கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுடர் ஒளி 2011.08.28

Page 1
இகஸ்ட் 28 செப்ரெம்பர் 08, 20 August 28
REGISTERED ASA NEWSP
EFLÎé
而阅匣SU@A邸L吋 hA
 

September 03, 2011 uusies
APER IN SRILANKA
.
25,00

Page 2
| Oil 95
Luksh mee C (6JL LOTESTGOOT GJE
GATEWAY C
CDL
E - Cze Advance (CDLPackages ASAP English for Ulfe Diploma in Microsoft Office Diplomain Destop Publishing Diploma in Multimedia Graphie Diploma in Accounting Package Diploma in Hardware & Networking
Contact
Luxmee Theatre Lane, Nellyady 021226. 23.95
1st Floor, New Market Buildind Chavakacher O21 227 0323
347 Kasthuriyar Road. Jaffna 021 567 5555 021 222 7937
fÈ I DE PICT ©
மாா
 
 
 

OOCODEN
Organization
68LT56ng)
Goo. 6 glut O2222767
சுடர் ஒளி 08, ஓகஸ்ட்-03 செப்ரெம்பர் 2011

Page 3
ഖിബ്ബേ போராட்டம் தவிர்க்கமுடி யாதபடி தமிழ்ப் பெண்களின் விடுதலைப் பக்கத்தையும் எட்டிப் பார்க்க வேண்டிய தாயிற்று ஆணுக்கு நிகராக பெண்களை யும் களமுனையில் பயன்படுத்த வேண்டிய சூழலை நிர்ப்பந்தித்தது. அனைத்துப்படை யணிகளிலும் படைக்கல பாவனையிலும் கைதேர்ந்தவர்களாயினர் பெண்கள். புற நானுற்று வீரம் மெய்யானதாக கற்பிதம் சொல்லப்பட்டது. அதற்கு உதாரண மான மாலதிகளையும் அங்கையற்கண்ணி களையும் விடுதலை வேட்கை தாராள மாய் உற்பத்தி செய்தது. அடைக்கப்பட்ட போத்தலுக்குள் குமுறிக் கொண்டிருந்த இர சாயன பதார்த்தம் அடைப்புடைத்துச் பிரிப்பாய்ந்துபோலவே போட்டம் உயிர்ப் போடு இருந்தகாலத்தில் பெண்கள் எல்லா வற்றிலும் முன்னின்றனர். ஆனால் நமது விடுதலைப்போர்செய்வினைக்குள் வகை யாக மாட்டிக் கொண்ட பின்னர் எகிறிக் குதித்த பெண்குரல் மீண்டும் மூடிய அறை களுக்குள் அடைக்கப்பட்டாயிற்று. அத் தோடு குழந்தைகளை திருட்டுத்தனமாக உற்பத்தி செய்யவும் பழகிக்விட்டனர். மறு படியும் எந்த எதிர்ப்பையும் காட்டா மல் வியக்கத்தக்க வகையில் அடங்கிப் போயினர் எப்படி அது சாத்தியமானது? ஆயுத ரீதியில் உணர்வு ரீதியில் பெண் ஆணுக்குச் சமமாக மாற்றப்பட்டாளே தவிர அறிவியல் ரீதியாகவும், மனோபல ரீதியாகவும் அந்த நிலையை எய்த அனு மதிக்கப்ப அவர்களால் வேலை க்காரிகளாக அல்லது கட்டளைக்காரி களாக பதவியேற்றுப் பணியாற்ற முடிந் ததேதவிர, அம்மனோநிலையைத் தொட ர்ந்தும் வலுப்படுத்திக்கொள்ள முடிய வில்லை. எல்லாவற்றையும் ஆயுதம் செய்து முடிக்கும் என்ற இரும்பின் மீதான நம்பிக்கை சுயதேடலை, அதன் ஆக்க பூர்வமான இருப்பை எப்போதும் மறை த்தே வைத்து விட்டது. இந்த மறைவில் நின்று பேசிய பெண் விடுதலை, போரா ட்டத் தோல்வியோடு தோற்றுப் போன மையே இந்நிலைக்குக் காரணம் இப் பலவீன உளவுரண் எழுச்சி பெற்ற பெண் களை அடுத்தவரிடம் கையேந்தும் நிலை க்குத் தள்ளியுள்ளது. கையேந்திப் போகி றவர்களைத் தாங்கிக்கொள்ள பலமுடை யோர் இருக்கின்றனர். அவர்கள் ஏதிலிகளைத் தாங்கிக் கொள்வதனால் சிசுக்கள் அடுப்புக்குக் கீழ் புதைக்கப் படுகின்றன. எரியும் சுவாலையில் தூக்கி வீசப்படுகின்றன. இன்னும் எத்தனை கொடுரங்கள் மறைந்து போயினவோ?
ன்ெனிய பெற்றிருந்தன
இருந்தது அ வன்னிராச
வேலைக்
ன்ெனி பாரம்பரியமாக சு எங்கே போனதோ தெரியவில் அடுக்கடுக்காய்க் கொண்டிருக்கும் படாத சமூகவியல் விழுமியங்களு நிலப்பரப்பை அதிகமாய்த்துளைத் பதற்காய் அமைக்கப்பட்டுக் கடை பதுங்கு குழிகளும் அவ்விர வரலா விடுதலைப் போராட்டம் ஒன்றை போது முடங்கிக் கொண்ட இட தோல்வி ஒன்றின் பின்னதான சமூ மான விளைவுகளைக் காட்டத் ெ போது கிடைக்கின்ற செய்திகள் ம மனித வெளியை உருவாக்க குறிப்பாக எல்லா சமூகங்களிலும் அதனைக் கட்டிக்காப்பவர்களாக இவ்வாறான குரூர காரியங்களில் ளின் இதயத்தைப் பறித்துத் தகனி கொளுத்துவதைப் போல் உள்: வன்னிச்சி வழிவந்தவீரப்பெண்கள்
விடுதலைப் போராட்ட வரவேற்றபோதிலும் போராட்டம் வந்து விட்டனர். அவர்களுக்குத் இல்லை. அதிகாரம் விரிக்கும் சிற ஆக்கிக் கொள்கின்றனர். சிசுக்க பட்டுக் கொலை செய்யப்படுகின்
அக்கராயனில் அடு இரட்டை
seosarior
 
 
 
 
 
 

பில் வரலாற்று தொடக்கத் காலத்தில் குறுநில அரசுகள் ஆங்காங்கே எழுச்
அவற்றில் சில ராசதானிகளில் பெண்மைய தலைமைத்துவம் வேரூன்றி தில் ஒன்றுதான் பனங்காமத்தை அண்டிய பகுதிகளில் உருவாகியிருந்த தானி அங்கு பெத்தன் நாச்சி வன்னிச்சி என்ற பெண் அரசியின் ஆட்சிக் றப்பானதாகக் கணிக்கப்படுகிறது. அவளின் காலத்துப் பெண்ணின் வீரம் ம் சம்பவம் ஒன்றின் ஊடாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பெத்தன் வன்னிச்சி அரசியின் காலத்தில் விவசாயிகளுக்கு வழக்கம்போல யானைத் ல்லை இருந்தது. அவற்றை அரசி போக்கினாள். ஆனால் மதம்பிடித்த னை ஒன்றின் அட்டகாசத்தைத் தடுக்க யாராலும் முடியவில்லை. மத னையை அடக்குவோருக்கு 1000 வராகன் பரிசு தருவதாக பறையறைந்து கூறியும் பயன்தரவில்லை அமைச்சரவை கூடியது. மந்திரியிடம் யானையை அடக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அப்போது மெய்க்காப்பதி காரி ஒருவன்'சொக்கநாதர் அல்ல அவரது மனைவியாலும் ஏலாது அந்த யானையைப் பிடிக்கும் வேலை என்று சொல்லால் சிக்கிவிட்டான். வீடு திரும்பிய மந்திரி கவலையோடு இருப்பதைக் கண்ட அவர் மனைவி நடந்ததை அறிந்தாள் வீரத்தாய் மரபில் வந்த கற்புடைய பெண் அவர் மனைவி அவருக்கு ஆறுதல் கூறினாள் மறுநாள் காலையில்
வார்க்கயிறு என்பவற்றுடன் காடுநோக்கி புறப்பட்டாள். மதம் பிடித்த யானையைக் கண்டாள். தனது கற்பின் வலிமையால் வார்க் கயிற்றினால் யானையை அடக்கினாள். அகப்படுத்திய யானை பின்தொடர அவள் முன்னே சென்றாள். உவர்நீர்த் தொட்டி எனுமி டத்தில் யானையைக்கட்டிவிட்டு கணவனிடம் சென்றாள். இதையறிந்த மெய்ப்பதிகாரி தனது
ஆளாக வேண்டும் எனபயந்து அவளைக் கொன்று விட்டான். யானை பட்டினி கிடந்து இறந்தது.
காரிகள்
மந்து வந்த வீரப்பண்பு இப்போது லை. அதன் வரலாற்றுப் புனைவு
688DIT
க்கிரமிப்பின் வெறி முகத்திரை கிழியத் தொடங்கியிருக்கிறது. அதற்குள்
இவ்விரசாகசபதிவும் அதிகம் பேசப் ம் ஒடி ஒளித்துக் கொண்டன. வன்னி த ஷெல்களின் குழிகளும், உயிர்காப் சியில் சவக்குழியாகவே மாறிப்போன ற்றைப் புதைத்து அழித்துவிட்டன. த் தொடக்கி, அதன் மூச்சு அடைத்த டமாக வன்னி மாறியதால் புரட்சித் மகம் எதிர்கொள்ளும் மிகப் பாரதூர நாடங்கியிருக்கிறது. அங்கிருந்து இப் னித நேயத்தை அழித்து குரூரமான எத்தனிப்பவையாய் அன் ன்றன. மிகவும் கருணை உள்ளவர்களாகவும் வும் கட்டமைக்கப்படும் பெண்களே ஈடுப்படுவது மனிதநேயமிக்க வர்க க்கும் சடலச் சுவாலையில் தீயிட்டுக் து. இந்நிலையை பெத்தன்நாச்சி எப்படி அடைந்தனர்?
ம் வன்னிச்சிகளைத் தொடர்ந்து மரணித்ததும் பெண்கள் தெருவுக்கு தொழில் இல்லை. தாங்குதடிகள் ச்சேதச் சடங்குக்குத் தம்மை ஆகுதி ள் தொடர்ந்தும் கழுத்து நெரிக்கப்
pഞt.
பின் கீழ் புதைக்கப்பட்ட டக் குழந்தைகள்
இருந்து புறப்படும் பூதங்கள் பெண்களைத் தனித்தனியாகத் தாக்கியழிக்கின்றன.
யுத்தத்தில் பிள்ளைகளையும் கண வனையும் இழந்து தெரு வாழ்வுக்கு வந்தி ருக்கும் அப்பெண்களை அனைத்து உயிர்ப் பிடிப்புக்களிலிருந்தும் பிடுங்கியெறிய எத் தனிக்கிறது. அதில் வெற்றியும் கண்டு வருகிறது. வறுமையில் வெறுமையாகிக் கிடக்கும்குடிசையின் கஜானாக்களை அதி காரத்துக்குத் தேவைப்பட்ட சதித்திட் டங்கள் நிரப்பிக் கொள்கின்றன. பெண்க ளின்கைகளிலிருந்துஎல்லாவற்றையும் பறித் துக்கொண்டு ஏதிலிகளாக்கி அக் குடி சைக்குத் திருப்பி விட்டுள்ளது யுத்தம் உணவுக்கும் உணர்வுக்கும் தண்ணிர் ஊற்ற ஆண் துணை தேவைப்படுகிறது. அதனையும் அந்தச் சதிக் கஜானாக்களுக் குள்ளேயே அவள் தேடுகிறாள். அதி காரம் உள்ள ஆணுக்குக் கிடைக்கும் இவ் அரிய சந்தர்ப்பம் தசைத்தேவையைப் பூர்த்தி செய்வதற்காய்ப் பயன்படுத்தப் படுகிறது. தாங்கிக்கொள்ள ஒரு சிறு கிளை யாவது கிடைக்காதா என ஏங்குபவளு க்குமரமே கிடைக்கிறது. ஆனால் அம்மரங் கள் குளிர்ச்சியைக் கொடுப்பதையோ அல்லது ஆதரவு தேடும் அவளுக்கு நிழலைத் தந்து தாங்கிக் கொள்வதையோ அவை நிராகரித்து விடுகின்றன. தம் முட் களைத் தாராளமாகத் தைத்து விடு கின்றன. பெரும்பாலான ஆண் மரங்கள் இப்படியாக மாறிப்போனமையே குழந் தைகள் பிரசவசூடு ஆறும் முன்பே தீயி லிட்டுக்கெழுத்தப்படக்காரணமாகின்றன. தமிழ்-சிங்களான இனப்பேதமற்ற பொது மையான ஆண் என்ற அதிகாரச் சாதி ஏதிலிகளான பெண்களை இப்படித் தான் பலியிட்டுக் கொள்கிறது.
போராடும் குணத்தையே தன் தனி அடையாளமாகப் போர்த்தியிருக்கும் |???????? பெருங்குடிகளின் இருப்பை அடியோடு அசைத்து விடுவதற்கு எத்தனிக் கும் வன்பறிப்பின் சூத்திரதாரிகள் இதனை நன்றாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். ஏற்கனவே நம்மை உயிரோடு தின்பதற் காய்த் தீட்டிய திட்டங்களின் குவியல்க ளில் இது பிரதானமாய்மாறுகின்றது. கைத் தொலைபேசிகளும், இணையத் தளங் களும் அடக்கமுடியா மனித உண்ர்வு களை மிக விரைவாகப் போக்கிக் கொள்ள வடிகால்களை அமைக்கின்றன. உணர்வின் வேகம் தெருவில் வீசி எறியப்படும் சிசுக்க ளின் தொகையை அதிகரித்துப்போகிறது.

Page 4
assroadur
1றின் ஆசிரியராகப் பணி ஆரம்பித்து ஐந் தாறு வருடங்கள் கடந்துவிட்ட ஒரு சந்தர்ப்பத்தில், பள்ளிக்கூடம் போவதும் கற்பிப்பதும் எனக்குள் ஒரு வெறுப்பை ஏற்படுத்தியது. எனது ஆசிரியத் தொழிலை விட்டுவிடலாமா? என்று கூடச் சில சமயம் எண்ணினேன்.
அப்படி எண்ணிய நாட்களில் எந்தவிதமான அவசியக் காரணங்களும் இல்லாமலேயே பாடசாலைக்கு லீவு போட்டு விடுவதும் உண்டு. ஒருதடவை அப்படியாகச் சில தினங்கள் பாட சாலைக்குப் போகாமல் நின்று விட்டேன்.
பாடசாலை அதிபர் ஏன் பள்ளிக்கூடம் வர வில்லை, என்று கேட்டால் எனக்கு லீவு எடுக்கும் உரிமை உண்டுதானே? என்னால் பள்ளிக்கூடம் வரமுடியவில்லை என்று எனது உரிமையைச் சொல்லி லீவுகளை உறுதிப்படுத்தினேன். பாடசா லைக்குப் சென்றாலும் உற்சாகமாகக் கற்பித்தலில் ஈடுபடஎனக்கு இயலாமலிருந்தது. என்ன காரணம் என்பதையும் என்னால் தீர்மானிக்க இயலவில்லை. நான் பள்ளிக்கூடம் போகாமல் நின்ற ஒருநாள் எனக்குக் கற்பித்த ஆசிரியர் சோமசுந்தரம் எனது
வானது வாழ்வின் உன்னத்திைப்புரிந்துகொண்
இரல்வளரும் சமுதாயம்நல்லெண்ணங்களோடும்.நற்
செய்கைகளோடும்வாழ்ப்பழகிக்கொள்ளும்
リm、○○cm
கோவில்களிலும்வளர் ஞர்களை நல்நில்லக்கு:
தழுதுதலுற்ான நடத்தைகளாலும் பண்பற்றிவர்த் தைப்பிரயோகங்களின்ாலும் தம்மைத்தர்க்குறை LLLL LLLTTLT S LLLLLLLYs MTTTTTTSYTMBS அவதானித்தோ என்னவோ இந்தக் கவிஞர் எழுதிய கவிதைஇது
'தேயு தனிலே நின்று தெருவிலே போகும் பெண்கள் நாலடி நடிக்க விட்டு ୍ நீக்கல்ாய்த் * Qcm。。 சிறித்திடும் சிலர்ைஇண்ணிச் சிரிப்பூத அழுவதிாந்ாம் என்கின்றார் தேரின் அருகிலேநின்றுகொண்டு பெண்களைக்கேலிசெய்யும் இளைஞர்களைப்பார்த்து அவரும் நக்கலாய்ச்சொல்லித்சிரித்கும்வார்த்தைகள்
நினைவுகள்
Dக்கள் ஆறறிவு படைத்தவர்கள்
| LII
som னிடம் கேட்டபோது, ! யமான காரணத்தைக் கூற சொல்லிச் சமாளித்தேன் நினைத்தாரோ தெரியவி எல்லாப் பிள்ளைகளும் ஒ வருகிறார்களா?"என்றதே கேட்டு வைத்தார். நான் யைத் திருப்பிக் கேட்ே மீண்டும் என்னை நோ ஒழுங்காக வருகை தராத களா? அவர்களின் பெt கலாம்" என்று கேட்டார். தயாபரன், சிவநாதன் ஆ களோடு வேறும் சில மா மனத்திரையில் வந்து ே என்னால் ஞாபகத்திலி வில்லை. சோமசுந்தரம் மடையா வகுப்புக்கு
ளைகள் யாரென்று ெ கிறதென்பது பொய். ஏன் னுடைய படிப்பித்தலை
களையும் வராத பிள்ை அறிந்தால்தானோ? உன்ன
:5GDI a špan;gngby, பிடித்து மெல்ல உலகி Qgai se siete கல்லென இருந்து ம கதைகளைச்சொல்லி நச்சு விதைகளை வி புவியில் இருந்திென் நல்லுவூர்தஸ்வல்லவர் லும்பணிகளைச்செய்துமு மற்றவர்களைப்பற்றியகை மனதில் நச்சு விதைகள்ை இவர்கள் இருந்தென்ன இ இல்லாமலே இருந்திருக்
566625 surfasst.
இவர்கள்ைத்திருத்தமற் இங்கு பரிசு இல்லை. பழி
தான் ஏற்கநேரிடு:பரிசு கி
என்றிவிர்திருந்திம ஏற்புடையோப்மா தன்றென நிமிர்வாறெ குரல்சொல்லும் திசை திங்களோடு திங்கள் தினங்களும் போச்சு திருந்தவோஅல்லை நாள்களும் அருகில் மக்களும் மண்ணும் வி திருந்திநடந்து உயரவேண் நாட்கள் பலகத்திருந்தும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்டுக்கு வந்திருந்தார். வர் அப்பொழுது ஒய்வு பற்றிருந்தார். அன்று நான் ாடசாலைக்குப் போகா மக்கான காரணத்தை என் ான்னால் சரியான நியா முடியவில்லை. ஏதேதோ ஆனால் அவர் என்ன ஸ்லை. "உங்கள் வகுப்பில் ழுங்காகப் பள்ளிக்கூடம் ார் கேள்வியை என்னிடம் 'ஏன்?" என்ற கேள்வி டன். ஆனால் அவரோ க்கி "உனது வகுப்பில் பிள்ளைகள் இருக்கிறார் பர்களைச் சொல் பார்க் எனக்கு மகேந்திரராஜா, கிய ஒரு சிலரின் பெயர் ணவர்களின் முகங்களும் பாயின. எல்லோரையும் ருத்திச் சொல்லமுடிய மாஸ்ரரோ "அடே வராமல் இருக்கிற பிள் தரியாமல் நீ படிப்பிக் என்று தெரியுமோ? உன் விரும்பி வருகிற பிள்ளை ளகளையும் யாரென்று னால் படிப்பிக்க முடியும்.
-ாநெடுந்தீவு மகேஷ்
பாடசாலைக்கு ஒழுங்காய் வாறதுக்கும் பிள் ளைகளுக்கு ஒரு கவர்ச்சி, விருப்பு ஏற்பட வேண்டும். அதே போலத்தான் உனக்கும் பள்ளிக் கூடத்தில் விருப்பும்,கற்பித்தலில் ஆர்வமும் ஏற்பட வேண்டும். இதொன்றும் இல்லாட்டிப் பிள்ளை க்ளும் பள்ளிக்கூடம் விர்ாது நீயும் பள்ளிக்கூடம் போகமாட்டாய்" என்றார்.
நான் ஆழ்ந்து சிந்தித்தேன். கற்றலும் கற்பித்தலும் வாசிப்பையும் சிந்தனையையும் மாத்திரம் கொண் டதல்ல செயற்பாடுகளையும், உணர்வு வெளிப்பா டுகளையும் கொண்டவை அவை கல்வி நல்ல மனப் பாங்கு விருத்திக்குத்துணை செய்து, மீண்டும் மீண் டும் கற்கவும் செயற்படவும் தூண்ட வேண்டும்.
அந்த வகையில் எனது.கற்பித்தலும் அதனைக் கற்கும் மாணவர்களும் தினமும் மாற்றமுறுவதும் வளர்ச்சியுறுவதுமான திறன்களை நோக்கியே நகர வழிகாண வேண்டும். அப்பொழுதுதான் ஆர்வ முடன் கற்பார்கள். எனவே நானும் எனது கற்பித் தலையும் மாற்றங்களுக்கான தூண்டுதலையும், அதன் மூலம் மாணவரிடத்தில் விருப்பத்தையும் ஏற்படுத்தும் திசை தேர்ந்து செயலாற்ற வேண்டும், என எண்ணினேன்.
நீண்ட எனது கற்றல் கற்பித்தல் பயணத்தில் வெற்றிகண்டேன். ஆரம்பக் கல்வி வகுப்புக்களில் எனது ஆடல் பாடல் நாடகம் ஆகியவற்றால் மாத்தி ரமல்ல ஆக்க வேலைகள், அழகியற் சித்திரங்கள், விளையாட்டுகள் எனப் பலதும் பூத்துப் புதுமை விளைத்தன.*
னைஜெயித்துக்காட்டும்
குத்துக் ற்றோர்
நித்தம்
്യബ
ன்னேறும்போது ஒருசில
(88,5ექBl:/03/14Attrigoნენ: ஏனோ விதைக்கிறார்கள் றந்தாலென்ன? இவர்கள் லாம் என்கிறது இவரது
றர் எடுத்திடும்முயற்சிக்கு ான் உண்டு இவர்களைத் ாறுமே பழிச் சொல்லைத்
PLESTISIG స్ట్
தில்லை என்று மனம்சலி
"வசந்தங்கள்ஸ் భ sai G 2:
ჭუჭყიანვრეწ5ეზზე 爵 நீல் jజeట్టి பாவம்போக்கிக்கொள்தீேழ்:ேவிடுநீங்குங் கள் வாலிபம் வரண்டுகுேருன்னர் இளமையி ஐேயே:மனிதர்களgந்ல்லவர்களுத்
சுடர் ஒளி 128, ஓகஸ்ட்.-03,செப்ரம்பர். 2011

Page 5
A N qqSSSSLSSSSSSySSSSSSy y yS விரத்தெருவில் ஆமிக்காரர்கள் குவிக்கப்ப
யாரோ அமைச்சர் வரப்போவதாக முனுமு LM L T J C T அவர்கள் உணர்ந்திருந்தால் பல தீக்குளிப்புக்கள் ந றைப்பற்றிய செய்தியை மறுநாள் பத்திரிகைகள் பிரத் செய்யமுடியும் வழமைபோலவே அந்தக் கட்டட அழிப்புக்கான இந்தியாக்கப்பட்டிருந்தது களப்பன்காக படையினர்களமிறக்கப்
இரவு மணி 030 நாய்கள் எப்போதும் காட்டும் எதிர்ப் ைெ அவற்றின் குறைப்புச் சத்தங்களால் பூமிவெடிக்கும் போலிருக்கிறது என்ற ஒ கனரண வாகனங்களின் இரைச்சல் மனிதக்காதுகளைக் காவுகொண்டது. இடம்பரம் கவனிக்குறுகிசப்தநிலையை அடைந்தது. ஒருபெக்கோபாரம் 32 பாதுகாப்போடு மெல்லிய வெளிச்சத்துடன் அந்தத் தெரு முலையில் தரித்தன.அந்தப் மனிதன் ஒருவன் தம் தாக்குதல் திட்டத்தை சிப்பாய்களுக்கும் கட்ட அழிப்பாளர் தாக்குதலுக்காகக் கூடியிருக்கும் இந்த இடம் வல்வெட்டித்துறையின் ஆலடிச்சந்தி .ெ தெற்குப்பக்கமாகநந்தால் முதலில் பலகாலம் மனிதர் புக அஞ்சும் ஒருவெட்டைக்கான யெடுத்துதாக்குதலுக்குத்தயாராகலாம் முதலில் அந்தப்பழைய கட்டத்தின் பாதுகாப்வே அங்கிருந்து உங்களுக்குக் கடும் எதிர்ப்பு வராது.ஏனெனில் அந்தக் கடத்துக்குள் குடியமர்வதில்லை. எனவே புத்தக வாகனங்களை முன்னே நகர்த் துருப்புக்கள் கட்டடத்தின் பிரதான வாயினூடாக உள்நுழையலாம் அடுத்து மிகக் கவனத்தோடுதான்கு MMM SMM SSASS LL LLTTTT TTTTS SS S S STS SS STCMM M SMTMsMMsS CCSS0S திரும்புக்கல்கூட விடாமல் அகழ்ந்து அழித்துவிடவேண்டும் வேட்டுச்சத்தெ கொள்ளுங்கள் அதிகாலை 30க்கு முதல் திட்டம் நிறைவேற்றப்பட வே.ெ ம்ே
ബീബ് 1305E 5.5 முற்றுப்பெற்றது.அந்தக் கட்டத்தின் தூசுக இருக்கவில்லை இயந்திப்படையின் அதிவேகத் தாக்குதல் மிகவும் நேர்த்தியாக முடிக்கப்பட்டிருந்தது. கடைசி
வரிசைக்காலாட்படைவீரனுக்கு எதுவுமே புரியவில்லை எதிரியே இல்லாத இந்தப் பாழடைந்த கட்டடத்தை ஏன் தகர்க்க வேண்டும் அதுவும்
நடுச்சாமத்தில்
- 22OΟ9 ஆம் ஆண்டுடன் மெளன்ரித்த நிலைக்கு வந்த தமிழரின் ஆயுத ரீதியிலான் விடு தலைப்போராட்டம் மீண்டும் தலையெடுக்காமல் இருப்பதற்கு இலங்கையரசு பல்வேறு நுண்ணர சியல் செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின் ற்து. தமிழர்களிடம் மீண்டுமொரு விடுதலைப் போராட்டம் பற்றிய சிந்தனை வரழல் இருக்கும் வகையில் அவை மிகவும்கச்சிதமான் முறையில் மேற்கொள்ளப்படுகின்றது ஆட்கடத்தில்கேட்டுக் கொலைசெய்தல், அடித்துகித்ாயப்ப்டுத்தில்கிாடுே ஜிரிண்டித்தனான மினித் உரிமை மீறில்களில் ஈடுபட்ல்கிேறீஸ்பூதங்களை பெண்களுக்கெதிராக ஏவிவிடல் எனத் தமிழருக்கு எதிராகப் பல் அர சியல் வேலைத்திட்டங்களைப் பெரும்பான்மை
அரசு மேற்கொள்கின்றது.இதுவே நமக்கு வெளிப்
படையாக தெரிந்த, ஊடகங்களால்
ஆக்கிரமிப்பின் முகங்கள்: ஆகும்.இதையும் தாண்டி : இலங்கை அரசுக்குக் கூரிய ே பற்களுடனும், நீண்ட தீ நாக்குகளுடனும் ஒருமுகம் ) இருப்பதை யாரும் கண்டு கொள்ளத் தவறிவிடுகின்ற னர். அல்லது பயப்பிதிவெளிப் படையாக பேசும்தன்டிையை
விடுதலைப்புலிகள் தோற் கடிக்கப்பட்ட காலத்திலிருந்து திட்டமிட்ட வகையில் மேற் கொள்ளப்பட்டுவரும் இம்மறை முக அரசியலின் அண்மைய அவ தாரம் தமிழீழ விடுதலைப்புலி களின் தேசியத்தலைவர் வே.பிரபாக ரனின் ஊரான வல்வெட்டித்துறை யில் அரங்கேறியது.
வரலாற்றில் அதன் உணர்வலையில் பிர பாகரன் என்ற நாமம் "சுதந்திரத்தின் ஆண்ட யாளமாக மாறிவிட்டது. அவர் மீதான விழீர்க்rைங் களையெல்லாம் தாண்டி ஒவ்வொரு தமிழனின் உள்ளுண்ர்விலும் இப்படித்தான் உண்ர்ப்ப்டு கின்றார். இறுதி வரைக்கும் தமிழினத்தின் விடு தலைக்காகப் போராடி போர்க்களத்திலேயே மெள னித்தவர் தந்திரங்கள் மலிந்த அரசியல் வேட்டை யில் அவர்தன்கொள்கையிலிருந்துவிட்டுக்கொடுக் காத ஒரு தலைவராகவ்ே இருந்தார்.தமிழினத்தின் விடிவுக்காய் போராடத்தொடங்கிய எல்லாத் தலைவர்களும், போராளிகளும் சமர்சஅரசியலில் மூழ்கிப் பேரினவாதத்துக்குப் பணிந்த போதும், இறுதி வரைக்கும் அவரால் அதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இதனால் தான் தமிழர் உணர்வில் இவ்வாறானதொரு உயர் நிலையைப் பெறுகின்றார் அவர் அந்த மனிதன் பற்றிய பிழை
சுடர் ஒளி 128, ஓகஸ்ட் 03 செப்ரெம்பர். 2011
கண்டுபிடித்தல்களும், கலாம். ஆனால் அவரில் லங்களை இப்போதுதமி விட்டனர்.ஆாத் வழி கைன்ய இலங்கைத்தமி பவிக்க முடியர்து என்னு கொள்கை பிரபாகரன் பார்த்துநிற்கின்றது.
இந்நேரத்தில்த்ான் ண்டிே அழித்தெழிக்க யில் மனிதாபிவின்பே திலிருந்து இலங்கைப்பன
சுற்றுலமைய்ம்ாக்கினர் பய்னிதிகுந்திங்கள்வர்ச
sinifrigadition
கையோடு திரும்பினரா? ணிலிருந்து மரப்பட்டை எடுத்துச்சென்றனர். தமிழ் னின் வீட்டுப் புகைப்பட காது:வ்ருகைத்ரூம்சிங்கள கெமர்ாக்களிலும் அவ் பற்றிச்செல்லப்படுகின்ற கின்றார்களோ அவரை அ சந்தர்ப்பங்களை ஏற்ப்டு அடியோடு அழித்துவிட்
ஆயிரம் அவலங்க வாய்மூடி தமிழர்கள்ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ാബ് --5յի Եorii:Giorcoopրզ5լի அத்துக் கொண்டனர் தமது JUU LÖGBUmrosos e 35 ந்திருக்கும் கலவரமொன் திருக்கு. ஆனாலும் என்ன திடம் திரைமறைவில் டிருந்தனர்
இது கூடுதலாகக் காட்டின | pada GA க்கப்போகிறது: Lugü Songolauses தியின் மிகச்சிறந்த மோப்பு 5b supreses, naB6 பத்திலிருந்து சிறு விதிக்குள் (p, ബബ്ബ களைத்தாண்டவேண்டும் ழைக்காலத்து நுளம்பு கூட கனரக ஆயதங்களுடன் ஆைரம்பியுங்
అయ த்துக்
விமர்சனங்களும் இருக் லோத்தால் ஏற்படும் அவ ழர்கள் உண்ர்த்தொடங்கி அரசியலுற்ற ஒரு வாழ்க்
ழர் ஒருபோதும் ம் இலங்கை அரசியலின் களின் லுருகையை எதிர்
ா அவர் புற்றியநினைப்
முன்ைகின்றன்ர்வன்னி ாரை ஆரம்பித்த்கர்லத் blueor
ரிாத்ரீனின்விடுகள் மிக க முள்ளிவrத்தாலில் சிங்கள மக்களுக்கான இதன்ால்வடித்குக்குப்
1ளின் முதற்றத்த்ற்றுல்ா,
றின. வந்திவிர்கின்றுேங் பிரபாகரன் வீட்டு மண் வரை நினைவுச்சின்னமாக ர்களிடம் கூடப் பிரபாகர உங்கள் அவ்வளவு இருக் ப்பயணிகளின் அனைத்துக் வீரத்தின் நினைவு கைப் து. யாரை புதைக்க நினைக் தவர்களே கொண்டாடும் நீதிக்கொடுக்க முடியுமா? டார்கள். ள் நிகழ்த்தப்பட்டாலும் மளனித்திருக்கவேண்டும்
அனு
என பெரும்பான்மை அரசு நினைக்கிறது. அதற்
காகப் பிரபாகரன் எனும் விடுதலையின் அடை யாளத்தை முற்றாக விம்ப ரீதியல் அழித்துவிட
நினைவுகளை அழிக்க வேண்டுமாயின் முதலில் அவரை நினைவுபடுத்துகின்ற சின்னங்களை இல்லாமலாக்கவேண்டும்.அதுவெற்றிகரமாகநிறை வேற்றப்பட்டால், அடுத்த தலைமுறைக்கு பெயர் மட்டும்நினைவிருக்கும் அதற்குஅடுத்ததலைமுறைக்கு அதுவும் நின்ைவிருக்காது.தமிழர்கள்கெர்த்தடிமை i வாழ்வதற்கே இங்கு பிறந்தவர்க்ள் என்ற எண்ணம் தமிழ்ர்மத்தியிலேயே உருவாக்கப்பட்டு விடும். பெரும்பான்மைப் பலம் பேசும் இல்ங்கை ஆரலாற்று எழுத்தியலிலும் தமிழர் விடுதலைப் ரோட்டம்மறுைத்தப்பூட்டஒன்றாகழிாறிவிடும் ஏற்கனவூேமுட்துேத்விருகோல்:தமிழர்குதந் திர்ப் போராட்டத்திைச்சின்னர்பின்ன மாக்கி இல்லாதொழித்துவிட்ட இலங்கை அரசு அதன் எச்சசொச்சங்கள் எங்காவது இருக்கின்றனவா என்று தேடி அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் விடு தலைப் புலிகளால் நிறுவப்பட்டிருந்த முக்கியநினைவுச்சின்னங்கள் மற்றும் தமிழரது வரலாற்றைப் புலப்படுத் தும் எச்சங்கள் போன்றவற்றை அடி யோடு அழிக்கும் பணியை படை களைக்கொண்டு மேற்கொண்டிருந் தது.இந்தப்பணிகளில் விடுதலைப் புலிகள்ளங்கெல்லாம்.தமது நினை வுச்சின்னங்களை அமைத்திருந்த னரோ, அங்கெல்லாம் படை யினரின் கற்பனாவாதங்களை வெளிப்படுத்தும் தூபிகளை அமைத்தனர். இதனூடாக பார்த்துப் பார்த்துப் பழகி விட்ட பிரமாண்டமான, தமி ழர்சார்பான நினைவுச்சின் னங்கள் இருந்த இடத்தில் புதியதொரு நினைவை மக்கள் மத்தியில் ஏற்படுத்தமுனைந்தனர் நுண்ணரசியலாளர்கள் இதன் வெளிப்பாடே ஆனையிறவிலும், கிளி நொச்சியிலும் புதுக்குடியிருப்பிலும் எழுந்திருக்கும் புதியதும்பிகள். இந்தப்பின்னணியில்தான்தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரனின் வீடு இடித்தழிக்கப் பட்ட சம்பவமும் நோக்கப்படல் வேண்டும்.
இதுவே அந்த நடுச்சாமத்து கட்டட இடிப்புக் :பின்னால் இருக்கின்ற நுண்ணரசியல்.
‘சிங்கங்கள் தமது வரலாற்றைச் சொல்லாதிருக்
கின்ற வரையில் வேட்டையாடுபவர்கள் சொல்லு வதுதான்சிங்கங்களின் வரலாறாக இருக்கும்’ என்ற ஆபிரிக்கப்பழமொழி இவ்விடத்தில் தான் தமிழர் களுக்கும் பொருத்தமாய் அமைகின்றது. இந்த நிலைஈழத்தமிழர்களுக்குமட்டும் நேர்ந்த ஒன்றல்ல. ஆபிரிக்கா மற்றும் ஆஜன்ரீனா போன்ற நாடுகளில் தம்மீது நிகழ்த்தப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிய இனங்களது விடுதலைப் போராட்ட்த் தைச்சிதைத்தபின்னர் வலுப் பெற்ற அரசுகள் மேற் கொண்ட ஒரு நடவடிக்கைதான். இது தமிழ்ப்புரட் சித் தோல்விக்குப் பின்னரும் சாத்திய்ம்ாகிறது.*

Page 6
G தின் ရုရှနှင္တန္တရ ၉၅,း ၂၅းကြွားဒျု '
விட்டது யாழ்ப்பாணம் நாவாந்துறையில் இந்தப் பிரச்சினை பெரிதாகி 102 பேர் சிகிச்சைக்த்ர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர் அதில் 18 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள் அவர்களின் கைகள் அல்லது கால்கள் இல்லை யேல் இரண்டுமே அடித்து முறிக்கப்ப்டுேள்ளதாக மருத்துவ பரிசோதனை அறிக்கை கூறுகிறது; பல ருக்கு மண்டை உடைக்கப்பட்டுள்ளது கெண்கள் சிலர் மானபங்கப்படுத்தப்பட்டுள்ளனர்
மாலைக் கண் நோய் உள்ளவர் இரவில் படையி இனரின் முகாம் மீது கல்லெறிந்தார் என்று குற்றச் சாட்டப்படுகிறது. பக்கவாத நோய் வந்து வலது கையும் காலும் இயங்காமல் போனவர் பொலி ஸாரைத்தாக்கினார் என்று கைதுசெய்ய்ப்டுேகிறார் தாயாரின் முன்பாகவே பிள்ளைகள் நிர்ண்ணம்ாக் கப்பட்டு அடித்துக் காயப்ப்டுத்தப்ப்டுத்தின்றனர். கணவன்மாரை விடுவியுங்கள் என்று நீதி
YLLTS S S S L L S LSYS 00LLS ಜ್ಷಾನ್ತ
ܟܝܬ
போதாததற்கு பென் இஞ்சம் தீர அம்மணமாக்க: ஆண்களைத் தந்து சப்பத்துக்களைக் கழற்றி ஆடித்துள்ளுனர்
இவை எல்லாம் அனைத்துலகழ்ளித் ஆரிமை சட்டங்களை மீறும் செயல்கள்ாத்தெஸ்த்தக் கவை ஏற்கனவே இதேபோன்ற்றிவித்துரிமைக் குற்றச்சாட்டுக்களையும்:ர்ேக்குற்றத்தாட்டுக் களையும் அனைத்துலகதுரங்கில்:திர்க் திர் கொண்டுள்ளது. அதை:பற்றி அர்த்தில்ல்ை வில்லை. சிறுபான்மை இனங்களுக்குளதிரான எதையும்ே அவர்கள் கண்டுகொள்வதில்ல்ை
இராணுவத்தினரும் பொலிஸாருமேதம்மைத் திரிக்கி இந்த அநியாயங்கள் அனைத்தையும் செய் தர்கள் என்று நாவாந்துறை மக்கள் அர்த்துச் சொல்கிறார்கள் எந்த நீதிமன்றத்தின் முன்னர்லும் சாட்சியமளிக்க அவர்கள் தயார்ாக இருக்கிறார்கள் இராணுவத்தினரும் பொலிஸ்ாரும் ஏன் இப்படி நடந்து கொண்டார்கள்? பொதுமக்களை அடித்துத் துன்புறுத்துவதில் அவர்களுக்கு என்ன:இன்பம்
23 ஒகஸ்ட்-03, 35ബ് ര
ിരg-7ം ബ
。 örss E-ma: erori:
இது நல்
இந்தக் கேள்விகளுக்க (55ഞ്ഞ് 11:16 காரணங்கள் இராணுவ மக்கள் விடயத்தில் அதி வெறியுடனும் நடந்துெ மட்டும் நடப்பதல்ல. இ களும் தனிச் சிங்களவர் கப்பட்டிருப்பது இவ்வாற வாக்கி விடுகிறது. 60 வருட இனக்குரோதத்துடனும் களை நோக்கும் சிங்கள தனைகளே கடந்த காலத் ஆயுதம் ஏந்திப் போராட்ை அதன் விளைவுகளை நாடு இரண்டு வருடங்களின் போராட்டம் முடிவுக்கு வ அனைவரும் ஒற்றுமை தோடும் வாழ வழி ஏற்ப ஜனாதிபதி கூறினர்.இ நல்லினக்க முயற்சிகள் ெ படுவதாக வெளிவிவகார நாடு நாடாகச் சென்று பி ஆனால், களத்தில் எல்
சந்திக்கத்தொடங்கியுள்ளதாகத் தெரிகின்ற்து:" தமிழ்நாட்டில் ஏற்பட்டுவரும் மத்திய அரசுக்கெதி
ரானமனோநிலைபுலம்பெயர்தமிழரின் இந்தியா வுக்கெதிரான நிலைப்பாடு, ஈழத்தமிழரைதித்த் தெடுக்கத்தயாராகும் மேற்கின் இராஜதந்திர நகர் வுகள் இந்தியாவின்கட்டிலிருந்துவிலகிச்தின்விம் தஞ்சமடிையும்இலுங்கையின் அண்மைக்கால அர சியல் மாற்றங்கள் போன்றன இந்தியாவிற்குப் பெரும் அழுத்தத்தைக்கொடுத்திருக்கின்றது. ஏற் கனவே ஆள்நாட்டில் ஊழலை ஒழித்ற்கான
போராட்டங்கள்வலுப்பெற்று வருகின்றுநிலையில் இவ்வாறானெ நீருக்கடித்ள்
இலங்கையிலிருந்தும் எழுந்திருக்கின்ற்மையானது இந்திழநடுவின் அரசை மீண்டும் ஈழம்க்குள் பற்றி அக்கறை கொள்ளவைத்துள்ளது.
இதற்காக்ஜனநாயக நா:ொன்று வ்ழமையாக் அமைக்கும்:குழு வொன்றை அழைத்து அதனூடாக இப்பிரச்சினைன் அணுகப்போவி தாக இந்திய இராஜதந்திர வூட்டர் ரங்கள் தெரிவித்திருந்தன.அந்த அறி விப்பைப் போல்வே காங்கிர்ஸின் சுதர்சனநாச்சிப்பன் உலக அபிவிருத்திக்கும் மன்த்ல் ம்ைகளுக்கும்ான்நீர்பாளுமன்ற உறுப்
பினர் குழு உருவாக்கப்பட்டது.
- மாநாட்டில்தம் நாட்டு சினைகள் இருப்பினும் க்ளின் பிரச்சினைத்தீர்வி அக்கறையோடுஇருப்பத ஆரம்பித்துவைத்துப்பே தெரிவித்திார்த்தஅத்தோடு கலந்துகொண்டிருக்கும்த சினைத்தீர்வுதொடிர்பில் கள்:ஏற்றுக்கொள்ளப்ப் மத்திய அரதஇப்பிரச்சிை குறிப்பிட்டார்:இவ்வா யாடல்களூரத்தழுது ந :குத் தீர்வுகண்டுள்ளது எ
வித்திருந்தார்:அவர்கள் கவே தமிழ்த்திட்சிகளும்
அரசியல்கட்சிக்ளை ஒரு மேசை யில் சந்திப்பதற்கான அழைப்புைவிடுத்திருந்தமை அமைந்தது:ஆந்தின்படிதமிழரசுக்கட்சிதமிழர்விடு
ரெலேகாபிஆர்எல்எல்(பத்ம நாபா அணி:ஈஎன்.டி.எல்ல்ேபோன்றவற்றுக்கு அழைப்பைவிடுத்திருந்துத்ரTேடுஇண்ந்திருந்து இணக்கப்பாட்டுஅரசியல்நீர்ேத்தும்,எந்தக்கட்சி களும் இந்த அழைப்பில் இணைத்துக்கொள்ளப்பட
வில்லை.
கடந்த2324ஆம்திக்திகளில் நடைபெற்ற இம்
பற்றிய முக்கிய கோ வைத்தனர்:தமிழ்ர்பிராந் ருக்கும் இலங்கைஇராணு கான அழுத்தங்களைக் சினை தொடர்பில் ே கொள்ள ஹேண்டிய முத் பில்பேசியத்தமிழரசுக் உறுப்பினர்மாவைசேனா
இந்தக் கேரளிக்கைை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

júQmbuj,2011 ീ മേ 。 ósfs73goos
79-5 Osudaro.com
(Q)5ତର)
ான பதில்களே நாட்டின் இனப்பிரச்சினைக்கான ம் பொலிஸாரும் தமிழ் ார மேலாண்மையுட்னும் ாள்வது இன்று நேற்று த இரு அரசு இயந்திரங் entre 6u está sustió ான செயல்களை இலகு ங்களாக இதே கதைதான் இழிநிலையிலும் தமிழ்ர் மலாதிக்க இனவாதச் சிந் ல் தமிழ் இளைஞர்களை வத்தது 30 வருடங்கள்க
அனுபவித்தது .ே முன்னர் அந்த ஆயுதப் ந்தபோது நாட்டு மக்கள் யோடும் நல்லிணக்கத் டுத்தப்பூட்டுள்ளது.ஒன்று எங்களுக்கு இடையிலான் தாடர்ந்து முன்னெடுக்கப் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ச்சாரம் செய்கிற்ார் ாம் தலைகீழாகவே இருக்
கிறது. தமிழ் இளைஞர்களைக் கட்டுத் தண்டனைப் Soos தண்டிக்கிறது. அந்த இராணுவத்தைத் தட்டிக் கேட்கவேண்டியவரும் Gung nosissim பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய வருமான பாதுகாப்புச் Gausdomsmi கோத்தபாய ராஜபக்ஷவோ படையினருடன் விளையாடாதி கள் என்று மக்களை எச்சரித்துப் படையினரைத் தட்டிக் கொடுக்கிறார்
மஹிந்த அரசு சிறுபான்மையினர் விடயங்களை எவ்வாறு கையாள்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம் இன்று வரைக்கும் வடக்கு கிழக்கில் T S DSJ S T M LLLLLLL எந்தவொரு விசாரணையையும் நடத்துவதற்கான் உத்தரவுகள் பொலிஸ் அதிகாரிகளுக்குப் பிற
GNU GASOSO
அரசுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் சதித் தி: டத்தின் ஒரு பகுதியே கிறிஸ் பூதம் மற்றும் அதனையொட்டி எழும் வன்முறைகள் என்று கூறியதுடன் ஜனாதிபதி தனது கடமையை முடித் துக் கொண்டார் மக்களுக்கும் படையினருக்கும் இடையிலான மோதலின் பின்னணிகள் காரணங் கள் ஆராயப்பட்டு அவற்றைத் தீர்ப்பதற்குந்த நடவடிக்கையும் முன்முயற்சியும் எடுக்கப்பட் |68|65,6ლიeა.
கடந்த காலங்களிலும் இதுதான் நடந்தது குற்றவாளிகளைத் தண்டிக்காதுவிடும் கலாசாரம் இந்த நாட்டில் இன்னும் மாறவில்லை விளைவு மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர் கின்றன. |ါး၍
இவை நல்லதல்ல. இராணுவத்தினரும் ெ லாரும் மீண்டும் தமிழ் இளைஞர்களைக் குறி வைத்து இப்படித் தாக்குவதும் அவர்களுக்குக் கூட்டுத் தண்டனை கொடுப்பதும் 1980 காலப் பகுதின் ஞாபகப்படுத்துகிறது. அரச இயந்திரத் தின் இவ்வாறான பழிவாங்கும் செயல்களால் நிரந்தர அமைதி என்பது ஒருபோதும்:காத்திய பட்ாமல் போய்விடும் என்பதை ஆட்சியாளர் உணர்ந்துகொள்ள வேண்டும்
க்குள்ளேயே பல பிரச் அடில் நாட்டுத் தமிழர் ல் இந்தியானப்போதும் ாகம்ாநாட்டுத்தொடரை சிய சுதர்சனநாச்சியப்பன் அக்கட்டத்தொடரில் மிழ்க்கட்சிகள் இனப்பிரச் முன்வைக்கும்.தீர்மானங்
ரிக்கையொன்றை முன் யங்களில்நிலைகொண்டி வத்தினரை அகற்றுவதற் கொடுப்பதே இனப்பிரச் சும் ஈந்த நாடும் மேற் ற்பணி ஒன. இக்குழு-சார் ட்கியின்,நாடாளுமன்ற
யஉருவாக்கப்பட்டுள்ள
அக் குழுவால்திற்றுக்கொள்ளமுடியுமோதெரி யாது ஏற்றுக்கொண்டாலும் அது நடைமுறைச் சாத்தியமான ஒரு விடயமா என்பதும் இப்போது தேள்விக்குறிதான். ஏனெனில் இலங்கையின் இரா னுல்வி:யங்களில் தலையிடும் உரிமை இந்தியா வுக்குக்கிடைப்பதென்பது முட்டாள்தனமான ஒன்று.அதுவும்தமிழர்பிராந்தியத்தில்நிலைகொண் இேராணுவத்தினரை அகற்றுவது இந்த சாத்தியூமாகாது. நாளுக்கு நாள் கிறீஸ்
குறிைந்திற்குகிடைத்தஒருவழிதான் இது குழுக் தளை உருவாக்கி இனப் பிரச்சினைத் தீர்வை இழுத்தடிப்புச்செய்து அதனை
மற்க்கச்செய்வதே இதன் நோக்கம் இலங்கைஅரசுஇந்தியாவின் கையில் இருந்து விலகிப்போகும் சந்தர்ப்பங் களில் எல்லாம்:வடக்கில் எப்போதும் அல்லத்துக்குள்ாகும் தமிழர்களுக் குத்திலைமைத்ாங்கும் அரசியல் சக்தி கிளைத் தன் நாட்டுக்கு வரவழைத்து, ாகஇலங்தை அரசை வெருட் டும் ஒரு இரர்ஜதந்திர முயற்சியை இந்தியாளப்போதும்தன்கைவசம்வைத்
தொடங்கிய ஒரு காலத்திலும் இப் படித்தான் இல்ங்கையைப் பழிவாங்க
யாவிடுதலைப்போராளிகளைப்
லாமல் இ அரசு இல்விக்கத் தமிழர் விடயத் தைக் தையில் எடுக்குமானால் மீண்டும் அவலத் துக்கு உள்ளாகப்போன்துஇலங்தைத்தமிழர்களே.*
சுடர்ஒளிஉ6 ஒக்ஸ்.68 ல்சிப்லரம்பர் 2011

Page 7
) سے
1றிதுவுக்கு இப்போது அட்டமத்துச்சனி நடக்கிறது. அதின்ரில் அவர் ஒன்று நின்ைக்க்ந்டப் பதோ வேறொன்றிாக இருக்கின்றது. ஏற்கின்வே இலங்கையில் உலவுகின்ற கிறீஸ் பூதங்க்ள் பற்றிய செய்திகள்வரத்தொடங்கியதுமேந்துவுக்குகுலைப் பன்காய்ச்சல்தொடங்கிவிட்டது.அதனால்தான் யார் கண்ணிலும்பட்ாமல் வீட்டுக்குள்ள்ேயே அன்டந்து கிடந்தார். ஆனால் அவருடைய கெட்ட காலம் தேவேந்திரனின் ரூபத்தில் வந்து, அவர் எந்தக் கிறீஸ் பூதங்களுக்குப் பய்ந்து ஒளிந்திருந் தாரோ அந்தப் பூதங்கள் பற்றிபுலன்விசாரணை
செய்வதற்கு இலங்கை செல்லவேண்டி நிரப்பந்
தம் நமோ நாராயணா என பெருமூச்சுடன் சொல் லியவாறே பூலோகத்துக்கரனு:தன்:யணத்தை ஆரம்பித்தார். கெட்ட்நேரத்திலும் ஒருநீல்ஸ்கிரி யமாக இலங்கைக்குவரும்நாதுவை எதுவும் செய் யக்கூடாது என்றுநரங்களிடம் ஒரு கிளிபரன்ஸை யும் வாங்கிக்கொடுத்திருந்தார். தேவேந்திரன். அதனால் இம்முறை நாய்களுக்குநாது:பயப்படம் வேண்டிய அவசியமெதுவுமில்ல்ை
இலங்கை கண்ணில் தென்படத்தொடங்கிய துமே கொஞ்சநேரமாகக் காணாமல் போயிருந்த பயம் மீண்டும் நாதுவுக்குள் எட்டிப் பார்த்தது. பயம் தவறு செய்யதாதுவைத்துண்டியது.
இலங்கையில் மலையகத்திலும், கிழக்குப் பகுதிகளிலும் தானே கிறீஸ் பூதம் நடமாடுவதாகத் தகவல் வந்திருக்கிறது. பேசாமல் எனக்குப் பழக்கப்பட்ட பரீழ்ப்பாணத்தில் இறங்கினால் அங்கு கிறீஸ் பூதங்கள் இல்லைத்திானே. வீன்வே கிறிஸ்பூதக் கதை ப்ொய் என்று இந்திரனுக்கு ஒரு கள்ள றிப்போர்ட் அனுப்பிவில்ேiம்.தலைகீழாக நின்றால் கூட இந்திரனால் அதைக் கள்ள றிப் போர்ட் என்று நிரூபிக்கமுடியது
இந்தஐடியாதோன்றியபின்னர்தான்நதுவின் முகத்தில் விழைய்ஃபிரகாசம் வந்தது:ஆனாலும் அந்த ர்ேசன்யில் சு:க்னிய்ன் தலையிட்டு தனக்கு உபத்திரவம் தரப்பேர்வதைந்ாது:அறிந் திருக்கவில்லை:இந்திரனை.ைவேங்ஃபண்ணு கின்ற ஐடியாவந்த்தேறுநொடியேற்து:யாழ்ப் பாணத்தில் காலடியெடுத்துவைத்தஇபம் நாவாந் துறை சுற்றிலும் சின்ன்சின்ன்லிஇகள்: அவை யெல்ஷ்ம்ே மிக நெருக்கமாக அழ்ைந் திருந்து
శ్లో
gym. களில் பெரிய வீடுகளும் எந்த நேரமும் ஒர்ே ஆரவு அவர்கள் எவரின்கண் இருக்கும்மந்திரத்தை உச் நாது. இப்போது அவரது படாது.அதனால் அவ எவரையும் பின்தொடரல சொன்ன மந்திந்த்துக்கு நான்கு மணித்தியாலுத்து திரம் தாக்குப் பிடிக்கும். உருவம் மற்றவர்களின் ஆரம்பித்து விடும் பிறகு ச்ெல்லிமறையவேண்டு அருள்கூறிய ந சுற்றுச் சுற்றி வருவதற்கி லத்துக்கும் மேல் ஆகிவி மையை விடவும் வித்தி தோடு அன்றைக்கு நாவ ரது கண்களுக்குத் தென் டது. அதுவரை சொல் எதுவும் நடக்கவில்லை.
சரி இந்தக்காட்சி கொண்டு இந்திரனுக்கு அ நாது புறப்படவிருந்த நேர வந்து சேர்ந்தது ஒரு வெ6 நாவந்துறையின் ஒதுக்கு பகுதியில்தன்வேகத்தைை
அதிலிருந்துநாலைந்துே
தீம்முகங்களை கறுப்புத்து இறங்கியவர்கள் ஆளுக் தம கைவரிசையைக் காட் களின் கதவுகள்தட்டப்பட திரிந்த ஒருசிலரின் முது கொடுக்கப்பட்டனதர்ம குச் சம்பந்தமில்லாத கறு தீர்கள் குறுக்கும்தெடு விளையாட்டுக்காட்டத்
ஐயோ கிறீஸ் பூத அவலஓலிகள் வரவரப் அந்த ஒலியைக் கே நாதுவுக்கு:அஞ்சும்கெட் மது:யாரிடமிருந்துத றைக்கு வந்தாரோ:அங் தஞ்ந்வந்துவி:கதை
ப்ேட்டி முடிாம்
- of T
சுடர் ஒளி 128, ஓகஸ்ட்.03 செப்ரெம்பர் 2011
 
 
 
 
 
 

கப்படுத்தின சில தெருக் இருக்கத்தான் செய்தன. ாரமானபகுதி. அதனால் ணுக்கும் புலப்படாமல் சரித்து மறைந்து போனார் உருவம் எவருக்கும் புலப் ர் எங்கும்.செல்லலாம். ாம் அந்தளவு சக்தி அவர்
இருந்தது. என்றாலும் க்கு மட்டுமே அந்த மந் அதன் பின்னர் நாதுவின் கண்களுக்குத் தெரிய திரும்பவும்.ழந்திரத்தைச்
ம்ெ,
து நசிவந்துறையை ஒரு டையில் ஒரு மனித்தியா
பிட்டது. என்றாலும் வழ.
நியாசமான அசுமாத்தத் ந்துறை இருப்பதாக அவர் பட்டது. இரவாகி விட் லிக்கொள்ளும்படியாக
களைப் பதிவு செய்து அறிக்கை குடுக்கலாம் என த்தில்தட்டுதடுமாறியபடி ஸ்ளை ஹைரஸ் வாகனம். ப்புறமான சனசந்தடியற்ற ஹஏஸ்குறைத்துக்கொள்ள பர் இறங்கினர். அவர்கள் துணியால்மூடியிருந்தனர். கொரு திக்காகச் சென்று ட்டத் தொடங்கினர். வீடு ட்டன. விதிகளில் தனித்துத் துகளில் பின்னாலிருந்து அடிகள் அந்தப் பகுதிக் ப்புருவம் கொண்டமணி டுக்குமீாகிஓடித்திரிந்து தொடங்கினர். ம்!!!! திடீரென எழுந்த பலமாகத்தொடங்கின. ாட்டமாத்திரத்திலேயே ட்டு அறிவும் கெட்டுவிட்
ப்ேபிப்பதற்காக நாவாந்து:
கேயே ஆதே கிறிஸ்பூதங்
அறிந்தபிேன்னர்ஆனந்த்
iráÈಜ್ಜೈ
நாதுவைப் போல பயம்கொண்டு ஓடவில்லை. தம்மைத்தாக்க வந்த கிறீஸ்பூதங்களை எப்படியும் வேட்டையாடியே தீருவது என்றவெறியோடு அங்குமிங்கும் அண்லந்து கொண்டிருந்த கிறீஸ் பூதங்களைக் கலைக்கத்தொடங்கினர்கள்.இந்த ஒடிப்பிடிக்கும். விளையாட்:ைநாது ரசித்துக் கொண்டிருந்தபோது, திடீரென் அவ்ர்பின்னே எழுந்தஒலிஅவரைத்திடுக்கிடவைத்தது.
இஞ்சஓருகிறீஸ்பூதம் ஒளிக்கறிக்குது என்நாது இருந்த திசையை நோக்கி ஒரு சிறுவன் குரல் கொடுக்க அந்தப்பக்கமாக ஏழெட்டுப்பேர் பாய்ந் தோடிவந்தார்கள்:நாதுவும் வெலவெலத்துப்போய் கிறிஸ்பூதம் எங்கே நிற்கிறது? எனச்சுற்றும் முற்றும் பார்த்தார்.ழ்கூம் அப்படியொருபூதம்இருப்பதற் கான தடியமே இல்லை.அப்படிப்ானரல்சிறுவன் ஏன்கிறிஸ்பூதம் என்றுகத்துக்கிறான்? எனயோசித்த நாதுவுக்கு அப்போதுதான் ஒரு உண்மை உறைத் தது. நாது பிறரின் கண்ணில் தன் உருவம் தென் படாமலிருக்க பயன்படுத்திய மந்திரம் நாலு மணித் தியாலங்கள் கடந்ததால் காலாவதியாகிப் போயி ருந்தது; அதனால் தம்புரா, மாலைகள் காவி வஸ் திரம் என்பவறோடு ஒரு விநோதலுருவமாக அவர் நாலுந்துறைச் சிறுவனுக்குத் தென்பட்டிருந்தார். அதனாலேழே அவன் அல்லுறு:கவிரைன்.இதி லிருந்து தபீக் ஒரேயொரு வழிதர்ன் ஆண்டு. மீண்டும் உருத்தெரியாமல் மறைந்துபோவதே அந்த வழி. அதற்கிடையில் கிறிஸ்பூதமென நாது வைத்தவறாக நினைத்து அடிக்கவரும்மக்களிடம் மாட்டிக்கொண்டால் அவ்வளவுதான். சம்பல் போட்டுவிடுவார்கள். பயமும் பதற்றமும் ஒன்று சேர அவர் மந்திரத்தைச் சொன்னார். அவசரத்தில் மந்திர உச்சாடனத்தில் அவர் சிறு தவறொன்றை விட்டிருக்க வேண்டும். அதனால் உருவம் மறை வதற்குப்பதிலாக நாவந்துறைவாசி போல அவரது தோற்றம் மாறியது.கிறீஸ் பூதம் என ஆவேசத்தோடு வந்தவர்கள் அங்கே நிற்பது தமது ஊர்க்காரன்தான் என்று நினைத்து நாதுவைஸ்துவும்.செய்யது விட்டு விட்டு அப்பால் ஓடினர். '
அப்பாடா ஒரு ப்ெரிம் க்ண்த்தில் இருந்து தப்பிவிட்டேன்.இல்லாவிட்டால் அடிகாயங் களோடுதான் தேவலோகம் போய்ச் சேர்ந்திருக்க முடியும். முற்றாக மறையாவிட்டாலும் இந்த ஊர்க்காரன் போல மாறியதும் நன்மைக்குத்தரின் என நிழ்மதிப் பெருமூச்சு விட்டார் நாது. ஆனால் அவர்னந்த்துருவம் நின்மைக்குத்தான்னினநினைத் தாரோஅந்த உருவத்தால் மிகப்பெரும் ஆகத் துக்குள் மாட்டப்போவதை அடுத்தடுத்த நொடி களில் நிகழ்ந்த சம்பவங்கள் காட்டிநின்றன. நாது வுக்கு அப்படியென்னஆபத்துவந்ததென்பதை
அடுத்தவாரம் சொல்கிறேனே!

Page 8
  

Page 9
உலகில் சித்திரவதைக்கூடங்கள் இல்லாத நாடு எதுவும்.இல்லையெனக் கூறுமளவுக்கு சித்திரவ தைகள் என்பன எங்கும் மலிந்து போய்விட்டன. ஜனநாயக நாடுகள் எனக் கூறப்படும் முதலாளித்துவ அரசியலமைப்பைக்கொண்டநாடுகள்முதல் பொது வுடமைத் தத்துவத்தைப் பின்பற்றுவதாகக் கூறப் படும் சோஷலிச நாடுகள் வரை சித்திரவதை மைய ங்கள் அரசியல் அதிகாரத்தின் பிரதான ஆயுதங் களில் ஒன்றாக விளங்கி வருகின்றன. பொலிஸ்இரா ணுவ நிலையங்கள் முதற்கொண்டு புலனாய்வுப் பிரி வினரின் விசேடமுகாம்கள் வரை சித்திரவதையின் மேலாதிக்கம் எங்கும் கோலோச்சி வருகிறது.
இதில் அடிப்படை அம்சம் என்னவெனில் சித்திர வதை செய்பவர்கள் மனிதர்களாக நடந்து கொள் வதுமில்லை. தங்களால் சித்திரவதை செய்யப்படுப வர்களை மனிதர்களாக நினைப்பதுமில்லை. இப்ப டியான சித்திரவதைகளில் ஈடுபடுபவர்களில் பலர் சித்திரவதையை ஒரு கலையாகவே ஏற்று புதிய புதிய வழிமுறைகளைப் பிரயோகிப்பதில் இன்பம் காணும் வெறிகொண்ட மனநோயாளிகள்ாகமாறி விடுகின்றனர். இவ்வாறு சித்திரவதைக்கு உட்படுத் தப்படுபவர்களில் பெரும்பாலோர் மனநோயாளி களாகவோ நிரந்தர நோய்களினால் பாதிக்கப்பட் டவர்களாகவோ, வெறும் நடையினங்களாகவோ மாறிவிடுகின்றனர்.
மனித உரிமைகள்தொடர்பான சாசனம் ஐக்கிய நாடுகளால் பிரகடனப்படுத்தப்படுத்து அத்ன்: உறுப்பு நாடுகள் இதில் கையெழுத்திட்டுள்ள்ன. ஆனாலும் தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் சித்தி ரவதைகள்தொடர்ந்த வண்ணமேயுள்ளன:
இலங்கையிலும் சித்திற்விதை
மையங்கள் இலங்கையும் கூட சித்திரவதைகள் விஷயத்தில் வேறு எந்த ஒரு நாட்டுக்கும் குறைந்து விடாது பல விதமான சித்திரவதை மையங்களை அமைத்து முன் னிலை வகிக்கிறது. பொலிஸ் நிலையங்கள், குற்றப் புலனாய்வுப் பிரிவு தேசிய பாதுகாப்புப் பிரிவு இராணு வப் புலன்ாய்வுப் பிரிவு உட்பட வேறுபல இரகசிய இடங்களும் சித்திரவதை மையங்களாக விளங்கி வருகின்றன.
அதாவது இலங்கையில் விசாரணை என்ற சொல்லின் உண்மையான அர்த்தம் சித்திரவதையா கும். இப்படியான மையங்களுக்குக் கொண்டு செல் லப்படுவர்களில் கொல்லப்பட்டு மாடியிலிருந்து தூக்கி வீசப்படுபவர்களும் உண்டு காணாமற் போப வர்களும் உண்டு. எல்லாமே தேசிய பாதுகாப்புக் கானவிசாரணைஎன்ற மட்டத்துக்குள் அடங்கிவிடும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் மெல்ல மெல்ல ஆயுத வடிவத்தை நோக்கி நகர ஆரம்பித்த போதே இந்தச் சித்திரவதை மையங்களும் விஸ்வ
ரூபம் எடுக்கத் தொடங்கி கள் எனக் கருதப்படும் கூட்க் கைது செய்ய்ப்ப யப்பட்டனர்;ஆண்ால் இ asgyírrá a fépíbi főünyrn வில்லை மாறாக்லுேம்ே
அதே வேளையில்வி ப்பை இந்தச் சித்திரவை
சயனைட்உட்கொண்டுமர
ஆனால் விடுதலைப்ட் எனக் கருதப்பட்டவர்க கொடிய சித்திரவதைக்கு இப்படிக் கைது செய்யப் பட்டோர் காணாமல் ம்ே
சித்திரவதைகளின் டே ஏனையோரில் சிலர் கொ
வாக்குமூலம் வழங்கினர்
தண்ைேன வழங்கப்பட்ட பவர்கள்தொடர்ந்து தடு ரவதை செய்யப்படுகின்ற இரண்டுவருடங்களுக்கு ே புலிகள் ஒடுக்கப் பட்டு றது.ஆனால்இன்னும்ஏரா பட்டுள்ளனர்; அடிக்கடி
saidia a இப்போது போர் மு களில் பிாரழ்gரியமுை டேமக்களைஒரேநேர தும் ஒரு புதியமுறைகடை
இம்முறையில் உடல் க்கு உட்படுபவர்கள் மி னரே. ஆனால் உளரீதியா பட்ட மக்கள் கூட்டமே படுத்தப்படுகிறது.
இல் பில் போர் நிக பெற்றதாக அறிவிக்கப்ப காலப்பகுதியில் வடக்கு லும், விதித் தட்ைகளும் நிறுவப்பட்டன. சோதினின் வைத்தல் போன்ற நட்வ
சோதனை என்ற பெய துன்புறுத்தல்கள்உட்படட் தப் பட்டனர்.இராணுவ
தத்தில் மக்கள் இயல்பு மும் எது நடக்குமோன்
சுடர்ஒளி 128, ஓகஸ்ட் -03.செப்ரெம்பர். 2011
 
 
 

தமிழ்மக்களின் உரிம்ை போராட்டம் மெல்லமெல்ல வலுத்தை நோக்தி நகர் ஆர்ம்பித்தபோத்ேஇந்தச் சித்திரவதை ம்ையுங்களும் விஸ்வரூபம் எடுக்கித் தொடங்கின.
மான்சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர். ஒரு கெண்ரலுமான வாழ்வு பறிக்கப்பட்டது. எவரும்
எந்நேரமும்இந்தவிதத்திலும் அவமான்ப்படுத்தப்பட :முடியும் என்றநிலை நிலவியது. அதாவது வடக்குக் மக்கள்ன்துசெய்து தடுத்துவைக்கப்படாம்லே
தேவேளையில்றி ம்கள் என்ற பேரில் போர்காரண்மரிக்இடம்பெயர்ந்த மக்கள் வெளித் தொடர்புகள்டிறுத்கப்பட்டுமுட்கம்பி வேலிகளுக் பட்டு அடிமைகள் போன்று ட்ட்தும் குறிப்பிடத்தக்கது. னங்களினதும், சர்வதேச தங்கள் காரணமாக சோதனை ளர்த்தப்பட்டன.
ாத்தின் இன்றைய நிலை
நிம்மதிப் பெருமூச்சு விடத் து வெள்ளைவானில் பாட்சாலைப் த்தப்படும் சம்பவங்கள் ஆரம்பித் பாடசாலைக்கு தனியார்கல்விநிலையங்களுக் ம்பிள்ளைகளுக்கு என்ன நடக்குமோ ற்றேர் தவிப்பதும்பிள்ளைகன்ன்ப் பாது இக்கட்டிச் செல்லப் பெற்றோர்க்ள் பாட லுவாக்வில் குவிந்து நிற்பதுமானநிலை உருவாக் இகழ்ந்தது. இப்படியான ஒரு சித்திர்வதையும் ܒ ܗܝ - ශීඝ්‍ර குட்ாநிாட்டு மக்கள் ம்ேல்தினிக்கிப்பட்டது. ட்டு சித்திரவதிை செய் அடுத்துய்ாழ்ப்பாண்த்தில்இeeபீெற்றதொடர் வ்வாறான அடக்குமுறை கொள்ளைகிள் கெளிலைகள் என்பனவாகும்.இதன் ாட்டத்திை நசுக்க முடிய் காரணமாக மக்கள் தமது நித்திரைண்யயும் நிம்மதி மேலும்இன்னஞ்ர்கள்ஆத் ம்ையும் இழந்தனர். இரவு முழுவதுமேமின்விள்க்கு ல்ண்மண்ம்ய்ேதுருவாக்கியது சீை எரிய விட்டு பயத்துடன் காலம் க்ழிக்கும் விடுதல்ைப்புலிகள் அமை ஒருநிலை நிலவியது. இப்படியான சம்பவங்களை தகளால் நெருங்க முடிய அடுத்து மீண்டும் வீதிச்சோதனைகளும் இரவுநேர க்கூடியசந்தர்ப்பம்வந்தால் இராணுவ ரோந்துகளும் ஆரம்பிக்கப்பட்டன. எனி ணத்தைத்தழுவிக்கொள்வர் னும் இச்சம்பவங்கள் தொடர்பாக எவருமே கைது புலிகளின் ஆதரவாளர்கள் செய்துதண்டிக்கப்பட்வில்லை. ள் கைது செய்யப்பட்டு இவை பற்றிய பயம் ஒரளவு நீங்குவது போன்ற உட்படுத்தப்பட்டனர். ஒரு நிலைமை தோன்ற ஆரம்பித்தபோது மலைய பட்ட ஆயிரத்துக்கு மேற் கத்திலும் ஏனைய முஸ்லீம் மக்கள் வாழும் பகுதி பாய்விட்டனர். களிலும் கிறீஸ் மனிதரின் அச்சுறுத்தல்கள் ஆரம்ப ாது இறந்தவர்கள் போக மாகின.இதில் பல பெண்கள் கொல்லப்பட்டனர். டுமை தாங்காது ஒப்புதல் பலர் பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்தப் அவர்களுக்கும் சிறைத் பட்டனர் பல பெண்கள் காயப்படுத்தப்பட்டனர். து ஒப்புக் கொள்ள மறுப் பெண்கள்விட்டைவிட்டுவெளியேவருவதற்குமட்டு த்து வைக்கப்பட்டு சித்தி மன்றி, வீட்டுக்குள்ளே கூட இருப்பதற்கு அஞ்சு னர் போர்நிறைவுபெற்று மஹாவுக்கு நிலைமை உள்ளது, இந்த மர்ம மனி கிவிட்டது விடு தர்களைப் பொதுமக்கள் துரத்திச்செல்லும்போது விட்டதாகக் கூறப் படுகி : డపిx పిని ாமானோர்கடுக் - - - யங்களுக்குள்ளேயோஒடிவிடுவதாகத் தெரிவிக் கைது ெ காண்டு கப்படுகிறது. இதன் காரணமாக பொலிசாருக்கும் குறிப்ப்டுத்தப்படுகின்றனர் பொதுமக்களுக்கும்இடையூேலுற்பட்டிழோதல்க த்திர்வதைஉேத்தி ຂຶງ லாஜபடுத்
ந்த் பின்ப சித்திரவை LLLLT LLSTTTSLLLTT LTLTTS LLTLLLLLTYL S LTTTTS :: இந்த மர்ம மனிதர்கன்ளப் பொதுமக்கள் s இத்ததைத் துக்கிழவைப்திருதாக்குவதோசுத்து ஜப் ப்பிடிக்கப்பட்டுவருகிறது. படையினராலும் பொலிசருலும் மககள எச்சரிக் விலான சிக் திரவை கப்பட்டுள்ளனர். ஆனால் கிறிஸ் மனிதர்கள்எவரும் அள ததரவதை இதுவரை கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு ፵፭ረጃ; குறை*点 தெ ாகையி அவர்களின் மூலவேர் கண்டு பிடிக்கப்படவில்லை. னசித்திரவதைக்கு பரந்து முஸ்லீம்களின் புனிதரம்ழான் மாதம் ஆகிய இந் - நாட்களிலும் அவர்கள் நிம்மதியற்ற சந்திரசேகர ஆசாத் அச்சிக்கலந்தஒருநிலைமையேrசந்திக்க வேண்டியுள்ளது:தமது மதச்சடங்கு களைக் கூட நிறைவேற்ற முடியாத ** شمساهمت கிழக்கின் பல பகுதிகளி சித்திரவதையை அனுபவிக்கின்றனர். மலையகத்தில் சோதனைச் சாவடிகளும், இப்ல்புவாழ்வே பறிக்கப்பட்டுவிட்டது. ஈள் விசாரண்ைகள் தடுத்து மொத்தத்தில் இந்நாட்டில் வாழும்தூழ்முஸ் டிக்கைகளால் எங்கும் ஒரு லீம்மக்கள்மேல் உளவியல் ரீதியானஒருசித்திரவ து. தைப்பேர்தொடுக்கப்பட்டுள்ளது.இவற்றைநாம் ரில் பெண்கள் பாலியல் *ஒரு தனிச்சம்பவமாகப் பார்க்க முடியாது. இவை லசிரமங்களுக்குஉட்படுத் அன்ைத்தும் இலங்கை அரசால் மேற்கொள்ளப்ப த்தினரின் இரவு ரோந்து டும்இனஒடுக்குமுறை நடவடிக்கையின்பகுதிகள்ே பப் பறித்தன. ஒட்டுமொத் தமிழ்முஸ்லீம் மக்களைப் பொறுத்தவரை நாடே ாழ்வை இழந்து எந்நேர ஒரு திறந்த வெளிச்சித்திரவதைக் கூடமாக மாற் ஜ்றவயத்துடன் உளரீதி றப்பட்டுவருகிறது என்பதே உண்மையாகும்.*
-- ܒ -- ¬ .

Page 10
நான் அழகானவன் அல்லன் * - என்னுடைய நிறை வெறும் 12 அவுன்ஸ்தான்:நிறமோ சற்றுக் கருமைகலந்தசிவப்பு. 45 வயது நிரம்பிய சிவா என்னும் மனி தனுக்குச் சம்பளமில்லாடில் வாழ்நாள் பூராத்வும் உழைக் கும் அடிமை நான். சிவா கம்பீர்மான: "ஆண்மை ததும்பும்:ஒரு:னிதன் அவனுக்கு ஒரு:அழிகான் மனைவியும், மூன்று குழந் தைகளும் இருக்கிறார் கள். நல்ல உத்தியோகம்
grsirunij? s
டைடி இருதாந்தசை நார்களால் இணைக்கப் பட்டு அவனது:நெஞ்சுக் கூட்டில்கிட்டத்தட்ட நடு வில் தொங்கிக் கொண்டி ருக்கிறேன். என்னுடைய நீளம் ஏறத்தாழ ஆறு அங்
வித்ற்க்அ
குலம் அகன்ற பகுதியின் அக avböjlijnfišká - siri லம் கிட்டத்தட்ட நான்கு அங் மனிதனின் சராச குலம். ஒரு பியர்ஸ் பழத்தின் பையின் அந்தத்தை
வடிவத்தில் நான் காணப்படுகிறேன். டாது. ஆகவே என்னளவு கவிஞர்கள்வர்ணிப்பதுபோல் நான்காதல் உன்ழக்கும் ஒரு உறுப்பை மன்னனல்ல. நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்ட எந்த உறுப்பில்பின ஒரு கடும் தொழிலுறளி, என்னிடம் இரண்டு இயங்காழுல்போனாலு "பம்புகள் இருக்கின்றன.ஒன்று நுரையீரலுக்கு சம்பவிப்பது:என்னுை இரத்தத்தைச் செலுத்துவதற்கும் மற்றையது போதுதான் இருந்தாலு இரத்தத்தைவெளியேற்றுவதற்கும் பயன்படுகிறது. நான் சொல்லவேண்டும்
ஒவ்வொருநாளும்இரத்தநாளங்களுக்கடிாகக் யென்று:சூறமுடியாது, ர கிட்டத்தட்டமி0000 மைல்கள் துரத்துக்குநான் எனது.இடதுக்க அ இரத்தத்தைப்பாய்ச்சுகிறேன். இது ஏறத்தாழ்கி000 வெளியேற்றப்படும்பே கலன் கொள்ளளவைக் கொண்ட ஒருபெரிய் வேண்டும். ஒருமுறை ச தொட்டிமைநிறப்புவதற்குச்சமனாகும் போது அதன் இடைவெ
சிவா எப்ப்ோதாவுது என்னைப் பற்றிச்சிந்தித் பத்தின் மூன்று பகுதிய தால் என்னை ஒருமிகமெதுவான சதைப்பற்றோடு முறை இரத்தத்தைவெளி கூடிய ஒருகறுப்பாகத்தான்எண்ணுவான் நானே இந்த இடைவெளிதேர மிகமெதுவானஒரு சதைப்பிண்டம்அவ்னதுகே நேரம் அதேபோல் சி வரும் வாழ்ந்ாளில் இதுவரை 300000 தொன்கள் போதும் அவனது இரத் இரத்தத்தைப்ந்ே:ண்ணியிருக்கிறேன்என்பது வெடுப்பதால் ஒனக்கும் அவனுக்குத்தெரியுமா?மிகவேகமாக ஒக்கூடிய இரத்தத்தை வெளியேற்பு ஒருஒட்டிவீரனின்கால்தசைநார்களைவிடவும், தெள்ளும் ப்ேது55தர ஒரு:குத்துச்சண்டைவீரனின் கைமுஷ்டியின் சிவாஅதிகமாகளின்ை தசைநார்களிைவிடவும், இது மிகவும் விலின்ம பதே ஒரு நல்லுகாரியம்.எ வாய்ந்தது என்று யாருக்காவது தெரியுமா? அந்த என்னைப் பற்றியே சிந் ஒட்ட வீரனும்:குத்துச் சண்டை வீரனும் முடிப்பு வேண்டாததற்பனைக மானால் என்னுடைய சக்தியோடு:இயங்கட்டும் வளர்த்துஅவன்ஜ்ருமனநே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரித்:லி இந்த உறுப் பின்த்இைநீர்களும் வின்ன்ைiோன்றுதடி னமானதல்ல. ஆனூர்ல் ஒரு பெண்ணின்க்ருப்பை ன்தேன்திற்ார்கள் மட்டும் ாவுகிடின்ரனவை. ஏனெ ஒரு குழந்ஜிதின்புப் பத்து தாங்கியிருந்தியின் பிரசவ்
குழந்தைய்ைலுரியேற்று :
தன்தசைநார்க்ள்பலமான் ணப்படும்:ஆனால்,ஒரு ரிவயதான79 வரை கருப் சநார்களும் இயங்கமாட் பலமான காலமெல்லாம் நீங்கள்காண்மாட்டிர்கள். ஒழயிருந்தாலும், அவை ம்.மனிதனுக்கு மரணம் டி.இயக்கம் திற்கும் ம்:ஒருசிறிய விஷயத்தை
எனக்கு:ஒய்வே இல்லை நான்காகப் பிரிக்கப்பட்ட 1றையிலிருந்து இரத்தம் ாது நான்சுருங்கி விரிய ருங்கிமீண்டும் விரியும் ளிநேரம் ஒரு செக்கனின் மட்டும்தான். ஒவ்வொரு யுேற்றும்போது ஏற்படும் தான் என்னுடைய ஒய்வு வா நித்திரை கொள்ளும் தநாளங்கள் சற்றே ஒய் வேலை குறையும் 72தரம்
றும் நான் சிவா நித்திரை ம்மட்டுமே இயங்குவேன்;
னப்பற்றிநினைக்காமலிருப் ன்றுநர்ன்நினைக்கிறேன். நித்துக்கொண்டிருந்தர்ல் ளையெல்லாம் மனதில்
தேரிவின்ற்கிராம்த்தில்iழன்ந்த கோயில் ஒன்றில் பூமிக்கு டியிலிருந்து மூன்று ரத்னச்சின்கள் கண்ட்ெடுக்கபீப்டுேள்ள்ன் ---- 鬣 _aపakతటి ప్లే: ' ' +
வன்பயப்படத்தேவையில்லை. விக்கத்தில் ஏதும் கோளாறு இருந்தால்வுேறு இழியில் நான் அணித்தன்னுக்குஅறிவிப்பேன்.
இத்திஇைண்ைதுமின்அல்ைகள்ல் ஒரு நீாற்றழ்:ஏற்படும். சிவrவின் காரில் சுவிட் தைப்போட்டவுடன் மின்காந்திஅலைகளால் கார்
ஸ்ர்:ஆவதைப் தசைநார்களும் இங்குவதற்குர்மின் ள் இயல்பாகவே ஆறித்தியாகினன், க்கு உதவியாக
இருத்கும். ஆனால் சிலவேளை மின்காந்த அலைகளின் மை காரணமாக எனதுஇதயத்துடிப்பில் ஒரு தன்ம்ைகாணப்பட்ல்ாம்ஆனால்இதற்கெல் ஆஹன் கவலைப்படத்தேவையில்லை : சிலவேளை சிவா ஒரு பயங்கரமான கனவைக் காணுகின்றான் என்று வைத்துக் கொள்வோம். திடீரென்று விழித்துக் கொள்ளும் பேர்து நர்ன் வேகமாகத் துடிப்பதை அவன் உணருவான். அவ் னது ப்ய்த்ணர்ச்சிகள் அதிகாரிக்கும்போது நானும் வேகமாக இயங்குவேன்.அப்போதுதுடிப்புகளின் சத்தத்தை அவன்கேட்கக் கூடியதாக இருக்கும். அவன் அமைதியடைந்தால் நானும் சீரான் வேகத் துக்குவந்துவிடுவிேன் இப்ப்டியான சிறிய விடயங் களுக்கு அவ்ன்பெரிதாக அலட்டிக்கொள்ளவேண் டியதில்ல்ை
ஆனால் என்து வ்ேகத்தைச் சீராக்க அவனால் அமைதியடையமுடியாவிட்டால் என்னை அமைதி யடையச் செய்ய ஒரு வழியும் இருக்கிறது. சில இடங்களினூடாகச்செல்லும் நாளங்கள் மெதுவாக வருடிக் கொடுக்கப்படும்போது அது என்னை அமைதியடையச் செய்யும். அந்த நரம்புகள் சிவாவின் கழுத்தினூடாகவும் காதுகளின் பின் புறமாகவும் நாடியின் முனையினூடாகவும் சென்று அடையக் கூடியவை.
இந்த இடங்களில்டிெதுவாக்மசாஜ் செய்தால் அது என்னை அமைதியடையச் செய்து என் வேகத்தைச் சீராக்கும். அடுத்தமுறை அமைதி யின்மை அல்லது பயம் காரணமாக எனது வேக மாகஇயங்கும் போது நான் குறிப்பிட்ட இடங் களில் மசாஜ் செய்து பாருங்கள்.
(தொடரும்)
சுடர்ஒளி08, கைஸ்ட்-03 செப்ரெம்பர். 2011

Page 11
அறிவாற்றல்உடைய கணினிதொழிநுட்பத்துறையில் புதிர்பரிணாம வளர்ச்சியாக மனித மூளையின் செயல்பாடுகளைஒத்தமுன்மாதிரிசிப்பை உருவாக்கியுள்ளதாக ஐ.பி.எம் நிறுவனம் அறிவித்துள்ளது.இந்த சிப்
ن....... ۶.خصص صحهrs, " ," , , ه یی - மனிதர்களின்
மூளையைப் போல நினைவுகளை செயல் முறைப்படுத்தக்கூடிய வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளது. சூழலை உணர்தல் இலக்குகளைத் தெரிந்துகொள்ளுதல் சுற்றுவட்டாரத்துடன் ெ கொள் சிக்கலான தரவுகளை உண்ர்ந்து கொண்டு சூழ்நிலைக்கு ஏற்றவாறு சரியான பதிலை வழங்குதல் ஆகியவை இந்த
ܟ ܲܢ
4302 August Switz 618131 0041:lعليمينية
4.
Mail: info@tanilkadaich
ஹோட்டல் துறையில் மேல்ப் படிப்பு இலவசம் புறகிறஸ்சோ - இலவசம் - தொழில் மற்றும் துறைசார் நிபுனத்துவம் றோட்டல் முகாமைத்துவம் சமையல் மற்றும் 11
MMMMMMMMLTTTTMM M TTTTTS aaL TS S ST MMMrT S வேலையிடத்தில் விடுமுறை பெற்றுத் தரப்படும்
நேடியாக இணையத்தில் அல்லது தொலைபேசி மூலம் பதிவு Geografia
www.progresso ieithr gara och
LL LLLLL Y LLLLLLLCELG GLLEEELLLLLLL 0 00 LL LLLLLLLLS | Τρίερ 1 Ο αρ2 της Ραχ μα. Οι 11 33 , . / Ο
LS S S S S S S S S S S S S S S S S S S SS S SLS
Lf eaufi 28, gasalore- o8, agliabueoi
 
 
 
 

திட்டங்களுக்கரன்முத்வர் நிலையம் சுமார் 4
ர்கள் வரைநிதித்வியளித்துள்ளது:ஐபிஎம்:
விெளியிடிப்
நிதியுதவியளித்துள்ளத்ாகவும் தகவல்
கேட்ன்மூல்:ெ டுtதுள்ளதோ
* தாயார்ஆத் சிறுமி
படைத்திர்பின்னர்சிறுமிகுழந்தைகள்திரப்
உலகின் முதலாவது பலமொழிதமிழ் அகர்
3- قة.
உங்கள்
AAN areasy கைபேசியில் "
rAN
1813182

Page 12
குடும்பத்தில்உள்ளஒவ்வொரு உறுப்பினர்களின் எண்ணமும் எங்கள்குடும் και டிம்அதிைர்ன்ஒற்றுமைமிக்கது:என்றுஅழ்ைந்திருந்தால்ே ஆது ஒரு ப்ெரிகிழ்ச்சி நாங்கள் எல்லோரும் என்றும்பிரியால் இணைந்து வீழ் வோம் என்று உறுதி கொள்ள வேண்டும் இதன் எப்படி உருவாக்குவது?
ஒரு நாளின் ஒரு வேளையாவது குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்
ara Gaia:
。○リ。 sa TA '
கற்றுக் கொள்வது எப்
வளர்க்கப்பட்டால், அது
ஒவ்வொருகுழந்தையும் வளர்க்கப்படும் பேர்தே அது பலவிஷங்களைக்கற்றுக்கொள்கிறது. எனவே கறறுக பெற்றோர்க்ள் அந்தக் குழந்தை வளர்ப்பில் அதிககல் ஒரு குழநதை ஸதர - வளர்க்கப்பட்டால் அது சந்ே னம் செலுத்தவேண்டுஜரணமாகக் குழந்தை: . கள் கற்றுக் கொள்ளும் சில முக்கியமான நட்ை : * றது. ரியான
- - - - LDELI முறைகள் குறித்து இங்கே கவனிக்கலாம். ஷ்ே : هي نة
*ஒரு குழந்தை உற்சாகத்துடன்ஊக்கமும் தந்துஆன்..: வளர்க்க:ேபால்"அது தன்னம்பிக்கையைக் கற் g ஒரு ே ழிகள் ெ றுக் கொள்கிறது. కాలాg to *, ஒரு குழந்தை குறைகள் சொல்லியும் விமர் : அதுகுற்ற சிக்கப்பட்டும் வளர்க்கப்பட்டால், அது பிறரைப் ಇಲ್ಲ 2 டுநிலை பழிப்பதைக்கற்றுக் கொள்கிறது. , : *. ஒரு குழந்தை சகிப்புத் தன்மையுடன் வளர்க் வாமக் ് க் கொள்கி கப்பட்டால் அதுபொறுமையைக் கற்றுக்கொள்கிறது. ழக கறறு Agill
*. ஒரு குழந்தை கேலி கிண்டல் செய்து வளர்க் *, ஒரு குழந்தை ஏமா கப்பட்டால் ஆதுர்விறரைகண்டுவெட்கப்பட்டுவிலகி றத்தோடு வளர்க்கப்பட்ட நிற்கக் கற்றுக் கிொள்கிறது. அது பொய் சொல்லி வாழ
*, ஒரு குழந்தை பாராட்டி வளர்க்கப்பட்டால், கற்றுக் கொள்கிறது. அது பிறரைப் போற்ற வாழ்த்தக் கற்றுக் கொள்கிறது. *, ஒரு குழந்தை ஏற்
* ஒரு குழந்தை பகை எதிர்ப்பு உணர்வோடு உணர்வோடும் நட்பு உண வளர்க்கப்பட்டால், அது எப்பொழுதும் சண்டை வோடும் வளர்க்கப்பட்டா போடக் கற்றுக் கொள்கிறது. அது எப்பொழுதும் இவ் * ஒரு குழந்தை பாதுகாப்புப் பயமின்மையோடு லகை, இவ்வுலக மக்கை அன்புடன் ஏற்றுக் கொள்ள
- * கற்றுக் கொள்கிறது.*
ܬܐܸ¬.÷.
பூமியைப் பாதுகாக்கும் ஒஸோன் படை போல் உலகைக் காக்கும் குழந் தையைப் பாதுகாக்கும் கருவறையினுள், பூமியைக் குளிரச்செய்யும் கடல் போன்ற கருப்பைத் திரவத்தினுள் மிதந்து வாழ்ந்து கரு இருளில் களித்துறங்கிய கரு முகில் பெண்ணாள் கருவிறங்கி உலகின் குளிர்மைக்காய்க் கண்விழித்தாள். உல கின் ஒளி பூமித்தாயின் மடியில் புகலிடம் புகுந்தது. பெண்ணாய்ப் பிறந்துகள் ளிப் பாலுக்கு இரையாகிய காலம் கரைந்தோடி, அவள் சொல்லுக்காய் நாடு விழித்திருக்கும் காலம் காட்சிக்கு வந்து விட்டது. இன்று விண்வெளியில் உலா வந்த பெண் தைரியத்தின் முழுவடிவம். இன்பம் சுவைக்கும் சுதந்திரப் பறவை.
பெண்என்றும் அடிமையில்லை. அவளை யாரும் அடக்கவுமில்லை. அவளே அடங்கி வாழ்ந்தாள். அவளின் மென்மை அடக்கத்தை அணிகளனாக்கியது. அன்றும் இன்றும் பெண்களைப்பாடும் கவிஞர்கள்ே அதிகம் கொடியெனக் கன்னவன் தோளில் சாய்ந்தாள். கொழுகொம்பாய் அவன் இருக்க, அவனைப் படர்ந்தாள். கரமென மாமியார் உறவில் கைகோர்த்தாள். ஆசானாய் குழந்தை களை ஆற்றுப்படுத்தினாள். நாத்தனார் வாழ்வில் நலன் விரும்பியானாள். மொத்தத்தில் குடும்பச் சொத்தே அவளானான். பலவீடுகளின் ஆட்சியே நாட் டின் ஆட்சி. பல வீடுகள் இணைந்ததே, நாடு. வீடு விளங்க நாடு விளங்கும். என்வேதான் பெண்களை வீட்டின் ஒளி அல்லதுந்ாட்டின் ஒளி என்கின்றோம்.
 
 
 
 
 
 
 
 
 
 

குடும்பத்துட буурал ാ ഖണ്ഡെ.
விடுமுறைகளில் வெளியூர் பயணம் சென்று குடும்பத்துடன் தங்கி மனம்
விட்டுபூேதி இழ்ந்து இரித்துத்இரண்டாடி இண்டுஜ்
தேவ்வொருநர்ளும் குடும்பித்துவின் எல்லோரும் சிறிது இண்ைந்திருத்தல் வேண்டும்.ஐ.
வேண்டும் வாழ்த்துக்களைப் பரிமாறவேண்டும்.
6. நிறையப் புகைப்படங்கள் எடுத்து ஆல்பம் தயாரிக்க வேண்டும். 7. ஒருவருக்குச் சங்கடமோ, தோல்வியோ வந்தால் அனுதாபத்துடன் தனித்தனியாகச் சென்று பேசி ஆதரவு கொடுக்க வேண்டும். பேசச்சொல்லி, மன உணர்வுகளைப் பகிர்ந்து அவர்கள் சுமையை இறக்கி வைக்கத் துணை புரிய வேண்டும்.
8. விழா நேரங்களில் எங்திருந்துலும் வந்து கூடிக் கொண்டாட வேண்டும். 9. மனதளவில்குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரையும் நினைத்துத் தினமும் வாழ்த்த வேண்டும். ܘ sk 13.உறவில்தான் என்ற எண்ண்ம் வேண்டாம்போலிக் கெளரவம் மானம், ரோசம் குடும்பத்தில் வேண்டாம்.
இவர் என்னைத்திட்டினாலும்.கோபித்தாலும் என்னை அவமதித் திாலும் ஒன்க்குஆதிவிசெழுறுத்தாலுந்துநான்அன்பு:செய்வேன். உங்கள் மேல் நான் கொண்டுள்ள்அன்ப்ேபேர்னந்தந்ஒன்றுசூறவேண்டுஜ்ஜ்
12 தினசரி ஐந்து நிமிடமாவது அனைவரும் இணைந்து மனு இன் | தியானம் செய்ய வேண்டும்
ம்பிக்கையோடு
மற்ற நிலையிலே தக்த்தோடு வாழக்
மதி மதிப்பு உணர் துதன்னை மதித்து *கிறது.
சால்லியே பழித்து உண்ரீவோடுவாழக்
பேrடு வளர்க்கப் தும் நேர்மையாக
அழகு தரும் பொருள்கள்
தாப்பழத்தின் கொட்டைகளை இரண்டு நாட்கள் நன்கு குரிய வெப்பதில் காய வைத்து பொடி செய்து தேங்காய் எண்னையில் கலந்து வைத்து இரவில் தலைக்குத் தடவி 1லையில் வெதுவெதுப்பான நீரில் குளித்து வந்தால்பேன்கள் தொல்லை ஒழியும்
இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை ஊற வைத்து அரைக் கப் தேங் காய்ப்பால் சேர்த்து நன்கு மையாக அரைத்து அதனுடன் மூன்று தேக் கண்டி எலுமிச்சை சாறு கலந்து தலைக்குத் தேய்த்து ஒரு மணிநேரம் அவர் வைத்துஆன் பின்பு குளித்துவந்தால் விரைவில்பெடுகுத் தொல்நீெங்கும் தேங்காயெண்ணெயைக் காய்ச்சி அதில் சிறிது கறிவேப்பிலையைப் 31 മേഖച്ഛ, ഠു, ണൂl: 5ി ! குளித்து வந்தால் பு: நன்கு வளரும்
ஆலிவ் எண்ணெயில் ஒரு முட்டை கலந்து தேய்த்து தலை கு வந்தால் முடி உதிர்வது குறையும்
தேநீரில் வடிகட்டிய பின் மிஞ்சும் தேயிலைத்துளில் எலுமிச் பிழிந்து தலையில் தேய்த்துக் குளித்தால் தலைமுடி பளபளப்பாகும்
பூசணிக்காயை சிறுதுண்டுகளாக்கி அவற்றைக் கண்களை சுற்றி வைக் தன் களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்
முதல் நாள் இரவு சிறிது பாலில் ஒரு தேக்கரண்டி சர்வை விற்
வைக்கவும் மறு நாள் காலை முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவவு இதைத் தொடர்ந்து செய்தால் முகம் நாளடைவில் சிவக்க ஆரம்பிக்கும். முழங்கை முழங்கால் பகுதி கறுப்பாகவும் சொர சொப்பாகவும் இருந்தால் தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வர
மிருதுவாக மாறும்
பாளிப் பழத்தை அரைத்து முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு கரும்புள்ளி ஆகியவை ա ծրազմ:
ഭാ, ബി12,
ாலுமிச்சை சாறு கலந்து தேக் േ ഉണ് ബിക ரேங்கள் இருக்கும் இடங்களில் தேய்து நன்றாக வறிய பின்பு வெதுவெதுப்பான நீரில் அம்ெ. தேவையற்ற மேங்கள் வளரது
சுடர்ஒளிT28ஒக்ஸ்ட்-03,செப்ரெம்பர் 2011

Page 13
ஆயிரத்து தொழாயிரத்து எண்பதுகளில் நான் கருவியிருந்தபோது என்னuபர் காணாமற் போனார் என்னோடு. இழப்புக்களையும் பிரிவுகளையும்
அப்பனைத் தின்றவனைப் பெற்றெடுத்த குற்றத்திற்காய் அப்பனின் ஒப்பமில்லாம என் பிறப்புப் பத்திரத்தை பெற்றவள் ஏற்றுக் கொண்டாள் காலம் உருண்டோ. பள்ளிப்பருவ பகல் பொழுது இனிப்பாய் இருந்தபோதும் இராப்பொழுது..? அடுத்தடுத்துவந்திட்ட og LANfysissilsårenesåæ606 சுமைகளாக்கி நகர்த்தும்
si
தனிமை மட்டுமேயெனக்கு துணையாய் ஆகியது வாலிப வயதில் வதை தொடர்கிறது வேலிகள் வரம்புகளையடைக்க விரும்புகிறது எனம் மனம் தனித்துவிட்ட இப்பருவம் திரைக்குப் பின்னால் கசக்கிறது மீண்டுமொரு எண்பதுகளை நினைக்கையில் எனது திருமண ஆசை என்னாலேயே தூக்கிலிடப்படுகிறது என் மகனும் நாளை இப்படியோர் கவிதை எழுதக் கூடாது என்பதற்காய்.
வே.முல்லைத்தீபன்.
PL - CB35 r. nresö.
கிறீஸ் மனிதர்களும் மர்ம மனிதர்களும் வந்துவிட்டனர் ஊடுருவி
எங்கிருந்து வந்தனர்? ஏன் வந்தனர்? இவர்கள் எப்போது போவார்
கேள்விகள் எழுகின்றது பதில்கள் இல்லை அவர்கள் நடமாட்டம் ( இல்லை
சிங்களக் குடியேற்றம் - . . . . . "
வந்தது புதுவடிவில் தேசியகீ தமிழ்மொழியில் கீதம் இனி இசைப்பில்லை
குழறியடித்தனர் மக்கள் அழுது புலம்பினர் அரசியல் ஊதித்தள்ளின ஊடகங்கள்
پی ٹھہر வந்த்துசனல் - 4 காணொளி காட்டியது இலங்கையின் கொடூர முகம்
மறைப்பதற்கு வழியில்லை இலங்கை அரச பயங்கரவாதி
தொடக்கிவிட்டனர் பீதிய்ை வந்துவிட்டான் மர்மனிதன்
ஊடுருவி விட்டான் கிறிஸ்ம g
மீண்டும் நாங்கள்
மறந்து விட்டோம்
சனல் - 4 காணொளியை,
ma
குருதிச் சே
உலோகப் பருந்துகள் கர்ப்பப்பைகளை பிரி, இரசாயன குழந்தைகள் աճՏարոն հարցight: - பாடமாய் விரிகிறது .
| 1668 15:02:#8ექვენტუნაცეტმა சுவிய குயில்கள் செஞ்சோலையில் குருதியில் நனைந்தன
புத்த தர்மம் Gušus புத்தகத்தை படித்தவ மண்ணில் புதைத்தன
சுடர் ஒளி 128, ஓகஸ்ட் 03 செப்ரெம்பர். 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதிகாரப்பகிர்வுக்கு - ஆப்பு அமைதிப் பேச்சுக்கு தூக்கு சதிகார இனவாதம் கொதிப்பு சமரசத்தன்மைக்கும் மதிப்பு தேசியப் பிரச்சினை-மழுப்பு தீர்வு வழங்காமல்-இழுத்தடிப்பு மன்த நேயத்திற்கு-மறுப்பு மக்கள் விருப்புக்கு - உன்தப்பு ஜனநாயகத்திற்கு - புதைப்பு இனவாதத்துக்கு - ஊக்குவிப்பு
- (தமிழர்வேதனை
மனிதாபிமான நடவடிக்கை முடிவதாயும் முதுர் கிழக்கிலிருந்து
முள்ளிவாய்க்கால் வரை மோதலேற்பட்ட வேளை
சாதனை படைக்க சண்டையிட்டபோது சோதனைக்கானவர்களெல்லாம் அப்பாவித் தமிழர்களே! புரிந்துணர்வு முறிந்தபோது பரிந்துரைகள் அழிந்தபோது வலிந்த தாக்குதல்
பேசுவோர் வேலிதாண்டி மேய்ந்தபோது
யுததமில்லாத யுத்தம்
சத்தமிட்டு
தற்காப்புச் சுவர் சரிந்தபோது மனிதாபிமான நடவடிக்கைகள் தம் ܢ . . ܗ
புனிதமிழந்தன! புதைகுழிகள் விரிவடைந்தன பூத்துக் குலுங்கவில்லை | மனிதநேயம்! >, :::” :عہ
புதைக்கப்பட்டதை இன்று சர்வதேசம் சர்ச்சைக்குள்ளாக்கியது
களிடம்
>னிதன்
subiaid. Sn.
| FGOGDe ee
தம் பள்ளிவளவில் நடந்தவர்களுக்கு
த்துப்போட்ட சாமிவடிவில் திரிந்தவர்கள்
ரின் பசிக்குப் சமாதி கட்டிவைத்தனர்.
ச்சைக்கனவுகள்
கறுத்த நிலவுகள்
கண்ணில் தோன்றுகின்றன மயான சங்கீதம் மங்கையரின் குரலில் ஒலிக்கிறது நமது தெருக்களில்
வள்ளிபுனத்தில் இறந்தவர்களின்
பள்ளிக் கூட வாசல்களெங்கும் 魔。 குருதியில் வறிக்கொள்கின்றன .துன்

Page 14
12
ாண்டு - புதினம்தான் பார்க்கின்றனர் அனுமதி இலவசம்
ஜீவாவுக்குக் கிடைத்திருக்கும் ஒரு மசாலா படம் ரெளத்திரம் படம் 20 வருடத்திற்கு முந்தைய காலக்கட்டத்தில் ஆரம்பிக்கி
வயதான பிரகாஷ்ராஜ் பலரை விளாசித் iளுகிறார். அதை அவரது பேரன் பயத்து
பார்க்கிறான். சண்டையை முடித்து ட்டு, தீமைகளைத் தைரியமாகத் தட்டிக் கேட்க வேண்டும் என பேரனுக்கு உபதேசம் செய்கிறார் தத்தாவின் பேச்சைத்தட்டாமல் வளரும் சிறுவன்தான் ஜீவா சாலையில் 蠶 தீமைகளைப் பார்த்தாலும் பொங்கி எழுகிறார். தமிழ் சினிமாவின் நியதிப் படி சட்டக்கல்லூரி மாணவி ஸ்ரேயாவுக்கு அடிதடி ஆசாமி ஜீவா மீது காதல் மலர்கிறது. அடிதடிவம்பை விலைக்குவாங்கும்ஜிவவல் அவரது குடும்பத்தினருக்கு நிம்மதி போகி நது குடும்பத்தில் பிரச்சினைகள் எழவிட்டை விட்டு வெளியேறுகிறார் ஜீவா இதற்கி டையே ஜீவாவும் காவற்துறை ஆனையாள ரின் மகள் ஸ்ரேயாவும் திருமணம் செய்து கொள்கின்றனர். ஜீவாவால் பாதிக்கப் பட்ட வில்லன் கோஷ்டியினர் அவரைப் போட்டுத்தள்ளத் துடிக்கின்றனர். வில்லன் கோஷ்டியினரின் எண்ணம் பலித்ததா தீயவர்களை ஜீவா எப்படி எதிர்கொள்கிறார் என்பதே ரெளத்திரம் படத்தின் உச்சக் கட் பம் நல்லவராக இருந்தாலும் தீமைகளைக் கண்டு பொங்கி எழுந்து வன்முறையில் ஈடுபடும் இளைஞன் கதாபாத்திரத்திற்கு வாகனகச்சிதமாக பொருந்தியுள்ளார். னக்கு நடிப்பை வலுவானதாக வெளிப் டுத்தியிருக்கிறார் அவர் ஸ்ரேயா ஆறுதல் ரிசு போல் வந்து விட்டு போகிறார். பிக் ாக்கெட் அடிப்பவர்களைப் போல் இருப்ப ர்களையெல்லாம் பெரிய தாதாக்கள் பால் காட்டியுள்ளனர். பல காட்சிகள்
வர்கள் வில்லன்களா அல்லது காமெடி ன்களா என்ற சந்தேகம் நமக்கு எழுகிறது ரளத்திரம் படத்தின் மிகப் பெரிய பலம் றிமுக ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரத் ன் ஒளிப்பதிவு ஆனால் மோசமான திரைக் தை மூலம் அவரது உழைப்பு விழலுக்கு
றைத்த நீர் ஆகிவிட்டது. பழைய முறை ல் எடுத்தால் தான் படம் வெற்றிபெறும் ன நினைக்க வேண்டாம் நல்ல கதை ருந்தால் எந்தப் பிரமாண்டமும் இல்லா ல் இருந்தாலும் படம் வெற்றி பெறும்
காமசூத்ரா விளம்ப
நடித்ததில் எனக்கு எந்த வெட் அது ஒன்றும் தவறான விளம் செக்ஸ் ஊக்கமருந்து விளம்ப துதான் தவறே தவிர, ஆணு.ை தில் நடிப்பதல்ல என்கிறார் ஸ் நல்ல நியாயம்
+num உலகில் உங்களது யார் என்று கேட்டால் சட்ெ சிம்புதான் என் குரு என்று பதில் க்கிறார் சந்தானம் ஏன் என்று டால் சிம்புதான் எனக்கு முதல் வாய்ப்பைக் கொடுத்தார். அவ கொடுத்த வாய்ப்புதான் என்னு டைய வளர்ச்சிக்கு அத்திவார ஆகிவிட்டது. எனவே அவர்த என் குரு என்று புழுகித்திரிகிறார் சந்தானம் உலகத்தி லேயே முதல் முதல் சிம்புவைப் புகழ்ந்த ஒரே மனிதன் இவர்தான்ப்பா.
ரபுதேவாவைகரம் பிடிப்பதற்காக எதையும் விட்டுக்கொடுக்கத் தயராம் நயன் கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்திற்குத் துனிந்து மாறிவிட்டார் என்றால் அவரின் காதலின் ஆழத்தைப் பாருங்களேன். இது மட்டுமா? அம்மணிதிருமணத்திற்குமுன் உள்ளு இந்துக்கோவில்கள் எல்லாவற்றிற்கும்
படியேறி இறங்குகிறாராம் ஆலய கர்த்தாக்கள் முக்கின்மேல் விரலை வைத்துக்கெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

cm cm Qcm படுசெக்ஸியான விளம்பரபதான நகரெங்கும் ஒட்டப்பட்டுவருகி பாலியல் தொழிலாளியாக வரு அந்தப்படத்தில் உள்ளதணிக் பட வேண்டிய காட்சியை வெளி பரம்செய்துவருகிறார்கள் விட கொதித்துப்போனாமா இது படமல்ல கலைப்படம் இதை
நண்பர்களிடம் புலம்பினராம்
ரப்படத்தில் பரத்தை உடனே நிறுத்தவில்லை
மும் இல்லை கள் மீது ஒரு கோடி ரூபாய் கேட் வழக்குத்தொடருவேன் என்று த்தில் நடிப்பு ரையும் எச்சரித்துள்ளார். ஆனால் ற விளம்பரத் லாம் அகராததயாரிப்பாளர் இது
இதில் நடித்ததற்குப்போதிய அ கொடுத்துவிட்டேன்.இனி நான் லும் கேட்கச்சம்பந்தப்பட்ட நடி யில்லை படத்தில் இருப்பதைத் யுள்ளேன் என்று பதிலுக்கு எச்ச அமைதியாகி олта тите.
வேத மேன்,
இம்ரான்கன் g:ՖT:In guhւն நடிக்கும் படம் மேரே பிரதர் கி துல்ஹன் அதில் ஒரு காட்சியில்
■ 氹 கத்ரீனா േo് Gagr
டும் கத்ரீனாவுக்கு இம்ரான் மேல் மீதாதீவிர
3.
: என்ன கடுப்போ தெரியவில்லை. ബ്ലേ gyfrop yn gêr garth. Ganrif, g, ვიჟეცნება Gევეყნები 16 ܀ ܕܘܼܨ38 I LI JILL - சிவக்க அறை வாங்கியிருக்கிறார் விசேடமாக மற் இம்ரான் 16ஆறைக்குப்பிறகு அன் த்தசிவப்புக்க pl. றைய படப்பிடிப்பு முடிந்தது. ஒன்றைக்கட்டி பாவம் இம்ரான் என்ன சொல்ல க்கிறார் படப் s முடியும் அமைதியாக அறை (。
SITTÄISESTITIF. கழற்ற
ഖിந்தியில் தயாராகும் சிங்கம் படத்தில் ஜல் நடித்த பல காட்சிகளை அவருக்கு தரிவிக்காமலேயே நீக்கிவிட்டார்களாம். இதனால் அம்மணி என் உழைப்பெல்
லாம் வினாப்போச்சே என்று புலம்பித் தள்ளுகிறாராம். அப்பாடா ஹிந்தியில் அறிமுகமாகியாச்சு இனி நிறைய வாய்ப் புகள் வரும் என்று அம்மணி பெரும்
எதிர்பார்ப்பில் இருந்தார் எதிர்பார்த்த அளவிற்கு வாய்ப்புகள் இல்லை.
மலயாளத்தை நம்பி வந்த பல
வாய்ப்புகளைத் தட்டிக்கழித்துள்
ளார். அதை நினைத்து
தற்போது வருந்துகிறாராம்.
விக்ரம் நடித்த பிரமித்துப் டே கந்தசாமி ப எனக்கு உண் இன்னொரு உள்ளது.
தமாக இ ங்கி விட் அர்ப்பன் புலம்புச் தான் இ
கோடை விடுமுறைை கொண்டாடக்குடும்பத்துட தென்னாபிரிக்கா சென்றுள் மாளவிகா அங்குள்ள காட் ற்குச் சென்று வில்லில் இரு அம்பு விடும் வித்தைை
மும்பை திரும்பியுள்ளார்.
ஓகஸ்ட்-3 செப்ரெம்பர் 2011

Page 15
பதாதைகள் சென்னை இாவில் அஜித்துக்கு * வருகின்
வரும் 鷺 。 ՇւյTւ Կ– :
6ாக்கியமானபே' 蠶 Գլու է: இது ஆம் ஆனால் அவர்கள்
፴ám թ-SILT" ": 679 器 யின் னைவியும் நபி : டி. எங்கள் இரண்டு
沅、u、
ளதணிக்கை செய்யப் ჩვიე , 6) იკვეჩეჩე", ფა, იმვეი ცენ ர்கள் விடயம் தெரிந்து மா இது அப்படியான ம் இதை இப்படிக்காட்
ம போய்விட்டது என
ந்தைகளு
பினராம் மேலும் விளம் குழந 婴” படித்துக் ெ
s165ԱՍ
ჭტიზმმსვლივია ფიგრ7ყეmáს და 15) :ார் சாலினி அஜித் பாப்கேட்டுமான நஷ்ட பன் என்று தயாரிப்பாள Tri-egরািফক্ট இதெற்கெல் டர்வையற்ற அந்தச் சிறுவனால் பார்க்க முடியும் பழ பாளர் இது எனது ' களின் வாசனையை நுகர்ந்தே ருசியைச் சொல்வான். கண் போதிய அளவு ԺԱԿջուն ளைத் தாண்டிய வசீகரத் திறன் காரணமாக அவனது உலக இனி நான் என்னசெய்தா வண்ணமயமானதாகவே இருந்தது. ஒரே ஒரு பிரச்சினை தான் பட்ட நடிகைக்கு உரிமை தெருவில் யாரும் பாடிக்கொண்டு சென்றால் இசையில் மயங்கி ருப்பதைத்தானேகாட்
அவர்களுக்குப் பின்னால்ச் சென்று விடுவான். அவன் ஒன்ப; வயதுக் குர்லித் அவனையும் அம்மாவையும் விட்டு ரஸ்யா க்கு ஓடிவிட்ட அப்பா வயிற்றுப் பிழைப்புக்காக ஆற்றில் மீன் பிடித்து விற்கும் அம்மா. அவள் விட்டு வாடகைக்காகக் குர்ஸித் தையே நம்பியிருகிறாள். மிகுந்த இசை ஞானம் கொண்ட அவன் இசைக்கருவிகள் தயாரிக்கும் தொழிற்கூடம் ஒன்றிற் வேலைக்குப் போகிறான். தயாரிக்கப்படும் இசைக்கருவிகள் சரியான நாதம் எழுப்புகின்றனவா? என்பது தான் குட்டிட் ഞLuബി: 3ബൈ,
*一、 bio sržarifia, from 枋山、
நடந்து பயணித்து ஒரு சந்தை வழியா அவனது தொழிற்கூடத்திற்குச்செல்லவேண்
மீதாதீவிரமான டும். உங்கள் அறிவாற்றல் கண்களை மை |6ruძნგეთქტ- த்து விடுகின்றன. கண்களை மூடிக் கொன ჩვენა (კენიის წევზჭვქც டால் சிறப்பாகச் செயற்பட முடியும் என்று பமாக மந்திரி பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருக்கும் சிறுப வப்புக் கயிறு களிடம் கூறுகிறான். அவர்களும் இவன் ஏறக்கட்டியிரு கூறியபடி கண்களை முடிப் பாடுகின்றன
ர் படப்பிடிப் பள்ளிக்கூடத்தைத் தாண்டிச்செல்கிறது பஸ் கூட அதைக் இவன் சிறுமிகளிடம் திட்டு வாங்குகிறான் பஸ்ஸில் தொடங்கி சந்தை வரை யாராவது
இவனை இசையாக அழைக்கிறார்களே!
என்ன செய்வான் இவன் 'காதில் பஞ்ை
வைத்துக்கொண்டு அடைந்து விடு. போவாய் என அறி இசையைப் பின்தெ பின்தொடர்கின்றது னால் அந்த அற்ப அதைப் பற்றிக் கை வாழ்கிறான் குர்ஸி னாகிறான்.அவனிட அபாயத்ததைக் கூ
ജ്ഞേട്ടൂബ് ஸ்வர்யா இயக்கவிருக்கும் படம்மூன்று
○。一。 リ○。○。 போது அவர் தெலுங்குப்பக்கம் சாய்ந்து டதல் அவரைத்துக்கிவிட்டு ஸ்ருதி ஹாகனை ஒப்பந்தம்செய்திருக்கின்றனர் இதுவரை ஹிந்தியில் தெலுங்கில்ஸ்ருதி 。一。○リエ、 |。○。 7.
のエ○。一 வண்டும் என்ற அப்பாவின் ஆலோ சனையின்படி இயங்குவதாலேயே *、
3.
ரம் நடித்த 'தெய்வத்திருமகள் படத்தைப் பார்த்து த்ெதுப் போனேன். பிரமாதமாக நடித்து இருந்தார். தசாமி படத்தில் விக்ரமுடன் நடித்த அனுபவம் னக்கு உண்டு. ஆனால் 'தெய்வத்திருமகள் அவரை ன்னொரு உயர்ந்த இடத்துக்குக் கொண்டு போய் உள்ளது. அதில் அவரது கிருஷ்ணா பாத்திரம் அற்பு தமாக இருந்தது. அவரை நான் காதலிக்கத் தொட ங்கி விட்டேன். அவரது நடிப்பை உழைப்பை,
அர்ப்பணிப்பைக் காதலிக்கிறேன். என்று
புலம்புகிறார் ஸ்ரேயா புலம்பல் நல்லாத் தான் இருக்கு
டுமுறையைக் டும்பத்துடன் சென்றுள்ள ள்ள காட்டி லில் இருந்து பித்தைை
புள்ளார்.
சுடர்ஒளி128, ஓகஸ்ட்-3 செப்ரெம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-
உரிமையாளர் வாசலில் இசை நிகழ்த்துவோம். அவர் நம்மைத் துரத்த மாட்டார் என்கிறான் அக்கலைஞன். அவருக்கு இசை பிடிக்காது பணம் தான் பிடிக்கும் இது குர்ஸித் பதில் கலைஞன் சொல்கிறான், எல்லோர் க்கும் இசையை பிடிக்கும் நண்பா. நாம் இசையால் அவரது மனத்தை இளக αοςλι. Οι ιτιέ, அது நடக்குமா? வாடகை கொடுக்காததால் வீட்டிலிருந்து அவள் அப்புறப் படுத்தப்படுகின்றான். எஞ்சியிருக்கும் ஒரே சொத்தான கண்ணாடியுடன் படகில் ஏறி இக்கரைக்கு வருகிறாள். அக் கண்ணாடியில் ஆற்றுநீரும், மரங்களும், மிகப்பெரிய வானமும் பிரதிபலிக்கின் றன. இக்கரையில் நாடோடிகளின் பீத்தோ வான் இசையில் கட்டுண்டுக் கிடக்கிறான் குர்ணயித், அவன் ஒலியால் உலகத்தைப் பார்ப்பவனாயிற்றே.
மென்சோகமும் வன்சோகமும் நிறை ந்த த சைலன்ஸ் என்ற ஈரானியப் படம் வெனிஸ் திரைப்பட விழாக்களில் பல . விருதுகளை வென்றிருக்கிறது. ஒவ்வொரு
காட்சியிலும் எழில் கொஞ்சும் காட்சி களைப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் மோக்ஷன் மக்மல்பஃப்.
எதையும் கேட்காமல் இலக்கை
இல்லையென்றால் தொலைந்து வுெறுத்தப்படுகின்றது. ஆனாலும் ாடரும் நிழலானது நாள் தப்பாமல் தினம் தினம் தாமதமாக வருவாத வேலையும் இல்லாமல் போகிறது. லப்படமால் தன் கற்பனையுலகில் தெருக்கலைஞன் ஒருவன் நண்ப டம் தன் வீட்டை இழக்கப்போகும் றுகிறான். நாளைக் காலை வீட்டு
பிரியாமணிக்கு კუიკე, 9, კიჩკის வளையல் அணிவது கொஞ்சமும் பிடிக்காதாம். ஆனால் காதில் வளையல் அணிவதும், பல்வேறு வடிவங்களில் மாற்றிக்கொள்வதும் அலாதிப் பிரியமாம். இதற்காக ஏகப்பட்ட தோடுகளை வாங்கிய டுக்குகிறார் பிரியாணி.
/H-উটঃ பிரியங்க சோப்ராவும் நடிகர் ஷாஹித் கபூரும்
படப்பிடிப்புக்காக லண்டனில் தங்கி இருந்தனர். அவர்கள் கலவ த்தில் சிக்கிக் கொண்டனர். அதில் பிரியங்க சோப்ரா அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியிருக்கிறார் தற்போது அவர்கள் இருவரும்
துகாப்பாக நாடுதிரும்பியிருக்கின்றனர் என்று அப்படத்தின்
குனர் குனால் தெரிவித்துள்ளார். அடித்த கலவரப் புயலில் ந்தக் கவர்ச்சிப் புயல் தப்பியது உண்மையில் ரசிகர்களுக்கு
ர்ஷ்டம் தான்.

Page 16
2
ඡමJණී - குறுரப் GB - Lس - -- "இஸ் டோர்" டிவிசனில்தான் ஆஸ்பத்திரி இருக்கிறது, பாதையோ படுமோசம். வாகனம் போகவே முடியாது.
வேகமாக ஆஸ்பத்திரியை நோக்கி ஓடிய மாணிக் கம், ஆஸ்பத்திரியை அடைந்ததும் டாக்டரிடம் பேச முடியாமல் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினான்."என்ன மாணிக்கம்! மூச்சுப் பயிற்சி செய்யிறியா? என்று கேலி யும் கிண்டலும் செய்தார் டாக்டர். அவர் எம்.பி.பி. எஸ் டாக்டர் பட்டம் பெற்றவர் அல்ல! தோட்டங் களில் ஈ.எம்.ஏ. ஜே.ஈ.எம்.ஏயும் டாக்ட்ராகலாம்! அவர்கள் கைகளில்தான் ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களின் உயிர்கள் தங்கியிருக்கின்றன.
"பார்வதிக்கு வயித்துவலி வந்திருச்சுங்க சேர்! இது
தான் மாசம். ரொம்பக் கஷ்டப்படுறா. பிரஸ்ஸரும் இருக்குதுங்க! அம்புலன்ஸ் எடுத்துப்போக துண்டு தாங்க சேர்"மர்ஜனிக்கம் பதட்ட்த்தோடு நா உளறிக்கொண்டு*
வீட்டுக்குள் நுழைந்தான்.
ஞாபகத்துக்கு வந்தது. "வயிறு தண்ணியும் நிறைஞ்சிருக்கு. நேரங்காலத்தோடஆஸ்பத்தி மாணிக்கம் மனதுக்குள் வரு "நேத்தே அவுங்க அக்காவூட்டு டியிருக்கலாம்.மடையனாபோ விட்டவனின் மனம் வண்டி பெருந்தோட்டத் தமிழ் கத்தை திட்டமிட்டுக் குை
சாஸ்திரி ஒப்பந்தம் மூலம்
தையாயிரம் பேர்களை இந்தி
'கனை அமுல்படுத்தினர்கள்
திட்டமிட்டுஒருசமூகம்.அ
நிலைமைகளை மாணிக்கம்
rேட்டுப்பார்த்தான்.
வாகனத்தை முனியாண்டி
விட்டு கோயில் லயத்து குட
வீட்டை நோக்கி ஓடினான்
"ள்க. முடிந்தால் தூக்கிக்
டும் மாணிக்கம் வேகமாக ஷீட்டுவாரூலில் கூட்டம் கைப் பரிய்ேத்ற்கும் கூட் விட்டது. மான்னிக்கம் கூட்
க்ேட்டான். ஒனக்கு இது நாலாவது ". கொழந்தை துண்டு குடுக்க முடி என்று ## uతత్తా పాతవిటి |
枋 கூந்து af-l-lp குத் தெரியும் டாக்டர் லெக்சர் வந்திருச்சங்க சேன் L அடித்தர்க்: , இதுதான் மாசம். பேறு "இது புத்தி சொல்லுற நேரமில் ரொம்பக் கஷ்டப்படுறா. லெச் லைங்கஜயர். எம்ப்ொம்பள உசுரக் பிரள் ர் இருக் வீட்டு காப்பத்துத்கஜிருந்தியிரு இன் ரஸ்ஸரும் இருக்குதுங்க! :) னொரு ஆழ் க்கும் ராடிக் அம்புன்ைஸ் எடுக்க கொடி கிட்டு துண்டு தாங்க சேர்" JLDITë LDITGR இருக் மாணிக்கம் பதட்டத்தோடு திருப் 'ஆனது - நா உளறிக்கொண்டு சென் யாது. மருத்துல்ச்சியும் கெட்ை பெரு யாது. சுழ்ந்திப்பாட்டி பிரயோச கேட்டான். ஒரு னம் இல்லேன்னுதான்டவுன்ல பிரை ஆஸ் வேட் ட்ர்க்ருேக்கிட்டிமருந்து எடுக் கிறேன். துண்டு உயிரைக் காப்பாற்றி இருக்
:"மாணிக்கம் நிலைகொள்ளாமல்
கம். நாலாவது கொழந்த பெக் குறதுக்க ஏண்டோஸ்ன்கரேஜ்' பண்ணுறேன்னு தொரை எனக்குதுண்டுகுடுத்திட்டர் ஏன் வேலை போய்விடும். நேரத்த வீணிகம. ஒடிப்போய் ஒரு பிரைவேட் வாகனத்தை கொண்டுவந்துநோயாளியஏத்திக்கிட்டுப் போனா உசுரக்காவித்தில்க்" என்றார் டாக்டர்.
'இந்த மனுஷன்ோட போராடுறதை விட ஆத்துல எறங்கி ட்வுன்ல ஒரு வாகனத்தை எடுத்துக்கிட்டு வரலாம். பார்வதியை நாற்காலியில ஒக்காரவச்சி ரெண்டு பேருதூக்கிட்டுப் போய் வாகனத்துல வைக் கலாம். மொதல் கொழந்தைக்கும் இப்படித் தானே நடந்துச்சு பழைய அனுபவத்தை நினைத்து பைத் தியக்காரனைப்போல் ஓடினான் மாணிக்கம்
'தண்டுகலாவத்தையிலிருந்து நோட்டன் டவுனுக்கு பேர்கவேண்டுமானால் கட்டுப்பாதை வழியாக இறங்க வேண்டும். வ்ழுக்கைப் பாறைகளின் மேலேயே நடக்க வேண்டும்மண்பாதை கிடையாது. ஆத்தடி அக்கரைத் திோழ்டத்துப்பதையில் மழைக்காலத்தில் போகமுடி 'யிற்து:கட்டுப்பாதை வழியாக மாணிக்கம் நோட்டன் னுேக்குவந்து வாகனம் பேசிக் கொண்டான். கடவுள் செயல்பு முனியாண்டி கோயில் வரைக்கும் வந்தால் போதும் வ்ாக்குறுதி கொடுத்த பின்னர்தான் வேன் கர்ரஜ்கம்மதம் தெரிவித்தான்.
வீர்க்ண்ம் பறந்தது. "நல்ல படியா இந்த கொழந்தை பொறந்தா போதும். வசதிப்பட்டா-பெரியாஸ்பத்திரி
லாம்ந்ல்லபடியாகட்டும்.அப்புறம்இவன்களைபாத்துக்கு றேன்" என்று அவன் மனம் பேசிக்கொண்டே ஓடியது.
இன்னொரு உயிரும் போய் மாணிக்கம் பார்வதியின் கன்னத்தில்-முகத்தில்- கண் கொண்டு குமுறிகுமுறிஅழுத தைகள் "திரு திருவென்று
தைரியமும் முரட்டுத்தன கோழிக் குஞ்சைப் போல கு வன் மனைவி இறுக்கமாக மைப்புதான் குடும்பம். அ வரை ஒருவர் இழந்து விட் மாக்கப்பட்டுவிடும் "இனின் என்னை அந்தரத்தில்விட்டுட் தலையைக்குப்புறக்கவிழ்த்து கூனி குறுகிப் போயிருந் பர்கள் அடுத்த வீட்டுக்கு அ தோட்டத்து இளைஞர்கள் கில் குவிந்து விட்டார்கள். 6 சட்டம் சவடால் பேசி மறு டக்டரையும் தோட்டத்து அலைந்தார்கள். தோட்ட யோடு அடுத்தத் தோட்டத் டான். தங்களுக்கு ஆபத்து ே அவர்கள் விளங்கியிருந்தார் வெறி கொண்ட் வேங்ை டாளம் வாகனம் வரும் எ பான்றகளை உருட்டி வைத் பாவிதம் நடக்கலாம் என் பெர்லிஸுக்கு தகவல் கெ களோடு ஒரு பொலிஸ்வண் லில் வந்து நின்றது. "பொலி
அவனுக்கு நாவலப்பிட்டி டாக்ட்ர்சொன்ன விசயம்
சினை வரும்" என்று தோட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெருசாஇருக்கு, வயித்தில பிரஸர் கொஞ்சம் இருக்கு ரியிலநிப்பாட்டுறது நல்லது" த்தப்பட்டுக் கொண்டான். ல கட்டப்புலாவிலநிப்பாட் விட்டேன்."என்றுபெருமூச்சு பின் முன்னால் ஓடியது.
மக்களின் குடிசன பெருக் றக்கின்றார்கள். சிறிமாஐந்து இலட்சத்து இருபத் யாவுக்கு நாடுகடத்தினார் க்கட்டுப்பாட்டுத்திட்டங்
நிக்கப்பட்டுவிட்டஉண்மை
அந்த அவசரத்திலும் அசை
டகோயில் சந்தியில் நிறுத்தி மாரை உதவிக்கு கொண்டு, பார்வதியை கைத்தாங்க கொண்டுதான் வர்வேண் ஓடினான். :
டம் கூடுவது வழக்க்மாகி டத்தை நீக்கிக் கெள்ண்டு
ஜய் யோ சாமி மாணிக்கம்!" அலறித்துடித்துக் கொண்டு காலில்தாய் வள்ளியம்மை
ார்வதியைச் சுற்றி "புள்ளை
" பார்க்கும் மருத்து வச்சி
சுமி. இன்னும் அடுத்த செல்லம், சரஸ்வதி எல்லா தலையில் கையை வைத்துக்
B இரத்தம் கசிந்த நிலை. ரிக்கத்தைவிட்டு பார்வதி " ம்பி வராத உலகத்துக்கு" றுவிட்டாள்: இரத்தப் க்கு அதிகமர்கிவிட்டது. மணித்தியாலத்துக்கு முன் பத்திரியில் சேர்ந்திருந்தால் கலாம். அவள் உயிரோடு விட்டது
கால்களைப் பிடித்து தனது '
சகளில்- நெற்றியில் ஒற்றிக் ான். அப்பாஅழுவதை குழந் பார்த்துக்கொண்டிருந்தன. மும் கொண்ட மண்ணிக்கம் றுகிப் போனான். கண் இணைந்த ஒரு கட்ட ந்த நிர்மானத்தில் ஒரு டால். வாழ்க்கை சேத
போய்ட்டாளே!"அவன் க்கொண்டு யோசித்தான். த மாணிக்கத்தை நீண் ழைத்துச்சென்றார்கள் எல்லாம் நூற்றுக் கணக் பாகனம் கொடுப்பதற்கு த்துவிட்ட தோட்டத்து' மெனேஜரையும் தேடி நிர்வாகி ஜீப் வண்டி நுக்கு ஓடி மறைந்துவிட் ரப்பேர்கிறது என்பதை கள் 4.-- ககளாக்இஜளஞர் பட் ல்லாப் பின்திகளிலும் நார்தர்ர்த்ாவது அசம் று ரிெய்"டிம்ேக்கர் டுத்ததால் ஆயுதபாணி டி தேர்ட்டித்துகேற்வாச ஸ் தலையிட்டால் பிரச் டத்து தொழிலாளர்கள்
dp.d666 ridib -
செஞ்சிடுங்க" என்றான் மாணிக்கம்
ஒருமித்துக் குரல் கொடுத்ததும் பொலிஷர் திரும்பிச் சென்று விட்டனர். -
மரணவீடு. பெண்கள் பார்வதியை சுத்தம் செய்து உடை மாற்றி வைத்திருந்தனர். இளைஞர்கள் நல்லடக்கம் முடியும் வரை தங்கள் வெறி உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டனர்.
மரண விசாரணை செய்வதற்கு மரணவிசாரணை அதிகாரியும் அரசாங்க ஆஸ்பத்திரி டாக்டரும் வந்தனர். "திடீர் மரணம்" என்று பெயர் சூட்டினர். அதிக இரத் தோட்டமே மரணத்துக்கு காரணம் என்று மரண விசா ரணை அதிகாரி தீர்ப்புக் கூறினார்.
முழுத்தோட்டமும் மெளனித்துப்போயிருந்தது விடிந் தால்சனிக்கிழமை சனிக்கிழமைஅடக்கம்செய்யக்கூடாது' என்றனர் சிலர் சனிக்கிழமை அடக்கம் செய்வதையே மாணிக்கம் விரும்பினான். நல்ல நேரம்பார்த்து சிசுவை
என்று வயதானவர்கள் கூறினார்கள் அதன்படியே நடந்தது. மறுநாள் சனிக்கிழமை. "தோட்டதிர்வாகம் அம் புலன்ஸ் மறுத்ததால்கர்பிணித்தாய் மரணம்" என்று பேப்பரிலும் செய்தி இத்துவிட்டது. பார்வதியின் இறப்பு மரணம் அல்ல. அது ஒரு கொலை என்ற நிலைப்பாட்டில் அந்தப் பட்டாளி உலகமே வெறி கொண்டு நின்றது: ్క స్మోర్క్తో
எந்தவித கலவரங்களும்இல்ல்மேல்அமைதிய்ானமுறை யில் மரண ஊர்வலமும் தல்லடக்கமும்தத்துமுடிந்தது. பார்வதி இறந்து புதினைந்தாம்தாள்ஃஉத்தரகிரியை கள் செய்தாக வேண்டியிருந்தது. #x
"மிர்ந்தும் வீட்டில்இருந்தான் அ
போல் ஒவ்வொருவரின் கைகளையும் பிழ் கிண்ன் 'விடியப்புறும் டாக்டர் பயலை ஆ குள் வ்ைத்தே எமல்ோகம் அனுப்பிட்டேன்.தேர் பயன்லயும் விங்கள்ாவுக்குள் வைத்துகின்கல் அனுப்பிட்டேன். இனி கவ்வாத்துக் 彎
சில சரண்ட்ராவேன். கரும காரியங்கள்ை:
பெருந்தோட்டநிர்வாகம்பிரிட்டிஷ்கர் கிய ஒர் ஆதிக்க கட்டமைப்பாகும் அரசக ளைகள், தண்டனைகள் ஆக்கிரமிப்புக்கள்: கள் எல்லாமே வழிவழியாகப் பேணப்பட்டுே அந்தக் கட்டமைப்பு இன்று மாணிக்கத்தால் திகத் கப்பட்டுள்ளது.
எங்கோவெகுதுரத்தில் சேவல்கூவும்தத்தம் கேட்டது.
முனியாண்டி கோயில் ஆலமரத்தின் அடர்ந்து, படர்ந்து, விரிந்த கிளைகளுக்கிடையே வைகறைப் பொழுது புலரும் ஒளிக்கீற்று இலேசாகத் த்ெரிந்தது.
Ard"
சுடர் ஒளி 128, ஓகஸ்ட்-03,செப்ரெம்பர். 2011

Page 17
“ཏ༥ ཚུ་
பூமியில் சில இடங் கிளில்தரைப் பரப்பின் அடியில் உள்ள் நீர்மிக இம் சூடாகி கொதி நிலைமை அன்டிகிறது. நீரின்திேநிலை 212 டிகிரி பார்ன்ஹீட், ஆனால் மிகுந்த அழுத் தத்தினால் கொதி நிலையை அடையும் முன்பே மிகச் சூட விடுகிறது.
நீரை மேலே தூக்குகிறது. இதனால் நீர்ப் பரப்பில் அப்பரப்பில் உள்ளதண்ணி கொதிநிலையை அமைந்துழேலும் நீராவி உண்டாகிறது. எரிமலைகள் உள்ள பகுதிகளில் வெந்நீர்விற்றுகளும் கொதி நீரூற்றுகளும் அதிகமிக்க் காண்ப்படுகின்றன.குறிப்பீர்கதிென்:அமெரிக்கா, ஜப்பான், மலாய் ஆர்ச் பிலாகோ, இத்தாலி போன்ற நாடுகளில் வெந்நீரூற்றுகள் உள்ளன. ஐஸ்லாந்து, நியூசிலாந்து, மெல்லர்ஸ்டோன் பார்க் ஆகிய இடங்களில் இவை அதிகமாக உள்ளன. "கேய்ஸ்ர்" என்று அழைக்கப்படும் கொதிநீரூற்று தரையில் இருந்து 15 மீட்டர் முதல் 80 மீட்டர் வரை பீறிட்டு அடிக்கும். நீரையும், நீராவியையும் பல மீட்டர்உயரத்துக்குப் பீய்ச்சி அடிக்கும். வெந்நீர் ஊற்றானது கொதிநீரூற்றைப் போல சீறி! அடிக்காது. இதன் வெப்பநிலைஏறத்தாழஒரே மாதிரி இருக்கும். இதன் நீர் எவ்வளவு வெகுவாகச் சூடு அடைகிறதோ, அவ்வளவு வெகுவாகக்
குளிர்ந்தும் விடும். * - .تين : :.
எலிகள் எவ்வாறு பூனைகளிடம் வசமாகச் சிக்கிக் கொள்கின்ற என்பதற்கான னத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்
+91ിട
ஆனால் ஆண் எலிகள் பூனையின் இரசாயனத்தை நுகரும் போது அவற் தூண்டப்படுவது புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது
மேலும் லிகளின் முளையில் அச்சத்தைத் தோற்றுவிக்கும்
ந்து விடுவதுடன் பயமும் பாலியல் உனர் மாற்றப்படுகி இதனால் எலிகள் பயமிழந்து பூனைகளை நெருங்கி
இரையாகின்றன.
|
:
மேலத்தேய நாடுகளில் விடயமாகிவிட்டது. அது வித்திurதும்ான் அறிவிப்ை இவருடைய கணவர்வற்ற
சுடர் ஒளி 128ஓகஸ்ட்-03 செப்ரெம்பர் 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்த நூற்றாண்டிலேயே அறிவி யலில் பல அற்புத சாதனைகள் நிகழ்த்தப்பட இருக்கின்றன. மனி தனைக் குளோனிங் முறையில் உருவாக்கி விடுவர்கள். அதாவது ஒரு மனித உடலிலிருந்து மற்றொரு மனிதனை உருவாக்கிட முடியும்
ஆண் பெண்ணுடன் உடலுறவு கொண்டுதான் குழந்தையை உருவாக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உடலுறவு என்பது உடல் சுகத்திற்காகவே தவிர சந்ததிஉற்பத்திக்கு அல்ல என்ற நிலை உருவாகி விடும்
ஜெனடிக் குறை பேதங்கள் இன்றிக் குழந்தைகளை உருவாக்கிக் கொள்வார்கள் தம் உடலில் உள்ள மரபியல் (ஜீன்) குறைகளையும் நீக்திக் கொள்வார்கள் 1960இல் கருத்தடைக்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டது முதல் பெண்களுக்கு உடலுறவு வேறாகவும் பிள்ளைப்பேறு வேறாகவு:
(iizıçãණ්ලීව්‍රණ්ණ්
ரக்கு:நிலை வந்துவிடும் அப் ப்டி: நிலையில் ஜீன்: முந்இந்தி:த்திை:திரை:வியாதி தன்:ற்ற் உடலுறிப்புக் குற்ைப்டுகள் எதுவுமில்லாத குழந்த்ைதளை உருவாக்குவது எளிதாகி விடும் స్ట్రో
இதய நோய் ரத்த அழுத்தம் நீரிழிவு மாரடைப்பு புற்றுநோய் எய்ட்ஸ் ஒவ்வாமை ஆஸ்துமா போன்ற நோய்களிலிருந்து இயற்கையாகவே உடல் எதிர்ப்புடைய ஜின்களைக் குழந்தைகளின் உடலில் ஏற்றித்தரும் ஒரு வாய்ப்புத் தான் இந்த ஆர்ஜினிக் என்ஹேன்ஸ் மென்ட் புரட்டோகால்
இந்தப் புதியகுழந்தைப்பேறு மருத்துவம் குழந்தையை உருவாக்குவதற்கு அல்ல. ஏற்கெனவே உருவான கருவிற்குள் மேற்கறிய நோய் எதிர்ப்பு ஜீன்களைச் செலுத்துவதுதான்.
இந்த நூற்றாண்டின் இறுதியிே ஜீனோம் புராஜெக்:ேநிறைவேறி
வரிசைப்படுத்தி பதிஷ்டு: நீத்தப்படுத் இற்கை
பிலேயே நோய் எதிர்ப்புடைய மனி ്ബി 1ിഗ്രിട്ട് ஜீன்கள் சேகரிக் கப்பட்டு குன்றவற்ற மிகச் சிறந்த ஜீனோம் உருவாக்கப்படும்
னித ஜீனோம் இம்ே (iறயூமன் இரிதனின் அணுைத்துஜன்களும்
مية
வீடுகளின்டெறுமதியானது, அதன் பரப்பளவு அமைவிடத்தின்
சந்தைப் பெறுமதி ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டே
தீர்மானிக்கப்படுகின்றது. 들 சுவீடன் நாட்டில் வித்தியாசமான முறையில் வீடொன்று ெ
விற்பனைக்கு வந்துள்ளது.
மூன்று படுக்கையறைகளைக் கொண்ட வீடும் வீட்டினுள்ளே
சமாதியொன்றுமாக அமைத்து விற்பனைக்கு வந்துள்ளது. அச்சமாதியினுள் எலும்புக் கூடொன்றும் உள்ளது. சமாதியின் மேற்பகுதி கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ள
தால் அவ் எலும்புக் கூடு வெளியில் நன்கு தெரிகின்றது. Eり
அங்கு சமாதியில் வைக்கப்பட்டுள்ள அந்நபர் அவ்வீட்டில் முன்னர் தங்கியிருந்தவர் என்பதுடன் அங்கிருந்து எவ்விட்டமுடி ,
செல்லாதவர்ண்னத் தெரிவிக்கப்படுகின்றது: s
1750 ஆம் ஆண்டுகட்டப்பட்ட அவ்விட்டின் விலை சுமார் ெ 640,000 அமெரிக்க டொலர்களாகும். - 1
ங்கள் கற்பை ஏலம் விடுவதென்பது சர்வ சாதாரணமான ஒரு இரன்று,அண்ணுடிவில் இந்ாட்டைச்சேர்ந்த இளம் அழகிய யுவதி ஒருவரு ஒ:விடுத்துள்ள்:Srது:நிரம்பிய அழகிய பெண்த்ான் கியான்யாஸ் ங்கொங் நாட்டின்:னத்திரத் தொழிலதி: శ్లో தில் இறந்துவிட்த்துை பின்க்கர குடும்பத்திற்கு வாரிசைப் பெற்றுக்கொடுக் தேட முடிவெடுத்திக்கியான் யாவ் இதற்காக ளேப் பத்திரிகைகள் விளம்பரப் பதாதைகளை அடித்து ஒட்டத் தொடங்கினர் அதில் தன்ன்ை ஒரு மில்லியன் :வின்க்ள் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டார் மேலும் தனது ளைக் குறிப்பிட்டுத்தின்மூலம் தொடர்புகொண்டு பேசி எனக்குச் சரி என்ற இட்சம் வான்கள்:தரமுடியும் என்வும் பின்னர் உங்களை நாடிவந்த 颐、

Page 18
ழ்வரை கடல்போலப்பரந்து விரிந்த ஏரி ஆங்காங்கே மலைக தீவுகள் சிற்றுலா பயணிகளை கவரும் சுவாரஸ்யம் ஏராள குழ்மனிதர்கள்தில்ரன்பூரமாகிவிடுகிறார்கள் இந்தமர்மதீவுபற்
ப்பெரி:ாலைவனத்திடல் என்று பெயர் பெற்ற வதுர்கானா நபில்ரீளன்று ஒடுள்லத்தில் அழைக்கப்பட்இந்த ஏரிக்கு பல்வே கிறது:இங்குநிலவும்:கடும் வெப்பத்தால் ஒரு பகுதி ஆவியாகிற புத்தன்ம்ைபுன்காணப்படுகிறது
சுற்றுன்ப்பணிகளை மிகவும்கவர்ந்த இடங்களில் ஒன்றாக இ ற்துத்ட்டுக்குர்த்தீவுகளுல்லுழற்தப்புழங்குடியின் மக்கள் வர்ந்திழுக்கிறது. இவைத்ளுடன்நம்மை உறிை இத் :இங்குள்ள்குடித்தீவுகளில் ஒன்று என்ன்ைடினெட் இங்குவழு ால் இதன் அர்த்தம் திரும்பு வராது என்பதற்கு
என்பது இயலாது எனல:ஆண்டு களாக விஞ்ஞானிகள் கூறுகிறீர்கள்
ஆனால் இந்தக்கருத்துக்குற்க் அமெரிக்க:விஞ்ஞானி'கிரெய்க் வென்டர்செவ்வாய் கிரகித்தில்செய ற்கை உயிரினங்கள் வாழமுழ்னை அறிவித்துத்ள்ளாக் ----
தாம் தெற்கை உயிரிட்iெருண் உருவாக்கி உள்ளதாகவும் இந்த் உயிரிப் ப்ொருள்கர்பன்டைஆக் கரியமிலவாயுவை எடுத்துக்கொண்டு உயிர்வாழும் எனவும் துெ செவ்வாய்கிரகத்தில் 95 சதவீதிகோர்பன்:ைஆத்தைடுவரபூத்ர்ன்
சர்சைக்குரியதுயிரியல்: କାଁଭା இவன்ட்ரி தமது:கு கார்பன் டைஆக்சைட்ை பொருள் நீதித்தியிலா
டிக்தம்ளிக்கசெய்ற்கை
2 களை உருவாக்கும்
வில் ஈடுபட்டுள்ளனர் B றார்.
எக்சான் ம்ொ நிறுவனத்துடன் இ6
ந்து மலிவான தி
உருவாக்கி கிெ ஆய்வு மேற்கொண் வார். செவ்வாய்க்கி Gyrrritosrstiffitifssálfäär"
3தலுளை தெரிகிறது குதிரை தெரிகிறதா? தேவதை ஆகும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடத்தி வருகிறது. இந்த பல்கலையில் பட்டம் வாங்க முடியது என்றாலும் கண்ணி சார்ந்த விடயங்களை கற்றுக் கொள்ளலாம் Soríně, essiosí Osmifinson Geosotu
பாடங்களை இந்த இணைய பல் கலையில் கூகுள் பட்டியலிட்
ണ്.
புதிய புரோகிராமிங் மொழிகள்
St. எச்டிஎம்எல் வடிவமைப்பு இணை யத்தளப் பாதுகாப்பு ஆன்டிராய்டு என பல்வேறு தலைப்புகள் தொடர்பான இணைய பாடங்கள் வீடியோ விளக்கங்களோடு இடம்பெற்றுள்ளன. ஆர்வம் உள்ளவர்கள் தங்களுக்குத் தேவை 臀 ான பாடத்தை கிளிக் செய்து படிக்கலாம்
கட்டணம் கிடையாது என்பதோடு உறுப்பினராக த திவு செய்து கொள்ள வேண்டிய தேவையும்
இல்லை.
இண்ைவாசிகள் தங்களுக்கு தேவையான ாட்த்திட்டம் உள்ளதா என்று தேடிப்பார்க்கும் வசதியும் உள் ளது மாணவர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டு சந்தேகத் தையும் தீர்த்துக் கொள்ளலாம்
இவர்ாசிரியர்கள் மற்றும் இணைய நிபுணர்கள் தங்களுத்து இணையம்:ாங்களை இங்கே சமர்பிக்கவும் செய்யலாம். புதியாடத் திட்டங்கள் மற்றும் பிரபலமாக உள்ள பாடங்களும் தனியே அடையாளம் காட்டப்பட்டுள்ளன.
என்றவுடன் ரவிவர்மா வேண்டும் என்றில்ை ள் எண்ணத்தை ஒஉங்கள் திறமைக்கேற்பதே
šiubirilăsassàrrifd; பக்கத்தில் இடம் GarrisatiliClub.
இந்தச் சித்திரங்களைப் பார்த்து ரசிட் திருந்தால் பிடித்திருக்கிறது எனத் தெரிவிக்க்லாம். நண்பர்கள் வட்டத்திலும் இதனைப் பகிர்ந்து கொள்ளலாம். நண்பர்கள் ரசித்த சித்திரங்களையும் பார்த்துரசிக்கலாம்:
கிறது என்றாலும், இந்தத் தளிழ் எளிதான இண்ைய்சித்திர பல கையைவழங்குகிறது.அதனைப் பயன்படுத்துவதுண்சித்திரத்தை சேமித்துவைப்பதும் எளிதாகக்ஸ்ளது:நண்பர்க்ளேடுகிர்ந்து கொள்ளும் வசதி இதனிடிேலும் சுவாரஸ்யமாக்குகிறது.
சுடர் ஒளி:28, ஓகஸ்ட்-08செப்ரெம்பர்.20

Page 19
னேநாயகத்தின் மூன்று தூண்கள்:ன்ன பாரம்பரியமாதவிபரிக்கடிடும் அம்சங்க்ள் சட்டவாக்கம்gேislature)நீதித்துறை(udiண்) சட்ட நிறைவேற்றுத்துறை xேecutive) என்ன வாகும். கிரேக்க்குடியியல்:அரசியல் நிழ்ன்ர்க) ளதும் அதனைத்தத்தெடுத்து வளர்த்த பிரிட்டி ஷாரினதும் ஜனநாயகம் குறித்த பரப்ல்ெல்ை இவ்வளவு தான் அதன்பிறகு வெகுஜன விக்கத் துறை என்பதுஜன்நாயத்த்தின்நான்காவுதுதுர்ண்ர்க ஏற்கப்படலாயிற்று. இத்தோடுகதை,முடிந்ததா என்றால் அதுதான் இல்லை ம் ஜனநாய்த்த் தின் ஐந்தாவது தூண்யும் அறிமுகம்:செய்து ஜனநாயகத்திற்குப்புதுப் பரிமாண்மும் புதுமெரு கும் தந்துள்ளது. அந்த ஐந்தா:
வது தூண்தான் "சமூக ஆர்வலர்" என்ற பிரி வாகும். Social activism எனஇது ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது."சமூக ஆர்வல வழக்ககட்ல் (Social Action Eitigation) arsip apdain iais முறையைச் சட்டத்தில் புகுத்தியவர் இந்திய முன் னாள் தலைமை நீதிப்தி எச்.என்.பகவதி ஆவார். "சமூக ஆர்வ வழக்காடல்" என்பது இந்தியச்சட் டத்தில் பரவலாக ஏற்கப்பட்டுமுழு-உலகுக்கும் முன்மாதிரியாக அமைந்தது. இதற்கு இன்னிெரு
Guuj Public Interest Litigation "argirl grgia.g.
PேIL). இதேடிதவதி தான். இலங்கைக்குத்திலு ஆண்டுகளுக்குமுன்வருகைதந்திசர்வதேச நிபுனர் குழுவின் தலைவராக வந்து இலங்கையிலுள்ள ஜனநாயக விரோத் சக்திகளால் அவமா
தப்பட்டார் என்பதும் நி
இவ்வாறு சமூக ஆர்வலர்கள் ஜனநாய்கத்தின் குறைகளைத் தகர்த்தெறிய முன்வந்து சாத்வீகப் போராட்டம் நடத்துவது ஜனநாய்கத்தின் அழகை மேலும் அதிகரித்திருக்கிறது.ஆ இந்தியாவில் சமகாலத்தில் அருந்ததிர்ரர்ஸ்டிமேதாச்ட்கர் முதலானசமூக ஆர்வலர்வரிசையில் ஊழல் இந்திய அரசியல்வாதிகளுக்கு சிம்ம்தொப்பமாக இன்று எழுதுள்ள அன்னரஹசாரே ஒருடிதுயுகப் புர்ட்கி யின் கதாநாயகனாகி உள்ளார். மஹாத்மாவிேமீள உயிர் கொண்டெழுந்தது போன்ற ஆர்ப்பளிப்பு தேசமெங்கும் எதிரொலித்துவருகிறது:ஊழல் அரசியலைக் கட்டிப்போபகடிவாளம் கோரும் இவரது போராட்டம்கூர்மையடைய ஊக் ச்சி, தகவல் தொழில்நுட்பமூலம் செய்திகள் விரை ந்து பரவுதல் என்பன வெகுவாக்க் கைகொடுத் துள்ளன.
அன்னா தொடுக்கும் .ே அக்கட்சிiம், அதன் அ மாநிலங்களில் ஆங்காங் மாநிலங்களிலும் இது மேன்? அன்னா ஹசாரே
முன்பே அது கர்நாடக
முதலமைக்கரைப் பலியெ அவரைப் பதவியில் தெ அன்னா போர் தெrட ஆதரவாகக் குரல்கொ என்பதைப் பிஜேபி உ சக்தி வாய்ந்த பி.எஸ்.எ நாற்காலியைத் துறக் ஆனாலும் இந்திய எதி யாரும் இவ்வாறு உ உயிரிழக்க:முன்வரவி கவனிக்கப்படிவேண்டும்
ஆளுநர்காங்கிற
பிஜேபியின் அத்வ ராஜேக கம்யூனிஸ்:
பிரகாஷ்கரத்தேர்இதுை
சாதாரண்முன்னாள் சிங் தான் இதை முன்னெடு
*ாதாளம்மிடுேம்பாயும்
கிாங்கிரஸ்த்ன்லவ்ர்கை தேவையில்ல்ைஅன்னா முயன்று:திண்ாவிரத் கைதுசெய்து:எனப் ப அன்னrசியவே.இல்ை *gopëiredir ffigyrfi') i. -- Gartre கையிலெடுக்க் முனைகி மட்டுமீே சிட்டவாக்க என்ற காங்கிரஸ்தரப்பின் வெகுஜன எழுச்சிக்கு மு மலே போய்விட்டது. இ ஆள்ழல் அரசியல்வாதிக் ற்ாலும் முக்கியமான ஊழில்அதிகரிகளே ஆ Kariĝisori ளும் ஊழலில் திளைக்கு டில் அன்னர்வின் வெர் வாறு அடிமட்டத்தில் வேரனுக்குமீகிதனமாகப் மிக்கும் என்பதே இ6 தேஸ்விஆர்த் ஊழியர்கள் விெதைத் தடுப்பத்ாவி இதுழ்ேபள்த்தைக்தி
s, Lử gaffes, gador. ữơåaởủambuữ.
2O
 
 
 
 
 
 

ரசும் உள்ளின. ஆனால் கு எதிர்க்கட்சிகள் ஆளும் எதிரொலிக்கிறது. அதிக தாரநி
Gunuri Gogris மாநிலத்தின் பி.ஜே.பி
ாடராவிட்டால்ழத்தி பங்கும்போது அதற்கு திக்கிமுடிந்துபோகும்: ஐர்ந்தது. அதன்விளைவு:1970களில் எமர்ஜன்சி என்ற அவர் தியூரப்பா முதலமைச்சர்:rங்கிரஸ் பிறப்பித்துபோல் க வேண்டியதாயிற்று,
அ - ܢ . . . . ஒக்கிறார்ஆஜி b பிரத்தியேக அதிகாரம் நாடாளுமன்" :இத்திடள்ேளது.அதற்குப்புறம்ாக இந்த ஒ:யூக்குக்குத்தகமணமுறையில் அன்ட். :மியற்றமுனைகிறார்என்பதே இதன்சுரம் ஆனால் த்தைத் தடு அன்னாவின் போராட்டமோ அரசையும் நாடாளு தடைகள் போட்டும் மன்றத்தையும் நிர்ப்பந்தித்துத் தனது கோரிக் :கையை சட்டமாக்கும்படி செய்வதாகும் இல்லா அதிகாரத்தைத்தன் விடில் நாடாளுமன்றத்தால் சட்டமாக்கப்பட *డ வில்லை என்று சாக்குப் போக்குச் சொல்லி நீதி
- - - - - - மன்றம் மூலம் அன்னாவின் திட்ட மணி Tவாதம அனனா ஆதரவு முடியும் தி ததுக்குசரிவு
pன் புதையுண்டு காண்ா ந்தப் போரின் முதல்பலி ஆ பொதுமக்கள் மத்தியில் உருவாகிவரும்
- 渝 、 - S ன் ஆதரவு"
et Test
ாவுக்கு ஆதரவாகல்ட்சக்
ಇಜ್ಡ b மீத்தள் திரள்வதுமக்கள் Šarišiš இந்ன்றத்தின் tதுநத்ரிக்கை ம் நாட் இழந்துவிட்டார்கள் ஸ்ன்பதையே bறி எவ் காட்டுகிறது. அவ்வகையில் இந்திய ஊழலை ஆளும் க்ாங்கிரஸ் அரசுக்கு மட்டு பரின் மின்றிசகில அரசியல் கட்சிகளுக்கும் ன்றுள்ள இது முக்கியமான ஒரு எச்சரிக்கையா raspă கல்ே கருதப்படலாம். அதாவது தேர்தல் ஒன்றைப் பெயருக்கு நடத்தி ரிற்ர்த் நாட்ாளுமன்ற உறுப்பினர்களைத் 医釜
தெரிவுசெய்வதுடன் மக்க்ளின் உரிம்ை முடிஷ்டைந்து விடாது. ஒவ்வொரு தொகுதியிலும்பெரும்பான்மை பெற்றவர்நாடாளு :மன்ற உறுப்பினராவார். எனவே அவரது தொகுதி யிலேயே அவரை விரும்பாத மக்களும் வேறு :மாநிலத்தவர்களில் அவரை விரும்பாத மக்களும் :இருப்பர் அவர்கள் ஜனநாயகத்தின் வாக்களிக்கும் உரிமையுடன் இவ்வாறு எதிர்க்கும் உரிமையும் உள்ள இந்தியக்குடிமக்களே. அவ்வாறாயின் நாட்ாளுமன்றம் தேவையில்லையா என்ற கேள்வி
நஆடிகளும் ஊழல்வாதிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் இருக்
குழ்நாடாளுமன்றத்தை மட்டும் நம்பிமக்கள்வாளர் விருந்துவிடவேண்டுமா என்று இதற்கு எதிர்த் கேள்விகேட்க்ப்படலாம். அன்னா விவகாரத்தில் அமெரிக்காவும் ஆதரவுக் குரல் கொடுத்துள்ளது. ஏனவே நாடாளும்ஸ்ற்ம் தேவைதான்.அதைச்சுத்தி கரிக்கும் தேவிைம்ப்தார்த்தமானதுத்ான். இந்திய ஜனநாயகம் இன்னொரு முக்கிய ப்ரிமாணத்திைப் பறும் வெற்றிகரமான பாதையில் தடம் பதிக் என்று இதைச்சொன்னால் த்வறல்ல :

Page 20
ஆந்திரக் குதிறை என்ற அடையாளம் மறந்து சிம்பிள் ஏஞ்சல் என்று கொண்டாடத் தோன்றுகிறது அனுஷ்காவை
வாழ்த்துக்கள். கிளாரே இல்லாமல் வலு இயல் பாக தெய்வத்திருமகள் படத்தில் கலக்கிங்க."
தேங்க்ஸ், ஒரு நடிகையென்றால் எல்லாப் பாத்திரங்களும் செய்யவேண்டும் அருந்ததியும் தெய்வத் திருமகள் கேரக்டரும் எனக்குப் பயங்க சவால்கொடுத்தவை. சவாலில் பாதி தாண்டிவிட்டேன் நினைக் கிறேன். வுட்டில நான் விக்ரம், சாரா. Bria, elpg Gugbéup Grubu böA) 5. ü6)yakıt siv டெய்லி நான் அவ்வளவு சந்தோஷமா இருந்தேன். ஐ மிஸ் தெம்"
6s
உண்மையைச் சொல் சாரா யார்பெர்ஃபா స్త్రీ
:ே
இதில் உண்மை ெ சொல்வேன். விக்ரப் குட்டி சாரா. சான்ே எல்லார்கிட்டயும் ெ வாங்க என்னு என்ை
சினிமா ஸ்டார்களுக்கு மிேத்த சொல்லிக்கொடு உங்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைச்சதாம்ே. உண்
ஆம், உண்மைதான்.! - - -
நான் அவங்கவங்க வீட்டுக்கே போய் யோகர் சொல்லிக் கெர்டுப்பேன். அப்படி என்னிடம் யோகா கத்துக்கிட்டவர் தெலுங்குப் பட இயக்குதர் பூரி ஜெகன்னாத். அவர் மூலமாத்தான் நாகர்ஜுனாகூட சூப்பர் பட வாய்ப்பு கிடைச்சது. தொடர்ந்து பல வாய்ப்புகள். என்ஃபேவரைட் படம் லக்ஷய்ம்தான். அதில் எதைப்பத்தியும் கவலைப்படாத செமஜாலியான கேரக்டரில் நடிச்சிருப்பேன். உண்மையிலேயே என் கேரக்டரும் அதுதான். அப்படி கேரக்டர்கள் கிடைச்சா ஆசை ஆசையா நடிக்க்ட்டே இருப்பேன்!
நீங்கள் புத்
A. நீங்கள் புத்திசாலி என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது? உங்கள் வயதைக் கேட்டால்சொல்லிவிடலாம். மிக எளிது.உங்கள் மூளையின் வயது என்ன? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? மூளைக்கும் நம் வயதுதானே என்று எண்ணுகிறீர்களா? அதுதான் இல்லை.
மூளைக்கு வயது அதன் செய்ல் திறனைப் பொறுத்து உள்ளது. உடல் வளர்ந்து தளர்ந்தாலும், மூளை செய்ல்படுவண்தப் பொறுத்து தளர் வதில்ல்ை, எனவே உங்களுக்கு வய்தானாலும் உங்கள் மூளையின் வயது குறைவாக இருந்தால் நீங்கள் புத்திசாலி என்று அர்த்தம் அப்படியானால் இதனை எப்படிக் கண்டுபிடிப்பது? இதற்கென ஓர் இணையத்தளம் இயங்குகிறது. இந்தத்தனம் சென்று இதில் விளையாட்டுக்களாகத் தரும் சோதனைகளுக்கு நம்ம்ை உட்படுத்திக் கொண்டால் நம் மூளையின் வயதைக் கண்டுபிடிக்கலாம். ஏன் அதுவே சொல்லிவிடும்.
இது எப்படி இயங்குகிறது எனப்பார்க்க லாம். இதில் ஐந்து பிரிவுகள் உள்ளன. முதலில்
Recaஇேதில் பொருட்கள் காட்டப்பட்டு அவை எந்த வரிசையில் காட்டப்படுகின்றன என்று நாம் அடையாளம் வேண்டும் முதலில் எளிதாக இருந்தாலும்-போகப்போகச் சவால் விடும் வகையில் உள்ளது:இந்த
ளயாட்டு விளையாடும் தளத்தின் கீழாக மெமரி என்பது என்ன அதனை எப்படி நாம் தீட்டி வைத்துக் கொள்ளலாம் என்று டிப்ஸ்கள் வழங்கப்படுகின்றன. སྔོན་
Recognition: இமேஜ்ஒன்று காட்டப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சால்ல ஏன் யோசிக்க வேண்டும்? கண்ணை மூடிக்கொண்டே b சாராதான் படத்தோட ஸ்டார் பெர்ஃபார்மர்ஸ் அதுவும் அந்த க்யூட் e இல்ல்ை:ஒருஷ்ாட்டுக்கு அவ்வளவு எக்ஸ்பிரெஷன்ஸ்-கொடுப்பா. ராம்ப சீக்கிரமே ஒட்டிப்பா பிரேக் சமயங்களில் ஆன்ட்டி விளையாட ன.ஒரு வழிபண்ணிடுவா. அழகுக் குட்டிச்செல்லம்" -- -
* ఫ్రేస్ట్రీ is . . 'விளம்பரப்படங்களில்நிறைய நீடிக்க
ஆரம்பிச்சுட்டீங்களா?”
இந்தக் கேள்விக்கும் உண்மை சொல்லவா? சினிமாவைவிடிவிTழ்ழந்துள்மூலுமாநல்லரீச் கிடைக்குது விஷுத்தில் நடித்ததினமும் நரலுதடலுை:இதுத்ேேழுத்தை மக்கள் பார்த்துதான்ஆத்ணுஆேனாசினிமாவில் அப்படி இல்லை.அதைவிட சில நாள் கால்ஷீட்டுக்கே ரொம்ப நல்லசம்பளம் தர்றாங்க யாருக்குத்தான் விளம்பரத்தில் நடிக்கப் பிடிக்கது. ஹெட் அண்ட் ஷோல்டர்ஸ் விளம்பரத்தில் நான் மிகவும் அழகா இருக்கேன்னு நிறையப் பேர் சொன்னாங்க ஒரு நடிகைக்கு வேற என்ன கிரெடிட் வேணும்!" உங்கள்.அழகு ரகசியம்ப்ளிஸ்,
என்றைக்குமே நினைத்ததில்லை. நிறையத் தண்ணீர் காலையில் யோகா இது மட்டும்தான் நான் ரெகுலரா கடைப்பிடிக்கும் விஷயங்கள். யோகா உடம்பையும் மனசையும் நன்றாக வைத்திருக்க் உதவும். தண்ன்னிஸ்கின்ன்ைப் பள்ளப்பாக
இரண்டும் சரியாக ஆகுதான்
పx : 'a ܢ ܟܝ
"தெய்வத் திருமகள் அருந்ததி இரண்டில் எந்தப்படத்தோ
பெர்ஃபார்மன்ஸ் பெர்சனலாஉங்களுக்குப்பிடிக்கும்? స్ట్
ఫి. 2 ". எனக்கு ரெண்டுமே பிடிக்கும்.பொதுவா; என் அம்மா அப்பா
நான் நடிச்சபடம் பார்த்துட்டு எந்த கமென்ட்டும் சொல்ல
மாட்டாங்க அருந்ததி படம் அவங்களோடசேர்ந்து பார்த்தேன். படம் முடிஞ்சதும் அப்பா, என்தன்லயில் கைவிெச்சு, "ஸ்வீட்டி.ே கீப் இட் அப்னு சிரிச்சுட்டே பாராட்டினார். சந்தோஷத்தில் உடனே அழுதுப்டேன். நான் நடிக்சதிலேயே என் அப்பா அம்மா இரண்டு தடவை பார்த்த படம் அருந்ததி மட்டும்தான். ஐ லைக்
அருந்ததி. ஐ லவ் அருந்ததி!
தானா?
முறை அது காட்டப்படுகிறது என்று சொல்லவேண்டும் விளையா டிப் பார்க்கும் போதுதான் எவ்வளவு கடினம் என்று தெரிகிறது. இதன் கீழாகவும் தரவுகள் தரப்படுகின்றன.
Anagrams எழுத்துக்கள் தரப்பட்டு சொற்களை அமைக்கும் சோதனை. இதில் எழுத்துக்களை இழுத்து வரிசையில் அமைத்துச்சொற்களை அமைக்க வேண்டும். ஆங்கிலச் சொற்கள் தெரிந்தவர்களுக்கு இது எளிது.
கிளிக்செய்கிறீர்கள் என்பதுதான்வி ாட் : -
சிேதிக்கப்படும்திறன் ஒரு ெ ஆங்களின்
எதிர்த்திறன், Pounce என இது அழைக்கப்
ما : "... بتنفيذ
Bik; அடுத்துமூளை விளையாட்டுவைத்த தன்வாங்காமல் பார்த்து விளைய்ாடும் : வின்ஸ்பாட்டு. ஒரு இமேஜ்காட்டப்படும் திடீரிெனஇது மற்றும் மாறுகையில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் மாற்றம் இருக்கும் அது
என்ன என்றுமஷஸால் காட்டவேண்டும். சற்றுச்சிக்கலானதுதான். ஆனால் விளையாடி மிகவும் ஆர்வமாக இருக்கும். இவை அனைத்தையும் விளையாண்டு முடித்தவுடன் உங்களின் மூளையின் வயது காட்டப்படுகிறது.உங்கள் வ்யதுடன் ஒப்பிட்டுப்பாரித்து நீங்க்ள் உங்கள் மூளைத் திறன் எப்படி உள்ளது எனி அறியலாம். ஒருமுறை விளைய்ாடிப் பார்த்தால் நிச்சயம் மூண்ள்த்திறன் உயரும், స్ప్త ఫస్ట్రీస్ట్రీస్లో ''
சுடர்ஒளி128,ஓகஸ்ட் -08செப்ரெம்பர். 2011

Page 21
சொகுசு வாழ்க்கையை விரும்பாத நீங்கள் உங்களைக் சுெகமாய் வாழ பாடுவடுவீர்கள்ஆஎதிர்பார்ப்புகள் நி அதிகரிக்கும் இழுபறியாக இருந்த வேலைகள் மு வார்த்தைக்குமதிப்புக்கூடும்பிள்ளைகளுல்ெ ப்க்கபலமாக இருப்பார்கள் - பாராட்டப்படும் வாரமிது.
கார்த்திகை 234 ஆம்பூாதங்கள்
அடிமன்தில் தோன்று மிரட்டலுக்கு அஞ்ச்தாட்டிகள் எதிர்பார்த்தகாரியங்கள் தடையின்றி முடியும் குடும்பத்தில் இழந்த ச்ெல்வாக்தை மீண்டும்பெறுவீர்கள். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். முன்கோபம் அதிகரிக்கும் உறவினர்கள்,நண்பர்களால் நன்மை உண்டு. புது வேலை அமையும் திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும் சூட்சுமங்களை அறிந்துக் கொள்ளவேண்டிய வாரமிது.
மிருகசரிடம் 3,4 ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3
ஆம் பாதங்கள் வ்ரப்புயூரநீர்உயர்வது போல் நாடு உயரநாம் உயர்வோம் என்ற தேசியச் இசிந்தனை உள்ளவர்கள் நீங்கள் தான். எதிர்பார்த்த பணம் கைக்கு வருக் குடும்பத்தில் உள்ளிவ்ர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிள்ள்ைகள்ன் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும் "முன்கோபத்தால் சில நண்பர்கள்ை இழப்பீர்கள். வியாபாரத்தில்கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில்அதிகாரி களுக்கு நெருக்கமாவீர்கள் தைரியமான முடிவுகளெடுக்கும் வாரமிது
புன்ர்பூசிம்:4ஆம் பாதம், பூசம், ஆயிலியம் அச்சுறுத்தலுக்கு அஞ்சாத நீங்கள், அதிரடித் திட்டங்கள் தீட்டுவ்திலும் ல்லவர்கள். உங்கள் செயலில் வேகம் கூடும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித்தருவீர்கள். புது வேலை கிடைக்கும் சிலர் வேறு வேலைக்குமாறுவீர்கள். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும் காதலில் சிக்கிக் கொள்ளாதீர்கள் உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெறும் வாரமிது.
ー 一 மக்ம், பூரம், உத்திரம் 1 ஆம் பாதம் கற்றி வளைக்காமல்:எடுத்த எடுப்பிலேயே தங்கள் ஸ்ரீண்ணிங்களை வெளிப்படுத்தும் நீங்கள் வெகுளிகள் எதிர்பாராத பணவரவு உண்டு தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். தன்னம்பிக்கை, தைரியம் பிறக்கும். பெரிய மனிதர்களின் நட்புக் கிடைக்கும் சொந்த பந்தங்களின் அன்புத்தொல்லை விலகும் நீண்டநாள் கனவு நனவாகும் பெற்றோரின் பாசமழையில் நனைவீர்கள். நினைத்தினத் முடித்துக் காட்டும் வாரமிது.
உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், அத்தம், சித்திரை 12 ஆம் பாதங்கள் உதிக்கும்போது விதித்ததை உணரும் ஆற்றல்கொண்.நீங்கு தடை வந்தபோதும் தளர மாட்டீர்கள். புதிய ப்ாதிையில்" };
ரோகிணி
அப்படிய்ே பேசும் நீங்கள், உருட்டல்
நடத்துவீர்கள் பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பேசி வேலை வாங்குவது நல்லது உத்தியோகத்தில் விழர்சனங்களையு *、科 சித்திரை 3, 4 ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3 ஆம் பாதங்கள் -
மனக் கோட்டைகட்டும் நீங்கள், ஒரு போதும் பணக் கோட்டைக் பிள்ளைகளின் பொறுப்புணர்வுகள் அதிகமாகும்.'மனைவிவழி உறவினர் களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் நட்பு வட்டம் விரியும் தாயாரின் உடல்
உண்டு. முன்னேற்றப் பாதை நோக்கிப் பயணிக்கும் வாரமிது.
வி விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை
கடின உழைப்பால் முடித்துக் காட்டுபவர்கள். புது வேலை அமையும் தெந்தைவழிசொத்துகள் வந்து சேரும் குடும்பத்தினர் உங்கள்ஆலோ
தடைப்பட்டவர்களுக்கு முடியும் சயனங்களால் பயன் உண்டு. சகோதர வகையி மனத்தாங்கல் வரும் சின்னசின்ன ஆசைகள் நிறைவுேறும் வாரமிது
எதையும் ஆழமாக யோசிக்கும் நீங்கள், புல விஷயங்கின்ஸ் அடிமனதிலேயிேட்துக்கி வைப்பீர்கள். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்
நிலைக்கும். மகளின் கல்யான முயற்சிகள் வெற்றியடையும் தங்கைக்குத் திருமணம் முடியும், உங்களின் புது முயற்சிகளுக்கு பெற்றோர் உதவுவர். வேலையாட்கள்
உத்தராடம் 2,3,4 ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2
ஆம் பாதங்கள்
"நீங்கள் எப்போதும் இதயத்தால் பேசுவீர்கள். துனிச்சல்ான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பயணங்களால்
உத்தியோகத்தில் சூழ்ச்சிகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். போட்டிகள் அதிகரிக்கும் அருகிலிருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய வாரமிது
பாதங்கள் மன்னிக்கும் குணம் கொண்டநீங்கள் மற்றவர்கள் மதிக்கும்படி நடந்து
உண்டு. நண்பர்கள் அவர்களின் தவறை உணர்ந்து உங்களிடம் பேசுவார்கள். ஏமாற்றம் வீண் விரையம் வந்து செல்லும் பெற்றோரை அனுசரித்துப் போங்கள். வியாபாரத்தில்
வந்து உதவுவார்கள். தன்பலவீனங்களை சரிசெய்ய வேண்டிய வாரமிது.
பூரட்டாதி 4ஆம் வாதம்:கத்திரங்ாதி: ரேவதி مهمة
தாண்டி முன்னேறுவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றிபெறும் வாரமிது. 苓
அடிமையாக மாட்டீர்கள், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்
நலம் சீராகும். திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வு
எப்போதும் உதவும் குணம் கொண்ட நீங்கள் முடியாது.என்றிதழ்
ஏற்பர் பிள்ளைகளால் இருந்த பிரசண்கள் நீங்கும் அரசால் ஆதாயம் உண்டு திருமண
மூலம், பூாடம், உத்திராடம் 1 ஆம் பாதம்
படத்தொடங்குவீர்கள். பணவரவு திருப்தி தரும் குடும்பத்தில் சந்தோஷம்
விசுவாசமாக நடந்து கொள்வார்கள் வசதி, வாய்ப்புகள் பெருகும் வாரமிது.
ஈரப் பார்வையால் எல்லோரையும் தன்வசம் ஈர்க்கும் ஆற்றல் கொண்ட
அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு. புதியவர்கள் அறிமுகமாவார்கள், !
அவிட்டம் 3.4 ஆம் பாதங்கள், சதயம், பூரிட்டாதி 1,2,3 ஆம்
கொள்வீர்கள் குடும்பத்தில் இருந்த சச்சரவு நீங்கும் அரசால் அனுகூலம்
லாபம் சுமாராகத்தான்இருக்கும் வேலையாட்களால் விரயம்வரும் அதிகாரிகள் வலிய
வெளுத்ததெல்லாம்பால் என நினைத்து ஏமாறும் நீங்கள், இளகிய மன்சு
கொண்டவர்கள், பூனம் வரும். குடும்பத்தில்ஒற்றுமை பிறக்கும் பிள்ளைகளால் யடைவீர்கள், மகளின் திருமணத்தைச் நடத்துவீர்கள். சகேள்தர தன்மை உண்டு புது-வேலை கிடைக்கும் திடிர்
பணவரவு உண்டு திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும் ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். வியாபாரம் சூடுபிடிக்கும் உத்தியோகத்தில் எதிர்த்த அதிகாரி இடம் மாறுவார். பழைய பிரச்னைகள் தீரும் வாரமிது.
சுட்ர் ஒளி128,ஓகஸ்ட்-08செப்ரெம்பர்2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வன்த்தில்இருந்துமிேழையைக் கூட அள்ந்தே இற்க்குகிற்ோம்என்று இண்றவன் கூறுகிறான். அதுபோல ஒவ்வொரு மனிதனு க்கும் எல்லாவ்ற்றையும் இறைவன் அள ந்தேகொடுக்கிறான் ,
மழை வானத்தைப் பிய்த்துக் கொண்டு கொட்டுகிறது என்று கூறுவோம். பேய் மழை பெய்கிறது என்று கூறுவ்ோம். ஆனால் அதற்கும் இறைவன் ஒருவரம்பு வைத்திருக்கிறர்ன் என்வதைப் பலர் உணர்வதில்லை.
நாம் இறைவனிடம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். எவ்வளவு வேண் டுமானாலும் கேட்கலாம். நாம் கேட்பது நமக்கு பொருத்தமானதாக இருந்தால் இறைவனின் கருணைக்கு அளவே இல்லை.இந்தத்தத்துவத்தைப் புரிந்து கொண்டால் மனிதர்கள் பேராசை வழியில் சென்றுவரம்புமீறழாட்டார்கள். நமக்குக்கிட்டியதுதான் நமக்கு இறைவனால்அளிக்கங்டது.அதற்கு மேல்பேராசைப்பு:பால் அதற்குரியதண்டினையைநாம் அனுபவிக்கநேரி c-Club. ;" .k% -్క 6. குர்ஆனில்நபிகள் இவ்விதம் கூறியிருக்கிறார், ஆகவே, நீங்கள்மிக்க தாழ்ம்ைக்வும் அந்த்ரங்கமாகவும் உங்கள் இறைவனிடமே உங்களுக்கு வேண்டியவைகளைக் கோரிப் பிரார்த்தியுங்கள். நிச்சயமாக அவன் வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை. W ፩ »
ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவன் அளந்து கொடுக்கிறான். அவனு டைய அளவில் குறையே இருக்காது. ஆனால் மனிதன் அளவுக்கு அதிகமாக வரம்புமீறுவது இறைவனுக்குபிடிக்காது என்பதே.இதன் பொருள்.
எடுத்துற்றோ முழும்
தோல் பற்றாலும் மனமும் இருவரும் மட்டுமே எஞ்சினாலும் ந்ெது மெனம் மட்டுமே என்றிருக்கும் போதும் எந்த மனிதலாலும் தடுக்கவோ உதவவே முடியாதென்றாலும் வ ால் படுக்கப்பட அவனுடைய வலிமையால் விதியை எதிர்த்தும்
"...i. 3.
இதுதான் 60ம் கல்யாணத்தின் அர்த்தம்
ஒருவருக்கு 60ஆவது பிறந்தநாள் வரும்போது அவருக்கு 60ஆம் கல்யாணம் செய்து வைக்கிறார்கள் அவர்களது பிள்ளைகள் பெற்றவர்கள் தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பதுபோக பிள்ளைகள் பெற்றவர்களுக்கு செய்வதுதான் 60ஆம் கல்யாண்த்தின் சிறப்பாகும்
ஆனால் பலருக்கும் 60ஆம் பிறந்த நாளுக்கு மட்டும் அவ்வளவு சிறப்பு ஏன் அந்த ஆண்டில் மட்டும் மீண்டும் திருமணம் அதாவது 60ஆம் கல்யாணம் செய்து வைப்பது எதற்கு என்று தெரிவதில்லை
இதற்கு ஆன்மீக அர்த்தம் உள்ளது என்பதை முதலில் அறிய வேண்டும் இருவருக்கு 60 வயது முடிந்து 6 வது வயது தொடங்கும் ஜென்ம நட்சத்திர நாளன்று அவர் பிறந்தபோது 2ாதகத்தில் நவக்கிரகங்கள் बाp; Bബിജ இருந்தனவோ அதே இடத்தில் மறுபடியும் அமைந்திருக்கும்
அப்போது ஆயுளில் ஒரு பாகம் முடிந்து மறு பாகம் ஆரம்பிக்கிறது என்று பொருள் அன்று முதல் அவர் புதுப்பிறவி எடுப்பதாகக் கருதலாம். ஒரு ஆயுளை அவர் முடித்து விட்டார் என்றும் கருதலாம் அதனால்தான் அப்போது திரும்பவும் திருமணம் செய்து வைப்பார்கள் இதை 60ம் கல்யாணம் என்றும் சஷ்டியப்தபூர்த்தி என்றும் அழைக்கிறார்கள். இனி யாராவது உனக்குத் திருமணமே நடக்கவில்லையா? நேர60ஆம் கல்யாணம்தான் என்று சொன்னால், அப்போது குறுக்கிட்டு 50ஆம் கல்யாணத்தின் அர்த்தம் என்ன என்பதை விளக்கிக் கூறுங்கள்

Page 22
கொழுந்து பறிக்கும் தோட்டங்களுக்கு இராணுவக்கால என்பதால் அங்கு தொழில்புரியும் பெண்கள் பெரு பீதியுடனேயே தொழிலாற்ற நேர்ந்துள்ளது.
;ہ:بنو *۔
Pன்ஸ்க்த்தில் எப்பேந்தும் இல்லாத ஒரு ". குறிப்பாக அட்டன் ே புதுமையாக"கொழுந்துபேறிக்கும்ப்ேன் பிரதேசங்க்ளில் கொழு திொழில்ாளர்களுக்கு இராணுவக் களிவல் கிறிஸ்" இராணுவுக்காவில்ே பூதம்மர்ம்மனிதன் சன்ன்றதிேய்ைக்கின்றி வேற்கத்தக்கவிஜயம் , விட்டுஇேப்படியான ஒருபாதுகாப்பு ஏற்பாட் இந்தமர்மப்ப்ேர்வி டைச் செய்துள்ளனர். இது விபரீதமான பகங்களையே குறி ை விளைவுகளையூேஏற்படுத்தும் :தமிழ்ப்பெண்களைத்
பெதுமக்கள் கணிசமான ஆரவில் வழம், லீம்பெண்களும் உள்g குடியிருப்புப் பிரதேசங்க்ளிலேயே திடீர் அண்ழையில் கிளி திடீரென் நுழைந்து அட்ட்காசம் செய் வத்தில் பேசிய வன்னி வர்களுக்குத் தேயிலை செடிகள் : వ్లో செல்வம். நுழ்ைந்து செயற்படுவ்திொன்றும் க்ஷ்பீன்ேே8க்ம் ப்ெண்க்ளின் snrfijiö3yää نہیں؟۔ . :-( ---- *ஒேரிஜினல் மீற்றவர்கள்
அரசாங்க்ந்வொலிஸ்த்ரிஷ்ே ஏன்ஜன்ாதி:என்றுஇருகேள்வின் பதியும்கூட:அப்படி மர்மனிதன் என்றும் கிறிஸ் அதேபோன்று மலை பூதம் ஒன்றுழ்வூரும் இல்ஜ்லனன்கின்றனர்;ஆங்களுக்குர்த்தியிலு ஆனால்ண்ர்நீக்ளித்ர்ன்றிபெங்கில்-அஜ்திக்கிராம்ங்கள் காசம் ரியும் இந்தக்கும்பல்:பொது மக்கிள்ஜ்கின்ற்ன.இப்பகுதிகளில் உஷர்ரடைந்து துர்த்திச்சிென்றால் அருகில்
تہرانی';
நீர்த்தினையோ நல்ல எதிர்ப்பரில்ரைக் க்விர எa
யும் ஒன்று காலையில் ப்ேதும்ஸ்லவா?
smloři திாேதுதொற்றிக்கொள்ளுற்பரபரப்பு:இரவு:ஒருவர்என்ன்தான்.அ - s ties Af GBS - -
புன்னகைக்கவோயருக்கும்நேரமில்லை. அழகுசேர்ப்பதுபுன்னகை;
இந்தச்ஜத்தில்புன்னகையுண்அலகுமுகத்தைப் பேசிக்ஜெண்டிருப்பல்ஜர்
출
பெண்களைவிட் புன்னன் தான்ஆண்கள்விரும்புவார்
அதற்காக எப்போதும் சி என்று சொல்லவில்லை. அ என்றோ,அவள்ஒருழற்திரின் வாய்ப்புண்டு.எப்போதும் ய ஒருபுன்னிகையைப்பரவுவி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மசீல்ட் போன்ற ஒருசில ழந்து பறிப்பவர்களுக்கு பாடப்பட்டுள்ளது வர அல்ல. ழிகள்:பெண்களின் மார் வூக்கின்றனர். அதுவும் தான். இப்போது முஸ் வாங்கப்பட்டுள்ளனர். நொச்சியில் ஒரு வைப மாவட்ட நாடாளுமன்ற அடைக்கலநாதன் தமிழ் இர்த்தம் மட்டும் தான் து இரத்தம் கலப்படமா? எழுப்பி உள்ளார். யத்த்தில் பெரும் தோட் லும், இடைக்கிடையே இருக்கத்தரின் செய் வாழும் தமிழ் முஸ்லிம் இந்தக் கிறிஸ் மனிதர்க கப்பட்டுத்த்ர்க்கப்ப்டு தர்கள் பற்றிய பிதி சிறு . நிய்ம் நீக்கப்படிஜவேண் யிலும்:ண்மிகத்திலும் ாலைகள் கொள்ள்ைகள் செயல்களில் ஈடுப்ட்டு கள் பாதுகாப்புப் படை டய்வர்கள் என அடை ளன்ர். சூழலில் தனிமையான கிளில் நூற்றுக்கு நூறு ாழுந்து பறிக்கின்றனர். அல்லது இருவரோதான் ாகள். தேயிலை மலை ஒரு சம்பவம் இடம் பிடிக்க அந்த இரண்டு ptgluyton?
ஆயுதம்
விடுவது.இயற்கைத்தானே? ல்லிய புன்னகை ஒன்றே
ழகரின ஆடைகளும், அணி லும், அந்த அழகுக்கெல்லாம் நானே எப்போதும் சிரித்தபடி தான் எல்லோருமே விரும்பு க்கும் சிடுமூஞ்சியை யாரும்
ா.ஒருவர் மீது உங்களுக்கு 2ாஅதற்குப்புன்னண்க்பெரிதும் கள். குறிப்பாகனிந்துவிழும் யுடன் உள்ள பெண்களைத் 5ள். ரித்துக் கொண்டே இருங்கள் ப்படிச் செய்தால் பைத்திம்பம்
ரைப் ப்ார்த்தானும் மெல்லிய நீங்கள் இந்தத்தொற்றுநோய் றாருவருக்கு எளிதாகப்பரவும் னகையும், சிரித்த முகமும் பால் கவர்ந்திழுக்கும். அதில் b. காதலுக்குஆயுதம் அதையே
சரிவிரும்புகிறார்கள்.
பஇரா.புத்திரசிகாமணி
s
இந்தத் தேயிலைத்தோட்டங்களில் ள்தையும் செய்துவிட்டு தேயில்ைச் செடிகளுக்குள் இலகு வாக மறைந்து தப்பித்துக் கொள்ள்முடியும். ஏற்கனவே இப்படியான பல விபரீத சம்ப ஃடங்குதிகளில் இட்ம்பெற்றுள் ந்து பூறிக்கும் தோட்டங்க க்ர்வில் என்பதால் அங்கு
ற நேர்ந்துள்ளது. உண்மையாகவே மலையகத்தைப் பாது காக்க வேண்டும் என்ற உணர்வு இவர்களுக்கு இருக்குமானால் மலையகத்திலேயே பிறந்து வளர்ந்த வாழ்ந்து வரும் இளைஞர்களையும், யுவதிகளையும் ஒன்று திரட்டி இவர்களைக் கொண்டு சிறுசிறு குழுக்களை அமைத்து பாதுகாப்புக்கடிமைகளில் ஈடுபடுத்தலாமே? இப்படிச் செய்வதால் தமது சொந்தமண்"தமது உறவுகள் என்ற நோக்குடன் அவர்கள் பாது காப்பைமேற்கொள்வர். இது ஒருவிதத்தில் ஒரு பக்கம் பாதுக்ாப்பு மறு பக்கம் அவ்ர்களுக்குத் தொழில் வாய்ப்பும் ஆகிறது. '
இத்தோட்டத் தொழிலாளர்கள் தம்மீைத் தாமே பாதுகாத்துக் கொள்ளும் நிலைமை உருவாக்கப்பட்வேண்டும். இதற்கு அரசியல் வர்திகள் அவசியம்ே இல்லை. தொழிற்சங்கப் பிரதிநிதிகளும் தேவையில்லை:
உழைக்கும் தொழிலாளர்களாகிய நீங்கள் ஒன்றுபடுங்கள். ஒற்றுமையாக குரல் எழுப்புங் கள். சாத்வீகமுறையில் உங்கள் தோட்ட நிர்வாகத்திடம் உங்கள் கோரிக்கைகளை முன் வையுங்கள். எல்லாம் வெற்றி பெறும்
தொழிலாளர்கள் அரசாங்கத்திற்கோ அல்லது காவ்ல்துறையினருக்கோ எதிரானவர்கள் அல்ல. அவர்கள் எப்போதுமே அமைதியாக வாழ விரும்புவர்கள். அங்கே இராணுவத்தைக் குவித்து அழைதிக்குப்பங்கம் ஏற்கடுத்தக் கூடாது என்பதே மலையகமுக்களின் ஆதங்கம்*
LCDTCana இது ஒரு அருமையான சொல்லாடல் முதுமொழி AA A A eTTS MM a S S கானலும் நாம் இருக்கும் இடத்தில் தெரிா. இங்கிருந்து பார்த்தால் அங்கிருப்பதுபோலவும் அங்கி ருந்து பார்த்தால் இங்கிருப்பது போலவும் தோன்றும்
ஊறோடு ஒத்து வாழ் வரோடு இத்து வாழ் என்றால் எந்த ஊரில் இருந் െ മണ്ണ് ( ടി ബേ JB rr S SS S S LLLLL AT MTT AASYY M T T CC LLLLL இருக்க வேண்டும் என்பதே இதன் உண்மையான LL L LL BDDD YYS S SYSS SS MM SM M CCL S S S S SL கைக்கின் வேருடன் என்று கூறியுள்ளார்
airutri Ganpa ஒருவர் பிறருடன் ஒற்றுமையாக இருந்தால் மகிழ்ச்சியாக வாழலாம். ஏனெனில் அவருக்குப் பிற
உதவி எப்போதும் கிடைக்கும் மற்றவர்களிடம்
േന്ദ്രം ബiണ
சுடர் ஒளி128, ஓகஸ்ட்-08செப்ரெம்பர். 201

Page 23
அருகில் பயணிக்கின்றஉணர்வே நடமாற்றமற்று வீதிள்வெறித்தேடி கள்யாவும்பூப்பு:இஸ்ரஜர்:
இதிகளில்நாய்களைக்கூடக் காண்பதுஅரித்ர்த்இருக்கின்றது இருப்பினும்சந்திக்குந்ேதி அவர்கள்மூன்றுந்ேதுவத்தின்நிற்கின்றார்கள் வீடுகள் பெரும்பாலும்குழ்ேைவீடுகள்த்ரின் இருந்தாலும் அவ்ற்
றுக்குள்ளுமின்விருந்இருப்ப ஒதரியவில்லை
இவ்வாறுதான் இன்று ஆந்த்அகாணப்படுகின்றது. இரண்டு தீங்களுக்குழின்னர்தான் கோயில் திரு -Ꮉ = ' -- -Ꮧ . ன்விசந்த ஊர், ஒரேஇர
நிகுறிப்பில்
மானமுறையில்ஒரேஒன்றுவந்தன்த்அவர்கள் ஆவ
சந்தையை அண்மித்த பகுதியில்
குன் தர்க்கப்பட்டுள்ளனர். ”
toiaеђdi tiapieji i
bறுக்கொண்டிருக்கையில் அந்தப் திகளவான்பொலிஸ்ர்ஞ்ந்துள்ளனர்.அவர்கள் தாத்விேதியில் குழுவியிருந்தழுக்கள் மீது
? ':' :
a . . .
upèisaiSsir திருப்பித்தாதித்தொங்கி மேற்கொண்ட தர்ந்து
ungsriityääräsiäisromitu gnikífushersitt.
நிலைமைமோசமடை துப்புரிக்கிப் பிரயூேரும் ம்ேற்கொண் ஆகாயத்தைநேரத்தித்துப்பாக்கிப்பிரயோகம்ே படிையினர்.பின்னர்கடற்கரைநோக்கிக்கட்டு துப்பாக்கிபிரயோகம் மேற்கொண்டின்ர்.
இதனால் மக்கள்ாதுகாப்புத்தேசிதறி ஓடிப்புள்ளனர். மக்கள்ஓம்ஓடியிைனரும்பொலிஸாரும்அவர்களைக் கலைத்துக்கலைத்துத்தாக்கியுள்ளனர்.அவர்களின்
aitit saftës së:osëshajisjeoË
தானித்துள்ள்னுரித்திலிருந்துநின்த்ர்ேந்ாவாந்துறை
"தாக்குதலிருந்துதப்பித்துலு;
மோதுண்டுகாயமடைந்து campaip3: Gulius Cappijftigd இராணுவத்தினரும், பொலி கொண்டுள்ளனர்.
இந்த அசம்பாவிதங்கள் சென்று முடங்கியிருந்தனர். எண்ணிமக்கள்.நீத்திரைக் మజiఉపకరణeuj வீடுகளுக்குள்புகுந்தஇர் ஆண்களைக் கைதுசெய்த சொல்லுவதைவிடமிருகத்ை ப்ோன்றுஅத்திஉதைத்துஇ
டியின்டுகளுக்குச் சுெ கதவுகள்ைஅழுத்து நொருக்கி ஆண்கள்ை:வெளியே இழு கத்தக்கத்தமண்டுகளுக்கு அ இழுத்துச்சென்றுள்ளனர்.* ரின்கால்களில் விழுந்த அவ தாய்மார்மீதும் அவர்கள் அ gútumátulsör tílsöTúlpas கொட்டன்கள் போன்றவற்ற களனும் இளைஞர்களை அ துடன்அவர்களைக்கதறக்கத ரங்கள் அனைத்தையும் புரி தாழ்கைதுகுெந்தவர்கள்ை வைத்துபெர்லிஸ்ாரிடம் கை
edag:Gatistitutetëd தொடர்புடையவர்கள் என்று கின்றனர்.ஆனால் கைதுசெ நோயாளிரலுைக்கண்ே சிகிச்சை டிெற்றுவருபவர்கள் பட்டவர்கள் என்று பல இயல் அடங்கியிருந்தனர்.
இராணுவத்தினர் ஆண் இளைஞர்களைவிடுவீடாகது மையானதுருைக்கும்சந்தே
கைதுசெய்தபின்னர் ஆன் மாத்தி தாம் கத்தக் கத்த.இ இளைஞர்கள்தெரிவித்துள்ள களைக் கழற்றிஅவற்றால் கட்டிவிட்ேேஇராணுவத்தின வித்துள்ளனர்.இராணுவத்தி சனல் 1.4 வீடியோவில் கா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ண்ண்ர்ருள்ந்தவில் உறுப்பினர்களை நிர் மாக்கிஅவர்களிது
ள்ளார்.ஆண்,பெண் வேறு பின்புறமாகக்ஜழுவூடுதகடுக்கொல்லும் கறுதிக்கு
றிகலவாதுமக்கள்மீதும் ஒரஐதாகஜேஆஜ்றது.
ருைம்தாக்குதல்களை மேற் இந்தக்தித்குதலின்ஜின்ன்ர்இராணுவத்தின்iஇள்ை
ஞாகளைக் கைதுசெய்ததன்மூலம் மறைமுகமாக ஒரு
ல்மக்கள்தமதுவிடுகளுக்குள் செய்திவின்ைச்வில்லியிருப்திகக்கொள்ளவ்ேண்டியுள்ளது.
எல்லாம் தணிந்துவிட்டதாக அதாவது எங்கள் மீதுமேனும் இளைஞர்கள்ளவராவது கு சென்ற சமயமே இராணு தாக்குதல் நடத்த எண்ணினால், அவர்களுக்கும் இதே bufēgbjorg. க்திதான்ஸ்ன்பதைச்சொல்லாமல் சொல்லியிருக்கின்றனர்.
ாணுவத்திணிவிடுகளிலிருந்த ஆத்தம்முடிவடைந்தழின்னர்இராணுவம்ளது.இசய்தாலும் னர். கைதுசெய்தனர்:என்று அதைத் தட்டிக்கேடித்ற்கோ அல்ல்துஅதை ఇషatuత్తు தஅடித்துஇழுத்துச்செல்வது செல்வதற்கோதுெக்கள் அச்சுப்படும்ஒருத்ர்நிலைம்ை" ழத்துக்கொண்டுசென்றுள்ளனர்: } இராணுவத்தினர் உருவாக்கியிருந்த்னர் - ன்ற இராணுவத்தினர்ஜீடுக் இப்போதுதம்வதுமிக்கிள்துேஅடக்குமுறையினைப் இன்களிவண்டுத்த பிரயோகித்கும்போதுஅேவர்கள்மீது வன்முற்பிரயோ த்துவந்துள்ள்னர் அவர்கள் டிப்பதுபோல் அத்துஇடித்து விரக்கம்ற்ற இராணுவத்தின் ர்களின்மனைவிமார்மற்றும்
தடிதடித்தியுள்ளனர்: எானும், வயர்கள் இரும்புக் ாலும் தமது கப்பூரத்துக்கால் டித்து,உதைத்துள்ளனர்.ஆத் றஅழுத்துள்ளனர்.இந்தக்கொடு நீதிதிேடுவிடுவீாகச்ஸ்ச்ன்று சென்நீக்க்ல்ஸ்ம்ேதான்த்தில்
Jefišijstersoort.
அண்வரும்தரிக்குதலுடன் பொலிஸ் தரப்பினர்கூறிவரு ய்யப்பூடவர்களில்ாரிசவாத நாயறி, மன அழுத்தத்துக்கு தத்தழ்டில்இருந்த இன் ஆடுவாதத்துல் பாதிக்கப் மேற்இரண்டுஆந்தி ாதவர்களும் முதியவர்களும் மூழ்நிதிதஇேதி
எல்லோருமாதசேர்ந்துத் ாகள்ை;அதுவும் குறிப்பாக இந்தச்சூழ்பவற்றித் ாக்கத்தில்எழுப்பிகைதுசெய்த நத்தையேதோற்றுவித்துள்ளது:
உகளைக்களைந்துநிர்வான ராணுவத்தினர் தாக்கியதாக ண்ர்த்ாம் உடுத்திருந்தசாரங் நம்கைகளைப்பின்புறமாகக் ர்தாக்கியதாக அவ்ர்கள்தெரி னரின்இந்தச்செய்கையானது FILLCLRDD Grigola

Page 24
பரிசோதனைக்குப்
புதிய நடைமுறை
ஒரு பெரிய தடகளப் போட்டிக்கு முன்ாக அதில் கலந்துகொள்ளும் அனைத்து வீரர்க்ளுக்கும். ஒரே:காலகட்டத்தில் ஒரே சூழ்நிலையில் : இரத்தப் பரிசோதினைகள் செய்யப்படுவதென்பது இதுவ்ேமுதல்முறை .د
டேகூ போட்டிகளில் கலந்துகொள்ள்த்தேர்வ்ர்னசுமார் இரண்டாயிரம் , தடகள வீரர்களுக்கும் தென்கொரியாவில் வைத்து ஓகஸ்ட் முதல் இரத்தப் ல் இல் பரிசோதனைகள் se நடந்துவருகின்றன. இந்தப்பரிசோத இனகளை வைத்து திடகள வீரர்களின்
மாக எல்லோருக் கும் ஒரே இடத்தில் பரிசோதனை நடக் கப் போகிறது என் பதை அறிந்து பல் விலகுவதி க் கடைசி நிமி
- :
டேகூவில் தடகள்:வீர் #களிடம் இருந்து மாதிரிகள் பெற்: ட்சர்லாந்தில் உள்ள விசேட ஆராய்ச் சிக் கூடத்துக்கு அனஸ்த்னு . பெறப்படும்
சர்வதேச தடகள் தீழ்ன்ேனத்தின்இந்தப் புதிய முடிவை வேறு பல்தட்தலு வீரர்களும் வரவேற் றுள்ளனர். இதேவகையான் பரிசோதன்ை ந்டவடிக் கைன்ய லண்டன்:ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன் னரும் நடத்த வேண்டும் எனப் பிரிட்டிஷ் தடகள் வீரர்கள் சிலரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கர்ஒளிவாரமலருக்கு தமது ஆக்கங்களை ogstalasågastigiinstransesstadt åstå
agrib garriagiisargodlanczédiath.
Litsesünni, 8yiwoesó, 3கேஸ்துமியார்வீதியாழ்ப்பாணம்
தகுதியான ஆக்கங்கள் சுடர் ஒளி வாரமலரில் பிரசுரிக்கப்படும்.
) Ii Ij, samhli J j j
sy sه ھم ۸ع )i bif I }}} j, bli 1 ) நீங்கள் துடிதுடிப்புள்ள சமூக நோக்குக் கொண்டவரா? நீங்களும் சுடர் ஒளியின் மாணவப் பத்திரி கையாளர் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் உங்கள் பிரதேச பிரச்சினைகள் தொடர்பாக 200 சொற்களுக்கு உட்பட்ட ஆக்கம் ஒன்றை எழுதி உங்கள் சுயவிபரங்களுடன் தொலைபேசி இலக் கத்தையும் குறிப்பிட்டு எமக்கு அனுப்பிவையுங் கள் வயதெல்லை 16 தொடக்கம் 26 வரை அனுப் பும் கடித உறையில் இடது பக்க மூலையில் சுடர் ஒளி மாணவப் பத்திரிகையாளர் எனத் தலைப் பிட்டு அனுப்பி வைக்கவேண்டும். (கிழக்கு மாகாண விண்ணப்பதாரிகளுக்கு முன்னுரிமை ് ഞ10).
ബr ) ,ബ് ) )' ( 15:11, 1
கவரி ) இை LLL STT LLL TSAJS L L LL T Tt
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

墨
க்கெட் நடுவர் டேரல் ஹேர் புகா
*ప్లే 's
கிரிக்கெட் அரங்கில் சர்ச்சைக்குரிய நடுவர்க் இருந்தவர் ஆஸ்திரேலியாவின் டேரல் ஹ்ேரீ:இலங்கை அணியின் சுழற் பந்து வீச்சாளர்முரளிதரன், பந்தைத்துக்கி எறிவதாக கூறி முன்ன்ர் பரபரப்பு ஏற்படுத்தினர் பின்2006ல் இங்கிலாந்துக்குள்திரான டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான்வீர்கள் சுரண்டியதாகப் புகார் கூறினர் டேரல் ஹேர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஐ.சி.சி., நடுவர் பட்டியலில் இருந்து வில்க்கப்பட்டார்.
இந்நில்ையில், டேரல் ஹேர் திடீரென இந்திய வீரர் ஹர்பஜன் சிங் மீது சந்தேகம் எழுப்பியுள்ளார். இதுகுறித்து தனது திபெஸ்ட் இன்ரஸ்ட் ஆப் தி கேம் என்ற புத்தகத்தில் டேரல் ஹேர் கீழ்க் க்ண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணியின் ஹர்பஜன் சிங், பாகிஸ்தானின் சோயப் அக்தர், முகமது ஹபீஸ், அப்துர் ரசாக் தென் ஆபிரிக்க அணியின் ஜோகன் ப்ோத்தாஆகியோரது பந்து வீச்சில் சந்தேகம் உள்ளது:இவர்கள், ஐசிசி:நிர்ன்யித்த 15 டிகிரியை காட்டிலும் அதிகமாக கையை வளைத்து பந்துவீசுகின்றனர்.
பிரச்சினைகள்உங்களுக்குத்தொல்லைதரக்கூடும். ஆனால் பயனோடு ஒப்பிடும்போது தொல்லை என்பதைப் புறக்கணித்துவிட்லாம். ஆனால்
860Gallor logodiogesau 6666ôlvarezDGwasan "dotj96f"epGodň sagingdOprvj Läti Ú9giá பொன்னையா. நீங்கள் கேள்விகளை அனுப்ப
· Bataiugpugpassadradik
Bausadar Rumangsa a Baunrarament t)சுடர்ஒளி,யாழ்.அலுவலகம்,
866கஸ்தூரியார் விதி,
upjűluesosáb.
f) antigof,
85, egings iodb66uongodfdfolioanesude Dg5,
amlü eartfi Q8, వాడాడండి -03 செப்ரெம்பர். 2011

Page 25
த.அரவிந்தன்,
அச்சுவேலி,
கேள்வி:பெண்கள் அழகுசாதனப்பொரு ட்களைப் பயன்படுத்தித் தம்மை அழகு படுத்தத் தொடங்கிய வழக்கம் குறித்து.
பதில்: ஆரம்பத்தில் பெண்கள் தமது உடல்நலத்துக்கு ஊறு ஏற்படாதவகையில் தமது அழகைப் பேண என ஆரம்பித்த வழக்கம், காலப்போக்கில் ஆண்களைக் கவர் வதற்காக தமது இயற்கை அழகை மெரு கூட்டிக் கொள்ளும் நோக்கில் அமைந்ததே அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத் தும் வழக்கம், பின்னதால், உடல் ஆரோக்கி யத்துக்குப்பாதிப்பு ஏற்படவும் நேர்கிறது.
எஸ்.தில்லைநாதன்,
Sourfunraoao.
கேள்வி வீட்டுக்கு நல்ல் வளைவை" என்றொரு முதுமொழி உண்டே அதன் அர்த்தமென்ன பித்தரே?
2
பதில்: கூரைக்கு நல்ல வளைவைத் தால் தான் அது கூரையைத் தாங்கிப் பிடிக் கும். அதுபோன்றுவீட்டுக்காரிநல்லவளாய் அமைந்தால் தான் அவள் குடும்பத்தையே தாங்கிக் காப்பாள் என்பது அதன் அர்த்தம்,
பஊமாசங்கர், கிளிநொச்சி. கேள்வி: மனித வாழ்க்கை எவருக்கா வது பிரச்சனைகளே இல்லாது அமைவ gestiorum?
பதில் பெரும்பாலும் பிரச்சனை இல் லாது வாழ்க்கை இல்லை. ஆனால் சில ருக்கு வாழ்க்கையே பிரச்சனை ஆகிவிடு வதுதான் பரிதாபம்,
செல்வி.வ.வேதவனம், வவுனியா கேள்வி. பெரிய பெரிய புத்தி ஜீவிகளது
விரிசல்கள் இருக்கின்றனவே?
பதில்: "ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது என்றொரு முதுமொழி உள்ளது. வாழ் க்கை என்பது பெரியதொரு கடல் போன் றது. விட்டுக்கொடுப்பு, புரிந்துணர்வு இவற் றின் அடிப்படையில் அமைவதுதான் வாழ் க்கை,
பவேலாயுதப்பிள்ளை, ஹட்டன் கேள்வி:ஒருமுறைகாதலித்துத்தோல்வி கண்டவர் பின்னர்பெண்களையேவவறுக்
மேலிருந்து கீழ் 01. ஐந்தாம்திதி. 02.யுத்தம்/சண்டை 03.காலை அல்ல.
04.இனிப்பானபாகு, மதியன் 05.களம்.
2 13
S 16 17
18 19
20
06.கண்ணிரோடு கவலை
14 கூறுவது.
09.சாப்பிடக்கூடியதீனி 1.முகவரி, 13.பெரியவிருட்சமாகும் ஒரு 16.6trflierdogerscout/assor GL
21
17.பெருவிருப்பம். 18. எனவே,
22 23
19.தங்குமிடம். 20.தடி
அனுப்புபவர் பெயர்.
விலாசம்:
கையொப்பம்.
ažů
இடமிருந்து வலம்
01.களவு, கள்ளுண்ணுதல் கொலை ஆகியவை, 07.ஓரிடம். 08.ஓர் ஆட்டவகை 10.நிகழ், 12.தொட்டால்தாக்கும். 13.இனக்கச்சொல். 14.மஜ்னுமனதில்இடம்பிடித் 15.இரவுவேளை அல்ல. 18.6 club.
19.திருமணம். 21ஆற்றவேண்டியகடமை. 22.பலகைக்குப்பயன்படும்மூ 23.இந்தியமாநிலம் ஒன்று.
முதலாவது பரிசாக ருயா 250 உம், இரண்டா வதுரிதாக ருபா 150 உம், மூன்றாவது பரிசாக ருபாாரர்வம் வழங்க்ப்படும்.பலர் விடைகளைச் சரியாக எழுதியிருப்பின் அதிஷ்டக்குலுக்கல் மூலம் பரிசுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
Curig (660. 4816
நா.கிருபாகர
13t,3ad Pemilie
சுடர் ஒளி 128, ஓகஸ்ட்-03,செப்ரம்பர். 2011
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கும் மனநிலையுடன் வாழ்வது ஏன்?
Gaardbeståun,
பதில்: ஆடு கண்டபூனை அடுப்பங்கரை பறந்தன்
நாடாது என்றொரு பழமொழி உள்ளது. பட்ட அனுபவத்தால் ஏற்பட்ட விரக்தியாக
இருக்கக் கூடும்.
Soluutsesringsgrur, Gagashurur. கேள்வி வாழ்க்கையில் வெற்றிபெற Gresideresor 6NaFiiiuuu G36A6dior08Lib?
பதில் எப்படியாவது வெற்றிபெற வேண் டும் என்ற வெறி இருக்கவேண்டும் எப்ப டியும் வெற்றி பெற்றாவேன் என்ற உறுதி யான நம்பிக்கை வேண்டும். இவை அமைந்தால் எதிர்ப்படும் எந்தத் தண்டய்ை யும் தகர்த்தெறிந்து வெற்றி இலக்கை *solulpiguib.
கேள்வி தனது புதுமருமகளின் தலை யனை மந்திரத்தால் தனது ஒரே மகன்) தன்மீது அன்பு காட்டுவதில்லைன்னன்மது அடுத்த வீட்டுத் தாயொருவர் பும்ைபுகி ഇg?
பதில்: இது மரும்கள்மார் குறித்துை மாமியார்களின் வழக்கமான புலம்பல் தான். அவருடைய் மருமகள் பேரிந்து தலையணை மந்திரமல்ல. பல்சுவ்ைவிரு ந்து. அதில் பழையதையெல்லாம்:றந்து விட்டான் அவரது மகன்.
Bal-Balaorruysub,
Op.
கேள்வி மணமகள் தேவை விளம்பரத் தில் அழகிய பெண் தேவை எனக்குறிப் பிடுவதுபோல, தொழில் வேலை வாய்ப்பு விளம்பரத்தினும் அழகிய பெண் என்று தகுதிநிர்ணயிக்கிறார்களே? இதுநியாயமா பித்தரே? - -
பதில்: என்ன்செய்வது? இன்றையஉல கில் சகலதுறைகளிலும் பெண்களின்முக்கி யத்துவம்தனி;இடம்ற்ெகிற்து அதிலும் வர்த்தகத் துறையில் அதற்கு முதலிடம் கொடுக்கப்படுவது வழக்கமாகிவிட்டது.
6larmhöstsobub Gumüop SSo.481 விடைகள்
மேலிருந்துதீழ் 01.அஞ்சாமை 02.மகரம், 03.தினம். 04.துன்பம் 05.புரளி 98.கயவன் 10.சமிபாடு 12.அடி 13:சென்னி15,சிம்மம் 18.அம்பு 17.பகல் 18.கல்வி:20.தகா இபமிருந்துவலம் 01.அனுமதி 04.தும்பு 06:கனவான் 07.சாகரம் 09:பசவி 14.மையம் 12:அம்மி 13.வசடி 14:பாசி 18.அன்பன் 18.கடும் 19.கணிதல் 21:புயல் 22.காவியீம்
இருந்தில் கிடைக்கும்.
யாய் இருப்பதை இப்படிக்
ቌdbாக்கு,
ungufys any Canir
(1) திருமதி:ஆன் விக்ரர்,
இல51/2 பிரான்சவத்தை லேன்,கொழும்பு:15, (2) எம்.கே.எம்.இர்ஷாத்,
இஹலகம, கண்ணத்தோட்டை (3) திருமதி. எஸ்.வரவினோல்ட்,
இல.282, பதுளை வீதி, பண்டாரவளை, Ya (4) கே.எம்.எம்.கலிம்,
இல,430/5/3A துல்மலை, திஹாரிய, (3) நாராகவி,
குருமனை, தென்னிந்தியதிருச்சபை, உடுவில். (6) S.W.Bagrade,
இல,11A, மொஸ்க் லேன், மோதரை, கொழும்பு-15, (7) யூ.செல்லத்தம்பி, SS செல்விஅகம்', கோவில் வீதி,கல்முனை:03,
பரிசுபெற்றோர் (8) சிவசாமி சண்முகநாதன், த் சனாதிபதி ஊடகப்பிரிவு, சனாதிபதி
அலுவலகம், கொழும்பு, (9) செல்வி.அன்ரனி பத்திமா,
இல,112/02, மேகொட, கொலன்னாவை, வெல்லம்பிட்டி, கொழும்பு, (10) எம்.எப்.எம்.ரிம்ஸாத், #"
இல.115, அண்ணல் வீதி, மாஞ்சோலைச்சேனை, கிண்ணியா-03
, குரு நீந்தை, பொய்,
தவள்.
முலிகைமரம்.
pirubameina, karanp dpmp.

Page 26
  

Page 27
இளைஞர்களின் இதயம் கவர்ந் "இனிது இனிது
|)ණ් ති{{15||51||5
வெளிவந்துள்ளது
வாங்குங்கள் வாசியுங்கள்
உங்கள் நேரத்தை இன்தாக்குங்கள்
சுடர் ஒளி 128, ஓகஸ்ட் 03 செப்ரெம்பர். 2011
 
 
 

23
இம் மாத இதழ்கள்
| G | | | ili ili
றுவர்களின் உள்ளம் கவர்ந்த
ܘ ܘ ܒ ܬܳܐ
©াঁটভানেতা
சிறுவர்களின் அறிவுத்திறனை
மேம்படுத்தும் ஆக்கங்களுடன்
வெளிவந்துள்ளது.
உங்கள் பிரதிகளுக்கு முந்துங்கள்

Page 28
RANU இ024 (coதொலைக்காட்சி 24" LCD (Agrospevk6|Ld)
24KSO 174)P፣ * HD Grygt 366 x 768 kambr)
200001 Glour Gy:u 醬" ' G5MS Glogori:Anas un இன்புட்
A. PHLPS (3 la sztucDTV з2° teотv i::
3.2Lics * HD Այգ
· 70,000; Garaimai ay ng Gur USB = L:5
2HDMஇன்புட் 'நிபந்தனைகளுக்குற்பட்டது LLLLLL LLLLLL C L S LTMM q TTMLLLLLL LL LLLLLM S M LSLMLTL A
HD 9090 تقع في تشبه الأمة :
Az:077379593, Alois: consuma-0777684.068.
GBITT- O773783503 JVC-HAIER: O77663420 rural
SONDERAN
MONAOO MAX Kuhusu
ബ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SS
வருடம் தோறும் அவுஸ்திரேலியத் தலைநகரான சிட்னியின் நடை பாதைக் கொண்டாட்டங்களின்போது இவ்வாறான சம்பவங்கள் நடைபெறு கின்றன. இதில் சுவாரஸ்யம் என்ன ഒഖങ്ങീട്, ഭങ്ങഖ ജ്ഞങ്ങgg&D பொழுதுபோக்கிற்காக மேற்கொள்ளப் படுபவைதான். பார்ப்பதற்கு அருவருப் பாய் இருப்பினும் நடைபாதையில் செல்லும் பெரும்பாலானவர்களைத் தன்னுள் ஈர்த்துக்கொள்ளும் ஒரு வைபவமாக இது மாறிவிட்டது. இத னைப் பார்த்து யாரும் உண்மையான சம்பவம் என நம்பிவிடவேண்டாம். கொலைக் களத்தில் நிற்கும் மனிதர்
urre80%Eb ബാങ്ങഖLD. (ഖLL) புனைந்திருக்கின்றனர். அதற்கேற்றால்
போல் ஒப்பனையும் கற்சிதமாகப்
பொருந்திவிட்டது.
|TT
flIIIssil
TÜSİHİBA 32"Lco Gagandalf
S2AWBOO
DO 1990x720 Shang 1 lurus Quo, Lillinpiar
PC இன்பு
BETET
42'ya HD Guara (1920x1660dağ USE • deux du fligi ECOGeohoo
T ैः।
HM -
04:42, 24 இறதுரதுர் noebel-ferrarish
Montag-Freitag 鳕2卯
3a, E2a73„Lf a Enz
O 蠶。
2.
δ) ΕΜΙ. Ν.