கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2011.08.18

Page 1
Registered as a News Paper in Sri Lanka
రైలgరg Dరతి
 


Page 2
குரிய பக
/ இந்துமதம் வேறு எதற்கும் அளிக்கப்படாத ஒரு த
ேே # మిడి திருக்கிறது. UGRONDISA ன மாடு எனறு காமல, பசுததாய, கோமாதா என் வழங்கி வந்திருக்கிறது. பெற்ற தாய்க்கு ஈடாக ವಿ...? கருதப்படும் ஒரே மிருகம் பசு மட்டுமே - - வாழ்வை வாழும் ஒரு கிறி காலையில் எழுந்தவுடன் நம் உள்ளங்கைகளைப் பார் பண்பாகும். ஒரு வழியில்.பார் நுனிப்பகுதியில் மகா ம், இடையில் சரஸ்வ :: ဓါးဖါfusisoo rifle கணுப்பகுதியில் பார்வதியும், முச்சக்திகளும் இருப்பதை) வாழ்வில் பின்செல் ിഞ്ഞുങ്ങ് திக் கொள்ளும் வழக்கம் இன் உள்ளது. ம் கிறிஸ்துவி GiardstaðU
ாமல் இரு 卧 &## முடியும்,
நே
ளின் பிரசண்ணத்தை உணர C
விசுவாசம் எண்பது ஒரு அ கொடை. இந்த விசுவாசம் 6
இந்து பூரடுகள் தெரிவிக்கின்றன இவ்வடிப்படையில் தோன்றியதே கோபூஜை (பசு வழிப்பாடு)
எல்லோரும் தத்தம் வீட்டிலே:ேசு வழிபீரு செய்ய இயலாதிருக்கலாம் என்றே ஒவ்வ்ெவிரு ஆலயத்திலும், பசுத்தொழுவம் அமைத்து அன்றாடமும், கோபூஜை நடத்தும் உடையவராக இருக்க வேdை மரபு ஏற்பட்டிருக்கிறது. தினமும் பதமடத்தில் விரிவான காரியங்களிலும் தாழ்மை எ6 பூஜை செய்ய இயலாவிட்டாலும் வெள்ளிக் தோறும் வளரச்செய்ய வேண்டும். பூஜை செய்வது மேன்மை, அதோடு முக்கிய நாட்களில் அல் வேதாமகம் பற்றிய அற ல்து பல்லோரும் கலந்துகொள்ள்ல்ாய்ப்புள்ள நர்ட்களில், வேண்டும்:ஆண்மீகம் சிம்மந்தம் பெரிய அளவில் 108 கோபூஜை 1008 கோ பூஜை செய்யலாம். வேண்டும். குறிப்பாக இரவில் து ஆலயத்திற்கு மட்டுமின்றி, அருகுள்ள மக்களுக்கு மட்டுமின்றி செய்ய வேண்டும். செபத்தின் அகிலத்திற்கே அனைத்து நன்மையும் அளிக்கும். தொடர்பை கொண்டு இருக்கே
Gas assiburraouf ப்யாணம்.
* அதிகமில்லாமல், தபாலட்டையி : அனுப்பவேண்டிய கை
இே இ
கவிதைப் போ
ஐந்தில்லுஇ
தினமுரசு வாரமலர், த.பெ
Saxo. 37, JISTGUT
* தொலைந்த 2 * அருகே வரும் தூரம் ; கால்களில் தெரிகிறதே 8 S50Bg5T umri
கண்களில் கான * என் உதட்டில் * புன்னகை மலர் * வீசுகின்றதே.
& சுமித்தி-மருதடி.
இன்றின் முகே
ன்ன்ன ர்க்கத்தவ தம் நெஞ்சங்களில்
பக்கத்திலை:இ
SS விழவு பெறும அரசு-கூட்டமைப்பு આG ಅ | ಆಡ್ತೀ கடற்றொழிலாளர்கள் பேச்சு முறிந்தது : : x இதுவரை
ENE சிறப்ாக உள்ளது : எதிர்நோக்கி வந்த
லேஸ் ஸ்வெலில் urൺ ഞLpഞ്ഞpഞu
இஜ்னும் இயனர்கள் நீக்கியாச்சாம்
x இனியாவது இந்த ஏழை பிரசுரிக்க வேண்டு இருள் சூ மென கேட்டுக்கொள்: Seவு விடிவு பெறுமா?
க.ஜெயரூபன். பருத்தித்துறை
}KGOAK
譴
வறுநிEறடே 해
2భ్యర్టో ர்ர்rபல்வேறு நிறத்திப்பிடுகின்றது: iடுகின் இன்றி:மன்னித்த்
|floi:: இடைப்படுகின்றது: *
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாண்புறு நோன்பு பற்றி அல்குர் ஆனில் அல்லாவற் அவனது விசுவாசிகளுக்கு விடுக்கும்
கிய ஆனால் ஆழமான ண்ணும் கொடையைக்
வாழ்வில் கிறிஸ்த்து ழைப்பை அவதானியுங்கள் இங்கே, நம் இதுவே கிறித்தவ விசுவாசிகளே! நீங்கள் தீயவைகளை ஸ்தவனுககு சிறந்தத் விருத்து நல்லவைகளைக் கைக்கொண்டு க்கப்போனால் நாம்: Aபக்தியாளர்களாக ஆனதற்காக உங்களுக்கு வும் நெருக்கமாக 22/2 /முன்னிருந்தவர்கள் மீதுல்விதியாக்கப்பட்டது மூலமும் Q2 KAபோன்று நோன்பு உங்கள் மீதும் விதியாக்
வதன மூலமும எமது வாழ்வில் - அல்குர்ஆன் 2:185 ங்களிைத்தெரிந்து எடுத்து கடவூ ஆம் அல்குர் ஆனில் அல்லாற்ே அவ்வாறு கூறுவ ற்படவேண்டும் உலக வாழ்வின் தெல்லாம் மனிதர்களின் மண்ணுலகிவாழ்வுமமறுவுலக வாழுப்பழக வேண்டும் கடவுளுக்கு விாழ்வும்,சீரும்,சிறப்பும் பெறவேண்டும் என்பதற்க்கவே. தெளிவோடு நடிையில_வேண்டும். ம்ேலும் நற்செயல்கள் அனைத்திற்கும் மில்க்குகள் மெயான கல்லூரிப்புலிக்கு நன்றி மூலம் பிரதிபலனை வழங்கும் அல்லாவற் நோன்பு 9: நாம் இயம் இவ்வொரு என்பது துய்மையானது. இது எனக்காக வேண்டியே iனும் புண்ணியத்தை மேலோங்கி தோற்கப்படுவதினால் இதனிபிரதிபலினே நான்ேவ்ழங்கு
கிறேன் என மனிதகுலத்திற்கு மாமறைமூலம் அல்லாவற் வு ஆழமாக நுணுக்கமாக தெரிவுபடுத்துகிறான்.இதிவநாம் நேர்ன்பின்நோக்கம்
స్గత కవితతిమపోష| :Iடின் மனிதனுக்கு மலர்ந்த நோன்பு சிந்த நோன்பு JardiCb Lib. சிறந்த நோன்பு
கப்பட்டுள்ளது.
எம்.சி.கலீல்-கல்முனை-05
GianNAŬGUAŭ LA GA), 92]
| (TTTLubbgol (g
ள வார்த் - எண் கை O :
பதிவுசெய்து அனுப்பி வையுங்கள் | வி ச்சரிக்கை இகரையில்லா இன்ப் சித் திகதி 160 காரிருளில் படகெடுத்து க்கத்திற்காய் ட்டி இல, 924 காலமெல்லாம்
இல, 167, யாழ்ப்பாணம். கடல் ແogufieb ப்ோளர்டமுத்தெடுக்கும் நண்பா
8stTuonteot sLoöeososet( ܔ■ றவு தேடி வந்து-உந்தன்
வாழ்வதை விரயம்
பண்ரிைடுமே பத்திரமாய் படகெடுப்பாய்
umíferofc8ero iš ஜொலிப்பாய்,
க.பரகராமன், வல்வட்டித்துறை.
- வாழ்வின்விடியலுக்காய்
மடல்கள் மற்றும்
ጠ? விடியும் வரை ஆக்கங்கள் உட்பட சகல
கடலில் வலம் வரும் தொடர்புகளுக்கும் மக்கள் தினமுரசு வாரமலர் ஆழ்கடல் எங்கும் క్రొత్తిమి 1772,
... - கொழுமபு, சிந்தும் உங்கள் வியர்வை த.பெ.இல;- 167,
ஒருநாள் நல் வாழ்வைப் யாழ்ப்பாணம்
பெற்றுத்தரும் தொலைபேசி:-0212221811 நம்பிக்கையோடு படகெடுங்கள் தொலை நகல் bந்த நாளைய வெற்றி (Fax): 0212221811
9ங்கள் கைகளில் y ஈ-மெயில்:
(E-mai):-thinamurasualive.com
ம.கதாம்பரி
நிர்கொழும்பு. 3 )愛
Gilleungst ಕ್ಲೌಡ್
டைத்தட்டுடில்ன்ஸ்
தராதர்இயந்தற் ான்டிருக்கின்ற இழின்i:இ
ບໍ່ pazania 78-24,207

Page 3
  

Page 4
sacrespues, Gord 4 avi
668-1772, 6 | G. Go:-167 r. i 3. аз, созосызғ: -02.1 2.22 811
ఇుణులను(FaxO21222 1811 |-oues(E-mail):=thramurasuolive.com
ORGANGGOmasuk as 55 197 25 ஆண்டு முதன்முதலாக அமுல்படுத்தப்பட்ட அவசர காலச்சட்டம் அதன்பின்னர் அவ்அவ்போது குறிப்பிட்ட சில காலங்களுக்கு அகற்றப்பட்டிருப்பினும் பெரும்பாலான காலப்பகுதிகள் அவ்சர காலச்சட்டத்தின் காலத்திலேயே இருந்து கொண்டேயிருக்கிறது
இலங்கை யாப்பின்படி நிறைவேற்று அதிகாரம்
gain
அன்புள்ள உங்களுக்கு iar-aiseasa
蠶° Gla. Ig). I ஜனாதிபதியினால்லுன்னிச்சையாக
* அவசர காலச்சட்டத்தை அமுல்படுத்த முடியும் மனிதர்கள் அச்சம் மக்கள் மத்தியில் ---
இதி வினும் தடந்தும் முல்டுத்திடுவதற்கு : 4 நாட்களுக்குள் பராளுமன்ற அங்கீகாரம்
து மலையகத்தையும் ஆரம்பித்துள்ளது GUIDOGleis வேண்டும் என்பதுடன் மர் இந்த கிரிஸ் மனிதர்கள் இவர்கள் தற்செயலாக 2தொடர்ந்தும் மாதம்மதம் பாராளுமன்றத்தின் “ါရွိေ |်မတော်မှိနိုှုငဲ့'၊'မိမိဳ႕မျိုး அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் Syyy y L yy Sy y T Y e TST கிளர்ச்சியாளர்களை அடக்குவதற்காக மகவெல ကြီး ကြီးရုံးကြီးမြို့။ Objavio su oni 2005. Dugi இதுவரை கிடைக்கப்பெற்றிருக்கும் செய்திகள் பின்னர் வடக்கு கிழக்கில் ஆயுதப் இதைஉேணர்த்துகின்றன போட்டம் விஸ்வரூபம் எடுத்ததைத்
နှီး မျိုး ... ဦးနှီးမြှို့ကြီး 2தொடந்து குறித்த ஆயுத ரோட்ட
" விாைாைசிக்கிதம்= வ மனிதர்கள் பெண் n ܠܩܕܝܣܩܦ பில் புலிகளுடனான வைத்திரு படுத்துகின்றர்கள் வட்டுகின்றர்  ையுத்தம் முடிவடைந்து இரண்டு சீனாவும் செய்கின்றர்கள் குறிப்பாக ஆன் வருடங்கள் கடந்த நிலையிலும் a un வாழ்கின்ற မျိုးမြှို့ கிறிஸ் மனிதர்கள் அரசியல் தீர்வு யோசனைகள், களம் கு இளம் இது கிறிஸ்மதல் தமது 2 முன்மொழிவுகள் எ இந்த
வரிசையைக் கட்டி s அரச தரப்பால் முன்வைக்கப் இராஜத
சிலவேளைகளில் பொதுமக்களால் துரத்திச் செல்லப்படும் :ே
அங்கே தஞ்சம் : s
ಫಿನ್ತಿ। படைத்தப்பிற்ஜ்தும் தொடர்புகள் இருக்கக் கூடுமென்று: மக்கள் சந்தேகம்
......jါက္ကံပြူးူး სევე தெரிவி இத்தகைய கிரீஸ் மனிதர்களுக்கு பின்னால் அதிகரம் மிகுந்த ကြီးမြှို့ என்ற சந்தேக் ܀ in s 60008
எதிர்க்கட் குற்றச்சாட்டும்
இவ்வாறானதாகவே இருக்கின்றது எதிர்க்கட்சிகளின்
குற்றச்சாட்டுகளுக்கோ பொதுமக்களின் குற்றச்சாட்டுகள் சந்தேகங்களுக்கே அரசங்கத் தரப்பிலிருந்து
பதிலளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இப்போது
*
நடமாடுவதும் எப்படிச் சூத்தியம் என்ற கேள்விக்கு விடை காணப்பட வேண்டியது அவசியமாகும் இத்தகைய நபர்கள் தொடர்பில் விரைவாக
செயலாற்றி பொதுமக்களின் பாதுகாப்பை உறதப்படுத்த
அடிக்கடி முறுகல் உருவாகி வருவதையும் பொதுமக்கள்
தமது பாதுகாப்பை தாமே
முற்படுவதையும் அதன்விளைவாக சட்டம் ஒழுங்கை
கையில் எடுத்துக் கொண்டு தாமே தண்டனைகள் வழங்குவதையும் கவலையோடு அவதானிக்க வேண்டியுள்ளது
醬 IgE. BUDIO 55. இடை நடைபெற்றுள்ளது. இது ஆரோக்கியமானதல்ல
সারা(:6 த்தில் ஒழுங்கை பின்பற்றுவது என்ற நடைமுறைகள் கூடுதல் அமுலாக்கம் பெறுவது அவசியம் வேண்டியதாகும்
இனமதபேதங்களுக்கு அப்பல் இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையினதும் அச்சத்தைப் பேக்தி பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பிலிருந்து 610au 590 590au GNU (GP1995 993. COUNTG) a Lloegr நாட்டின் வரவுசெலவு திட்டத்தில் பாதுகாப்புக்கான
ரி ஒதுக்கீட்டை செய்பவர்கள் நாம் எனவெ எமது
நடின் இந்த புதுப்பும் இந்த நாட்டின் பிரஸ்ை களின் பாதுகாப்பும் விட்டுக்கெடுப்புகளுக்கொ
சமரசங்களுக்கே இடமில்லாத வகையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது நாட்டு மக்களின்
g தெ !!!!!!!!!!!!! அத்தகையதொரு சூழலிலேயே கி மனிதர்களுக்கும் மற்றும் மம மனிதர்களுக்கும் இங்கு இடமில்லை என்பதை உறுதிபடுத்த முடியும் இல்லாவிட்டால் அதிரடிப்படை முகாம்களை அமைப்பதற்காக அல்லது பெண்களின் இத்தங்களை உறிஞ்சிக் கொள்வதற்காக அவசர காலச்சட்டத்தை மீண்டும் உறுதிப்படுத் கொள்வதற்காக கிறிஸ் மனிதர்களும் மர்ம மனிதர்களும் விவிடட்டிருக்கின்ர்கள் அல்லது உருவாக்கிவிடப்பட்டிருக்கின்றர்கள் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்ள் பொதுமக்களிடையே சந்தேகத் հին: ԹՅկալի
எனவே கிறிஸ் மனிதர்கள் மர்ம மனிதர்கள்தொடர் ான பிரச்சினைக்கு விரைவானதும் அவசியமானதுமான
வு காணப்பட்டு பொதுமக்களின் # வேண்டும்
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றார் அன்:
படவில்லை. மாறாக அரசு தரப்பை நோக்கி வருகின்ற போர்க்குற்ற
விசாரணைகள்,
அரசியல் தீர்வுக்கான அழுத்தங்கள், புனர்வாழ்வு அளிக்கப்படுகின்ற இளைஞர்
யுவதிகளுக்கான எதிர்காலத் 5 asso a திட்டங்களென பல்வேறு கின்றது அழுத்தங்கள் பல்வேறு வேண்டும் தரப்புகளிலிருந்தும் எழுந்த அயல்நாடு வண்ணம் இருக்கின்றன. இந்திய
இவற்றில் அமெரிக்கா soos 2தலைமையில் தொடர்ச்சியாக அதேவே அழுத்தம் கொடுக்கப்பட்டு நெருக்க வருகின்ற சர்வதேசம் |3||ash; ელვუ03 போர்க்குற்ற Sჯვაწეეჯმენეჯენ. விசாரணைகளுக்கான இராஜதந் அழுத்தங்கள் இலங்கை னால் இ அரசையும், படைத்தரப்பையும் நாடுகளு சின்ாங்கொள்ளச் செய்யும் DTET ETH என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள் இருக்காது. இதற்காக anguG மேற்குலகு சில அழுத்தங் 6әопчcoа. a66oamFuqib GBeaignaféx) உதவி வற்புறுத்தல்களையும் என்ற பே வெளியிட்டு வருகின்றது. இறங்கியு மேற்குலகின் இந்த ஏட்டிக்கு அழுத்தங்களிலிருந்து வேலைத் தற்போதைக்கு இலங்கையை நிர்ணயித் பாதுகாத்துவருவது சீனாவும், upgral இந்தியாவுமே ஆகும், இதற்கு தங்களின் சீனா, இந்தியர் ஆகிய நாடுகளுக்கு இலங்கை இவ்வாறு மீதோ, இலங்கை மக்கள் மீதோ, எதிர்காலத்தின் மீதோ நாடுகளும் அக்கறை அல்ல. SAGa.
ஆசியப் பிராந்தியத்தில் ●s、 முடிசூடும் நோக்கத்தில் as a காய்நகர்த்துகின்ற இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் Sլիարք: சுயநலன் சார்ந்த வெளியுறவு 2 gana நிலைப்பாட்டிற்கும், அம்பாந்ே அதேபோன்று ஆசிய நாடு ஒன்றில் கால் பதித்து நின்று உள்ளது இந்தியா, சீனா ஆகிய துரைக்கே நாடுகளின் வல்லாதிக்க #5%লcount, கனவுகளுக்கு ஆப்பு வைக்க கட்டுநா முனைகின்ற மேற்குலகம் பளைக்கு என மும்முனைப் போட்டியின் துறைக்கு விளைவாகவே பார்க்க புகையிரத வேண்டி இருக்கின்றது. தற்போன்தய இலங்கை அதே stranarůr6upišsajGogudio ஐம்பதாயி சம்பிரதாயத்திற்காக மேற்குலகுடன் கைகுலுக்கிக் விஸ்தரிப் கொண்டாலும் உளப்பூர்வமாக bij 2 உறவாட விரும்பவில்லை. நிலையம் இதனை மேற்குலகும் நன்கு தொடர்ந் உணர்ந்தே இருக்கிறது. இருக்கிற மறுபுறத்தில் மேற்குல்கை இவ்வி தங்களுடைய பொதுளதிரியாக ஒப்பிடுகி கருத்து ரீதியில் தீர்மானித்து so
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பின்னர் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காகவும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
தற்போது புலிக்ள့்်မျိုးမျိုး நாட்டில் சமூகமான சூழ்நிலை நிலவுகின்ற நிலை யில் நாட்டில் சட்டம் தேவையற்றது எனப் பல்வேறு மட்டங்களிலும்
t அடுத்து
>`YV >`7»
அகற்றுவதற்கு அரசு தீர்மானித்திருப்பதாகத் தெரிகிறது. இதனை அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றி பிரதமர்
எம். ஜெயரட்ண தெரிவித்துள்ளார் அவசர காலச்சட்டம் நடைமுறையில் இருந்தமையால் விசாரணைகளின் குற்றம் சுத்தப்படாமல் அதேவேளை காலவரையின்றி எவரையும் தடுத்து வைக்கக் கூடிய அங்கீகாரத்தை பொலிசர் பெற்றிருந்தனர். இதன்காரணமாக இன்றும்
இளைஞர்கள் ரணைகள் இன்றி சிறைச்சாலைகளில் தவிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது
Llo
Tada Balj Aljoša i ja படுகின்றபோது வழக்குத்தாக்கல் செய்யாமல் தடுத்து வைத்திருக்கின்ற ஆயிரக்கணக்கானவர்கள் விடுதலை
தற்கான வாய்ப்புக்கள் உருவாகுமென எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும் தொடர்ந்தும் பயங்கரவாதத்தடைச்சட்டம் அமுலில் இருப்பதால் குறித்த எதிர்பார்ப்பு அர்த்தம் அற்றதாகவே இருக்கும் என்று சட்டவல்லுநர்கள் கூறுகின்றனர்
எது எப்படி இருப்பினும் அவசர காலச்சட்டம் என்பது கடந்தகாலங்களில் அப்பாவி இளைஞர்கள் தேவையற்ற துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுக்க வழிவகுத்தது என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய அதேவேள்ை பயங்கரவர்த்த் திடம் இருந்து குறிப்பிடத்தக்கவு: கல்விமான்களையும் அரசியல் எதிர்க் கருத்தாளர்களையும் பாதுகாத்தது என்பது மறுப்பதற்கில்லை இன்று காலம் மாறிவிட்டது சுமூகசூழல் பிறந்துவிட்டது முற்றாகியங்கரவாதம் அழிக்கப்பட்டுவிட்டது என்றநிலையில் அப்பாவி இளைஞர்களைசிறை: வாழ்க்கைக்கு வழிவகுத்துக் கொண்டிருக்கும் குறித்தி: நீக்கப்படுவது வரவேற்புக்குரிய்தே
தோற்றப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதியை தழ: リー○sö ●。 சீன அரசு பொருளாதார
படுகின்ற வேகம், இந்தியாவின் வேலைத்திட்டங்கள் நடை முறைப்படுத்தலில் காட்டப்படு கின்ற வேகத்தை விடவும் சற்று அதிகமாக இருப்பதாகவே
க்கின்ற இந்தியாவும் தங்களுக்குள் பெரிய
ht:in) Գնու համ: தித்துள்ளது. நிலை ைஇலகை
திர ரீதியில்
歷
றப்பாக கையாளு என்றுதான் சொல்ல
a என்ற முறையில்
கையாளுகின்ற ளை சீனாவுடனும் தை அதிகரித்துக் இருக்கின்றது. பின் இந்த
காய்நகர்த்தலி A son கிடையே மறைமுக ட் மனப்பான்மை ளதை அவதானிக்கக் கவுள்ளது. அதாவது யில் பொருளாதார
பிவிருத்தப் பணிகள்
ள்ள இருநாடுகளும்
etana ..."। আশাসকলো து அவற்றுக்கான ബ്ബ
ബ இருக்கிறது. தங்களின் தை இரண்டு
TOTO உதாரணமாக சீன ബട് 1000 ஸ்திரனமான ன் வர்த்தக வலயம்
п со 66 வருகிறது. *ԵԱԼ օլ- Հ5/60ԱԱՔՅԱՆ
|ვალენძისფერი (Sø(Baum
அதைவிட  ை hasրանվ க்கா நெஞ்சாலை,
 ே 15 66 0356 souso நீள்கின்றது.
ne) é、umaú ம் விடமைப்புத்திட்டம் கிழக்கு புகையிரத
காகேசன்துறை ISID என்று திட்டங்களைத்
கொண்டே
நாடுகளுடன்
போது சீனா
களில் கட்
விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இது சீனா தன்னுடைய வெளி விவகாரக் கொள்கையில் தீவிரமாக இருப்பதையே வெளிப்படுத்துகிறது.
69KG5Gausosur difestormragosanoLuu இந்தத் தீவிர செயற்பாடு இலங்கை அரசை சீனாவின் பக்கம் நெருக்கமாகச் செல்லும் சூழலை ஏற்படுத்து கின்றது. அது தவிர்க்க முடியாததும்கூட, பொதுவாக்வே அதிக பலாபலன்களை பெற்றுக் கொள்ளக் கூடிய தரப்புடனே நெருக்கத்தை அதிகரித்துக் கொள்வதே மனித இயல்பு. அத இந்திய விருப்பத்திற்கு எதிராலும் கூட அதற்கு இலங்கை இராஜதந்திரிகளும் விதிவிலக்காக இருக்க நியாயம் இல்லை.
அதவேளை அரசியல் ரீதியிலும் இந்தியாவிற்கு சவால்விடுகின்ற வகையில் சீனாவின் செயற்பாடு அவ்அவ்போது
அமைவதை அவதானிக்கக்
கூடியதாக இருப்பதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்தியத் தரப்பிலிருந்து அழுத்தங்கள், நெருக்கடிகள் கிடைக்கின்ற பொழுது இலங்கைக்கு ஆறுதல் அளிக்கும்வகையில் செயற்படும் சீனா, இந்தியாவினால்
வ்கைக்கு வரப்பிரசாதங்கள் கிடைக்கின்ற பொழுது உடனடியாக கிடைத்ததைவிட பன்மடங்கு உதவிகளை தன்பங்கிற்கு செய்கின்றது. அண்மையில்கூட இலங்கை வெளிவிவகார அமைச்சரை புதுடில்லியில் சந்தித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் அரசியல் திர்வு விடயத்தில் சில காரசாரமான வார்த் ப் படுத்தி தாக தகவல் கசிந்ததும், afson 6airfeauastig அமைச்சரை அழைத்து ஆறுதலும் உற்சாகமும் அளித்திருந்தது. தற்பொழுது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் இலங்கை அரசுக்கு எதிரான கருத்துக் கள் பலமடைவதாக ஓர்
கலந்துரையாடிய்துடன் டாக்டர் பட்டம் அளித்து கெளரவித்திருக்கிறது.
இவையெல்லாம் இந்திய அரசைப் பொறுத்தவரையில் வரவேற்கக் கூடிய ബ്ബ. ബ நிச்சயமாக இவ்வாறான காய்நகர்த்தலுக்குப் பதில் இராஜதந்திர நகர்வை இந்தியா மேற்கொள்ளும் என்பது எதிர்பார்க்கக் கடியதே. ஆன்ால் சீனாவின் இந்த அணுகுமுறைகள் நெருக்கமடைந்து செல்வதற்கு இந்தியாவினுடைய அசட்டையினங்களும் ബ്ബ ബ്ബൺ 51', '16', காலதாமதங்களும் கணிசமான பங்கை வகிக்கின்றன என்பதே விமர்சகர்களின் கருத்தாக இருக்கின்றது.
இது இவ்வாறிருக்க இந்தியா மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் இலங்கைத் தமிழருக்கு சார்பாகவும் சீனாவின் செயற்பாடுகள் சிங்கள் மக்களுக்கு சார்பாகவும் பார்க்கப்படுகின்ற ஒரு துரதிர்ஷ்டமான போக்கு இங்கு ஒரு சர் மத்தியில் இருப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இவ்வாறன் குறுகிய பார்வைகள் தொடர அனுமதிக்கப்படுமாயின் அது எதிர்காலத்தில் ബ്ബ சிக்கலாக்குமே தவிர எதிர்ார்க்கின்ற அந்நியேந்தியத்தை அதிகரிக்காது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்
எனினும் இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இந்தியா இலங்கை விவகாரத்தில் நடுநிலைத்தன்மையோடு வெளிப்படையான நிலைப்பாடு ason: 365g Gumurr6 தீர்மானங்களுக்கு வழிசமைக்க வேண்டும்
என்பது எதிர்பார்ப்பாகும்
pan
βραβιδί ήδ. 24, 207η

Page 5
உண்மையில் அப்போது எம்மிடம்:போதி: எறிகண்ைபலம் இல்லை இத்தகைய ஒரு சூழலில் த்லை வரையும்:இயக்கத்தையும் மத்தளையம்போதுகாப்பதற்கு ஒரு:த்தி நிறுத்தம் அவசி: எஞ்ஜிம் அத்ற்கு வரு:ம் எந்துதலைமைத் வலியுறுத்தின்ரர்
ஒரு நிபந்தனைய நிறுத்தத்துக்குத் இருதாக இஜிஜ் ஆனால்:நிபந்தனை
刚
எழுதுதலைை பீத்துக்கு தெர்ன்ன ஆத்த நம்பிக்ன்த்தரும் : செய்திக்ான ஐரோப்பிய: நாடுகள் காப்பாற்ற უx ჯაჯტა. ஒத்துவருள்தாக கூறியுள்ளார்கள் என்ற செய்தியை நம் தலைமை
நம்பியது. இதை நம் தலைமை :
நம்புவதற்கு காரணம் இவர்கள் இருவர் மீதும் இருந்த நம்பிக்கையும் புலம்பெயர் தேசத்தில் நடந்ததாக எமக்கு அனுப்பப்பட்ட ஆதாரங்களும் தான் காரணம். நிபந்தனையற்ற யுத்த நிறுத்தத்தை அனைத் துலக சமூகம் ஏற்றுக் கொள்ள
வில்லை
அப்படி
இருந்தும்
எவவாறு யுத்த நிறுத்தத்தைக் கொண்டு வருவது என்பதுபற்றி பேச்சுக்கள் நடந்துகொண்டுதான் இருந்தது. நிபந்தனையற்ற யுத்த நிறுத்தத்தைக் கொண்டுவருவதற்கான சாத்தியங்கள் இல்லாத பொழுது யுத்த நிறுத்தத்தைக் கொண்டு வருவதற்கு தந்திரோபாய விட்டுக் கொடுப்புக்களைச்
செய்வதில் தவறில்லை
என மறுபடியும் கேபி ஊடாகப்ாதிரியாரும் இந்திய தலைவர்களும் நோர்வேயும்
தெரிவித்தர்கள் இதற்கான
திடம் ஒன்றையும் தலைவரி
:முன்வைத்தனர் கேபி
ஊட்ாக இந்தியாவின் நிகழ்ச்சி
தி:த்தின்:
இத்தி:த்தின்irஸ்து ஒரு குதி:தங்களை:இத்தத்
புலிகளின் மூத்த தளபதி வழங்கிய
ஒப்புதல் வாக்குமூலம்
இத்திமுகவுக்குன்:
ர்ேத்ல்கள் ஒருக்கிமிர்க் தந்துகொண்டிருக்க தலுைரின் குடுத்துக்கு:ாதல்கள் இதிரித்து விருத்ாகக் சுற்டுேகின்றது தி:தலில் தலைஞர் குடும்பத்து பிரச்சிஜ:ேஇரத்ரன் பிரச்சிஎைன்பதால் 3. மோதல்கள் முக்கி பெறுகின்றன:
இன்ற்ை குடு:த்துக் ಇಂದ್ಲಿ எதிர்த்தி சொல்திற்ார்க் வரங்கள்தல்ே ஸ்ாலினுக்கு:எதிரா இருப்புத்தூறு கtத்திலு:கோன்வழி நீண்டஇற்றி இருத்த்குழு ராகாத்தி:ஆrள் போன்
ரகரத்தி ஜிரேஞ் :இரதுக்குழுவில் கீெரன்: கர்னத்து: ஸ்ட்ரலினைத் தலைீரர் வேண்டும்:ன்ற்ஜ்கேரித்இை
தயந்தின்ர்தின் இந்து
திழ்க்வில்பல்ஜ்றிந்த இந்தி: ఫీ VK
இத்தர்கள்
இவர்களது:இேத்
இந்தித்தலுலித்தஇருனாநிதி இம்:தி:இவருதுே லுதீ:ேதிட்மி முற்ைஜில் இகிப்திக்கருதுகிறீர்ாம்
இர:திெ: னி:தேன்:து:எப்படி
என்க்ஜேகாடுகிறீர்த்ஸ்? ாேலனத்தனை ைேர்ஜ்
ஜன்றார்:த்த: இத்இேந்தித் கட்சிை துகிறேன:இதிலு:ர் పక్ష్ வேர்தன :ர்:தொல்லிக் தெர்டுத்த்ல் வேர்கள் என்பன்த்த்ெ வர்த்தியத்தில்ேயே புரிந்து இகஸ்வர்நீரின் என்று இந்தித்துலி:ர் கருணாநிதி
இத்திேற்கு ஸ்பிர்லினுக்குதேருன்நிதிக்கும்
βρέπαιδί λό - 24, 2077
烈 இருவரும் தித்ராஜ் இத்தொடர் இந்திற்ார்கள்
பாதிரியாரும் மொழியும் மத் அமைச்சரான கதைத்து எடுத் (2).jprვეტენზე Ti ji | நயவஞ்சகர் இதாடங்கி திட் அழிந்து போகக் இருத்கும் ஒரு இருந்து பாதுகள்
င္ကို ಟೆಹ್ರಿ
இந்த் தில்ை:
தீர்ப்ீக்குர்ஜ்களிெ
பெர்லிஸ்: இதர்ந்தியுள்: išsižariši?
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிபந்தனையில்லாமல்ே புத்தநிறுத்தத்தைக்
சிலர் இணைந்து கொண்டு அந்த கொடிய போரில் நாளும்
சிதம்பரத்துடன் காண்டுவருவோம் என இந்த ஆயிரமாயிரம் பேர் செத்து தத: நெடியவனும் காஸ்ரேவும் வீழ்ந்து கொண்டிருப்பதையும் கருத்து வன்னிக்கு அனுப்பிக் பொருட்படுத்தாது எமது
கொண்டிருந்த தகவல்களும் போராட்டத்தையும் தலை
எமது தலைமையின் முடிவில் மையையும் பங்கரவாதிகள் கடிய ஆபத்து செல்வாக்குச் செலுத்தின் எனவும் அதை வந்தர சூழலில் அழிவில் என்பது உண்மையே வாதத்துக்கு எதிரான்ஜிழ்த்திமாக |ိနှိုကြီးကြီ: (@့်ifi၌; இவூர்களது இந்த ரெய்யான சிங்களவனுடன் சேர்ந்து ற்றி சிதி தக்லுகளால் பல்iற்சி திrைதிருப்பவும் இந்த இனதர்தல்: செய்து:ரத்து இருத்திக்கிய :e என்னும் ஒரு இந்தி ைவேறுஇவஸ்ஜ்ேறுஇருப்புக்கிஞ்ம் தளதிழர்க:ற்றுபடியும் ரச்சின்ன்களைக்இல்லாதுஜ்ரேன்து
தற்காப்பு யுத்தம் శ్లో
ஜி நடைபெற்றுக்கொண்டு இருந்தது క్ష్ இந்த நேரத்தில் நமக்குள்ளேயே இன்னணியி
லிருந்து எம்மை குழிபறித்து நம் தளபதிகளைக் இந்து: MLL LT LLL0MMLLCMM GsTTaTAT SssMTS LLLGGLLTLLLLLLL
எம்மினத்தின் விடியலுக்காக போடி மாற்றானுடன் சேர்ந்து எமக்கு குழிபறித்தவர்கள் வரிசையில் இப்போது மீண்டும் சிலர் இணைந்து கொண்டு அந்த கொடிய போரில் நாளும் ஆயிரமாயிரம் பேர் செத்து வீழ்ந்து கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாது எமது DLTLT M YTTT TeLeLeLeM eBLeeLeaJ LSL LLTLYLTtltS எனவும் அதை பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தமாக சிங்களவனுடன் சேர்ந்து திசை திருப்பவும் இந்த கூட்டம் பாப்பா என்னும் ஒரு தளபதியூடாக
மறுபடியும் அரங்கேறியது
இது இப்படி இருக்க
ஒருபக்கம் சமாதானத்துக்கும் பாதுகாப்புக்குமான பேச்சு வார்த்தை நடத்தவண்ணம் தான் இருந்தது மறுபக்கம் தற்காப்பு:யுத்தம் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. இந்த நேரத்தில் நமக்குள்ளேயே வன்னியிலிருந்து எம்மை குழிபறித்து நம் தளபதி களைக் கோரமாக படுகொலை செய்யப்பட்டதை பார்த்தால் *எேம்மினத்தின் விடியலுக்காக 'போராடி மாற்றானுடன் சேர்ந்து
மேக்கு குழிபறித்தவர்கள் வ
குர்குவிம்
அரங்கேறியது. ஆம் அன்று எம் தலைமைப் பிடத்தைப் பாதுகாக்க ஒரு வ அமைக்க வேண்டும் என்ற கட்டாயூத்துக்குள் எம்தலை மைப்பிட்மும் போராளிகளும்
ம் தள்ளப்பட்டனர். அதை ఫీ bறுவதற்காக நம் தீப்ன் ஜத்ாங்கோ ப்ாப்பாளி அண்ணா தலைமையில் புதுக்குடியிருப்பு ஆனந்த புர்த்தில் ஏப்ரல் 1ஆம் திகதி பல் படையணித்தள்பதிகளுடன் சேர்ந்து படையினருக்கெதிராக் :: முறியடிப்புச் சமர் ஒன்றை நடத்தினோம்.
கலந்:வடிக்கைகள் இத்ாண்டர்களிடை:ே இமேஜைஸ்ட் :
} ೩.

Page 6
காசநோய்
காந்ோய் அறிமுகம் 01.காசநோயின் வரலாறு. உலகில் காசநோய்க் கிருமி பல ஆயிரம் ஆண்டுகளாக உயிர் வாழுகின்றது. கி.மு.8000 ஆண்டுகளுக்கு முன்னைய ஜேர்மனிய நாட்டு மனித என்பக்கூடுகளில் இக்கிருமி அவதானிக்கப்பட்டது. கி.மு.2500கி.மு.1000 ஆண்டு கால எகிப்திய மம்மிகளிலும் இக்கிருமி காணப்பட்டது. இது உலகக் காலநிலை மாற்றங்களுக்கும் தப்பி பல்லாயிரம் ஆண்டுகளாக உயிர் வாழும் காசநோய்க்கிருமியின் தன்மையைக் காட்டுகின்றது. 1882 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 24 ஆம் றொபேட் கொச் என்பவரால் இந்நோய்க்கிருமி நுணுக்குக் காட்டியால் கண்டறியப்பட்டது. ஆரம்பத்தில் தன்மைப்படுத்தும் சிகி ச்சையும், சூரிய ஒளிச்சிகிச்சையும் உருவாக்கப்பட்டது. 1944 ஆம் ஆண்டு ஸ்ரெப்ரோமைசின் கண்டு பிடிக்கப்பட்டது. இம்மருந்து காச நோயாளிகளைக் குணப்படுத்தியதில் பாரிய பங்கினை வகித்தது. ఫ్లో
உலக சுகாதார நிறுவனம் 2050 ஆம் '??" புதிய மருந்துகளின் உதவியுடன் உலகில் இருந்து காசநோயினை அறவே அகற்றத் திடசங்கற்பம் பூண்டுள்ளது.
02. காசநோயின் பரம்பல் உலகில் 20 மில்லியன் மக்கள் காசநோயினால் பாதிக்கப்பட்ட வண்ணம் உள்ளனர். இதில் 10 மில்லியன் மக்களிற்குச் சளியில் கிருமி காணப்படுகின்றது. உலகில் காசநோயாளிகளில் பெரும்பாலானோர்
Dr.சி.ஜமுனானந்தா
பிரதேச ரீதியாக பண்டைய
ஆசியாக் கண்டத்தில் உள்ளனர். எயிட்ஸ் நோயாளிகளுக்குக் காசநோய் பரம்பல் அதிகம் உள்ளதால் ஆபிரிக்கா, ஐரோப்பிய நாடுக. ளிலும் காசநோய்ப் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.
இலங்கையில் ஆண்டுதோறும் ஒரு இலட்சம் மக்களில் 5 பேர் காச நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் 30 பேர் சளியில் கிருமி உள்ள காநோயாளிகள் யாழ்ப்பாணத்தில் 2010 ஆம் ஆண்டு 360 காசநோயாளிகள் இனம் காணப்பட்டனர். இதில் 120 பேர் சளி யில் கிருமி உள்ள காசநோயாளிகள் ஆக இனங்காணப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
03.உயிர்முலக்கூற்றுத்தொழில் நுடபத்தின் வளர்ச்சியும்,
காசநோயும் காசநோய்க் கிருமி மிகவும் பழமை யான, கிருமி இது மனிதனில் மனி
தக் கூர்ப்புடன் கூர்ப்படைந்து காணப்பட்டமை உயிர் மூலக்கூற்றுத் தொழில்நுட்பம் மூலம் க்டந்த 10 வருடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Mycobacterium tuberculosis Sair ua) உயகுடும்பங்கள் உயிர் மூலக்கூற்றுத் தொழிநுட்பம் மூலம் கண்டறியப்பட்டது. அவை பின்வருமாறு:
கிழக்கு ஆபிரிக்க இந்திய வகை, இது தென்கிழக்கு ஆசியா, தென் இந்தியா, கிழக்கு ஆபிரிக்காவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
க்கிங் வகை
மத்திய ஆசியா அல்லது டெல்லி
ᎦᏱᏗ6ᎩᎦᎨ
நெதர்லாந்து 5.
பற்றிய விழிப்புணர்வு
இலத்தீன் அமெரிக்கா, மத்திய தரைக்கடல் வகை.
X வகை அல்லது ஐரோப்பா, தெற்கு ஆபிரிக்கா வகை.
T வகை அல்லது ஐரோப்பிய, அமெரிக்க வகை.
பிலிப்பைன்ஸ் வகை. காசநோய்க்கிருமிகளின் குடும்பங்கள்
நாகரிகத்துடன் ஒன்றிணைந்து இருந்தாலும், தற்போதைய உலக மயமாதலில் இவை அனைத்தும் சில நகரங்களில் தொற்றுதலுக்குக் காரணமாக அமையலாம். மருந்துக்கு எதிர்ப்புத் தன்மை உடைய கிருமிகள் சில குடும்பங்களில் குறிப்பாக பீக்கிங் வகை, X வகை என்பவற்றில் அதிகம் காணப்படுகின்றது.
மேலும் மூலக்கூற்று விஞ்ஞானத் தொழிநுட்பத்தால் நிறமூர்த்த அமைப்பு புரதத் தொகுப்புமுறை, உருவாகும் புரதம், அனுசேபப் பதார்த்தங்கள்,' கலத்தொடர்பு பதார்த்தங்கள் கண்டுபிடிக்க்ப்பட்டு உள்ளன. இவை காசநோயினைக் கண்டறிவதிலும் கிருமி யின் தாக்கத்தினை ஆராய்வதிலும் காசநோய்த் தொற்றினைத் தடுப்பதிலும் காசநோய் தடுப்பு மருந்து தயாரிப்பதிலும் உந்துசக்தியாக விளங்குகின்றது. 2015 ஆம் ஆண்டில் புதிய தடுப்புகள் மருந்து பாவனைக்கு வந்துவிடும். 2050 ஆம் ஆண்டில் புதிய தடுப்பு மருந்துகள் பாவனைக்கு வந்துவிடும் உலகில் காசநோய் அறவே அகற்றப்பட்டுவிடும்.
சளியில் கிருமி கண்டறியப்படாத நுரையீரல் காசநோயும் 20 வீதம் காசநோய்ப் பர்ப்பலிற்குக் காரணமாக உள்ளது என உயிர்மூலக் கூற்றுத் தொழிநுட்பம் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் ஒருவருக்கு ஏற்கெனவே காசநோய் ஏற்பட்டு மீளவும் காசநோய் ஏற்படுவதற்குப் புதிய கிருமி களின் தொற்றலே காரணமென்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஒருவரில் இருந்து காசநோய் தொற்றுபவர்கள்ை இலகுவாக அடையாளப்படுத் உயிர் மூலக் கூற்றுத் தொழிநுட்பம் உதவுகின்றது.
04. காசநோய்க்கிருமிதொற்றல் காசநோய் பக்ரீரியாவால் ஏற்படும் நோய் நோய்க்கிருமி நோயாளி இருமும் போது வெளிவரும். ஆயிரக்கணக்கான நோய்க்கிருமிகளைக் கொண்ட துணிக்கைகள் வளியில் பரவும். இது வளியில் பரவிப் பலமணி நேரம் இருக்கும். காற்றினால் ஐதாக்கப்படும் சூரியஒளியால் அழிக்கப்படும் ஒரு வரில் நோய்க்கிருமிகள் தொற்றுவது என்பது எவ்வளவு நேரம் நோயாளி இருமும் போது உள்ள வளியைச் சுவாசிக்கின்றார் என்பதிலும், வளியில் உள்ள நோய்க்கிருமிகளின் செ ம் ேே ಕ್ಷೌಣ * காற்றில் உள்ளபோது சூரியஒளியினால் 20 நிமிடத்தில் அழிக்கப்படும்.
தொடகம்.
06 .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான்கு ஆண்டுகளுக்கு முன் நான் என் கவிதா ஹோட்டல், தேவர் திருமண மண்டபத்தில் உட்கார்ந்திருந்த போது ஒரு கேரளத்து நண்பர் என்னைப் பார்க்க வந்தார். வந்தவர் ஒரு சிறிய குருவாயூரப்பன் புகைப்படத்தைக் கொடுத்துவிட்டுப் போனார்.
அதை நான் என் சட்டைப் பையில்
காலையில் சட்டை மாற்றும்போது எதை வைக்க மறந்தாலும், அந்தப் படத்தை வைக்க மறக்கமாட்டேன். அது பெதடின் பழக்கத்தை விட்டுவிட்ட நேரம். உடம்பிலே சில எதிரொலிகள் ஏற்பட்டு அடங்கிவிட்டன.
Qğ5(1556AEFTİ, yüL6ö JL tib வந்ததிலிருந்து உடம்பு மிக
இந்த்தருள்
} {{#tiୋଽନ୍ତ୍ର୍ୟୁ Sೇಳ್ತಿದ್ಲಿ
Biografi
திம் நல்லு
ABS
ష్ర
ကြီးရှန္တီးနှံခြုံရို့ ' தகத்தோன்றும் :னே மண்ட்த்துக்கு வந்து மலைப் பத்திரிகைகள் அனைத்தும் படித்து முடிப்பேன் தீர்வது எழுது வேன்: இர்வு:நீர் இருந்தத்
ဤမျိုး ၂၆ဒိ[းjīကြီး နှီးပွါးမှိနှီရှို့ဖို့ இருந்து இழை வந்தது: தன் நன்ற் இருக்கிறதே பேய்
at கட்டின்ேன்
திர்க்குனங்களே என்று iண்ணிய விட்டுவிட்டேன்
EαέπαOI
ல்ேதிப் பர்ன்த்ல்த் ஒருநாள்
என் குழந்தைகள், பேரன், பேத்திகள்: எல்லாம் விமான நிலையத்துக்கு స్టో வந்திருந்தார்கள்.
யாரோடு பேசுகிறோம் என்ன பேசுகி றோம் என்பதே எனக்குப் புரியவில்ல்ை,
என்னோடு கனரா பாங்க் நண்பர்களும் விமானத்தில் வந்தார்கள்.
விமானத்தில் இனிப்பு வாங்கிச் சாப்பிட்டேன். குடித்துப் பார்த்தேன். மயக்கம் மயக்கம்தான்.
இது நடந்தது 1975 செப்டம்பர் 28 ஆம் திகதி,
மலேசியாவில் நான் போய்க்
அநீதிச் சித்திய்வின் நகரில் எண்க் ஒரு அற்புதமான நண்பர் உண்டு.அவ்ர் சிவகங்கைப் பகுதியைச் சேர்ந்தவர்.
கிருஷ்ணன் என்ற பெயர்.
கோலாலம்பூர் கூட்ட
@@
ஓய்வுக்காக நான் அங்கே
爵 அஜ்கிருந்து மூன்றாவது :மைலில் ஒரு கடற்கரை
உண்டு அதன் கரையில் ஒரு சிற்றூர் உண்டு. அதன்: பெயர் லுமுட் அங்கே ஒரு: தென்னந்தோப்பில் அழகான ஒரு காட்டேஜில் நான் தங்கி இருந்தேன்.
சரியாக மூன்றாவது நாள்
தேஜ்த்ரேய்ர்
ផ្តុំយo
நீரின்:ன்னை:ன்ர்:
கிெந்தி:கர்த்த்னு:குறைவு
நீர்இந்திருந்து கோலால்
ாஜ்த்தரை மணிக்கு

Page 7
நடத்தி வருகின்றனர் என்ற செய்தி வெளியாகியது அந்த் நேரத்தில் தேர்ட்டப்புறங்கள் மற்றும் கிராம்ப்புறங்கை கிறிளை உடம்பில் பூபிக்கைாண்டு 寢 i55 մoմ @Lটািডঞ্জার மனிதர்கள்ை குறிப்பாக
பன்களை தாக்குகிறார்கள் என்ற
Sонрішоо tild) கிறிஸ் பூதங்கள்
என்று கூறப்படும் மனிதர்கள்
I, 4 Ion (68film Drift efo biolodigon oll eisomorth 56l GOIonderfilo GooFi. பகுதிகளில் ருைந்தும் தகவல்கள்
கிடைத்துவருகின்ற
IoannondonesotopORo iGbegahitio)
opej6japonourab &id thithloi
ஆத கதை வெளியான்து
LsTLTTTLLLLLLLLMLMLLLLLL LTTT LELMMTTLLCCLCTT0L TTTtLL நுவரெலியா பகுதிக்கு பரவியது
birtokanosiMig gobiusmodio foi
Dodgebiñi o odöpt tonų pilið eyddb6ðilosoof
பாதுமக்கள் பிபுத்து
on hotli into it
மறுத்து வந்தனர்.
(ტექimaუწწტ წ6ჭწ#ffff; /i:/Eity | გუiff“, அவர்களின் உடைமைகளும் (მჭწffიfia წარწეზეც 19n it! st ეწ.
பின்னர் இந்த சம்பவங்களின் பின்னணியில் இருந்தவர்கள் மற்றும் கொலைகளை
செய்தவர்கள்
*கதுசெய்யப்பட்டனர்.
சிரச்சினை:ஒன்று :ற்று வருகிறது எனி
தாக்குகிறார்கள் என்ற . . மொனராகலை பகுதியில்
::* |ಞ್ಞಣಿ
::* |ಿಜ್ಜೈ:*
இதன்காரணமாக ஒவ்வொரு பொதுமக்கள் பிடித்து
நாளும பொதுமக்கள் இரவு பொலிஸில் ஒப்படைக்க மறுத்து நேரத்தில் Ꭶ5600Ꭲ விழித்து வந்தனர். இதற்கு காரணம் காவல் கடமைகளில் ஈடுபட்டு வ்வாறானவர்களை வருகின்றனர். இந்தநிலையில் பொலிஸில் ஒப்படைத்த இந்த விடயத்தில் பொலிஸார் பின்னர் பொலிஸார் அவர்களை மீதான நம்பிக்கை பொதுமக்கள் விடுவித்து விடுகின்றனர் என்ற மத்தியில் குறைநதுவருவது குற்றச்சாட்டாகும். முக்கியமாக 9LD9FDIT85 இதற்கு பொலிஸார் நோக்கத்தக்கது. மாற்றுக்காரணத்தை
கடந்த 4 மாதங்களுக்கு கூறிவந்தனர். பொதுமக்களால் முன்னர் இரத்தினபுரி பகுதியில் பிடித்து தரப்படுபவர்கள் பூதங்களை போன்ற மனிதர்கள் அப்பாவிகள் மற்றும் வியாபார சிலர், பெண்களை குறிப்பாக நோக்கங்களுக்காக வருபவர்கள், வயோதிபப்பெண்களை சந்தேகம் காரணமாகவே
குறித்து வைத்து வன்முறையை அவர்களை பொதுமக்கள் பிடித்து
:? Lமகாஜனங்க
1. محے ་་་་་་་་་་།། tal AN A'A V S 3FEE; topira; mერეთვე அதிரடி அறியத்து0ை3இ - سه گیصN
、 شمسےS தபாற்றில ஊடகவியல்ர்:ஒருவர் தாக்கப் -- வேற ஒரு பட்டவரெல்லோ ஆந்தச் சம்பவம் திரும்பவும் விழுந்திருக்குது என
ஆபத்து வந்துட்டுதோ என்ற கொஞ்சமாய் ெ
பிவிடிருந்த்துங்கிேரி
த்திரக்ள் பார்:ண்தை ஆகாஞ்சக்தால்ம்ர்ய் பு င္ကိုနှိုး இன்iந்ஷ்ன்ல் திறந்தால் ಙ್ இல்நகரில:ஆர்பாட்டம் தான் செய்தியாய்த் கிட் பார்க்க ஒரு தர்லத்தினை பங்கரவாதிலுள் எண்
இக்காரருத் இந்தேக்த்தை ஆழ்த்தில் கார்
நவித்தியாசத்என்ன தெரியதோ:வழக்கம்ார்ஜ்கு:நாட்டிலுந்தாச்சும் இதழ்ாவிதங்கள்நந்தால் குறிப்பிட்ரென்டொரு தீர்ப்பை நோக்கித்தானுங்கோக்டிவிரலைக் காட்டுறவைய்ஸ்:ஆணஇந்த முறை அப்பிடிக் rெல்ேலைத்தட்டுவிரல் காட்டுறதிலை முன்னணியில் நிக்கிற்:த்திரிகை:ள்டகம் :அடக்கித்தான் வர்தித்து அப்வே என்க்குச் சின்ன்:வு:இருந்ததுங்கோ இந்தப் பத்திரிகைக்கார்ருக்கு:விழுந்த குத்தில உள்குத்து வெளிக்குத்து:ஏதாவது:இருக்கக்க்டுமோ என்று சந்தேகிக்னரணுங்கோஜ் இப்ப என்னட எண்டால் உதுபற்றி:விசாரிக்கிறவையாளுக்கை இருக்கிற பட்சி இன்டு தொண்டு வந்த கொசுறுத்தகவல் மாதிரி எங்கட நாடும்.இ ஒண்டு என்ன சொல்லுதெண்டால் இந்தப் பெயர் வாங்கிடுமுங்கேர்
னையளும் பால் குடிக்குமோ எண்டு எங்கட நாடு இன்டநஷ 騰 மகாஜனங்கள் நினைக்குமளவிற் வெள்ளையும் கள்ளையுமாய் பெளவியத்தோடை
gate 18 - 24, 207 தின
காலத்தில் மோசமா ல்லாம் சந்திக்க வேண் சிவன்ேர் எண்டு சொல் சீவியத்தை ஒட்டுற சீவன் ஆகிற நினைப்பு வந்து பூசிக்கொண்டு வடிவேல் மர்ம மனிசர்தாண்டா என வினம் உப்பிடி எல்லாரு என்ால் கொலை கெர் செர்க்கபுரியாய் விளங்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தம்மிடம் ஒப்படைக்கிறார்கள் என்ப்தே பொலிஸாரின் பதிலாக இருந்து வருகிறது:இவ்வாறான சூழலில் முதலிலு:பொலிஸ்ாரை குற்றம் சுமத்தி இந்தி:இாதுமக்கள்
စ္တစ္သိန္ဓီနှီfါဒွါး၊ နှီးကြီရှဲး၊ #if: இதழி: அத்தளை பகுதியில் கிறிஸ்: துங்கள் என்று கூறி இருவினர்
அங்கு ஊரடங்கு சட்டமும்
பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து முது
இடம்பெற்ற சம்பவத்தி
இந்த நிலைமைத்ந்த திங்க்ட்கிழழ்ைகின்னி ஏற்பட்டது கிறீஸ் என்று சந்தேதிக்க
பொதுமக்கள் பிடித்தனர் பின்னர்:துரத்
அவர்களை அடித்து கொல்ை செய்தனர் அதனை பொலிஸ் தடுக்க முனைந்தரே
து பொதுமக்கள் கில் நடத்தினர்; స్లో
எனினும் இறுதியில் அந்த இருவரும் குறித்த இடத்துக்கு வந்த சாதாரண வியாபாரிகள் என்று தெரியவந்தது. இதனையடுத்து மலையக பகுதியில் இந்த பூதப்பிரச்சினை குறைந்துவிட்டது. எனினும் கிழக்கில் இந்தப்பிரச்சினை துப்பாக்கி சூடு நடத்தும் அளவுக்கு சென்றுள்ளது.
கடந்த வாரத்தில் மட்டக்களப்பில் பெண் ஒருவரை தாக்கிய ஒருவரை பொதுமக்கள் பிடித்து தாக்கினர். பின்னர் அவர் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டார். எனினும் அவரை பொலிஸார் விடுவித்ததாக கூறி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பொத்துவிலில்
நட்த்தினர்.
அத்துடன் பொலிஸ்ார். மீதும் தாக்குதல் நடத்தினர். எனவே
ந்த சம்பவங்கள் படைத் தரப்பினருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான புரிந்துணர்வை பாதிக்கும் விடயங்களாக அமைந்துள்ளன. இதனை தடுத்து நிறுத்துவது அரசாங்கத்தின் கடமையாக உள்ளது.
இல்லையேல் படைத்தரப்பு என்ற நிலையில் இருந்து அரசாங்கத்தின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையினம் ஏற்படும் நிலை உள்ளது. இதனை தவிர கிழக்கில் இன்று ஏற்பட்டுள்ள நிலைமை எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் அரசாங்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே
இடம்பெற்ற பிரச்சினையி
போது பொலிஸ் நிலையம் ஒன்றின் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர். இதன்
ன் அரசாங்கம் தமது பொறுப்பை
உடனயாக நிறைவேற்றி, பூதம் கதை பொய் என்பதை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் உளளது.
ஞக்குள்ள்ை
பள்தான் உந்த தி காரணமாமுங்கேர்
ன்னமும் இட்டித்தான் ကြီး இருக்க:
துக்கு பழி போப் ப்பதான் கொஞ்சம்
துக்கு வந்திருக்குது த்திரிகையைத்
மர்ம மனிதர் எண்டது க்குதுங்கேர் இதைப்
பயங்கிரவாதம் வந்த செtதியள் கு வருத்துங்கோ உந்த
எடுக்காமை விட்டால் ன் விளைவுகளை டி வருமுங்கோ லி தன்பாட்டுக்கு களுக்குக் கட் ஹிறோ உடம்பில் கிறிலை
#ಞ್ಞಣ್ಣಿ ண்டு சந்திக்கு வந்திடு :ಸ್ಥ್ಯ ஸ்ளையர்களின் 。 குகின்ற சோமாலியர் ன்டநஷனல் லெவல்ல
堑
၅း၃ - ၅ရပ်ကြီးဦးရဲ႕န်းj? சய்தி எல்லாருக்கும் றுங்கோ ஆன அது
போது பொலிஸார் துப்பாக்கி
போன கிழமை குருநாட்டில ரெண்டு பேர்
அந்தக் காலத்தில் என் தமிழ் ஒர்
வாங்க அந்தப் பேர்சீேர்மாலியா என்டில்லாமல் செர்ர்க்கபுரியாய் இருக்க வேணும் எண்டுறதை னேசில் வைக்கக் கொள்ளவேணுமுங்கோ
க்கில தொங்கின் செய்தி விறுவிறுப்பு
உள்ந்ேகளிலவந்தது ஒரு:ஆன் பெண்ணும் நைலோன் கயித்தில் முடிஞ்த்னை தொங்கினவையளர் அது மணிக்கனக்கில் கண்காட்சியில வைக்கப்பட்டிருந்தது.
ற்றி விரிக்கப் பார்க்கேக்குள்ளத்ற்கொலை
பில்ல்ை இவையள் துக்கு:தற்கொலை செய்த கொலையில்லை ဒို့ချီနှီ திறன்: போன்துக்காக்ஷ்ம் வேலி தாண்டுவந்த பயிரை மேய்ஞ்சதுக்கிரவும் மரண தன்ன்ேஜிகோடுத்து துக் :பட்டிருக்கினம்:ன்ெேசய்தி தாடை மாட்ைபாய் கசிஞ்சிருக்குதுங்கேற
முன்னம் ஒரு காலத்திலை:குர்நாட்டில இயக்கங்கள் ஆட்சி நடத்தேக்கையும் இப்படியான குற்றவாளியளுக்கு தந்தித்போவூரில் கட்டி தண்டன்ை கொடுத்தது ஞாபகம் இருக்குதோங்கோ அந்த ஸ்டை 576i. 3 of 56.68
25 (5.5TCIQ) pigs. காண்டு ಇಂದ್ಲಿ போக்கிலியளுக்கும் அவையஞக்கு துணை போறவையருக்கு இ பாடமாய் இருக்குமென்டு குடாநாட்டு # சொல்லிக் rேள்ே
சில இடங்களில் சில் விஷயங்கள்ை கேக்காட்டில் குட்டிச் சொல்ல ே
சொன்னது ஞாபகத்துக்கு வருகுது

Page 8
வின்முறையின் பிடியில்
ಇಂದ್ಲಿ க் குடு இத்து:எண்
எத்தம்பித்து காட்சி அத்தேதி: ஒட்டுமொ
னிைடன் நகருக்கு onaioindu goGiron ட்ோட்டன்ஹம் பகுதியில், காவல்துறையால் ஒரு இண்ைருன் சந்தேகித்திற்கிடமான 66CD065urfioldeb Sofil_0666 Gnasciòonoff Lg Lor ஆரம்பித்ததுதான் இந்தக்கரவரங்கள். வழக்கம் பாலவே, காவல்துறையினரை தாக்குவதற்கு முயன்ற நபரை, தற்பாதுகாப்புக்காக * சுட்டதாக தெரிவித்த
இங்கிலாந்து காவல்துறையின் கூற்றை அங்கே யாரும் நம்பத் தயாராக இருக்கவில்லை.
} (}
ஏகாதிபத்தியத்து
கடையுடைப்பு சூறையாடுதல்: போன்றவற்றில் ஏழு வயதுக்கும் 25 வயதுக்கு இடைப்பட்டவர்க அதிகம் ஈடுபட்டதாகச் - சொல்லப்படுகிறது. இங்கிலாந் மேட்டுக் குடிமக்களுக்கும்,
இங்கிலாந்து omniani. acogieri Pon IAblf Habaul 16 (8tolition சமூகவிரோதிகள் 66ko dipublibono II (argibb கைது செய்துள்ளது. "obroirotiupilji, திருடுவது போன்றனவே இந்த arte predstaših EIA-565 followi eleidio. க ைடத்தின் நிறுத்தி கண்டித்துவிட்டால் minòeloco di vigilio. என்று அரசு கூறி வருகின்றது. 0 Confro 92 estrópodobotou 9ilu 98 b (G sg) ah Goðdöloop) முன்வாவில்லை என்பது வேதனை. கல்வத்தில்
lagi (8 mi, o ildbib, olgi lg):Glolittlező ötletbillyből. e for III OTETTE, COGIT effen abou atb6f (Bundados D6QJfDoom Posib disgybl DOPODIUM PEMBendi
வலுவிழந்த்வர்கள்த்தங்களை
லு : இருந்தவர்கள்
வர்கேேசர்ந்து:இங்கும் ாழுது வலுவானவர்களாக
கண்:னரும் நில்ை
டிருக்கலாம்: இதனால் ர்களுக்கு எர்த்தனியாக
 
 
 
 

இருந்த பொருட்கள்ை:அகரிகத் என்று தற்டுத்தில்லில் அதிக துன்ந்து இருக்கலாம்:என்வின் குற்றத்தெல்களில்இன்ர்கள்இதன் போன்றி:த்ாரணங்கள்ை ஈடுபடுகிறார்க்ள் என்ற குற்றத்தாட்டு சமூக:ளவில் அ இரத்திர்ப்பில்லுைத்திப்பிடுகிறது. சொல்கிறீர்கள் இவர்க்ஸ்ஐஇ' தற்க்கு ஒாழுஜ்ஜிஜ் *ళ్ల
எனக் கூறுவோரும் உள்
னால், ஆதில் உண்மை: ல்லை என்பதற்று உதாரணம் அமெரிக்காவில் வெள்ளை இனத்தவர் தான் கறுப்பு இன மக்களைவிட குற்றச்செ ல்க
கை வைத்த: இங்கிலாந்து:வரலாற்றில் காண்ாத இந்த கலவரத்தை காணவேண்டிய நிலைமை வந்த்துஇன் ஒரு சாரார் வாதாடுகின்றன பூர்வீக வெள்ள்ை: லர் உழைத்து: சோம்பேறிகள் எனவும் - 、 ஆர்சு வழங்கும் உ:கர் சாலும ஒல جریان சம்பளத்தில், இலவச ஒாலும் வெளிக்கொணரப்பட சலுகைகளை பெற்றுக் மூன்றாம் உலக நாடு rெஞ்சாக # இது போன்ற சம்பவத்துக்கு
- - - - - - - - கமும் பாராட்டும் கொடுத்த
-- லாந்து தனக்கே அந்த் நில
அத்ற்தின் 3. கலனுரத் வள்ளையின்: డ°3x -برمجيج ܨ?** .) :: பயன்படுத்த ஆ க்காவின் கடன் வாங்கு கொண்டினர் - என் திற ககான தரவரிசை குறைக்கப்
•.............× ∞.......* 2 · ... :;: * l Jl Gold, ಖ್ವಣ್ಣಣ್ಣ #
ன்
புதிய உற்பத்தி 3.3 வெறும் இடைத்தரகராகவே
பொருளாதார கவனிக்கப்பட
عے
ஒகர்ட் 18 - 24, 207

Page 9
கடற்கரைக்குச் செல்லும் கப்பல்றோட்டில் சனநெருக்கம் அதிகமாக இருந்தது றோட்டின் இருபக்கங்களிலும் சிறுசிறு வியாபாரக் கடைகள் தோற்றம் பெற்றிருந்தன. கடைகளுக்குள் பெரும்பாலான பொருட்கள் இருக்கவில்லை. மக்களுக்கான அடிப்படைத் தேவைக் குரிய சாமான்கள் மெல்லத் தீர்ந்து கொண்டுபோகத் தொடங்கியதில், மக்கள் பெரிதும் சிரமப்படத் தொடங் கினார்கள். மிளகாய், தேங்காய், குழந்தைகளுக்கான மாப்பெட்டி, பனடோல். போன்ற பொருட்கள் பெரும்பாலானவர்களிடமிருந்து குறைந்து போய்விட்டிருந்தது.
இளைய சகலனின் பெட்டிக் கடையி லும் முக்கியமான பொருட்கள் இல்லாத நிலையிலும்,சகலன் தன்னிடம் இருக்கும் பொருட்களைக் கொண்டு வியாபாரம் செய்துவந்தான்.
"உதுதான் அண்ணை என்ர கடை." நடந்துகொண்டே சகலன் காட்டிய அந்தக் கடையைப் பார்த்தான் அவன். சொந்த இருப்பிடத்தில் சீமெந்துக் கட்டடத்தில் பல இலட்சருபாய் பெறு மதியுள்ள பொருட்களோடு சகலன் வியாபாரம் செய்ததை அவன் நினைத்துப் பார்த்தான். அவனிடமிருந்து வெளிப்பட்ட அனல் பெருமூச்சைக் கடற்கரைக் காற்று அள்ளிக்கொண்டு போனது.
கண்ணுக்கெதிரே பரந்த கடலில் இருந்து எழுந்து வரும் கடல் அலைகளும், அதன் ஒலிகளும். அதை இரசிக்கக் கூடிய மனநிலை யில் அவன் இருக்கவில்லை. அவனது பார்வை கடற்கரை நீளத்துக்கு அந்த மங்கல் ஒளியும இருளும் கலந்த தான தோற்றத்தில் ஆண்பெண் என்ற பேதமற்ற நிலை யில் குந்திக்கொண்டிருப்பவர்களையே நோக்கிக்கொண்டிருந்தது.
"என்ன அண்ணை பார்க்கிறியள்.? சுதந்திர சோசலிசம் கேள்விப்பட்டிருப்பியள் அதுதான் உது ஆண்-பெண் என்ற பேதமற்ற சமத்துவக் கொள்ளையெல்லாம் இப்ப, மாத்தளன் கடலிலயிருந்து அங்கால முள்ளிவாய்க்கால் தொங்கல் வரை வந்து சங்கமித்திருக்குது." சகலன் சிரித்தபடி கூறினான்.
இருள் கவிந்த பொழுதிலும் முகம் தெரியாத நிலையில் ஒவ்வொரு உருவங்களையும் ஆண்-பெண் என்று அறியக் கூடியதாக இருந்தது அவனுக்கு சொந்த ஊரில்
* ai
நாலுவேலிக்குள்ளே தென்மேற்குத் திசை நாடியிருக்கும் மலசல கூடங்களில் தங்கள் இயற்கைக் கடன்களைக் கழித்த மக்கள் இன்று.? மந்தைக் கூட்டங்களாய் வெட்ட வெளியில் வெட்கத்தைதத் துறந்தவர்களாய். இதுவும் ஒரு தலை விதியோ..? இப்படி வாழ வேண்டும் என்று அதுவும் வன்னிச் சனத்துக்கு மட்டும் யார் எழுதி வைத்துவிட்டுப் போனது.?
அவனுள் உணர்வுகள் சிக்கலான நிலை யில் குமுறிக்கொண்டிருந்தன.
"என்ன அண்ணை வந்து குந்தேல்லையே..? எனக்கு அவசரமாக் கிடக்குது இடத்தைவிட்டால் பிறகு பிடிக்கேல்லாது." என்று கூறிக்கொண்டிருந்த சகலன், கரையில் குந்தியிருந்த ஒருவர் கடல் அலை கரைக்கு வந்து போகும் பொழுது தனது கடமையை முடித்துக்கொண்டு எழும்பியதும் அவசரமாகச் சென்று அந்த இடத்தில் குந்தினான்.
அவனுக்கு அருவருப்பாகவும், அசிங்கமாகவும் இருந்தது. முகத்தை மறுபக்கம் திருப்பிக்கொண்டான். "கடவுளே! என்ன வாழ்க்கை இது?" அவனது வாய் சலித்தபடி கூறிக்கொள்கிறது
"என்னடி இண்டைக்கெண்டு ஆட்களாக்கிடக்குது." அவனுக்குப் பக்கத்திலிருந்து குரல் ஒலிக்கிறது. அவன் திரும்பிப் பார்க்கிறான். இரண்டு இளம் யுவதிகள் இயற்கைக் கடன் கழிக்க வந்த இடத்தில், குந்துவதற்கு இடமில்லாததினால் காத்திருப்பது அவனுக்குத் தெரிந்தது.
"முன்னம் இப்படிச் சனம் இல்லை. இப்ப எல்லாச் சனமும் வரத் தொடங்கினாப் போலதான் இப்படி நெருக்கடியாய்க் கிடக்குது." அவர்களில் ஒருத்தி கூறிக்கொள்கிறாள்.
"உதால எவ்வளவு நோய்நொடி வரப்போகுது பாரேன்." இரண்டாமவள் கூறுகிறாள்.
"ஏன் இப்ப மட்டும் என்ன குறைச்சலே, எங்கட தறப்பாள் வீட்டுக்கு மூண்டாம் வீட்டில ஒரு கிழவிக்கு வயிற்றோட்டம் கிடந்த பழசு பத்தாடைத் துணியளைக் கிழிச்சு மாத்திக் கட்டினவை. இப்ப துணிமணியள் எல்லாம் முடிஞ்சாப் போல பழைய உரப்பையில்தான் மனிசியைக் கிடத்தி எடுக்கினம் இருட்டுப்பட்டால் போல் தான் உரப்பையைக் கொண்டுவந்து கடற்தண்ணியில கழுவுகினம்."
அந்த இரண்டாமவள் கூறியதைக் கேட்டதும், அவனுக்கு குமட்டிக்கொண்டு வந்தது. ஓங்காளித்துவிட்டான். பிட்டும் முருங்கை இலையும் தலந்தலுறு: வெளியே வந்துவிழ்ந்தின் ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருவரும் அவனைத் திரும்பிப்பார்த்தனர்.
"ஆர் தம்பி உதில நிண்டு சத்தி எடுக்கிறது? கடற்கரைக்குப் புதுக போலக் கிடக்கு இனிப் போகப்போகச் சரியாப்போயிடும்."
அந்த இருட்டுக்குள் யாரோ ஒரு முதியவர் கரையில் தனது கடமையை' முடித்துவிட்டுச் செல்கையில். கூறிக்கொண்டு போவது அவனுக்குத் தெரிந்தது. பெரியவரின் கூற்றைக் கேட்டுப் பெண்கள் இருவரும் சிரித்துக் கொண்டனர். அவனுக்கு அது எரிச்சலாக இருந்தது. திரும்பிக் கரையில் குந்திய சகலனை அவனது கண்கள் தேடின. நவராத்திரி தினத்தன்று படிகளில் வரி சையாக பொம்மைகள் கொலுவிருந்தது போல் எல்லோரும் இருந்ததால் சகல னைக் கண்டுபிடிப்பது அவனுக்குச் சிரமமாக இருந்தது மண்ம் மிகவும் தர்மசங்கடமான நிலைக்கு ஆள்ாகிய நிலையில், அவன் தீவித்துக்கொண்டு நின்றபோது சகலனின் குரல் கேட்டது.
"அண்ணை போவமே." சகலன் கூறி முடிக்கவில்லை. "ஓம்." எனக் கூறிவிட்டு, அவன் வேகமாக நடக்கத் தொடங்கினான்.
தரப்பாள் வீட்டில் லாம்பு ஒளி பம்மடித்துக் கொண்டிருந்தது. சின்னத்தங்கையும் அக்காளும் வீட்டின் முற்றத்தில் அமர்ந்திருந்தவாறு, கடற்கரைக்குச் சென்றவர்கள் திரும்பி வரும் வரைக்கும் காத்துக்கொண்டிருந்தார்கள். காயப்பட்டுத் தாயோடு புல்மோட்டைக்குச் சென்ற தங்கள் சகோதரனைப ப்ற்றிய கதை யில் மூழ்கியிருந்தார்கள் இடைக்கிடை இரணைப் பாலையில் இருக்கும் தங்களது சகோதரியைப் பற்றியும் கதைத்துக்கொண்டிருந்தார்கள். நேரம் நகர்ந்துகொண்டிருந்தது. சனசந்தடிகளும் அவற்றின் பேச்சு ஆரவாரங்களும் மெல்லமெல்ல அடங்கிக்கொண்டிருந்தன.
"என்னடி சின்னத்தங்கச்சி கடற்கரைக்குப் போன எங்கட ஆட்களை இன்னமும் காணேல்லை.?" அக்காள் கேட்டாள்.
"இண்டைக்கு கிறவுட்" போலக் கிடக்குது. அதுதான்நேரஞ்செல்லு தாக்கும்" தங்கை கூறிய விதம் அக்காவுக்குப் புரிபடவில்லை.
"என்னடி கிறவுட்டோ..? அவள் வியப்புத் தொனிக்கக் கேட்டாள்
"ஓமக்கா. சங்கக்கடையில ரேசன் சாமானுக்குக் கியூவில நிண்டமாதிரி. பொழுதுபட்ட உடனை கடற்கரையிலையும் உதுக்குக் கியூவில நிற்க வேணும்." சின்னத்தங்கை சாதாரணமாகவே கூறிமுடித்தாள்
"என்ன சகோதாரி உது
"என்ன கோதாரியெண்டு:சொல்லாதை இனி நீயும் கடற்கரைக்குத்தான் என்னோடை வரவேண்டியிருக்கும்." கூறிவிட்டுச் சின்னத்தங்கை
"கடற்கரையே அது?" நரக லோகம்." அவன் அருவிருப்புடன் கூறிக் * கொண்டான்.
"அண்ணை உப்பிடி அருக்குளிக்கிறனிங்கள். நாளைக்குப் பகல் நேரம் தப்பித்தவறினும் நாங்கள் போன இடத்துக்குப் போயிடாதேங்கோ." இளையசகலன் அவனை எச்சரித்தான்.
"ஏன்.? அவனிடமிருந்து நறுக்கெனவாய்
கேள்வி எழுந்தது
"இன்றைய இராக் கழிவுகள் எல்லாம் அலையளோடை அள்ளுப்பட்டு வந்து கரையெல்லாம் ஒதுங்கியிருக்கும்."
அவனும் அவளும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டார்கள்
குஞ்சு."
"நல்ல இடத்திலதான் நாங்கள் வந்து மாட்டுப்பட்டிருக்கிறம் இனி என்ன செய்யிறது? பத்தோட்ை பதினைந்தாவதாகச் சேர்ந்து கோவிந்தா. போட வேண்டிய துதான்." அவன் கூறிவிட்டுச் சிரித்துக்கொண்டான்.
"அண்ணை இதில ஒரு பகிடி என்ன தெரியுமே..?" இளைய சகலன் அவனைப் பார்த்துக்கேட்டான்.
"என்னது.?” "பணத்தடிப்பு. சாதித்தடிப்பு. ஏழை எளியதுகளைக் கண்டால் முகச் சுழிப்பு. எண்டு வாழ்ந்த ஆட்களையும், காலம் கடற்கரையில கொண்டுவந்து தள்ளியிருக்குது. கஷ்டப்பட்டவன் தங்கட வீட்டுப் படியில கால் வைச்சாலே தீட்டுப்பட்டதா நினைத்துத் துரத்தியடிச்ச ஆட்களையும் நான் இப்பக் கடற்கரையில பார்க்கிறன்
அவன் எதுவும் கூறவில்லை. அமைதியாக இளைய சகலன் கூறுவதைக் கேட்டான் சகலன் கூறும் விடயம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவே இருந்தது அவனுக்கு
மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் வலிகாம ேேவின்போது அவலப்பட்டு வந்த மக்களை "வந்தான் வரத்தான்" என்று கூறிய புதுக்குடியிருப்பு மேட்டுக்குடி வர்க்கத்தில் உள்ள ஒரு சிலரை அவன் தன்னுள் நினைத்துக்கொண்டான். அவனுக்குச் சிரிப்பு வந்தது. சில விடயங்களை அவன் ஆன் யாகவும் நோக்குவதுண்டு. அந்த வகை யில் சகலன் கூறிய விடயத்தை அவன் ஆன்மீக ரீதியாக நோக்கியபோது அவனுக்குச் சிரிப்பு வந்தது கீ:ே தது "என்னப்பா சிரிக்கிறியள். நேரமாச்சுது. படுக்கேல்லையே அவள் கேட்டதும், அவன் முற்றத்துப் பாயிலிருந்து எழுந்துகொண்டான்.
எல்லோரும் தரப்பாள் வீடுகளுக்குள் அடங்கிக் கொண்டார்கள் சற்று முன் ஷெல் விழுந்த இடத்தில் இருந்து பலத்த அவலக் குரல்கள் எழுந்தன.
"இதென்ன இது. பேந்தும்.?” கூறியபடி, அவன் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தான். சிறிது நேரத்தின் பின். அவர்களின் வீட்டு அருகோரம் சென்று கொண்டிருந்த ஒருவரிடம் விசாரித்தபோது அவர் கூறினார் "காயப்பட்டு ஆஸ்பத்திரியில வைச்சிருந்த ஒரு அம்மா செத்துப்போயிட்டாவாம்."
அவனிடமிருந்து பெருமூச்சுக் கிளம்பியது. மறுநாள் மாலை நேரம தங்களுடைய குடும்பத்திலும் ஒரு பாரதூரமான அவலம் நிகழப்போவதை அறியாமல் அவன் படுக்கையில் சரிந்துகொண்டான். தூரத்தில் எங்கேயோ வெடிச்சத்தங்கள் கேட்கத் தொடங்கின.
(அவலம்தொடரும்.

Page 10
பொறுமைதான் மிக உயர்ந்த பிரார்த்தனை
GoodGabgb rólag GUITIÈMusDES GAUTillsisbúllaði 2 . BøTONOOMSBer GodoGoð orkGb.
s
Ull ollLJ 90 8 பிடித்து வந்து
போட்டுக்கொண் மரத்தின் மீ
: متنوخيمنييمي "
தலைநகர்: காபூல்
一、壓
9USf ஆப்கானிஸ்தா6
பரப்பளவு: 8 இலட்சத்து 47 ஆயிரத்து500 சதுர அமர்ந்திருந்த மக்கள்தொகை: 3 கோடியே 27இலட்சம் அவறறைக கெ
|மொழி: பெர்சியன், பாஷ்டோ, தாரி: துவங்கின.
- கடைசியாக
|நாணயம்: ஆப்கானி
மதம்: இஸ்லாம் எழுத்தறிவு: 36 சதவீதம் கவ்விக் கொண்
அமைவிடம்: ஆப்கானிஸ்தான் தெற்கு மத்திய ஆசியாவில் "இன்றைக்கு எ உள்ளது. தெற்கில் பாகிஸ்தானும், மேற்கில் ஈரானும், வடக்கில் யானவேட்டை துருக்மெனிஸ்தானும், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தானும்: கொடுக்காமல் வடகிழக்கில் சீனாவும் எல்லைகளாக உள்ளன. :::... போறேன்" என் விளைபொருட்கள்: கோதுமை, பருத்தி, பழவகைகள், கரை ஏறியது. கொட்டைகள், கம்பளம் கனிமவளம் நிலக்கரி, உப்பு:இயற்கை பிடித்த மீன்கை எரிவாயு பெற்றோலியம், செம்பு கழுகுகள திண்ட
ஸ்தாழில் நாட்டில் பாதிப்பரப்பில் கஞ்சாப்பிரிடப்படுகிறது. இது "அய்யோ. அய தவிர ஆடுவளர்த்தல் முக்கியத்தொழில் துணி நெசவு சிமெந்து | மின்கள் எல்லா உற்பத்தி, மரச்சாமான்கள் செய்தல்: U போகுதே பிறர் YLuLLLLLSAAAASAAAAASLLALLSAALiLiSiAuiuiLiiLSLSALSLSLLLLLSLLLSLLLJSSSTTTTS S TTTTS
இரவில் நன்றாக தூங்கும்போதுதான் பகல்
Lாழுது முழுவதும் உற்சாகமாக செயல்பட முடியும். பகலில் வெளித்தூண்டுதல்கள் அதிகமாக இருக்கும். அதனால் நிம்மதியான தூக்கம் வருவதில்லை.
க்கத்தில் பல வகைகள்
556160 5GT *கிளி ஜோதிடம் பிறந்த நாடு *சீனாவில் உள்ள கடை புே தறியீடு இருந்தால், அது நகை *உலகில் அதிகமானவர்கை நோய் பல்வலி, *குப்தர்களின் இராஜமுத்தின் *அசோகர்" என்பதன் பெரஞ *காகத்தின் கண்களுக்குப் 臀 *அஜந்தா குகைக்கோவில் "ஆண்டுகளில் கட்டினர்.
*மொத்த விரல்களின் பலத் இவகை தூக்கம். அதுதான் மூளையை அவ்வப்போது பெற்றுள்ளது.
துப்பிக்கும் வேலையைச் செய்வதாக சொல்கின்றனர். *இந்தியாவில் ಕ್ಷ್ அது வெளித்தூண்டுதல்கள் இல்லாதபோது மூளை, 'ನ್ತಿ। தன்னைத்தானே தூண்டிக்கொள்ளும், அதற்கு இரவுப் (ன்) பொழுதுதான் மூளைக்கு வசதியாக இருக்கிறது. *ஒலிபெருக்கியைக் கண்ட
மூளைக்கு வெளியில் இருந்து வரும் சிக்னல்கள் (இங்கிலாந்து குறையும்போதும், அதற்கு ஒட்சிசன் வரத்து குறையும்போதும் தூக்கம் வந்துவிடுகிறது.
தாய்மொழியைப்
தழைக்கத் தொ தாயைப் போல { தாங்கி நெஞ்சில்
அன்னை மொழி அனைத்தும் எளி கண்ணில் தெரிய கருதது முழுதும்
உள்ளக் கருத்ை உணர்ச்சி பொ சொல்லும் கருத் வல்ல மொழிய்ே
வேறு மொழியில் விரிந்த அறிவுவ фушрпөл நாட்டு தொடர்பு கொள்
ஆனபோதும் தா இங்கு ஐந்து அப்பிள்களுள் உள்ளன. இவற்றில அறிவு சேர்க்க ர நான்கு அப்பிள்களுக்கு இலைகள் உடுை ஒரேயொரு மானம.நமககுத அப்பிளுக்கு மட்டும் இலை இல்லை. அது எது? மனதில் கொண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ZAY::گ
s
W ***NAچ*
சாப்பிடுறிங்களே?" இது நியா
b இறங்கி * ܓ * - யமா? தர்மமா? திருட்டுக்
கும்பலே ஒடுங்க. ஒடுங்க..!! - என்று கழுகுக்கூட்டத்தைப் டிருநதது. பார்த்துக் கத்தியது. து - கழுகரசன் தீதி - கோபங்கொண்டு, "நாங்கள் *த ச" திருட்டுக் கும்பலா? நீ மட்டும்
என்ன, உத்தமனா?" என்று நினைக் கேட்டது.
. "நான் உங்களுக்கு என்ன ாக்குச் சரி கேடு செய்தேன்? :":) "யாருமே செய்யக் கூகம் 5T நினைத் ' கேவலமான செயலைச் செய்து
*" விட்டு, உத்தமனைப் போல நரி, ನಿಗಾ நடிக்கிறீயே? மனச்சாட்சியே Tip இல்லாமல் இப்படி கேட்க, స్లో என்" உனக்கு எப்படி மனசு வருது?"
என்று கழுகரசன் கேட்டது.
"நாங்கள் சென்ற வாரம் ஒரு மானைக் கொத்தித் தின்று
கொள்ளை
செய்வோம்
ஆண் கொரில்லாக்கள் பொதுவாக சற்றே உள்ளடங்கிய க்கு மற்றும் பெரிய கறுப்பு நிற உரு த்துடன் ஆறு அல்லது ஏழு அடி உயரம் வரை காணப்படும். இதன் எடை சுமார் 275 கிலோ வரை இருக்கும் இரும்பு ப்ோன்ற கை, கால்களைக் கொண்டிருக்கும்.
ற்சாகமான நேரங்களில் தீன் மார்பை பட
கொண்டிருந்தபோது நீ வந்து,
சாப்பிட்டதும்தான் என் 燃 என்று
ாய் சொன்னாயே, அது உனக்கு நினைவு இல்லையோ? உன் குட்டியையும் இறந்தது போல் எங்கள் முன் நடிக்க வைத்தாய், இல்லையா?" என்று கேட்டது ஒரு கழுகு
"நாங்கள் பயந்து கொண்டு பறந்து போன பின் நீயும் உன் குட்டியும் அந்த மானை சாப்பிட்டீங்களே இது ஏமாற்று வேலை இல்லையா? பிறர் உணவைப் பறிக்கும் பாவச்செயலாக உனக்குத் தெரியவில்லையா?" என்று இன்னொரு கழுகு கேட்டது. "நீ செய்தால் நியா யம்? நாங்கள் செய்தால் மோசடியா? நாட்டில் உன்னைப் போன்ற அதர்மவாதிகள் தான் தர்மத்தைப் பற்றி அதி கமாகப் பேசுகிறீர்கள்" என்று தன் கூட்டத்தை அழைத்துக் கொண்டு கழுகரசன் பறந்தது. நாம் பிறரை ஏமாற்றினால் அவர்களும் ஒரு நாள் நம்மை ஏமாற்றுவார்கள் என்பது நரிக்குப் புரிந்தது. இனி பிறர் உணவைத் திருடி, ஏமாற்றி உண்ண மாட்டேன்' என்று மனதுக்குள் சத்தியம் செய்துகொண்டு புறப்பட்டது, நரி
கதைசொல்லும் நீதி: நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பிரதிபலன் என்பது நிச்சயம் உண்டு அதனால், நல்லவற்றையே நினைப்போம் நன்மை தரும் செயல்களையேச்
படவென இரு கைகளாலும் தட்டிக்கொள்ளும் கொரில்லாக்கள் சுத்த சைவம் முட்டை கூட சரிப்பிடுவது இல்லை. கூட்டமாகச் சேர்ந்து வாழ்பவை வெள்ளி போன்ற நிறத்தில் முதுகை உடைய கொரில்லா தான் இந்த கூட்டத்திற்கு ராஜா. எவ்வித தாக்குதலுக்கும் ஈடுகொடுக்கிற தைரியமும், பலமும் இதற்கு உண்டு நடை, உடை, பாவனைகள், சாப்பிடும் விதங்கள் என்று எல்லாம் மனிதர்களைப் போலவே இருக்கும்
ஞ்சியம் 5 - Luj LDFT ார்டுகளில் பிள்ஸ் 4 க்கடை என்று பெயர். ள் வாட்டும் பொது
ரே கருடன் ள் துக்கமற்றவன்.
பின் இருக்கும் சிறு துவாரம்தான்
禧
களை 200 புத்த துறவிகள் 800
தில், 40 சதவீதம் கட்டை விரல்
நோபல் பரிசு பெற்றவர் -
or subsoo - GlassrLuries
ந்தவர் - ஹொரேஸ் ஷார்ட்,
2イZイし、イ* ՈԼDոլֆ
போற்றுவோம் - அது
ண்டு ஆற்றுவோம்
ாண்ணியே
வாழ்த்துவோம்!
들
போட்டியில் கலந்துகொள்பவர்கள் தாம் கல்வி கற்தம் தரத்தின்ை கட்டாயம்:குறிப்பிட வேண்டும்.
எபடத்தினை வர்ணம் திட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள், சிறந்த ஒன்றிற்கு புத்தகமொன்றுபரிசாக்க்காத்திருக்கிறது, அனுப்பவேண்
tptఖ
ல் படிப்பதால்
தில் புரியுமே :கடைசித் திகதி 18:2011 - . ம் வெளிச்சம்போல் வர்ணம்திட்டும்பேர்ட்டி இல.903:
விளங்குமே! தினமுரசு வாரமலர்
LTMqMSLLLLLLSS TSTMMMLMLMMSYTMTSLTLSTTA0S LCLTTTGTLTLTMS
த உணர்த்தவும், WW க விளக்கவும், தைச் சுவைக்கவும், ! தாய்மொழி
வர்ணம் திட்டும் போட்டி இல: 901 ரிசுக்குரியவர்கசிந்துண, கல்லடிமட்டக்களங்பு
01.ம.சுவீகன்.ஜெயபுரம் தெற்கு, பல்
படிப்பதால் 02. சகோகிலன், கைதடி, யாழ்ப்பா ಗ್ದಂಗ! 03 ச.அக்ஷயா, வண்ணார் பண்ணை
04. கதுரோணர், மாங்குளம், முல்லை 05:யநிசாய், தோண்டாவில்,
ா:உதவலாம்!
ఫ్లో 01. தன்மதன், 155 ஆம் கட்டை, கிளிநொச்சி தாய்மொழி 08. செ.நிலாமதி, மன்ன்ார்.
நீ செழி 09. அங்கயன், வாழைச்சேனை மட்டக்களப்பு ,
ஒகாட் 78-24, 207

Page 11
உயர் இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் ஆபத்துக்கள் யாவை?
உயர் அழுத்தத்தைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் மூளை, இருதயம், சிறுநீரகம் போன்றவை பாதிக்கப்பட்டு, மாரடைப்பு, பாரிச வாயு, நினைவிழத்தல், சிறுநீரகம் செயலிழப்பு, கண்பார்வை பாதிப்பு, கைகால் வீக்கம், மூக்கில் இரத்தம் வடிதல் போன்றவை ஏற்படும்.
இரத்த மிகு அழுத்தத்தின் காரணமாக இதயத் தமனி கள் தடித்துச் சுருங்குவதால் இதய வலி ஏற்படும். மேலும் இதயத் தசைகள் தங்களுடைய இயற்கையான வலுவை இழப்பதால் உடலுக்குத் தேவையான இரத்தத்தை இதயம் செலுத்த முடியாத நிலையில் இதயச் செயலின்மை நிலை(Heart , Failure) bu(Baug.
மேலும் தக்க மருத்துவ முறைகளின் மூலமாக உரிய நேரத்தில் இரத்த கு அழுத்த நோயைக் கட்டுப்படுத்தாவிட்டால் மாரடைப்பு ஏற்படுவதையும்
தவிர்க்க முடியாது.
இன்னொரு கவலைக்குரிய அம்சம் என்னவென்றால், இரத்த மிகு அழுத்தத்தை முழுமையாகக் குணப்படுத்த முடியாது தக்க மருந்துகளைச் சாப்பிடுதல், உப்பைக் குறைத்துக் கொள்ளுதல், தக்க
ஆகிய முயற்சிகளின் மூலமாக இரத்த மிகு அழுத்த நோய் உடலில் எந்தவகையான சிக்கல்களையும் ஏற்படுத்தாத வாறு, நோயின் தன்மையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.
இரத்த அழுத்த நோயாளிகள் செய்யக் கூடாதவை
மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மாத்திரை மருந்துகளை நீங்களாகவே திடீரென நிறுத்துதல்,
அப்பளம், சிப்ஸ் வகைகள், டப்பாக்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் பதப்படுத்திய உணவு வகைகளை அதிகளவு சாப்பிடுதல்.
அளவுக்கு அதிகமாகப் புகைப்பிடித்தல்.
கொழுப்புச் சத்து மிகுந்த பொருள்களான இறைச்சி, முட்டை, எண்ணெய், நெய், போன்றவற்றை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுதல்.
அளவுக்கு அதிகமான மனஉளைச்சல் அல்லது மன இறுக்கத்துக்கு ஆளாதல்,
இரத்த மிகு அழுத்த நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்
மருத்துவர்களின்
உடற்பயிற்சிகளைச் செய்தல் அறிவுரைப்படி மருந்துகளைத்
கொழுப்பு நிறைந்த உணவு வகைகளைத் தினசரி உணவில் கட்டுப்படுத்து தல், அடிக்கடி இரத்த அழுத்த அளவைப் பரிசோதித்தல்
sh
தவறாமல் வேளா வேளைக்கு சாப்பிட வேண்டும்.
உங்களின் உடலின் எடை அதிகமாக இருந்தால் உடலின் எடையைக் குறையுங்கள். உணவில் கட்டுப்பாடாக இருங்கள்.
உங்கள் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரோலின் அளவு ஆரோக்கியமான அளவுக்கு மேல் அதிக மாக இருந்தால் அதைக் குறையுங்கள்.
உங்கள் உடலின் ஆற்றல், வயது ஆகியவற்றுக்கு ஏற்ற உடற்பயிற்சியைத்
தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
அன்றாடம் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சிக்காக
ஏற்கனவே நீங்கள் நீரிழிவு
* நோய்க்கு ஆளாகியிருந்தால்
தக்க மருத்துவ முறைகள் உணவுக் கட்டுப்பாட்டின் மூலமாக நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
அன்றாட உணவில் பொட்டாசியம், சுண்ணாம்புச் சத்து. மெக்னீசியம் போன்ற தாதுஉப்புகள் கலந்த உணவு வகைகளைப் போது மான அளவு சேர்த்துக் கொள்ளுங்கள்.
இரத்த மிகு அழுத்த நோய்க்காக மருந்துகள்,
மாத்திரைகளை உங்கள்
மருத்துவர் பரிந்துரைக்கும்
போது அவற்றின் அளவு,
செயல்திறன் போன்ற விபரங்களை மிகவும் தெளி வாகத் தெரிந்துகொள்ளுங்கள்.
{@ቻ6ዕረ 78 – 24, 2077
 

இக்கா எங்கே முந் தா விரித்துக்கொண்டு இருக்கிறாளோ? என்று காதுப்ப்ே பேசுகிறார்களாம். :கேட்கக்கேட்க நாடி நரம்பெல்லாம்:கொதித்
ககள பரபரததன. -
Le TTT SSATTSASATTSAS e TSAeSeA TTSSATTSAATSAeSeASeSeTTSeeTSSS
வருக்கும்-வுள்க : 30 : áMias, VG v1.49á
%3Aâí6ảyj9ả896ủ. ಙ್: கூடாது. ਉਪ - 9ਰੀ ਹੈ । மீள்ன்ெறு த்ெதனை ருேக்குத் யாது தெரியும்? பூ ஒன்று புயலான கதை :
346768) (yOfAY YOUuVvÜlu Méaá, Máss வேண்டுகளுக்கின் மீண்டும்
முட்டுகின்றன. வார்த்தைகள் தேவை spess யாக இருந்தன. முதுகில்
ረ இந்மாதிக்பிரமை பிடித்தல்iள்
போ8:உச்சியில் இடிவிழுந்தது
Britse Seśleal"LurrerTimub. மல்லா ஆதைச் சொன்னபோது எனக்குத்தரீன் நா எழவில்லை,
ஆழல்லா அடுத்துச் சொன்ன தியும் என் துக்கத்தை
ப்படுத்தி மனதைக்
நான் வழக்குத்த்வ
ம் செல்லாமல்
பொல்லாதபொய்
ஈடித்து என்னைச்
rt டுவிடுவார்கள்

Page 12
ljili
நீள்ந்தில்
இயக்குனர் ம
தரணி இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் ஒஸ்தி படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது ԱԶԱՏԱՄՄபடத்தில் சிம்பு கம்பீரமான பொலிஸ் அதிகாரியாக |55թյToվ Պ հԱԱ நடிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக ரிச்சா நடித்து |bԿ25/6/60/U: , வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இது ԱՖTՄ5: இப்படத்தின் படப்பிடிப்பு ஒதர் பெங்களுரு மைசூர் இதில் |5Մա589, உள்ளிட்ட இடங்களில் 90 நாட்களில் நடத்தி முடிக்க சண்டை போட்டு திட்டமிட்டுள்ளனர். இதனால் மிக வேகமாக படத்தின் இதையெல்லாம் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். தீபாவளிக்கு ஒஸ்தி கனவை நினை படம் வெளியாகும் என்று தெரிகிறது. சேர்கிறார் ஊழ
| Gu Jie (LOL,
பாடுபடுவது அ என்பதையும் உ அவர் சந்திப்பது இந்த படத்தில்
நடிப்பதற்காக ந போய் கடுமைய பொலிஸ் உயர வேலூர் மாவட் வேடத்தில் நடிப் பெற்றுள்ளார் எ
இயக்குனர் அமீர் இயக்கும் ஆதிபகவன் படத்தில் ஜெயம் ரவி, நீது சந்திரா இருவரும் நடித்துள்ளார்கள். இதில் ஜெயம் ரவி இருவேறு வேடங்களில் நடித்திருப்பதாக கொலிவூட் பட வட்டாரம் கூறுகிறது. இதுதொடர்பாக இயக்குனர் அமீர் மர்மம் காத்து வருகிறாராம் இந்த படத்தை
வித்தியாசமான கதைக்களத்தில் அமீர் எடுத்து வருகி
றார். இதில் அழுத்தமான திரைக்கதையில் படத்தை நகர்த்துவது மிக முக்கியமான அம்சமாக உள்ளது. படத்தில் ஜெயம் ரவிக்கு இருவேறு வேடங்கள் அதில் இதுவரையில் ஒரு வேடத்தில் மட்டுமே நடித்துள்ளார். இன்னொரு வேடத்தில் ஜெயம் ரவி நடிக்கும் பகுதி யை இனிவரும் நாட்களில் படமாக்குவார்கள்
சென்ற வருடம் இந்த படத்தின் படப்பிடிப்பை துவக்கினார்கள் முதல் கட்டப் படப்பிடிப்புக்காக தாய்லாந்து சென்றார் இயக்குனர் அமீர் பிறகு சென்னை மற்றும் மும்பையில் உள்ள இடங்களில் தொடர்ந்து | այլ լոնգնօլ
நடத்தியுள்ளார் என்கிறது. பட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொஞ்சம் காபி கொ இறுகுகிறது நெருக்க
Garვუiვეეგუე கோட்டுர்புத்தில் அட்டகாசமான 95ITL அவர்
விருந்து வைத்து கொஞ்சம் காபி கொஞ்சம் சித்தா காதல் இது ஒரு இளமையான இனிமையான தனியே காதல் கதை சித்தார்த் என்ற துடிப்பான அவன் ܝܵܬܐ இளைஞனுக்கும் பிரியங்கா என்ற அழகான வாழ்க்
பெண்ணுக்கும் காபி ஷாப்பில் உண்டாகும் சந்திக் சந்திப்பு காதலாக மலர்வதை சொல்லும் கதை பெற்றோரின் சம்மதத்திற்கு காத்திருக்காமல் காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டு கொடைக்கானல் செல்கிறது நெருக்கமும் இறுக்கமும் கூடலும் ஊடலுமாக
*ԱԾԱ
னோகரன், தற்போது நந்தா
லூர் மாவட்டம் படத்தை
பொலிஸ் நாயகனாக வரும்
கியாக பூர்ணா இணைந்து
தமான பொலிஸ் கதை படம்
ஒரே ஆளாக இருபது பேரை
வீழ்த்துவது பஞ்ச் வசனங்கள் பார்க்க முடியாது தன் தந்தையின் பாக்க பொலிஸ் வேலையில் நந்தா லுக்கு மத்தியில் சமூகத்துக்காக வ்வளவு எளிதான விடயமல்ல ணர்கிறார். அதற்குபிறகு ரீமன்னை படத்துக்கு திருப்பமாக அமையும் வரும் பொலிஸ் வேடத்தில் ந்தா தினமும் உடற்பயிற்சி கூடத்திற்கு ாக உழைத்துள்ளார் ஐபிஎஸ் திகாரி விஜயகுமாரை சந்தித்து டம் படத்தில் யதார்த்தமாக பொலிஸ் ಙ್ಗ' முக்கியமான குறிப்புகளை ன்கிறார் இயக்குனர் மனோகரன்
Nili ninubunog
ழ், தெலுங்கு இந்தியை தொடர்ந்து பாள படத்தில் அறிமுகமாக 5. த்ரிஷா பிருத்விராஜ் நடிக்கும் ஹீரோ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு
வந்தது கதை கேட்டு பிடித்திருந்ததால் ஒப்புக்கொண்டார். స్టో வரும் நவம்பர் மாதம்
படப்பிடிப்பு தொடங்க
இயக்குனர் தீபன் முடிவு செய்தார். ஆனால் பிற
Lj, máფიჩის 17ვეnრსე Imფ.
இருப்பதால் நவம்பரில்
இயலாது என்றார் த்ரிஷா இதையடுத்து படத்தில்
இ விலகி கொள்வதாகத்
கூறிவிட்டார். த்ரிஷாவின் திடீர் முடிவால்
திணறிய இயக்குனர் ஸ்ரேயாவை அணுகினார்.
| } டம் கதை சொன்னார்
டித்திருந்ததையடுத்து நடிக்க
:
கால்வர்ட்டும் தந்தார் ஸ்ரேய ܠ .
நடிப்பதை உறுதிசெய்த
இயக்குனர் 麗
ԼւմՈւյգ நவம்பரில் படப்பிடிப்பை
தொடங்க முடிவு
செய்துள்ளார்.
ஒக - 24 20

Page 13
Ohõbõõib õõnõ, நருக்கமும் இறுக்கமும்
zITL) அவர்களுக்கிடையே உண்டான பிரிவு
சித்தார்த்திற்கு பயத் 匾
கயை எவ்வாறு மாற்றுகிறார்கள் இந்த
கருக்கான விடை தான் இந்த படம்
ൺ சிந்திக்க வைக்கும்
பங்கள் வருகின்றன. இதமான தென்றல் வருடி செல்வதை போல் கதையையும்
காதலையும் சொல்லும் படம் தான் இது
பிரபல நடிகை சினேகா ஏராளமான கை விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் அ அவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் சூழந்து வாடிக்கையாகிவிட்டது.
சமீபத்தில் திருப்பூரில் ஒரு பெரிய நை விழாவுக்கு சிறப்பு விருந்தினராகச் சென்றி திருப்பூரில் சினேகா இறங்கியதுமே கூட்ட *lQcmL-L-ós 葵TLDLリa) 2-D守TótpTー● தனக்கே 鷺 ரித்துக் கொ a ால் வெளியேற தடுமாறினார் வேறுவழியின்றி அழைக்கப்பட்டனர் உடனே அவர்கள் லே நடத்திய பிறகே கூட்டம் கலைந்தது பின் சினேகா நகைக்கடையைத் திறந்து வைத் பாதுகாப்பாக கோவை விமான நிலையம்
bansaotas வந்த யோகம் தேற வந்தது புதிய படம்
தமிழில் இன்றைய திகதிக்கு அதிக படங்களைத் லண்டனு
தயாரித்து வரும் நிறுவனம் ஏஜிஎஸ் juonian
திருட்டுப் பயலே தொடங்கி அவன் இவன் வரை இந்த கலவரத்தில் நிறுவனத்தின் வெற்றிப்பட எண்ணிக்கையும் அதிகம் இந்த உயிர் தப் இப்போது இளம் நடிகர்களில் முன்னணியில் வந்துள்ளன உள்ள கார்த்தியுடன் இணைகிறது தற்போது கைவசம் கலவரம் ந உள்ள சகுனியை முடித்ததும் இந்த படத்தில் நடிக்க (ഞങ്ക 需 திகதிகள் ஒதுக்கித் தந்துள்ளார் கார்த்தி ஷாஹித் க ~ಿ: லண்டனில்
ΠΠΟΙΟΥ ΕΠΙ ΤΑΣ ΟΙο)) リ "E ရှီ...” – ရွှံ့ .. ။
(ვეგეეგერეზეც ვსეს ცაგერშვის გუევი. அதில் 列 ஏஜிஎஸ் நிறுவனத்தின் அதிர்ஷ்டல படங்களில் நடிப்பதற்கு | 5588 G
முன்னோட்டமாக் அந்த அவர்கள்
நிறுவனத்தின் jesu படவிழாக்களில் தகவல்கள்
பங்கேற்று
வருகிறார்
கார்த்தி
-94907
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இ " "குேனராகும் ஒளி.ெ
ՄԱՍԱՔ 'ಸ್ತ್ರ್ಯ தி0 இருந்து இயக்குனர் ஆனவர்களில்
*TQTQ、 பாலுமகேந்திரா தங்கர் பச்சன் கேவி ஆனந்த் சந்தோஷ்
Faia யோர் குறிப்படத்தக்கவர்கள் ஆவர். இப்போது கக்கடை திறப்பு ရွှံ့ ကြီး, ရှီ ” வரிசையில் 7ஆம் அறிவு படத்தின் ஒளிப்பதி ருந்தார் 颶 கிே வாளரான ரவி கேசந்திரனும் இணைய இருக்கிறார். ம் எக்கச்சுக்கமாகக் சூர்யாவின் நடிப்பில் உருவாகிவரும் 7ஆம் அறிவு
கயசைத்தபடி படத்தின் ஒளிப்பதிவாளரான ரவி கேசந்திரன் நடிகர் ண்டிருந்த சினே தனுஷை வைத்து விரைவில் படம் இயக்கப் போவதாக | ԱբգարԼԻ6ն செய்திகள் வெளியாகியுள்ளன. இப்படத்தினை நிக் உதவிக்கு ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் சான தடியடி வெளியாகியுள்ளன தனுஷ் தற்போது செல்வராகவனின்
மயக்கம் என்ன படத்திலும் அவரது மனைவி ஐஸ்வர்யா துவிட்டு தனுஷ் இயக்கிவரும் படத்திலும் நடித்து வருகிறார் இந்த
விரைந்தார் படங்கள் முடிவடைந்த பிறகு ரவிஇேந்திரன் ப்டத்தில்
நடிப்பார் எனத் தெரிகிறது
Ai
க்கு படப்பிடிப்புக்காக சென்ற GG) Éő ÓCIDS 隨 GUMA சோப்ரா அங்கு நடக்கும்
இருந்து அதிர்ஷ்டவசமாக யதாக செய்திகள் | ვებგვეწე გეჩვერ ვიეს ქუჩმის டைபெறுகிறது. இந்நிலையில்
பங்கா சோப்ராவும் நடிகர்
இது பொலிவுட் சமாச்சாரம் மேரே பிரதர் கி துல்லுன் என்ற படத்தில் அமிர் கான் மருமகன் இம்ரான் கான் கத்ரீனா கைப் பாகிஸ்தானிய நடிகர் அலி ஜாபர் ஆகியோர் நடிக்கின்றனர் அதில் ஒரு காட்சியில் இத்ரீனா இம்ரானை அறைய Djali u laħaq Jiasira வேண்டும் கத்ரீனாவுக்கு இம்ரான் மேல் தங்கி இருந்தனர் அவர்கள் என்ன கடுப்போ தெரியவில்லை கன்னம்
சிக்கிக் கொண்ட்தாகவும் சிவக்க சிவக்க அறை வாங்கியிருக்கிறர்
unišas, Garang சமாக உயிர் தப்பியதாகவும் தடவை அறைந்த பின்னரே ளியாகியுள்ளது. தற்போது இயக்குநருக்கு திருதி ஏற்பட்டது இருவரும் ಇಂದ್ಲ ஒகே ტყე-ვ ზეგ அ004
S S S S S S S S S S S S S S S S S S S S S S J.G.L. (RE3: DOSTOL , ,
காத்திருந்தது. செட்டில் நுழைந்ததும் நுழையாததுமாய் நேற்று எடுத்த காட்சியில் கத்ரீனாவுக்கு திருப்தி இல்லையாம் அதனால் இன்றும் கன்னத்தில் அறையும் காட்சி தான் என்று சொல்லியிருக்கின்றனர் பாவம் இம்ரான் என்ன சொல்ல முடியும்
அமைதியாக அறை வாங்கினார்.

Page 14
எத்தனையோ இரவுகள்
விரிவு என்கின்ற နို့််နွာ விளம்பில் நின்று களித்தே என் இரவினை ஓர்ம்ரனத்தின்
வாசலின் வரவேற்பு களிக்கப் போகிறேன்:
மரணத்தைப் பற்றித்தான் தெரியு காதலிக்கத் தெரியாத உனேக்கு கடைசிப் பிரிவைத்தான் புரியுமா..?
வி.விதுஷா, கொக்குவில்
என்அனுமதியின எண்ணைத் தீண்ட எண் காதுகளில்
O ےه• ஏதோ முனுமுணு GTULU). O O 5 விரும்பிய எண் பா
மெல்லிய உந்தனி
ன்ே சிறப்பில் இதழ்வைத்து உறி எண்னவள் வருகைகள் தட்டிவிட்டா வசந்தமாயிருந்தன. நீயாக விலகா இன்றோ நின்பசி தீரும்வன முட்களின் நெருடலாய் எண்ணில் அனுபல எண்னவள் பிரிவுகள் தூக்கத்தில் கிடக் வலி தந்து போதது சூட்சுமமாய் வந்ெ நாளை எண் தொட்டுக் கொண் மனவானிலே உண்ணால் மட்டுபே பெளர்ணமி தோன்றுமா..? உயிர்கொல்லிநு இல்லை 繼 நீள் நடுநிசியென
இநளதுசூழ்நிலை என் வாழ்வென ஆதமாஜ்
பா.பொன்நிலவன்
மீசாலை
ரவுகள்
இனிமையான8 GgeSeaGUIf
2ண் மெளனப் புண்ணகையால் எண்னை நாண் மறந்தேன் அதனால் எண் ஒளிமயமான வாழ்வு இருள்மயமானது. இனிமையான இரவினிலே எண் வாழ்வை நான் ரசிப்பேண் எண்ணில் உள்ள குறைகளை நாண் உணர்வேண்.
ஆனால் உண்னை நாண் ரசித்ததால் எண்னை நாண் ரசிக்க முடியாமல் போய்விட்டது.
அதனால்-எண்னை
நாண் அறியேன். எண் பிழை என்ன என்ற FEJPG கேள்வி எண் மனதில் তথ্যসূত্র நிறைந்தது. :ே பெண் என்றால் . பேயும் இரங்குமாம்
ஆனால் பெண் என்ற எண்னை பலர் புயலாகப் பார்த்தனர். கண்ணிரை
இறைவா-எனக்கு பல வரம் வேண்டாம் ஒரே ஒரு வரத்தை மட்டும்தா. இரவுகளையாவது எனக்கு இனிமையாகத் தா இனிமையான இரவுகள் எனக்கு வேண்டும். இனிமையான இரவினிலே இனிமையான கனவுகளை நாண் காணவேண்டும். பெண் மனதை மெண்ம்ாகப்
ஜிஜ் ಕ್ಲಿಕ್ಗಿ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிறைந்து நீண்டு
போகின்றது.மனசு
வருடல்களால் வருடங்களும் မျိုနှီါပ္ဖို႔aတ်များ
மீட்கும் நினைவுகளும் மீட்காதபடி
потвсост арбосо оluocio sogé as-GescDé.
GESTU 56555655 src GASTSATTeRS
நடைப்பினங்களாய் போனது நம் வாழ்வு
曹 * |- ്ധേ
ரக்கவும் கங்களில்
scr ஞ்சவும் ல் தவிர
5
δΠ விக்கவும். ந்கையிலும்
56OGOT டாடவும். p முறுகிறது
( ပျားရှို့ ಕ್ಲಿನ್ತಿ।
ವ್ಹಿ
வி:ன்று
தாத்துப் பச்சைகளை துரத்திப் பிழத்தபடி 21606oub EGLmgömúlassi நாங்கள்.
இன்பச் சாயல்களுக்குள் வெளுத்துப்போனது சஞ்சல சஞ்சரிப்புகள்
ஊரும் உறவும் பறிபோனதால் 509512 BUGAI ISOS-5G நரைத்துப் போனது.
க.நாகேஸ்வரா. σαράννούλυυπιά,
காத்திருப்பது
ീഴ്ക சுகமென்றார்கள் 2.
O
அதனால்தான் *ےہ
அரை மணித்தியாலத்திற்கு முன்பதாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் 2-for
ஏ.கே.முஜாரத். திருகோணமலை,
AUTONO வாசம் செய்கிறது அத்தர் கூட பூ போட்ட பிச்சைதான்
பல பூவின் சங்கமத்தில்தான் அழகான மாலைகள் அலங்காரம் செய்கிறது.
மங்கையர் கூந்தல் மனப்பதெல்லாம் பூவினாலன்றி வேறொன்றுமில்லை.
வண்டு உண்டு களிக்க தேனுக்காய் தேழப்போவது பூவிடம்தான்.
பணித்துளியின்
அழகை படம்பிடித்துக் காட்டுவதில். பூவின பங்களிப்பு மிக மிக அதிகம்.
பூதான் தேனின் அடிப்படை தேனோ பூவின் இனிக்கும் இரத்தம்.
பூதான் செடியின் புண்ணகை பூக்கொள்ளாத எந்தத் தாவரமும் அழகாயிருப்பதில்லை.
பூ இருக்கும் இடம்தான் புண்ணகை தேசம் ஆதலால் பூ வளர்த்து புண்ணகை காண்போம்.
வி.இந்.அண்ஸ்ார், கிண்ணியா-2,
@ቻ6UI K8-24,2077

Page 15
வி O O அரசியல் பேச விடுங்கள் பிரான்சில் மன்னராட்சி நடந்த காலமது. மார்க்சியம், சோசலிசம் போன்ற மக்கள் ஆட்சிக்கான போராட்டங்களும், தொழிலாளர்களுக்கான போராட்டங்களும், ::ಜ್ಜೈ பெண் விடுதலைக்கான
ரல்களும் வெளிப்பட ஆரம்பித்த காலகட்டங்கள். ஜான் 8:: (Jeanne Deron) என்னும் பெண்மணியின் போராட்டம் அசாத்தியமாய் இருந்தது. இவரே பிரான்ஸ் நாட்டின் பெண் விடுதலைக்காக குரல் கொடுத்த முதல் பெண்ணியவாதியுமாவார்.
1805-இல் பாரிசில், 31 டிசம்பரில் பிறந்த ஜான் தெரோய்ன் சுமாரான வசதியுள்ள குடும்பத்தை சேர்ந்தவர். அக்காலத்தில் பெண்கள் அதிகமாக படிக்க
ஓரளவு :: அனுமதிக்கப்பட்ட பெண்களுக்கு மத்தியில் 1831 இல் ஆசிரியர் பயிற்சியில் தேர்வு &? இருப்பினும்
சொந்தமாக் தொழில் நடத்த வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருந்த ஜான் தெரோய்ன் சிறு வயதில் இருந்தே தையற் கலையில் ஆர்வமாய் பயின்று வந்தார்.
ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு மத்தியில் ஜான் தெரோய்ன் ஆசிரியர் படிப்பும், சுயதொழிலும், தனித்து இயங்கும் பாங்கும் அவர் வாழ்ந்த பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஜான் தெரோய்ன் 1832 இல் திருமணம் செய்து கொண்டார். 'என் பெயருக்கு பின்னே என் கணவரின் பெயர் இருக்கக்கூடாது' என்று அறிவித்தார். கடைசி வரையிலும் அவர் கணவரின் பெயரை இணைக்கவே இல்லை. மூன்று குழந்தைகளுக்கு தாயான பின்னும் ஜான் தெரோய்ன் குடும்ப வாழ்க்கைக்குள் முடங்கிவிடவில்லை.
இருந்தும் மக்களாட்சி நடைமுறைக்கு வரவேண்டும் என்பதை š. கொண்டிருந்த ஜான் தெரோய்ன் சோசலிஸ்ட்டு கட்சியில் உறுப்பினராக இணைத்துக் கொண்டார். அந்த காலகட்டத்தில் பெண்கள் மிகவும் ஒடுக்கி வைக்கப்பட்டிருந்தார்கள். பெண்கள் குடும்பத்தில் ஆண்களின் கட்டுக்குள் இயங்க வேண்டிய நெருக்கடியை மதமும், அரசும் பாரம்பரிய பழகக வழக்கங்கள் என்றது. பெண்கள் குரல்" (La Voix des femmes) என்னும் பத்திரிக்கையை ஜான் தெரோய்ன் தொடங்கினார். பெண்களுக்கான ஊடகமாக அது இருந்தது. பெண்களின் உரிமைகள் குறித்து பெண்களின் மத்தியில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் பிரச்ச்ாரத்தை தொடர்ந்து மேற்கொண்டார். றிப்பிட்ட பெண்களின் எழுத்துக்களோடு நடத்திக் காண்டிருந்த அந்த ஊடகமும் அரசு அழுத்தத்தின் காரணமாக முடககபபடடது.
1849 இல் மே மாதம் 13 ஆம் திகதியில் பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் மக்களின் சார்பாக போட்டியிடுபவர்கள் கலந்து கொள்ளலாம் என்று அறிவிப்பு செய்தார். ஜான் தெரோய்ன் பாராளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிட விரும்புவதாக மனு கொடுத்தார்.
S S SSSS urfařů Gusůup 860 - 282
கேள்வி பிரான்ஸ் நாட்டின் பெண் விடுதலைக்காக முதன்முதல் குரல் கொடுத்தவ
தூக்கி முடி அலங்காரம் புடைவை அல்லது நீள 6 அணிய வேண்டாம் சற்று புடைவைகள் அல்லது சு கடிதாரும் அணியலாம். நீ இல்லாத பிளைன் துப்பட் அல்லது வெள்ளை, கறுட் * உயரமான ஒல்லியா மாக உள்ளவர்கள் அழுத் தெடுக்கக் கூடாது அப்படி மற்றும் வெளிர் நிறங்கள் நன்றாக இருக்கும். அதில்
ஆடையில் உள்ள"லைட் அணியவேண்டும். உயரம
ம் ஆபரணங்கள் அணிய
க்லஸ் அணியலாம். * நல்ல நிறமான சிகட் ஒல்லியாக இருந்தால் பின் ஆடை அணிய பிளவுஸ் அடர்த்தியான நி இருக்கலாம்.
* கருப்பாக. கட்டைய சரிகை போர்டர் வைத்தே போர்டருடனோ சேலை அ போர்டரும், சேலையின் த களை தவிர்த்திட வேண்டு உள்ள சேலைகளை கறுப் அணிய வேண்டாம். அப்ப அதில் சிறிய வெளிர் நிற புள்ளிகள் இருந்தால் நன் * குண்டாக இருப்பவ ஒட்டியவாறு ஆடைகளை டொப்பும், பொட்டமும் 6ெ இருக்குமாறு கடிதார் அன தவிர்க்கலாம்.
அம்மனு நிராகரிக்கப்பட்டது.
அரசியல் சூழலில் பெண்கள் ஈடுபட்டது கிடையாது. அனு ஐரோப்பாவில் மன்னராட்சி வாக்குரிமையும் மறுக்கப்பட் பெண்கள் ஏன் அரசிய ஏன் தேர்தலில் நிற்கக்கூடாது இருக்கிறது என்று கலகக் தேலோய்ன், ஜான் தேல்ே தேர்தலில் நின்று போட்டியி மட்டுமே பெற்று படுதோல்வி இருப்பினும் பிரான்ஸ் நாட்டி போட்டியிட்ட முதல் பெண்
1851-இல் மீண்டும் பிர கலைக்க வேண்டும், மக்கள என்று போராட்டத்தை தோ :: * மன்னராட்சி முயற்சி தோல் நெப்போலியன், இவரை என நாடு கடத்தினான்.
லண்டனில் அடைக்க தேலோப்ன் வறுமையில் தன் அரசியல் கண்காணிப்பாளர்க உள்ளானார். வேலை தேடிய யல் காரணங்கள் வேலை ே புறக்கணிக்கப்பட்டார்.
மிக வறிய நிலையில் தேலோய்ன் 1894இல் 2-ஏப்ர அடைந்தார். நாடு கடத்தப்பட ஜான் தேலோய்ன் பெண்களு அறிவுறுத்தும் வார்த்தைகள் "பெண்களே பொதுவா சமூகத்தில் நமக்கான பா ஆண்களுக்கு நிகரானது,
பெண்களே! நீங்களும் ஆ பேசுங்கள்.
அதற்கான அறிவு நமக்கு
அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:
விடையைப் பக்கத்திலுள்ள கூப்பனில் எழுதி, தபாலட்டையில் அனுப்பி ை
வாரம் ஒரு அதிர்ஷ்டசாலி பரிசுப் போட்டி இல: 282 தினமுரசு வாரமலர், த.பெ.இல:1772, கொழும்பு, தயை.இல - 167, யாழ்ப்பா அனுப்ப வேண்டிய கடைசித் திகதி 26.08.2011
ப்ரீஇrபோட்டி இலx280 இற்கரன்வி:ைஇரத்தச்சேரன்க்
பரிெேபறும் அதிர்ஷிர்லி-கபூர்சிங்கம்,83:புதுதத்துவரீதிitக்களிப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிறத்திற்கும், தோற்றத்திற்கும், யரத்திற்கும் பருமனுக்கும் மற்றும் நவத்திற்கும் தகுந்தபடி ஆடைகளை ணிந்தால் கண்டிப்பாக நாம் அழகா த் தெரிவோம்.
*ஒல்லியும் உயரமுமாக இருக்கும் பண்கள் கோடு அல்லது கட்டம் பாட்ட உடைகளை அணியக்கூடாது. யை கமக்கக்க மேல் Qi క్టో ே போர்டர் வாக்கில் பூவேலை செய்த கடிதார்
பெரிய பூக்கள் போட்ட பளிச் சென் ஆதாரும் போட்டமும், பூப்போட்ட iளமான அகலமான டிசைன் எதுவும் டாவை பொருத்தமான கலரில் பு நிறங்களில் அணியலாம். ான பெண்கள் கறுப்பு அல்லது மாநிற தமான நிறங்களில் ஆடைகள் தேர்ந் டியே தேர்ந்தெடுத்தாலும் அடர்த்தி
மாறிமாறி வருவது போல் இருந்தால் ) ஏதாவது ஒரு நிறத்தில் முடிந்தால்
) ாதில
நிறப் ப்ளவுசோ அல்லது துப்பட்டாவோ ானவர்கள் கழுத்தில் நீளமாகத் தொங் பாமல் கழுத்தை ஒட்டி இருக்கும் சிறிய
பாக இருப்பவர்கள், குட்டையாக. ளைனாக, டிசைன் இல்லாத நிறத்தில் b அப்படி புடைவை அணியும்போது
றத்தில் டிசைன்களுடன்
பாக இருப்பவர்கள் மெல்லிய ா அல்லது மெல்லிய புணியலாம். பெரும்பாலும் லைப்பும் உள்ள புடைவை
ம் அழுத்தமான நிறத்தில்
யாக இருப்பவர்கள் டி அணியும்போது த்தில் பூக்கள் அல்லது றாக இருக்கும் ர்கள் உடலுடன் அணியக் கூடாது. வவ்வேறு நிறத்தில்
ரியலாம். துப்பட்டாவை
காரணம், அன்றைய
அரசியலில்
மதியும் கிடையாது. காலத்தில் பெண்களுக்கு
ம் மேட் செ
டிருநதது.
ல் ஈடுபடக் l, எனககு உரமை குரல் எழுப்பினார் ஜான் தேவையான பொருட்கள் 'ಆಳ್ತ டார் சொக்லேட் பார் அடைந்தார். (5 பிரவுண் செக்லேட் பார் ல் స్టో ံးများ” பாதம், ஜாம் தேவையானது தகுதியை பெறறார. ான்ஸ் மன்னராட்சியை I தேவையான பொருட்களை தயாராக ாட்சி வர வேண்டும் எடுத்து வைக்கவும் * m; டார்க் சொக்லேட் பார் பிரவுன் சொக்லேட் பார்
அடைந்தது. லூயி இரண்டையும் கத்தியால் துண்டுகளாக வெட்டவும் அல்லது Tத்துரை துருவி வைக்கவும் அதே போல் ட்ரை புருட்ஸையும்
நறுக்கி வைக்கவும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வெற்றி லழான ஜான் நன்கு கொதிக்க விடவும் வித்தார். அங்கும் அந்த பாத்திரத்தின் மேல் வாய் அகன்ற பத்திரத்தை
స్టోలె வைத்து அதனுள் நறுக்கி வைத்திருக்கும் சொக்லேட் கொடுக்காமல் துண்டுகளை கொட்டவும்
அடுப்பை ஒரே ஆட்டில் வைத்திருக்கவும், அப்போது வாடிய ஜான் I தான் ஆடு மேல் இருக்கும் பாத்திரத்துக்கு சீராக வரும் ாலில் மரணம் சொக்லேட் துண்டுகளை போட்ட பின் கண்டியல் கட்டி ட்ட போதும் x, இல்லமல் நன்கு கலக்க வேண்டும் நக்கு எப்போதும் சொக்லேட் உருகி தோகுை மா பதத்திற்கு வர வேண்டும் ழ்க்கைக்கு வாருங்கள், பின்னர் சொக்லேட் ட்ரே எடுத்து அதனுள் ജ ഖങg. ங்களிப்புகள் ட்ரேவில் உள்ள வடிவத்தில் கால் பாகம் மட்டும் நிரப்பவும்
அதன் மேல் நறுக்கி வைத்திருக்கும் ட்ரை ப்ருட்ஸ் அரசியல் குறித்து LLLLLL S TuLLSAMMeu syT TTMT TyyTM Tt
- - - வையை ஊற்ற வேண்டும் இந்த ட்ரேயை எடுத்தி ப்ரீசரில் நம் உண்டு 15 நிமிடம் வைக்கவும் பின்னர் பரிமாறலாம்
Ji பெயர்
வெக்கவும், ! ۔صص
Donib.
TT.
| ജl
LLiAiiiiLSSSSSiSSSiSSSiiSSLSSASSASSASSiiiSiSiLSiLSSLSLSSLLSSLLSSLLSSLLSSLLSSLSLLSLLAAiSSLSLSSLSLSSLSLS

Page 16
இந் பு:கிரித்தெல் த:த்து p:இந்திய அணியில்:இம்ற்ேறு:
iன்ற்பு:வரையிலு:ன்னில்:ங்கி
தும் அதேஜித்சு:தன்திறன்
நக்கிறார்:இதுே:இந்திர்ஜ் பெருமைப்புத்து:இபில் ஜர்ரி:விருதரன்:றத் ரத்னபு:விருதை
ffሽ8{ *குரல்தஸ்:திசைதிளி
விருஇதன் டுத்தப்ந்துஇன்ஜ் வரை
Egg இந்துள்ளனர்.இ இந்தித்தி:இந்த்விந்தித்:ைஇத்திம்,
ன் ஆ
கப்டும்:விழ்க்கி:ஜ்ாது:டுத்துரை
இவ்விருதுத்தூதரிவில் இ:வில்ல்ை
இத்தின் ಫ್ಲೆ ឆែ្កខាំ ஏற்டுத்தின்ர்:தினைகளும் விரைந்தித்துறையில்
ல்ஜ்ச்சினுக்குதேர்த்திர விருதை வழங் இங்கிலிக்கத்:துள்ளன.இந்தவனகியில் இந்திர்: இதுஇத்ஜ்கத்தினக்கும்ஆதிக் அமைத்கு:ஒருவிேனு:துள்ளுர்ஜ் இீங்களை இது திரண் வேண்டியிருக்குழிஅேப் Aடுத்ா:இ முடிஇ டூஜ்கும் அதிகாரம் கிடைக்குந்:த்தில் இத்தின்:ன்ெடுல்கர் பெறுவதில் ஸ்ரீத்த்திேைம் இருக்கர்த்தின் இங்குமுறைக்iஇந்ததுமட்டும்ே அத
ரிெருத்தி:ற்றதின்றோ,'வழங்கப் த்திலுந்ஜ்:வில்லை:என்:ேஇந் இடுத்தின்ஜன்று:கிறிவி:ால், சச்சின் ர்ெவதில் எந்தத்தேையும் இல்லை.தன்
இல்லுர்கிஸ்தானுத்தத்திைர்ாகழ்சர்வதேச
களின் அறிமுகம், வெள்ளை கூடுதலாகப் பாதிக்கப்பட்டை ! சிம்பாப்வே கிரிக்கெட் அண சர்வதேசக் கிரிக்கெட் உலகி : * பிளவர், கிராண்ட் பிளவர் ஹ இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜந்த வெளியேறும் நிலை உருவா மென்டிஸ் எவ்வளவு விரைவில் முதன்மை பெற்றாரோ : ಛೋ! ನಿ: அதேவேகத்தில் சரிவையும் சந்தித்தார். ஆனால் : : ';'; * இந்த நிலையிலேயே சிம்பாட் தற்போது ஒரு உலக சாதன்ைப் பந்துவீச்சோடு * போட்டிகளில் ஈடுகொடுக்க மு மீண்டும் எழுந்துள்ளார். இங்கிலாந்து சென்றிருந்த ஜி. ஒருநாள் போட்டிகளில் மட்டு இலங்கை அணியில் முதலாவது டெஸ்ட் போட்டியில் * வந்தது. ஆனால் காலமாற்ற விளையாடிய இவர் சோபிக்கத்தவறியதால் அடுத்து நிலைமைகளை உருவாக்கே வந்த இரண்டு டெஸ்ட் போட்டிகள், தொடர்ந்து * வீரர்கள் மீண்டும் ஆலோசகர் வந்த 3 ஒரு நாள் போட்டிகள் அதன் பின்னரான பயிற்சியாளர்களாகவும் சிம்ப ଲି ! இப்படியான ஓரளவு ஆரோக் ன்றைய பங்களாதேஷ், 8
: லான டெஸ்டபோட்டியாகும் 13 ஓட்டங்களால் சிம்பாப்வே தன்நம்பிக்கையை மிகவும் இ
விமர்சகர்கள் கருத்துக் * கட்டமைப்பில் இன்னும்பல ப அதுவே விரைவான வளர்ச்சி ல் இதற்கு உகந்த சூழ்நிலை ! * றது என்று கூறியுள்ளார்கள். சிம்பாப்வேக்கான டெஸ்ட் ே அணிகளுக்கு எதிராக நடை
இருபதுக்கு இருபது போட்டி எதிலும்:சேர்த்துக் கொள்ளப்படவில்லை. ஏன் பல் s மைதானத்தில் நடைபெற்ற இருபதுக்த் இருபது போட்டியில் கண்டுகொள்ளப்படவில்ல்ை ஆனால் டில்சானின் தீர்க்கதரிசனமும் அஜந்த மென்டிஸின் கடுமையான உழைப்பு:இவர் இரண்டவத 20-20 போட்டியில் கலந்துகொள்ள வழிவகுத்தது. அஜந்த மென்டிஸ் தன் தகுதி நிலை பற்றிப் பேசும் போது நிறையவே தரம் நிறைந்த பந்துவீச்சாளர்கள் உள்ள இலங்கை அணியில் இனியும் இடம்பெற முடியுமா என்ற கேள்வி என்னை மிகவும் வருத்தியது. அந்த .ܝ. . . .. மனநிலையை விளக்குவது மிகவும் கடினம். எனி * ، "به عه سی னும் எனது மனதை ஒரு நிலைப்படுத்தி கடுமையாக ಇಂದ್ಲಿಅನ್ಹಿ உழைத்தேன். இங்கிலாந்து சுற்றுப்போட்டியில் எல்லாம் இவரைப் பற்றி எழு ஒதுக்கப்பட்டமை கடுமையான பயிற்சிக்கு என்னைத் அவரது தன்னம்பிக்கை, விட தள்ளியது. இதுவே இன்று உலக சாதனைகளைப் எல்லாம் சேர்ந்து ஒரு உலக பந்துவீச்சொன்றை நிகழ்த்தக் காரணமாக அமைந்தது அவருக்குக் கொடுத்திருக்கிற என்கிறார். போதெல்லாம் இளம் கிரிக்கெ
இரண்டாவது ஒரு இருபதுக்கு இருபது அஜந்த மென்டிசின் முகத்ை போட்டியில் அவுஸ்திரேலியா வெல்வது அவ்வளவு ஞாபகப்படுத்திக்கொண்டால் கடினமானதொன்றாக இருக்கவில்லை. ஐந்து ஓவர்கள் மென்டிசின் முகம் அது அதிச
முடிவிலேயே விக்கெட் இழப்பின்றி 54 ஓட்டங்கள்
6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிம்ப்ாப்வே 2005 ஆம் ஆண்டின் பின், ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி றது. இந்தப் போட்டி சிம்பாப்வேயின் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இன்ரென்டுல்கர் 3 நடைபெற்றது. ஒரு டெஸ்ட் மற்றும் தனது:தாகும்: ஐந்து ஒரு நாள் போட்டிகள் எனும்
鸚 அட்டவணையுடன் சிம்பாப்வேயில் சுற்றுப்
பயணம் மேற்கொள்ளும் பங்களாதேஷ்
அந்த ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் தோற்றுவிட்டது. இதுவே சிம்பாப்வேயின் புதிய பாய்ச்சலாக அமைந்துவிட்டது.
ICC யின் உயிர் அதிகாரி ஹரூன் லோகாட் இந்த ஆட்டத்தைப் பார்ப்பதற்காக சிம்பாப்பே சென்றிருந்தார். இந்த நாளுக்காக நான் என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்தேன். இப்போது சிம்பாப்வே மீண்டும் டெஸ்ட் போட்டிகளுக்குள் நுழைவது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார். அதேவேளை ICCயும் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளது.
2005 ஆம் ஆண்டளவில் சிம்பாப்வேயில் ஏறபட்ட பல்வேறு பிரச்சினைகளால் சிம்பாப்வே கிரிக்கெட் பல சவால்களுக்கு முகங்கொடுக்கவேண்டி ஏற்பட்டது. வீரர்களுக்கும் கிரிக்கெட் நிர்வாகிகளுக்கும் இடையில் ஏற்பட் கடுமையான கருத்து முரண்பாடுகள்,
இனவீரர்கள் இதன் காரணமாகக் ம போன்ற இன்னோரென்ன காரணங்களால் ரி மிகப்பலம் குறைந்த அணியாக மாறியது. கில் மிகவும் மதிப்புப் பெற்றிருந்த அண்டி நீத்ஸ்ரீக் உட்பட மிகப் பலர் நாட்டைவிட்டே கியது. அதுமட்டுமன்றி அரசாங்கத்தின் டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கறுப்பின நாட்டை விட்டே வெளியேறினர். ப்பே அணி 2005 இல் டெஸ்ட் ,·*。 முடியாத நிலையில், விலகிக்கொண்டு ' ம் விளையாடிக் கொண்டு {y ம் சிம்பாப்வேயில் சில சாதகமான வ, முன்பு விட்டு விலகிச் சென்ற களாகவும் பல்வேறு துறைப் ாப்பேக்கு மீண்டும் வந்தனர். கியமான நிலையின் வெளிப்பாடே ம்ேபாப்பே அணிகளுக்கு இடையி
அதுவும் இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது அவர்களது உயர்வடையச் செய்திருக்கும்.
கூறும்போது, சிம்பாப்வே கிரிக்கெட் மாற்றங்கள் ஏற்படவேண்டியது அவசியம். க்கு உந்துதலாக அமையும். தற்போது நிலவுகிறது. இது நம்பிககையைத் தருகி
மேலும் ICCயின் எண்ணத்தின்படி அடுத்த பாட்டிகள் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
3லிருடுப்பு
எடுத்திருந்த அவுஸ்திரேலியாவைத் தோல்வி எனும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியவர் அஜந்த மென்டிஸ், இருபது பந்துகளில் அரைச்சதம் கடந்த ஷேன் வட்சணை ஆட்டமிழக்கச் செய்ததுடன் அவுஸ்திரேலிய வீழ்ச்சியை ஆரம்பித்த அஜந்த மென்டிஸ் அதன் பின் பின்வாங்கவேயில்லை." தொடர்ந்து டேவிட் வோர்னர், ஷோன்மார்டி, ஸ்ரீவன் ஸ்மித், பிரட்ஹடின், மிட்சல் ஜோன்சன் என்று பின்னி எடுத்துவிட்டார். இவர் கபஸ்ரீகர்ம் செய்து முடித்தபோது இவரது தரவுகள் : : நான்கு ஓவர்கள் அதில் மெய்டன் ஓவர் ஒன்று 16 ரண்கள் மட்டும் 壓 கோடுத்து ஆறு விக்கெட்டுக்கள், ! ஜந்த மென்டிஸ் எல்லாமே னியிருந்தால் இன்று ஊடகங்கள் திக் கொண்டிருக்காது. ாமுயற்சி, மனத்தைரியும் சாதனைப பாயசசலை து. இனி சோர்வுவரும் ட்வீரர்கள்
b ®qÜ (ሆ6oD፬ போதும், அஜந்த யம் செய்யம் மகம்

Page 17
உருவாகியிருக்கிறது. இதனைத் தன்றில்து இந்த இரசாங்கத்தின் புலனார்வுத்துறையினருக்கு:ஒரு சவாலான விடயமாக இருக்கவே மு:ாது”என்று ஆணித்தரம்ாக்த் சுறுதிர்நீதி:மைச்சர் றலும் ஹத்தி:
நிச்சயமாக்இேதனு:ை
விளைவு:ன்ன? எவ்வாறான் பின்னணிகள் இந்தி:விஷயங்களில் தலைதுாக்குகிறது என்பதைக் கண்டறிவதற்கு இந்த அரசினால் இலும் என்பது எனது நம்பிக்கை:என்றும் நீதியமைக்ர் தெரிவித்துள்ளார்
நாடுமுழுவதிலும் மர்ம இனிதர்களின் நடித்தின்ால் எழுந்துள்ள ஆச்சிழுந்ஆச்ம் விதங்களும் பற்றிஅமைச்சர் கருத்துவெளியிட்ரே தி: நிலைம்ை:கட்டுப்ாடுக்குள் வந்துவிட்டது கல்வர்ழ் இனிமேலும்இதர:ாது என்றுத்றப்பு:ாலும்: இன்றளவும்:tர்களில் மக்கள் இல்ல்ோல்கல்ல்ேiல்:
ஒஇங்கி:போடிஸ்ரர்கள் ឆ្នា இறக்கமில்லை பெண்கள்:tந்து நடுங்கிேேந்திருக்கிறார்கள்:
இந்தி நின்:ைபடியோ குறைந்து:சுமூகி நில்ைக் வந்துவிடும் என்று கொள்ளுகிளுவுக்குக் தணிந்ததாக இல்லை நாளுக்கு நஜ்னன் நேர்த்திற்கு நேரம்:
குறிப்புரத்பெர்லித்ாருக்கும் துெமத்தளுக்குமிடையில் அவநம்பிக்கை தோன்றியுள்ளது மர்மவாதித்ஸ் தொடர்ந்து மக்கள்ை அச்சுறுத்தி ஆகிழ்ாவிதங்கள்ை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்ற இவ்வேளையில்ஆற்றான்ம் கலந்த்ஜ்தீப்பர்:கவிலும் க்ரீஸ்ரிப்புகளிலு:இாதுமக்கள் ஈடுபடுகின்றன:
இந்த்வியம் தெர்ர்பாக இதாடர்ந்து கருத்து வெளியிட்
இன்னும் மக்கள்:tத்தியிே ஏற்பட்டுள்ள பீதிமுழும்ை நீங்கி:ல்லை:என்கின்றி நிலவரங்கள் தெர்ன்தற்கு கிழக்கு:ாகாணத்தின்
பிரதேசங்களிலும் A.
činitř říší
ஏற்படுத்துகின்ற 33.38 இப்பொழுதுத்திரச்சினைகள் இருவெடுத்துவருகின்றன
இதுவிடயமாக:இதிகாலை
:மீனிக்குத்தின் வி
ஜனாதிபதியவர்கள் எண்முன்னிலையில் வைத்தே பொலிஸ் மா அதிபருக்கு மிகக் கண்டிப்பான பணிப்புரைகளை விடுத்திருக்கின்றார். இருந்தும் அடிக்கடி வருகின்ற செய்திகள் நிலவரத்தை விபரீதமான நிலைமைக்குத் தள்ளிக் கொண்டிருப்பது வருத்தத்திற்குரிய தாகும். 80 சதவீதத்திற்கு மேல் ஏற்படும் குழப்ப நிலைகளுக்கு தேவையற்ற பீதிகளால் உருவாகும் வதந்திகள்தான் காரணம் என்பது
எனது கணிப்பீடு.
பொதுமக்களுக்கும்
பொலிசாருக்குமிடையில்
பரஸ்பர சந்தேகம் இருந்தால்
நாட்டிலே குற்றச்செயல்களைக்
கட்டுப்படுத்துவதோ அல்லது சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதோ நடக்கப் போவதில்லை." என்று கூறிய அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்கள் குழப்ப வேளைகளிலே பொலிசார் எவ்வாறு நடந்து
கொள்ள வேண்டும் என்பது பற்றியும் அபிப்பிராயம் தெரிவித்தார்.
"பொலிசாரும் தங்களது கடமையில் அசமந்தப்போக்கைக் கடைப்பிடிக்காமல் மக்கள் தொடர்பாடல் விஷயங்களில்
"கிரீனல் மனிதன் என்றோ மர்ம மனிதர்கள் என்றே நம் நாட்டில் எவரும் இல்லை. இனியும் வரப்போவதில்லை. இது புனையப்பட்ட ஒரு கட்டுக் கதை பயங்கரவாதத்தினால் சீரழிக்கப்பட்ட எமது தேசமும் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களும் இணைந்து அச்சமற்ற ஓர் பயணத்தைத் தொடர்ந்திருக்கின்ற போது இத்தகைய தேசத்துரோகிகள் தேச மக்களை மீண்டும் சின்னாபின்னப்படுத்த நினைப்பது இயல்பானதுதான்.
இந்த விடயத்தில் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் அரச எதிர்க்கட்சியா என்று மட்டும் பொதுமக்கள் அறுவைச்சிகிச்சை செய்து கொண்டிருக்கல் அந்நிய சக்திகளின் ஆர்வத்தையும் அலசி ஆா வேண்டும்.
இன்னும் கொஞ்சம் நெகிழ்வுப் போக்கையும் சினேக பூர்வமான
* கொள்கைகளையும் கையாள
வேண்டிய அவசியமிருக்கிறது. பாதுகாப்புப்தரப்பினர் குறிப்பாக
இராணுவத்தினர் இவர்களுக்கு கலகத்தை அடக்குகின்ற அல்லது இந்த சிக்கலான நிலைமைகளைக் கையாளுகின்ற நுணுக்கங்கள் சில இடங்களில் போதாமலிருக்கின்றது. அதற்காக இராணுவத்தினரைக் கொண்டு வந்து திணிக்காமலும் குவிக்காமலும் பொலிசார்
βάηύρ ήό - 24, 20,77
:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மட்டத்திலேயே இந்த விஷயங்களைக் கையாள வேண்டும் விசேட அதிரடிப்
டையினர் இந்த கலகமடக்கும் விடயத்திலே சிறந்த நிதான முடையவர்கள் என்றும் அவர்கள் நுணுக்கமாகக்
கை:இத்தடியவர்கள் என்றும் மக்கள்ே:குறுகிறார்கள்
பொதுமக்களும் அவசரப்பட்டு ஆத்திற்:டு:ஆவேசப்பட்டு தங்களு:ைகைகளில் சட்டத்தை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க
இணைந்து அச்சமற்ற ஓர் பயணத்தைத் தொடர்ந்திருக்கின்ற போது இத்தகைய தேசத்துரோகி கள் தேச மக்களை மீண்டும் சின்னாபின்னப்படுத்த நினைப்பது இயல்பானதுதான்.
இந்த விடயத்தில் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் அரசா எதிர்க்கட்சியா என்று மட்டும் பொதுமக்கள் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டிருக்காமல் அந்நிய சக்திகளின் ஆர்வத்தையும் அலசி ஆராய
வேண்டும். மனித உரிமைகள் என்று மார் தட்டும் வெளிநாட்டு சக்திகள் இலங்கை மக்களை இன்னமும் அழிவுக்குள்ளாக்கி இழிவுபடுத்த எத்தனித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். ஏனென்றால் கடந்த காலத்தைப் போல சமூகநலன், தேசநலன் எதையுமே கருத்திற் கொள்ளாது செயற்பட்ட கூலிக்கு மாரடிக்கும் அந்நிய சக்திகளின் ஊடுரு
опgäѣсовъцѣ:
வேண்டும் என்று வேண்டுெ விடுத்த்தின்மச்சர் ஹக்கீம் ஆர்க்ள்:அப்பாவி சிலTEந்தியிருக்கின்றன. இங்கிளில் அப்பாவிகளைப் துேக்க்ள் அத்துக் கிெரீன்ல் செய்கின்ற் அநியா: யற் நடந்திருக்கின்றது ஒன்றும் அவர் வேதன்ை இவ்விழி:ார்
ஒழ்வேர் இரவும் உறக்கழின்றி அச்சத்துனும் ຫຼິ 卤 காலங்கழித்கும் கிராமத்து:இத்ளு
{{შეც ეწ8ენებენ, დაწერს, ჟივე ქ இேத்தாளர் ரெஜிஸ் இத்தியட்சகர் பிரசிந்த் ஜாக்கொடி அவர்கள் கிறிஜ் மனிதன் என்ற்ே: மனிதர்கள் என்றே நம் நாட்டில்லுரும் ကြီါးပဲရွှဲရွှဲညှိုးငြှို)မြို့ကြီါန္တီ வரபோவதில்ல்ை இது புனைப் ஒரு கட்டுக்க பொதுமக்கள்:
謁窪 இறுதிபடுத்திக் இப்பொழுது பங்கரவர்தம் இல்ல்ை இதன்ால் சோதனைகளும் இல்லை கெடுபிடிகளும் இல்லை:எல்லோரும் ந்திரமாக எங்கு நடந்த்திரிய
விரோதி:சித்தி க்களின் இ வாழ்க்கையைச்
உயிர்க்ள்
கொண்டு வளர்ந்து வரும் எமது மகத்தான மாந்திரீக சேவை
சக்தியை அருளியுள்ளார்.
ய்ந்த ஜோதிட மாந்திரீக சேவ்ை எண்றால் அது எனது சேவையே
வலையும் உற்றுக்கவனிக்க வேண்டும். இது அனைத்து சமூக மக்கள் மீதுள்ள அவசியமும் அவசரமுமான பொறுப்பும் கடமையுமாகும்.
ကြီးရိုး ၊
மழைக்கு முளைக்கும் காளான் பயிரைப் போல் அல்லாது தொண்று தொட்டு பரம்பரை பரம்பரையாக, வாழையடிவாழையாக வாடிக்கையாளர்களின் தம்பிக்கையை ஆணிவேராகக்
யின் நிமித்தமே நாம் வாரா வாரம் செய்து வரும் விளம்பரம்,
வாடிக்கையாளர் ஒருவர் தன் பிரச்சினையை எண் னிடம் ஒப்படைத்த அடுத்த விநாடியே. ஒருவர் புது வீடு கட்டத் திட்டமிட்டு அஸ்திவாரம் போட்டு அவ்வீடுவரை உறுதியாக, உண்மையாக உழைக்கின்றாரே, அதேபோல்
வாடிக்கையாளரின் பிரச்சினைகளை உள்வாங்கி முழுமன தோடு அவரின் பிரச்சினை தீரும் மட்டும் இருந்து இரவுபகலாக தியான பூஜைகள் நடைபெறுவது என்பது உறுதி .
வாராவரம் விளம்பரம் செய்வது என்றலே அது க உச்சாடன பீடம் மட்டுமே கருண்ை, அண்பு நீேர்மை, உண்மை, உழைப்பு இவை அனைத்தையும் கொண்டு வாடிக்கையாளுர்களுக்குச் சேவைபுரிந்து அவர்களின் பிரச்சி னைகளைத் தீர்த்து அவர்களின் சிரிப்பிலே இறைவனைக்கான ஆதிபராசக்தி எனக்கு இந்த அற்புத அருள்தான
நேரம் காலும் பாராது காலா காலம் பழைமை வாய்
என நான் சொல்வதில் நல்லது நடக்க நல்வாழ்வு பெற எண்னை ஒரு முறை Topt
ஒரே கூரையின் கீழ் சகல சாந்திபரிகாரங்களும் செய் வதற்கு விசேட பிரிவுரைகள் உண்டு. உண்மையையும், நேர்மையையும் அடித்தளமாகக் கொண்டு. பரிசுத்தமாகச் செய்யும் என் பரிகாரத்தால், எத்தனையாம் திகதி எத்தனை மணிக்குப் பிரச்சினைகள் தீரும், நல்லது நடக்கும் எனத் திட்டவட்டமாக உறுதியாக உ ஈழி வழங்குவது மட்டுமல் லாது உறுதிக்கடிதம் வழங்குவ்து மாந்திரீக சேவையில் நான் மட்டுமே!
வெளிநாட்டவர்கள் அவரவர் குறைநிறைகளுக்கு ஜாம பிரம்ப முகூர்த்தத்தில் தியான பூஜைகள் கடல் கடந்து செயல் : புரியும் வண்ணம் உத்வேகத்துடன் நடைபெறுகின்றது. மேலும் வெளிநாட்டவர்கள் எண்ணிடம் தொடர்புகொள்ள 24 மணிநேர தொலைபேசி சேவையும் எம்மால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திட்டவட்ட ஜாதகக் குறிப்பு என்றால், என் கணிப்புத் திட்டவட்டமாக இருக்கும். செல்வாக்கு அருளியது எனது குருநாதர், சிவகாமியின் செல்வகுமரகுருபரனே!
நல்லது செய்ய நினையுங்கள், நல்லது நடக்கும், நல்வாழ்வு பெற எண்ணிடம் வாருங்கள். శ్యా எல்லாம் நன்மைக்கே (என்னைச் சந்திக்க முன் அனுமதி பெற்று வருவது மிக முக்கியம்) *வெளிநாட் h ஐயாவிடம் ே
விரும்பினால் முன் அறிவித்தலுடன் (ஸ்கைப்)
தீர்குலைத்து ஏதிேர் இலாபத்தை அன்: மு:ற்சிக்கின்றனர் பங்கரவாதத்தினால் சீரழித்கப்பட்ட எம்து தேச்ரும் தமிழ் முஸ்லிம்
சிங்கள மக்களும்
DESABANTHU Prof.PK SAMY (J.D.G.A.N.) JP. eum
(Skype:drpksamy) (pavúb a56onsäasavrúb.
LL LLLLLL LLL LL L LLLLL LLLL L L LL L LL L L L L L
LL S SSLSLSSSLSSSLLLLLLLL
S SL L0 00 0 0 SLLS L LL L 0S LL LLLLLLLLS நுவரெலியா கிளை இல33, Daily Fai Complex052250
D.
7

Page 18
இத்தும் ஏற்:ாது
"நம் விஞ்ஞானியை கவனித்துக் கொள்வதற்காக மாலைத்தீவிலிருந்து டாக்டர் ஒருவரை அமர்த்தி யிருக்கிறோம். விஞ்ஞானியின் ஆயிர் நம்மைப் பொறுத்தவரை விலைமதிப்பில்லாதது அல்லவா? இன்வுே:அவருக்கு எந்தவிதமான ஆத்தும் ஏற்படக் கூடாது ஜீத்ற்காகத்தான்"
நீல் வேஜ்லசெய்திருக்கிறீர்கள்!" என்ற்றாயின்கன்த்இரண்டுகிளாஸ் விஜதியில் கோரலுத்தலுந்தான்
எந்த்:
இல்ைகள்ைப் பற் ფრჩევენ გვწყ2
படத்தேன்வழி
கரேராக இருந் தெளிந்த: திே ಙ್! லறிது எழுப்பின் k
விற்கு தனது சூகேனத் திறந்தான் அதற்குள் டிரான்ஸ்:ற்றர் ஒன்று:இருந்தது.
இல்ரைக் கண்டுபிடிக்க முடிகிற பின்வின் கேள்விகளுக் என்று நான் முயற்சி செய்து எந்த் திகாரியாலும் பதில் ார்க்கிறேன் என்ற டயர்ன் மிகச் அஜிக்கமுடிஜில்லை சிேறிய மைக்கேர போன் ஒன்றை
அவர் இதுே வெளியே எடுத்தாள் அதன் எங்கிருக்கிறார்: யான பட்டன்களை அழுத்தினாள் அதன் மறுபடியும் தோள் ஒரு முலையில் சிவப்பு விளக்கு நீங்கள்:ாதீர்கள் அவர் ஒன்று எரியத் தொடங்கியது யிருக்கும்போதும் எந்தவிதமான் டிக்சன்
హ్రో
பெற்று வந்த் ஆததிேலின் ளவர்க:இந்தப் பிரதேச செல்ார் விநியில் ஆஇது தான்:த்த: # ಇಂಗ್ಲ :த்திலேயே நிஜமோகமது ர்ேக்ரை: குதிற்கும்.இத்துடன்
இந்த பிரதேச் ரீர் இயக்கத்திற்குள்ளே இங்கு உருவான் உள்ேேதிலுற்:இங்குதான் வி:விரிகுடா விெத்தது. அந்த்ஜிஇக்க சூழ்:து. ாேதல் கரனந்த்ஜ்ரே நாள்
விற்ஸ் வலயம்: ன்பது:மாதத்தல்
வர்த்திானத்ாகவே இரு
2தால்தலுைளர்
UEEE
ட்ெடத்தளவிலிருந்து நோக்கி திேருதுவூர் சழ்
தட்டு: எதிர்நோக் 30 ឆ្នា இான்ற 鷲 தொல்லப்பட்டவர்த்ரிஜ்விவரம்
க்கெடுப்புக்களில் இல்லையா ந்த எண்ணித்த்த்மார் 520 என்று ண்ணிக்கப்படுகிறது:இவருகல்
கொஇ நினைவு 0.04.201:தீ ಟ್ರೇನ್ತಿ, 醬 சந்திரகாந்தன் பிரதேச
லேக்ட் பதிவு படி ஒடு இரத்தத்தில் ஆயூத இழந்தல்களின் விள்ைவிாக 28 பேர்கிெல்லிப்பீட்டுள் எார்கள் :பேர் இந்திவினுடைந் துள்ளார்கள் கிராம மக்கள் தங்களது இழிவிங்களை விடுப் பல தத்வ ள் இடம்பெயர்ந்து:அகதிகளாக: ழ வேண்டிற்ேபட்டுவிட்டது: வீடுகள் அழிக்க்ட் தான் பிரதேச செயலக கணக்கெடுப்பு உள்ள்து கல் வளந்தில் வளம் # உவர் நீர்வின்: வனவளம்:ன்பன இந்தப் பிரதேசத்தின் திறம்சங்கள் சூழிேேடிருப்பதால் 29ஆம் ஆ ಇಂದ್ಲಿ ಇಂದ್ಲಿ கூடுதலான இாமிழிேலைத்திதேள் | தி: |68,6ქვეშე: *.........: *ಿತ್ಲೆ. :ಸ್ಥ್ಯ |ೇನ್ತಿ। 258 பேர் வீடிழந்தார்க்ள் மேலும் மற்றும் பொலன்னறுவை அரசபடையின்ருக்கும் နှီးနှီး...။ மாவட்டங்களை எல்: இயக்கத்தினருக்குமிடையில் இரண்டு கொண்ட ԶԱ962): பிரதேச செயலாளர் தகாத காலத்திற்கும் மேலாக பிரிவின் நிர்வாக பரப்பளவு 350
ஆயுத வன்முறைகளால் eagáisiesafiomoo வாகரைப்பிரதேசத்தில் : 6froampg Sifnofiágff Godfaidh
மும்மூரமாக முன்ண்ைடுக்கப் படுகின்றன. உயிர், உடைமை, உறையுள், தைாழில், கல்வி, நிம்மதி என்று எல்லாவற்றையும் இழந்திருந்த வாகனை மக்களுக்கு அபிவிருத்தியின் அனுகூலங்கள்
fogoLáîSS GİBaileafGb Goodruffaldið அரச மற்றும் அரசு சார்பற்ற தரப்பினர் அக்கறையாக இருக்கிறார்கள்.
நிலைகளுக்குழ்த்திர்ேதிக் பிரதேசத்தின் கிழக்குத் கர்ைரேம் கல்லீல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"ஆமாம்." "நீங்கள் இருப்பது எந்த இடம்?" "தெரியவில்லை. இது ஒ கப்பல் என்பது மட்டும் ஃெறது"
"வேறெதையும் கவனிக்க முடிந்தால்."
"முடியாது. கடலைத் தவிர எனக்கு சுற்றிலும் வேறு எதுவும் தெரியவில்லை!"
டயானா மைக்ரோ போனை மூடி வைத்தாள்.
டிக்சன் அரைமயக்க நிலையில் இருந்தபோதுதான் அவர் கையிலிருந்த மணிக்கூட்டில் டிரான்ஸ்மீற்றர் செயல்பட்டது. அதனால், கைப்பகுதியில் அவர் ஒரு சிறு அதிர்வை உணர்ந்தார். எனினும் அவருக்கு விடயம் விளங்கியது. எனவே அந்த நிலையில் தனக்குத் தெரிந்ததைச் சொன்னார்.
நேரம் இரவு பதினொன்று. டிக்சன், தனது படுக்கையில் எழுந்து உட்கார்ந்தார்.
எதிரிலிருந்த மேசை மீது கண்ணாடி போத்தல் ஒன்றில் குடி தண்ணீர் வைக்கப்பட்டிருந்தது. மெதுவாக எழுந்து சென்று தண்ணீர் குடித்துவிட்டு மறுபடியும் பழைய இடத்தில் வந்து அமர்ந்தார்.
அவர்களிடமிருந்து தப்பிக்கும் ஆசை அவரிடமிருந்து எப்போதோ விடைபெற்றிருந்தது கடலையும் கப்பலையும் அடையும்வரை அந்த ஆசை அவரிடம் இருந்தது. கடலில் முழுக்க அவர்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் வேறு எதை எவரால் எதிர்பார்க்க முடியும்? யார் வந்து காப்பாற்றப் போகிறார்கள்? -
யாருக்குத்தான் நிலை புரியும்? நேரம் ஊர்ந்து நகர்ந்து கொண்டிருந்தது.
உறக்கம் வரவில்லை. அவரது அறைக்கு அடுத்த
சதுர கிலோ மீற்றர்கள்ாகும் இந்தப் பிரதேசத்தில் கடுமையாக இம்பெற்றுவந்த் ஆயத் வன்முறைகளின்த்ர்களாத் துப்பாக்திக்குண்டுகள் இழில்கள் கன்னில்ெடிக்ள் என்பனவற்றில் தகர்ந்துர்ேன் கட்டங்களையும் பாலங்களையும் இப்பொழுதும் கானல்ாம் அத்தோடு எல்ரீ
றவேண்டும்! ருக்கிறார்கள் Loaisabóir
- 666o 6IIIGOì - ) இயக்கத்தினரால் ஆன்டுத்தப்பட்டு கன்சிேயில் அவர்கள்:அந்தப் பிரதேசத்தைக் கைவிட்டு ஓடியெ எரிக்கப்பட்ட ஏராளமான வாகனங்களை இன்னமும் எரிந்த நிலையில் வரிசையாக கிடப்பதைழ் காணத்தடியதாகவுள்ளது
ಇಂದ್ಲಿ தங்களது கணவன்மாரைப் பலிகொடுத்த
விதவைகள் ற்றோரை இழந்த்ஆந்தைகள் பல்ாத்கார ஆசேர்ப்புக்குள்ளாகி தங்களது எதிர்காலத்தையே தொலைத்துவிஇேளக்கள் அத்தோடு ஆழ்த் வன்முறைகளுக்குள் அகப்பட்டு:இங்கவீனமாகிப்போப் நிற்போர் என் அழிவுகள்:ஏற்படுத்திய தடயங்கள் அழியாது நிற்கின்றன ஆய்தவன்முறைதினால்:தமது கண்வன்ம்ாரைப் புலிகோடுத்தவர்கள் இற்கை இடர்த்ளுர்ல் உயிரிழந்த இவன்மர் மற்றும் கனவன்மாரால்
ல்வேறு கரண்ங்களின் நிமித்தம் கைவிடப்பட்வீர்கள் என்று:ல்வேறு காரணங்களiல் குடும்பத்தைத்
sanja 3 - 24, 207
சிேக்கொண்டிருக்கல்ாம்:ன்
நினைத்தார்டிக்சன் இண்டர்கம் ாேனைக் கையில் எடுத்தார்.
அந்த ஒருதொடர்பு
தல்ைழ்ைத்ாங்கும்பென் குடும்:ங்க்ளின் என்ன
22இன்று பிரதேச இன்க்கெடுத்த்றுகி விரக்ர்ைபில்:இாேழ் கீத்த்ங்களும்:அழுகுரல்க இயிர்ப்பிலிகளும் இல்ல்ை வாழ்க்கைத்கு முற்றுள்ளி: வைக்கப்டு விந்துள்ன் E. க்கின்ற விழ்இதேவேளை ன்னழும்: குடும்பங்கள் அவர்கள் வாழ்ந்தியூழைர்:இங்க்ளில் மீள்கி
டிர்வில்லை:எனப் பிரதேச கலுரர் செல்வி:ஆர்.ராகுல் தெரிவிக்கிறார்ஜ்கரைப்பிரதே இருந்து பாதுகாப்புக் காரணங்கள் இவ்வியேறி:சிங்க்ள் மத்திஞ்: முஸ்லிம்களுழ் மீண்டும்:அந் நிரதேசங்களில்ந்tேத்: துவங்கியிருத்தின்றார்க்ள் இந்தப் பத்தியிலிருந்து:985ம் ஆண்டுக்கு பிற்:கிலத்தில் வளிற்ேறிய # Háářásias டும்பங்கள் மீஇடும் மாங்கேணி மர்ந்திருத்தின்றார்கள் இவர் மிழ் ಇಂಗ್ಲಿ, இந்ாட்க்கiuவர்கள்
ஆயுத வன்முற்ைகளால் ஆழிவுக்கு ရွှံ့နှီမှီဂျိန္တိနှီဗ်ာ # முன்ன்ேடுக்க:டுகின்றின் கன்னிழ்ெகள்:பத்மிர்த்து கர்ல்நின்கள் இநத்தமுடி கரடுமுரட்ாகவும்ஜ்ஸ்ளமும் படுகுழிகளாகவும்:இருந்தவிர் விதி:இப்பொழுது நெடுஞ்சால்ை கொண்டிருக்கி
విల్హెల్లి தொழில்த்ல்வி நிழ்ந்தி எல்லாவற்றையும் இழ்ந்திரு வாகரை:மக்களுக்குத்பிவி அனுதலங்கள்:கிழ்ைக்க: என்பதில் அர்த்iற்றும் அரசு குற்ற தரவினர் அக்கன் இருக்கிறார்கள்
(.

Page 19
வேண்டுமென் eTTyyey yyOTLyyyy S TTZTT தீெழ்ந்துத்டின்: வெற்றி பின்:திையில்:ார்கிi:இலு
పక్ష్డ్లో :க்க:னது:த்த்
క్ష్
பறந்த விடுந்து அலுவலகத்தி வீக்லில்ே:ே iேற்றி படிகரில் த்தேவேன்:றித்தெrருந்துள். ty e lS lT Ty eTke llyyyyS Se kk kkS ឆ្នា
வெற்றி எட் திரியல்ஜ் கைகளில்திட்டத்தல் மல்லரியான
posò Gigi :த்விஜதிகளுக்கே வேலுையில் நுழ்ைந்த்து தி: yyyy ylSyk y yyTSeYSSSeT நினைத்து:தீர்த்ள்:இதுேதான் கதரீதிறந்திருத்திற்த் இனிமேல்தான்
||မြို့နှီးနိူင္ငံန္တိဖြိုးပွါးါးနှီမြို့၊
ୋହୁଁ ଖୁଁ
திதி: இலுவல்கத்துக்குள்:
ல்லோரு:ே:ெ தி iួ់
୍ତି ।
எவ்வ்வு நேர்த்தியாக
அழகாகத் தெய்கிறீர்கள் என்பதை இத்தே இதன் பெரி: வேலைகள் வந்தலையும் இந்த
స్టవ్లో
ിഖ് ബrGിu06:) 08: dálmás cofucsóGu, a lun GT upo
வேலையை அணுகிால் உயர் பத் உங்களுக்கே வேலையில் நுழைந்ததும், எல்லாம் முழந்து விட்டது" என நிை 65ShLfmiga,66i. 6)Ügurt Gilg5fTCodi a6050ng dm)ʻi ഭൂമിsഥൺgfd ഉ6ീ u0, 9 ໂມກຄັ້ງ என்பதை மனதில் கொள்ளுங்க சம்பளத்துக்கானது எனும் மனநிலையி வெளியே வாருங்கள். வேலையும் வாழ்க்ை அழகான பகுதி எனும் சிந்தனை
மனதில் கொண்டால் வேை
உங்களுக்கு சுமையற்ற UcoofkumaÁla5kbub.
விஷயத்தை மறக்கவே மறக்காதீர்கள்.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உங்கள் மானேஜரிடம் போய் உங்களைப் பற்றிய அவருடைய அபிப்பிராயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். எந்தெந்தப் பணிகளில் நீங்கள் சரியாகச் செயல்படுகிறீர்கள், எந்த இடங்களில் முன்னேற்றம் தேவைப்படுகிறது எனும் இரண்டு பிரிவுகளில் உங்களுடைய உரையாடல் இருப்பது நல்லது.
"உயிரைக் கொடுத்து உழைக்கிறது நான் பேரெடுக்கிறது அவனா?” என்பது அலுவலகத்தில் உலவும் கற்காலக் முறைப்பாடு. உங்கள் மேலதிகாரி யுடனான இத்தகைய உரையாடல்கள் இப்படிப்பட்ட சிக்கல்களுக்கும் ஒரு நல்ல முடிவாக
வாசக நெஞ்சங்களே உங்கள்
அங்கிய இப்போட்டியில் ஆர்வமுடன் பங்குகொண்டு
புெறவாழ்த்துகின்றோம்.
6ோரும் வினாக்கள்
குறுக்கழுத்துப் போ இல430 இற்கா
அனுப்பி 250 ஒரு பரிசு பெறும்
பரிசுகளையும்பாராட்டுக்களிையும்
கஇராஜகோபால், கந்தசுவாமி கோவிலடி,
06 சஇராஜேஸ்வர் பாரதிலேன்; சங்கரனை
புரட்சிக் கவிஞர் 07இதற்கு
15,
அதிபதி .jးရုံး၍ ဤ (திரும்பியுள்ளது
0.குறுக்கும்
உணவுப் பதார்த்தம் (திரும்பியுள்ள்து 3.இந்துக்
წვენეცენზენრჩეწწ. இதைத் தாங்கி ஆடுவர்
E TIL I J balikaists -
வேண்டிய முகவரி:
குறுக்கெழுத்தும்போட்டிஇ-ை48 lsrgpJaryoot,
இதற்குரிய விடையைக் கூப்பனில் நிரப்பி அஞ்சலட்டையில் ஒட்டி 1921க்கு முன்னர் எமக்குக் கிடைக்கும்படி அனுப்புங்கள். அற்ப்ப்
(குழம்பியுள்ளது
7 நிலவு என்ற பொருள்படும். 01.வறண்டகனிய 2otიტხის შთთ: (குழம்பியுள்ளது) SS 02.காட்டுமிருகெ நோய் 04,பழையகாலத்
臀 05,ിത്രൺഞ്ഞി
25.ցում 616մլրդ ஒன்றான ஆமை,
தள இ:ை-1773, கொழும்பு - த.பெ.இல, 1-167, யாழ்ப்பாணம்
தங்கள் சரியான முகவரியையும் காகக் கட்டளையை மாற்றக்கூடிய அண்மித்த தபாலகத்தின் பெயரையும் குறிப்பிடுக சரியான விடையை அனுப்புவோரில் முதல் அதிர்ஷ்டசாலிக்கு 30 ரூபா பரிசுண்டு அடுத்த பத்து அதிர்ஷ்டசாலிகளின் பெயர்கள் தினமுரசில் பிரசுரமாகும்.
βρπαδό ηθ- 24, 20 ήή
ტეტ-mêტეტეუჩtio.
குழம்பியுள்ளது 34. Gapajagip GT அறியும் இறுப்பு
குழம்பியுள்ளது
15. deisrų,
22:அசரீரி என்றும் (குழம்பியுள்ளது)
30.நன்றியுள்ள மி
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தவறுவது இயல்பு. தவறு செய்தால் அதை மறைக்காத துணிச்சலும் இரண்டாவது, அதை மேலதிகாரியிடம் வெளிப்படுத்த தயங்காதீர்கள்.
சின்னச் சின்னப்
எல்லாம் மேலதிகாரியிடம் கொண்டு போய்ப் புலம்பாதீர்கள். அது உங்களை
திறமையற்றவராய்ச் கிசுகிசு, கோள்
புறணி பேசுதல் இத்யாதிகளெல்லாம் அலுவலகத்தில் வேண்டாம்:
" அவ்வாறு செய்தால் உங்கள் மீதான நம்பிக்கை தகர்ந்துவிடும்.
தரம்-நேரம்-விலை. இந்த
25glű Gumila விடைகள்
ருந்து கீழ் ப் பிரதேசம்,
ான்று. (குழம்பியுள்ளது) து இசைக்கருவியொன்று
அவதாரங்களில் குழம்பியுள்ள்து)
பொருள்படும்.
நீகம் (திரும்பியுள்ளது:
േ ബണേ 99 LUGOL GIBasg Geulu (26609 வேலையை அட்சரசுத்தமாய் உயர்தரத்தில் செய்து முடிக்கவேண்டும் செய்வதைக் கொடுக்கப்பட்ட நேரத்தில் செய்து முடிக்கவேண்டும் செலவு அதிகம் ஆக
மல் அதைச் செய்து முடிக்க வேண்டும் இந்த மூன்று சங்கதிகளையும் மன. தில் கொண்டிருங்கள் இதுவே சர்வ
வலைகளுக்கும்ான உலகப் பொது விதி
வேலை சம்பளத்துக்கான்து எனும் மனநிலையிலிருந்து வெளியே வாருங்கள் வேலையும் வாழ்க்கையின் ஒரு அழகான
குதி எனும் சிந்தனையை மன. தில் கொண்டால் வேலை உங்களுக்கு சுமையற்ற பணியாதிவிடும்
எந்தக் கர்ண்ம் கொண்டும் அலுவலகத்திலுள்ள் ப்ேன் பேர் பென்சில் போன்றவற்றை விட்டுக்கு எடுத்துக் கொண்டு போகாதிகள் ெ விஷயத்தில் ಇಂದ್ಲಿ asso a G கட்டாதிரகள்:ந்ேமைக்கு உதாரனமாய் இருங்கள் உயர்வு தேடி வரும்
அலுவலகத்திலுள்ள எல்லா இட் திட்டங்களும் உங்களுக்குப் பிடிக்க வேண்டும்ென்றில்லை. ஆனால் நிச்சம் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்: இப்பிடிக்க முடியாது என தீர்க்கமாய்த் தோன்றினால் வேறு வேலை தேடுவது: மட்டுமே ஒரே வழி
அலுவலகத்தில் சக நண்பர்த்ஸ் JG5igOpubli so so Gurso 25 GÜ செய்யுங்கள் கடின உழைப்பு:இராம் முக்கியம் அதே நேரத்தில் உட்லுக்குத் தேவையான ஒய்வைக் கொடுக் மற்க்காதீர்கள் சரியான துர்க்கம் அளவான உடற்பயிற்சி இவை தாண்டித் தான் அலு கம் என்பதை மனதில் கொள்ளுங்கள் அலுவலகத்துக்குரிய மரியாதையையும் ண்ணியத்தையும் கொடுக்க எப்போதும் ற்ற்க்கதிர்கள் நல்ல நேர்த்தியான துய்மையான ஆடை அணிவது சரியான நேரத்துக்கு அலுவலகத்துக்கு செல்வது தேவையற்ற அரட்டைகளைத் தவிர்ப்பது இல்வில் நேரத்தில் சொந்த வேலைகள் செய்வதைத் தவிர்ப்பது
seasons plaging so ந்த பட்டியல் நீளும் இவை ஒரு of Tenofod og Leo 9. og ன்பதை மற்க்கவேண்டாம்
5 ടിബ ബിബ്
பிரச்சினைகளை
சித்தரிக்கும். மூட்டுதல்,
|ണiിയെ[i. சிலவகை போதை மருந்துகளும் எப்படி
also செல்கண் துண்டி விட்டு தற்காலி EITä. J9I 3. C. Loi I oli. கின்ற னவோ, அதையேதான் sa lill li செய்கிறதாம்
இப்படித்தான் கூறுகிறார்கள் இது குறித்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் இந்த செய்தியே ஒரு சிட்டிகை உப்பு சாப்பிட்டதைப் போல் இருக்கிறதா? "உயர் ரத்த அழுத்தம் அல்லது இதயக் கோளாறுகளுக்கு இலக்காகலாம் எனவே உப்பைக் குறைத்துக்கொள்ளுங்கள் என்ற டாக்டர்களின் அறிவுரைக்கும் செவி சாய்க்காது உப்பின் மீதுள்ள தலைக் குறைக்காமல் இருப்பவர்கள் ஏராளம்
உப்பு தொடர்பான இருவேறு விதமான ஆராய்ச்சிE அமெரிக்க முற்றும் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் குழு மேற்கொண்டது முதலில் சில எலிகளுக்கு குறைவாகவும், சிலவற்றுக்கு தி கமாகவும் உப்புச் செலுத்தப்பட்டு அவற்றின் முளை செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டன. மற்றொரு முறையில், சில எலிடுக்கு சில நாட்கள் வரை உப்பு எதுவும் கொடுக்காமல் விட்டுவிட்டு பின்னர் உப்பைக் கொடுத்து அவற்றின் முளைச் செயற்பாடுகளைக் கவனித்தனர்.
ஹெரோயின் கோகெய்ன் மற்றும் நிக்கொடின் போன்றவற்றுக்கு அடிமையானவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்குமோ அப்படித் தான் இருந்தன. உப்புக்காக ஏங்கிப்போன எலிகளின் செயல்பாடுகள் உப்பின் அளவு குறையும் நிலையில் முளையில் நியூரோன்களின் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த நிரோன் சேர்க்கைதான் உப்பு உடனடியாக தேவை என்ற உணர்வை அல்லது ஒருவித வேட்கைப் ஏற்படுத்துகிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்
உப்பு கெடுக்கப்பட்டு அது இரத்தத்துடன் கலப்பதற்கு முன்1ே எலிகளிடம் முன்பிருந்த அசாதாரண நிலை முற்றிலுமாக 1றிப்பேன்! என்ற சுவாரசியமான உண்ம்ை கண்டுபிடிக்கப்பட்டுள் மேலும், உப்பின் அளவைக் குறைந்தபோது எலிகளுக்கு 2 0i மிதே நாட்டம் குறைந்து போது
உப்பின் சுவை குறித்த தகவல்களும், அது தேவை என்கின்ற எண்ணமும் மூளையில் ஆழப் பதிவாகியிருப்பதனாலேயே நாம் உப்புப் பண்டங்களை விரும்பிக் கருப்பிடுகிறோம் என்று விஞ்டு: கூறுகின்றனர்.

Page 20
ஜாஸ்தி அடிச்சிட்டான்" என்றான்" ܝ ܲܢ
சீனு, 9. "எதுக்கு எதுக்கு?
"அவன் உனக்குச் செய்ததுக்குத் தண்டினை கொடுக்கத்தான்."
"நான் தண்டனை கொடுக்கச் சொன்னேனா?நான் என்ன சொண்னேன். அடிக்காதீங்கன்னுதானே. உங்களைப் போல கிராதகங்க இருப்பாங்களா? தன் மனதைப் புரிந்துகொள்ளாமல் ہے హై ரகு இரை மோட்டர் பைக்கிளிலிருந்து தொந்தரவுசெய்யாதீங்கம்மா. နှီးမြှို့ရွိေးမျိုး” டாக்டர் சத்தம் போடுவாரு. விலகுங்க." ബ്ബ് ) : outo
பல டாக்டர்கள் பரிவாரமாக வந்து காதலை எடுத்துக் கறியும் ரகுவம், சீனும் அவனைப் புடை சூழ்ந்துகொள்ள, ஒரு e: ümf ::: படிவத்தில் எழுதியதைப் பெரிய டாக்டர் ူ" န္တိမျိုးမျိုး နှီး விரை SS SGG YSSLSLSLSLSLS S S SSLLLLLLS அவர்களுக்குள் போட்டு அடித்துவிட்டுச் சென்றுவிட்டான்
- - ബ് ബബ്ബ
அகல்யா விலகி நின்றாள். அருகில் கரை வைத்தியசாலைக்கு எடுத்துச் சீனு தலை குனிந்து நின்றான். சென்று அங்கு அவன் ஆபத்தான நிலை
“சீனு, அவனை அடிச்சீங்களா? பில் இருப்பதை அறிந்து அகல்யாவைக்
"நான் இல்லை." - சட்டிரதிபாஷினி மேத்தாவின்
"ஏன் சீனு பொய் சொன்னாuப்? கிளினிக்குச் சென்று அகல்யாவை
அழைத்து வந்தான். அகல்யா
"ப்ரமோத்தும் உண்டா இதுல? late * ο Ε' ΕΤς της ή ப்ரமோத்தான்றிதரை விடுதிக்கு தர் 蠶 : அனுப்பினான்." is 55 assonsbesoobo, ora சுற்றிலும் சக்கரத் திரை பிழைத்து வந்ததும் அவளைத் அமைக்கப்பட்டு தனி அறை (Surfs திருமணம்செய்துகொள்வதாகவும் பண்ணினார்கள். ஒரு ஒட்சிசன் சிலிண்டரை ஆஜிசுவினான். உருட்டிக் கொண்டு வந்து நட்டுக் என்மேலதப்பு. உங்ககிட்ட கழற்றினார்கள். s சொல்லியிருக்கவே கூடாது."
பீப்.பீப். என்று அவ்வப்போது "எண்னைவிட்டுடம்மா. நான்தான் சொல்லிக்கொண்டிருந்தறிதரின் வைத்தியசாலைக்குக் கொண்டு வந்து மொனிட்டர பீ.ப் என்று ஒரு குரலில் சேர்த்தேன். இல்லைன்னா அங்கேயே ஒலிக்க, அகல்யாவுக்கு வயிற்றைக் செத்திருப்பான்." கலக்கியது. என்னவோ எல்லாம் பெரிய "இந்தாள் பேர் என்னங்க? ஊசி போட்டார்கள். அகல்யா மெளனமாக "Uதர் சேர்." 3. في அழுதுகொண்டிருந்தாள். "உறவுக்காரங்க வந்திருக்காங்களா!
சிலிண்டர் அவசரமாகத் திறக்கப்பட்டு அப்பா அம்மா..? அதன் ரியூப் கழன்றுகொண்டு மீண்டும் "ஏன் சேர், சீனு அகல்யாவைப் பார்க்க, அதை இணைப்பதற்கு முன் பிஸ் என்று “வந்திருக்கிறேன்" என்றாள். பெருமூச்சுவிட்டது. உயிர் பிரியும் சத்தம் "நீ யாரும்மா? Gust “மனைவி."
DERRIGUES
மென்ன்ம்யான Tதர்சினி ஐதயைத் இந்திப்பாடல்கள் ஒலித்துக் தொடக்கினாள். நீங்க.."என அவன் கொண்டிருக்க சீரான அந்தச் சால்ைபில்ேலக்ஸ்மி பேருந்து கம்பீரமாக,
சற்றுநளினமாகவே சுதர்சினி சொன்னபோது அவன் தயங்கினான்
வரும் தோழி:தீபி
estrajuð er 896a8estyrt
வரவில்ல்ைஅந்தப்
யோ.புரட்சி வள்ளுவர் பரம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாலியைக் காணோமே? "சும்மா இருடா" என்றான் சீனு, “ஐம்ஷொரிமிஸிஸ் ரீதர்.அவரை எங்கள்ால காப்பாத்தமுடியலை நிறைய இரத்தம் சேதம், என்ன் வயது அவருக்கு?
சீனு அவள்கைய்ைப் பிடிக்க, மூர்க்கத்தனமாக உதறினாள்.
பொலிஸ் வந்திருக்கிறாங்களா? விபத்துத்தானே இது?
“ஓம் சேர்" என்றான் ஒரு காவல் அதிகாரி
"இல்லை சேர் அந்த ஆளை மூணு பேர் அடிச்சே சாவடிச்சிருக்காங்க. அதான் உண்மை சேர்” என்றாள் அகல்யா தெளிவாக, தலையை முடிந்து கொண்டாள்.
"நீங்கள் பாத்தீங்களாம்மா." இதற்குள் ரீதர் முகம் மூடப்பட்டு படுக்கையிலிருந்து நகர்த்தினர்கள். அகல்யாவை நாடிய கை தொங்கிக்கொண்டிருந்தது.
"வாறிங்களாம்மா. கையெழுத்துப் போடணும்."
"செத்துட்டாங்களா..? "ஆச்சு." சீனு, "அவங்க அப்பா அம்மா வரணுங்க திருச்சிலயிருந்து அது வரைக்கும் மார்ச்சுவரியில வைச்சிருக்கணும்."
"உடலத்தை யார் பொறுப்பெடுக்கப்போறாங்க?
"அவங்கதாங்க."
மனைவிங்கிறீங்க." "அது வந்து வேற விசயமுங்க." "புரியுது” அகல்யா காற்றோட்டமாக இருந்த ஹோலில் வந்து கைப்பிடிச் சுவரில் சாய்ந்து மார்பைப் பொத்திக்கொண்டு மூச்சுத்திணற அழுதாள்.
ப்ரமோத்வேகமாக வந்து "என்ன அகல்யா. என்ன ஆச்சு? சீனு என்னடா ஆச்சு?
"எல்லாரும் சேர்ந்து முறிதரைக் சாவடிச்சிட்டீங்க."
“என்ன உணர்றே?நான் ரைலப்ரரியில
பங்கிற்கு சொன்னான்.
! Saltastrią நின்னுக்கிட்டு வ்ந்
நடிச்சேன். அதான் நீங்கநீ யாருண்ணு கேட்டுருவி
என்னோடலவ்வர்ணுநம்பி
\ வந்தாங்க இறங்கினாப்புறம்
தேர்வுக்குரிய இடம்
தெரியாத உங்களுக்கு உதவி பண்ணினதில சந்தோசம்
விேலைபார்க்கிறேன்."
таңғарf
நான் மட்டும். உங்களிைலவ் ܡ ܲ
பண்னவாபோறேன். எனக்குவேற வேலை இல்லையா? அவனும் தன்
"ஸொரி நான். பஸ்ஸில ,
ரெண்டுரவுடி பசங்க ஏதேதோ : கெட்டவார்த்தையிலளன்னைப்
இருந்து புத்தப்பிக்கத்தான் இந்த நாடகத்த
ங்களன்று உங்களைப் பேசலிாமநானே பேசினேன். அவங்களும்நீங்க
ஆதுக்குப் பிறகு எதுவும் பேசாம
எங்க போனாங்களோ தெரியல. ரொம்ப தாங்ஸ் நா. வர்றேன் எனச் சொல்லியபடி நேர்முகத்
நோக்கிச் செல்ல ஆட்டோவிற்குப் போகிறாள்
சுதர்சினி, யாகக்காட்
Hurren டியது. அவளை s. Gla. ঔu্য ಕಿ: பார்த்தபோது அதிர்ந்தான் யுவராஜ்
೧೫ மப் போl མ.ལོ་ "இவர்தாம்மா மாப்பிள்ளை" (3 சுதர்சினி శ్లోకి சுதர்சினியின் அப்பா அறிமுகம் Uఖ్య ಸ್ಖಾ செய்தார். அன்று பேருந்திலே வல்லு ஏதோ ஒரு சந்திப்பத்திற்காய்
இதோ:இந்த லிட்டிலி சைலிட் arrógenedøvg5stet 6Taši asajeritueOITAT
இதுரெம்ப பிரபல்யமான
உக்காந்து படிச்சுக்கொண்டு இருந்தேன். சீனு என்ன ஆச்சு?
ரகுபயகிட்ட நீரீதர்ை அனுப்பியிருந்த பாரு.அவனை வெளச்சேரிக்குப் பக்கத்தில கூட்டிக்கொண்டு போய் கொஞ்சம் அதி. கமாகவே அடிச்சிட்டான், பயல் ரொம்ப வீக் போல இருக்கு. பொசுக்குண்னு போயிட்டான்."
"அடப்பாவி நான் உங்களிட்ட என்ன சொன்னேன்?
"என்ன சொன்னே? லேசா தட்டி அனுப்புன்னுதானே சொன்னேன்."
"லோசன்னுதானேயடா சொண்னேன் UGUITsi..."
பாரு. என்னைப் போட்டுப்படுத்தாதே. ரகுவோட அகராதியில லேசாங்கிறதே இந்த ரேஞ்சுதான். ப்ரமோத் நீ ஏன் அவனை எங்ககிட்ட அனுப்பிச்ச?
போடா அதுக்கர்கஇப்படியா அடிக்கிறது?
"சத்தப்போடாதீங்க!" என்று அகல்யா கீச்சுக்கரலில் அலறினாள்.
எந்த மனிதாபிமானமும் இல்லாமல் இப்படி ஒருதனைப் போட்டு அடிச்சு சாவடிச்சிருக்கிறீங்களே. உங்களைக் கடவுள் தண்டிக்க மாட்டார்னு எண்ணமா?
ப்ரமோத் என்னை மன்னிச்சுக்கொள் அகல்யா, இதுக்கு மன்னிப்பே இல்லை. நான் பண்ணினது தப்பு. ஆனால் இந்த விடயம் இத்தனை விபரீதமாக வரும் என்று தெரிஞ்சிருந்தா."
"நீயே அவனை அடிச்சிருப்பியா? அதைத்தானே சொல்ல வர்றே?
அவள் அவளைச் சங்கடத்துடன் பார்த்து "ஐம் ஸொரி."
"ஸொரி ஒரு வார்த்தையால எல்லாப் பாவமும கரைஞ்சிடுமா? பாரு ப்ரமோத். என்ன ஆனாலும் சரிநாண் பொலிசுக்கு வாக்குமூலம் கொடுக்கப்போறேன். நீ, ரகு, சீனு முன்று பேரும் சேர்ந்து அவனை அடிச்சுக் கொன்றதாக எனக்குச் சந்தேகம் இருக்கிறதாக."
"குடு! ஆனா அதை உன்னால
பிக்கவே முடியாது." நிரு . இன்பம் தொடரும்
பிரைவேட் ஸ்கூல் நா ஒங்க ஹெல்ப்ப மறக்கமாட்டேன்.
வாரம் எனக்குத் திருமண நிஆதாரத்தந்திருமணத்துத் கட்டாயம9ங்களுக்கு Bareisgar; :கட்டாயம் வந்திருங்க்
உங்கநல்ல மனசுக்கு லைஃப் நல்லா இருக்கும்"
ஒகே நா வருவேன் அவன் மெல்லியதரய்சிரித்தான்.அவள் : சிரித்தபடியே:இட்டோவில ണ്ണൂഴ്ത്തി
s 来来水
நேரம் கிலை பத்துமணி சுதர்சிசினியின் வீடுகலகலப்பாக இருக்கிறது. இன்று சுதர்சினியைப் பெண் பார்க்கவருகிறார்க்ள் அவள் தன் அம்மா அப்பா பேச்தை மட்டுமே கேட்டுநீக்கும்பெண்வேர்கள் பூரரை காட்டுகிறார்களேஅவன்ை எந்த எதிர்ப்புமின்றி திருமணம் Gatosaar. Glasfelstebig சத்தியம் செய்து கொடுத்திருக்கிறாள்: மாப்பிள்ளை வீட்டாரின்கார் வந்து நின்றது. சுதர்சினியின் பெற்றோர்உறவினர்கள் அவர்களைச்சந்தோசமாக வரவேற்றுக்கொண்டு உள்ளே இருத்தின்ார்கள். சந்தோசமாக சிறிது statiquustiquusai uomuskasteD6Tuïteit அப்பா சொன்னார். "எங்க உங்கட பெண்ணை வரச்சொல்லுங்க பார்க்கலர்ம்" என்று கால்களில தவழ்ந்த கொலுசொலிகள் மெல்லியதாய் இசை கொருக்க அந்தக் கொடி மலர் அசைந்து வந்தது. காவியங்களில் வர்ணிக்கப்படுவதுபோன்ற ஏழி 6oirair SaoLulub, abailliafui,888 SteffEuffør uDnjLtd., SAMLEVADJ விரிந்த கூந்தலும்,இளம்பச்சை சேலையும் அவளை தேவதை
' .x',
காதலனாகப் பயன்படுத்தப்பட்ட
யுவராஜ் மாப்பிள்ளையாகத் தன்முன்னே நிற்பதைக் கண்ட சுதர்சினியின்மனசு வானவெளியில்
சிறகசைத்தது.
βρεπαύλ ή8-2 α, 20 7η

Page 21
} செய்த தவறுகளை
வாழ்த்து. அவைகள்,
sö Sególum LotGBoo
தெய்வங்களாக
சுவாமி விவேகானந்த
சிந்தியா உங்கள் பார்வையில் நல்லூர் கந்தன் உற்சவம் பற்றி
சதாசிவம் யாழ்ப்பான்ம் யாழ்ப்பானத்திற்கு வருகை தருவோர் எல்லோரும் இனமத வேறுபாடுகளுக்கு அப்பால்:நில்லுநர் கந்தன் ஆலயத்திற்கு முன்னால் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதால் தமது
ாழ்ப்பான பயணத்தை இறுதிப்படுத்தும் நடவடிக்கையாக நினைக்கின்றன்ர் நல்லுர்க்கந்தன் ஆலயத்தைப் பொறுத்தவரை அது இந்து சமயத்தின் வரலாற்றோடு (ကြီးfifü jးနှီကွိုရှီးဗါး கொன்டிருக்கவில்ை இ:ாழ்ப்பர்னத் இறுதி மன்னனான
நிகிலி மன்னனால் வழிபடப்பட்டது என்பதாலும் அந்த மன்னன் பெருஞ்செலவில் திருவிழாக்கள் நத்தப்பட்டதாகவும் இதை ஒரு வழக்கமாக இன்றுவர்ை பின்பற்றப்படுவதாகவும் அறிஞர்கள் இறுகின்றார்கள்
இ: இந்தியா இலங்கை தமிழர்கிய எமக்கு கிடைக்கப்போகின்ற கெளரவமான அரசி பல் தீவில் புலம்பெயர் தமிழர்களும் பங்கு
sing
எஸ்.வசந்தன்
տնօվ:Ճա: புலம்பெயர்ந்த நம்மவர்களில் பெரும்பான்மையானவர்கள் தனிநாட்டுக்கான தமது தார்மீக ஆதரவையே வழங்கிவந்தனர். இங்கு 鷺
நிறுத்த
இடத்தில் நிறத்தவும்
தாடர வேண்டி இடத்தில் தொடரவும்
○cm。 முடித்த்னமாக வழி நடத்தப்பட்டு அழிவுகள் ஏற்படக் காரணமாகியது
96.353 பொறுத்தவரை தனி நாடு என்றல்லாமல் வேறொன்றும் ஏற்புடையதல்ல
ஆகவே அவர்கள் தனிநாடு தவிர்ந்த வேறொன்றில் பங்காளிகளாவதும் உரிமை கொண்டாடுவதையும் துரோகமாகவே வரலாறு ugo Gթանալի,
உனக்கு வழிகாட்டும்
இருந்திருக்கின்றன.
22ηριό λό - 24, 20,77
கேட்டால்த பெரும்பால
நோய்கள் வாழ்நாள் அவர்களைப் பொறுத்த துன்ப வரை தமிழர்கள் பின் என்றொரு இனமும் கொ அவர்களுக்கென்ற ஒரு இதற் தீர்வும் முள்ளிவாய்க்காலில் பெரு புதைக்கப்பட்டுவிட்டது. பணக்க ஆகையால் கெளரவ- விதிவிலக் மான அரசியல் தீர்வு விடமுடியா கிடைக்கப்பெற்றால் அதில் வள்ளுவர் அவர்களுக்கு பங்கு பெறும் உரிமை இல்லை. மருதது என 29 மர்ம மனிதன் பற்றி றாா. முன6 சிந்தியாவின் பார்வையில்? உணவு சமி a.artarr, பின்பே 90] ஹட்டன். இனந்தெரியாத நபர்கள் காலக்கில் இலங்கையின் யைக் கெடுத்தார்கள் 蠶 மர்ம மனிதர்கள் அமைதியைக் கெடுக்கிறார்கள்.
பயங்கரவாதத்தை அழிக்க முடிந்த இலங்கை தேசத்தில் இனந்தெரியாதவர்களும்
மர்ம மனிதர்களும் நினைத்த மாத்திரத்தில் உருவாகிவிடக்கூடிய துரதிர்ஷ்டவசமான நிலைமையானது வெட்கப்படக்கூடிய ஒன்றுதான்.
> சிந்தியா! தமிழகத்தில் எதிர்க்கட்சியாக பதவியேற்றிருக்கும் விஜயகாந்த் ஆகவும் அடங்கி போவதாக தெரிகி றதே?
D-affar,
astrøð.
எதிர்க்கட்சியாக
இருப்பதும், எதிரிக்கட்சியாக இருப்பதும் இருவேறு அணுகுமுறைகளாகும். இதில் விஜயகாந்த் எதிர்க்கட்சியாக இருப்பதாகவே நினைக்கின்றேன். அவர் எதிரிக்கட்சியாகும்போது எதிர்பார்க்கும் பரபரப்புக்கு
பஞ்சம் இருக்காது.
x சிந்தியா பேஸ்புக்" மோகத்தில் இருப்பவர்களுக்கு உமது அபிப்பிராயம் என்ன?
as Slugrus, புத்தளம். தொழல்நுட்ப வளர்ச்சி என்ற வகையில் వ్లో பேஸ்புக்" தொடர்பு என்பது விமர்சனத்துக்கு வேண்டியது உரியதல்ல. ஆனால் ஆகவே அதனால் நன்மையை இழக்கும் டே விடவும், தீமையை மட்டுமல்ல ெ எதிர்கொள்கின்றவர்கள் அனைத்து அ தானத்தோடு இருக்க ஆபத்தானை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாயற் வாழ்வே
|ಙ್”
என்று ஒளவையார் கூறியுள்ளார். து எவ்வளவு tDנff60 லு நோய் 6.65 ான் தெரியும்,
T6 மனிதனை முழுவது ப்படுத்திப்
ன்றுவிடும். குப ம் பெரும் ாரர்கள் கூட காகி து. T @_矶6QQ具 *று கூறுகி OTT AD600L பொடடைந்த டுத்தவேளை அளவோடு ல் வேண்டும்.
வாத உணவு 55606 போதும்
35. 3 IL Jq
வில் ம் இன்பம் த்திருக்கும் ம அளவுக
ாகக் கண்ட
உணவுகளை
அவசியமாகும். நிதானம் ாது பேஸ்புக்" தாழில்நுட்பதின் ம்சங்களுமே வதான,
air aeraci
5 603 (iDJ J.
நோய்கள் தாக்கி அவனது வாழ்வைக் கெடுக்கும் என்றும் வள்ளுவர் கூ றார். இன்றைய மேலைத்தேய மருத்துவம் தந்த மருத்துவர்களும் கூறுகின்றனர்.
3FLDUL 5T605565IT6T6A)O offl # னாலும் சரி மனிதனது நல்வாழ்வைக் குறிக்கோளாகக் கொண்டு அவன் நோயற்ற வாழ்வு வாழ ண்டும் என்று விரும்பி அவனுக்கு அதற்கான ஆலோசனைகளைக் கூறுகின்றன. முக்கியமாக அவை உணவைப் பற்றியே கூறுகின்றன. இந்த
எப்படி உண்ணுதல் வேண்டும், என்னென்ன உணவு வகைகளை உண்ண வேண்டும், என்னென்ன வகை யான உணவுகளைத் தவிர்த்தல் வேண்டும் என்று ஆறுகின்றன. அத்துடன் உணவை
உண்ணாதுளற விரதம் அனுஷ்டிக்க வேண்டும் என்றும் அவ்வகையான விரதங்களை எவ்வாறு அனுஷ்டிக்க வேண்டும் என்றும் கூறுகின்றன.
மருத்துவரிட்ம் ஒருவர் ஒன்றால் அவர் முதலில்
கட்பது அவா உடன உணவுகளைப் அவர் உண்ணும் உணவுகளை அறிந்த பின் வைத்தியர் தன்மையை அறிந்த அந்நோய்க்குத் தவிர்க்க வேண்டிய உணவு வகைகளைப் பற்றிக் :" பின் உடற் பயிற்சி செய்தல் வேண்டும் என்று கூறி அப்பயிற்சி செய்யும் முறைகளையும்
அப்பயிற்சியால் உண்டாகும் நன்மைகளைப் பற்றியும் கூறுவார்.
பெரும்பாலான நோய்கள் உணவுப் பழக்கத்தாலும்,
X இந்திய கிரிக்கெட் aడి tor துடுப்பாட்ட வரிசை
இங்கிலாந்துமுன்
శీ, ம.செந்துர்ரன், நீர்கொழும்பு.
அதர போதிய வேலைகள்
இன்மையாலும் தான் வருகின்றன என்று
த் ஆராய்ச்சிகள்
கூறுகின்றன.
அதை எதிர்த்து யாரும் கூறுவ்தில்லை. ஆனால் திருமூலர் பல்லாயிரம் வருடங்களுக்கு முன் தான் எ - T - என்ற சைவசமய சாத்திர நூலில் இந்த மருத்துவ ஆராய்ச்சிகளையெல்லாம் மறுத்துரைக்கிறார்.
திருமந்திரம் ஒரு சைவ சமய சாத்திர நூலாக இருந்தாலும் யுேம் சமூகததைப பறறயும,
# கலை பற்றியும், பற்றியும், ஒழுக்கத்தைப் பற்றியும் கூறுவதோடு மனிதனுக்கு வரும்
நோய்களைப் பற்றிக்
கூறி அது ஏன் வருகிறது
என்றும் கூறி அதற்கான
மருந்து வகைகளையும்
s
சமய மருததுவ
நூல் என்று ஆராய்ச்சி யாளர்கள் கூறியுள்ளனர். ಬ್ಲೌ இன்றைய நவன மருததுவ முறை
S606 Le) ஆயிரம் 6 器 *திேன் Cupa D திவதற்கான வழிமுறைகளையும் கூறுகிறது. அப்படி கூறும்பாடல் இது *இருமலும் சோகையும் ஈளையும் வெப்புந் தருமஞ் செய்யாதவர் தம்பால தாகும் உருமிடி நாக முரோணி
கழலை தருமஞ்செய் வார்பக்கல் தாழகி லாவே"
*ANs.
புதிய வீரர்கள் பருவகாலத்தைப் போன்றவர்கள் வெற்றியில் பயணிக்கும் போது அசுர பலத்தோடு பயணிப்பார்கள் தோல்வி என்று வரும்போது துவண்டு போய் விடுவார்கள் இந்தத் தொடர்ச்சியின் ஒரு பகுதியாகவே தற்போதைய இந்திய அணியையும் பார்க்கின்றேன்.
அடுத்த பருவத்தில்
s goen AGB NTG
காத்திருக்கிறேன்.

Page 22
தேசிய ஆதி வாசிகள் தினமும் ஜனாதிபதி தலைமையில் வாகர்ைபில் 3002 அன்று இடம்பெற்றது ஆதி:இரசிகளின் தேவைய்ை நிறைவு ಸ್ಥಿ : தெய்ய அவர்களுக்கென ஒரு விஷ்ே இடம் ப்ெபர் சேவை நடத்திட்டது இ
ஒர் அமைச்சர்கள் அதிகாரிகள் முதலாளித்துல்:வர்க்கத்தினர் என் பில்வேறு தீர்பீன்ரும் அடிக்கடி ခါင္တန္ဓီ செய்யும் இடமாக வாகரை திகழ்கிறது.இந்இமற்றும் ஸ்நாடு:முதலீட்டாளர்களின் ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་X-Xვ — ჯ. ჯ. - 2 §န္တိတ္ထီf2;]
18 ஆம் பக்கத் தொடர்ச்சி
բաղի են
சிலவேளை இரவுகலாகவும் வளர்ச்சி பணிகள் இடம்றுெ
கின்றன க்ர் முந்நூறு வில்லி ருபா செலவில் கட்டி:முக்கிப் |ါးနှီါးjīမျိုးနှီးF__ားjrးနှီးန္ဟစ္ထိ ၂၂
ஜனாதிபதி மஹிந்த ராஜ்ஜ் ബ് வகரைத்குத் திறந்து ஒத்து ந்த்ளி: கை:த்திருந்த்ர்லிகள்: இந்திருந்தி:Trடித்திட்ஜ் பின்ன்ர்ஜ் திதி:விர்க்ஸ்: క్ష్ இந் :ெதிருக்கின்றார்
8 ஆம் விக்கத் తవ్లో
ஏகாதிபத்தியத்து
கலவரங்களின் இது: வர்த்தக நிறுவன்இேளுக்கு ຫຼິ இங்கிலந்துதலுத்த இதுதா:இன்ரித்துள்ளது
குடியேறி
*ği
இத்ஜ்லிருந்து:இநருவி ஜூாதமது உரிமிைலfகிக் கருதுகின்றனர்: முடித்த்லவர்க்கரக பிற்கவெளிநள்பீடுக்
ஆழ்நிலை காரணமாக
-- 鱗
ຫຼິ ፴፩ % வைக்கும் : சிறு வர்தீன் இர அந்த வேலைண்ஸ்ையும் ஏற்றுக் நின்ஜ்தனத்திரத்தி இல்கொள்கின்றனர்: ষ্ট্রেল, },
இர்ஜிஆந்ேதிற்க, இண்அேண்ண்மழ்க்கைளாவிய இங்திலந்தின் சிலுண்கீர்தின் பொருளாதார நெருக்கடி, ஒ பின்ன்ர்டுகளிலிருந்தும் :பிரிட்டினை வெகுவாகப் இங்கிலாந்தில்:குடியேறியவர்கள் பாதித்துள்ளது. அரசும், ಫ್ರೌಟ್ಲಿ'ನ್ತಿ . பெரும் ub
ప్రత్తి ಹೆಣ್ಣೇ (o/Luft ளாதார வளர்ச்சிக்காக
ட்டுமல்ல: இ
下 ஜிம்னூட்டின் நிலைமை மோசமாகவே இன்னமும் உள்ளது. உழைக்கும் மக்கள் இடமீது Ε தொடுக்கும் ஆர்சின் செயற்ானது: பொருண்ரீதரரச்சி
தீர்க்கப்படாமையைச் சுட்டிக் ...
காட்டுகின்றது:சில மாதங் ཏེ་ལས་ முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட
இவர்க்ல்விக்க்ளின் கீட்டணம்
ఘీ நிறுவனங்கரையும் குருத்ரதுண்பூழ் தீழ் இதுதாக்கின்றனர்:த் இதுதாஜ் தரத்ள்
குேதிக்:
பாதுகாக்கிறு எனது
#್ ;
நற்திற்ற்ை. இந்தே ஜ்ே ஆழ்ந்து தள்ளுகி
துந்திருந்துது ஜியர்நிறுவனங்கள்ைதாே
ஆயர்கல்விகற்கல்ாம் என்ற' ல்நிலையை தோற்றிவித்துள்ளது : கல்விக்கட்டணம் அதிகரிக்கிவிட்ட் ல் போது உழைக்கும் வர்க்கத்தைச்'
சேர்ந்த மற்ணவர்கள்,அரசின் ஃi ல்ே தொள்கையூைபன்திர்த்து கலகம்
ந்ேதுகாக்கின்ற்னர் நீங்கள் :இசய்தனர்.ஆனால் அதிகார : ருக்கியர்கள் இந்துள்ை ஆைத்திற்கு எதிரான ମୁଁ !!!!!ର୍ଯ୍ୟ கலவரத்திரர்கள்:நெருங்கஜ் ஐவர்களின் ஆந்தக் : 3 ஐ இது:ன்றுதேசியவாத க்ல்கத்குரல்கள்,வூெளி உலகத்தை இருத்தி:விர்த்ளில் ஈடிவில்லை. álið. Lí.
| ဒွါးလှီးနှံမှို့ဖြာ நாடுகளைக்:சந்திேரும்: இளர்ைத்த்வருவோன் தாந்ேத் வி:விர்த்
இஜ்கிலாந்துபூேரன்ற சில : jgfieು, : 1 உருவாக்குவது:
# . . . ସ୍ୱାଳ, ଓ}}
மட்டும் 滇 R :: : :-· நறா: இழுது வணிகர்கள் ஆடும் சேர்த்துவிடுகின்றன்ர்.'
இசய்வதறிந்து: இந்து இரசாங்கமேல்லே
கொண்டு நிற்க்ஜீதகித் இ8:ஜெட்டில்'
鄂 இமிழ்க்கண்கள்.ெ செலவினைக் குறுைப்பு கெர்ன்ஸ்டிக்கிப்பீட்டுள்ள்ன என்ற பெயரில் ம்ேத்திய லண்டனையும் : குலுகைகளைத் பெரிய வணிக நிறுவனங்களைம் குறைத்துருவூருகின்றதி துகாக்கும் இங்கிலாந்து పpg க்ரீவில்துறை இந்தப்ப்க்கம் எட்டியும் பார்ப்பதில்லை
என்று குறைப்படுகின்றனர் அங்குள்ள தமிழ் வணிகர்கள்: இத்iறு சிக்கிப்ரைப் போல துருக்கியரை திட்ாடுேத்தி இழிற்: போல அடியர்களை வைத்து:டலழ் ஒருவர் திற்றுக்கி ஆர்த்தகத்தைப் பாதுகாக்க முடியாதமுென்ெேபாறியில் இகுழந்தை இக்கட்டான நிலையில் சிக்கித் லாளிதாகவேலை @డ్ట్ தவிக்கிறது அங்குள்ள நம் தமிழ் செய்திருந்தரிலும், சமூகம் லண்டன் நகரத்தில் இங்போது
மட்டுமல்லாது இங்கிலாந்தின் பிற தெருக்கவூடும்விேலை நகரங்களிலும் வேலையற்ற 969 கிேைத்தரிலும் செய்ய மக்கள் பெருகி வருகின்றனர்
22 कeo,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இடம் ஈர்த்துள்ளது. நடை உ ைபாவனையில் பல
நேரடியாகவே வாகரைக்கு மாற்றங்கள் ஏற்பட்டு வருவதர்கவும் வந்து நாட்டின் வேறு பலரும் அபிப்பிராயப்படுகிறார்கள்
குதிகளிலுள்ள ஆடைத் இவையெல்லாம் ஒரு புறம்
தொழிற்சாலைகளுக்காகவும் நடந்தாலும் பாதிக்கபட்டுப் வேறு தொழில் வாய்ப்புக்கள் போயுள்ள மக்களின் வாழ்க்கையில்
ன்று குறியும் புவதிகள்ை இறும்லர்ச்சி வேண்டும்னன்பதே
ழ்ைத்துச் செல்லும் நிகழ்வுகளும் ங்குள்ள் மக்கிளின் ஏக்கு . இடம்பெறுகின்றன : லந்த எதிர்ர்:ள் இழும்பு மற்றும் நாட்டின் இதர ஸ்திகள்ை:ள்ளுர்:ஐக்கே
:குதிகளுக்குச் சென்று பன்டுத்தி:த்துபூஜைழ் பெற் நம்ம்ஸ்ாய்ப்புக்கின்த்த வேண்டும் அதன்மு கரைப் பகுதி இளைஞர் மூன்று திகழ்த் திலஜ் விதிகள் நக்ர் மோகத்தினால் பீட்டுக்களின்iழ்க்ை
:டுள்ளதாகவும் அவர்களது முன்னேற்றம்
வேண்டிய நிலை வித்திரத்தை
தவிர எல்லாவிதிமான தொழிலை
பும் துெமாறு:வேலையற்றேர்
நிரந்திக்கப் பட்லந்து என்று
கரண்ங்கிளைத்திர தீவித் தொன்க் நிறுத்தப் டுேகின்றது. இந்தி:ன்ம் *@క్ష్పక్ష్
இவ்வூறு வரமுவது:இன் ஆர்சின் கவல்ை:ாக இல் இதன்ஸ் இரத்மறைமுகம்ருதி தேரிவித்து வேலுவில்லா விட்டால் பிச்சை ஸ்டுத்தோ
வித்தியாகிழ்வதைத் கான்கின்றன்ர்இல்லாத Št ... : இருக்கலாம் இருக்கிறவனிடம் இருந்து: இரண்டதாக இருக்கல்ாம்: స్ట్రోస్క్రీడ్లే பிரித்தானிய இதிகார்
பத்ர்தம் இங்கே ல்ே த்திற்கு எதிரரின்' என்ன்வென்றால்:தமது எதிரி :ாரென்று:தெளிவற் திலகக்கர்கள் தம்மை போன்று இழக்கும் மக்களின் த்ெத்துகளுைம் கொள்ளையiழ்தும் சிறு வணிகர்கிஸ்தாக்த்டுவதும் சில இtங்களில்த்தரன்:ழைக்கு மக்களின் வீடுகளில்:திரு
இருக்கிறார்கள் அவர்களின்
ஏற்படுத்தி விடுகின்ற்து:
கலவ்ர்த்தால் பாதிக்கப்
ஏகாதிபத்திய வல்லரசு சிதறிப்: போகும் நிலைக்குத்
it,
.ஆN3 ைேனகளுக்கு பன்கிலி இல்லை
Äy. ;'"%.sھی بھی
லுே. வழக்குகள் தீர ア శొలితో jññññójණී
s
L L S S S L L E S CD DCCTLM CeSeTL LLLL LL L LLLLS SS eT LL tStS
பல மூலபாக : டைகே Fპ0რ6906555
TTTTeT LL TTke ATeS TttS C TTTTTTTT TTTTTT TS LL0000S S 0L0000 S
ο βράόό ηα 2 α, 2072)

Page 23
இந்தவyர் உங்கள் பலன்
18.03.2011 தொடக்கம் 24.03.2011 வரை மாந்த
இஜ் கிமும் ஜிஜ்ஜத்திலுத்து பரழிஜ்த்த:ேஇ
இஇrடு பழ்ைதிராளமா
திருந்:குடும்பத்தில் இந்தோஷ்
நீர்இந்: 限 இந்துகொண்டேயிருத்கும். ಟ್ವಿಟ್ತಿ குழப்படிஜிடலும் நற்கு ಟ್ರೆçಡಿದ್ಲಿ ಆಡ್ತಿ இத்துஇழி:தலகுரகள. கலைஞ கீர்கள் இலாபமீட்டுவர் அதிர்ஷ்ட்
இடு:தலாகவே புரளும்ூஜ்ாணி வாங்கும் தலம்:ற்றவர்களுக்கர் செல்விடும் சூழல் வரக்கீடும் மகிழ்ச்சியைத்ஐதரும்: வேன்ட்ஜ்டுக்கல், தவனம்ாக் இருக்கவும்.
id: #1 தந்தை வழில்:எதிர் ாகக் கிட்ைஜ்கும்
இந்ாகும் தி: இத்திவாங்கித்ற்கள் தி
ட்ைடுத்தந்தர்க் ಕ್ಲೀ್
ஸ்திரத்தில்ஜீத்சினைகள்
விழ்த்திற்டிேஐ.இ 2ழ்கள் :நீதிகொள்வி ம்ே: :நீர்கக்கத் நிறைவேறவுள்ளது:ங்க Grigoloji இந்திர்களிஜ்ந்
ல்விதம்ாகும்*ம்பு : ஒருத்துவச் சொல்ம்ஸ் வேலைகள்:த்தர்கல்
இழிந்தி:ஒத்த்ற் நிர் ஜித்துழித்தழ்ஜ்இரு
தன்ன்ம்பிக்கை தரிழந்ந்ேது பிறக்கும்:TSர்தள் కధlu
திர்ஷ்இேநீர்திங்கள்ஜ்
 
 

s ( ች நான் சொல்லுவதல்லாம் வியால்
பொலியைத் தவிர் வேறொன்றுமில்லை
யாழ்ப்பாண்த்தில பணக்காரக் கந்தன் என்ற சொல்லப்படுகின்ற நல்லூர்க் கந்த்ன்ர திருவிழா தொடங்கியிருக்குதுங்கோ. சும்மா சொல்லக் கூடாதுங்கோ அந்தக் கந்தபிரானுக்கு பணக்காரக் கந்தண்: என்று சொல்லுறது நூற்றுக்கு இருநூறு வீதம் பொருந்துமுங்கோ. இல்லையெண்டாப் பாருங்கோ ஊருலகமெல்லாம் சிதறிப்போயிருக்கிற எங்கட சனம் இலட்சம் இலட்சமாயச் செலவழிச்சு நல்லூர்த் திருவிழாவுக்கு வாறம் எண்டு சொல்லி வருவினமே. நல்லூர்க் கந்தன் வீதிவலம் வாறதைப் பார்க்கிறதுக்கு எல்லாரும் பிளைட் பிடிச்சு வருகினமெண்டால் நான் ஒரு பஸ் பிடிச்சுப் போகக் கூடாதே எண்ட ஒரு ஐடியா என்ர ಆಳ್ವ வந்ததுதான் தாமதம் பஸ்சில ஏறி வந்து சேந்திட்டனுங்கோ.
கோயிலுக்குப் போனாத்தான் தெரியுது எங்கொங்கிருந்தெல்லாம் எங்கட சனம் வாரிசுகளோட வந்திருக்கினமெண்டு கோயில் வளாகத்தை ஒரு தடவை சுத்திப் பார்த்தால் நாங்கள் எங்க நிற்கிறம் எண்டதே சில நேரங்களில சந்தேகமாகக் கிடக்குதுங்கே, ஒருபக்கத்தில பிரென்ஞ் உளறுது. ஒரு பக்கத்தில ೧೬ಕ್ತಿ கதறுது. இன்னொரு பக்கத்தில
இங்கிலிஸ் கல்புஷ் எண்டுது. இன்னொரு பக்கத்தால சகோதர மொழி தன்ர பாட்டுக்கு.
இவளத்துக்கும் இடையில எங்கட தேவாரத் திருவாச
கம் மேளக்கச்சேரி எண்டு சமஸ் கிருதமும் தமிழும் கம்பீரமாய் ஒலிச்சுக்கொண்டிருக்குது. இப்படிப் பல்சமுக ஒன்று கூடலாய் மாறியிருக்கிற எங்கட நல்லூர்க்கந்தன்ர ಜಿಲ್ಲ விழாவில சில தில்லு முள்ளுக்களும் சேட்டை களும் நடந்துகொண்டுதான் இருக்குதுங்கோ.
ஒருக்கா நல்லூர்க்கோயிலுக்குள்ள போய்ப் பார்த்தியள் எண்டு சொன்னால் பக்த கோடிகள் எல்லாம் முருகப்பெருமான்ர திருவருளை வேண்டி மெய்மறந்து போய்நிற்க, உள்ள நுழையிற குசும்புக் கேடிகள் எல்லாம் சந்தர்ப்பத்தைச் சாட்டாப் பயன்படுத்தி தங்கட இஸ்டத்துக்குப் புகுந்து விளையாடினமாமுங்கோ.
மின்சரத்துக்குக் க மர்மங்களைக் காண்ேகயின்
அடக்கி இருவதில் அற்புதங் கண்டு விப்பு: மிக மிக நெருக்கமாக ஒன்றாக உழைக்கலாயினர். டேவி ஐரோப்பிய நாடுகளில் உள்ள புகழ்பெற்ற நகரங்களுக்கு குஞான சம்பந்தமான தொடர் பிரசங்கங்களை கிளம்பினார். இணைபிரிய்ாத உதவியாளனாக பரடேயையும்
-ன அழைத்துச் - இாஜத்துச் செல்வது என்று இரும்பு வேலை செய்யும் கருமானின் மகனாகப் பிறந்து இலண்டனில் கண்ணுக்கு எட்டும் தூரம் வரையே பிரயாணப்பட்டு
- கதில் டி கத்தசாமி - ==
நிகழ்த்தக்
()
இந்த கீழ்த்தரமான் வேலையளைக் கண்டு சகிக்க முடியாமல் அங்கயொருத்தர் லவ்ஸ்பீக்கரும் கையுமா நிண்டு ஆம்பின்னரய்ளும் பொம்பிளையஞம் தனித்தனியா நில்லுங்கோ எண்டு தத்துற கத்து இருக்கிதே. இது பர்ருங்கோ மேளச்சத்தத்தையும் அரோகராக்களையும் தாண்டி சன்தின்ர காதுக்கையும் விளத்தான் செய்யுது. ஆனா அதையொருத்தரும் செசிமடுக்கிறதாகத் தெரியேல்லை. அதுக்கு இன்னுமொரு காரணமும் இருக்குதுங்கோ. அண்ணாச்சி தாய்மொழியில சொல்லுறதுகள் பல்மொழிச் சமுகம் கூடி நிற்கிற இடத்தில் எடுபடாது என்றதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேணுமுங்கோ.
சரி, கோயில் முடிஞ்சதெண்டு பார்த்தாள்.அந்தி சாய்ந்து உச்சி வெய்யில் கரைக்கு இறங்கினாக் கானும் வீதியில சுத்தி கொட்டிக்கிடக்கிற மணல் தரையில குவிஞ்சு குவிஞ்சு இருந்து சல்லாபம் அடிக்கினமுங்கோ. 'அதில காதல் பண்ணுற இளசுகள் எல்லை மீறிப் போற சமாச்சாரங்களும் நடக்குது. கொஞ்சம் தள்ளி கடைப்பக்கம் போனமெண்டு சொன்னால் கச்சாண் காரரும் ஐஸ்பழக் கடக்காரரும் அடியெடுத்து வைக்க விடுகினறில்லை. அதிலையுயும் இன்னொரு விஷேசம் என்னெண்டு சொன்னால் இந்தமுற்ை கடைபோட்டிருக்கிறவையளிலை அரைவாசிக்கும் மேல அரைகுறைத் ஆ. தமிழில தான் சனத்தைக் கூப்பிடடு வியாபாரம் செய்யினம்.
இப்பிடி நாட்டில் சமாதானம் வந்து ஒரு சுமுகச் சூழல் இருக்கிற நிலைமையில கந்தனின்ர திருவிழா கோலாகலழாய் நடந்துகொண்டிருக்குது:இந்தச் சூழலில காவ்ாலித்தனங்களும் யோராய் நடக்கு:துகள்ை கட்டுப்படுத்துக்ற்துக்கு:யாழ்ப்பரண்ச் சமுகத்துல பெரியாக்கள் எண்டு சொல்லிக்கொள்ளுறவையள் ஆக்கபூர்வமா ஒண்டும் செய்யோலை எண்டு சொன்னால் எங்கட யாழ்ப்பாணக் கலாச்சாரமும் பல்வகைக் கலாச்சாரங்கள் ஒன்று திரண்ட குட்டிச்சுவராகிப்போனதாகத்தான் எதிர்காலத்தில் இருக்கும்.
LIGib at GaoLLinggo agilang
36AGITALSir
ஆளர்ந்திருந்த
ருபத்து இரண்டு வயதான ஒரு ஒாலிபனுக்கு தலை சிறந்த விஞ்ஞான மேதையுடன் ஐரோப்பாவெங்கும் சுற்றுப் பிரயாணம் செய்யும் வாய்ப்புக் கிடைப்பதென்றால், sigil சாதாரணமானதா, வாலிபரான ஒமக்கேல் இப்பிரயாணத்தை ஒரு மகத்தான பாக்கியமாகக் கருதினார். பிரான்ஸ், இத்தாலி :ಞ್ಞ இப்பர் இவ்ர்கள் பிரயாணம் தாடர்ந்தது. ಫ್ಲಿ மாணவனும் ஐரோப்பிய பிரயாணச் 13:ܐܳ.. ܘ
':ದ್ಲಿà: 'U6-lJ6ösäosisältää தங்கள் :ಙ್ಗಣಿதில் டுபடலாயின்ார்கள் 42."

Page 24
Regt. as a
ஹம்பேர்க் நகரத்தின் அல்ஸ்ரர் ஏரியில் முழங்கால்க வெளியில் தெரியும் யில் குளிப்பதுபோல் இருக்கும் மிதக்கு கடற்கன்னி உருவம் ரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இச் சிலை ஜேர்மனியச் சிற்பிஒலிவர் வொஸ்சினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 3 அடி உயரமும் 98 அடி நீளமும் உடையது இதுதான் அடுத்த 20 நாட்களில் எல்லோரையு திரும்பிப்பார்க்க
உருவாக்கியதுடன்
ரைட்டானிக் கப்பன
கப்பலையும் அன்ைன பார்ப்பதற்கான பயணத்தின்ை செய்யவுள்ளனர். 36,000 அடிக்குக் கீழே செல் நோக்கில் வேஜின் ஒசியானி எனும் தனி இருக்கை கொண்ட நீர்மூழ்கியை பிரான்சன் கடந்த ஏப்ரலில்
செலுத்தியிருந்தார் விவைனிக்குச் சுற்றுலாப் ழ்கியின் துணிகளை அழைத்து பிரதான பதில் அங்கு செல்லவதாகக் கூறியுள்ள தடிப்பில் சிறப்புக் கண்ணாடி பிறன்கன் இது இத்த்ெ அமைக்கப் மனிதன் கண்டறியாத sia ரைட்டான் கடலடித் தளத்தின் மீதும் ജ-Lഖ திருப்பியுள்ளார். கூறுக் இவர், இயக்குநர் ஜேம்ஸ் இதேே கமரூனுடனும் சர்வதேச | - , , Â , ........Jါးနှီးမှ வலையமைப்பின் முன்னோ கிமீ ஆழ எரிக் ஈஸ்மிட் செல்வதற்கா
கடலடிக்குச்
தயாராகின்ற
Lq S T SCCSCST SS S S SS SSTT S S S CS T TTS S S S C SS SS ST SMS u T T T C —
 

LL Y0 L00L D 0 LLL 0 LLS
ഞഖഴ്ത്ത് ബങ്ങ് ( இருக்கப்போகின்றது. இந்த உருவச்சிலையானது உருக்கினாலும் பிளாஸ்ரிக்கினாலும் உருவாக்கப்பட்டுள்ளது. இது பாரம்பரிய கடற்கன்னியைப் போலத் தோற்றமளிக்கவில்லை. மீன்வால் இருப்பதற்குப் பதிலாக நீரிலிருந்து இதன் முழங்கால்களே வெளியே தெரியும்வண்ணம் உள்ளது. இந்தச் சிலை 10 நாட்களுக்கு மட்டுமே காட்சிக்கு
965 Ο
s
என்றழைக்கப்படும் இந்த விநோத மரம் தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்கக் | , , ... ဟီးရို့ဂျိန္တိ ။ கிலோமீற்றர் தொலைவில் உள்ள Pechaboor province என்ற இடத்தில் உள்ளது. இந்த மரத்தில் பெண் உருவத்தில் பூக்கள் விள றன. அதனால் தான் இந்த மரம் Nareepol எனப்படு Naree stórgomeð losoTU) மொழியில் பெண் என்றும், __ Pol என்றால் மரம் என்றும்
வாக்குகின்றார்.
பொருள் தருகிறது. இருப்பினும் இது ஒரு கிரப்பிக் வேலை என சிலர்
ாளர்கள்
கலத்தை கூறிவருவதும் குறிப்பிடத்தக்கது மூழ்கிய லயும் பிஸ்மார்க் SS S S S S S S S S S S S SS மையில் சென்று Bessnuifolóð 22. GODIL SISILJA னயும் ஏற்பாடு அதிசய தேங்காய்
இந்தியாவின் தமிழ்நாடு
மாநிலத்தில் சென்னை மாநகரத்தில் உள்ள
ინკებიტში:hrქვე ჩი
லும்
诰”
லத்
படும் என
D60
ாக்குபவர்கள்
ன்றனர்.
|ეეგუეფეთ
ஸ்கிமிக்கம் ஆலயத்தில் அற்புதம் ஒன்று இடம்பெற்று
மத்திற்குச் உள்ளது கோவிலில் தேங்காய் ஒன்று
மூவரைக் இரண்டாக தேங்காயின் உட்புறம்
செல்வதற்காகத் வழக்கத்திற்கு மாறான தோற்றத்தைக்
ர் என்பது தகவல் கொண்டிருந்தது.
இது இங்லிஷ்
சேர்ந்தது. இதன் கழுத்து 38 இன்ச் 36.282 பவுண்ட்ஸ்
இதன் வயது ES- 3. இதன்
தாயை விட
ன்னஸ் பதிவுகளின்படி இது 200 பவுண்ட்
ஸ்கின் மிகப் பெரிய நாய்
எடை அதிகம் தன் பெயர் ஹெர்குல்ஸ்
L0 S MMMS M MM M SM S CCCC MMMMMS M M M SDS S MMMCM MMMMS