கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2011.08.14

Page 1
事 முட்டாள்களா Uuyiéಳಿ?
essessive le. Bassive 20, 2011 August 14
 

Registently 豎 PAPERINSRILANK.
Gl
2) 9; W12)
స్ట్ |ტაიწყ0%

Page 2
2011 ஒகஸ்ட் 6ஆம் திகதி நேரம் 12:40, பசுபிக் பிராந்திய அமெரிக்க கூட்டுப்படை தலைமையகத்திற்கு அவசர தகவல் ஒன்று கிடைக்கிறது. ஆப்கானிஸ்தானின் வார்டார் பகுதியில் அமைந்துள்ள விடொன்றில் அல் கெய்தா அமைப்பின் முக்கிய தளபதிகளுக் கிடையிலான அவசர ஆலோசனை நடை பெறுகிறது. அவர்களை அழிக்க வேண்டும். உடனடியாகவே 37 அமெரிக்கப் படைகளை தாங்கியMH47 ஸ்னொக் உலங்கு வானூர்தி வார்பர் பகுதிக்கு மேலால் பறக்கிறது அதில் 20 சீல் படைவீரர்கள். இலக்குக்காய் காத்தி ருந்த அல்கெய்தா போராளி ஒருவனின் ரொக் கட் லோஞ்சர் அந்த இரவிலும் இலக்குத் 场 ν) είχε στα வைக்கி விடுகிறது. சென்ற அத்தனைவிரர்களும் சிதறிப்பே கின்றனர் سمومی ་་་་་་་་་་་་་་་ - — ്.
சோவியத் உடைவோடு எழுந்து வந்த ஒற்றை மைய அரசிய லில் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதர் Aucumuliu (3 பட்டவர்கள் நம்பிக்கை நட்சத்திரங்கள், வியட்நாம் போரோடு இந்நம்பிக்கை நட்சத்திரங்களின் உருவாக்கம் அமெரிக்க ராணு איר வத்தில் ஏற்படுத்தப்பட்டது. சி.ஐ.ஏ அதனோடு இணைந்து சீல் படையணி ஆகிய இரண்டு மிக வலுவான படைகளே அவைகள் ஒருநாட்டுக்குள் நுழைந்து தமக்கு எதிரான சக்திகள் பற்றிய தகவல் திரட்டலை சி.ஐ.ஏ. செய்து முடிக்க அதற்கான سمسمومی தாக்குதலை கச்சிதமாய் செய்து முடிப்பது சீல் யார் இவர்கள்? ?எப்படி உருவாக்கப்படுகிறார்கள் سمومی
'நேற்று மட்டுமே எளிதான நாள். வெற்றி பெறுவதற்கு நிறைய விலை கொடுக்க வேண்டும்'.
致
<
கோசம் வானைப்பிளக்க பிரமாண்டமான இராணுவ வீரர்கள் M16A1, NIN XM177E2, 607 ஆயுதங்களோடும், மிகப் பெரும் பொதிகளோடும் ஓடிக் .கொண்டிருக்கின்றனர். அதையாரும் பயிற்சிக்களமெனக் கூறிவிட முடியாது سموسے சண்டைக்களம்தான். இந்த ஓட்டத்தின் இறுதி இலக்கு 200 மைல்களுக்கு அப்பால் இருக்கும் கடல், எந்த வீரர்களிடம் களைப்பில்லை, சோர்வில்லை, கொப்பளித்த வியர்வையும், பயிற்சியாளரின் கட்டளைகளுமே பயிற்சியின் விறுவிறுப்பைக் காட்டிக் கொண்டிருந்தன. கடல் இவர்களுக்காக முன்னகர்ந்து .வந்துவிட்டது سمپسے தொகுதி தொகுதியாகப் பிரிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு தொகுதியி איר னரும் வெவ்வேறு பயிற்சியில் ஈடுபடுகின்றனர். சுழற்சி முறையில் இது அனைவருக்கும் வழங்கப்படுகின்றது. வீரர்களின் கைகள் பின்புறமாகக் கடலுக்குள் தூக்கி வீசப்படுகின்றனர். உடலை அசைத்த فهنالاتحاناة تسيير படியே நீந்தப் பழக வேண்டும். உதவிக்குச் சிலிண்டர்கள் மட்டுமே வரும். ༄། இரண்டாம் கட்டத்தில் சிலிண்டர்கள் கழற்றிவிடப்பட்டு நீந்துவதற்கான
கட்டளை பிறப்பிக்கப்படுகின்றது. வீரர்கள் சாதிக்கின்றனர். NIN மற்றொரு அணி இறப்பர் படகில் துடுப்பைப் போட்டு மிக வேகமாக எதிர்ப்பலையைச் சமாளித்து இலக்கை நோக்கி முன்னேறுகின்றது. அலைகள் பலமான தாக்குதலை நடத்துகின்றன சில வீரர்கள் கடலினுள் தூக்கி வீசப் படுகின்றனர். பாறைகளில் மேலும் படகைச் சேர்ந்த வீரர்களும் அவர்களோடு سمعتمام
ஏரிகிறது லண்
லண்டனில் அவல்ம் தீப்பற்றிக் கொண்டுள்ளது. இவ்வருடத் தொடக்கத்தில் பிரிட்டனின் கோலாகலத் திருமணம் நடைபெற்று முடிந்தது. என்றோ கழிக்கப்பட்டு விட்ட அரச வம்சத்தின் எச்சங்களுக்கு உலகம் வியக்கும் அளவி லான செல்வந்தத் திருமணம்,
அடுத்த வருடம் லண்டன் ஒலிம்பிக், அதற்கான கோலா கல ஏற்பாடுகளையும் இப்போது கண்டு வருகிறது. இத்தரு ணத்தில் வெடித்தது கலவரம். அது எல்லாக் கோலாகலங் களையும், லண்டன் பற்றிய கற்பனைகளையும் உடைக்கு மளவிற்கு போனது தான் ஆச்சரியம், லண்டனில் இதன்ை யாரும் எதிர்பார்க்கவில்லை.
இயல்பாகவே லண்டனில் ஏழை பணக்காரர்களுக்கிடையி லான வேறுபாடு மிக அதிகம். ஆபிரிக்கர், சீனர், துருக்கியர் என புலம்பெயர்ந்த மக்களை அதிகம் கொண்ட டோட்டன், ஹக்னே போன்ற பகுதிகளில் இது மிக அதிகம். அப்பிராந்தியங்களில் மட்டும் 10000க்கும் மேற்பட்ட இளைஞர் கள் வேலைவாய்ப்பின்றி அலைகின்றனர். மேற்கு நாடுகளை - - பொருளாதார வீழ்ச்சி மோசமாகத் தாக்கவே பிரிட்டனும் இப்பி மிக்க வைக்கும் நாய ராந் மாணவர்களுக்கான சலுகைகளை நிறுத்தியிருந் போதைப் பொருள்க தது. இதனால் சில கொதிப்புக்கள் ஆங்காங்கு வெளிப்பட்ட தொழில் களைகட் வண்ணமிருந்தன. எல்லாவகையிலும் வறுமைக்குள்ளான இந்த அகப்பட்டான். பொ8 இளைஞர்களின் தொழில்கொள்ளை, கடத்தல் போன்றவைதான். போது திகழ்ந்த உச்
இதனை முழுநேரத் தொழிலாகக் கொண்டவன் தான் 'ரக-கக் மார்க் டக்கன். க்க வம்சத்தவன். ஆரம்பத்தில் வார இறுதி G :": டகளில் நண்பர்களுடன் தன் தொழிலை நடத்திவந்தவனுக்கு கெதிரான எதிரப்ை அதிகரிக்கவே முழுநேர தாதாவாக லண்டன் :::ಜ್ಜಿ கிடைத்தது டோக்கன் வலம் வந்தான். லண்டன் குழந்தைகளில் பாதிப்பேரின் மதிப்பு பற்றிக் கொண்டன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரு 2005 ம் ஆண்டின் ஒரு స நள்ளிரவு
ஆப்கா ஸ்தான்
வளர் ரொக்கட் லோஞ்சர்கள் பேரிரைச்சலோடுவரும் ” அபாகசை சுட்டு வீழ்த்
NIN "سمبلی ܓܕ̈` எழுத்தில் வர்ணிக்கப்பட முடியாதவை. தேறும் வீரர்கள் گچی அடுத்த கட்டப் பயிற்சிக்குத் தயாராகின்றனர். மிக விரைவாகப் பயணிக்கும் படகில் நின்றவாறே குறி தவறாமல் சுடுவதே அப்பயிற்சி சில கொமாண்டர்கள் வீரர்களை கடலினுள் தள்ளி விடுகின்றனர். தள்ளும்போது தந்திரமான NiN முறையில் சிலிண்டர்கள் கழற்றிவிடப்படுகின்றன. செத்துப் " பிழைக்க வேண்டும். இதுதான் பயிற்சி
அடுத்த அணி சினோக் எனப்படும் பறக்கும் டாங்கி سمومی களில், 1000 அடி உயரத்திலிருந்து பரசூட்மூலம் நடுக்கடலில் இறக்கிவிடப்படுகின்றனர். 70 கிலோ எடையுடைய ஆயுதங்க ளோடு கரைக்கு நீந்திச் சென்று இலக்கெனக் காட்டப்படும் ---- மாதிரி முகாம்களைக் குறிப்பிட்ட நேரத்தினுள் தாக்கியழித்து விட்டு இறக்கிவிடப்பட்ட இடத்துக்கு வந்து சேர்ந்து விடவேண்டும். படகைத் தரை தொட்டுப் பறக்கும் உலங்குவானூர்தியில், படகோடு எந்த தடையங் களையும் தவற விடாமல் ஏற்றிக்கொண்டு ஏறி விடவேண்டும் பயிற்சி யாளர்கள் கரைவரை வீரர்களை நிழலாய்த் துரத்துகின்றனர்.
இது மட்டுமா? பாலைவனத்திலும், பணிநிலத்திலும் கூட வீரர்கள் நாட்கணக்கில் இறக்கிவிடப்படுகின்றனர். மிகக் குறைவான குளிர் தாங்காத NIN உடைகளோடு அங்கே விடப்படுகின்றனர். ஒரு வீரனுக்கு குளிர்தாங்க முடிய سمیہ" வில்லை. தன் முழு ஆடைகளையும் களைந்து விட்டு நிர்வாணமாகப் பக்கத்திலி ருக்கும் வீரனை கட்டிப்பிடித்துக் கொள்கிறான். சூடேற்றுவதற்காகவாம். சீல் பற்றிய செய்திகள் வந்ததும் இணையத்தளத்தில் அவர்கள் பற்றிய گی தகவல்களை பிடுங்கத் தொடங்கினேன். அப்போது அவர்களின் பிரத்தியேக இணையத்தளமான WWWSeasWCC.Com இல் சிக்கிய கொஞ்ச வீடியோ துண்டுகளில் பார்க்கப்பட்டவைகளின் பதிவே இவை.
இதைவிட ஒவ்வொரு நாட் காலைக்குமான வழமையான பயிற்சிகளுண்டு. பகலில் 4 மணிநேரம் நித்திரை செய்து, இரவிலேயே பயிற்சியிலீடுபடுகின் றனர். ஒரு மணி நேரம் நின்றபடி நித்திரை விமானம் இயக்குவதிலிருந்து மாட்டுவண்டில் ஒட்டுவதுவரைக்குமான பயிற்சிகள் இவர்களுக்குண்டு. இதெல் லாம் நாட்கணக்கில், மாதக்கணக்கில் நடைபெறாது. 20 நிமிடங்கள் தான். அவர்களின் தாக்குதல் போலவே எந்தத் தடயங்களும் இல்லாமல் காரியத்தை முடித்துவிடவேண்டும். இவையெல்லாவற்றிலும் தேறிய வீரர்களுக்கு இறுதியாகச்
குத்திக் கொள்வதற்காகத்தான் ஒவ்வொரு வீரனும் இவ்வளவு காலம் கஷ்டப்பட்டமையை அவர்களின் முகம் காட்டும் பயிற்சியின் " போது தவறியவர்களின் இழப்புக்களும், வலிகளும் பறக்கும் நீல سمومی நட்சத்திரக் கொடியோடு மறைந்து போகின்றது. AALJLqLSAALJqLSAALJqLqSASALJSLLSASAJLSLLASAESLLSASAJSAJS
வருடம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள ஹக்னே நகரம், பர்மிங்ஹாம், லிவர்பூல், மன்செஸ்டர், நாட்டிங்காம், பிரிஷ்டல் நகர வீதிகளும், கடைகளும் தீப்பற்றிக் கொண்டன. கலவரக்காரர்களை பொலிசாரின் எந்த அடக்கு முறையாலும் கட்டுக்குள் கொண்டு வரமுடிய வில்லை. 400க்கு மேற்பட்டவர்களை மேலெழுந்த வாரியாகக் கைதுசெய்ததுதான்மிச்சம்.
எப்படி நடந்தது கலவரம் பெருந்தொகையான (கிட்டத்தட்ட 2000 க்கு மேற்பட்ட) இளைஞர்களைக் கொண்ட மூன்று குழுக்கள் கலவர நகரங்களில் வலம் வருகின் றன. ஒரு குழு கட்டடங்களுக்குத் தீ மூட்டி அட்ட காசத்தில் ஈடுபட மற்றையகுழு அதனைத் தடுக்க வரும் பொலிசாருடன் கைகலப்பில் ஈடுபடும். இந்தச் சந்தர்ப்பத்தில் மூன்றாவது குழு, சுதந்திர மான கொள்ளையடிப்புகளில் ஈடுபட்டு வருகின் ರಾಷ್ಟ್ರಿಲ್ಲ ဦးနှီး 96.8FU ಙ್ லக்கமான 999ஐ அழைத்து கலவரம் பற்றிப் பொய்யான தகவல்களை வழங்கி பொலினரின் கவன த்தைத் திசைதிருப்பும் ിജുബ buTub
கனாக மார்க் மாறினான். துப்பாக்கி, வத்திடம் சரணடைந்திருக்கின்றது. டத்தல் போன்றவற்றிலும் அவன் களவு கொள்ளை, கண்ணாடியுடைப்பு எரிகிற டியதால் பொலிஸ் பொறிக்குள் கடைகளிலும் வீடுகளிலும் கொள்ளை, களவு ஸ்ே தீவிர தேடலைத் தொடர்ந்த போன்றன தாராளமாய்ச்சூடுபிடித்திருக்கின்றன. கிரச் சமரில் சுட்டுக் கொல்லப் வணிகநிலையங்களும், சிறப்புச்சந்தைகளும் தீ t வைக்கப்பட்டு எஞ் க்கும் பொருட்கள் களவா திருந்த மக்களுக்கு அரசுக் டப்படுகின்றன. ATM இயந்திர உடைப்புக்கள் பக் காட்ட ஒரு சடலத் தடயம் இவற்றுள் பிரதான இலக்காக மாறி வருகின்றன. வேறாம் தெருக்கள் கலவரத்தால் தெருவெங்கும் வாகனங்கள் எரியூட்டப்பட்டுக் அதனைத் தொடர்ந்து அடுத்த கிடக்கின்றன. *
s
ܓ¬
சுடர் ஒளி 14, ஓகஸ்ட் -20 ஓகஸ்ட் 2011

Page 3
காதலோடு மென்மையுணர்வையும் கலந்து இசையாக்கி பரவவிட்டவர் இட் எமி வைன்ஹவுஸ் இன்று இசை உலகில் இவரில்லை. போதைப் பாவனை மைக்கல் ஜக்சன் வழியில் இவரையும் அழைத்துச்
இறப்பதற்கு முதல் நாள் கூட இவரிடமிருந்து தான் அதிகளவான போதைவஸ்துக்
8ഞണ് ഖisിuിത്രπ
சினிமா நடி தாம் பிரபல் இப்படிச் செ Genguiltluq.
2007。邬 இடம்பெற்ற நிகழ்ச்சியில் uDušas Gunte விரவேசித்து தார். எந்த 6 பொது மக்க Qasr sëri rtj. இப்போது அழைப்பான
சுடர்ஒளி, ஓகஸ்ட் 20 ஓகஸ்ட் 20 T
 
 
 

ബ)
மக்கள் புரட்சி ஒன்றின் மூலம் அரசுகளை கவிழ்க்க முடியும் என்பதை இந்த நூற்றாண்டிலும் நிரூபித்திருப்பவர்கள் எகிப்திய மக்கள் கடந்த பெப்ரவரியில் அவர்களின் போராட்டம் வென்றதால் 30 வருட ஹோஷ்ணி முபாரக்கின் கொடுர ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. விடுதலைக்காக மக்கள் போராடத்
டங்கிய காலத்தில் அதனை முறியடிப்பதற்காக ஹோஷ்ணி முபாரக் பல முறைகளைக் கையாண்டார். அதில் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டவர்கள் மீது ாரியான துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டதும் ஒன்று இதன் போது பல சியாளர்கள் கொல்லப் பட்டனர். நாட்டிலிருந்து தப்பியோடிய போதும் இவரின் தச் செயல்கள் மறுபடியும் நாட்டுக்குள் அழைத்து வந்திருக்கிறது. கொலை பயப் பட்டவர்களின் உறவினர்கள் தொடுத்திருந்த வழக்கில் இவரும் விசாரிக் படுகிறார். அதன் பிரகாரம் கடந்த வாரம் முபாரக் கெயிரோ நீதிமன் துக்கு அழைத்து வரப்பட்டார். யாரும் எதிர்பாராத வகையில் தள்ளுவண்டியில் ழைத்து வரப்படும் போது இவர் தமது பழைய ஜனாதிபதியா? எனப் பலரும் சரியப் பட்டனர். பதவியிறக்கமும் பண இறக்கமும், இந்த மனிதனை க்க முடியாதவனாக்கி விட்டது. எல்லாக் குற்றங்களிலிருந்தும் தான் போதும் விடுபட்டவன் என்பதை முபாரக் வலியுறுத்தி வருகிறார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பல வினோத ஆசைகள் இருக்கிறன. கடந்தகால ஆட்சியிலும் இப்போது தொடங்கியிருக்கின்ற ஆட்சியிலும் தன் ஆசைகளை மெருகூட்டி வளர்க்க முற்படுகிறார் அம்மா கடந்த கால ஆட்சியில் தமிழகம் முழுவதும் பிரமாண்டமான தன் ந்தார். அத்தோடு காளியின் வடிவமாகவும், அம்மனின் திருவுருவாகவும் தன்னைக் காட்சிப் படுத்திக் கடவுளாக மாறினார் ஜெயலலிதா அதனால் தான் எல்லைக் கடந்த அதிகாரத்தைப் பயன்படுத்தும் சக்தி அவருக்குக் கிடைத்ததோ தெரியவில்லை. இந்த ஆட்சியிலும் அதனைத் தொடங்கியிருக்கிறார். கடந்த வாரம் தமிழக சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை
lill l- - - இதன்போது நிதி *ராக நி ம் பெற்றிருக்கும் பன்னீர்ச்செல்வம் ஜெயலலிதா படம் வைத்த அறிக்கைப் பெட்டியோடு அவைக்கு வந்தார். (அந்த நிதிநிலை அறிக்கையை வாசிக்க அவருக்கு எடுத்த நேரம் இரண்டு மணித்தியாலங்களும் நாற்பது நிமிடங்களும்). வாசித்து முடிந்ததும் தான் பாக்கியம். பன்னீர்ச் செல்வம் ஓடி வந்து அம்மாவின் கால்களில் பொத்தென்று விழுந்து வணங்கினர். என்னவேண்டினாரோ தெரியவில்லை. ஆண்களின் கால்களில் பெண்கள் தான் விழுந்து வணங்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு இருந்த ஆண்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. ஆயினும் ஜெயலலிதா காலில் விழுந்தமை அது ஒரு பெண்ணிய பார்வையாக நோக்கப்படாது அவரின் அதிகாரம் தலையெடுக்கும்
கணமாகவே நோக்கப்படுகிறது.
கைகள் சர்ச்சைகளை வரமாக வாங்கி வந்தவர்கள், சில Geນຫense) பப்படுவதற்காகவும், தமது பெயர் ஊடகங்களில் அடிபடுவதற்காகவும் ய்பவர்களும் உண்டு. அதில் குறிப்பிடத்தக்க ஒருவர் நடிகை வழில்பா
ம் ஆண்டு பீகாரில் நிதி சேகரிப்புக்காகச் சினிமாக்காரர்களின் நிகழ்வு து. அதில் இந்திய அமெரிக்க நடிகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
வழில்பா ஷெட்டி தனது தாராள கவர்ச்சியால் மயக்கிக்கொண்டிருந்தார். தையில் உச்சத்துக்கு போன ஹொலிவூட் நடிகர் ரிச்சர்ட் கேர் மேடைக்குள் அந்தப் பொது இடத்தில் வைத்து வழில்பா ஷெட்டிக்கு முத்தம் கொடுத் திர்ப்பும் காட்டாமல் வழில்பாவும் அதனை ஏற்றுக் கொண்டார் வந்தது ளூக்கு ஆத்திரம், உடனடியாக பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து என்ற குற்றத்துக்காக பீகார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். |வ்வழக்கை கையில் எடுத்திருக்கும் பீகார் நிதிமன்றம் இருவருக்கும் ண விடுத்துள்ளது. நீதி மன்றத்திலும் முத்தக் காட்சி இடம்பெறுமா?

Page 4
@ இதுபற்றிஆழ்ந்து நோக்கின
லவிரித்த:' விளைந்திருக்கு ຂຶກ
Երեկո: : :Ես ն):
ဤဋီကြီးငှား ர்ேத்து స్క్రీ ፭፻፷፱ லே நீங்களே ஒற்றுமை நீங்இஒரு
sämrarnas நால்வர் ஒன்றி 麓mübamanuad。n。 கெர்ள்ளுவர் ஆற்றல் கொண்டவர்நாடு
போற்றிடும் எங்கள்றொன்தம் anti போகுதுபோகுது புகழும்
後
காற்றினில் அந்தே ma ] мдалғандаir:203 காட்டும் 。 வேற்றுமை(இங்கே வேண்டுவதர்க்கு வேகியபோற்பலநோக்கு :* சற்றுகசான்றுதாணிமீதில்
ாவதற்கு :து ஒற்றுமை கர்னழர்ன்து வேசி ஸ்து நோக்குங்கள் 386ն: நின்இறன்ன சாதிக்க:ேகிறோம் ஒன்றிநிற்
ஒற்று:ைாங்கே ஒற்றுமை எங்கே
ஒன்றுபடுங்கள் ஒன் டால் ந:தகல்வி:
 

జ్ఞా" தொலையா நினைவுகள்
வேணி அவளுக்கு வயது ஆறுதான் இருக்கும்பக்கத்து
வீடு மாமியின் மகள். சிறுமியான அவள் அன்றையநாட்களில் ஆனது வீட்டுக்கு வருவாள். சிறுவனாக ஒடித் திரிந்தன்ன்னோடு சேர்ந்து முற்றத்தில் கோடு கீறிக் கெந்திப் பிடித்து விளை யாடுவதும், மாபிள் உருட்டி விளையாடுவதும், வழக்கம். எனக்கு ; அப்பொழுது வயதோ பத்து என் வயதிலுள்ளநண்பர்கள் சிலரும் என் வீட்டுக்கு வருவார்கள். அவர்களும் நானும் சேர்ந்தே முற்றத்திலும், சில வேளைகளில் வீட்டுக்குள் புகுந்து பாய்ந்து ஓடிப் பிடித்து விளையாடுவோம்.
ஒரு நாள், பக்கத்து வீட்டு மாமிவாங்கிக் கொடுத்த சில ரொபிகளோடு வேணி வந்திருந்தாள். அவளின் கையிலே சில ரொபிகளும், அவள் போட்டிருந்தைேடப்பையிலே சிலவுமாக அவள் கொண்டு வந்த ரொபிகளிை என்க்குக் காட்டினாள். ஆனால் அவற்றை அவள் எனக்குத் தரவில்லை. வேறு எவ ருக்கும் கொடுக்கஅவள் முன்வரவுமில்லை.
எனக்கு வாயூறியது. ரொபிகளைச் சுவைக்கும் விருப்பம்
எனக்கு ஏற்பட்டது. ஆனால் அவள் அவற்றில் ஒன்றையேனும் எனக்குத் தரமறுத்ததால் அவளிடமிருந்த ரொபிகளைப் பெற | வேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டது. நான் வைத்திருந்த | மாபிள்களைக் காட்டி "இதெல்லாத்தையும் உனக்குத் தாறேன். | உன்னிடமிருக்கும் ரொபி முழுவதையும் தர வேணும்" என்று வேணியுடன் பேரம் பேசினேன். அதன்படி அதற்குச் சம்மதித்த அவளிடமிருந்து, எல்லா ரொபிகளையும் பெற்றுக் கொண்டேன்.
ஆனால் நானோ, என்னிடமிருந்த மாபிள்கள் அனைத்தையும் அவளிடம் கொடுக்கவில்லை. இருந்தவற்றுள் சிறியவற்றையும், தேய்ந்து போன மாபிள்கள் சிலவற்றையும் மாத்திரமே கொடுத் தேன். பெரியதாகவும் புதியதாகவும் இருந்தவை எதனையும் நான் கொடுக்காமல் அவற்றை மறைத்து வைத்துக் கொண்டேன்.
ቧወ ቧDቇŠ! 乐受” அவளை நான் ஏமாற்றி விட்டேன் என்ற பெருமை அப்பொ
因 Ա5 Q95 என்னிடத்தில் இருந்தது. எனது சிந்தனைக்குள் ஒழுங்கான வடிவம் பெறாத ஏதோ ஒன்று என்னை எழுப்பி நிறுத்தி என் த் அமைதியைக் குலைத்தது.
ரொபி முழுவதையும் நானே சாப்பிட்டுவிட்டேன். எனினும் வேணியின் ஏமாளித்தனம், என்மீது அவள் கொண்டிருந்
沅 鲇 ●呼弼 நம்பிக்கையின் வலிமையை எனக்கு உணர்த்தியது. அது என்னைத் தொடர்ந்து வருத்தத் தொடங்கியது. நான் என்னி டமிருந்த மாபிள்கள் எல்லாவற்றையும் கொடுக்கவில்லை என்ற உண்மையை அவளுக்குச் சொல்லவும் என்மனம் பயந்தது.
சிறுமியான அவளின் அழகும், மண்ங்க்வரும் செயற்பாடு களும் எனக்குப் பிடித்தமானதாக இருந்தன. அவ்வாறிருக்க அவளை ஏமாற்றி விட்டேனே என்ற உறுத்தல் என்னைத் | துரத்தியது. அன்றைய இரவு ஏனோ தூக்கம் வரவில்லை. புரண்டு
புரண்டு படுத்தேன். மனம் அமைதியடையவில்லை.
ஆனால் வேணி அமைதியாகவும் எதுவித சந்தேகங்களும் உறுத்தல்களுமின்றி உறங்கியிருந்தாள் என்பது தெரிந்தது. | மறுநாள் காலையிலும் அதன்பின்னரும் அவளைச் சந்தித்த
E 5 5 E. Që Š VE G Š
E. S G 2 왕
aš
போதும் எனது தவறைச் சொல்லி விள க்கும் சந்தர்ப்பங்கள் எனக்கு ஏற்பட வில்லை.
ஆனால் அவளிடமிருந்து பெற்ற ரொபி வீதமாக க்கும்போது,
TOD 65 ருககு s | நான் கொடுத்த மாபிள்கள் நூறு வீத | மாக இருக்கவில்லையே என்ற வருத் தம் சில நாட்கள் என்னிடத்தில் தொட ரவே செய்தது.
அதேபோன்று எமது உறவுகளும் நட்பும், அன்பும் நூற்றுக்கு நூறு வீதம் பரிமாறப்படும்போதுதான் அமைதியும்
நேர்மையை வெளிப்படுத்தாத ஒரு சிறிய செயற்றுணிக்கிையும் எங்கும் எப்பொழுதும் அன்பு கொண்டோர் விடயத்தில் மனதை உறுத்தவே செய்யும். எமது - களும் உரிமைகளும் நூற்றுக்கு நூறு வீதம் பரிமாற்றப் படுவதும் பங்கிடப்படுவதும் அவசியமாகும். எதனை நாம் மறைக்க முயலுகின்றோம்ோ, அது சிறியதெனினும்ண்ேணத்தில் அதுபூதாகாரமாக விரிந்து எமது ஆற்க்கத்தையும் அமைதியையும் கெடுக்கவே செய்கின்றது. தன்னிடமிருந்த்அன்னத்தையும் முழுவதுமிக நமது ஒப்பந்தத்தின்படி கொடுத்துவிட்திருப்தியில் வேணி அமைதியடைந்தாள். ஆனால் நானோ அரைகுறையான ஒப்பண்ப்பின் மூலம் உளம் உறுத்த விழித்திருந்தேன். இவையே மனச்சாட்சியின்ஸ்மையைவிளக்கும் வடிவங்களாயின. எனவே மனச்சாட்சிக்கு விரோதமிர்னத்தினையும் செய்யமுந்தாதீர்கள். அது ஆழ்ந்த அமைதியையும்:றக்கத்தையும் மர்த்திரமல்ல, அன்பும் நட்பும் கலந்த உறவையும் குலைத்துவிடும், எமது உறவுகள் பலமடையப் பரிமாற்றங்கள் முழுமை.புெற வேண்டும்,அரைகுறுைப்பிரிமாற்றுங்கள் எமது அன்பின் | முழுமைக்கு உரமிடப்போவதில்லை. :%ج
ாநெடுந்தீவுமகேஷ்
சுடர் ஒளி114, ஓகஸ்ட்-20, ஓகஸ்ட் 201
r: 3: நிம்மதியும் கிடைக்கும். இல்லையேல் மறைக்க முற்பட்ட ஒருசிறுதுளியும்,

Page 5
இப்பேர்து அதனைக் கைவிட்டு மாகிவிட்டார்கள்.
என்ன செய்வதுஎன்று த்ெரியாது திணறும் மஹிந்தவுக்கு விழுந்து மன்றாடுவதற்குக்கூடத் தெரிவது இரண்டே சோடிக் கால்கள் மட்டும் தான் ஒன்று ரஷ்யர்வுடையது? மற்றையது:சீனாவுடையது. அதனால் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் கடந்த வாரம் பெய்ஜிங்கு அலுத்துரஅவசரமாகப்பறந்திருந்தர்மவறிந்து
பூதங்கள் விரட்டிக் பு:அவர் சீனாவுக்கு ஓடிச்
த்தடி ஒடுவதும் ஒட்டி கிற்து, ஆனாலும்ன்ன்ன் இருந்தும் முக்கியழிான தேசிய எதிர்க் கட்சிகளிடம் இருந்துக்கிள்ம்பும் ஈழத்த்மிழ்ர்"ஆதரவு அலையால் முன்னரைப் போன்று புதுடில்லியால் அபேட்டமாக மஹிந்தரை இப்போது ஆதரிக்க முடிய்வில்லை. எனவே அது மதில் மேல் பூனையாக அது நிற்கிறது. கடைசி நேரத்தில் தன் நலன் சார்ந்து அது எந்தப் பக்கம் வேண்டுமானாலும் பாயக்கூடும் என்றாலும் அதனை நம்ப இப்போது மஹிந்தத்தயாரில்லை, ' శ్లో" 8%..... ႏွစ္ပံ •
கிழக்குப்புறமாக மஹிந்தருக்குக் கொஞ்சூண்டு ஆதரவு இருக்கின்றபோதும் அவரது கிழக்கு நோக்கிய இந்தச் சாய்வே மேற்கில் வெறுப்பைக் கிளப்புகிறது. மேற்கின் இந்தக் கோபத்தைச் சமாளிக்க வ்ேண்டுழானால், زمرہ:ہنر
தனது:செருந்தப்படை
போற்ற என்ன செய்வது என்ப்தேம ரின் இப்போதைய பிரச்சினை.
"போர்க் குற்ற்ச்சாட்டு, மனித உரிமைமீறல்கள் என்ற பேய்களை இன்றிக் கட்டிப்போட இப்போது மஹிந்தர்தெரிவு
ரம் தேசிய அரசு &్న
ட்சியான ஐக்கிய தேசியக் கட்சியையும் தமிழ்த்
تم تعية في
சியக்
கூட்டமைப்பை ம் இணைத்துக்கொண்டுதேசிய அரசு ஒன்றை அமைப்பதற்கு : போது இரகசியமாகத்திட்டமிட்டுக்காய் நகர்த்திவருகிறார். " . ܬܐ ܝܬ ܟ
தேசிய அரசு ஒன்றை அமைத்துவிட்டால், உள்நாட்டில்போர்க் குற்றப் பேய்களின் ஆட்டத்த்ைக் கீட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம்
என்பது அவரின் கண்ப்பு இங்கே க்ட்டுப்படுத்திவிட்டால் அதனைக் காட்டியே வெளியே சமாளித்துக் கொள்ளலாம் என்றும் அவ்ர்நினைக் கிறார். இதற்காக அரசதரப்பு மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் முழுமூச்சுடன்முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்கள்.
weer e  ܼ ܼܲ حکم-سسسس ܝ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாதுகாப்பது ஒவ்வொரு இலங்கையனதும் கடமை என்ற அ
விடியூத்தில்அர்சுடின் ஒத்துழைக்கலுேண்டும் என்று ஆழித்குழுவினர் கிறீர்கள்ஆனால்ர்ன்ரில்விக்கிரீம்சிங்கவும்கட்சியின்மூத்த்தன்ல்வர்
ཆ་་་་་་་་་་་་་་ R சஜித்தரப்புநாடாளுமன்றஉறுப்பினர்ஒருவுர்ணம்மிடம் தெரிவித்தார்.
மிழர்களைப் பாருங்கள் தங்கள் இனம் என்றவுடன் அவர்கள்
- என்று தரப்பை உசுப்பேற்றிவிடும் நடவடிக்கையிலும் அரசதரப்பின் சிலநாட்ாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபடுகின்றனர். இத்தகையசமயங்க ஆக்ளஸ்.கருணா, பிள்ளையூான், கேபி போன்றவர்களை அவர்கள்
தேசிய அரசு அமைக்கும் முயற்சியில்தமிழ்த்தேசியத் கட்டமைப்
வையும் இழுத்துக்கொள்ளும் நகர்வுகள் இரும் * தெரிகின்றது. a. மைப்புத்தலை வர்களுடன் இது
பற்றிப்பேசமுடியுமா ஒன்று கேட்டார்கள்" என்பதுடன்நிறுத்திக் கொண்டார்:கூட்ட மைங்பின் முக்கிய பிரமுகர்ஒருவக்அத ற்கு அவர் என்ன பதி லளித்தார் என்பதை அவர் கூறவில்லை. ஆனால் அத்தகைய ஒரு யோசனையைக் கூட்டமைப்டிசிந்தித் துக்கூடிப்பார்க்காது என்றார் தமிழ் நாட்ாஞ்மன்ற உறுப்பினர் ஒருவர். உள்ளூராட்சித் தேர்தலில் விட்க்கு கிழக்கில் அரசுபடுதோல்வி அடைந்ததன் பின்னர் தேசிய அரசு அமைக்கும் முனைப்புக்கிள் தீவிர்ப்படுத்தப்பட்டுள்ளன்களின்று தெரிவிக்கப்படுகின்றது. அந்த முயற்சியின் பக்கவிள்ைவ்ே ரண்லின் தலைமைக்கு அண்மை நள்ள்களாகத் தொடர்ந்து கொடுக்கப்படும் நெருக்கடி என்றும் கொழும்பு அரசியல் வட்ட்ாரங்கள் சுட்டிக் காட்டு *ற்ன. தேசிய் அரசு அமைப்பது பற்றி ஜனாதிபதிக்கும் ரனிலுக்கும் இடையில் கடந்த காலங்களில் நேர்டியான பேச்சுக்கள்கூட் ந்ட்ைபெற்றி ருந்தாலும் சாதகமான முடிவுகள் எவையும் எட்டப்ப்ட்டதாகத் திெரிய வில்ல்ை என்று ஐ.தேதிக பிரமுகர் ஒருவர் தெரிவித்தார். அரசின் முயற்சி பலிக்கிறதோ இல்லையோ தேசிய அரசு மூலம்தான் இப்போதைக்கு இருந்தும் சர்வதேசவிசாரண்ைகளில் تخیخیز**** منھم..=
- னைத்துலகக் குற்றச்சட் تن: "," இ:ே முடியும் என்று அரசு நம்புகிறது.

Page 6
கடந்தவரத்தில்நாட்டில்முேக்கிய நிகழ்வுகள்
இடம்பெற்றன. அவை எல்லாமே ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவைகள் Ex
முதலாவது அரசுக்கும் தமிழ்த் * 14 ஓகஸ்ட் 20 மைப்புக்கும் இடையிலான பேச்கிமுறிவடை 35 زمرژیم ژرم தமை காமதங்களாகப்பேசியாயிற்று இனிய கொழும்: டெ வது உங்களிடம் உள்ள தீர்வை அறிவிங்க்ள் அதற்கு இரண்டுவாரகால அவகாசம் தகுதிறே இப்ெ என்றுகூட்டமைப்புக்கூறியதை அரசதர்ப்பு:ஏற்றுக் நீண்டு (ნ) ქრიrāmāmāემპტეშივე.
இரண்டே வாரம் என்னும் குறுகிப் காலத்தில் தீர்வைத்தீர்மானிக்கும்படி கூட்டமைப்புக்கே செயலரும் ஜனாதிபதியின் வது அநியாயமானதுஎன்று மதப்பேத்தின்பின்னர் கோத்தபாய கூறியிருக்கின் இந்த நியாயம் கற்பித்து (ബി: கீழேயே
இரண்டாவது இனப்பிரச்சினைக்குத்தீர்இண் ய இதற்காக நாடாளுமன்றத் தெரிவித்குழுஆன்றை அது அமைத்தமை இந்தத் தெரிவுக்குழுமேத தீளுக்குள்தீர்வுத்திட்டத்திைமூன்ஞ்ச்கமஹறிந்த தொலைக்காட்சிக்கு
கால்க்கெடு விதித்துள்ளார்ன்ன்று இபாருளாதார : இதgஐக் (6 அபிவிருத்திஅமைச்சரும் ஜனாதிபதியின்:கோதரரு இந்த ಆನ್ಲಿಲ್ಲ! முக்கி
பர்ன் பஸில் ராஜபக்ஷ தமிழ்ஜ்வித்வியலாளர் வி திெறர்புபட்டை
களிடம் தெரிவித்தார்
அடிப்படைகளை இரு கும் புலிகளின் காலம் வையுங்கள் என்று சு:- திக விதியாசங்கள் உள் எப்போதடா இந்தப் ே வதால் மகள் அனைவரையும் பிரதிநித்துவபடு கொண்டிருந்து போன்று த்தும் நாடாளுமன்றஉறுப்பினர்கள்ஆனைவுதினதும் ேேசி ஜனாதிபதி U கருத்துக்களை உள்ளடக்கித்தர்வுத்திட்ஆன்றைத் மைப்புடனான :ேத்தைக் தயாரிப்பதேகாலத்தின்தேவைன்றுதனதுங்குக்கு
9Urĝasör Geger6opaj ĝi unu uzi ĝGBĝiĝ)iĝofariĝi
மூன்றாவது விடுதலைப்புலிதேைஆrயோடு
.கூறுகின்றன ܨ ܗ . தமிழ்க்கட்டணி
எழுந்திருக்கும் சூழலில், கஞ்க்கு வந்தச்ேதின்ை மத்தியில் ஒரு பரிதவிப்பு ஏற்படுத்தியுள்ளது.இப்ே ரணிதரத்தில் சித்திய்டை கணினிக் ஆங்கில்க்கேற்ை நீக்'பூர்த்தி செய்துவிட்டு
மூன்ஆஉயர்வதவிகளுக்குள் நு இது :னர்.அவர்களது சாதுரி
:எடுத்துக்காட்டு
இந்திச்சூழலில் பட்ட
'இந்தநிலைமிகமோச்மின்து. படிதர் வெளியேறுபவர்கள் பல்கலைக்கழகவேர் வேலைகளுக்கு விண்ண மட்டும்நின்றுவித்துபுல்வேறு ஆகளுைத்துப்ணுேவூர்களு சார் தேடல்களிலும்ஈடுபட வேண்டும் என்பதையே இந்தப்பெறுபேறுகள் சிட்ரிக்காட்டி நிற்கின்றன்
பரீட்சைக்குத் தோற்றியதர் 5000:ள்ே 3,500 பேர் பொதுஅறிவு மற்றுழ் துன்ன்றி போன்றவற்றில் 49 புள்ளிதலுைத்தட்ப் வில்லை. அதிலும் கீனுரிகின்னவர்கள் குறைந்தபுள்ளிகளையேப்ெற்றுள்ளார்கள் களைப் பெற்றபட்டதாரிகள்:இதி
1,500 பட்டதாரிக்ள் இருபிரிவுகளிலும் 40 களும் நெருக்கடி நிறைந் புள்ளிகளுக்குமேல் பெற்றுள்ளர்க்ள் சின்னும்:றது. இந்தச்சத்தர்ப்பத் அதிகடியபுள்ளிகளைக்பெற்றவர்களின் எண் :ம்பெற்றால் அரசித் க்கைமிகமிகக்குறைவாகவ்ேகான்ஜ்டுகின்றதுத்வழ்ங்கப்படும் என்ற தி இந்தப் பரீட்சையில் சித்தியண்ந்ேதி: கத்திருக்கின்றனர். தற் தாரிகளுக்குவிரைவில் பட்டதாரிநிப்மனும்வழங் மேலும் சேரதித்து, தர கப்பட உள்ளது. டிபேருக்குபதவிநிலைத்தரத்தி இோய்ப்பு வழங்க லான நியமனமும் 262 பேருக்கு நிகழ்ச்சித் திட்ட இதுவரை தம்மைத் தீய உதவியாளர் நியமனமும் வழங்கப்பட உள்ளது. வில்லை.அவ்வறு இதிலும் சிலருக்கு பட்டப்படிப்பின்பாடித்துக்கு பரீட்சைக்கு முந்திய வா அமையதிட்டமிடல்அபிவிருத்திஉதவியாளர்டதவியும் நிறுவனங்கள் ஊடாக வழங்கப்படவுள்ளது. ; ། பரீட்சைத் கருத்தரங்குகளு பல்கலைக்கழக பாடத்திட்டங்களின் அமைவு: *து பொது நுண்அறி நாங்கள் பெரும் தடையைத்தாண்டி பல்கலைக்கு விட்டு ப்ரீட்ன்சண்யனதிர் வந்து விட்டோம் என்ற சிறிய மனப்பாங்கு என்ற இது தவிர வடக்கில் இருநிலைகளே பட்டதாரிகளின் அறிவு நடைமுறை Lil' l-tb பெற்றவர்கள்கூட உலகுடன் ஒத்து போகாமைக்குக் காரண றன்.1994998 கால்ப்ப மாகின்றது. வர்களும் இந்தப் பரீட்ை சொல்லப்போனால் நூலகத்திலே பொழுது இதில் திருமணமான ( போக்குபவர்கள் நாளாந்தவிடயங்களை அவதானிக் இவர்கள் விட்டுச் கத் தவறுகின்றனர். பல்கலைப் பரீட்சையில் ஒரு ** போட்டிபோ போடு போட்டுசாதிப்பவர்கள் கூடஇதில்விதிவிலக் கருதுகின்றன்ரி கல்லுலுெறும் 40பள்ளிகள் தானே, சும்மா எழுதி இந்த நெருக்கடி நி6ை எடுக்கல்ாம் என்று அசட்டைமாக எதிர்கொண்மகளை அறிவிக்கும்.தொ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஓகஸ்ட் 2011 மரச்சி மாவத்தை リ o//573góó。 5579 - 5 aOSudarolcom தொடரும் வித்தைகள் மற்றொரு சகோதரருமான றமை தற்போது இருக்கும்
தமிழர்களுக்குப் போதி ளன; இதற்கும் மேல்ே வேண்டிப்பது ஒன்றும்
ன் ஹெட்லைன்ஸ் ருடே
விடயங்களும் ஒன்றுடன் தீர்வுத்திட்டத்துக்கான வர் கர்லத்துக்குள் முன் மைப்பு கேட்வுேடனேயே சுமுறியும் என்று கரத்துக் நாடாளுமன்றத் தெரிவுக்
கைவிட்டுவிட்டார் புக்குழுநியமனம்என் தப்படுத்துவத்ற்கான முயற் எல்லா எதிர்க்கட்சிகிளும்
பாது சிதா த்த்,ஒருவர்
இலகுவாக ன்ழ்கின்ற
பமான திறமை இதற்கு . -
: *දීද් ශ්‍රී. 曾、 இ இலச்சினை எதுவென்றோ சர்வதேச்
தாரிகளில் ஏத்தினையோ ப்பித்து விண்ண்ப்பித்துக் தம்; ஒப்பந்திகுடிப்படிை ளிலோதனியார்நிறுவனங் வோரும், இந்தச் சந்தர்ப்
நின்றபில் வேலுைவாழ்ப் நிர்பார்ப்பு:ன் மட்டும்ே து அறிவுைதுணுத்தமாக நிலை அடிப்பிைல் ப்படும் என:இவர்கள் írfűtjgj33: Gärreirat ார்ப்படுத்துவதென்றால் ரங்களில் தனியார் கல்வி நடத்தப்படும் போட்டிப் நக்குப் பணம் கொடுத்து, வுப்புத்தகங்களைப்படித்து
கொள்கின்றனர்.
15வருடங்களுக்கு முன்
. வேலையற்று இருக்கின் குதியில் பட்டம் பெற்ற சக்குத் தோற்றியிருந்தனர். பெண்களும் உள்ளனர். ளுக்கு.ழத்தியில் மற்றவர் டுவது இயலாது என்றும்
'e్నడు
லயில் அரச முறைப்பாடு
லைபேசி இலக்கம்ானது
த்தை முன்வைக்கப்போவதாக எனக் கூறுவதை விட வேறு எப்படிக் குறுவது
உரின்:ரோட்டத்தை அடக்கியதாலேயே தெற் இல்ததுைசெல்வாக்கு இவ்வளவுதூரம் வளர்ந்திருக்கி
யில் ஒர் அங்குலம்கூட முன்னேறமுடியாத அரசு நாடாளுமன்றத்தில் மூன்று முதன்மைக் கட்டணி களில் அங்கம் வகிக்கும் சுமார் 15க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் பேசி 6 மாதங்களுக்குள்தீர்வுத்திட்ட
வேடித்தை
புத்தியுள்ள ஒவ்வொரு மனிதராலும் கிடிப்பதுதான்
குக் குறைந்துவிடுமே என்ற பயம் காரணமாகவே அரசு கூட்டமைப்புடன்ர்னபேச்சுக்களில் இருந்து ஒதுங்கி தெரிவுக்குழுவுக்குள்ரேய் ஒளிந்துகொண் டுள்ளது.
விடுதலைப் புலிகளை ஒழித்துத் தமிழர்களின்
திேன்ன்துtiறிந்தவுக்குத் தெரியும். எனவேதான் தன்மீதிந்ேதப்பழியும்ஆந்துவிடாதபடிக்கு தீர்வு விட்ய்த்தைக்கையாள் அவர் விரும்புகிறார் தமிழர்க என்பதல்ல அவர்க | 3 கூடாது
சேவை நிறுவனத்தின்கருக்கக்குறியீடு நுணுக்கமாக பிரித்தறிந்து ஞாப்கத்தில் வைத்துக் கொள்வதில்லுை:நடைபெற்றுமுடிந்து ேெறுபேறு வெளியான் பரீட்சையில் நுண்அறிவுப் ப்ரீட்சை பெரும்பாலானவர்களுக்கு இலகுவாக அமைந்தது.
ல்ஜித்கு மேற்பட்டபுள்ளிகளைப் பெற்றவர்கள் அறிவில்25க்குக்குறைவான புள்ளிகளையே
ார் பொதுஅறிவுப் பரீட்சையில் கேட்கப்
பு:வினர்க்கள் யாவும் அத்தியாவசிய சேவை,
○: தேசrெதுமையங்கள்மாகாண அரச :மனிதராபிமான்சேவை, இலங்கையின் முற்ைம்ை:போன்ற அம்சங்களை உள்ள கிய்ள்ாசிக்கும்போது இலகுவாக விடை விக்கக்குடிய்முறையிலேயூே அமைக்கப்பூட்டி ருந்த்துவின்து உன்னடிஆண்ரல் பட்டதாரி கிளுக்கு இவை பர்துேக்குமட்டுமே.இலகுவாக இருந்ததுஎன்பன்த்ப் பெறுபேறு உணர்த்தியுள்ளது.
ஆர்புள்ளி பெற்றவர்க்ள் பலர்ஏற்கனவே அரச துன்றியில்பணியாற்றுபவர்களாகத்தாண்ப்படுகின்ற னர். இவர்கள் நாளாந்த விடயங்களை தமது வேலையுடன் அறிந்து கொள்வதால் அந்த இலக்கு இலகுவாக அடையப்பட்டுள்ளது. 70வீதமான பட்டத்ாளிகளும் நடைமுறை உலகில் முட்டாள்கள் அல்ல. அவர்களது ஏதோ பல காரணங்கள் இந்த தோல்விக்கு முக்கியமாக இருத்திருக்கின்றன.அது அவர்களது அசமந்தப் போக்காகவும் இருக்கலாம் அரச கல்விக்கெ ள்கைகள்கூடக் காரணமாகலாம்
வெளியான முடிவுகள்ைவைத்துப் பார்க்கும் போது இனியாவது பட்டதாரிகள் பெற்றிருக்க

Page 7
போன்ற நாடுகளும் கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண் ந்தனர். களத்தில் நின்ற ரத்தபோதைஏற்றப் பட்டவிர்க
ண்மண்தெரியவில் கணத்தில்சரணடையவரும் எறும்பைக் கூடக் கொன்று நிர் சலிட்டனர். எல்லாவற்றைம்பும் அவர் களின் கையடக்கத் தொலைபேசிகள்
ப்படுத்திக்கொண்டதால்வந்த்து வினை சர்வதேச்விசாரணைவரைக்
கும் இழுத்துப்போனது.இறுதிக்கட்டி
காட்சிப் பதிவுகள்:பாவப்பட்டிபழி பெய்ஜி வாங்கப்பட்டசனங்களின்ஊனிக்கதை' அந்நாட்டு அர்ச் பிரதிநிதிகள்
கள்மீண்டும்உயிர்பெற்றன.நீதித்ம்பக்கம் கிடைக்கும் என்ற அவாவில் சனங்கள் மேற்குக் கனவான் ஆரவாரப்பட்டார்கள். அதற்காக:தம்: -போர்உச்சம்ற்ெறிருந்தகாலத்தி கலகக் குரலை எட்டுத் திக்குகளும் தொலைகளைக் கட்டுப்படுத்துமாறு:இ ஓங்கி ஒலிக்கச்செய்தனர். மனிதஉண்ர்வு வந்தனபுலிகளை அழிக்காமல்அவர்களை கொண்டவர்களும், அரசியல் தேவை படியான ஒரு பொறிமுறையையேமேற் - நிகழ்ச்சிநிரலையும் சமாதானப் பேக்கவார்
ஷ்புபோன்றஅரைமுதலாளித்துவதே பதற்காகவே ஒரு கட்ட்த்துக்குள்ே |- வெளிப்படையாக காட்டிக்கொள்ள மு ' கொ அவர்களை இலங்கைத் தேசம் எவ்வாறி கூட்டணி போதிலும், மறுபேச்சுக்கு இதும்ே இ கள் உரிய் கொண்டன கேய்ம் அதிகரிக்கும்வ்ேன் அடிக் எதிரானஓர்அறிக்கையும் சர்வதேசமனி அக்கூட் மும் வெளியிடப்படும்
ஒழுந்து மேற்கின் இந்த இராஜதந்திரப்
ஆதரவிஅேழுத்தத்தைக்கொடுக்கித்வர்களுக்கு
னால் நிலமாகின்பே * அறிக்கை ஒன்றுதென்வூப்பட்ட்து.அத் பேசத்த்ெ கின்த்ததே இல்ங்கிையின் ர்ேர்க்குற்றீஆத் نصف سے متفقیقت ஈழச்சூனங்கள் தமிழகத்தின் கதாநாய தொலைக் காட்சி இவற்றைத் தெரி
கர்களாகினர் எந்தத்துன்புத்தையும்மடி அளவிலான இலங்கை அரசுக்கு எதிர தாங்கிக்கொள்ள ஓர் இடம்அவர்களுக் கொண்டது. அமெரிக்கா உட்படபலஐ குக் கிடிைத்ததுமத்திய அரசுக்கு கிளம்பியது.ஏற்கனவேகோபத்தோடுஇரு தமிழ்க்இன்னர்ஸ்ாளர்களின் அழுத்தம் பழிதீர்த்துக்கொள்வதற்கான ஓர் சந்தர் சமாளிக்க முடியாதஓன்றாக மாறிப் மாதம்நடிைபெறவிருக்கும்ஐநாவின்18ஆ போகவேதில்ங்கைக்குஆதரவாகஅவ்ர்த்தொடரில்இந்த விவகாரம் முக்கிய விட களின் மனோநிலையிலும் மாற்றங்கள் க்கு எதிரான பலமுடிவுகள் அங்குளட் ஏற்படத் தொடங்கின:இலங்கையில்'கள் மேற்கிலிருந்து கிளம்பத்தொடங்கி எது நடந்தாலும் அது அந்நாட்டின் குற்றங்கள்:நிகழ்வதற்கு கட்டள்ைகள் உள்நாட்டுவிவகாரமென்தலையிடாக் இல்ங்கையின் பாதுகாப்புச் செயலர் ே கொள்கையைக் கடைப்பிடித்துவந்த சவேந்திர்சில்வரிபோன்றோர்களிைர்ாணு இந்தியா:முதல்முறையாக போர்க்குற்ற கோரிக்கைகள் பலமாக முன்வைக்கப்ப்ட் விசாரண்ை நடத்தப்படவேண்டும் அமெரிக்க்வான்படையினர் இலங்கிைவ என்ற் அறிக்கையைக் கசிய விட்டது. 'சாகசங்கிளைக் காட்டிச்சென்றமையும் இ இலங்கைஅரசுக்கு ஆதரவுஅளிப்பதைத் 'நில்ைப்பாட்டில்மாற்றம் நிகழ்ந்துள்ள்தை
சுடர்ஒளிi4ஒகஸ்:20ஒக்ஸ்.2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்தைஎன்ற்தந்திர வலைக்குள் - அத் தந்திர்ம் அவ்வளவு அவசியமம்
ளும் அரசியல் அழித்துதமிழ்திக்களையும் திஸ்துஇல்ங்கைஅரசு இலங்கை திரானவையாக இருந்தபோதிலும் நல்கிநிற்கும் சின்ர்:ரஷ்யா போன்ற பலமாக இருந்த்து:இலங்கைசீற சங்களிடத்த்ரீனனிந்துவிடித்ததுே rமேற்குநர்டுக்ள்தது எதிர்ப்பை pடியாமல்தவித்தன். இத்னாலேயே ன்கேவ்ல்படுத்தலுக்கு உட்படுத்தி ல்லாமல்ல்லாவற்றையும் தாங்கிக் ள்iயில்டுேம் ஐநீாவில் இலங்தைக்
த உரிமைக் காப்பகத்தில் ஒரு ši
_: ' 'థ' م . تكون ". "نثنج نهج ينجوي -
露*
sts graiffîîîîîîîîîîf! விற்வ்ேற்றுவதற்கக் வெளிவந் ர்ரங்க்ள் பிரித்தரின்யூவின்சன்ஸ்4 Eரச்யொக வெளியிட்டு, சர்வதேச ான அரசியல் அணிதிரட்டலைமேற் ரோப்பிய நாடுகளின் எதிர்ப்பு:லவறு நக்கும் அந்நாடுகளுக்குஇலங்கையைப் ப்பமாக இது அமைந்தது:செப்டம்பர் ஆவது மனிதத்ரிமைகள் பற்றிய கூட்டத் டயமாக இருக்கப்போகிறது. இலங்கை டப்படப்போகின்றன என்ற சந்தேகங் கிவிட்டன? அதற்கு முன்னரே போர்க் பிறப்பித்தனர் என்ற் கார்னித்திற்காக காத்தபாயம்ற்றும் ராணுவத்தளிபதி றுவநீதிமன்றில் நிறுத்த் வேண்டும்என்ற டு வருகின்றன. அத்த்ோடுகடந்தவாரம் ான் பரப்பில் அத்துமீறிநுழ்ைந்து தமது
வருகிறது,ஆதற்காகவே போருக்குப்
*க்ாகபெறப் பீட்டிதவித்தொகையாக
வழங்கியும் இருந்தன. அதற்கெல்லாம் :இலங்தை செய்ய இண்டிப்பிரதி: *கிர்மிஒன்றேலுன்றித்ான்குறிப்பி:
வழிக்கு வந்துவிடும்
வழமைபோலவே இப்போதும்
பட்டிருக்கிறது.
Gaurti Gurutu baino sasifaraoiar இலங்கையின்காலி தொடக்கம்
காங்கேசன்துறை வரை தனது கட்டுக்
குள்ெ டு தி 岛 编 இந்து சமுத்திரகேற்பிராந்தியத்தை ஆக் கிர்மிக்கும் முத்துமாலைமூலோபாய்த்
திட்டத்தில்இலங்கையை மிகமுக்கிய மானகேந்திரநிலையமாக மாற்றுவுதற் காகஅம்பாந்தேன்மைதுறைமுகமும்
பின்னுற்ரன் இலுங்கையின்
கற்ற்உயிர்கள் ே 亂 afi ேேதிலும் இ எங்கும் நிகழாத மனிதப்பேர்வலம்நிகழ்ந்தபோதிலும்
குறிப்பிட்ட இரு நாடுகளும்மூச்சுக் கூடக்காட்டாம்ல் மெளனம்கரத்த னர்.அத்தோடுஒருடிமேல்ேசென்று போரில் புலிகளையும் தமிழ்மக்களை டிம் கொன்ற்ொழிப்பதிற்கானசுகல்
இரண்டு:நாடுகளும் இம்மண்ணில்: கால் பதிப்பதற்கும்; சுத்ந்திரமான் வணிகத்தில் ஈடுபடுவதற்கும் அதனுர் ட்ாக தமது பூகேர்ள் அர்சியில் ஆதிக் கத்தை இந்து சமுத்திர்ப்பிராந்திய்த்
அனுசரண்ை வழங்குவது மட்டுே இதன் வெளிப்பாடாகவ்ே இரு நாடு களின்தும் இலங்கை ப்ற்றியச்அரசிய நிலைப்பர்டு அமைகிறது.  ܲܚ தும் மேற்கு நாடுகள் இலங்ை
இறுக்கத்தைச் சமாளிக்கம்
சீனாவிடம்தள்
ராஜபகஷ ருக்கிறார் விஜய

Page 8
மலையின் எல்லையில் இருக்கும்,கெல்லியா மலையில் பறக் கும்தட்டுமாதிரியான ஒரு பொருள் பிரகாசத்துடன் இறங்கியது என்ற தகவல்குறித்து நேரில் சென்று செய்தி சேகரிக்கும்படி தாம் கடமைபுரியும் பத்திரிகையின் எம்.டி. விடுத்த பிணிப் புரைக்கமைய கதாவும் அவனது:சக செய்தியாளர் நிகிதாவும் கெல்வியாமலை நோக்கிச் சென்று கொண்டிருக்கும்போது.
* "திகிநாங்கள் கெல்லியாமைலைக்கு ஆராய்ச்
எதிரேவந்த ஒரு வ ஈன்பூே:சொல்"என்ற
ல்பறந்த தலை வர்றே கூறினால்
சிக்குப் போகப் போகிறோமெண்டுத் தருவினுக்குத் பிங்ாமலையில் தெரியுமோ இல்லையோ?" இந்தியதைப் பலரும்ப தெரியும் .دي போத்திருந்த்பல்ேேளில் 8
"அப்படியானில் எங்க்ளுட்ன் அவனும் வில்லை".
“எம்டி அவன்ை ஓர் இராணுவ உயர் காரியுடைய ஆக்சிடென்ற் விடயமாக ரிப்புே எடுக்கச் சொல்லி அனுப்பியிருக்கிறார்.
"நீ அவனையும் எங்களுடன் அனுப்பிவை சொல்லிக்கேட்டணியா..?"
"இம்.ம். கேட்க்ாமல் விடுவேனா? நாங்க்
ஒருஃபீல்டுக்கும்பேர்க்ேக்கை
போயிருக்கிறோம்ா?" ·"·""),2", e.·08::52"8"_":, s.·
"இம்.ம்." స్క్రీ 'அதனாலை அ 'வன்க்
i rë : உனான். இது யாரோவேண்டுெ
தான் இந்த் ஆராய்ச்சிக்கு நீங்கள் கதையென்று த
போதும். தேவைப்ப்ட்டால் பி گڑھ "சுதரு அபபடிககறபன
அனுப்பி வைப்பதாகக் கூறியிருக்கிறா இடத்தில்வாழுகின்ற மக்
சேர். அவனும் இந்திருந்தால் நன்றிாக் இருந் இது காட்சி9ைதரி திருக்கும். ப்ோயும் போயும்.உன்னோட தனியா. இருக்கிறார்களே. இதை என்ன பண்ணப்போறேனோ?” சொல்வது? .
"டேய். உதைபடப் போறாய்." 'யாரோகண்டதைை
二三。一龜 பாய்ப் பார்த்திருப்பார்க * 1. " - ܝ -1 அது இருக்கட்டும் நிகி எம்டிக்கே கூட இதில் விமானமே
S SSSSSSLS SSSS - வரிகிஏதரி யெல்லாம் நம்பிக்கை இல்லைப்போல இருக்கு? போயி வது
எதிலை GMTகிரகத்தாற்ை யில்கூடக் கூறியிருப்பார் அதுதான சஹகரகததாறறை நடமாட முன்னால் வந்த அந்த டத்திலையெல்லாம்." திருப்பி g "சுதா எம்.டி இருக்கட்டும் இதைப்பற்றி தீ பைக்கை சிறவிட்டரன்.தி என்ன நினைக்கிறாய்?" தன் உடலைப்பின்கரியன "எதைப்பற்றி?" படிகேட்டாள் நிகிதா, "அதுதான், கெல்லியா மலையிலை பறக்கும் "அப்போநீஇதைநம்ப் பெருளொன்று இந்து இறங்கிது என்ற தகவல் "அப்படி இல்லை.தி j*** శ్యొ தாமல் எந்தக்கருத்தையு
"இது நான்ஒன்றும்ே கிேல்ல. யாது”
3.
*நான் நினைக்கிறதைச்சொல்லட்டுமா." "அது சரிதான். ஆனா
னிதஇனம்தோன்றியது தொட்டு, மனித்னானவன் தனது அன்றளிக்கருமங் இச் செவ்வனே செய்யத் தலைப்படுகிறான். இதன்போது பல்வேறுபட்ட பொருட்களைக்கொள்வனவு செய்து பாவிக்கவும் எஞ்சியகழிவுகளை அகற்றவும் :ெஇந்ான். இத்தகைய சந்தர்ப்பங்களில் ஒரு தொகை எஞ்சிய கழிவுகளை அகற்ற விழிதேடுகிறான். இவ்வாறான கழிவுகளே குப்புைகளாகும்,நாகரீகம் வளர வளர மரித சமுதாயத்தின் விருத்தியால் தன்னிச்சையாகவே:அரக்ம்முனித தேவைகளை இலகுபடுத்தும் பொருட்டு பல்வேறு சபைகளும் உருவாயின. இவ்வாறு ருவாகியவற்றில் ஒன்றான வடிகாலமைப்புச்சபையானது பல்வேறு நாடுகளில் மிகவும் சீராகப் பேண்ப்பட்டாலும், இலங்கையின் தலைநகளிலும் ஏனைய சில தரங்களிலும் மாத்திரமே சிறப்பாக செயற்பட்டுவருகின்றது,
கம்பற ரவட்டத்தின் சினசந்தர் மிக்கவத்தளைதகரில் குறிப்பிட்டஇடங்
ப் பிரதேசத்தில் தேவலாய விதியில் பாரிய அளவிலான கோட்டப்படுவதன் காரணமாக அப்பகுதிவாசிகள் பல்
குபைகள் அதிகஅளவில் குவிக்கப்படும் மையமானமுனியப் ன் இயல்பான வாழ்க்கை நட்ைமுறை நகரசன்பயின் அக்கறை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பறக்கும்பொருளிென்று ர்த்திருத்திறார்கள். அதைப் ல்ர்னங்களுடைய பத்திரி நிற்கு அறிவித்திருக்கிறார் க்குழ்பேர்து ஏதோ வித்தி ான்றுஇருக்கெண்டுதான்
திற்றத்மானவர்களின் நட ன்ன்று நம்புகிறாயா?"
பளைகளில் உண்மையாகக் லையெனில் மிகைப்படுத்
மன்றே:உருவர்க்கிய கற் ன்தான்நினைக்கிறேன்."
ன்யாயிருந்தால்வெவ்வேறு கள்கூத்தாம்அத்தகையச் ல் கண்டதாகத் தெரிவித் எப்படிப் பொய்யென்று
வத்துக்கொண்டு உன்னிப் ள். அந்த நேரத்தில் தாழ் ா அல்லது சற்றலைற்றோ பார்த்துவிட்டு ஒரு பிரமை உள்".இப்டிக் கூறிய சுதர் க்சந்தியால் வலது பக்கம் லக்குப்போகும்வீதியில் ரும்பிய வேகத்தில் சரிந்த ரப்பிடித்து சமப்படுத்திய
வில்லைஆப்படித்தானே?"
எதையும் உறுதிப்படுத் ம் உடனே கூறிவிடமுடி
நாற்றித்தின் மத்தியிலேயே அப்பாதையால் போக்குவர். *
வின் தோளைத் தொட்டாள் நிகிதா.
என்னடா நிகிநல்லமூடோ?:" 'S சுதா சிரித்த்ப்டியே அந்தச் சண்க்கட்டத்தை நெருங்கி பைக்கிைசிலோ பண்ணின்ான்
ஒன்னகதாஇங்க கூட்டம்?' ' ......” இதுஇராணுவத்தின்ன்ரசென்றிப்ப்ொயின்ற். மேற்கொண்டு நாம் பயணம் செய்வதென்றால்
பண்ணித்தான் போக விடுவர்கள்" luty-2”.” } శ్లో அதுதான் உன்க்கும் தெரியும்ே. இந்த திருடின்நிலைம்ை அப்படி?" :
ஒ:அதுவா சங்கதி? நான் ஏதோ இவூற்றுக் கிரகவாசிகளின்நடமாட்டத்தின்விளை வர்த்திற்பட்டஒருநடவடிக்கையெண்டுநின்ைச்சேன்' இாேபோர்பைக்கைச்நிறுத்திஸ்ரான்ேேபாட்டு விட்டு அந்த வேகத்திலேயே சாவியையும் உருவிக் கொண்டு சிரித்தபடியே இறங்கினான் சுதா, ~அவளும் வைக்கிலிருந்து குதித்து இறங்கிய படியே சொன்னாள். * వౌ
"சுதா எனக்கொரு ஐடியா" க்திாசீரியசானான். "இம்சொல்லு" - "இங்க இருந்த்ே”நம்முட்ைய ஆராய்ச்சியைத் தொட்ங்கினால் என்ன?"நிகிதா கூறினாள். "அதைத்தான் நானும் யோசித்தேன்" "ஆனால் நீஎதையும் கவனிச்சதாய்த்தெரியேல் லையே?
அட்நீ வேறை. நான் கவனிக்காதவன்போல இருந்து கொண்டு என்ன்வெல்லாம் கவனிச்சே
R."
னெண்டுசொல்கிறேன் கேள்.
சரியாஇருபத்தைஞ்சுசனங்களுக்குமுன்னாலை இரண்டு இராணுவ வீரர்கள் ஐ.சி.செக் பண்ணு
கிறார்கள். எமக்கு இரு பக்கங்களிலும் நிலத்தி லிருந்துகீழ்நோக்கிஇறங்கின பங்களில்இலைகுழை கள் போட்டு-மறைச்சு நான்கு சிப்பாய்கள் இங். கேயேகவனிச்சுக்கொண்டிருக்கிறார்கள்.அப்புறம், s "எப்படி?...இதுஎப்படிச்சுதா?இப்பிடிக்குறும் புத்த்ன்மெல்லாம் செய்து கொண்டு கூட எல்லர்
வற்றையும்கூர்ந்து கவனிக்கஉன்னால் முடிகிறது?"
:(ஆபத்து தொடரும்
இதனால் பொது மக்கள் பல்வேறுவித சுவாசக் க்ோறு க்கும் கொடுக்கவேண்டியதுர்ப்பாக்கிய நிலைநிலவுகிறது:தெ நோய்களுக்கு இது முக்கியகாரணமாகிறது. அத்துடன் கழிவுநீர்தேங்கி அதன் மூலம் நுளம்புகள் பெருகிமலேரியாக்காய்ச்சலும் எற்படுகின்றது.அப்பகுதியில் சிறார்களும் கர் பிணித்தாய்ம்ார்களும்போசணைக்குறைபாட்டுநோய்களுக்கு உட்பட நேர்கிறது
இப்பாதைபல சமயங்களில் தேர்தல் மேடை அமைக்கபடும் காகவும் மாறுகிறது.அவ்வப்போது இவ்வாறான நிலைசர்வசாதாரண மேடை போட் டுக்கூட்டம் கூட்டிப் பேகவதுடன் வாக்காளின் வாக்குகளைத் தம்பகம் திசை திருப்பமேடைகளில் வாக்குறுதிகளை வழங்கும் அரசியல்வாதிகள் ஒருபோதும் இத்தகைய சுகாதாரச்சீர்கேடுகளை நிவர்த்தி செய்ய முன்வருவ்தில்லை இன் றைய நகரமயமாக்கலினால் மெருகூட்டப்படும் வத்தளை நகரில் இவ்வாறான அசிங்கமான சூழலைத் தாங்கிக்கொண்டு சில இடங்கள் இன்று வரை எந்த மாற்றமின்றி காணப்படுகின்றமை வேதனைக்குரிய விடயமாகும் இதற்கு சிறந்த தீர்வாக செயற்றிறன் மிக்க தத்திகரிப்புத் தொழிலாளர்கஹ்ை வேலைக் கமர்த்துதல் தொழிலாளர்களின் ஒழுக்கமானவரவை உறுதிப்படுத்துதல் கிராம் சேவகர் அல்லது பொறுப்பான அலு களின் தரத்திற்கேற்றகுப்பை சேர்க்கும் பசளையாக மாற்றும் நடைமுறை போல் ை
இத்தகை தீர்வுகள் சரியான விதத்தில் நடைமுறைப்படுத்துமிடத்துவத்ளை நக்னிரச்சுகாதாரமானதும் எழில்மிகுந்ததொரு நகராகவூம்மற்றுலுெம் என்
பதில் எள்ளளவும்ஜர்மில்ல்ை
பத்திரிகையாளர் :ெஇராஜா ஜெயரத்தினம் diffeaffia, assiciseosateoi

Page 9
ர்த்தும்வல்பழ்ையபடி மேல்பக்கமாகச்வளைந்து ஆேது நாய்களின் ஒரு மாற்றமுடியாத் குணம் இல்:தமிழ்ங்களில் மனிதர்களிடமும் இந்த
ெேவ்விப்படுவதுண்டு. இக அரசியலில் சிங்கள ஆட்சியாளர்கள் ச்சிந்தாந்தத்தைத்திமது பிரதான:
சியாளர்க்ளின் துெவிழிமுறையா : கவே பேணப்பட்டு வருகிறது. தற்சம்யில் ஆட்சி
அர்க்இக் கெர்ள்ன் நிக் ம் இ
குச்ச்வெளி போன்றிதமிழ் வாழ்ந்துதொழில்செய்த இளுக்கு வழங்கப்பட்டு வி வையும் ஈட்டப்டிேஈவதில்லை:பகுதியில்குடியிருந்தமேக் Fi. மக்கள் நன்கு புரிந்தே வைத்திருந்த இடங்களை விட்டுவேறு னர். ஒவ்வொருஅறிவிப்புகளும்,ஒவ்வொரு நடிவடிக்கைமேற்கொள் நகர்வும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிணிரைப்வேக்க கிளாயிலிருந்துமுல்லைத் மேடிையிலிருந்து தாங்களாகவே வெளியேறும் விகை தொழில்நடத்தப்ப்ட்டத
தர்ப்பின்மீதுப்ோடும்வகையிலுமே வெளிப்படுத்தப் ஒருசிங்களவர்க்கக்குடியி பட்ேைஇந்தந்ய்வஞ்ச்க்நோக்கத்தைந்ன்குபுரிந்து புத்தவிகாரைக்ளும், சி கொண்ட்த்மிழ்த்தேசியக்கட்டமைப்பின்ரிதொடர் கின்றின. -3 ஏமாற்றங்கள்ம்த்தியிலும் அரசின் காலம் கடத்தும் "அதர்வது ஒருபுறம் ( முயற்சிகள்ைப்புரிந்து கொண்டநில்ையிலும் பொறு கொண்டிருக்கும் ப்ேதே மையுடனும் நிதானத்துடனும் தொடர்ந்தும் பேச் நில உரிமை, கடல் உரிை சுக்களில் ப்ங்குகொண்டுவந்தனர். ,י கொண்டிருந்தன.
அரச கூட்டமைப்பு:பேச்சுக்கள்ல்பின்னடைவு மேலும் பேச்சுகள் இட தமிழ்மக்களின் ஆயுதப்போராட்டபுலம்முற்றாகச் போதேபுலிகள் கேட்பதை சிதைக்கப்பட்டநிலையில் இனப்பிரச்சினைத்தீர்வுக்கு கேட்கக்கூடாது காணிெ பேச்சுவார்த்தைகளே ஒரேமார்க்கம் என நம்பப்படும் கப்பட மாட்டாதுபோன் நிலையில்தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு:தொடர்ந்தும் அர்த்தமற்றவைக்கக்கும் பேச்சுக்களில்கலந்துகொள்வது.அதன்பலவினம்என்றே டிவெளியிடப்பட்டன.அ அரசதரப்வால் பார்க்கப்பட்டது: சட்டம் உள்ளூர்ட்சிக.ை 'அரசுக்கும்"தமிழ்த் தேசிங்க்கூட்டிமைப்புக்கு மூலம் மாகாணசபைக்கு மிடையே பேச்சுகள் ஆரம்பித்த ஆரம்ப்க்கட்டத்தி காரங்களும் பொலிஸ் அதி லேயே பல விஷயங்கள் இணக்கம் காணப்பட்டின தவைகள்:தொபுர்கான அ இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம்; மீள்:ன: குடியேறிய மக்களின்வாழ்வாதாரங்களை மேம்படுத் இறுதியில் இனப்பிரக் தும்வகையாண்நட்வடிக்கைகள்என்பனதொடர்பாகக் விஷயங்கள் நாடாளும
antů ga-4gsdoe-eogsdore. 20ti
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

rar முன்னாள் போராளிகள், சட்டத்தின் கீழ் தடுத்து யாரின் பெயர்ப் பட்டியல்
's
இனத்தம் ஈன பல விஷயங்கள் தங்கு ப்பட்டன. சம்பூர் திரியாய், ழ் மக்கள் பாரம்பரியமாக
இடங்கள் அந்நிய நிறுவனங். பிட்டன. முள்ளிவாய்க்கால்.
இடங்களில் குடியேற்ற ரப்பட்டு வருகிறது.கொக் தீவு வரையும் தரைவலைத் மிழர்களுக்குச் சொந்தமான க்குவழங்கப்பட்டுவிட்டன. ருக்காத பகுதிகளிளெல்லாம்
லைகளும் அமைக்கப்படு
பேச்சுகள் இடம்பெற்றுக் மறுபுறத்தில் தமிழ் மக்களின் மன்ன்பன பறிக்கப்பட்டுக்
ம்பெற்றுக்கொண்டிருக்கும் ப்போல்ததேகூட்டமைப்பு பாலிஸ் அதிகாரங்கள் வழங் pஅறிவிப்புகள்:பேச்சுகளை விதத்தில் ஜனாதிபதியால் த்துடன் 18வது திருத்தச் பகள் திருத்தச்சட்டம் என்பன ரியநிர்வாக்ச்சேவை அதி நிகாரங்களும் உள்ளூராட்சி திகாரங்களும் பறிக்கப்ப்ட்
சினைத் தீர்வு தொடர்பான ன்றத் தெரிவுக் குழுவில்ே
விவாதிக்கப்பட்டே இறுதி முடிவு எடுக்கப்படும் ஒனவும் ஜனாதிபதியால் தெரிவிக்கப்றட்டது.
சர்வதேசனழுத்தங்களைத்தணித்தழ்அரசின் உத்தி
அதாவீதுஇன்ப்பிரித்சின்ைத் தீர்வு:தொடர்பான சர்வதேச்அழுத்த்ங்கின்த் தணிக்கவும் தெரிட்ரும் இன் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை மூடி மறைக்
:கவுமே இலங்கை அரசு இப்பேச்சுகளை ஒரு கவச
மாகப் பயன்படுத்தியது.
அதைத் தமிழ் மக்களும் தமிழ் தேசியக் கூட்ட மைப்பினரும் நன்றாகவே புரிந்து வைத்திருந்தனர். கடந்த காலங்களில் அரசுத் தரப்பு தமிழர் தரப்பு களுடன் பேச்சுகளை நடித்தும் போது அரசு தரப்பு பேச்சுக்களை முறிக்கக்கூடிய ஒரு:சூழ்நிலையை வலிந்து ஏற்படுத்திவிட்டுதமிழர்தரப்பின்மீதே பழி போடுவதுண்டு அப்படியான is 50 வாய்ப்பு:இம்முறை சிங்கள் ஆட்சியாளர்களுக்குக்கிடைக் கக்கூடிங்நிலை ஏற்பட விடக் கூடாது என்றவகையில் புல எதிர்வினைகள் மத்தியிலும் பேச்சுகள் தெளிடிர்ந்தன. அதே போன்று அரசின்போலிநாட * கத்தை மக்கள் மத்தியிலும், : ச்ர்வதேசஅரிங்கிலும்அம் பலப்படுத்தப்பொருத் * தமானதருண்த்துக்
a. காகக் காத்திருக் <>廷 கவும் வேண்டி
யிருந்தது:
毒
مدة * *
ஆலோசன்ைகளுக்
. :* வேண்டுமெனவும்.அதன் அடிப்படையிலேய்ே பேச்சுக்ளுக்கான கதியைத் தீர்மானிக்க முடியும் எனவும்
பேச்சு வார்த்தை இனப்பிரச்சினைத்தீர்வு ாக் 3 - திரும்ப வேண்டும்.அல்லது முறிவடிையும் ஒன்ற நிலை யும் தோன்றியுள்ளது. அரசு இருவாரங்களுக்குள்பதில் கொடுக்கமறுத்துபேச்சுகள்முறிவடையுமாகவிருந்தால் பேச்சுக்களைக்குழப்பிய பழியைத் தழிழர் தரப்பில் சுமத்த முடியாத நிலையும், அரசே இாறுப்பேற்க வேண்டிய நிலையும் தோன்றும் ஏற்கனவே ஐந்ா நிபுணர்குழு அறிக்கை, சனல்-4 என்பன தொடர்பாக அரசு எதிர்நோக்கும் நெருக்கடிகளுடன் இதுவும் ஒரு மேலதிக அழுத்தமாக அமையும்நிலை ஏற்டும்
எனினும் இப்பேச்சுகளில் அரச தரப்பில் கலந்து கொண்டசஜிவவாஸ் கூட்டமைப்பினர்புலிகள்பானி யில்காலக்கெடுவிதிக்கின்றனர்எனவும்.இதுgரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும்த்தேகூட்டமைப்புக்குமிடையே நடந்தபேச்சுக்களாகையால்பதில்வழங்கமுடியாதென வும் இனப்பிரச்சினைக்கு நாடாளுமன்றத் தெரிவுக் குழுமூலம் தீர்வுஎட்டப்படும் எனவும் கூறியுள்ளார். இது இனப்பிரச்சினைத் தீர்வில் இது ஒரு திருப்பு முனையான் காலம் தேசிய் அளவிலும்,சர்வதேசரீதி யாகவும் எமக்குச்சாதகமான நிலைமைகள்தோற்றம் பெற்றுள்ளன. இவ்ற்றை எமது இலட்சியப்பிற்றுறுதி தவறாமலும் அதன்அடிப்பண்டயில்ளம்முடன்ஐக்கியப் படக்கூடிய சகல சக்திகளையும் ஐக்கியப்படுத்தியும் சரியான தந்திரோபாயங்களைச்சரியான்முறையில் கையாண்டு முன்னெடுத்துச் சிெல்வதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும்பொறுப்பாகும் எம்மை ஏனையசக்திகளிடமிருந்துதணிமைப்படுத்த முயலும் நயவஞ்சக நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் விழிப்புடனும்ன்ச்சரிக்கையுடனும் இருப்பதுமிகமிக
முக்கியமாகும் ★
ா சந்திரசேகரஆசாத்

Page 10
ஒருமாதிரி
விடிந்துவிட்து. நர்துவின் அடிவயிறு க்லங்கத் தொடங்கி விட்டதுஇரவு தொடங்கிய் வயிற்றுபோக்கு நேரஞ் செல்லச்செல்ல அதிகரிப்பதுபோன்று தோன்றியது: இன்றைக்கு தேர்தல் உச்சக்கட்ட்காட்சி கள் நிகழும்போதுஎன்னென்ன் நடக்குமோ என்ற பயத்தில்தான் இந்த தொடர் வயிற்றோட்டம் வந்திருப்பதாக நாது நம்பினார்க்ையில் அதிநவீன வசதிகள்
கொண்டதனது செல்போனை எடுத்துக்கொண்டு நடப்பது நடக்கட்டும் என்று வீதியில் இறங்கி நடக்கத்தொட்ங்கினார் நாது. a à : வாகனங்களின் தொடர்ச்சியான நடமாட்டத்தால் விதிகுலுங்கி அதிர்ந்து கொண்டிருந்தது.சுவர்களில் ஜனாதிபதியின் "பேடித்துடன் சுவரொட்டிகள் வெற்றிலைச்சின்னத்து படியிருந்தன. முதல்நாளிரவுதான்ழ் பின்னரும்விடியாத முகத்துடன் ஏராளமீன்பெர்லிஸ் சுரண்டிக்கொண்டிருந்தன்ர்நாதுவுக்கு அதிசயம்ாக இருந்
தேர்தல்நாளின்று:ாதுகாப்புக்கமைகளில் ஈடுபடங்
அப்படி அகற்றமுடியாத சுவரொட்டிேகள் மீது கழிவு ஒ _ሚ யத்திலும் பொலினர் இறங்கியிருந்தனர்:அரசியல்வாதிக்ஸ்இசய்ததவறு மக்களின்:கவர்கள் கழிவு ஒயில்:திண்டனினய்ை அனுபவிப்பதைத்தது வேடிக்கைப்ார்த்தார். ஆனால் இவற்றினுலத்தின்னத்தைந்ஜனாதிபதியின் படத்தையும் கொண்டிருந்த சுவர்ெ:தர்அதிர்ஷ்டத்த்ெதிருக்க வேண் டும். மறந்தும் கூட பொலிஸார் இவற்றில்திைவைக்கவேயில்ன்ல,
வீடுகளில் தம்பாட்டில் ஒய்வெடுத்துத்தொண்டிருந்த வயதானவர்கள் பலரைக்குண்டுக்கட்ட்ரிக் வாகன்த்தில்ஏற்றிக்கொண்டு வெற்றிலைச் சின்னம் தாங்கிய வாகனங்கள் அறம்புற்ம்ாத்ஒர்க்கொண்டிருந்தன. வீட்டுக் கதித் காரர்களுக்கு அவ்வளவு லுதியில்ல்ை இசைக்கிள்களிலும் ,மோட் அர். ဓ၈ဓါး၊ கிள்களிலும் தம்மாலியன்ற்ன்ர்ைக்கும்வாக்காளர்கன்ளச் சேகரித்து அனு பிக் கொண்டிருந்தனர்.ராஜரிர்னத்யுடன் அழைத்துச் செல்லப்பட்டவர் கள் பலரும்வாக்களித்துமுடிந்தபின்னர்த்ம்மை ஏற்றிக்கொண்டு போக மீண் டும் வாகனங்கள் வருமென எதிர்பார்த்துக் காத்திருந்ததுதான் மிச்சம் கட்ைசி வரைக்கும் வாகனந்த்ள் வரவேயில்லுை, தம்ழைஏற்றிவந்தவர்களை திட்டிய வாறேகிெளுத்தும் வெயிலில் அவர்கள் பொடிநடையாகப் புறப்பட்டனர்.
அரச ஆத்தவுடன் பறந்து திரிந்த வாகனங்களில் ஏற்ற்ப்ட்டு ஒர்க்கு சாவ்டிகளுக்கு அழைத்துசி செல்லப்படும் போது உற்சாக பானங்கள் தாராள் மாக வழங்கப்ப்ட்டனதிெரிப்ாத்தனமாக அவ்வாறான வாகனம் ஒன்றில் நாதுவும் ஏறிவிப்பர் அவ்ரையும் 'உற்சாகப்ானத்தை ஒரு கை பார்க்குமாறு வற்றுத்தினர்கள்.நிகு பெரும் பிரயத்தின்ப் பட்டு அந்த முயற்சியில் இருந்து தப்பித்துவிட்ட்ர்சிலவேளைகளில் அதை அவர் ருசித்திருந்தரில் அவருக்கு இருந்திதேவலோகத்துக்திக்ள் இல்லாமல் போயிருக்கும்.உற்சாகப்ானத்தை மறுத்தவர்களுக்குன்கிகளில் பிச்சைவிண்ண்த்திலான பணத்தாள்கள் வைக்கப்
அந்திவ்ாகன்ம்'ஒரு வாக்குச்ர்விடிக்கு முன்னால் இருந்து இறங்கியவ்ர்கள் உற்சாகரன்த்தின் உபயத்திால் அசைந்து உள்நுழ்ைந்தனர்:சென்றிவீர்க்ள் தமது அடையான் பின்னி வாக்குச்சீட்டின்ைவாங்கியுள்ள்டியிலும்ற்ைவான் றனர். வயிற்றுக்குள் இருந்த உற்சாக்சினத்தின் லீல்ையால்கையில் இருந்த் பென்சில்சொல்வழிகேளால்குச்சிப்புடி நடனம்ாக் அங்குமிங்கும்தாவி வித்தைகளட்டியது பெரும்பால்ாணிபுள்ளஷ்கிள் வேறு வடிவங்களில் பொறிக்கிப் பட்டனஅநேகதடவைகள் கடிக்கொண்டுவந்த கட்சியின்சின்னத்தைவிவுேம் வேறு தங்கிகளின்சின்னங்களுக்குவாக்களிக்கும் நில்ைவினைதற்காக&ானங் கள் உண்பர்க்கியிருந்தன்இதைக்கண்டிநாதுவுக்குச்சிரிப்புவந்துவிட்டது.
வெற்றிலைக்க்ட்சிக்காரர்களால்கொண்டுவந்து இறக்கப்பட்டவர்கள் கூட வீட்டுக்குத்தான்புள்ள்டியிட்டது நாதுவுக்கு புரியாத புதிராக் இருந்தது. இவ்வளவு கஷ்டிப்பட்டு வீடுகளுக்கே போய் வாகனங்களில் அழைத்து வந்தவர்களுக்குவாக்களிக்காமல் ஏன் வீட்டு வாக்களிக்கிறார்கள்? என்றதன் ஐயத்தை வாக்களித்த சிலரிடம் வாய்விட்டே கேட்டுவிட்டார்.
அதுவா? தம்பி முதல்ல அவங்கள் சொன்ன கட்சிக்க்குத்தான் வோட் பண்ணப்போனனான், ஆனாஉள்ளுக்க நோய் சின்னத்தைப் பாத்தன்.வெத் திலை. உந்த வெத்திலையாலதானே கான்சர் மாதிரி கொல்லாத வருத்த மெல்லாம் வருகுதெண்டு அரசாங்கமே அடிக்கடி அறிவிக்குது.அப்பக்வெத்தி லைக்கு போட்டிால் அரசாங்கத்தை அவமதிச்ச மாதிரியெல்லோஆனா விடு அப்பிடியில்லை. இப்ப அரசாங்கமே.இடம்பெயர்ந்த சீனத்துக்கு வீடு கட்டித்தரலாமெண்டு சொல்லுது அப்பு வீட்டுக்கு போடுறது:பிழையில் லைத்தானே? அதுதான் வீட்டுக்குபோட்டனான் என்றார்.அவர்களில் ஒருவர்
வாகனத்தில் சூட்டிக் கொண்டு வந்த தம்பி தன்ர தம்பருக்குத்தான் போடச்சொல்லி சொன்னதே தவித ஏந்தச் சின்னத்துக்குப் பேரடவேணு மெண்டு சொல்ல இல்லை.அதால வீட்டுக்கும் போட்டு அந்தத் தம் 2------- { நம்பருக்கும் போட்டனரன் என்றார் மற்றொருவர். قننه : ; :ேஏறக்குற்ைேேதர்த்ல்முடிய்முன்னரேரிசல்ட் எப்படிவரப்போகிறது என் புது தெரிந்துவிட்டதால்தாது.தேவலோகத்துக்கு புறப்படத்தயாரானார்:.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

si பேரக்குடி அறிவது இந்தக் காலத்திலை சில செய்தியளைக் கேள்விப் பட்டால் இளம்பெடியளுக்கு தலைகால் தெரியாத புளுகம் வரும் உனக்ம் அந்தப் புளுகம் வந்திருக்கு மெண்டு நினைக்கிறன. பதினைஞ்சுவயசிலகலியா ணங்கட்டலாமெண்டு அரசாங்கம் அறிவிச்சிருக்குதாம்
Born செய்தியளையும் சட்ட்ங்களையும் வச்சுக் கொண்டு எங்கட வாழ்க்கை முறையையும் அது தந்தி tuyêân 6u446,6°C, LDL (5.905 (pt; டாள்த்தனம்
அப்படிச் செய்தால் நிறையப் பின் ിഞ്ഞുഖങ്ങണ്ട nഖങ്ങ| gn | என்பது நாங்கள் அனுப்வத்தில்ை கண்ட உண்மை வயசுக்கோளாறிலை நடந்தா லுஞ்சரி பெற்றாற்றை சம்மதத்தோட நடந்தாலுஞ்சரி அதாலை ஏற்படுற தாக் கங்கள் ஒரே மாதிரித்தான் அமையும்
இது எங்கட சமூக அமைப்புக்களிலையும் குழப்பத்தைக் கொண்டுவரும், டொக்டர்மார் சொல்லுறமாதிரி உடல் நிலை, மனநிலையில் கூட பாதிப்பைத் கொண்டுவரும் உனக்குத் தெரியுமோ என்னவோ தெரியாது. இதுக்குமுதல் இலங்கையிலை இருந்த திருமணம் சம்பந்தமான சட்டங்கள் என்ன சொல்லுதெண்டு
தினாறு வயசுக்கு மேற்ப்ட்ட பெண் பிள்ளை திருமண பந்தத்தில் ஈடுபடு கு சட்டம் அனுமதிக்குது எண்டாலும் தாய் தகப்பன் அனுமதிச்சாலும் 18 வயசை அடையுறதுக்கு முதல் சட்டப்படி கலியானம் கட்டேலது 8 வயசு முடிஞ்சு 19 வயசு தொடங்கினால்தான் சட்டப்படி திருமணஞ்செய்யலாம்.
இது சட்டம் ஆனாலப்பு எங்கட் சமூகம் எழுதாத விதிகள் சிலதை வச்சிருக்கு நடை முறைகளைப் பின்பற்றாது திருமணம் செய்து கணவன் மனைவியாகக் குடும்ப வாழ்க்கையை ஆரம்பிக்கிறதெண்டால் பொம்பிளைப் பிள்ளையருக்கு 21 வயசு முடிச்சிருக்கிறதும், ஆம்பிளைப்பிள்ளைபளுக்கு 25 வயசு முடிச்சிருக்கிறதும் ஒரு பாதுகாப்பான சமூக, நடைமுறையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகுது
உரிய வயதுக்கு முன்னாலை கலியாணங்கட்டுறதால நிறையப் பிரச்
யள் ஏற்படுகிறதென்று உனக்குத் தெரியுமோ? டந்த வருடங்களிலை மட்டும் 350 க்கும் அதிகமான பெண்கள் உரிய வய துக்கு முன்னரேயே தாயாகியிருக்கினம் இது யாழ்ப்பான ஆஸ்பத்திரித் தகவல் மட்டுந்தான் வெளியினால் தெரியாமல் இன்னும் நிறைய இருக்கக் கூடும்
காதலும், தவறான உறவும் தான் இதுக்கு முக்கிய காரணம் தாயாகிறதுக்கு உடல் தகுதியும் மனப்பக்குவமும் அவசியமடாப்பா
வறுமை கூட்டுக் குடும்ப வாழ்க்கை நாட்டின்ரை யுத்தச் சூழல் தவறான நட்ட கூடாத பழ வழக்கங்கள் என்பவையே இப்படியாக நெருக்கடிகள் உருவாக வழி வகுக்கின்றன
இந்தப் பக்குவமில்லாத இளவயதுத் திருமணங்களாலை சின்ன வயசிலேயே நாலைஞ்சு பிள்ளையளைப் பெற்றெடுக்க நேர்வதால் அந்தத் தாய்க்குத் தன்ரை அனுபவங்களை அடையேலாமல் விரக்தி வருகுது
பொருளாதாரப் பிரச்சனையும், சீதனம் என்ற ஆயுதத்தையும் காலம் பிந்தியெண் டாலும் ஆம்பிளையன் தூக்க நேர்கிறது. குடும்பத்திலை பிரச்சனைகளாலை தற் கொலைக்குத் துணியிற மனநிலைகூட உருவாகுது
இளம் தாய் வயிற்றிலை பிறக்கிற குழந்தைகள் கூட உடல்-உள பாதிப் புக்களாலும் அங்கக்குறைபாடுகளாலும் மூளைவிருத்தி அடையாத நிலை பாலும் பிறந்த பின்னரும் சிரமங்களுக்கு உட்பட நேர்கிறது. இது பெற்றோ ருக்குக் கூட மன உளைச்சலை ஏற்படுத்தக் காரணமாகிறது. இதுவொரு பெரிய சமூகப் பிரச்சனையாக உருவாகுது எண்டதை நாங்கள் விளங்கிக் கொள்ளுற தில்லை
உலகத்தில் 1.2 பில்லியன் இளவயகரப் பெற்றோர். அதிலை இலங்கை யிலை மட்டும் 39 மில்லியன் இருக்கினம் என்டு செய்திகள் கேள்விப் படுறம் இது சமூகத்திலை எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதை நாங்கள் மறக்கக் கூடாது.
உலகத்தில் ஆயிரம் குழந்தைப் பிறப்புகளில் 28 பேர் இளம் வயசுத்தம் திகளின் பிள்ளைகளாக இருக்கிறார்களாம்.
மோனை இள வயகத் திருமணம் தொடர்பான பிரச்சனைகளை நாங்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேணும் சமூகத்திலை அது பற்றின விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு உன்னைப் போன்ற இளம் சமுதாயத்தினருக்கு உண்டு பள்ளிக்கூடப் படிப்பை முடிக்காத மகளுக்குத் தாய் திருமணம் செய்து வச்சதை நாங்கள் அண்மையிலை கேள்விப்பட்டிருக்கிறம் குடும்ப பாரத்தைக் குறைக்கவேனுமெண்ட் அவசரம் பல பெற்றாரிட்டை இருக்கு அத் கரைக்கு இக்கரை பச்சை என்ற எண்ணத்தில் பொறுப்பில்லாமல் தான்தோன் றித்தனமாக இளம் வயதுப் பருவக்கோளாறாலை தம் எண்ணப்படி ஓடிபோ கலாச்சாரமும் எங்கட்ை இளம் பிள்ளைகள் மத்தியிலை இருக்குது
(bnor வாழ்க்கையைச் சரியானபிடி கணிக்குறதுக்கு நாங்கள் முதலிலைதயூரக் வேணும் அதுக்குப்பிறகுதான் ஒரு குடும்ப பந்தத்தை உருவாக்குறதுக்கான பக்குவமும் நம்பிக்கையும் சூழலும் வந்துசேரும்
நாங்கள் எங்கட சமூகம், குடும்பம், பண்பாடு ஆகியவற்றைச் சரியான முறையில விளங்கிக் கொண்டாதான் எங்களுக்கான அடையாளத்தோட இயல்பான வாழ்த் கையை உருவாக்கலாம். இல்லாட்டில் அது எப்பவும் கடற்கரை மன லிலை கட்டிற வீடாகவே இருக்கும் கரைக்கு வரும் கடல் நீர் கரைச்து அழிச்சுப்போகும் என்னடாப்பா கணக்க யோசிக்கிறாயோ? நன்றாய் யோசி அப்போ தான் தெளிவு வரும், மற்றாக்களையும் தெளிவுபடுத்தலாம்
அடுத்த கடிதத்திலை சந்திக்கிறன் மோனை
ཞི་
இப்படிக்கு என்றும் பாசமுள்ள e LiburoûLum es. Asörsorgszub.
ởiù ŞGriffiĀ, gaisočeo seditör, eo

Page 11
கணிதத்தைக் கற்ற
: നെ മുഖ ബാ ബ வர்களுக்கும் பயனுள்ளதாக அமை என்ற மென்பொருள்
இந்த மென்பொருள் மூலம் கணித அறிவின் எளிய பிரச்சனைகளைத் தீர்க் கூட்டல் கழித்தல் பெருக்குதல் வகுத்தல் மற்றும் தசமங்கள் பின்ன பிரச்சை னைகள் போன்றவற்றுக்கு அடிப்படைபட்டத்தில் இருந்து பல மட்டங்களில் அளிக்கிறது இந்த மென்பொருள்
கதைப் பயிற்சிகளை செய்யும்போது நேரக் கணிப்பினை இந்த மென்ெ மிக வேகமாகக் கணிதப் பயிற்சிகளைச் செய்யும் ஆற்றலை வளர்க்க முடியும்
வீட்டிலேயே கணித பாடத்தினைக் கற்றுகொள்ள கண்டிப்பில்லாத களிவ இந்த மென்ெ ് (ലൈ
*
"eras for வருக்கல்குறியை அறி
முகப்படுத்தியவர்வில்லியம் ஆதிர்ை'
*ஒருதலைமுறை என்பது முரியது.ஆண்டு கள்ஆகும். ' ' krmatanegar (PEN Code) PNaraf ambash Postal Index Number. i sa si sásais stříleigh fo உன்னைவிகுேரணம்ஸ்கிதலுகிறது.
is {
ஜீ கணினி என்ற்ாலே *பொருள், இப்படி இருக்க பயன்பாடுகளை அன்
Fశిక్షశిస్థిని -
குறுகிய
அழகுப
, , , , , , ஒளிப்படங்களை எடிட்ெ மிருககுணத்தைஉச்சநிலைக்குஉயர்த்திடும். ნაყნეუკვე ნევე ബ
*தண்ண்ர்குடித்திகோலம்தணியும் * வேண்டும் என்பதில்லை
Sebrigsbygeist projecargoofusion b. esoporumanib ADÚLunas e *கோபத்த்ைஇறைவனிடம் கழர்ப்பிக்கலாம்: silidginallingéil, ailgitigii | *கோபப்படும் இடம்,நபரிடீழ் இருந்து விலகிச்செல்ல பதிவிறக்கிநிறுவிக்கொள்ள Gorrio. MMSSSSSSYM L L L LLLLLLL
டிகோபத்திற்கு காரண்மாகசொல்செயல்எண்ணத் எபெக்டுகள் உள்ளன தில் இருந்து வேறு செயல் செய்தல். இந்த மெ.
*கோபத்தின்போதுமுகழ்விகாரம்ாகி, அன்பு சாந்தம் |b, ඉefflue i58626) (
குறைவதை கண்ணாடிமூலம் உண்ர்ந்துகுன்றத்தல். னால் இதில் நிறையடு
*கோபத்திற்கான்காரணத்தைஒருபேப்பரில்வரிசை Salomas பதிவிறக்கிப் யாகப்பட்டியல் இட்டுஎழுதக்கோபம் குறையும்,
* தியானம், சாந்தி, ஆசனம் செய்யக்கோபம் இந்த հա89ւոն II:
арита ста от и
குறையும் SS S * தொடர்ந்துஇயற்கை உணவுகளை, இயன்றவ்ர்ை பேரட்டிங் சிஸ்டத்தில் இந் சாப்பிட்டுப்புழததோபம்படிப்படியுருகத்குறையும் ; யாக வேலை செய்கிறது.
சுடர்ஒளி 14,ஓகஸ்ட்-20, ஓகஸ்ட் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிக்கையே இல்லாமல் யார் வாழக் கூடும்
យួញ
ീട് കൊ ர்களுக்கும் மான்
': 'REKEN I-S'
திம்ன்வுக்கும்,
ஒவ்வொரு விடியலையும் நிம்பிக்கையோடு கொள். ஒவ்வொரு இரவிலும் க்கையோடு உறங்கப் பேர் மரங்கள் காற்றைச் சுத்தம் செய்கின்றன. நம் க்கை:மனதைச் சுத்தம்செய் s
கடல் போல்
தந்தேகம் தீயை வைக்கும் நம்பிக்கைதான்
முடியும் அதாவது னகள் பனப் பிரச் கற்றுகொள்ள வசதி
ாருள் along
பிேராட்டமே வாழ்க்கிைர்நம்பிக்கையேவெற்றி
நூல்தான், ஆனால் அந்த ܠ stotiq sissippigouJ : ல்ல, burrsopsoouuuqbüpěšēs esfilosòarüb; *இளைஞனே இரைப்பையையும் நம்பிக்கை °fäööääĝśäineshiriras விடாதே. :
1. இழப்பு என்பது எதுவுமேயில்ன்லம்டன் நம்
க்கை உன்னிடம் உள்ளவரை.
ன கணித ஆசானாக
உங்களுக்கு உங்களின்மீதுநம்பிக்கை இருந் தர்ல்உங்கள் கீரிடங்களை யாராலும் பறிக்க ÚPÐf: *. *
வ்ேகற்ஜ்என்றுதான் Kinio இ கும்! -
rided Ašūras
ருந்தவாறு பல்வேறு :
எப்பெற ஒரு இலுல்கர்
இதன்மூல
Bjö35 2356)Ln 6Ln60655. ||
ய்யவேண்டுமெனில் ஏதாவது ஒரு போட்டோ எடிட்டர்மென்பொருள் தேவை இந்த TT T LTMtt L S LLL LL LLCLLLSYTTTTTT TTLTT TMsS C S 0 LL LLLLLS உங்களுக்கு விருப்பமான எந்தமென்பொருளையும் பயன்படுத்தலாம் ஆனால் ருப்பதில்லை என்று குறை இருப்பினும் போட்டோஷொப்க்கு மாற்றான சிறந்த மன்பொருள் ஒன்று உள்ளது இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து லாம் இதை போட்டோவாப்பை விட எளிதாக இயக்கலாம் இந்த மென்பொருள் இது மிகவும் சிறியதாகும் இந்த மென்பொருளில் 50க்கும் மேற்ப்பட்ட சிறப்பு
Sun Green 6606) oബ് ബ് மேலும் அழகுபடுத்த விரும்:
 ைஇணையத்தில் இருந்து
665 engine pub உதவியுடன் ஒளிப்படங்களை pցավ Ի onlogo3ւnot 7 ՑԵՐ - Goroumonog UppsDD:

Page 12
இங்போது சுற்றுலாப் Lu ஈர்ப்பதற்காகஜேர்மனியின்:ஹ்ேம்பேக் இப் பிரமாண்டமான் சிற்பக் கண்கா நடத்தி வருகின்றனர்.அதில்:த சிற்ப்ாச்சாரியராக கலந்துகொண்டி ஒலிவர்ர வைஸ் இவற்றை
கள் பலரையும் ஈர்க்கும் க்ல்ைந்ய்ம் டவிைக் வடிவமைக்கப்பட்டிருக்கின் இது 4 மீற்றர்கள் உயரமுடையதாக மீற்றர்கள் நீளம் ೩-eಾ-ಖ್ವ گے۔
சில்ப் சேர்த்துப்பிற்சியளிக்கப்பட்ட நாய்களும் டியூன் படுத்தப்பட்டன. இந்தச் செய்திவெளியாகிய திலிருந்து உலகில் உள்ள அனைத்துராணு. வங்களிலும் நாய்களைப் பயன்படுத்துவது ஒரு செயற்திட்டமாக மாறிவருகின்றது எதற்கெடுத் தாலும் அமெரிக்கர்வோடுமல்லுக்கு நிற்கும் சீன்ாவிலும் இதுவேறுவிதம்ாக நடைமுறைப் یا | படுத்தப்படுகிறது.இங்குசாதாரணம்ாகவுள்ர்க்கப்படும்:பொலிஸ் நாய் ப்கப்படும் பயிற்சிய்ேடு சேர்த்துரா த்துக்கான பயிற்சியும் வழங்கப்படு இதற்காக மிகப் பரந்தளவிலான பயிற்சித்திடல் பீஜிங்கின் மையப்படி அமைக்கப்பு:டுள்ள்து:அத்னைச் சூழ்சீன ராணுவத்தினரின்பூேரது நிலையங்கள் அழைக்கப்பட்டு பாதுகாப்பான நிலையில் நாய்களுக்கிான பயி வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் பயிற்சிகளை ஊடகவியளாலர்கள் நேரடி சென்று பார்ப்பதற்கான்சந்தர்ப்பம் ஒன்று அண் கப்பட்டது.அத எடுக்கப்பு:புகைப்படிங்க்ள் சில இங்குபிரசுரமாகின்றன. "
 
 
 
 
 

வழமையாகக்கொண்ட்ா இல்லை. இவ்வருமுேம் இப்போட்டிகள். இள்ைகட்டியிருக்கின்றன. கிடந்தத்ஜின் மிர்தம் Ä தெரத்தழ்நிடைபெற்று வரும்இப்ளிேட்டிகள்இறு எட்டியுள்ளன: உலகளவிலான சுமோ வீரர்களை உ இப்போட்டி நடைபெற்று வருகின்றது. அமெரிக்காவின்
படத்தில் காணப்படுவது அமெரிக்க மற்றும் சீன சு மோதிக்கொள்ளும் காட்சிகளே. .
莎 Gš தொட்டு சாதனை படைத்தார். இப்போதுபியர் கிரில்ஸ் ஒரு எழுத்தாளராகவும், பிரித்தானியாவில்இங்கும் தொலைக் காட்சி ஒன்றில் நிகழ்ச்சி வர்ணனையாளராகவும் செயற்பட்டு
அதன் போது பார்வையாளர்களுக்கு பல ஈர்ப்பான விடயங்களை இவர் வழங்கி வருவது ஈர்ப்பான விடயம். படத்திலும் இற்றைக்கு 100 வருடங்களுக்கு முற்பட்ட \ஒட்டகம் ஒன்றின் ழாதிரி சிற்பத்தில் பதுங்கி இருந்தவர்
- سی ల్కో, LLLLLLLLLLLL LLL LLLL LLL LLLL LLLLLLLLS
பண்டைக்கால மனிதர்கள் தம் வாழ்விடமாக குகைகளையே
ன்படுத்திவந்திருக்கின் ர். தொழிநுட்ப மாற்றங்கள் நிகழத்ெ iss63
அக்குகைகளையிே:விடுகளாக ஆக்கி வாழப் பழகியிருக்கின்றனர். இலங்கையில் சிகிரியா இதற்கு மிகச் சிறந்த ஒரு எடுத்துக்காட்டாகும். இலங்கையில் மாத்திரமன்றி வேறு இடங்களிலும் இவ்வாறான குகை வீடுகள் உள்ளன.
ஜோர்ஜ் என்ற மன்ன்ரால் 12 ம் நூற்றாண்டில் படத்தில் காட்டப்படும் இந்த் குகை நகரம் உருவாக்கப்பட்டது. இந்தக் குகை வாட்ஸ்லா என்றழைக் கப்படுகிறது.வ்ாட்ஸ்லா குகை, மிக்ல்ரி என்ற ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளது. வாஸ்லா குகையில் உள்ள 6 ஆயிரம் அறைக்ள் 13 புராடைகதைகளுக்குவிலுக்கம் தருகின்றன. இந்த நகர்த்தில் ஒருதேவாலயம், ஒரு அரியனை அறை மற்றும் ஒருசிக்கலான நீர்ப்பாசன அமைப்புபோன்ற்வை அன்ம்ந்துள்ளின. தற்போது இந்த நகரம் சுற்றுலாப் பயணிக கவர்ந்திழுக்கக் கூடியதாக உள்ளது. ஆ
சுடர்ஒளிகலுக்ஸ்ட் 20,ஒக்ஸ்2011
في عمر 3 : غيني... ن ) : بنية .

Page 13
மீண்டும் புதிதாய் நுளைகின்றோம் எங்கள் பழைய கிராமத்திற்கு, உருப்படியாக எஞ்சியது எதுவுமாகப் படவில்லை.
அந்தரப்பட்டு ஓடும் போது அரைகுறையாய் புதைத்த சடலங்களின் தடயங்கள் கூட. அற்புதமாய் அழிக்கப்பட்டிருந்தன.
அம்மாதலையில் கல் சுமந்து கட்டிய அழகான வீடும், அருகில் இருந்த அருநெல்லி மரமும், அம்மாவைப் போலவே இல்லாமல் இருந்தன.
வலி சுமந்த எங்களையும் பல தடவை தான் சுமந்த குற்றத்திற்காய் சிதைக்கப்பட்ட,
கழக பேருந்துகள். இரும்பு விலைக்குப் போக எஞ்சியவை தொட்டால் குற்றம் என்ற அட்டையும் ஆங்காங்கே.
நடந்த தெருக்களும் பழகிய வெளிகளும்
சுடர் ஒளி 14, ஓகஸ்ட், -20, ஓகஸ்ட் 2011
அனுமதித்தாய் எ
அபாய அறிவிப்புக்களால் மாலையிடப்பட்டிருக்கின்றன.
வலது இதய அை இருந்து கொண்டு இடது இதய அை
என் குறிப்புப் புத்த அர்த்தமற்றதாய் 6 எழுத்துக்கள். வண்ணக் கனவு விழிகள். நித்திரைக்கு சமா எனக்கான இரவு அன்னை அருகி தேடியலைகிறது என்னை நேசித்த
பெ.நந்து புதியசேன
மீள்குடியேற்றம்
 
 
 
 
 
 

செந்தியும். இதயத்தினுள்ளே.
வெண்குருதியும். ஆசைப்பட்டன நினைவிருக்கிறதா..? எம்மைச் சேர்த்துவைக்க இருகூர் வால்பிலிருந்து
நீ. தூண்டுகின்ற வேளை எங்களிருவரையும் முல்கர் வால்பிலிருந்து பாதுகாப்பதில் நாடி துலங்கினேனே..? மென்சவ்வு ఫ్లోబ్లి வன்மையாகவிருந்தது. ஒட்டுமொத்தமாய் றயில் - நீ எனக்கும். ஒரிதயத்தினுள்ளேயே
றபிலிருக்க என்றுமே பிரிசுவர் பிரிவென்பது ങ്ങിങ്ങിങ്ങ് இருந்ததில்லை. எபபடிச் சாத்தியமாகும்.?
- முல்லைத்தீபன் - ஒட்டுசுட்டான்.
நகத்தில் தொடருதென்
களுக்கு வாசலடைக்கிறதென்
தி செய்கிறது
கள்.
நந்தும் ஆறுதல் உள்ளத்துணர்வுகள். நவள் தூரமானதால்.
ாபுர புனர்வாழ்வுநிலையம்.
பூற்று வாய்க்காலைக்கூட, அள்ளியிறைத்த பின்தான் கயம்ைப முடியுமாப்போல், ழுக்கடைந்து கிடந்தது.
ாலையில் அதிகாரிகள் வைத்த கூட்டத்தில் ஒருவர் வர்களை அழித்து உங்களை மீட்டோம் என்றார். ன்னொருவர் மாற்றுக் கருத்துகளுடன் மகிழ்ச்சியாய் (?) ருேங்கள் என்றார்.
கைதட்டினர். கைகுலுக்கினர். சில பொருட்களைத் தந்தனர்
றுவனம் தந்த புதுப்பாய் மண்ணுடன் ஒட்டாமல்
றம்பாய்த் தெரிந்தது. பொற்கோவலன்
భ్యః ashareID(6.

Page 14
12
Lம்தாவின் இடது கை மேற்புறத்தில் ஓம் வடிவத்தில் 6%) அமர்ந்திருக்கும் சின்னத்தை பச்சைக்குத்தியுள்ளார். இது நிரந்தர மாக இருக்குமாம் சின்னத்துக்கு கீழே ஒம் கணேசாய நமஹ என்று ஹிந்தியில் குறிப்பிட்டுள்ளார். அனைத்து மதங்களின் கடவுளை வணங்கினாலும் விநாயகர் - լու() Gւr pլoung aհզ5ւնաց,
| G5ւնsuւբուի
சூர்யாவுக்கு ஜோதிகா உடை வடிவமைப்பாளராக இருக்கிறார். அது போல் கார்த்தியின் மனைவி ரஞ்சனியும் விரைவில்
டை வடிவமைப்பாளரா கிறார். படத்தில் கார்த்தி அணியும் உடைகளை அவர்தான் தேர்வு செய்வாராம் இதற்காக ஜோதிகாவிடம் ஆலோசனைகள் கேட்டுள்ளாராம்
4 6GLD chggւbւն தமிழ் படங்களி
:வருகிறார் கொலி ܬ அறிவு படத்தில் நடி
இயக்குனர் ஐஸ்வர்யா ܗܢܐ
¬ܓܠ படத்தில் நாயகன் த முடியாமல் போனதை நடிப்பதோடு இசை ே
துடிக்கும் ஸ்ருதி தன்ை உஷ்ணமாக பதில் அ காதல் உறவில் இணை பியுள்ளதை அவரிட பற்றியெல்லாம் நே மற்றவர்களின் தனி ಇಂಗ್ಲ காட்டு தகவல்கள்
என்ற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ിഫേ தொடர்பில் நடிகர் agay தலைமறைவாகி விட்டதாக வந்த செய்தியை அடுத்து வடிவேலுதான் எங்கும் ஒடவில்லை என்றும் தலைமறைவாக இருப்பதற்கு நான் என்ன என்கவுன்டர் குற்றவாளியா என்றும்
கேட்டுள்ளார். மோசடி தொடர்பாக outp:33, 17-كبي தொடுக்கப்பட்டுள்ளமை குறித்து பொலிசார் . விசாரித்து வருகின்றனர். இந்நிலையிலேயே . இவ்வதந்தி வெளியாகிப்பரபரப்பை ஏற்படுத்தி ് உள்ளது.
ܠ ܢ
முகமுடியில் பூஜா ஹெக்டே ܒܠ ܐܐ புரீவி தயாரிக்க மிஷ்கின் இயக்கும் புதிய படமான முகமூடியில் அமலா பால் நடிக்கவில்லை. அவருக்குப் பதில் பூஜா W ஹெக்டே நடிக்க ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார். ஜீவா நாயகனாக நடிக்கும் புதிய படம் முகமூடி இந்தப் படத்தில் நாயகியாக அமலா பால் நடிப்பார் என்று
لاسالك
கூறப்பட்டது. ஆனால் இப்போது அவர் Gate நடிக்கவில்லை. அவருக்கு பதில் பூஜா UL556) கதா ஹெக்டே நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். வழிகா. நீண்ட பிறகு ஓடி வ
கதை சொல் பூ
நடிக்கிறார். கs
LD56T85 LDTu
1ற்றவர்களிடம் பேசும்போது நடிக்கிறார். @ தன் மாமனார் ரஜனியை சேர் பாதததை ରଞ୍ଜ எனறு சொல்கிறார் தனுஷ் தமிழில் நிரந்த ஊடகங்களில் பேசும் போது பிடிக்க ஆசை குப்பர்ஸ்டார் ரஜினி சேர் கதாநாயகியாக என்கிறார் விட்டிலிருந்கும்போது நடிப்பேன் என ரஜினியை'மாமா என்று அன்போடு அடம்பிடிக்கிற
அழைக்கிறார் பில் வி
ԺրԾն (82 66 சிாழி േ
G லங்கையில்
கதாபாத்திரத்தை மட்
பொலிவூட் தெலுங்கு ல் ஸ்ருதி ஹாசன் நடித்து ஆட்டில் சூர்யா உடன் ஏழாம் துள்ளார் திகதி பிரச்சினையால்
தனுஷ் இயக்கும் ரொமான்ஸ் னுஷ் உடன் இணைந்து நடிக்க
ஸ்ருதி கூறியுள்ளார். படங்களில் தாடர்பாக எதையாவது சாதிக்க ன பற்றிய பரபரப்பான கேள்விக்கு சித்து வருகிறார். சித்தார்த்துடன் து இருப்பதை பற்றி கிசுகிசு கிளம் ம் கேட்டிருக்கிறார்கள். இதை டியாக பேச ஒன்றும் இல்லை ப்பட்டவாழ்க்கை பற்றி அறிய கிறவர்களால் இது போன்ற
பரப்பப்படுகின்றன
பட்ட வீடியோ கூட பிடிக்க வில் றார். ஈழத்தமிழ ஜனாதிபதிக்கு எ கையெழுத்து இ திரையுலக பிரழு கையெழுத்து பே வருகிறார்கள். இ அஞ்சலியும் கை அவர் அளித்துள்ள கான தமிழர்கள் ே
நடந்த போது இந்தச் செய்திகளைப் படி சமீபத்தில் டிவியில் நேரடியாகவே அந்தப்படு பெண்கள், சிறுவர்கள் வயதானவர்களை பிண மயம். அதைப் பார்த்து அழுதேன். தமிழ் இனத்தை இப்படி கொன்று குவித் வழங்க கையெழுத்து இயக்கம் நடத்துவ ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் நானு என்று கூறியுள்ளார்.
இயக்குனர் பாலாவின் ფიფე-ქვევეபடத்தில் விஷாலுடன் இணைந்து நடித்த ஜனனி ஐயர் விசாலமானவி
அழகைக் கண்டு படக்குழுவே கிறங்கி போனதைக் Gatuciem. Gram-SE உலகிலிருந்து கொலிவு படE நடிக்க வந்துள்ள ஜனனி படாத
நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகின்றன. அவன் இவன் படத்தில் நடித்த மாதிரி siggurational கதாபாத்திர
gia saltbugger, science கதாபாத்திரங்களிலும் நடித்து என் 5 գմա
சுடர் ஒளி 14, ஓகஸ்ட்-20, ஓகஸ்ட் 2011

Page 15
முன்கோபம் அதிகம் யாராவது அவரைக் கோபப்படுத்தினால் கையில் கிடைக்கும் @LIাংঢ6526া Lupাঢ় চাউল্টাg]] elecoluurtij. Steitsgletsen sessit (só35ê, assusceu uLulu uportuurt Ü, Gžatsnitlulub
தணிந்த பிறகே பேசுவார்.
அடம்பிடிக்கும் நாயகி
கால கொலயா முந்திரிக்கா படத்தில் கதாநாயகியாக நடித்தவர் வழிகா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஓடி வா, படம் பார்த்து கதை சொல் ஆகிய படங்களில் நடிக்கிறார். கன்னடத்தில் சரத்பாபு மகளாக மாயதந்தாமலே படத்தில் நடிக்கிறார். இது அப்பா, மகள் பாசத்தை சொல்லும் கதை தமிழில் நிரந்தரமாக இடம் பிடிக்க ஆசைப்படும் ஷிகா கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்கிறார்.
ഭൂഖ് ഥൺൺൺ
இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப் பட்ட வீடியோ காட்சிகளைப் பார்த்த பின்னர் சாப்பிடக்
கூட பிடிக்க வில்லை என்று நடிகை அஞ்சலி கூறியிருக்கி றார். ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் இயக்கம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியிருக்கிறது. இதில் திரையுலக பிரமுகர்கள் பலரும் தானாக முன் வந்து
கையெழுத்து போட்டுத் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்கள். இந்தக் கையெழுத்து இயக்கத்தில் நடிகை அஞ்சலியும் கையெழுத்துப் போட்டிருக்கிறார். இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் இலங்கையில் ஆயிரக்கணக் கான தமிழர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். அங்கு சண்டை
செய்திகளைப் படித்து தெரிந்து கொண்டேன். ஆனால் ரடியாகவே அந்தப்படுகொலைகளைக் பார்த்து அதிர்ச்சியானேன். வயதானவர்களை கொன்று குவித்திருந்தனர். எங்கும் ஒரே பார்த்து அழுதேன். சாப்பிடக் கூட பிடிக்கவில்லை. ஈழத் படி கொன்று குவித்த ராஜபக்சவுக்கு கடும் தண்டனை இயக்கம் நடத்துவது பாராட்டுக்குரியது. இதற்கு என் கும் வகையில் நானும் அதில் கையெழுத்திட்டுள்ளேன்,
போகிறாராம்.
நடிகர் சிம்புவின் திரைப்படங்கள் பற்றிய செய்திகளை வெளியிடுவதற் காகவே டி.வி அலைவரிசையை ஆரம்பிக்கப் போகிறார் சிம்புவின் தந்தை, விஜய டி. ராஜேந்தர். இதற்கான முன்னேற்பாடுகளை செய்து முடித்திருக்கும் அவர் இந்த வருடஇறுதிக்குள்முறையானதொலைக்
காட்சியாக பார்வைக்கு விடப்
NSFNAL SAGES OF SHOOT
Ketelson
பொறுப்பற்ற தந்தையால் இளைஞர்களின் வாழ்வில் சூழ்நிலை மாற்றமே. "ெ குடிகார அப்பா சிமோரின் யால் அம்மா இறந்துவிட த. வளர்க்கிறார் அண்ணன் மு. காலப்போக்கில் நாணியின் அந்தப் பகுதியில் பாலியல் மாறுகிறார். அப்பாவின் கை தம்பியின் மீது படிந்துவிட என்று கவனமாகப் பாது அண்ணன். ஆனால், சூழல டமே அடைக்கலமாகிறார்ந துக்காக மகனைப் போட்டுத் எடுக்கிறார் அப்பா. அடுத் துரோகங்களும் துரத்தல்களு படம் மிரட்டல் தாதாக்கள் வாழ்க்கையைத் தன் முதல் எடுக்கத் துணிந்ததற்காக குநர் அஞ்சனாவைப் பாராட் ஆனால், அது மட்டும் .ே படத்தில் முதல் 10 நிமிடங் யார் அண்ணன், யார் தம்பி குழப்பத்திலேயே கரைந்து அண்ணன் முத்துக்குமார் எ வெறித்த பார்வையோடு அ தம்பியைப் போட்டுச் சாத்து பெரிதாக ஏதும் செய்யவில்லி கதாநாயகர்களில் ஒருவரா! காதல் காட்சிகளில் மட்டும் வழக்கமாகப் பணக்காரர கார்த்திக்குக்கு குப்பத்து | வேடம் எந்தப் பெரிய வித்தி
பதறும்போது அசத்தல் ப காட்டுகிறார் நித்யாமேன சுளிவான பிந்து மாதவியை பிடித்துவிடுகிறது. அண்ை யோடு தொடங்கும் படம் பலரின் பார்வையில் கன் வெனச்சுத்துவது ஏனோ? நா நித்யா மேனன் மூவரும் வசிப்பவர்கள். ஆனால், உடல்மொழி உச்சரிப்பு : எதிலும் குப்பத்தின் சாயல் ஜோஷ்வா பரீதரின் இசை ஈரம்', 'மழை வரும் பாட வைக்கின்றன. ஓம்பிரகாஷி பாடல் காட்சிகள் மட்டுப் பாதியில் அலைபாயும் கதைக்களத்துக்குப் பொ நடிப்பு ஆகியவற்றால் ெ விட வெக்கை அதிகம்!
சுடர் ஒளி 14, ஓகஸ்ட்-20, ஓகஸ்ட் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரண்டு ஏற்படும் LILLi". கொடுமை பிநாணியை துக்குமார் அப்பா, தரகராக
வாழ்க்கை க் கூடாது ாக்கிறார் ல் அப்பாவி ானி பணத் ள்ள முடிவு து நடக்கும் ம் தான் ன் இருட்டு
I II I. Ο Π 35 1றிமுக இயக் LGUITLD. Ing:/LDIT? கள் யாருக்கு
என்கிற விடுகிறது. ப்போதும் லைவதும் வதும் தவிர, லை. இரண்டு கிய நாணி,
தேறுகிறார். ாக வரும் இளைஞன் யாசங்களும் ல்லை என்று
GUGGOTAG எ நெளிவு
பார்த்ததும் னின் கதை திடீரென்று 9τητι ήςότεστη னி கார்த்திக், குப்பத்தில் வர்களின் டைகள் என இல்லை! பில் காற்றில் கள் ரசிக்க
பளிச் முதல் ரைக்கதை, நத்தமற்ற ப்பத்தை
னு
சமீபத்தில் இமயமலைக்குச் சென்ற விஷால் உலகிலேயே சிறந்த முறையில் மசாஜ் செய்யும் நிறுவனத்தில் ஒரு வாரம் தங்கி உடல் வலிகளை நீக்கும் மசாஜ் செய்து கொண்டார். அவன்இவன் படத்தில் நடித்தபோது ஏற்பட்ட அனைத்து வலிகளும் பறந்து இப்போது புத்தம் புது மனிதனாக இருப்பதாக சொல்கிறார்.
தெருவில் வரும் தள்ளு வண்டி யில் கலந்து வறுக்கப்படும் வேர்க் கடலை என்றால் ஏ.ஆர்.ரஹ்மா ணுக்கு உயிர் சென்னையில் இருக்கும் அவரது ரெக்கோர்டிங்
صفحہ
. ܝ ܢ தியேட்டர்வாசலில் இரவுநேரத்தில் வேர்க்கடலைத் தள்ளுவண்டிக்
காரர் வந்து நின்று வாணயிலை  ̄- ܥܠ கரண்டியால் தட்டி ஒலிஎழுப்பு
வாராம் உடனே தனது உதவியா வரை அனுப்பிவாங்கிச் சாப்பிடு வாராம்ரஹ்மான்
முதலிடத்தில் "தல"
சினிமா இணையத் தளம் ஒன்று நடத்திய, இன்றைய இளைஞர்களின் மனதில் இருக்கும் நடிகர் யார் என்ற கேள்விக்கு அதிகப்படியான பேர் அஜித்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர். அந்தப் பட்டியலில் அஜீத் விஜய், ரஜினி, கமல், விக்ரம், தனுஷ், சிம்பு ஆர்யா, விஷால் உள்ளிட்டவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. கிட்டத்தட்ட 38 நாட்கள் நடந்த இணையத்தள வேட்டையில் மொத்தம் سمبرSY h 63, 434 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 43,384 வாக்குப் பெற்று அஜீத் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவருக்கு அடுத்த படியாக விஜய் 1827 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். போட்டி தொடங்கிய அன்று விஜய் தான் முதலிடத்தில் இருந்தார். ஆனால் கடைசி மூன்று நாட்களில் விஜய்யைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அஜீத் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். இதற்கு முன்பும் வடஇந்திய இணையத்தளம் நடத்திய கணக்கெடுப்பில் அஜீத்தான் முதலிடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தியாசமானவர்
مطاطالاتspt با ناوگان . ருக்க மே ை Beủ6$
இது ஆர்வம் கி
تلاشeس உடுகிறார்.

Page 16
14
அலுவலக மனிதர்களோடு அவள் பழகுவதைக் கூட அவ சுதந்திரம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தது. சந்தேகம் கொ கணவனே ஒரு சந்தேகவாதியாக நிற்பதை அவளால் பொறு
இளகிக் கதைத்த மனதிடம் எதையும் விட்டுவிட இடமில்லை. மனம் தன் போக்கிற்கு ஆடத் தொடங்கி விட்டது. அது ஆடுகிற ஆட்டத்தில் யார் சொல் வதையும் கேட்பதாயில்லை.
கேட்கக் கூடும். இன்னும் பத்து ஆண்டுகள் போய் அனுபவப்பட்ட பிறகு இப்படி எவருக்காவது உபதேசிக்கின்ற தருணம் வருகின்ற போது, எல்லாவற் றையும் ஏற்றுக் கொள்கின்ற பக்குவம் வந்துவிடலாம். ஆனால் யாரும் அந்தக் கணத்தை நினைத்துப் பார்ப் பதில்லை. இப்போதுள்ள இந்தக் கணத்தையே அழி வில்லாததாய் நினைத்துத் தம் மிஷ்டத்திற்கு முடிவு களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். முடிவு எப் போதும் சரியாய் அமைந்து விடுவதில்லை. பூமி தட்டையானது என உலகமக்களால் நம்பப்பட்ட அந்த முடிவுதானே காலப்போக்கில் மாற்றமடைந்து பூமி உருண்டையானது என்பதை நிரூபிக்க வைத்தது. எத்தனையோ பிழையான முடிவுகளே சரியான முடிவு களுக்குத் தூண்டுகோலாய் அமைந்தன. முடிவுகள் தற்காலிகமானவையே.
அனுஷாவிற்கு முடிவு எடுப்பதில் சிக்கல் வந்து விட்டது. எந்தமுடிவு தன் வாழ்வை எந்த வகையில் வளைத்துப் போடும் என்பதிலேயே அவளது நிச்சய மின்மை இருந்தது. ஏற்கனவே அடிபட்டுப் போனவ ளென்றால் தன் முடிவுகளைப் பற்றி அடிக்கடி யோசிக்க வேண்டும். ஆழ மான பதில் அந்த முடிவில் இருக்க வேண் டும். ஆரம்பத்திலேயே அவள் தன் முடிவு குறித்து எச்சரிக்கையுடனிருந்தால் இவ்வ ளவு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தி ருக்க வேண்டி வந்திராது என்று மற்ற வர்கள் அடிக்கடி எரிச்சலூட்டினார்கள். தவறு முழுக்க அவள் பேரில்தான். நந்த தேவனைக் கண்டு கதைத்து காதலித்து கல்யாணம் பண்ணிக் கொண்டது வரை அவள் யார் பேரிலும் குற்றம் சொல்லமுடி யாது. காதல் குறித்த வாழ்க்கையிலே அச்சப்பட்டிருந்த அவள் தன் அச்சங்களி னின்றும் விடுபட்டு அவனை முழுதாய் நம்பத் தொடங்கிவிட்டாள். மிகமிக இனிதாயிருந்த அந்தக் க்களில் தன்னை மறந்தாள். மிகவும் நெருங்கிய தோழிகள் சிலவேளைகளை "மனதை ஒரேயடியாய் இழந்து விடாதே" போன்ற எச்சரிக்கைகளைப் புறந்தள்ளினாள். அவளைப் பொறுத்தவரை தேவன் விண் ணிலிருந்து கடவுளால் அவளுக்கு அனுப் பப்பட்ட தேவதூதன்.
வீட்டிலே விஷயம் தெரிந்தபோது எதிர்ப்புக் கிளம்பியது. ஏற்கனவே வெளிநாட்டில் அவளுக்காக ரெடியாகிக் கொண்டிருந்த வேலமுதனை விட்டு இவள் எப்படி இன்னொருத்தனை விரும் பலாம் என்பதாய் காரசாரமாய் வாதம் தொடர்ந்தது. ஆனால், காதல் என்னும் தேனினை நிறையவே காரசாரமாய் உண்டு மதிமயங்கிக் கிடந்த அவள் காதில் அவர்களது சொற்கள் எடுபட வில்லை. அவளது முடிவு அப்போது மாற்றவே முடியாததாய் இருந்தது.
ஆனால் இன்று அவளது முடிவுகள் எல்லாம் தவறாகிப் போனதென்பதை அவளே உணர்கின்ற போது, அவளது தன்னம்பிக்கை குறித்தே சந்தேகம் ஏற்படுகிறது.
முதல் தடவையாய் அந்த விரிசல் நிகழ்ந்தது. (இவ ளுக்கு நல்ல ஞாபகமாய் இருக்கிறது) ஒன்று விட்ட மாமாவின் மகன் பூரீகுமார் அன்று வீட்டுக்கு வந்தி ருந்தான். அவன் சிறுவயதிலிருந்தே இவர்கள் வீட் டில் வளர்ந்தவன். பின்பும் வீட்டுக்கு வருகின்ற வேளைகளில் எப்போதும் அவன் சாப்பிட்டு விட்டுத்தான் போவான்.
அவன் வீட்டில் மிகவும் கஷ்டமான சூழ்நிலை நில வியதால் சிறுவயதிலிருந்தே மிகவும் கருணையோடு உணவிடுவாள் அம்மா. அந்த வழமை தொடர, அவன் வந்தபோது, இவள் அவனுக்குச் சாப்பாடு கொடுத்துச் சாப்பிட வைத்தாள். அது தேவன் மனத்தை உறுத்தி விட் டதோ? ஆறுதலாய் மாலைப் பொழுதில் அவனுக்குத் தேனீர் கொண்டுபோன போது அவன் தொடங்கினான்.
"என்ன அனு.? இப்ப என்னத்துக்கு அவனுக்குச் சாப்பாடு குடுத்தனிர்.? அவள் அதைப் பெரிதாய் எடுக்க வில்லை. அவனுக்கு பூரீயைப் பற்றித் தெரிந்திருக் காது. இனி அவள் தானே விளங்கப்படுத்த வேண்டும். விளங்கப்படுத்தினால் எல்லாம் சரியாகி விடும். அவள் ஆறுதலாய் அவனருகில் அமர்ந்து சிறுவயது தொடங்கி அவன் தங்கள் வீட்டிலேயே வளர்ந்தது பற்றியும், தங்களுக்கிடையில் நடந்த சின்னச்சண்டைகள், கோபதா பங்கள், அதற்கிடையில் பெருகிவந்த அன்பு பற்றியெல் லாம் உற்சாகமாய்ச் சொல்லிக் கொண்டே வந்தாள்.
அவனென்றால் எல்லா னானே தவிர அவற்ை மாதிரித் தெரியவில்லை
"என்ன நீங்கள், நான் லுறன். காதிலை விழாத "எல்லாம் சரி அனு டாலும் இருந்திருக்கலா மைக் கல்யாணம் செய் இஞ்சை வந்து சாப்பிடுற "என்ன..?ஒரு சிறங்ை முகத்தில் வாரியடித்தது
"அவன் எங்களோை "அதுக்கென்ன அனு வளந்தீங்கள் சரி. இப்ப நீ இஞ்சை வாறான்.?”
"அப்ப நீங்க என்னி6ை அவன் அதற்குப் பதில் இவள் அவனை உலுச் "என்னிலை சந்தேகப் "சந்தேகப்படவேண்ட அவளால் தன்னையே ந அவனா அப்படிச் சொல் அவளால் பூரீயை வீட்
} :";{ޑު3-2":ئي;&;:f சொல்ல முடியவில்லை. வும், இவர்கள் வீட்டுக்கு வி இந்த விஷயத்தை ஊதிப்ெ றார்கள். இவளோ தன் குடு னையைத் தெரியவிட வில் முதலில் சொன்னது தானே வதை இவளால் தாங்கமு தான் அவன் மீது கோபம் முன்னிலையில் அவளா கொடுக்க முடியாது.
ஆரம்பத்தில் பூரீ வந்து புரியாமல் சாப்பிட்டு வி னோடும் சற்று நேரம் இ விட்டே செல்வான். நாளா சியம் புரியப்புரிய, அங்கு குறைக்கத் தொடங்கினான். தால் சிக்கல் விழுந்திருப் உணரமுடிந்த பிறகு, அங் குறைத்தான். ஏதும் அலு வந்துபோனான். ஆனால் டில் எழும் சச்சரவுகளைச் குச் சிரமமாகவிருந்தது. ஒர கொண்டிருந்த வாழ்க்கை பிறகு மிகவும் சிரமமாகச் மனதில் அமைதியின்மை வந்து தொற்றிக் கொண்ட விட்டு வீட்டுக்கு வரும்டே அலுவலக மனிதர்களோடு அவன் கட்டுப் படுத்துகிற ளது சுதந்திரம் அதை ஏற்று கம் கொள்பவர்களை அவள் போது அவளது கணவனே
 
 

கட்டுப்படுத்துகிற அளவுக்கு சந்தேகம் வளர்ந்தது. இவளது பவர்களை அவள் முற்றாக வெறுத்தாள். இப்போது அவளது த்துக் கொள்ளமுடியவில்லை.
றிற்கும் 'உம்' கொட்டி அக்கறையாய்க் கேட்ட
பவளவு இன்ரறஸ்ராச் சொல் ாதிரி இருக்கிறீங்கள்."
முந்தி நீர் எப்படியெண் ஆனால் இப்ப நான் உம் ட்டன். இனிமேல் அவன்
சரியில்லை. 5 தணலை அள்ளி அவள்
பாலிருந்தது.
வளந்தவன் தேவன்."
அது அப்ப, ஒண்டா
என்ரை மனிசி. அவன் ஏன்
சந்தேகப் படுறிங்களோ..?" பேசவில்லை.
னொள்.
டுறீங்களோ..! ாம் எண்டு பாக்கிறன்.” ம்ப முடியவில்லை. அவனா. றான். க்கு வரவேண்டாம் என்று
& வனின் அம்மாவும் அக்கா ந்துபோகும் வேளைகளில் பரிதாக்கி விட்டுச் சென் ம்பத்திற்கு இந்தப் பிரச்சி லை. தெரிந்தாலோ தாம் என்று அவர்கள் சொல் யாமல் போகும். என்ன இருந்தாலும் மற்றவர்கள் தேவனை விட்டுக்
போகும் போது நிலைமை டு, இவளோடும், அவ ந்து அரட்டை அடித்து ஆக, தேவனின் அலட் ந்து போவதைக்
சிறுகதை
பதை அவளால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை.
அவள் மீது உண்மையான காதலும், நம்பிக்கையும் இருந்தால் அவனால் இப்படிப் பேசமுடியுமா? யாரோடு அவள் பழகினாலும் அவன் மீதுதானே அவளது காத லும், அன்பும் ஒட்டியிருக்க முடியும். இது புரியாமல் சந்தேகித்து வீண்சண்டை இழுக்கின்றவனோடு எப் படி வாழ முடியும்?
அவளாகவே காதலித்து, அவளாகவே தீர்மானித்த வாழ்க்கையை அவளாக உதறி னாள். இப்படி ஒரு வாழ் க்கை அவளுக்குத் தேவையில்லை. அவள் அவளாகவே வாழ்வTள். மனது மிகவும் கனத்துத்தான் போயிருந்தது. அவ5) அவ்வளவு சுலபத்தில் தூக்கியெறிய முடிய வில்லை. அந்த இனிய நாட்களின் ஞாபகம் மனதில் வாசனையாய் ஒட்டியிருக்கிறது. எனினும் அந்த மயக்க போதையில் அவள் தன் மீதி வாழ்க்கையை அடகு வைக்கத் தயாராயில்லை.
"நீ ஏன் கவலைப்படுகிறாய்? லண்டனிலையிருந்து வேலமுதன் வாறான். அவன் எழுதியிருக்கிறான். தான் உன்னை நல்லபடி கலியாணம் கட்டுறதாய், ஒண்டுக் கும் யோசியாதை பிள்ளை." மாமி காலையில் வந்து தேனுறும் வார்த்தைகளைத் தந்திருந்தாள்.
இவளால் எந்தத் தீர்மானத்திற்குமே வரமுடியவில்லை. தேர்தல் கடமைக்குப் போகவேண்டியிருந்தது. ஆறு மணிக்கே புறப்பட்டு விட்டாள். யாரைப் பார்க் கப் போறாய் என்று கேட்பதற்கு அவன் இல்லை. பிரிந்தாகி விட்டது. தேர்தலுக்கு யாரும் வர வில்லை. பொலீஸ்காரர்களும் உத்தியோகத்தர் களும் தூங்கி வழிந்தார்கள். பக்கத்திலிருந்த வர்கள் யாரும் தெரிந்தவர்களாயில்லை. நல்லதாய்ப் போயிற்று. இல்லாவிட்டால் இன்று கிடைத்த இடைவெளிக்குள் இவளது வாழ்க்கையைப் பற்றிப் பிடுங்கி எடுத்திருக்கக் கூடும்.
இவளுக்கு நந்ததேவனின் நினைவுகள் மன தில் பாரமாய் உறுத்துகின்றன. வெறும் சின்னப் பிரச்சினையை அவன் அவ்வளவிற்கு பெரிதுபடுத்தி யிருக்கத் தேவையில்லை. சின்னப் பிரச்சினை என்பதையே அவன் ஒத்துக்கொள்ள மறுக்கி ன்ற போது எப்படிச் சமாளிக்க முடியும். ஒரு சின்னப் பிரச்சினைக்கு விட்டுத்தர முன் வராத வனை காலம் முழுதும் எப்படி நம்பமுடியும்? வேண்டாம் அவன் உறவு என்று விட்டாயிற்று. பிறகெதற்கு மீண்டும் அதைத் துளிர்க்க வைப் பதற்கான முயற்சி.?
வேலமுதனைப் பற்றி இவள் மனதில் எந்தத் தீர்மானமும் இல்லை. ஆனால் வீட்டில் யாரும் இவளை இப்படியே விட்டுவிடப் போவதில்லை. அவர்களுடைய துக்கத்தைக் குறைப்பதற்காக வேனும் அவள் வேலமுதனை ஏற்றுக் கொள்ள வேண்டுமா..? இதென்ன சிக்கல் எந்தப் பக்கம் போனாலும் வாசல் இல்லாமல் இறுகப் பூட்டிய அறைக்குள் மூச்சுத் திணறும் கொடுமை.? எந்த முடிவைத்தான் அவளால் சரியென்று ஏற்றுக் கொள்ளமுடியும், ஒசோனைப் பற்றி ஒரு கட்டுரை வந்திருக்கு.? பக்கத்துக்குரல்.
"என்னவாம்.?" இன்னொரு குரல் 'ப்ரிட்ஜிலையிருந்து வெளியேறுற குளோரோ புளோரோ காபன்கள்தானாம், ஒசோனின்ரை ஒட்டை க்குக் காரணமாம். முந்தி ப்ரிட்ஜிலை பாவிக்கிற வாயு க்கள் நச்சுத்தன்மையா இருந்து ஆக்களுக்கு மரணத்தை ஏற்படுத்தினதாலை குளோரோ புளோரோ காபனை அந்த நச்சு வாயுக்களுக்கு பதிலா பயன்படுத்தினவையாம்." "அப்ப குளோரோபுளோரோ காபனாலை பாதிப்பு இல்லையோ."
"அதுதான் விசயம். ஒரு பாதிப்பும் இல்லை எண்டு தான் பயன்படுத்தத் தொடங்கினவை. ஆனால், பூமி யிலை உள்ள மட்டும் அது நல்லபிள்ளையா நடிச்சுப் போட்டு, வளிமண்டலத்திலை கலக்
ான் வந்துபோவ löf. G08UTLSesof கேக்கை, அது ஒசோன் படைக்கு எமனா
தை அவனால்
வருவதை வெகுவாய்க் ல் இருந்தால் மட்டுமே வன் போன பிறகு வீட் ாளிக்கவே, அனுஷாவுக் வு அமைதியாகச் சென்று இந்தப் பிரச்சினைக்குப் செல்வது போற்பட்டது. ாரையும் கேட்காமலே . வேலைக்குப் போய் தே வெறுப்பாயிருந்தது. அவள் பழகுவதைக் கூட ளவுக்கு வளர்ந்தது. இவ கொள்ள மறுத்தது. சந்தே 2ற்றாக வெறுத்தாள். இப் ரு சந்தேகவாதியாக நிற்
மாறுது. இதனாலை பூமியிலை உள்ள
உயிரினங்களே அழியிறநிலை வரப்போகுது."
"அதுதான் சொல்லுறவை, பார்வைக்கு நல்லா இருக்குதேயெண்டு எதையும் நம்பி விடக் கூடாது எண்டு."
இவளது மூளை சட்டென்று விழித்துக் கொண்டது. அவளது கேள்விக்கு விடை கிடைத்து விட்டது. ஒன்றி லிருந்து பாதுகாப்புத் தேடி இன்னொன்றில் நுழைந்து அதைவிடப் பெரிய ஆபத்தில் மாட்டிக் கொள்வா னேன்? வேலமுதன் எந்த அளவிற்கு நல்லவனாய் இருக்கக் கூடும். தேவனை விட அதிகமாகக் கூட அவன் சந்தேகப்படலாம். ஒரு தளையிலிருந்து மீண்டு இன் னொரு தளையா..? இல்லை அதற்கு அவள் தயா ரில்லை. அவள் முடிவெடுத்து விட்டாள்.
மாலை வரைக்கும் யாரும் வாக்களிக்க வரவில்லை. மக்கள் கூட முடிவெடுத்து விட்டார்கள் போல.*
சுடர் ஒளி 14, ஓகஸ்ட் - 20, ஓகஸ்ட் 2011

Page 17
பின்ன்ர்டிர்முகம் இத்ரீன்த்திக்ப்ரின் கல்முனையில் உள்ள வீடொன்றில் கண்டெடுக்கப் கல்முன்ைனுலுத்தியசான்ல வீதியில் உள்ளதமிழர் ஒரு வீழ்டிலேயே இந்த அதிசய மாம்பழம்கண்ட்ெடுக்க
தபால் செவிளையாட்டும்ஸ்சலுத்திலுத்தி
இலவசமாகப்பெற்றுக்கொ பிறந்தநாள்ாழ்த்துக்கள், ரணசூறிவித்
| 4302 Augustswitzerlaná, Tel: oo41 61813 155
ஹோட்டல் துறையில் மேல்ப் படிப்பு இலவசம்
புறகிறஸ்சோ இலவசம் - தொழில் மற்றும் துறைசார் நிபுனத்துவம் goint is முகாமைத்துவம், சமையல் மற்றும் சர்வர் வேலைகளுக்கான தொழில் பயிற்சிகள், படிப்புக் கலங்களுக்கு வேலையிடத்தில் விடுமுறை பெற்றத் தர்ப்படும்
நேடியாக இணையத்தில் அலது தொலைபேசி மூலம் பதிவு
og i ja ainot to
w.progressio lehrgang.ch
LLLLLL S LLLLLLL LLLLL SS S S S S SS00SSS SS00S S L L L LL
■ Fax+4 041392777) MMM LLL M LLLLL S S S S S S SCSS S SS LL tS
sự|-ử san 444ệãếđểểếẽöệềdotoseoti
 

காதலியின் மடியில்துங்குகின்றஅனுபவத்தை புதும்ை
தலையணைமூலம்றுப்பூர்ணிமத்யூண்கள்றுெகின்றனக் தலையணைகள் என்று
இவ்வகைத்தண்ண்ேகள்: அழைக்கப்படுகின்றன. இவை 2004ஆம் ஆண்டு அறிமுகம். செய்யப்பட்டன. அன்று முதல் இன்று வரை ஆண் களின் விருப்பத்துக்கு உரிய தெரிவுகளாக இவை வின்நிதி வருகின்ற்ன.இவற்றின் வில்ை தலா90அமெரிக்க டெர்ல்ஜ்ன் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது:
VM i
சிலுைரண்வர்கள் bapagkasan

Page 18
ാണൂ ബ
ഒ്
துளி Ε Ο παύση του ஜிரனத் தைத்
蠶 மருத்துவத்தில் െ
வேறு உடற்
ஆஅணியக்கது. எப்பே
蔓 * ଦରe
கள் முக்
கசக்கிறது எங்களுக்காகப் படிக்கிறான் ஆனால் அவனுக்கு ஆர்வமே இல்லை என்பது பல பெற்றோரின் புகார் அவனைப் படிக்க வைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடுகிறது. புத்தகத்தை எடுத்தாலே அவனுக்குத்துக்கம் வந்துவிடுகிறது குழந்தைகளைப் படிக்க வைப்பது என்பது பெரிய கலை பாடசாலையில் இருந்து வந்தவுடன் குழந்தை 2களிடம் பாசமாகப் பேசி இளைப்பாற விடுங்கள் விளையாட்டுப் போன்ற மனதுக்குச் சந்தோஷமான செயல்களில் ஈடுபட அனுமதியுங்கள் இயந்திரத்தனமாகச் செய்வதால்தான் சுமுகமான சூழ்நிலை மாறி படிப்பு கசப்பாகிவிடுகிறது. குழந்தை முரட்டுத்தனமாக செயல்படுவதற்கு இதுதான் காரணம்
முதலில் குழந்தையுடன் சிறிது நேரம் செலவிடுங்கள். உனக்கு என்ன கஷ்டம் என்று அமைதியாகக் கேளுங்கள். அவனது பேச்சுக்கும் ககு கொடுங்கள் படிப்புத்தான் உனக்கு வசதிகளை வாங்கித் தரும் என்று உணர்வுபூர்வமாக எடுத்துச் சொல்லுங்கள். உன்னால் படிக்க முடியும் உனக்கு என்ன பிரச்சினை என்று கனிவோடு அகுைங்கள் குழந்தையின் சின்னர் சின்ன வெற்றியைப் பாராட்டுங்கள்
 

kmynhá
பவர்களுக்கோ சிறுவிபத்தோ, இதய்ப் பாதிப்போ
போய்ச்சேர்ந்து அதிைல் என்றாலும் சிக்கப்பட் வேண்டும் 9த்இதிவிற்றி நீங்கிளும் தெரிந்துண்
பண்கள் புதிதாகத் தொழில் தொடங்க கியமாக இதழில்நேர்த்தினம் கற்றுக்கொள்ள்ன்ேனுஷ் வர்கள் முன்னேற்றித்தின்படிக்க ஒன்பதைத் தெரிந்துதெரன் ட்டில் பொழுதுபோக்குக்காக இதுக்கப்பூடும் நேர்க் து
புழக்கத்தையும் கற்றுக்கொள்ளலாம்.
இபண்கள்தொழில் படிப்பு போன்ற காரன் தனியாகவசிக்கி நேரிடலாம் அந்த மாதிரியானதுே
அக்கற்ைகாகவேண்டும் சரி முதலீடு செய்இருந்துத்
சுடர்ஒளி 14ஓகஸ்ட்-26, ஓகஸ்ட் 2011

Page 19
63 வயதான சோனியா காந்தி
கடித்தவர்ழ்
விளகர்த்தைக் முகர்ஜிபிரதமர் ஏஜ்ேன் காந்தி, தோனில்ாவின்வில் அஹமட்பட்டேல்ஆஇயரின்ஸ்ட் குழு அவரால் நிய்மிக்கப்பட்டுள்ள
செய்தி இப்போதுதான்வெளிவந்துள் ளது. எனினும் ராகுல், பிரியங்கா, மருமகன்ரொட்வேரோஆகியச்சகல
குடும்ப உறவின்ர்களும் இன்னும் ,
வைத்தியசான்லயில் சிோனியர்வு டனேயே தங்கியுள்ளனர்.முத்கியம்ாக பொதுநலவாழநாடுகளின் விளை ய்ர்ட்டுப்போட்டிகள்ைந்ட்த்தியதில்
ஊழல் செய்ததாக டில்லி மாநிலத்தின்"
காங்கிரஸ்முதலமைச்சர்திரும்திஹீலா டிக்சிட் tதுtத்திக்கின்க்குத் தணிக்கை ஆனையாள்ர்நீாங்கம்திடிது விசாரணைமுடிவில் குற்றஞ்சாட்டி
அரசிைப்பந்தாத் தயாராகிவருகின்ற
மன்றம் Basiliano * :శళ్లనే ఇష్ట
*
囊
g
துைசேத்திரநிதித்திற் சத்தின்ர் ரகதிற் பேணி
இரைப்:ைற்றுநேரக் இருக்கக் கூடும் வெள்ள்ை இனத்தவூரில்பெருங் ழ்,ஆதிதழ் ஏற்படுவது அல்லுதுதிருப்பைக் கட்டிசூலக்குட்டிஅஜ்துற்றுநோயா கவும் இருத்தலாரெனத் தெரிகிறது. எவ்வாறாயினும் ஆவூர்துTதகவீனம் பற்றியதகவல்இந்திய்த்ற்சில்வட்டா ரத்தை இல்irதுரத்பாதிக்கு மளவுக்கு கீர்த்திரர்னர்த்திரத்தை இந்திய அரசியலில் அவர்வகித்துள் என்ர் என்பது:டு:தெளிவான் உண்மையாகும். அதேவேளுைரோகுல் காந்திக்கு "பட்டாபிஷேகழ்:செய்ய வுேளை நெருங்குவதிர்கக்கியில் ஒரு சாரார் திருப்தி அட்ைந்துள்ள்னர் ஆனால் 7வருடமாகின்மோகனுடன் இண்க் கமாக விட்டுக் கொடுத்து விட்டுப்பிடித்து அற்:த்மான் இனதிக் அரசியலை சோனிறுத்ாந்திசெய்து இரட்டினார். இந்திய ஆர்சியலில் இவ்வாறு இரண்டு அதிகார ழ்ையங்கள் இத்தனை:இன்க்கர்க்
இருந்தது இதுவே முத்ல்
oலாடிக்ஷ:பண்டிப்ாகர்ஜின்ர்" முறையாகும் ஜனதி:திருக்இருந்து மீளச் செய்ய் வேண்டுமென்பிஜேபி லெயில் சிங்குடன் ஆபின்த்துப் உள்ளிட்டஏதினியினர்போர்க்கொடி ஆட்டTவ்காந்தின்ங்இேஅதேஇ தூக்கியுள்ளனர்.அவரைப்பதவி. இனப்பிரதமருடன் இனத்திமரத்ஆதி விலகச்சொல்லக்கூடிய சக்திபுன்னர் காரத்தைங்கிர்ந்த சோனிய்ாங்கே ஒரேதண்iர்ர்ேனிவேலுன்ெறால் என்பதேமுக்கியமான கேள்விஇதே வலாமூன்ற்றைதொடர்ந்துடில்லியில். 1ணக்கம் சிங்கிரஸ் தலைவ்ர்த்) காங்கிரச்ைலுெற்றிக்குஇட்டுச்சென்ற ப்ோகும் ராகுல்க்ாந்திக்கும் பிரதமர் வெற்றிகரமானமுதலமைச்சர் ஆவார் மஜ்ஜோகனுக்குழ்இடையில் இரது
* " + డ్వాన్
ஏற்கனவே மூத்தகங்கிரஸ் தல்ைவர்:ன்தேர்லகுனிப்பாகும் மன்மோ
சுரேஷ் கல்ஜாடியை இந்த ஊழலில் கனகசனயா ம் கிட்டத்தட்ட சிபிஐகைதுசெய்து உள்ணேதன்னிவிட் ஒரேதலைமுறையினத்துதல்கத்தியோ
ல்ையும் பல தலைமுறை பிந்திய் இளைஞர்
ஃ எனவே பிரதமற்கெளரவளிகவிலகிக்
:கொள்ளக்கிடும் ஏற்கனவே காங்கிர
டது. இப்போதுஷிலாவின்த உருண்ட்ால்காங்கிரசுக்கு சிக்கல்
so so- ressess
egi:Láirgaindik, gasahoe -2dbyggsøholt. 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சாருந்திழ்திலும் செய்த ஊழல்க ளர்ல்மேன்மேந்த்னுக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. எத்தனை காலத்துக்குத்தான் இவர்களுக்காக வக்காலுத்து:விங்கமுடியும்?'ஆக ivisi இனின்:அரசியல் வாழ்க்கைے__ : ற்கேள் எண்ணப்படுகின்ற்ன சோன்னால் மிகையில்லை.
ருவேளை சோனிப்ாபூரணகுணமாகி கட்இப் பணிக்குத் திரும்பினாலும்,
னில் பிரதமர் மட்டுமல்ல, காங்கிரஸ்ஆரசின்மூத்த
அமைச்சர்கள் பலரும்ேஇந்தவயதினர்
திரன் பிரண்ாப்முகர்ஜி வ்ெளியுறவு
ழ்ந்திரிஎஸ்எம்கிருஷ்ண்ர்இருவருமே 5
பிரதமரின் சம வயதினர் (78 வயது). விரபத்திர சிங் 76 வயது சரத்பவார் 10வது ஐஇந்தப்பட்டியல்நீள்கிறது. இதில் கிருஷ்னாலுயூது மூப்புரல் * தள்ளாடுவது தெளிவாகவே தெரிகிறது. சில மாதங்களின் முன்பு:ஐநாசுட்: * மொன்றில் (நியூய்ோர்க்கில்) சேர்த்
கேள்விக்குப்பதிலளிக்க கோப்புக ளைத் தேடித்தடுமாறியதும் லோக்ச் பர்வில் நடந்தது:சீனாவாகிஸ்தான்,
இல்ங்கை என்பெரும் நெருக்திடித்கும்
எதிரிகளைச்சம்ாளிக்க வேண்டிய வெளியுற்வு,அண்ம்ச்ச்ரின் இல்ட்சண்ம்
இதுவா என்:நடுநிலையாளர்கள் * தலையில் அடித்துக்கொள்கின்றனர்.
ராகுல்கட்சித்திலைவராகவ்ேர்பிரதம ாகவேர்பதவிஏற்றர்ல்முதல்நடவடி { கிருஷ்ணான்வ ஒய்வில் அனுப்பு s என இளுைதலைல்ர்கள் கிண். கல்டித்துள்ளனர். முன்னாள் வெளி:
སོགས་འཚོ་ དག་ གི་བར་ འཕགས་ ஆறவுத்துறைஅதிகரியும்முன்னாள் கர்நா ட்க முதல்வ்ரும்ான கிருஷ்ண்ானவ
பதவியிலிருந்து நீக்க பிரதழருமே
விரும்பிஇருந்தார்என்றும் தறிப் வடுகிறது. 43 'சோனியா ஒய்விலுள்ள போது
கட்சித்தீன்லண்மப் பதவியில் ராகுல் தற்காலிகமாகவேனும் அமர நேரிட் லூம் பிரதீமர்பதவி கட்சித்தல்ைவ்ர் பூதவிஆகிழஇரண்டையுமேத்து குடும்பத்திற்கு வெளியேவிவராஜிவ் குடும்பம்'இஷ்ட்ப்ாைது என்றே திெரிகிறது. ராஜீவ் பிரதம்ரர்ன்துே
துக்கீச வெளியுறவு அமைச்சரின் அவருக்கு வய்துநீற்பது திான். ஆந்த
உரையை கிருஷ்ணர்தலுறுதல்ாக:
போனார்;
உருவாக்கியுள்ளன. ஸ்பேஸ் மிசெல் ஜேசன்ஹெல்ட் கூறிய விண்வெளியில்புவிஈர்ப்புவிசை பொருட்களும்,மித்க்கும். ' *. திரவமும் மேலே ஒழுந்து வாந்திய
லுயுஜராகுல் இப்போது நெருந்திவிட் பார்அத்துடன் நான்கு வருடங்கள்
ராகுல் காந்திக்குக் கரலம் கனிந்துள்
சென்றவ்ாரம் ஸ்துஸ்ண்கின்றrத்திலு:ஆாரங்கள்
të vo’s ëëëvegësës së sëëëëëno so

Page 20
పిజ్జ్కోపి ஒருநாள்:வெங்க ஒருவிழ்டுக்கப்போகிறார்ன்ேறு கேள்விப்ன்ே. ஏன்ஜ்கதைன்ைறு அவரிழ் கேட்டேன்.ஜ்ேந்து
'மங்காத்தாஜ்கதையைச் சொன்னார். பிடித்தது:நிர்னே நடிக்கிறேன் 4æÑ
படத்தில் உங்கள் பாத்திரம் பற்றிச் சொல்லுங்
என்பர்த்திரப் பெயர் விநாய்க்மகாதேவன் படித்தில் நான் மிகலும் கெட்டவன் இப்போதைக்கு ܀ ܘ ܝ அவ்வளவுதான் சொல்ல முடியும்,
we wou mi mannau mus, w Amun" mewn un-aws yn yn
'ஏன்ர்சிக்ர் மன்றங்களைக்க்லைத்தீர்கள்?
இத்தின்கரணம் என்று சொல்லமுடியாது.அதை இதுே மீண்டும்கின்றவிரும்பவில்லைநான்த்ான்பெரிதாகழ்வடி 。 வில்லை. ஆனால், என் ரசிகர்கள் நன்றாகப்டிக்கவேண்டும் என விரும்புகிறேன். படியுங்கள் வேலையைக் கவனியுங்கள்,
படம் நன்றாக இருந்தால், தியேட்டரில் வந்து பாருங்கள். அது போதும்"
LLS LLS SLLLSL LSLS LS S LSLSLS LSSLSSLSSLLLLS S LSLSSLL SLSLSLSLSLSLSLSL SSLSL SLS gim a- ·· ··· E··· pu nunyunu on n nu ya menggegengin ே ஆறு தேசிய விருதுக்ண்ள்ஸ்கியுள்ளது. தமிழ் ကြီးရှီးနှီ:ီr;
இயக்குநர்க்ளும் நடிகர்களும் அடுத் கட்டத்துக்குட் జజ్ఞత తాతికి జఊఅు ஒஇமொத்த GgééApgt. Asshopsigsättniu
கோட்ட்ைபத்துக்கக் சந்தோஷ் els.
..
ம்தான்
Ba'ataka.
பெஞ்சக் காலத்துக்கு முன்னர் தமிழ்த்
TA S LT T LTT S MMMH SLL LLLLS என்ற பாடல் சக்கை போடு போட்டது. அதன் UPG
பாடல் ஆசிரியரான கவிஞர் கபிலன் அது pി ധങ്ങ് (് ബis Lബ நன்றாக அமைந்து விட்டால், பாடல் பிரபல எதி மாகிவிடும் அந்தப் பல்லவி எளிமையானதாகவும், மீண்டும் மீண்டும் ரசிக்க தாகவும் இரு agu5 i அவசியமாகிறது. அந்த வகையில், s மனிதர்கள்:அன்றாட வாழ்வில் அதிகமாக டிேயோகிக்கும் வார்த்தை எதுவாக இது இறு அடிக்இநான் போசிப்பது உண்டு எனக்குஇ
சையமைப்பாளர் பரணி நீண்டநாள் நண்பர் அவரும் நானும் ாய்ப்புகள் இன்றி அலைந்த காலழ்தொட்டே நல்ல நண்பர்கள் கடு ஒழ்வாக இருக்கும்போதெல்லாம் அவர்மெட்டு போட, நான் வரிகள் ே * எழுதிக் கர்லத்தைக் கிடத்திஇருக்கிறோம் நிறைய பல்லவிக் i. *கான மெட்டுக்களைப் போட்டுக்கொண்டேபோவர்.நான் எழுதிக் *கொண்டே போவேன். அந்த உழைப்பு பின்னாளில் ஒருங்களுக்குப் :பரும் தவியாக இருந்து இத்திஇதழுதும் இத்தில் இ பிரபுதேவா நடித்த படம் சார்லி சர்ப்ளின் இதற்கான இசை அமைப்பாளராக பரணி நியமிக்கப்பட்டு, மெட்டுப் :பாடும்பணி நடந்துகொண்டிருக்கும்போது ஒருமுறை பிரபுதேவ : இவந்தார். நீங்கள் ஏற்கனவே ஏதேனும் மெட்டுக்கள் போட்டு solo :வைத்திருந்தால் கேட்கலாம். என்று அவர் சொன்னார் 'தன்னிடம் இருந்த பல்லவிகளைப் பாடிக்காடி இருக்கிறார் பரணி அப்படிப் பாடிக் காண்பித்ததில் மிகவும் பிடித்திருக்கிறது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

:
●
b.
அவரி
مسا
tib
பேசினீர்களா?
*。ー、事* 3. கட்வுளை யாரும் நேரில் பார்த்த்து இல்ல்ை. ஆனால், என் அப்பா, அம்மாவுக்குப்பிறகு நான் பார்த்தகடவுள்ரஜினிதான்.அவரிம்என்னபேசினேன் steiro வெளியில் சொல்வது நாகரிகமாக தி இருக்காது. ரஜினி எப்போதும் சிரித்தபடியே
இருக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம்"
s == - is is sissississ = i = - is = i == s is
SLLLS LS LSLL LS L LSLLLLL LSLSLSSLLSLSL SSSL LSSLSLSSLSLSSLSSL LSL LSL LSSLLSSLSLSSLSLSS பில்லா?ன்ப்டிப்
50 நாள்களாக முறையாக ஹைதராபாத்தில் ஆப்பிஆநந்துஜெண்டிருக்கிறது அடுத்து ஐரோப்பிய நாடுகளில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். நவம்பர் மாதம் படப் பிடிப்புகள் முடிந்தவுடன், பில்லா-2பற்றி உங்களிடம் நி பேசுகிறேன்'
--
ஆட்சி மாற்றம்பற்றி?
என்னுடைய கடமை, வாக்களிப்பது நான் ஆதை ஒழுங்காகச் செய்துவருகிறேன்: மக்களின் மன்துக்கு ஏற்பு ஆட்சிமாற்றங்கள் நடப்பது வ்ழினிமய்ர்ன் விடயம்தானே? நான் ஒரு நடிக்னிக்இருந்துகொண்டு என்னுடைய
ந்தக்அரசியல் வெளிப்
பூல் பின்னணி உள்ளிலுனாக முத்திரைகுத்தி
eart---------------
ல், அதற்கு முழுக்கரணமும்ஷாலினிதான் எத்தனை எடுத்தாலும் ஷாலினிக்கு நான்நன்றிக்க்டின்பட்டவன்.
ஆஆஆஆ.
று விரும்பியதால் என்க்குஅழைப்பு வந்தது. அந்தப் பாடலை இந்தி த்துபதிவுச்ெய்தபிறகு கேட்டிதும் எங்களாலேயே எத்தன்ைமுற்ைகும்tர்ஜ் மா என்ற வார்த்தை வருகிறது என்பதை எண்ணிப்பர்ட்தற்கு
ஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. பர்ட்ல் வெற்றி பெறும் என்று
है
LLLL LL SS SLLLLSS S LLTTTD TTTT LLTTTT ST S T M J TM ளிடம் சென்றடைந்தது. பல கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் இந்தப் லைப் படிக் கிண்டல் செய்வதாக நாளிதழ்களில் செய்தி வந்தபோது ஒருபுறம் லின் வெற்றி என்பதில்.மகிழ்ச்சி மறுபுறம் விமர்சனம் என்னை
பல சமூக அமைப்புகள் எதிராக போர்க்கொடி தூக்கினார்கள் இ ராட்டம் செய்தார்கள்:அது னை கொஞ்சம் அச்சப்பட வைத்தது : ண்மை முதன் முதலில் விமர்சனத்தை எதிர்கொள்கிறேன். பத்திரிகை
கம்மா கம்மா கவிஞர்ஜூன்று:அடைமொழி வைத்து எழுதும் அளவுக்கு MMLL LLLL TL TLTT LLLLYSLLLLLLLTT SS TT SS SrS T T MMTT றால் இசையமைப்பாள்ர்களையும், இயக்குநர்களையும், நடிகர்களையும் னைத்துக் கொள்கிறது. அதிே பாடல் விமர்சனத்திற்கு ஆளானால், லாசிரியர் மட்டுமே பழி தீர்க்கப்படுகிறார் என்பது பெரிய வேதனை {
சபையில் ஒருமுறைசட்டின்ற உறுப்பினரால் பாடிக் காட்டப்பட்ட தப் பாடல், இப்படிப்பு:டு எழுதும் கவிஞர்களை கைது செய்ய வேண்டும் கிற அளவுக்கு விமர்சனத்துக்குட்ள்ளனது விமர்சனங்களை எதிர்கொள்ளத் யாதவனுக்கு வெற்றிகள் கிெைப்பதில்லை என்ற உயரிய பக்குவத்தை); ஏர்த்திய பாடல் இது பலப்டிமன்றங்கள், நகைச்சுவை மன்றங்கள் ாத மேடைகள் என் பல்வேறு இடங்களுக்கு என்னை இழுத்துச் சென்ற 8 ல் இது இசையமைப்பாளர் பரணியையும், இயக்குநர் ஷக்தி சிதம் தையும், நடிகர் பிரபுதேவாவையும் நன்றியுடன் இங்கு நினைத்துக்:

Page 21
'ሥo
ஆத்தனி, டிரனித்கார்த்திகை 1 ஆம் வாதம் ஸ்ம்கீனிi"வ்ன்ர்கிர்த்திருப்பவர்களே! உங்கள்:தன்னம்பிக்கை துளிர்விடும் சவால்ான காரியங்களை தைரியமாக செய்துமூடிப்பீர்கள்,விடு மனை வாங்கவிற்கநல்லவழிபிறக்கும் கண்வன்மேனைவிக்குள் இருந்த சண்டை சச்சரவுகள் விலகி,பரஸ்பரம் புரிந்துகொள்வீர்கள் உடன்பிறந்தவர்க்ளிடம்
கொடுத்துப்போவீர்கள். நட்பு வட்டம் விரியும், பெற்றோரின்ாசமழையில் நன் வீர்கள். முன்னேற்றப்பாதைiைர்நோக்கி ப்யண்க்க வேண்டிய வரமிது
கார்த்திகை 234 ஆம்பூாதங்கள்,ரோகிணி,மிருககிரிடம் 12 ஆம்
தவறுகளைத்தட்டிக் கேட்கும் நெஞ்சுரம் リ அணுகுமுறைய்ைமாற்றுவீர்கள்.எதிர்பார்த்த இடத்தில்லிருந்து பணம்வரும் குடும்பத்தில் அன்மதி நிலவும் உறவினர்கள், ந்ன்பர்களால் ஆத்ம்ேைள் விரும்பியப் பொருட்கள்ைவாங்கி மகிழ்வீர்க்ள்:மனஇறுத்தம் ஏமாற்ற்ம் வந்து செல்லும் உத்தியோகத்தில் மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்தின்கு ஊழியர்களுடன் பனிப்போர் வந்து நீங்கும்:எதிர்பார்த்தவுைகளில் சில நிறைவேறும் விார்மி
மிருககிரிடம் 3.4 ஆம் பாதங்கள்,திருவாதிரை
ஆம் பூ မွိုး மலர்ந்த முகத்துடன் அன்ைவரிட்மும்
தாட்டகாரியம்துலங்கும் பணப்ழ்
சே திங்கி
வார்த்தை கைகூடும் வேலைச்சுமை தாழ்வுமனப்பான்மை வந்து விலகு லாபம் கிட்டும், உத்திழேகத்தில் அதிகாரிகளால் அலைக்ழிக்கப்
வாங்குவீர்கள். புது வேலைக்கிடைக்கும். "திடீர் பயணங்கள்:செலவுக திணறுவீர்கள். அரசுவிஷயங்களில் கூடுதல் கவ்னம் செலுத்துங்கள். அத்தியோகத்தி மேலதிகாரியின் பாராட்ட்ைபெறுவீர்கள் நினைத்ததை முடிக்கும்வரமிது.
உத்திரம் 234 ஆம்மாதங்கள், அத்தம், சித்தின் 12ஆம் பின்தங்கள் பகைவனுக்கும் உதவும்ப்ரந்தம்ன்சுகொண்டவர்களிேஎதிர்த்தவர்கள் நண்பர்களாவார்கள் நாட்ாளுபவரிகளின் நட்புக்கிடைக்கும் பிள்ளைகள் உங்கள் அருழையூைஆரிந்துக்கொள்வர்ர்கள்.கல்யூானப்பூேத்துவார்த்தைகளும் முன்னேற்றம் தரும் உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். உங்களின் பு முயற்சிகளைப்பெற்றோர் ஆதரிப்பர் வெளிநாட்டிலிருக்கும் உறவினர்கள் நண்பர் ளால் நன்மையுண்டு தட்ை உடைத்தெறிந்துசிாதிக்கும்வரமிது ܘܬ
■鬍 Build, als, saiah 1:23 in
விரு வெறுப்பு இல்லாமல் எதையும் செய்ப்வர்க்ளே: பேச்சால் காரியம் சாதிப்பீர்கள் கெளரவப் பதவியில் இருப்பவர் அறிமுகமறலுார்கள். பணம் வரும் எதிர்பாராத உதவிகள் கிடிைக்கும் குடும்பத்தில்தந்தோலும்நிலைத்குழ்கல்யூானப்பேச்சு ஹார்த்தை காத்தழாகமுடியூம் விங்ான்ரத்தில் அதிர்டில்ாய்ம்இன்டு:இத்திர்ேஆத்தில் இங்க்ளின் இருத்திற்ஜ வெளிப்படும்தள்ளிப்பேர்ண்விப்பியுகிள்தேடிவரும் விகினிதப்பிடிக்குழிவற்றிது
22 விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை
காகவணத்திற்கு வில்ைபோகாதவர்களே எதிர்பாரrதபண்வீர்வுதிடி யோகம் எல்லாம் உண்டு:குடும்ப வருமானத்தை உயர்த்த ఫి:
圣
கபிள்ளைக்ளின் மேற்க்கில்:அக்கின்றத்தெலுத்துவீர்கள்ந்து ல்ேலை கிடைக்கும் உறவினர்களால் ஆதாயம் உண்டு பூர்வீகச்சொத்து கைக்குவரும் வெளி வட்டாரம்மகிழ்ச்சிதருக்கவிேலைய்ருக்களைத்ணுச்சித்துப்பூேஜதுநல்லது
உறவினர்குள் ஒத்துழைப்பூgர்கள். பூேச்சில் முதிர்த்தி தெரியும்பெற்ற்ேர்ருக்கு சிவு ஆலோசனைகள் வழங்குவீர்கள் சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். போராட் டங்களைக் கடந்து சாதிக்கும்வரமிது.
... . அவிட்டம் 34 ஆம் ஆாதங்கள், சதயம், லூட்டதி:29ஆம்
-- பாதங்கள் " శ్రీక్వె" స్తో * "? தீன்லன்க்"ேபண்பு அதிக்டுள்ளவர்களே திைரிங்க்ரிகமுக்கியமுடிவுகள்ைள்டுப்பீர்கள். அர பிள்ளைக்ளிடம் எதிர்மறையாகப்பேசாதீர்கள். gtua rஅல்ைச்சில்த யாதையும் எளிதில்நில்நம்பிஏமாறவேண்டாம் தரப்பாளின்உடல்நி கூடுதல் க்ண்ண்மி செலுத்துங்கள். ஆர்கள் விஷயத்தில் தலையிட வேண்டிள்ம்வேலையாட்கள் Buntil - s
ரிக்கும் தன்னுடக்கத்தால் தடைகளைத் தாண்டும்வாரமிது: . பூாட்டிாதி 4 ஆம் புரதம், உத்திரட்வாதிரேவிதிவு :
போராட்டிங்களை சளைக்காமல் எதிர்கொள்பவர்களே கோர்ஷ் #Ž கடனாக தேபூ.இடத்தில்:னம் கிடிைக்கும் ல் இனிமைசூடும்.குடும்பத்தினர்உங்கள் சனையூைஏற்பார் பிள்ள்ைகள் பிெறுப்பிக் ăತ್ತಿತ್ಲೆ :ಪೆಜ್ಜೈ போகும்.தாய்வழியில் விர்க்குங்ாத்திகள்வர்க்க ž ருக்கி ಇಂ உங்களின் பட்ைப்புகள் பட்டிதொட்டியெங்கும்பேசப்படும்ம்ர் ܟܝ ܐ ܨ முறையால் வெற்றிபெறும் வரமிது ー - 。リー下。
"s్వకా-+ - جية
anti-spamfl-14, assive,--eo, geschoes geofi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

7
எப்படித் தெரிந்தது?
தன் படைவீரர்களோடு உலா வந்து கொண்டிருந்த ஒரு மன்னன் வழக்கமாக இறை பூசை செய்யும் நேரமாகவிடவே வழியில் இருந்த வயல் ஒன்றின் இரத்தில் தங்கி இறைதியானத்தில் ஆழ்ந்தான்
அந்த வயலில் களை பிடுங்கிக்கொண்டிருந்தாள் ஒருபெண் அப்போதுகாற்றும் பலமாக விசவே கடலில் மீன் பிடிக்கப் போன தன் கனவனைத் தே வேகமாக ஓடினாள் வழிபில்மன்னன் மீதுஇடறியஅவள்தடுமாறிஎழுந்து மன்னிப்புக்கூடக்கே ாமல் ஒடினாள் மன்னனுக்குக்கோபம் வந்தது
YM M LL L SBT TTTMM0L SYs 0 Y LS சொல்லி சினத்தோடு விசாரித்தான் தன் கணவரைப் பற்றிய சிந்தனை மட்டுமே தனக்கு ந்ததால் எதையும் கவனக்கவில்லை என்றாள் ப்பென் தோடு அரசே ஆண்டவனைப் பற்றிய தியானத்தில் இருந்த தங்களுக்கு நான்
யதெல்லாம் எப்படுத் தெரிந்தது'
: குைனிந்தான்மன்னன்
வருகையினால்
மக்களின் மீட்பராக
ளிலிருந்து காப்பாற்றி வருகி விழ்வொன்றின் வேதாடக்கத்
அவரளிக்கும் துயரங்கள், பிள்ளைக்ளின் வாழ்க்கை
260s மாந்தரின்விடுதலைக்காக தான் ஒருவராகபால் கர்த்தர், ஒவ்வொரு யுகத்திலும்பிற்வடுக்கின்றார்க் க்க்ளினமாக அவரளிக்கும் போகும் சமிஞ்சையாகும் , * șit மின்வருன்க்யினால்ேயிேஇ
துயரங்கிவாழ்வுதுஸ்ருன்றும்
போர்கள், இயற்கை அனர்த்தங்கள், வபாருள பாவச்செயல்கள் போன்றவற்றை கட்டுக்கு அவரின்வருகை அவசியறுகிறது.
புத்தரின் அன்பு
- 

Page 22
நடுத்திரவியது:ெ செய்யப்பட்டனர்.
பட்டனர்.ஆனாலும் இ கொலை செய்ய்ப்பு: சோதனையில்திடுக்கிடும் பட்ன்:ஆதாவது கிெரீன்ல
முழு நிர்வ்ர்ணமாக்
எதற்தரது இப்படி நட்மா
மாதம்பைத் தே கசிவ்யதான மூதாட்டி குறிப்பாக அழக்ான இ ம்ொருவர்இதே பண்ணியில்பிடுங்ாதக்ம்ாக்கெர்னல்குடும்பங்குள்தணிமை அடிக்குள்ாேடப்படி:போன்ற்ேஇேந்த நிர்வ
குறி வைக்கப்படுகின்றன்
சிகிச்சை நிபுணரை அணு
Bissionrssaibaorantirtinibo Lugib கேள்வி:எனக்கு அடிக்
லுண்டி ஆடும் போது
பில்நான்கைந்துபற்கள்.இத்தைப் பற்களாகள் சிறு வூதில் அளவுக்குஅதிகமாக சொக்ல்ேற்
ሎ தில் எமது தசைகள்
க்குத்தத்தி தேவைப் சாப்பிட்ட துண்டு. அதுவ்ே இதற்கான காரணம்ஸ்னப் 嵩 O : பலர் கூறுகின்றனர்.அவருன்ஸ்வாயில்உள்ளினைப் அதிகளவு சக்தி ே
பற்கள்லும் இப்பற்ன்ெத்ன்தரவிச்சந்தர்முேண்? இதற்கான தங்களதுவைத்தியஆலோசனை தேவைப்
';
களவில் நடைபெறும்,
ஏற்படுகிறது.
grotosamiste គំgPeriphera)
இன்ப்பு:சொக்கிலேற்: குலுவாக ஒடிக்கொள்ளும்ள்ே apspgubio. ga . இவுைகிருமித்தாக்கத்திற்குஇலகுவில்ான்ஜா நீங்கள் கேள்
ளேன்றும் முகவரிகள். ஜக்
க்கு போகுமுன் கட்டாயம் பல் துல வேண்டும் அதிலுமிகுறிப்பர்க் இர் வால்குடித்தபின் நிச்சயமாகபூல் லக்குவது:அவசியம். இல்லையேல் பற்கள் பழுதடைய வாய்ப்பு உண்டு.
ஆரம்பத்திலுேம்ே.ஒரு பூல் தத்திர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ہ:بربر
ஒகின்றனர்.
ாண்கிறீஸ் ந்னிதர்களால் னர்.ஆனால் இவர்களை
*' ,igپلانھنته"؟ விம்ப்ெண்கள் வசதியான பில் வாழும் பெண்கள்
க்கழிக்கவேண்டியுள்ளது. ட்யம் த்ெள்ட்ர்பாக் மலையக மக்கள் முன் துறைத் தலைவர் வி.இராத
றத்திலேயேவிச்சிக்ன்க்விடுத்துள்ள்ர்
குப் 1ல்யூர்பிடி" இப்பொழுதுமலையகத்தில் சிவில் நிர்வாகம் pவித்தப்பிவிடுகின்றனர். சிறப்பர்கள்ே Giஇன் வே ங் பகஅண்மையில் உள்ள ஈறப்பாக 'ನ್ತಿ !ද්ර්
frír இருக்கின்றார் * arĝenrGêëîo*
இயங்கு கிறது. இதற்காக சுவாசம்
அதிக இயக்கத்தின்போது படுவதால், சுவாசமும் அதி விகலங்களுக்குத் தேவ்ை கப்படவேண்டும். அப்படி
ரில் பிடிப்பு அல்லது நோ
i றுஅல்லதுவெளிப்பகுதி நறைவாகச் செல்வதே இத குமுக்கிர்காரணமாகும். ாங்க்ள் புன்க பிடிப்பவரா
கை பிடிப்பவர்களுக்கு இவ்வாறு நடைபெறுவது பழமை. எனிவே புகை டிக்கும் வழக்கம் இருந் ால் அதனை நிறுத்துங் ள், குருதியில் கொலஸ் ரலின்அள்வையும் சோதி |ங்கள். பெறுபேற்றுடன் ரு வைத்தியரை அணுகி வலைப்பரிசோதித்து
கொண்டுள்ள
- ால் கண்களுக்குப்பாதிப்பு ஏற்படிவாய்ப்புள்ள்தாபோர்வைக்கோளாறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.இந்த வழக்கத்தை மாற் நிக் Gsitörleri 96üsüngüğü öğüdür? . قتة - பதில்ழ்ைதுகன்னில் ஒருவிம்பந்தெரியவேண்டு மானால்அதற்குமுக்கியமாக இரண்டுபகுதிகள் வேண் டூம்:தன்வில்ல்ைவிழித்தின்ர்நிர்நீத்ர்மாகஅமைந்து ள்ளது விம்பங்களின்துரம்.பிரகாசம் என்பவற்றைப் பொறுத்து கண்வில்லையின் குவியும்,துரமும் ஒளிபு கும் அளவும் மாற்றமடிையவேண்டும்.இதற்காக குவி யுந்துரத்தை மாற்றுவதற்க்ாக்வில்லையின் ஆரையை மாற்றுவதன் மூலம் பிசிர்தசைகளால் வில்லை தாங்கப்படுகிறது:ஒளியின் அள்வைக் கட்டுப்படுத் *துவதற்கள்கக்திரங்ளிஎன்ற அம்ைப்பு உண்டு.
நாம் வாசிக்கும் போது புத்தகத்தின் மேல் தீர்ன் ஒளி படவேண்டும்;இல்லையேல்:கதிராளிஅடிக்கடி: தொழிற்படவேண்டியிருக்கும்.அதுவுமல்லாமல்எமது கண்ணின் முன்ன்ர்ல் உள்ளவிம்பத்தின் தூரம் (புத்தகம்):அடிக்கடிமாறுபடுமாக்இருந்தால்பிசிர்தசை களும் தொடர்ந்து தொழிற்பட்டன்றே இருக்க் வேண் Gub. A econodation) üGğšsikėsi Jaqäsib, Gumg புத்தகத்தையோஅன்றிக்கண்ணையோ நிலையாக வைத்திருப்பதென்பதுமுடியாத காரியம்:வின்வேகன் களைத்துப்பேர்கவாய்ப்புகள் அதிகம். இதனாற்றான் படுத்தபடிபடிப்பவர்கள் மிக விரைவாக படித்தபடியே துரங்கி விடுகிறார்கள்: ར་
எனவே படுத்திருந்து படிப் கொள்வதுதான்நல்லது
பதைல் நிறுத்திக்
சுடர் ஒளி 14,ஓகஸ்ட்-20, ஓகஸ்ட் 2011

Page 23
ப்ய்ப்பிதியின்ாலும், தாம் ஒழுக்கிெ
ம்ே
மாகவும் தமதுப்ண்பர்ட்ன்லுேள்வு
இருப்பதாலும் "தமிழ்ப்பண்டிாதிஎன்றலுன்றுஇருப் பதையே மறந்து அவர்கள்ஆடுப்பாடுகளிைமீறித்
Saoypůngsasa IUCNGD அழிய
தமிழ்க்கலர்சாரம் என்பது நீண்டவரலாற்றைத் தன்னகத்தே கொண்டது.அதன்வரலாற்றுப்பரப்பு விசாலமானதும் அகலம்ான்தும்கூட அந்தப்பண் பாடே தமிழ் இனத்தின் தொன்மைக்கும் வரலாற் றுச்சிறப்புக்குமுரிய உயிர்நாடிஏனைய பண்பாடுக ளோடு ஒப்பிடும்போதுதமிழ்பண்பாடு:ஆயர்வான தாக கணிக்கப்படுகின்றது:ஆன்ால் இன்றைய சூழ்நிலையில் தமிழ்ப்பண்பாடு நவீன தொடர் பாடற்சாதனங்களின்வருன்கால்சற்றுத்திடும்ாறி, வழிதவறி இருள்சூழ்ந்தஅந்தகிரீம்நிறைந்தபானத் ஒன்றில்பயணிப்பத்ாக்எண்த்தோன்றுகிறது
தமிழ்பண்பாட்டைப்பற்றிப்பிடித்திருந்தபோர் பல சாதக பாத்கங்கள்ை அதற்கு அளித்துள்ளது. போராட்டகாலத்தில் வாழ்ந்த்இன்ம்சமுத்ாம்
வில்கினால் ன்டிக்கிப்பட
கோப்பாகக்கடைப்பிடித்துவந்த்னர்,
ஆனால் இன்று:த்திழ்ேவடைந்து
யம்தழுதுத்தந்திரநrட்டங்களைவிரிவு கட்டுப்பு விலகி,தழுது செயற் பாடுகளைகுமுன்னெடுக்கமுனைவூதா கத்தோன்று கிறது. தொடித்ர்டிற்க்தாதனுங்களை அள்வுக்கு மீறிப் பயன்படுத்துவூதாலும்;த்ததந்திரழநகநடிமா டும் சந்தர்ப்பம் இளைஞர்டின்திகளுக்குகின்டிடத்தி
இரிய்ேர் அல்லது யூவதி என்ற்அளவுக்கு தொலை
படுகிறது.
போட்டிகளின் அசுர வளர்ச்சியின்க்ாரணமாக டெஸ்ட்ப
போட்டிகள் தொய்வைஎதிர்கொண்டுள்ளன.
கிரிக்தெட் என்றாலே ஃொட்டிகள் என்ற
o
ரைாஜற்fü.
அடிக்கடிகாயத்துக்கு உள்ளாயினர்.அத்ற்குப் பின்வந்த ஒரு களில் 50 ஓவர்கள் த்துதற்போது
மலையேறி விட்டது. வீரர்களின் உண்மையான ரும் ஆற்றல் டெஸ்ட்போட்டிகளுக்கு: தால் துடுப்பாட்டவீரர் மற்றும் பந்துவீச் அதிக காலம் எடுத்துக்கொள்வர். இத
:விரிவடையும் என:ன்திர்பார்க்கப் இதற்கு முக்கியகாரணம் டுவென்ரி 20 போட்டிகள்தான்.
மறுபுறம் பாரம்பரியமிக்க டெஸ்ட், நாள் போட்டிகள்விழ்ச்சிப்பாதையில்
ண்டிருக் கி
படும் விலகிச்செல்லும் பதாக அமைகின்றது. கு மீதான கவர்ச்சி காரண அளவுக்குமீறி உரையாடு நிறையவே கிடைக்கின் சமுதாயத்தின் கைத்தொ4 உன்னிப்பாக அவதானித்த னவர்கள் ஒதிர்பாலாரிட வதை உணர்ந்துகொள்ள தொலைபேசிஇணைப்பு தளம்:புன்டுத்தமுடிவூதன் பொருத்தப்பட்டுள்ளவீடிே எஸ்.வதித்ள் இளம்சமுத ஒன்றாகுமாறிவருவதைத் முடிகின்றது.
இன்றைபு:நெற்கபூேக் துவதுமானவர்கள்தான்."
கல்வியூைஇஏர்த்துக்கெ
ஆளை:ன்படுத்துகிறா
திற்குரியதாக விளங்குகி திரைழறைப்புச்செய்யூப்பூ பொருத்தப்பட்டிருப்புது: படங்கrைாற்ப்பதற்குவர்
தாகஅஜகின்றது.
இலங்கை அரசு ஆபர களை தடைசெய்திரு அதனைப் பயன்படுத்தும் சமுதாயம்இல்லுைஎன்று ந்து:இத்ததைய தெற்கே நடிக்கும்:tதழ்வூங்கள்ெ சத்திற்குவருமா
இந்துளூத்தில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லை உருவர்கவழிவகுப் பட்டும்அேதன்முல்ர்க்ெ றிப்பாக எதிர்ப்பாலார் கள்ைபெற்றுக்கொள்வதற்குகின்ர்ய்ப் மாக எதிர்ப்பாலாரிடம் யாக அமைகின்றது. bவாய்ப்பு:அவர்களுக்கு அதுமாத்திரமல்லாது இன்றைய - து. இன்றைய இளம் சுதந் திரமாக நடமாட வீட்டார் அ
லைபேசிப் பாவனையை ால்,அதில்பெரும்பாலா மஅதிகமாக உரையாடு ல்ாம். இன்றையூறிவின் வசதியூடாக இனியூத்:கிளில்ாடுபட்டுகோஷ்டி ாலும் தொலைதிேயில்ஜ் வாய்ப்பேற்படுகின்றது. யூாக்கமராக்கள் ஸ்க்விம் -
ாயத்தை திசைதிருப்பும் தெளிவாக அவதானிக்
தடுத்து வைக்கப்ப்ட்டுவித்ரித்தட்டும் டுேவதால்குறிப்பிட்ஜ்இன்ஞர்த்ர்மட்டுப ாது அவர்தளது:ற்ெற்ோர்மற்றும் இந்வினர்க் ஞம்மனஉளைச்சலுக்குகள்இந்நேர்திறது.இவ்வாறான கலாச்சார சீர்ழிவுகளில்:த்த இளைஞர்கள் பங்கெ டுப்பது மிகவும் கவலைத்குரியதொன்றாகும்.
இதேவேளைஇன்ற்ைஇளைஞர்களின் செயற்: டுகளுழ்இளைஞர் யுவதிகள் சுதந்திரமாதந்மோட் உறவுகள்:இவயதுக்கர்ப் Lip T. வற் றிற்கும் வாய்ப்பன் சந்தர்ப்பங்
ருவாக்கிக் கொடு அமைந்து
எனவே இன்றைய் கலாசாரத்தை பேனிங்ாதுகாக்கும் பொறுப்irஇன்றைய .
நடித்தும்ஸ்rெற்றேற்சித்ஈைழம் ஆத் ஜீவிதஐைழும்தரும்:தமிழ்த்தலுஜரத்தின் ஆடனுகந்தமிழ்மக்குளின்ஆஇதான்ஜழா இருப்பின் மீதுஒற்டுத்தப்படும் தாக் இரும்ப்ர்டுப்புட்வே artis ஆதத்தின் இல்
எமது
இவஜிநாடுகளில் அழி:இழி
வனே கடைப்பிடித்தீர்ல், நலில்
* பாவனை பத்தினரிடையே இன்று காப்பாற்ற
ான்தாய்ம் த்ெரீடிர்பான்
போட்டிக்கு வீரர்கள் பெறும் சம்பளம் சுமார் 2 லட்சம்ரூபாய், ஒரு நாள் போட்டிக்கு கசலட்சம் ரூபாய், ஆனால் இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) உள்ளிட்ட டுவென்டி 20 போட்டிகளில் வீரர்கள்:கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்படுகின்றனர். இதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட்தொடர்களையும் புறக்கணித்துவிட்டு இவ்வகிைப்ப்ோட்டிகளில் பங்கேற்கவிர்கள் விரும்புகின்றன்ர் கடந்த்'2008ம் ஆண்டு இந்தியாவில் நடந்த முதல் ஐபிஎல்தொடரில், சென்னிைசூப்பர்கிங்ஸ் அணித்திண்லவர் அடிக்கும் ஒவ்வெர்ரு ரன்னுக்கும்ரூ.45 லட்சம் ரூபாய்
ஒரு அம்ைப்பு திெர்ப்ங்கியதற்கே டெஸ்ட்போட்டி கப்ட்டிருக்கிறது:விரைவில்இங்கிலாந்து பிரிமியர் மெரிக்கன் பிரிமியர் லீக் (ஏவிஎல்) அமைப்புகள் இைதன்மூலம் டெஸ்ட் GriffLugssir skógsvarak கும்வாய்ப்பு உள்ளது. ܢ r
நக்ர்ய்த்தின் அடிப்படையில்வீர்கள்ட்ெஸ்ட் போட்டி ஆரம்பித்துள்ளன. இதே கருத்தைசமீபத்தில் இந்திய ஜிகிறிஸ்டனும் தெரிவித்துள்ளர்விரர்களின் மனநிலை இஜ் மனநிலையும் மாறத் ------
ள்ள்து. டெல்

Page 24
தீர்கள்:சிங்கத் ண்நின்போரr &rdivõrb jäi வரும் அந்தத்தட மிகமிக்ஜாக்கிர் இர்ைகள்
ఉతిక யும் வேட்டைய றிருந்த் பீடே. சிங்கின்பிடித் நூறு மீற்றர் து களில்:கட்ந்து லமை அவைகளு 'காலின் ஒரு அ தாங்கமுடியாது
* ஆபிரிக்காவின்சன்புகா என்றிக்கிராமத் ம்னிதர்களை வேட்ட்ைirடிக்கொள் லும் பயங்கரச் சிங்கமொன்ற்ைவே பரடிக்கொன்றொழிக்கும்.இரு வே
காரர்களின் துணிகர் நடவடிக்கையின்
இப்பாக்கியிலிருந்து புறப்படும் வேட்டுக் களின் வேகத்தோடு முட்புதர் வேலியை அகற்றி 遏 விட்டு அவர்கள்சத்தம்வந்த்திசைநோக்கிஆயுதங் சிங்க்ம் இங்குதான் இரு கள்ேடுஓடினார்கள். **** " திடீரென ஒருசத்த்ம்,
டிருந்த மினிதன் இவர்களைக்கண்ட்தும் இன்னும் கம்ார் இருப்தடி துரத்தி பலம்ாக் அழத்தொடங்கினான். அவனிடமிருந்து சரீரத்துடன் பீட்டரை விஷயத்தைக் கிரகிக்க:இமாலயப்பிரயத்தன்ப்பட கொண்டிருந்தது.அந்தப் வ்ேன்டியிருந்தது. ” ” * 'யினால்சேரியாகக் குறி
அன்றுவிடிகாலையில் அவன் - வில்லை. குருட்டாம்டே
இயற்கை உாதைக்கரித்வ்ெவூரியே"ழ்ோகே டுழென்று ஆதிரைன் ஆது சிங்க்த்தி சூறியிருக்கிறேெநற்றுநர்ந்ததிம்பவத்துக்குப்பிறகு பக்குத்தில்ப்ய்ந்த்து ஆ விடியும்வரை ஒருவரும் வீட்டுக்குவெளிமேவரக் தத் தர்க்கமும் ஏற்படவி கூடாது என்று கண்டிப்பான உத்தரவிட்டிருந்தான் சின்மேல்பாய்ந்தது.
இயற்கைகொஞ்சு:மலைநாட்டில்ஜ்றுல் இறுவர்இல்ரின்வத்னத்தில்ன்ன்னத்ழ்ைத்தான குருவிகளறுழ்ஓடித்திரிந்துவினுறுதிழ்குழந் அறிறவஞ்துவிதிகளில்கினுற் வைக்கிடுதிற்று
துரதங்கந்தல்வித் வழங்குகின்ற் புே
காகி விளைய்ர்ட்டுகளுக்காத் களைப் பறித்தெடுக்கின்றார்க் இவற்றிற்குப் பணம் செலுத்தின்மு வறுமையானகுடும்பித்து:இந்றோர்கள் தது:ள்ளைகள்ை:ாடசாலைக்கு அனுப் புதுத்து வறுமையைத்துல்ட்ப்பதற்காய்
அமர்த்துகின்றர்கள் কুঁ1 = }
புத்தகப்பையை ஏந்தும் தோள்களில்சுமை களை ஏந்தித் கொண்டு கல்வியிலும் ம்ற் றச் சிறார்களைப் பார்த் கொடுமையைச் சொல்லில் கறிட் இயலாது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ார்த்தை மூன்ற்ேவிேநாடி ஸ்திரிய்ைதிதர்க்கும்வல்
டியைக்கூடம்ன்ரித்ண்ால் வரிலினாலும் தாக்கும் றுக்குண்டு.
இக்ாண்டிருந்தசாலியா
மேல் அடிவைத்துப் பின் தொடங்கினான். மெது அடித்து என்னவென்று உறைந்துபோனான்.அவர் ரல் ஒருமனிதக்கை கிடந் இங்கேத்ர்ன்சிங்கம் இருத் நிாற்றம், அங்கே:வீதத் ாதித்தால்ல்ைவில்இங்கிக் நம்போது ற்றம் ஆம் க்கிறது.
லிருந்து பிரமாண்டமான நோக்கிப்ள்ய்ந்துவந்து பயங்கரமிருகம்துப்பாக்கி 'ப்பார்க்கக்கூடி முடிய ாக்காக விசைழைஅழுத் நின்ஜவிலுர் ஆலும்புக்குப் ால் அதன்ால்அதிற்குளந் ல்ல்ை அப்படிப்ேபீட்ட்
என்பவர்களின்கண்க்ளில் கண்ணீர்த்தும்பும் ". .
இல்வின்கள்அதிகரிக்கவேண்டும்" என்றண்ணழ்த்தன்ை உள்ளங் ரில் ஆத்மகுrேஅன்றுதான்கிறார்கள்ைவேனிலக்குஆர்த்தும் கொடு :ள் இல்லாதொழியுஇேலங்ண்கவில் எழுத்தறிவு வீதழ் அதிகரித்துள்ளது ன்ற்போதிலும்மல்லங்கச் சிறார்கள் பேனை ஏந்தது:இந் தவித்திடு வத்ன்ன்களுைர்அறிவார்?அல்லது அறிந்துக்ளென்ம்ச்தி ன்ற வினாக்களுக்கு:விஷ்கரின்முழ்ந்துதவிக்கின்றதுமலையகம்
கல்விப்பருவத்தில் கல்விகற்கது:கொடுமைகளுக்கு ஆளாகும் ற்றி சிந்திப்பார்டிருந்இல்லுை:ன்னும்போதுஇ X;
வறுமைனும் பெயரில் பெற்றோர் ந:வடிக்கைகளுைஇழ்ைநிறுத்திவிடு ஆனுப்புவதால்லுவர்களது எதிர்
சிறுவர்களுக்க
gyauyup SLÖLJÁRUL
துஷ்பிக்கியுக்திகேத்ெதுவிழ் அப் படியே உருண்டு விழ, சிங்கம் அவனுக்கு மேலே t3ாய்ந்து அழுத்திப்து, ஒருமலையே தன்மேல் விழுந்ததைப் போல் உணர்ந்தான் பீட்டர் ஒரு இரைண்யக் கொல்லு:சிங்கம்&அனுஜரிக்கும் முறை என்னவென்று பீட்டருக்குத்தெரியும். அப்படியே நெற்றிப் யொட்டில் பற்களிைப் பதித்து மூளை வரைசெலுத்தினால்ஆடனடிமரினம்தான் இயற்கை எப்படியான ஒரு அறிவை:இந்த மிருகத்துக்குக்
கொடுத்திருக்கிறது? அசையுவே முடியவில்லை.
சிங்கத்தின் கோரவரயும் பற்களும் தன் தலையை
நோக்கித் தாழ்வதை அவதானித்த பீட்டர் தன் வாழ்வு.அவ்வளவுதான் ஒன்று நினைத்தான்.
அதேநேரம்தாலியா தன் கூரான நீண்ட ஈட்
டியூால்கிங்கத்தின் முதுகில் மிகப் பலமாகக் குத் தாவிேசிங்கம்.தனது அடுத்த எதிரி யார் எனத் திரும்பிப் பார்த்த கையோடு சாலியாவை நோக் கிப்பாய்ந்து அவனைநிலத்தோடு அழுத்திக்கொண் டது. இனி சாலியாவின் கதியும் அதோகதிதான்.
துள்ளிஎழுந்தீபீட்டர்தன்துப்பாக்கியைத் தேடி னான். ஆனால் அந்த மங்கலான வெளிச்சத்தில் அது எங்கே விழுந்தது என்று தெரியவில்லை. சாலியாவ்ை எப்படியும் காப்ப்ாற்றவேண்டும் என்ற வெறி அவன் மனதில் உதித்தது தாமதிக்க-நேர மில்லை. ஏதாவது செய்யவேண்டும் சிங்கத்தின் வாயிலிருந்துதப்பிக்கசாலிப்ரிதலையை அப்படி யும் இப்படியும் ஆட்டிக்கொண்டிருப்பதை பீட் டர் அவதானித்தான் இறைவ்ன்ே உதவியது போல் அவன் காலில் சாலியாவின்ஈட்டிதட்டுப்பட்டது. இறைவனுக்கு மனதில் நன்றி கூறிய்படி அந்தக் கூரான ஈட்டியைத்ாடுத்துத் தன் இருகரங்களாலும் ஓங்கிப்பல்ங்கொண்ட மட்டும் அந்தச் சிங்கத்தின் பிடரியில் இறக்கினான் அந்தக் கூரான் ஈட்டி சதையைக் கிழித்துக்கொண்டு:சிங்கத்தின் கழுத் தில் இறங்கி அதன் எலும்பையும் தெர்ட்டதைப் பீட்டர் ஆண்ர்ந்தான். சாலியாவை விட்டுச் சிங்கம் விலகியதுமீண்டும் ஈட்டிஇைழுத்து இன்னொரு முறை அதன் முதுகில் பலமாக இறக்கினான். இந்தமுறை ஈட்டி அதன் முதுகெலும்பை அப் டிேயே புதும்பார்த்ததால்அது சரிந்து விழுந்தது. மீண்டும் ஈட்டியால் அதன் இதயத்தைத் தாக்கி
சாலியாவின் காயங்களுக்கு சிகிச் சையளிக்கவேண்டும் அவ்னையும் ஏற் றிக்கொண்டு 75 மைல் தூரத்திலுள்ள ஆஸ்பத்திரிக்கு விர்ைந்தான் பீட்டர் பீட்டருக்கும் லேசான அடிகாயங்க்ள்தான்.
கிரிமமே மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்தது. ஒரு திருவிழாவே அங்கே நடந்தது.
அமெரிக்கா போக மூங்:ைகட்டிக்கொண் டிருந்த பீட்டர் நினைத்தான் இனிகொமிஷனர் ரேடியோவில் கூப்பிட்ால்: செய்விர வேண்டும். இருந்தர் ஒரு மறக்க முடியாத்துனு.
ாப்லேநிறுவ போதிலும்

Page 25
ம் பொறுத்தவரை ஏமாந்தசோனகிரிகள்.
ம.சந்தோஷ், மசெந்தூரன், வெள்ளவத்தை, கனடி స్త్రీ கேள்வி: மனைவிவந்துவிட்டால் பெற்ற கேள்வி திருமண விடயத்தில் தான் - - - -
தாயையே சில ஆண்கள் மறந்து உதா விரும்பும் குதிரையை விட தன்னை செய்கிறார்களே?
விரும்பும் கழுதை மேலானது என்றோர் பதில் அப்பஏன்நினைக்கவேண்டும்.
தம்து பிள்ளைகளின் தாய்மாரை அவர்கள் நேசிக்கிறார்கள் எனக் கருதிக்கொள்ளும். டி.
ாதயேந்திரன்,
ஹட்டன்.
கேள்வி: குடிப்பவனைத் திருத்த என்ன வழியைக் கையாளலாம்? 。庾 பதில்: முதலில் நாய் வாலை நிமிர்த் தியவனைக்கண்டுபிடியுங்கள் பார்ப்போம். பதில்: எப்படிப் பார்த்தாலும் காலால் உதைகிடைப்பதுநிச்சயம் என்பதைஉறுதிப் படுத்துகிறார்கள் போனும்,
கநந்தனி,
வவுனியா,
கேள்வி. சீதனம் வாங்காமல் திருமணம் செய்யும் ஆண்கள் குறித்த உமது கணிப்பு என்ன பித்தரே?
பதில், ள்ன்னுடைய கணிப்பு:ஒரு பக்கம் இருக்கட்டும். அந்த ஆண்கள், காதலி மாரைப் பொறுத்தவரை நேர்மையான வர்கள். பெற்றோரைப் பொறுத்தவரை துரோகிகள். மாமன் மாமி அயலவர்களைப்
மேலிருந்து கீழ்
2 IS 4 5 01.மரியாதை கெடுத்தல்.
02.துங்கும் இடம். 8
O3.அதிக/கூட 9 2 04.சாகுபடி செய்யப்படாத
O5.6coroofu &Lib. 13 14 15 08துக்கம்/தேரகழ்
10.சிறிய குடுவை: < t 8 12.85meo. ు" -
4.மகள். 9 2. 22
17. நிறுத்தும் இடம் 23 24 2s 18. முகம் பார்க்க உதவும். 20.இயலாது எனக் கூறும் 26 27 ബ്ഖj.
அனுப்புபவர் பெயர். விலாசம்.
இடமிருந்து வலம்
01அளவுக்கு மிகுதியாக, 06.காயத்தின் அடையாள 07. எரிந்து பின் மிஞ்சுவது O8.Garif 09.முட்டாளை இப்படி அன 11. ஒருவரின் தன்மை, 13.திடீரென ஏற்படுவது. 15.சென்னி. 16.சமிபாட்டுடன் தொடர்புை 19.நெருப்பில்லாமல் வராது 21. மூன்று. 22.இசைப்பாட்டு 23.விவரத்தை வெளியிடு 26.முழங்கும் தோற்கருவி 27.வாக்குச் சீட்டில் போடுவ
GLIťy இல. 479 இல்
Ghar Tigbafonoshish CBT ft Don. 4S2 s சொற்சிலம்பம் 432 போட்டிக்கான எழுதி அனுப்பி வைக்கவேண்டிய இறுதித்தினம் 2011 ஆண்டு ஒகஸ்ட் 28 ஆம் திகதி ஆகும். வி.ை கள், வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் 04.09.2011 சுடர்ஒளியில் பிரசுரமாகும். தய லட்டையில் ஒட்டப்பட்டு அனுப்பப்படும் விண்ணப் பங்கள் மட்டும்ே:ற்றுக்கொள்ளப்படும்.
முதலர்வது பிரிசாகருபா 250 உம், இரண் வது பரிசாகருப்ா 150 உம், மூன்றாவது பரிசாக ருபா 100 உம் வழங்கப்படும். பலர் விடை
முஹமத் ஸ்
சரியாக எழுதியிருப்பின் அதிஷ்டக் 'pgipusj Kodroló
மூலம் பரிசுக்குரியவர்கள் தேர்ந் E
டுவார்கள். கதெய்வேந்த
8888:&;8:88:28 ஜாக் M.O.H.'s அனுப்பவேண்டிய முகவரி
Augih,
துஸ்ரத்நிள்
ei.23/12, saking.
சுடர் ஒளி யாழ் அவிவகம் 361, கஸ்துரியார் விதி, யாழ்ப்பானார்.
சுடர் ஒளி 14, ஓகஸ்ட் -20, ஓகஸ்ட் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த.தினேஷ்,மானிப்பாய். ugdb: ஐம்பதில் ளைந்துதான்.அத்
கேள்வி அரசியலுக்கும் சினிமாவுக்கும் னால் யாருக்கு என்ன இலாபம், உள்ள நெருங்கிய ஒற்றுமை ஒன்று கூறுங் கயெந்தி, கனேன்? மாவிட்டபுரம்,
பதில்: இரண்டுமேநடிப்புத்தான். கேள்வி அழகு, பேரழகு பா.மாதேஷ், மட்டக்களப்பு. னம் சொல்விராபித்தரே? ཏུ་ கேள்வி: ஒரு மனிதனுக்கு வாழ்க் பதில்:இது அவரவர்டினதையும் வடி கையில் தாரம் அவசியம் என்பது போல ஸ்தம் பிெறுத்தது என்னைப் பொறுத்த பொருளும் அவசியம். ஆகவே பொரு வ்ரை:குழந்தையொன்று ஏதாவதொன்றுக்கு ளோடு வருகின்ற தாரம் (பொருளாதாரம்) °கெஞ்சிஅழுவது அழகாயிருக்குழ்,அதைத் அவசியம் என்பது எண்துகருத்து நீர் என்ன கொஞ்சிமகிழும்போது தெரிவதுபேரழகு நினைக்கிறீர்பித்தரே? 4۔" :S.*?
பதில்: அடேயப்பா, சீதனம் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்பட்டு இத்தகை
''.
யதொரு வியாக்கியானம் தரும் நீர் பலே கில்லாபுதான்.
மு.பாத்திமா, சாய்ந்தமருது, கேள்வி. பித்தரே, காதல், நட்பு இரண் டுக்கும் உள்ளவேற்றுமை என்ன? حياته
பதில்: இரண்டுமே மனித வாழ்க்கை யின் இன்றியமையாத அம்சங்களே. இர ஆர்.விதுர்சன், ண்டுக்குமே அடிப்படை அன்பும் தியாகமும் பரந்த்ன். வேறுபாடு. இருபாலாருக்கிடையே ஏற்படு கேள்வி:பித்தரே நீங்கள் ஒருபோதும் வது காதல், நட்பில் அது விதிவிலக்கு உங்கள் பூனைவியிழ் (அடி) வாங்கிக்
Lu.dA5uibEuprñuldiraDeamr, கட்டிக் கொண்டதில்லைழ
ஆ, பதிற்இல்லை என்று:சொல்ல வைத்து
கொழும்பு, ܐ ܥ عنہ۔ கேள்வி. ஐந்தில் வளையத்து:ஐம்திேல்"என்ன்ைப் பீெய்யன் ஆக்கி விடாதீர்கள். வளையுமாபித்தரே? Seas.
சொற்சிலம்பம் போட்டி இல479
. விடைகள் "" زيني. يضحسيجويس- س மேலிருந்துதி)
01.ஆகாதுoக்சீர்விசை08வாகம் 04:தடை : 05.பாசி 08:பலம் 10.ரசி 11.கடம் 13.குடம்
feolib 14.பிரதிவாதி 15.இருபது 18.மகன் 17.கவடு
ཎི་ "శునశ్ 28.கல்வி 20.கண் 21.அலை.
இடமிருந்து வலம் 01.ஆசீர்வாதம் 06.கார் 07.சடை 08:பசி 09.துவரம் 11.கல 12.ரிசி 13.குடிம்பி 15:இசை 18.மடம் 17.சுகம் 18.கதி19.பகவன் 21.அல்வா 22.துண்டு 23.தலைவிதி
பதிலை இப்படிச்
(1) கன்க்சண்ய ஜோதிலக்ஷ்மி, を
இல3,மொல்லிகொட லேன்; கம்பளை.
d. (2) M.S. ஹாஜா முகைதீன்: '
இல38, வ்ைத்தியசாலை வீதி,
மிச்நகர், ஏறாவூர். bpLILIII. (8) M.M.I.esiegi,
இல,489, ஆஸ்பத்திரி வீதி, சாய்ந்தமருது-07
(4) செல்வி.வேலு ராஜேஸ்,
Dugi. இல.2ஆம் குறுக்கு வீதி,
Sil- இராழுகிருஷ்ணபுரம்,கல்லடி, மட்டக்களப்பு
(5) சிவிக்கினேஸ்வராஜா,
தல் விக்கினவாசா, கல்பொல்லை வீதி,
கரவெட்டிமேற்கு, கரவெட்டி
ls (6)உழலக்ஷிகா,
SS இல425, நாவலர்ஹீதிஅரியாலை, யாழ்ப்பாணம்,
(7) காந்தன், 釁
D20:தொடர்மாஷ்குருநகர், யாழ்ப்பாணம் :
(8) ஏ.எம்.அல்.அக்தர், స్లో இல282ஓடாவியர் வீதி, ஏறாவூர்-02.
(9) கு.வளர்மதி, 2 , ,؟... , . . . . ^:?لا{.ށ:& : - . . .
இல64/2கொட்டாஞ்சேனை கொழும்பு:13
(10) அம்ஹிகா.நடேசபவானந்தம்,
இல:29/22. மத்திய வீதி உவர்மலை, திருகோணமலை,

Page 26
ஒருமுறை ஒரு சுறாமீன் கடலில் வசித்து வந்தது. அதன் பெயர் டிங்கோ மிகவும் பலசாலி. அதனால் கடலில்
உள்ள எல்லாக் குட்டிமீன்களையும் தின்று உயிர் வாழ்ந்தது!
இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கச் சிறிய மீன்கள் எல்லாம்
seni ulio 3rentq6oT
۔۔۔۔
6
Co Ο ܥ
- O is تقاق ک گ حےیے صلى الله عليه وسلم قسے
*>
多
அந்த மீன்களின் கூட்டத்தில் மிகவும் குட்டி மீன் ஒன்று இருந்தது. அதன் பெயர் நீனோ!
என்னது. நீயோ குட்டி மீன். நீ போய்டிங்கோவுக்கு பாடம் புகட்டப் போகிறாயா என்ன? (6.6 Lib),
எந்தத் துண்டு சரியாகப் தும் என்று கண்டுபிடியு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இன்று பிறந்த நாள் இன்று கணனுககு
அவனுக்கு பரிசு கொடுத்து பிறந்தநாள். அவனுக்கு
சந்தோஷப்படுத்த பரிசு கொடுக்க
2S
ளூ7
நான் உங்கள் பரிசை வாங்க
நான்சொல்றபடிகேட்கவேணும்.
Ysgol سیسے
O
சத்தியமாக கேட்கிறோம்!
போடக்கூடாது
臀

Page 27
Wiż றேற்
...2''ನ್ತಶ್ಚೀಪ್ತಿ úýáěššíýětě
eg5 ce csatát egjÉpj
NHN90ISQUET
Lukshmee Organization
(GALLDTESTGOT 95 696BLITT56v57)
ysMS 00S Y0 rTMMMS TSLTMGG LS0S TLTTTTLS S TTTLLL LLLLSL00L000L00S
லொறி, டிபர், ட்ரக் வாகனங்களுக்கு
பதிவுசெய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்படாதலொறி, டியர், ட்ரக் கனரக வாகனங்களை மிக இலகுவான முறையில் குறைந்த வட்டியில் லிசிங் அடிப்படையில் பெற்றுக்கொள்ள சென்ட்ரல்பினான்ஸ் நிறுவனத்திற்கு வாருங்கள்.
CF
சென்ட்ரல் பினான்ஸ் கம்பனி பிஎல்சி
A --- A-ka
உடன் தொடர்புகளுக்கு 01.01325
LSM a SSS L GG u SGSS S 00 S S S S STTMu u uu uu T MMMMSuTSTuS u SuT S
சுடர் ஒளி 14, ஓகஸ்ட் 20, ஓகஸ்ட் 2011
 
 
 
 

We inspired We GATEWAY
COL
E- OH)2ρη Advance CDLPackages
ASAP
English for Life Diploma in Microsoft Office Diploma in Destop Publishing Diploma in Multimedia Graphic Diploma in Accounting Package Diploma in Hardware & Networking
contact
Luxmoe. Theatre Lane, Nollyady 02:22,2395
1st FiocrewarketBuilding, Chawaache i2 227 00:323
= 317. Kasthitrar Roa.a.jafna 02.67655502222767
面
S.
விளம்பரம் செய்வதற்கு
●21-567重重重重

Page 28
அவுஸ்தி
அவுஸ்திரேலியர்களு அழகிகளைத் ெ ஆவிட்டதுபோலும் இப்
பிரபஞ்ச அழகியாக மா
கடந்த ஜூலை ப இயங்கும் தொலைக்காட ன பிரபஞ்ச அழகிப் போ நாடு முழுவதும் இரு கொண்டனர். அ
தொலைக்காட்சிகளி உண்டாக்கியது. போட்டி ஆறு வயதுக் குழந்தை பி
2 KM)
பாரெல்ல்ை - - - - ப்ோ ம்ே * seconomi - 65 Misŝoviĝis la vivo al li Š - ma tõi
PHIIIPS டேல் அவனு ஷூர்ே ே
டிெ
ܐܸ d950اقع کسی است:
- Igo னெட்ஸ் ஷேடோ **
is - *制- 'ற்றலுைறுபட்டது LTLSS LLLL S S SSLS S LTTMTL LSLL LLLL L LLL L LLLLLSM TTST LLLL A. ந:ஜ த  ைஜ patag an ரனுடர்' ins
SON DERAN
وري ؟
தாரரை " به " رمسي
帽リ。* م__1=
= r
CT5923252
tra
ਤaaaa
இப்பத்திரிகை கொழும்பு-08வெள்ளவத்தை பெரக்கும்பாபிளேஸ்,15ஆம் இலக்கத்தில் உ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரேலிய அறகி க்கு வருடம் தோறும் உலக ரிவுசெய்து சலித்துப்போய் பொழுது குழந்தைகளையும் ற்றிப் பார்ப்பதில் சந்தோசம் காண்கின்றனர். ாதம் அவுஸ்திரேலியாவில் சி ஒன்று குழந்தைகளுக்கா ட்டியை நடத்தியது. இதில்
ந்த நிகழ்ச்சி உடனடியாகத் லும் ஒளிபரப்பாகி ஈர்ப்பை முடிவில் ஏடன் வூட் என்ற ரபஞ்ச அழகியாகத் தெரிவு செய்யப்பட்டது.
ili
TOSA SR2*ACB Qugnamessaan
w u'': வில்லை ருேம்ெேன்.
WAMI
A-Z Electronics RPvt) Ltd. cena fumaatch
Möbe Ferrari HINWIL
el312 infairaecall-faranch
angezeiten tag-Freitag
、
Sams邬-1歌扈
 ைஅறுத இரா. 10%.ே
ளலாண்ட்மார்க் என்டர்பிறைசஸ் ஸ்தாபனத்தினால் 2011, ஓகஸ்ட் 14ஆம் திகதி வெளியிடப்பட்டது