கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இருக்கிறம் 2011.08.29

Page 1
Registered in the Department of Posts of Sri Lanka under No: QD/
ாவாந்துறையில் நடந்த
астра» эпосуп Балысырап алысталаасын айтасына
3(C5 OUTKIN núJLÓŇrmoN காத்திருப்பு 0 இருக்கை 22 29
. ܛ
கொதிக்கும்
நாம் வீட்டில் படுத்திருந்தோம். முதலில் துப்பாக்கிச் சத்தம் GBs". எங்கள் வீட்டுக்கதவுகள் அடித்து நொறுக்கப்படும் சத்தம்கேட்டு Fg குள் புகுந்தவர்கள் கடுமையாக எம்மைத் தாக்கியவாறு தெருவிற் தெருவெங்கும் அழுகைக் குரல்களாக இருந்தன. எம்மை வாகனங்க நிலையத்தில் செல்லுக்குள் விடும்வரை கடுமையாகத் தாக்கினர். எவ்வளவு வன்முறையைக் காட்ட முடியுமோ அவ்வளவிற்கு நடந்து
கடந்த திங்கட்கிழமை இரவு நாவாந்துறை இது யில் கிறிஸ் மனிதன் தொடர்பான சர்ச் சையால் ஏற்பட்ட முறுகல் நிலையின்போது படையினரால் தாக்கப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத் தப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை யில் சிகிச்சைபெற்றுவரும் இளைஞன் ஒருவரின் குமுறல்
நாம் அங்கு சென்றபோது வைத்தியசாலை வளாகம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்திருந்தது. யுத்தநிலைமையின்போதுகாயமடைந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. வாட் பகுதிகள் பற்றாக்குறையால் வெளிப்புறப்பகுதிகளிலும் காயப்பட்டவர்கள் தங்கியி ருந்ததைக் காணமுடிந்தது. நாவாந்துறையில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் காயமடைந்தவர்களின் குமு றல்களை இருக்கிறமிற்காக பதிவுசெய்தோம். ஆனால் எவருமே பயம் காரணமாக தமது பெயர்களை
ഒഖണിuിL(8ഖങ്ങLiബDണ്ണ
நான் வீட்டுக்குள்ள கதவ உடைச்சிட்டாங்கள், ! டாங்கள். எல்லாரும் வந்த போகச் சொல்லிப்போட்டு எங் கொண்டு வந்தாங்கள் என் மாறி அடிச்சாங்க, ஐயோ! 6 Trái:GBass 6 ("LLTrálass6 T. 6) Lun செல்லும் வரை அடித்தார்க எம்மை இரும்புக் க பெண்களை வீடுகளில் சிலருக்கு கைகால்களில் டுள்ளன. ஆனால், ஆண் கொண்டு சென்று அடித்தார் எம்மை ஒரு பெண் பொலி
 
 
 
 
 
 

46/News/2011
ԵԹԵԱՆ ԱԼԵՒ շն:րհաուզլ 5-10լի 3-55-16):
டது. சிறிதுநேரத்தில் ம்பியபோது வீட்டுக் கு இழுத்து வந்தனர். ளில் ஏற்றி பொலிஸ் அவர்களால் எம்மீது கொண்டார்கள்
று கேட்டுக் கொண்டார்கள் படுத்திருந்தனான். வெளிக்
1666 Ib Glumbuslaruart to Girsupias கள அடிச்சு அடிச்சு இழுத்துக் எனை ஒரு ஏழு பேர் மாறி ஐயோ! என்று கத்தினேன். லிஸ் நிலையம் கொண்டு ள் என்றார் ஒருவர். ம்பிகளால் தாக்கினார்கள். வைத்துத் தாக்கியுள்ளனர் வீக்கம், கண்டல்கள் ஏற்பட் களைத்தான் கைதுசெய்து கள் பொலிஸ் நிலையத்தில் ஸ் அடித்தார்
E. T., >
Tbნდიდmit Eნდecesso
ஆக்கிரமிக்கும்
தென்பகுதி வர்த்தகர்கள்
το (85Πις ரிப்போர்
F'Lulb CHELIEFireflign கேள்வி-பதில் (09
வலிகளுடன் வாழும் உறவுகளின் கதை
மிஸ்டர் க்றோ >>> நாடீற மக்களையே முடிடாளாக்கிய
முதல்நாடு நம் நாடே
STECD og SSCypool
நெசவுத் தொழில்

Page 2
தொடர்புகளுக்கு.
ஆசயர் பீடம்
6 gm. GBLueF : OIII 3508356 65 m. basedbo s OI 258 590 secedesiasties at weeklyirukkiram Ggmail.com செய்திகள்/படங்கள் newsirukkiramGogmail.com coloronklassin/SB0Besonare Darat irukiram Ggmail.com sembuluire
O3227-O
(Bunrafia
O-2278
இனையத்தளம் www.irukkirom...k.
bundo pasan O3, 6Lmskleč oodu. бlaѣпойbц-O7.
தமிழர்களின் தாயக
பூமியை அபிவிருத்தி செய்வதற்கு புலம்பெயர் தமிழர்கள் உதவிசெய்ய வேண்டும் உள்ளுராட்சி சபைகளை அபிவிருத்தி செய்வதற்கு புலம்பெ யர் தமிழர்கள் நிதி உதவிகளையும் அந்த
நிதியை எவ்விதம் அபிவிருத்திக்கு
பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக அவர்களோடு ஆலோசித்து செயற்படவுள்ளோம். தமிழ் மக்களின் நிலை தொடர்பாக இலங்கை அரசு இன்னமும் உணரவில்லை. தமிழ் மக் களின் அரசியல் உரிமை சார்ந்து எதிர் வரும் காலங்களில் முக்கியமான முடிவு எடுக்கப்படும்
ததே கூதலைவர் இரா. சம்பந்தன் | - 21 Ο82O11
பதவிப்பிரமாண வைபவத்தில்
யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் படுதோல் வியைச் சந்தித்த அரசு அங்குள்ள மக்களைப் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்துள்ளது. நாவாந்துறையில்இடம்பெற்ற சம்பவம் இதனையே எடுத்துக்காட்டுகின்றது. அரசவத்தியோகத்தர்களை இடமாற்றம் செய்வதில் ஆரம்பமான இந்த முயற்சி படையினரை ஏவிவிட்டு மக்களைத் தாக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டது. பாதுகாப்புத்தரப்பினர் அதற்கு முற்றுப் புள்ளி வைத்திருந்தால் மக்கள் சட்டத் தைக் கைகளில் எடுத்திருக்கமாட்டார்கள்
விக்கிரமபாகு ருனாட்ை . 5 15 010 1 17 1 1
ബ அறிக்கை ெ
avanchuGlâ QCU, issu, Guaeta இராணுவத்தினரால் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுக் கள் தமக்கு கிடைத்துள்ள போதிலும்
யாழ் அரச அதிபர் இமெல்டா குமார் 22.08.2011
(அல் ஜக்ரா தொலைக்காட்சிக்கு
வழங்கிய நேர்காணலின்போது.)
இடு
8L Oਰ
மர்ம மனிதனின் செயற்
பாடுகளானது முற்றுமுழு தாக அரசின் கட்டுப்பாட் டின் கீழேயே நடைபெறு கின்றது. மர்ம மனிதன் சத்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள் ளது. இதில் நாம் யாரையும் குற்றஞ் சாட்டவில்லை. இதனை அனைவரும் ஒன்றிணைந்து தீர்க்க வேண்டும்
எஸ்.யோகேஸ்வரன் எம்பி
*25082011 (LinTyme gudessD e Gorynodo.)
அரசுக்கும் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்புக் கும் இடையிலான பேச் சுக்களும் தேசியப் பிரச்சி னைக்குத் தீர்வு காண்ட தற்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் நடவ டிக்கைகளும் ஒரே நேரத்தில் இடம்பெ | றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புட | னான பேச்சுக்களுக்கு மாற்றீடாக நாடா
| ளுமன்றத் தெரிவுக்குழு அமையாது.
* அமைச்சர் ஜிஎல்பிரிஸ் *25082011
(வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்பில்)
=
தேர்தலுக்காக மட்டும் * @季Cé面、前é விருப்பம் கொண்டிருக்கும் தமிழ்க் கட்சிகள் தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினை குறித்து ஒன்றுபட்ட ஒரு தீர்வு யோசனையை தெரிவிப்
பதில் தொடர்ந்தும் தவறிழைத்து வந்தி ருக்கின்றன. தப்பான வழியிலும் நடை முறைக்கு ஒவ்வாத தவறான அணுகு முறையில் செயற்பட்டு வந்திருக்கும் சக தமிழ் கட்சிகளுக்கு புதுடில்லி மகாநாடு
எந்தவொரு அழுத் தங்களுக்கும் அடிபணி யும் தேவை அரசாங்கத் திற்கு ஏற்பட வில்லை. தற்போது யுத்தம் நிறை வடைந்து நாட்டு மக் கள் அமைதியாகவாழக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதால் மாத் திரமே அவசரகாலச் சட்டம் நீக்கப்பட் டுள்ளது எந்தவிதமான சக்திகளுக்கும் பயந்து அரசாங்கம் அவசரகாலச் சட்
டத்தை நீக்கவில்லை
அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா
20 | || || Olsson of
அதில் ஒரு குற்றச்சாட்டு கூட இராணுவத்தினர் மீது சுமத்தப்படவில்லை தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமது கணவனைப்பார்க்க செல்லும் வேளையில், தான் பாலியல் இம்சைக்குபடை அதிகா ரிகளால் உட்படுத்தப்பட்டதாகக் கூறு வதில் எந்த உண்மையுமில்லை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܡܐܡܐ
வரஇதழ் 29 August 2011
ால்லுகினம் பாருங்கோ
விடுதலைப் புலிகளின் தோல்வி யைத் தாங்க முடியாத சில சக்தி களே கிறீஸ் மனிதனின் பின்னணி யில் இருக்கின்றன. இராணுவமும் காவல்துறையும் இந்த விடயத் தில் மிக நேர்மையாக செயற்படு கின்றன. கிறிஸ் மனிதன் என்று யாரையாவது பொதுமக்கள் பிடித்தால் அவரைக் காவல்துறையினரிடம் ஒப்ப டைக்க வேண்டும். அதை விடுத்து சட்டத் | লগেঞ্জ கையில் எடுக்கக் கூடாது. அது பாரிய குற்றம். இவ்வாறு செய்பவர்கள் அதிகபட்சம் தண்டிக்கப்படுவார்கள்
பொதுமக்கள் இராணுவ முகாம்களை
பொலிஸ் அதிகாரம் இருந்திருந்தால் நாங்கள் கிறீஸ் பூதத்தினை அடக்கி
இருப்போம்
சபைக்கு தற்போது பொ al)|atomািীL tab (20,5া67 கேட்ககூட அதிகாரம் இல்லை ஆககுறைந்தது
OTTA
கேள்வி கேட்கவும் அறிக்கை சமர்ப் பிக்கவும் அதிகாரம் இருந்தாலாவது கிறீஸ் பூதங்கள் போன்ற அசம்பாவிதம் நடக்கும்போது நாம் நடவடிக்கை எடுக்க முடியும்
முதலமைச்சர் சந்திரகாந்தன் 270320i (ஊடகவியலாளர் சந்திப்பில்.)
S S S S S S S S S S சிறந்த வழிகாட்டலை கொடுக்க வேண் டும். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள் வதற்கான எந்தவித தடையும் விதிக்கப் படவில்லை. இந்திய மத்திய அரசாங் கமும் தமிழ்நாட்டு அரசாங்கமும் எனது பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கி னால் நான் எந்தநேரத்திலும் சென்னை மேல் நீதிமன்றத்தில் ஆஜராகத் தயார்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 24.08.2011 (காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கதர்சன நாச்சியப்பனுக்கு
அனுப்பிவைத்திருக்கும் செய்தியில்
சுற்றிவளைப்பதை அனுமதிக்க முடி யாது. இதுவரை இரண்டு தடவை கள் பொதுமக்களால் இரா முகாம்கள் சுற்றி வளைக்கப்பட் டுள்ளன. இதன் பின்னணியில் விடுதலைப் புலிகள் இயக்கத் துடன் தொடர்புபட்டவர்கள் உள் ளனர். கிறீஸ் பூதம் தொடர்பான பிரசாரங் களை மேற்கொள்வோர் பயங்கரவாதி களாக கருதப்பட வேண்டும்
* பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்
ജLé -24082011 (முஸ்லிம் சமூகப் பிரதிநிதி சந்திப்பில்)
கிறீஸ் மர்ம மனிதர்கள் பின்னணியில்இராணுவம் தொடர்புபட்டிருந்தால் அதை நிரூபிக்க முடியும் என்றால் பெயர் விவரங் களுடன் சபையில் ஆதா ரபூர்வமாக அறிவியுங்கள் அதை விடுத்து வீணாக இராணுவம்மீதும் காவல்துறைமீதும் குற்றம் சுமத்துவதில்
Ljubljaტჩlტელევს"
அமைச்சர் தினேஷ் குணவர்தன | 26.08.2011
(பாராளுமன்ற உரையில்)
எமது நாட்டிலும் கடா பியை பின்பற்றும் சிலர் இருக்கின்றனர். கடாபியை தழுவிக் கொண்டவர்க ளுக்கும் இதே நிலைமை தான் ஏற்படும் லிபிய அதிபர் கடாபி தனது இறுதிக் கட்டத்தை எட்டி புள்ளார். இலங்கையிலும் பொதுமக்கள் பொறுமையுடன் காத்திருக்கின்றனர்
முன்னாள் இராணுவத்தளபதி சரத் GALICEast
25.08.2011

Page 3
ബി August 201
= s = ജ്
A - a animas - Na za
******* "
----ഭീഭീഭ്യപ്പേ
உந்து முடிந்தடித்தத்தால் துணையை இழந்த பென்க்ளின்
டுமையானது. பற்றாக்குறிைகள், காப்பின்மை, பதற்றம் என்ற மிக
முழுமையாகபூர்த்திேெபம்ப்டவில்லை என்பதுத்ான் வேதனையானது.
வன்னியில் உள்ள ஒரு ஒதுக்குப்புறக் கிராமம்ானவலைப்பாட்டுக்கு அன்ழை யில் தென்றிருந்தேன்.அங்குரோகுமே உருவாகுமர்ந்திருந்த்திர்ந்தினிஅம லரம்மர் சூசைதான்.அது. இவர் யுத்தம் நல்பெற்றுத்கொண்டிருந்தநேரத்தில் இடம்பெயர்ந்து சென்றபோது ஷெல்
திகமான பெண்கள் கணவனை இழந்துள் னர். பழையவற்றை மீட்டு அவரை
வேதனைப் படுத்த விரும்பவில்லை. ஆகவே இப்போதைய அவரது நிலைமை இபப் பற்றிக்கேட்போம்.
Lಣಾ ஒரு பத்துபதினைந்து ாம்பிளையன் கடலில அட்டை டிக்கப்போறம். பிடிக்கிறஅட்டைக்கு
றமாதிரிக் கூலி தருவினம். சிலவேளை இரட்டை வளருகிற களப்பில வேலை
பண்டால், நாட்கூலி கிடைக்கும். இப்படிப் பார்த்தாலும் ஒரு நாளைக்கு
க்களாலேயே இந்திவிலைவாசிக்குப் ாருட்களை வாங்கிச்சின்னிக்க் மூடி ல்லை.ரெண்டு பேரும் உழைக்கிற டுகளிலேயே கடன்ண்ைடுசொல்லு சினம். நான்தனியஇந்தக்காசைவைக்கக் கொண்டு என்ன செய்வன்? ஆம்பினை புள் உழைச்சேசமாளிக்க முடியாத
d ாழ்க்கையில நானொருபொம்பினை மிக இருந்து என்னசெய்யிறது?
:
வீட்டில பின்னிரண்டுகோழிவள்ர்க் கிறன், இஞ்ச தோட்டம் எல்லாம்செய்ய்ே லாது. தண்ணிப் பிரச்சினை. கோடையில குடிதண்ணி,குளிக்கிறதண்ணிக் கெல்லாம் சரியாக்கஸ்ரப்படவ்ேனும் அதால வேற தொழிலெல்லாம் செய்ய வாய்ப்பில்லை.அதைவிட எங்கட ஆத்தி ஒரு ஒதுக்குப்புறம்ாயிருக்கு ஒரு வியாபாரத்தைச் செய்யிறதாக இருந்தாலும் அதை ஊர் ஆட்களை நம்பித்தான் செய்யலாம். ஊரில் இருக்கி றவைக்குப் போதுமான அளவுக்கு
'கிண்டயெல்லாம் இருக்கு அதால, இப்ப
நறுந்தெய்யிற தொழிலைத் தவிர, வேற விரும்ான்த்தை எதிர்பார்க்க ஏலாது.
பிள்ளையன் கேட்கிறதை எல்லாம்
வாந்திக்குடுக்கேஜது:ஒன்ரைநிலைழை.
தெரிஞ்சதால வளர்ந்த பிள்ளையன்
Asiréig க்குஇதெல்லாம்
தங்களுக்கு விருப்ப்மனு கேட்குங்கள்தான்என்னசெய்ே
இந்தப் பிள்ளையனைப்படிப்பிக்க வேணும். அதுகள் படிக்கத்தவறினால்,
இன்னும் பதினைஞ்சு இருவது வருகத் துக்கு அதுகள் கஸ்ரப்பட வேண்டிவரும்,
படிப்புச்செலவூமூந்தினமாதிரிஇல்ல்ை
இப்பசனல்லாத்துக்கும் காசுதான்.அதை
விட, இஞ்சரிபூசன் வசதியும் குறைவு
வெளியில பேரறதென்ால்அதுக்குச் கைக்கிள்வேனும் ஒருசைக்கிள்ைதொண்டு நிறுவனம் ஒண்டுகுடுத்தது.இன்னுமொரு
சைக்கிளை வாங்கியிருக்கிறன்.
மீள்குடியேறி இஞ்சஊருக்கு வந்த போதுநிவாரணத்துக்குத்தாப்பூரட்டுச் சாமான்கிளைத்திந்த்ாந்த்ள்துதறலகொஞ்
கறிப் பிரச்சினையூைஎப்படியோ சமாளிச்சிக்கொள்ளுவன்.ஆனால், -- --3ܝ ܐܫ நிவாரணித்தை நிப்பாட்டினதால, உண்மை யில பெரிய கமையாகத்தானிருக்கு நாங்களும் இஞ்ச்வாறசந்திரகுமார் எம்பியிட்டயும் ஏ.ஜிஏட்டயும் (உதவி அரசாங்க அதிபர்கேட்டுப்பர்த்திட்டம். ஆனால்,நிவாரணத்தைத் தாற மாதிரித் தெரியேல்ல. அரசாங்கம் நிவாரணத் துக்குப் திேலாக சமுர்த்தித் திட்டத்தை இஞ்தஅறிமுகப்படுத்தப் போறதாகச் சொல்லுகினம், அது எப்பவருமோதெரி" யேல்லை. உடம்பு அலுப்பெண்டாலும் நான் ஒய்வெடுக்கிறதில்லை. அப்படி ஒரு நாள் வேலைக்குப் போதேல்ல எண்டரல் நாங்கள் எப்படி சாப்பிடுறது?
ஏதேர் இந்த்அள்விலவந்திருக்கிறது பெரிய விசயம். வன்னிக்குள்ள இருந்து வெளியில போனாப் போதும்ஸ்ண்டு ஒரு காலம் இருந்தது. பிறகு முகாமில் இருந்து வெளியில போனாப் போதும் எண்டு நினைச்சம். பிறகு ஊருக்குப் போனால் எப்படியாவது சமாளிச்சுப் போடுவம் எண்டிருந்தது. ஊருக்கு வந்தாலும் பிரச்சி னையள்தான், நாங்கள் 2010ஆம் ஆண்டு ஜனவரிமாதம் ஊருக்கு வந்தம். இப்ப எங்களுக்கு கியூடெக் எண்டுஃபாதர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-n- aA ac IZING 12 passagedaag
: SSSSSSSeSSeSSeSSeSSSSSSSSkkkSSSkkeSJeeSeSeSeSeSS eeSeSeSeSeSeSeSSJSASASASAAeSeSe0SMeASSSS
மாற்ற நிருவன்மொண்டு வீடுகளைக் கட்டித்தருகுது. வல்ைப்பாட்டில ஒரு இருநூறு வீட்டுக்கு வேலை நீட்க்குது.
ரிங்கள் இஞ்ச ஊருக்கு வரேக்க முழுக்க ஆவியாகத்தான் இருந்தது. நாங்கள் அப்ப நல்லாப் பயந்திம்இதுக் குள்ள என்னெண்டு இருக்கிறதெண்டு. அப்ப, நாங்கள் வந்து கொஞ்சக்காலம். ஊருக்கு வாறதெண்டாலும் ஊருக்கு வெளியில போறதெண்டாலும் ஆமியிட் டப் பதிஞ்சுபோட்டுத்தான் போய் வரவே ணும். கடற்கரைக்குப் போறதுக்கும் கட்டுப்பாடுகள் இருந்துது. பிறகு எல்லாம் மெல்ல மெல்லக் குறைஞ்சிட்டுது:இப்ப சேர்ச்சில (தேவாலயூத்தில்) ஒழுங்காப் பூசை நடக்குது. இடையில் ஒருக்கா கடற்றொழில் அடிைச்சரும் வந்திட்டுப் போனார். இப்பநிலைமை எவ்வளவோ மூன்ன்ேறியிட்டுதுருளருக்கு பஸ் ஓடுது. இேல்இன்னுேேறாட்டுப்போலே, கரண்ட்டும் (மின்சாரம்) வரவில்லை.
தப் பிள்ளையளைப் படிப்பிக்க வேலு
அதுகள் படிகித
தவறினால், இன்னும்
இருவது வருசத்துக்கு
வேண்டிவரும்.
பிள்ளையருக்கு இந்தப்பருவத்தில் நல்ல சாப்பாட்டையும் படிக்க வசதியை யும் நாங்கள் குடுக்கேல்லை எண்டால், அதுகளின்ரைஎதிர்காலந்தான் பாதிக்கப் படும் பொதுவாகவே வலைப்பாடு, கிராஞ்சி போன்ற எங்கட பகுதிகள் பின்தங்கிய இடங்கள். இஞ்ச்எல்லா வசதியும் இல்லை. வெளியில் விட்டுப் படிப்பிக்கிற வசதி ஷங்களுக்கில்லை. வீட்டில ஆம்பிளை இல்லையெண்டால் அதே ஒரு பிரச்சினைதான். பிள்ளைக ளைத் தனிய வளர்க்கிறது கஸ்ரம், தகப்பனில்லாத பிள்ளையன் எண்டாலே அந்தப்பிள்ளைடின் வாடிச்சோர்ந்த மாதிரித்தான் இருக்குதுகள் தங்களுக் குள்ள நொந்து நொந்து ஒடுங்கிப் போகுது கள். நானும் ஏல்வளவோ கஸ்ரப்பட்டு முயற்சி செய்து பாக்கிறன். என்னதான் செய்தாலும் இந்த நிலைமையிலஇருந்து மீளுறது எண்டால் பெரிய பிரச்சினைதான்.
இதுக்கெல்லாம் என்ன தீர்வெண்டு சொல்லிறது? ஒண்டு ரெண்டு பிரச்சினை பெண்ட்ால் அதைத்தீர்க்கலாம். எங்க ளுக்கு ஆயிரம் பிரச்சினைகள். சமூகத் தைத்திருத்தோணும் முதல்ல.இவ்வின் வுக்குப் பிறகும் திருந்தாத சாதி நாங்கள். ஒரு ரென்டு வ்ருசத்துக்குமுன்னம் நாங்கள் எப்படி இருந்தம் எண்டதை ஒருக்கால்மறக்காம்ல் இருந்தால்கன பிரச்சின்ைகள் தீர்ந்திடும். ஷெல்லடிக்குள் ளயும் இடப்பெயர்வுக்குள்ளயும் எல்லா ரும்பட்ட பாட்டை ஒருக்கா நினைச்சுப் பார்த்தமெண்டால், கனகுறைபாடுகளைத் திருத்திக் கொள்ளலாம்.
நாங்கள் பட்டகஸ்ரங்கள் எல்லாம் எங்களுக்கொருநல்ல படிப்பினை.
எல்லாம் நல்லதொரு அனுபவம், ஆனால், அதைக் கண்பேர் மற்ந்திடுகினம்.இப்ப்டியி ருந்தால் நாங்கள் திருந்தவே மாட்டம். என்னைப் பொறுத்தவரை எங்கட சமூகத் தாலதான் ஏராளம் பிரச்சினைகள் இருக்குது எண்டு சொல்லுவன், ஒராளை மதிக்கிற துக்கே ஏங்களுக்கு இன்னும் நல்ல மனம் வரேல்ல. இன்னும் இஞ்சனங்கட ஊர்ப் பக்கம் வந்துபடிப்பிக்கிறதுக்கும் வேலை செய்யிறதுக்கும் யாழ்ப்பானித்து ஆக்க ளுக்கு மனம் வரேல்ல. அப்படிக்கட்டா யம் வரோணும் எண்டால், ஏதோ சாட் டுக்கு வந்து வேலை செய்யினம்.ஒண்டி ரண்டுபேர்இதுக்கு மாறாக விதிவிலக் காகஇருக்கலாம்.ஆனால், விரும்பி இஞ்சஏங்கட பகுதியளுக்கு வேலை செய்ய வாறது எண்டால், அதில்லை எண்டுதான் சொல்லலாம்.
எங்களுக்கு இஞ்ச இருக்கிற கிராஞ்சி ஆஸ்பத்திரிக்கு டொக்ரர் வர்ற்தில்லை. முழங்கள்விலுக்குப் போன்ால், அங்க்யும் சிலவேளைடொக்ரர் இல்லை எண்டி நிலைமைதான். பூநகரியில:ஆஸ்பத்தி ரியே இல்லை. அங்க ஆமிதான் இருக்கு. கண்ணுக்கு முன்னாலதனக்குப் பிரச்சி னைகளைப் பார்த்திருக்கிறம் மணிசராக மாறுகிற்துக்குநல்ல சந்தர்ப்பத்தை எங்கட் கடந்த கால்ம் தந்திருக்கு ஆன்ல், நாங்கள்தான் இன்னும் மாறியில்லை.
எங்களைப் போல இருக்கிற ஆக்க ளுக்கு அரசாங்கமோ அல்லது வேற அமைப்புகளே ஒருசீரா உதவித் திட்டத்தை உருவாக்கி உத்வ்ோணும். இல்லாட்டி, சமூகம் சீரழிஞ்சுபோகும். நான் என்னசொல்லிறனெண்டால், போரிலகசக்கிப் பிழியப்பட்ட் எங்களு டைய வாழ்க்கைக்கு ஒரு முழுமையான உதவி தேவை. அதைஇன்னும்ஆரும் செய்யேல்லை. அதாலதான்நாங்கள் எல்லாம் இப்படிக்கிடந்து கஸ்ரப்பட வேண்டியிருக்கு இந்த உலகத்தில் இரக்க மும் மனச்சாட்சியும் இருந்திருந்தால், நாங்கள் இப்படிக்கிடந்து அலையவ்ே ணுமே முந்திச்சண்டைக்குள்ள சிக்குப் பட்டுச்செத்துப்பிழைச்சம்;அப்பவும் எங்களுக்கு ஒருத்தரும் உதவேல்ல, இப்பவும் நாங்கள் செத்துப் பிழைச்சுக் கொண்டுதானிருக்கிறம்.ஆரும் எங்க ளுக்கு உதவிறதாக இல்லை. நாங்கள் மினிசரெண்டு ஆரும் கணக்கில எடுக்கேல்ல. உண்மையாச் சொல்லிறன், உங்களோட கூட இதுகளைப் பற்றிக் கதைக்க நான் விரும்பேல்ல. ஆருக்கும்இதுகளைப் பற்றிக் கதைச்சு என்ன பலன்? விரக்தி யின் மத்தியில் வெளிவந்த அந்தத் தாயின் வேதனை கலந்த வார்த்தைகளுக்குகாலம் எப்போது பதில் சொல்லும்?

Page 4
25 Minis, di
அமைதி நிலங்களில் மீண்டும்பிரதன்மிைருத்கும் ஆரத்துத்தால்தரின் அடையாரங்கள் ஆயிரம் கேள்விகள்ைன்ேங்களுக்குள்ளிழுப்பி நிற்கின்றன். மீண்டும் எங்கள் ஊர்களுக்குர்துழையத் தொடங்கி பிருக்கும் ட்ரக்குக்ளின்:க்கிரங்களில் ஒட்டியி ருக்கும் யூத்த வெற்றியின் அண்ட்யாளங்கள் யுகங்கள் கடந்தாலும் ஆக்கிரமிக்கப்படும் ஆக்கு முறையின் பூதங்களிக்விஸ்வுருபமெடுத்துநிற்கின்றன.
நடந்துமுடிந்தய்த்தத்தின் வடுக்களை ம்றைப்ப தற்காய் போடப்பட்ட தார்வீதிகளுக்கு மேல்ாகச் செல்ல்த் தொடங்கியிருக்கும் பவள் கவசவாகனங்கள் தார்வீதிகளைத் தமது பற்களால் கிளறிச் செல்கின்றன. மாலைவேளையிலேயே ஊர்கள் அடங்கிவிடுகின்றன. துணிச்சலுள்ளஇளைஞர்கள்சிலர்கையில்தடிகளுடன் ஊர்க்காவலில் ஈடுபடுகின்றார்கள். பெரும்பாலான வீடுகள் இருளுக்குள் மூழ்கிக்கிடக்கின்றன. எங்கள் மாணவர்களின் கல்வி அந்த இருளுக்குள் அமிழ்ந்து கிடக்கின்றது. பெண்களே வெளியேவர அஞ்சு கிறார்கள்.
கடந்துபோன கொடூரங்களை மறந்தவர்களாக அமைதியாய் வாழத் தொடங்கியிருக்கும் இவர்களு டையவாழ்வுவன்முறைப்பூதங்களால்சிதிைக்கப்பட்த் தொடங்கியிருக்கிறது. இரவிரவாக இருள் பர்ேந்த் வீதிகளில் ஒடித்திரியும் வாகனங்களின் இன்ரத்கலும் அதனைத் தொடர்ந்து எங்கோ ஒரு இடித்தில்னுழுழ் கூக்குரல் தொடர்ந்து வான் நோக்கி தீர்க்கப்படும் துப்புக்கிவேட்டுக்களும்கடந்துபோனசம்பவங்கரின் மற்றொரு பரிமாணத்தின் கொடூர விளைவுகள்ை மனக்கண்முன் காட்டி நிற்கின்றன. மரணபீதியில் எங்கள் கிராமங்கள் உறைந்து கிடக்கின்றன,
மலையகத்தில் ஆரம்பித்த இரத்தம்”குடிக்கும் படலம் கிழக்கில் பரவி இன்று நாவாந்துறையில் வந்து நிற்கின்றது. அப்பாவிப் பொதுமக்கள் காட்டு மிராண்டித்தனமாகத் தாக்க்ப்பட்டதுடன் அவர்களது உடைமைகளும் சேதமாக்கப்பட்டன. சட்டம் சவ மாய்க்-கிடக்கின்ற இத்தேசத்தில் அநீதியை இழைத்த வர்களுக்கு எதிராகக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த சட்டத்தரணிகள், அத்துமீறல்களுக்கு நீதிவழங்க வேண்டும் என்றும் நாட்டில் சட்டமும் நீதியும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதிகளிடம் வலியுறுத்தினர். கென்டூரமான்முறையில் தாக்கப்பட்டு ஆறுதலின்றித் தவிக்கும் இம்மக்களுக்கு சட்டத் தரணிகளின் ஒன்றுபட்ட குரல் சற்று ஆறுதலைத் தந்திருந்தது. அதையும் தாண்டி ஒன்றுபட்ட மக்களின் எழுச்சி, உணர்வுள்ள மனங்களைத் தொட்டு நின்றது.
ஆனாலும் எத்தனையோ அடக்குமுறைகளையும் கழுத்தறுப்புக்களையும் கடந்து வந்த எமது மக்க ளுக்குப் பின்னிால் பெரும் தியாகங்கள் இருக்கின்றன. இன்று ஒற்றுமையாக ஓரணியில் அணிதிரண்டு துணிச்சலுடன் போராடிய எங்கள் உறவுகளின் ஒற்று மைக்கான பலம் என்றும் நிலையாக நிற்கவேண்டும். அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டு பயங்கரவாதக் கட் டம் தொடர்ந்து அமுலில் இருக்கும் இதேவேஜை அடாவடித் தனமும் பயங்கரவாதமும் ஒழிக்கப்படி வேண்டும். சிவில் நிர்வாகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதற்கான் சகல முயற்சிகளையும் தமிழ் பேசும் மக்களின் தலைமைகள் எடுக்க வேண்டும். இல்லாவிடின் சட்டத்தைப் பாதுகாக்கமுடியாது.
அடுத்த இதழில் சந்திக்கும்வரை அன்புடன்.
ഭജ
ஆசிரியர்
நீஸ் ம் &ી என்பதிெ iiதுகிற்
அதிகிளிகளும்அல லுெ:இங்கனில்:தி
õõõ: க்ண்ள்யும்:தம்ல்ேந் இணுவயெல்லாம்: விட்முடியாது. மீர்ம் கூச்சல்போட்டதும் படிந்தவர்கள் எதற் Gorffornrås sráideomres மில்லாமல்கெர்டிேல் வன்னிக்கிராம பகு கிறான்ன்ன்றால் இல் சொல்வது.
போர்ச்சூழலில் வாழ்ந்த அனைத்தும செல்லக்கூடிய பெரி சென்றுவிட்டனர். வ வடக்கிலுள்ளபலநிக உயிரைக்காப்பதற்கள் களுடன் பாதுகாப் றனர். பாதுகாப்பு வ பாதுகளிப்புத்தரப்பின் தஞ்சமடைந்து எறிச்
போக எஞ்சியவர்
"பினர் அவ்ர்களுை யடிக்கப்பட்டு எஞ்சி கதவு பின்னல்கள்கடி லுரியப்பட்ட நில்ை கொண்டிருக்கின்றன் போர்ச்சூழலில்கு கும் தீப்பிப் பின்ழ் களென்.அறிவிக்க சென்றபின் அவர்கள் இல்லாதஇடங்களுக் டிருந்தவர்கள் யார்? வலிகாமத்திலேே யேறியபின், கீரிமை கால ஆபரணங்கள்t புப் பெட்டி உடைத்து ஆட்களே வெளி பளித்தவர்கள்இப்ெ தெரியாமல் பாதுக
 
 
 
 

വ5് 29 August 20
NA
༽ན་མ་སུ་ཚེ་
ரிதன் அல்லது மர்ம:மனிதன் ல்லாம் வெறும் வதந்தி:ளன்று டிச் செயலாளரும் பாதுகாப்பு சியமாக நிராகரித்தாலும் மக்கள் bமதியிழந்து பீதியுடன் வாழ்ந்து
என்பூதுதான்.இன்மை,
ற்றி பல்ரும்பல்விதமாக கதை களையும் வெளியிடுகிறார்கள். ட்டுக்கதையென்று தட்டிக்கழித்து மனிதன்வீட்டுக்குள்நுழைந்தான் ஓடித் தப்பிச் சென்றான் என்று காக பொய் சொல்லவேண்டும்: வற்றையும் இழந்து இருக்க இட ஸ்களில் வாழ்ந்துதொண்டிருக்கும் திகளுக்குள் மர்ம மனிதன்றுழ்ை தக் கட்டுக்கதிையென்றி 懿
வன்னியிலுள்ள கிராமங்க்ளில் க்களும் தங்கள் ரில் எடுத்துச் ருள்களுடன் உயிர்காப்பதற்காக்ச் ன்னிக் கிராமங்களில் மட்டுமல்ல ரங்களில்வாழ்ந்தவ்ர்களும் தமது க் கையில் கிடைத்தபொருள் ான இடங்களுக்குத் தப்பிச்சென்
லயங்கள் என்று அரசாங்க்டும்; ?
ரும்அறிவித்தபகுதிகளில்போய் னைகளுக்குப் பலியானவர்கள் sள் போர்முடிந்து வீடு திரும் Nu esfGäsår ulurrayib Gallibriú" esibL , யிருந்த பொருட்கள் மட்டுமல்ல, ட பிடுங்கியெடுக்கப்பட்டுதுகி யில் இன்றும் காட்சியளித்துக்
நண்டுவீச்சுக்கும்எறிகணைவீச்சுக் ப்பதற்கும் பாதுகாப்பு வலயங் ப்பட்ட பகுதிகளுக்கும் மக்கள் வாழ்ந்த பகுதிகளில், ஆட்கள்ே குப் பர்துகாப்பு வழங்கிக்கொண்
யே மக்கள் எல்லோரும் வெளி லநகுலேஸ்வரர் கோயிலின் பழங் பாவும் வைக்கப்பட்டிருந்த இரும்
க் கொள்ளைபோன்து எப்படி?
யேறிய இடங்களுக்கும் பாதுகாப் பாழுதுஆட்களுக்குஅடையாளம் ாப்பளிக்கின்றார்களே? அவசர
தாலச் சட்டம்நீக்கப்படுவதாக ஜனாதிபதி அறிவித்
துள்ளி:பயங்கரவாதித்தேடிைச்சட்டம் இன்னும் நீக்கப்படவில்லை.
ஆனால், பயங்கரவாதம்:இலங்கையில் பூண்
டோடு:ஒழிக்கப்பட்டு விட்டதாக அரசும் அமைச்சர் களும் அறிவித்து இருவருடங்க்ளுக்கு மேலாகி விட்டது இனிழழ்கா ஸ்ளும் கிராமங்களுக் குள்ளும் ఫ్లోకి வேண்டும்? அவர்களைத்திருப்பிஅழைத்துவிடலாமே? இதுவும் மர்மம்தாண்ே:

Page 5
வர இதழ் 29 August 2011
فارماک
ட முடியவில்லையே! மர்ம மனிதர் விவகாரத் தைத்தான் சொல்கின் றோம். தொடர்ந்து மூன்றாம் வாரமாய் அதைப்பற்றித்தான் எழுத வேண்டிய நிர்ப்பந்தம். பின்னே இருக்காதா? மலையகத்தில், கிழக்கில், வடக்கில், தெற்கில் என்று நாடளாவியரீதியில் மக்கள் சொன்ன கூற்றுக்கள், அவர்கள் sezonL asmTLfAasen 6T6Sb6OmrGELD GLumituiu வெறும் பிரமை என்று தட்டிக் கழித்து esh LITitasGert.
எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கின்ற கதையாகிப் போச்சே இப்படி அப்பட்டமாக ஒரு நாட்டு மக்களையே முட்டாள்களாக்கிய முதல் சம்பவம் உலகிலேயே எங்கள் நாட்டில்தான் நடந்திருக்கின்றது. அதுமட்டுமல்லாமல், குற்றவாளிகளை அப்பட்டமாக விட்டு விட்டு குற்றம் நடந்த இடத்தில் இருந்த பொதுமக்களைத் தாக்கியும் சிறைப்படுத் தியும் தண்டிக்கும் போக்கும் முதன்முத லில் இங்குதான் நிகழ்ந்திருக்கவேண் டும். என்ன புதுமையான ஆட்சி.
இந்த இதழை வாசகர்கள் படிக்கும் நேரத்தில், கிறிஸ் மர்ம மனிதர்கள் பிரச்சினை அமுங்கிப் போயிருக்கலாம், எந்தக் காரணத்திற்கு அது ஏற்படுத்தப் பட்டதோ அந்தக் காரணி நிறைவேற்றப் uptasessortib.
ஆனாலும், பதில் கொடுக்கப்படாத பல கேள்விகள் எழுந்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நாம் வழங் கும் நீதி என்ன? அவர்கள் மீது வன் ന്ധ്രങ്ങjpഞ്ഞu ഞെgഴ്ച, ബ്രഖTണിക്കുഞ്ഞുണ് தண்டனையிலிருந்து தப்பவிட முடி யுமா? இவ்வாறு மக்கள் மத்தியில் பீதியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி
الاطلاق8قوق
நாட்டு மக் (2.
நடமாட்டச் சம்பவங்களிலிருந்து நாம் படித்த பாடங்கள் அனேகம் ஒரு பிர தேசத்தில் என்ன பிரச்சினை நிகழ்ந் தாலும் அப்பிரச்சினையை ஒரு ஒழுங்குமுறையாகத் தீர்ப்பதற்கான ബpഞ്ഞpഞ്ഞupT് ഉ_LഖTé வைத்திருக்க வேண்டும் என்பது முதலாவது பாடம்.
மக்கள் குழப்பம் விளைவித்தால் அது கிட்டத்தட்ட இச்சம்பவங்களின் சூத்திரதாரிகளின் சதித்திட்டத்துக்குத் துணை போகின்றது போலத்தான். விசமிகள் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்தவர்கள் என்பது புரியத் தொடங்கி யவுடனேயே எமது உபாயங்கள் மாற்றப்பட்டிருக்க வேண்டும். இதற்கு மாறாக, பிரதேசத்துக்குப் பிரதேசம் சமா தானக் குழுக்களையோ மதச்சார்புள்ள அமைப்புக்களையோ இயங்கச் செய்து அவற்றின் மூலம் விழிப்புக் குழுக்களை ஒழுங்கமைத்திருக்கலாம். இவ்விழிப்புக் குழுக்கள் தாம் கைது செய்கின்ற ஆட்களை காவல்துறையினரிடம் பொறுப்புக் கொடுக்கும்போது அந்நபரைப் பற்றித் தமக்கெனவும் ஒரு ஆவணத் தைப் பேணியிருக்க வேண்டும்.
அவருடைய போட்டோ, தனி விப ரங்கள், தொழில், அடையாள அட்டை மற்றும் வாகன லைசன்ஸ் எண்கள் போன்றவற்றையெல்லாம் பெற்ற பின்பே காவல்துறையினரிடம் கையளிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல், காவல்துறையினர் பொறுப்பெடுத்த தற்குப் பின்னர் அந்நபருக்கு என்ன நேர்ந்தது என்பதும் தொடர்ந்து அவதா னிக்கப்பட வேண்டிய விடயமாகும். அவர் விடுவிக்கப்பட்டாரா, அல்லது நீதி மன்றில் ஆஜர் செய்யப்பட்டாரா, அவ்வாறு
சில அரசியல் இலாபங்களை ஈட்டிக் கொண்டு போகின்ற செயல்களை காலத்துக்குக் காலம் செய்யத் துணிந் தால் என்ன முற்று? இனி வருங் காலங்களில் இவ்வாறு நடக்காமல் எம்மால் தடுக்க முடியுமா? ஒவ்வொன் றுமே மிகவும் சிக்கலான கேள்விகள் மக்கள் நாங்களே பதில்களைக் கண்டு பிடிக்க வேண்டிய கேள்விகள்
கடந்த வாரங்களாக கிறிஸ் மனிதன்
நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது என்ன தீர்ப்பு வழங்கப்பட்டது என்னும் விபரங்களை வைத்திருத்தல் அவசியம் இன்று பார்த்தாலோ எமக்கு முன் ബഖങ്ങsunങ്ങ് ജൂഖങ്കട ബ്, ി பட்ட எத்தனை பேர் ஆயுதப் படைக ளைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள் எத்தனைபேர் சாதாரண பிரஜைகளாக இருந்தார்கள் என்று எமக்குத் தெரியுமா? அவர்களில் யார் விடுவிக்கப்பட்டார்கள்
 
 
 
 
 
 

。
O)
நளையே முட்டாளரக்கிய ல்நாடு நம் நாடே!
6T6arr மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது என்பதுதான் தெரியுமா? கிறிஸ் மனிதர்களே ஒரு கட்டுக்கதை என்று வரும்போது இந்த நிரூபணங்களெல் லாம் எமக்கு அவசியமாகின்றன. அத் தகவல்களை வைத்து எமது காவல் துறைக்குள்ளும் நீதித்துறைக்குள்ளும் நிலவுகின்ற குறைபாடுகளைச் சுட்டிக் காட்டித் திருத்துவதற்கு ஏதுவாகின்றன. சமாதானக் குழுக்களைச் சேர்ந்த சமூகத் தலைவர்கள், பாதிக்கப்பட்ட வர்களின் வாக்குமூலங்களைப் பெற்று அவற்றினை ஆவணப்படுத்துவதும் அடுத்த முக்கியமான செயலாகும். சம்பவம் நடந்த இடம் நேரம், சாட்சிகள் விபரங்கள் போன்ற பதிவுகளே நீதித் துறையின் உதவியை நாடுவதற்கு உதவும். இத்தகவல்களை வைத்துக் கொண்டு பொதுநலன்களையொட்டிய agpassassoer (Public Interest Litigation) எவரும் தாக்கல் செய்யக்கூடும். அதாவது, பொது மக்களைப் பாதிக்கின்ற எந்த நடவடிக்கையையும் குறித்துப் போடப்படும் வழக்குகள்தான் இந்த PL வழக்குகளாகும். அது மட்டுமல்லாது. பொது நீதிமன்றங்களை நாம் ஏற்பாடு செய்வதற்கு இந்த விபரங்கள் இன்றிய மையாதவை. பொது அல்லது மக்கள் நீதிமன்றங்களாவன, அரசின் கட்ட மைப்புக்களில் நம்பிக்கையிழந்திருக் கும் சமூகங்களில் நீதியை நிலைநாட்டு வதற்காக மக்கள் குழுக்களினால் ஏற் பாடு செய்யப்படும் நீதிமன்றங்களாகும்.
இவை சமூகத்தினால் மதிக்கப்படும் தலைவர்களையும் ஓய்வு பெற்ற நீதிய ரசர்களையும் நீதிமான்களாகக் கொண்டு. ஒரு பகிரங்கமான இடத்தில், பொதுசன ஊடகங்களின் பார்வையில், ஒரு பகி ரங்கமான முறையில் சாட்சியங்களை விசாரித்துத் தீர்ப்புச் சொல்லும் முறை யாகும். இந்நீதிமன்றங்கள் வழக்கின் இரு தரப்பினரையும் தருவித்து சாட்சி சொல்ல வைக்க முடியும். இங்கு வழக்க றிஞர்கள் போன்றோரை வைத்து வழக்காடுவார்கள். எடுக்கப்படும் தீர்ப்பு கள் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளுக் கும் அமைச்சுக்களுக்கும் ஆயுதப்படை
யினருக்கும் நிறுவனங்களுக்கும் அறி வுறுத்தப்படும். பொது நீதிமன்றங்கள், மக்களை வலுவுணரச் செய்து, ஜனநா யகத்தின் முக்கிய பங்காளர்களாக ஆக்கும் ஒரு சிறந்த நடவடிக்கையாகும்.
மேற்கூறியவற்றுக்கு மேலாக, மக் கள் சார்பாக நடவடிக்கைகளை எடுக்க வைப்பதற்கு இன்னுமொரு இலகுவான
வழியமுண்டு. அதுதான் தேர்தல் காலங்களில் அரசியல் வாதிகளிடம் இது பற்றிய கேள்விகளைக் கேட்பது. இப்பொழுது சில குறித்த உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல்கள் அறிவிக்கப் பட்டிருக்கின்றன.
உங்கள் வாசலுக்கு வந்து வோட்டுக் கேட்பவர்களிடம் "கிறீஸ் மனிதன் பிரச்சி னைக்கு உங்கள் கட்சி என்ன நடவ டிக்கை எடுத்தது? என்று கேட்கலாம். @lഞ്ഞഖ uന്ദ്രഥങpÉ ഞെg) பற்றிக் கதைத்தனவா, பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு வருகைதந்து அங்குள்ள காவல் படையினருடன் கலந்துரையாடுவதன் மூலம் நிலை மைகளை முன்னேற்றினார்களா அல்லது நீதித்துறையின் உதவிகளை நாடினார்களா, என மக்களின் ஐயங்க ளையும் அச்சங்களையும் போக்குவ தற்கான எந்த நடவடிக்கைகளை எடுத்தார்கள் என்று விசாரிக்கலாம்.
இந்தத் தடவை, இந்தப் பிரச்சினை குறித்து துணிந்து நடவடிக்கை எடுக்கும் கட்சிகளுக்குத்தான் வாக்களிப்போம் என்றும் கூறலாம். இதற்கு ஒரு கட்சியும் ørrfluumtesor Luß6opo6oiás GlasmGBåsas pugulum தெனில், மிக உறுதியாக விரும்பிய ஒரு சுயேட்சைக் குழுவிற்கு உங்கள் வாக்கு களை அளிக்கலாம்.
தேர்தல் காலங்களில் வாக்கு வேட் டையில் இறங்கும் கட்சிகளுக்கு வாக்கு களின் ஊடாகப் பேசுவதே மிகவும் பிரயோசனமான முறையாகும். இந்தக் காலத்தில்தான் வாக்காளர் கூறுவதெல்லாம் அம்பலத்தில் ஏறும். நீங்கள் ஆதரிக்கும் ஒவ்வொரு கட்சியின் தலைமைகளும் கிறீஸ் மனிதன் பிரச்சினைக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்கின்ற நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்குவதாக மக்கள் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். ஈற்றில், எதற்கும் எங்கள் அரசியல் தலைவர்களல்லவா பொறுப்பெடுக்க வேண்டியவர்கள்?

Page 6
நாடு நடப்பு யாழ்ப்பாணத்திலும் கிறிஸ் யக்கா
用混 வாத்திமார் பள்ளிக்கூடம் வழிய பிள்ளையளிட்ட
வில்லண்டமான கதைகள் கதைக்கிறவங்கள் எண்டு என்ர பேரன் சொன்னவன் எண்டு போனகிழம சொன்ன னானுங்கோ உந்தக் கிழவனுக்கு என்ன விசரோ மாணவருக்கு போதனை வழங்குற குருமாரைப்பற்றி உப்பிடிக்கதைக்கலாமே. புனிதமான தொழில் செய்யிற எங்களப்பற்றி உந்தக் கிழவன் தேவையில்லாத கதையள் கதைக்குதெண்டு பள்ளிக்கூடங்கள் வழிய புலம்பினவையாம் பாருங்கோ. ஆனா நான் சொன்ன தக வல்கள நீதிமன்றம் உறுதிப்படுத்திப் போட்டுதுங்கோ.
தென்மராட்சியில சிலவாத்திமார் சிக்கிப்போட்டினம் எண்டு கதை அடிபடுதுங்கோ மாணவியளோட வில்லண்டமாக் கதைக் கிறதும், கணனி அறையில நெற்றில தேடேக்க தானா வருமாப் போல படங்கள் காட்டுறதும் எண்டு வாத்திமார் கும்மாளமடிக் கினமாமுங்கோ, தென்மராட்சியில உப்பிடி சில்மிச சேட்டைவிட்ட வாத்திமாரைப்பற்றி சில உணர்வுள்ள பெற்றோர் முறையிட்டதில அப்பிடியானவைய உடனடியா கைதுசெய்யச் சொல்லி நீதி மன்றம் உத்தரவு போட்டிருக்காமுங்கோ உப்பிடி ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலயும் ஆரன் வாத்திமார் வில்லண்டம் பண்ணினா பிள்ளையன் துணிஞ்சு பெற்றோரிட்ட சொல்லி உப்பிடியான வங்களுக்கு ஒரு வழி பண்ணிப் போடோணுமுங்கோ உப்பிடியான ஒருசில உதவாக்கரையளால வாத்தித் தொழில புனிதமான தொழிலா செய்யிற நல்ல மனுசன்களுக்கும் வீண் அவப்பெயருங்கோ,
பள்ளிக்கூடங்களைவிட ரியூசன் கொட்டில்கள் வழிய நிலமை மோசமெண்டு கதையுங்கோ. முந்தி சில ரியூசன் கொட்டில் வாத்தி மார் எச்சரிக்கப்பட்டவயுங்கோ. இப்ப அவையள எச்சரிக்க ஆக்கள் இல்லை எண்டு கொட்டில் வழிய பிள்ளையள சீரழிக்கிற வேலையில ஈடுபடுகினமுங்கோ. இதுகள எங்கண்ட தமிழ்ப்பொலிஸ் தம்பியவ இடக்கிட கவனிக்கவேணுமுங்கோ.
றோட்டில நிண்டு மோட்டர் சைக்கிள் லைசன்சு பாக்கிற தோடயும் விசில் ஊதுறதோடயும் கள்ளனப் பிடிக்கிறதோடயும் நிண்டுடக்கூடாது பாருங்கோ கொட்டில்வழிய என்ன நடக்கு தெண்டு இடக்கிட போய்ப்பார்க்க வேணுமுங்கோ. அவையஞம் முந்தி கொட்டில்களில படிச்சிருப்பினம்தானே. அப்ப அவைய ளுக்கு கொட்டில்களில் சில்மிசம் செய்யிற வாத்திமார ஓரளவிற்கு தெரிந்திருக்கலாம் பாருங்கோ,
மட்டக்களப்பில இப்ப கிறீஸ் சீசன் நடக்கிறதால சனங்கள் கிறீஸ் மனுசனப் பிடிச்சா ஒரு போட்டோ எடுத்து இருக்கிறமின்ர அட்டைப்படத்தில போடுவம் எண்டு கமராவோட போனகிழமை மட்டக்கிளப்பிற்கு போய் சனத்தோட சனமா இரவிரவா நிண்டனானுங்கோ போன திங்கட்கிழம இரவு 12 மணிக்கு எனக்கு யாழ்ப்பாணத்தில இருந்து என்ர கூட்டாளி பேப்பர் பரமசிவம் ரெலிபோன் எடுத்தவர் பாருங்கோ
இந்தநேரம் உவன் ஏன் ரெலிபோன் எடுக்கிறான் எண்டு பதறியடிச்சு என்னெண்டு கேட்டன், வைரவியண்ணயாழ்ப்பாணத் திற்கு கிறீஸ் மனிதன் வந்திட்டான் எண்டு சனங்கள் ஒரே கொந்தளிப்பாக்கிடக்கு நாவாந்துறையில மர்மமனிதர் நடமாடி னதால வீதிக்கு வந்த இளைஞரை ஆமிக்காறங்கள் அடிச்சுப் போட் டாங்களாம். பதிலுக்கு பொடியளும் கல்லுகள் பொல்லுகளால அடிக்க பெரிய பிரச்சினையாப்போச்சு. எங்கண்ட எம்பிமாரும் வந்துநிக்கினம். நீர் எங்கநிக்கிறீர்? உடனவாரும் எண்டு சொன்னது தான் தாமதம் நான் அடுத்தநாள் காத்தால பஸ்பிடிச்சு யாழ்ப்பாணம் வந்தா யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி, நீதிமன்றப்பக்கம் பதட்டமாக் கிடந்ததுங்கோ
வீட்டகூட போகாம என்னெண்டு போய் விசாரிச்சா நூற்றுக் கணக்கான பொடியள ஆமி பிடிச்சுப் போட்டுதெண்டு பிடிபட்டது களின்ர தாய் தேப்பன், சொந்த பந்தங்கள் எண்டு நீதிமன்றம் முன் னால, சனங்களுங்கோ. யாழ்ப்பாணம் முழுக்க பதட்டமாக் கிடந்த துங்கோ. பள்ளிக்கூடம் வழிய ஏ.எல். பரீட்சை நடக்குதுங்கோ. பிள்ளையன் வீடுவழிய இரவில இருந்து படிக்கமுடியுதில்ல.
கிறீஸ் பூதம் வருமோ எண்டு பயமாக்கிடக்கெண்டு கிழக்கு மாகாணத்தில பிள்ளையன் கவலப்படுதுகள் எண்டு செய்தி வாறத்துக்குள்ள வடக்கிலயும் மர்ம மனிதர்கள் தங்கண்ட வேலை யக் காட்டத்தொடங்கிட்டினம். இலங்கையில கணக்கமாகாணங்கள் இருக்குங்கோ, வேற மாகாணங்களில கிறீசுமில்ல ஒரு குறிசுமில்ல யுங்கோ, அப்ப நான் போட்டு வாறனுங்கோ.
- வண்டில்கார வைரவி அப்பு
 
 
 

--
ருந்தோட்டவாழ் மக்கள் தினமும் பல்வேறு இன்னல் களுக்கு மத்தியில் வாழ்க்கை வது தெரிந்த விடயமே. அதிலும் குதிகளிலுள்ள மக்கள் அடிப்படை, பாவசியத் தேவைகள்கூட கிடைக்கா ாழ்வது பலரது கண்களுக்கு புலப் ஒன்றாகவே காணப்படுகின்றது. ாதுவாக நீர்வளம் உள்ள பிரதேசம் மலையகப் பகுதிகள், மலையகத்தை 2யுள்ள நகரப் பகுதி மக்கள் தமக்கான முறையாகப் பெற்றுக் கொள்கின்றனர். யகத்தினூடாக வரும் நீரை அப்பிரதேச பினூடாக நகரத்தில் நீர்த்தாங்கி த்து வீட்டுக்கொரு குழாயும் பொருத்தப் நிரமமாக வழங்குகின்றனர். அதற் பணமும் அறவிடப்பட்டு சுத்திகரிப்பு லகளெல்லாம் முறையாக நடைபெறு ன. ஆனால், தோட்டப்புற மக்களின் மையோ அந்தோ பரிதாபம். பகுதி நீரை சுத்திகரித்து நகரப் பகுதிக
வழங்கி பணம் அறவிட்டுக் கொள் னர். ஆனால், இம்மக்களின் நிலை ய கண்டுகொள்வதே இல்லை. களாக நீருள்ள இடத்தில் சிற்சிறு களைப் பொருத்தி நீரைப் பெற்றுக் ள வேண்டியதுதான். அவை ான நீர் என்பதற்கு எவ்வித உத்தர pம் இல்லை. ஒரு சில இடங்களில் p ID.ങ്ങLaങ്ങാണ് ബീ. ബ്രജ്ഞങ്ങ് ாயாகப் பயன்படுத்தி நீரைப் ன்றனர். நீர் வரும் வழியில் பா பல்லியோ இறந்து விழுந்தால் த எல்வித உத்தரவாதமும் இல்லை. வது நீர் நிரப்பிவிட்டு அதில் இறந்த களைக் கண்டு ஏனையோரை நீர் வேண்டாம் என்று சொல்லும்வரை
வர இதழ் 29 August 2011
ஒன்றும் தெரியாது. இப்படி எத்தனையோ சம்பவங்கள் நடந்துமுள்ளன.
சில தோட்டப்புறங்களில் தொண்டு நிறுவனங்களினூடாக இவ்வசதிகள் ஏற் படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. ஹட்டன் பிரதேசத்தை அண்மித்த தோட்டப்புறங் களில் ஒன்றுதான் அகரவத்தை 150க்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கும் இப் பிரதேசத்தில் சீரான நீர் வசதியின்றி அம்மக்கள் பெரும் அசெளகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.
இத்தோட்டத்தில் தற்போது 150க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின் றனர். இவர்களுக்கான சீரான தண்ணீர் வசதியில்லாததால் தினமும் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்குகின் றனர். குறிப்பாக இம்மக்கள் மிகத்தொலை தூரத்திலிருந்தே தண்ணீர் எடுத்துவருகின் றனர். லயன் குடியிருப்புகளில் வாழும் இம்மக்களுக்கு ஒரு லயனுக்கு ஒரு நீர்த் தொட்டி அமைத்து நீர்வசதி பெற்றுக்கொடுத் தாலே போதுமானது. அதைத்தானும் செய்கின்றார்கள் இல்லை.
இப்பிரச்சினை தொடர்பாக அம்மக்கள் பல அதிகாரிகளிடம் முறையிட்டும் பலன் ஒன்றும் கிடைக்கவில்லை. மக்களுக்கு வாக்குறுதிகள் மட்டும் தொடராகக் கிடைக் கின்றன. ஒன்றைத் தானும் செயல்களில் காட்டுவதில்லை. அங்கே அந்த வீதிகளை அமைத்தோம். இங்கே தோட்டப்பயிர்ச் செய்கைக்கு உரம் வழங்கினோம், கன்று கள் வழங்கினோம் என்று கூறுகிறார்கள். முதலில் அந்த மக்கள் குடிப்பதற்கு முறை யாக நீரை வழங்குங்கள் ஐயா.1

Page 7
வர இது 29 August 2011
கதிர் தேச
மது கல்வியையும் ஆளுமை soutb alsTirgas Glassraire). தற்கான வாய்ப்புக்கள் மாண வர்களுக்கு சமமாகக் கிடைப்பதில்லை. குறிப்பாக பின் தங்கிய பிரதேசங்க ளிலும் யுத்தம் இடம்பெற்ற பிரதேசங் களிலும் வாழ்கின்ற மாணவ மாணவி கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். இந்தப்பிரச்சி னைகளைத் தீர்ப்பதற்கான முறையான கல்வித் திட்டம் தற்போது முன்னெடுக்கப் பட்டு வருவது மனதுக்கு மகிழ்ச்சியே
செளபாக்கியமான இலங்கையைக் கட்டி எழுப்புவதை நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சித் திட்டமே சிசுதிரிய தேசிய நிகழ்ச்சித் திட்டம். மெய்யறிவையும் சிறந்த பண்பை யும் மேம்படுத்தும் இத்திட்டம் ஆரம்பிக் கப்பட்டு ஐந்து வருடங்கள் பூர்த்திய டைந்ததை இட்டு பல்வேறு விசேட நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன. அண்மையில் மஹரகம தேசிய இளைஞர் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு நாமும் சென்றிருந்தோம். ஜனாதிபதி சமூக அபிவிருத்தித் திட்டத்தின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. அதிகமான மாணவ மாணவிகள் கலந்துகொண்ட இந் நிகழ்வில் நாமும் கலந்துகொண்டோம். அவர்கள் வரைந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. விளையாட் டுப் போட்டிகள் போன்ற பல செயற் பாடுகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இன, மத பேதமின்றி அவர்கள் ஒற்றுமையுடன் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கங்கள் பற்றி அந்நிகழ்வில் கலந்துகொண்ட ஒரு ஆசிரியரிடம் GEas". G&Lumub. "SesodeTTS5ñt uuslugßes6006 tu quib பயங்கரவாத செயற்பாடுகளின் கார
பலவீனப்பட்டுள்ள பில் களையும் சக்திபெறச் செய்வதே இத்
திட்டத்தின் நோக்கம். பயங்கரவாதம் மற்றும் பல்வேறு காரணங்களால் இளைஞர் யுவதிகளிடத்தில் இனமத ரீதியாக பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன. சில பிழையான அபிப்பிராயங்க ளும் காணப்படுகின்றன. அவற்றை இல்லாதொழித்து சர்வ மத மற்றும் சக வாழ்வினை ஏற்படுத்தி அதேபோன்று தலைமைத்துவ திறன்களை வளர்ப்பதும் பிள்ளைகளுக்கு மனரீதியான ஆறு தலை வழங்குவதையும் அவர்களிடத் தில் மன உழைச்சல் காணப்படுமானால் அவற்றை நீக்குவதும் அவசர தேவைகள் காணப்படுமானால் அதனைத் தீர்ப்பது, பொருளாதார கஸ்டம் காணப்படுமானால் அவற்றிற்கு ஒத்துழைப்பு வழங்குதல் போன்ற நோக்கங்களை முன்னிலைப்படுத் திதான் கடந்த ஐந்து வருடங்களாக இந்த நிகழ்ச்சி நடைமுறைப் படுத்தப்படுகிறது என்றார்.
மெய்யறிவையும் சிறந்த பண்பை யும் மேம்படுத்தும் சிசுதிரிய தேசிய நிகழ்ச்சி தற்போது மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. முதற்கட்டமாக யுத்தத்தில் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்த பிள்ளைகளுக்கு, குறுகிய கால உதவிகளை வழங்கியதன் பின்னர் சர்வ இனமத சகவாழ்வினை வளர்ப்பதற்கான தலைமைத்துவப் பயிற்சி முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த தலைமைத்துவப் பயிற்சி பல்வேறு பிரதேசங்களில் நடைபெற்று ഖ്വജ്ഞഥ ജ്ഞങ്ങഖന്ദ്രക്രb ക്രൈിjpg, விடயமே. இந்த செயற்திட்டத்திற்கு வந்த தேசிய கல்வியற்கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆசிரியர் பி.வி. செல்வ ராஜா இதுபற்றி கூறுகையில்:
இவர்களிடம் காணப்படுகின்ற pഞ്ഞഥ6ഞ്ഞുണ ബണിക്കെTങ്ങn ഖfig.
ர்கள் சிந்திப்பதற்கான வாய்ப்பை அளித்து, அவர்களது படைப்புக்களை
 
 
 

வெளியிட்டு, அதனூடாக அவர்களை நாட்டின் நல்ல பிரஜையாக வாழ வழிவகுப்பதுதான் எமது பிரதான நோக்கம், அவர்கள் வரைந்த ஓவியங் களை கண்காட்சிக்கு வைத்து அதனூடாக அவர்களை உற்சாகப்படுத் துகின்றோம். இதனூடாக இவர்களுக் கிடையில் சகவாழ்வை ஏற்படுத்த முடிந்துள்ளது. மறைந்திருந்த அவர் களின் திறனை வெளிக் கொண்டுவந்து அவர்களை முன்னேற்றுவதற்கான வாய்ப்பும் எங்களுக்குக் கிடைத்துள் ளது என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
நாட்டின் பல பிரதேசங்களிலிருந்து வந்த மூவின மாணவர்களும் தமது கல்விச் செயற்பாடுகள் நாடகங்கள்,
சித்திரங்களைக் காட்டி ஆர்வத்துடன் கற்றுக்கொண்டிருந்ததை அவதானிக் கக்கூடியதாக இருந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் எல்லா செயற்பாடுகளையும் பகிர்ந்து கொள்வ தற்கு இந்நிகழ்ச்சி நல்லதோர் திட்டம்.
இப்பயிற்சிப் பட்டறையில் கலந்து கல்வி கற்ற மாணவர்களிடம் இப்பயிற்சி எவ்வாறு இருந்தது என வினவியபோது கொழும்பு பெண்கள் மத்திய கல்லூரி மாணவியான பவித்திரா லக்மினி பெரேரா உண்மை யைக் கூறினால் வடக்கு கிழக்குப் பகுதியில் உள்ள எமது தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் எங்களோடு ஒன்றாக வேலை செய்வதில் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.
மன்னார் அல் அஸார் மகாவித்தி யாலய தரம் 13 கணிதப்பிரிவு மாணவன் சர்ஹான் அஹமட்
எங்களுடைய பிரதேசத்தில சிங்கள மொழி கற்கக்கூடியவர்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள். நான் யாழ்ப்பாண மக்களோடு பழகினது போல வேறுபட்ட வெவ்வேறு பிர தேசங்களிலிருந்து வந்து அதாவது இலங்கையில் காணக்கூடிய அனைத்து இனத்தவர்களும் இங்கு வந்திருக்கிறார்கள். எனவே வேறுபட்ட இனம், மதம், மொழி, கலாசாரம் கடந்து ஒரு சகோதரத்துவமான தன்மையில் பழகக்கூடிய வாய்ப்பு எனக்குக்
வி. செல்வாவித்ால ஹான் அஹமட் எம்பியா
கிடைத்திருக்கு என்றார்.
அநுராதபுரம் ரம்மல்ஹாவ மத்திய மகாவித்தியாலய மாணவனாகிய எம். பிரபாத் முஸ்லிம், சிங்கள, தமிழ் மூவின மக்களும் இங்கு இருக்கின் றார்கள். எந்த வித்தியாசமும் இல்லை. அனைவரும் சகோதரர் போன்றுதான் தோன்றுகிறது. அவர்கள் தொடர்பாக எமக்கு சந்தோசம் ஏற்படுகிறது என்றார்.
ഖഖങ്ങിur ക്രജ്ഞb Dങ്കTഖി, தியாலய மாணவியாகிய செல்வ லோஜினி விகின்ஸன் மற்றும் தரம் 12 கலைப்பிரிவு மாணவன் சர்ஹான் அஹமட் நாங்களும் மேல் கிளாஸ் படிக்கிறத்துக்கு இந்தமாதிரி செமினார்
வச்சா நல்லம், உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கு இது ஒரு ஊன்றுகோலா இருக்கும் எங்களுக்கு என்றனர். உண்மையில் இப்பிள்ளைகளின் முகத்தில் ஒரு சந்தோசம் குடிகொண்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
மேலும் கல்விச் சுற்றுலாக்கள் soumru îlesomas Suburonsoortesou Lontesoresúlassin பரந்த அறிவினை வளர்த்துக் கொள் வதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளது. பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் வாய்ப்புக் கிடைக்காத மாணவர்கள் தமது திறன்களை வெளிப்படுத்துவதற்கு சிசுதிரிய நிகழ்ச்சி பாரிய பங்களிப்பை வழங்கிவருகின்றது.
இளைஞர் யுவதிகளுக்கிடையில் அறிவையும் எண்ணங்களையும் வளர்த்து நாட்டின் எதிர்கால அபிவிருத் தியின் இலக்கை முன்னோக்கிப் பயணிப்பதற்கு சவாலாக காணப்படு கின்றது இத்திட்டம். இதேபோல இன்று நாடளாவிய ரீதியில் மூவின மாணவர் களையும் ஒன்றிணைக்கும் செயற்றிட் டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவது காலத்தின் தேவை. ஏனெனில் யுத்த சூழ்நிலையிலிருந்து மீண்டுள்ள எம் பிள்ளைகள் இன்னும் அந்த மனநிலையிலிருந்து மாறவில்லை. அவர்களுக்கு இவ்வாறான செயற்பாடுகள் ஆறுதலளிக்கும் என்பதில் ஐயமில்லை

Page 8
ஆரம்ப காலத்தில் Pl Loom (குழித்தறி) மூலம்தான் நெசவு செய்யப்பட்டது பின்னர் Hand Loom (கைத்தறி) கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது 90 வீதமான நெசவாளர்கள் இதனையே பயன்படுத்துகிறார்கள் அதன் பின்னர், மின்சா ரத்தில் இயங்கும் Poe Loom வந்தது. இதைக் கொண்டு உயர்தரமான உற்பத்திகளைச் செய்ய முடியவில்லை.
E.
* சுனாமிக்கு முன்னர் மருதமுனையில் 6400 கைத்தறிகள் அரசில் பதிவுசெய்யப்பட்டிருந்தன. தற்போது 700 கைத்தறிகள் மட்டுமே இயங்கு கின்றன.
* மருதமுனையில் 400 கைத்தறியாளர்கள் கடந்த சுனாமியில் இறந்துபோய்விட்டார்கள்.
1997இல் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் வெளிநாட்டு ஆடைகளுக்கு முன்னு ரிமை வழங்கி இறக்குமதி செய்யப்பட்டது. இவ்வாறான திறந்த பொருளாதாரத்தால், மருத முனையின் நெசவுத் தொழில் பாரிய வீழ்ச்சி யடைந்தது. பின்னர் 1978ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய சூறாவளியும் இத்துறையை வெகுவாகப்
இடு
ம்பாறை ம 6T60T & 60 ரிலிருந்து தொலைவில் அமைந்து ஒவ்வொரு இடத்துக்கு யாளம் இருக்கும். அது நெசவுத்தொழிலுக்குப் ெ முனை. கடந்த சுனாமி பாரியளவிலான அழிவு மம்தான்.
இங்கு நெசவுத் 6 காலத்திலிருந்து இன்று புராதனமிக்க கைத்தொ நெய்யப்பட்ட சாரம் அ6 இலங்கை மட்டுமல்ல தனியானதொரு கிரா இங்குள்ள பொருட்கை வாங்க முன்வருகிறார்க
நெசவுத்தொழிலின் வதற்கு அண்மையில் அங்கு நெசவுத்துறையி வயதான ഉണ്ഡങ്ങTഞg அவரது பரம்பரை 193 செய்துவருகின்றது.
ஒஸனாரிடம் அவர போது நான்சாரம்,சே தலையாணி உறை, ெ உற்பத்திகளச் செய்றன். எண்டா, வாங்கிவிக்கிற
தொ
280 என்கிற நூல் 165 டை பண்ணி (சாயம் சேர்ந்து 2200 ரூபா இங்க பொதுவா யூஸ் நூல்தான் பொறகு 3 கைத்தறியில் போட்டு தறியடிக்கவேனும் அ gങ്ങ്' (സീബ
என்கிட்ட23 கைத்த வேலக்கி ஆக்கள் இல்ல செஞ்ச ஆக்களெல்லாம் காணாதெண்டு போய இந்த வேலக்கி இன் இல்.ை வறிய நாடுகளு ағаш ағдbшытшb (a06áар өз நல்ல சம்பளம் குடுக்க வேக்கு ஒரு சேர்ட் செ தருவாங்க என்றார்.
சர்வதேசத்திலேயே அதிகளவான சந்தை போதியளவான மனித கள் கேட்கின்ற தொக செய்யமுடியால் போய் 6ιαδπεδοΤι πή.
இதுக்குள்ள புதிய இல்ல. இப்ப இரிக்கிற அத கெளரவக் குறச்
 
 

இல்
ாவட்டத்தின் முகவெற்றிலை க்கப்படும் கல்முனை மாநக வடக்கே 2.3 கிலோ மீற்றர் ள்ள பிரதேசமே மருதமுனை. ம் தனியானதொரு அடை போல கிழக்கு மாகாணத்தில் பயர்போன இடம்தான் மருத அனர்த்தத்தில் இலங்கையில் களைச் சந்தித்ததும் இக்கிரா
தாழிலானது ஆங்கிலேயர் வரை இருந்துவருகின்ற ஒரு ாழிலாகும். மருதமுனையில் bலது உடுதுணிகள் என்றால் ர்வதேசத்தில்கூட இதற்கென க்கி இருக்கின்றது. மக்கள் ள அதிக விலைகொடுத்து e
இன்றையநிலை பற்றி அறி மருதமுனைக்குச் சென்றேன். ல் பாண்டித்தியம் பெற்ற 59 ந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 2 இலிருந்து இத்தொழிலைச்
து தொழிலைப் பற்றிக் கேட்ட ட்துணிசாரி, மேசைச்சீலை, பட்சீட் கால் தட்டி எண்டு பல நாங்கஇங்கநூல் வாங்குறது வங்ககிட்டத்தான் வாங்குறம்,
UDOCT
ழில்
0 ரூபாக்குதாறாங்க அதுக்கு போட்டு) எடுக்க எல்லாமாச் ரு கிலோவுக்கு செலவாகும். பண்ணுறது Hom என்கிற ந்த நூலைச் சுத்தியெடுத்து காலாலும் கையாலும்தான் துல நமக்கு வேண்டிய மாதிரி οπίο. றி (nandoom) இருக்கி, ஆனா
சுனாமிக்குப் பொறகு, வேல மத்த மத்த வேலக்கி சம்பளம் பிட்டாங்க அதுக்குப்பொறகு ിങ്ങനെ, ഇബൈ ഖng) க்கு எங்கடசாமானக் குடுத்தா லா செல்வந்த நாடு எண்டா, லாம். உதாரணத்துக்கு நோர் ஞ்சி குடுத்தா8 ஆயிரம் ரூபா
இவர்களது உற்பத்திகளுக்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் ഖണ ഭബounട് ബ് கையை தன்னால் உற்பத்தி விட்டதாகவும் கூறி நொந்து
இளம் பிள்ளயல் வாறங்க வங்க கைத்தொழில் எண்டா, சலாத்தான் நெனக்கிறாங்க
வர இதழ்
29" August 2011
இதுல நல்ல எதிர்காலம் இருக்கு, ஆனா, யாரும் முன்வாறாங்க இல்ல. இந்த தலைமுறையோடயே இந்தத் தொழில் நின்டாலும் ஆச்சரியப்பட ஏலா நானும் திருக்கோவில், விநாயகபுரம், சத்துருக் கொண்டான் எண்டு பல இடங்களுக்கும் பிள்ளயலுக்கு ரெயினிங்க குடுத்தேன். ஆனா, அங்க மூலப்பொருள் எடுக்குற வசதி இல்ல. அதுகள் இங்கதான் வர வேண்டிக் கெடக்கு அதா ைஅந்தத்தொழில் இங்க யோடயே நிக்குது. அவங்களுக்கும் ஆர்வம் குறஞ்சி போச்சி என்று தனது ஆதங்கத்தை எம்மிடம் கொட்டித்தீர்த்தார்.
என்னிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே அவரது கைத்தறி இயந்திரங்களை அறிமுகப்படுத்தினார். அந்நேரத்தில் அவரிடம் வேலைசெய்கின்றவர்கள் வேலை முடித்துவிட்டு வீடுசென்றுவிட்டார்கள். அவர் களுக்கு நாட் சம்பளம் இல்லாமல், உற்பத்திகளுக்கே கூலி கொடுப்பதால் அதிகநேரம் இருப்பதில்லை. ஆரம்பகாலத்தில் பயன்படுத்திய தறிவகைகளையும் அங்குகாணக்கூடியதாகஇருந்தது.வேலைசெய்கின்ற அனைத்து கைத்தறிகளையும் தானே சுயமாக உரு வாக்கியதாகக் கூறும்போது வியந்து போனேன்.
அவர் இத்தொழிலின் சந்தைப்படுத்தல் பற்றிக் கூறும்போது நான் 850 ரூபாக்கு கொம்பனிக்கு சாரம் குடுக்குறன். அவங்க அத 1300 ரூபாக்கு விக்கிறாங்க சுனாமிக்கு முதல்ல இலங்க அரசாங் கத்துக்கு வருசம் ஒண்டுக்கு ரெண்டாயிரம்சாரிகள் 13 லெச்சம் ரூபாக்கு நான் குடுத்து வந்தன். இப்ப சாமா னுக்கு வில கூட ஆனா, அவங்க அதே விலைக்கி கேக்குறதால நான் இப்ப குடுக்கிறதில்ல. என்கிட்ட 4 ஆம்புளயலும் 6 பொம்புளயலும் வேல செய்றாங்க அவங்களுக்கு தறியடிக்குறதுக்கு 1 மீற்றருக்கு 75 ரூபா குடுக்கிறன் என்றார்.
முஹம்மட் பிறவ்ஸ்
இவரது அனுபவம், கலைத்திறன் போன்றவற்றால் நோர்வே, இந்தியா போன்ற வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளார். அங்கு இவர் விசேடமான பல பயிற்சி கள் தொழில்நுட்பங்கள் தொழில்விருத்திகளையும் பெற்றுக்கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாது இலங் கையில் நடைபெற்ற பல கைத்தொழில் கண்காட்சி களில் இவருக்குப் பல விருதுகளும் சான்றிதழ்களும் கிடைத்துள்ளன.
இலங்கை அரசாங்கம் நூலை இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக இறக்குமதிசெய்துநியாயமான விலைக்கு தரவேண்டும் என்று பொதுவானதொரு கைத்தறியாளர் என்றவகையில் கேட்டுக்கொண்டார். மருதமுனையில் நெசவுத்தொழிலை அழியவிடாமல் பாதுகாக்க பல பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறார் ஒஸனார். ஆகவே, இதன் பெறுமதியை உணர்ந்து நெசவுத் தொழிலை மருதமுனை மட்டு மல்லாது நாடுபூராவும் ஊக்குவிக்கவேண்டியது BL L πLILDΠΕΟΤΕ).

Page 9
ബി 29 August 20 リ
கேள்விவீதிவிபத்தின்ே பாதசாரிஉடல் உபாதைகளு இறக்க நேரிட்டால் தகுந் தற்கு நீதவான் நீதிம்ன்றத் கானது தொடர்ந்து கொண் பெறுவதற்கான குடியியல் தொடர்வதற்கு நீதவான்றி தீர்க்கப்ப்டும்வ்ன்ரகாத்திரு
எஸ்.எம்.என்.எஸ்) மர்கும்
ESTESİsrâ, வேளைகளில் பெண்கள் வேலைக் கமர்த்தப்படுவது சட்டரீதியானதா?
எம்.நிரோஜன், கொட்டாஞ்சேனை
பதில் நீதவான் நீதிமன் தர்க்கல் செய்யப்பட்ட வழக் வீதி விபத்து ஏற்பட்டு இரவி வாளிக்கெதிரானவழக்குதாக் பதில் பெண்கள் இளவயதினர் சிறுவர்களை வேலைக் குடியில் வழக்கித்தெ மத்தல் "சட்டத்தின்"வாசகங்களின் பிரசுரம் விரிவு மன்றத்திலுள்ள இழக்கினை 2Aஇற்கு அமைவாக சில நிபந்தனைகள் பூர்த்திசெய்யப் مشاھ ھے நீங்கள் நஷ்டஈடு பல் வேண்டும், பெண் ே ர்கள் ஒருமுழுமை வழித்து ஆலோசன யானவாரத்தில் பகல்நேரங்களில்ம்ர்த்திரம்விேலக்குட் இழக்கினைத் தொழ படுத்தப்பட்டு அதன் அடுத்து வரும் வாரத்தில் இரவு தொடர முனைகையில் கீழ் நேரங்களில் மாத்திரம் வேலைக்குட்படுத்தப்பட்டால் அது சமர்ப்பிப்பது ஆவசியமானது பெண் தொழிலாளர்கள் மாதத்தில் குறைந்தது2வாரங்கள் 1. வாகனப் பதிவாள் இரவுநேர வேலைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று உரித்தை உறுதிப்படுத்துவதர் பொருள்கொள்ளப்படும் 魯 ஆஜர
எனவே, ஒரு பெண் தொழிண்ஸ்ருத்தில்: வழங்கட-ஒக்குமூலம் நாட்கள் அதிகமாகபணிபுரிதல், மேலும் எழுத்துமூலமான பெண் தொழிலாளியின் சம்மதம் பெறப்படாமல் அல்லது.
% Geocode * @」öö àLüü * ассосеби бі05
தொழில் ஆணையாளரின் முன் அனுமதி பெற்ள்ோமல் பெண்கள் இரவில் வேலைக்கு அமர்த்தப்படுதல் பேன்றவை அவதானிக்கப்பூட்டுவருகின்றன:விடுதிகள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் இரவு நீேர்ங்களில்
பெண்களை வேலைக்கமர்த்துவது தொடர்பில்முறைான் சட்டரீதியான பாதுகாப்பு இல்லாமல் ိုစ့် لاgER விருந்தினர் விடுதிபோன்றவற்றில் பணிபுரியும்பெண்கள் எழுதியனுப்பங்க மற்றும் Warden ஆகியோரின் பணிகள் முறையான சட்ட அனுபவிக்க சட்ட நிந்தன்ைக்கு: வேண்டும் இத்த்தைய நில்ைமுறை களில்சிலநிந்தன்னக்ள்மீறியிடுவதன்மேற்டிேசந்தர்ப் பங்களில் இரவு நேரங்களில் பெண்களை
கமர்த்துவது பாதுகாப்பு:இல்லாமல் போகிறது.
a 556 OEDITSTŮ ELTL Tři po
எப்பு சொகமா இருக்கங்கள. வயல் வேலையெல்லாம் முடிஞ்சுபோக்கப்பா அதயென்னத்துக் கேப்பியன் போன போகத்துல வெள்ளத்தால பாதிக்கப்பட்டன் இப்ப ஏதோ விளச்சல் பருவாயில்ல. இரிந்தாலும் இந்த கட்டுப்பாட்டு விலைக் கெண்டு கொஞ்சப் பேரிட்ட மட்டும் கொஞ்சம்போல செல்ல மாத்திரம் எடுத்துப்பொட்டு ஸ்போரையே முப்போட்டாறுகள் பாருங்கள்
அரசாங்கமும் நாங்களெல் எடுக்கம். நெல் எடுக்கம். எண்டுபோட்டு றேடியோவுல வி ைவாய்கிழியகத்தினாங்க ஆன இப்ப ஒருத்தலுக்கும் நெல் வேணதாம் பாருங்களன் என்னத்தட்ாப்பா செய்யிறது? ஏனென்டு பார்த்தால் அங்க வெட்டுரானான் இங்க வெட்டுரான் எண்டு கிறிஸ்மனி தன் பத்தால ஒரு மில்லிலயும் நெல் எடுக்கல்லியம் வியாபாரிமாரும் தங்கம் ஸ்ட்டத்துக்கு விலையதீர்மானிக்க எடுக்கிறாங்க
LL LLLLLL TTT TST SLL LLLLL S LSTT SYTT00TTTTTT M TMMT TL0LLS S என்னத்தசெல்ல எனக்கும் நெறய புள்ளகுட்டிகள் இரிக்கி இதரும்பித்தான் குடும்பம் உருளுது இப்ப அதுக்கும் சிக்கலாத்தான் கெடக்கு அரசாங்கம் சாமானுக்கெல்லாம் விலையக்கட்டுது செல்லுக்குமட்டும் இந்தக்கதியாரிடம் a
ான் பெயருக்குமட்டும்தான் போடியா ஆன வெருவாய்க்கேடு என்னவெர
வருது நானே பஞ்சத்தில அடிபட்டுபோய்க் கிடக்கன் பேசாம என்ட பெயர
நான் மாத்தப்பேரன்டப்பா. மறுகாவும் வருவன்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போது குற்றவ்ாளி ஒருவரால் நக்கு உட்பட்டால் அல்லது த நஷ்டஈட்டை பெறுவர் v,
தில் தொடரப்பட்ட வழக்
டிருக்கும்போது, நஷ்டஈடு ) alypiderer (Civil case) நீதிமன்றத்ந்திலுள்ள வழக்கு
G&isingion? எழுகராஜா, வெள்ளவத்தை
றத்தில் எதிராளிக்கு எதிராக குமுடியும் வரை காத்திராமல் ண்டு வருடங்களுக்குள் குற்ற கல்செய்ய்ப்படல்வேண்டும். ாடரும்போதும் நீதிவான் நீதி ஆதாரமாகக்கொள்ளமுடியும், பெறுவதற்கு ஒரு சிறந்த னையைப்பெற்று குடியியல் ம். குடியியல் வழக்கினை
குறிப்பிட்ட ஆதாரங்கள்ை prið. . غميده டமிருந்து வாகனப்பதிவின் கான தகவல்,
நீங்கள் ஒரு திறமையான சsடத்தரணியாக விரும்புகிறீர்களா?
Oat
சட்டப்படிப்பு ஒரு கல்விசார்சாதனைமட்டுமல்ல அதன்ால்நீங்கள் அடைவது.
கொலம் : -) *( Edhat international Higher Diploma in Law
HDLeading to LL.B (UK)
- மிக்க்குறைந்த இலகுவான்க்ட்டணமுறை
இருநாடுகளுக்குமுரிய பாடத்திட்டம் (UK.Silanka)
- சட்டமாணவர்களுக்குஇலவசஆங்கிலம்,
முகாமைத்துவும்மற்றும் பயிற்சி
- ச்ட்டபடிப்பினை மேற்கொள்பவர்களுக்கு
வங்கிக்கடன்கள் ஒழுங்குசெய்துதரப்படும்
-சட்டத்துறையில்சிறந்ததகைமைகளைக்
கொண்டஅனுபவம்வாய்ந்தசட்டத்தரணிகளால் விரிவுரைகள் நடாத்தப்படுகின்றது
- மாணவர்களின் வசதிக்கேற்ப விரிவுரைகள்
நேரஅட்டவணை
PRINCE ACADEMY
fishii No. 3/42. Lane, Colombo 6 ialah 0372670 59.492.72
ຂຶTE th E: princeenquiries(Gyerhoo.com
Joanning at is a 200886
W: www.princeccodernysl.com
3. தீங்கிழைத்தவர் குற்றவாளியா? இல்லையா? என்பதை நிரூபிப்பதற்கான நீதவான் நீதிமன்றத்திலுள்ள வழக்கு தொடர்பான அனைத்துதகவல்களும்.
ப்பினர்ால் பொலிஸாருக்குஃ4 மரணம் சம்பவித்திருந்தால் அவருடைய மரணப்
பத்திரம்.
வில்க் அவதிகர்களா
Lu MM C MTM TT S S s CC T t LLLL S sMs LLLS ங்கள் இருக்கிற ைேகயில் சட்டம் noാണൂ
IA
து இருக்கிறம் 3 ոտիկ Ֆերդիկ-Ա7
நேற்று என்ர கனவுல. தளபதி மன்னர் நம்
அரண்மனையை சுற்றி நான், அனுஷ்கா, கன்னி வெடிகள் துக்கி த்ரிஸா, பாவனா, அசின், soos Giss நயன்தாரா ஆறு பேரும்
●● காட்டுக்குள்ள لالالتامین போய்க்கொண்டு စားကြီးများ 'ငါးဦးစ၈၅ இருந்தோம். அகற்றிவிட்டு கன்னி ெ அழைத்துவருங்கள்: அங்க பயங்கர இருட்டா இருந்ததால் நான் எழும்பிட்டன்.
லைட் போட்டுட்டு திரும்பவும் தூங்கப் போனேன்.
ஆனா, இவங்க அஞ்சு பேரும் எங்க போனாங்க என்டே தெரியல.
நீங்க கண்டா சொல்லி அனுப்புங்க.

Page 10
"மகள் என்ன தூங்கிட்டிங்களா? வாப்பாவுக்கு இப்புதான் பள்ளிவேலை ... முழஞ்கது. சிபானா.சியான."
'ஆ என்னவாப்ப்ா? இப்பதர்ன்
ష్ణవ *メ* :' خیام - نوشتن "சங்களிலுந்தாஇந்தக்ேகொண்டு போய் வைங்க" என்று கூறிய தந்தையின் கையிலிருந்தபேக்கைவாங்கியபூேரது
fürcorresidir áfidbraråkarbässágsuðasáljub ti கனமாவே இருந்தது.
"இதுல என்ணுவரப்பா இருக்கி' என்று Aurorer Gaëjsbg*egóüdicifiligo கொஞ்சம் சாமான் தந்தாங்கஆதுல: ஒங்களுக்கான உருபெறவதின்னுமில்ல: எனக்கொருகாரனும், ஒருகட்டையும் இருக்கென்டு நினைக்கன் இன்னும்கொஞ்ச நேரத்தில நம்மடபள்ளித்தலைவர்மீர்ா ஹாஜி வரச்சொன்னார் ஏதாச்சும் தருவாறா எண்டு பாப்பம்" என்று கூறியவன்கவிட்டுத் திண்னையின்கட்டோரத்தில் குந்திக் கொண்டான் அபூ
தன் கடந்த கால வாழ்வில் தன்னுடன் இருந்து இறைவனிடம் சென்றதன் மனைவி யின் அந்தக்கனப்பொழுதை எண்ணிய வனாக அல்ஹம்துலில்லாஹ் என்று தன்னையறியாமலே வாயிலிருந்து வெளி யேறிய வார்த்தையில் ஆயிரமாயிரம் அர்த்தங்களைக் கண்டரின்
அபூவும் சாஹ்றாவும் கணவன் மனைவித்
யாகி இரண்டுபிள்ளைகளுக்கு சொந்தக் காரர்கள்:சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்னர் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் கரைபுரண்ரு ஒழயபோதுவெள்ளத் தில் அடித்துச் செல்லப்பட்டுஉயிரை விட்டாள் சாஹிறா. அந்தநாளை நினைத் தால் மனதே அழுகிறது.
冀 青责 >
வூழழுைபோல் அன்று ஆதன் தொழில் நிமித்தம் வயலுக்குச் ட்டான். tootelegiprgbogiga களை எடுத்துவரிகென்றுவிட்டாள். தொடர்ச்சியான மழ்ைஅன்று குற்று ஓய்ந்தி ருந்தது.ஒருவருக்குகிருகுதருவதாக வாக்களித்துர்ைமுழ்வாங்கிஇரண்டு வாரங்களிாதின்றன்கொஞ்ச்க்கிடுகுத்ரன் இந்க்கிறது:ஒலைழைஆற்றில் போட்டு ஒருவர்ரமாகிவிட்துஆதனால்தான் stфačajprecipiensiocidlji பிள்ள்ைகள்ை:துப்பிள்ஸ்க்குஅனுப்பிவிட்டு
தில் இல்லாது சற்றுவிலகி ஆற்றின்: உட்பகுதிக்குள் சென்றுவிட்டதைப் பார்த்து இதனை எப்படியும் எடுத்திடவேண்டும் என்கிற ஆவலில் ஆற்றில் இறங்கினாள். அன்றிரவு ஆற்றில்நீர் அதிகமாகவுள்ளது என்பதை அறிந்திருந்தும் ஆற்றில் இறங்கிய
சாஹிறாவின் கால்கள் கட்டையில் அடிபட்டு"
நீருக்குள் குப்புறவிழுந்தவள்தான். எழும்ப முடியாமல்ஆற்றிலேயே தன்னுயிரை விட்டாள். -
இந்நிலையை இரு மகள்மார் முன்னி லையிலும் காட்டிக் கொள்ளாது வாழ்கிறான் அபூ, கடந்தஐந்து மாதங்களில் எவ்வளவோ மாற்றங்கள்.எவ்வளவோ வேற்றுமைகள் நிகழ்ந்துவிட்டன என்று எண்ணிய அபூவைப் பார்த்து வானத்து நட்சத்திரங்கள் எள்ளிநகையூரிடுவதுபோல இருந்தன. என்னலாப்பாவானத்தில நட்சத் திரங்கள்ை பாக்கீங்க, ஒரு பெரியூவால் நட்சத்திரம் இருக்காம் எனக்குக்காட்டுங்க வiப்பா" என்றான் இளைய மகள் பஸ்மி
அது இப்பவராது. பொறகுதான் வரும். சரிமகள் இப்பளங்க இருந்து வாரீங்க" 'நன்பெரியம்மாவூட்டில இருந்து
ஆர்ந்து பள்ளியில் எடுபிடி
ஜ்ன்
リ
வாறன் பெரியப்பாஎல்லாருக்கும் புதுச்
"சட்டயெல்லாம் வாங்கி வந்திருக்கர்ஞ்
எனக்கும் ராத்தாவுக்கும் நாளைக்கு பெருநாளைக்கு என்னவாப்பா வேண்டிக் கொண்டுவந்திங்க" என்றபோதுதான்
மீண்டும்நினைவுக்குவந்தவனாக ஆம் மிகள்:இப்ப வாப்பா நம்முடகயிைர்
கடிையில் ஒங்களுக்கான சட்டைகளை
'எடுத்துவரப்பேறன்.நீங்காேங்
ரத்திக்கிேேசத்தில்ாங்கித்தீன்துங்க் என்று கூறிவிட்டு அபூ வெறுமையான வரணத்தை மீன்குழ்:ற்றுநோக்கினான். "வானம் விந்து பறந்துகிழ்வதுலே தன்விடும் வெறுமையாகவே கட்சியளித்தன;
ததால் பள்ளியும்விடும்எனஇேருந்தத்பூ: லுக்குgள்ளித்தலைவர் அவனின்நிலையை
Sfasaraf Caucanosaukus
அதில் கிடைக்கும் சம் மென்றாலும் தெரிந்தவர்கள் வேலை செய்வதால்கத் cTidigub Allsvårflatif
நோன்புநோற்று இன்று29ஆவதுநாள், மஹ்ரிப் தொழுகையை தொழுதுவிட்டு வெளியேறியபோதுதான் பள்ளி மரைக்கார் ஆத்தலைவர்சல்மான்யாவா"தம்பிஅபூ
倉 في 27 سنة
போதுஇதனைஅவதானித்தபள்ளித் தலைவரான மீரா ஹாஜிடேய் அபூ நாளைக்கு பெருநாள் என்று நினைக்கிறன். உன்டபிள்ளைகளுக்கு ஏதாச்சுழ்சட்டை கள் எடுத்தியா? என்று கேட்டத்ற்கு ஆ“ளங்க ஹாஜியார் எடுக்க இருக்கி அண்டயண்ட்க்கி திங்கிறிதே பெரிழ்வேலை யாக இருக்கக்கொல்இது பிள்ள்ைகளுக்கு எப்படி ஹாஜியார் சேமிக்ககிடக்கு அல்லாஹ் நம்முல கைவிடஸ்ாட்ான் எல்லாம் அவன். செயல்' என்று தொன்னபோது மீராஹாஜி யாருக்கு உள்ளாற் கசிந்திே போனது.
“சரி வீட்டுக்குப் போய் இதவைச்சிட்டு என்ட வீட்டுக்கு கொஞ்சம்வா" என்றார் மீராஹாஜி. எதற்கு வரச்சோன்னார், சரி என்னென்றுதான் போய் தீரர்ப்போமே என்று நினைத்த அபூ'மகள் நான் போய்வாறன். கதவை மூடிக்கொங்கோ" என்று கூறியவ னாக வீட்டைவிட்டு வெளியேறினான். அப்போது ரேடியோவிலிருந்து மிகச்சத்தமாக் தக்பீர் முழக்கம் கேட்டது. நாளைக்கு பெரு நாள் என்பதை அறிவித்து தக்பீர் சொல்கி றார்கள் "அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹூவுக்கிேஅல்லாஹ் மிகப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

څارنونه
பெரியவன்:என்றுத்ன்னுள் நினைத்து நாளிைக்கு பெருநீள்தின் இருபிஞ்ந் களுக்கும் என்ன்வழி என்றே தெரியாது நடந்தான் ஹாஜியார் ஆவிைக்கண்தும் "earr arreu gradsråds Gluggardig?" பள்ளிவாசல் முழுவதையும் இரவைக்கே கட்வேனும்.சுபஹலயே பாய் முழுவதை யும் விரித்து நேரகாலத்தோட பெருநாள் தொழுகைெைதாழவேனும்,தேனரல நீஇப்பவே உடனடியாக பள்ளி ம்ேதின்
ருடன்சேர்ந்து இந்தலுேலைகளை எல்லாம்
:15, 29 August 20
添 ஜ: *
பூெருமுத்தைஉதிர்த்தவனாக இரவுச்சாப்
:ன்சோப்பிட எத்தணித்துபூனூனியைப்
ரீத்தான்பூதில் சமைத்தட்ணவில் கொஞ்
சம்சோறும் கறியும்இருந்தது. அதனை ஆதரமாக பசிக்காக வயிற்றைநிரப்பிக் கொண்ட்பேர்து பீங்கான்கழுவிய சப்த்தில் "வாப்பா.வாப்பா, என்றிலுாறுஎழும்பி னாள் சியானா, "மகள் ரத்திாவையும் ஏழுப்புங்ருெநீர்இத்தான்டுேப் 'வாங்கிவந்திருக்க்ள்ள்ேவாஇருக்கிாண்டு
பாருங்க" என்று கூறியதுதான் தாமதழ்:
வெலேனும்:ன்று ஆறிய மீராஹ்ஜி ராத்தாவ்ைஷ்மினழும்பிக்கொண்டும்ே
இந்தர்இதிலுகொஞ்சிப்பிணமிருக்கு உன் பிள்ளுைகளுக்கு தேவையான சட்டைகள் ஸ்டு:ன்றுைைழநீட்டினார்ஜிதப்பூரிலு
gradionêr 9Čipiški
ofessoundst sol-koOødt தின்க்க ஞ்த்தணுதட்டைகளில்இரண்னர்
சுகள்ைளுங்ழவிட்டுட்டும்போ லாத்குழந்தைகளென்றுஎதையும்கு வைத்த்தில்லவெள்ள்ம்வேரையே ஆளி தெய்திருந்தாலும் அதிலுன் மனைவி உயிரையல்லவா குழித்திருந்தது.விந்த பெருநாள். எல்லுனரலுதந்தோஷக கொண்டாடவேண்டிஎனது குடும்தேதில் என்பிள்ளைகளின் சந்தோஷத்தினை
நோன்புப்
பார்க்கதாய் இல்லாதது பெரும் குறைதான் என்று மன்துக்குள் புழுங்கினான்.
"என்ன அபூபலத்தழோதனையில நிற்கிறாய். என்னப்பூர்நாளைக்குப்பெரு நாள் பள்ளியிலஉன்னக்கிண்ல்ஸ்ண்டு ஐரைக்கார்மாரெல்லாம் தேடினாங்க.போய்ப் பாரின்ைறபோதுதான்திருக்கிட்டவனாக அபூ'இப்பூதான் கடைக்குப் போய்வந்தேன் ஹாஜியார் நான்புள்ளிக்குப்ரோறன்" என்று கூறிவிட்டுவிட்டுக்குள்துழைந்தபோது தன் இருபிள்ளைகளும்தட்டிருந்தரையில்
அந்த குப்பி விளக்கு வெளிச்சத்தில் இரு வரினதும்முகங்கள் ஜேகங்களற்ற வானில் சந்திரன் முழுமதியாய் காட்சிதருவதுபோல இருந்ததுதாயின் இழப்பு எவ்வளவுசோகமா னது என்பது இந்தப் பிஞ்சுகளின் உள்ளங்க ளில் பசுமையூசய் பதிந்திருந்தாலும் வாப்பா விடம் எதனையும் வெளிக்காட்டாது.தன் சோகங்களை மனதிலே போட்டுப்பூட்டிக் கொண்டார்கள்.இது இறைவனின் திரு விளையாடல்களா? அல்லது தந்தையின் மனதை உடைக்கக்கூடாதுஎன்பதற்கான ஆத்திவாரமா? என்பது புரியாத புதிராக இருந்தது அபூவுக்கு,
அப்போது அவன்ையறியர்ஸ்ல்ே
'-ప
பிண்ைஇருவரும் போட்டுப்பார்த்தார்கள்: '
సోష్ణోగ్శ్రో
பள்ளிவில்முஆத்திற்ன் இன்னுந்துசெழிஷ்ேன்iலுகள்: அனைத்தும் அறப்ைேஇரவுத்தொழு: கையை முடித்துபள்ளிவாசலைவிட்டு வெளியேறியபோது இரவுபத்துமீனின்த்.ே தாண்டிவிட்டது. நாளைக் காலையில் % .. பிள்ளைகள் எழுந்தால் அவர்களுக்கான் உண்வுக்கு என்ன செய்வதென்று திகைத்தவனாக கடைத் தெருப் பக்கம் நகர்ந்தான்பின்னால் அபூ அபூ."ன்ன்று அழைக்கும் சப்தம் கேட்டு திரும்பின்ான். Sink6à Serĉadong Lirfâu gistrijdär **Gulf மச்சான்அபூ என்ன்ள்ேநடைதளிந்து போகிறாய். உன்நிலைமையநினைத் தால் அன்பிள்ளைகளதுஞாபகம்தான் வருகிறது:ன்னடர்நாளிைக்குப் பெருந்ாள்பிள்ளைகளுக்கு, உனக்கு புதிeஉடுப்புக்கள் எடுத்தியா? என்று கேள்விக்குமேல் கேள்வி:விழுப்பினான் söskruár sngst: "Suðu fruöðérér gegn ஆல்லாஹ்:தவியால் என்ன்லமுடிஞ்சத செய்திருக்கன்சின்ன்றான்.
சரிமச்சான்நாளைக்குநீ உனது
பெருநாள்
பிள்ளைகளையும் அழைச்சிட்டுவிடிய வீட்டுக்கு வா. அன்று முழுவதும் பெருநாள் எனதுஸ்ட்லுதான் கொண்டாடவேண்டும்
ஜேன்துவிள்ளைகளுத்கும் சற்று ஆறுதலாக
இேருக்கும்:னக்கும்ம்னக் கவலைய
போக்குவதற்கு உதவியாகஇருக்கும். என்ன சரிதானே?நீநேரத்தோடிவிட்டுக்குச்செல். இப்போன்துக்காத நோட்டுக்குப் போறாய்” என்றவனின்வார்த்தைக்குக் கட்டுப்பட்டு "சரிமச்சான்தான் வீட்டுக்குப்போறன்"
என்று நடிையைக் கட்டினான் அபூ
தன்து இளமையான வயதில் மனை * வியை இழந்துதலித்தலுக்கு ஏதோர்
வழியில் இறைவனித்தர்ப்ப்டிஎல்லாமே நடைபெறுகின்றன:நாஸ்விடிந்தால் ேெருநர்ள்ன்ன்பதைளேர்முழுவதும் பறை காற்றிக்கொண்டிருந்ததக்பிர்முழக்கங்களும் கடைகளின் துல்ஜ்னவியாபாரமும் களை கட்டித்ல்ம்டுேவதை என் மனைவி சாஹிறா பார்ப்பதற்கு கொடுத்து வைக்கவில்லையே என்ற கவலுையுடன் கூடிய நினைவுகளை உள்வாங்கியவாறு நடையினமாகச் சென்றான். அவனால் என்னதான் செய்யூஜி.ேஆக்குவதும் அழிப்பதும் இறைவன் செயலாயிற்றே.
(வாவும் கற்பனை)

Page 11
லகப்பிரசித்திபெற்றபலதலங் கள் யாழ்மண்ணில் இருந்தன. த்த அழிவுகளில் சிக்கி சித றுண்டு இன்று ஆங்காங்கே சில கோயில்கள் காணப்படுகின்றன. சில கோயில்கள் சிதை வடைந்த நிலையில் காணப்படுகின்றன. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண் டாம் என்பர். ஆனால் அவ்வூரில் வசிப்போர் அனைவரும் கோயிலுக்குள் புகமுடியாது. அனுமதிக்கமாட்டார்கள். அவர்கள் வேண்டு மானால் சற்றுத் துரத்தில் காணப்படும் சிற் சிறு கோயில்களுக்குச் சென்றுவரலாம். அந் தக் கோயில்கள்கூட எழுபதுகளுக்குப் பிறகு தான் அனைத்து சாதியினருக்குமான கதவு களைத் திறந்துவிட்டன. அதுவும் ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த பிறகுதான்
யாழ், கோயில்களை உயர்சாதியினர் சொந்தம் கொண்டாடியதற்கு பின்புலத்தில் முக்கியமான பொருளாதாரக் காரணி ஒன்றி ருந்தது. வறண்டபிரதேசமான யாழ் குடாநாட் டில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. நிலத்தடியில் ஒரும் நல்ல தண்ணிர் கோயில் கட்டப்பட்டுள்ள இடங்களில்தான் காணப்படு கின்றது. கோயிலில் மட்டுமல்ல, கோயிலைச் சுற்றி அமைந்துள்ள சில உயர்சாதிவெள்ளா ளரின் குடியிருப்புகளிலும் நன்னீர்க் கிணறு கள் உள்ளன. மற்ற இடங்களில் கிணறு எவ் வளவு ஆழத்திற்கு தோண்டினாலும், குடிக்க முடியாத உப்புத் தண்ணீர் தான் கிடைக்கும். அந்த வீடுகளில் குடியிருக்கும் துரதிஷ்ட சாலிகள், பொது இடமான கோயில் கிணற்றுக் குச் சென்று குடிநீர் அள்ளி வருவது வழக்கம் இங்கேதான் பிரச்சினை ஆரம்பமாகின்றது. உயர்சாதி வெள்ளாளர்களுக்கு மட்டும்
கோயில் கிணற்றில் தாமாகவே தண்ணிர் அள்ள உரிமையுண்டு தாழ்த்தப்பட்ட சாதியி
இடு
னருக்குஅந்த உரிமைகிடையாது யாராவது ஒருவெள்ளாளர்தண்ணிர்அள்ளிஅவர்களின் குடங்களில் வேற்ற வேண்டும். அப்போது வாளியும், கையும் குடத்தில் படாதவாறு எட்டத்தில் நின்று தண்ணிர் ஊற்றுவார்கள் தாழ்த்தப்பட்டோர் போகும் நேரத்தில், அந்த விட்டால், காத்திருக்க வேண்டுமே தவிர தாமாகவேதண்ணீர் அள்ளி ஊற்றிக்கொள்ள முடியாது. காலங்காலமாக தொடர்ந்த மரபு. 1982ஆம் ஆண்டு உடைக்கப்பட்டது.
யாழ் மாவட்டத்தில் ஈழப்போராட்டம் தீவிர மடைந்திருந்த எண்பதுகளிலும் தீண்டாமை தொடர்ந்தது. தமிழீழ விடுதலைக்காக போரா டிக் கொண்டிருந்தவர்கள் கூட தப்புகளைத் தட்டிக் கேட்டார்கள் சமூகவிரோதிகளுக்கு மரணதண்டனை வழங்கினார்கள். ஆனால், தீண்டாமைக் கொடுமையை எதிர்க்கவில்லை இதுவரை எந்தவொரு சாதிவெறியனுக்கும்
மரண தண்டனை விதிக்கப்படவில்லை. இதன் சூட்சுமம்தான் என்ன? அவர்களுக்கு இருக்கும் ஆயிரம் பிரச்சினைகளில் இதை கேட்க எப்படி நேரமிருந்திருக்கும்? தங்கள் நிலம் கிடைத்தால் சாதி வெறி அடங்கும் என்று சித்தாந்தம் பேசினார்கள். எமக்குள் _്ങ് ീഖിഞ്ഞങ്ങട്രബ്രb ഖൈബ്ര8D இன்று எம்மை ஏனையோர் கூடியிருந்து கும்மியடிக்க ஏதுவாகப் போய்விட்டது.
திடீரென ஒருநாள், ஊர்க் கட்டுப்பாட்டை மீறிய தாழ்த்தப்பட்ட இளைஞர்கள், கோயில் கிணற்றில் தாமாகவே தண்ணிர் அள்ளிச் சென்றனர். ஊருக்குள் இந்தச் செய்தி பரவியதால், சமூகத்தில் பதற்றம் நிலவியது உயர்சாதியினர் கோயில் கிணற்றை பகிஷ் கரிக்கும் போராட்டத்தில் இறங்கினார்கள் தலித் மக்கள் ஆக்கிரமித்த கோயில் கிணற்றினுள்சாதிவெறியர்கள்உமிகொட்டி நீரை மாசுபடுத்தினார்கள். நஞ்சூட்டப்பட்டி ருக்கலாம் என்றும் வதந்தி பரவியது. இதற் கெல்லாம் அஞ்சாத தாழ்த்தப்பட்ட மக்கள் தாமாகவே கிணற்றை சுத்தப்படுத்தும் வேலையில் இறங்கினார்கள் கிணற்றைதூர் வாரி, நீரிறைத்து பயன்பாட்டுக்கு ஏற்றதாக மாற்றினார்கள் அதற்குப்பிறகும் இரண்டொரு தடவை நீரை மாசுபடுத்தும் எனச்செயலில் இறங்கிய உயர்சாதியினர் பின்னர் தாமா கவே விலகிச் சென்றனர். தற்போது அந்தக் கோயில் கிணறு, நிரந்தரமாக தாழ்த்தப்பட்ட மக்களின் சொத்தாகிவிட்டது.
தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் குடிநீர்ப் போராட்டத்திற்கு எந்தவொரு தமிழ்த்தேசிய அரசியல் கட்சியோ அல்லது இயக்கங்களோ ஆதரவு வழங்கவில்லை. இடதுசாரிக் கட்சி களிலும், மனித உரிமை நிறுவனங்களிலும் அங்கம் வகித்த ஆர்வலர்கள் போராட்டக் காலத்தில் முன் நின்றார்கள் அன்றைய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரம்
காலங்களில், அரசு சாராத அல்லது கட்சி சாராத நிறுவனங்கள் மிகக் குறைவு. சிறு பான்மைத் தமிழர் மகாசபை, தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருந்தது. சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களைக் குறிக்கும் சிறுபான்மைத் தமிழர் மய்த்திை ஆத்ார்க்கு அரிஸ்மகளுகத தனர். அறவழிப் போராட்டக் குழு என்றொரு மனித உரிமை நிறுவனமும் அப்போதுதான் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது.
1983 ஆடிக் கலவரமும் அதைத்தொடர்ந்த தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டமும், யாழ்ப்பாண சமூக அமைப்பை தலைகீழாக மாற்றிவிட்டது. ஈழத்தமிழரில்பெரும்பான்மை யானோர் யாழ் குடாநாட்டில் வாழ்கின்றனர். அதிலும் உயர்சாதி வெள்ளாளர்களே பெரும் பான்மை சாதியினராக உள்ளனர். ஆங்கி லேயர் காலத்தில் இருந்தே அந்த சாதியைச்
O
இருந்தனர். அவர்களால் புலிகளினதும், படையினரதும் அதிகாரத்தை எதிர்க்க முடிய வில்லை. இரண்டு எதிரெதிரான ஆயுதமேந் திய சக்திகள் தாழ்த்தப்பட்ட மக்களை யாழ்ப்பாணத்தின் நிரந்தர பிரஜைகளாக அங்கீகரித்து விட்டிருந்தன.
Lamangulacio Luis Ea
லைவிரித்தாருகின்றது. இலங்கையில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படு வதில்லை. அதனால், சரியான எண்ணிக்கை தெரியாது. இருப்பினும், கடந்த முப்பதாண்டு களாக பெருவாரியான மக்கள் வெளிநாடு களுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு புலம்பெயர்ந்து வாழும் தமிழரில், உயர் சாதியினரின் விகிதாசாரம் குறைந்தது எண்பது சதவீதமாகிலும் இருக்கலாம் அதிலும் யாழ். குடாநாட்டைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இதனால், யாழ் குடாநாட்டின் மொத்த சனத்தொகை யில், தாழ்த்தப்பட்ட சாதியினரின் எண் ணிக்கை அதிகரித்திருக்க வாய்ப்புண்டு இந்தச் சமூகத்தைச் சேர்ந்த பலர் ஈழப்போரி னால் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சமூகத்தில் மேன் நிலைக்கு வந்துள்ளனர். ஈழப்போருக்குமுன்னர், 95வீதமான பதவிகள் உயர்சாதியினருக்கே கிடைத்து வந்தன. தற்போது அந்த நிலைமை பெருமளவு மாறி விட்டது. தாழ்த்தப்பட்ட சாதியினர் மத்தியில்
முதற் குறையில் மாறி வருமா?
சேர்ந்தவர்கள்தான் தமிழ் மேட்டுக்குடியை
பிரதிநிதித்துவப்படுத்தினர். அரசியலில், பொருளாதாரத்தில், அரச உத்தியோகங்களில் அவர்களின் பங்களிப்பு அதிகம். அதனால், ஈழப்போர் தொடங்கியவுடன் வெளிநாடுக ளுக்கு புலம்பெயர்வது அவர்களுக்கு இலகு வாகஇருந்தது. வசதிபடைத்தவர்கள்ஒன்றில் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர். அல் லது பாதுகாப்பாக கொழும்பு சென்று தங்கி னார்கள் ஊரில் எஞ்சியது வசதியற்ற ஏழை களும், தாழ்த்தப்பட்ட சாதியினரும்தான். FrgpöGUTrfidio ei Gayfres Gryg), 90 ff CDUGSof Club, தியாகமும் சர்வதேச அளவில் பேசப்பட்டது. அதற்காக விடுதலைப் புலிகள் அமைப்பினர் வெளிநாடு சென்ற உயர்சாதியினரின் வீடு களை அபகரித்து, தாழ்த்தப்பட்ட சாதியி னருக்கு வழங்கியிருந்தனர். அந்த நடை முறை,புலிகளின் வெளியேற்றத்திற்குப்பிறகு இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட யாழ்ப்பா னத்திலும் தொடர்ந்தது.
200266 göULL. GumígÉgá5(pb, a DT தான காலகட்டமும் புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகம் திரும்புவதற்கு வழிவகுத்தன. நீண்ட காலத்திற்குப்பிறகு தமது2ளருக்குத்திரும்பிய உயர்சாதியினர் பலர் அதிர்ச்சியடைந்தனர். அவர்களது வீடுகளில், தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருந்தார்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் காணி உறுதியைக் காட்டி 2. Lirfloodud Glasmakorum IgGorintffascit. SebgornTGöo, உள்நாட்டில் வாழ்ந்தவர்களோ ஈழப்போரில் பங்கெடுத்த உரிமையில் பேசினார்கள் ஈழப்போருக்கு நிதி வழங்கியதால், தமக்கே உரிமை அதிகம் என்று, மேலைத்தேய குடியுரிமைப் பெற்றவர்கள் வாதிட்டார்கள் உயர்சாதியினர் வெளிநாடு சென்ற சமயம் சொத்துக்களை பாதுகாக்குமாறு விட்டு விட்டு வந்த உறவினர்கள் கையறு நிலையில்
இருந்து பணபலமுள்ள நடுத்தர வர்க்கம் ஒன்று உருவாகியுள்ளது
யாழ்ப்பான சாதிய சமூகத்தின் சமநிலை யில் மாற்றம் வரலாம் என்ற அச்சம், உயர் சாதியினர் மத்தியில் நிலவுகின்றது. இன் றைக்கும், யாழ்ப்பாணத்தில் ஆதிக்க சாதி யாக இருப்பதுதாமே என்பதை நிறுவ பெரும் பிரயத்தனப்படுகின்றனர்.போரினால் கவனிக் கப்படாதுவிடப்பட்டகோயில்களைபுனரமைப் பதும் கோலாகலமாகதிருவிழாக்கள்நடத்துவ தும் நிறையவே நடக்கின்றன. கிராமங்களில் இருக்கும் சிறு கோயில்கள்கூட வெளிநாட்டுப் பணத்தில் பெரிதாக கட்டப்பட்டு வருகின்றன. இடிபாடுகளுடன் சிதைவடைந்த கோயில்கள் கூட திருத்தப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கின் றது. அதே நேரம், பொது மக்களின் இந்த வீடுகள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன கோயில்களை புனரமைக்கவும், திருவிழா செலவுகளுக்கும் நிதி சேகரிக்கும் படலம், வெளிநாடுகளில் முருக்கி விடப்படுகின்றது. குறிப்பாக ஒரே ஊர்க்காரர்கள், ஒரே சாதிக் காரர்கள் வாழும் இடங்களில் அத்தகைய நிதி சேகரிப்புகள் மும்முரமாக நடந்து வருகின்றன. நிதி கோரும் போது அவர்கள் சாதியின் பெயரால் தமது பங்கை செலுத்த வேண்டும் என நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
உயர்சாதியினரைப்பொறுத்தவரையில், கோயில் என்பது வெறும் மதவழிபாட்டு ஸ்தல மல்ல, சமுதாயத்தில் சாதிய கட்டமைப்பை வளர்க்கும் நிறுவனமும் அதுதான். தமிழ் சமூகம், சாதி, மதம் போன்ற பிற்போக்கு அம் சங்களுக்கு எதிராக போராடாத வரையில் விடுதலை என்பது வெறும் கனவாகவே இருக்கும். எமக்குள்ளே இத்தனை வேறுபாடு கள் இருந்தால் நாம் எப்படி எம் இனத்தைக் காப்பது? ஒன்றுபட்டால்தானே உண்டு வாழ்வு?

Page 12
ாது இலங்கை மிகப்பெரும் மருத்துவ நெருக்கடியை எதிர் வருகின்றமை தெரிந்த விடயமே. 1820 பேருக்கு ஒரு வைத்தியர் என்ற அடிப் படையில்தான் சுகாதார சேவையில் மருத் துவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள னர். அண்மைக்காலம் வரை இலங்கையில்
கொன்
எந்தவொரு தனியார் மருத்துவக் கல் லூரியும் இருந்திருக்கவில்லை. இன்றைய மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியிலி ருந்தும்கூட எந்தவொரு மருத்துவரும் சுகா தார சேவையில் இணைத்துக் கொள்ளப்பட ബീബ്.
இப்படியிருக்கும்போது பல்கலைக்கழக மருத்துவ பீடங்களிலிருந்து வருடாந்தம் பட்டம் பெற்று வெளியேறுகின்ற 950 வைத்தியர்களால் மாத்திரம் இலங்கையின் சுகாதாரத்துறை வெற்றிடங்களை நிரப்ப முடியுமா என்ன? ஏனெனில் அவ்வாறு வெளியேறுகின்ற 950 மருத்துவர்களுள் 10 வீதத்திற்கும் அதிகமானோர் தங்களது
ے +Afh = a#
-- னுரை கும்போதுஅது12வீதமாகும்.இலங்கையி சுகாதார சேவையில் நிலவி வருகின் வைத்தியரில்லாப் பிரச்சினைக்கு ஓரளவு வது நிவாரணமளிப்பவர்கள் இவர்களாவ இவ்வனைத்துவைத்தியர்களும் சுகாதா சேவையில் இணைந்தாலும் நிலவும் மரு துவர் குறைபாட்டை எந்த வழியாலு சமப்படுத்த முடியாது. ஆனாலும் இ மருத்துவர்கள் தொடர்பில் இலங்ை மருத்துவசபை கையாளும் கொள்கைகளு செயற்பாடுகளும் மிகவும் அநீதியானதெ தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டு மரு துவப்பட்டதாரிகள் இலங்கை திரும்பியது அவர்கள் தொடர்பிலான பொறுப்புக அனைத்தையும் வகிப்பது இலங்கை மரு துவ சபையாகும். சுருங்கக் கூறினால் அவ களை சேவையில் இணைத்துக் கொள்வதி இல்லையா என முடிவெடுப்பதும் இலங்ை மருத்துவ சபையாகும்.
ரஷ்யா மற்றும் இதர நாடுகளில் பட்ட பெற்று இலங்கை வருகின்ற வைத்தியர்க
ஆய்வுக்கற்கைக ഥ வெளி நாடு செல்கின்றனர். எஞ்சுகின்ற மருத்துவர் களால் இலங்கையில் மலிந்து கிடக்கின்ற
நோய்களுக்கு முறையான விதத்தில் சிகிச்சை அளிக்க முடியாதுள்ளது.
இந்நிலையில் இலங்கை மருத்துவ சபை யானது வெளிநாடுகளில் கற்று மருத்துவப் பட்டத்தைப் பெற்று இலங்கைக்குத் திரும்பு கின்ற மருத்துவர்களுக்கு இழைத்து வரு கின்ற அநீதியான கவனிப்புக்களைப் பார்க் கும்போது இந்நாட்டு அப்பாவி நோயாளர் களை மென்மேலும் நெருக்குதல்களுக்கு உள்ளாக்கிவரும் திட்டத்திலேயே மருத்துவ சபை முனைப்புக்காட்டி வருகின்றது.
வருடாந்தம் 125 வைத்தியர்கள் வெளி நாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று இலங்கை வருகின்றனர். இவர்களது எண்ணிக்கையையும்
வருடந்தோறும் உள் ( ܘ8ܸ
நாட்டு மருத்துவக் கல் லூ ரி க ளி லிருந் து வெளியேறுகின்ற மருத்துவ பட்டதாரி
ரும் மருத்துவ சபையால் நடாத்த படுகின்றபfட்சைக்குமுகங்கொடுத்து அதி சித்தியடைந்திருக்க வேண்டும். மேற்ப
பரீட்சை ERPM அல்லது வெளிநாட் மருத்துவப் பட்டதாரிகளை பதிவு செய் தற்காக நடாத்தப்படுகின்ற பரீட்சை என கூற படுகின்றது. இப்பரீட்சைக்குத் தோற்றுகின் வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிக இப்பரீட்சை சம்பந்தமாக மருத்துவ சபையி செயற்பாடுகளில் தங்களுக்கு எவ்வித திருப்தியும் இல்லையென விசனம் தெரிவி கின்றனர்.
உள்நாட்டு மருத்துவப் பட்டதாரிகளு கும் வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளு குமாக ஒன்றாகச் சேர்த்துத்தான் பரீட்ை நடாத்தப்படுகின்றது. ஆனால், மேற்ப பரீட்சையில் சித்தியடைய உள்நாட் பட்டதாரிகள் 30 வீதமான புள்ளிகளையு வெளிநாட்டுப் பட்டதாரிகள் 50 வீதமா புள்ளிகளையும் பெறவேண்டியுள்ளன இது ஒரு அநீதியான புள்ளிப் பெறுை அதுமட்டுமல்ல, வழங்கப்படுகின்ற பf சைப்பத்திரம், வைத்திய ஆலோசகர் ஒ வருக்குக்கூட பதிலளிக்க முடியாத அ வுக்குகஷ்டமானது. அதில் 50 வீதப்புள்ளி பெறுகை என்பது ஒரு கனவு எனவும் இதன
 
 
 
 
 

நக்
Déቻ
liq
|LD
தாம் தொடர்ந்தும் சித்தியெய்தாமல் (FAIL) இருந்து வருவதாகவும் அவ் வைத்தியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
2009ஆம் ஆண்டுவரையிலும் இப்பரீட் சையை இலங்கை மருத்துவ சபையே நடாத்தி வந்தது.மருத்துவ சபையின் பரீட்சைப்பத்திர விதிமுறைகளால் தங்களுக்குத் தொடர்ந்தும் அநீதி இழைக்கப்பட்டு வருவதற்கு எதிராக அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனைப் பரிசீலித்த உச்ச நீதிமன்றம் பரீட்சையை நடாத்தும் ஒட்டு மொத்த அதிகாரத்தையும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கி யிருந்தது.
அதன்பின்னர், மருத்துவசபை பரீட்சை நடாத்திய காலப்பிரிவில் நிலவி வந்த சித்தி பெறவேண்டிய புள்ளிச்சதவீத எண்ணிக்கை (30-35%) 6-10 வீதங்கள் வரையிலும் குறைவடைந்தது. உயர்நீதிமன்றத் தீர்ப்பின் பின்னரும்கூட பரீட்சையை நடாத்துகின்ற உரிமத்தை சட்டத்தீர்ப்புக்கு முரணான விதத் தில் இலங்கை மருத்துவ சபை தொடர்ந்தும்
வர இதழ் 29 August 2011
எப்போதாவது ஒருநாள் U f' 60o45Pi) சித்தியடைந்து விடலாம் என்ற கனவு அவர் களுக்கு இன்றளவும் இருப்பதால்தான் பெயரையும்கூற பயப்படுகின்றனர்.
ஏற்படுகின்ற அசெளகரியங்களுக்காக 2009 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தின் கருணை யை நாடிச்சென்ற 51 மாணவர்களும் அதன் பின்னர் நடாத்தப்பட்ட எந்தவொரு பரீட்சை யிலும் ஒரு பாடத்திலாவது சித்தியடைய வில்லையென வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.
மருத்துவசபை அம்மாணவர்களை விரட்டி விரட்டி பழிவாங்குவதாகவும் மருத்துவ சபைக் கணக்காய்வாளர், வழக்குத்தொடுத்த குறித்தமாணவர்களைசித்தியடையச்செய்ய இடமளிக்கப் போவதில்லை என்ற விதத்தில் மிரட்டல் விடுத்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட

Page 13
வர இதழ் 29 August 2011
மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
தவிர, 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் நடாத்தப்பட்ட பரீட்சைகளில் நன்றாகத் திறமையை வெளிப்படுத்தித் தேறிவந்த மாணவர்களும்கூட அதன் பின்னர் நடந்த பரீட்சைகளில் சித்தியடையவில்லை. வழக் குத் தொடுத்திருந்த குறித்த 51 மாணவர் களது பரீட்சைப் பெறுபேறுகள் ஏனைய மாணவர்களது பரீட்சை பெறுபேற்று அட்ட வணைகளைப் போன்று இணையத்தளத் தில் வெளியிடப்படுவதுமில்லை. தங்களது பெறுபேறுகளைத் தெரிந்துகொள்ள மருத் துவ சபையை நாடும் மாணவர்களுக்கு மருத்துவ சபைக் கணக்காய்வாளர் இந்த முறையும் சித்தியடையவில்லை.
பரவாயில்லை, இன்னும் உங்களுக்கு 60 வயதாகும் வரை முயற்சிக்க முடியும் எனக் கூறுவதாக பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர். பல வருடக்கணக்காக பல்வேறுபட்ட இன்னல்களுக்கு முகம் கொடுத்தும் அதிகளவிளான நிதித் தொகை யைச் செலவழித்தும் மருத்துவப் பட்டத் தினைப் பெறுகின்றனர். நாடு திரும்பியதும் இங்கும் அநீதிகளுக்கு முகம் கொடுத்து வருவதனால் அவர்களது வைத்தியர் கனவு சுக்குநூறாகிப் போயுள்ளதாகவும், இதனால் சமூகத்தில் தாம் புறக்கணிக்கப்பட்டு வருவ தாகவுமே அம்மாணவர்கள் குறிப்பிடுகின் றனர்.
வெளிநாடுகளில் மருத்துவப் பட்டத் தைப் பூர்த்தி செய்துள்ள இம்மாணவர்கள் குறைந்தளவிலான தகைமைகளைக் கொண்ட வைத்தியர்கள் என்றும் இவர்களை இலங் கையின் மருத்துவ சேவைக்கு இணைத்துக் கொள்வதனால் நோயாளிகள் பாதிக்கப்
-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படுவார்கள் என்றும் இலங்கை மருத்துவ சபை தெரிவிக்கின்றது. தவிரவும் உள்நாட்டு
மருத்துவர்களும்கூட இவ்வெளிநாட்டுப் பட்டதாரிகளை விட்டபாடில்லை. பணக்கா ரர்களது ஆடம்பரமான முட்டாள் பிள்ளை கள் என்றே இவர்களை அழைக்கின்றார்கள் அதுமட்டுமன்றி தரம் குறைந்த பல்கலைக் கழகங்களிலிருந்து இவர்கள் பட்டம் பெற்று வருகின்றனர் என்றும் குற்றம்சாட்டுகின்றனர். இவர்கள் கூறும் மேற்படி குற்றச்சாட்டுக் களுக்கு வெளிநாட்டுப் பட்டதாரிகளிடம் உரிய பதில் உள்ளது.
இதுவரைக்கும் இலங்கைக்குள் வெளி நாடு சென்று மருத்துவப்பட்டத்தைப் பெற்று வந்த 850 வைத்தியர்கள் உள்ளனர். அவர் களுள் 50க்கும் அதிகமானோர் சுற்றுலாத் துறை வழிகாட்டிகளாக வேலை செய்து வருகின்றனர்.எங்களுக்குவேறுதொழில்கள் செய்ய முடியாது. நோயாளர்களுக்கு சிகிச் சையளிக்க எங்களுக்கு நன்றாகத் தெரியும் இதைத் தவிர எங்களுக்கு வேறொன்றும் செய்ய முடியாது. எங்களில் ஒருவர் ஆட்டோ சாரதியாக வேலை பார்க்கின்றார். எங்களுக்கு ரஷ்ய மொழி நன்றாகக் கதைக்க முடியும். இலங்கைக்கு ரஷ்ய இனத்தவர்கள் வரும்போது நாம் அவர்களுக்கு வழி காட்டிகளாகச் செல்கின்றோம். நாம் இருக்க வேண்டிய இடத்தில் இல்லை. எங்களோடு இருந்த திருமணம் முடித்து குழந்தைகள் உள்ளவர்களது குடும்பங்களும் இதனால் சிதைவடைந்துள்ளன. திருமணம் முடித்தவர் களது மனைவிமார்கள் தங்களது கணவர் திருட்டு வைத்தியர் எனக் கூறி பிள்ளை களையும் கூட்டிக்கொண்டு செல்கின்றனர்.
உண்மையில் எம்மால் இவற்றை தாங்க முடியவில்லை. தற்பொழுது எனக்கு 45 வயதாகின்றது. இதன் பின்னர் மருத்துவ சேவையில் இணைந்தாலும் இன்னும் எத்தனைவருடங்கள்தான்வேலைசெய்வது. எங்களை இவர்கள் நடாத்தும் விதம் அநீதி யானது. நாம் மடையர்களல்லர். மருத்துவ JøLü LẩLøguåø) 7. LIm_fil&afiao 6, Lim rải கள் சித்தியடைந்தாலும் எஞ்சிய பாடத்தை சித்தியடையச் செய்வதில்லை.6 பாடங்களில் பாஸ்பண்ண முடியும் என்றிருந்தால் நாம் எப்படி தகுதியற்றவர்களாவோம்' என்று தன் மன ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் ரஷ்ய பல்கலைக்கழகமொன்றில் மருத்துவப் பட்டத்தினைப் பூர்த்தி செய்த ஒருவர்
எப்போதாவது ஒருநாள் பரீட்சையில் சித்தியடைந்துவிடலாம் என்ற கனவு அவர் களுக்கு இன்றளவும் இருப்பதால்தான் பெயரையும்கூற பயப்படுகின்றனர். இப்பட் டதாரிகள் பணக்காரர்களது ஆடம்பரமான மடையர்கள் என்பதாகக் கூறப்படும் கூற் றுக்கு அப்பட்டதாரிகளது பெற்றோர்களே பதிலளிக்கின்றனர்.
எனது மகள் பாகிஸ்தான் பல்கலைக்
மருத்துவர்களை பதிவுசெய்ய நடாத்தும்
பரீட்சை குளறுபடிகள்
1. பரீட்சைக்கு முகங்கொடுக்காத பட்டதாரிகள், பரீட்சையில் சித்திய டைந்துள்ளதாக மருத்துவமனை கடிதம் அனுப்பியுள்ளது.
2. ஒரே பரீட்சைச் சுட்டெண் பலருக்குக் கொடுக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களும் உள்ளன. பரீட்சை களுக்கு பரீட்சைப் பத்திரங்களின் Photo copyகளே வழங்கப்படு கின்றன.
3. பெறுபேறுகள் மீள்பரிசீல னைக்கு உட்படுத்தப்படுகின்ற வேளையில் வாய்மொழிமூலப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. (வாய் மொழி மூலப் பரீட்சையில் மீள்பரிசீலனைப் பெறுபேறுகள் வெளியிடப்பட வில்லை)
4. பரீட்சையில் சித்தியடைந்துள் ளதாகக் குறிப்பிட்டுள்ள கடிதங்கள் பரீட்சார்த்திகளை வந்தடைந்தாலும் மருத்துவ சபைக்குச் சென்று பார்த் தால் சித்தியடையவில்லை என பதிவு செய்யப்பட்டுள்ளது.
5. இலங்கை மருத்துவக் கல்லூ ரிக்கு நுழைவினைப் பெற்றிருந்த உயர்தரப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர் கள் அரசாங்கத்தால் வழங்கப்படு கின்ற வெளிநாட்டுப் பரிசோதனை யொன்றுக்குச் செல்வர். அங்கு கல்வியை முடித்து இலங்கை வந்த பின்னர் அவர்களைப் பதிவு செய்து கொள்ள விண்ணப்பித்த கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன.
கழகமொன்றில் மருத்துவக் கற்கையைத் தொடர்ந்து கொண்டிருந்த காலத்தில் எனது மனைவிக்கு சுகயினம் 5 இலட்சம் ரூபா செலவில் அவருக்கு சத்திரசிகிச்சை ஒன்று செய்ய நேரிட்டது என்னிடமிருந்த தேயிலைத் தோட்டமொன்றை விற்றுத் தான் நான் எனது மகளை வெளிநாடு அனுப்பி யிருந்தேன். அதில் 5 இலட்சம் கையிருப்பில் இருந்தது. அதனை மனைவியின் சத்திர சிகிச்சைக்கு செலவழித்தால் மகளுக்கு செலவழிக்க எம்மிடம் பணம் இல்லாமல் போகும். பணம் இல்லாது போனால் கற்கை யைப் பாதியில் நிறுத்திவிட்டு நாடு திரும்ப நேரிடும். இந்நிலையில்
(23ஆம் பக்கம் பார்க்க.)

Page 14
  

Page 15
ബി 29 August 20
(முன்பக்கத்தொடர்த்தி நாவாந்துறையில்.
அந்தப் பெண் 6li jirresertshib செருப்பைக் கொடுத்து எம்மை அடிக் கச் சொன்னார்கள். அவர் செருப்பால் ழ்ைமை அடித்தார்எம்மால் இதிைதாங் கிக்கொள்ளவேண்முடியவில்லைநாம் என்ன தவறு செய்தோம்? எங்கள் கிராமத்துக்குள் உலாவிய"மர்ம ம்னி தர்களைப் பிடிப்பத்ற்கு முயற்சித்தோம். இதில்படையினர்ஏன்தலையிட்டிரர்கள்? sresor Sesimehesønnsutrasfájóleornrittäisissijäs மார்ப்பகுதிதலைப்பகுதியில்காயங்கள் ஏற்பட்டிருந்ததிைஅவதான்த்தோம்.
*இராணுவம்ஸ்க்கண்வீடுகளுக் குள்ள நுழைஞ்சு வீட்டில் இருந்த சாமா னுகள அடிச்சு உடைச்சு எங்களைக் கைது செய்தது.ஆம்பிள்ை பொம்பின்ன் erskr(Gilmáænuféfgaserfisosrá
|
கைவச்சவ உள்ளிலஅம்பிட்டமுழுஇளை
ஞரையும் பிடித்தார்கள். ஊரிற்குள் எஞ்சிய இளைஞர்கள் நிற்பதில்லை, ஊரிற்குள்நிற்காது வெளியில் நிற்கும் Gunggubi uiuusbonas i 2. árang. arábaon ஆண்களும் இங்கு நிற்கிறோம் எங்கள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, வீடு களில் உள்ளவர்கள் தங்களுக்கும் என்
ட் வைத்திய அதிகாரின்ஸ் சிவருபனைச் சந்தித்துவிட் களைக் கேட்டோம் வைத்தியசாலை யில் சேர்க்கப்பட்ட அனைவருக்கும் இன்னும் மருத்துவ பரிசோதனை sk
முழுமையாக முடிவடை 3 வில் ை2 பேருக்கு கடுமையான் எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன பெரும்பாலானோருக்குகன் காயங்கள் ஏற்பட்டுள்ளன. மண்மை உடைந்த விலையிலும் சிலர் இருக் கிறார்கள்
துப்பாக்கியின் பின்பக்கம் யினாலும் சப்பாத்துக்கால்களாலும் உதைக்கப்பட்டதாலும் வயர்கள் மற்றும் இரும்புப் பெல்லுகளால் 5răgel Egi 9 gru இவர்களது உடல்களில் கான முடிகிறது என்றார்.
குமோ தெரியாது என்ற அச்சத்தில்
Esperresers.” *"நேற்றுயாழ்ப் itär Sttää ஒன்றிற்குயேட்டி கொடுத்தரங்கள் தித்தப்பர்: ஒரு வரை இராணு விம் மிரட்டியுள் ஸ்து ஐமனிக் குள் உன்னைத் தொலைப்போம்" என அச்சுறுத்தியுள்ள்து. எனவேதான், நாங்கள் உங்களுக்கு தகவல்சொல்ல தயங்குகின்றோம். எங் asditshanu utassaos GunraštitrékassadénGSuurt பாவிக்காதீர்கள். அது எங்கள் வாழ்க் கையையே கேள்விக்குறியாக்கிவிடும். இத்தோடு நாங்கள் பிழைத்தோம் என
இத்தர்
TLkLTkeTeTkT YTLOLOikSese ke eTTsesTkLe S esskMTTTLTyke eTTLLZ
LTOsLS kTkTOLSLTLTee TTLL TLTLTLOLTTTS TLTLLLLL
:இரத்து:இந்: இதற்:த்துக்கேன்ஜிே #Š gag:Şablog kalki:Piarreko
நினைக்கிறோம்."
சிலோன் சின்னத்தம்பி
வணக்கம் பாருங்கோ எப்படிச் சுகமாஇருக்கியளே.
இல்லாரும் நல்லூர்க் கந்தனின் அருளல நல்லா இருக்கோனும் மோன் நானும் ஒருத்தர்கல்லூர்க்கந்தனைப்ப்ாப்பமெண்டுபின்னேரம்ாகோயிலக்குப்பேரன் பாருங்கே இலத்தேலதனு:இக்குள்ளும் கேட்கும் கருத்தில் அடுத்தியிருந்த இத்ரீருத்த:க்கு இந்திஇயல்லே வந்திடுதி இரதழ்கழுத்த்ல்லுர் இடுக்கிக் கொண்டெல்ல்ே கோயிலுக்குவதித்த TTTkek kT Tk TLTTTLTTOy TTLTTTT TZY e TTT YTM TsTTTTL TTe eTTTTTY TTkkkTkkMTeTsy TTYYTTTTT TTTYSsTTMTTTseLTLTTTT YLTGLke SeZsTMe ZekTTTeLekLTkeLkLeTLSZeiskTLYkZTLL YLksLyTTMTLS ssLsLTTYZ eT TOkTTkSTZTLMTTeSYTSke ekeT TTe e OTTYST L eZ
DLTLTMMTT kTkLL kTLTTT TMMTLL LLTLLTYYTT LLLTT LSTLkLk S TTTSLTLTLLYLS ZOTkTTS SSTSTTLyu S LTT eeS OeTMTSLSZ
x;
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

15
(இப்போ:நவந்துறை இன்று
*"பேட்டிகொடுத்த ஒருவர்தாக்கப்பட்டும் * இராணுவத்தின் மனிதாபிமான இருக்கிறார். எங்கண்ட் உண்ருக்க எந்தக் ARAPAB PETTAESSAARES QUga இன்னனோனுைஜோலுந்தாலும்நாங்கள் :
igaišādi sasilšērētāji அருகளுக்குள்ள இருந்து வெளிய்ால் எடுக்கோனும், இந்தச் சம்பவம் ஒரு பயங்கரவாததாக்குதல் எண்டும் நாங் கள் அதுக்கு துணைபோன ஆக்க்ள் எண்டுதானாம் சொல்லினம்." 総 AASELYS TTLLTTLLTLYLLML0LLL அடி அடி எண்டு அடிச்சுப்போட்டு இரவி ரவாரத்தம்,ஒழுக ஒழுக வச்சிருந்தவங் கள்:ழ்த்தியானம்.தேர்ட்டுக்குகொண்டு' ம்ே:அங்கஇருந்துள்ள்ே ஆஸ் திரிக்கு கொண்டுவாறவரைக்கும் எந்த மருத்துவமும் செய்யேல்ல. ரத்தம் எல் விாம் உறைஞ்சுபோச்சு. கன்பேருக்கு
கேல் பொழுதினை வைத்தியசாலை புடனும் கழிக்கின்றோம். இவ்வாறு தமது வாழ்வினை மீட்டெடுக்க முடி
ாமல்தேவிப்பதிக நீ
குடுந்தல்: இதினால்:பெரிதும்
ாதித்தப்பட்டுள்ள்னர் கைகால் முறிச்சுப் போட்டாங்கள், கன் * மிகுதியூரஜன்ஸ்லுஇழ்ை பேருக்கு கண்டல் காயங்கள், உட்கா இராணுவத்தினர் ஆத்தடி இந்து யங்கள் இருக்கு. நாங்கள் பெரும்பா விதறித்துத் செல்லுகின்றனர் இரணு லான ஆக்கள் கடற்தொழில் செய்யிற வத்தினால் தாக்கப்பட்டுைேவத்தி னாங்கள். நாங்கள் திரும்ப தொழிலுக்கு ஜழில் அனுமதித்து:இந்ஜ் விேல் நீண்டநாள்ண்ேடுக்கும்:ஸ்ண்டு |်ဓါး ၊်း தமது இயல்பு வாழ்விற்கு நினைக்கிறன்" திரும்புவதற்கு இன்னமும் ஒருசில
மாதங்கள் எடுக்கும்
*"எங்களப் பாதுகாக்கவேண்டியது ஆரு பொலிஸும் பாதுகாப்புப் படையி னரும் தான். எங்கள இப்படி அடிச்சா நாங்க:இங்கீதங்கிறது:லுங்களிலு: எதுவும் பிரச்சின்ை எண்டால் அவை * @ யிற்றதான்போகனும்,அவையேஐந்து ကြီး ဦးကြီးမျိုးမြှို့ கைகால் போன்ற உப்புடிச் செய்தா நீங்கள் ஆரிட்டப் வற்றிலேயே கடுமையாக தாக்கப் போவது-ஒருதரிட்டையும்போகேல்லாது I பட்டுள்ளனர். இவர்கள் வைத்திய நாங்கள் என்னசெய்வது:ஏங்களுக்குப் லையில் இருந்து விட்டிற்கு வந்த பாதுகாப்பில்லை. நாங்கள் உயிரைக் லும் அவர்கள் தமது அன்றாட தொழி கையில் வைத்துக்கொண்டு இருக்கிறம் லினை மேற்கொள்வது என்பது அவர் * "ராத்திரியில் இருந்து சனம் ஒரே களால் உடனடியர் ம்ேற்கொள்ள
திேதான். நித்திரையே 5. கொள்ளல்ல்ை, நாங்கள் ஆண்கள் வழமை போன்று 6Tébesortifs கஸ்ரப்பட்ட தொழிலுக்கு செல்லும்வரை அவர்க் குடும்பங்கள்.கஸ்ரப்பட்ட இது குடும்பத்தின்:நிலை கேள்விக் எங்களுக்கு இப்படி நெடு ಆ್ இருக்கும் இதிலும் சிறு கலும் ந்டக்குதெண்டால் குழந்தைகள்:tந்தள்:பெரிதும் எப்படி? இந்தப்ாருங்க, இண்டைக்குத் தொழி லுக்குப் போனால்தான்
நாங்கள் சாப்பிடலாம்.
* தொழிலுக்குப் போற ஆம்பிளைகளை Grébasoftb பிடிச்சுக் கொண்டு 'போனாச்சு நாங்கள் எப்படிச் சாப்பி 6b. அன்டன்டு உழைச்சுச் arritut506 சீவியம் நடுத்துற குடும் பம்தான் எங்கட குடும் Laña."
ট্রােঞ্জাকোনোিটা

Page 16
அறிவைப் பிரயோகிக்கும்போது அது விவேகம் ஆகின்றது.
இந்த மர்தம் வத்திரிகைகளை வாசித்தால் ஒரே கலவரங்களைப் பற்றித்தான்செய்திகள் இருப்பதைக் கானலாம். லண்டனில்இஜrஞர்கள், குழுக்கள் குழுக் sarroácausaseiro-sugge.pngaranalisar களையும் துவம்சம் செய்கின்றசெய்திகள்.
எங்கள்:ஊர்களிலும் கிறீஸ் மனிதர்ன்ஸ்ப் பார்த்த பின்புபொலிஸ்காரர்களை ஆடித்துக்கொன்றுபோடவும் கிர்மோடோர்சைக்கிள் என்றுவிகின்ங்களைப் புரட்டி எரிக்கவும் துணிந்தடிக்களைப் பற்றிய செய்திகள். இதே மாதிரியான நடத்தைகளை அரசியல் ஊர்வலங்களிலும் நாம் காணலாம். ஏதோவொரு பிரச்சின்ை தொடர்பாக ம்க்கள் கூடும்பொழுதும் அல்லது மக்கள்.கூடுமிடங் களில் ஏதேனும் பிரச்சினைகள் நிகழ்ந்தாலும் சனங்கள் ஏன் வன்முறைாரர்களாக மாறுகின்றனர்? ஏன் உடன்ே பொதுச்சொத்துக்களைப் போட்டு அழித்து ஆட்கொலைக்கும் துணிந்து விடுகின்றனர்?ஒரு தம்ப வத்தை அல்லது விடயத்தை பகுப்பாய்வு செய்யாமல், ஏன் உணர்ச்சிவசப்பட்டு அழிவுக்கு வழிகோலுகின் றனர்? .*ー
இதெல்லாவற்றுக்கும் முதல் காரணம் பய உண்ர்வுதான். ஒரு கும்பல் மக்களுக்குப் பயம் தே ன்றிவிட்டால் İsrair Lilini த்தான் மாறுவார்கள். ஒரு பிரச்சினை ஏற்பட்டால்தான் பயம் என்பதல்ல. இந்த உணர்வு மனிதர்களுடன் ஏதோ கூடப் பிறந்த மாதிரிதான் ஒட்டியிருக்கின்றது. முதலில் பயத்தின் காரணமாகவன்முறையில் இறங்குவது.பிறகு அந்த வன்முறையின் காரணமாக ஆயுதப்படையின்ர் குவிக்கப்பட்டபின்னர் அவர்களைப் பார்த்துத்திரும்பப் பயப்படுவது. கிறீஸ் மனிதன் சம்பவங்களுக்குப்பின்டி நடந்ததை ஆதாரபூர்வமாக எழுதித் தாருங்களேன் என்றால் அதை விசாரிக்கவும் சொல்லவும் எழுதவும் கிலிநடுக்கம்,எங்களுக்குப்பயம்இல்லாதவாழ்க்கையை வாழத் தெரியாது எவ்வளவு பரிதாபகரமாக வாழுகின்
தத்துவ விச
அடுத்தகாரணம் பொது நலன் அடங்கியிருக்கின்றது மல்இருப்பூதுடிச்சர் சந்தே செயற்பவிேல்தானே:ளங்க படிக்கமுடியும்? சமூகத்தில் தரனே,என்னு:ைபுருஷ குப் போய்த் திரும்பமுடிய பொருளாதாரக் கொள்கை தானேநான் உற்பத்தி செய் கரமாகசந்தையில்லிற்கமும் அப்படியானால், எங்கள் இருப்பதற்கும் நாட்டில் ச அரசாங்கம் சரியான முறை கொள்கிைகளை வகுப்பதர் செய்யவேண்டும் அல்லவ சமூகசேவை ளன்பார்கள். ளிங்க்ள் சுயநலத்துக்கரன்சே யாமல் இருப்பது எங்கள் இரண்டாவது கார்னமாகின்
மூன்றாவது காரணம், வன்முறையின்றித் தீர்ப்புத்ர் ன்தற்கெடுத்தாலும்உர்வலம் கம் இப்படித்தான் யோசிக்கி என்று நம்புவதில்லை. எங் மாறுபாடாகயாராவது:ஏதா றால்,உடனே அவர்களுடை குவதும் எங்கள் கைவந்தக எந்த மாற்றங்களுக்கும் ஒ அந்த முறைவழியினூடாக பு
றோம் என்று பார்த்தீர்களா?
தங்களிதுஞானதிருஷ்டியினால் செய்யுள்களாக வடிப்பர் இயல்,இகை நாடகம் என்ற முத்தமி ழுடன் கவிஞர்கள் தங்களது கண்ணுக்குள் தெரியும் இயற் A. இவ்வாறுநடித்துடன் வடிக்கின்றபோது அவை மனித உள்ளங்களுக்கு கற்று ஆறுதலை அழிப்பதுடன் கவிஞனும் இயற்கைக்கு உதவுமாற்றலை பெறுகின்றான். அதற்கு 'மழை நதி கடல்" என்ற இந்தத் தொகுப்பு ஒன்றும் விதிவிலக்கல்ல.
91 கவிதைகளை318 பக்கங்களில் வடித்துள்ளார் கவிஞர், தனது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்பட்ட நெழிவு கழிவுகளையும்,இயற்கையின் நடத்தைக் கோலத்தையும் நன்கு இரசித்துபூசித்து, அனுபவித்து யாத்துள்ள இக்கவி முத்துக்களை அழகுற வடிவமைத்துள்ளார்.
விசேடமாக கூறப்போனால் 'மணமங் கைக்கு காதலித்துப்பார், காமத்திடம் பேசும் காதல் போன்ற காதல் கவிதைகளும், உறவுகளான "உம்மா, தாய், தமிழாசிரியருக்கு எழுதும் கவிதைகளும், இயற்கையின் எழிலுக்கு மெருகூட்டக்காரணமான உயிர்ஜென்மமுடைய 'டின்புழுத்தனே, சுமைதாங்கி, சிலந்தியுடன்
s உள்ளக்கி
மாற்றமுடியும் என்று கருது
நூல் மழை நதி கடல் (கவிதை ஆசிரியர் இனியவன் இலாருதீன் உரிமை: முஃப்லிவற இலான் வெளியீடு எழுவாள்வெளியீட்கம்
ീൺ:ni 00
ஒரு செவ்வி, எறும்புகள் ymråkfalujib” Gu
கவிதைகள் இயற்கையை அழகாக சித்
துள்ளன.
கலீல்ஜிப்ரானே என்றொருதலை வரும் உலமகாகவிஞனின்'முறிந்தசி கவிதையிலிருந்து பிறந்த ஒருகவிதைய "உன் முறிந்த சிறகுகளைப் படித்த பிறகு எனக்குச்சிற்கிருப்பதே என் சிந்தைக்கு என்றுகூறி 'பூவிதழில் பனித்துளியால் படிமக்காரனே என்றும் கலீல்ஜின்றை ர்ணிக்கும் கவிதைகளோன்பாரம்: என்றொரு தலைப்பில் மகாகவிபாரதி இப்படி புகழாரம் சூட்டுகின்றார் இனிடி இஸாறுதீன். "புரட்சிப்புயமேந்தினழுச் பாக்களால் போராடிய உயர்ந்த ஆத்மா உன்னைப் பின்பற்றவும், உயர் ஜென்ம எய்தவும் இங்கே சிலர் நாங்கள் இன்னு உனக்காகக் காத்திருக்கிறோம், மானுட நீ மறுபடியும் வருவாயா? எனக் கேட் நமது கவிஞர் பாரதியை பார்த்து. உண் இதுபோன்ற பல கவிதைகள் சிந்தையை தூண்டி படிக்க, சுவைக்க மேலும் ருசிக் வைக்கிறது 'மழை நிதிகடல் கவிதைது
அண்மைக்காலத்தில் வெளியாகிய கவிதைநூல்களுள் மிகவும் கூடிய கன கவிதைகளையும் பக்கங்களையும் தாங் வெளிவந்துள்ள இக்கவிப்புனல் நாளை உலகில் பார்ப்போரை பரவசப்படுத்தும் என்பதில் எவ்விதஐயமுமில்லை என்று
நம்பிக்கையுடன் கூறலாம்.
- Glasáin
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நலனில்தான்னங்கள்சொந்த ஒன்பதை உணரமுடியா ாசமாகவும் திறழ்ைந்தவும் ள் பிள்ளைகள்'நன்றாகப் சமாதானம் நிலவினால் ன் பாதுகாப்பூநக வேலைக் பும்? அரசாங்கம் சரியான களை அமுல்படுத்தினால் கின்ற பொருட்களை இலாப
மாதானம் நிலைப்பதற்கும் யில் தனது பொருளாதாரக் கும் நாங்களும் வேல்ை ா? இதெல்லாவற்றையும் தவறு.இவை உண்மையில் வையே அதை உணரமுடி நடத்தைப் பிறழ்வுகளுக்கு 霞、 ஒரு கருத்து முரண்பாட்டை குத் தெரியாமல் இருப்பது. b,போராட்டம், சத்தியாக்கிர ன்றோம். பேசித்தீர்க்கலாம் கள் முறையின்மதத்துக்கு வது தெய்துவிட்ர்திளென் ய வீடுகளைப் போய்த்தாக் லையாயிற்றே, ரு முறைவழிஇருக்கின்றது. ஆதனை செலுத்துவதன்மூலம் வதில்லை. என்ன ச்ெய்வது.
ി ി 29 August 20
குழந்தை பிறந்தவுடனேய்ே அதனை அடித்துத்தரனே
கவர்சிக்கலைக்கின்றோம்?ஒரு பழக்கிமில்ல்த்சூழலுக்
குள் வந்த்அதிர்ச்சியில் அழும் குழந்தைக்கு வேறு எந்த
மூன்றயிலும் அதனைச் செய்யமுடியாதா?
இந்தக் குணங்களுக்கு வேறுபட்ட குணங்களுட்ையூ சமூகத்தினை உருவாக்க வேண்டுமென்றால், நாங்கள் எங்கள் கல்வியில்தான்ஸ்வைக்கவேண்டும்னங்கள் கல்வியின் நோக்க்த்தைமாற்றவேண்டும்:ஆத்தியோகம் பெறுவதற்காகப் படிக்கும் நோக்கத்தை அறவே ஒழித்து, மனிதனாக வாழ்வூதற்கான கல்வியை செயற்படுத்த வேண்டிற்துஅவசியமாகும்.
ப்ோசித்துப் பாருங்கள். எங்கள் பாடசாலைகளில் இவ்வளவு பாடங்கள் படித்ததற்குப்பின்பூழ்கூட்டமாகச் சேர்ந்துஇப்படித்தான்நாங்கள் நடத்தைப் பிறழ்வுகளைக் asmée au Currás மன்றால் நாங்கள் படிக்கும் பரடங்' களின் பயன்தான் என்ன? பாடசாலைகளில் படிப்பிக்
iä? அப்படும் ாடங்கள் அறிவை மட்டும்தான் தருகின்றன.
ஸ்கூல்டிச்சர்ந்தோசமாக அவிதக்வல்களை மட்டும்தான் கொடுக்கின்றன.
ஆனல் அத்தகவல்களைக்கொண்டு எப்படி எங்கள் வாழ்க்கையை அமைக்கவேண்டும் என்றுதீர்மானிக்கின்ற அறிவைக் கொடுப்பதில்லை:ஆத்தீர்ழானூழ்ஐடுத்துக் கூடிய விழுமியங்களைக்கெடுப்பதில்லைதுெவாகப் பெற்றோரும்கூட்நீநல்லாப் படிச்சு பெரிய ஆள வரவேண்டும்:ன்றுதான் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவுரை கூறுகிறார்களேதவிர:மகாத்மா காந்தில்ே நெல்சன் மண்டேலூபோல நாட்டுக்கு உழைப்பவனாக
வேண்டும் என்றுகூறுவதுண்டா?
அவ்வாறானவிழுமியங்கள்கொண்டிருந்தால்தான்ே எங்கள் படிப்பை ஒருநெல்சன் மன்இேரலு:நரம் beticulumáčGülibi gör
போய்விடுந்அடுத்ததத்துவ விர்த்திலிளங்கள் சிறார்க்ளின்க்ல்வியின் உள்ளடக்கம் என்னவாக இருக்கவேண்டும் என்பதைப் பார்க்கலாம்.
-2
μό இருட்டடிப்புச் cন bassräkas இரும்புக்கர்ங்களு *ع கிறார் இறுக்கப்படுகின்றன.ஆ. 标 மையில் 丽 பத் வற்பது வந்துவிட்டதால் * 栎 siteSuGirararasigasaisasag ல், வலியாகிப் போனது. R
தங்கக் கூண்டில் ! ږ* |-
மிக்க தடுழறுழ்றுஜழத.: C3 கி வசதிகள் விக்ாட்டிக்கிடந்தும் s
வெளி வாழ்க்கைக்கு விழிபார்க்கின்ற E. agressinglesörfőfösökésőbê******* "6
கனவுகள் திருடப்பட்டு இல்த்தின் ஆரங்களில் கட்டாயப்படுத்தப்பட்டு ண்கதியாகிப்போனேன். :
ಪ್ಲಿ
யார்தான் புரிந்துகொள்வார்களே..?
ந்தேற்றில்

Page 17
  

Page 18
கதையே
லாவின் இயக்கத்தில் கல்பாத்தி எஸ். Tஅதேரம் தயாரித்து ஆங்கியிருக்கும் (சன் அல்லது கலைஞர் குடும்பக் கம்பெ னிகளிடமிருந்து விலகி தானே வெளியீடு செய்துள்ள) படம்தான் 'அவன் இவன் எந்திரன் படத்துக்குப் பிறகு ரசிகர்கள்தாமாகவே வரிசைக்குவந்து பெரும் அளவில் முன்பதிவு செய்கிற அளவுக்கு எதிர்பார்ப்பைக் கிளப்பிய படம் தேசியவிருது பெற்றுள்ள பாலா ஏற்கனவே 4 படங்களைத் தந்துள்ளார். ஆர்யா, விஷால் என இரு கதாநாயகர்கள் நடித்துள்ளதாலும் ரசிகர்களிடம் கூடுதல் எதிர்பார்ப்பு
உடல்ரீதியாக இயற்கையிலேயே குறைபாடு உள்ள மனிதர்கள்பால் எப்போதும் கவனம் குவிக்கும் பாலா இப்படத்திலும் கதாநாயகன் விஷாலை ஒரு மாறுகண் பார்வை உள்ளவராகப் படைத்துள்ளார். களவைத் தம் குலத் தொழிலாகக் கொண்டுள்ள இரு சகோதரர்களைக் கதாநாயகர்களாகக் கொண்டுள்ளது படம் விஷாலுக்குக் களவில் ஆர்வமும் இல்லை. திறமையும் இல்லை. கலையின்மீதுதான் அவருக்கு ஆர்வம் அந்தக் கலை ஆர்வத்தை கமுதிக்கோட்டை ஜமீனாக வரும் ஜி.எம்.குமார் தூண்டிக்கொண்டே இருக்கிறார். ஜமீன் போனாலும் இன்னும் ஜமீனாகவே ஒரு கற்பிதத்தில் வாழும் கதாபாத்திரத்தில் ஜி.எம். குமார் படத்தின் மிகப்பெரிய பலம் தன் பிரஜைகளைக் காக்கும் உணர்வோடு படம் முழுக்க ஏதாவது செய்து கொண்டே இருக்கின்றார். அவருக்காக எது வேண்டு மானாலும் செய்யத் தயாராக இருக்கும் சகோதரர்களான ஆர்யாவும் விஷாலும் தங்கள் தகப்பனைப்போன்ற அவரைக் கொன்றவில்லனைக் கொன்று பழிதீர்ப்பதே
5ഞg,
* சதமிழ்ச்செல்வன்
நான்கு படங்களுக்குப் பிறகு கதையே இல்லாமல் ஒரு படத்தை துணிச்சலோடு எடுத்திருக்கிறார் பாலா என்றுதான் சொல்ல வேண்டும் கதை சொல்ல ஆரம் பித்து நாம் கேட்க ஆரம்பிக்கும்போதே படம் முடிந்து அதோட கதை சரி என்றாகி விடுகிறது. காவல்கோட்டம் நாவலும், குற்றப் பரம்பரை அரசியல் குறித்த பல நூல்களும் வெளிவந்து கள்ளர், களவு குறித்த விரிவான பேச்சுநடந்துகொண்டிருக்கும் ஒரு சூழலில் இந்தக்கதை எங்கே நடக்கிறது எந்தக் காலத்தில் நடக்கிறது என்கிற நம்பகத்தன்மை எதையும் நமக்கு உருவாக்காமல் பாலா ஏதோ ஒரு கதை விட்டிருக்கிறார். அம்பிகா, விஷால். ஜி.எம்.குமார் போன்றவர்கள் ஏற்றுள்ள
பாத்திர வார்ப்புகளும் அ
==========
ഖഇഖ്ബ ഉത്ര ബut வாய்ப்புகளும் இருக்க 6 பாலா படத்தை இயக்கியிரு வரும்பாத்திரம் தவிர வேறு நமக்கு அழுத்தமான பிடிப்பு
வணிகரீதியான வெற்ற சங்கள் படத்தில் அழுத்தமா
மாறுபட்ட தோற்றமும் சிற தொடக்கக்காட்சி. யுவன் 660, seño grupéD6geo ஆர்தர் வில்சனின் கண்க ul štáb půurresor unese ஓடிவிடக்கூடும்.
நான் கடவுள் போல இல்லை இது என்பதே நமச் மாக நம் கண்கள் காணத் களையே கதாபாத்திரங்கள்
 
 
 

வர்கள் நடிப்பும் அற்புதமாக п социшиопа, i glasne kao učla. 5.ൈിuിത്രക8 586 ந்த அக்கறையுமற்றவராக நப்பதாகப்படுகிறது. ஜமீனாக எந்தக்கதாபாத்திரத்தின்மீதும் ஏதும் ஏற்படவே இல்லை.
விக்கு உதவக்கூடிய சில அம் க இருக்கின்றன. விஷாலின்
ப்பான நடிப்பும் கலக்கலான strålas Insertesálsson de Sabb ானின் ததும்பும் வசனம், வரும் ஒளிப்பதிவு எல்லாம் ரிக்கின்றன. ஆகவே படம்
ஒரு கொலைகாரப் படமாக குஆறுதல்தான் சாதாரண தவறும் அடிமட்டத்து மனிதர் Imágúb Urson gLópsimilipó
வர இதழ் 29 August 2011
கதை நடப்பது போன்ற உணர்வை இதுவரை எந்தப்படத்திலும் தந்ததில்லை. இதையே தனது பாணியாக அவர் கருதினால் நமக்கு ஏமாற்றமும் நஷ்டமும்தான். ஏனெனில் தமிழ் சினிமா உலகில் சினிமாவைப் புரிந்து கொண்ட ஒரு கலைஞன் பாலா பெரிய குளத்தில் பிறந்து மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் பயின்று இயக்குநர் பாலு மகேந்திராவிடம் கலை பயின்று சினிமாமொழியை அற்புதமாகக் கையாளவல்ல ஒரு நுட்பமான ബ
இத்தனை பேரையும் நேர்த்தியாக வேலைவாங்கி யிருக்கும் பாலாவை எத்தனை பாராட்டினாலும் தகும். திருட்டு, குடி கும்மாளம் எனதிரியும் அழுக்கு மனிதர்கள் வாழ்வியலை யதார்த்தமாய் பதிவு செய்துள்ளார் இயக்குநர் பாலா
சேது நந்தா பிதாமகன், நான் கடவுள் அவன் இவன் என அவரது இந்த ஐந்து படங்களிலுமே பார்வை யாளர்களை கலாச்சார அதிர்ச்சிக்குள்ளாக்கிப்பிரமிக்க வைப்பதை ஒரு பாணியாகக் கொண்டுள்ளார் காட்சி கள் நுட்பங்கள் கைகூடி நம்மை லயிக்க வைக்கும் என்பது உண்மை அடிப்படையான கதையில் அவர் எப்போதும் நம்மோடு இல்லை. மொத்தத்தில் கதை யோட்டத்தில் அழுத்தம் இல்லை. அருவறுப்பு வசனங் களைத் தவிர்த்திருக்கலாம். மாடு கடத்தலுக்குப்பின், கதை விறுவிறுப்புக்குமாறுகிறது
தமிழ் மண்ணின் வாழ்விலிருந்து எடுத்த தெறிப்பு கள் அவர் படங்களில் ஊடாடும் என்பது உண்மை ஆனால், மையக்கதையை அவர்தமிழ் வாழ்விலிருந்து எடுத்ததில்லை என்பதே நம் கவலையாக இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் கலை பற்றிய ஒரு பார்வை இருக்கும் என்பதை நாம் புரிந்து கொண்டாலும் பாலா போன்ற அற்புதமான கலைஞனின் கைவண்ணத்தில் ബb ജൂഥിg ഖngഖു'uLipiബിബ് ബൈ ഭൂ58b வருவதைச் சொல்லித்தானே ஆக வேண்டும். ஆக மொத்தத்தில் அவன் இவன்பொழுதுபோக்கு

Page 19
வரஇதழ் 29 August 2011
ரித்திரப் பிரசித்திபெற்ற நல்லூர் கந்தசுவாமி கோவிலைப் பற்றி அறியாதவர்கள் எவருமே இருக்
கமாட்டார்கள் யாழ்ப்பாணத்திலுள்ள பழம் பெரும் ஆலயங்களில் ஒன்று தற்போது நல்லூர் ஆலயத்தில் 25 நாட்கள் உற்சவம் இடம்பெற்று முடிவடைந்திருக்கின்றது. வழமையைவிட இம்முறை ஆலயத்தில் பக்தர் தொகை அதிகரித்துக் காணப்பட் டாலும் குடாநாட்டில் இடம்பெற்ற அசம்பா விதங்களால் சற்று தளம்பலடைந்திருந் ததைக் காணக்கூடியவாறு இருந்தது.
ஆலய வளாகத்தில் தென்னிலங்கை வியாபாரிகளின் கடைகள் அதிகமாகக் காணப்பட்டன. ஆலய பின்பகுதியில் பெரும் பாலான இடத்தை அவர்களே நிறைத் திருந்தார்கள் வெளிமாவட்டவர்த்தகர்கள் கேள்விகள் மூலம் வர்த்தகநிலையங்களை திறக்கநிலங்களை எடுத்திருந்தனர்.
பக்தர் கூட்டம்தான் அதிகம் என்று நினைத்தால் ஆலயத்தைச் சூழவுள்ள கடை கள் மிரளவைப்பதாக இருந்தன. குறிப்பாக மாலைவேளைகளில் ஆலய வீதியில் நிற்ப தற்கும் இடமில்லாத நிலைமை காணப் பட்டது எப்பொழுதும் இல்லாதவாறு வெளிமாவட்ட வர்த்தகர்கள் தமது வர்த் தக நடவடிக்கையில் சுறுசுறுப்பாக ஈடுபட் டுக்கொண்டிருந்தனர்வெளியூர்வியாபாரி களிடமே அதிகமான மக்கள் கூட்டம் நின்றிருந்தது.ஒருசிலஉள்ளுர்வர்த்தகர்கள் இவர்களைப் பார்த்து பெருமூச்சு விட்ட தையும் காணக்கூடியவாறு இருந்தது.
தென்னிலங்கையிலிருந்து வருகை தந் துள்ள வர்த்தகர்கள் குறிப்பாக விளையாட் டுப் பொருட்கள் செயற்கைப்பூ வகைகள் அலங்காரப் பொருட்கள் மற்றும் துணி வகைகள் போன்றவற்றை விற்பனை செய்து கொண்டிருந்தனர். இவர்களால் குடாநாட்டு வர்த்தகர்கள் பாதிப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து நாம் மேலதிக தகவல் களைப் பெற்றுக்கொள்வதற்காக இரு தரப்புவர்த்தகர்களிடமும் உரையாடினோம் தென்னிலங்கை வர்த்தகரான ஜெஹத்
தான் கண்டியிலிருந்து வந்திருப்பதாகவும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட் களையும் பெண்களுக்கான ஆபரணங்கள் போன்றவற்றையும் விற்பனை செய்வ தாகவும் கூறினார் நல்லூரில் வியாபாரம் ஓரளவு இடம்பெறுகின்றது. சில நாட்க ளில் வியாபாரம் மந்தகதியில் இடம்பெறு கின்றது. வருமானம் போதாமல் உள்ள நிலையில் என்னிடம் வேலை செய்யும் இருவருக்கும் சம்பளம் கொடுப்பது கஸ்ட மாக உள்ளது எனது கடை 15 setih அளவைக் கொண்டுள்ளது. இவ்வளவு இடத்திற்கும் 65,000 ரூபா காசு கொடுத் தேன் முற்கொடுப்பனவாக 25000 ரூபா கொடுத்தேன் என்று கூறினார்.
யாழ்ப்பான மக்கள் தம்மை விரோத மாகப் பார்க்காமல் சகஜமாகப் பழகுவது தமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக தென்னிலங்கை வர்த்தகர்கள் தெரிவித் தனர் குருநாகலிலிருந்து வந்திருந்தவர்த்த spreot CGAGILDIYLA GROOT, eSlumtumiyyub segara நடப்பதாவும் எதிர்பார்த்த வருமானம் இல்லை என்றும் கூறினார்.
« glo-s-T. Ggr (MRTC)
இக்காலப்பகுதியில் மக்களுக்கு நல் வாழ்வு ஏற்பட்டிருப்பதாகவும் வர்த்தகர்கள் சுதந்திரமாக வியாபார நடவடிக்கை களில் ஈடுபடக் கூடியதாக உள்ளதாகவும் கூறுகின்றார் ஹசன் எனும் 39 வயதான தென்னிலங்கை வர்த்தகர் ஆரம்பகாலத் தில் யாழ்ப்பாணத்திற்கு வந்து வர்த்தக நடவடிக்கையில்ஈடுபடமுடியாதநிலைமை காணப்பட்டது. ஆனால், தற்போது அவ்வா றில்லாமல் எப்பவும் எங்கும் சென்று வர்த் தகம் செய்யக்கூடியதாக உள்ளது. இதற்கு காரணமாக நான் எமது ஜனாதிபதியைத் தான் கூறுவேன். இன்று சுதந்திரமாக வர்த்தகம் செய்யும் நிலைமை ஏற்பட்டுள் ளது. யாழ்ப்பான மக்கள் பண்பானவர் கள் வர்த்தகர்களான எமக்கு வியாபார நடவடிக்கைகளுக்கு போதிய ஒத்துழைப்பு வழங்குகின்றனர், நாங்களும் பொருட்களை நியாயமான விலைக்கு விற்கின்றோம் GAGUN GAITIqä560&srTariñasevässä, SKYLDTEGO பொருட்களை விற்கின்றோம் என்றார்
நாம் தொடர்பு கொண்ட வர்த்தகர்கள் பலரும் கூறிய ஒரேவிடயம் ஆரம்ப நாட் களில் வியாபாரம் மந்தகதியில் இடம்பெற் றாலும் திருவிழா இறுதிநாட்களில் அதிகள விலான வியாபாரம் நடைபெற்றது என்பதே நல்லூருக்கு வருகைதரும் மக்க
 
 
 

خاونg
6எனது assol 15 அடி அளவைக் கொண்டுள்ளது. இவ்வளவு இடத் έφΘώ 65,000 ரூபா காசு கொடுத்தேன். முற் கொடுப்பனவாக 25,000 eu5un கொடுத்தேன்
ளின் தொகையைப் பார்த்தபோது அவர் களின் எதிர்பார்ப்பு நிறைவேறும் என்றே தோன்றியது.
லலித் குமார என்பவர் ஜெஹத்தின் கடைக்குப் பக்கத்துக்கடைக்காரர். அவரும் தென்னிலங்கை வர்த்தகர் எனத் தெரிய வர அவரிடம் யாழ் நல்லூர்ச் சூழலின் வர்த்தகம் பற்றிக் கேட்டோம் நான் குரு நாகலிலிருந்து வந்துள்ளேன். யாழ்ப்பா ணத்தில் வர்த்தகம் நல்ல நிலையில் இடம்பெறுகின்றது.நல்லூர்ச்சூழலிற்கடை
நேரடிரிப்போர்டீ
அமைப்பதற்கு யாழ் மாநகரசபைக்கு முற் பணம் செலுத்தினேன் என்றார்
பெரும்பாலும் தென்னிலங்கை வர்த்த கர்களின் கடைகளையே ஆலயச் சூழலிற் காணக்கூடியதாக இருந்தமையால் அதனால் குடாநாட்டு வர்த்தகர்களுக்கு ஏதேனும் பாதிப்பு உள்ளதா என அறியும் நோக்கில் ஆலயச்சூழலில் வர்த்தகநடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த குடாநாட்டு வர்த்தகர்களைச் சந்தித்துக் கேட்டபோது அனைவரும் பல் வேறுபட்ட பிரச்சினைகளை மனதுக்குள் வைத்துக்கொண்டு இருந்ததைக் கான முடிந்தது.
ஒருபொழுதும் இல்லாதவாறு இம் முறைகடைகளை அமைப்பதற்கான இடங் களை அமைக்க தங்கள் பெரும் சிரமப் பட்டதாகவும் தென்னிலங்கை வர்த்தகர் கள் தம்மை போட்டி மற்றும் பொறாமை யுடன் அணுகுவதாகவும் கூறினார் குடா நாட்டில் வசிக்கும் வியாபாரியான சாந் தினி எனும் பெண் அத்துடன் தென்னி லங்கை வர்த்தகர்கள் இடத்திற்கான பணம்
(9)
அதிகம் என்றாலும் வாங்கும் நிலையில் smatiLG9Asagogorârii sammad, surgistr6 வர்த்தகர்கள் அவ்வாறில்லை. இந்நிலை யில் பெருமளவு இடம் தென்னிலங்கை வர்த்தகர்களுக்கே போயுள்ளதால் தாம் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் கூறினார்
போட்டமுதலீட்டையே திருப்பிஎடுப் பம் என்ற நம்பிக்கை இல்லை என்று வேதனைப்பட்டார் ஆலயச்சூழலில் வர்த் தக நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டி ருந்த குடாநாட்டைச் சேர்ந்த கதிர்காமர் எனும் 50 வயதான வர்த்தகர்
ஆனால் பொருட்களை கொள்வனவு செய்யும் மக்கள் பெரும்பாலும் தென்னி லங்கை வர்த்தகர்களின் கடைகளை நாடிச்செல்வது என்னவோ உண்மைதான் இது பற்றி அப்பகுதியில் கொள்வனவு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஒரு குடும்பப்பெண்ணைக் கேட்டபோது தென்னிலங்கை அலங்காரப் பொருட்கள் கலைநயம் கூடியதாகவும் கவரும் தன்மை கூடியதாகவும் உள்ளது. தரம் கூடவாக இருப்பதையும் அப்பொருட்களில் கான லாம். அதுதான் நாம் அவர்களின் கடை களுக்குச் செல்கின்றோம் என்றார்
இவ்விடயம் தொடர்பாக யாழ் மாநகர சபைக்கு தொடர்பை ஏற்படுத்தினோம் இதற்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட் டிருக்கும் ஹென்றிக் ஹென்டர்சன் எம் முடன் உரையாடினார் நல்லூரில் உற்ச வகாலம் ஆரம்பிப்பதற்கு இரண்டு கிழமை களுக்கு முதல் கேள்விஅறிவித்தல் கோரப் படும் (ender) இம்முறை ஜூலை மாதம் கோரப்பட்டது. முதலில் வருவோருக்கு இடங்கள் வழங்கப்பட்டன் மிஞ்சி இருப் பவை ஏலம் மூலமும் வாங்குவோரின் வேண்டுகோள்களுக்கு ஏற்பவும் கொடுக் கப்படும் இம்முறை ஆகக்கூடுதலான விலையாக ஒரு லட்சத்து ஐம்பதாயிரம்
ரூபாவிற்கு இனிப்புக் கடை போடப்பட் டுள்ளமை குறிப்பிடத்தக்கது என்றார்
எது எப்படியோ இவ்விடயத்தில் எவரை யுமே குறைசொல்ல முடியாது பணம் இருப்பவர்கள் எவ்வளவென்றாலும் செலுத்தி தமது இடத்தைப் பிடித்துக் கொள்கிறார்கள் குடாநாட்டு வர்த்தகர்கள் Afluatamen (pgeðLGLét efnunumb Glaruluurauffascit, eing fiáo Básub 5OU விழாக்களில்தான்வியாபாரம் ஓரளவாவது நடைபெறும் என்ற நம்பிக்கையில் காலத் தைக் கழிப்பவர்கள். எனவே மாநகரசபை யினரும் உள்ளூர் வியாபாரிகளின் பொரு ளாதார நிலையறிந்து அவர்களை ஊக்கு விக்க முன்வரவேண்டும்
இவ்வாறான திருவிழாக்களில் கேள்வி கோரப்படும் பொழுது இவர்களுக்கும் தனிப் பகுதியொன்றை ஒதுக்கிக் கொடுப் பதோ அல்லது விசேட சந்தர்ப்பங்களை வழங்குவதோ நம்மவர்களின் பொருளா தாரத்தை ஊக்குவிப்பதற்கு உறுதுணையா கவிருக்கும்.

Page 20
"என் பெயர் தைர்ஸன் ஜெம் பிஸ்னஸ் செய்கிறேன் ரத்னபுரியில் இருக்கிறேன் கொழும்புக்கு வந்தால் இந்த ஹோட்ட லில்தான்தங்குவேன்'
உங்கள் நட்பு கிடைத்ததில் மகிழ்ச்சி ஆபத்தில் இருந்து என்னை காப்பாற்றி பதற்கு நன்றி என்று மெல்ல கிக கிசுத்த அவள்
"உட்காருங்களேன்' என்று மறுபடியும் Ο στεγαστηρή
இல்லை, கொஞ்சம் எனக்கு Goog) guaiaps arrattoes வந்து உங்களைப் பார்க்கிறேன் எதற்கும் கொஞ்சம் விழிப்புடன் நடந்து கொள்ளுங்கள் யாராவது வந்து கதவில் தட்டினால் உடனே கதவைத்திறந்து விடாதீர்கள் நான் வருகிறேன்" என்று சொல்லிவிட்டு நிம்மியின் அறையை விட்டு வெளியேறிய நெடுமாறன் தனது அறைக்குள்நுழைந்தார்
குளித்து விட்டு உடைகளை அணிந்து கொண்டு வெளியே வந்த நெடுமாறன்
பக்கத்து அறையைப் பார்த்தார் அது சாத்தியிருந்தது. தனது அறைக்கதவைச் சாத்தில்
வெளியேறினார் நெடுமாறன்
இந்த நெடுமாறனிடம் ஓர் அதிசய பழக்கமிருக்கிறது.
அவர் எந்த ஹோட்டலில் தங்கியி ருக்கிறாரோ
அந்த ஹோட்டலில் எதையும் குடிக்கவோ சாப்பிடவோமாட்டார்
சாப்பாட்டு விசயத்தை வெளியில் எங்காவது ஒரு ஹோட்டலில்தான் வைத்துக்கொள்வார்
எதிரிகளின் வலையில் சிக்கிக் கொள் ளாமல் இருப்பதற்காக அவர் கடைப் பிடித்து வந்த வழிகளில் இதுவும் ஒன்று
வெளியே வந்த நெடுமாறன் அவருக்குக் கிடைத்திருந்த புதிய போர்ட் காரில் ஏறி காரை ஒட்டினார்
அவர் வழக்கமாகப் போகும் GSDITLDGessib Gunstni.
அவரைக் கண்டதும் வெயிட்டர் பறந்து வந்தான்.
தனக்கு வேண்டியவற்றைக் கொண்டுவரச் சொல்லிவிட்டு ஹோட்டலினுள் ஒருமுறை கோட்டம் ciplozi Glazmotri rj.
ஐயப்படத்தக்கவிதத்தில் எதுவும் ഉബ
கொண்டு ஹோட்டலை விட்டு
மத(
இநடுமாற9ெ
வெயிட்டர் வந்து மேசையை நிறைத்து விட்டுச் சென்றான்.
மேசையில் மேல் இருந்தவற்றை வயிற்றுக்குள் அனுப்பி வயிற்றை
girlsAllG),
ტენოჩტიტუის ტ5; თეთრინე IImტეტმელთmiநெடுமாறன்
பில்லைக் கொடுத்து விட்டு ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டு எழுந்துகின்றார் நெடுமாறன்
அப்போது
are LOBILs) solors வேண்டும். என்ற பாடல் ரேடியோ கிராமில் ஒலிபரப்பாகியது.
அந்தப் பாடலைக்
கேட்டதும்
நெடுமாறன் கிமிர்ந்து மின்றார்
அந்தப் பாடலின் தலைப்பு இரகசிய ஒற்றர்படையின் இரகசிய மொழி
அப்படியானால்
ஒற்றர்படை யைச் சேர்ந்த
6.66
O துப்புக ே
எவரோ அந்த ஹோட்டலுக்குள் இருக்கிறார்கள் சுற்றிலும் ஒரு
முறை பார்த்துக் !ტ-ვე-ემე I |
நெடுமாறன்
மெல்லவர்ந்து ரேடியோகிராமை நோக்கி நடந்தார்
ரேடியோகிராமின் அருகில் அழகிய ஒரு பெண்கின்று கொண்டிருந்தாள்
அந்தப் பாடலை ரசித்துக் கொண்டிருந்த அவள்
அடிக்கடி சுற்றிலும் பார்த்துக் கொண்டேயிருந்தாள்
புலியைப் போல் நகன்று வந்த நெடுமாறன்
அந்தப் பெண்ணின் அருகில் நின்றார் இந்தப் பாடலை நீங்கள் விரும்பிக் கேட்கின்றீர்களா?
ஆமாம்" என்று சொன்ன அந்தப் பெண் நீங்கள் நெடுமாறன்தானே? என்று மெதுவாகக் கேட்டாள்
ஆமாம்! எதாவது செய்தி உண்டா என்று கேட்டார் நெடுமாறன் தலையாய செய்தி ஒன்று இருக்கிறது. ஒருவன் என்னைக் கவனித்துக் கொண்டே இருக்கிறான். காரில் போய் அமர்ந்து கொள்ளுங்கள் வருகிறேன்" என்று சொல்லிவிட்டு
அமைதியாக நின்று பாடலைக்கேட்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆரம்பித்துவிட்டாள் அந்தப்பெண்
தங்களை எவரும் கவனிக்கவில்லை என்பதைத் தெரிந்து கொண்ட நெடுமாறன்
பூனைவேகத்தில் நகன்று சென்று காரினுள் ஏறி அமர்ந்து கொண்டார் Gassassit par Lópasiranom Luar தடவை மிதித்துக் கொண்டு ஓடியது.
- ραπτού அவள் இன்னும் வரவில்லை இப்போது நெடுமாறனுக்கு ஐயம் வந்து காரை விட்டு இறங்கி மறுபடியும் ஹோட்டலுக்குள் நுழைந்தார்.
அந்த அழகி ரேடியோகிராமின் அருகிலேயே சாப்த்துகின்ற கொண்டிருந்தாள்
நெடுமாறன் விரைந்து அவளருகில் சென்றார்
இன்னும் இங்கே என்ன செய்து QasmessageSADCCP saisono Gas Luigi Gaul அவள்முதுகில் கையை வைத்து அழுத்தினார்
மறுகணம்
வர இதழ் 29 August 2011
அழுத்தினார் காருக்குள் சிறிய பச்சை விளக்கொன்று எரிந்தது. OLLTb Grisos como பன்னக்கூடிய பொருள்கள் ஏதாவது காருக்குள் இருந்தால்
சிவப்பு விளக்கு எரியும் இரகசிய ஒற்றர்படையைச் சேர்ந்த
5257 Osobrerosasoras GastrooGo எதிரிகள் தனது கார்வரை வரவில்லை என்பதனைப் புரிந்து கொண்ட நெடுமாறன்
காரை மெல்லாகர்த்தி பின் விரைவாக ஒட்டினார்
கொஞ்சதுரம் காரை ஓட்டி வந்த poi
ஒரு மரத்தின் கீழ் காரை நிறுத்தினார் கொலைசெய்யப்பட்ட அந்தப் பென்னின் கையிலிருந்து கழற்றி வந்த கடிகாரத்தை மெல்ல வெளியே எடுத்தார்
காருக்குள் இருந்து ஒரு ஸ்கட்டி ரைவரையும் எடுத்தார் கடிகாரத்தின் பின் பக்கத்தைத்திருப்பிஸ்கட்டி ரைவரின் உதவியுடன் அதன் முடியைத்
செய்யப்பட்டாள் நங்கை கொடுத்தது அவள்துகை
அவள் தடாரென்று தரையில் விழுந்தாள்
வியப்புக்குள் விழுந்த நெடுமாறன் மெல்லக்குனிந்து பார்த்தார்.
уле,
இறந்து கிடந்தாள்
அவள் கழுத்தில் சிறிய ஊசி குத்திக் கொண்டுகின்றது.
அவள்முகம் லேமிறமாக மாறியிருந்தது.
அந்தப் பெண் கீழே விழுந்ததும் ஹோட்டலினுள் ஒரு பரபரப்பு ஏற்பட்டது.
சிலர் அந்த இடத்திற்கு விரைந்து வர ஆரம்பித்தார்கள்
geolches StaëSTSTft
கூட்டம் கூடி வருவதற்குள் நெடுமாறன் செயலில் இறங்கினார் அவள்கையில் கட்டியிருந்த கடிகாரத்தைக் கழற்றி எடுத்த நெடுமாறன்
அதைத் தனது பொக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டு எழுந்து மின்றார்
தொலைபேசியை நோக்கி நடந்தார். தொலைபேசியை எடுத்து அம்பியூ லன்ஸ் வண்டிக்கு போன் செய்து விட்டு
விரைந்து வெளியே காரில் வந்து ஏறினார்
காரில் இருந்த ஒரு பட்டனை
அவர் எதிர்பார்த்த அந்தக் கடிதம் இருந்தது.
இரகசிய ஒற்றர்படையில் இருப்பவர்களுக்கு எந்த நேரத்தில் என்ன ஆபத்து வரும் என்று சொல்ல QUOTA EUTGT
அதனால்
அவர்கள் தங்களிடம் இருக்கும் இரகசியங்களை தங்கள் இயக்கத்தினரிடம் தெரிவிப்பதற்காக இரண்டுமுறைகளை ஏற்பாடு செய்திருப்பார்கள்
இதனால்
அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விட்டால், அவர்கள் பின்பற்றும் அந்த இரண்டாவது வழி மூலம் அவர்களிடம் இருக்கும் அந்த இரகசியத்தை அவர்களின் இயக்கத்தில் உள்ள மற்றவர்கள் தெரிந்து கொள்ள வழிபிறக்கும்.
ஹோட்டலில் எதிரிகளால் கொலைசெய்யப்பட்ட அந்தப் பெண் கடைப்பிடித்தது இரண்டாவது வழியைத்தான்
நெடுமாறன் இப்போது ஆராய்ந்து கொண்டிருந்தார்
கடிகாரத்திற்குள் இருந்த சிறிய கடிதத்துண்டை எடுத்துப்பிரித்தார்

Page 21
ി 疆。_圈
alre el. லெ క్షన్లిన్స్తత్వశ్లోక్యోస్లో பகுதிகளுவியின் அரசுக்கு இழந்திேர்க்ஜர் ܣ݂ܵܝ݂ܵܢ̄܊ gâgar üğü Ağılöi: rise
இன்கையில்த்ற்போது அல்இஸ்லர்ண்ம்பிேராளிகள் பிடித்து வீழ்ந்துள்ளது:லிபிர் விட்டனர்என்று தகவல்ெ 6áldrugiaigüpnsítását புள்ள்துக் வாகனஅணி ஒன்று லிபியாவின்தில்ைநகர்திரி G) sárgisilláibulár பச்சை சதுக்கத்தினுள்iலத்தி ësitër. “asëgjigjshët
சண்டையின் பின்னர் இன்று அதிகாலைபிரவேசித்ததுமக்கள் ஆரவாரத்துன்ேகொடிகளிைஅசைத்து அதனை வரவேற்றனர்.
æLTMuðsbrepps, GljöGrkuð விட்டதாகவும் உடனடியாகபதவியி லிருந்துபோகும்படியும்பிரித்தானியா
மகன் கைதுசெய்யப் துத்ட்இஜித்ரர்ஜ்ற தகவின்தங்களுக்கு
கிடைத்துள்ளதாக: சர்வதேசகுற் ܦ
&ી ஐஏால்நத்தப்பூட்டி ཉུའི་ཀྱི་དང་། ལྕགས་
உள்வுவின்ன்த்தாக்குதல் கொல்லப்பட்டதான இந்தக்கனிட் க்ள்,188 குழந்தைக்ள்ைக்கொன்றுள் அம்ெரிக்காவில்பூெரிப்புயலைக் வன்ன்ன்றிதிரன்சிலுமறுத்திருக்"கிளிப்பியுள்ளதும் கின்றது.இந்த எண்ணிக்கை, எம்மிட
முள்ள எண்ணிக்கையைவிட மிக அதிகமாக உள்ளது ஏன்கிறது.
a ... . மறுத்துள்ளது. ('
சீனியர் அமெரிக்க அதிகாரி ஒருவர் ஏபிசிச்ெய்திநிறுவன்த்துக்குகொடுத்த
சிஐஏயின் உளவு விமானக்குன்டுவீச்சில்லியாகிய நால்வ
சடங்குகள் நட்ர்த்தப்பட்ட்போதுத் ஆ: இந்த்ஜண்ணிக்கை (168குழந்தைகள்):பேட்டியில் 50 என்ற அமைப்பு:இந்தத்
தாக்குதல்கள் முடிந்தபின்னர்தான் ருந்து அவர் புதுபோல, பொது தகவல்களைச் சேது முடியும், மக்களின்இறப்புண்ணிக்கை பூச்சி ஆனால், நாங்கள் (சிஆர்) குண்டுவீச்சு) ub sydöööördårlig தெளிவாகின்றது. நடைபெற்ற சில விநாடிகளிலேயே , '
2004ஆம்ஆண்டிலிருந்து: தகவல்களைப் பெறும் வக்திகளை
இன்றுவரைசி.ஐ.ஏ. மொத்தம் 291 : வைத்திருக்கிறோம்(சட்டர்லைட்டோட் ஆளிஷ்விமான்த்தாக்குதல்கள்ை': போக்கள் மற்றும் உளவுத் தகவல்கள்) பிாகிஸ்தானுக்குள் நீட்ாத்திய்ள்ளது. இதில்யரிடமுள்ள தகவல்துல்லிய இந்தத் தாக்குதல்களில் 385 பொது மானது என்று நீங்களே முடிவெடுத்துக் மக்கள்,168 குழந்தைகள்உட்பட, கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். கொல்லப்பட்டுள்ளதாக கணிப்பு ஒன்று சிஐஏ.யின் மறுப்பை 80அமைப்பு வெளியிடப்பட்டுள்ளது. லண்டன், ஏற்றுக்கொள்ளவில்லை. தமது ஊடக பிரிட்டனைத்தளமாகக் கொண்டு வியலாளர்கள், பாகிஸ்தானில் குண்டு
GuurkeybBTJ (Bureau of Investigative வீச்சுக்கள் நடைபெற்ற பகுதிகளுக்கு
ஷாaiள)என்ற அமைப்பே இந்தக் நேரில் சென்று திரட்டியதுல்லியமான கணிப்பை வெளியிட்டுள்ளது. .தகவல்கள்தான் அவை என்று உறுதி"
168 குழந்தைகள் யாகக்கூறுகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தெருேநfலூயிம்ெர்ெனோஒக்கும் ரே அறிவித்துள்ளார்.
பொதுமக்கன்ஸ்சித்திர்வன்த்ல்ச் கொலைசெய்ததாக சொய்ப் அல்இஸ் லாம் மீதுநீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளிது. கடாபியின்' இன்னொரு மக்ன் முஹமத் தொண்ஸ்
பேசி மூண்அல்ஜேனிரோதிதாலைக்
காட்சிக்கு தெரிவிக்கையில் தனது வீட்டைச்சுற்றிபர்ட்சிப்போராளிகள் சூழ்ந்துவிட்டனர் என்றும் துப்ப்ரிக்கி வேட்டுக்கள்கேட்பதாகவும் சொன்னார். சில நிமிடங்களில் தொலைபேசித் தெர்டிதுண்டித்தப்பட்டுவிட்டது, அதன்பின்னர் புரட்சித்குழுவினர் அவன்ரகைதுசெய்துள்ளனர் என்ற அறிவிப்புவெளியானது.
நகரின் சில பகுதிகளில் சண்டை நடைபெறுவதாகவும் ஆனால், வெற்றிக்கொண்டாட்டங்கள் தொடர்வதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. கிறீன் ஸஷகயார் தற்போதுமாவீரர் சதுக்கம் என்று பெயரிடப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தானும் ஏனைய பத்திரிகையாளர்களும் தங்கியிருக்கும்ஹோட்டலைக்குற்றி சண்டைஇடம்பெறுவதாக பிபிசியில் திரிப்போலி செய்தியாளர்ழ்த்தியு பிரைஸ் தெரிவித்தார்.
கடாபியிடம் இன்னும் ஆயிரக் கனக்கில் ஆதரவாளர்கள் இருப்பதாக நம்பப்பட்டாலும் அவர்களில் பெரும் lurratorr036ørnri GSungmarfassfibérgesor டைந்துவிட்டார்கள் என்று அறிக்கை
காப்புண்த்திைத்தினர்
fதெரி ன்ற்ன் போர்ஸ்களின் தேசிங்ஆட்சிழற்துரையின்தலை விர் முஸ்தபா முஹ்மத் அப்துல் இலில் 'திரிபோலிநகரினுள்ளும் வெளியி னும் சிறிய அளவில் எதிர்ப்புக்கள் காணப்படுகின்றன" என்று குறிப்பிட்டார்.
லிபிய அரசாங்கத்தின் தகவல் துறை அமைச்சர் மோலா இப்றாஹீம் தகவல் வெளியிடுகையில், அன்று நண்பகல் வரையில் 1300 பேர் எகால்லப்பட்டின்ர்ன்ன்றும் 5006 பேர் வரையில் காயமடைந்தனர் என்றும் வைத்தியூதரலைத்த்கும் பிடிக்க முடியாதநிலைக்கு உள்ளாகி யிருப்பதாகவும்தெரிவித்தார். கொடுங்கோலனின் பிடியிலிருந்து
லிபியா விலகிச்செல்ல ஆரம்பித்து விட்டதாகவும் அன்று இரவுகடாபியின் ஆட்சியின் இறுதிக்கட்டம் வந்து விடும் என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா வொஷிங்டனில் தெரிவித்திருந்தமை க் குறிப்பிடத்தக்கது.
நேட்டோ படைகளின் ஆதரவுடன் தாக்குதலை நடத்திவந்த கிளர்ச்சிப் படைதன்திரிபுேரலியின் மத்திய பகுதியை கைப்பற்றிய செய்தி அறிந்துத்பிரித்தானியதை
அமைத்சர்டேவிட்கம விடுமுறைமுைடித் உடனடிப்ாகல்ண்ட்ன்தி
காபியின் முடிவு நெருங்கிவிட் எனகமரூன் தெரிவித்தார்.

Page 22
இரும்புபொறுக்கும் சிறுவர்கள்
வன்னியிலுள்ள அதிகமான சிறுவர்கள் பாடசூாலுைத்குச் செல்லுந்து குடும் வறுவிைக்ரின்ஸ்கிருப்பிரதேசங்களில்க்ாண்டுேகின்றிழைய் இரும்புகளை பொறுக்கி விற்பனை செய்து வருகின்றனர் க்ண்ணிவெடி அகற்றப்படாத பிரதேசங்களிலும், கைவிப்பட்ட் புதுங்குகுழிகள், கர்வ ஸ்ரண்போன்றபகுதிகளிலுமே இச்சிறுவ்ர்கள் பழைய் இரும்புப் பெர்ருட் களைச் சேகளித்துவருகிறர்கள். பாதுகாப்பற்ற நிலையில்குடும் நில்ை வைக்கிருத்திற்கொண்டு:இப்பிஞ்சுகள் பழைய இரும்புகளைப் பெறுக்கித் திரிவது பார்ப்பவர்களின் நெஞ்சை உருக்குவதாக இருக்கின்றது. இச்சி றுவூர்க்ரின் திறந்த எதிர்காலத்திற்தாக அரசியல்வாதித் உரிம்ைகள்தொங்க சேவையிலிடுபடும். அத னங்களும் இவற்ற்ைக்கிருத்திற்கொள்ளுமா?:
Jõupõõõib obLaulö abilaolf
கொழும்பில் பஸ்ஸில் பயணம் செய்த யுவதியொருவருக்கு கைத்தொலை பேசியில் ஆபாசிப்படங்கள்ை காண்பித்த நபர் ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்திருக்கின்றனர்.20 வயதுடைய யுவதிதனியார்பஸ் ஒன்றில் பயணம் செய்யும்போது அருகிலுள்ள ஆசனத்தில் இருந்த குறித்த நபர் தகாதமுறையில் நடந்துள்ளார்.அவரது தொந்தரவுதாங்காது அந்த யுவதிஅவரைமுறைத்தபோது உடனே அந்நபர் தனது கைத் தொலைபேசியில் இருந்த ஆபாசப்பு:த்தை
யுவ்திக்குக்காண்பித்துள்ளார்.இதனால் கலவரமடைந்தயுவதிபஸ்த
முறையிட்டதையடுத்து, பஸ் நேராக காவல்நிலையத்திற்கு தி مدعلیخالایی தனியாகப் பயணம் செய்யும் யுவதிகளிடம் இவ்வாறு நடந்துகொள்பவர்க்ளுக்கு
கடுமையான திண்டனைகள் வழங்கவேண்டும்,
کچھ بھی بھی...... ؟ ہمی مزید..... ...',
மிஹிந்தலைப் பகுதியிலுள்ள விகாரையின் பிக்கு ஒருவர் 13 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிர யோகம் செய்திருக்கிறார்.இது குறித்து காவல்துறையி னருக்கு முறைப்பாடு செய்ததால் குறித்த பிக்கு தலைமறைவாகியிருந்தார். அண்மையில் சிங்கப்பூர்
சென்று 'திரும்பியவிரை:விமான நிலையத்தில் வ்ைத்துக் கைது தெற்திருக்கின்றார்கள். மதங்களைத் கேடயமாக வைத்துக்கொண்டு இவ்வாறு பில் சட்ட விரோதச் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்ற்ன. மக் es జీబ్తో மதத்தலைவர்களே
பக்தர்தளைவிே:
iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
அரி]றிவிப்பாளர்கள்? அவசிக்கு
இன்றையலானொலித்துறை ம்ோஜமான பாதையி தமிழ் Sana லேயே:சென்றுகொண்டிருக்கிறது. ஒருசில வானொலி
கள் உச்சரிப்புப்பிழைகளுட்ன்கூடிய நிகழ்ச்சிகளைத்
தமிழில் நிகழ்ச்சியை வழங்குவதால் எரிச்சல்தான் வருகிறது. அத்துடன் நேயர்களுடன் உரையாடும் விதமும் தாம் அறிவிப்பாளர்கள் என்ற மமதையும் இவர்களின் தரத்தையே குற்ைத்து விடுகிறதென்பது இவர்களுக்குப்புரிவதில்லை. நேயரின் பெறுமதிமிக்க நேரத்தைத் தின்று கொண்டிருக்கின்றோம் என்பதை எப்போதுதான் அவர்கள் அறிந்து கொள்ளப்போகின் றார்களோ?
ஊடக பக்கம் என்ற இப்பகுதிக்கு இலத்திரனியல், அச்சு ஊடகங்களுளில் நீங்கள் கேட்ட பார்த்த மற்றும் வாசித்தவற்றின் மீதான கருத்திரமான விமர்சனங்களை எழுதி அனுப்பம்ெ கருத்துச் சுதந்திரத்திற்கு பதிப்பளிப்போம்
Port_ex liðu ás&, í", "ögbó, F.Pí;"
L LLL L LLLLLLtTLL TC TTLTLLELS TTTTtLLaaTT t tqS naoor zorgaan: irukir tam (at)gmail.com
தமிழேதெரியாதவர்க்ளைவேலைக்கமர்த்திகொச்சைத்
- ரொபர்ட், வவுனியா,
சில இணையத்த போட்டி போட்டுக்கென் எழுத்துப் பிழைகளுடன் முடியாத ஒன்று அ செய்யப்படும் செய்தி களில் அதிகம் எழுத்து பிழைகளும் காணப்ப
அத்துடன் ஒரே எல்லா இணையத்தள (கொப்பியடிச்சு வழ களைப் பார்வையிடும் மிஞ்சுகின்றது. முக்கி series, as கொலைசெய்த உடல் தோய்ந்த நிலையிே இதைப் பார்க்கும்பே ஏற்படுத்தும் இனை னத்தில் கொ(ல்)ள்ளு s
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ா) 29 August 20
வவுனியாவில் பிரபல சர்வதேச பாடசாலையின் அதிபர் அங்கு கடமைபுரியும் ஆசிரியைகளுடன் தவறான நடவடிக் கைகளில் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது. அண்மையில் ஒடிசிஐடியின் வீட்டில் ஒன்றாக இருக்கும்போது குறித்த கொண்டதாகவும் பாடசாலை நிர்வாகம் அதனைக் கண்டு கொள்ளது விட்டதாகவும் தெரியவருகிறது. தொடர்ந்தும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் இவர்களைத் தண்டிக்காது விட்டால் மேலும் பல தவறான சம்பவங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக பெற்றோர் ஒருவர் ஆதங்கத்துடன் தெரிவித்தார். நல்ல கல்விக்காகவும் சிறந்த பழக்க வழக்கங் களுக்காகவுமே பெற்றோ தம்து பிள்ளைகளை சர்வதேச பாடசாலைகளுக்குச் சேர்க்கின்றனர். ஆனால் அங்கு நடட் பதே வேறு விதமாகவுள்ளது
அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட அம்புலன்ஸ் வண்டி எதுவித கோளாறுகளுமின்றி ஒடும் நிலையிலேயே இருந்தாலும் வண்டி ஓடாமல் இருக்கின்றது. காரணம். அம்புலன்ஸ் சாரதி லீவில் இருப்பதாக கூறப்படுகிறது.இதனால் நோயாளர்கள் அதிகமாகப் பாதிக்கப்
மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பி 5TOSIcod:ಪ್ಲೆಸ್ಬಿ திற்கும் அதிகமான அப்பியாகக் கொப்பி (3 கள் பெட்டி பெட்டியாக இருப்பதாக
Leg Gassifissò assom saucessing GMAGANADO
Gerus Gipo 135 e (3. O அவற்றின் பெறுமதி கிட்டத்தட்ட ஒரு O மில்லியனுக்கும் அதிகமாகும் எனக்கூறப் படுகிறது. செட்டிக்குளம் ஆனந்தகுமா சாமி முகாமில் 2000இற்கும் மேற்பட்ட மானவர்கள் கல்வி கற்றுக் கொண்டிருக்கின்றார்கள் இவர்களுக்குத் தேவையான கற்கை உபகரணங் LMLM L LLS SLDLDL LLBBSSBBM eT S TTT S S S S M M CCCC S CS S TS LL SS அடுத்த தேர்தல் வரும்வரை காத்திருக்காது இம்மானவர்களுக்கு கொடுத்து உதவலாமே
GlaDasyuna யத்தளங்கள்
ச் செய்தி ஊடகங்கள் ண்டு செய்திகளைப் பல தருவது ஏற்றுக்கொள்ள துவும் மொழிபெயர்ப்பு களில் அல்லது ஆக்கங் ப் பிழைகளும் கருத்துப்
கின்றன. சய்தியை அடுத்தடுத்து ங்களும் ஒரே நேரத்தில் குவதால் குறித்த தளங் வாசகர்களுக்கு ஏமாற்றமே யமாக சில இணையத் த்திற்கு அப்பாற்பட்டு எளின் படங்களை இரத்தம் யே பிரசுரித்திருந்தது. து உளப்பாதிப்புக்களை பத்தளங்கள் இதைக் கவ
கெளவி, பம்பலப்பிட்டி
சக்தி ரீ.வி.செய்தியறிக்கையின்போது ஒலிபரப் பப்படும் 99 செக்கன்ஸ் தொகுப்பு பயனுள்ள ஒன்று. எனினும் இவ்வாறானதொகுப்பைமேனும் விரிவாகத் தந்தால், உலகச் செய்திகளை மேலும் விரிவாக அறிந்துகொள்ளலாம். இதைதனியானதொருநிகழ்சி யாகவும்:ஒளிபரப்பலாம்.
* தெ.வசந்தா, கிருலங்னை.

Page 23
வர இதழ் 29 August 2011
பாராட்டுக்கள்
கிறிஸ் மனிதன் பற்றிய தொகுப்பு மிகவும் அருமை. தெளிவான விளக்கத்துடன் விரிவாகத் தந்தீர்கள். நன்றி கள். அத்துடன், மிஸ்டர்க்றோவின் அரசியல்கட்டுரையும் சிறப்பாகவிருந்தது. மக்களது மீள்குடியேற்றத்தின் பிறகு நடக்கும் பிரச்சினைகளைத் துணிவாகத் தருகின்றீர்கள்
- எஸ்.ரேணுகா, வெள்ளவத்தை
சிறந்த பக்கவடிவமைப்புடன் தரமான ஆக்கங்களைத் தரும் இருக்கிறமிற்கு வாழ்த்துக்கள். தகவல் தொழில்நுட்பச் செய்திகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன. அத்து டன் பாடசாலை மாணவர்களுக்காக ஒரு பக்கத்தை ஒதுக்கலாமே? மாணவர்களாகிய எங்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.
- தேஅனுஜன், வவுனியா
கிறீஸ் மனிதனைக் கண்முன்னே விட்டீர்கள் முழுமையான தரவுகள் படி வாக இருந்தது. இலக்கியம் சார்ந்த ஆ பார்க்கின்றோம். உறவின் கதைகள் கண்ணிர் வரவழைக்கின்றது. அம்மக்கள் யையும் அவர்களது பிரச்சினை களையும் வெளிக்கொண்டு வருகின்றீர்கள் வாழ்த்துக்கள் - சி.புவிதா, கிளிநொச்சி
(23ஆம் பக்கம் பார்க்க.) தலைவிரித்தாடும்.
நாம் ஜனாதிபதி நிதியத்திலிருந்தும்
பண உதவி கேட்டிருந்தோம். ஆனால், கிடைக்கவில்லை.
நாம் அரசாங்க சேவையாளர்கள் மத்தியதரப்பினர் இறுதியில் மகள் நல்ல படியாக கல்வியை முடித்து வரும்வரை என் மனைவி நோயாளியாக கட்டிலில் கிடந்தார் நாம் இப்படியெல்லாம் கஷ்டப் பட்டுத்தான் பிள்ளைகளைப் படிக்க வைத் தோம் அவர்கள் படித்து இங்கு வந்தும் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது. அதனை எங்களால் பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது. வெளி நாட்டுப்பட்டதாரிகள் அனைவரும் பணக் காரர்கள் இல்லை என்று கண்கலங்கினார் ஒரு தந்தை
இலங்கை மருத்துவ சபை வருடாந்தம் வெளியிட்டு வைக்கின்ற புத்தகக் கையேட் டில் இலங்கைக்கு வெளியிலுள்ள பல்கலைக் கழகங்களின்பெயர்ப்பட்டியலையும்உள்ள டக்கியுள்ளது. ரஷ்யா உட்படபங்களாதேஷ் பாகிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளி லுள்ளபல்கலைக்கழகங்களும் அதில்உள்ள டங்குகின்றன. மேற்படி நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களில் கற்றுப் பெறுகின்ற மருத்துவப் பட்டம் இலங்கை மருத்துவ சபையினால் அங்கீகரிக்கப்படுகின்றது என்பதனைக் குறிப்பிடவே குறித்த புத்தகக் கையேட்டில் அப் பல்கலைக்கழகங்களின் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன
அது மாத்திரமல்லாமல் மேற்படி நாடு களிலுள்ள பல்கலைக்கழகங்கள் உலகி லேயே தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டவை. இலங் கையிலுள்ள எந்தவொரு பல்கலைக்கழகத் தினது மருத்துவபீடமும் அந்தளவுக்கு உயர் மட்டத்தினை கொண்டிருக்கவில்லை என வெளிநாட்டு மருத்துவப்பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர் உள்நாட்டு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவக் கற்கையைத் தொடர்வதற்கு ஓரிரு புள்ளிகள்போதாமை und) வினைப் பெற் கொள்ளத் ബ8ബ്രഞLL வைத்தியக்கனவை நிறைவுசெய்துகொள்ள
அதிகளவிலான பணத்தொகையைச் செல வழித்து இலங்கை மருத்துவசபை அனும தித்த மேற்படி பல்கலைக்கழகங்களுக்குள் நுழைந்து கற்கையைத் தொடர்கின்றனர்.
பல்கலைகழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவிடமிருந்து பலாத்காரமான முறையில் பரீட்சையை நடாத்தும் உரிமையை மருத்துவசபை தட்டிப் பறித்துக்கொண்டது. அதன்பின் நடாத்தப்படுகின்ற பரீட்சை களில் முறைகேடுகள் இடம்பெற்று வரு வதாக பாராளுமன்றத்திலும்கூட கலந்து ரையாடப்பட்டுள்ளது. இலங்கை மருத்து வசபை மிகவும் மோசடி மிக்க நிறுவனம் என்றும் அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட் டுள்ள அதியுச்சஅதிகாரங்களைமுறையற்ற விதத்தில் பயன்படுத்தி வருவதாகவும் அடிக்கடி பேசப்பட்டு வருகின்றது. இதற்கு உதாரணமாக மருத்துவர்களைப் பதிவுசெய்ய இவர்கள் நடாத்தும் பரீட்சை குழறுபடிகளைக் குறிப்பிடலாம். வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகள் மருத்துவசபை யின் செயற்பாடுகளை பின்வருமாறு பட்டி யலிடுகின்றனர்.
இவ்வாறு இலங்கை மருத்துவ சபைக் குள்ளால் இரகசியமான முறையில் மோச டிகள் அநீதிகள் மேலோங்கியிருப்பதனைக் கண்டுகொள்ளலாம். அதிகூடியதொரு அதிகாரம் அச்சபைக்குள் கேந்திரமையப் படுத்தப்பட்டுள்ளமையேஇதற்கானகாரண் மாகும். தமக்குப் பிடிப்பான மருத்துவப் பட்டதாரிகளை எவ்வித பரீட்சைகளும் நடாத்தாமலேயே பதிவுசெய்து கொண்டும் பதிவை வேண்டி நிற்கின்ற பரீட்சார்த்திக ளுக்கு அநீதிகளை இழைத்து அவர்களை தட்டிக்கழித்தும் எவராலும் கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு ஒருவிதப் பரீட்சைக ளும் நடாத்தாமலேயே தற்காலிகப் பதிவு கள் வழங்கப்பட்டுள்ளன.
வைத்திய சேவையின் ஒரு வருடப் பயிற்சியைப் பெற்றுக் கொண்ட பின்னரே இவர்களை பரீட்சைக்கு உட்படுத்தினர். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் அந்தச் சூழலுக்குரிய நோய்கள் பற்றியே கற்பதனால் இலங்கை வந்ததும் பெறுகின்ற ஒருவருடப்பயிற்சிக்காலத்தில் இங்குள்ள நோய்கள் பற்றிய செயற்பாட்டு ரீதியான் அறிவைப் பெற்றுக்கொள்ள முடிந்ததாக வும் அதனால் வெற்றிகரமான முறையில்
 
 
 
 
 
 

0
ப்பதற்கு இலகு க்கங்களை எதிர் எம் கண்களில் படும் வேதனை
وه رف
இருக்கிறம் காலத்தின் தேவை கருதி மக்களுக்காக வெளிவரும் சஞ்சிகையாகும். சிறந்த தலைப்புக்களுடன் அழகான வடிவமைப்புடன் தகவல்களைத் தாங்கி வரு கிறது. களத்திலிருந்து தரும் நேரடிரிப்போர்ட் போன்றன | மக்களின் இயல்பு வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டு கின்றன. ஒரு சஞ்சிகைக்குரிய பொறுப்புடன் நிகழ்காலச் சம்பவங்களைத் தருவதில் முன்னிற்கிறது இருக்கிறம். இவ்வாறு ஊடகப்பொறுப்புடன் மக்களுக்காக செயற்படும்
இருக்கிறம் மேலும் வளர வாழ்த்துக்கள்
- ந.மணிவாணன், விரிவுரையாளர்,
பெயரளவில் மட்டும் நாம் இருக்கிறம் என்றால் போதாது. தமிழ் மக்களின் சகல இருப்புகளையும் இங்கு வெளிக்கொணரவேண்டும். இருக்கிறம் ஏன் சமய நிகழ்வுகளுக்குமுன்னுரிமை வழங்குவதில்லை? தற்போது முஸ்லிம்களின் புனித ரமழான் மாதமாகும். எல்லா ஊடகங்களிலும் இதற்கு ஒதுக்கப்படும் இடம்
இதழியல் கல்லூரி,
ஏன் இருக்கிறமில் இல்லை? அத்துடன் அண்மையில் நடைபெற்ற யாழ்ப்பாண நல்லூர் கந்தன் கோயிலின் நிகழ்வுகளையும்காணமுடியவில்லை. மக்களின் பிரச்சி னைகளுடன் சமய, கலை, கலாசார நிகழ்வுகளையும் பிரசுரித்தால் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும்.
- ஏ. இப்றாஹீம், கல்முனை-06
மருத்துவ சபையால் நடாத்தப்படுகின்ற பரீட்சைக்கு முகங்கொடுக்க முடிந்ததாக வும் கூறுகின்றனர்.
ஆனால், 1991ஆம் ஆண்டுக்குப்பின் னர் இந்நிலைமை மாற்றியமைக்கப்பட்டு முதலில் பரீட்சைக்குத் தோற்ற வேண்டி யிருப்பதனால் அப்பரீட்சையில் ஒருகடினத் தன்மை காணப்படுகின்றதாக வெளி நாட்டு மருத்துவப் பட்டதாரிகள் தெரிவிக் கின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற பரீட்சையில் உள்நாட்டு மருத்துவப் பட்ட தாரிகளது பெறுபேறுகள் உரிய நேரத்தில் வெளியிடப்பட்டது. ஆனால் பெறுபேற்று பதிவு உபகரணத்தில் கோளாறு உள்ளதாகக் கூறி வெளிநாட்டுப் பட்டதாரிகளது பெறு பேறுகள் வெளியிடப்பட்டிருக்கவில்லை.
இதற்கான காரணம் இலங்கை வைத் தியர்களிடம் உள்ள பொறாமைத் தன்மை தான். அவர்கள் தனியார் மருந்துச்சாலை களை நடாத்தி அதிகளவிலான பணத் தொகையை சம்பாதித்து வருகின்றனர். தனியார்மருத்துவமனைகளுக்குச்சென்றால் இதனை நன்கு கண்டுகொள்ளலாம். மருத்துவக் கட்டணங்களை கிரடிட் கார்ட் அல்லது காசோலைகள் மூலம் செலுத்த லாம். ஆனால் வைத்தியர்களின் கட்டணங் களை பணமாகவே செலுத்த வேண்டும். பணத்தைப் பெற்றுக் கொள்கின்ற வைத்தி யர்கள் பற்றுச் சீட்டையாவது வழங்குவ தில்லை.
குறைந்தபட்சம் இவர்கள் இலங்கைக்கு வரியும் செலுத்துவதில்லை. ஆனால் அதிகம் சம்பாதிக்கின்றார்கள் இந்நிலை யில் இலங்கைக்குள் வைத்தியர் தொகை அதிகரிப்பதை இவர்கள் விரும்புவார் களா? இலங்கை மருத்துவ சபையில் 23 அங்கத்தவர்கள் உள்ளனர். அதில் ஒருவர் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்படுகின்ற அரசாங்க சுகாதார சேவைப் பணிப்பாள ராவார். இன்னும் இலங்கை பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதிகள் மற்றும் சுகாதார அமைச்சரின் சிபாரிசில் நியமிக்கப்படும் 4 பேர் என மொத்தம் 8 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் அரசங்ககாதார வைத்திய அதிகாரிகள் சங் அங்
கத்தவர்களாவர். இவர்கள் திருத்துவ
சபையை ஆள்கின்றனர்.
இச்சங்கத்தில் இலங்கையிலுள்ள வைத் தியர்கள் அனைவரும் அங்கத்துவம் வகிக் கின்றனர். UGC கேட்பது போன்று புள்ளிப் பெறுகை எல்லையைக் குறைத்தால் தாங் கள் வேலைநிறுத்தம் செய்வோம் என்று இவர்கள் கூறுகின்றனர். அந்தளவு கட்டுப் படுத்த முடியாத ஒரு பலம் இவர்களுக்கு
TG தற்பொழுது இலங்கையில் 1620 வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகள் வைத்தியர்களாக சேவை புரிந்து வருகின் றனர். இன்றும் அதில் 850 பேரளவிலா னோர் வைத்தியராகப் பதிவு செய்யப்படா மையால் வேறு தொழில்களை செய்து வருகின்றனர். பலர் அதுவும் இல்லாமல் இருக்கின்றனர். யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் மருத்துவப் பட்டத்தைப் பூர்த்தி செய்துவந்தவெளிநாட்டுப்பட்டதாரிகளை நேரடியாக வடக்குக் கிழக்கு பிரதேசங் களில் கடமையாற்ற இலங்கை மருத்துவ சபை அனுப்பியது. அப்போது எவ்வித பதிவுகளையும் மேற்கொள்ளவில்லை. யுத்த காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து வந்ததெல்லாம் இப்பட் டதாரி வைத்தியர்களே. ஆனாலும் 2 வருடத்துக்கு ஒருமுறை புதுப்பிக்கவேண் டிய தற்காலிக வைத்தியர் பதிவு இவ் வருடத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டுள் ளதாக தெரிய வருகின்றது.
புத்தகாலத்தில் இப்பட்டதாரி வைத்தி யர்கள் பலர் கொல்லப்பட்டும் காயங்களுக் குள்ளாக்கப்பட்டும் உள்ளனர். இத்தனை உயிர்த்தியாகங்களை மேற்கொண்டு நாட் டுக்கு அவசியமான சந்தர்ப்பத்தில் சேவையை வழங்கிய இவர்களுக்கு செஞ் சோற்றுக்கடன் செய்யமுடியாத அளவுக்கு மருத்துவ சபையின் அதிகாரம் தலைவிரித் தாடுகின்றது.
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டத்தை பூர்த்தி செய்து விட்டு வருகின்ற இவர்களுக்கு குறைந் தளவு தகைமையே உள்ளது எனக்கருதினா லும் முறையானதொரு கல்வியையோ அல்லது பயிற்சியையோ இங்கு மீண்டும் வழங்கி அவர்களையும் சுகாதார சேவை
யில் த்துக்கொள்வது சம்பந்தப்பட்ட அதிகரிகளின் கடமையல்

Page 24
20
ன் ஆசையாய் பெற்று வளர்த்த
ஒரே மகனைப் பறி கொடுத்துவிட்டு தவிக்கின்றார்
கள் குணவர்தன தம்பதிகள். இத்த னைக்கும் அவர்களுக்கோ அவர்களது மகனுக்கோ எதிரிகள், கோபக்காரர்கள் என்று எவருமே இல்லை.
கடவத்தையிலுள்ள வீடியோ படப்பிடிப்பு நிலையமான சுன்சந்த கொமினிகேஷன், கனேமுல்லையில் உள்ள சுன்சந்த புடைவையகம் மற்றும் சுன்சந்த ஸ்டோர்ஸ் உரிமை யாளரான குணவர்தனவின் மகன் தான் கவின்க, கடவத்தை சுன்சந்த கொமினிகேஷன் கவின்கவின் பொறுப்பில் இருக்க, கனேமுல்லை யில் உள்ள வியாபார ஸ்தானங்களை குணவர்தன தம்பதிகள் கவனித்து வந்தனர். தன் ஒரே மகனான கவின் கவின் விருப்பத்திற்கு அந்தப் பெற்றோர் ஒருபோதும் தடையாக இருந்ததில்லை.
புகைப்படப்பிடிப்பில் சிறந்து
விளங்கிய கவின்கவின் ஆசை தான் ஒரு புகைப்படப்பிடிப்பாளராக வரவேண்டும் என்பதே கவின்கவின் விருப்பத்தை உணர்ந்த பெற்றோர் நவீன முறையில் வெளிவந்த கமரா மற்றும் புகைப்படப்பிடிப்போடு சம்பந்தப்பட்ட அனைத்து பொருட் களையும் வாங்கிக் கொடுத்தனர். தன் முழுத்திறமையையும் புகைப்படப் பிடிப்பில் காட்டி வந்த கவின்கவுக்கு நாளடைவில் விடுமுறை என்பதே
வெள்ளைவானில் வந்த இருவர்
இவகான்ற
○○。
R --
இல்லாமல் போய்விட்டது. கவின் கவின் புகைப்படப்பிடிப்பு எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டது. வெளிமாவட்டங்களிலிருந்து கவின்கவை மக்கள் தேடிவரும் அளவுக்கு பிரபலமாகிவிட்டார்.
எந்தத் துறையை கவின்க ஆசை ஆசையாய் தேர்ந்தெடுத்தாரோ அந்தத் துறையே கவின்கவிற்கு யமனாக மாறும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார். ஒரு முறை ஊராபொல பிரதேசத்தில் நடை பெற்ற ஒரு திருமண வைபவத்திற்கு கவின்க புகைப்படமெடுக்கச் சென்றார். அங்குதான் அவரது தலையெழுத்து தீர்மானிக்கப்பட்டது. அங்கு பெல்மடுல்லை பிரதேசத் தைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் கண்டு காதலித்தார்.
ஒரு கமரா மேனுக்கு என் பிள் ளையை திருமணம் செய்து கொடுக் கமாட்டேன்' என்று அடம்பிடித்த குறித்த யுவதியின் தந்தை கவின் கவின் முழு விபரமும் தெரிந்த
கட்டுக் கொல்லப்பட்ட கவின்கவின் உடலம்
பின் சம்மதித்தார். கவின்கவின் பெற்றோருக்கும் விருப்பமில்லை. இருந்தும் தன் பிள்ளைக்காகவே வாழும் அவர்கள் இறுதியில் சம்மதம் தெரிவித்தனர்.
2007ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கவின்கவின் விருப்பத்தின் பேரில் மிகவும் ஆடம்பரமான முறையில் குணவர்தன தம்பதிகள் திரும னத்தை நடத்தி வைத்தனர். திரும ணத்திற்கு பின் கவின்க தன்
இச்சஞ்சினைக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்பிரைவேற்கிலோன்) லிமிட்டெட்டால் கொழும்பு-14 கிராண்பால்வித
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர இதழ் 29 August 2011
க3னமுல்லையில் ugugնկ5 a-Bualլb
மனைவியுடன் பெல்மடுல்லையில் ஒரு வீடு வாங்கித் தனிக்குடித்தனம் சென்றார். அந்த வீடு கவின்கவின் மாமனாரின் வீட்டுக்கு வெகு தொலைவில் இருக்கவில்லை. திருமணமான இரண்டே மாதங்களில் கவின்கவின் மனைவியின் பெற்றோர் கவின்கவின் வீட்டில் வந்து தங்கத் தொடங்கிவிட்டனர். குணவர்தன தம்பதிகளுக்கு முன்னரைப் போன்று வியாபாரத்தைக் கொண்டு நடத்த உடல் ஒத்துழைக்கவில்லை. கவின்கவின் தாயும் தந்தையும் ஒருவர் மாறி ஒருவர் கடைக்குச் செல்வர், கடவத்தையிலுள்ள கடைக்கு கவின்க செல்லும்போது
சாகித்யா
கனேமுல்லையிலுள்ள கடையில் வேலைகள் அதிகமாகும். அதனால் கவின்கவின் மனைவி கடைக்குச் செல்வாள். ஒரு சந்தர்ப்பத்தில் தம் சொத்துக்களை எல்லாம் குணவர்தன தம்பதிகள் கவின்கவின் பெயரில் எழுதிவைத்தனர்.
2008 டிசெம்பர் மாதம் 16 ஆம் திகதி மகன் காலையில் ஸ்ரூடியோ வுக்குச் சென்றார். ஒவ்வொரு நாளும் என்னிடம் சொல்லிவிட்டுத்தான் செல்வார். அன்றும் என்னிடம் வந்து தான் கடவத்தையிலுள்ள கடைக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்றார். நான் கனேமுல்லையிலுள்ள கடைக்குச் சென்றேன். பகல் பன்னிரெண்டு மணியளவில் மருமகள் கடைக்கு வந்து என்னை சென்று சாப்பிட்டுவிட்டு வரும்படி கூறினார். நீங்கள் சாப்பிட A. வில்லையா? என்று கேட்டேன். தான் சாப்பிட்டு விட்டதாகக் கூறினாள். அவளை கடையில் இருத்திவிட்டு நான் வீட்டுக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு வீட்டை சுத்தப்படுத்திவிட்டு ஒரு நான்கு மணியளவில் கடைக்கு வந்தேன். அப்போது மருமகள் தனக்கு பசிப்பதாகவும் தான் வீட்டுக்குச் செல்வதாகவும் கூறினார். சாப்பிட்டுவிட்டு வந்ததாகத்தானே கூறினீர்கள்? என்று கேட்டேன். அது காலைச் சாப்பாடு, இன்னும் பகல் சாப்பாடு சாப்பிடவில்லை என்று கூறிவிட்டுச் சென்றாள். அவள் சென்று 10
RM
நிமிடங்கள் கூட இல்லை என் மகன் கொலைசெய்யப்பட்டுவிட்டார் என்று தகவல் வந்தது என்று கதறி யழுதார் கவின்கவின் தாய்
கவின்கவின் கொலை தொடர்பாக கனேமுல்லை பொலிஸிற்குத் தகவல் கிடைத்தது. வெள்ளை வானில் வந்த இருவர் கவின்கவை சுட்டுக் கொன்றுவிட்டுச் சென்றதாக கவின்கவின் மனைவி பொலிஸா ருக்கு வாக்குமூலம் கொடுத்தாள். கவின்கவின் வீட்டு முற்றத்தில் வைத்தே மேற்படி சம்பவம் நடை பெற்றுள்ளது.
தன் பிள்ளையின் சுகத்துக்காகவே வாழும் எந்தப் பெற்றோரால் இதனைத் தாங்கிக் கொள்ள முடியும்? இவர்களுக்கு எதிரிகள் என்று எவரும் கிடையாது. பணம் உள்ள இடத்தில் குணம் இருக்காது என்பார்கள் ஆனால் குணவர்தன தம்பதிகளும் கவின்கவும் அப்படியில்லை. எல்லோ ரிடமும் சிநேகயூர்வமாகவே பழகி னார்கள். கவின்க பரம்பரையாக இருந்து சாப்பிடும் அளவுக்கு சொத்
துக்கள் இருந்தன. ஆகவே இந்தக் GlasmisoissouGlasst Gleist ஏதோ மர்மம் இருப்ப தாக கவின்கவின் R7 பெற்றோர் தெரிவிக்
கின்றனர். இரு வருடங்கள் கடந்த நிலையில் இன்னும் எவரும் கைது செய்யப்படாமல் இருப்பது பெற்றோருக்கு மேலும் சந்தே கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் கேட்பதெல்லாம் தம் பிள்ளையை கொல்லும் அளவிற்கு யாருக்கு என்ன தேவை இருந்தது என்பதையே,
பொலிஸார் இவ்விடயத்தில் பாரபட்சம் காட்டாது கொலையாளி யைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். சட்டம் பதில் சொல்லாவிடின் இன்னும் இன்னும் மர்மக் கொலைகள் அதிகரிப்பதைத் தடுக்க முடியாது.
185ஆம் இலக்கத்தில் 2011ஆம் ஆண்டு ஓகஸ்ட்மாதம் 29ஆம் திகதி திங்கட்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.