துவரும் ஒக்ரபாட் வாத்தி சம்பந்தமான நுணுக்கங் ளையும் வழங்குவதோடு ம் நடாத்தி வருகிறார். ஒக்ரபாட் வாத்திய ண்டவர்களுக்கும்
ல விரும்புவதெல்லாம் ர்களுக்கும், தென்பகுதி கும் முக்கியத்துவத்தினை லஞர்களுக்கும் கொடுக்க ங்கு சிறந்த கலைஞர்கள், என்பது யாவரும் அறிந்த ஊக்குவியுங்கள் மற்றும் நரத்தில் கூறவிரும்புவது தி இசைக்குழுக்களையும், னத்து யாழ்ப்பாணத்தில் டமாக நடாத்துவதுபோல் ளையும் இசைக் கலைஞர்
களையும் தென்பகுதியில் இசை நிகழ்வை நிகழ்த்து வதற்கு ஆதரவு வழங்க வேண்டும்.
ஒக்ரபாட் வாத்தியத்தை இசைக்கும் ஆர்வம் கொண்டோர்க்கு அதில் எத்தனையோ பல புதிய விடயங்களை தெரிந்துகொள்ள வேண்டி உள்ளது. எனவே அதனை சரியான முறையில் பயின்று கொண்டு சரியான இசையை வழங்கவேண்டும் என்பதே எனது எண்ணம் என்றார்.
உண்மைதான் யுத்தம் நிறைவடைந்தபின் அத னைக் கொண்டாடும் நோக்கிலும் வேறு பல நிகழ்வு களின் பொருட்டும் யாழில் பல்வேறு இசை நிகழ்ச்சி கள் நடைபெறுகின்றன. ஆனால், அவற்றில் தென்ப
மலேசியாவாசுதேவனுடன்.
குதி கலைஞர்களும் இசைக்குழுக்களுமே உள்வாங் கப்படுகின்றனர். யுத்தத்தின் காரணமாக அங்குள்ள கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கு சந்தர்ப்பம் அமையவில்லை. ஆகவே இனியாவது அங்குள்ள இசைக் குழுக்களையும் கலைஞர்களையும் ஊக்குவிக்க வேண்டும்.
இன்றைய பாடல்களின் மேலைத்தேய சாய லுக்குக்கேற்ப ஒக்ரபாட்டின் முக்கியத்துவம் அதிக மாக காணப்படுகின்றது. தோல் கருவிகளில் எழுப் பப்படும் பலவிதமான ஓசைகளை ஒக்ரபாட்டில் கொண்டுவரலாம். அதுதான் அதன்நவீனம். ஆகவே அதன் நுணுக்கங்களை சரியாகக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்பதற்கு சிறிது சிரமம் என்பதால் அதிகமானோர் இதற்கு முன்வருவது குறைவு. இதன் தாற்பரியம் உணர்ந்து இதனைக் கற்பதற்கு இளம் கலைஞர்கள் முன்வரவேண்டும்.

Page 18
ண்ட வருடங்களுக்குப் சிலபஸ் முடிக்கல்ல. அதுக்குள்ள
பின்னரான தேர்தலொன் பரீட்சை வந்திட்டுது. இங்க ஓரிரு
றுக்காக முல்லைத்தீவு பாடங்களுக்குத்தான் ஆசிரியர்மார் மாவட்டம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இருக்கினம். ஆசிரியர்மார் இங்குதான் கொழும்புப் பல்கலைக் இல்லையெண்டு சொல்லிக்கொண்டு கழகத்தின் கலைப்பீட மாணவர் வேறு பாடசாலைக்கு செல்லமுடியாத குழாம் கா.பொ.த உயர்தர நிலை ஒரிரு பாடங்களுக்காகவேனும் மாணவர்களுக்கான இறுதிக் இங்கேயே இருக்கிறம் என்றார் கருத்தரங்கினை முல்லைத்தீவு ஏக்கத்துடன் துணுக்காய் கல்வி வலயத்தில் இன்னுமொரு மாணவன் இங்க வெற்றிகரமாக மேற்கொண்டு திரும் படிப்பிக்க வாறவயளெல்லாம் பியிருக்கின்றனர். utputങ്ങb ഖഖങ്ങിunഞഖ്
இக்கருத்தரங்கானது இருக்கிறம் சஞ்சிகையின் நான்காவது வருட நிறைவையொட்டி அதன் அனு சரணையில் கடந்த மாதம் 11ஆம்
திகதி முதல் 15 ஆம் திகதிவரை முல்லைத்தீவு
நடைபெற்றது. 9 பாடசாலைகளைச்
சேர்ந்த 150 மாணவர்களை Lorrorofessifer
உள்ளடக்கிய மேற்படி கருத்தரங்கானது ಙ್ Sipediocresch?
மற்றும் மல்லாவி மத்திய கல்லூரி
இக்கல்விவலயத்தில் 2010 க.பொ.த ( சாத) பரீட்சைக்கு தோற்றிய717 மானவர்: } DIT GROOT சித்தியடைந்தமையும்
முறையே ஆங்கிலம்-873
ஆகிய இரு நிலையங்களிலும் விஞ்ஞானம்-48 கணிதம்-39, மேற்கொள்ளப்பட்டது. கொழும்பு வரலாறு 353 எண்ணிக்கையான பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சித்தியடையாமையும்
18 மாணவர்கள் தமிழ், வரலாறு
குறிப்பிடத்தக்கது பொருளியல், புவியியல்,
இந்துநாகரீகம், கிறிஸ்தவ நாகரீகம், சேந்தவையள் பொதுஅறிவு ஆகிய பாடங்களைக் திங்கள் கிழமைகளில் பிந்தி வருவதும் கற்பித்தனர். கடந்த வருடம்கூட வெள்ளிக்கிழமைகளில் அரைவாசி இது போன்றதொரு கருத்தரங்கு யுடன் சென்றுவிடுவதும் வழமையாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. நடக்கின்றது. போயா போன்ற
தினமும் காலை 8.30 மணி விடுமுறைகள் வாரத்தின் நடுவில் தொடக்கம் மாலை 4.00 மணி வந்தால் அக்கிழமை முழுவதுமே வரை வகுப்புகள் நடைபெற்றன. நிர்க்கதியாகிவிடும் என்றான். நாளுக்கு நாள் அதிகரித்த
மாணவர் தொகைக்கேற்ப மாலை வகுப்புகளும் ஒழுங்கு செய்யப்பட்டன. அனைத்து விதமான உதவிகளையும் முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயங்களும் பாடசாலைச் சமூகங்களும் ஏற்படுத்திக்கொடுத்திருந்தன. பாட்சை நாளுக்காய் பயந்திருந்த ஓர் மாணவனுடன்
ਘL8ਮ எங்க கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர இதழ் 15th August 2011
მეთოდენიმე დემებითი აქტის
G606)(3-
கருத்
மாணவர்களுக்கு பயிற்சி வழங்கிய பல்கலைக்கழக மாணவர்கள்
இப்பிரதேசம் சாராத மாணவர்களும் உறவினர்கள் உள்ள வசதிகொண்ட மாணவர்களும் இறுதிக் கருத்தரங்குகளுக்காக யாழ்ப்பாணம், வவுனியாவென்று சென்றுவிட்டனர். தனிமைப்படுத்தப்பட்டது நாம் மட்டும்தான் பள்ளியில் படிப்பது மட்டும்தான் எதுவித வகுப்புக்களோ கருத்தரங்குகளோ கையேடுகளேனும் கிடைப்பதென்பதில் கஸ்டம்தான் என்ற அந்த மாணவியின் வார்த்தைகள் முள்ளாய்த் தைத்தன.
வேறொரு மாணவி இன்னுமோர் மாதத்தில் பரீட்சையை முடித்துவிட்டு GTSIGIGIFILE). தென்ற ஏக்கமும் தயக்கமும் கொண்டு. "s museopenபோன்றவர்கள் al&ովքibւ, աուքնաII σοστιb, Ελιομεσήμ π. Ερείπε οπτήρηροεδροπιb வெவ்வேறு படிப்புக் களைத் தொடங்கி விடுவார்கள். எங்க ளுக்கு அவ்வாறான தோர் வாய்ப்புக்கள் எதுவுமே இல்லை" என்று வருந்தினாள்.
எம்மால் முடிந் தளவு அம்மாணவர் களுக்கு சில பாடங்களை சொல்லிக்கொடுத்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டுத்தான் எம்மால் வரமுடிந்தது. எல்லா வசதிகளும் இருந்தும் படிக்காமல் இன்று எத்தனையோ பேர் இருக்க அம்மாண வர்கள் ஒரு வசதியுமற்று கல்விக்காக இறைஞ்சுவதைப் பார்க்கையில் வேதனையாகவிருந்தது.
თmathbufou to estaurorectressurferen முன்வைத்த கோரிக்கைகள்
* ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படவேண்டும்.
* உயர்தர வகுப்புக் கருத்தரங் தகள் 12ஆம் ஆண்டிலிருந்தே மேற் காள்ளப்படுதல் வேண்டும்.
* உயர்தரத்திற்கான அனைத்துப் Ոhaustaյլն:
(கலை, வர்த்தகம், விஞ்ஞானம்) ஆரம்பிக்கப்படவேண்டும்.
* பாடசாலை வளப்பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படவேண்டும்.
அரச, தனியார் கல்வி மற்றும் தொழில்பயிற்சி நிலையங்கள் நிறுவப்படவேண்டும்.
பல இலட்சம் கொடுத்து உல்லாச வாழ்க்கை வாழும் அரசியல் தலைமைகளே இந்த மாணவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாயங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் இக்கல்வியில் அரசியல் இலாபத்தையும் ஏமாற்று
வித்தைகளையும் 66erturt Gasasgoerub மேற்கொள்ளும் மனிதர்கள் பலர் இது உங்களுக்கான நேரமல்ல, அவர்களின் வாழ்கை கல்வியால் சில சமூகங்கள் புரட்சியையும் வளர்ச்சியையும் கண்டுகொண்டிருக்க அழிவை ஏற்படுத்தும் அந்த கொடிய போராட்டங்களை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி, வீரப்பேச்சுபேசி உங்கள் அரசியலிலும் தனிப்பட்ட உயர்வுகள் பதவிகளில் காய்நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டாம். உங்களிடம் தாழ்மையாய் ஓர் விண்ணப்பம் "இனியும் அவர்களை ஏமாற்ற வேண்டாம். ஏணியாய் நாமாகி ஏற்றிடுவோம்
--ജു. (r கொழும்புப் பல்கலைக்கழகம்

Page 19
வர இதழ் 15 August 2011
அத்துடன் இந்த வாயுதகனக்கூடத்தை தொழிநுட்ப ரீதியாக இயக்கும் உத்தியோ கத்தர் இது தொடர்பான பயிற்சி ஏதும் பெற்றிராதவர் என்பதுடன் நகர சபையின் சுகாதாரத் தொழிலாளிகளே இதனை இயக்கும் பரிதாப நிலையும் இங்கு காணப்பட்டு வந்தது. பிற மாவட்ட வாயு தகனக்கூடங்களைப்போல் இவ்விடம் சுகாதாரமாகவோ துப்பரவாகவோ காணப் படுவதில்லை. அவ்விடத்தால் செல்லும் போதுமுகத்தை சுளிக்கும் நிலையிலேயே இந்தச் சூழல் காணப்படுகின்றது. அத்து டன் தகனம் செய்யப்படும் உடல்களின் எச்சங்களும் மிருகங்களால் இழுத்துச் செல்லப்பட்டு ஆங்காங்கே கிடப்பது அருவருப்பைத் தருகிறது. ஒருநாளைக்கு அண்ணளவாக இரண்டுக்கும் மேற்பட்ட நல்லடக்கங்கள் இடம்பெறுகின்றன. இருந் தும் பராமரிப்பற்ற நிலையிலேயே இம்
ப்படுகின்றது. ருகோணமலை நகரி காணபபடு färg,
நத மயானததை பராமாககும
அமைந்துள்ளது. நகரசபை எல்லைக்குள் இளைஞர் பேரவையின் பொறுப்பி உள்ள 25 ஆயிரத்துக்கும் அதிகமான இ இந்து மக்கள் பயன்படுத்தும் ஒரே இந்து TGOTLI : மயானம் இதுவாகும். இங்கு காணப்படும் နှီး]] இப்பணி ಙ್ မှီ””့် குறுகிய பரப்பளவிலேயே, நகரத்தில் தற t 醬 ' பெரும்பான்மையாக வாழும் இந்துக்க *獻 ಆಟ© cáil 鬍 டுமை ளின் நல்லடக்கங்களும் தகனக் கிரியை 醬 களும் கடந்த பல ஆண்டுகளாக GT6ԾI601 தாயுமா? மயானக நிகழ்ந்து வந்தன. இந்நிலையில் காவலாளியாக கடந்த 2010ம் ஆண்டு நிக்கோட் படவருககு ஒரு தங்குமடம நிறுவனத்தின் உதவியுடன் சுமார் இதி‰ኒ) *॰ எட்டு மில்லியன் ரூபா செலவில் னகள எனும ဂြို"; ல எரிவாயுவினால் இயங்கும் தகனக் மறபட கூடம் ஒன்று அமைக்கப்பட்டது. டவர்கள் வசித்து வருகிறார்கள் அது கடந்த ஆண்டு ஜூலை 15 இதிலே உள்ளவர்களில் சிறுவர் ஆம் திகதி உத்தியோகபூர்வமாக களும பெண்களுமே அதிLots மக்கள் பாவனைக்கு விடப்பட் இருந்தாலும் அப் பெண்களே டது. திருகோணமலை மாவட் கடநத * பாலி டத்தில் முதலாவதாக அமைக்கப் ՇՆՈՒՇՆ "ါပြီ : "...": பட்டதும்இன்றுவரைகாணப்படுவதுமான ருவது தசதத
ரும் அறிந்ததே. ஒரே : திருகோ ஆனாலும் இவர்கள் அடிக்கடி காவல் 월, ருட ஆரமபத CD துறையால் கைதுசெய்யப்படுவதும்
ணமலையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது இங்குள்ள இயந்திரத்தில் உள்ள ':
ருந்து இத்தகனக்கூடம் பாவனைக்குட் ချွဲ၏။း။ : படுத்தப்படாது உள்ளது.திருகோணமலை ၈၈။ 翻 الم 蠶 நகரசபையின் சபைக் கூட்டத்தில் இது “” ကြီး”ိါး р 骷 கதை கவனத்திற்கு கொண்டுவந்த போதும் தான இவாகளுககு இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப் ಅಣ್ಣ:ಇಂತಿ என்பது படாதது திருமலை மக்களை விசனம யாருக்கும் தெரியாத
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மர்மமாகவே காணப்படுகின்றது. கடந்த ஜூன் மாதம் மேற்படி மயானப்பகுதியில் ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப் பட்டது. அது ஏற்கனவே மயானத்தை பராமரித்து வந்த காவலாளியின் மனை வியின் சடலம் என இனம் காணப்பட்டு தற்போது விசாரணைகள் முன்னெடுக் கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக இந்து இளைஞர் பேரவையின் செயலாளர் செ. விஜயசுந் தரம் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டோம் நாங்கள் தான் ஒரு காவலாளியை வைச்சனாங்கள் அவர் தவறான வழிக்கு போனதால நாங்க அவரை நிற்பாட்டிட்டம், காவலாளிக்கு உரிய பாதுகாப்பு வீட்டை நாங்கள் பூட்டுப்போட்டு பூட்டினோம். கோபத்தில் அவர் பாதுகாப்பு படையினரின் உதவி யோட அதை உடைச்சி அதுல கொஞ்சம் பொம்புளைகள வைச்சி விபச்சாரம் செய்து
கொண்டிருக்கிறார்.
இது சம்பந்தமாக நாங்கள் காவல் துறைக்கு அறிவிச்சனாங்கள் இங்கு விபச்சாரம் நடக்குது அதை நிற்பாட்டுங்க எண்டு நாங்கள் பதிவுத் தபாலில திரு கோணமலை சிரேஸ்ட பொலிஸ் அத்தி யட்சகர் (SSP)க்கு ஒரு கடிதம் அனுப்பி னம் ஒரு பதிலும் இல்ல. அந்த இடத் துக்கு பாதுகாப்புப் பணியில இருக்கிற
ஆக்கள்தான் விபச்சாரத்துக்கு போறாங்
கள் இந்து மயானமும் ஒரு சிங்களப் பகுதியை அண்டித்தான் இருக்குது. அங்க இருக்கும் சிங்கள ஆக்கள் மற்றும் பாதுகாப்பு படையில உள்ளவங்க சம்பந் தப்பட்டுத்தான் இது நடக்குது. இப்ப அதுக்கு ஒரு பிரதான கேட் ஒன்றைச் செய்து போட இருக்கிறம் ஏற்கெனவே அந்த வீட்டை பூட்டு போட்டு பூட்டினம் திரும்ப உடைச்சிப் போட்டு அதுக்குள்ள இருக்கிறாங்கள் என்றவரை மறித்து இந்த அத்துமீறல் தொடர்பாக குறிப்பிட்ட பெண்களுடன் கதைத்தீர்களா என்று கேட் GELTub.
நான் ஒருநாள் அந்தப்பகுதிக்குபோன னான். அங்க இருந்த பொம்புளைகள் என்னக் கண்டு ஓடவெளிக்கிட்டவங்கள் அப்ப அங்க இருந்த காவலாளி சில ஆக்களுக்குச் சொல்லி அவங்க என்னை யும் துரத்த வெளிக்கிட்டவங்கள். அதுக்குப் பிறகுநானும் அந்தபக்கம்போறதில்ல40,
50 வருடங்களாக நாங்க இந்த மயானத்த நிர்வகிச்சுக்கொண்டு வாறம் இப்போ என்ன செய்யிறதெண்டு தெரியாம ஒரு இக்கட்டான நிலைமையில இருக்கம் என்று தெரிவித்தார்.
இப்பிரச்சினை தொடர்பாக நாம் திரு கோணமலைநகரசபையின்செயலாளர் ஏ. எல்.எம்.நஃபீல் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தோம். இவ்வளவு காலமும் இந்து மயானத்தை இந்துப் பேரவைதான் நிர்வகித்துக்கொண்டு வருகின்றது. அதை அபிவிருத்தி செய்யவேண்டும் என்று ஒரு திட்டத்தை நகரசபை தலைவர் கொண்டு வந்திருக்கிறார்.
அதன் அடிப்படையில் இதனை நாங் கள் கையேற்று அதனை நிர்வகிப்போம். இப்போதும் சிரமதான பணிகளை முன் னெடுக்கின்றோம் உள்ளூராட்சி வாரத் திட்டத்துக்குக்கீழ் இதனை உள்வாங்கி
யிருக்கிறம். இதன் அடிப்படையில் மரங்களை நட்டு சிரமதானம் செய்து அதனை நல்ல
நிலைக்குக் கொண்டு வருவதற்கான நடவ டிக்கையை எடுக்கிறம் அதேநேரம் பாது காப்பு உத்தியோகத்த ரையும் எங்கள் நகர சபையால நியமித்து நிர்வகிக்க pLഖ டிக்கைஎடுக்கிறம்.
பொதுமக்கள் எங்களிடம் முறையிடு கின்றனர், நாங்கள் தலைவரின் கவனத் திற்கு இவ்விடயங்களை கொண்டு வந்திருக்கிறம் கூடிய விரைவில் அதனை நாங்கள் பொறுப்பேற்று எங்களது கட்டுப் பாட்டின்கீழ் கொண்டுவர இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
தினமும் ஆயிரக்கணக்கான பொது மக்கள், அதிகாரிகள், அரசியல்
தலைவர்கள் பயணம்செய்யும் வீதியில் இவ்வாறான பராமரிப்பற்ற மயானம் இருப்பதும் ஆச்சரியத்தை தரு கின்றது. அதுமட்டுமல்ல மயானத்தையும் விட்டு வைக்காமல் அங்கு பிணத்துக்கு மேலே விபச்சாரம் நடாத்துகின்றனர்.
நாட்டைக் காக்கும் பாதுகாப்புப் படை யினரும் இதற்கு உடந்தையாக இருப்பது என்ன ஒரு அநியாயம்? காவல்துறையின் கவனத்திற்கு கொண்டுவந்தும் இது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படாதது காவல்துறையின் மேல் நம்பிக்கையினத் தையே தோற்றுவித்திருக்கிறது. நகரசபை செயலாளர் கூறியதைப்போல் விரைவில் இவ்வாறான சமூகசீரழிவுக்கு முடிவு கட்டப்படுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Page 20
0
காற்றோடு பறந்து வந்த ஒரு குண்டு காரின் பின் கண்ணாடியைப் பதம் பார்த்தது.
டுமீல் டுமீல் தொடர்ந்து இரண்டு குண்டுகள்
அந்தக் குண்டுகள் காரின் டயருக்கு விருந்து வைத்தன. காரை இனி இந்த இடத்தை விட்டு நகர்த்த முடியாது.
காரின் பின்னால் மறைந்துகின்ற நெடுமாறன்
இருளில் மெல்ல தலையைத் தூக்கி குண்டு வந்த திசையில் குறிபார்த்துச் sent.
அந்தத்துப்பாக்கிக் குண்டின் ஒலி அந்த பகுதியையே அதிர வைத்தது. வினாடிகள் விழுந்தடித்துக் கொண்டு **
இப்போது அந்தப் பகுதியில் அமைதி அசை போட்டுக்கொண்டிருந்தது,
தெரிந்தது, தேயிலைச் செடிகளைப் போல் அடர்த்தியாக வளர்ந்திருந்த அந்தச் செடிகளை நீக்கிக் கொண்டு விரைந்து நடந்தார் நெடுமாறன்
இப்போது குறுகி வந்த அந்தப் பாதை பெரிதாக விரிந்து இரண்டு பக்கமாக பிரிந்து சென்றது.
வலது பக்கமாக சென்ற பாதை
சுற்றிலும் ஒருமுறை பார்த்துக் கொண்ட நெடுமாறன்
துப்பாக்கியைத் தயாராக வைத்தபடியே மெல்ல ஊர்ந்து பாதையின் அருகில் சென்றார்.
நத்தை தன் ஒட்டுக்குள் இருந்து தலையை வெளியே போடுவதைப் போல்,
மெல்ல நிமிர்ந்து நின்றார் நெடுமாறன் அப்போது, ஒன்றும் நடக்கவில்லை. அந்தப் பாறையில் சாய்ந்தபடியே மறுபக்கம் ஊர்ந்தார்.
அங்கே அந்தப் பாறைக்குப்பின்னால், ஒரு சிறிய பாதை சென்றது. செடிகளுக்கு மத்தியில் சென்ற அந்தப் பாதை வழியாக
விரைந்து நடந்தார் நெடுமாறன் தனது கையில் கட்டியிருந்த ரேடியம் பூசப்பட்ட கடிகாரத்தைப் பார்த்தார். மணி அதிகாலை 2,10 பேய் மரமேறும் நேரம் பின்னால் திரும்பிப் பார்த்தபடியே விரைந்து நடந்து கொண்டிருந்தார் நெடுமாறன்
அதிக நேரம் இருளில் நடந்து விட்டதால்,
அவரது விழிகள் இருளோடு நன்றாக பழகி விட்டன. பாதை நன்றாகத்
வழியாக விரைந்து நடந்தார்
சிறிதுதுரம் சென்றார் அப்போது, எதிரில் இருந்து பெரிய லொறி வருவது தெரிந்தது.
அது சற்றுத் தொலைவில் வந்ததும் லொளியை நிறுத்தும்படி கையை ஆட்டினார் நெடுமாறன் லொறி நிற்கவில்லை. அது காற்றைக் கிழித்துக்கொண்டு பறந்து சென்றது.
லொறி டிரைவரைத்திட்டியபடியே விரைந்து முன்னால் நடந்தார் நெடுமாறன்
இன்னும் கொஞ்சதுரம் சென்றதும் இன்னுமொரு கார் வந்தது. கையை ஆட்டினார். அந்தக் காரும் கிற்கவில்லை. அதைத் தொடர்ந்து சற்றுத் தொலைவில் இன்னுமொரு கார் வருவது தெரிந்தது.
விரைந்து நடந்து கொண்டிருந்த நெடுமாறன்,
படாரென்று கீழே விழுந்து விதியின் குறுக்கே படுத்துவிட்டார். அவர் எழும்பினால்தான் வருகிற கார் நேராகப் போக முடியும்.
விரைந்து வந்த அந்தக் கார் கீழே விழுந்து கிடந்த நெடுமாறன் அருகில் வந்து நின்றது.
 
 
 
 
 
 

جارو
காரில் இருந்த ஒர் இளைஞன் ஹோர்னை இரண்டு முறை அழுத் தினான்.
ஆனால், நெடுமாறன் எழுந்திருக்கவில்லை உயிர் எழுத்து (ஆ)பாசமான வார்த்தைகளால் திட்டியபடியே காரை விட்டு கீழே இறங்கி
நெடுமாறனை நோக்கி வந்தான் அந்த இளைஞன்
அவர் அருகில் வந்து குனிந்து பார்த்தான் மறுகணம் இறப்பர் பந்தைப் போல் துள்ளி எழும்பிய நெடுமாறன்
ஜூடோ முறையில் அவன் கழுத்தில் ஒரு வெட்டு வெட்டினார்
அவன் அப்படியே சுருண்டு விழுந்தான். அவனையும் தூக்கிக் கொண்டு விரைந்து நடந்த நெடுமாறன்
மயங்கிக் கிடந்த அந்த இளைஞனை காருக்குள் போட்டு விட்டு காரில் ஏறி அமர்ந்து கொண்டார்
அடுத்து காற்றுக்கு சவால் விட்டுக் கொண்டு கார் பறந்தது.
காற்றுடன் போட்டி போட்டுக் கொண்டு பறந்து வந்த அந்தக் கார்
வர இதழ் 15th August 2011
Dinore 15egori:35, 6 milltir
உள்ளே சென்றான்.
சிறிதுநேரம் காவல்காரனுடன் பேசிக் கொண்டிருந்த அவன்
பொக்கெட்டில் இருந்த ஒரு கைக்குட்டையை காவல்காரனின் முக்கில் வைத்து அழுத்தினான்.
மறுகணம் காவல்காரன் மயங்கி விழுந்தான். அவனைத்துக்கி அங்கே கிடந்த நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு
விரைந்து வந்து காரில் ஏறினான் கார் உள்ளே விரைந்து சென்றது. காரை ஒட்டியவன் ஹாகிம், காருக்குள் இருந்த மற்ற இரண்டு பேரும்
ஆப்தீனும் நாவாஸ்தீனும் கறுப்பு செப்டெம்பர் கோஷ்டியினர் காரை விரைவாக ஒட்டிவந்த ஹாசிம்
neobeema etulobeemo
பிரேத அறையின் முன்னால் நிறுத் தினான்.
நிறுத்தி விட்டு காரின் விளக்குகளை அனைத்தான். சிறிது நேரம் வரையில் காரைவிட்டு எவரும் கீழே இறங்கவில்லை.
அமைதியாய் அமர்ந்திருந்த அவர்கள் காரை நோக்கி எவராவது வருகிறார்களா என்று கவனித்தார்கள்
ஊஹம்ெ
பெரியாஸ்பத்திரி பெரிய கேட்டின் முன்னால் வந்து கின்றது.
காவல்காரன் எழுந்து வந்து கேட்டைத் திறந்து விட்டு உள்ளே இருந்தவர்களைப் பார்த்தான்.
உள்ளே இருந்த மூன்று பேரையும் பார்த்ததும்,
அவனுக்கு ஏதோ ஐயம் வந்துவிட்டது
இந்த நேரத்தில் எங்கே போகப் போகிறீர்கள் என்று கேட்டான்
காரில் இருந்த ஒருவன் இறங்கி
அவர்களை எவரும் கவனித்ததாகத் தெரியவில்லை.
அடுத்து
ஒரு சிறிய மின்பொறி விளக்கையும் எடுத்துக் கொண்டு கீழே இறங்கினான் ஆப்தீன் அவனைத் தொடர்ந்து
நவாஸ்தினும் இறங்கினான்
அவன் கையில் ஒர் இரும்புத் துண்டு இருந்தது.
கீழே இறங்கிய இருவரும் பிரேத அறையை நோக்கி கடந்தார்கள்
(Lañaä 65m 95.9)

Page 21
வர் 15 August 20
வவுனியா பூந்தோட்டம் இடம்பெயர் முகாமிற்கான மின்சார விநியோகம் கடந்த மூன்று ஆண்டுகளாக துண்டிக்கப்பட்ட நிலையில் காணப்படுவதாக நாம் இலங்கையர் அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் உதுல் பிரேமரட்ன தெரிவித்துள்ளார். பூந்தோட்டம் இடம் பெயர் முகாமில் 50 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட் டுள்ளார். மின்சார வசதியின்றி குறித்த மக்கள் பெரும் நெருக்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்
யுத்தம் நிறைவடைந்து 2 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் அரசாங்கம் குறித்த மக்களுக்கு மின்சார வசதியை வழங்க நடவ டிக்கை எடுக்கவில்லை எனவும் முகாம்களில் வாழும் மக்களை மீள் குடியேற்றுவதில் அரசாங்கம் அசமந்தப் போக்கைப் பின்பற்றி வரு வதாகவும் தெரிவித்துள்ளார். இதேவேளை, பூந்தோட்டம் இடம்பெயர் முகாமின் மின்சார விநியோகம் துண்டிக்கப்படவில்லை என மீள் குடியேற்ற அதிகாரசபையின் தலைவர் பி.எச். புஷ்பகுமார குறிப்பிட் டுள்ளார். சிலவேளைகளில் தற்காலிகமாக மின்சாரம் துண்டிக்கட் பட்டிருக்கலாமே தவிர நிர துண்டிக்கப்படவில்ல்லி
ஆவ தெரிவித்துள்ள
* யூாழ்ங்புருணம்,கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட் டங்கன்ன சேர்ந்த மக்கள் யுத்தம் காரணமாக இட்ம்பெயர்ந்து 1995ஆம் ஆண்டு முதல் வவுனியா பூந்தோட்டம் மற்றும் சிதம் பூரடிரம் நலன்புரிநிலையங்களில் தந்கியிருந்தனர். -
28 பெப்ரவரி 2009 அன்று காலை 10.30 மணியளவில் பூர் தோட்டம் நலன்புரிநிலையத்தில் பாரிய தீவிபத்து ஏற்பட்டது
ஆவது யூனிட்டில் உள்ள 8 கட்டங்களுக்கு முற்றாக சேதம் ஏற்படுத்தியது.
வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்திலுள்ள மக் களை 2011 பெப்ரவரி 15ம் திகதிக்குள் அங்கிருந்து வெளியேறு மாறு வவுனியா மாவட்டச் செயலகம் அறிவுறுத்தியிருந்தது
* 1995ஆம் ஆண்டு மூதில் வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் சுமார்ஆயிரத்திற்குட்டிட்டகுடும்பங்கள் தங்கி யிருந்தாலும் தற்பொழுது 150 குடும்பங்களே அங்கு தங்கியி
ருக்கின்றனர் '&'
நக்கல் நையாண்டிப் போயர்
ஏபு சொகமா இருக்களா ?
இந்த மாட்டுல என்ன எழவு கடக்குதெண்டே தெரியலட்ப்பா ஒரே மர்மமாக் கெடக்கு கிறிஸ் மனிதனாம் மர்ம மனிதனாம் எண்டு இது கொஞ்சம் கிம்மதியையும் புடுங்கிட்டாறுகள் இப்ப சனத்துக்கு கிம்மதியான காப்பாடும் இல்லாகித்தியும் இல்ல அப்ப வருவன் இப்பு வருவான் எண்டு பயந்து சாகவேண்டிக் கெடக்கு சிவன் போகு!
அந்த கிறிஸ் மனிதன் என்கிட்ட சிக்கினான் த்ெதான் என்ன் பழக்கம் அது பொம்புளப்புள்ளபள்கிட்ட சேட் விடுறது:இந்த சனியன் எங்க இரிந்து வந்தான் எண்டே தெரியல. இந்த மக்குச் சனங்களும் கி மனிதன்கிறீஸ் மனிதன்னண்டுமெண்டல்கேஸ்களப்புடிச்சி அடி அடியென அடிக்கிப் போடுற்ாங்க உண்மையில் அழிக்காட்டியம் பண்ணுறவன் கையில சிக்குறான் இல்ல யார்மேல சந்தேகமா இரிந்தாலும் அவன ஊரே சேர்
இஞ்சிட்டு வரக்கொஸ் என்ட் உடம்புலயும் என்ன மாதிரித்தான் இரிக்கி
இன் பேம்ஸ் எண்தால என்ன விட்டு வெச்சிட்டாக போல.
இந்த உண்மயான் கிறிஸ் மன்தனப் புழக்காம பெர்லிஸ்ம்ர் என்னத்திப்
டுங்குறாங்களே தெரியல் இதுல ஏதும் உள்குத்து இருக்குமெண்டு சனங்க்
செல்லுது எல்லாம் அந்த ஆண்ட்வனுக்குத்தான் வெளிச்சம் யார் பெத்
பிள்ளைகளோ இப்படி அழிக்காட்டியம் பண்ணித் திரிபுதுகள் ஒரு நாளைக்கு
எல்லாரும் சிக்குவர்கம்மகிட்ட அடிமைகளா:அப்பஇருக்கு!
மறுகாவும் வருவன்.
 
 
 
 
 
 
 

ாழ்ப்பானம்கேரப்பாயில் சம்பவம் ழ்ப்புர்ணம் தோப்பாய் பகுதியில் இ . ல் தொங்கில் நிலையில் இருவரது ﷽ .
கள் கடந்தவாரம் மீட்கப்பட்டுள்ளன.
பிராய் தெற்கு செல்வா நகரினைச் FEED தவர்களான 43 வயதுடைய அருளன்
லசிங்கம் மற்றும் 24 வயதுடைய இருந்துசெல்வி சிவதாரணி சதாசிவம்
எஇந்துசா ஆகிய இருவருமே 32 வயதுடைய பெண்தூக்கில் தொங்கிய
நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
ாக மீட்கப்பட்டனர். முறையற்ற
பல் தொடர்பு காரணமாக இவர்கள் ரும் அழுத்து படுகொலை செய்யப் க்கலாழெனநம்பூப்படுகின்றது.
芭 ல்தொங்கியநினையில் சண்க” ள்ேதுக்கீல்விதங்கின்று ೨೬ಹಬ೦೭n பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இ
தீந்தரோடையில் தூக்கில் தொங்கிய தவருடம் யாழில்துக்கில் நிலையில் கந்தரோடை மேற்தைச் சேர்ந்த ாங்கியவர்களின் பட்டியல் தயேர்கிேந்திரன் (வயதுAO)என்ற
குடும்பஸ்தர் சடலம்ாத மீட்கப்பட்டார். **。
நாவந்துறை பகுதியில்துக்கில் தொங்கிய நிலையில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. இவர் ரரென்று' '. 'அடையாளம்காணப்படவில்லை.
in 20 - வதச்சேரி-வரணி இயற்றாலை 6 ஜூலை 2011
بيترؤية تتمة
20 ருநகர்ப்பகுதியைச் சேர்ந்த 20 வயது யுவதி ஒருவரின் சடலம் வீட்டுக்
ாடியில் சேலை கொண்டுதுக்கில் ட், நிலையில் மீட்கப்பட்டது. -
வடமராட்சி உடுப்பிட்டிரத்தினம் கட்ை
இலுள்ள ஜிலிருந்து யடி பிரதேசத்தில் இரவு தூக்கில் தொங்கிய bஒதாங்கியநிலை நில்ையில் இளம் குடும்பஸ்தவரின் சடலம் ச்சேரிய்ைச்சேர்ந்த இளம்பூசகரான் மீட்கப்பட்டது. னந்த சர்மா கரிகர சர்மா (வயது 24)
வரது சடலம் மீட்கப்பட்டது. o te 2011
20 கனடாவில்இருந்து பிள்ளைகளைப் జ్వాgజా : : பர்ப்பதற்காக்டிாழ்ப்பரினம் சென்றவரான ழ், இந்துக்கல்லு ன் உடற்கல்வி 器 Läihabı; ဦးမြို့မျိုး : பையூரன செல்வராஜாஅனுஷா, வயதுடைய இரத்தினம் சிவகுமார்
27) என்ற யுவதி சாறியினால் சாவகச்சேரி பகுதியிலுள்ளதனது வீட்டில் ல் சுருக்கிட்டநிலையில் சடலமாக தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக LiLLj. மீட்கப்பட்டார்.
ழ், சென் ஜோன்ஸ் கல்லூரியில் "G3asnribunal ASemmerċ நர வர்த்தகப்பிரிவில் கல்வி கற்கும் தெற்கைச் சேர்ந்த அருளின் தனபாலசிங்கம்
ubufig சண்டிலிப்பாயைச் சேர்ந்த (43) மற்றும் மயுரன் இந்துசர் (24) ஆகிய திரகுமார் பௌஷன் வயது 18 என்ற இருவருமேதுக்கில் தொங்கிய நிலையில் வன்தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.
rrestfalasënjë rrit.
02○。2011。
அன்ைைதீஷ்மூன்றாம்.
வட்ட்ார்த்தில் வசித்து
வந்த முருகையா
நிஷாலினி எனும்
24வயதுடைய யுவதி
தூக்கில் தொங்கிய
நிலையில் சடலமாக
மீட்கப்பட்டார். யாழ். குடாநாட்டில் இந்த வருடத்
தொடக்கத்திலிருந்து இம்மாதம்வரை
SAN 2011: 55 வரையான தற்கொலை மரணங்கள் புன்னாலைக் கட்டு நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்
வன்பகுதியிலுள்ள ' டுள்ளது.
விஷான்றிலிருந்து தூக்கில் தொங்கித் தற்கொலை
தூக்கில் தொங்கிய தீ மூட்டித் தற்கொலை, நஞ்சருந்தித்
நிலையில் புன்னாலைக் தற்கொலை எனப் பல்வேறு வகைகளில் கட்டுவன்.தவினைபகுதி. இந்த 55 பேரும் மரணமடைந்துள்ளனர் பைச் சேர்ந்த ஆ தற்கொலை அதிகரித்திருப்பது தன்லவண்யா(வயது தொடர்பாக மனோதத்துவ நிபுனர் 2) என்பவரின் - - - களிடம் கேட்டபோது மனவலிமை மீட்கப்பட்டது. : யின்மையும் எதிர்காலம் பற்றிய 霞 நம்பிக்கையின்மையுமே அதிகரிப் LBLBBBS LLLLLL Lteseee eeS SSS TTTTTTLST BMML வீதியிலுள்ள வீட்டில் : தெரிவித்தனர்.

Page 22
圆凸亚LášDg சமுதாயத்தின்மறுக்கம்
5ÍO é91q6Iñá5u óúLumi
மட்டுவில் கிழக்குப்பகுதியைச் சேர்ந்தஇளைஞர் ஒருவரை படையினர்தாக்கி யதால்கோபமடைந்தஅவ்விளைஞன்குறிப்பிட்டபடையின்னைஆத்திரமடைந்து திருப்பித் தாக்கியுள்ளார். இச்சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது. எனினும் சிறிது நேரத்தில் அந்த இடத்தில் மக்கள் கூட்டம் சேர்ந்துவிடவே மக்க ளுக்கும் படையினருக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியது. பின்னர் படை உயர் அதிகாரிகள் வந்து மக்களைச் சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர். அப்பகுதிக்குடிதிதாக வந்துள்ள் ஒரு படையின்னே நடு இரவில் பெண்கள் தனித்துள்ளி வீடுகளுக்குச் சென்று தொல்ல்ை கொடுப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 鬣 இரவு 7 மணிக்குப் பின்னர் தாம் வீதிகளில் பயணிக்க் விேசிைம்மக்களை அத்துணுத்திவருவதாகவும்
#### ####
யாழ்ப்பர்ண்ம்தென்மராட்சிப்பகுதியில்:2வது சிறு
வன், ஒருவன் தனது நண்பர்களுன்ததுைதந்தையின்
கைத்தொலைபேசியில் ஆபாசப்ஸ்டீழ் பர்த்துக்கொண்
டிருந்தபோது படையினரால்ஜிடிக்கப்பட்டு:னக்கரிக்கப்
பட்டு விடுவிக்கப்பட்டுள்ளான், சிறுவனும் தனது
தந்தையின் 'கைத்தொலைபேசியிலேயே பார்த்ததை
ஒப்புக் கொண்டுள்ளதால் இது தொடர்பில் குறித்த சிறு
வனின் தந்தைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்
பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குடும்பத்தில்
தனது பிள்ளைகளை நெறிப்படுத்த வேண்டிய பெற்ற்ேர்ே
C இப்படியென்றால், இவ்வாறான குடும்பங்களிலுள்ள
ழந்தைகளின் எதிர்காலம் எப்படி இருக்குமெனச் சற்று
பாருங்கள். பல்வேறுபட்டி ஒழுக்கக் கட்டி
ம்ைப்புக்களுடன் வாழ்ந்துவந்த நாம் இன்று:இவ்வறான
திட்டமிட்ட சட்டவிரோதச் செயல்களுக்குள் தெரிந்து கொண்டே சிக்கிக்கொண்டிருக்கின்றோம்.
குறித்த யுவதியின் காதலன் என சந்தேகிக்கப்படும் குடும்பஸ்தர் ஒருவரையும் நீர் கொழும்பு பொலிஸார் கடந்தவாரம் கைது செய்துள்ளனர். 24 வயதுடைய யுவதியும் 32வயதுடைய குடும்பஸ்தர் ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களாவர். தற்கொலை செய்ய முயன்ற பெண் கடந்த மூன்று வருடங்களாக மேற்படி குடும்பஸ்தரை காதலித்து வந்துள்ளதற்கவும் குறித்த நபர்திருமணமாகிஇரண்டு பிள்ளைகளின்தந்தை என்பது பின்னர் தெரியவந்தபோதுமுனழுழைந்தநிலுையில் கடலில் பாய்ந்து தற்ெ செய்துகொள்ள முயன்றி iässug போது தெரியவந்துள்ளது. இருவரும் இப்பொழுது நீர்கொழும்பு பொலிலில் கம்பியெண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
ള്ള ()
ஒலியமைப்பு கைத்தொலைபேசிக
உடனுக்குடன் செய்தி
2 பொதுவாக தற்போது தமிழ் வானொலிகளில் ஒர்நிகழ்ச்சியைஒலிபரப்பிவிட்டுபின்னர்அடுத்த செயற்படுத்தியிருக்கின் நிகழ்ச்சிக்குச்செல்லும்போது ஒலியின் அளவு முற்ை கட்டணம் வகு கடித்குறைகிறது.இதனால் ஆக்கொரு தடவை திற்ேறுவல்ெ இயின் அளவைக் கட்டுப்படுத்த காட்கள் எதுவுமே வருவ
வளைத்ளில் அறி விப் ஒரு முதல்வன் என்று மாகி ஜிடுகிறது. தமிழ் கடக்கலாமா? முந்திக்ெ இந்த 酚லைமை? தரவேண்டாமா? ஏன் அ தி.செந்தூரன் கொழும்பு காட்டில் செய்திகளுக்கா - க.கோகுலன், கொழும்
ஊடக பக்கம் என்ற இப்பகுதிக்கு இலத்திரனியல், அச் ஊடகங்களில் நீங்கள் கேட்ட பார்த்த மற்றும் வாசித்தவற்றின் மீதான கருத்திரமான விமர்சனங்களை எழுதி அனுப்பலாம் கருத்துச் சுதந்திரத்திற்கு பதிப்பளிப்போம்
இவர் 606 ou unt? தெளிவற்றும் ச
2oo nosas "6 Footbalsafarolífið
LLL LLLL TT TTTTTTSLLLLS TLTTLLLLSS 0G BGXgoogo: irrukiron (ogmail.com
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ര15: 5 August 20
யாழ் போதனா வைத்தியசாலையின் செயற்பாடுகளால் நோயாளர்கள் அண்மைக்காலமாக அதிருப்தி அடைந்து வருகின் றனர். நோயாளர்களை உரிய முறையில் பராமரிப்பதில்லை எனவும் உரிய முறையில் சிகிச்சைகள் வழங்குவதில்லை எனவும் குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது. இவற்றை நாம் நேரில் அவதானித்தபோதே அனைத்தும் உண்மையெனப் புரிந்தது ஒரு பெண் தனது மகளின் பிரசவத்தின்போது இரண்டு முறை தையல் போடப்பட்டும் அது முறையாக மேற்கொள்ளப் படவில்லை எனத் தெரிவித்தார். இதனால் மிகுந்த இரத்தட் போக்கினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் குறித்த பெண் னிற்கு மூன்றாவது முறையாகத் தையல்போட வரும்படி திகதியும் வழங்கியுள்ளார்களாம். மிக இலகுவாக இவ்வாறு நோயாளர்களை அலைக் கழிப்பதில் வைத்தியசாலை வட்ட
த்திற்கு கிடைக்கப்போகும் நன்மையென்ன?
பக்தருக்கு வந்த சோதனை
முழ்நியினைதீவுஅம்மன் ஆலித்தில் பூசைநிறைவுற்றதும் அனைவ்ருக்கும்
அன்னதான ங்கப்படுவது விழழ்ைஆன்ம்ையில்இன்ஸ்தானவரிசையில்
இருந்த் அர்ஒருவருக் ழங்கியிஇல்ைமிகவும் அகத்திமாக இருந்துள்ளது
కి
யாரும்கோயில்ன்ைறதால்பேசாமல்வந்துவிரோம் செய்யும்?இவர்களுக்கு முதலில் பெறும்ை :பக்தர்கள் மனநிம்மதிக்காக வரும் இவங்களில் -- அசெள்களிய்ப்படுவது இன்று யாழ்ப்பூாணக் கோயில்களில் சகஜமாகிவிட்டது.இன்று கோயில்கள் வருமானத்தைய்ேநோக்க மாகக் கொண்டுப்ல திருமண மண்டபங்களும், கலாசார மண்ட்பங்களும் கட்டப் படுவதில் குறியாகவுள்ளதால்அன்னதானங்களும் அவற்றின் மூலம் இறைவனுக் குச் செய்யும் புனிதமான தொண்டுகளும் எப்படிப் புரியப்போகிறது.
கிழக்குமர்காணவிவசாய அமைச்சு EASTEPO-2011 எனும் கண்காட்சிய்ை நடாத்துவதற்கான ஆயத்த்ங்களை செய்து வருகிறது. இதற்காக அதே அமைச்சில் கடமையாற்றும் ஊழியர்களுைகட்டிாயப்பூடுத்திஇதற்கானடிக் கட்டுகளைவிற்றுத்தரும்படியும் இல்ல்ைமெனில் அவர்களின் சம்பளத்தில் கை (வைக்கப்படுமெனவும்.அன்புக்கட்டளை:இட்டுள்ள்தாம்:விற்றுத்த்ர இயலாதவர்கள் உடனடிஇடமாற்றம்செய்யப்படுவரெனவும்:குறித்திஅமைச் சினால் த்ெரிவிக்கப்ப்ட்டிருக்கிறதாம், இதை மறுத்த சர்ரதி ஒருவருக்கு உடனடியான இடமாற்ற உத்தரவு பிற்ப்பிக்கப்பட்டுள்ளதாக அங்கு கடமை யாற்றும் ஊழியர்கள் கூறுகின்றனர். மொத்தமாக 46 ஊழியர்களுக்குதலா800
கள் ங்கப்புட் க்கின்றதாம். எப்படியெல்லாம் உழைக்கி
ரில்,செய்தி நிறுவனங்கள் களைப்ப்ேட்டிபோட்டுக் வலாக வழங்குகின்றன. இன் செய்திச்சேவையை றன். ஆனால் மாதமொரு விக்கப்படுகிறதே தவிர் திேகள்வருவதில்ல்ை.சில
தில்லை. அதுவும்தன்னை கூறிக்கொண்டு இவ்வாறு
g கதை தற்போது சக்தி ரீவியில் மாலையில் கே.பாலச்சந் பஞ் விற்கு தரின் மினி நாடகத்தொடர்கள் ஒளிபரப்பப்படுகின்றது.
இவை எத்தன்ையோவருடங்களுக்கு முற்பட்டவை என்பது அனைவருக்கும்திெரிந்ததேஆேனால் இவை திரும்பத்திரும்ப ஒளிபரப்புவது எரிச்சலடையச்செய்கிறது.அத்துபன்சிங்களிம்கற்போம், ஆங்கிலம் கற்போம் என மூன்றுமொழிகளிலும் ஒரே வசனத்தைத் திரும்பத் ருேம்ப போட்டுக் குழப்புகின்றார்கள், ஏன்
களுக்கு வேறு நிகழ்ச்சிகள் கிடைக்கவில் எரிச்சலூட்டும்
அத்துடன் எமது பகுதிகளில் அலைவரிசை
-്പേഴ്സ്, alaguur. நிகழ்ச்சிகள்
4-06.

Page 23
வர இதழ்
15th August 2011
இடு
இன்று வெளிவரும் நாளே டுகளிலும் சரி பத்திரிகைக ளிலும் சரி பக்கச்சார்புடன் நடந்து கொள்ளும் தன்மை காணப்படுகின்றது. ஆனால்,
துணிவுடன் நீங்கள் வெளிக்கொண் யின் பதிவு நேரடி ரிப்போட் என்பன பார குறிப்பாக நாளுக்கு நாள் சீரழிந்து கொ பண்பாடு பற்றிப் பொறுப்புடன் நடந் சிகை என்றால் அது இருக்கிறம் தான். மாற்றுச் சினிமாவைச் சுவையுடன் தொடர்ந்து வந்துகொண்டிருந்த உ பகுதியின்மூலம் தொலை களின் குரலாக அவர்
assoot Galefa Gasts
LIITTIITLIGášassir.
- இமதியு
சகல விடயங்களையும் உள்ளடக்கிய ஓர் இருக்கிறம் காணப்படுகிறது.ஆனால் எமது பிரதேசத்தைப் பொறுத்தளவில் இருக்கி பெற்றுக்கொள்வதென்பது கடினமாக இ விளம்பரமும் இல்லை. இதனைக் கட்ட நிவர்த்தி செய்யவேண்டும். இதற்கான அை செய்ய நாங்கள் காத்திருக்கின்றோம்.
தமிழர்கள் இன்னும் இருக்கி -எம்.றலாக் றார்கள் என்பதை இச்சஞ்சி கை துணிவுடன் எடுத்துக் காட் புத்தம் முடிவடைந்தும் அத்துடன் டுகிறது. இருக்கிறம் சஞ்சிகை மக்களின் மனதிலுள்ள வடுக் மேடர்-2 இருக்கும்வரை தமிழர்களின் கள், அவர்கள் உறவுகளைப் வித்தியா இருப்புபற்றிஅறிந்துகொண்டே பிரிந்து படுகின்ற சொல்லொ முன்வை இருக்கலாம். வாழ்த்துக்கள் 'ಕ್ಕೆ oż இருக்கிறம்" படங்களு வாசிக்கும்போது எமது மனக் எழுதுவது சி. சரவணன் மட்டக்குளி, கண் முன்னாடி தெரிகின்றது. - ஜிவா,
(23ஆம் பக்கம் பார்க்க.) அம்பாந்தோட்டை பொதுநலவாய
niinin Gn Golfià.
அரசாங்கம் 400மில்லியன் ரூபாக் களை வழங்கியுள்ளதாக தெரிய வரு கின்றது.
இவ்வாறு மூட்டைக் கணக்கிலான பணத்தொகையை அள்ளியிறைத்து இலாபம் பெற முயல்கின்றது இலங்கை அரசாங்கம். இவ்வாறு செலவழிக்கின்ற பணத்தொகையை 2016ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருமென மதிப்பிடப் பட்டுள்ள 2.6 மில்லியன் அளவிலான சுற்றுப்பயணிகளின் அந்நியச் செலாவணி மூலம் மீளப்பெற்றுக் கொள்ளலாம் எனவும் அதிகாரிகள் நம்பிவருகின்றனர். AC போடப்பட்ட அறைகளுக்குள்ளால் இருந்து கொண்டு குறிப்புப் புத்தகங்களில் போடும் கணக்குகளின் படி அவ்வாறு ஒரு வளர்ச்சி அபிவிருத்தி காணப்படலாம்.
கடந்த மே மாதம் அரசாங்க சுற்று லாத்துறை அபிவிருத்தி அலுவலகம் வெளியிட்டிருந்த ஆவணங்களின்படி கடந்த வருடமே மாதத்துடன் ஒப்பிடும் போது இம் மாதம் 39 சதவீதமளவில் சுற்றுலாப்பயணிகள் அதிகரித்துள்ளனர். ஆனாலும் இத்தொகையில் ஹோட்டல் களில் தங்கி நிற்கின்ற சுற்றுப்பயணிகள் கணக்கிடப்பட்டிருக்கவில்லை. அதற் கான காரணம் மேற்படி ஆவண அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பது 55 வீதத்தால் அதி களித்திருந்த இந்தியப் பயணிகளினதும் எண்ணிக்கையை வைத்தாகும். இந்தியர் கள் இலங்கைக்கு வருவது சுற்றுலாத் துறையில் ஈடுபடுவதற்கில்லை.
கொழும்பில் இருந்து கொண்டு சில்லறை வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கே போதாக்குறைக்கு அரசாங்கம் கிடைக்கவுள்ளதாகக் கூறும் சுற்றுலாத்துறை வருமானத்தை வைத்து வருடாந்தச் செலவுக்கான வரவுசெலவுத்திட்டத்திலும் கணக்குப் பார்த்துக் கொள்கிறது. உண்மை நிலைமை இவ்வாறிருக்கும் போது2018 இல்
விளையாட்டுப் போட்டியில் ஏற்படும் நஷ்டத்தைப்போக்க இவர்கள் எங்குள்ள சுற்றுப்பயணிகளின் பணத்தைப் பயன்ப டுத்தப் போகிறார்களோ தெரியவில்லை.
அரசாங்கம் ஒரு சில சுற்றுப் பயணி களை வைத்துக்கொண்டு எல்லாத்துறை யிலும் எல்லாவற்றிக்கும் கணக்குப் பார்த்து வருகின்றது. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை நடாத்துவதற்காக சூரியவெவ விளையாட்டரங்கை அமைக் கும்போது அரசாங்கம் சுற்றுலாத்துறை வளர்ச்சியின் வருமானங்கள் தொடர்பி லான இப்பேற்பட்ட பசப்புக் கதைகளையே கூறி வந்தது இற்றைக்கு 10 வருடங்க ளுக்கு முன்னர் தம்புள்ளையில் 30,000 இருக்கைகளைக் கொண்ட சர்வதேச விளையாட்டரங்கு அமைக்கப்பட்டது.
தற்பொழுது வருடத்திற்கு ஒரு போட்டி யாவது அங்கு நடைபெறுவதில்லை. விளையாட்டரங்கை அண்மித்ததாக கட்டப்பட்டுள்ள அதிசிறந்த ஹோட்டல் கள் அங்குள்ள அடிப்படை வசதி வாய்ப் புக்களை எடுத்துச்சொல்லும் விதமாகவே நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இன்று அவற்றைக்கொண்டு நடாத்தக்கூட முடியாத நிலையில் வருமானமின்றி முட்காடுகளால் மூடி காட்சியளிக்கின்றன. அடிப்படை வசதி வாய்ப்புக்கள் இருந் தால் மாத்திரம் சர்வதேச ரீதியிலான
 
 
 
 
 
 
 
 

இறே
டுவரும் உண்மை ாட்டப்படத்தக்கது. ண்டிருக்கும் யாழ். துகொள்ளும் சஞ் சினிமா தவிர்த்த
தருவது நன்று. றவின் குரல்கள்
ந்துபோன உறவு களின் அழுகுரல் ண்டு வந்தமைக்குப்
கன். நெல்லியடி
சினிமாத்தனமற்ற வித்தியாசமான பயணித்துக்கொண்டிருக்கிறது : சிகை. இந்தியாவிலிருந்து வெளிவருகின்ற தீராநதி போன்ற இதழ்களின் தரத்துடன் வெளிவருவது ஆரோக்கியமானதும், LUTTUJILL ÚUL வேண்டியதுமா கும். குறிப்பாக இலக்கியம் போன்ற துறைகள் அதிகம்
LIGIÃO இருக்கிறம் சஞ்
டும். தமிழ்த் தேசியத்துடன்
சிறந்தபத்திரிகையாக .g. Liബ:#ബ
றம் பத்திரிகையைப் அதிகரிக்கும். ருப்பதுடன் போதிய ாயம் எதிர்காலத்தில் னத்து உதவிகளையும்
ட்டாளைச்சேனை
வெளிவந்த திரைவிமர்சனம் ஒரு சமான கருத்தை த்தது. யாரும் எழுதாத நக்கு விமர்சனம்
தான் இருக்கிறம்" மட்டக்குளி,
தொடர்புடைய வரலாறுகளும் அவை பற்றிய கட்டு ரைகளும் சேர்க்கப்பட்டால் இதழின் கனதி இன்னும்
- பேராசிரியர் சபா.ஜெயராஜா. கொழும்பு
நடுநிலைமையாகவும் பக்கச்சார்பற்றும் செயற்படுகின்ற ஒரேயொரு பத்திரிகை 'இருக்கிறம் தான். இருந்தாலும் கலை சம்பந்தமான ஆக்கங்கள் மிகவும் குறைவாகக் காணப்படுவதுதான் சற்று ஏமாற்றமாக இருக்கிறது. ஆனால் அதிகமான மக்களை இன்னும் இருக்கிறம் சென்றடைய வேண்டியிருக்கிறது. மக்களுக்கான பத்திரிகையாகவும், இயல்பான மொழி நடையிலும் வெளிவருவது சிறப்பு. பாமரனும், படித்தவனும் நேசிக்கக்கூடிய பத்திரிகைதான் '൭(pb' Lട്ടിട്ടീഞ്ഞുങ്ക്.
- எம்.ஒலனார். மருதமுனை.
விளையாட்டரங்குகளை நடாத்திச் செல்ல முடியாது. மாறாக விளையாட்டரங்குக்குப் பொருத்தமான விளையாட்டுச் சூழலும் கலாசாரமும் இருக்கவேண்டும். தம்புள் ளைப் பிரதேசத்தினை விடுத்து அம்பாந் தோட்டையில் இவைகள் காணப்படுகின் றனவா என்பதனை பேசவே தேவையில்லை.
அரசாங்கத்திடம் இதுபோன்ற திட்டங்
பகட்டுச்சாட்டுக்காக வேண்டியே அமைக்கவுள்ளனர். இன்னும் அங்கு நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள கட்டிடத் தொகுதிகளில் மக்களுக்கு தங்குவதற்கான இடங்களை அமைப்ப தாயினும் நவீன வசதிவாய்ப்புக்கள் அதிகளவில் மேற்கொள்ளப்படவேண்டி யுள்ளன.
களுக்கு செலவழிக்கப் போதிய நிதி இன்னும் அம்பாந்தோட்டை துறை இல்லாத இத்தருணத்தில் அதனைப் முகத்துடன் சேர்ந்து மேற்படி பொதுநல பெற்றுக் கொள்வதற்குக்கூட தெளி வாய விளையாட்டுக் கிராமத்தினையும் தொரு திட்டமில்லாமல் 265,000 மில்லி நிர்வகிப்பதற்கு நீர் அத்தியாவசியமாகும். யன் ரூபாக்களுக்கும் அதிகளவிலான நாளாந்தம் தேவைப்படுகின்ற நீரை
தொகையைச் செலவழித்து நிர்மாணிக் கப்படவுள்ள பாரிய விளையாட்டரங் கினையும் மற்றுமுண்டான வசதி வாய்ப்புக்களையும் 2018 விளையாட்டுப் போட்டியின் பின்னர் அரசாங்கம் எவ்வாறு நடாத்திச் செல்லும்? 50,000 அறைகளைக் கொண்டதாக நிர்மாணிப் பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஹோட்டல் களில் குறித்த விளையாட்டுப் போட்டி முடிவடைந்ததன் பிற்பாடு எந்த வெளி நாட்டவர்கள் தங்கி நிற்பதற்கு முற்படுவார்கள்?
ஒரு சில வாரங்கள் பொதுநலவாய விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்று முடிந்ததும் இப்பாரிய கட்டிடங்களை (ஹோட்டல்கள், விளையாட்டரங்கு) எவ்வாறு தொடர்ந்து நடாத்திச் செல்வது என்பது பற்றிய எவ்வித உத்தரவாதமும் வழங்கப்படவுமில்லை.
அம்பாந்தோட்டை போன்ற காய்ந்த தொரு உலர் வலயத்தில் கோல்ப் (Golf) விளையாடுவதற்கு புற்றரையை சரிசெய்து அதனைப் பரிபாலிப்பதற்குத் தேவையான நீரைப் பெற்றுக் கொள்வதனை விடுத்து தற்பொழுது அம்பாந்தோட்டையில் வசிக் கும் மக்களுக்கு தேவையான குடிநீரைத் தொடர்ச்சியாக வழங்கி வருவதற்குக்கூட ராஜபக்ஷ அரசுக்கு ஓர் நிலையான திட்ட மில்லை. தவிரவும், பொதுநலவாய விளையாட்டுப் போட்டிக்காக அங்கு அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ள
தகவல் தொழில்நுட்பக்கிராமம் வெறும்
வழங்கி வைக்கும் வேலைத் திட்டத்தைக் கொண்டு வந்தாலும் அதனையும் LumTsfulu தொரு வேலைத்திட்டமாக செயற்படுத்தி அதிலிருந்து சூறையாட ராஜபக்ஷ அரசு ஒருபோதும் பின்நிற்கப்போவதில்லை. இப்பேற்பட்ட மோசடிகளாலும் சுரண்டல்களாலும் நிரம்பப்பெற்ற அரசாங் கத்தின் எதேச்சாதிகாரப் போக்கு அவற்றை மக்களுக்கு தெரிந்து கொள்வ தற்கு முடியாதவாறு சட்டதிட்டங்களைக் கொண்டு வருவது கடந்த ஜூன் 30ஆம் திகதி கட்டுநாயக்க சுதந்திர வலயத்தில் இராணுவத்தினர் மேற்கொண்ட அடக்கு முறைப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப் பட்டிருந்தது. அவரது இறுதிச் சடங்குக்கு அதிகளவிலான இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தது, சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்திலும் இலங்கை அரசுக்கெதிரான தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டிருப்பது, யுத்தக்குற்றங்களை இணைத்துள்ளதாக சர்வதேசத்தின் கண்ட னங்களுக்கு உட்பட்டு வருவது போன்ற பல விடயங்கள் இலங்கைக்கு முதலீட்டா ளர்கள் வருவதனை தடுத்துநிறுத்தியுள்ளன.
இலங்கை பூராகவும் நிறுவப்பட்டுள்ள கஸினோ (Casino) வலயங்களை நடாத்து வதற்குத் தேவையான முதலீட்டாளர்களே இங்கு வருகின்றனர். இந்நிலையில் எதனை நம்பி அரசாங்கம் இப்பாரிய திட்டங்களை முன்னெடுக்கின்றது என்று
தெரியவில்லை.
நன்றிரவ

Page 24
கடந்த சில நாட்களாக நாடுமுழுவதும்
உலுக்கிவரும் ஒரு விடயம்தான் கிறிஸ் மனிதர்கள் அல்லது மர்ம மனிதர்கள் இந்த மர்ம மனிதர்கள் யார்? இவர்களின் நோக்கம் அல்லது தேவைதான் என்னவெனப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் மர்ம மனிதர்கள் குறித்து மக்கள் மத்தியில் ஏராளமான அனுமானக் கதைகள் உருவாகி வருகின்றன. இரவானதும் மக்கள் வீடுகளைவிட்டு வெளியேவர் அஞ்சுகிறார்கள் மலையகம் கிழக்கு மாகாணம் என இம்மர்ம மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக வெளிவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பொலிஸாரைக் கேட்டால், இதெல்லாம் வெறும் கட்டுக்கதைகள் என்றும் அப்படியா? நமக்கு ஒன்றும் தெரியாதே என்றும் உதட்டைப் பிதுக்குகிறார்கள் இதற்கு எப்போது விடை கிடைக்கப்போகிறது என்று தெரியாத நிலையில் இப்பிரச்சனை தொடர்பாக மக்களுடைய நிலைப்பாடு என்ன என்பதையறிய பொதுமக்களுடைய கருத்துக்களை இருக்கிறம் குழுவினர் சேகரித்தனர். மக்களுடைய தீர்ப்புக்க ளையும் அவர்களுடைய கருத்துக்களையும் குரல்களின் பதிவு களாகத் தருகின்றோம்.
செய்திகளைப் பார்த்து சிரிப்பதாஅல்லது அழுவதா..? பொதுமக்கள் அவ்வளவு அறிவுக்கூர்மை இல்லாதவர்கள் என்று நினைத்து விட்டாங்களோ தெரியவில்லை. அமைதியை நிலைநாட்டுபவர்களே அறிக்கைகள் ஊடா கவும் அசமந்தப் போக்குகள் ஊடாகவும் அமைதியை சீர் குலைக்கலாமா?
எம்.நளிம் அட்டாளைச்சேனை
இந்த மர்ம மனிதர்கள் என்பவர்கள் யார்? எதற்காக இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின் றார்கள் என்பதற்கான சரியான விடை இதுவரையில் தெளி வில்லாமலே இருக்கின்றது. ஏன் சிறுபான்மை மக்களை இலக்குவைத்து தாக்குதல் இடம்பெறுகின்றது? ஏன் அரச ாங்கம் இந்தவிடயத்தில் அசமந்தப்போக்கைகடைப்பிடித்து வருகின்றது? மட்டுமல்லாமல் வதந்தி என்று அறிக்கைகள் விட்டுக்கொண்டிருக்கிறது? அப்படியானால் ஏன் காவல் துறையினர் உசார் நிலையில் இல்லை? கேள்விக்கனை களுடன் மக்கள் இருக்கிறார்கள். விடை வருமா?
கமிருனாளினி திருகோணமலை -
கொடு ----
நாடு முழுவதும் மர்ம மனி
ബ് ബ് e.e. Gellius Eure-et- எந்தளவு தூரம் ー一ー இனகள் நதி இவன் உண்ம்ை என்று நம்ப
- முடியும் பொலிஸாரின் GIGO GEBELLA GeFub விசாரனைகளின்
வேண்டும் பின்னே இது தெரிய - *、*『ーリ *リ○。 வரும் அத்துடன்
தாக்கப்பட்ட பெண்ணி
பாதிக்கப்பட்டவர் கள் என்று கூறுபவர்கள் தெரிவிக்கின்ற கருத்தை
is
இன்னும் எத்தனை பேர்தான் : தைப்பற்றிக் இந்த மர்ம மனிதனால் தங்க கட்கவேண்டும் ஒரு libus Slecer G எது உயிர்களையும் உடமைக வரின் வாககுமூலததை နှီး” ளையும் இழக்க நேரிடுமோ 蠶. முன் அவர்க தெரியாது. மக்களைப் பாதுகாப் as a DCLPlung தெரிந்துகெ
ஏசல்மான்,
பது அரசாங்கத்தின் கடமை.
a logpadaro Ella
- இர்ஷாத் மருதானை
இச்சஞ்சிகைக்ஸ்பிரஸ் நியூஸ்பேர்பிரைவேற்கிலோன்) லிமிடெட்டால் கொழும்பு வான்பாஸ் விதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர இதழ் 15 August 2011
இது முட்டாள் தனமான செயற்பா டாகவே நான் கருதுகிறேன். சந்தேகத்
எய்தவன் இருக்க அம்பை நோவானேன்.
இதை நாங்கள் துக்கு இடமாக நடமாடுபவர்களை முத நம்பத் தயாரில்லை. லில் பிடித்து அவர்கள் மர்ம மனிதர்கள் முழுப்பூசணிக்காயை தான் என்று உறுதிப்படுத்திய பிறகே சோத்தில போட்டு அவர்களை தண்டிக்க வேண்டும் முட் புதைக்காதீர்கள் டாள்தனமான செயற்பாடுகளால் பொது
மகனும் பாதிக்கக்கூடும்
- எஸ். ஆக்கில், மருதானை
- குரு மட்டக்களப்பு
கிரீஸ் பூதங்கள் என்று மக்களால் அழைக்கப்படும் பாவிகள் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்றால், பெண்களிடமிருந்து செயினையோ அல்லது அவர்களது உடைமைகளையோதான் கொள்ளையடித்து சென்றிருக்கவேண்டும். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யாமல் எதற்காக பெண்களின் இரத்தத்தை எடுக்க முயற்சிக்க வேண்டும்? கேட்கிறவன் கேனையன் என் றால் எறும்பு ஏரோப்பிளேன் ஒட்டுமாம்"
-- ܙܘܝܠmܩܬ05ܪܘ+1 ,ܡܲ0ܗmü.0lihܘܝ.
இங்கு இத்தனை 100 பேரும் மற்றும் நாட்டின்
பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டது? ஏனைய பகுதி Leo 1000 மர்ம மனிதர்கள் மககளும சொல்லுவது பயங்கரவாதத்தின் பொய்யாம். இதன் பின்
னால் இருக்கும் நபர்கள்
un, Glnnen, sulacuGlen 2
DoljDTO Sula. யார் என்பது இதில்
Un o GenelosS
அழுவது? இருந்தே தெரிகிறது. Ascott, St. சகுனத்தினம்,
ബ
エー一ー エー
C_---
- - - -
- - - -
பாதுகாப்புத் தரப்பினர் தமது கடமையை சரிவராது செய்யுமிடத்து பொது மக்கள் சட்டத்தை தமது கையிலெடுத்துவிடும் நிலையை தடுக்கமுடியாது என்பதே உண்மை
னித செயற்பாடுகள் ஒரு வலைப்பின்னலாக டக்கின்றது. இது ஒரு திட்டமிட்ட செயல். சொல்வதைப் போன்று திருட்டு, கொள்ளைக் வலையாக இது தெரியவில்லை. முதலில் மர்ம பாராவது பிடித்தால் அவர்களைத் தாக்குவதற்கு ளின் நோக்கம், திட்டம் என்னவென்று முதலில் ாள்ள முயற்சிக்க வேண்டும்.
-யைா பேகம், காத்தான்குடி --சிவத்ஜனளி
Glarus-13.
185ஆம் இலக்கத்தில் 2011ஆம் ஆண்டு ஓகஸ்ட்மாதம் 15ஆம் திகதி திங்கட்கிழம்ை அச்சிட்டு வெளியிடப்பட்டது.