கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2011.07.31

Page 1
uSuS SS 00STTSTSTSSSSS0SSSSS S000 LS0000 SS LLLL
॥4 GELİT'e /
THE SUDAROL
η
தோற்கடிக்கப்பட்ட
ಅಶ್ವಿಡಾ
 

ീ-ജുീ ._
துணைபோகும். *శస్త్ర
*、 மலையகத் இ
தலைமைகள்
st O6, 2011 E-2
REGISTERED ASA NEWSPAPER INSRLANKA

Page 2
டைட்டானிக் கப்பல் 8
சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. அது கப்டன் எட்வர்ட் ஜான் ஸ்மித் பயன் படுத்திய சிகரட் பெட்டி தான் என்பதற்கு ஆதாரமாக, இ.எம்.எஸ். என்ற ஆங்கில எழுத்துக்கள் இதில் பொறிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பெட்டி, பிரிட்டனைச் சேர்ந்த ஹிலாரி மீ என்ற பெண்ணின் வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. கப்டன் எட்வர்டின் மனைவி சாராவிடம் இருந்த இந்தப் பெட்டியை, தனது தந்தைக்கு யாரோ பரிசாக வழங்கியதாகவும் அதைத் தவிர அந்தச் சிகரட் பெட்டிக்கும், டைட்டானிக்
பலுக்கும் உள்ள தொடர்பு பற்றித் தனக்கு எதுவும் தெரியாது எனவும்
ஹறிலாரி மீ தெரிவித்திருந்தார். நூறு ஆண்டுகளுக்கு முன், கடலுக்குள் புதைந்து போன டைட்டானிக் கப்பலுடன் தொடர்புடைய, ஒவ்வொரு பொருளுக்குமே, பெரிய அளவில் இன்னும் கிராக்கி இருப்பது ஆச்சரிய மான விஷயம் தான்.
பொதுவாகவே சரித்திரப் பிரசித்தி பெற்ற சம்பவங்களுடன் தொடர் புடைய பொருட்கள் வரலாற்றுச் சான்றுகள் என்ற வகையில் அரும் பொருட் களாகக் கருதப்படுவது வழக்கம். ஆயினும் நவீன காலத்தில் இத்தகைய அரும் பொருட்களை தாம் வைத்திருப்பதை பெருமையாகக் கருதும் பணம் படைத்த பெரும் தனவந்தர்கள் இத்தகைய பொருட்களை ஏலத்தில் போட்டி போட்டு வாங்குவதில் கடும் அக்கறை செலுத்துவதை எம்மால் கண்கூடாகக் காண முடிகிறது.
CDL
E-Citizen Advance CDLPackages ASAP
English forfa Diploma in Microsoft Office Diploma in Destop Publishing Diploma in Multimedia Graphic Diploman Accounting Package
Diploman Hardware & Networking contact s
lumee theatre-lane, Neliyady. 0.2122623.95
1st Floor, NewmarketBuilding. Chavakacher 021227 0323
347, Kasthuriyar Road. Jaffna 02156755,55022227987
 
 

டைட்டானிக் கப்பல் பற்றி தெரியாதவர் கள் இருக்க முடியாது. மிதக்கும் சொர்க் கம் என வர்ணிக்கப்பட்ட இந்த ஆடம்பர சொகுசுக் கப்பல், 1912ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி தனது கன்னிப் பயணத்தை இங்கிலாந்திலிருந்து நியூயோர்க்குக்கு ஆரம்பித்தது. மிகப் பெரிய செல்வந்தர்கள், போட்டி போட்டு டிக்கெட் வாங்கி, இந்த கப்பலில் பயணித் தனர். வடக்கு அட்லாண்டிக் கடல் பகுதி யில் சென்ற போது, கடலில் உருவாகியி ருந்த பனிக் கட்டிப் பாறையில் மோதிய இந்த கப்பல் பெரும் சேதத்துக்கு உள்ளாகி படிப்படியாகக் கடலுக்குள் மூழ்கியது. இந்தச் சம்பவத்தில் கப்பலில் பயணம் செய்த 2223 பயணிகளில் 1517 பேர் பரிதாபமாக உயிரிழக்க நேரிட்டது.
இந்தக் கப்பலின் கப்டனாக இருந் தவர் எட்வர்ட் ஜான் ஸ்மித், விபத்தில் இவரும் பலியாகி விட்டார். இவர் பயன் படுத்திய அழகான சிகரெட் பெட்டி ஒன்று சமீபத்தில் ஏலத்துக்கு வந்தது. அரிய வகை மரக் கட்டையில் வடிவமைக்கப் பட்ட இந்த பெட்டியில், டைட்டானிக்
பல் நி ந்தின்
ONÖTHÓNGGNGOTÓGINGGIT Lukshmee Organization |வட மாகாண ஏக விநியோகஸ்தர்
LM S 0 JSS rMTMSMS T SSSSLSLSG z S e eT MLMLMLLM S TTT L S 00 000 0LLLLLLLS
சுடர் ஒளி 31, ஜூலை. -06 ஓகஸ்ட் 2011

Page 3
விடுத்லைப்புலிகளுக்குப்பிற்கு:வடக்கை ஆள்வது என்னவோ இல் கையின்சிங்க்ளஇராணுவத்தினர்தான். யாழ்ப்பாணக் குடாநாட்டின் தளபதிய யார் இருக்கிறாரோ அவர் இங்கு ஒரு குறுநில மன்னர். இங்கிருக்கும் மக்க பிரதிநிதிகளைக் கூட அவர் விமர்சனம் செய்வார். ஆனால் சிங்கள் அரசிய வாதிகளாயின் வாலைச் சுருட்டிக் கொண்டு பம்மி விடுவார்.
உள்ளூராட்சித் தேர்தலிலும் இது தான் நடந்தது. தேர்தலுக்கு நான்கைந் நாள்கள் முன்பு வரை யாழ்ப்பாணத்தின் இராணுவத் தளபதி தமிழ் மக்களி பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப் பினர்களுக்கு எதிராகத் தாம் தூம் என்று துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தல் வெற்றிக்காக இராணுவத் தினர் மீது வீண் பழி சுமத்துகிறார் களாம். அதுதான் அவரது கோபத்துக் குக் காரணம். தேர்தல் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபடவேயில்லை என்று அவர் சொல்லிக் கொண்டிருந்த போதே, ஜனாதிபதியின் முத்த மகனான நாமலில் தேர்தல் உத்தரவை நிறைவேற்ற வன்னியின் மணல் ஒழுங்கைகள் வழியே படையினர் நடையாய் நடந்து கொண்டிருந்தார்கள்.
இருப்பினும் இராணுவத்தினரைக் குற்றம்சாட்டும் கூட்டமைப்பின "மலினமான அரசியல்" நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர் சிறினார் பதிலுக்கு, அளவெட்டியில் கூட்டமைப்பினர் நடத்திய கூட்டத்தில் தாக்குதல் நடத்திய இராணுவத்தினரைக் கண்டுபிடித்துத் தண்டிக்கத் தெரியாத ஒழுக்க வாதியான அவருக்கு கூட்டமைப்பினர் பற்றி கருத்துத் தெரிவிக்க என்ன அரு கதை இருக்கிறது என்று நாம்ர்ளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஈபிடிபி பத்திரி
if O GT O
25 வருடங்களுக்குப் பின்னர் வன்னியில் உள்ளூராட்சித் தேர்தல் நடந்திருக்கிறது. 2004ஆம் ஆண்டும் ஒரு தேர்தல் நடந்தது. அப்போது பஸ்களிலும் லொறிகளிலும் ஏறிவந்து முகமாலையில் எல்லைகளாய் நின்ற முள்கம்பி வேலிகளுக்கு அந்தப் பக்கம் திடீரென எழும்பியிருந்த தகரக் கூடாரங்களுக்குள் கூட்டம் கூட்டமாகப் போய் வாக்களித்தோம்.
பின்னர் கூட்டம் கூட்டமாக நாங்கள் அடைக்கப்பட்டிருந்த முள்கம்பி வேலிகளுக்குள் இருந்தபடியே எங்கள் முன் வைக்கப்பட்ட பெட்டிகளுக்குள் துண்டுச் சீட்டை எழுதி இடும் உரிமை மட்டும் எமக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் நேரில் எங்கள் முகங்களைப் பார்ப்பதற்குக் கூட அனுமதி மறுக்கப்
பட்டவர்களாக நாடாளு s'atur மன்றத் தேர்தலில் வாக்
? எப்ப
தடவுவாங்கள்: களித்தோம். வெட்டுவாங்கள்? Tsir
தெரியவே ൈി அப்போதெல்லாம் எங்களை யாரும் இந்த ளவுக்குக் கவனித்த தில்லை. இந்தத் தேர் தலில்மட்டும்தான்அரிசி, &af பருப்பு, கருவாடு என்று ஜனாதிபதியின் மகனே நேரில் வந்து கொடுத்தார். அவர்கள் ஏன் கொடுத்தார்கள் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச்
சொல்கிறார்கள். நாங் f|Î|| [[]]|[[]] | 23777,8° அரசியல் ஒரு சாக்கடை' என்று என் பாட்டி என்றும்ஒவ்வொருவரும் கடிகாறிஉமிழ்ந்து கொண்டிருப்பார் தன்னைப் ஒவ்வொரு வடிவத்தில்
விளக்குகிறார்கள்.
பற்றியன்றி வேறெதுபற்றியும் அக்கறைகொள்ளாத நடுத்தர வர்க்கத்தின் ஏகமனதான குரல் என்று அதை
எண்ணிக்கொண்டு அவர் எதிரே என் டுெப் GjCjGblij புக்குள் பிரித்து கொள்வேன் நான்
ஏனெனல், அரசியல் மற்றத்துக்குரியது என்று அப்போதெல்லாம் நான்நம்பிக் கொண்டிருந்தேன் - - - ஆனால், அரசியல் ஒரு சாக்டைதான் என்று நடந்து அதனைப பரசுக முடித முடிந்த உள்ளும்இ நண்பர்களும் சொன்ன jsir அணணை பேசுவதற்கு ബി:ബ:11:n ராகததுடன பாடுவார் பைகளை விட்டு வளவுக்குள் கொண்டு சென்று பிரசாரக் கூடடததுககு கொட்டுதல்மலக்கழிவுகளை துதுவிடுதல் ைே ஆனால்கடந்த 30 டுெ டுெ. மட்டும்தான் தேர்தல் 6 குள் வீசுதல் என்று அரசியல் ஒரு கனடான். தரபபடடது. பதை சந்தேகமற நிரூபித்துவிட்:பியினருக்கு அப்படி இல்லை, ఆఖ நன்றிகளைச் சொல்வித்தான் ஆகவேண்டும். நடத்திக் காடடி இருக்கி இருந்தாலும் அந்தச் சக் ைநாற்றம் வா-கு அமரகதப் மல்தானே என்னவோ அவர்களை மக்கள் ஒதுக் 50P, பின்னர் ஆளகலை விட்டார்கள் சக்கடைகளையும் கழிவுகம்ெ கோயில் திருவிழாக் ஒருபோதும் ஏற்க போவதிலை என்று மக்கள் '** முடியவில்லை ఇవిధ్యం తో-* குச் சந்தோஷம்தான். ஆனால் என்பாட்டிக்கு முன் இலவச வேட்டி «ғатл னால் கொடுப்புக்குள் சிரிக்க முடியாது என்ற வரு எனறு சொல்லாமல் Gبم தம் மட்டும் எனக்கு நிரந்தரமாகிப் போய்விட்டது கோயிலுக்குப் போ அரசியலை சாக்கடையாக்கி அதற்குள்ளேயே "ಫ಼್ಳಿ: உழன்று கொண்டிருப்பவர்களுக்கு இது புரியுமா? '" துத்
தேர்தல் காலக் கூத்
சுடர் ஒளி 31, agroøDGD. -08, Qassione. 2Oili
 
 
 
 
 
 
 
 
 
 

கையான தினமுரசுக்குபேட்டி கொடுத்திருந்தார்.
அதையும் தளபதி ஹத்துருசிங்க கவனத்தில் எடுத்தாரில்லை. அவர் அடிக்கடி கூறும் "மீண்டும் ஒரு போருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தூண்டு கிறார்கள்" என்ற கருத்தை மனதில் வைத்துக் கொண்டு, தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் குறித்து தாறுமாறாக விமர்சனங்களை கொழும் பிலும் யாழ்ப்பாணத்திலும் உள்ள ஊடகங்களுக்கு முன்வைத்தார். ஏற்கனவே இருக்கும் "பயம்" காரணமாக ஊடகங்களில் எல்லாமும் பிரசுரமாகின.
ஆனால், தேர்தலுக்கு மூன்றுநாள் களுக்கு முன்னதாக பிரசாரத்தில் இரா ணுவம் ஈடுபடுகிறது என்று தெற்கில் சிங்களக் கட்சிகளும் சொல்ல ஆரம் பித்தன. ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிமசிங்க இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சிறப் புரை ஒன்றையும் ஆற்றி இருந்தார். வரலாற்றிலேயே முதல் தடவையாக இராணுவம் பிரசாரப் பணிகளில் ஈடுபடு கின்றது என்று அவர் குற்றஞ்சாட்டினார். இந்த நாட்டில் இதற்கு முன்னர் இருந்த வேறு எந்த ஒரு இராணுவத் தளபதியும் இதற்கு அனுமதி வழங்கிய கிடையாது என்றும் தெரிவித்தார்.
அதன் பிறகு யாழ்ப்பாணக் குறுநில மன்னரிடம் இருந்து எந்த ஒரு கருத்தும் வெளியாகவில்லை. இராணுவம் வடக்கில் பிரசாரப் பணியில் ஈடுபடவில்லை என்றுகூட அவர் வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை.
ஒருவேளை சக்கரவர்த்திகளின் வார்த்தைக்கு குறுநில மன்னர்கள் எப்படி மறுப்புச் சொல்வது என்று நினைத்துக் கொண்ர்ேபீேலும்.
கள் மட்டுமே வேண்டும்
ছ حوالے
தேர்தலில் கூட்டமைப்பு வென்றுவிட்டது தமிழர்கள் தோற்றுவிட்டார்கள் என்று தமிழர்களே எழுதுகிறார்கள். கூட்டமைப்புக்குக் கிடைத்தது அரசியல் ஆணை அல்ல, அது வெறும் தெருவிளக்குப் பொருத்துவதற்கான ஆணை என்றும் சொல்கிறார்கள். : نیم . او مفاه :: ,
இவர்களின் அரசியலில் நாங்கள் ஏன் வாக்களித்தோழ் என்பதே எனக்கு மறந்து போய்விட்டது. இவற்றையெல்லாம் கேட்கும் போது கடைசியில், இந்த மண்ணில் நடந்த கொடுரத்துக்காக நியாயம் என்று ஒன்று கிடைக்கும் என்ற நம்பிக்கையும் தகர்ந்து போகிறது. எல்லோருக்கும் வரக்குகள் மட்டுமே
"" 二 ન હતો.ઉદા. கும் போஸ்டர்கள் வேறுக
க்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். 35 வருடங்களில் இப்போதுதான் குக்கிறது. அன்று அப்படி நடந்தது, இப்படி நடந்தது என்று அப்பாவும் அவர் ற்றைக் கேட்க முடிந்திருக்கிறது. ஆனால் பார்க்க முடிந்ததில்லை. அமிர் மன்னதாக மங்கையக்கா, "என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்" பாடலை று அம்மா கூடச் சொல்லி இருக்கிறார். மங்கையக்காவின் பாட்டுக்காகவே பானதாகச் சொன்ன பெரியவர்கள் பலரை எனக்குத் தெரியும்.
குடங்களில் எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் விடுதலைக்கான வாக்குகள் ாபது நீந்திக்கடக்க வேண்டிய நெருப்பாறு என்றுதான் எமக்குச் சொல்லித்
ஒரு திருவிழா என்று இந்த முறை அரசும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் ார்கள். தேர்தலையொட்டி தெற்கில் இருந்து பாட்டுக் கோஷ்டி ஒன்றும் டு வந்திருந்தது, சந்திக்குச் சந்தி நின்று ஆரம்பத்தில் பாட்டுப்பாடிய இந்தக் திரட்டுவதற்காக அரையும் குறையுமாக ஆடவும் தொடங்கியது. 1ங்களில் எனக்கு மூத்தவர்களுக்குப்பார்க்கக் கிடைத்த சின்ன மேளங்களைப் என்று இருந்த ஏக்கங்களை இந்த ஆட்டங்களும் பாடல்களும் தீர்த்து
நன்கொடைகள், அன்பளிப்புக்கள் என்றுகளைகட்டிய தேர்தலை திருவிழா எப்படிச் சொல்வது? དགག་ ༢༢, ,
ருவிழா பார்த்துவிட்டு திரும்பிய பிறகு, மதம் என்ன போதித்ததோஅவற்றைக் தாஷத்தில் மக்கள் அரசையும் டக்னலையும் கைவிட்டு விட்டர்க்ள்

Page 4
அண்ணரின் பிள்ளைகள் ஜெயாவும், ஜீவாவும், தேவாவும் சின்னஞ் சிறியவர்கள், அனைவருமே பெண்கள். ஜீவா இரண்டாம் தரத்தில் படித்துக் கொண்டிருந்தாள். நான் எனது பாடசாலைக் கல்வியை நிறுத்திக் கொண்டு ஏதாவது ஒரு வேலை யைத் தேடவேண்டும் என்ற நோக்கில் அண்ணரின் குடும்பத்தினருடன் கொழும்பில், முகத்துவாரத்தில் தங்கியிருந்தேன்.
காலையில் அவர்கள் யாவருமே பாடசாலை களுக்குப் போய்விடுவார்கள். அண்னரும் அண்ணியும் ஆசிரியர்களாககக் கடமையாற்றி னார்கள். பிள்ளைகளுடன் அதிக நேரம் களித் திருப்பதே எனது பொழுதுபோக்காகும். அவர்களோடு கதைத்திருப்பதும், அவர்களைக் கடைகளுக்கும், முகத்துவாரக் கட்ற்கரைக்கும் அழைத்துச் செல் வதும் உண்டு. பிள்ளைகள் மூவரும் கொட் டாஞ்சேனை கதிற்றல் பள்ளிகூடத்தில் படித்தார்கள். அவர்களைப் பள்ளிகூடத்திற்குக் கூட்டிச் செல்வதும், திரும்பப் பகல் வேளையின் போது வீட்டுக்கு அழைத்து வருவதும் எனது பொறுப்பில் இருந்தது. அதிலேயும் அவர்கள் என்னுடன் விருப்போடு ஈடுபட்டுச் செயற்படுவார்கள்.
பஸ்ஸில் பிரயாணம் செய்தே அந்தப் பாட
நோக்கமும் செயலும் ே
தொலையா நினைவுகள்
சாலைக்குப் போக வேண்டு எதிர்ப்புறமாகப்பாதையோரத் கைகளை நீட்டிக் கொண் அவர்களுக்கு முன்னால் வி காசு போடுபவர்களைப் பா கைகூப்பி நன்றி சொல்வா இதை அவதானித்த அ என்னிடம் அவர்களுக்குப் தருமாறு கேட்டு வாங்கிப் ! துணியில் போட்டார்கள். அ ஏதோ சொல்லிக் கொண்டே இவ்வாறு தினமும் அங்கிரு போடுவது அவர்களுக்கு வ அவர்களுக்குப் பிச்சை டே சில்லறைகளையும் தாமே வேண்டும் எனக் கேட்டு 6 போடுவதும் அவர்களின் வ ஒரு நாள் நான் அவர் போடுவதற்கு முந்துகிறீர்க6ே அதற்குச் சிறுமியான ஜீவா கும்பிடுகிறார்கள்தானே' பார்வையும் பேச்சும் என்6 தூண்டியது. மற்றவர்களு ளுக்காக அவர்கள் எம்ை என்ற எண்ணமும், அவ் தொடர்ந்தும் அவர்களுக்கு ஆசையும் இயல்பானதுதா தில் மாத்திரமல்ல, பெரியல் படுவதை அவதானிக்கலாம்
ö
鱸,
毫賽* 7 ( ܀
பத்மர்டுஅதை
சிறிஞருதுன்ன்று
இலக்கு அவர் திண்மும் செல்லுகின்ற வாகனத்தின் வேகத்தையும் அது தன் விச்ைமறந்து துங்கும் நிலையைம் ஒரு மாடர்கக் கானுகிறார் அதன் வேகத்தையும் உற்சாகத்தையும் அதிகரிக் இழெனில் அதற்குத் தவிடை உணவாக்
குர்த்லைத்தி
திடுகின்ற் இந்தக்:
சிறப்பு என்கிறார்.
pత్యే
இந்த வகை a
இப்லர்து তোগুরা:Cau, st தாழ்த்த் இயலுமே அ அதனைஏசித்தணிகிற இதற்கு எந்தக் கெளர்
ப்ெiருளைத் தின்றுகுடி மண்ணுரர்ந்து தாசி
இப்பொழுது பிரைம்:
வீடு கழிப்பிடத்தின் மை என்றெல்லாம் ரகசிறார். இன்று காற்றுப்ே ஈன்ற தெரு நரயி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

IDILITLD5) LIITÖÖjäi GöTõl
LLIഞ്ഞുബ ഖTൺിങ് பிச்சைக்காரர்கள் சிலர் அமர்ந்திருப்பார்கள். ந்திருக்கும் துணியில் துப் பிச்சைக்காரர்கள் ள். resoorrfesör SlesiresodesTa56sir பாடுவதற்காகக் காசு சைக்காரர் ஒருவரின் Ďg é9|6huj 9|6huja56ost வாழ்த்திக் கும்பிட்டார். பவர்களுக்குப் பிச்சை க்கமாகி விட்டது. நான் டுவதற்காக எடுக்கும் பே
55LD. ளிடம் "நீங்களே காசு ஏன்?"எனக்கேட்டேன் "அவர்கள் எங்களைக் என்றாள். அவளது >ன ஆழ்ந்து சிந்திக்கத் $குச் செய்யும் உதவிக D வாழ்த்த வேண்டும் வாறு வாழ்த்துவதால் உதவ வேண்டும் என்ற ன். இது சிறுவர்களிடத் பர்களிடத்தினும் காணப்
பேநெடுந்தீவுமகேஷ்
"பசி வந்தால் பத்தும் பறந்து போம்” என்பார்கள். ஒருவன் எத்தகையவனெனினும் அவன், பசியோடு இருப்பவனுக்கு உணவைக் கொடுத்தால், அவ்வாறு கொடுத்து உதவுபவனைத் தெய்வமாகக் காண்கி றோம். வேலையற்றவனுக்கு வேலை தேடிக் கொடுப் பவனை நண்பனாகப் பார்க்கிறோம். தேவையை அறிந்து உணர்ந்து உதவுகின்றபோது அது சாதார னமான கொடையாகக் கருதப்பட இயலாததாகும்.
அதே வேளை ஏதாவது பொருளை இலவசமாகக் கொடுத்தால் வாங்கிக் கொள்ள மனம் அவாவு கிறது. அதனால் இலவசங்கள் மூலமாகவே தமது எண் ணங்களை நிறைவேற்றுவதற்கு எண்ணி அது தருகிறோம். இது தருகிறோம் என்று அழைக் கப் பட்டவர்கள் ஏமாற்றப்படும் போது எத்தகைய உணர்வோடு அதனை எதிர்கொள் வார்கள் என்பதை இத்தகைய சந்தர்ப்பங்களில் சிக்கிக் கொண்ட வர்களுக்கு நாம் சொல்லித் தெரியவேண்டிய தில்லை.
எண்ணங்கள் தூய்மையானதாகவும், நோக்கம் தெளிவானதாகவும், இருக்கும்போது எமது செயற் பாடுகளினும் அவை பிரதிபலிக்கவே செய்யும். ஆனால் ஏமாற்றங்களையே எமக்குத் தந்து ஒருநாள் ஏமாற்றும் செயல்களால் தம்மை இழப்பவர்கள் எவரெனினும் ஏமாறுவது என்னவோ காலங் கடந்தும் சத்தியத்தை வெளிப்படுத்தும் உண்மை யாகும்.
நோக்கமும் செயலும் ஒன்றுக்கொன்று வேறு படுமெனின் இலக்கை அடைவது இயலாததாகும்.*
தைப் புகழ்ந்து போற்ற ாறெல்லாம் இகழ்ந்து வளவாக இயன்றவரை இதுவாக்னி:ேஅல்ல. மும் தர இயலாது:எரி ப் புகை கக்கினர்கிறது. து கிடக்கிறது. அது துங்கிச் சோரும் தெரு
மை, தவளை 56 e. தொடர்ந்தும் எழுதி வரும் கவிஞரின் ஆக்கங்கள்
__utUnligژبي ,ii
காற்றுப்போப் குட்டி இன்றி
வயிறர்கி உருமாறிக் கிடக்கிறது. ஆ ாேக வந்த மனமும் இடைந் நிற்கிறது:இந்த:யணம் இ
}ঠা
துெம்ாலெவ்வை முக்ம்மது அதிக் என்னும் இயற்பெரைக் கொண்ட் சோலைக்கிளி அவர்களின் கவிதைகள் சுவையும், எழிலும் கொண்ட் புதுக் கவிதைகளாகும்.அவரது கவிதைகளில்உவமை களும் உருவகங்களும் நிரம் உள்ளன. அவற்ழை உடனடியாகவே உய்த்துணர இயலாவிடினும் பலமுறை:இரசித்து வாசிக்கத்துண்டும் வகையின், இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் =66ტყირიმინi. பைச் சேரந்தவர்
ாம் நரம் மனிதன், காகம் கலைத்த கனவு பனியில் மொழி எழுதி எட்டாவதுநகர: என்ன செப்பங்கா நீ என்பன இவர் எழுதி
இருப்பு எனும் சஞ்சிகையின் ஒருவ்ர் அவரது நூல்களுக்காக இலங்கை அரசின் சாகித்திய விருதுகளையும் சுதந்திர இலக்கிய விழா வடக்கு கிழக்குமாகாண சபையின் காகித்திய 955, ugain amredir geograffled assworffermwyr Green விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார்
இழித்தின் பத்திரிகைகளில் வெளிவந்த வண் ேைமயுள்ளன. அவர் தமது இலக்கியப்பணியின் மூலம் தமிழ்மொழியை மேலும் அலங்கரிக்கட்டும்:
-----
சுடர் ஒளி 31, ஜூலை.-06, ஓகஸ்ட் 2011

Page 5
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வடக்கில் உள்ளூராட்சிச்சபைத் தேர்தல் இடம்பெற்றுமுடிவ டைந்துள்ளது.
வழக்கத்தில் கிராமச்சங்கத் தேர்தல் என அழைக் கப்பட்டு கிராம மட்டத்தில் இடம்பெறும் இந்தத் தேர்தல் இந்த முறை ஊதிப் பெருப்பிக்கப்பட்டு சர்வதேசத்தின் எதிர்பார்ப்பு வரை சென்றிருந்தது.
இறுதிக்கட்டப்போரின்போதுமுள் - இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் கள் குறித்து இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டு விசாரணையை மையப்படுத்திஇத்தேர்தல் அரங்கே றியுள்ளது.
போர்க்குற்றச்சாட்டைவிசாரிக்கஜநா. ெ நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர்குழுவின் அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் அந்த அறிக்கையில் பரிந்து ரைக்கட் இனப்பிரச்சி க்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக் கையை முன்னிறுத்தித் தமி ழர் தரப்புத் தேர்தலில் நின் ATQgid.
தமிழர்கள் எல்லோரும் எம் பக்கம் நிற்கிறார்கள். ஆனபடியால் போர்க் குற்றச்சாட்டு தேவையற்றது என்ற கோரிக்கையை முன்வைத்து அரசதரப்புப் தேர்தலில் நின்றது.
எப்படியாவது தேர்தலில் வென்று இலங்கை மீதான குற்றச்சாட்டை அழித்தொழிக்க அரசதரப்பு கங்கணம் கட்டி நின்றது.
ஜனாதிபதியின் தலைமையில் சிரேஷ்டஅமைச்ச ர்கள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளு மன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் பட்டாளம் ஒன்று களம் இறக்கப்பட்டிருந்தது.
இவர்களுக்குப் புறம்பாக இராணுவத்தினரும் தேர்தல் பிரச்சாரப் பணியில் களம் இறக்கப்பட் டிருந்தனர். எல்லோரும் இணைந்து ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ்தேவானந்தாதலையிைல் வியூகம் அமைத்து பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. தமக்குப் போட்டியாக நிற்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எல்லோருக்கும் எதிராக அரசால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.
அளவெட்டியில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில் ஆரம்பித்த அச்சுறுத்தல்கள் தாக்குதல் கள் தொடர்ந்தன. நாயின் தலையை வெட் டிக் கூட் டமைப்பு வேட்பாளரின் வீட்டுக்கதவில் கட்டி, உனக்கும் இதுதான் கதி என எச்சரிக்கை விடுக் கப்பட்டது. வேட்பாளரின் வீட்டுக்கு முன்பாக மலர் வளையம் வைத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மலக்கழிவுகள் வீட்டு முற்றங்களில் வீசப்பட்டன. வேட்பாளர்களின் வீடுகள் மீது கற்கள் வீசப்பட்டன. இவ்வாறு தொடர்ந்தவன்முறைகள், அச்சுறுத்தல்க ளுக்கு மத்தியில் கூட்டமைப்பின் பிரசாரங்கள்
முன்னெடுக்கப்பட்டன. சுடர்ஒளி 31,விலை.-06, ஓகஸ்ட் 2011
தேர்தல் நெருங்க ருக்கு எதிரான வன்செய அச்சத்துக்கு மத்தியிலும் U--
வாக்காளர் அட்டைக மக்களை அச்சுறுத்தினர் வாக்களிக்க விடாது பt கைகளை முன்னெடுத்த
இதற்குப் புறம்பாக விருத்தித் திட்டம் என்ற விழாக்கள், அடிக்கல் விழாக்கள் என மக்களை களும் ஏற்பாடு செய்யப் அந்த நிகழ்வுகளில் ை வேட்டிகள்,சேலைகள், !
ஏகப்பிரதிநிதிகள் என் கூட்டமைப்பு இறுக்
கள், உலர் உணவுகள் என வேலைவாய்ப்புகள், நேர்மு தாராளமாக இடம்பெற்ற
அரசவளங்கள் முழுை டன. அரச அதிகாரிகள் கட்டாயமாக ஈடுபடுத்த பினர் இப்படித் தலைகீழ தரப்புக்கு சாட்டையடிே
வடக்கில் நடந்த உள் தேர்தலில்17 சபைகளை மாகக் கைப்பற்றியுள்ள உள்ள உறுதிப்பாட்டைப வெளிப்படுத்தியுள்ளன
20 சபைகளில் மூன் ஈ.பி.டி.யின் கோட்ை மட்டும் அரசால் கைப்ப ஈ.பி.டி.பியின் கட்டுப்ப தீவு, ஊர்காவற்துறை, ராட்சிச் சபைகளையே
வெளியாட்கள் சென்
என்பதை விளக்கியிருந்த நிலையை விளங்கிக்கொ அந்தச் சபைகளையும் அ
உண்மை நிலையை ணத்தால்தான் அந்தப்பி வாக்களித்தார்கள். கூட்ட சுதந்திரமாக பிரச்சாரம் டிருந்தால் அந்தப்பிரதே வாக்களித்திருப்பார்கள் மண் கவ்வியிருக்கும்.
 

நெருங்க கூட்டமைப்பின பல்கள் அதிகரித்த போதும் ம் பிரசாரம் முன்னெடுக்கப்
ளை ஆயுததாரிகள் பறித்து 1. வெளிவே வந்து மக்கள் டையினர் தமது நடவடிக் paj. "வடக்கின் வசந்தம்" அபி போர்வையில் கால்கோள் 5டும் விழாக்கள், திறப்பு ாக் கூடச் செய்யும் நிகழ்வு ---, வைத்து பொது மக்களுக்கு நீர் இறைக்கும் இயந்திரங்
1ற வகையி
மாகப் பேச வேண்டும்
அள்ளி வழங்கப்பட்டன. கப்பரீட்சைகள் என்பவை
, யாகப் பயன்படுத்தப்பட் தேர்தல் பணிகளில் வலுக் பட்டுள்ளனர்.அரச தரப் க நின்ற போதிலும் அரச ாடுத்துள்ளனர் மக்கள். நராட்சிச்சபைகளுக்கான கூட்டமைப்பு வெற்றிகர * தமது கொள்கையில் கள் மீண்டும் ஒருதடவை புறுதிப்படுத்தியுள்ளனர்.
சபைகளை ஆதுவும் பாக உள்ள தீவகத்தில் மூடித்துள்ளது. அதுவும் ட்டில் இருக்கும் நெடுந் பலணை ஆகிய உள்ளூ iப்பற்ற முடிந்துள்ளது. ல் ஆபத்தான இடமாக
ர்தலில் நோக்கம் என்ன அந்த மக்கள் உண்மை டு வாக்களித்திருந்தால், * இழந்திருக்கும்.
ரிந்து கொள்ளாத கார தசமக்கள் ஈபிடிபிக்கு மப்பினர் அங்கு சென்று ப்ய வசதி செய்யப்பட் க்கள் கூட்டமைப்புக்கே சு சகல இடங்களிலும்
நியாயமான - தீர்வு ஒன்றைத் தமிழ்மக்கள் பெறும் 6,605 usio சர்வதேசம் இலங்கைக்கு அழுத் தம் கொடுக்கும் நிலை உருவாகியுள்ள தென்பதைச் சர்வதேசம் புரிந்து செயற்படவேண்டும்.
முள்ளிவாய்க்காலில் நடந்த சம்பவங்களை நேரில் கண்டவர்கள், அனுபவித்தவர்கள் தீவகத்தில் வாழ் கிறார்கள். அவர்களுக்கு தேர்தலின் தாற்பரியம் தெரியாத காரணத்தால் வேறு தெரிவு இன்றிர, சார்பான ஈ.பி.டி. பிக்கு வாக்களித்துள்ளார்கள்
எதிர்காலத் தேர்தல்களில் அந்த மக்களுக்கு உண்மை நிலை தெரிய ஏற்பாடு செய்ய வேண்டிய பொறுப்பு கூட்டமைப்புக்கு உண்டு. அரச வளங் களைப் பயன்படுத்தி, ஜனாதிபதி முதல் அமைச்சர் கள் வரை பிரசாரம் செய்து இலவசங்களை அள்ளி விசி, தமிழர்தம் பக்கம் என சர்வதேசத்துக்கு காட்ட முயன்ற அரசின்முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. மக்கள் தம் கொள்கையில் உறுதியாகநின்று வாக் களித்து தமது நிலைப்பாட்டை சர்வதேசத்துக்கும் இலங்கை அர சுக்கும் தெரியப்படுத் தியுள்ளனர்.
தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வை எட்ட சர்வதேசம் தனது பங் "2. *. áð
දීඝ්‍ර
களிப்பை வழக்கவேண் டிய நிலை தற்போது உருவாகியுள்ளது.
நிலையான நியாயமான - தீர்வு ஒன்றைத் தமிழ் மக்கள் பெறும் வகையில் சர்வதேசம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் நிலை உருவாகியுள்ள தென்பதைச் சர்வதேசம் புரிந்து செயற்பட வேண்டும்.
அப்போதுதான் தமிழ் மக்கள் வெளிப்படுத் தியுள்ள தமது நிலைப்பாட்டுக்கு பலன் கிட்டும்.
இது சர்வதேசத்துக்குச் சமர்ப்பணம் அது நிற்க - உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் தந்துள்ள
யில் பயன்படுத்தப் போகின்றது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தாடாளுமன்றத் தேர்தலில் கூடுதல் ஆசனங் களைப் பெற்றுப்பலமான நிலையில் கூட்டமைப்பு இருந்த நிலையில் அரசு கூட்டடைப்புடன் பேச்சுக் களை ஆரம்பித்தது.
உள்ளூராட்சித் தேர்தலும் தமிழ் மக்கள் வழங் கிய ஆணையைப் பயன்படுத்தி அரசுடன் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற நிலையில் பேச்சை நடத்த வேண்டும்.
வெறும் எலும்புத் துண்டை வீசினால் போதும் என்ற நிலையில் உள்ள அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஆகக் குறைந்த அதிகாரப் பகிர்வையாவது பெற கூட்டமைப்புமுயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பேச்சுக்களை இழுத்தடித்துச் செல்லும் அரசின் போக்குக்கு ஆப்பு வைத்து, காலக்கெடு விதித்துப் பேச்சைநடத்தவேண்டும் - ம்தமிழர்கள்நி மானதீர்வைப்பெறகூட் மைப்பு முயல வேண்டும். அப்போதுதான் மக்களின் எதிர் பார்ப்பை நிறைவேற்றமுடியும் கூட்ட மைப்பின் பொறுப்பு இது என்பதை உணர்ந்து அடுத்த கட்டப் பூேச்சுக்க ளில் கூட்டமைப்பு செயற்படவேண்டும் என்பதே சகலரின் எதிர்பார்ப் பாகும்.*

Page 6
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வடக்கில் உள்ளூராட்சிச்சபைத் தேர்தல் இடம்பெற்றுமுடிவ டைந்துள்ளது.
வழக்கத்தில் கிராமச்சங்கத் தேர்தல் என அழைக் கப்பட்டு கிராம மட்டத்தில் இடம்பெறும் இந்தத் தேர்தல் இந்த முறை ஊதிப் பெருப்பிக்கப்பட்டு சர்வதேசத்தின் எதிர்பார்ப்பு வரை சென்றிருந்தது.
இறுதிக்கட்டப்போரின்போதுமுள் - இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் கள் குறித்து இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டு விசாரணையை மையப்படுத்திஇத்தேர்தல் அரங்கே றியுள்ளது.
போர்க்குற்றச்சாட்டைவிசாரிக்கஜநா. ெ நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர்குழுவின் அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் அந்த அறிக்கையில் பரிந்து ரைக்கட் இனப்பிரச்சி க்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக் கையை முன்னிறுத்தித் தமி ழர் தரப்புத் தேர்தலில் நின் ATQgid.
தமிழர்கள் எல்லோரும் எம் பக்கம் நிற்கிறார்கள். ஆனபடியால் போர்க் குற்றச்சாட்டு தேவையற்றது என்ற கோரிக்கையை முன்வைத்து அரசதரப்புப் தேர்தலில் நின்றது.
எப்படியாவது தேர்தலில் வென்று இலங்கை மீதான குற்றச்சாட்டை அழித்தொழிக்க அரசதரப்பு கங்கணம் கட்டி நின்றது.
ஜனாதிபதியின் தலைமையில் சிரேஷ்டஅமைச்ச ர்கள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளு மன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் பட்டாளம் ஒன்று களம் இறக்கப்பட்டிருந்தது.
இவர்களுக்குப் புறம்பாக இராணுவத்தினரும் தேர்தல் பிரச்சாரப் பணியில் களம் இறக்கப்பட் டிருந்தனர். எல்லோரும் இணைந்து ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ்தேவானந்தாதலையிைல் வியூகம் அமைத்து பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. தமக்குப் போட்டியாக நிற்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எல்லோருக்கும் எதிராக அரசால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.
அளவெட்டியில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில் ஆரம்பித்த அச்சுறுத்தல்கள் தாக்குதல் கள் தொடர்ந்தன. நாயின் தலையை வெட் டிக் கூட் டமைப்பு வேட்பாளரின் வீட்டுக்கதவில் கட்டி, உனக்கும் இதுதான் கதி என எச்சரிக்கை விடுக் கப்பட்டது. வேட்பாளரின் வீட்டுக்கு முன்பாக மலர் வளையம் வைத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மலக்கழிவுகள் வீட்டு முற்றங்களில் வீசப்பட்டன. வேட்பாளர்களின் வீடுகள் மீது கற்கள் வீசப்பட்டன. இவ்வாறு தொடர்ந்தவன்முறைகள், அச்சுறுத்தல்க ளுக்கு மத்தியில் கூட்டமைப்பின் பிரசாரங்கள்
முன்னெடுக்கப்பட்டன. சுடர்ஒளி 31,விலை.-06, ஓகஸ்ட் 2011
தேர்தல் நெருங்க ருக்கு எதிரான வன்செய அச்சத்துக்கு மத்தியிலும் U--
வாக்காளர் அட்டைக மக்களை அச்சுறுத்தினர் வாக்களிக்க விடாது பt கைகளை முன்னெடுத்த
இதற்குப் புறம்பாக விருத்தித் திட்டம் என்ற விழாக்கள், அடிக்கல் விழாக்கள் என மக்களை களும் ஏற்பாடு செய்யப் அந்த நிகழ்வுகளில் ை வேட்டிகள்,சேலைகள், !
ஏகப்பிரதிநிதிகள் என் கூட்டமைப்பு இறுக்
கள், உலர் உணவுகள் என வேலைவாய்ப்புகள், நேர்மு தாராளமாக இடம்பெற்ற
அரசவளங்கள் முழுை டன. அரச அதிகாரிகள் கட்டாயமாக ஈடுபடுத்த பினர் இப்படித் தலைகீழ தரப்புக்கு சாட்டையடிே
வடக்கில் நடந்த உள் தேர்தலில்17 சபைகளை மாகக் கைப்பற்றியுள்ள உள்ள உறுதிப்பாட்டைப வெளிப்படுத்தியுள்ளன
20 சபைகளில் மூன் ஈ.பி.டி.யின் கோட்ை மட்டும் அரசால் கைப்ப ஈ.பி.டி.பியின் கட்டுப்ப தீவு, ஊர்காவற்துறை, ராட்சிச் சபைகளையே
வெளியாட்கள் சென்
என்பதை விளக்கியிருந்த நிலையை விளங்கிக்கொ அந்தச் சபைகளையும் அ
உண்மை நிலையை ணத்தால்தான் அந்தப்பி வாக்களித்தார்கள். கூட்ட சுதந்திரமாக பிரச்சாரம் டிருந்தால் அந்தப்பிரதே வாக்களித்திருப்பார்கள் மண் கவ்வியிருக்கும்.
 

நெருங்க கூட்டமைப்பின பல்கள் அதிகரித்த போதும் ம் பிரசாரம் முன்னெடுக்கப்
ளை ஆயுததாரிகள் பறித்து 1. வெளிவே வந்து மக்கள் டையினர் தமது நடவடிக் paj. "வடக்கின் வசந்தம்" அபி போர்வையில் கால்கோள் 5டும் விழாக்கள், திறப்பு ாக் கூடச் செய்யும் நிகழ்வு ---, வைத்து பொது மக்களுக்கு நீர் இறைக்கும் இயந்திரங்
1ற வகையி
மாகப் பேச வேண்டும்
அள்ளி வழங்கப்பட்டன. கப்பரீட்சைகள் என்பவை
, யாகப் பயன்படுத்தப்பட் தேர்தல் பணிகளில் வலுக் பட்டுள்ளனர்.அரச தரப் க நின்ற போதிலும் அரச ாடுத்துள்ளனர் மக்கள். நராட்சிச்சபைகளுக்கான கூட்டமைப்பு வெற்றிகர * தமது கொள்கையில் கள் மீண்டும் ஒருதடவை புறுதிப்படுத்தியுள்ளனர்.
சபைகளை ஆதுவும் பாக உள்ள தீவகத்தில் மூடித்துள்ளது. அதுவும் ட்டில் இருக்கும் நெடுந் பலணை ஆகிய உள்ளூ iப்பற்ற முடிந்துள்ளது. ல் ஆபத்தான இடமாக
ர்தலில் நோக்கம் என்ன அந்த மக்கள் உண்மை டு வாக்களித்திருந்தால், * இழந்திருக்கும்.
ரிந்து கொள்ளாத கார தசமக்கள் ஈபிடிபிக்கு மப்பினர் அங்கு சென்று ப்ய வசதி செய்யப்பட் க்கள் கூட்டமைப்புக்கே சு சகல இடங்களிலும்
நியாயமான - தீர்வு ஒன்றைத் தமிழ்மக்கள் பெறும் 6,605 usio சர்வதேசம் இலங்கைக்கு அழுத் தம் கொடுக்கும் நிலை உருவாகியுள்ள தென்பதைச் சர்வதேசம் புரிந்து செயற்படவேண்டும்.
முள்ளிவாய்க்காலில் நடந்த சம்பவங்களை நேரில் கண்டவர்கள், அனுபவித்தவர்கள் தீவகத்தில் வாழ் கிறார்கள். அவர்களுக்கு தேர்தலின் தாற்பரியம் தெரியாத காரணத்தால் வேறு தெரிவு இன்றிர, சார்பான ஈ.பி.டி. பிக்கு வாக்களித்துள்ளார்கள்
எதிர்காலத் தேர்தல்களில் அந்த மக்களுக்கு உண்மை நிலை தெரிய ஏற்பாடு செய்ய வேண்டிய பொறுப்பு கூட்டமைப்புக்கு உண்டு. அரச வளங் களைப் பயன்படுத்தி, ஜனாதிபதி முதல் அமைச்சர் கள் வரை பிரசாரம் செய்து இலவசங்களை அள்ளி விசி, தமிழர்தம் பக்கம் என சர்வதேசத்துக்கு காட்ட முயன்ற அரசின்முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. மக்கள் தம் கொள்கையில் உறுதியாகநின்று வாக் களித்து தமது நிலைப்பாட்டை சர்வதேசத்துக்கும் இலங்கை அர சுக்கும் தெரியப்படுத் தியுள்ளனர்.
தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வை எட்ட சர்வதேசம் தனது பங் "2. *. áð
දීඝ්‍ර
களிப்பை வழக்கவேண் டிய நிலை தற்போது உருவாகியுள்ளது.
நிலையான நியாயமான - தீர்வு ஒன்றைத் தமிழ் மக்கள் பெறும் வகையில் சர்வதேசம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் நிலை உருவாகியுள்ள தென்பதைச் சர்வதேசம் புரிந்து செயற்பட வேண்டும்.
அப்போதுதான் தமிழ் மக்கள் வெளிப்படுத் தியுள்ள தமது நிலைப்பாட்டுக்கு பலன் கிட்டும்.
இது சர்வதேசத்துக்குச் சமர்ப்பணம் அது நிற்க - உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் தந்துள்ள
யில் பயன்படுத்தப் போகின்றது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தாடாளுமன்றத் தேர்தலில் கூடுதல் ஆசனங் களைப் பெற்றுப்பலமான நிலையில் கூட்டமைப்பு இருந்த நிலையில் அரசு கூட்டடைப்புடன் பேச்சுக் களை ஆரம்பித்தது.
உள்ளூராட்சித் தேர்தலும் தமிழ் மக்கள் வழங் கிய ஆணையைப் பயன்படுத்தி அரசுடன் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற நிலையில் பேச்சை நடத்த வேண்டும்.
வெறும் எலும்புத் துண்டை வீசினால் போதும் என்ற நிலையில் உள்ள அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஆகக் குறைந்த அதிகாரப் பகிர்வையாவது பெற கூட்டமைப்புமுயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பேச்சுக்களை இழுத்தடித்துச் செல்லும் அரசின் போக்குக்கு ஆப்பு வைத்து, காலக்கெடு விதித்துப் பேச்சைநடத்தவேண்டும் - ம்தமிழர்கள்நி மானதீர்வைப்பெறகூட் மைப்பு முயல வேண்டும். அப்போதுதான் மக்களின் எதிர் பார்ப்பை நிறைவேற்றமுடியும் கூட்ட மைப்பின் பொறுப்பு இது என்பதை உணர்ந்து அடுத்த கட்டப் பூேச்சுக்க ளில் கூட்டமைப்பு செயற்படவேண்டும் என்பதே சகலரின் எதிர்பார்ப் பாகும்.*

Page 7
விடுதலைப் புலிகளின் மகளிர் مg அர்சியல் பிரிவுத் தலைவி தமிழினி இந்த மாத நடுப்பகுதியில்பயங்கரவாதத்தடுப்புப்பிரிவினரால்விசா ரணைக்காகத்திடீரெனஅழைத்துச்செல்லப்பட்டார். இது குறித்து சிறைச்சாலை காவலர்களுக்கும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது. அனுமதி ஏதுமின்றி தமிழி னியை அழைத்துச் சென்றுவிட்டார்கள் என்று சிறை அதிகாரிகள் குற்றஞ்சாட்ட, வவுனியா மாவட்ட் நீதிமன்றத்தின் அனுமதியுடன்தான் அழைத்துச் சென்றோம் என்று பயங்கரவாதத் தடுப்புப் பிரி வினர் தெரிவித்தனர்.
2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் நாள் தமிழினி ஏனைய போராளிகளுடன் படையினரிடம் சரணடைந்தார். ஓமந்தையில் போராளிகளை மக்களிடம் இருந்து படையினர் பிரித்து தனித்து வைத்திருந்த போது அவரும் அங்கிருந்தார்.
அதன் பின்னர் அவர் படையினரின் தடுப்புக் காவலுக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு வைத்து அவரிடம் சாதாரண பொலிஸார், பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவினர் (சிஐடி), பங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் (ரிஐடி), இராணுவப் பொலிஸார், இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் எனத் தனித் தனியாக விசாரணை நடத்தினர்.
அவர் குறித்த கோப்புகள் இந்த ஒவ்வொரு விசாரணைப் பிரிவிடமும் தனித் தனியாக இருக் கின்றன. அத்தனை விசாரணைகளுக்கும் பின்னர் அவர் பயங்கரவாதத்தடுப்புப் பிரிவினரின் நான்காம் மாடியில் நீண்ட நாள்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். அதன் பின்னரே நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். s
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய பூசா சிறையில் தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து சரண டைந்த மூத்த தலைவர்களில் முதன் முதலில் வெளிப் படையாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப் பட்ட ஒரேயொருவர் தமிழின்ரி மட்டுமே. அவருக்குப் பின் னர் புலிகளின் திருகோண மலை மாவட்டத் தளபதியாக இருந்த பதுமன் மட்டுமே கடந்த மாதம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இத்தகைய பயங்கரவாத தடுப்புப் பிரி வினர் தமிழினியை மீண்டும் தமது பாதுகாப்பு வளை S
யத்துக்குள் கொண்டு சென்று リ三 விடுவித்திருக்கின்றனர்.
ஏன் இந்தத் திடீர் நட
வடிக்கை?
எஞ்சியுள்ள விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பி னர்களை அடையாளப் படுத்துவதற்காகத் தமிழி னியை பயங்கரவாதத் தடுப் புப் பிரிவினர் கொண்டு சென் றனர் என்றும் அப்படிக் காட் டிக் கொடுக்க தமிழினி மறுத்து விட்டார் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
ஆனால், உண்மை அது வல்ல என்கிறார்கள் சிறை
காணப்படுகின்றனர்.
புலித்தேவன் மற்றும் தற்போதுசிறிையி
ா ரேனுபிரேம்
களில் அடைக்கப்பட்டிரு உறுப்பினர்கள்.
"தமிழினி மட்டுமல்ல கள் அனைவருமே இப்ே பிரிவு அலுவலகத்திற்கு மி செல்லப்படுகிறார்கள். தய னிலைப்படுத்தப்பட்ட கங்களுக்கு அறிமுகமான றிய செய்தி உடனடியாக கிறது"என்றுகடர்ஒளிவார கடை சிறையில் உள்ள மூ விடுதலைப் புலிகள் அ டக் களத்தில் நின்ற மூத் அரசுக்கு அவசரமாகத் ே பது அவர் சொன்ன திடுச் "அரசுக்கு வேறு வழி ளின் கால்களில் விழவும் அவர்களுக்கு வேண்டி இருந்து அவர்கள் விரும் தான்" என்றார் அந்தப் ே அரசுக்கு ஏன் அத்தலை ஐக்கிய நாடுகள் பொது னால் நியமிக்கப்பட்ட நிட பிரிட்டனின் சனல்-4 தெ காவின் கொலைக்களம்' அ வின் நெருக்குதல், இந்தி என்று போர்க் குற்றச்சாட் திணறிப் போய் இருக்கிற "அவர்கள் தப்பிப்ப படுத்தப் பார்க்கிறார்கள்" மற்றொரு போராளி.
சிறைகளிலும் தடுப்பிலு களை விசாரணைக்கு என வாத தடுப்புப் பிரிவு அ கேட்பதெல்லாம், வன்ன லில் இராணுவத்தினர் நடத்
இடம்பெற்றுவந்தர்காலப்பகுதியில் முகம்ாலைஆனிம் இராணுவத்தினரும் சந்தித்துக்கொண்டஒருதனப்
đữt_ử sạ6if | 31, s°abeo, -06, Saseñor. eon
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கும் வேறு முக்கிய புலி
முக்கிய புலி உறுப் பினர் பாது பங்கரவாதத் தடுப்புப் ண்டும் மீண்டும் கொண்டு Sழினி நீதிமன்றத்தில் முன் நபர் என்பதா லும் ஊட வர் என்பதாலும் அவர் பற் ஊடகங்களில் வந்து விடு க்குத்தெரிவித்தர்வெலிக் ன்னாள் போராளி ஒருவர். மைப்பில் இருந்த, போராட் த போராளிகள் 100 பேர் தவைப்படுகிறார்கள் என் கிேடும் தகவல். யில்லை. அவர்கள் எங்க தயாராய் இருக்கிறார்கள். யதெல்லாம் எங்களிடம் பும் வாக்குமூலம் மட்டும் பாராளி. ன போராளிகளின் தேவை. ச் செயலாளர்பான் கீ மூணி புணர் குழுவின் அறிக்கை, ாலைக்காட்சியின் "சிறிலங் ஆவணப்படம், அமெரிக்கா யாவின் நழுவல் போக்கு டுக்களுக்குள் சிக்கி மூச்சுத் து அரசு. தற்கு எங்களைப் பயன் என்றார் சிறையில் உள்ள
லும் உள்ள முத்த போராளி ன்று அழைக்கும் பயங்கர திகாரிகள் அவர்களிடம் ரியில் - முள்ளி வாய்க்கா திய தாக்குதலில் பொதுமக்
கள்ளவரும்கொல்லப்படவில்லைஎன்றவாக்குமூலம்தான். "என் நண்பன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தாக்குதல்களை நடத்தியலுன், அவனை அழைத்துச் சென்று, அரசுக்குச் சார்பாக வாக்குமூலம் கொடுத்தால் விடுதலை செய்வோம் என்று கேட்டிருக்கிறார்கள். மறுத்துவிட்டான் அவன். உன்னை நம்ப முடியாது; முதலில் வெளியேவிடு, பின்னர் மற்றவற்றைப் பார்க்
எந்தப்பதிலும்இல்லை. அவனைத்திரும்பவும்கிறைக்கு அனுப்பி வைத்து விட்டார்கள்" என்றார் அந்த முன் னாள் போராளி. அந்த முக்கிய போராளியை அழைத் துச் சென்று விசாரணை நடத்தியபோது தமிழினி உட்படப் பலர் வாக்குமூலம் வழங்கச் சம்மதித்து விட்டார்கள் என்று பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
"அவர்களுக்கு 100 பேர் தேவைப்படுகிறார்கள். ஆனால் நாங்கள் அறிந்தவரையில் அவர்களால் 10 பேரைக் கூட கடந்த மூன்று மாதங்களாகத் திரட்ட முடியவில்லை" என்று க்டர் ஒளி வார மலருக்குத் தெரிவித்தார் அந்தப் போராளி.
இந்தப் பின்னணியிலேயே தமிழினியை மீண்டும் அழைத்து விசாரித்திருக்கிறது பயங்கரவாதத் தடுப் புப் பிரிவு, மீண்டும் மீண்டும் போராளிகளை அழைத்து விசாரணை என்ற பெயரில் மிரட்டுவதும் கெஞ்சு வதும் மிஞ்சுவதுமாக அவர்களிடம் தமக்குச் சாதக மான ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்கிறார்கள்.
"எங்கள் உயிர்கள் உசாலாடிக் கொண்டிருக் கின்றன. அவர்கள் எதையும் செய்ய முடியும் என்ற நிலையில் நாங்கள் இந்தப் பிரச்சினையை எப்படிச் சமாளிப்பது என்று திணறுகிறோம்" என்றார் கடற் புலியாக இருந்த மற்றொரு போராளி.
போர்க் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு அடியோடு மறுத்துரைத்தாலும், அதிலிருந்து தப்ப இரகசியமாக தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது என்பதையே இது காட்டுகிறது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தொடர் பான விவரங்களை உள்ளடக்கிசிறிலங்காபாதுகாப்பு அமைச்சு தயாரித்த அறிக்கை, கடந்த வாரம் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அவரது தம்பியும் பாது காப்புச் செயலருமான கோத்தபாய ராஜபக்ஷவால் கையளிக்கப்பட்டது.
'மனிதாபிமான நடவடிக்கையின் உண்மை சார்ந்த அலசல்கள்" என்ற தலைப்பில் அந்த அறிக்கைதயாரிக் கப்பட்டுள்ளது.
போரின் இறுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக சிறிலங்கா படையினர் மீது சுமத்தப் படும் போர்க் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக் கும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள் ளதாக அரசு கூறுகின்றது.
அடுத்தவாரத் தொடக்கத்தில் கொழும்பு ஹில்டன் விடுதியில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் இந்த அறிக்கை வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
போரின் இறுதிக் கட்டத்தில் பங்கேற்ற் படை யினர், அதிகாரிகளிடம் இருந்த பெறப்பட்ட தகவல் கள், சாட்சியங்களின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2006 ஜூலையில் மாவிலாறில் போர் தொடங்கி
.. யதில் இருந்து 2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில்
போர் முடிவுக்குவந்தது வரையான சம்பவங்கள் தொடர்பாக இந்த அறிக்கையில் விபரிக்கப்பட்டுள் ளது. இந்த அறிக்கைக்கு மேலதிகமாகப் போராளி களின் வாக்குமூலங்களையும் வழங்கி எப்படியா வது போர்க் குற்றங்களில் இருந்து தப்பிவிடத்துடிக் கிறது மஹிந்த அரசு. *

Page 8
ன்ெனைக் காலங்காத்தாலை விரட்டோ விரட் டென்று விரட்டி இங்கே வரவழைச்சிட்டு, மொட் டைத் தலையைத் தடவிக் கொண்டிருக்கிறீரே? உமக்கு நித்திரையில்லை பரவாயில்லை. அது உமது அறுபது வயதுக்கு வழமையான நிலை. ஆனால் எனக்கு? என்தூக்கத்தைக் கெடுத்ததோடு அந்த அழகான கனவைக் கலைத்தும் விட்டீரே?
திடீரென்று எம்.டி. கேட்டார், "என்ன சுதா. உனக்குள்ளேயே என்னைத் திட்டுகிறாயா?" ஒரு கணம் திடுக்கிட்ட சுதா, ஒருவாறு எம்.டியைச் சமாளிக்கப் பார்த்தான்.
"எனக்குத் தெரியும் சுதா. நீஎன்னைத்திட்டுவாய் தான். ஆனால் என்னில் நீ வைத்திருக்கிற மதிப்பு மரியாதை அளப்பரியது. நான் சொன்னால் எதை யுமே நீதட்டமாட்டாய் என்பதும் எனக்குத் தெரி யும் "எம்.டி புன்முறுவலோடு பீடிகை போட்டார். உண்மைதான். சுதா எம்.டி மீது அளப்பரிய மரியாதை வைத்திருப்பது உண்மை. சும்மா செல்லமாக தனக்குள்ளேயே எம்.டி யைப் பற்றி முணுமுணுப்பது அவனது வழக்கம்தான். ஆனால் எந்த விதத்திலும் அவரது கட்டளையை மறுத்தோ அல்லது அவரை மீறியோ எந்த ஒரு காரியத் தையும்அவன் செய்தது கிடையாது.
இதே போன்றுதான்,சுதாவிலும் ஓம்.டிக்குக் கடும் நம்பிக்கை உண்டு. ஓடி, துணிச்
சல்நேர்மை, விரைந்து செயலாற்றுந்தன்மை ஆகி யன அந்தப் பத்திரிகை நிறுவனத்துக்குப் பல வெற் றிகளைக் குவித்திருக்கின்றன. அவன் தேடிப் பிடித்து வழங்கிய எத்தனையோ உண்மைச் சம் பவங்களைச் செய்தியாகவும் கட்டுரையாகவும் சுடச்சுடத் தனது பத்திரிகையில் பிரசுரித்து நல்ல பெயரும் பணமும் சம்பாதித்திருக்கிறார் எம்.டி சதாசிவம்.
சரி, விசயத்துக்கு வருவோம். எம்.டி யின் பேச் சைக் கேட்டுத்தன் அருகிலிருக்கும் செய்திப் பொறுப் பாசிரியரை ஒரு பார்வை பார்த்த சுதா, எம்.டி
னுக்குத் தெரியும், ! யென்று கதை தொடங்கி மாகத்தான்இருக்குமென்று போது என்னசொல்லப்டே கக்காதுகளைக்கூர்மையாச்
எம்.டியும் ஒருமுறை கட்டைக்குரலில் சொல்ல "இன்று அதிகாலை கோணமலையின் எல்ை யாமலையில் வழக்கத்தி அதிசயிக்கத்தக்கதொரு
ஆவலை அடக்கமாட் "அது என்ன சம்பவம் சே "பறக்குந்தட்டு மாதிரி பிரகாசத்துடன் கெல்ல யிருக்கு, அதைப் பார்த்த எனக்கு ரெலிபோனில் கிறார்கள்"
இதைக்கேட்டுத் தி செய்திப் பொறுப்பாசிரி "சுதாநீதான் கெல்லி உண்மைதானா என்று எழுத வேண்டும்"
மேலும் அதிர்ந்தான் "தானா? தனியாகவா "இல்லை நிகிதாவை துக் கொண்டு போ"
冰掌冰
"எல்லாம் வல்லவ கிரகத்திற்கு நீ போனாய சதுயா?"ஆச்சரியத்தோ "அது ஒரு எதிர்பாராத அந்த அரிய சந்தர்ப்பம் "வாவ். திடீரெனக் அதுவும் எனக்குத் தெ 'கணடவுடன் மோதவர் இலகுவாக 'கண்டலை படியே சொன்னான். "
"துவமி கற்று முடிந் ததும்) நசாதி "கொலர்ே
UMÖyöOOTIDIGODODHIMG 0oCoMisijunjÜLITO
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால்இலங்கையில் பாம்புகளைக் கைகளில் பிடித்தும், கழுத்தில் சுற்றிப் போட்டும் வைத்திரு இடம்பெற்றது. தெகிவளையில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவின் ஏற் கல்லூரியில் பாம்புகள் தொடர்பான விழிப்புணர்வூட்டில் பிரசாரம் ஒன்று 18,
துறைசார்ந்திஅதிகாரிகள் பாம்புகளை கொண்டு வந்து மாணவர்களுக்கு மீதான பயத்தைப் போக்குகின்றமைக்காக தைரியம் கொடுக்கின்றவார்த்தை பாம்புகளுடன் நட்புடன்
பழக வேண்டும் ينتمي
அபிவிருத்தி அமைச்சின் உயிரியல் பல்லினத்துவ භූ: பாதுகாப்புக்கான கல்வித்
இந்நிகழ்ச்சி இடம்பெற்றது
 
 
 
 

மேலே சொல்லப்போ ட்க ஆயத்தமானான். அவ ாம்.டி மதிப்பு மரியாதை னால் ஏதோ பெரிய விசய
கிக்கொண்டுதயாரானான். செருமிக்கொண்டு தனது த் தொடங்கினார். ஒரு மணியளவில் திரு லயில் இருக்கும் கெல்லி ற்கு மாறான சம்பவம், Fம்பவம் நடந்திருக்கு” டாமல் சுதா கேட்டான். リ?” யான ஏதோ ஒரு பொருள் லியாமலையில் இறங்கி வர்கள் நான்கைந்து பேர் செய்தி சொல்லியிருக்
டுக்கிட்டனர், சுதாவும் யர் சுந்தரமூர்த்தியும்.
பாமலைக்குப் போய் இது அறிந்து வந்து கட்டுரை
சுதா,
யும் உன்னுடன் அழைத்
kkakkak னான "தோமிலா'வின் ா? இது எப்படி முடிந்தது டு கேட்டான் செதில். சம்பவம் திடீரெனத்தான் ானக்குக் கிடைத்தது." கிடைத்த சந்தர்ப்பமா? யாமலா? ஏதேச்சையாக தவிண்கல் ஒன்றுக்கு மிக த் திருப்பி வழி விட்டி ம். மேலே கூறு சதுயா" தும் (கல்வி கற்று முடித் ாவில் (இராணுவத்தில்)
EDITGEOEGÍTöôït
ாழ்ப்பாணமாணவர்கள் 5 கம்பல்ம் கிடந்த வாரம் ாட்டில் யாழ்:மகாஜனா ம் திகதி இட்ம் பெற்றது. " ாண்பித்தனர்:பாம்புகள்
ளையும் ப்ேகினார்.
ܵ /1
சேர்ந்து பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தேன். அப் பொழுது எனக்கு உன்னைத் தெரியாது”
'இம்.ம். அப்பொழுது உனக்கு எத்தனை வதுசெத் (வயது) இருக்கும் சதுயா?"
"அப்பொழுது எனக்கு இருபத்திரெண்டு வது செத். 'கொலர்போ பயிற்சின்ய மிகவும் ஆர்வத் துடனும் திறமையுடனும் செய்து கொண்டிருந் தேன். கடவுள் "நெக்" கூட என் திறமையைக் கேள்விப்பட்டு நேரடியாகவே வந்து வாழ்த்தினார். அந்தச் சமயத்தில்தான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. "தோமிலா வின் கிரகத்திற்கு அருகிலுள்ள மிருக சாதிக் கிரகத்தார் தோமிலாவின் கிரகத்தைக் கைப் பற்றப் போர்ப்பிரகடனம் செய்தார்கள்"
"என்ன? தோமிலாவின் கிரகத்தையா? என்ன துணிச்சல்? தோமிலா அவர்களைச் சும்மா விட்டி ருப்பாரா என்ன?”
'உண்மைதான் செதில். அன்று தோமிலா நினைத்திருந்தால் மிருகசாதிக் கிரகத்தார்ை தனது அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பூண்டோடு அழித்திருக்க முடியும்"
"பொறு சதுயா, சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் பூமியில் வசித்த அரக்கர்களின் உருவ, நடத்தை ஒற்றுமை இந்த மிருகசாதிக் கிரகவாசி களிடமும் இருக்கிறது. அந்த அரக்கர்கள் தான் ஏற்கனவே பூமியில் அழிக்கப்பட்டு விட்டார்களே? அவர்களைப் போன்ற உருவ நடத்தை ஒற்றுமை எப்படி இவர்களுக்குக் கிடைத்தது"
"செதில் அண்டவெளியில் சுற்றிக்கொண்டிருந்த கோளொன்று பூமியில் மோதியபோது டைனோசர் இனம் முற்றாக அழிந்து விட்டமை உனக்கே தெரி யும். அப்படியே தான் இந்த அரக்கர் கூட்டமும் அழிய நேர்ந்தது. ஆனால் தோமிலாவின் அனுக் கிரகத்தால தான் பூமியிலிருந்த அரக்கர் கூட்டம் முற்றாக அழிந்து விடாமல் அவர்களில் சிலரை மீட்டு வந்து இப்பொழுதிருக்கும் மிருக சாதிக் கிரகத்தில் சேர்ப்பித்திார். அவர்களின் இனம் தான் இன்று பல்கிப் பெருகி மிருகசாதிக் கிரகத்தில் வாழ்ந்து வருகின்றார்க்ள்"
"அடப்பாவமே, அப்படிக் காப்பாற்றப்பட்ட மிருகசாதிக்கிரகவாசிகள்தான்நன்றி மறந்து என்றும் சிரஞ்சீவியான தோமிலாவுடன் யுத்தம் புரிய ஆயத்தமானார்களா?"
"சளி அப்புறம் என்ன நடந்தது?" "தமது சக்தியைச் சரிவரப் புரிந்து கொள்ளாத மிருகசாதிக் கிரகவாசிகளுக்குச் சரியான பாடம் கற்பிக்க நினைத்தார் தோமிலா"
"சளி சதுயா, இதை அவர் தனது கிரகத்திலிருந்த படியே செய்திருக்கலாமே?”
'இல்லை செதில் தனது கிரகத்தில் இருந்தவாறே தோமிலா அதைச் செய்திருந்தால், மிருகசாதிக் கிர கம் அன்றைக்கே முற்றாக அழிந்து போயிருக்கும். அப்படிப்பட்ட பாரிய அழிவைக் கொடுக்காமல் தன்னுடைய கிரகத்திலிருந்த கொலர் போவை (இராணுவத்தை) ஒன்றுதிரட்டி, போதாததற்கு நமது நசாதியின் கொலர்போவின் உதவின்யயும் நாடினார். மிருகசாதிக்கிரகவாசிகளின் கொலர்போ மிகப் பெரிதாக இருந்ததே இதற்குக் காரணம். உடனடியாக எனது தலைமையில் நமது "நெக்"ஒரு பெரும்படையை அனுப்பி வைத்தார்”
"அடடா! உன்னுடைய தலைமையிலா சதுயா? அப்போ நீ மகா திறமைசாலிதான்”
"அப்படியானால் இப்போது நான் திறமைசாலி இல்லையா?* ši:
"இல்லையில்லை, இப்போதும் நீ திறமை சாலிதான்", "அடச்சி போடா, செல்லமாக வெட்கப்பட்ட சதுயா முகத்தைத் திருப்பிக் கொண்டாள்" ஆெபத்து தொடரும்)
சுடர் ஒளி 31, ஜூலை.-06ஒகஸ்ட் 2011

Page 9
Q(5 ஜனநாயக நாட்டில் தேர்தல் இடம் பெறும்போது பல்வேறு அரசியல் கட்சிகளும் தனிநபர்கள் குழுக்களாகவும் போட்டியிடுவதுண்டு. போட்டிக்கு ஒவ்வொரு தரப்பினரும் தமக்கெனக் கொள் யும் ே த்திட் யும் முன் வைத்து வாக்குகள் கோரிப் போட்டியிடுவதுண்டு.
மக்கள்தாம் ஏற்றுக்கொள்ளும் கொள்கைகளை முன் வைப்பவர்களையும் தங்கள் அபிலாசைகளைப் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடியவர்களையும் வாக் களிப்பு மூலம் தங்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய் வதே ஜனநாயக மரபாகும். ஆனால் இலங்கை இந்தியா, பாகிஸ்தான்,பங்களாதேஷ் போன்ற நாடு களில் மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதாகக் கூறி விட முடியாது. வன்முறைகள்,மிரட்டல்கள், பேரங் கள், சலுகைகளையும் இலவசங்களையும் வழங்கல், ஊழல் மோசடிகள் போன்ற தேர்தல் நடைமுறைக்கு அப்பாற்பட்ட முறைகேடுகள் தேர்தல் காலங் களில் மேலாதிக்கம் செலுத்துவதை நாம் அவதா னிக்க முடியும் எனினும் எப்படியோ தேர்தல்கள் இடம்பெற்று அவற்றின் மூலமாகப் பிரதிநிதிகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளும் அமைக்கப் பட்டு விடுகின்றன.
தேர்தல்களின் போது பல்வேறு தரப்பினராலும் பல்வேறு கொள் த்திட்டங்களும் முன் வைக்கப்பட்டாலும் கூட, எதிரெதிரான இரு கருத்துக்களே ஒட்டு மொத்தமாக போதுவதை அவ தானிக்க முடியும். ஏனை யவை ஏதோ ஒரு வகை யில் நேரடியாகவோ, மறை முகமாகவோ இரண்டில் ஒரு கருத்தியலுக்கு உட் பட்டதாகவோ, சார்பான தாகவோ தான் விளங்கும் மக்களும் இந்தப் பிர தான நீரோட்டங்களின் அடிப்படையிலேயே தங்கள் பிரதிநிதிகளைக் தெரிவு செய்யும் நிலை யும் ஏற்படும்.
தேர்தலில் இரு தரப்புக்களின் நிலைப்பாடுகள் கடந்த ஜூலை 23 அன்று நடந்த உள்ளூராட்சிச் சபை களுக்கான தேர்தலின்போது இப்படியான இரு பிரதான கருத்தோட்டங்களுக்கும் எதி ரான மோதல்கள் பிரதானமாக விளங்கியமையைக் காணக் கூடியதாக இருந்தது. தென் பகுதியில் அபிவிருத்தி என்ற பேரில் அரசு நடவடிக்கைகள், இனப்பிரச் சினை தொடர்பான அரசின் நிலைப்பாடும் ஒரு பக்கமாக வும் மறுபக்கமாக அரசுக்கு எதி ரான கருத்தும் மோதின. சிங் மக்கள் அரசதரப்புக்கே தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.
கில் அரசின் நடவடிக்கைகளுடன் இணங்கி நின்று, தமிழ் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்குத்துணை போகும் சரணடைவு அரசியல் ஒரு புறமும் தமிழ் மக் களின் தனித்துவத்தைப்பேணிப் பலமான நிலையில் பேரம் பேசிதமிழ்மக்களின்உரிமைகளைவென்றெடுக் கும் அரசியல் மறுபுறமாக மோதிக்கொண்டன.
இவ்வகையில் ஈ.பி.டி.பி பிரஜைகள் முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகள் என்பன மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன்இணைந்து வடக்கு கிழக் கில் ஒரு சரணடைவை முன்வைத்தன. இந்தச் சரண டைவு அரசியலைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கின் றனர் என்ற ஒரு மாயையை ஏற்படுத்தி, அதன்மூலம் fவே டு b இந்தியாவும் மேற்கொள்ளும் இனப்பிரச்சினைத் தீர்வு நடவடிக்கைகளைப் பல வீனப்படுத்த முயன்றன. இந்த நோக்கத்தை நிறைவே வன்முறைகள், வாக்காளர் அட்டைகளைப் பறித்துச் செல்லல் ஆயுதப்படையினரின் தலையீடுகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரசாரம் மேற்கொள்ள இடையூறு விளைவித்தல் எனப் பலவிதமான முறை மீறல்கள் அரசதரப்பால் மேற்கொள்ளப்பட்டன. வேட்டி, சேலை உணவுப் பொருள் வழங்கல் மதுபான விநியோகம் போன்ற லஞ்ச நடவடிக்கைகளும் அவர்களால் மேற்கொள்ளப்பட்டன. சரணடைவுஅரசியல்தமிழ்மக்களால்புறக்கணிப்பு
எனினும் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மை
AKAKEKuth, G
யாக்விழும் வடக்கு 8 தமிழ் மக்களால் முற்ற இருபது உள்ளூராட்சி கூட்டமைப்புக்கு வழா தனித்துவத்தை இழக்க நாம் உறுதியுடன் நின் உரிமைகளைப் பேரம் என்பதையும் பிரகடன சரணடைவு அரசிய கங்கள் உண்டு. ஒன்று அதிகார பீடத்தின் சகல வணங்கி ஏற்றுக்கொள்ள இணங்கி வராத சாதார துக் கொண்டவர்கள் ப முறையையும் பாவிப்பு வடக்கில் இக்கைங் கின்றிக் கையாண்டு ச சத்தைத் தொட்டவர்க மக்களையும் அந்தச் 4 சோரம் போக வைக்க மக்கள் அவ்விஷயத்தில் காரணத்தால் சரணடை வகையில் தோற்கடிக்கட் தேர்தல் பரப்புரைக் அமைச்சர் பட்டாளே டது. அபிவிருத்தி என்ற
(5jTsÖöllä CfIGDIGDL6
கள், திறப்பு விழாக்கள் எ பிரச்சாரங்கள் மேற்கொல் வசங்கள் உறவிகள் என கிளிநொச்சியில் 250 மில் சர்வதேசத் தரத்திலான வி அடிக்கல் நாட்டப்பட்டது கூடாரங்களிலும் குடி4ை யின்றிதுன்பம் அனுபவி களில் பயணம் செய்ய மு போக்குவரத்து, மருத்துவ டாத நிலையில் அவை பற் சர்வதேச விளையாட்டு பெருந்தொகை ஒதுக்கப்பு அதாவது மக்களின் அ கரிசனை செலுத்தப்பட களும், ஆடம்பரங்களும் டப்படுகின்றன. இப்படி பிரமாண்டமான தோற்ற களின் வாக்குகளை அபகரி ளப்பட்டன.
சர்வதேசத்தை ஏமாற் இப்படியாக இவர்கள் ரில் பலவித நாடகங்கள் வேளையில் இவர்களின் தல் பிரச்சாரக்கூட்டங்களி
சுடர் ஒளி 31,விலை. -06, ஓகஸ்ட் 2011
 

கிழக்கில் சரணடைவு அரசியல் ாகவே நிராகரிக்கப்பட்டது. *சபைகளைத்தமிழ் தேசியக் ங்கியதன் மூலம் மக்கள் தமது ஒத்தயாரில்லை என்பதையும் று பலமான சக்தியாக எமது பேசி வென்றெடுப்போம் ம் செய்து விட்டனர். லுக்கு எப்போதுமே இரு பக் தாம் இணைந்து நிற்கும் நடவடிக்கைகளையும் தலை து. அதே வேளையில் தமக்கு ண மக்கள் மீதும், எதிர்கருத் துேம் அதிகாரத்தையும் வன் ġil, கரியத்தை அனுவரேவும் பிச ரணடைவு அரசியலின் உச் ள் இத்தேர்தல் மூலம் தமிழ் சரணடைவு அரசியலுக்குச் முயன்றனர். ஆனால் தமிழ் மிகவும் தெளிவாக இருந்த வு அரசியல் மிகப்யேனுள்ள ப்பட்டது.
காட்சிகளில் ஒரு பெரும் ம வடக்கில் குவிக்கப்பட் பேரில் அடிக்கல் நாட்டல்
, பித்து வருகின் b) றனர். ஆனால் இவற்றை யிட்டு தமிழ் மக்கள் எப் போதுமே விழிப்பாக
எவரும் அரச செலவில் ளப்பட்டன. பற்பல இல அள்ளி வழங்கப்பட்டன பியன் ரூபா செலவில் ஒரு ளேயாட்டு அரங்கம் நிறுவ இன்னும் வன்னி மக்கள் ஈளிலும் இருப்பிட வசதி க புழுதி பறக்கும் தெருக் யாமல் தவிக்க, சரியான வசதிகள் கூட வழங்கப்ப எவ்வித அக்கறையுமின்றி மதானத்திற்கு இவ்வளவு
.1ڑتیا۔ ப்படை வசதிகள் பற்றிக் ல் வெறும் அலங்காரங் பிவிருத்திகளாகக் காட் ான மாயைகள் மூலம் பாடுகளைக் காட்டி மக்
க முயற்சிகள் மேற்கெர்ன்
பம் அரசின் எத்தனம்
அபிவிருத்தி என்ற பெய ா நிறைவேற்றிய அதே டிப்படை நோக்கம் தேர்
உதாரணமாக ஜனாதிபதி சாவகச்சேரி தேர்தல் பிரச் சாரக் கூட்டத்தில்உரையாற்றும் போது இலங்கை இனப்பிரச்சனையை நாம் உள்நாட்டிலேயே தீர்த் துக்கொள்வோம் வெளிநாடுகளின் தலையீடு அவசி யமில்லை என்றார்.
அதேவேளையில்ஜனாதிபதிவேலண்டியில் உரை யாற்றும்போது இங்கு இனபேதம் மதபேதம் எது வும் வேண்டாம் எனவும் தமிழ் மக்கள் பயங்கர வாதம் ஒழிக்கப்பட்டபின்பு சுதந்திரமாகவும் சுபீட்ச மாகவும் அபிவிருத்திப் பாதையில் அரசுடன் கைகோர்த்து நிற்கின்றனர் என்றும் கூறினார்.
அதாவது இத்தேர்தலில் மக்கள் சுதந்திரக் கூட் டமைப்பு வெற்றி பெறுவதன் மூலம் தமிழ் மக்கள் மீது இனவாதம் பிரயோகிக்கப்படவில்லை எனவும் தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் சுபீட்சமாகவும் வாழ் கின்றனர் என்பதைத் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள் கிறார்கள் எனவும் இனப்பிரச்சனைத் தீர்வில் வெளி தாடுகள் தலையிடுவதை விரும்பவில்லை எனவும் பிரச்சாரம் செய்ய ஒரு அடிப்படையை உருவாக்க முயன்றனர்.
அவர்களின் அத்தீய நோக்கத்தைத்தமிழ்மக்கள் எத்தனையோ இடையூறுகள் மத்தியிலும் நிராக ரித்ததன் ம் தமிழ் மக்கள் தங்கள் தனித்துவத்
இனங் காட்டியுள்ளனர். காலம் காலமாக சிங்க ஆட்சியாளர்களும் அவர் களின் அடிவருடிகளும் தமிழ் மக்களின் உரிமை களைப் பறிப்பதில் ஒன்றி ணைந்து பல தந்திரங்
ఫ్రే *
இருந்து லந்துள்ளனர்.
சரணடைவு அரசியலுக்கு இனியும் இருந்து வரு
வர. எப்போதுமே இரு இப்போது இனப்பிரச் பக்கங்கள் உண்டு. சனைத் தீர்வு தொடர் ஒன்று நாம் இணைந்து பாக தமிழ்த் தேசியக் - - கூட்டமைப்புடன் அரசு நிற்கும் அதிகார பேச்சுக் நடத்தும் சகலநடவடிக்கைகளை அதேவேளையில் ஜனா யும்தலை வணங்கி திபதி நாடாளுமன்றத் ஏற்றுக்கொள்வது. அதே தெரிவுக்குழு மூலம் எல் hai லோரும் ஏற்கும் ஒரு தீர்வை எட்டப்போவ இணங்கிவராத தாகக் கூறி வருகிறார். சாதாரண மக்கள்மீதும், அதேயே உலகின் மிக எதிர்கருத்துக் உயர்ந்த வேத மந்திரமாக கொண்டவர்கள் மீதும்
னநதா ஒத வருகிறார்.
அதிகார 5uццр 1948 இல் மலையக வனமுறைைulup மக்களின்வாக்குகள்பறிக் பாவிப்பது. கப்பட்ட போதோ,
1958 இல் தனிச்சிங்க ளசட்டம் நிறைவேற்றப்பட்ட போதோ, 1972 இல் புதிய அரசியலமைப்புச் சட்டம் அழுலுக்கு கொண்டு வரப்பட்ட போதோ 1978 இல் அடுத்த அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்ட போதோ, 18வது திருத்தச் சட்ட மூலம் மாகாண சபையில் பொது நிர்வாகப் பொலிஸ் அதிகாரம் பறிக்கப்படும் போதோ நாடாளுமன்றத் தெரிவுக் குழுக்கள் அமைக்கப்படவில்லை அனைவரும் ஏற் றுக்கொண்டதீர்வாக அவை அமையவும் இல்லை. தமிழ் மக்களின் உரிமைகளைப் பறிக்கும் போது எப்படியும் பறிக்கலாம், வழங்குவதற்கு மட்டும் அனைவரும் ஏற்கவேண்டுமா?
இதிலிருந்து இந்தச் சரணடைவுவாதிகளின் இனப்பிரச்சனைத் தீர்வுக்கான நாடாளுமன்றத் தெரிவுக்குழு என்பது அப்பட்டமான ஏமாற்று
என்பதைப் புரிந்து கொள்ள முடியும், அரசின்
கையாட்களாகச் செயற்படவும் தமிழ் மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மட்டுமே இவர்களால் முடியும்.
எனவேதான் இவர்களில் சரணடைவுவாதம் தமிழ் மக்களால் தோற்கடிக்கப்பட்டது. எதிர்கர லத்திலும் தோற்க்டிக்கப்படும்

Page 10
முடிகள் விரிவாக அமைந்தவை.
__
ப்ெபோதும் பிடித்த வேலையை செய்யும் போது இருக்கும் ஆர்வம் பிடிக்காத வேலையில் இருக்காது இவ்வொருவரும் எப்போதும் தங்களு க்குப்பிடித்த ஒன்றைசெய்துகொண்டே
எல்லோரும் படித்த படிப்புக்கேற்ற வேலையையே தேடிக் கொண்டிருந் தால் வேலைக்கு ஆகாது என்றாலும்
வண்டியதும் அவசியமாகிறது
உங்களுக்கு எந்த வேலையில் ஆர்வம் திறமை இருக்கிறதோ, அந்தத் துறையி
சேர்ந்து பணியாற்றுங்கள். அப்போதுதான் வேலை
யையும் நன்றாகச் செய்ய முடியும் உங்கள் திறமைகளும் வெளி உலகத்திற்குத் தெரிய வரும், சிறு
வயதில் இருந்தே கனவு கண்டு வந்த தொழிலில்
இருக்கும் ஆர்வம் மற்றையதில் வராது. விருப்
பெண்களை அலங்காரப் பிரியர்கள் என்று சொல்வதுண்டு. அலங்காரம் செய்து கொள்வதில் பெண்கள் அதிக நேரம் ஒதுக்குவார்கள் என்பதும் உண்மைதான் தான் அழகாக இருக்க வேண்டும் எண்ணம் எல்லா பெண்களிடமும் இருக் கவே செய்கிறது.இதில் இரண்டு வகையான பெண்கள் இருக்கிறார்கள். தான் போட்டிருக்கும் அலங்காரம் வெளியே தெரியவே கூடாது என்று அழகு செய்து கொள்பவர்கள் ஒரு ரகம்
பளிச்சென அழகு தர வேண்டுமென்பதற்காக அழகுப்படுத்திக் கொள்பவர்கள் ஒரு ரகம்.இதில்
ரகத்தினர் மிக எளிதாக Lair ضد تتظات -
LLLLLLLLLLLLLLLLS LLLLLLLLLLLLL LL LLL LLL LLLL LL LLLLLL
மழை அல்லது பனியின்ே சென்றால் கவனித்திருக்கல 'வைப்பர் அசைந்து கண்ணா துளிகளைத்துடைத்துடிை பார்க்க உதவும். ஆனால் எந் கண் இமைகளுக்கு நிகரா இமைகள் மேலும் கீழும் அ6 போல் பணிபுரிகின்றன. பெ ஆன இமைகள் நமது பா காதபடி அவ்வளவு வேகமாக அசைகின்றன. இமைகள் தாமாகவே செய்கின்றன. ஆறு வினாடிகளுக்கு ஒருமுறை நாம் இமைக்கிறோ மனிதன் தன் வாழ்நாளில் இரண்டரைக் கோடி முறை இமைக்கிறான் முக்கியமானது? இமைப்பது கண்களை எவ்வாறு பாதுகாக்கிறது?
அதன் பணி, தூசுகள் கண்ணில் விழாமல் பாதுகாப்பதே. மழை ( காற்று மணலைச் சுற்றி வீசும்போதோ இமைகள் தாமாகவே மூடி மழைநீர் வியர்வை ஆகியவை கண்களில் விழாமல்ஒரு பக்கமாக வடி தடுப்பாக இருக்கின்றன. மேலும், இமைப்பதால்கண்கள் ஈரத்துடன் இ சுழலவும் முடிகிறது. கண் இமையோரங்களில் இருபது, முப்பது சிறுசு இமைகளுக்கு இன்ட்யே இவற்றின் திறப்பு அமைந்துள்ளது. கண் இை இந்தச் சுரப்பிகள் நீரைச் சுரக்கின்றன. இந்த நீர் கண்களுக்கு நன் கண்ணிர்ச்சுரப்பியில் உள்ள கண்ணி இவ்வாறுதான் பயன்படுகிறது. அ
முறை இமைக்கும் போதும் நாம் அழுகிறோம் என்றே கூறலாம்.
மில்லாத வேலையைச்
இழங்காக நடக்காது உங்
போகும்
ரிையாகவாவது வை
என்றால் உங்களை ம விட்டதாக உங்கள் மன கொண்டிருக்கும்.
வர்களாக இருப்பார்கள் படுத்திக் கொள்பவர்க தயங்குபவர்களாக இரு பெண்களிடம் ஆண்க கவும் பேசுவார்கள், பழ தான். ஆனால் தனக்கு போது கண்டிப்பாக ெ கொள்பவளைத்தான் ( அதிகமாக அழகுப் சுதந்திர விரும்பியாக கவும், போராடத் தய கள். இவையாவும் ே குணங்கள் என்ற ே பாலும் ஆண்கள் வி அனைவரையும் கவர இந்த பெண்ணுக்கு த என நினைத்தும் ஆண்
ற்கையான அ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

fUILDI.?
து கார், பஸ்சில் ம், அப்போது மீது விழும் நீர்த்
iர்தெளிவாகப் 'வைப்பரும் நம் ாது. நம் கண் Fந்து வைப்பரை பலிய தோலால் வையைத் தடுக்
தமது பணியைச் அதாவது ஒரு இமைப்பது ஏன்
இமையில் உள்ள
பய்யும்போதோ, க்கொள்கின்றன. ம்படி புருவங்கள் ݂ ݂ ருக்கவும் எளிதில்
துக் கொள்ள வேண்டும் களாக இருப்பிக்ள் இல்லை க்கெட்டிங் பனிக்கு விற்று சியே உங்களைக் கொன்று
LLLLLL LL LLL LLL LLLLLL LLLLLLLLSLLLLLLLL LLLLLLLLSLLLLLLLLL
மையிலான குழுவி னர் மனிதனின் பரி ணாம வளர்ச்சி குறித்து ஆய்வு மேற்கொண்டுள் ளனர்.அவர்கள் ஆபிரிக்க, ஐரோப்பா மற்றும் ஆசிய கண்டங்களில் வாழும் மனிதர்களின் மண்டை ஒடுகள் மூலம் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
சமீபத்தில் இஸ்ரேலில் உள்ள குகைகளில் இருந்து மனித மண்டை ஓடுகள் கிடைத்தன. இது கடந்த 1 லட்சம் முதல் 1லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த குகை மனிதர்களு டையது எனத் தெரிய வந்தது. அவர்கள் நடத்திய ஆய்வின் மூலம் இவர்கள் மிகவும் உயரமாகவும், கட்டுமஸ்தான உடலமைப்புடனும் இருந்தது தெரியவந்துள்ளது:
அதேபோன்றுஅவர்களின் மூளை அளவு பெரி தாக இருந்தது. அவர்களின் உடல் அமைப்பை தற்போதுவாழும் மனிதர்களுடன் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டனர். கடந்த 10 ஆயிரம் ஆண்டு களுக்குள் ஆதிகால மனிதனை விட தற்போதைய மனிதனின் உயரமும்,உடல் எடையும் குறைந்துள் ளது. அதே நேரத்தில் மூளையின் அளவும் 10 சதவீதம் குறைந்து சுருங்கி இருப்பது கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. அதற்கு தற்போது உணவுக் கட் டுப்பாடு மற்றும் சுகாதாரமற்ற சூழ்நிலை, இதைத் தொடர்ந்து ஏற்படும் நோய்களும் காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
படிக்கும்போது உறுதிமொழி
வில்இரண்டுரவிற்உண்டு
ஆண்களிடம் பழகுவதற்கு பார்கள்.இதில் முதல் ரகப் உரிமையுடனும் சகஜமா வார்கள் என்பது உண்மை பிடித்த பெண் என்று வரும்
ன்மையாக அழகுப்படுத்திக்
ர்ந்தெடுப்பார்கள். டுத்திக் கொள்ளும் பெண், , மிகத் தைரியமானவளா காதவளாகவும் இருப்பார் ண்ணுக்குத் தேவையான திலும், இதனை பெரும் bபுவதில்லை. அடுத்ததாக கூடிய அழகுடன் மிளிரும் தகுதியானவன் இல்லை ள் ஒதுங்கிவிடுவார்கள்.
டன் ம் பெண் த்
தான் ஆண்களுக்கு பிடிக்கிறது. ஆனால் இயற்கை அழகைத்தானே ஆண்கள் விரும்புகிறார்கள் என்று தனது ஆடை, சிகை அலங்காரத்தில் அலட்சி யமாக இருப்பதையும் ஆண்கள் விரும்ப மாட்டார்கள்.ஒரு ஆணை காதலிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால், முதலில் ஆடை அலங்கார விஷயங்களில் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்.இந்த கட்டுரையைப் படித்ததும், ஓர்ஆனிற்காகான்ஏன்றேவேண்டும்ஆனின் இஷ்டப்படி எல்லாம் நான் என்னை அழகுப் படுத்திக் கொள்ள வேண்டுமா என்ற اما به எல்லாம் காதலுக்கு பொருந்தாது.
உங்கள் விருப்பங்களை எல்லாம் புறம் தள்ளி விட்டு, காதலரின் அன்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் காதலுக்கு அழகு பின் விருப்பத்திற்கு அவர் முழு சுதந்திரம் தருவார் அவருக்கு நீங்கள் முழு சுதந்திரம் தருவீர்கள். அப்போது காதல் என்பது நினைக்க நினைக்க త్రోపోజిటిశిశీలి---
சுடர் ஒளி 31, ஜூலை.-06, ஓகஸ்ட் 2011

Page 11
där finanó
நமது பூமியின் மேற்பரப்பை விடகடனுக்குஅடியில் பலகோடிக்
வருகின்றன. இவற்றில் பலஉயி ரினங்கள் நாம் கற்பனை செய்து பார்க்கமுடியாத வடிவங்களில் உள் ளன. ரஷ்ய ஆர்க்டிக் கடற்பகுதி யில் வாழும் விசித்திரஉயிரினங் களின்படங்களே இவை.
|-চক্ৰািল...uদ্ধেভক্তি-স্ৰ "-------S
Sudar Oli
வார மலரை ஐரோப்பாவில் தபால் செலவை மட்டும் செலுத்திவாராந்தம் இலவசமாகப் பெற்றுக்கொள்ளவும். பிறந்தநாள் வாழ்த்துக்கள் மரண அறின்த்தல்கள் மற்றும் அனைத்து விளம்பரங்களும் 4N- ബട
Sudaroli, Post fach 60, 4302 August,Switzer land,
Te: OO41 61813 1552
Hetei & $# 。つ
ஹோட்டல் துறையில் மேல்ப் படிப்பு இலவசம் புறகிறஸ்சோ - இலவசம் - தொழில் மற்றும் துறைசார் நிபுனத்துவம் ஹோட்டல் முகாமைத்துவம், சமையல் மற்றும் சர்வர் வேலைகளுக்கான தொழில் பயிற்சிகள், படிப்புக் கலங்களுக்கு வேலையிடத்தில் விடுமுறை பெற்றுத் தரப்படும்
நேடியாக இனையத்தில் அல்லது தொலைபேசி மூலம் பதிவு (of Golfo
www.progressoehrgang, ch
Hotel & Gastro formation fichistrasse 20 || 6333 Weggis S SS SS TT Tt | progressoՇիotelgast ch | progresso-chigang CԻ
சுடர் ஒளி 31ஐசீலை-06, ஆகஸ்ட் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

10s
རྗེ་ f இலங்கைத்தமிழ்ச்சிறுகதைஎழுத்தாளர்கள்ால்எழுதப்பட்டு இாைங்கைத்தமிழ்ச் சஞ்சகைகள்மற்றும்பத்திரிகைகளில் வெளியாகும் சிறுகதைகளிலிருந்துமிகச்சிறந்த சிறுகதைகளைஆண்டுதோறும்தேர்தெடுத்துப்பரிசளித்துசிறுகதைஎழுத்தாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் இலங்கைத்தமிழ்ச்சிறுகதைத்துறைக்கு அரும்பணியாற்றி வருகிறது தமிழ்க் கதைஞர் வட்டம், (தகவம்). அந்த வகையில் 2010 ஆம் ஆண்டு முழுவதிலும் சஞ்சிகைகள் மற்றும் பத்திரிகைகளில் ஒவ்வொரு காலாண்டுகளிலும் வெளிவந்தசிறுகதைகளில்சிறந்தசிறுகதைகளுக்கானபரிசில்விபரங்களைத்தமிழ்க் கதைஞர்வட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டின்முதல்காலாண்டில்முதலாமிடத்தை'அங்கும்இங்கும் என்ற தமதுசிறுகதைக்காக கெகிறாவை ஸஹானாவும், மூன்றாமிடத்தை"வாழ்க்கையின் ரணங்கள் என்ற தமது சிறுகதைக்காக சந்திரகாந்தா முருகானந்தனும், சிறப்புப் பாராட்டுப்பரிசாக பாண்போறனை என்றதமதுசிறுகதைக்காககே.ஆர்.டேவிட்டும் பெறுகின்றனர்.
இரண்டாம் காலாண்டில் முதலாம் இடத்தை "ஒளவை தரு முகிலி என்ற சிறுகதைக்காக மருதம் கேதீஸ்ளிம், இரண்டாம் இடத்தை சுடரொளிபத்திரிகையில் வெளியான வாசமில்லா மலர்கள் என்ற தமது சிறுகதைக்காக தி.மயூரனும், இரு சிறப்புப்பாராட்டுப்பரிசில்களாகமுறையே சடங்கு என்ற சிறுகதைக்காகசப நாதனும், நிழல் கொஞ்சம் தா என்ற சிறுகதைக்காக பவானி சிவகுமாரனும் பெறுகின்றனர். மூன்றாவது காலாண்டுக்காக உண்மை வலி என்ற சிறுகதைக்காக சந்திரக்ாந்தா சிவகுமாரன் முதற்பரிசிலையும் பயணம் எங்கே" என்ற சிறுகதைக்காக களுவாஞ்சிக்குடியோகன் இரண்டாம் பரிசிலையும் 'உண்மையின் ஒளி என்ற சிறுகதைக்காக கிறிஸ்டிமுருகுப்பிள்ளை மூன்றம் பரிசிலையும், மீண்டும்புதிதாய்ப் பிறப்போம் என்ற சிறுகதைக்காக பவானி,சிவகுமாரன்சிறப்புப் பரிசிலையும் பெறுகின்றனர். - -, -
நான்காம்காலாண்டுக்காகதாய்மை என்றசீறுகதைக்காகளம்.எஸ்.அமானுல்லா இரண்டாம் பரிசிலையும் 'இன்று மட்டும் என்ற சிறுகதைக்காக ராணி சீதரன் மூன்றாவது பரிசிலையும் பெறுவதாக தமிழ்க் கதைஞர் வட்டம் (தகவம்) *Fööss, O
பூன்னகளுடன்வாழும்கலிபோர்னியப்பெண்
நான் பூனைகளில் அதிக விருப்பமுடை -- யவள் அல்ல என்று அழுத்திக் கூறும் லினி லற்றன்சியோ 700 பூனைக்ளுடன் கலிபோர்னி யாவின் பார்லியர் பகுதியில் வாழ்ந்து வரு கின்றார். இதற்கு மாறாக புதிதாகத் தொட்ங் கியுள்ள Nat Geo விவரணத்தின் நடிகை லற்றன்சியோ 12 ஏக்களில் ஆண்டுகளுந்ஜபூனை கள் காப்பகம் ஒன்றைப் பராமரித்துவருகின் றார். இங்கு அவர் கைவிடப்பட்ட பூன்ைக்ளை உள்ளே கொண்டுவந்து குறைந்த செலவில் கிருமித்தொற்று நீக்கி சத்தான உணவுகள் கொடுத்துப் பராமரிக்கின்றார். உலகிலேயே மிகப்பெரிய பூனைச் சரணாலயம் இதுதான், லற்றன்சோ ஒவ்வொரு நாட்காலையிலும் தனது பூனைகளுக்கு உணவூட்டுகின்றார். இப்போது இவர் உலகெங்கிலும்
്ട്.
aft' In Uigugë - بيجينجية ዘ] -... د «{, , ... . s # s 56D6D(Upp 66
கின்றார். தான் ஏறத்தாழ 19,000 பூனைகளைக்
வாரங்களில் தலைமுடி 3 ܦ܊ வளரச் செய்வோம். ஆங்கில
மருந்து ஊசி மூலமும் சிக
கடந்த இருபது
- - ரட், மதுபாவனையை ஒழிக்க வருடங்களில் - காப்பாற்றியுள்ள |ஆங்கில மருத்துவம் தாக அவர் குறிப் தொடர்புகளுக்கு பிட்டார்.
07:15:175957
உலகின் முதலாவது பல மொழி தமிழ் அகராதி, தமிழ்,ஆங்கிலம், பொக், பிரெஞ்ச், இத்தாலி, நெதர்லாந்த், டெனிஸ், கவிடிஸ், சிங்களம் ஆகிய பத்து மொழிகளைக் கொண்ட அகராதி. உங்கள் கையடக்கத் தொலைபேசியில் பதித்துக்கொள்ளலாம். மொழிபடிப்பவர்கள், பாடசாலைமாணவர்கள், ஐரோப்பியகற்றுப்பயணம்
செய்பவர்கள் அவசியம் வைத்திருக்கவேண்டிய ஒருமென்பொருள். தொடர்புகளுக்குமூர்த்தி மாஸ்ரர்,
இலங்கைத் தொடர்புகளுக்கு 077 266 36 25, rel. Oo41 61 813 1552
www.tamikadaich 9 Bl,6IT fitBar "
Afancy கைபேசியில் **
• 4 Ps estis ia
(ழிே அகராதி ஆகு
٦ - دا مه
ரஸ்மண் pல கமிசன்

Page 12
மல் இருக்கவேண்டுழென்
ப்ப்டுகிறது.மேக்ஸ்ஸ்ே தீவு
ஸ்ளும்
மற்றும் தன்க்கு:விரு:டின : *த்ரல்னியூைஅனிஷ் முடியாதுள் லூத்ரம் இருட்ைiஇால்ண்யின் அளவுTஅடிiாகும். எனவே இணையம் மூலம் தனக்கென
ဓါးဖုန္းပံုးႏွစ္ထိ ந்கியுள்ள்னர்
ளது. பெர்மிங்ஹாமை பெண்ணே இத்தகைய பழக்கத்தைக் கட்டுப்ப கவும், எனினும், அடக் களை உட்கொள்ள ே ளார். இந்த உணவுப் களின் ஆலோசனை
 

இதம் தரும் இதயத்தீவில் இரவைக் களிக்கலாம்
عملی طبیعی تنقیقت بھی تعلق
- கிராமத்தில் கடந்த 50 மேற்பட்ட இரட்ஆைண்டுகளில் 108க்கும்
சூப்பியில் பால் குடிக்கும் 25 வயதுக் குழந்தை
அமெரிக்காவைச் சேர்ந்த 25 வயது யுவதிதான் Rey. அழகானவரும் கூட. ஆனால் இவரது நடத்தைகளும் நடவடிக்கைகளும் ஒரு குழந்தைக்கு உரியன வாக இருந்து வரு கின்றன. குழந்தை களுக்கு உரிய உடுப் புக்களை றார். அவ் உடுப்புக் களை அணிந்து கொள்கின்றமைக்காக நாளந்தம் 12 மணித்தி யாலங்களை செல விடுகின்றார். பொம்மைகளின்
மீது அலாதிப் பிரியம்.தொட்டிலில்தான் படுத்து உறங்குகின்றார். சூப்பியை பயன்
படுத் துகின்றார். இப்படி எத்தனையோ விசித்திரமான நடத்தைகள் இவரிடம் காணப்படுகின்றன.
ானியாவைச் சேர்ந்த ஏழு மாதக் நளபாடங்களைச் சுத்திகரிப்பதற்காகவும், அழகு
பயன்படுத்தும் இரசாயனங்களை அதிகளவில் றப்படுகிறது. இந்த விசித்திரமான உணவுப் பழக்கிம் சுவைப் பெரிதும் பாதிக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள் ச் சேர்ந்த 26 வயதான எமா வென்னிஸ் என்ற கர்ப்பிணிப் பழக்கத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆபத்தான உணவுப்
டுத்த வேண்டும் என ஒவ்வொரு நாளும் உறுதி பூணுவதா
நகமுடியாத ஆவலினால் மீண்டும் மீண்டும் இரசாயனங் வண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள் பழக்கம் ஆபத்தானது எனவும், உடனடியாக மருத்துவர் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் ட்டிக்காட்டியுள்ளனர்.
匿亭響リ
சுடர் ஒளி 31,ஐைேல-06,
eio 2011

Page 13
プ &
കൽത്ത് ഉസ്കിനു
A5 sitt. . . . . .
முடிந்ததைக் கொண்டு மண்குடிசை கட்டினோம். மழை வர முன்பாகவே அது
முற்றிலும்ாய்க் கர்ைந்து போனது எம் கண்ணிரால்! - தேனாள் சுரேஸ், மன்னார்.
O சாமிக்கும். மரத்தின் கீழே
குடிசைக் கோயிலில் குடியிருந்தால் சாமியைக்கூட சனங்கள் தேடுவதில்லை.
மாளிகையில் இருந்தாலே 腎 சிலர்
மனிதரை மதிக்கிறார்கள் கோபுரம் இருந்தால்தானே கோயிலுக்கும் சிலர் கும்பிடப் போகிறார்கள்
பாவப்பட்ட பூமியிலே
பகவானுக்கே இந்த நிலை. பக்தர் நாம். எம் மாத்திரம்.
- யோ.புரட்சி.
வாழ்வின் விதி
இன்பம், துன்பம் நட்பின் விதி
பிரிவு, சந்திப்பு உயர்வின், விதி
வெற்றி, தோல்வி கல்வியின், விதி விதி
போட்டி, பொறாமை காதலின் விதி
காத்திருப்பு, தவிப்பு.
சுடர் ஒளி 31, ஜூலை. -06, ஓகஸ்ட் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அப்பாவிப் ெ
- 6rsiv.ítua, மாத்தளை,
விடியலைத் தேடி
விழிகள் ஏங்கின
எம்மை யாருமே
எண்ணியும் பார்க்கா
நிலையில். is, ஏங்கிற்
எங்கள் புள்ளடி போடுமாறு ஓலைக்குடிசைகளுக்குள்ளும் இரந்து கேட்டது பஜிரோக்கள் வற்தன கடதாசி மனதிலோர் மகிழ்ச்சி மீண்டும் அடுத்த எம்மையும் வணங்கினர் தேர்தலுக்கும் கைகளில் திணித்த பஜிரோக்க்ள் வரும் காகிதக் கட்டுக்கள், நாம் ஒலைக் குடிக்குள். தான்
கருவிழியுள் ஒருகனவை வைத்துக் காத்திருக்கும்கன்னிஅவளும் வருங்காலம் முழுதும்வர் கொடுத்த வாழ்க்கையின்அன்பின்நிறைவாய் பெரும்பேறேயென்துணையென்றிருவரும் பெரும்கிழ்வால் தகர்ந்திடும் நாட்கள் நெருங்கிடுமோ கனவுநனவாகுமோ நினைத்தபடி வாழ்வமைத் திடுமோ?
- ஈழநிலா.

Page 14
12
நடிகைதிரிஷா 1999ல் சினிமாவில் அறிமுகமா sатті. 2002äu (3зuят Gagrm Gramgar பேசியதே | , , #,ား႔)န္ထန္ கதாநாயகி வாய்ப்புக் கிடைத்தது. திரிஷாவின் பெற்றோர் அவருக்கு 2 | ეთე "სეც ევედუვე ცm/i/, //, / தாகத் தகவல்வெளியாகி உள்ளது பெற்றோர் பார்த்த மாப்பிள்ளைகளில் இறுதியாக இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்களாம். ஒருவர் அமெரிக்க மாப்பிள்ளை அங்கு தொழில் அதிபராக இருக்கிறார் இன்னொருவர் உள்ளூர் மாப்பிள்ளை மாப்பிள்ளையைத் தெரிவு செய்துள்ளது உண்மைதானா என்று திரிஷாவிடம் கேட்டபோது வழக்கமாக நடிகைகள் மறுப்பது போலவே மறுத்தார் எப்போது எனக்குப் பொறுத்தமானவரைச் சந்திக்கிறேனோ அப்போது தான் திருமணம் செய்து கொள்வேன் என்றார்.
ரற்றரன்
uւնմիջնա ruti கேவி ஆனந்த் இயக் கும் மாற்றான் படத் தில் சூர்யாவுக்குப் பல பாத்திரங்கள் காஜல் அகர்வால் கதாநாயகி தமிழ் திரையில் இப்
போது கேவி ஆனந்த்
பிரபல இயக்குநராகவுள்ளார். இவரின் அடுத் தடுத்த படங்கள் பெருவெற்றி பெற்றன. முந்தைய படங்களைப் போலவே இந்தப்படத்துக்கும் எழுத்தாளர் சுபா கதை வசனம் எழுதுகின்றார். இதுதான் ஆனந்த் இயக்கிய படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகப் போகும் படம் சூர்யாவுக்காகக் காத்திருந்த மாற்றான் படப்பிடிப்பு இவ் வாரம் ஆரம்பமாகவுள்ளது.
நடிப்புக்கு முழுக்குப் போட்டடாக்டர்
காஞ்சிவரம் படத்தில் பிரகாஷ்ராஜின் மகளாக பிரமாதமான நடிப்பை கொடுத்தவர் மலையன் மாத்தியோசி படங்க
ளில் நடித்த ஷம்முவுக்கு
டாக்டர் படிப்பை தொடர்வதற்காக
நடிப்புக்கு முழுக்குப் போட்டுள்ளார் ஷம்மு.
ஆறு வயதுக் குழந்தையின் விக்ரம் அவரது காதல் மை
பெற்றுவிட்டு இறந்துவிட வேண்டிய பொறுப்பை விச் ஆனால் இறந்துவிட்டமனி தங்கையும் குழந்தையை வி ர்கள் மனவளர்ச்சி குன்றிய க்க முடியாது என்று சட்ட இரு அன்புக்கூடுகள் கலை வர்கள் மீண்டும் இணைந்த படத்தின் உச்சக்கட்டம் ஆ மாறி வாய் குழறி விக்ரம் ( அந்தக் குழந்தையின் அன்ட விடுகிறோம் நாமும் குழந் கூடாதா என்று ஏங்க வைத் நடிப்பும் விஜய்யின் இயக் f', ിഞ്ഞി ബി குழந்தைக்கும் பொருட்கள் ரம் சந்தோஷமாக ஆஸ்பத் மனைவி இறந்திருக்க குழ தையைக் கொஞ்சுவதா? த்துவதா என்று தெரியாமல் தை மனதை வெளிப்படுத்து தன் மகளைப் பார்த்ததும் சு சைகையில் பேசிக்கொள்ளு காட்சிகளில் எமது கைகள் கண்கள் தாமாகவே கண்ை அந்த நடிப்புக்கு முன்னால் நிற்கிறார்கள் குழந்தையோ அமலா பால், குழந்தை மீ அழகாக வெளிப்படுத்துகி ரையே எதிர்த்து நிற்கும் அ பாக இருக்கிறது. சந்தான கோர்ட் கலாட்டாக்கள்,
அதிரடி சரவெடிக கிராப் தலையுடன் வித்திய வந்து, எம்.எஸ்.பாஸ்கர் சி க்கு அடுத்தபடியாக நடிப் வர் பேபி சாரா பொறான சுறுசுறுப்பும் சாராவிடம் ெ
ஜி.வி.பிரகாஷின் வின் ஆழத்தைத் தொட்டு aj、LL(mLGu( கொள்ளும் சைகையை ெ இசை நீரவ் ஷாவின் ஒளிப் சிறப்பாக அலங்கரித்துள் தாலும் அவை தெய்வத்தி வைக்கப்பட்ட திருஷ்டிப்
தீயில் பரு
நான் மாடல் அழகி த்தில் அறிமுகமானே பதால் மற்ற மொழி
ப்புக்கிடைத்தது : வாய்ப்பு என்பதால் ரானா எனக்கு வி ஹந்திப்படங்களின் Олғйшілді. 5 шіл, ыз т45606ітштетті атаநடிகைகளிலேயே என்று ரஜினி பாரா a sóisin, cuir II, Gaill, - ஆனால் அவரது ப விட்டது. பெருை டாக இதைக் கருது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GaFTIGOofu III é9a5íîGOIT மறு பிரவேச ரகசிய
செல்வராகவனுடனான விவாகர ിന്റെ മിഥTീട് 16:rg ി, ருக்கும் நடிகை சோனியா அகர்வு பில் மீண்டும் பிளறியாகி விட்டா போது தமிழில் ஒரு நடிகையின் மூலம் படத்தில் கதாநாயகியாக வரும் அவர் சமீபத்தில் ஏவிஎம் யோவில் நடந்த இப்படத்தின்ப காட்சி ஒன்றில் முதல் நாள் சூட் கலந்துகொண்டார் அன்று மான்
முதல் இரவு 9மணிவரை குறைந் யில் பாத் டாப்பில் நிறைந்திருந் சோனியா ஆடிப்பாடுவது போன் மனநிலை கொண்டவர் காட்சியில் சோனியா முழுக்கநன் ரவி, பெண்குழந்தையைப் நடித்திருந்தார். இதுதான் திருமண குழந்தையை வளர்க்க விவாகரத்து ஆகி வந்த ம் சரியாகச் செய்கிறார். மற்ற நடிகைகள் மாதிரி அக்கா னவியின் தந்தையும் அம்மா கேரக்டர்களில் நடிக்கா ரமிடமிருந்து பிரிக்கிறா கதாநாயகி வாய்ப்பு சோனியாவி கிடைத்ததற்கான ரகசியம்போது
பரால் குழந்தையை வளர் சொல்கிறது. இதனால் கப்படுகின்றன. பிரிந்த ர்களா என்பது தான்
று வயதுக் குழந்தையாக வேலாயுதம் நண்பன்' ஆகிய
அஜித்துக்குமூேதில் விஜல்
பசி நிற்கும் போது, படங்களை அடுத்து ஏ.ஆர்.முரு க்கு அடிமையாகி தாஸ் இயக்கத்தில் நடிக்க இருக் தையாக இருந்திருக்கக் றார் விஜய். ஏ.எஸ். சந்திரசேகர்
திருக்கிறது அவரது தயாரிக்க இருக்கும் இந்தப் பட மும் தில் விஜய்க்கு ஜோடியாக உதய
படநாயகி ப்ரனிதர் ஒப்பந்தம் செய்யப்படலாம் என்று தகவல் தெரிவிக்கின்றன. அஜித்திற்கு எ தயார் செய்யப்பட்ட துப்பறியு ஆனந்த்" கதையினை விஜய்க்கு ஏற்றவாறு சிறு மாற்றம் செ இருக்கிறாராம் கெளதம் படத்தின் தலைப்பையும் மாற்ற வேண்டாம் என்று கூறி விட்டாராம் விஜய்.
க்கும் பிறக்கப் போகும்
வாங்கிக்கொண்டு விக் திரிக்கு வருகிறார். அங்கு ந்தை சிரித்திருக்க, குழந்
துக்கத்தை வெளிப்படு தவிக்கும் அந்தக் குழந் ம் காட்சி கோர்ட்டில்
ற்றியுள்ள சூழலை மறந்து நம் காட்சி எனப் பல தானாகவே தட்டுகின்றன. வெற்றிக்க T
சீர் சுரக்கின்றன. விக்ரமின் மற்றவர்களும் சமாளித்து டு குழந்தையாக இருக்கும் து கொண்ட பாசத்தை றார். பிரபல வக்கீல் நாச னுஷ்காவின் நடிப்பு சிறப்
பையா படத்துக்கு லிங்குசாமியின் மதி றது. தற்போது மூன் தயாராகிவரும் வே
ஸ்லிங்குவின் மதி
தீபிகா படுகோன்
த்துடன் அவர் நடத்தும் என எதிர்பார்க்கப்ப ಇಂ ರಹಾ । லிங்குசாமியின் இ ள் தெத்துப்பல் வரிசை படத்தில் நடிக்கவி Τσιρίτσατ Ο'αι ι Οι δου தெரிவித்துள்ளார். ரிக்க வைக்கிறார். விக்ரமு இணைந்து உருவா பில் சவால் விட்டிருப்ப தோல்வியைப்
புதி
மப்பட வைக்கும் அழகும் செய்யும் என்று நம்
காட்டிக் கிடக்கின்றன.
பின்னணி இசை உணர் தயத்துக்கு இதமளிக்றெது. படிபன விக்ரமும் சாராவும் பேசிக்
ழிபெயர்க்கிறது பின்னணி IS alи Ја
பதிவு தெய்வத்திருமகளைச் ாது சில குறைகள் இருந் நமகளின் கன்னத்தில் பொட்டுகள்
கனைக் கவர்ந்த
கஇருந்தபோதே கன்னட அங்கு பிளவியாக இருப் டங்களை ஏற்க முடிய
யதான்ரானா பட வாய் வியுடன் நடிக்கக் கிடைத் டனே ஒப்புக்கொண்டேன்.
ட படம் அதற்காக எனது fr agrifflajr ால்ஷிட்டை அட்ஜஸ்ட் 呜@@s酰 ட்டேன். ரஜினி மிகப்பெரும் இயக்குநர் கதிர்இயக்கு னக்கவர்ந்தவர் இப்போதுள்ள பிடிப்பு விரைவில்துவ பிகாதான் மிக அழகானவர் 553.23it er τογπτή ι டியது பற்றிக்கேள்விப்பட் : முன் பற்றி விவாதிக்க விரும் * :Us":Ա83 է։ ட்டு என்னை மெய்மறக்கச் செய்து சொல்லியிருக்கிறார்கள் ாக உள்ளது மிகப்பெரிய பாராட் өте 鷺 றேன்.இவ்வாறு தீபிகா படுகோன் 畿......7﷽ ால் இ:
உருவானது என்று பூரீ
சுடர் ஒளி 31, ஜூலை-06, ஓகஸ்ட் 2011

Page 15
| raofuilIr 91 agfoIIIGödóir பிரவேச ரகசியம்
வராகவனுடனான விவாகரத்துக்கு பர்சினிமாவில் மீண்டும் பிரவேசித்தி ம் நடிகை சோனியா அகர்வால் நடிப் ண்டும்பிவியாகி விட்டார். தற் தமிழில் ஒரு நடிகையின் வாக்கு படத்தில் கதாநாயகியாக நடித்து அவர் சமீபத்தில் ஏவிஎம் ஸ்டுடி பில் நடந்த இப்படத்தின் பாடல்
ஒன்றில் முதல்நாள் சூட்டிங்கில் கொண்டார் அன்று மாலை 6 மணி இரவு 9மணிவரை குறைந்த உடை பாத் டாப்பில் நிறைந்திருந்த நீரில் யா ஆடிப்பாடுவதுபோன்றதொரு யில் சோனியா முழுக்க நனைந்து ருந்தார். இதுதான் திருமணமாகி ரத்து ஆகி திரும்பிவந்த பின்பும் リcmfエ
கேரக்டர்களில் நடிக்காமல் யகி வாய்ப்புசோனியாவிற்கு 茨。7cmGcm
விஜஇர
யுதம்' நண்பன் ஆகிய ள அடுத்து ஏ.ஆர்.முருக க்கத்தில் நடிக்க இருக்கி ப், ஏ.எஸ். சந்திரசேகர்
இருக்கும் இந்தப் படத் பக்கு ஜோடியாக உதயன் கி ப்ரணிதா ஒப்பந்தம்
%D1%)
தெலுங்கில் நடித்த செய்தியை நடிகை செய்ய இருக்கின் கூறியதில்லை விட்டு நான் Lu 5@d
இளைய தளபதி விஜய்யை வைத்து இயக்குனர்
முருகதாஸ் இயக்கும் படத்தில் நாயகியாக ப்ரணிதா நடிக்க இருப்பதாக செய்தி பரவ சகு படத்திற்காக நாயகன் கார்த்தியுடன் நடிக்கும் ப்ரனிதா அதிர்ச்சியடைந் தாராம் இளைய தளபதி விஜய்யுடன் எந்தப் படத்தி லும் ப்ரணிதா நடிக்க
ஒப்பந்தமாகவில்லை டலாம் என்று தகவல்கள் கன்னடப் படத்திற்காக கின்றன, அஜித்திற்கு என்று துனியா விஜய்யோடு ய்யப்பட்ட துப்பறியும் கியாக நடிப்பதாகப் பேசியிரு வாறு சிறு மாற்றம் செய்து க்கிறார்கள் இதைத்தான் ப்ரனிதா விஜய் தலைப்பையும் மாற்ற புடன் நடிக்கிறார் என்று கொளுத்திப் விஜய். போட்டிருக்கிறார்கள்
வெற்றிக்காக நீண்டும் கூடிடணி
பையா படத்துக்குப் பிறகு இயக்குநர் லிங்குசாமியின் மதிப்பு உயர்ந்திருக்கி றது. தற்போது மூன்று மொழிகளில் தயாராகிவரும் வேட்டை வெளிவந் தால் லிங்குவின் மதிப்பு இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இ லிங்குசாமியின் இயக்கத்தில் தாம் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக விக்ரம் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய பீமா கொடுத்த தோல்வியைப் புதிய படம் நிவர்த்தி
செய்யும் என்று நம்பலாம்
ܐ ܚܒ
படிப்பை விட நடிப்புத்தான் முக்கியம் 15 ബ நாயகி சொல்கிறார்!
எனக்குப் படிப்பை விட நடிப்புத்தான் முக்கி யம் என்று 8ம்வகுப்புவரை படித்திருக்கும் நாயகி ஒருவர் கறியிருக்கிறார். அவர் Օլյաtrol), ում` Guayan 15 հա:Երeյմ:
@as cm○リ வாகி வரும்கும்கிப்பத்தில் விக்ரம்
பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கிறார் GāQ瑟麾 ப்பு வரை படித்திருக்கும் லட்சுமி மேனன் எனக்குப் படிப்பதை விட நடிப்பதில்தான் விருப்பம் பைர 茄Lf(@圆瓯 யான ஒரு படத்தில் சின்னவேடம் a7:31ւյթյոցՆ GLիցngւն Gugւնալ օն *。エリ தான் என்னால்கோடம்பாக்கத்து
க்குவரமுடிந்து என்கிறார்
க்குனர் கதிரின் பட வாய்ப்பை உதறித் தள்ளிய ரீகாந்த் 赠臀 。
டிப்பு விரைவில் துவங்க உள்ளது படத்துக்கு கவிஞர் வாலி
ளை எழுதவுள்ளார் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் பெய அறிவிக்கப்படும் முன்பே நாயகனாகபூரீகாந்த் நடிக்கப்போவதாகத் கவல் பரவியுள்ளது. படத்துக்குரகுமான் இசையமைக்கப் * சொல்லியிருக்கிறார்கள் இப்போது பரீகாந்த் இப்படத்தில் நடி றுத்துள்ளார் என்கிறது பட வட்டாரம் இந்தப்படத்தில் என்னால் டிக்க முடியாமல் போனதற்குக்கரணம் திகதிப் ': கான்
தனால் இந்தப்படத்தில் நடிக்க மறுக்கவேண்டி ருவானது என்று பூரீகாந்த தெரிவித்துள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

13
മ50 മീബ്സ്ഥ
பூரீராம ராஜ்யம் படத்துடன் தான் சினிமாவை விட்டு விடைபெறுவதாக வந்த நயன்தரா மறுத்துள்ளார் விரைவில் நயன்தாராவும் பிரபுதேவாவும் திருமணம் றனர். இந்நிலையில் சினிமாவை விட்டு விலகப்போவதாக நான் என்றுமே ான்று நயன்தாரா 'ನ್ತಿ' ಟ್ವಿಟ್ಲೀ அவர் கூறுகையில் சினிமாவை விலகுவதாக வந்த உண்மையில்லை. பூரீராம ராஜ்யம் அழுததற்கான காரணமே வேறு. அந்தப்பட்த்தில் நடித்த ரத்தில் என்னை மீறி அழுகை வந்துவிட் மற்றொரு க்கம் படக்குழுவினர் பாட்டுப் பாடி என்மீது பூக்கள்
எல்லாம்துவினர் வும் என் அழுகைக்குக் காரணம் அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு நான் நடித்த தமிழ் கன்னடம் மலையாளப் படங்கள் எல்லாமே
சூப்பர் ஹிட்டாகியுள்ளது என்னுடைய
மார்க்கெட்டும் நன்றாக శివ్లో
அப்படி இருக்கையில் சினிமாவை
விட்டு விலகப்போவதாக எந்த
ஒரு முடிவும் எடுக்க வில்ை என்று நயன்தாரா
கூறியுள்ளார்.
அஞ்சலி மட்டும் இந்தப் படத்தில்
ஒத்துக் கொள்ளவில்லை என்றால் கருங்
காலி படத்தையே எடுத்திருக்க முடியாது
என்று கூறி நெகிழ்கிறார் படத்தின்
இயக்குநர்களஞ்சியம் : தெரு படத்திற்குப்பிறகு அஞ்சலி யின் நடிப்பில் விரைவில் வெளி வர இருக்கும் படம் கருங் காலி களஞ்சியம் இயக்கத் தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கணவன்
மனைவிவேலைக்குச்செல் தால் இளம் தம்பதிகளி aու3u 67uքւո (96ւհան பிரச்சனைகளை எடுத்து உ ரக்கும் படமாக இப் த்தை இயக்கி இருக்கிறார் களஞ்சியம் இந்தப் படத்தில் நடிக்க மீரா ஜாஸ்மின் ஒத்துக்
ம் கடைசி நேரத்தில் மறுத்துவிட்டார் கதையை அஞ்சலியிடம் கூறியதும் பிடிச்சி ருக்கு என்று சொன்னார் அஞ்சலி
வில்லை என்றால் நிச்சயம் கருங்காலி படம் எடுத்திருக் கவே முடியாது என்று
கூறினார் களஞ்சியம்
V.

Page 16
ா ஆரபி சிவஞானராஜா
கூட்டிக் கழுவித்துடைத்து விட்டது போல மகங்களற்ற நிர்மலமான வானம், இராட்சதக் திர்களால் எரிச்சலூட்டும் சூரியன் வரவேண்டிய ஸ் இன்னும் வந்தபாடில்லை. அடிக்கடி கையி லுள்ள மணிக்கூட்டு நேரத்தைச் சரிபார்த்துக் காள்கின்றேன். நல்ல நேரம் பார்த்து சைக்கிள் ழுத்தறுத்து விட்டிட்டுதுஎல்லாம் என்ரை கஷ்ட ாலம், மனதுக்குள் பொறுமை மெல்ல மெல்லக் ரைந்து கொண்டிருந்தது. சந்தையில் பழ வியாபா ம் பண்ணும் கிழவி, மிச்சப் பழமூட்டையுடன் நந்திக்கொண்டிருந்தாள். அவள் வெற்றிலையைக் நதப்பித் துப்பிக்கொண்டிருந்தது என் எரிச்சலை மேலும் அதிகரித்தது. பக்கத்திலே இரட்டைப் பின்ன லோடு இரண்டு பிள்ளைகள். அநேகமாய் “டே கிளா ஸ்ாக" இருக்கும். அதுகளுக்கும் போற அந்தரம் திரும்ப ஒருமுறை பஸ்சை மனதுள் அர்ச்சனை செய் தபடி மணி பார்க்கப் போகையில் கிழவி சொன் னாள் "வசு வருதுது."
சப்பரம் வீதி வலம் வருவது போல, சரிந்து, சென்ரி மீற்றர் கணக்கிலே நகர்ந்து வந்து கொண் டிருந்தது ஒரு மினி பஸ் இதுக்குள்ள ஏறி இறங்கி, நினைப்பே பெரும் சுமையாய்க் கனத்தது. மினி பஸ் வந்த வேகத்தைப் பார்த்தால் பின்னால் பஸ் வாற மாதிரியும் இல்லை. பிறகேன் இதிலை நிற் பான்? கணத்தில் முடிவெடுத்து நானும் ஏறிக்கொள் கின்றேன். "பின்னுக்குப் போங்கோ. பின்னால இடம் கிடக்கு. நல்லாய்ப் பின்னுக்கு அக்கா பின் னுக்குப் போங்கோ' எரிச்சல் தாங்காமல் யாரோ கத்துகின்றார்கள் "இனிப் பின்னுக்குப் போறதென் றால் பஸ்ஸை உடைச்சுக் கொண்டு தான் போக வேணும்"
கிழவிக்கு மூட்டையை வைக்க இடம் கிடைக்க வில்லை. கம்பியும் பிடித்துக் கொள்ள எட்டவில்லை. பஸ் குலுங்கும் போதெல்லாம் முன்னுக்கும் பின் னுக்கும் சாய்கின்றாள். அது சுற்றி நிற்பவர்களுக்கு எரிச்சல் ஊட்டியிருக்க வேணும் " ஏலாத நேரத் தில கிழவி எங்க வெளிக்கிட்டுது" முணுமுணுப் போடு எரிச்சல் தெறிக்கிறது. "ஆச்சி, மூட்டை யைத் தா முன்னால போடுவம்"கண்டக்டர் கத்து கிறான். "பத்திரம் ராசா, பழங்கள் நசிஞ்சு போகும்" பரிதவிப்போடு சொன்னபடியே கிழவி மூட்டையை நீட்டுகிறாள்.
பெருமூச்சு விட்டபடி பஸ் அடுத்த நிறுத்தத்தில் நிற்கிறது". இறங்கிறவை சில்லறையாய்க் காசைத் தந்திட்டு இறங்குங்கோ" ஒருவரும் இறங்குவதாய்த் தெரியவில்லை. ஏறுவதற்காகத்தான் நிறையப்பேர். அவளுக்கும் அவசரம் போலும் கைக்குழந்தையோ மற்றக்குழந்தையின் கையைப் பிடித்து ஏற்றி விடு கிறாள். மிகுந்த சிரமத்துடன் ஒருவாறு தானும் ஏறிக்கொள்கிறாள். சொல்லிவைத்தாற்போல அதெப் படி எல்லோருக்கும் ஒரே நேரத்தில் நித்திரை வரும்? அவள் பரிதாபமாய் சுற்றிவரப்பார்க்கின்றாள். ஆனந்த சயன நிலையிலிருந்து யாரும் எழும்புவதாய்த் தெரிய வில்லை. அதற்கிடையில் குழந்தை வீறிட்டுக்கத்து கிறது. மற்றக்குழந்தையின்காலையும் யாரோஅழுத்தி மிதித்திருக்க வேணும். அதுவும் முகத்தைச் சுருக்கி அழத்தொடங்குகிறது. அவள்தன்உதட்டைக்கடித்து, துயரை அடக்கிக் கொள்கிறாள். ஒரு காதில் தோட ணிந்து சடை வளர்த்தவனைக் கண்டக்டர் தட்டி எழுப்புகிறான் "அண்ணை, அக்கா குழந்தையோட நிற்கிறா. இருக்க இடம் குடுங்கோ"
அது உண்மையாகவே தனக்கு அப்போதுதான் தெரியும்என்டதுபோன்றபாவனையுடன்தோள்களைக் குலுக்கியபடி எழுந்து இடம் கொடுக்கிறான் அவன். அவன் நகர்ந்த வேகத்தில் கிழவி முடிச்சவிழ்த்துக் கொண்டிருந்த சில்லறைகள் கொட்டுண்டு விடுகிறது.
கிழவியின் ஆற்றாமை கே "அட. நாசமாய்ப் போறெ பார்க்கிறாள். எதுவுமே ெ கடவுளே. நான்காசைனம் பிலாக்கணம் வைத்து அழுச் யணை, இறங்கேக்கை எடுக் சொல்கிறார்கள்.
எனது விழிகள் சடையை பஸ்ஸிற்காய் காத்திருந்த அ களுக்கிடையில் அவன். ப னக் குலுங்கல்க்ளுக்கும் அ விழுந்து எழும்பிக்கொண் பிடிக்கும் சாக்கில் உரச உ நின்ற அவனை, பஸ் என்ற காக சகித்தபடி அதுகளும் விட்டபாடில்லை. பரிதாப களையும் யாரும் கணக்கெடு நகர்கிறேன். அதொன்றும்அ மூச்சை அடக்கிக்கொண்டு அவனின் தோளில் கையை சடாரெனத் திரும்பினான் போறன்" நான் சொன்ன என் கையின் அழுத்தம் அ எதையோஉணர்த்தியிருக்க தலையைத்தொங்கப்போட்டு அப்பால் நகர்கிறான்.
மத்தியான வெயில் அ விதவிதமான வியர்வை ந போனது. பின்னால பஸ் 4 அங்குலம் அங்குலமாக வி ருந்தது. எனக்குள் எரிச்ச கிறது. நடந்து போறதெ பஸ்ஸில் ஏறுவதில்லை. 6 தின் இரகசியப் பிரகடன. தத்திலும் நிற்கிறது. யார் யார் யாரோ இறங்குகின் ஸின் நெரிசல் மட்டும் இ இல்லை. இலக்கற்று நச டத்தில் நிலைக்கிறது.
அவளுக்கு இருபது ( தான் இருக்கும். தோளில் இருந்து தண்ணீர்ப் போத் பார்த்தன. ஆஸ்பத்திரியி சாப்பாடு கொண்டு போகி இங்கே அசைய முடியா நெருப்பு வளையத்துள் டன் இயலுமானவரை கொடுக்காமல் நிற்க அ4 ருந்தாள்.
அவளுக்கு முன்னால் அவளில் படிந்து மீண்ட பஸ்ஸில் ஒலிபரப்பான பாடல் அதன் இரட்டை தைகள். அவளுக்குப் பு வயது மதிக்கத்தக்க ஒரு பிட்டவன் போல. அவ
 
 

பமாய் வெடிக்கிறது. னே." கிழவி குனிந்து ரியவில்லை. "என்ரை i எடுக்கிற்து:அலுள் றாள் "ஆச்சி அழில்த லாம்” யாரோ ஆறுதல்
னத் தேடின. என்னோடு அந்த இரண்டு பிள்ளை ஸ்ஸின் ஒவ்வொரு சின் வன் அவர்களின் மேல் டிருந்தான். கம்பியைப் ரச வலு சுவாதீனமாய் ஒரே ஒரு காரணத்துக் அவனும் சேட்டையை த்துடன் பார்க்கும் அது க்கவில்லை. நான் மெல்ல வ்வளவுசுலபமாயில்லை. மெதுவாய் முன்னேறி வைக்கிறேன். சடையன் "நான் இதில நிற்கப் தை விட வனுக்கு வேணும் கொண்டு
திகரித்த சனக்கூட்டம். ாற்றம் மனம் சலித்துப் துவும் வந்தபாடில்லை. அளபட்டுக் கொண்டி உயர் நிலையில் பரவு றாலும் சரி இனிமேல் fச்சலின் உச்சியில் மன பஸ் ஒவ்வொரு நிறுத் ாரோ ஏறுகின்றார்கள். றார்கள். ஆனால் பஸ் ானும் குறைந்தபாடாய் ந்த என் பார்வை ஒரி
ருபத்து இரண்டு வயது காழுவியிருந்த பையில் ல்கள் இரண்டு எட்டிப் இருக்கும் யாருக்கோ ாள் போல, அவள் அங்கே படி சுற்றி வர ஆண்கள். ற்பது போன்ற உணர்வு த உரசலுக்கும் இடம் T போராடிக் கொண்டி
எற பெடியளின் பார்வை
அதற்கேற்ற வகையில் மூன்றாந்தர சினிமாப் ர்த்தம் தொனிக்கும்வார்த் னாலோ ஒரு அறுபது ன் போதை மருந்து சாப் கண்ணில் ஒரு மயக்கம்.
சிறுகதை
பொறுமையின் எல்லைக்கோட்டை மிதித்த அக் கணத்தில் அவள் வாயிலிருந்துசொற்கள் உதிர்ந்து சிதறின. * *
"கொஞ்சம் தள்ளிநில்லுங்க்ேள்: அரை மயக்கத்திலிருந்து அறுபது வயதுக்காரன் கண்களை முழுவதுமாய் திறக்கின்றான்.
"முட்டாமப் போகவேனும், மூச்சுக்காத்துப் படாமப் போகவேனும் என்றால் நீதனி வாகனம் பிடிச்சுத்தால் போகவேனும் பிள்ளை"
ஏதோ ஆராய்ச்சி முடிவு அறிவித்தது போல பெரிசு சொல்ல பெரிய நகைச்சுவையைக் கேட்டது போல பெடியள் சிரிக்கத் தொடங்கினார்கள். அவளுக்கு முகம் கறுத்துப் போகிறது. தலையைக் குனிந்து கொள்கிறாள்.
அது அந்தப் பெரிசுக்கு பெரிய உத்வேகத்தைக் கொடுத்திருக்க வேண்டும். பஸ்ஸின் குலுக்கல்கள், சாய்வுகள் வேறு அவனுக்குச் சாதகமாய் போயிற்று. அவன் இன்னும் நெருங்கி நிற்கிறான். அவள் இன் னும் தலை நிமிரவே இல்லை. 'பிள்ளை பிள்ளை' என்று பொத்தி பொத்தி வளர்க்கப்படும் பெண்மை, மென்மை, சொல்லிச் சொல்லி வளர்க்கப்படும் பண்பாடு கலாசாரம் எல்லாம் கண் முன்னே கரைந்து கொண்டிருந்தது. வக்கிரபுத்தியும், திமிரும் கொடுத்த அவமானப் போர்வைக்குள் அடங்கி யாக வேண்டிய நிர்ப்பந்தம் ஆஸ்பத் திரியில் நோயோடு போராடும் தன் சொந்தத்தை நினைத்தோ, அல்லது அநாதரவாய்ப்போனதன் நினைத்தோ தெரியவில்லை அவள் கண்களிலிருந்து பெரிய நீர்ந்துளிகள் விழுந்து சிதறின. மகா கணம் பொருந்திய ஏனைய பயணிகள் யாரும் அதைப் பொருட்படுத்தியதாய்த் தெரியவேயில்லை. அவரவர் கவலை அவர்களுக்கு மீசை நரைத்தும் ஆசை நரைக்காத அவன், எல்லை மீறத் தொடங்கிய கணத்தில் . உடன் பிறப்புகளோடு பிறந்த எனக் குள் ஆத்திரம் முகிழ்கிறது. நான் வேகமாய் நகர் கிறேன் என்காலடியில் மிதிபட்டபாதங்களின் சொந் தக்காரர்கள் வலிமிகுதியால் காலைத்துக்கிக் கொள் கின்றனர். சிலர் திட்டக்கூடச் செய்தனர். எதையும் கேட்கும் நிலையில் நான் இருக்கவில்லை.
அவனருகே சென்று கம்பியைப் பிடிக்கும் சாட் டில் கையை உயர்த்தி, என் முழுப்பலத்தையும் கை களுக்குள் கொணர்ந்து, சுட்டு விரலால் அவன் கண் களுக்குள். அவ்வளவுதான். அவன் கண்களைப் பொத்திக் கொண்டு "என்ரை கடவுளே”என்று வலி தாங்காமல் கத்துகிறான்.'சொறி" என்ற சொல்லை என் உதடுகள் நிதானமாய் உச்சரிக்கின்றன.
பெருமூச்சுவிட்டபடிபஸ்நிற்கிறது.ஏதோதொலைத் ததை எடுக்கும் அவசரத்தில் எல்லோரும் அந்தரத் துடன்அவசரமாய் இறங்குகின்றனர். நானும் இறங்கி நடக்கிறேன். "அண்ணை" திரும்பினால் அவள். “ரொம்ப நன்றி"அவள் மேலே நடக்கத் தொடங்கு கிறாள். எனக்குள்ளே கனத்த சோகம் கறுப்பாய் அப்பிக் கொள்கிறது. என்னுடைய தங்கையும் இதே பஸ்ஸில் ஏறத்தான் போகின்றாள். நாளை என்னு டைய மகள் கூட இப்படி ஒரு பஸ்ஸில் இதே போன்ற மனிதர்களுடன் பயணிக்கத்தான் போகின் றாள். அவர்களுக்கும் கூட அவை.*
சுடர் ஒளி 31, ஜூலை.-06 ஓகஸ்ட் 2011

Page 17
s . . . . ܘ ܢ "இது காலவதியான மருந்து
என்றுயார்க்காமல் வாங்கிக்கொண்டு போறிங்களே மேடம், எங்கள் கடைமீது அவ்வளவுநம்பிக்கையா?"
கணவருக்காகவாங்கியதுதானே அதெல்லாம்பார்க்கத்
.”Kr anuleoaoao ۔
ST தேை>5 تعمیسی
- w at
frá árussi ரக்பூர்
தெய்வத்திருமகள் ரசிகர்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. விமர்சகர்கள் படத்தைப் புகழ்கிறார்கள். விக்ரமுக்கு இது லைஃப் டைம் படம் என்றாலும் அனைவரும் ஆச்சரியமாகப் பார்ப்பது அனுஷ்காவை. வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரமல்ல இவருக்கு. கவர்ச்சிக்கு துளியும் இடமில்லாத கதை, கதாபாத்திரம், படம் வெளியான முதல்நாள் ரசிகர்களுடன் படம் பார்த்த அனுபவத்துடன் பத்திரிகையலூர்களைச் சந்தித்தார் அனுஷ்கா,
கே:- இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருக்கிறீர்களே..?
ப:- தெய்வத்திருமகள் எல்லா வகையிலும் வித்தியாசமான படம், மன வளர்ச்சி குறைந்த இளைஞனுக்கும், அவனது மகளுக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டம் இதில் எல்லா கதாபாத்திரங்களும் முக்கியமானவை. கதையை நகர்த்திச் செல்லும் வழக்கறிஞர் பாத்திரத்தில் நாடு நடித்திருக்கிறேன். எல்லோருக்கும் சமமான வாய்ப்பு என்பதால் நீங்கள் சொல் இரு ஹீரோயின் பிரச்சினை இந்தப் படத்தில் இல்லை.
கே-திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்த அனுபவம் எப்படி இருந் ப;-ரசிகர்கள் மிகவும் ரசித்துப் பார்த்தனர். உண்மையிலேயே மகிழ்ச்சியா இருந்தது. ரசிகர்கள் நல்ல படங்களை ரசிக்கிறார்கள் என்பதற்கு இந்தப்படே உதாரணம், அடிக்கடி, காதல் படங்கள் மட்டுமே ஒடும் என்பது சரியல்ல. இத் நான் புரிந்து கொண்டேன். ரசிகர்களின் மனநிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
கே:- கார்த்தியுடன் நீங்கள் ஒரு படத்தில் நடிக்கயிருப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளதே...?
ப;- அது பற்றி எனக்குத் தெரியாது. தெரியாததைப் பற்றி நான் எப்படி கரு சொல்ல முடியும்? ஆனால் சிறுத்தையில் நடிக்க என்னிடம் கேட்டார்கள். கால் இல்லாததால் நடிக்கவில்லை.
கே:-தமிழைவிட தெலுங்குக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக ஒரு
குற்றச்சாட்டு இருக்கிறதே...?
ப:-தமிழைவிட தெலுங்குக்குத்தான் நான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். என்னை வளர்த்தது தெ
சினிமாதான். இதை நான் தவறாக நினைக்கவில்லை.
ஆ விக்ரம், சூர்யா. ஒவ்வொருவரும்
art it? * ப:விஜய் திறமைசாலி. அவருடைய திறமையை இன்னும் யாரும் முழுமையாகப் பயன்படுத்தவில்ை சூர்யாதுறு சதவீத ஈடுபாட்டுடன் நடிக்கக் கூடியெ விக்ரமின் நடிப்பு அசாதாரணமானது. கமராவுக்கு வெளியே அடக்கமாகவே இருப்பார். அவரிடமிரு நான் நிறையக் கற்றுக் கொண்டேன்.
கே-உங்களைப் பற்றி அடிக்கடி கிசுகிசுக்கள் வருகிறதே...?
ப:-அதுதான் எனக்கும் தெரியவில்லை. இந்த கிசுகிசுக்களில்துளியும் உண்மையில்லை. ஏன் இப்படி எழுதுகிறார்கள் என்றே தெரியவில் இப்போதுகூட தெலுங்கு நடிகரு டன் என் இணைத்து எழுதுகிறார்கள். இதற்கெல் நான் பதில் சொல்ல விரும்பவில்லை என்னைச் சார்ந்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும் என்னைப் பற்றித் தெ கே:- கவர்ச்சி, நடிப்பு. இவற்றில் ரசிகர்கள் உங்களிடம் எதிர்பார்க்கிறார் ப:-அருந்ததியில் என்னுடைய நடிப்பு திறமையை முழுதாக வெளிப்படுத்தியிருந்தேன். அதை ரசிகர் ரசித்தார்கள். சிங்கத்தில் பாடல் காட்சிச கவர்ச்சியாக நடித்தேன். அதையும் விரு பினார்கள். அதேபோல் தெய்வத்திரும கவர்ச்சியே இல்லை. அதையும் வரவேற்றிருக்கிறார்கள். கவர்ச்சி, நடிட் ரண்டையும் ரசிகர்கள் என்னிடம்
விரும்புகிறார்கள் என்று நினைக்கிறேன்.
சுடர் ஒளி |31ஐசீலை-06, ஓகஸ்ட் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

14.S.
வாழ்க்கை இன்பமும் துன்ப மும் கலந்து ஆன் பெண் பன வாழ்க்கையும் அப்படித்தான் இரு மணம் முடிந்து இல்லற வாழ்க்கை ஆரம்பிக்கும்போது இன்பமும் துன் பமும் சேர்ந்துதான் வரும் அதை யெல்லாம்கடந்துசெல்லவேண்டும் தெரிக்கநிலையில் வருழ்சிறு சிறுத்டைகளை வெற்றிகரமாகத் தாண்டிவிட்ட்ரலு:அதன்பிறகு சுவையான வாழ்க்கைத்ரத்திருக் கிறது. அதேநேரம் அந்த இனிய உறவை வாழ்நாள்முழுவதும் வெற் றிகரமாகத் தொடர்ந்து நடத்திச் செல்ல சில புரிதல்களும் தேவை. ”
1. ஒருவரின் மீது ஒருவர் எப்போதும் கடுஞ்சொற்களைப் பேசக் கூடாது. 2. வீட்டு வேலைகளைச் செய்வதில் சமத்துவம் வேண்டும். 3. சிறிய தவறு செய்தாலும் உடனே மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும். - -
4. இருவரில் யார் எந்தத் தவறு செய்தலும்பெரிதாக்காமல் உடனே மன்னிக்க வேண்டும். リ
5. தனிப்பட்ட விடயங்களைப் புற்றியே பேசாமல் பொது விடயங் களைப் பற்றித் தாராளமாக விவாதிக்க வேண்டும். கருத்து வேறுபாடுகள் வந்தால், சண்டையாக மாற்றிவிடக் கூடாது.
6. வீட்டுக்கு அடிக்கடி விருந்தினர்களை அழைக்க வேண்டும். அதேபோல் பிறர் வீடுகளுக்கும் அடிக்கடி செல்ல வேண்டும்.
7. யார்மீதும் யாரும் ஆதிக்கம் செலுத்தக் கூடாது. சுதந்திரம் என்பது மிக முக்கியம்
அதை முறையாகக் கட்டுப்படுத்தத்தான் இதைப் முறைகள் நமக்குத் தேவைப்படுகின்றன.
என்ற பொன்மொழி. எவ்வளவு நிதர்சனமானது
8. ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தல் வேண்டும். 9ஆவாய் விட்டு சிரிப்பது மிக முக்கியம் நகைச்சுவைக்கான ரசனையை
வளர்த்துக்கொள்ள வேண்டும்.
0.ஏந்நாளும் உன்னை விட்டுப் பிரிய மாட்டேன் என்கிற நம்பிக்
இவை தோன்றுகின்றன் மனித முன்ம்ஸ்ன்ப்து:கர்ட் போன்றது.
To love and to beloved is the greatest happiness of human existence
கழகரமுட்களாகும் பெண்கள்
வீட்டில் இருக்கும் பெண்களை விட தற்போது வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
வீட்டையும் நிர்வகித்துக் கொண்டு வேலைக்கும் சென்று வருவது சற்றுக் கடினமான பணி தான் என்றாலும் அதனைப் பெண்ணைத் தவி வேறு யரால் சிறப்பாகச் செய்து விட முடியும்
பல வீடுகளில் பெண்களுக்குத் துணையாக அவர்களது கணவர்கள் இருந்தாலும் எல்லாப் பெண்களுக்கும் இந்த நல்வாய்ப்புக் கிட்டுவதில்லை.
எனினும் வேலைக்குச் செல்லும் எல்லாப் பெண்களுக்கும் சில as விருப்பங்கள் இருக்கின்றன.
ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்கள் வசதிக்கேற்ற அலுவலக நேரம் தன்னுடன் பணியாற்றும் ஆணுக்கு நிகரான ஊதியம் அரட்டல் மிரட்டல் இல்லாத அன்பான பணியிடம் புரிந்து கொண்டு வாய்ப்பு வழங்கும் முதலாளி வாரத்தில் நிச்சயம் இரண்டு நாள் விடுமுறை, அவ்வப்போது ஒய்வெடுக்கத் தனி அறை குழந்தைகளைப் பராமரிக்க அலுவலகத்திலேயே ஒரிடம் பண்டிகை நாட்களுக்கு முன் கூடுதல் விடுமுறை நெரிசல் இல்லாமல் வரும் பேருந்து என விருப்பங்கள். அலுவலகத்தில் இருந்து விட்டிற்குச் சென்றால், வீட்டில் தொல்லை தராத குழந்தைகள், வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்ளும் கணவன், அலுவலகத்திற்குப் போய் வரத் தனியாக ஒரு வாகனம் இரவில் கடிகாரத்தைப் பார்த்து முறைக்காத மாமியார் என
இந்தப் பட்டியல் நீள்கிறது
இந்த விருப்பங்கள் அனைத்தும் பெண்கள் தினம் தினம் சந்திக்கும்
 ിT:G4ങ്ങ
எளிதாக்கி விடும் என்பது உண்மைதான்.
இதெல்லாம் சாத்தியமில்லைதான். என்றாலும் ஒன்றிரண்டாவது நிறைவேறும் என்ற நம்பிக்கையில்தான் பெண்களும் சுற்றிக் கொண்டிருக்கின்றனர்
3, TOT LA

Page 18
விமர்சிக்கிறார்
# அணிiம்
5 ')njሕ8U
6 Gi
முன்னில்ை 3:அன்ரிக்ள்த்
டெஸ்ட தரவரிசையில் முதலிடத்தை ை நம்பிக்கையில் இங்கிலாந்து அணி
டெஸ்ட் அரங்கில் இங்கிலாந்து அணி விரைவில் முதல கைப்பற்றும் என்று அந்த அணியின் கப்டன் ஆண்ட்ரூ ஸ்டி தெரிவித்துள்ளார். இந்திய அணியுடன் லண்டன் லார்ட்ஸ் மைத் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 196 ரன் வித்தியாச வென்றது. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கி என்ற் கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்தத் தொடரில் இங்கில் வென்றால், ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் 3வது இடத்தி இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது. "கிடைக்கும் வாய் பயன்படுத்திக் கொண்டால்தான் முதலாவது அணியாக விளங்க வகையில் நாங்கள் இப்போது மிகச் சிறப்பாக விளையாடி வருகி முதல் டெஸ்டில் வென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. விரை முதலாம் இட அந்தஸ்தைப் பெறுவோம் என்று நம்புகிறேன். மு பீட்டர்சனின் துடுப்பாட்டம் பிரமிப்பூட்டுவதாக இருந்தது. அே பிராடும் அற்புதமாகப் பந்துவீசி அசத்திவிட்டார். இரண்டா நெருக்கடியான கட்டத்தில், களமிறங்கிய பிராடு 70 ரன் விளாசி முக்கிய காரணம். இன்னும் 3 போட்டிகள் உள்ளதால் இந்தி போராடும் என்பதை உணர்ந்துள்ளோம். தொடரை வெ இடத்துக்கு முன்னேறுவோம் என இங்கிலாந்து கப்டன் ஸ்டிர இந்தியா - இங்கிலாந்து மோதும் 2வது டெஸ்ட் போட்டி, ! மைதானத்தில் தொடங்குகிறது.
 
 
 
 
 
 

நனவாகிறது.
msemma ܂ ܬ ܢ ܐ லண்டன் ஒலிம்பிக் போட்டி 2012ம் ஆண்டு நடைபெறு கிறது. இந்த சர்வதேச விளையாட்டுதிேருவிழாவுக்கு இன்னும் 365 நாட்கள் தான் உள்ளன. ஒலிம்பிக் "கனவு, லண்டன் ஒலிம்பிக்கில் நனவாகிறது என போட்டியை நடத்தும் செபாஸ்டியன் கோ பெருமிதத்துடன் தெரிவிக்கிறார். ஒலிம்பிக் போட்டிக்கான கட்டுமான பகுதிகள் பெருமளவு முடிந்து விட்டன. இருப்பினும் இந்த ஒலிம்பிக்கில் எந்தக் குறையும் சொல்ல முடியாத வகையில் மிக அபரிதமான பணிகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது என அவர் தெரிவித்தார். லண்டன் ஒலிம்பிக்கை வரவேற்க மக்களி டம் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அந்தப் போட்டியை மக்கள் வரவேற்கத் தயாராகி விட்டார்கள். ஒலிம்பிக்கைக் காண 230 லட்சம் டிக்கெட்டுகளுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்
பித்து உள்ளனர். 2.5 லட்சம் பேர் 75 ஆயிரம் தன்னார்வ பணிக்கு விண்ணப்பித்திருக்கிறார் கள். லண்டன் ஒலிம்பிக்கில் பிரிட்டிஸ் வீரர்கள் சாதனை படைப்பார்கள், 2008 ம் ஆண்டு பெய்ஜிங் (சீனா) ஒலிம்பிக்கில் வென்ற பதக்க எண்ணிக்கையை இந்த லண்டன் ஒலிம்பிக்கில் மிஞ்சு வார்கள் என கோ நம்பிக்கை தெரிவித்தார்.
III jssi) hlIII I J I J விரும்புகிறீர்களா? நீங்கள் துடிதுடிப்புள்ள சமூக நோக்குக் கொண்டவரா? நீங்களும் சுடர் ஒளியின் மாணவப் பத்திரிகையாளர் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் உங்கள் பிரதேச பிரச்சினைகள் தொடர்பாக 200 சொற்களுக்கு உட்பட்ட ஆக்கம் ஒன்றை எழுதி உங்கள் சுயவிபரங்களுடன் தொலை பேசி இலக்கத்தையும் குறிப்பிட்டு எமக்கு அனுப்பிவை யுங்கள் வயதெல்லை 16 தொடக் கம் 28 வரை அனுப்பும் கடித உறையில் இடது பக்க மூலை யில் சுடர் ஒளி மாணவப் பத்திரிகையாளர் எனத் தலைப்பிட்டு அனுப்பி வைக்கவேண்டும் (கிழக்கு மாகாண விண்ணப்பதாரி
O O O பபறறும களுக்கு முன்னுரிமை உண்டு),
விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய முகவரி:
su y a la viol
0LLLTTTTLTTTLTTLLLLLLL L TTTTS LLLLL LLLLLLLT
ம் இடத்தைக் ாஸ் நம்பிக்கை னத்தில் நடந்த !ଙ୍କୁ ଔLīତ୍ତିର୍ଲା ாந்து 1 க்கு 0 இளிஇரகுர்குடுக்கு ಡ್ರೂ ': சுடர்ஒளி வாரமலருக்கு தமது ஆக்கங்களை அனுப்பிவைக்க விரும்பும் வாசகர்கள் கீழ்க் முடியும். அந்த காணும் முகவரிகளுக்கு அனுப்பிவைக்கலாம். றாம். லார்ட்ஸ் ல் இங்கிலாந்து சுடா ஒளி யாழ அலுவலகம், ல் இன்னிங்சில் 36),கஸ்தூரியார்வீதி,யாழ்ப்பாணம், போல ஸ்டுவர்
இன்னிங்சில் சுடர்ஒளி வாரமலர் தும் வெற்றிக்கு 85,ஜயந்தமல்லிமாராச்சிமாவத்தை
கடுமையாகப் Alagou-14,
முதலாவது p கூறியுள்ளார். தகுதியான ஆக்கங்கள் சுடர் ஒளி ரன்ட் பிரிட்ஜ் வாரமலரில் பிரசுரிக்கப்படும்.
aLi Qafi i 31,sfaba-06, Qassion: 2011

Page 19
தோட்டத் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டங் களுக்கும் போராட்டங்களுக்கும் பின் அமைச்சர் களினால் அவசரமாகத் திறந்து வைக்கப்பட்ட வைத் தியசாலையினால் தோட்டத்த்ொழிலாளர்களுக்கு அவசியமான நன்மைகிள் கிடைக்கவில்லை என அத்தோட்டத் தொழிலாளர்கள் குமுறுகின்றனர்.
கொத்மலை தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள புரட்டம் தோட்டம் ஏழுடிவிசன்களைக் கொண்டது. அந்த ஏழு டிவிசன்களிலும் ஐயாயிரத்துக்கும் அதிகமானவர்கள் வாழ்கின்றனர். முன்பு இங்கு வெள்ளைக்காரத் துரைமார் இருந்தபோது புரட் டம் தோட்டத்தில் ஒரு தோட்ட வைத்தியசாலை அமைக்கப்பட்டது. அங்கு E.M.A (எஸ் டேட் மெடிகல் அசின்ட்டன்ட்) ஒருவரும் மருத்துவிச்சி ஒருவரும் கடமையாற்றினர் பின்னர் படிப்படியாக மகப்பேறுக்கான விடுதி ஒன்றும் அமைக்கப்பட்டது.
ஆனால் காலப்போக்கில் தோட்ட வைத்தியசா லைகளை எல்லாம் அரசாங்கம் பொறுப்பேற்று அபி விருத்தி செய்யும் திட்டம் ஒன்று அறிமுகப்படுத் தப்பட்டது. இதனால் தோட்டநிர்வாகம்இந்த வைத் தியசாலையை அடியோடு கை கழுவி விட்டது.
கோட் ந்தி ப் பெறுப்பேற்கின் றோம் என்று கூறிய அரசாங்கம் பெயருக்காக அங் கொன்றும் இங்கொன்றுமாகச் சில தோட்ட வைத்தி யசாலைகளைப் பொறுப்பேற்றது. பொறுப்பேற்றதாகக்
Guhsunm unsunsmuhua Easmpiù bhisiglenntnistir uirthirdheisinéig விசப்பூச்சிகளின் கடிக்கும் en. SafsSmáGeMaleru dð ushuaiseau, UrduğSUüUğ6ü
கூறப்பட்ட போதும் எதிர்ப டவில்லை. இதனால் ே தோட்டத் தொழிலாளர் கொண்ட நடவடிக்கைய ஆறுமுகம் தொண்டமாக தாக ஒரு வைத்தியசான செய்தார்.
ஆரம்பித்தார். இப்புதிய லாளர்கள் குடியிருப்புகள்
கள் ஆரம்பிக்கப்பட்ட ே
லாளர்களின் குரல் எடுபட இந்த வைத்தியசாலை வருடங்களாகியும் அதை திறந்து விடவோ அதற்கா கவோ இல்லை தோட்ட இருந்தும் இல்லை என்ற நி ணித்தாய்மார்கள் பெரும் 8 நேரிட்டது.
கர்ப்பிணித் தாய் ஒருவர் நகர வைத்தியசாலைக்குக்
இப்பொழுது .شستشست பெரும் சூடு பிடித்துள்ள விடயம்தான் கொழுத்து பறிக்கும் பெண் தொழிலாளர்கள் மீதான நெருக் குதல்கள். சோளம் பொரி போல ஒரு ஆ. சிறு தொகையை சம்பள உயர்வாக வழங்கி விட்டு அப்பாவிப் பெண் தொழி லாளர்களின் இரத்தத்தையே உறிஞ்சப் பார்க்கின்றன தோட்ட நிர்வாகங்கள்.
தோட்டத் தொழிலா ளர்களுக்கு சம்பள உயர் வைப் பெற்றுக்கொடுத்து விட்டோம் என்று தம்பட் t டம் அடித்துக் கொள்கின் 贾 றன கூட்டுக்கம்பனிகளான தொழிற்சங்கங்கள். ஆனால் அதிகரித்துக் கொடு த்த கொஞ்சத் தொகையையும் தொழிலாளர்களி டம் இருந்தே சுரண்டி எடுக்கத் திட்டமிட்டு செய லாற்றுகின்றன தோட்டக் கம்பனிகள்.
நாளாந்த சம்பளத்திற்காக தினசரி கொண்டு வரும் தேயிலைக் கொழுந்தின் அளவை அதிகரித் து விட்டன. சாதாரணமாக ஒரு தொழிலாளி 12 கிலோ முதல் 14 கிலோ வரை பறித்தால் பெயர் போடப்படும். ஆனால் இப்பொழுது 18 கிலோ தேயிலைக்கொழுந்தைக் கொண்டு வரவேண்டும்.
யானைப்பசிக்கு
சுடர் ஒளி 31, ஜூலை.-06, ஓகஸ்ட் 2011
இல்லையேல் அரைப்டெ அரைநாள் சம்பளம் தான்
க்க ஆ
(
ണ്ട്.
பெறுவார்கள் என்று தெ பெருமை பேசினர்.ஆனால் தலைகீழாக மாறிவிட்டது பட்டுள்ளதால் மேலதிகம வரவேண்டும் என்ற கட்ட
இது தொடர்பாக ே கேட்டால் அவர்கள் தரு கின்றது. நாங்கள் கூட் போதே சம்பந்தப்பட்ட இதனைக் கூறியுள்ளோம்
 
 
 
 

有5
jsofidi 9 opioIDU JIġURUGujssi NöjöOlö Giu toiGö,
(BJDT
பரிதும் பாதிக்கப்பட்ட ள் தொடர்ச்சியாக மேற் ன் பயனாக அமைச்சர் ா இத்தோட்டத்தில் புதி
லயைக் கட்ட ஏற்பாடு
அபிவிருத்தி அமைச் பாருளாதார அபிவிருத்தி ப கட்டிடத்தைக் கட்ட வைத்தியசாலை தொழி பில் இருந்து ஏழு மைல்க பட்டது. கட்டிடவேலை பாதே தொழிலாளர்கள் என்றாலும் ஏழைத்தொழி
வில்லை.
க்கட்டிடம் கட்டிப் பல னமக்கள் சேவைக்காகத் ன டாக்டர்களை நியமிக் த் தொழிலாளர்களுக்கோ லையாகிவிட்டது. கர்ப்பி சிரமங்களை எதிர்கொள்ள
* தோட்டத்து லொறியில் கொண்டு செல்லப்பட்ட
போது உயிரிழக்க நேரிட்டது. இதனால் அந்தத் தோட்டக்ெ ܘܬܐ ர்கள் ெ ழிற்சங்கப் போராட்
என்று போராடிய தொழிலாளர்கள் இப்பொழுது கட்டி முடிக்கப்பட்ட வைத்தியசாலையை திறக்கும் படி வேலை நிறுத்தப்போராட்டம் செய்ய வேண் டிய அவலம் ஏற்பட்டது.
யில் அமைச்சர்களான தொண்டமான், பஸில் ராஜ
ஆரவாரமாக:இந்தலுத்தியூதாலையைத் திறந்து வைத்தனர்.
யசாலையில் தங்குவது இல்லை. காலை ஒன்பது மணிக்கு வந்தால் மாலை ஐந்து மணிக்குப் போய் விடுவார் இரவுநேரங்களில் வருத்தம் ஏற்படும்போது அங்கே மருத்துவம் பார்க்க எவரும் இல்லை. குறிப் பாக இப்பிரதேசத்தில் விசப்பாம்புகள் அதிகமாகக் காணப்படுகின்றன. தேயிலை மலையில் கொழுந்து பறிக்கும்தொழிலாளர்கள்பாம்புக்கடிக்கும் ஏனைய பிசப்பூச்சிகளின் - கின்றனர். இவர்களுக் அவசரசிகிச்சை அளிப்பதற்குக் கூட டாக்டர் இருப் தில்லைே ந்துர இடங்களுக்குக் கொண்டு செல்லும்போது உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்த வைத்தியசாலையில் நிரந்தரமாகத் தங்கியி ருந்து சிகிச்சை அளிக்கக்கூடிய டாக்டர்களையும் பயிற்றப்பட்ட தாதிமார்களையும் நியமிக்கும்படி
இக்கோளிக்கைகள் எவராலும் ஏற்றுக்கொள்ளப் படவும் இல்லை.
தொழிலாளர்கள் தமது தொழிற்சங்கங்களின் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடிதங்களை அனு ப்பி உள்ளனர். அதற்கும் உரிய பதில் இல்லை.
யர்தான் போடப்படும்.
பந்தத்தில் கூறப்ப டுவது என்ன? வழ
ಮಂ تمجيا
மேலதிகமாகக் $ கொண்டு வரும் နို့ခွါးဖွ::2:
胺
ழிற்சங்கத் தலைவர்கள் இப்பொழுது நிலைமை சம்பளம் அதிகரிக்கப் க கொழுந்து கொண்டு யம் ஏற்பட்டுள்ளது. ாட்டக்கம்பனிகளிடம் பதில் வியப்பாக இருக் ஒப்பந்தம் செய்யும் தொழிற்சங்கங்களிடம் என்கின்றனர். ஆனால்
போகும் தலைமைகள்
பஇரா.புத்திரசிகாமணி - ெ மிர் G fj -
கூறினார்கள் என்று கூற முடியாமல் கேட்டார்கள் தான், தாங்கள் இணங்கவில்லை என்று நாக்கை உள்நோக்கி இழுத்துக் கொள்கின்றனர்.
இங்கே ஒன்றைச் சற்றுச்சிந்திக்க வேண்டும். இவர்கள் சில ரூபாய்களை சம்பள உயர்வாகப் பெற்றுக்கொடுத்து விட்டு அதனை ஈடு செய்வதற் காக வேலையை அதிகரித்து விட்டால் அதனை
வழமையாக முன்பு செய்த வேலையைவிட கூடுத லாகச் செய்கின்றனர். அந்த கூடுதலான வேலைக்கு சம்பளக் கொடுப்பனவை முதலாளிமார்தருகின்றனர் இதற்குப் பெயர்தான் சம்பள உயர்வா? இதற்கு ஒரு
இவ்விடயத்தில்முக்கூட்டுக்கம்பனி தொழிற் சங்கங்களும் எதிரணி தொழிற்சங்கங்களிற்கும் இடையில் இப்பொழுது கயிறிழுப்பு இடம்பெறு கின்றது. இதற்கிடையில் சிக்கித்தடுமாறுகின்றனர் தொமி ர்கள் வே தொழிற்சங்கங்கள் காலம் க்ாலமாக தமக்குள் உள்ள குரோதங்களை ஒரு பக்கம்தூர ஒதுக்கி வைத்துவிட்டு இந்த தொழிலா ளர்களைப் பாதுகாக்கமுன்வர வேண்டும்.
கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் உத் ரிக்கட் பட்ட கொஞ்ச சம்ப்ள உயர்வையாவது உள்ளபடி பெற்றுக் கொடுக்க வேண்ண்டும் இதற்கு மாறாக கம்ப னிக்காரர்களின் சுரண்டல்களுக்கு துணைபோகக் கூடாது.*

Page 20
ஒப்பாரிகளுக் ஒலிவ் இலை
2011 மே மாதம் 4ம் திகதி.விவசாயப்பொருள் களை விற்பனை செய்யும் கடையொன்றின் முன் னால் கிறீச் ஒலியோடு நிறுத்தப்படுகின்றது ஒரு கர்ர். அதிலிருந்து இறங்கிய கட்டுமஸ்தானா தோற்றம் கொண்ட இளைஞனொருவன், கடைக் குள்நுழைந்தான். கடைக்காரர்.அவனுக்கு ஏற்கனவே பழக்கமானவர்தான். புறநகர்ப்பகுதியில் பண்ணை ஒன்றை வைத்திருக்கும் அந்த இளைஞன் அடிக்கடி அந்தக் கடைக்கு வந்து செல்பவன் தான். எனினும் அன்றைக்கு அவனது முகத்தில் ஒரு வித்தியாச மானகளை தென்பட்டது.
"வாருங்கள் பிறிவிக்! நலமாக இருக்கிறீர்கள் தானே? என்ன வேண்டும்?என்வினவினார் கடைக் காரர்.
"சுகத்துக்கென்ன்குறைகூல்நின்றாகத்தான் இருக் கிறேன். எனக்கு 6 தொன் இரசாயன உரம் தேவை. தரமுடியுமா?"
கும் இளைஞனுக்கு திடீரென்று ஏன் 6 தொன் உரம்? வழமையாக அவன் 100 கிலோ, 200 கிலோ என்றுதான் உரம் வாங்குவான். ஆனால் இம்முறை எடுத்த எடுப் பிலேயே அவன் 6 தொன் கேட்ட தும் அதிர்ந்து போனார் கடைக் காரர். அத்தோடு கடையின் களஞ் சியத்தில், அப்போது 6 தொன் உரம் கையிருப்பில் இருக்கவில்லை கடைக்காரர்அவசரமாகத்தொலை பேசி மூலம் தமது மொத்த நிலை யத்தில் இருந்து 6 தொன் உரத் தைக் கொண்டுவரச் சொல்லி கட் டளையிட்டார்.
உரத்தை அவனது பண்ணைக்கே
காரர் தனது சந்தேகத்தை அவனிடம் கேட்டே விட் LITU.
"பிறீவிக் என்ன திடீரென்று இவ்வளவு பெருந் தொகையானஉரத்தைவாங்குகிறீர்கள்? என்னவிஷேசம்?" "ஒரு பெரிய தோட்டம் செய்யப்போகிறேன் என்று கூறிக்கொண்ே ரில்ஏறிச்சென்றுவிட் - அவன் அவனின் வார்த்தைகளின்விரியத்தை இரண் டரை மாதங்களின் பின்னர் ஜூலை மாதம் 22 ஆம் திகதி உணர்ந்தபோது க்காரர்விறைத்தேே 赤 உலகின் அமைதித் தேசமாக ஒலிவ் இலைகளால் போர்த்திக் கொண்டு, வெண்பனியின் மீது உறங் கிக்கொண்டிருந்த நோர்வே நாட்டின் தலைநகரில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் வெடி குண்டுகளை வெடிக்கச்செய்து அந்நாட்டின் நீண்ட நாள் நிம்மதியைக் குலைத்த 32 வயதுடைய ஆனஸ் பிறீவிக் தான் அந்த இளைஞன். இவன் ஒரு விவ சாயியாக இருப்பதனால் போதியளவு உரம் போன்ற இர - - யைப் பெற்றிருந்தான். மே மாதம் அவன் கொள்
வனவு செய்த இரசாயன இந்த வெடிபொருட்கள் என நோர்வேப் பொலிவு இப்போது முஸ்லீம்க யைக் கொண்டுள்ள இ படிப்பறிவு கொண்டவன யாகவும், தன்னை ஒருே வகுத்துக் கொண்டான் (Anders Behring Breivil ஆரம்பித்து மரக்கறிக்ை நல்மரங்களையும் உருவ் வரையறுத்தான். இதனு அமைந்தது என்பதை அ முயல்கிறது.
இவன் 2008ம் ஆண்டு கிறிஸ்பார்ட்டி FRP)அல் அரசியற்கட்சியின் இ6ை தான். இக்கட்சி இனவா
யில் உள்ள கட்சியின் செ தைக் கொண்டிருந்தான்
岛 - - - துள்ள அரச கட்டடங்கி பகல் ஒன்றின் உற்சாகத் கார்க் குண்டு கட்டடங் னர் சரிந்து வீழ்ந்தன. கட் சதைத்துண்டங்கள். கா கசிந்து கொண்டிருந்தன பேரோலம் தீ நாக்குக ஒய்ந்தன. இரண்டாம் உ வேயில் இடம்பெற்ற மு தல் இது. உலகின் அன தன்னை அடையாளப் இந்தத் தாக்குதல் ஒரு ே தாக்குதல் நடந்த உ வர, விசாரணைகள் நட கங்கள் யாவும் தாக்குத
கெய்டா அமைப்பின்ப
மீன்களுக்குமத்தியில் தற்ப
கலையில் ஈடுபடும் சுழியே ரைக்குவன்டோ கலையை நீரின் வான விடயமல்ல சாடின் மீன்களால் பது அதை விடச் சுலபமல்ல தென் கோக்ஸ் மின் வளர்ப்புநிலையத்திலு யோடிகள் தங்களது நுட்பமான ந களைக் கவர்ந்துவருகின்றனர். வழை தடங்கலுமில்லாமல் செயற்படுவது
கொரிய தேசிய விளையாட்டான வழமையாக ஒரு பயிற்சியாளர் ம ஒடுகளை உடைப்பதையே பர்த்தி இது ஒரு புதிய அணுகுமுறைாக இடம்பெறுவதுடன் வேனிற்கால நடைபெறுகின்றது. அடுத்த வருட சியைக் காண்பிக்கப் போகின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குறுக்காலபோவான்
பரத்தைப் பயன்படுத்தியே தயாரிக்கப்பட்டிருக்கிறது ார் கூறுகின்றனர். நக்கு எதிரான கொள்கை பன் பள்ளிக்காலங்களில் ாகவும் பின்னர் விவசாயி ாஸ் தேசியவாதியாகவும் பிரேவீக் கியோபார்ம் } என்ன ஒரு நிறுவனத்தை rayub, தாவரங்களையும், க்கும் நிறுவனமாக அதை டைய பின்புலம் எப்படி நிய பொலிஸ் இப்போது
முன்னேற்றக்கட்சி (பிரெம் துஎவ்ஃஆர்பியூபிரிKPUP) யோர் அமைப்பில் இருந் க்கட்சி. தற்போது ஆட்சி
ாள்கைக்கு எதிரான கருத் பிறிவிக். ல் நகளின் மத்தியில் அமைந் களை இலக்கு வைத்து பிற் நதை தின்றபடி வெடித்தது கள் அதிர்ந்து அடங்கி பின் ட்டட இடிபாடுகள் எங்கும் ல் வைக்கும் இடமெங்கும் ா குருதித் துளிகள். எங்கும் ள் நர்த்தனமாடி புகையாக லக யுத்தத்தின் பின்னர் நோர் முதலாவது பயங்கரத் தாக்கு மதியை விரும்பும் நாடாக படுத்திவரும் நோர்வேக்கு பேரிடிதான். டனேயே அதைப் பற்றி சரி -ந்து முடியுமுன்னரே ஊட லுக்கான பொறுப்பை, அல் மீது சுமத்தின. ஆனால் அந்த
துகாப்புக்
ாறகள்
அடியில் செய்வதென்பது @6\x®ত குழப்பட்டிருக்கச் செய்வதென் கொரியாவின் தியோலிலுள்ள
Gran (Coax Aquarium) está கர்வுகளால் பார்வையாளர்
மக்குமாறான தளத்தில் எவ்விதத் தான் இதிலுள்ள சிறப்பு தென்
ரைக்குவன்டோ கலையில்
ப்பலகைகள் கற்கள் அல்லது ருப்போம். ஆனால் இப்போது உள்ளது. இக்காட்சி நாளாந்தம்
களில் முழு நாட்களும் அவர்கள் எந்தப் புதிய
േബ്
ஊகங்கள் எல்லாம் தவறு என்பதை நிரூ பிப்பதைப் போன்று ஒஸ்லோவில் இருந்து அரை மணித்தி யால பயணத்தூரத்தில் உள்ள a C runt 6Tirp தீவில் எக்காளச்சிரிப்புடன் ஒரு பெரிய விருந்துக் காக யமதர்மராசன், பிறீவிக்கின் ரூபத்தில் உள் நுழைந்தான். இப்போது பிறிவிக் நோர்வே நாட் டுப் பொலிஸ்காரர் போல உ ந்திருந்தான். ஆளும் கட்சியானி தொழிலாளர் கட்சியின் இளை ஞர் அணியின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வுகள் அந்த்த்தீவில் நடந்து கொண்டிருந்தன. தொழிலா ளர் கட்சி இன்று ஒரு வலதுசாரி சந்தர்ப்பவாதக் கட்சியாக மாறிவிட்டாலும் வெளிநாட்டவர் மத்தி யில் மத்திய இடதுசாரிக் கட்சியாகவே அது பார்க் கப்பட்டது. இதனால் பல அந்நியக் குடி யேறிகளின் சேர்ந்த இ களும் கலந்து கொண்டுள்ளனர். ஈழத் தமிழர்கள் 6 பேரும் இதில் உள்ளடங்கி
யிருந்தனர்.
கூட்டம் நடைபெறுகையில் கையில் இயந்திரத்துப்பாக் நீதி பொலிஸ்
காரர் வந்ததும் மாநாட்டில் சிறிது சல சலப்பு உண்டானது. எனினும் ஒஸ்லோ வில் இடம்பெற்ற ப்பையடுத்து மாநாட்டுக்கு பாதுகாப்பு வழங்கவே தான் வந்ததாக பிறீவிக் சொன்னதை நம்பி நிம்மதிப் பெருமூச்சுவிட்டவாறே கூட்டத் தைத் தொடர்ந்தனர். ஆனால் சிலநொடி களில் பிறீவிக்கின் கைகளில் இருந்த இயந் திரத்துப்பாக்கி இரத்த வெறியோடு ரவை களைக் கண்டபடிதுப்பத் தொடங்கியது.
ஒடியவர்களை துப்பாக்கியோடு துரத்தித்
துரத்தி வேட்டையாடினான்பிறிவிக்கிட்டத்தட்ட78 பேரை யமலோகம் அனுப்பிய பின்னரே பிறீவிக் ஒய்ந்தான் தி କର୍ଣ୍ଣ is ந்து அவ்விடத் துக்குவந்தசிறப்புப்படையணிபிறிவிக்கைகைதுசெய்து விட்டது. முஸ்லீம்கள் மீதான எதிர்ப்பைக் காட் டவே இந்த வெறித்தாக்குதலை மேற்கொண்டதாக பிறிவிக் ஒத்துக் கொண்டிருந்தனர்.
ஒரு தனிமனிதன்ரின் பெருங்செயல் 1000 பேரின் கவனத்தை ஈர்க்கும். இந்த வாக்கியத்தை தன்னு டைய பேஸ்புக் ருவிட்டர் இணையத்தளங்களில் அடிக்கடி பதிவு செய்திருக்கிறான் பிறிவிக் அத் துடன் ஒரு பயங்கரத்தாக்குதல் பற்றிய விவரங்களை யும் அதற்கு ஆதரவு கோரியும் தனது இணையப் பக் கங்களில் இவன் எழுதிக் குவித்திருக்கிறான். கடை சியாக நோர்வே நாட்டை ஒப்ப க்குள் மூழ் கவைத்துவிட்டான் பிறீவிக்
பிரீவிக் ம் சொல்லப்படுகின்ற செய்தி இ ši. உலகின் எந்தவொரு தேசமும் வன்முறையின் பிடி யில் இருந்து தப்பமுடியாது ஏனெனின் விதைத்த தைத்தானே உலகம் அறுவடை செய்ய முடியும்
حيحي.
sLeaf ai, agoooso.-o69scior. eoi1

Page 21
அச்சுனி, பரணி, கார்த்திகை 1 ஆம் பாதம் மற்றவர்களின் வெற்றிக்காக பாடுபடும் நீங்கள் மகிழ்வித்து மகிழ்பவர்கள் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும், எதிர்பார்த்த பணம் வருட குடும்பத்தாருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும் உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை உணர்வார்கள். தாயாளின் உட நலம் பாதிக்கும் பெற்றோரின் ஆதரவுக் கிட்டும் உத்தியோகத்தில் சின்னசின்ன இட பாடுகள்ை சமாளிக்க வேண்டியிருக்கும். மன உறுதியுடன் சாதித்துக் காட்டும் வாரமிது
கார்த்திகை 2,3,4 ஆம்பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 12 ஆம் பாதங்கள் அமைதியை விரும்பும் நீங்கள் பிரச்சினையென வந்து விட்டால் சட்ட இ. பேசுவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வருட பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ உருவாகும். மகளுக்கு நல்ல வரன் அமையும், பழைய வீட்டை விற்றுப் புது இட வாங்குவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வீண் கவலைகள் வந்து போகும். "சு ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். சமயோசித புத்தியால் சாதிக்கும் வாரமிது.
மிருகசீரிடம் 3.4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3
ஆம் பாதங்கள் தயாள குணம் கொண்ட் நீங்கள், நெருக்கடி நேரத்தில் கூட அடுத்தவர்களிடம் உதவி கேட்கத் தயங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும் பணவரவு அதிகரிக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள் வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவிர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தலை நிமிர்ந்து நடக்கும் வாரமிது.
புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயிலியம் வேடிக்கையாகவும் வினோதமாகவும் பேசும் நீங்கள் சில நேரங்களில் வீ நீரமாகப் பேசி எதிரியை கலங்கடிப்பீர்கள். பழைய பிரச்சனைகள் தீரும் குடும்பத்தாரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளின் பிடிவாதப் தளரும், புதியவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கெட்ட நண்பர்களை ஒதுக்குவீர்கள். சாதுக்கள் உதவுவார்கள். உற்சாகத்துடன் வலம் வருவீர்கள் சகிப்புத் தன்மையால் சங்கடங்கள் தீரும் வாரமிது.
மகம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம் எதையும் தாங்கும் இதயம் கொண்ட நீங்கள், கஷ்ட நஷ்டங்களைச் கண்டு கலங்கமாட்டீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும், எதிர்பாராத பணவரவு உண்டு. உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருட் பார்கள். தடைபட்ட கல்யாணம் நடந்தேறும் வியாபாரத்தில் பாக்கிகளை அலை திரிந்து வசூலிப்பீர்கள். எனினும் பற்று வரவு குறையாது. உத்தியோகத்தில் மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். உழைப்பால் உயர்வடையும் வாரமிது.
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், அத்தம், சித்திரை 1.2 ஆம் பாதங்கள் இனப்பற்றும், மொழிப் பற்றுமுள்ள நீங்கள் தாய்மண்ணை காதலித்துச் கொண்டிருப்பவர்கள். உங்களின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும் பணப்புழக்கம் அதிகரிக்கும் பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள் புது பதவிகள் தேடி வரும், சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். சொத்து தகராறு இரும் தந்தையின் உடல் நலம் சீராகும், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் தொலைநோக்குச் சிந்தனையால் சாதிக்கும் வாரமிது.
சித்திரை 3, 4 ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதங்கள் 1 தளராத தன்னம்பிக்கை உடைய நீங்கள் பாகுபாடு பார்க்காமல் பழகுபவர்கள். கடனாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். க "வன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும் மகளுக்கு நல்லவரன் அடை யும். மேலிடம் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வீண் அலைச்சல், மன உளைச்சல் வரக்கூடும் வியாபாரத்தில் புதுத் தொடர்பு கிடைக்கும். வெற்றிக் கனியைச் சுவைக்கும் வாரமிது. 孪、 விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை 翠 கறைபடியாத களங்கமற்ற மனசு கொண்ட நீங்கள் காலத்திற்கு ஏற்பு
கோலத்தை மாற்றிக் கொண்ட்ாலும் ஒழுக்கம் தவறாதவர்கள் வர ܕ ܐ
2
பணம் கைக்குவரும் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும் பிள்ளைகளின் பாச அதிகரிக்கும் பூர்வீகச்சொத்தில் ழாற்றம்செய்வீர்கள். அவ்வப்போது சோர்வு அண்டை அயலாருடன் அளவாகப் பழகுங்கள்.சிலரின் ஆசை வார்த்தைகளை நம் ஏமாறாதீர்கள். எதிர்ப்புகளைக் கடந்து சாதிக்கும் வாரமிது.
மூலம், பூராடம், உத்திராடம் 1 ஆம் பாதம் மற்றவர்களின் பலம் பலவீனத்தை அறிந்து அதற்கேற்ப காயை நகர்த்து நீங்கள் சிறந்த உளவியல் நிபுணர்கள். நினைத்த காரியங்கள் நிறைவேறும்
எதிர்பார்த்த பணம் வரும் வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும் நண்பர்கள் மத்தியில் இருந்த அதிருப்தி விலகும்.சகோதரிக்கு திருமணம் நடந்தேறும் உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பா புகழ், கெளரவம் உயரும் சாதிப்பவர்களின் பட்டியலில் இடம் பிடிக்கும் வாரமிது.
உத்தராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1.2
ஆம் பாதங்கள்
சச்சரவுகளுடன் வருபவர்களை சமாதானப்படுத்தும் நீங்கள், எல்லோரும் "எல்லாம் பெற வேண்டுமென நினைப்பவர்கள். பிள்ளைகள் உங்களை புரிந்துக் கொள்வார்கள். வேலை கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் மனநிறைவு கிட்டும். வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். நண்பர்கள் மத்தியில் இருந்த அதிருப்தி விலகும் கல்யாணப் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் தரும். எதிர்பார்ப்புகள் தடைபட்டு முடியும் வாரமிது.
அவிட்டம் 3,4 ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3 ஆம்
பாதங்கள் சுய கட்டுபாடுடைய நீங்கள், அதிகாரப் பதவியில் இருந்தாலும் படமாட்டீர்கள். கேட்டஇடத்தில் பணம் கிடைக்கும். குடும்பத்தில் ஒ
ளவு நிம்மதி உண்டு. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். மனதிலிருந்து வந்
குழப்பங்களுக்குத் தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். கிடைக்கின்ற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது அலுத்துக் கொள்ளாமல் உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு உழைக்க வேண்டிய வாரமிது.
பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி کشور
உணர்வு பூர்வமாகப் பேசினாலும் அறிவுபூர்வமாக முடிவெடுப்பதில் வல்லவர்கள் நீங்கள். கணிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். திடீ
- பணவரவு உண்டு, உறவினர்களின் ஆதரவுக் கிட்டும் புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள். குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும் பிள்ளைகளால் மதிப்புக் கூடும் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.புதிய வாய்ப்புகள் தேடி வரும் அந்தஸ்து ஒருபடி உயரும் வாரமிது.
مدينة جدة عدد من
சுடர் ஒளி 31, ஜூலை.-06, ஓகஸ்ட் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திமக்குப் பின் ஆச்சிரமத்தை நிர்வகிக்கும் தகுதி இரண்டு சீடர்களுக்கு இருப்பதாக நினைத்தார் ஒரு துறவி.
அவர்களில் ஒருவரைத்தேர்ந்தெடுக்க
விரும்பியவர்முதலில் ஒருவனை அழைத்தார். "நம் ஆச்சிரமத்தினருகே
உள்ள பாதையில் மிகப் பெரிய பாறாங்கல் கிடப்பதைப் பார்த்தாயா?
உனக்கு என்ன தோன்றுகிறது?"எனக்கேட்டார்.
"நம் ஆச்சிரமத்தில் உள்ள சீடர்களெல்லாம் சோம்பேறிகள், வழியில் கிடக்கும் அதனைஓரமாகனடுத்துப்போடயாரும்முயற்சிக்கவேயில்லை. என்று சொன்னான்சீடன்
மற்றவனை அழைத்த குரு. அவனிடமும் அதே கேள்வியைக்
நம் சீடர்களெல்லாம் மிகவும் பலவீனமானவர்கள். அதோடு எப்போ தும் படிப்புபடிப்பு என்றே இருப்பதால் அதை எடுத்துப்போடக்கூட நேரமே கிடைக்கவில்லை. பாவம்" என்றான் அவன்.
பிறர்மீது குறைகூறாத அவனுக்கே
SSSSSSS S SS S SS S S S S S S SqS SSLSS
ം as తాగుత్పత్తీGం G8 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், மூன்று தரப்பின்ருக்கு சொர்க் கத்தில் வீடு ஒதுக்கீசியாரிக செய்கிறார்கள்
a விஷயங்கள்ஆண்மையானவையாகவும் நன்ம்ை தருவனவரகவு: இருக்கும் அதைக் கடப்பிடிக்கும்படி நீங்கள் சிலரை வற்புறுத்தலாம். தினமும் ஐந்து வேள்ை இறைவன்ைத் தொழு என அறிவுரை రాష్ట్ర
அதை ஏற்க்வேண்டும் அதைவிடுத்து ன்ே செய் வேண்டும்? எதற்காகச் செய்ய வேண்டுந்சும் முயற்சியல் தானே எல்லாம் நடக்கிறது? என எதிர்வாதம் பேசுபவர்களுக்கு புத்திமதி சொல்லிப் பார்க்கலாம் ○。 விட்டால் அவர்கள்ோடு தர்க்கம் செய்யாமல் ஒதுங்கி și Gui. அவ்வறு ஒதுங்கிக் கொள்வேர்களுக்காகசெர்க்கத்தின்மூலையில் ஒன்று காத்திருகதிறது.
*வேடிக்கையாகப் பேசலாம். ஆனால் வேடிக்கைக்காகக் கூடப் பேசிவிடக் கூடாது. நகைச்சுவையாக இருக்கட்டுமே என்பதற்காக கூட பொய் பேசக் கூடாது. இப்படிப் பொய் சொல்லாமல் இருப்பவர்கள் சொர்க்கத்தின் நடுப்பகுதியில் விடு ஒன்றைப் பெறலாம்
கெட்ட குணங்களை ஒழித்துவிட்டு, நற்குணத்துக்குத் திரும்பவ க்கு சொர்க்கத்தின் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைத் தருவதற்கு சிபாரிசு செய்யப்படுகிறது.
ச்ொர்க்கத்திற்குச் செல்ல இத்தனை வழிகள் இருக்கின்றன. எல்லாமே இனிய வழிகள் இவற்றைக் கடைப்பிடித்தால் என்ன M7
" لذا كان جهينة
சில பெண்கள் எப்போதும் பேசிக் க்ொண்டே இருப்பார்கள். இந்த வளவளப் பேச்சினால் நன்மை நடக்குமோ இல்லையோ, நிச்சயமாகத் தீமைகள் நடக்கும்.
இந்த வளவளப் பேச்சு சில கணவர்களுக் குக் கடுப்பேற்றி விடும். அதுவே தேவையில் லாத சர்ச்சைகளுக்கு வித்திட்டு விடும். எனவே பெண்கள் அளவோடு பேசுங்கள். அதிகமாக பேசுவதால்தான் அது வாக்குவாதமாக மாறி சண்டையில் முடிவடைகிறது.
குறைவாகப் பேசும்போது, உங்கள் பேச்
சுக்கு கணவர் மதிப்பு கொடுப்பார், நிறையப் பேசுவதைக் கேட்பதற்கு ஆண் களுக்குப் பொறுமை கிடையாது. தேவையில்லாமல் பேசுவதால், தேவையான பேச்சும் கேட்கப்படாமல் போய்விடக்கூடும்.
எதைச் சொன்னாலும் கேட்கவே மாட்டார் என்று புலம்பும் பெண்கள், முதலில் எதையுமே சொல்லாமல் இருந்து பாருங்கள். அப்போதுதான் என்ன நடக்கின்றதுஎன்றே தெரியவில்லையே என்று கணவராக சில விஷயங்களைக் கேட்கத் தொடங்குவார்.
அப்போதும் 'லபலப' என்று எல்லாவற்றையும் கொட்டிவிடாதீர்கள். சிலவற்றை சுருக்கமாகக் கூறுங்கள். சிலவற்றை மறைமுகமாகக் கூறுங்கள். சிலவற்றை மழுப்பிவிடுங்கள். அப்படித்தானே பல ஆண்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அந்த முறையைப் பின்பற்றினால் நீங்கள் பேசுவதை நிச்சயம் கணவர் நிதானமாகக் கேட்கத் தொட்ங்குவார்.
நண்பர்களிடமும் வளவளவென்று ப்ேசுல்துங்கள் மீதான நன்மதிப்பைக் குறைத்துவிடும். எப்போதாவது பேசும் நபருக்குக் கிடைக்கும் மரியாதையை நீங்கள் கவனித்துப் பாருங்கள். அது உங்களுக்கே புரியும்.
எனவே அதிகமாகப் பேசுபவர்கள் அதிகமாகக் கேட்பதில்லை, கேட் காததால் பல விஷயங்களை அறிந்து கொள்ளாமல் போகிறார்கள். எனவே குறைவாகப் பேசுங்கள். நிறைவாக வாழுங்கள்.

Page 22
ብß
Up.5- 5Tiffil
85bIridBitsgbJEDEDI eliLiil
0
Ya
N re-ely. தி.மு.கவுக்கும் காங்கிரசுக்கும் இடையிலான உறவு இன்று முறியுமா நாளை முறியுமா என மயிரி ழையில் ஊசலாடிக் கொண்டு இருப்பது, கடந்த வாரம் கோவை மாவட்டம் சிங்கரநல்லூரில் நடந்த தி.மு.க செயற்குழுக் கூட்டத்தில் வெட்ட வெளிச்ச ப்பைநழுவவிடாது கட்சித்தலைமையைஸ்டாலிடம் கையளிக்க வேண்டும் என வலியுறுத்த இருந்தனர். இரு தரப்புக்கும் இது தெரிய வரவே "கட்சித் மீறினால் பேசாமல் சென்னைக்குப் புறப்பட்டுப் போய்விடுவேன் எனகலைஞர்கலளிட்மும்இரகசிய உத்தரவு போட்டு விட்டார். என்வே இந்த விஷயம் சப்பென்று அடங்கிப் போனது. :
தில் முன்னிலை பெற்றது. அதுவும் கலைஞரின் அனு மதியுடனேயே அரங்கேற்றப்பட்டது. அதுதான் வீரபாண்டி ஆறுமுகத்தின் காங்கிரஸ் மீதான பாய்ச் சலாகும் தேர்தலுக்கு முன்பே தி.மு.க மீது கணை களை வீசி வந்த காங்கிரசின் இளங்கோவன் தேர்த லில் தி.மு.க தோல்வியடைந்ததை அடுத்து தனது தி.மு.க விரோதத்தை வெளிப்படையாகக் காட்டி வருகிறார். உதாரணமாக ஊழலை விசாரிக்கும் லோக் பால் அமைப்பின்வரம்புக்குள் பிரதமரை கொண்டு வரக் கூடாதென காங்கிரஸ் கூறும்போது தி.மு.க அதற்கெதிரான நிலைப்பாட்டை வெளிக்காட்டியது. இதற்குப் பதிலடி கொடுத்த இளங்கோவன் "ஆஹா பிரதமரை மட்டுமல்ல முன்னாள் முதல்வரையுமே லோகபால் வரம்புக்குள் கொண்டுவரவேண்டும். அப்போது கோபாலபுரம் (கலைஞரின் வாசஸ்தலம் இங்கு தானுள்ளது.) தான் முதலில் கைது செய்யப் படும்" என கூறியிருந்தார். இளங்கோவன் திமுகவை தொடர்ந்து தாக்குவது காங்கிரஸ் தலைவர் சோனி யாவின் அனுமதியுடனா? என்பது பெரிய குழப்ப மாக இருக்கிறது. ஏனெனில் சோனியாவின் வலது கர மான பிரணாப் முகர்ஜியோ அடிக்கடி கலைஞரைத் தேடி வந்து சந்தித்து ஒத்தடம் கொடுத்து விட்டுப் போகிறார். அவ்வாறாயின் இளங்கோவன் மீது காங் கிரஸ் தலைமை நடவடிக்கைஇடுக்தாதது ஏன் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
காங்கிரஸ் இவ்வாறு இளங்கோவன் மூலம் மறைமுகமாகத் தாக்குதல் தொடுப்பதற்கு பதில டியாக நாமும் திமுகதலைமைக்கு இணக்கமின்றி ஒரு திமுக மூத்த தலைவர் காங்கிரசை வசைப்பாடும்படி
இளங்கோவன்
மறைமுகமாகத தொடுப்பதற்குப் நாமும்தி.மு.கத இணக்கமின்றி,
தலைவர்காங்கி வசைப்பாடும்பபு செய்யவேண்டும் விரும்புகின்றனர் ஆள்வீரபாண்டி தி.மு.கதலையை
றனர். சரியான ஆள் வீர் தி.மு.க. தலைமை முடி கலைஞரின் முடிவுகள் ப கேள்வி கேட்கும் ஒரு மு ண்டி ஆறுமுகமாவார். ( கொலைகாரன் என்ற ெ பொருந்தும் நடந்த தே தொகுதியில் அவர்படுதோ கொள்ளை, கற்பழிப்பு நில சாயத்து என சேலம் மாவ போல இங்கும் இவரும் ( அட்டூழியம் கொஞ்சமல் துக்கும் மேற்பட்ட கொன லாம் எனக் கூறப்படுகிறது வரும் வில்லனான அை ஆறுமுகமே என்னுமளவு அச்சொட்டாக நிஜவாழ்வி திமுகவீழ்ச்சிக்கு இவரும் தர்பார் நடத்தும் K.N காரணிகளாவர். இப்படி பெற்ற வீரபாண்டியன் குழுவில் காங்கிரசை ஒரு யில் எங்கள் ஆதரவில் அ கள் தலைவர்களைச்சிை டது. காங்கிரஸ் எங்களு வில்லை. அதனுடன் கூட் சாரப்பட வீரபாண்டியா எப்போதும் தவறு செய் குதிப்பார்கள் வசனம் ே சிறந்த உதாரணம் ஆன காட்டியபின்பே காங்கி கியுள்ளார்என்பதேஉண் கலைஞருக்குத் தெரிய இவ்வாறு பேசுவதுபோ காட்ட தி.மு.க திட்ட
இளங்கோவனுக்குப் களமிறக்கினாலும் இல் சிக்காத நேர்மையான : தக்கது. அவருக்குச் ெ இல்லை. தந்தை பெ ணன் கிருஷ்ணசாமியி அந்தப் புகழ்மிக்க குடு மாக குடும்ப கெளரவ வில் சிறப்பாகக்காத்து இளங்கோவன் எங்ே ஆறுமுகம் எங்கே? ெ ரால் வேறு தேடப்பட் யில் அமைச்சராக இரு களை பீதியில் உறைய களிலிருந்து உரியவர். தினார். முரண்டு பிடி தார். இவற்றில் சம்ப பாடுகளில் இவர் மீது குப்பதிவு செய்துள்ளன
 
 

tive gy upgiggle i buyurekiyo Bejpyupastib!
லம்
க்குதல் பதிலடியாக லைமைக்கு ஒரு தி.மு.க மூத்த
ஏற்பாடு எனதி.மு.கவினர் . அதற்கு சரியான ஆறுமுகம் என
முடிவுசெய்தது.
பாண்டி ஆறுமுகம் என வு செய்தது. துணிந்து ற்றியே அவரிடம் எதிர்க் ட்டாள் தலைவர் வீரபா முட்டாள் என்பதை விட பயரே அவருக்கு அதிகம் ர்தலில் தனது சொந்தத்
ம்ெ அபகரிப்பு கட்டப்பஞ் ட்டத்தின் குறுநில மன்னர் இவரது ரவுடிகளும் புரிந்த ல. கிட்டத்தட்ட ஆயிரத் லகளை இவர் செய்திருக்க து. தமிழ்த் திரைப்படத்தில் மச்சர் என்பது வீரபாண்டி க்கு அதிலுள்ள வில்லனை ல் பிரதிபலித்தவரே இவர் திருச்சியில் இவர் போலவே நேருவும் தான் பிரதான ப்பட்ட "சிறப்புத் தகுதி" சென்றவார தி.மு.க செயற் டி பிடித்திருக்கிறார். மத்தி சு நடக்கிறது. ஆனால் எங் }யிடுவது வழக்கமாகி விட் *கு எந்த சகாயமும் செய்ய டணி தேவதைானா? என்ற வீரவசனம் பேசியுள்ளார். பவர்களே அதிகம் எகிறிக் சுவார்கள் என்பதற்கு இவர் ல் கலைஞர் பச்சைக்கொடி சை சீண்ட இவர் தொடங் ம. ஆனால்
மல் இவர் எஸ்.சுரேந்திரஜித்
பாசாங்கு
ட்டுள்ளது.
திலடி கொடுக்க இவரைக் கோவன் ஊழல் எதிலும் லவர் என்பது த்துச் சேர்க்க அவசியமே ார் ஈ.வே. ராவின் அண் பேரனான இளங்கோவன் பத்தில் பிறந்ததன் காரண
தை இன்றும் பொதுவாழ்
ருகிறார். அப்படிப்பட்ட கொலைகார வீரபாண்டி ற வாரம் இவர் பொலிசா வர். கடந்த தி.மு.க ஆட்சி சேலம் மாவட்டத்து மக் வத்து விரும்பியபடி நிலங் ள விரட்டி தன்னகப்படுத் வர்களை கொன்று முடித் பட்ட பலர் தந்த முறைப் ப்போது பொலிசார் வழக் தி.மு.க செயற்குழு முடிந்த
தும் இவர் பொலிசில் சரணடைந்துள்ளமை குறிப்பி டத்தக்கது.
இது இவ்வாறிருக்க ஊழலில் சிறை சென்றுள்ள தி.மு.கவின் அராசா தனது வழக்கில் தானே சென்றவாரம் ஆஜராகி வாதாடி தூள் கிளப்பியுள் ளார். அதுமட்டுமன்றி ஊழல் செய்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அந்த குறிப்பிட்ட ஒரே ஸ்பெக்ரம் உரிமை விற்பனை பிரதமருக்கும் உள்துறை அமைச்சர் சிதம்பரத்துக்கும் கூடத்தெரி யும் என அவர் கூறியிருப்பது பெரும் புயலைக் கிளப்பிவிட்டுள்ளது. தன்னைப் பிரதமர் சி.பி.ஐ யிடம் இருந்து காப்பாற்றவில்லை என்ற ஆத்திரத் தில் முடியுமான வரை பிரதமரை மாட்டி விடும் உபாயம் இது என அரசியல் வட்டாரங்களில் பேசப் படுகிறது. அவரது இந்த நீதிமன்ற வாதம் குறித்து இதுவரை பிரதமர் அலுவலகம் எந்தப் பதிலளிப்பை யும் வெளியிடவில்லை. சிதம்பரம் மட்டும் இதில் உள்துறை அமைச்சுக்கு என்ன தொடர்பு? அவரது அமைச்சு சம்பந்தப்பட்டவிடயமே இது என காட் டமாகப் பதிலளித்துள்ளார். தி.மு.க தலைமையோ இது ராசாவின் தனிப்பட்ட கருத்து எனக் கையை விரித்துவிட்டது. இந்த வாதம் முனைப்படைந் தால் பிரதமர் நீதிமன்றம் அல்லது சி.பி.ஐ முன்னி லையில் ஆஜராக நேரிடுமோ என்ற கலக்கம் காங் கிரசில் எழுந்துள்ளது.
மற்றொரு புறம் கருணாநிதி அரசு கொண்டு வந்த சமச்சீர்க் கல்வித்திட்டத்தினை அடியோடு மாற்ற உத்தரவிட்ட ஜெயலலி Asä சென்
வடிககைன மியில் உச்ச நிதிமன்றமும் பந்தாடிவிட்டன. சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் புதிதாக அச்சடிக் கப்பட்ட பாடப்புத்தகங்களின் முகப்பில் கலைஞர் செம்மொழி ட்டுக் தியகவிதை இடம்பெற் றதே ஜெயலலிதாவின் காழ்ப்புணர்வுக்கு காரணம் என்பது வெளிப்படை . ஆனால் கெட்ட ஆட்சியான கலைஞர் ஆட்சி கொண்டு வந்த திட்டமாயினும், பகுத்தறிவின்படி சரியான திட்டமென்பதால் அதை அமுல்படுத்துவதில் தவறில்லை என தி.மு.கவின் G kaki * 6 ம் எதிர்க்கட்சி ம் கூட குறிப் பிட்டுள்ளன. உதாரணமாக தி.மு.கவின் எதிரிக ளான பி.ஜே.பி கம்யூனிஸ்ட் என்பவும் நண்பர்க ளான காங்கிரஸ், பா.ம.க என்பனவும் வைகோவும் எனப்பல தரப்பும் சமச்சீர்க் கல்வியை மாற்ற அவசி யமில்லை என ஜெயலலிதாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்புக் காட்டியுள்ளனர். தனது முன்னைய இரு தடவை ஆட்சிகளின் போது போலன்றி இன்று நீதித் துறை நடுநிலைத்தன்மையை கடுமையாகக் கடைப் பிடிப்பதை ஜெயலலிதா உணரவில்லை. அவரது ஆணவத்துக்கு கிடைத்த தண்டனை இது.*
Lì esuf l'81, agoapso. - o6, ession. 2o

Page 23
GIGHGŠišoj BjöUBIGT SOLLGÜGGOL
ஆரோக்கியத்துக்குப்பாதிப்பானது. .
கேள்வி:எனக்கு வயது 20. ஆண். எனது உடல் பரு மன்அதிகமாக இருக்கிறது. உயரம்150செ.மீற்றர் உடலில் எடை 85 கிலோ. இந்த உடல் நிறையைக் குறைக்க நான் என்னசெய்யவேண்டும்?
பதில்:இன்றைய காலகட்டத்தில் பல வளரிளம் பருவத் தினர் (சுமார் 16%-22%)நிறைகுறைவால்அவதிப்படுகின்ற யில் சுமார் 25% -3.5% இளையோர் அதிகரித்த நிறையினாலும் அவதிப்படுகின்றார்கள். நிறைஅதிகம் இருப் பது நிறை குறைவாக இருப் பதை விட ஆபத்தானது. நிறை அதிகழ் உள்ளவர்கள் நீரிழிவு| உயர்குருதி அமுக்கம், இதய நேர்கள்மற்றும் புற்றுநோய்
உறவில் ஈடுபடுவதன் மூ போதைமருந்தைப் பங்கி
உங்களது நிறை அதிகம்தானா மூலம் குழந்தைக்கும் ப ஆராய்வோம். | பரவுவதில்லை. கைகுலுக் வரின் உயரம், நிறை இந்த வைரசு ஒருவரிடம் என்பவற்றுக்கிடையே இண்டு:இதனை உடற் உட்பட்டவர்களிடம் குண |ßaOofagë arep (Body mass Index) Gresir SelecoupúGumb, ஆனால் அவை ஏற்ப இதனைக் கண்டறிவதற்குநிற்ையை (Kg) மினும் உய அவையாவன தொடர்ச்
:.2
ரத்தை மீற்றரிலும் அளப்ப்ோம். பர்வை ஏற்படுதலும், ப. உடற்திணிவுச்சுட்டி = நிறைKgல் ங்ககக் கிருமி தொற்றுத (உயரம் mல்’ இரத்தத்திற்கு உரியவருக் உங்களைப்பொறுத்தவரைஉங்கள்உடற்திணிவுச்சுட்டி கொடுக்கும்போது:Vெ 65 -28.89 பாதுகாப்பான பாலியல்
(.5)
சாதாரணமாகBM118.5முதல் 25வரை இருக்கலாம்.|
அதேவேளை BM130 ஆக அல்லது அதற்கு மேல் இருப்) GG160і (ёл பின் அதீத நிறை எனக் கொள்வோம். (Severe Obesity)
25 முதல் 30 வரை Obesity எனக்கொள்ளலாம். எனவே 20 வயதில் BMI ஐ Obesityஅளவில் வைத்திருப்பது
சீரான உடற்பயிற்சிஉங்களுக்குமிகஅவசியம்.நீங்கள்
జీ elalocytes) se se ரியின் அளவைத் ** தன் தருவதாக மட்டுமே அந்த சருப் பிரதேதி இருக்கவேண்டும். ஏற்படுகின்றது என்று மரு உங்களுக்குத்தேவை | சக்தி உண்டாவதற்குதிரெ யானகலோனியைத் கதிர்களால் ஏற்படும்திக்கய
சருமத்தில் வெண்புள் குஷ்டம் எனப்படம் தொழு தொற்று ஆனால் (Vi m_LSDA
இலவச மருத்துவ ஆலோசனைகளை "சுடர்ஒளிமூலம்வழங்குகிறார்பாக்டர்ஜோன்
6.
- விதி தரவல்ல உணவை ங்கள்தமக்குத்தமேள l.) en doof, விட கூடிய கலோரி| േ இந்த ിഖ: 85.அந்தமல்லிமரச்சிமாவத்தை பெறுமானமுடைய ம்ேபத்தில் ஒருவருக் Gaspábių - 4. ႏွစ္သန္ဓိုရ်’ - - உணவுவகைகளை ஏற்பட்டுள்ளவர்களின் குழு
உeகொள்வீர்களா ஐந்து சதவீதம் சாதகமாகஇ eெ uட் யின் உடல்நிறை அலகுகல் மூன்று அல அதிகரிப்பதுதவிர்க்க முடியாதது.3டி : ன்மையை கொண்டவை
தற்கால்த்தில் இடுப்பின் சுற்றளவையும் அளக்கிறோம். ஏனெனில்இடுப்புப்பகுதியில் சேரும் கொழுப்பானது, இதய நோய்கள் தோன்றுவதற்கான ஆபத்தை அதிகரிக்கின்றது. மருத்துவர்களின் கருத்து
எனவே ஒருபோஷாக்குநிபுணரை அல்லது ஒரு வைத் வெண்குஷ்டம் தொற்று தியரை அணுகி தனிப்பட்ட ஆலோசனை பெறுங்கள். -ಹ! ல்லை. ஒரு குடும்பத்தில் ಹಾ। ஆரோக்கியமான-வாழ்வுக்கு அது வழிவகுக்கும். -
றைய பரம்பரை நோய்
திெர்கால பள்ளிப்படிப்புகளில் சாதனை படைக்கும் நபர்க ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
குழந்தை பிறந்த 5-நிமிடத்தில் அதன் அறிவுத்திறனைக் கணி தெரியவந்துள்ளது.
8 லட்சத்து 77 ஆயிரம் ஸ்வீடன் ம உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
குழந்தை பிறந்த 1 முதல் 5 நிமிடத்தி பிறந்த சிசுவின் இதயத்துடிப்பு, சுவாசம்
இந்தச் சோத ஆரோக்கியமாக இ ஆய்வாளர்கள் உ டொக்டர் விர்ஜினி ஸ்வீடன் மருத்து DistrTestTrTńr.
சுடர் ஒளி 31, ஜூலை.-06, ஓகஸ்ட் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

■,, இருந்துபதுகத்து
(ice Vis)எனப்படும் ஒருவரசினால் ஏற்படுகின்றது कहा ZS S AAA A AAA M TAAATAAA ATT TCaCC
இருக்கும் கலங்களைத் தாக்குகின்ற இந்த '
მეფის ექვემდე ვაკეეჩნევენ வைர தொற்றியவர்களில் 30 விதமானவ குாைங்குறிகளுடன் ADS நோய் தோன்றும் நாப்பது விதமானவர்களுக்கு மிகக் குறைவான குனங்குறிகளே தோன்றும் மிகுதி 30 வீதமானர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் வைரசை உடலில் கொண்டிருப்பார்கள் V வைரஸ் ஒருவருக்கு இரத்தின் பாகவும் சக்கிலப்பாய் பொருளின் டாகவும் தொற்றுகிறது. அதாவது AIDS உள்ளவர்களுடன் பாதுகாப்பற் incluso LS TT 000 S 0 0 D SaLSS S S LLLLLLLLS LSLSSSSaSSSS T TSC SL டுப்பாவிப்பவர்கள் வாகவும் தொற்றுஏற்பட்டு அச்செயற்பாடுகளில் எடுபடும்தான் வுகின்றது. ஆனால் AIDS நோய் உள்ளவர்களைத் தொடுவதால் : வைர கொள்வதனாலோ முத்தமிடுவதனாலோ, ஒரேமாத்திரங்களைப்பாவிப்பதாலோ இருந்து மற்றவருக்குத்தொற்றுவதில்லை. பெரும்பாலான 'வைரசு தொற்றுக்கு குறிகள் ஏற்படுவதில்லை ம் போது பின்வரும் குலங்குறிகள் தனியாகவோ அல்லது சேந்தோ தோன்றலாம் யான களைப்பு எதிர்பாது உடல்நிறை குறைதல் அடிக்க காய்ச்சலும் இரவில் க்குறைவு தொடர்ச்சியானவற்றோட்டம் தொடர்ச்சியான இருமல் கட்டிகள், வான் வாயில் புண்கள் என்பனவாகும் நோயாளிகளுக்கு இரத்தம் கொடுப்பதற்கு அந்த HIV தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைச் சோதனை செய்வர்கள் எனவே இரத்தம் ாற்று ஏற்படுவதற்கு சத்திம்குறைவு
E:'ങ്കൂ
ஏற்படுவதைVie அல்லது Leucoder என்று கூறுவர். ஆனால் இதற்கும் நோய்க்கும் (Leroy) எவ்வித சம்பந்தமும் இல்லை. தொழுநோய் இருபற்றியாத் g) எனப்படும் நோய் எப்படி ஏற்படுகின்றது என்பது பற்றி இதுவரை சரியாக LLLSSCCSSSBBSCSS00 CeCCeSTS MMT MM M T S JTTTS SS LL
igo என்ற இந்த நோயின் சருமத்திற்கு நிறத்தைத் தருகின்றன. மெலனோசைட்ஸ் ங்கள் தமக்குத் தாமே ஒவ்வாத்தன்மை மற்றும் வாக்கி தம்மைத்தமே அழித்துக் கொள்வதால் LYMTSDDD S S D S S S T SLL MMM SSS S L L LS LM JY S SSTTTTTYS LaL CCM Y LLS ögon sjöuOsberg-Böös Sunbunnsson Bibari ம் என்பன காரணமாகப்படுகின்றன. இவை ரிகள் ஆவதற்குத்துண்டுகோலாக இருக்கின்றன குஷ்டம் ஏற்படுபவர்களில்30 சதவீதமானோரின் ബഞ്ഞE E ബo தைகளுக்குவெண்குவிடம் ஏற்படுவதுநூற்றுக்கு ருப்பதும் வெண்குஷ்ட நோயாளிகளின் பரம்பரை கள் இந்த வெண்குஷ்டத்தை தோற்றுவிக்கும் என்பதும் அறியப்பட்டுள்ளது. இதனால் ஒருசிலர் நாம் என்று கூறுகின்றார்கள் அப்படி இருந்தாலும் " ள் போல் பரம்பரை ரீதியாகத் தொடந்துவரும் சாதியம் மிக அது என்பதே அநேக
●U) வியாதிஅல்ல பரம்பரைவிாதிஎன்றுஅத்துச்சொல்வதற்குதியான ஆதரங்களும் ஒருத்தருக்கு வெண்குஷ்டம் இருப்பதனால் அவருக்கே அவர் மூலம் பெறப்படும்
ஏற்படும் என்பதற்கு ஆதாரமோசாத்தியமோ இல்லை
ளை அவர்கள் பிறந்த 5 நிமிடத்திலேயே கண்டுபிடிக்கலாம் என
து அதன்.சாதனை விவரங்களை அளிக்க முடியும் என ஆய்வில்
ணவர்களின் பள்ளித் தேர்வு முடிவுகளை ஒப்பிட்டு இந்த ஆய்வு
'ஆப்கர் என்ற சோதனை செய்யப்படுகிறது. இந்தச் சோதனையில் தோல் நிறம், இருமல் ஆகிய விவரங்கள் பதிவு செய்யப்படுகிறது.
னயில் மதிப்பெண்ணுக்கு மேல் பெறும் பிறந்த குழந்தை நல்ல ருக்கும் என்றும், அதனால் நல்ல கல்விச் சாதனை படைக்கும் என்றும் திப்படுத்தி உள்ளனர்.இந்தச் சோதனையை"1952 ஆம் ஆண்டு r ஆப்கர் மற்றும் குழுவினர் உருவாக்கிச் செயல்படுத்தினர்.
வநிபுணர் ஆண்ட்ரியா ஸ்டுவர்ட் இந்த ஆய்வுமுடிவுகுறித்துவிளக்கி

Page 24
உள்ளுக்குள் உ வெளியே வீர
தேவலோகத்தில் நாதுவுக்கு மகத்தான வர வேற்பு. மாலை, மரியாதை, ஊர்வலம் என்று ஒரே தடபுடல்தான். ஆனாலும், தேவேந்திரனின் முகத் தில் அவ்வளவாக மகிழ்ச்சியில்லை.
"நான் நாய்களிடமிருந்து தப்பித்து வந்தது இந்திரனுக்குக் கவலையோ? அப்பிடியே நான்பூலோ கத்திலேயே இருந்திருந்தால் கொஞ்சநாளெண் டாலும் நிம்மதியாக இருந்திருக்கலாமெண்டு நினைக் கிறீங்களோ?”
என்று வாய்விட்டே கேட்டுவிட்டார் நாது. "சேச்சே! அப்பிடியொண்டுமில்லை.இப்ப தேவ லோகத்துப் பள்ளிக்கூடங்களுக்கு லீவு விட்டிட்டுது. அதால எப்பவும் அரண்மனையில அதுகளின்ர கும் மாளம்தான். எவ்வளவு பாடுபட்டும் அதுகளின்ர குழப்படியை நிப்பாட்டமுடியேல்லை. கடைசியாய் நீர் பூலோகத்தில அடைபட்டிருக்கேக்க அனுப் பின யாழ்ப்பாணத்து எலெக்ஷன் தில்லுமுல்லு களைப்பார்த்து அதுகள் ரீவிக்கு முன்னாலேயே குந்தி யிருந்து ஒரே சிரிப்பு. அதால குழப்படியும் இல்லை. இப்ப நீர் வந்திட்டீர் பேரப்பிள்ளையளை எப்பிடிச் சமாளிக்கப் போறன் எண்டு தெரியேல்லை"
தேவேந்திரன் தன் கவலைக்கான காரணத்தைச் சொன்னார்.
"நான் அங்கையிருந்து தப்பின சந்ே ந்திலஇருக் கிறன். இந்திரன் என்னெண்டால் தன்ர பேரப்பிள் ளையளை எப்பிடி இனிச் சமாளிக்கிறதெண்டு கவ லைப்படுறார். பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக் கெல்லோ சீவன் போகுது" மனதுக்குள் எண்ணிய வாறு அங்கிருந்து அகல முயன்ற நாதுவை யமனின் குரல் தடுத்து நிறுத்தியது.
"நாது! அவசரமாக நீதிரும்பவும் இலங்கைக்குப் போகவேனும்" யமனின்குரலிலும்அவசரம்தெரிந்தது. மீண்டும் இலங்கை என்ற வார்த்தையைக் கேட் டதும் நாதுவுக்கு உதறலெடுத்தது.
"என்ன இலங்கையா? அங்கதிரும்பப் போனால் உயிரோடை வருவேனோ தெரியாது. எதுக்கு நான் போக வேணும்?
நடுங்கும் குரலில் யமனிடம் கேட்டார் நாது.
"நீர் அங்கை அடைபட காமல் செல்போனிலை எ ஷன் பகிடிகளுக்கு இஞ்ன இடைநடுவில நீர் விட்டிட பிடிக்க இல்லை. இப்ப ஒ
போய் கடைசிநாள் பகிடி ரீவிகளிலஒளிபரப்புச்செய்
யமன் உத்தரவிடும் கு!
"ஆனால் திரும்பவும் ! விடுமா?"நாதுவின் கேள் டாகவே நினைக்கவில்6ை
"இதென்ன சின்னப்பி எவ்வளவோ பண்ணுறீர். இ நீர் என்ன செய்வீரோ? ஏது யெல்லாம் எங் குத்தெ பவும் பூலோகத்துக்குப் ே நாள் பகிடிகளை ஒளிப வளவுதான்" வெட்டு ஒன் சொல்லிவிட்டு யமன் அங்
அவரின் பேரப்பிள்ை முறையில் வீட்டில் நின்று வேண்டும்.அதுகளை ரீவி என்னையல்லவா பலிக்கட் நினைத்துக் கொண்டே பூ வேலைகளில் நாது ஈடுபட
இம்முறை தன்னுடைய மல் ஒரு சாதாரண குடி மாற்றிக்கொண்டார்.உட சுரப்பிகளின் தன்மையை மணத்தின் தன்மையையும் டார். இல்லாவிட்டால் எந்தரூபத்தில் போனாலும் பவும் அவரை வீட்டுக்கா மும் உண்டு.எனவே சின் கூட நாது கவனமாக இரு
அடுத்தநாள் விடிந்தது
நாது பூமியிலிருந்து, !
நல்லாய்க்குளிர்விட்டுப்போக்
ஏதோருஇட்டுக்குள்ள இந்டுே இரு அருள்கரு
இநம்பெருகிப்போஆைகுற்றவாளிகள் இடலாே இத்தில் நானும்ந்ல்ம்ர்க்வேதிருக்கிறன்
குளிர் விட்டுப்போத்த எண்டு செல்லுல்
மாதிரியான எண்ணத்தில் தங்கக:இருப்பையே மறந்து எல்லாக்குற்றத்தையும்வை
േ செய்கிறர்கள்
ஆனால் ஒரு விசயமடாப்பா.
தடுக்கட்குற்றவாளிகளும் இருக்கிறார்கள்ம்
ஆரிைல் எங்கடபிரதேசத்திலைதிடீரெண்டுகுற்றங்கள்உடிைப்பெடுத்தமாதிரியெல்ே
தொட்டுப்படுது
:ானவர்கள் ஆகப்பட்டனர்.
ற்றெடுத்ததாயால்கை Eggp6.arbergstrfration நீங்கள் வ யூப்ொருகுற்றம்னப்பூறுங்கும் அதைச்செய்றதுக்குரியூஆழ்னும்:ள
ஆக்கல்ஜதவிடுகளில்நுழைந்து திருடிய பொருட்களை பெற்றோடி
யூம்ஸ்ரித்தி
குற்றங்கள் இல்லாத தேசமே இல்லை எல்லாஇடத்திலும் எல்லாவிதமான குற்றங்களு நமக்குது:உனக்குத் தெரியுமே. அமெரிக்காவிலைதான் அதிகமான சிறைச்சாலைகளு
இளைஞன்:
ஈட்டிலுள்ர்ந்திருக்கிறது:க்வல்லக்குரிய விசயந்மோனை
இரசாங்கேேபிறர்க்குற்றித்தில் மட்டுப்பட்டு முழிபிதுங்கிக்கி: pதுக்குள்ேளுராட்சித்தேர்தல்ைமிகப்பெரியத்திற்கு அரசு
ஆருக்கும்.தெரிஞ்சவிசயம் | * அரச ஆதரவுடினேசரணடைந்த ஆாவி இளைஞர்கள் சித்திரவதை
Elஇளம்பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு குருரப்படுத்தப்பட்டதும் எங்கடசமு தின்றுைநாட்டின்றைகுற்றச்சூழல் என்கிறநெருப்பை பதிவதிமூட்டுறநிலைமையை வெளிப்படுத்திற்தைக் காணக்கூடியதாக இருக்குது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O
டிருக்கேக்க சும்மாயிருக் த்து அனுப்பின எலெக் பயங்கர மதிப்பு. அதை டு வந்தது கனபேருக்குப் கருத்துக் கணிப்பு நடத் ம்பவும் பூலோகத்துக்குப் ளையும் தேவலோகத்து
ற்பாடு செய்யே lib'
ாய்கள் என்னைச் சும்மா யை யமன் ஒரு பொருட்
iாளைத்தனமா இருக்கு?
தைப்பண்ணமாட்டீரா?
செய்வீரோ அதைப்பற்றி
ரியாது. நாளைக்குத் திரும்
ாய் எலெக்ஷன் கடைசி
ரப்புச் செய்யிறீர். அவ்
று, துண்டு இரண்டாகச் கிருந்து அகன்றுவிட்டார்.
ாகளும் பாடசாலை விடு
ஆய்க்கினை செய்திருக்க முன் இருத்துவதற்காக ா ஆக்குகிறார்கள் என்று லோகத்துக்குச் செல்லும்
டார்.
நிஜ உருவத்தில் செல்லா மகன் போல உருவத்தை லில் சுரக்கும் வியர்வைச் யும், அதலிருந்து வீசும் மாற்றியமைத்துக் கொண் அங்குள்ள நாய்கள் நாது b மோப்பம் பிடித்து திரும் ாவலில் வைக்கும் அபாய ானச்சின்ன விடயங்களில் ந்து கொண்டார்.
நாய்களின் பிடியிலிருந்து
ඉH5ණ්ණංඵහීණ්ෂි
தப்பித்து வந்தபோது வரவேற்க வந்த கூட்டத்தை விட அவரை மீண்டும் பூமிக்கு அனுப்பி வைக்க அலைகடலெனப் பெருங்கூட்டம் கூடியது.
தேவலோகத்தின் எல்லாச் சனல்களிலும் "உங்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் உச்சக் கட்ட தேர்தல் கூத்துகள். பூமியிலிருந்து மீண்டும் ஒளி பரப்பு நாது இன்று பூமிக்கு விஷேட விஜயம். தேவலோகத்தில் தேர்தல் நடந்தால் எப்படி தில் லாலங்கடி வேலைகள் செய்து வெற்றி பெறலாம் என் பதை நேரடியாகக் கண்டுகளிக்க உங்கள் தொலைக் காட்சியோடு இணைந்திருங்கள் என்ற விளம்பரம் நொடிக்கொருதடவை க்கொண்டிருந்தது. ஆனால் நாதுவுக்கு குலை நடுங்கிக் கொண்டி ருந்தது. தப்பித் தவறியேனும் அவரை ஏதேனும் ஒரு தாய் அடையாளம் கண்டுவிட்டால் அவரது கதி அதோகதிதான். ஆனாலும் என்ன செய்வது? அடைபட் iல் கம்மாய் இராமல் தேவை யில்லாமல் யாழ்ப்பாணத்து எலெக்ஷன் வீன்களைக் காட்டி சிக்கலுக்குள் மாட்டுப்பட்டாயிற்று. இனி அதிலிருந்துதப்பிக்கவழியில்லை என்பதை உணர்ந்து கொண்டவராக பாதுகாப்பு ஏற்பாடுகளோடு புறப் பட ஆயத்தமானார்நாது. தொலைக்காட்சிகள்வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகள் என விளம்பரப்படுத்தினாலும், உண்மையில் அவ்வாறு தான் நடக்குமா? என்றும் நாதுவுக்குச்சந்தேகம் இருந் தது. வெருட்டுவதற்காக நாய்களைக் கொன்றவர்கள் கடைசிநேரத்தில் மனிதர்களையும் கொல்லக்கூடுமோ? என்ற பயம் நாதுவுக்கு இருந்தது. ஏனென்றால் 1983 ஆம் ஆண்டு நிகப்பெரிய மனிதப் படுகொலை நடந்த தினத்தில் தான் இம்முறை இந்த எலெக்ஷனும் வந்து தொலைத்திருக்கிறது. லெவேளைகளில் பழைய ஞாபகத்தில் மனிதர்களைக் கொல்ல முற்பட்டால். அதில் மனிதராக வேடமிட்டுள்ள நாதுவும் சிக்கிக் கொள்ள நேர்ந்தால்.?
நினைக்கும் போதே நாதுவுக்குக் கால்வழியே சிறு நீர் வழிந்தோடத்தொடங்கியது. எனினும் பயத்தை வெளியே காட்டாமல் வெளியேசிரித்துக்கொண்டே கையசைத்துக் கொண்டு பூலோகத்துக்குப் புறப்பட் டார் நாது. (எலெக்ஷன் திருவிழாவர்ணனை அடுத்த வாரம்)
graf கிறது bcoungbutu.
குடும்பம் சமூகழ்சூழல் எண்டுலுறவாழ்க்கை முறையும் அதுதாற பயிற்சியும்தான். இப்படியான சூழில் நெருக்கடிகள்தான் குற்றங்களை உருவாத்குது.
ழுத்தில்ை சிறுவர்கள் செய்கிற குற்றங்கள் அதிகரித்திருக்கு எண்டு
செல்லுகினம். உண்மையில்ல தான்தோன்றித்தனமாய்சோம்பித்திரிபிற வாழ்க்கை
என்றும் பாசமுள்ள
ஒழுங்கற்ற ரவியல்நத்தை கருளைச் செய்யாது விடுதல்.
ಹೆಣ್ತ திருத்தமுடியாதநிலை எண்டு எங்க
Ծն: Լինար கசின்னத்தம்பி
al
sílů sahal, sFapod. -o6 Spassion. 20ti

Page 25
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வடக்கில் உள்ளூராட்சிச்சபைத் தேர்தல் இடம்பெற்றுமுடிவ டைந்துள்ளது.
வழக்கத்தில் கிராமச்சங்கத் தேர்தல் என அழைக் கப்பட்டு கிராம மட்டத்தில் இடம்பெறும் இந்தத் தேர்தல் இந்த முறை ஊதிப் பெருப்பிக்கப்பட்டு சர்வதேசத்தின் எதிர்பார்ப்பு வரை சென்றிருந்தது.
இறுதிக்கட்டப்போரின்போதுமுள் - இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் கள் குறித்து இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டு விசாரணையை மையப்படுத்திஇத்தேர்தல் அரங்கே றியுள்ளது.
போர்க்குற்றச்சாட்டைவிசாரிக்கஜநா. ெ நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர்குழுவின் அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் அந்த அறிக்கையில் பரிந்து ரைக்கட் இனப்பிரச்சி க்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக் கையை முன்னிறுத்தித் தமி ழர் தரப்புத் தேர்தலில் நின் ATQgid.
தமிழர்கள் எல்லோரும் எம் பக்கம் நிற்கிறார்கள். ஆனபடியால் போர்க் குற்றச்சாட்டு தேவையற்றது என்ற கோரிக்கையை முன்வைத்து அரசதரப்புப் தேர்தலில் நின்றது.
எப்படியாவது தேர்தலில் வென்று இலங்கை மீதான குற்றச்சாட்டை அழித்தொழிக்க அரசதரப்பு கங்கணம் கட்டி நின்றது.
ஜனாதிபதியின் தலைமையில் சிரேஷ்டஅமைச்ச ர்கள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளு மன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் பட்டாளம் ஒன்று களம் இறக்கப்பட்டிருந்தது.
இவர்களுக்குப் புறம்பாக இராணுவத்தினரும் தேர்தல் பிரச்சாரப் பணியில் களம் இறக்கப்பட் டிருந்தனர். எல்லோரும் இணைந்து ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ்தேவானந்தாதலையிைல் வியூகம் அமைத்து பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. தமக்குப் போட்டியாக நிற்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எல்லோருக்கும் எதிராக அரசால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.
அளவெட்டியில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில் ஆரம்பித்த அச்சுறுத்தல்கள் தாக்குதல் கள் தொடர்ந்தன. நாயின் தலையை வெட் டிக் கூட் டமைப்பு வேட்பாளரின் வீட்டுக்கதவில் கட்டி, உனக்கும் இதுதான் கதி என எச்சரிக்கை விடுக் கப்பட்டது. வேட்பாளரின் வீட்டுக்கு முன்பாக மலர் வளையம் வைத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மலக்கழிவுகள் வீட்டு முற்றங்களில் வீசப்பட்டன. வேட்பாளர்களின் வீடுகள் மீது கற்கள் வீசப்பட்டன. இவ்வாறு தொடர்ந்தவன்முறைகள், அச்சுறுத்தல்க ளுக்கு மத்தியில் கூட்டமைப்பின் பிரசாரங்கள்
முன்னெடுக்கப்பட்டன. சுடர்ஒளி 31,விலை.-06, ஓகஸ்ட் 2011
தேர்தல் நெருங்க ருக்கு எதிரான வன்செய அச்சத்துக்கு மத்தியிலும் U--
வாக்காளர் அட்டைக மக்களை அச்சுறுத்தினர் வாக்களிக்க விடாது பt கைகளை முன்னெடுத்த
இதற்குப் புறம்பாக விருத்தித் திட்டம் என்ற விழாக்கள், அடிக்கல் விழாக்கள் என மக்களை களும் ஏற்பாடு செய்யப் அந்த நிகழ்வுகளில் ை வேட்டிகள்,சேலைகள், !
ஏகப்பிரதிநிதிகள் என் கூட்டமைப்பு இறுக்
கள், உலர் உணவுகள் என வேலைவாய்ப்புகள், நேர்மு தாராளமாக இடம்பெற்ற
அரசவளங்கள் முழுை டன. அரச அதிகாரிகள் கட்டாயமாக ஈடுபடுத்த பினர் இப்படித் தலைகீழ தரப்புக்கு சாட்டையடிே
வடக்கில் நடந்த உள் தேர்தலில்17 சபைகளை மாகக் கைப்பற்றியுள்ள உள்ள உறுதிப்பாட்டைப வெளிப்படுத்தியுள்ளன
20 சபைகளில் மூன் ஈ.பி.டி.யின் கோட்ை மட்டும் அரசால் கைப்ப ஈ.பி.டி.பியின் கட்டுப்ப தீவு, ஊர்காவற்துறை, ராட்சிச் சபைகளையே
வெளியாட்கள் சென்
என்பதை விளக்கியிருந்த நிலையை விளங்கிக்கொ அந்தச் சபைகளையும் அ
உண்மை நிலையை ணத்தால்தான் அந்தப்பி வாக்களித்தார்கள். கூட்ட சுதந்திரமாக பிரச்சாரம் டிருந்தால் அந்தப்பிரதே வாக்களித்திருப்பார்கள் மண் கவ்வியிருக்கும்.
 

நெருங்க கூட்டமைப்பின பல்கள் அதிகரித்த போதும் ம் பிரசாரம் முன்னெடுக்கப்
ளை ஆயுததாரிகள் பறித்து 1. வெளிவே வந்து மக்கள் டையினர் தமது நடவடிக் paj. "வடக்கின் வசந்தம்" அபி போர்வையில் கால்கோள் 5டும் விழாக்கள், திறப்பு ாக் கூடச் செய்யும் நிகழ்வு ---, வைத்து பொது மக்களுக்கு நீர் இறைக்கும் இயந்திரங்
1ற வகையி
மாகப் பேச வேண்டும்
அள்ளி வழங்கப்பட்டன. கப்பரீட்சைகள் என்பவை
, யாகப் பயன்படுத்தப்பட் தேர்தல் பணிகளில் வலுக் பட்டுள்ளனர்.அரச தரப் க நின்ற போதிலும் அரச ாடுத்துள்ளனர் மக்கள். நராட்சிச்சபைகளுக்கான கூட்டமைப்பு வெற்றிகர * தமது கொள்கையில் கள் மீண்டும் ஒருதடவை புறுதிப்படுத்தியுள்ளனர்.
சபைகளை ஆதுவும் பாக உள்ள தீவகத்தில் மூடித்துள்ளது. அதுவும் ட்டில் இருக்கும் நெடுந் பலணை ஆகிய உள்ளூ iப்பற்ற முடிந்துள்ளது. ல் ஆபத்தான இடமாக
ர்தலில் நோக்கம் என்ன அந்த மக்கள் உண்மை டு வாக்களித்திருந்தால், * இழந்திருக்கும்.
ரிந்து கொள்ளாத கார தசமக்கள் ஈபிடிபிக்கு மப்பினர் அங்கு சென்று ப்ய வசதி செய்யப்பட் க்கள் கூட்டமைப்புக்கே சு சகல இடங்களிலும்
நியாயமான - தீர்வு ஒன்றைத் தமிழ்மக்கள் பெறும் 6,605 usio சர்வதேசம் இலங்கைக்கு அழுத் தம் கொடுக்கும் நிலை உருவாகியுள்ள தென்பதைச் சர்வதேசம் புரிந்து செயற்படவேண்டும்.
முள்ளிவாய்க்காலில் நடந்த சம்பவங்களை நேரில் கண்டவர்கள், அனுபவித்தவர்கள் தீவகத்தில் வாழ் கிறார்கள். அவர்களுக்கு தேர்தலின் தாற்பரியம் தெரியாத காரணத்தால் வேறு தெரிவு இன்றிர, சார்பான ஈ.பி.டி. பிக்கு வாக்களித்துள்ளார்கள்
எதிர்காலத் தேர்தல்களில் அந்த மக்களுக்கு உண்மை நிலை தெரிய ஏற்பாடு செய்ய வேண்டிய பொறுப்பு கூட்டமைப்புக்கு உண்டு. அரச வளங் களைப் பயன்படுத்தி, ஜனாதிபதி முதல் அமைச்சர் கள் வரை பிரசாரம் செய்து இலவசங்களை அள்ளி விசி, தமிழர்தம் பக்கம் என சர்வதேசத்துக்கு காட்ட முயன்ற அரசின்முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. மக்கள் தம் கொள்கையில் உறுதியாகநின்று வாக் களித்து தமது நிலைப்பாட்டை சர்வதேசத்துக்கும் இலங்கை அர சுக்கும் தெரியப்படுத் தியுள்ளனர்.
தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வை எட்ட சர்வதேசம் தனது பங் "2. *. áð
දීඝ්‍ර
களிப்பை வழக்கவேண் டிய நிலை தற்போது உருவாகியுள்ளது.
நிலையான நியாயமான - தீர்வு ஒன்றைத் தமிழ் மக்கள் பெறும் வகையில் சர்வதேசம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் நிலை உருவாகியுள்ள தென்பதைச் சர்வதேசம் புரிந்து செயற்பட வேண்டும்.
அப்போதுதான் தமிழ் மக்கள் வெளிப்படுத் தியுள்ள தமது நிலைப்பாட்டுக்கு பலன் கிட்டும்.
இது சர்வதேசத்துக்குச் சமர்ப்பணம் அது நிற்க - உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் தந்துள்ள
யில் பயன்படுத்தப் போகின்றது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தாடாளுமன்றத் தேர்தலில் கூடுதல் ஆசனங் களைப் பெற்றுப்பலமான நிலையில் கூட்டமைப்பு இருந்த நிலையில் அரசு கூட்டடைப்புடன் பேச்சுக் களை ஆரம்பித்தது.
உள்ளூராட்சித் தேர்தலும் தமிழ் மக்கள் வழங் கிய ஆணையைப் பயன்படுத்தி அரசுடன் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற நிலையில் பேச்சை நடத்த வேண்டும்.
வெறும் எலும்புத் துண்டை வீசினால் போதும் என்ற நிலையில் உள்ள அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஆகக் குறைந்த அதிகாரப் பகிர்வையாவது பெற கூட்டமைப்புமுயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பேச்சுக்களை இழுத்தடித்துச் செல்லும் அரசின் போக்குக்கு ஆப்பு வைத்து, காலக்கெடு விதித்துப் பேச்சைநடத்தவேண்டும் - ம்தமிழர்கள்நி மானதீர்வைப்பெறகூட் மைப்பு முயல வேண்டும். அப்போதுதான் மக்களின் எதிர் பார்ப்பை நிறைவேற்றமுடியும் கூட்ட மைப்பின் பொறுப்பு இது என்பதை உணர்ந்து அடுத்த கட்டப் பூேச்சுக்க ளில் கூட்டமைப்பு செயற்படவேண்டும் என்பதே சகலரின் எதிர்பார்ப் பாகும்.*

Page 26
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வடக்கில் உள்ளூராட்சிச்சபைத் தேர்தல் இடம்பெற்றுமுடிவ டைந்துள்ளது.
வழக்கத்தில் கிராமச்சங்கத் தேர்தல் என அழைக் கப்பட்டு கிராம மட்டத்தில் இடம்பெறும் இந்தத் தேர்தல் இந்த முறை ஊதிப் பெருப்பிக்கப்பட்டு சர்வதேசத்தின் எதிர்பார்ப்பு வரை சென்றிருந்தது.
இறுதிக்கட்டப்போரின்போதுமுள் - இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் கள் குறித்து இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டு விசாரணையை மையப்படுத்திஇத்தேர்தல் அரங்கே றியுள்ளது.
போர்க்குற்றச்சாட்டைவிசாரிக்கஜநா. ெ நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர்குழுவின் அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் அந்த அறிக்கையில் பரிந்து ரைக்கட் இனப்பிரச்சி க்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக் கையை முன்னிறுத்தித் தமி ழர் தரப்புத் தேர்தலில் நின் ATQgid.
தமிழர்கள் எல்லோரும் எம் பக்கம் நிற்கிறார்கள். ஆனபடியால் போர்க் குற்றச்சாட்டு தேவையற்றது என்ற கோரிக்கையை முன்வைத்து அரசதரப்புப் தேர்தலில் நின்றது.
எப்படியாவது தேர்தலில் வென்று இலங்கை மீதான குற்றச்சாட்டை அழித்தொழிக்க அரசதரப்பு கங்கணம் கட்டி நின்றது.
ஜனாதிபதியின் தலைமையில் சிரேஷ்டஅமைச்ச ர்கள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளு மன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் பட்டாளம் ஒன்று களம் இறக்கப்பட்டிருந்தது.
இவர்களுக்குப் புறம்பாக இராணுவத்தினரும் தேர்தல் பிரச்சாரப் பணியில் களம் இறக்கப்பட் டிருந்தனர். எல்லோரும் இணைந்து ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ்தேவானந்தாதலையிைல் வியூகம் அமைத்து பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. தமக்குப் போட்டியாக நிற்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எல்லோருக்கும் எதிராக அரசால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.
அளவெட்டியில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில் ஆரம்பித்த அச்சுறுத்தல்கள் தாக்குதல் கள் தொடர்ந்தன. நாயின் தலையை வெட் டிக் கூட் டமைப்பு வேட்பாளரின் வீட்டுக்கதவில் கட்டி, உனக்கும் இதுதான் கதி என எச்சரிக்கை விடுக் கப்பட்டது. வேட்பாளரின் வீட்டுக்கு முன்பாக மலர் வளையம் வைத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மலக்கழிவுகள் வீட்டு முற்றங்களில் வீசப்பட்டன. வேட்பாளர்களின் வீடுகள் மீது கற்கள் வீசப்பட்டன. இவ்வாறு தொடர்ந்தவன்முறைகள், அச்சுறுத்தல்க ளுக்கு மத்தியில் கூட்டமைப்பின் பிரசாரங்கள்
முன்னெடுக்கப்பட்டன. சுடர்ஒளி 31,விலை.-06, ஓகஸ்ட் 2011
தேர்தல் நெருங்க ருக்கு எதிரான வன்செய அச்சத்துக்கு மத்தியிலும் U--
வாக்காளர் அட்டைக மக்களை அச்சுறுத்தினர் வாக்களிக்க விடாது பt கைகளை முன்னெடுத்த
இதற்குப் புறம்பாக விருத்தித் திட்டம் என்ற விழாக்கள், அடிக்கல் விழாக்கள் என மக்களை களும் ஏற்பாடு செய்யப் அந்த நிகழ்வுகளில் ை வேட்டிகள்,சேலைகள், !
ஏகப்பிரதிநிதிகள் என் கூட்டமைப்பு இறுக்
கள், உலர் உணவுகள் என வேலைவாய்ப்புகள், நேர்மு தாராளமாக இடம்பெற்ற
அரசவளங்கள் முழுை டன. அரச அதிகாரிகள் கட்டாயமாக ஈடுபடுத்த பினர் இப்படித் தலைகீழ தரப்புக்கு சாட்டையடிே
வடக்கில் நடந்த உள் தேர்தலில்17 சபைகளை மாகக் கைப்பற்றியுள்ள உள்ள உறுதிப்பாட்டைப வெளிப்படுத்தியுள்ளன
20 சபைகளில் மூன் ஈ.பி.டி.யின் கோட்ை மட்டும் அரசால் கைப்ப ஈ.பி.டி.பியின் கட்டுப்ப தீவு, ஊர்காவற்துறை, ராட்சிச் சபைகளையே
வெளியாட்கள் சென்
என்பதை விளக்கியிருந்த நிலையை விளங்கிக்கொ அந்தச் சபைகளையும் அ
உண்மை நிலையை ணத்தால்தான் அந்தப்பி வாக்களித்தார்கள். கூட்ட சுதந்திரமாக பிரச்சாரம் டிருந்தால் அந்தப்பிரதே வாக்களித்திருப்பார்கள் மண் கவ்வியிருக்கும்.
 

நெருங்க கூட்டமைப்பின பல்கள் அதிகரித்த போதும் ம் பிரசாரம் முன்னெடுக்கப்
ளை ஆயுததாரிகள் பறித்து 1. வெளிவே வந்து மக்கள் டையினர் தமது நடவடிக் paj. "வடக்கின் வசந்தம்" அபி போர்வையில் கால்கோள் 5டும் விழாக்கள், திறப்பு ாக் கூடச் செய்யும் நிகழ்வு ---, வைத்து பொது மக்களுக்கு நீர் இறைக்கும் இயந்திரங்
1ற வகையி
மாகப் பேச வேண்டும்
அள்ளி வழங்கப்பட்டன. கப்பரீட்சைகள் என்பவை
, யாகப் பயன்படுத்தப்பட் தேர்தல் பணிகளில் வலுக் பட்டுள்ளனர்.அரச தரப் க நின்ற போதிலும் அரச ாடுத்துள்ளனர் மக்கள். நராட்சிச்சபைகளுக்கான கூட்டமைப்பு வெற்றிகர * தமது கொள்கையில் கள் மீண்டும் ஒருதடவை புறுதிப்படுத்தியுள்ளனர்.
சபைகளை ஆதுவும் பாக உள்ள தீவகத்தில் மூடித்துள்ளது. அதுவும் ட்டில் இருக்கும் நெடுந் பலணை ஆகிய உள்ளூ iப்பற்ற முடிந்துள்ளது. ல் ஆபத்தான இடமாக
ர்தலில் நோக்கம் என்ன அந்த மக்கள் உண்மை டு வாக்களித்திருந்தால், * இழந்திருக்கும்.
ரிந்து கொள்ளாத கார தசமக்கள் ஈபிடிபிக்கு மப்பினர் அங்கு சென்று ப்ய வசதி செய்யப்பட் க்கள் கூட்டமைப்புக்கே சு சகல இடங்களிலும்
நியாயமான - தீர்வு ஒன்றைத் தமிழ்மக்கள் பெறும் 6,605 usio சர்வதேசம் இலங்கைக்கு அழுத் தம் கொடுக்கும் நிலை உருவாகியுள்ள தென்பதைச் சர்வதேசம் புரிந்து செயற்படவேண்டும்.
முள்ளிவாய்க்காலில் நடந்த சம்பவங்களை நேரில் கண்டவர்கள், அனுபவித்தவர்கள் தீவகத்தில் வாழ் கிறார்கள். அவர்களுக்கு தேர்தலின் தாற்பரியம் தெரியாத காரணத்தால் வேறு தெரிவு இன்றிர, சார்பான ஈ.பி.டி. பிக்கு வாக்களித்துள்ளார்கள்
எதிர்காலத் தேர்தல்களில் அந்த மக்களுக்கு உண்மை நிலை தெரிய ஏற்பாடு செய்ய வேண்டிய பொறுப்பு கூட்டமைப்புக்கு உண்டு. அரச வளங் களைப் பயன்படுத்தி, ஜனாதிபதி முதல் அமைச்சர் கள் வரை பிரசாரம் செய்து இலவசங்களை அள்ளி விசி, தமிழர்தம் பக்கம் என சர்வதேசத்துக்கு காட்ட முயன்ற அரசின்முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. மக்கள் தம் கொள்கையில் உறுதியாகநின்று வாக் களித்து தமது நிலைப்பாட்டை சர்வதேசத்துக்கும் இலங்கை அர சுக்கும் தெரியப்படுத் தியுள்ளனர்.
தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வை எட்ட சர்வதேசம் தனது பங் "2. *. áð
දීඝ්‍ර
களிப்பை வழக்கவேண் டிய நிலை தற்போது உருவாகியுள்ளது.
நிலையான நியாயமான - தீர்வு ஒன்றைத் தமிழ் மக்கள் பெறும் வகையில் சர்வதேசம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் நிலை உருவாகியுள்ள தென்பதைச் சர்வதேசம் புரிந்து செயற்பட வேண்டும்.
அப்போதுதான் தமிழ் மக்கள் வெளிப்படுத் தியுள்ள தமது நிலைப்பாட்டுக்கு பலன் கிட்டும்.
இது சர்வதேசத்துக்குச் சமர்ப்பணம் அது நிற்க - உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் தந்துள்ள
யில் பயன்படுத்தப் போகின்றது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தாடாளுமன்றத் தேர்தலில் கூடுதல் ஆசனங் களைப் பெற்றுப்பலமான நிலையில் கூட்டமைப்பு இருந்த நிலையில் அரசு கூட்டடைப்புடன் பேச்சுக் களை ஆரம்பித்தது.
உள்ளூராட்சித் தேர்தலும் தமிழ் மக்கள் வழங் கிய ஆணையைப் பயன்படுத்தி அரசுடன் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற நிலையில் பேச்சை நடத்த வேண்டும்.
வெறும் எலும்புத் துண்டை வீசினால் போதும் என்ற நிலையில் உள்ள அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஆகக் குறைந்த அதிகாரப் பகிர்வையாவது பெற கூட்டமைப்புமுயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பேச்சுக்களை இழுத்தடித்துச் செல்லும் அரசின் போக்குக்கு ஆப்பு வைத்து, காலக்கெடு விதித்துப் பேச்சைநடத்தவேண்டும் - ம்தமிழர்கள்நி மானதீர்வைப்பெறகூட் மைப்பு முயல வேண்டும். அப்போதுதான் மக்களின் எதிர் பார்ப்பை நிறைவேற்றமுடியும் கூட்ட மைப்பின் பொறுப்பு இது என்பதை உணர்ந்து அடுத்த கட்டப் பூேச்சுக்க ளில் கூட்டமைப்பு செயற்படவேண்டும் என்பதே சகலரின் எதிர்பார்ப் பாகும்.*

Page 27
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வடக்கில் உள்ளூராட்சிச்சபைத் தேர்தல் இடம்பெற்றுமுடிவ டைந்துள்ளது.
வழக்கத்தில் கிராமச்சங்கத் தேர்தல் என அழைக் கப்பட்டு கிராம மட்டத்தில் இடம்பெறும் இந்தத் தேர்தல் இந்த முறை ஊதிப் பெருப்பிக்கப்பட்டு சர்வதேசத்தின் எதிர்பார்ப்பு வரை சென்றிருந்தது.
இறுதிக்கட்டப்போரின்போதுமுள் - இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் கள் குறித்து இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டு விசாரணையை மையப்படுத்திஇத்தேர்தல் அரங்கே றியுள்ளது.
போர்க்குற்றச்சாட்டைவிசாரிக்கஜநா. ெ நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர்குழுவின் அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் அந்த அறிக்கையில் பரிந்து ரைக்கட் இனப்பிரச்சி க்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக் கையை முன்னிறுத்தித் தமி ழர் தரப்புத் தேர்தலில் நின் ATQgid.
தமிழர்கள் எல்லோரும் எம் பக்கம் நிற்கிறார்கள். ஆனபடியால் போர்க் குற்றச்சாட்டு தேவையற்றது என்ற கோரிக்கையை முன்வைத்து அரசதரப்புப் தேர்தலில் நின்றது.
எப்படியாவது தேர்தலில் வென்று இலங்கை மீதான குற்றச்சாட்டை அழித்தொழிக்க அரசதரப்பு கங்கணம் கட்டி நின்றது.
ஜனாதிபதியின் தலைமையில் சிரேஷ்டஅமைச்ச ர்கள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளு மன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் பட்டாளம் ஒன்று களம் இறக்கப்பட்டிருந்தது.
இவர்களுக்குப் புறம்பாக இராணுவத்தினரும் தேர்தல் பிரச்சாரப் பணியில் களம் இறக்கப்பட் டிருந்தனர். எல்லோரும் இணைந்து ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ்தேவானந்தாதலையிைல் வியூகம் அமைத்து பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. தமக்குப் போட்டியாக நிற்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எல்லோருக்கும் எதிராக அரசால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.
அளவெட்டியில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில் ஆரம்பித்த அச்சுறுத்தல்கள் தாக்குதல் கள் தொடர்ந்தன. நாயின் தலையை வெட் டிக் கூட் டமைப்பு வேட்பாளரின் வீட்டுக்கதவில் கட்டி, உனக்கும் இதுதான் கதி என எச்சரிக்கை விடுக் கப்பட்டது. வேட்பாளரின் வீட்டுக்கு முன்பாக மலர் வளையம் வைத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மலக்கழிவுகள் வீட்டு முற்றங்களில் வீசப்பட்டன. வேட்பாளர்களின் வீடுகள் மீது கற்கள் வீசப்பட்டன. இவ்வாறு தொடர்ந்தவன்முறைகள், அச்சுறுத்தல்க ளுக்கு மத்தியில் கூட்டமைப்பின் பிரசாரங்கள்
முன்னெடுக்கப்பட்டன. சுடர்ஒளி 31,விலை.-06, ஓகஸ்ட் 2011
தேர்தல் நெருங்க ருக்கு எதிரான வன்செய அச்சத்துக்கு மத்தியிலும் U--
வாக்காளர் அட்டைக மக்களை அச்சுறுத்தினர் வாக்களிக்க விடாது பt கைகளை முன்னெடுத்த
இதற்குப் புறம்பாக விருத்தித் திட்டம் என்ற விழாக்கள், அடிக்கல் விழாக்கள் என மக்களை களும் ஏற்பாடு செய்யப் அந்த நிகழ்வுகளில் ை வேட்டிகள்,சேலைகள், !
ஏகப்பிரதிநிதிகள் என் கூட்டமைப்பு இறுக்
கள், உலர் உணவுகள் என வேலைவாய்ப்புகள், நேர்மு தாராளமாக இடம்பெற்ற
அரசவளங்கள் முழுை டன. அரச அதிகாரிகள் கட்டாயமாக ஈடுபடுத்த பினர் இப்படித் தலைகீழ தரப்புக்கு சாட்டையடிே
வடக்கில் நடந்த உள் தேர்தலில்17 சபைகளை மாகக் கைப்பற்றியுள்ள உள்ள உறுதிப்பாட்டைப வெளிப்படுத்தியுள்ளன
20 சபைகளில் மூன் ஈ.பி.டி.யின் கோட்ை மட்டும் அரசால் கைப்ப ஈ.பி.டி.பியின் கட்டுப்ப தீவு, ஊர்காவற்துறை, ராட்சிச் சபைகளையே
வெளியாட்கள் சென்
என்பதை விளக்கியிருந்த நிலையை விளங்கிக்கொ அந்தச் சபைகளையும் அ
உண்மை நிலையை ணத்தால்தான் அந்தப்பி வாக்களித்தார்கள். கூட்ட சுதந்திரமாக பிரச்சாரம் டிருந்தால் அந்தப்பிரதே வாக்களித்திருப்பார்கள் மண் கவ்வியிருக்கும்.
 

நெருங்க கூட்டமைப்பின பல்கள் அதிகரித்த போதும் ம் பிரசாரம் முன்னெடுக்கப்
ளை ஆயுததாரிகள் பறித்து 1. வெளிவே வந்து மக்கள் டையினர் தமது நடவடிக் paj. "வடக்கின் வசந்தம்" அபி போர்வையில் கால்கோள் 5டும் விழாக்கள், திறப்பு ாக் கூடச் செய்யும் நிகழ்வு ---, வைத்து பொது மக்களுக்கு நீர் இறைக்கும் இயந்திரங்
1ற வகையி
மாகப் பேச வேண்டும்
அள்ளி வழங்கப்பட்டன. கப்பரீட்சைகள் என்பவை
, யாகப் பயன்படுத்தப்பட் தேர்தல் பணிகளில் வலுக் பட்டுள்ளனர்.அரச தரப் க நின்ற போதிலும் அரச ாடுத்துள்ளனர் மக்கள். நராட்சிச்சபைகளுக்கான கூட்டமைப்பு வெற்றிகர * தமது கொள்கையில் கள் மீண்டும் ஒருதடவை புறுதிப்படுத்தியுள்ளனர்.
சபைகளை ஆதுவும் பாக உள்ள தீவகத்தில் மூடித்துள்ளது. அதுவும் ட்டில் இருக்கும் நெடுந் பலணை ஆகிய உள்ளூ iப்பற்ற முடிந்துள்ளது. ல் ஆபத்தான இடமாக
ர்தலில் நோக்கம் என்ன அந்த மக்கள் உண்மை டு வாக்களித்திருந்தால், * இழந்திருக்கும்.
ரிந்து கொள்ளாத கார தசமக்கள் ஈபிடிபிக்கு மப்பினர் அங்கு சென்று ப்ய வசதி செய்யப்பட் க்கள் கூட்டமைப்புக்கே சு சகல இடங்களிலும்
நியாயமான - தீர்வு ஒன்றைத் தமிழ்மக்கள் பெறும் 6,605 usio சர்வதேசம் இலங்கைக்கு அழுத் தம் கொடுக்கும் நிலை உருவாகியுள்ள தென்பதைச் சர்வதேசம் புரிந்து செயற்படவேண்டும்.
முள்ளிவாய்க்காலில் நடந்த சம்பவங்களை நேரில் கண்டவர்கள், அனுபவித்தவர்கள் தீவகத்தில் வாழ் கிறார்கள். அவர்களுக்கு தேர்தலின் தாற்பரியம் தெரியாத காரணத்தால் வேறு தெரிவு இன்றிர, சார்பான ஈ.பி.டி. பிக்கு வாக்களித்துள்ளார்கள்
எதிர்காலத் தேர்தல்களில் அந்த மக்களுக்கு உண்மை நிலை தெரிய ஏற்பாடு செய்ய வேண்டிய பொறுப்பு கூட்டமைப்புக்கு உண்டு. அரச வளங் களைப் பயன்படுத்தி, ஜனாதிபதி முதல் அமைச்சர் கள் வரை பிரசாரம் செய்து இலவசங்களை அள்ளி விசி, தமிழர்தம் பக்கம் என சர்வதேசத்துக்கு காட்ட முயன்ற அரசின்முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. மக்கள் தம் கொள்கையில் உறுதியாகநின்று வாக் களித்து தமது நிலைப்பாட்டை சர்வதேசத்துக்கும் இலங்கை அர சுக்கும் தெரியப்படுத் தியுள்ளனர்.
தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வை எட்ட சர்வதேசம் தனது பங் "2. *. áð
දීඝ්‍ර
களிப்பை வழக்கவேண் டிய நிலை தற்போது உருவாகியுள்ளது.
நிலையான நியாயமான - தீர்வு ஒன்றைத் தமிழ் மக்கள் பெறும் வகையில் சர்வதேசம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் நிலை உருவாகியுள்ள தென்பதைச் சர்வதேசம் புரிந்து செயற்பட வேண்டும்.
அப்போதுதான் தமிழ் மக்கள் வெளிப்படுத் தியுள்ள தமது நிலைப்பாட்டுக்கு பலன் கிட்டும்.
இது சர்வதேசத்துக்குச் சமர்ப்பணம் அது நிற்க - உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் தந்துள்ள
யில் பயன்படுத்தப் போகின்றது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தாடாளுமன்றத் தேர்தலில் கூடுதல் ஆசனங் களைப் பெற்றுப்பலமான நிலையில் கூட்டமைப்பு இருந்த நிலையில் அரசு கூட்டடைப்புடன் பேச்சுக் களை ஆரம்பித்தது.
உள்ளூராட்சித் தேர்தலும் தமிழ் மக்கள் வழங் கிய ஆணையைப் பயன்படுத்தி அரசுடன் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற நிலையில் பேச்சை நடத்த வேண்டும்.
வெறும் எலும்புத் துண்டை வீசினால் போதும் என்ற நிலையில் உள்ள அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஆகக் குறைந்த அதிகாரப் பகிர்வையாவது பெற கூட்டமைப்புமுயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பேச்சுக்களை இழுத்தடித்துச் செல்லும் அரசின் போக்குக்கு ஆப்பு வைத்து, காலக்கெடு விதித்துப் பேச்சைநடத்தவேண்டும் - ம்தமிழர்கள்நி மானதீர்வைப்பெறகூட் மைப்பு முயல வேண்டும். அப்போதுதான் மக்களின் எதிர் பார்ப்பை நிறைவேற்றமுடியும் கூட்ட மைப்பின் பொறுப்பு இது என்பதை உணர்ந்து அடுத்த கட்டப் பூேச்சுக்க ளில் கூட்டமைப்பு செயற்படவேண்டும் என்பதே சகலரின் எதிர்பார்ப் பாகும்.*

Page 28
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வடக்கில் உள்ளூராட்சிச்சபைத் தேர்தல் இடம்பெற்றுமுடிவ டைந்துள்ளது.
வழக்கத்தில் கிராமச்சங்கத் தேர்தல் என அழைக் கப்பட்டு கிராம மட்டத்தில் இடம்பெறும் இந்தத் தேர்தல் இந்த முறை ஊதிப் பெருப்பிக்கப்பட்டு சர்வதேசத்தின் எதிர்பார்ப்பு வரை சென்றிருந்தது.
இறுதிக்கட்டப்போரின்போதுமுள் - இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் கள் குறித்து இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டு விசாரணையை மையப்படுத்திஇத்தேர்தல் அரங்கே றியுள்ளது.
போர்க்குற்றச்சாட்டைவிசாரிக்கஜநா. ெ நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர்குழுவின் அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் அந்த அறிக்கையில் பரிந்து ரைக்கட் இனப்பிரச்சி க்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக் கையை முன்னிறுத்தித் தமி ழர் தரப்புத் தேர்தலில் நின் ATQgid.
தமிழர்கள் எல்லோரும் எம் பக்கம் நிற்கிறார்கள். ஆனபடியால் போர்க் குற்றச்சாட்டு தேவையற்றது என்ற கோரிக்கையை முன்வைத்து அரசதரப்புப் தேர்தலில் நின்றது.
எப்படியாவது தேர்தலில் வென்று இலங்கை மீதான குற்றச்சாட்டை அழித்தொழிக்க அரசதரப்பு கங்கணம் கட்டி நின்றது.
ஜனாதிபதியின் தலைமையில் சிரேஷ்டஅமைச்ச ர்கள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளு மன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் பட்டாளம் ஒன்று களம் இறக்கப்பட்டிருந்தது.
இவர்களுக்குப் புறம்பாக இராணுவத்தினரும் தேர்தல் பிரச்சாரப் பணியில் களம் இறக்கப்பட் டிருந்தனர். எல்லோரும் இணைந்து ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ்தேவானந்தாதலையிைல் வியூகம் அமைத்து பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. தமக்குப் போட்டியாக நிற்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் எல்லோருக்கும் எதிராக அரசால் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.
அளவெட்டியில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கூட்டத்தில் ஆரம்பித்த அச்சுறுத்தல்கள் தாக்குதல் கள் தொடர்ந்தன. நாயின் தலையை வெட் டிக் கூட் டமைப்பு வேட்பாளரின் வீட்டுக்கதவில் கட்டி, உனக்கும் இதுதான் கதி என எச்சரிக்கை விடுக் கப்பட்டது. வேட்பாளரின் வீட்டுக்கு முன்பாக மலர் வளையம் வைத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மலக்கழிவுகள் வீட்டு முற்றங்களில் வீசப்பட்டன. வேட்பாளர்களின் வீடுகள் மீது கற்கள் வீசப்பட்டன. இவ்வாறு தொடர்ந்தவன்முறைகள், அச்சுறுத்தல்க ளுக்கு மத்தியில் கூட்டமைப்பின் பிரசாரங்கள்
முன்னெடுக்கப்பட்டன. சுடர்ஒளி 31,விலை.-06, ஓகஸ்ட் 2011
தேர்தல் நெருங்க ருக்கு எதிரான வன்செய அச்சத்துக்கு மத்தியிலும் U--
வாக்காளர் அட்டைக மக்களை அச்சுறுத்தினர் வாக்களிக்க விடாது பt கைகளை முன்னெடுத்த
இதற்குப் புறம்பாக விருத்தித் திட்டம் என்ற விழாக்கள், அடிக்கல் விழாக்கள் என மக்களை களும் ஏற்பாடு செய்யப் அந்த நிகழ்வுகளில் ை வேட்டிகள்,சேலைகள், !
ஏகப்பிரதிநிதிகள் என் கூட்டமைப்பு இறுக்
கள், உலர் உணவுகள் என வேலைவாய்ப்புகள், நேர்மு தாராளமாக இடம்பெற்ற
அரசவளங்கள் முழுை டன. அரச அதிகாரிகள் கட்டாயமாக ஈடுபடுத்த பினர் இப்படித் தலைகீழ தரப்புக்கு சாட்டையடிே
வடக்கில் நடந்த உள் தேர்தலில்17 சபைகளை மாகக் கைப்பற்றியுள்ள உள்ள உறுதிப்பாட்டைப வெளிப்படுத்தியுள்ளன
20 சபைகளில் மூன் ஈ.பி.டி.யின் கோட்ை மட்டும் அரசால் கைப்ப ஈ.பி.டி.பியின் கட்டுப்ப தீவு, ஊர்காவற்துறை, ராட்சிச் சபைகளையே
வெளியாட்கள் சென்
என்பதை விளக்கியிருந்த நிலையை விளங்கிக்கொ அந்தச் சபைகளையும் அ
உண்மை நிலையை ணத்தால்தான் அந்தப்பி வாக்களித்தார்கள். கூட்ட சுதந்திரமாக பிரச்சாரம் டிருந்தால் அந்தப்பிரதே வாக்களித்திருப்பார்கள் மண் கவ்வியிருக்கும்.
 

நெருங்க கூட்டமைப்பின பல்கள் அதிகரித்த போதும் ம் பிரசாரம் முன்னெடுக்கப்
ளை ஆயுததாரிகள் பறித்து 1. வெளிவே வந்து மக்கள் டையினர் தமது நடவடிக் paj. "வடக்கின் வசந்தம்" அபி போர்வையில் கால்கோள் 5டும் விழாக்கள், திறப்பு ாக் கூடச் செய்யும் நிகழ்வு ---, வைத்து பொது மக்களுக்கு நீர் இறைக்கும் இயந்திரங்
1ற வகையி
மாகப் பேச வேண்டும்
அள்ளி வழங்கப்பட்டன. கப்பரீட்சைகள் என்பவை
, யாகப் பயன்படுத்தப்பட் தேர்தல் பணிகளில் வலுக் பட்டுள்ளனர்.அரச தரப் க நின்ற போதிலும் அரச ாடுத்துள்ளனர் மக்கள். நராட்சிச்சபைகளுக்கான கூட்டமைப்பு வெற்றிகர * தமது கொள்கையில் கள் மீண்டும் ஒருதடவை புறுதிப்படுத்தியுள்ளனர்.
சபைகளை ஆதுவும் பாக உள்ள தீவகத்தில் மூடித்துள்ளது. அதுவும் ட்டில் இருக்கும் நெடுந் பலணை ஆகிய உள்ளூ iப்பற்ற முடிந்துள்ளது. ல் ஆபத்தான இடமாக
ர்தலில் நோக்கம் என்ன அந்த மக்கள் உண்மை டு வாக்களித்திருந்தால், * இழந்திருக்கும்.
ரிந்து கொள்ளாத கார தசமக்கள் ஈபிடிபிக்கு மப்பினர் அங்கு சென்று ப்ய வசதி செய்யப்பட் க்கள் கூட்டமைப்புக்கே சு சகல இடங்களிலும்
நியாயமான - தீர்வு ஒன்றைத் தமிழ்மக்கள் பெறும் 6,605 usio சர்வதேசம் இலங்கைக்கு அழுத் தம் கொடுக்கும் நிலை உருவாகியுள்ள தென்பதைச் சர்வதேசம் புரிந்து செயற்படவேண்டும்.
முள்ளிவாய்க்காலில் நடந்த சம்பவங்களை நேரில் கண்டவர்கள், அனுபவித்தவர்கள் தீவகத்தில் வாழ் கிறார்கள். அவர்களுக்கு தேர்தலின் தாற்பரியம் தெரியாத காரணத்தால் வேறு தெரிவு இன்றிர, சார்பான ஈ.பி.டி. பிக்கு வாக்களித்துள்ளார்கள்
எதிர்காலத் தேர்தல்களில் அந்த மக்களுக்கு உண்மை நிலை தெரிய ஏற்பாடு செய்ய வேண்டிய பொறுப்பு கூட்டமைப்புக்கு உண்டு. அரச வளங் களைப் பயன்படுத்தி, ஜனாதிபதி முதல் அமைச்சர் கள் வரை பிரசாரம் செய்து இலவசங்களை அள்ளி விசி, தமிழர்தம் பக்கம் என சர்வதேசத்துக்கு காட்ட முயன்ற அரசின்முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. மக்கள் தம் கொள்கையில் உறுதியாகநின்று வாக் களித்து தமது நிலைப்பாட்டை சர்வதேசத்துக்கும் இலங்கை அர சுக்கும் தெரியப்படுத் தியுள்ளனர்.
தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வை எட்ட சர்வதேசம் தனது பங் "2. *. áð
දීඝ්‍ර
களிப்பை வழக்கவேண் டிய நிலை தற்போது உருவாகியுள்ளது.
நிலையான நியாயமான - தீர்வு ஒன்றைத் தமிழ் மக்கள் பெறும் வகையில் சர்வதேசம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் நிலை உருவாகியுள்ள தென்பதைச் சர்வதேசம் புரிந்து செயற்பட வேண்டும்.
அப்போதுதான் தமிழ் மக்கள் வெளிப்படுத் தியுள்ள தமது நிலைப்பாட்டுக்கு பலன் கிட்டும்.
இது சர்வதேசத்துக்குச் சமர்ப்பணம் அது நிற்க - உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் தந்துள்ள
யில் பயன்படுத்தப் போகின்றது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தாடாளுமன்றத் தேர்தலில் கூடுதல் ஆசனங் களைப் பெற்றுப்பலமான நிலையில் கூட்டமைப்பு இருந்த நிலையில் அரசு கூட்டடைப்புடன் பேச்சுக் களை ஆரம்பித்தது.
உள்ளூராட்சித் தேர்தலும் தமிழ் மக்கள் வழங் கிய ஆணையைப் பயன்படுத்தி அரசுடன் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற நிலையில் பேச்சை நடத்த வேண்டும்.
வெறும் எலும்புத் துண்டை வீசினால் போதும் என்ற நிலையில் உள்ள அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஆகக் குறைந்த அதிகாரப் பகிர்வையாவது பெற கூட்டமைப்புமுயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். பேச்சுக்களை இழுத்தடித்துச் செல்லும் அரசின் போக்குக்கு ஆப்பு வைத்து, காலக்கெடு விதித்துப் பேச்சைநடத்தவேண்டும் - ம்தமிழர்கள்நி மானதீர்வைப்பெறகூட் மைப்பு முயல வேண்டும். அப்போதுதான் மக்களின் எதிர் பார்ப்பை நிறைவேற்றமுடியும் கூட்ட மைப்பின் பொறுப்பு இது என்பதை உணர்ந்து அடுத்த கட்டப் பூேச்சுக்க ளில் கூட்டமைப்பு செயற்படவேண்டும் என்பதே சகலரின் எதிர்பார்ப் பாகும்.*