கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ் ஓசை 2011.07.15

Page 1
இனப்பிரச்சினைக்கு அ தமிழ் மக்கள் நம்பிக்ை
நயினாதீவு நாகபூசணி அம்மன் தேர்த்திருவிழா நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இடம்பெற்றது. இதன்போது அம்மன் தேரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருட் In தருவதை படத்தில் காணலாம். (நெடுந்தீவு நிருபர்
529 குடும்பங்களே புதுப்பொலிவுடன் -முகாம்களில் எஞ்சியுள்ளடைகங்கிலியன் வருகிறான்
வண்ணார்பண்னை
யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி மன்னன் சங்கிலியனின் உருவச் சிலையை புதுப்பொலிவுடன் உருவாக்
வவுனியா நலன்புரி முகாம்களில் எஞ்சி யுள்ள அகதி மக்களை இன்னும் இரண்டு மாத காலத்தில் மீள்குடியேற்றிவிட முடி யும் என்று அரசாங்கம் நம்புகின்றது. இவ் வருட இறுதிக்குள்
குவதற்காக பழைய சிலை
(6ஆம் பக்கம் பார்க்க)
(6ஆம் பக்கம் பார்க்க)
விஜயருந்திரன்ஸ் பட்டாை விழாவை அனை
No.433, Galle Road, Colombo
www.jeyed
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ang Sgt.
ബ:15,00
ரசியல் தீர்வு இன்றேல்
க இழந்துவிடுவார்கள்
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும். அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
டன் பேச்சு நடத்தி இணக்கப்பாட்டுக்கு வரும் பட்சத்தில் அதற்கு முழுமையான ஆதரவை ஐக்கிய தேசிய கட்சி வழங்கும். அரசியல் தீர்வை விரைவாக
(6ஆம் பக்கம் பார்க்க)
GuststroTrusts) set.
தமிழர் பிரதேசமான யாழ்ப்பாணத்தில் தமிழ்ச் சகோதரர்களே குற்றச்செயல்க ளில் ஈடுபடுகிறார்கள். இதனைத்தடுப்ப
யாழ்ப்பாணத்தில் தமிழ்ச் சகோதரர்களே குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்
யாழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்
தற்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை என யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவில் பத்மதேவ தெரி 6ਨੂੰਲਰ
(6ஆம் பக்கம் பார்க்க)
சண்டிலிப்பாயில் வீடற்றவர்களின் விபரம் இராணுவத்தால் சேகரிப்பு
LomecofjLai Lumui, சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரி விற்குட்பட்ட பகுதிகளிலுள்ள வீடற்ற வறிய குடும்பங்களின் விபரங்கள் இரா
aLI五m動lóm If乳fI நியமனத்திற்கும் மக்கும் தொடர்பில்லை
ணுவத்தினரால் திரட்டப்பட்டு வருவதா கத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி பிரதேச செயலர் பிரிவுக்குட்
பட்-பகுதிகளில் 8ஆம் பக்கம் பார்க்க
வடக்கு மாகாண கல்வி நிர்வாகம் தெரிவிப்பு
அச்சுவேலி, வடக்கு மாகாண நுண்கலைப் பட்ட தாரி ஆசிரியர் நியமனம் தொடர்பான பட் டியல் மத்திய கல்வி அமைச்சிலிருந்து
வடக்கு மாகாணக் கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பாக கூறப்படும் புகார்க ளுக்கு வடக்கு மாகாண கல்வி
(6ஆம் பக்கம் பார்க்க)
பகளால் உங்கள் திருமண
நீகரித்திடுங்கள்
6. 盟°11452B435
handranscom

Page 2
. . . . .
O2
ܚܘܼ . بیلجئیم 7ܓAܨ717, ܢ ܐ 4ܧ
யாழ்ப்பாணத்தை ஆண்ட இறுதி தமிழ் மன்னனான சங்கிலியன் சிலை யாழ். மாநகர சபை
| unraÃ) இடித்து அகற்றப்பட்டுள்ளதை படத்தில் காணலாம். உயிரோட்டமுள்ள புதிய சிலையாக
அது மீண்டும் அமைக்கப்படவுள்ளது
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கை கள் தொடர்பிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பிலும் அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அலுவலர் ஜோன் எம்.டிஸ்ரார் நேற்று முன்தினம் நேரில் வந்து ஆராய் ந்தார்.
யாழ்.மாவட்டத்துக்கு விஜயம் செய்த அவர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடினார்.
யாழ்.செயலகத்துக்கு விஜயம் செய்து அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், உதவித் தேர்தல் ஆணையாளர் ஆசுகரு ணாநிதி ஆகியோரைச் சந்தித்துக் கலந்து ரையாடினார்.
இதன்போது எதிர்வரும் 23 ஆம் திகதி
TT LTT T S T S S LL LLL LLLLtttL LTTT அரசியல் நிலைவரம் குறித்து ஆராய்வு
இடம்பெறவுள்ள தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள் ளது. தேர்தல் நடவடிக்கைகள் எந்தளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன? வாக்காளர் இடாப்பு மக்கள் பார்வைக்கு வைக்கப்ப ட்டதா? எத்தனை பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்? என்பன தொடர் பான விவரங்களையும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் பெற்றுக் கொண்டுள்ளனர்.
மேலும் வேட்பாளர்கள் மீதான தாக்கு தல்கள், அச்சுறுத்தல்கள் தொடர்பாகவும் அதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாது காப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் அரச அதிபரிடம் கேட்டறிந்து கொண்டு sitetson.
தீவக பகுதியில் தேர்தல் பிரசாரத் திணைக்கள அதிகாரிகளிடம் கூ
யாழ் தீவகப் பகுதிக்கு உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரப் பணிக்கு தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்ல முடியாதிருப்பதுடன் தீவகத்திலுள்ள தமது வேட்பாளர்களும் யாழ் நகருக்கு வரமுடியாதுள்ளதாக பாராளுமன்ற உறுப் பினர் மாவை சேனாதிராசா தெரிவித்து sitetrit.
யாழ் மாவட்ட செயலகத்தில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான கலந்துரையாடல் யாழ். அரசாங்க அதிப ரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரு மான திருமதி இமெல்டா சுகுமார் தலை மையில் பிரதி தேர்தல் ஆணையாளர் எம்.எம். மொஹமட் யாழ் உதவித் தேர் தல் ஆணையாளர் ஆ.வி. கருணாநிதி முன்னிலையில் நடைபெற்றது. இந்த சந் திப்பின்போதே மாவை சேனாதிராசா எம். பி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவி க்கையில், நீதியானதும் நியாயமானதும் சுதந்திரமானதுமான தேர்தலே நடைபெற வேண்டும். ஆனால் வடபகுதியில் தமி
MM q q AA S SSS SMMS S S SMSSSSSSS S S S S S
ழ்த் தேசியக் கூட்டமைப்பின் இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு எதி ராக தொடர்ந்தும் அச்சுறுத்தல் மற்றும் வன்முறை சம்பவங்களே இடம்பெற்று வருகின்றன. பொலிஸாருக்கும் தேர்தல் வன்முறை முறைப்பாட்டு மையத்திற்கும் முறைப்பாடுகள் அனுப்பப்படுகின்றன. ஆனால் அது தொடர்பில் எந்த நடவடிக் கையும் முன்னெடுக்கப்படுவதாக தெரிய ബീബ്.
தேர்தலில் வல்வெட்டித்துறை, தீவகப் பகுதிகள் மிகவும் வன்முறை நிறைந் ததாகவே உள்ளன. தீவகத்தில் நாம் பிரசா ரப் பணிகளுக்காக செல்ல முடியாத நிலையில் இருக்கிறோம். எமது வேட்பா ளர்கள் பிரசாரம் செய்வதற்கும் தடையே ற்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களது வீடுகளுக்குச் செல்லவும் பொதுமக்க ளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. எமது பிரசார செயற்பாடுகளுக்கு பொலிஸார் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தரவேண்டும் எனத் தெரிவித்தார். இங்கு கருத்துத் தெரிவித்த வல்வெட்டி
 
 
 
 
 

சனல்- 4. தொலைக்காட்சிக்கு பிழையான தகவல்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜையான இலங்கைத் தமிழரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன் றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 30 ஆம் திகதி கண்டியில்
வைத்துகைது செய்யப்பட்ட கந்தவனம் ஜெகதீஸ்வரன் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்ட
சனல் விவகாரம் பிரித்தானிய தமிழருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
யாழ் ஓசை
போதே அவரை தொடர்ந்தும் தடுத்து
ഞഖgg shargest செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
சனல் - 4 தொலைக்காட்சியினால்
வெளியிடப்பட்ட காணொளியில் இராணு வத்தினரால் மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சாட் டப்பட்டுள்ளது. இருப்பினும் அதனை இலங்கை அரசாங்கம் நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜே.வி.பி.தலைவர் மோமவன்ச கிளிநொச்சிக்கு இன்று விஜயம்
(கிளிநொச்சி நிருபர்) ஜே.வி.பி. தலைவர் சோமவங்ச கிளி நொச்சிக்கு இன்று 15 ஆம் திகதி வருகை தருகிறார். தமது கட்சியின் உள்ளூராட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் முக மாக இவரின் வருகை உள்ளதாக தெரி விக்கப்படுகிறது. இதன்போது கட்சியின் ஏனைய பிரமுகர்களும் கிளிநொச்சிக்கு வருகை தரவுள்ளனர்.
ஜே.வி.பி உள்ளூராட்சி தேர்தல் பிரசா ரத்தை நேற்று முன்தினம் 13 ஆம் திகதி நடைபவனியாக கிளிநொச்சியில் மேற் கொண்டது.
இதன்போது ஜே.வி.பி. பிரமுகரும் முன்னாள் எம்பியுமான சந்திரசேகரன் கலந்து கொண்டார் கரைச்சி பிரதேச சபையின் ஜே.வி.பி. முதன்மை வேட் பாளர் இராஜேந்திரன் உட்பட ஏனைய வேட்பாளர்கள் சகிதம் இப்பிரசார முன் னெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
முன்னாள் எம்.பி. சந்திரசேகரன் ஆதர வாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது
கிளிநொச்சி மாவட்டமும் மக்களும்
திற்கு இடையூறு
ட்டமைப்பு புகார்
த்துறை வேட்பாளரும் முன்னாள் பாராளு மன்ற உறுப்பினருமான சிவாஜிலிங்கம், இந்தத் தேர்தல் நீதியாக நடத்தப்படும் என்றே நாம் தேர்தலில் போட்டியிடுகின் றோம். ஆனால் இங்கு வன்முறை கட்டவி ழ்த்து விடப்பட்டுள்ளது.
எனது வீட்டிற்கு 9 ஆம் திகதி அதி காலை 3 மணிக்கு கற்களாலும் கழிவுகளா லும் எறிந்துள்ளார்கள். இது தொடர்பில் பொலிஸாருக்கு உடனடியாக அறிவித் தேன். அப்பகுதி பொலிஸ் அத்தியட்சர் அரை மணித்தியாலத்தில் சம்பவ இடத் திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறும் தெரிவித்தார். ஆனால் எனது வீட்டிலிருந்து 200 மீற்றர் தூரத்தில் இராணுவ முகாம், பொலிஸ் நிலையம் ஆகியன இருக்கின்றன. அவ்வாறானால் அந்த நேரத்தில் வாகனத்தில் வந்தவர் களை பொலிஸாரோ இராணுவத்தினரோ மறித்து விசாரணை செய்யாதது ஏன்? என் றும் அவர் கேள்வியெழுப்பினார்.
-
. 1
ஜே.வி.பி. க்கு புதியதொன்றல்ல. இங் குள்ள மக்களின் பிரச்சினைகளுக்காக அன்றும் இன்றும் ஜே.வி.பி. குரல் கொ டுத்து வந்துள்ளது. தமிழ் மக்களது பிரச்சி னைகளுக்குத் தீர்வு காணப்படவேண் டும் அதனை இன்றைய அரசு வழங்கும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை.
எமது கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் அடக்குமுறைகளை எடுத்தெறியவும் தமிழ் மக்களது எதிர்கால நல் வாழ்விற் கும் பலம் சேர்ப்பதாக அமையும் என்றார்.
Japa, AIITJATISTIJ Javalarj5TË 8 II Tjili||ITGMOTjjjá Galafífa
(யாழ். மத்தி நிருபர்)
வட மாகாணத்தில் கன்னி முயற்சியாக ஆரம்பிக்கப்பட்ட சமூக, பொருளாதார மூலவளத் திரட்டு (Social Economic Profile) நேற்று முன்தினம் வெளியிட்டு வைக்கப்பட்டது.
வடக்கு மாகாண திட்டமிடல் பிரதி பிரதம செயலாளர் ஆர். உமாகாந்தன் தலைமையில் யாழ் நூலக கேட்போர் கூடத்தில் மேற்படி நிகழ்வு இடம்பெற் D5.
மூலவளத் திரட்டு தயாரிப்பில் ஈடு பட்ட வலி, மேற்கு பிரதேச சபை, வேலணை பிரதேச சபை, பருத்தித் துறை பிரதேச சபை திட்டமிடல் குழு அதிகாரிகள் ஆகியோர் இணைந்து மூல வளத் திரட்டு நூலை வடக்குமாகாண பிரதம செயலாளர் ஆ. சிவசுவாமியிடம் வைபவ ரீதியாக வழங்கினர்.
வடக்கு மாகாணத்தில் மூலவளத் திரட்டு முயற்சி ஆரம்பிப்பதற்கும் அத னை நடைமுறைப்படுத்தி வெற்றி கொள்வதற்கும் பூரண தளகர்த்தாவாக இருந்த வடக்குமாகாண ஆளுநரின் செயலாளர் சி. ரங்கராஜன் ஒருங்கி ணைந்த உள்ளூர் அபிவிருத்தி திட்டமி டலில் உள்ளூராட்சி திட்டமிடலில் மறு சீரமைப்பு தொடர்பான வரையறையை விரிவாக விளக்கினார்.
மூலவளத் திரட்டு தொடர்பான விரி வான அறிக்கையை ஜிஐசற் இன் சிரேஷ்ட ஆலோசகர் வோட்டர் கெலர் விளக்கினார். வடக்கு மாகாண பிரதமசெ யலாளர் ஆ சிவசுவாமி மூலவளத் திரட் டின் ஆரம்பம் மற்றும் அதன் ஊடாக எதிர்காலத்தில் மக்கள் அடையும் நன் மைகள் பற்றி விரிவுரையாற்றினார்.

Page 3
யாழ் ஓசை
1.
துவிச்சக்கர வண்டியில் பயணித்து தேர்தல் பிரசாரம் செய்யும் அமைச்சர்
வடமராட்சி, உள்ளூராட்சித் தேர்தல் பிரசார நடவ டிக்கைகளை துவிச்சக்கர வண்டியில் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சகிதம் மேற்கொண்டுவரும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் இரண்டாவது நாளாகவும் கர வெட்டிப் பிரதேசப்பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சென்று தேர்தல் பிரசாரங் களை மேற்கொண்டார்.
அன்றையதினம் மாலை 4 மணியள வில் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிர தான வீதியில் நெல்லியடியிலுள்ள மகேஸ்வரி நிதியத்திலிருந்து ஆரம்பித்த துவிச்சக்கர வண்டிப்பயணத் தேர்தல் பிர சாரம் நெல்லியடி பஸ் நிலையம், மத்திய மகா வித்தியாலயம், வதிரிச் சந்தி ஊடாக தேவரையாளி, மாலி சந்தி, இடக்காடு,
அரசடிச் சந்தி, கரவெட்டி பிரதேச வைத்தி யசாலையை அடைந்து அங்கிருந்து இரா ஜகிராமம் ஊடாக கலட்டி வழியாக நாவ லர் மடத்தைச் சென்றடைந்து மீண்டும் மகேஸ்வரி நிதியத்தை வந்தடைந் ததுடன் முடிவுற்றது.
இத்தேர்தல் பிரசார பயணத்தின்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழி நெடுகிலும் மக்களைச் சந்தித்து உரையா டினார். தேவரையாளி நரசிங்க வைரவர் ஆலயத்தில் அமைச்சர் வழிபாடுகளை மேற்கொண்டதுடன் கரவெட்டி இராஜகி ராமத்தில் ஒன்று திரண்ட மக்கள் மத்தி யில் அமைச்சர் உரையாற்றினார்.
இதேபோன்று துவிச்சக்கர வண்டியில் அமைச்சர் சென்று மேற்கொண்ட தேர்தல் பிரசாரம் முதன் முதலாக தென்மராட்சி யில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நயினையில் கயிலைக் காட்சியுடன் கூடிய
திருக்குள திருமாடம் திறந்து வைப்பு
(வட்டுக்கோட்டை நிருபர்)
நயினாதீவு பூரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் கயிலைக் காட்சியுடன் கூடிய சிற்பக் கலை வடிவங்கள் பொருத்திய திருக்குள திருமாடம் கடந்த வியாழக்கி ழமை 7ஆம் திருவிழா அன்று திறந்து
606) assuuLL-gs.
தென்னிந்திய சிற்பக் கலைஞர் புரு ஷோத்தமனால் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கயிலைக் காட்சியில் இராவணன் பத் துத் தலையுடன் காணப்படும் காட்சியும் அவனது தலைமேல் அம்பிகை சிவலிங் கத்தைப் பூசிக்கும் காட்சியும் தத்ரூபமாக அமைந்துள்ளது.
...:
கைதடி, முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் வறிய குடும்பங்களுக்கு தற்செயல் நிவாரணக் கொடுப்பனவு
அண்மையில் வழங்கப்பட்டுள்ளது.
வடமாகாண சமூக சேவைகள் திணைக் களம் இந் நிதியை இதற்கென அனுப்பி
7ஆம் திருவிழாவில் வழமையாக கைலாய வாகனத்தில் அம்பாள் வீதிஉலா வரும் காட்சி இடம்பெற்று வந்தது. கடந்த வியாழக்கிழமை மின்சார தீபங்களால்
அலங்கரிக்கப்பட்ட சிற்பக் கலை வடிவங் களின் ஊடே நீர் வீழ்ச்சி போல நீர் அருவி பாய கயிலைக் காட்சி அற்புதமாக அமைந் திருந்தது. நயினாதீவு நாகபூஷணி அம் மன் ஆலய அறங்காவலர் சபையினரால் நிர்மாணிக்கப்பட்ட இவ் அற்புத அலங் கார கயிலைக்காட்சியினை பெருந்தொ கையான அடியார்கள் கண்டு பரவசம டைந்தனர்.
வைத்துள்ளது. -
கடும் மழை, கடுங்காற்று, தீ விபத்து ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங் களுக்கே இந்நிதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிதியின் மூலம் அவர்கள் தமது வீடு களை திருத்திக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கைதடியில் ரெலிக்கொம் நிறுவனத்தினால் அதி நவீன மெகா லைன் வேலைகள் ஆரம்பம்
கைதடி பூரீலங்கா ரெலிக்கொம் அதி நவீன மெகா லைன் சேவைகளைக் கைதடிப் பிர தேசத்தில் வழங்குவதற்குரிய வேலைக ளை ஆரம்பித்துள்ளது. இதற்குரிய தொ லைபேசித் தூண்களை நடுவதற்குரிய
பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள் ளது. இதன் மூலம் இணைய, தொலைக் காட்சி அலைவரிசைகளுடன் கூடியதான இணைப்புக்களை பொது மக்களும் நிறு வனங்களும் பெற்றுக்கொள்ள முடியு மென உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு
(JugpšJESTIGIOANğSöğJSm so g5Soffíu TGIsiässĩ
கைதடி,
வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு முகாமைத்துவ உதவி யாளர்கள் இருவர் புதிதாக நியமிக்கப் பட்டு கடமையைப் பொறுப்பேற்றுள்ள
6.T.
செல்வி. பூங்கோதை தங்கராசா, திரும தி சுகந்தி திருக்குமரன் ஆகியோரே இவ் வாறு கடமையைப் பொறுப்பேற்றுள்ள
வர்களாவர்.
 
 
 

5.07.2011
ܒ-–
வடக்கு
リラーたhl
குப்பைகள், கழிவுகள் கொட்டப்படுவதால் பல்கலை மாணவர்களுக்கு அசெளகரியம்
தெல்லிப்பழை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆனந்த குமாரசாமி பெண்கள் விடுதிக்கு அண் மித்த பகுதியில் இனம் தெரியாத நபர்கள் குப்பை கூளங்களையும் கழிவுகளையும் கொட்டுவதனால் அவ்வீதியினூடாக போக்குவரத்தினை மேற்கொள்ளும் பொது மக்கள் பலத்த அசெளகரியங்க ளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
பல்கலைக்கழக பெண்கள் விடுதியை அண்டிய பகுதியின் வீதி ஓரத்தில் குப் பைகளைக் கொட்டுவதனால் துர்நாற்றம் வீசுவதுடன் போக்குவரத்தினை மேற் கொள்ள முடியாத இடர்பாடு நிலையும் ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாண வர்களும் பொது மக்களும் தெரிவிக்கின் றனர்.
இப்பாதையை பொது மக்களும் பல்க லைக்கழக மாணவர்களும் அதிகமாகப்ப யன்படுத்தி வருகின்றனர். அத்துடன் விடுதிக்கு அண்மையில் குப்பை கூளங்
கோப்பாய், பல்கலைக்கழகத்தின் கலைப்பிரிவு மற்றும் நுண்கலைத் துறை
யாழ்ப்பாணப்
மாணவர்களுக்கான முதலாம் அரையாண் டுப் பரீட்சைகள் 25 ஆம் திகதி திங்கட் கிழமை முதல் ஆரம்பமாகி நடைபெற வுள்ளன. இதில் 1 ஆம் மற்றும் இறுதி வரு
கலை, நுண்கலைத்துறை மாணவர்களுக்கான பரிட்சை
கள் கொட்டப்பட்டுள்ளதால் டெங்கு போன்ற சுகாதார சீர்கேட்டினால் தொற்று ஏற்பட்டு நோய்கள் பீடிக்கப்படும் அச்சநி லையுள்ளதாக மாணவர்கள் கவலை தெரி வித்துள்ளனர்.
எனவே யாழ்ப்பாணம் மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட இப்பிரதேசத்தில் குப்பை கூளங்களைக் கொட்டுவதை மாந கர சபையினர் தடை செய்யவேண்டு மென வினயமாக வேண்டி நிற்கின்றனர். பல்வேறு நலத்திட்டங்களை மேற் கொண்டு வருகின்ற யாழ்ப்பாணம் மாந கர சபையானது இவ்விடயத்தில் கவனத் தைச் செலுத்திப் பாதிக்கப்படுகின்ற மண வர்களினதும் பொது மக்களினதும் இடர் பாட்டினை களைய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சாத்தியமான செயற் மேற் கொள்ளவேண்டுமெனவும் வினயமாக மாணவர்களும் பொது மக்களும் வேண்டி நிற்கின்றனர்.
பாட்டினை மாநகர சபையினர்
ட மாணவர்களுக்கே எதிர்வரும்25 ஆம் திகதி பரீட்சை நடைபெறவுள்ளது.
ஏனைய வருட மாணவர்களுக்கான பரீட்சைகள் பின்னர் நடைபெறும் எனவும் மேலதிக தகவல்களை கலைப்பீடாதிபதி அலுவலகத்தில் பார்வையிடமுடியும் என வும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
உருவில் ஆர்க் விதிபுனரமைப்பு
தெல்லிப்பழை, வலி,தெற்குப் பிரதேச சபையின் எல் லைக்குட்பட்ட உடுவில் ஆர்க் வீதி புனர மைப்புச் செய்யப்பட்டுள்ளது.
இவ்வீதியானது சேதமடைந்து காணப் பட்டமையால் போக்குவரத்தினை மேற் கொள்வதில் பொது மக்கள் பலத்த சிரமத் தினை எதிர்கொண்டிருந்தனர்.
இவ்வீதியானது அண்மையில் வலி.
தெற்கு பிரதேச சபையினரால் புனரமைப் புச் செய்யப்பட்டு வீதியானது சீராக்கப்பட் டுள்ளது. இதன் காரணமாக போக்குவ ரத்து இலகுபடுத்தப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வீதியைப் புனரமைப்புச் செய்து மக் கள் பாவனைக்கு இலகுபடுத்திய பிரதேச சபையினருக்குழுக்கள் நன்றியைத் தெரி
نهه ۰"، "ه" و "هه "ه ماهروهای خامه

Page 4
வடக்கில் நீதியான தேர்தலை உறுதி செய்வது அவசியம்
வடக்கில் உள்ளூராட்சிமன்ற தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சூடுபிடிக்க ஆர ம்பித்துள்ள போதிலும் வன்முறைச் சம் பவங்களும் விரும்பத்தகாத அசம்பாவித ங்களும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை சுதந்திரமான மற்றும் நீதி யான தேர்தலை எதிர்பார்ப்பவர்கள் மத்தி யில் கவலையையும் விசனத்தையும் ஏற் படுத்தியுள்ளது.
உள்ளூராட்சிமன்ற தேர்தலை மிகவும் அமைதியாகவும் சுதந்திரமான முறையி லும் நடத்தி முடிப்பதற்கு தேர்தல் திணைக்களம் பல நடவடிக்கைகளை எடுத்துவருகின்ற போதிலும் வடக்கில் இடம்பெறும் சில அசம்பாவிதங்கள் தேர் தல் திணைக்களத்தின் சுதந்திர தேர்த லுக்கான முயற்சியை சீர்குலைப்பதா கவே அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படு கின்றது.
தேர்தல் காலப்பகுதியில் வன்முறைக ளும் அசம்பாவிதங்களும் அதிகரிக்கும் பட்சத்தில் தேர்தலிலான மக்களின் வாக் களிப்பு வீதம் குறைவடையும் நிலைமை ஏற்படுவதையே நாம் வரலாற்றில் கண்டுவந்துள்ளோம். இவ்வாறு மக்க ளின் வாக்களிப்பு வீதம் குறைவடைவ தானது ஜனநாயக கட்டமைப்பில் குறை பாடுகள் இருப்பதையே வெளிக்காட்டு வதாக அமைந்துவிடும். எனவே வன் முறைகளை தடுத்து நிறுத்தி வடக்குத் தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையா கவும் நடத்துவதன் மூலம் மக்கள் மத்தி யில் ஜனநாயகக் கட்டமைப்பு மீதான நம்பிக்கையை அதிகரிப்பது சம்மந்த ப்பட்ட தரப்பினரின் பொறுப்பாகவு ள்ளது.
நாட்டில் யுத்தம் முடிந்துள்ள நிலை யில் வடக்கில் முதற்தடவையாக உள்ளூ ராட்சிமன்ற தேர்தல் நடைபெறுகின்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 உள்ளூ ராட்சிமன்றங்களுக்கும் கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று சபைகளுக்கும் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு எதி ர்வரும் 23 ஆம் திகதி தேர்தல் நடைெ பறுகின்றது. தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகி ன்ற நிலைமையிலேயே இடம்பெற்றுவ ரும் அசம்பாவிதங்கள் மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
உள்ளூராட்சிமன்றங்களை பொறுத்த மட்டில் கிராம மட்டங்களில் உட்கட்ட மைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டங் களை மேற்கொள்வதில் முக்கிய பங்கை வகிக்கின்றன. எனவே உள்ளூராட்சிமன் றங்களுக்கு பிரதேச மக்கள் தாம் விரும்பும் பிரதிநிதிகளை தெரிவு செய்து உள்ளூராட்சிமன்றங்களுக்கு அனுப்
பிவைப்பதன் மூலம் மக்கள் தமது பிர,
தேசத்தில் நிலவும் குறைப்ாடுகளை நிவர்த்தி செய்துகொள்ள எதிர்பார்க்கி
ன்றனர்.
அதேநேரம் வடக்கில் இடம்பெறவு ள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தல் பல வழிகளில் முக்கியத்துவம் வாய்ந்ததா கவே கருதப்படுகின்றது. காரணம் அரசி யல் தீர்வு ஒன்றை உருவாக்குவது தொட ர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்ை தயில் ஈடுபட்டுவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வடக்கு உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பிரதான கட்சியாக போட்டியிடுகின்றது. குடாநாட்டில் ஆளும் கட்சிக்கும் தமிழ்க் கூட்டமைப்பு க்கும் இடையில்தான் போட்டி நிலவுவ தாக அண்மையில் அமைச்சர் ஒருவரும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வடக்கில் எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் நீதியாகவும் சுதந்திரமாகவும் நடத்தப்பட்டால் மாத்தி ரமே தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெறும் சாத் தியம் உள்ளது என்றும் தேர்தல் நீதியாக நடைபெறாது முடிவுகளில் மாற்றங்கள் ஏற்பட்டால் அரசாங்கத்துக்கும் கூட்ட மைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த் தைகள் ஸ்தம்பிதமடைந்துவிடும் என் றும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார். சுதந்திர மானதும் நேர்மையானதுமான தேர்தல் நடைபெறும் சூழல் வடக்கில் இன்னும் உருவாகவில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
வடக்கு தேர்தல் முடிவுகள் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாவிடின் நாட்டின் எதிர்காலமும் சூனியமாகிவிடும். எனவே நாட்டின் எதிர்காலம் வடக்கில் நீதியான தேர்தல் நடைபெறுவதிலேயே தங்கியுள்ளது என்பதனை அரசாங்கம் மனதிற்கொள்ள வேண்டியது அவசியமாகும் எனவும் குறிப்பிட்டுள்ள ரணில் விக்ரமசிங்க வடக்கில் நீதியானதும் நேர்மையானது மான தேர்தல் நடைபெறாது அரசாங்கத் துக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக் கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்பட்டாலோ அல்லது ஸ்தம்பித மடைந்தாலோ அதற்கான முழுப் பொ றுப்பையும் அரசாங்கமே ஏற்கவேண் டும் என்றும் எச்சரித்துள்ளார்.
அதாவது ஜனநாயகக் கட்டமைப்பின் முக்கியமான அங்கமாக மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்யும் தேர்த ல்கள் அமைகின்றன. எனவே வடக்கில் மக்கள் தாம் விரும்பும் பிரதிநிதிகளை சுதந்திரமாகவும் ஜனநாயக ரீதியிலும் தெரிவு செய்யும் நோக்கில் நேர்மையான தேர்தலை நடத்த சம்மந்தப்பட்ட தரப்பினர் உரியூ, நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்பதன்ை" வலியுறுத்துகின்றோம்.
 

யாழ் ஓசை
சரியாக இரவு 10.30 மணிக்கு மலேசி யாவில் இருந்து வந்த விமானம் கீழே இறங்கியது. சிறிது நேரத்தில் பயணிகள் ஒவ்வொருவராக வெளியே வந்தனர். நாங்களும் வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தோம். ஆனால் பார்வதி அம் மையாரோ அவருக்கு துணைக்கு வந்த பெண்ணோ வரவில்லை. என்ன நடக் கிறது என்பதும் எங்களுக்குத் தெரிய வில்லை. இரவு 2 மணி வரை நாங்கள் காத்திருந்த பிறகு விமான நிலைய அதிகாரி ஒருவர் எங்களிடம் இரகசியமாக "அம்மையாரை அதே விமானத்தில் திருப் பியனுப்பி விட்டார்கள் என்று கூறினார். இரவு 1 மணியளவில் அம்மையார் மீண் டும் மலேசியா திரும்பி விட்டதாக அங்கி ருந்த நண்பர்கள் எங்களுக்குத் தெரிவித் தனர்.
முறையான அனுமதி பெற்று சென்னை வந்த பார்வதி அம்மையாரை அதே விமானத்தில் திருப்பி அனுப்பியது குறித்து எதிர்க்கட்சிகள் தமிழக சட்டம ன்றத்தில் கடும் கண்டனம் தெரிவித்தன. அதைப் போல தமிழ்நாட்டிலும் உலகத் தமிழர் நடுவிலும் இந்நிகழ்ச்சி கொதிப்பு ணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டு முதலமைச்சர் கருணாநிதி தவ றான தகவல்களை வெளியிட்டு மக்க ளைக் குழப்புவதற்கு முயற்சி செய்தார்.
பார்வதி அம்மையார் வருவது குறித்து தனக்கோ தமிழக அரசுக்கோ எத்தகைய தகவலும் இல்லை என்று முதலமைச்சர்
பொறுப்பில் இருக்கக்கூடிய ஒருவர் சொல்லுவது வேடிக்கையானது. வெளி நாட்டிலிருந்து வருபவர்கள் அந்த
நாட்டில் உள்ள இந்தியத் தூதுவர் அலு வலகத்தில் விசா பெற்று வருவதுதான் வழக்கம். அப்படி வருபவர்கள் தமிழக அரசுக்கும் தெரிவிக்க வேண்டிய அவ சியம் இல்லை.
மறுநாள் காலை பத்திரிகைகளைப் படி த்த பிற்பாடுதான் தனக்கு விவரம் தெரி யும் என்று முதலமைச்சர் முதலில் கூறி விட்டு பிறகு இரவு 12 மணிக்கு தனக்கு தகவல் கிடைத்ததாகவும் விமான நிலையத்துடன் தொடர்பு கொண்ட போது பார்வதி அம்மையார் திரும்ப அனுப்பப்பட்டதை தெரிந்து கொண்ட தாக முன்னுக்குப் பின் முரணாகக் கூறி
யிருக்கிறார். மலேசியாவிலிருந்து வந்த
விமானம் இரவு 10.45 மணிக்குத்தான் வந்தது. ஆனால் அதற்கு முன்னாலேயே
அன்று தொடக்கம் இன்று வரை
கருணாநிதி
சென்னை புறநகர்
காவல் துறை ஆணையாளரான ஜாங்கிட் தலைமை யில் பெரும் காவலர் படையொன்று விமான நிலைய வாசலில் கொண்டுவ ந்து குவிக்கப்பட்டது.
10.15 மணியளவில் வைகோவும் நானும் விமான நிலையத்திற்கு வந்த போது எங்களை உள்ளே விடாமல் அதிகாரிகள் தடுப்பதற்கு பெருமுயற்சி செய்தார்கள். முதலமைச்சரின் உத்தர வில்லாமல் அவர்கள் அவ்வாறு செய்திரு க்க முடியாது. ஆக இதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே முதலமைச் சருக்கு உளவுத்துறையின் மூலம் தகவல் கிடைத்து அதன் பின்னர்தான் காவலர் படையை அனுப்ப அவர் உத்தரவிட்டி ருக்க வேண்டும்.
2003ஆம் ஆண்டில் தமிழக அரசின் சார்பில் மத்திய உள்துறைக்கு எழுதப் பட்ட கடிதத்தில் பிரபாகரனின் பெற் றோர் இந்தியாவிற்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என்று எழுதி அதன் காரணமாக அவர்கள் பெயர் கருப்புப் பட்டியலில் இடம்பெற்றதாக முதலமை ச்சர் கூறியிருக்கிறார். இது உண்மையா னால் கருப்புப் பட்டியலில் இடம் பெற்ற வருக்கு மலேசிய-இந்தியத் தூதுவர் அலுவலகம் இந்தியா வருவதற்கு ஆறு மாத கால விசா கொடுத்தது ஏன்?. தவறு தலாகக் கொடுத்திருந்தால் அந்த அதி காரி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?.
ஜெயலலிதா காலத்தில் இழைக்கப் பட்ட அநீதியைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் தனது தவறை மறைப்பதற்கு முதலமைச்சர் முயற்சி செய்கிறார். ஜெய லலிதா ஈழத்தமிழர் பிரச்சினையில் எதி ராக இருந்தவர். ஆனால் கருணாநிதி அவர்களோ ஆதரவாக இருப்பது போல் காட்டிக்கொண்டு எதிராகவே செயல்படு பவர்.
தி.மு.க. வின் தொடக்க காலத்தில் அதன் வளர்ச்சிக்காக பிரச்சார நாடகங் களில் நடித்தவர் கருணாநிதி. ஆனால் இப்போது முதலமைச்சராக இருக்கும் போதும் சட்டமன்றத்திலேயே நடிப்பது வெட்கக்கேடானது. பார்வதி அம்மையா ருக்கு இழைக்கப்பட்ட அநீதி இவருக்குத்
தெரியாமல் நடக்கவில்லை. அதை மறைப்பதற்கு இவர் செய்யும் முயற்சி ஒருபோதும் வெற்றிபெறப்போவது, மில்லை.

Page 5
  

Page 6
5.07.
3294 குடும்பங்களே.
அனைத்து மக்களையும் மீள்குடியேற்ற
அரசாங்கம் எதிர்பார்த்தாலும் இரண்டு மாதங்களில் அதனை நிறைவேற்றிவிட முடியும் என்று மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன் தெரிவித்தார்.
மீள்குடியேற்ற நிலைமைகள் எவ்வாறு அமைந்துள்ளன என்று விபரிக்கையி லேயே அமைச்சர் இந்த விபரங்களை குறிப் பிட்டார்.
அமைச்சர் இவ்விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்
தற்போதைய நிலைமையில் நிலக்கண் ணிவெடிகள் அகற்றும் செயற்பாடுகள் முடி யும் பிரதேசங்களில் மீள்குடியேற்றங்களை நடத்தி வருகின்றோம். தற்போதைய நிலை மையில் வவுனியா முகாம்களில் 3294 குடு ம்பங்களை சேர்ந்த 10 ஆயிரத்து 832 பேர் மட்டுமே தங்கியுள்ளனர். இவ்வாறு எஞ்சி யுள்ள மக்களை விரைவில் மீள்குடியேற்றி விடவேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகவுள்ளது.
ஆரம்பத்தில் வவுனியா முகாம்களில் இர ண்டு இலட்சத்து 93 ஆயிரத்து 846 பேர் தங்கியிருந்தமை அனைவருக்கும் தெரி யும். ஆனால் அரசாங்கம் அந்த மக்களை படிப்படியாக மீள்குடியேற்றிவந்தது. தற் போது மிகவும் குறைந்த மட்டத்துக்கு எண் ணிக்கை சென்றுள்ளது.
அரசாங்கம் மீள்குடியேற்ற விடயத்தில் மிகவும் பொறுப்புடன் செயற்பட்டுவருகின் றது. அதாவது மீள்குடியேற்றப்படும் பிரதே சங்களில் நிலக்கண்ணிவெடிகள் அகற்றப் பட்டுவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் சான்றிதழ் கிடைத்த பின்னரே மக்களை மீள்குடியேற்றுகின்றோம்.
மக்களை மீள்குடியேற்றுவதுடன் மட்டும் நின்றுவிடாது மக்களுக்கு தேவையான வச திகளையும் செய்துவருகின்றோம். மீள்குடி யேற்றப்படும் பகுதிகளில் வீடமைப்பு திட் டங்களை மேற்கொள்ள விசேட வேலைத் திட்டங்களையும் முன்னெடுத்துள்ளோம் என்றார்.
புதுப்பொலிவுடன். மாநகர சபையால் அகற்றப்பட்டுள்ளது. யாழ் மாநகர சபையின் ஆளும் கட்சி யான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப் பில் போட்டியிட்ட ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியினர் இறுதியாக நடைபெற்ற மாநகர சபை பொதுக்கூட்டத்தில் முத்திரைச் சந்தி யில் வைக்கப்பட்டுள்ள சங்கிலிய மன்ன னின் சிலையை உடைத்து புதிய சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைததனா.
இதற்கு எதிரணி உறுப்பினர் விந்தன் இத
னை அகற்றாது புனரமைப்புச் செய்யுமாறு கோரியுள்ளார். எனினும் ஆளும்தரப்பால் இது முழுமையாக புனரமைக்க வேண்டு மென பிரேரணை நிறைவேற்றப்பட்டது.
இதன் அடிப்படையில் மாநகர சபையால் சங்கிலியன் சிலை அகற்றப்பட்டு சிலையி ருந்த பகுதி முற்றுமுழுதாக அடைக்கப்பட்
டுள்ளது.
புதிய சிலையை இந்திய சிற்பியால் உயி ரோட்டமுள்ளதாக நிர்மாணிக்கப்பட
வுள்ளது. இதற்காக 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ப டுகிறது.
யாழ்ப்பாணத்தில்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தல் கலந்துரை யாடலின் போதே அவர் இதனைத் தெரிவித் தார். மேலும் அவர் அங்கு கருத்துத் தெரி விக்கையில்
யாழ். குடாவானது மொழிக்கும் கலாசாரத் திற்கும் உறுதியான செயற்பாடுகளைக் கொண்டுள்ளது. ஆனால் தற்போது இடம் பெற்றுவரும் குற்றச் செயல்கள் யாழ்ப்பா ணத்தவர்களே தமது சகோதரர்களுக்கெதிரா க களவு, கொள்ளை செயல்களை ச் செய்து
வருகிறார்கள். இந்த வருடம் இதுவரை 7 மனித படுகொலைகள் நடத்துள்ளன. வீடு களைப் பிரித்து உள்நுழைந்து களவு எடுப் பது போன்ற 15 சம்பவுங்கள் நடைபெற் றுள்ளன. இவ்வாறான சம்பவங்கள் தொடர் பில் நாம் சிலரைக் கைது செய்துள்ளோம். இன்னும் சிலர் சுதந்திரமாக நடமாடி வரு கின்றார்கள். இவ்வாறானவர்களைக் கைது செய்வதற்கு சாட்சிகள் எதுவும் இல்லாமல் உள்ளது. எனினும் நாம் முயற்சிகளை தொ டர்ந்தும் மேற்கொண்டு வருகின்றோம்.தேர் தல் வன்முறை முறைப்பாடுகள் தொடர்பில்
இனப்பிரச்சினைக்கு.
வழங்காவிடின் தமிழ் மக்கள் நாட்டின் அரசியல் முறைமையில் நம்பிக்கையற்று
போய்விடுவார்கள் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவ ருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசி யல் தீர்வை வழங்குவதுடன் நாட்டில் ஜன நாயகத்தையும் ஊடக சுதந்திரத்தையும் உறு திபடுத்தவேண்டும். இலங்கை- ந்திய கூட்டறிக்கையின் பிரகாரம் 13 ஆவது திரு த்தச் சட்டம் பலப்படுத்தப்படவேண்டும். அரசியல் தீர்வின் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவான நிவாரணம் வழங்கப்படவேண்டியது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவின் ஆளும் தரப்பு முக்கிய ஸ்தர்கள் காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் மற்றும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஆகியோரும் அரசியல் தீர்வை விரை வில் முன்வைக்கவேண்டும் என்ற கோரி க்கையையே வலியுறுத்தினர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க ஊடகவியலாளர்களை சந்தித்து வடக்கு உள்ளூராட்சி தேர்தல் விடயம் மற்றும் அரசி யல் தீர்வு விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே மேற்கண்டவாறு குறி ப்பிட்டார்.
அவர் இவ்விடயம் குறித்து மேலும் கூறியதாவது
அனைத்து மக்களும் சமத்துவத்தின்
அடிப்படையில் வாழக்கூடியவாறான முை றமையிலமைந்த அரசியல் தீர்வு விரைவில்
அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவே ண்டியது அவசியமாகும். தமிழ் மக்களுக்கு விரைவாக அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றை வழங்காவிடின் அந்த மக்கள் நாட்டின் அரசியல் முறைமையில் நம்பிக்கையற்றுப் போவார்கள். இவ்வாறான நிலைமை ஏற்ப டக்கூடாது. எனவே விரைவில் அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசி யல் தீர்வை முன்வைக்கவேண்டியது அவசி யமாகும். தீர்வை முன்வைப்பதன் மூலம் தமிழ் மக்களின் நம்பிக்கையை கட்டியெ ழுப்பவேண்டும்.
அதனால்தான் அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் அரசியல் தீர்வுத்தி ட்டம் தொடர்பில் இணக்கப்பாடுகள் ஏற் படும் பட்சத்தில் அதற்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியினராகிய நாங்கள் கூறிவரு கின்றோம். அரசியல் தீர்வுத்திட்டம் தொடர் பான முயற்சிகளுக்கு ஐக்கிய தேசிய கட்சி எப்போதும் தயாராக
DS.
ஐக்கிய தேசிய கட்சிக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் மத்தி யிலும் செல்வாக்கு உள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளி யிலும் தமிழ் மக்களில் பெரும்பான் மையானோர் ஐக்கிய தேசிய கட்சியையே ஆதரிக்கின்றனர். எமது கட்சியில் பாரிய நம் பிக்கை கொண்டுள்ளனர். எவ்வாறு இருப் பினும் அரசாங்கம் தமிழ்த் தேசிய கூட்டமை ப்புடன் அரசாங்கம் பேச்சு நடத்தி அரசியல் தீர்வு தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என்பதையே நாம் வலியு

2011
و ... «میه
யாழ் ஓசை
சண்டிலிப்பாய்.
நிரந்தர வீடற்ற வறிய, வன்செயல்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்குவதற்காக இராணுவத்தினர் வீடுகளை கிராம அலுவலர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
செய்யப்பட்ட வறிய குடும்பங்
களைச் சேர்ந்தவர்களுக்கு விரைவாக வீடுக
து காணி உறுதிகள் மற்றும் வீடு இல்லை
ன்பது தொடர்பான கிராம அலுவலரின் f་ཤིག། என்பனவற்றைப் பெற்றுச் செல்வதுடன் தெரிவு செய்யப்படுவோ ருக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆரம்ப கட்ட வேலைகளைத் தாம் உடனடியாக ஆ ரம்பிக்க உள்ளதாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளதாக பதிவுகளை மேற் கொண்டவர்களால் தெரிவிக்கப்படுகின்
பரீட்சை என்பன கொழும்பில் நடைபெற் மேலும் உயர் புள்ளி அடிப்படையில்
முதற்கட்ட நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றி யவர்களில் பலரின் பெயர் நியமனப்பட்டிய
லில் இடம்பெறவில்லை என்றும் 2 ஆம் , 3
ள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளதாகவும் தம D5.
IL DIGIS... நிர்வாகத்துக்கும் தொடர்பு இல்லை என D வும் மத்திய கல்வி
அமைச்சுடன் தொடர்பு கொள்ளுமாறும் வடக்கு க் கல்வி நிர் ഞങ്കളെീ ரித்துள்ளது.
அத்துடன் நுண்கலைப் பாடத்துறை பட் டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கு வதற்கான விண்ணப்பங்களைக் கோரி யமை போட்டிப் பரீட்சைகளைநடத்தியமை நியமனம் தொடர்பான பட்டியலை இறுதி செய்தமை நியமனம் தொடர்பான நிபந்த னைகளை வரையறை செய்தமை முதல் அனைத்தும் மத்திய அரசினால் மேற் கொள்ளப்பட்டது என்றும் இதில் மாகாண நிர்வாகம் தொடர்புபடுத்தப்படவில்லை எனவும் மேற்படி மாகாணக்கல்வி நிர்வாகம் கூறியுள்ளது.
அதேவேளை நுண்கலைப் பட்டதாரிக ளுக்கான போட்டிப் பரீட்சை உயர் புள்ளி அடிப்படையில் முதற்கட்ட நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டதோடு 2 ஆம் மூன் றாம் கட்டங்களாகவும் நேர்முகப் பரீட்சை கள் நடைபெற்றன. நியமனம் தொடர்பான போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப்
ஆம் கட்ட நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றி யவ்ர்களின் பெயர் பட்டியலில் இடம்பெற்றி ருப்பதால் செல்வாக்கும் அரசியல் தலையீ டும் ஏற்பட்டிருக்கலாம் என சம்பந்தப்பட்ட நுண்கலைப் பட்டதாரிகள் கவலை தெரி விக்கின்றனர்.
இது தொடர்பாக கொழும்பில் உள்ள சம் பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டவர்களுக்கு கவலைப்பட வேண் டாம் மேலும் பட்டியல்கள் வெளிவரலாம் என்றும் அதிக கூடிய புள்ளிகளைப் பெற் றுக் கொண்டவர்கள் வெளி மாகாணப் பாட சாலைகளுக்கு நியமிக்கப்படலாம் எனவும் ஆறுதல் கூறப்பட்டதாம்.
உள்ளூராட்சி த் தேர்தலுக்கு முந்திய
ஓசை என்பதால் எதுவும் நடைபெற
லாம் என பாதிக்கப்பட்ட நுண்கலைப் பட்ட தாரிகள் குழப்பமடைந்த நிலையில் உள்ள 6tt.
கிடைக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு விசாரணைகளை ம்ேற்கொண்டு வருகின் றோம். இதில் மானிப்பாயில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக பிரதிவாதி கைது செய் யப்பட்டு நீதிமன்ற அனுமதியுடன் பிணை யில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். எமக் குக் கிடைக்கும் முறைப்பாடுகள் சாட்சிகள் தெளிவாகக் கிடைக்குமிடத்து நாம் அதற்குத் துரிதமாக நடவடிக்கை எடுப் போம். குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசார ணைகளை நாம் மேற்கொண்டு வருகின் றோம்.
நான் 77ஆம் ஆண்டு இங்கு கடமையாற் றியுள்ளேன் என்ற வகையில் யாழ்ப்பா னத்து நிலைமைகள் எனக்குத் தெரியும். இங்கு சாதி, இன பேதம் போன்றவை இருக் கிறது. ஒரே அரசியல் கட்சிக்குள்ளே முறுக ல் நிலை இருக்கிறது.ஆயுத கலாசாரம் இருந்த காலத்தில் இவ்வாறான தொலைக் கலாசாரம் நடக்கவில்லை.இவற்றைத் தடுப் பதற்கு அனைவரது ஒத்துழைப்பும் தேவை. பொலிஸ் திணைக்களம் 180 வருட கால சேவையைக் கொண்டது எனத் தெரிவித் தா.
றுத்துகின்றோம். எதிர்க்கவில் ஜனாதிபதி கடந்தவருடம் இந்தியாவின் புதுடில்லிக்கும் விஜயம் மேற்கொண்
டிருந்தபோது அந்நாட்டு அரசாங்கத்துடன் அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பில் பேச்சு நடத்திவிட்டு வந்திருந்தார். தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சு நடத்தப்படும் என்று அரசாங்கம் அப்போது உறுதிய ளித்திருந்தது. இந்த சந்தர்ப்பத்தில் எம்மை இதில் உள்ளடக்கவில்லை என்று நாங்கள் எதிர்ப்பு வெளியிட்டிருக்கலாம்.
ஆனால் நாங்கள் அவ்வாறு செய்ய வில்லை. அதற்கு மாறாக அரசாங்கத்துக்கும் தமிழ்க் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு ஆதரவு வழங்கு வதாகவே நாங்கள் தெரிவித்தோம். காரணம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் குறை களுக்கும் விரைவில் நிவாரணம் வழங்க ப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஐக்கிய தேசிய கட்சி இருந்துவருகின்றது.
அமெரிக்காவின்நிலைப்பாடு நான் அண்மையில் அமெரிக்காவுக்கு விஜயம் செய்திருந்தபோது அந்நாட்டின் ஆளும்கட்சி முக்கியஸ்தர்களையும் காங்கி ரஸ் சபையின் முக்கியஸ்தர்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனையும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியிருந்தேன். அப்போது இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை விரைவில் வழங்கவேண்டும் என்று அவர்கள் அனைவரும் வலியுறுத்திக் கூறி 6ft.
அதாவது இலங்கை- இந்திய கூட்டறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 13
ஆவது திருத்தச் சட்டத்தை பலப்படுத்தி தீர்வுகாண முன்வரவேண்டியது அவசியமா கும். மாகாணங்கள் மட்டத்தில் அதிகார ங்கள் பகிரப்படுவது தொடர்பில் ஆராயப் படவேண்டும். அரசியல் தீர்வு காண்பதுடன் நாட்டில் ஜனநாயகக் கட்டமைப்பையும் பலப்படுத்தவேண்டியது மிக முக்கியமான தேவையாகும். அத்துடன் ஊடக சுதந்தி ரமும் உறுதிபடுத்தப்படவேண்டும். கூட்டமைப்புடன் தொடர்ச்சியான
பேச்சுக்கள் அவசியம் ஜனநாயகம் உரிய முறையில் பலப்படு த்தப்படாமையினால் தமிழ் சிங்கள முஸ் லிம் என அனைத்து இன மக்களும் பாதி ப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் 50 வீதமான தமிழ் மக்கள் வாழ்கின்றனர். அந்த மக்களினதும் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளை உறுதிபடுத்தவேண்டியது அவசியமான விடயமாகும். ஜனநாயக கட்ட மைப்பு பலப்படுத்தப்படுவதுடன் தமிழ் சிங்களம் மற்றும் முஸ்லிம் என அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுத்தி ட்டத்தை முன்வைக்கவேண்டும்.
வடக்கு தேர்தலின் பின்னர் அரசாங்கமும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் தொடர்ச் சியான முறையில் பேச்சுவார்த்தைகளை நட த்தவேண்டும். அவ்வாறு நடத்தப்படும் பேச்சுக்களில் உடன்பாடு எட்டப்படும் பட்ச த்தில் ஐக்கிய தேசிய கட்சி தனது ஒத்துை ழப்பை வழங்கும். ஆனால் வடக்கில் சுதந் திரமான தேர்தல் நடைபெறாவிடின் அரசு - கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு இடை யிலான பேச்சுக்களில் தடையேற்படும் நிலைமை உள்ளது.

Page 7
தேவைான பொருட்கள்
முருங்கைக்காய் 10 உப்பு 1 தேக்கரண்டி மிளகு1/2 தேக்கரண்டி
ബൂബ
முதலில் முருங்கைக்ககாயை பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். பின்னர் வெட்டி வைத்துள்ள முருங்கைக் காயை தண்ணில் போட்டு நன் றாக வேக வைக்கவும். நன்றாக
வெந்த பிறகு முருங்கைக்காயை தண்ணில்இருந்து வடிகட்டி சிறிது நேரம் ஆறவிடவும்.
முருங்கைக்காய் சிறிது ஆறியவு டன் அதனுள் இருக்கும் சதை பகு தியை ஒரு ஸ்பூன் அல்லது கத்தி
வைத்தோ எடுத்து கொள்ளவும். இப் போது முருங்கை சதை பகுதி தயார் இப்பொழுது ஒரு பாத்திரத்தில் தண்ணி ஊற்றி அத்துடன் இந்த முருங்கை சதை பகுதியை சேர்த்து உப்பு போட்டு கொதிக்க விடவும்.
கொதி வந்தவுடன் மிளகு சேர்த்து இந்த முருங்கைக்காய் சூப்பினை அருந்த மிகவும் அருமையாக இருக்கும்.
உங்கள் அனைத்து நிதி பதிவு செய்யப்பட்ட மற்று மக்ஸிமோட்ரக்களுக்க டிமோ பட்டா வாகனங்க மக்ஸிமோட்ரக் மற்றும் நிலையான வைப்பு மற்
R சென் 364, பிரதான
 
 
 
 

S S
.07.2011 O7
ורד רי רד דרורה דרוררררה דררה דררה LINIITTÄINEGITU
ബ് -
புழுங்கலரிசி-2 கப்
சிறிய மாங்காய் - 1 பெரிய வெங்காயம் - 4
காய்ந்த மிளகாய் - 4 சாம்பார் பொடி-2 தேக்கரண்டி மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி தக்காளி - 2 எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் தாளிப்பதற்கு-கடுகு
சிறிது கறிவேப்பிலை தண்ணி, உப்பு-தேவைக்கேற்ப
நறுக்கிய வெங்காயம், தக்காளி, மாங்காய், காய்ந்த மிளகாய் போட்டு வதக்கி சிறிது தண்ணிவிட்டு மூடி போட்டு கொதிக்க விடவும்.
பத்து நிமிடத்திற்கு பிறகு இறக்கி ஆறியதும் சாதத்துடன் கலந்து பரிமாற
ബ வும். மாங்காய்த்தக்காளிச் சாதம் தயார்
அரிசியைக் கழுவி சாதத்தை உதிரியாக வடித்து ஆறனுக்கவும் டிங்கையரே உங்களின் சமையற்கலை, அழகுக்
ஒரு வாணலியில் எண் . ܢܝ ܠܝ ܐܝܨ ܝ ܝܨ ̄ ܢܝ  ெ. ஒரு குறிப்புக்களுமக்குஎழுதி அனுப்பிங்கள் போட்டு பொரித்ததும் L ரகேசரி திளைக்கமியாலயம்
துபுலிகயிரதநிலையவிதியாழ்ப்பாணம்
நித்தேவைகளுக்கான தீர்வுகள் எம்மிடம் உள்ளன.
லும் பதிவுசெய்யப்படாத வாகனங்களுக்கான குத்தகை வசதிகள். ான கவர்ச்சிகரமான குத்தகை வசதிகள். 5ளுக்கு விசேட நிதி வழிமுறைகள்,
டிமோ பட்டா வாகனங்களுக்கான இலவச காப்புறுதி சேவை. றும் சேமிப்புக் கணக்குகளுக்கான அதிகூடிய வட்டி வீதம்.
ட்ரல் பினான்ஸ் பிஎல்சி
வீதி, யாழ்ப்பாணம் தொ.பே. 021 222 1608, 021222 1942

Page 8
-
O8.
UJU ழ்ப்பாணக்கல்வி வலயம்
நல்லூர் கோட்டக் கல்விப் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாண நகரின் கந் தர்மடம் சந்திக்கு அண்மையில் அமைந் திருக்கும் கல்விக்கூடம் தான் கந்தர்மடம் சைவப்பிரகாச வித்தியாலயம்
இலங்கையில் 19 ஆம் நூற்றாண்
டின் முற்பகுதியில் ஆட்சிக் காலத்தில்
சைவமும் தமிழும் நலிவுற்ற நிலை யில் இருந்தது. இக்காலத்தில் யாழ்ப்பா 一 ணத்தில் சைவமும் தமிழையும் வளர்ப்
பதற்காக ஆறுமுக நாவலர் பாடசா லைகளை நிறுவினார். இவரின் வழி காட்டலில் 1848 ஆம் ஆண்டு சுவாமி நாதன் சுப்பிரமணியம் இப்பாட சாலையை ஆரம்பித்தார்.
ஆரம்பத்தில் தற்காலிக வாடகை
வீட்டில் இயங்கி வந்த இப்பாடசாலை வண்ணார்பண்ணை சிவன் கோவிலுக் குரிய ஒரு ஏக்கர் காணியினை 99 வருட குத்தகைக்குப் பெற்று கட்டடம் கட்ட தீர் மானித்தார். அதன்படி 1950 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 29 ஆம் திகதி எஸ்.கே. பிரமானந்தா புதிய கட்டிடத் திற்கான அடிக்கல்லை நாட்டினார். 1952 ஆம் ஆண்டு யூன் மாதம் 13 ஆம் திகதி பாடசாலை கட்டிமுடிக்கப்பட்டு கட்டிடப்பிரவேசம் நடைபெற்றது.
இவ்வித்தியாலயத்தின் பெயரில் பல் வேறு இடங்களில் ஆதனங்கள் இருக் கின்றன. கந்தர்மடத்தினைச் சேர்ந்த பா டசாலை முகாமையாளர் தாமோதரர் கார்த்திகேயன் மகன் ஆறுமுகம் இப்பா டசாலைக்குதாழையடிக்குளம் மண்கும் பானில் 80 பரப்பு காணியையும் சிவகாமி அம்மன் தோம்பு- நல்லூர் கட்டைக்காடு இரண்டாம் ஒழுங்கையில் உள்ள காணி யையும் தர்மமாக வழங்கினார்.
1961 ஆம் ஆண்டு இப்பாடசாலை அர சுடமையாக்கப்பட்டபோது கந் தர்மடம் தமிழ்க்கலவன் பாட சாலை என்னும் பெயரில் இருந் துள்ளது. காலப்போக்கில் மீண் டும் சைவப்பிரகாச வித்தியால யமாக மாற்றம் செய்யப்பட்டது. இப்பாடசாலை ஆரம்பிக்கப் பட்டது முதல் பலர்தலை மையாசிரியர்களாகவும் அதிபர் களாகவும் கடமையாற்றியுள் எார்கள் இருந்தபோதிலும் அது தொடர்பான முழுமை யான தகவல்கள் பெற்றுக் கொள்ளமுடியவில்லை. கிடைத்த தரவுகளின் படி 1961 ஆம் ஆண்டில் மு. கந்தையா என்பவர் அதிபராகக் கடமை யாற்றியுள்ளார். 2010 முதல் செ.இராமநா தன் என்பவர் இன்றுவரை அதிபராக கட மையாற்றி வருகின்றார். இவர் பாடசா
15.07.
லையின் மாணவர்களின் கல்வித்தரம் உயர்தல் மற்றும் பெளதீக வள அபிவி ருத்தி செய்தல் செயற்பாடுகளில் முழு மூச்சுடன் செயற்பட்டுவருகின்றார்.
இவ்வித்தியாலயம் தரம் -2 பாடசா லையாக தரம் ஒன்று முதல் தரம் 11
வரையும் வகுப்புக்கள் நடைபெற்று வரு கின்றன. தற்போது 150 மாணவர்களு
டன் இயங்கி வருகின்றது.
இப்பாடசாலையானது மாறிவரும் உல கின் சவால்களை எதிர்கொள்ளக்க கூடிய சமுதாயத்திற்கு ஏற்ப ஒழுக்கமுடைய நற்பி ரஜைகளை உருவாக் குதல் என்ற நோக்கு டனும் வளங்களை z šLdstali Lusitu டுத்த நேரமுகாமையு டன் ஆரம்ப இடை நிலை மாணவர்கள் அடைய வேண்டிய தேர்ச்சிகளை முழு மையாகப் பெறுவதற்குரிய கற்றல், கற் பித்தல் கள நிலையை அமைத்து வழங் குதல் என்ற பணிக்கூற்றுடன் இயங்கிவ ருகின்றது.
2008 ஆம் ஆண்டு மாகாணமட்ட
செ.இராமநாதன்
தம் என்னும் தென்மோடிநாட்டுக்கூத்து விசேட பரிசினைப் பெற்றுக்கொண்டது. விஞ்ஞான சிெயன்முறைப்போட்டியில்
 
 
 
 
 
 
 
 
 
 
 

2011
தேசிய ரீதியில் குழந்தைவேலு லக்ஷா யினி என்ற மாணவி பரிசில் பெற்றுக் கொண்டார். 2010 ஆம் ஆண்டு ஹற்றன் நஷனல் வங்கி தேசிய ரீதியில் நடத்திய கட்டுரைப்போட்டியில் மத்திய பிரிவில் தேசிய மட்டத்தில் முதலாமிடத்தினை
шпy இசை
தில் அமைப்பதற்கு அமைச்சர் கே என். டக்ளஸ் தேவானந்தா நிதி வழங்கியுள் ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் பாடசா லையின் நலன்விரும்பி சிறி வித்தியா என்பவர் பாடசாலையின் தேவைக்கு ஏற் றவாறு உதவி புரிந்து வருகின்றார்.
2010 ஆம் ஆண்டில் உலக உண வுத்திட்டத்தின் உதவியுடன் பாடசா லையின் சமயலறை அமைக்கப்பட் டுள்ளதுடன் 2011 ஆம் ஆண்டில் மாகாண கல்வித்திணைக்களத்தினால் 5 கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
நகரத்தில் இருக்கும் பாடசாலை யாக இருந்தாலும் ஏனைய பாடசா லைகளுடன் ஒப்பிடும்போது பெள தீக வளங்கள் மற்றும் வசதிவாய்ப்புக் கள் மிகவும் குறைந்த நிலையிலேயே
ളകൃഖരൂർ
றகதை வித்திய0ல0ல்
செல்வி, விஜயகுமார் கீர்த்தனா என்ற மாணவி பெற்றார். 2010 ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரணப் பரீட்சையில் விஜ யகுமார் தர்சிகா என்ற மாணவி 6ஏபிே பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த் துக் கொண்டார். 2010 ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரணப் பரீட்சையில் நான்கு மாணவர்கள் சித்தியடைந் துள்ளார்கள்
இப்பாடசாலையின் வளர்ச்சிக்குப் பல் வேறு வகையில் பலர் உதவி புரிந்து வரு கின்றார்கள் லண்டன் சமூக சேவையா ளர்கள் வைத்திய கலாநிதி டாக்டர் முத்து என்பவர் 2005 ஆம் ஆண்டு 5 கணினி களையும் ஒரு போட்டோ பிரதி இயந்தி ரத்தையும் வழங்கியுள்ளதுடன் மாணவர் களுக்கான தரமான மதிய உணவினை உலக உணவுத்திட்டத்துடன் இணைந்து வழங்குவதற்கு உதவி செய்து வருகின் றார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பின ரும் பழைய மாணவியுமான திருமதி. பத் மினி சிதம்பரநாதன் 2009 ஆம் ஆண்டில்
காணப்படுகின்றது.
1952 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பழைய வகுப்பறைக் கட்டடத்தொகுதி யிலேயே அதிகமான வகுப்புக்கள் நடை பெறுகின்றன. அவை திறந்த வகுப்பறை களாகவே நடைபெறுகின்றன. ஆனால் மாணவர்களுக்குரிய கற்றல் சூழலுக்கு ஏற்றவாறு வகுப்பறைகள் பிரிக்கப்படுவ துடன் புனரமைக்கப்படவேண்டி யுள்ளது.
இப்பாடசாலையில் கணினி அறை நூலகம் ஆரம்ப பிரிவு செயற்பாட்டு அறை மற்றும் விஞ்ஞான ஆய்வுக்கூடம் என்பன அமைக்கப்படவேண்டும்.
மாணவர்களின் நவீன கற்றல் செயற் பாடுகளுக்கு ஏற்றவாறு பல்லூடக எறியி, தொலைக்காட்சிப்பெட்டி மற்றும் மேல்தள எறியம் என்பன வழங்கப்பட வேண்டும்.
இவ்வித்தியாலயத்தில் கல்வி சாரா ஊழியர்கள் எவரும் நியமிக்கப்படாமை யினால் பாடசாலையின் பல்வேறு
வேலைகளைச் செய்யமுடியாத நிலை காணப்படுகின்றது. இப்
பாடசாலையின் வளாக ஒரு பகுதிக்கு அமைக்கப்படாது
உள்ள சுற்றுமதில் அமைக்கப்
பட்டு பாடசாலையின் சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் அத் ܐ ܊
துடன் ஆசிரியர்களுக்கான மல
சலககூடமும் அமைக்கப்பட வேண்டியுள்ளது.
2 லட்சம் ரூபா நிதியினை வழங்கியுள் ளார். அத்துடன் இப்பாடசாலையின்
இவ்வித்தியாலயத்தில் அயல் சூழலில் உள்ள மாணவர்களே கல்வி கற்றுவருகின்றார்கள். இப்பாடசாலையின் வளர்ச்சி மற்றும் அதன் தேவைகளை நிறைவேற்றுவதற்கும் ஏற்ற வாறு அனைத்துத்தரப்பினரும் விழிப்புடன் செயற்பட வேண்டியமை குறிப்பிடத்தக்கது.
வளாகத்திற்கு மூன்று பக்கத்தில் சுற்றும் ஆற்றல்ைவி
ܐܲܒ݂ܵܢ.

Page 9
LITGESTIL D uretoll suit ميمي O . ܐ ܐ மூடர்களா! is- துரோன
ബിസ്മെ -ഉം موفق به சொல்லி
பல கிரிக்கெட் பந்து களாகவும் கள் உள்ளன. நீங்கள் லும் மான
ஏழு கோடுகள் மட் வேண்டு டுமே வரைந்து எட்டு துடன் ே பகுதிகளாக பிரிக்க 'அரே வும். ஒவ்வொரு பகு கம், சூழ் திக்கும் 12 பந்துகள் UNS LDs
இருக்க வேண்டும். ரையும்
அதில் இரண்டு பந்து ഞഖയ്ക്കൂ
கள் கறுப்பு பந்துகளாக லித் தழு
இருக்கவேண்டும் இயல்ப
முயற்சி செய்யுங்கள். னர். இ
Glaruu
அவர்
அறிவு ബിബ எளிய மின்கலத்தை முதலில் அமைத்தவர் அலெக்ஸ்சாண்டர் இருந்த வோல்ற்றா அழைத் மின்பிறப்பாக்கிக்குரிய அடிப்படைத்தத்துவத்தை முதலில் முன் LGs
வைத்தவர் மைக்கல் பரடேயாவார் தூக்கிச் அணு பற்றிய முக்கிய மாதிரியுருவை முன்வைத்தவர்-ஏர்னஸ்ட் இரத சொல்
GuiL Glasert இலங்கையில் உள்ள பறக்கும் பாம்பு-பொல்மல் கரவலா சென்று நீரடக்கம் கூடிய மரக்கறி-வெள்ளரிக்காய் இதை இந்தோனிஷியாவின் முதல் ஜனாதிபதி அஹமட் சுக்ரனோ இனத்ை |ஐக்கிய நாடுகள் தினம் ஒக்டோபர் 24ஆம் திகதி ருங்கள் சித்திரசேனன்திலுஜன் "அண்
அங்கிரு
யரை ஒ
தத்தி தத்தி குருவிஅக்கா முற்றத்திலே வருகிறாள் தனது கொண்டால் இறகைக் கொஞ்ச
சரிப்படுத்தி விடுகிறாள்
r
கொத்தி கொத்தி கொஞ்ச நெல்லை எடுத்து மெல்ல தின்கிறாள் சின்னத்தம்பி பிடிக்க போக கொஞ்சம் தத்தி இருக்கிறாள்
மின்னல் பாய்ந்தா pub.
மின்னலிலுள்ள துண்டின் மீது ப காந்தமாக மாறிவி கற்றையில் 100 மின்சாரம் உள்ளது
சிறுவர்களே! உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்புங்கள் அனுப்பவேண்டிய முகவரி
யாழ் ஓசை வீரகேசரி கிளைக் காரியாலயம் 117, புகையிரதநிலைய வீதி, யாழ்ப்பாணம்
 
 
 
 
 
 
 

வர்களுக்கும் துரியோதனாதியர்களுக்கும் ஆசிரியராக துரோணாச்சாரியார் இருந்தார். கள் அறிவில் சிறந்து விளங்க கெளரவர்கள் மூடர் விளங்கினர். தன் மக்கள் க இருப்பதை அறிந்து திருதராட்டினன் வருந்தினான். ாச்சாரியரிடம் வந்த அவர் "ஆசிரியரே, நீங்கள் நடுநிலைமையில் நடந்து கொள்ள பாண்டவர்களுக்கு நன்றாக கல்வி கற்றுத் தருகிறீர்கள். என் மக்களுக்கு சரியாக தருவதில்லை. அதனால் தான் பாண்டவர்கள் அறிவாளர்களாகவும் என் மக்கள் மூடர் விளங்குகின்றனர். உங்களிடம் வஞ்சக எண்ணம் இல்லாவிட்டால் உங்களிடம் பயி னவர்கள் அனைவரும் அறிவில் ஒரே அளவு உடையவர்களாக அல்லவா இருக்க ம்?' என்று கோபத்
- - ԻԼ. Լ. T6:01,
. Uகுத்தறிவு வேனுைம்! ஒச்சி எதுவும் கிடை - Γ6ΟΟΤΕΛΙΠ856Π 9|60.260TΕΣ ஒரே நிலையில் தான் பாடம் சொல்
ருகிறேன். அவரவர் குக்கு ஏற்ப கற்கின்ற தற்கு நான் என்ன முடியும்?' என்றார். ரின் கருத்தை அர ஏற்றுக்கொள்ள ல தன் அருகில் சீடன் ஒருவனை த துரோணர் நீ
ஓடிச் சென்று பாண்டவர்களிடமும் கெளரவர்களிடமும் நம் ஆசிரியரை ஒணான் சென்று விட்டது என்று சொல். அவர்கள் என்ன செய்கின்றனர் என்று பார்த்து வந்து என்றார். ரவர்களிடம் சென்ற அவன் 'நம் ஆசிரியர் துரோணாச்சாரியரை ஓணான் தூக்கிச் விட்டது' என்றான். க் கேட்ட துரியோதனன் கோபத்துடன்."நம் ஆசிரியரைத் தூக்கிச் சென்ற ஓணான் தச் சும்மாவிடக்கூடாது. கண்ணில் படும் ஒ எல்லாம் கொல்வோம் வா " என்று தன் தம்பியர்களிடம் சொன்னான். எணா! அப்படியே செய்வோம்” என்று தம்பியர்களும் புறப்பட்டனர். லாரும் சேர்ந்து ஓணான் வேட்டையில் இறங்கினர் பல ஓணான்கள் கொல்லப்பட்டன. ந்து புறப்பட்ட சீடன் பாண்டவர்களிடம் வந்தான். 'நம் ஆசிரியர் துரோணாச்சாரி னான் தூக்கிச் சென்றுவிட்டது' என்றான். க்கேட்டதஞமன் சிரித்தான்.'நம் ஆசிரியர் எத்தகைய வல்லமை வாய்ந்தவர்? அவரை
தூக்கிச் செல்ல முடியுமா? எதற்காக இந்த விளையாட்டு?" என்று கேட்டான். களும் தருமனுடன் சேர்ந்து சிரித்தனர். ணாச்சாரியரிடம் திரும்பி வந்த சீடன் நடந்ததை அப்படியே சொன்னான். ல் இருந்த திருதராட்டினைப் பார்த்து. 'அரசே! நீங்களும் நடந்ததைக் கேட்டீர்கள் ா? உங்கள் மக்களுக்குப் பகுத்தறியும் ஆற்றல் இல்லை. இருந்தாலும் என்னை தூக்கிச் சென்றது என்ற செய்தியை நம்புவார்களா? ஓணான் வேட்டையில் இறங்கு பாண்டவர்களுக்குப் பகுத்தறியும் ஆற்றல் உள்ளது எதையும் உடனே புரிந்துகொள் சிறந்த அறிவு பெற்றுள்ளனர். என்றார் துரோணாச்சாரியார் ர் மீது எந்தத் தவறும் இல்லை என்பதை உணர்ந்தான் திருதராட்டினன். மூடர்களாக தன் பிள்ளைகளை நினைத்து வருத்தத்துடன் அங்கிருந்து சென்றான்.
*。° عاص----يحدها
தாரண இரும்பின் மீது ல் அது காந்தமாக மா
மின்சாரம் இரும்பு ாயும் போது இரும்பு விடும். ஒரு மின்னல் மில்லியன் வோல்ட்
ஒருமுறை சவூதி அரேபியன் பாலைவனத்தில் எரி நட்சத்திரம் ஒன்று விழுந்தபோது மணல் கண்ணாடியாக மாறியது.
1865ஆம் ஆண்டு பாலைவனத்தில் விழுந்த எரிநட்சத்திரத்திலி ருந்து வெளியேறிய வெப்பம் அங்கிருந்த மணலை கண்ணாடி யாக மாற்றியது. சாதாரணமாக மணலை அதிக வெப்பநிலைக்கு
சூடுபடுத்தித்தான்கண்ணாடி தயாரிக்கபடுகிறதுரு

Page 10
15.07.Σ.
சோமாலியாவில் தொடரும் வரட்சி, ப3 மனிதச் சமுதாயத்திற்கு ஏற்பட்ட ே
சோமாலியா நாட்டில் ஏற்பட்டுள்ள வர விட்டார். முகாமில் ட்சி, பசி, பட்டினி, மனிதச் சமுதாயத் இருப்பவர்கள் பரம திற்கு ஏற்பட்ட மோசமான பேரிடர் என ஏழைகள், 50 சதவீத ஐ.நா.வின் அகதிகளுக்கான உயர் கமி குழந்தைகள் சத்து ஷன் தெரிவித்துள்ளது. ஆபிரிக்க நாடு குறைபாட்டால் களில் சோமாலியா, எத்தியோப்பியா உயிருடன் போராடி மற்றும் கென்யாவில் ஏற்பட்டுள்ள வரட் பல குழந்தைகள் சியால், அந்நாட்டு மக்கள் உணவின்றி இறக்கின்றன. சத்து நாட்டை விட்டு வெளியேறி வருகின்ற குறைபாட்டால், பல GOTMI. குழந்தைகள்
இது தொடர்பில் ஐநாவிற்கான அக தோலுரிந்து திகள் உயர் கமிஷன் தலைவர் அன்டோ காணப்படுகின்றன.
னியோ கட்டர்ரஸ் கூறியதாவது கென்யா வில் தடாப்பில் உள்ள அகதிகள் முகா மில், 3 லட்சத்து 80 ஆயிரம் அகதிகள் உள்ளனர். சோமாலியாவில் ஏற்பட்டுள்ள வரட்சி, மனிதச் சமுதாயத்திற்கு ஏற்பட்ட மோசமான பேரிடர் முகாமிற்கு வரும் வழியில் ஒரு தாய், தனது மூன்று குழந் தைகளையும் பட்டினிக்கு பலி கொடுத்து
திருடப் போன இடத்தில் இளம்பெண் ணிடம் 3 நாட்கள் செக்ஸ் அடிமையாகி பிரமை பிடித்து பொலிஸ் நிலையத்திற்கு போய் நின்ற சம்பவம் ரஷ்யாவில் இடம் பெற்றுள்ளது.
ரஷ்யாவை சேர்ந்தவர் விக்டர் ஜாசிஸ்கி (வயது 32). கடந்த வாரத்தில் காசு இல்லா மல் கையை கடிக்கவே மெஷ்சோஸ்க் என்ற இடத்தில் உள்ள அழகு நிலைய த்தில் திருட முடிவு செய்தார்.
உள்ளே நுழைந்து பணப்பெட்டியை தேடினார். அப்போது நடந்த எதிர்பாராத தாக்குதலால் கீழே விழுந்தார்.
அரை மயக்கத்துக்கு போன விக்டர் அதன் பிறகு வேறு மயக்கத்தில் இருந்து மீளாதவராக பொலிஸ் நிலையத்தில் இரு ந்தார். அவரை யாரும் பிடித்துக் கொடுக் காமல், புகார் கொடுக்க தானாகவே பொலிஸ் நிலையம் வந்திருந்தார் அவர்
அங்கு பொலிஸிடம் அவர் அளித்த புகாரில் நிலையத்துக்குள் நுழைந்ததும் யாரோ பலமாக தாக்க கீழே சரிந்தேன். கராத்தே தெரிந்த நிலையத்தின் உரிமை யாளரான இளம்பெண் ஆல்ஜா (28) என்னை வீழ்த்தினார்
அரை மயக்கத்தில் இருந்த என்னை
திருட வந்தவரை செக்ஸ் அடிமையாக 300au55555 UGLJIČ GLIGT
வரட்சியால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து தண்ணி மற்றும் உணவு தேடி ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் வெளி யேறி வருகின்றனர். இந்த முகாம்களில் உணவுக்காக மற்றும் பெயர்களை பதிவ தற்காக நாள் கணக்கில் அகதிகள் காத்தி ருக்கின்றனர். சோமாலியா, எத்தியோப்
பியா, கென்யா எல்லைகளில் உள்ள
உணவாக வயாகரா மருந்து வேறு அறைக்கு இழுத்துச் சென்று 3 நாட்கள் செக்ஸ் அடிமையாக அடைத்து வைத்தார். உணவாக வயாகரா மாத்திரை மட்டுமே அளித்தார்.
பிறகு விடுதலை செய்தபோது இது தான் உனக்கு சரியான பாடம் என்று எச் சரித்து அனுப்பினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த புகாரை ஏற்ற பொலிஸார் ஆல் ஜாவை விசாரித்த போது திருட வந்தவ னுக்கு பாடம் புகட்ட முடிவு செய்தேன். ஓரிரு முறை உறவும் நடந்தது. விடுதலை செய்யும்போது புதிய ஜீன்ஸ், நல்ல உணவு பணமும் கொடுத்து அனுப்பி னேன் என்றார்.
இறுதியில் திருட்டு முயற்சி குற்றத்தில் விக்டரையும், பாலியல் அத்துமீறல் புகா ரில் ஆல்ஜாவையும் கைது செய்து தனித் தனி சிறையில் பொலிஸார் அடைத்தனர்.
 
 
 
 
 
 
 

, பட்டினி என்பன DIFIDIGII (IIfLi
os Gg5 foi
இடங்கள் அதிகளவில் வரட்சியால் பாதிக் கப்பட்டுள்ளன. இங்குள்ள மூன்று முகாம்
களும் நிறைந்துவிட்டதால், முகாம்க ளுக்கு வெளியே ஏராளமான பிளாஸ்டிக் விரிப்புகளால் மூடப்பட்ட கொட்டகைகளை அமைத்துக் கொண்டு தங்கும் அவலம் காணப்படுகிறது என்றார்.
ஏற்கனவே, சோமாலியாவில் ஒரு கோடி மக்கள் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை எதிர்பார்த்திருப்பதாக, உலக உணவுத் திட்டம் மதிப்பீடு செய்துள்ளது. மேலும், 20 லட்சம் குழந்தைகள் ஊட் டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்ப ட்டிருப்பதாக ஐநாவிற்கான குழந்தைகள் நிதி அமைப்பு கணக்கிட்டுள்ளது.
யாழ் ஓசை
par GoIGf I (IIIa) bТ60JIHIJim Gjali
ஜேர்மனியின்
சர்வாதிகாரியாக திகழ்ந்த அடால்ப் ஹிட்லர் வெளியி ட்ட இங்கிலாந்து போலி நாணயத் தாள்கள் அடுத்தமா தத்தில் ஏலத்தில் விடப்படவுள்ளன. ஜேர்மனியின் நாசிச படைக்கு தலைமை ஏற்றிருந்த சர்வாதி காரி ஹிட்லர், இரண்டாம் உலக போரின் போது இங்கிலாந்தின் நிதி நிலையை சீர்குலைக்க திட்டமிட்டார். அங்கு பண வீக்கம் மற்றும் நிதி நெருக்கடியை ஏற்படுத்துவதற்காக இங்கிலாந்தின் 5 10, 20 மற்றும் 50 பவுண்டு நான யங்களை போலியாக அச்சடித்தார்.
இங்கிலாந்துக்குள் புழக்கத்தில் விட நாசிச படைக்கு உத்தரவிட்டார். ஆனால், ஹிட்லரின் சதித் திட்டத்தை இங் கிலாந்து முறியடித்தது. இந்நிலையில் ஹிட்லர் வெளியிட்ட இங்கிலாந்து போலி நாணயங்கள் சிலவற்றை ஆஸ் திரியாவின் லேக் டாப்லிட்சில் இருந்து ஏல நிறுவனம் ஒன்று மீட்டுள்ளது. இதையடுத்து ஷ்ரோப்ஷயரில் ஆகஸ்ட் 18ஆம் திகதி அந்த போலி நாணயங்கள் ஏலம் விடப்படுகின்றன. அவை ரூ.142 லட்சம் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தில் குழப்பத்தை ஏற்படுத்த ஹிட்லர் அச்சடித்த போலி நாணயங்கள் கிடைப்பது மிகவும் அரிது. அவ்வாறாக கிடைத்த அந்த போலி நாணயங்கள் தற் போதும் நல்ல நிலையில் உள்ளதாக ஏல நிறுவனத்தை சேர்ந்த ரிச்சர்டு வெஸ்
ட்வுட் என்பவர் தெரிவித்தார்.
மைக் டைசனின் செக்ஸ் பசியாற்ற ஜக்சன் சகோதரியை விற்க முயன்ற கணவர்
என்னுடன் இன்பம் அனுபவிக்க ஒரு லட்சம் டொலர் பணம் தருமாறும், அப் படித் தந்தால் என்னுடன் இன்பமாக இரு க்கலாம் என்றும் குத்துச் சண்டை வீரர் மைக் டைசனிடம் தனது முன்னாள் கண
-- சிலிநாட்டின் வடமேற்கு மாகாணத்தில் மாணவர்கள் தலையணை சண்டையில் ஈடுபடுவதை காணலாம். இது நிஜமான சண்டை யில்லை. இதை ஒரு sfloaturl' Lirs gilgátar மக்கள் விளையாடு கின்றனர். இதனால் மான வர்கள் தமது கல்வியின் ஒரு செயற்பாடாக கொண்டு வீதிகளில் இவ்விளையாட்டு சண் டையை செய்வதனால் ஆரோக்கியமான மாற்ற த்தை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
வர் ஜேக் கார்டன் பேரம் பேசியதாக மறை ந்த மைக்கல் ஜாக்சனின் மூத்த சகோதரி யான லாடோயா கூறியுள்ளார்.
ஜேக் கார்டனை விட்டு நீண்ட காலத் திற்கு முன்பே பிரிந்து விட்டார் லா டோயா கார்டனும் இறந்து விட்ட நிலை யில் கார்ட்னிடம் தான் பட்ட சித்திரவதை கள், கொடுமைகளை ஸ்டார்ட்டிங் ஓவர் என்ற தனது சுயசரிதையில் விளக்கியுள் GITT GAOITGELTuum.
அதில் அவர் கூறுகையில், எனது கண வரிடம் நான் பட்ட சித்திரவதைகளை விவரிக்க வார்ததைகள் இல்லை. என்னை மைக் டைசனிடம் விலை பேசியவர் கார் டன் ஒரு லட்சம் டொலர் கொடுத்தால் என்னுடன் இன்பமாக இருக்கலாம் என டைசனிடம் கூறினார் அவர்
இதை மைக் டைசன் எனது தாயார், தந்தை மற்றும் எனது நண்பர்கள் ിങ്വേ அணுகி கார்டன் இப்படிப் பேசியதாக கூறி னார். அதன் பிறகே கார்டனின் கொடூர மனம் எங்களுக்குப் புரிய வந்தது.
பிளேபாய் பத்திரிகைக்கு நான் இரண்டு முறை ஆபாசமான கோலத்தில் போஸ் கொடுக்கவும் கார்டன் கொடுத்த நிர்ப் பந்தம்தான் காரணம். என்னை ஒரு விபசாரியாகவே அவர் மாற்றி வைத்து cáil i Illi.
எல்லா அசிங்கத்திலும் என்னை அவர் தள்ளி விட்டார். எனக்கு எதிராக எல் லாமே இருக்குமாறு பார்த்துக் கொண்டார் என்று கூறியுள்ளார் லாடோயா

Page 11
யாழ் ஓசை
தெல்லிப்பழை வட மாகாண பாடசாலைகளுக்கிடை யில் நடைபெற்ற தமிழ்த் தினப்போட்டி யில் திறந்த போட்டிப் பிரிவில் வெற்றி பெற்றுள்ள பாடசாலைகளும் அவற்றின் விபரமும் வருமாறு
வில்லுப்பாட்டு - முதலாமிடம் யாழ்ப் பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி, இரண் டாமிடம் வவுனியா வடக்கு சுதந்திரபுரம் சரஸ்வதி வித்தியாலயம், மூன்றாமிடம் முல்லைத்தீவு கலைமகள் வித்தியால யம்.
விவாதம் - முதலாமிடம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி , இரண்டாமிடம் மன் னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி, மூன்றாமிடம் வவுனியா தெற்கு தமிழ் மத் திய மகா வித்தியாலயம்.
நாட்டார் பாடல் - முதலாமிடம் முல் லைத்தீவு கள்ளப்பாடு அ.த.க. பாடசா லை, இரண்டாமிடம் மன்னார் புனித லூசியா மகா வித்தியாலயம், மூன்றாமி டம் வவுனியா தெற்குத் தமிழ் மத்திய
வ:மாகாணாசாலைகளுக்கிடையில் நடைபெற்ற மிழ்த்தினப்போட்டியில் திறந்தபோட்டிமுடிவு
15
மகா வித்தியாலயம்.
நாட்டிய நாடகம் - முதலாமிடம் இணு வில் மத்திய கல்லூரி, இரண்டாமிடம் வவுனியா தெற்கு தமிழ் மத்திய மகா வித் தியாலயம், மூன்றாமிடம் முல்லைத்தீவு வற்றாப்பளை மகா வித்தியாலயம்,
குழு நடனம் - முதலாமிடம் வவுனியா இறம்பைக்குளம் மத்திய மகா வித்தியால யம், இரண்டாமிடம் உடுவில் மகளிர் கல்லூரி, கிளிநொச்சி ஜெயபுரம் மகா வித்தியாலயம்.
குழு இசை - முதலாமிடம் வவுனியா தெற்கு இறம்பைக்குளம் மகா வித்தியால யம், இரண்டாமிடம் யாழ்ப்பாணம் வேம் படி மகளிர் கல்லூரி, மூன்றாமிடம் - மன் னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய
until FT66).
மேடை நாடகம் - முதலாமிடம் வவுனி யா தெற்கு விபுலானந்தாக் கல்லூரி , இரண்டாமிடம் யாழ்ப்பாணம் இந்து மக ளிர் கல்லூரி, மூன்றாமிடம் - கிளிநொச்சி இந்துக் கல்லூரி.
மூன்றாமிடம்
காரைநகர் வியாவில் ஐயனார் ஆலய வருடாந்த திவ்விய மகோற்சவம்
(வட்டுக்கோட்டை நிருபர்)
காரைநகர் வியாவில் ஐயனார் ஆலய வருடாந்த திவ்விய மகோற்சவம் எதிர்வ ரும் 21 ஆம் திகதி வியாழக்கிழமை கொடி யேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ந்து பத்துத் தினங்கள் திருவிழா சிறப்பாக நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 29 ஆம் திகதி வெள்ளிக்கி ழமை இரதோற்சவமும் மறுநாள் காலை
羲
மிதா பிதா குரு தெய்வம்' என்றும் கல்வி கற்பிக்
யில் ஆடி அமாவாசையன்று தீர்த்தோற்ச வமும் இடம்பெற்று அதனைத் தொ டர்ந்து மகா யாக கும்பாபிஷேகமும், மாலை 8 மணிக்கு வசந்த மண்டபப் பூசை கொடியிறக்கம் என்பனவும் இடம் பெறும்.
திருவிழாக் காலங்களில் அடியார்க ளுக்கு அன்னதானம் வழங்குவதற்கு ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கும் ஆசிரியர்களை மாணவர்கள் தமது வாழ் நாட்கள் முழுவதும் கனம் பண்ன வேண்டும் என்றும் போதிக்க வேண்டியவர்களே தங்க ஆசிரியர் சமுதாயத்தை மா arவர்களிடம் விற்றுவிடுகின்ற சம்பவங்கள் நடக்குது பாருங்கோ.இந்தசங்கதியைக் கேளுங்கோவன் உங் களுக்கும் விளங்கும்
போவில:பரை மூர்த்தி:ே யான நேரத்தைவிடுக்கா யிருக்
நீண்ட காலத்திற்கு பிறகு இப்பதன் மெல்ல மெல்ல இயங்கி ஆரம்பித்திருக்கும் ஒரு பிரபலமானவன்னி
பாடசாலைகளுக்கு அதிக சேர்மார் யாழ்ப்பண்த்திலி: ருத்துதான்போய் படிப்பிக்கினம் ஒவ்வொரு நாளும், விடியப்புறமாயாழ்ப்பாணத்தில் இருந்துதான் போகின மரம் ஒரு நாள் இயஞக்கு நடந்த சம்பவம் இவயள
ශff'' டினம் வழியிலஏற்பட் வில் அறிவிக்கம் இப்படி நட
மாணவர்மத்தியில் கூனிக்குறுகவைத்துவிட்டது. விடி விக்கிற்ேபட்டிருக்காக யற்காலையில் 5.30க்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப் இந்த வேம் அதில்
பட்டு பள்ளிக்கத்திற்கு 7.75 க்கெல்லா பேவர் பக்களும் அதிாேடகை . :" கடமைக்கு சென்றிருக்கினம்
சேர்த்துவிடுகிற இந்த சேர்மாருக்கு கடந்த 30 ஆம் திகதி நடந்த வழித்தடங்கலால் பெரிய சங்கடமானசம்ப வம்ே நடந்தேறிவிட்டது பாருங்கோ. அன்றைக்கு யாழ்ப்பாணத்திலிருந்து போன சீரிபி பஸ்ஸில இந்த பள்ளிக்கூடத்தில் படிப்பிக்கிற16 சேர்மார் போயிருக்கி 'த: ம்ை. இவையள் பேர்னபஸ்ஸின்சில்லு இடையில்கத் 'ம் ஆசிருக்கி: துகுரைஞ்சுமெதுமெதுவாகப் போய் கிளிநொச்சிடி:
அன்றைக்கே அப்படியே 4 தேச விட்டிருக்கலாம்; ஆன காக தனது வீரதீரச்செயல் tாதிக்கப்பட்ட ஆசிரியர்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1.07.20
11
வட மாகாண மெய் வல்லுனர் போட்டியில் உடுவில் மகளிர் கல்லூரிக்கு 5 பதக்கங்கள்
(யாழ். மத்தி நிருபர்)
வட மாகாண பாடசாலைகளுக்கிடையி லான மெய் வல்லுனர் போட்டியில் 5 பதக் கங்களை உடுவில் மகளிர் கல்லூரி பெற் றுச் சாதனை படைத்துள்ளது.
நான்கு தங்கப் பதக்கம், ஒருவெள்ளிப் பதக்கம் உட்பட 5பதக்கங்களைப் பெற்று மாணவர்கள் கல்லூரிக்கு பெருமை சேர்த் துள்ளதாக அதிபர் திருமதி சிராணி மில்ஸ் தெரிவித்துள்ளார். 2011 ஆம் ஆண்டிற் கான போட்டிகள் வவுனியா தேசிய கல்வி
வீடற்
மானிப்பாய் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரி விற்குட்பட்ட பகுதிகளிலுள்ள வீடற்ற வறிய குடும்பங்களின் விபரங்கள் இரா ணுவத்தினரால் திரட்டப்பட்டு வருவதா கத் தெரிகின்றது. மேற்படி பிரதேச செய லர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வன் செயல்களால் பாதிக்கப்பட்ட நிரந்தர வீடு கள் அற்ற வறிய குடும்பங்களுக்கு வீட் டுத் திட்டம் வழங்குவதற்காக இராணு வத்தினர் கிராம அலுவலர்களுடன் நேரிற் சென்று பார்வையிட்டு வருகின்றனர். தெரிவு செய்யப்பட்ட வறிய குடும்பங் களைச் சேர்ந்தவர்களுக்கு விரைவாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளதாக வும் தமது காணி உறுதிகள் மற்றும் வீடு இல்லை என்பது தொடர்பான கிராம அலு வலரின் உறுதி உரைகள் என்பன பெறப் பட்டு செல்வதுடன் தெரிவு செய்யப்பட் டவர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான
யற் கல்லூரி மைதானத்தில் நடைபெற் றது. இதில் 19 வயதிற்குட்பட்ட அஞ்சல் போட்டியில் (4x400) 4.43.08 என்ற செக் கன் நேரத்தில் ஓடி சாதனை படைத்தது டன் முதலாம் இடம் பெற்றுக் கொண்ட னர். இப்போட்டியில் கே. கஸ்தூரி, சி. கிருத்திகா, மி, கமலினி, அ. மேர்சி ஆகி யோரே பதக்கம் பெற்றனர். உயரம் பாய்த லில் கமலினி மில்ஸ் 1.36 மீற்றர் உயரம் பாய்ந்து வெற்றிப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விபரம் இராணுவத்தால் சேகரிப்பு
ஆரம்ப கட்ட வேலைகளைத் தாம் உடன டியாக ஆரம்பிக்க உள்ளதாகவும் இராணு வத்தினர் தெரிவித்துள்ளதாக பதிவுகளை மேற்கொண்டவர்களால் தெரிவிக்கப்படு கின்றது. விபரங்கள் சேகரிப்பு
கைதடி இந்து அமைப்புக்களின் ஒன்றியம் யாழ். மாவட்டத்தில் சொந்த இடங்களில் மீளக்குடியமர்ந்த வன்னி மக்களில் வித வைகள், பெற்றோர்களை இழந்த அநா தைப்பிள்ளைகளின் விபரங்களை சேக ரிக்கின்றது. பிரதேச செயலர்களின் ஒத்து ழைப்பைப் பெற்று மேற்படி விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இத்தகையோரின் உடன் தேவைகளை அறிந்து நிதி வசதிக் கேற்ப முன்னுரிமை அடிப்படையில் உத விகள் செய்யப்படுமென ஒன்றியத்தின் செயலர் சு. பரமநாதன் அறிவித்துள்ளார்.
ந்ததால் ரீச்ச
Gása..."* - நாள் நடந்துமுடிச்சு ஆசிரி கொமல் அடுத்தநாள் தங்கட் அதிபர் அந்தச் சம்பவத்தை தன்னித்தேச அல்லது மறந் ால் அவர் அதை பெரும்ை ாக மாணவர்மத்தியிலயும், ர் மத்தியிலயும்:தம்பட்ட ாருங்கேர். -
பிந்திவந்தாலிஇந்த வாத்திர்ேஸ் அதை தட்டிக்கேட்க முடியுமோ? மாணவர்களை வழிநடத்தும் ஆசிரியர்கள்
உந்தப்பிள்ளைபள் ஆசிரியர்களை விதிக்குங்களே.
*ங்கேர்.
ளுக்கு சொல்லியிருதிகிரர்ச்:வின்ள்ைளும் கீச்சர்மா சிட்டிக்ேட்டிருக்குதுகள்:என்ன சேர்தேற்று நீங்க பிந்தி வந்தத்ால அதிபர் வீட்டை அனுப்பினவரrம்" என்று. அதைக் கேட்டதும் ஆசிரியர்களுக்கு என்ன செய்வதெண்டே தெரியாமல் போச்சுதாம். தங்க' ளையே மாணவர்கள் ஏளனமாகத் திருப்பிக் கேட்கும் நிலைமையை எண்ணிக்கவலைப்பட்டிருக்கிண்ம்.
பாத்தியள்ே, இந்த அதிபர் செய்ததாரியத்தை. ஆசிரி யர்மார் விட்ட தவறு ஆசிரியர்கத்தியில் த்தைத்து தீர்த்தி ருக்கலாமெல்லே, அதை மாண்வர்கள் மத்தியில் சொல் லுவது நல்லதோ பாருங்கோ. நாளைக்கு அந்த பிள்
வர்த்திற்கரை மதிக்குங்களே பிள்ளைகள்
விடும்.தவறுகள்ை மாணவர்கள் மத்திய லேயே கிண்டலாக சொல்லிக்காட்டினால் நாளைக்கு
அவர்கள் சொல்லத்தான்கேட்குங்களோ?
தாங்கள் செய்யும் தவறுகளை கண்டும் காணாமல் இருக்கும் வாத்திமாருக்கு ரொபிமாலையும் தண்டிக்கும் வாத்திமாருக்கு காஞ்சோண்டி மாலையும் போடும் இப் பத்த மாணவ சமுதாயதுக்கு இதெல்லாம் கண்ட்ேசஸ் த்ொடுக்கிற மாதிரியெல்லோ இருக்கப் போத்து. இன் றைக்குநர்ட்டில நிர்வர்க்கீ கட்டமைப்புக்கள் எல்லாமே சீர்குலைஞ்சு போகுது பாருங்கேசு. இன்னுமொன்று கேளுங்கோவேன். உந்த விசயம் கல்விப் பணிப்பாள குக்கும் தெரியுமாம்,'ஆன்ால் அவரிட்ட இருந்து ஒரு தீர்க்கமான பதிலும் இதுவரை இல்லையாம் பாரு

Page 12
12
:அரங்க அமைப்பில் ஒரு ம்ைப்ாகவர்ணிக்கப்பட்டா
ஆந்தஸ்தினை அரசி றிப்பிட்டு வழங்க தற்கான்கோரிக்கை அரசாங் (கித்தின் உள்ளூராட்சி கொள்கைப் பிரக ட்ர்ேத்தில் மிக வலுவாக அங்கீகரிக்கப் :பதை தொடர்ந்து அரசியல் திட்ட மாற்றத்திற்கான நிர்ப்பந்தங்களும் தோன்றியுள்ளன. உள்ளூராட்சி மன்றங் " யாவும் "உள்ளூர் அரசாங்கங்கள்
என்ற ஆந்தஸ்தைப் பெறுவது தவிர்க்கமுடியாத ஒரு நிகழ்வாகும். :ஒருமட்டத்தில் உள்ள அரசாங்கத் தின் அதிகாரம் எவ்வளவு என்றால் அது
அரசாங்கங்களின் மக்கள் ہی انتظامیہ: ன்தரத்தைப் பொறுத்தா ஜனநாயக அரசாங்கங்களில்
:ண்பரகும். உதாரணமாக மக்கள் சிந்தெடுக்கும் பிரதிநிகள் ஊடாகவே ழ்த்தஸ்தம்துநாட்டில் இன்ன இன்ன ஆதித்ரங்களைக் கொண்டவர்களாக
இருக்கிறார்கள் என பிரகடனப்படுத்து கின்ற்றிர்கள் இது சட்டவாக்கங்கள் :க்நன்ழ்பெறுகின்றது. கூர்ந்த அறி இஜ்மத்க்ள் சட்டத்தை ஆக்கினால்
சூர்ஸ்டின்அதிகாரங்களைக் கெர்ன்:சட்டங்களுடாகவும், தரம் குன்றந்தபிரதிநிதிகளைத் தெரிந்தால் திரங்குறைந்த அதிகாரங்களைக் இொன்.தரம் குறைந்த சட்டங்களுடா இம்மக்க்ளின் அதிகாரமும் வெளிப்ப டுத்தப்படும். இவ்வாறே மாகாண அர சங்கத்தின் சட்டங்களின் தரமும் அங்கு
இருக்கும், அரசியல் திட்டத் இந்த விடயங்கள் தொடர்பாக னசபைகளுக்கு சட்டவாக்கம் ழ்,அதிகாரம் உண்டு என்று மட் டுகூேறப்படும். அந்தந்த விடயங்க நீரின்கீழ் என்னென்ன அதிகாரங்களை ண்ேகபை கொண்டிருக்கும் என்று துமாகாணசபை அங்கத்தவர்க
டும் இவர்கள் ஏன் வேலை செய்கிறார்
ளூராட்சி மன்றங்களினால் உருவாக்கப் படும் உபவிதிகள், திட்டங்கள் என்பவற் றின் தரமும் அங்கு நாம் தெரிந்தெடுத்து அனுப்பும் பிரதிநிதிகளின் தரத்தை பொறுத்தே உள்ளது.
மக்களின் ஜனநாயக உரிமைகள் இப் பிரதிநிதிகளின் ஊடாகவே செயற்ப டுத்தப்படுகின்றன. அத்துடன் மக்கள் இவ்விடத்தில் விழிப்பாக இருந்து தகு தியான பிரதிநிதிகளைத் தெரிவு செய் யாவிட்டால் தாமே தம்மை அவமானத் திற்கு உட்படுத்துபவர்களாவர்.
23 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிபெறும் பொருட்டு அரசும் தன் ஆதரவு அடிவருடி அரசியற் கட்சிகளை முன்வைத்து தேர்தலில் இறங்கியுள்ளது. அடாவடித்தனங்களு டன் மிரட்டல், தண்டித்தல் போன்ற வழிகளுடன் பல மில்லியன் கணக்கான பணம் செலவழிக்கப்படுகின்றது. அபி விருத்தி நடவடிக்கைகள் திணிக்கப்படு கின்றன. கட்டடங்கள், தெருக்கள் என் பன திடீரென போடப்படுகின்றன. முல் லைத்தீவிலும், கிளிநொச்சியிலும் மாத் திரம் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பெருந்தெருக்களை விட98 தெருக் களை இராணுவம் முன்னின்று நிர்மா ணிக்கின்றது. அரச வளங்களும், அர சாங்க உத்தியோகத்தர்களும் தேர்தல் பிரச்சாரத்திற்காக நிர்பந்திக்கப்படுகின் றார்கள். உள்ளூராட்சி சபைகள் அனைத் தையும் அரசாங்கம் கைப்பற்றியாக வேண்டும் என்று முழுமுனைப்புடன் செயற்பாடுகள் முடுக்கிவிடப்ப ட்டுள்ளன. வெல்லுவதற்காக என நடத் தப்பட்ட தேர்தல்களின் வரிசையில் இது வும் ஒன்றாக அமையக்கூடும். இத்த கைய உத்வேகத்தோடு ஆக்ரோஷத்தோ
திற்கெடுத்தால் மன்றத் தேர்த
துவம் உண
கள் என அறிவது இங்கு தேவையானதா கும்.
அரச ஆதரவுக்கட்சிகள் மற்றும் குழுக் களின் சலுகைகள், மானியம், பாதுகாப்பு என்பன கேள்விக்குறியாகி அதன் தலை வர்கள் நிற்கதியாகிவிடக்கூடாது. அதை விட முக்கியமானதேலைதொடர்ச்சி யாக வடபகுதிமக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழ் தேசியக்கூட்டமைப்புதான் என்பதை தகர்த்துக் கொள்ளல்
என்பன ஏனைய காரணங்களா கும்.
தமிழ் மக்களுக்கு தமிழ் கூட்டமைப் பைத் தவிர வேறு தெளிவு உண்டா?
தொடர்ச்சியான கொலை, கொள்ளை, அடாவடித்தனங்கள், அடிவருடித்தனங் கள், காட்டிக்கொடுத்தல்கள் என்பவற் றின் மூலம் மக்களது ஜனநாயக உரிமை களைத் தொடர்ந்து பாதித்துக்கொண்டி ருத்தல், அரச ஆதரவுக் கட்சிகளைத் தெரிவு செய்தால் தமிழ் மக்களுக்கு எதி ரான நிரந்தரமான பெருநட்டம் தவிர்க்க முடியாது. மறுபுறத்தில் உள்ளூராட்சி மட்டத்திலும் தமது கண்ணியமான நடத் தையினால் முன்மாதிரியாகத் திகழும் ஏனைய திறமை மிக்கவர்களைத் தெரிவு செய்து உள்ளூர் மட்டத்தில் நல்ல முறைமையினை நிறுவும் வாய்ப்பு தவற விடப்படும். வரலாறு இன்னும் பின் தள்ளப்படும். இவை எல்லாவற்றையும் விட அனுபவம், விலைபோகாத்தன் மை, கொள்கை பிடிப்பு கொண்ட தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவர்த்தைக ளில் சரியான, உறுதியான நிலைப்பாடு களை எடுக்க அவர்களுக்கு எமது ஒப்பு தலைத் தருகின்ற வகையில் இத்தேர்த
லில் மக்கள் வாக்க ளிக்க வேண்டும். நாட்டில் அபிவி ருத்தித் திட்டமிட லின் அடித்தளமாக உள்ளூராட்சி மன் றங்கள் மாறிவரு கின்றன என்பதை கவனத்திற்கெடுத் தால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் முக்கியத்துவம்
உணரப்படும். தமிழரசுக்கட்சியோ தமிழ் தேசிய கூட்மைப்போ அபிவிருத்தியை எந்தக் காலத்திலும் புறக்கணித்தவர்கள் அல்ல. மாறாக அபிவிருத்தியில் ஆழ மான அக்கறையுள்ள காரணத்தினா
லேயே அரசியல் உரிம்ைப்போராட்டிங்,
களில் நீண் டிர்கrடுபட்டு
திற்கு செய்த அழிவுகளை நாம் மறக்கிக் கூடாது. அவர்களது அரசியல் உபதேசம்: எமக்கு வேண்டாம். நமக்கு நாமே தி: மிட்டு செயற்படக்கூடிய ஆற்றலுள்ள வர்கள் என்பதை இந்தத் தேர்தல் மூலழ் நிலைநிறுத்த வேண்டாம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பைத்தவிர் வேறு எவரையும் தெரிதல் மூலம் ஆயி ரக்கணக்கில் தம்முயிரை வழங்கிழத்த ளின் போராட்டத் தொடர்ச்சி அறுபடும்: சர்வதேசமட்டத்தில் பேச்சுவார்த்திை:ை முன்னெடுத்துச்செல்பவர்களின் ஏற்: டைத்தன்மை உடைபடும். இதன்மூலம் வடக்கில் uெising ஆட்சி தொடர்ந்து நடைபெறும். முள்ளிவாய்க்கால்படு: கொலை நடைபெறும் போது ஜெனில் சென்று மனிதாபிமான நடவடிக்கை நடைபெறுகின்றது என்றும் தேர்தல் முடிவடைந்த பின்னர் மக்கள்ைஅருந்தி: கம் கொலை செய்யவில்லை என்றும் கூறிய ஜனநாயக விரோத செயற்: கள் மேலும் பலம்பெற்று இராணு ஆட்சி தொடர்ந்து நடைபெற கும். அடக்குமுறை, ஆட்கடத்தல், காணாமல்போதல், கொலை,
கொள்ளை, கற்பழிப்பு, அடாவ் ஆகியன தொடரும், தீர்வுத்தி னொழிவுகள் சீர்குலையும்,
எனவே கற்றோரும், மற்றோ தோரும் இளைஞர்களும், புவ்திக வர்த்தகபொதுமக்களும், வர்க்கத் ரும் அரசசார்பானவர்களின் தோற்றங்களிலும், வாக்குறு நம்பிக்கை கொள்ளாது தவறுகள்ை டிக்காட்ட தைரியம் இல்லாதவ்ர் நம்பும் நிலைமையைத் தவிர்த் மையான, கண்ணியமானதt தனித்துவ பேணலுக்கன்ஜ் திற்காக உணர்ந்து வாக்க்ளி: கள் தமது விருப்புவாக்குரின் விரும்பியபடி ஒருஷ்ருத்தே கோ அல் மூலுருக்கோ

Page 13
யாழ் ஓசை
15
சபை அமர்வில்
ஆவேசத்துடன்
குறுக்கிட்ட கல்முனை மாநகர மேயர்
(சம்மாந்துறை மேலதிக நிருபர்)
மாநகரசபை மாதாந்தக் கூட்டங்களில் உரையாற்றும் உறுப்பினர்கள் மேயராகிய என்னை நோக்கியே பேசவேண்டும், சபையினரையோ, ஊடகவியலாளர்களை யோ, பார்வையாளராக வந்திருக்கும் பொ து மக்களையோ பார்த்துப் பேசக்கூடாது என கடந்த வாரம் நடைபெற்ற கல் முனை மாநகர சபை மாதாந்தக் கூட்டத் தில், உறுப்பினர் ஒருவர் உரையாற்ற ஆரம்பித்த வேளையில், குறுக்கிட்ட மேயர் எஸ்.இஸட் எம்.மசூர் மெளலானா ஆவேசத்துடன் கூறினார்.
மாநகரசபை சபா மண்டபத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இந்த மாதாந்தக் கூட் டம் மேயர் எஸ்.இஸட், எம்.மசூர் மெளலா னா தலைமையில் நடைபெற்றது.
கல்முனை மாநகர சபைக்கான தீய ணைப்பு பிரிவின் சீரின்மை தொடர்பாக முன்மொழியப்பட்ட பிரேரணை தொடர் பாக உரையாற்றுவதற்காக எழுந்த முஸ் லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.ஆர். அமீர் கெளரவ முதல்வர் அவர்களே, கெளரவ உறுப்பினர்களே! ஊடகவியலாளர்களே, பொதுமக்களே - என விழித்தவாறு தன து உரையை ஆரம்பித்தார்.
அப்பொழுது சற்று ஆவேசத்துடன் குறுக்கிட்ட மேயர் மசூர் மெளலானா, நீங் கள் என்னை நோக்கியே பேசவேண்டும். ஊடகவியலாளர்களையோ, பொது மக்க ளையோ நோக்கிப் பேசக்கூடாது எனக் கூறினார்.
வறுமையை
நடவடிக்கை எடுக்கவேண்டும்
சஜித் பிரேமதாஸ் எம்.பி. தெரிவிப்பு
செங்கடகல, மக்கள் வறுமையின்றி வாழக் கூடிய காலம் உதயமாக வேண்டும். அப்போது தான் நாட்டில் சுபீட்சம் ஏற்பட்டு சகல இனமக்களும் அமைதியுடன் வாழும் நிலை உருவாகும். அதற்கான நடவடிக் கைகளை அரசு எடுக்க வேண்டும். மா றாக அரசு போலி வாக்குறுதிகளை வழங்கி விட்டு அதனை மறந்து செயல் பட்டால் மக்கள் அவ்வரசாங்கத்தை ஒரம் கட்டி விடுவார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் பாராளு மன்ற உறுப்பினருமான சஜித் பிரேம தாஸ் தெரிவித்தார்.
கண்டி ஹல்லொலுவவில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உை ரயாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில், சசுஹட்ட அருண என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு பெளத்த விகாரைகளின் அபிவிருத்திகளுக்கு நிதியுதவிகளை வழங்கி வருகின்றேன்.
அதேபோன்று முஸ்லிம் பள்ளிவாசல்க ளின் அபிவிருத்திகளுக்காக நிதியுதவி வழங்கவும் நடவடிக்கை மேற்கொண் டுள்ளேன். இதனடிப்படையிலேயே ஹா ரிஸ்பத்துவ தொகுதியில் அமைந்துள்ள
.A A-ea-محمدــــــــتے جیسMخ6
۔۔۔ منھ سےسہ = ہمعصہے ع== حس کے سے ہے تھ= ء
நான் ஊடகவியலாளர்களை நோக்கி யோ, பொதுமக்களை நோக்கியோ, விளம் பரம் தேடவோ பேசவில்லை, எப்பொழு தும் ஒருசபையில் உரையாற்ற ஆரம்பிக் கும் போது, அங்கிருப்போரை வி ழித்தபின் பேசுவதுதான் நம்மரபு, அதையே நான் செய்தேன் - இவ்வாறு உறுப்பினர் அமீர் நிலைப்பாட்டைக் கூறி விட்டு பிரேரணை மீதான உரையைத் தொடர்ந்தார்.
இதன்பின் மெளனமாக அவரது உரை யைக் கேட்டுக் கொண்டிருந்தார் மேயர் என்துே ஆவேசம் இது எனப்பலரும் தமக் குள் ஆதங்கப்பட்டுக் கொண்டனர்.
தம்பட்டை, ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியு டன் லுக்கரைப்பற்று சென்ட் நிறுவனத்தி ல்"ஆலையடிவேம்பு பிரதேச செய லாளர் பிரிவுக் குட்பட்ட கண்ணகி புரத் தில் மைக்கப்பட்டுள்ள கால்நடைப் பண்ண் அண்மையில் திறந்துவைக்கப் பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்ட அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி எம்.ஏ. சலீம் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா வைபவத்தில், ஆலையடி வேம்பு பிரதேச செயலாளர் வீ.ஜெகதீசன் உட்பட உயர் அதிகாரிகள் கலந்துகொண் டனர்
ஒழிக்க அரசு
筠、
நிதியுதவி வழங்குகின்றேன்.
இதேபோன்று சசுஹட்ட அருண உத வித் திட்டத்தின் மூலம் இந்து ஆலயங்க ளுக்கும் விரைவில் நிதியுதவிகளை வழங்க திட்டமிட்டுள்ளேன். கடந்த கால யுத்தத்தின் போது பெருமளவு இந்து ஆல யங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே இவற்றின் அபிவிருத்திப் பணி களுக்காக சசுஹட்ட அருண திட்டத்தின் மூலம் விரைவில் நிதியுதவி வழங்க ஆலோசித்துள்ளேன் என்றும் குறிப்பிட்
I mí.
ாலத்தை
அக்கரைப்பத்தனை, மன்றாசி ஊடாக அட்டன் செல்லும் போடைஸ் பாதையின் கல்மதுரை
தோட்டத்திற்கு அருகாமையில் அமைந் துள்ள பாலம் உடைந்து சேதமடைந்து உள்ளமையினால் இப்பாதையின் ஊடாக பயணிக்கும் டொரிங்டன் எல்பியன் மற்றும் பிரஸ்டன் ஆகிய தோட்டங்களை சேர்ந்த மக்கள் போக்குவரத்து செய்வதில் பல்வேறு கஷ்டங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர். ஆகவே சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் பால த்தை புனரமைக்க வேண்டுகோள் விடு
க்கின்ாளர்
 
 
 
 

.07.2011
5
13
வாழைச்சேனை இ.போ.ச. பஸ் வண்டி மீது தாக்குதல் 6T665 5619 š606||lib GT656î66)66 LIIGOT IDöb6f 6ff60Tb
வாழைச்சேனை, கதிர்காம ஆலய உற்சவத்துக்குச் சென்றுவிட்டு மட்டக்களப்பு நோக்கிபக்தர் களுடன் வந்து கொண்டிருந்த ழச் சேனை இ.போ.ச. பஸ் வண்டி மீது இனந் தெரியாதோர் மேற்கொண்ட கல்லெறித் தாக்குதலில் பக்தர்கள் பலர் காயமடைந் துள்ளதுடன் பஸ் வண்டியின் ஜன்னல் கண்ணாடிகளும் சேதமடைந்துள்ளன.
சியம்பலாண்டுவ பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை நள்ளிரவு இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக பஸ் சாரதி சியம்பலாண்டுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கதிர்காம பஸ்தரிப்புநிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை கிழக்கு பிராந்திய இ.போ. சபை ஊழியர்களுக்கும், கதிர்காம பிரதேச தனியார் பஸ் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டின் எதிரொ லியாகவே இச் சம்பவம் இடம்பெற் றுள்ளது.
மேற்படி சம்பவங்களினால் பக்தர்கள் க திர்காம ஆலய உற்சவத்துக்கு செல்வதற்கு அச்சமடைகின்றனர்.
கிழக்கு பிராந்திய இ.போ.சபை பஸ் வண் டிகள் பக்தர்களின் நலன் கருதி போக்குவ ரத்து சேவையில் ஈடுபட்டுவருவது வழக்க
மாகும்.
ஆனால், அங்குள்ள தனியார் பஸ் உரி மையாளர்களுடன், அப்பகுதி தனியார் பஸ் கோப் தி b 3) ந்து பக்தர் களை மட்டக்களப்பு பகுதிகளுக்கு குறைந்த கட்டணத்தில் கொண்டுவந்து விடுவதாக கூறி இடைநடுவில் கைவிட் டுச் செல்கின்றனர். அத்துடன் பெண்களு டன் தனியார் பஸ் நடத்துனர்கள் பாலியல் வன்முறைகளிலும் ஈடுபடுவதாகவும் தெரி விக்கின்றனர்.
இது தொடர்பாக இருசாராருக்கும் இடை யில் முரண்பாடுகள் ஏற்பட்டு வன்மு றைக்கு இட்டுச் சென்றுள்ளதுடன் மட்டக் களப்பு, சாரதிகள், நடத்துனர்கள் சிலருக்கு மறைமுகமாக தாக்குதலும் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் கவலை தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக கிழக்கு பிராந் திய நிர்வாகப் பணிப்பாளர்களினால் எவ் வித நடவடிக்கையும் எடுக்கப்பட முடியாத நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின்
கவனத்திற்கு, கொண்வந்தும் பலன் கிடைக்காமை தொடர்பாக, பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
புதுக்குடியிருப்பில் இளைஞர் முகாம்
மாளிகைக்காடு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தி னால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண இளைஞர் முகாமின் இரண்டாம் கட்ட நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை புதுக்குடியிருப்பு இளைஞர் பயிற்சி நிலை யத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதல மைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், மாகாண அமைச்சர் எம்.எஸ். சுபைர், மா
காண சபை உறுப்பினர் பூ பிரசாந்தன், மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் சுந்த ரம் அருமைநாயகம் ஆகியோர் அதிதி களாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
மூன்று நாட்களுக்கு வதிவிட வசதியு டன் கூடியதாக நடைபெறும் இவ் இளை ஞர் முகாமில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்க ளைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் பங்கு கொள்ளவுள்ளனர்.
செங்கடகல, சட்டவிரோதமாக இரண்டு கைத்துப் பாக்கிகளை வைத்திருந்த ஒருவர் சிகிரி யா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்
6.
சிகிரியா பொலிஸாருக்கு கிடைத்த இர கசிய தகவல் ஒன்றையடுத்து ஸ்தலத் துக்கு விரைந்த பொலிஸார் வீடொன்றை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தினர்.
அதன் போதே அவ்வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நவீன ரகத்திலான
six
பதுளை,
மூடப்பட்டிருந்த வர்த்தக நிலையம் தீ வைக்கப்பட்டதில் 2 இலட்சம் பெறுமதி யான பொருட்கள் எரிந்து சாம்பலாகி உள்ளதாக வெலிமடை பொலிஸார் தெரி வித்தனர்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு வெலிமடை குருத்தலாவையில் இடம் பெற்றது.
Tqeq AqeqSq AA AAeq TLq MM SqeSTAqAq ASASALALqqeq TTSAA AeASS
இரண்டு கைத்துப்பாக்கிகளை பொலி ஸார் கைப்பற்றினர்.
இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் வீட்டுரிமையாளர் கைது செய்யப்பட்டார். நவீனரகத்திலான கைத்துப்பாக்கிகளை தானே சுயமாக தயாரித்ததாக சந்தேக நபர் விசாரணையின் போது தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரை தம்புள்ள நீதி மன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
வருவதாவது,
குருத்தலாவ கிராம வாசிகளுக்கும் வர்த் தக நிலைய உரிமையாளர்களுக்குமி டையே நீண்டகாலமாக இடம்பெற்று வந்த முறுகல் நிலையே இத்தீவைப்பு சம் பவத்திற்கு காரணமாக இருக்கலாம்.
இச்சம்பவம் தொடர்பாக புலன் விசார ணைகள் தொடர்வதுடன், இதுவரை எவ ரும் கைது செய்யப்படவில்லை.

Page 14
14
செடிகளினதும் கொடிகளின கொக்கு கொக்கா
தும் பெயர்கள் புறா பரவிய
குரங்கு வந்துறா மிளகாய்ச்செடி மிரிஸ்பெல கழுதை scar கத்தரிச்செடி வம்பட்டுபெல மயில் மொனறா பாகற்கொடி கரவிலவலெ தாரா தாராவா பயற்றங்கொடி மேவெல பன்றி af புடோல்கொடி பதோலவல மான் மூவா
கரடி வஹைா மரக்கறி எலவலு கத்தரிக்காய் வம்பட்டு சுற்றாடல் தொடர்பானவை வெண்டிக்காய் பண்டக்கா சுற்றாடல் பரிசறய மரவள்ளி மஞ்ஞொக்கா வானம் அஹச பாகற்காய் கரவில நட்சத்திரம் Azad கோவா கோவா சந்திரன் ஹ(ந்த வாழைக்காய் அலுகெசெல் பட்டம் சருங்கலய பூசணி வட்டக்கா கடல் முகுத முருங்கை முருங்கா பூமி பொலவ கரட் கரட் பாதை Lidt புடோல் பதோல விளக்குமாறு இதல
வண்ணத்துப் பறவைகளும் மிருகங்களும் பூச்சி AOS SATU குயில் கொஹா
தொடர்பாடல் வாக்கியங்கள் மே மகே ஹிச - இது எனது தலை அஸ்விலின் பலமு - கண்களால் பார்ப்போம் கனவலின் அசமு - காதுகளால் கேட்போம் கடின்க(த்)தாகறமு - வாயால் பேசுவோம் நாசயென்சுவந்த பலமு - மூக்கினால் நுகர்வோம் அத்வலின் லியமு - கைகளால் எழுதுவோம் கக்குல்வலின் அவிதிமு - காலால் நடப்போம் ம(ட்)ட வத்துரடிக்கக் தென்ன - எனக்கு தண்ணி கொஞ்சம் தாருங்கள்
ம(ட்)டமே பாடமகியலாதென்ன - எனக்கு இந்தப் பாடத்தைச் சொல்
லித் தாருங்கள் அஸ் அறின்ன - கண்களை திறவுங்கள் அஸ் வஹன்ன - கண்களை மூடுங்கள் உட்பனின்ன - துள்ளிப் பாயுங்கள் அத்இஹல(ட்)ட ஒசவன்ன- கைகளை மேலே உயர்த்துங்கள் இதிரியட்ட என்ன - முன்நோக்கி வாருங்கள் வேகயன்துவன்ன - வேகமாக ஒடுங்கள் மெஹிஎன்ன - இங்கே வாருங்கள் எஹெ யன்ன - அங்கே போங்கள் கத்தலியன்ன - கதை எழுதுங்கள் ஒபட பத் ஓனெத?-உங்களுக்குச் சோறு வேணுமா? ஒயாஇன்னே கீவெனிபந்தியேதா?-நீங்கள் எந்த வகுப்பில் இருக்கிறீர்
கள்? ஒயாகே பாசலே நம மொக்கத்த7 - உங்கள் பாடசாலையின் பெயர்
என்ன? ஒயாட சகோதர சகோதரியன்சிதெனக்இன்னவா? - உங்களுக்கு சகோ
தர, சகோதரிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அபி செல்லம் கறன்ன யமுத? - நாங்கள் விளையாடப் போவோமா? தொஸ்தர என்னே கீபட்டத? - வைத்தியர் வருவது எத்தனை மணிக்கு?
4.
 
 

నా?" అథ్లాజా
um sao
|i ! Manchu
ாய் மல்
Hi ! Nila
ாய் நிலா 'lanchu, Did you visit any trip in Srilanka? மஞ்சு, நீர் இலங்கைக்கு சுற்றுலா சென்றீரா? 'es, Nila 1 visited last holiday ஆம் நிலா, கடந்த விடுமுறைக்கு சென்றேன். see, where is in Srilanka? அப்படியா, இலங்கையில் எங்கு? visited so many places specially in north நான் நிறைய இடங்களுக்கு சென்றேன். குறிப்பாக வடக்கு see which place in north? அப்படியா, வடக்கில் எந்த இடம்? slands side தீவுப்பக்கம் Dh! good, Did you visit all islands? நல்லது எல்லா தீவுகளுக்கும் சென்றீரா? ses, first We visited to velanai ஆம் முதலில் வேலணைக்கு சென்றோம். hen, how many days did you spend there? அப்புறம் , எத்தனை நாட்கள் அங்கு செலவழித்தீர்கள்? Actually spent 10 days உண்மையில் பத்து நாட்கள் 'elanai, Kayts, Pungudutivu, Nainativu, Analaitivu, Eluvaitivu and Delft,are nature places. வேலணை, ஊர்காவற்றுறை, புங்குடுதீவு, நயினைதீவு, அ தீவு, எழுவைதீவு, மண்
தீவு, நெடுந்தீவு இவை எல்லாம் இயற்கையான இடங்கள். Oh wonderfull. How can we gothere? ஓ, நல்லது எப்படி நாம் செல்லமுடியும்? irst you go to Jaffna then you can travel to velanai bypannai road, முதலில் நீங்கள் யாழ்ப்பாணத்திற்கு செல்லுங்கள் பின்பு நீங்கள் வேலணைக்கு பண்ணை
வீதியூடாக செல்ல முடியும், hen, பிறகு, Melanai and Kayts are one land வேலணையும் ஊர்காவற்றுறையும் ஒரே நிலப்பரப்பில் உள்ளது. bh, li see,
அப்படியா
ungudutivu is connected by velanai by bridge road. புங்குடுதீவு வேலணை பால வீதியோடு இணைக்கப்பட்டிருக்கிறது. Dk, How many kilometers? சரி, எத்தனை கிலோமீற்றர? About three kilometers from velanai to pungudutivu. கிட்டத்தட்ட மூன்று கிலோமீற்றர். வேலணையில் இருந்து புங்குடுதீவு his is largest bridge road in Srilanka isnt? இது இலங்கையில் நீண்ட பால வீதி இல்லையா? Yes, it's true ஆம் உண்மைதான் Nainativu7 நயினாதீவு . You can go nainativu and Delft from pungudutivukurikadduwan Jetty, நீங்கள் நயினாதீவு, நெடுந்தீவு, புங்குடுதீவு, குறிகாட்டுவான் துறையூடாக செல்லமுடியும். See other islands அப்படியா, மற்றய தீவுகள் Analativu and Eluvaitivu from kayts அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஊர்காவற்றுறை ஊடாக Why different ways
ஏன் வேறு வழிகள் it is easy way to reach there அது மிகவும் சுலபமானது. Dk, what is the special of there? சரி, அங்கே என்ன சிறப்பு? (ery natural places and Seabirds
மிகுந்த இயற்கை இடங்களும் கடல் பறவைகளும் Seabirds கடல் பறவைகள்? Yes, indigenous and migrantbirds also ஆம், சுதேச பறவைகளும், புலம்பெயர் பறவைகளும் sit too hot there? அங்கே மிகவும் வெப்பமா? No, It's okay இல்லை, Nhat about Delft? நெடுந்தீவு எப்படி? Delft is far from Jaffna pennisula
நெடுந்தீவு யாழ்ப்பாணத்திலிருந்து தொலைவில் உள்ளது Dkay, சரி, We can see lot of hores. நாம் நிறைய குதிரைகளைக் காணலாம். Good, Next holiday try to go there శ్లో அடுத்த விடுமுறை அங்கே செல்ல முயற்சிக்கிறேன்.
VIS நல்லது செல்லும் Thanks a lot
B
SUthayatalan (MA)

Page 15
யாழ் ஓசை Ο ரீதியாகவும் தமிழர்களுக் கும் நாய்களுக்கும் ஆயிர மாயிரம் வருடங்களாக தொடர்புகள் உண்டு. மகாபாரதத்தில் கூட தருமர் தனது இறுதிப்பயணத்தில் பின்தொடர்ந்து வந்தநாயை கூடவே மோட்சத்திற்கு அழைத்துச்செல்ல அனு மதி கேட்டுக்கொண்டதாக வரலாறு கூறுகிறது. இந்துக்கள் வைரவரது வாக னமாக்கி, கோவில் கட்டி வழிபடுவது நாய்களைக் கெளரவிக்கும் பாரம்பரிய மொன்றே இப்போதும் யாழ்ப்பாணத்து விதிகள், சந்திகளெங்கும் வைரவர் நாய் சகிதம் பலருக்கு வரம் பாலித்துக் கொண்டேதான் இருக்கின்றார்.
ஆனால், யாழ்ப்பாணத்தில் இப்போது நாய்களுக்கு கஷ்டகாலம் தொடங்கி யுள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்காயங்களு டனும், தலைகள் துண்டிக்கப்பட்டும்
நாய்கள் வீசப்படுகின்றன. மிச்ச சொச்சம்தின்று வளர்ந்த முகாம்களி லேயே, அவை புதிய எஜமானர் களால் கொல்லப்படுவதாக ஆருடங் கள் கூறுகின்றன. வழமைபோன்றே தேவைகருதி, நன்றி மறந்தே நாய்களை மனிதர்கள் கொன்றுவிடுகின்றார்கள்.
ஜனாதிபதியின் 'மஹிந்த சிந் தனையில் நாய்களுக்கு கூடிய கெளர வம் வழங்கப்பட்டே உள்ளது. தெருநாய் களை கண்மூடித்தனமாக கொல்வதை மஹிந்த சிந்தனை தடைசெய்துள்ளது. பெரும்பாலான உள்ளூராட்சி சபைகள் தெருநாய்களை கொல்வதற்கு வெவ் வேறு உத்திகளை பயன்படுத்தி வந் தன.நீரில் மூழ்கடித்துக் கொல்வது விஷஉணவு வைத்துக்கொல்வது ஏன் சில வேளைகளில் விஷ ஊசி ஏற்றிக் கொல்வதுமெனப் பல உத்திகள் இருந் தன. ஆனால், மஹிந்த சிந்தனை அதை முற்றாகத்தடுத்தேவிட்டது. தேவையா னால் குடும்பக் கட்டுப்பாட்டு சிகிச்சை செய்வதற்கு சிபாரிசும் செய்தது. விளைவு குடாநாட்டினில் தெரு நாய்க ளின் எண்ணிக்கை கட்டுக்கடங்காது பெருகியுள்ளது. பெரும்பாலும் முகாம் சூழல்களில் குடும்ப சகிதம் இன்று வரை நாய்களே கோலோச்சிக்கொண்டி ருக்கின்றன. அதிகாலை வேளைகளில் முகாம்களுக்கு அருகாகச் செல்லும் வீதி களில் நாய்களின் ஆக்ரோஷத்துக்கு அஞ்சி சைக்கிள்களை போட்டுவிட்டுத் தப்பியோடிய அனுபவங்கள் என்னைப் போல உங்களுக்குமிருக்கலாம். தப்பி யோடமுனைந்து நாயுடன் மோதி காயப் பட்டு வைத்தியசாலை சென்ற அனுப வங்களும் இப்போது பலருக்குண்டு
தெருநாய்களை பிடிக்கச்சொல்லி பொ துமக்களிடமிருந்து வரும் முறைப்பாடு களை உள்ளூராட்சி சபைகள் குப்பைத் தொட்டியுள்ளேயே வீசிவருகின்றன. அவை மஹிந்த சிந்தனைகளை கடுமை
ரலாற்று ரீதியாகவும், es
1
யாக அமுல்படுத்தநினைக்கின்றன. முகாம்களில் செல்லப்பிள்ளையாக வளரும் நாய்களைப் பிடிக்கப்போய் அடி உதை வாங்கிய கதைகள் கூட அவர்களிடமுண்டு. வாகனத்தால் முகாம் நாயை மோதிக்கொண்டதற்காக அடிவாங்கி மண்டையுடைந்து போன சாரதிகள் எண்ணிக்கை இதுவரை கணக் ქმცენlōანზიტზე.
பெரும்பாலும் அரசர்கள் இரவிலோ, பகலிலோ வீதிஉலா புறப்படும் GB6,6oo6TsSf6ÑO, senal G36
நாய்ப்படைகளும் (?) புறப்பட்டேவிடுகின் றன. ரோந்து போகின்றார் களா அல்லது வீட்டிற்கு முன்பதாக நிற்கிறார்களா என்பதை நாய்களது குரைப்பே அப்போதுமக்
களுக்கு காட்டித்தந்துள்ளன. நாய்களின் குரைப்பினை வைத்து, இரவினில் நடப் பதை அக்குவேறு ஆணிவேறாக யாழ்ப் பாணத்தவர்களால் கூறிவிட முடியும்.
கடத்தப்பட்டு காணாமல் போன தமது குடும்பத்தவர்கள் பற்றிய மனித உரிமை கள் ஆணைக்குழு அலுவலக முறைப் பாடுகள் எல்லாவற்றிலும் கட்டாயம் நாய்களுக்கும் இடம் உண்டு. நாய்கள் கடு மையாக குரைத்தன. "எங்கள் நாயை ஒருவன் சுட்டுக்கொல்ல மற்ற வர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர் என்றெல் GAOMI GAGAu6600GT esumsi வருவதற்கு முன்ன தான வர்ணனைகள் இருக்கும். அரசர் களது நடமாட்டத் தைப் பார்த்து குரைத்ததற்காக Claimsostotin it it வீட்டு நாய்களும் உண்டு.
ஆனால், இப் போதெல்லாம் நாய்கள் கொல்லப்படும்
கதைகள் மாறியுள்ளன. பார்வதியம்மா வின் சிதையின் மீது வீசப்பட்ட மூன்று நாய்களுடன் புதிய அத்தியாயம் ஆரம்ப மாகியுள்ளது. இன்று வரை சுட்டுக் கொல்லப்பட்ட அந்த மூன்று நாய்களும் இதுவரை அடையாளங் காணப்பட்டி ருக்கவில்லை. வழமைபோன்றே தெரு
வேரம் கிடக்கும் அடையாளம் தெரி
யாத மனிதப்பினங்கள் போல் அவை
 
 
 
 
 
 
 
 

5.07.2011
யும் எரிக்கப்பட்டுவிட்டன. எந்தவொரு தரப்பும் வாயில்லாத அந்த ஜீவன்களுக் காக கண்டனம் கூட எழுப்பியிருக்க ബീബ്.
சொன்னதைக்கூட ஒன்றுக்கு பத்து முறை யோசித்து திரும்பச்சொல்லும் பேராசிரியர் ஒருவரின் வீட்டின் கிணற் றினுள் நாயின் சடலம் கிடந்தது. கோணிப்பையினுள் பொதி செய்யபப்
பட்டிருந்த அந்தநாய் கூட
சுடப்பட்டே இறந்திருந்தது. Galler Gu Chartesy Gaieto டாம் என அவர் சொன்ன போதும் செய்திகள் வெ ளியே வந்தன. அப்போதும் கூட கிணற்றுத்தண்ணி பழுதடைந்ததைப் பற்றியே எல்லோரும் யோசித்தனரே தவிர அந்த அடையாளம் தெரியாதநாய் பற்றி எவ
ரும் அலட்டிக்கொள்ளவில்லை.
вео дишпа.g. GlasirsовошшL I tometilt.
பாய் நாயின் நிலையோ மிகவும் பரிதாப கரமானது. சிரச்சேதம் செய்யப்பட்ட அந்த நாயின் தலை புறம்பாகவும் உடல் புறம்பாகவும் வீசப்பட்டிருந்தது. யாழ்ப் பாணத்தில் மனிதர்களது தலைகள் துண்டாடப்பட்டு தனியே வீசப்படுவது சாதாரணமானதொன்றான போதும் நா யொன்றின்
தலை துண்டாடப்படுவது இதுவே முதல் தடவையாகும். ஆனாலும், யாழ் நகரில் தலையும் நெல்லியடியில் உட லும் வீசப்பட்ட மனிதப் படுகொலைய டன் ஒப்பிடுகையில் நாயின் மரணம் பர வாயில்லை. ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் வீட்டில் வீசப்பட்ட பின்னர்தான்சிாச்சேதம்
சய்யப்பட்டதா என்பது உறுதியாக
15,
தெரியவில்லை
அண்மைக் காலங்களில் ஜனநாயகம் மீண்டும் மலர்ந்துவிட்டதாகவே பெரும் பாலும் பலரும் சொல்லிக்கொள்கிறார் கள் ஜனாதிபதி முதல் அவரது அமைக் சர்கள் ஈறாக பயங்கரவாதம் முடிவுக்கு வந்துவிட்டதாக உரையாற்றிக்கொண்டி ருக்கிறார்கள். ஆனாலும், நாய்களை கொல்வதனூடாக குடாநாட்டில் கடந்த கால மரணநிழலை நினைவூட்டவே சில தரப்புக்கள் முனைப்புக் காட்டிவரு கின்றன.
குடாநாடு அரசகட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்த பின்னர் காணாமல் போதல்க ளும், படுகொலைகளும் சாதாரணமா கிப் போயிருந்ததாக சர்வதேச மன்னிப் புச் சபை தொடர்ந்தும் சுட்டிக்காட்டியே வந்திருந்தது. குறிப்பாக, 2006 ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதிக Sufleš) வீதியோரங்களில் GlassimesSOSADILL
வர்களது சடலங்கள், அநாதரவாகக் கிடப்பதும் நாள்தோறும் சாதாரண மான விடயமாகவே இருந்தது. தெருநாயைச் சுடுவது போல் சுடப் பட்டிருப்பதாக, அப்போது எல்லோ ரும் பேசிக்கொண்டார்கள். ஆனால், அப் போது நான்கு கால் நாய்கள் எவையும் கொல்லப்பட்டிருக்கவில்லை. கொல் லப்பட்டவர்கள் மனிதர்களாகவே இருந் தனர்.
ஆனாலும்,இப்போதுநிலைமை மாறி யேயுள்ளது. மனிதர்களை கொல்வதற்கு பலரும் வெளிநாடுகளிலிருந்து கேள்வி எழுப்புவதால், இப்போது நாய்களைக் கொல்லத் தொடங்கியுள்ளார்கள்
அதற்கு எவருமே குரல் கொடுக்கப்போவதில் லையென்பது கூடக்கார ணமாக இருக்கலாம். இறைச்சிக்கும் போகும் ஆடு, மாடுகளுக்காக குரல் கொடுக்கும் மிருகவ தைத் தடைச்சட்டம், நாய்க ளுக்கும் பொதுவானதே யென்பதை நம்மூர்காவல் துறை அதிகாரிகள் புரிந்துகொண்டிருக்கவில் லை போலும்,
மீண்டும் இருண்ட யுக மொன்று பலருக்கும் இப் போது தேவையாக உள்ளது போலும்
அதற்காக மக்களை விடுக ளுக்குள் முடக்கிப்போட வேண்டியிருக்கிறது.
இதற்காக பாவம், ஒன்றுமறியாப்பிரா ணிைகள் கொல்லப்படுகின்றன. பாவம் நாய்கள் அவற்றையேனும் விட்டுவி டுங்கள்
N/Aalava.ă

Page 16
16 15.07.20
குனர்கள் சரி, தி மாயாண்டி குடு யின் நடிகை ஸ் இயக்குனர்க பையா, சிங்கம் பாரதி, பிரவின் இந்தப் படத் இதற்கு பிரசாந் இசையமைக்கி படத்திற்கு சு ஏற்றிருக்கிறார் எல். சுரேஷ்கு
இரு
6t
சென்னை புறநகர்
" * ܘ ܘ ܘ ܘ ܘ ܘ ܗ ܢ ܝ ܒ ܨ ܢ
 

யாழ் ஓசை
கவர்ச்சி நடிகையான குப்தா யோகாமச்சர்
ஆகி இருக்கிறார் விதவிதமான யோகா செய் முறைகளை விளக்கி சிடிக்கள் வெளியிட்டிருக் கிறார் நல்ல ஸ்கிரிப்ட் என்றால் ஹிரோக்கள் இமேஜ்
வட்டத்திலிருந்து வெளியேவந்து நடிக்க முன் வரவேண்டும் அப்போதுதான் புதிய முயற்சி கள் வெற்றி பெறும் இது ஆரண்ய காண்டம் பட இயக்குனர் குமாராஜா கருத்து ஜெயம் ரவி பொக்ஸாக நடிக்கும் பூலோகம் படத்துக்காக கடந்த5 வருடமாக சர்வதேச அளவில் நடந்த பொக்ஸிங் போட்டிகள் பற்
-
க்குநர்களின் கூய்பஞ்சோறு
யுலகின் புதிய முயற்சியாக 16 இயக்குனர்கள் சேர்ந்து ஒரு
தமிழ் திரையுலகில் இயக்குனர்கள் நடிப்பது புதிதன்று. ஆனால் தற் என்ற படத்தில் 16இயக்குனர்கள் சேர்ந்து நடிக்கிறார்கள்,16 இயக் ஹீரோ யார் என்றுதானே கேட்கிறீர்கள். அது வேறு யாருமல்ல நம்ம ம்பத்தார் படத்தில் நடித்த இயக்குனர் தருண் கோபி தான் ஹரோ வேதா. ளில் எஸ்.எஸ்.ஸ்டன்லி, பிரபுசாலமன், தம்பி ராமய்யா, சரவண சுப் புலி, ரவிமரியா, அரவிந்தராஜ் சித்ராலட்சுமணன், கேயார், செல்வ காந்தி, சஞ்சய்ராம், ஆர்த்திகுமார் உள்ளிட்ட 15 பேர் நடிக்கின்றனர். திற்கு இன்னொரு சிறப்பம்சமும் உண்டு. அது என்னவென்றால் த், ராகவேந்திரா, ராபர்ட் இப்ராகிம், அய்யர் ஆகிய 5 புதுமுகங்கள் ன்றனர். இதை ஒளிப்பதிவு செய்கிறார் மதியழகன். தை திரைக்கதை, வசனம், இயக்கம் என்று பெரிய பொறுப்பை ஆர்த்தி குமார் சுபாசினி புரொடஷன்ஸ் சார்பில் ஜே.எஸ். குமார், மார் ஆகியோர் படத்தை தயாரிக்கின்றனர். ஒரு பெரிய பட்டாளமே க்கின்றதே அப்படி என்ன கதை என்று நினைக்கின்றீர்களா வேறு ன்ன கிராமம் தான். அண்ணனைக்கொன்றவர்களை தம்பி பழிக்கு பழி வாங்குகிறான். அண்ணன் முத்து, தம்பி முருகன் இருவரும்
ஒரு மரக்கடைக்காரனிடம் வேலை செய்கின்றார்கள். ஒரு வழக்
கில் எங்கே முத்து தங்களைக் காட்டிக்கொடுத்துவிடுவா
னோ என்று நினைத்த அவனை கடைக்காரரின் மைத்து
னர்களும், தம்பியும் சேர்த்து தீர்த்துக்கட்டுகின்றனர். அவர்களை பழிக்கு பழி வாங்குகிறான் முருகன் ஆனால் விதி அவனையும் பழிவாங்குகிறது.
இனிமேல் மாட்டேன்பா பிய
பாலிவுட்டில் குத்துப்பாட்டுக்கு நான், நீ என போட்டி போட்டு ஆ கையில் குத்துப் பாட்டுக்கு ஆடமாட்டேன் என்கிறார் நடிகைபிரியங்க பாலிவுட்டில் தற்போது குத்துப் பாட்டில்லாத படமே இல்லை எனல பாட்டிற்கு குத்தாட்டம் போட முன்னணி நாயகிகள் எல்லாம்போட்டிே அங்கு குத்துப் பாட்டு அவ்வளவு பிரபலம்.
இந்நிலையில் குத்துப் பாட்டே வேண்டாம் என்கிறார் பிரியங்கா சோ சரி, எதிர்காலத்திலும் சரி குத்துப் பாட்டுக்கு ஆடும் எண்ணமே இல்ை
96. UT.
இதற்கிடையே அனில் கபூர், அஜய் தேவ்கன் மற்றும் கங்கனா ரரெ இயக்குனர் பிரியதர்ஷனின் தேஷ் படத்தில் பிரியங்கா ஒரு பாட்டி வந்து குத்தாட்டம் போடுவார் என்று பேசப்படுகிறது. ஆனால் இை
தித் தொடர்பாளர்.
எனினும் தீபாவளிக்கு வெளியாகும் ஷாருக்கானின் ரா ஒன்ப
கஜால் அகர்வ صے
என் படத்தில் கஜால் அகர்வால் வேண்டாம்வேறு யா
தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத் தெலுங்கு மற்றும்
கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் ஜோடி சேர்கிறார் 8
இந்தியில் அபிஷேக் பச்சன் தான் கதாநாயகன் தெலுங்
என்று இயக்குனர்கூறியிருக்கிறார். அதற்கு அபிஷேக் பச்ச என்று கூறியிருக்கிறார்
கஹால் அகர்வால் ஏற்கனவே சிங்கம் படம் மூலம் பாலி
TFT RUP

Page 17
றிய பல்வேறு தகவல்களை தில் இயக் திரட்டி உள்ளனர் இயக்குனர் வாக அறி
கல்யாண் கிருஷ்ணன் at:-61. | Blasosuosinsurrées espBoň
என்ற புதிய படத்தில் நடிக்கி வுக்கு பிடி
றார் சோனியா அகர்வால் sunsenso
லோ ஜெய்ஹிந்த் மராத்தி கடந்த5 வ படத்திற்கு இளையராஜா இசை 616:11:16762:71 11 யமைக்கிறார். இப்பட இயக்கு STL, é னர் திருப்தி போஷிர் இளையரா குடும்பத்த grofilesist Selor réfassumb வடைந்து
espansoursus JI ST
விக்ரமுடன் அனுஷ்கா முதல் முறையாக நடித்திருக்கு தெய்வத்திருமகள் ஜூலை 15ஆம் திகதி ரிலீஸ் ஆகிறது இந்தப்படத்துக்குப் பிறகு அனுஷ்காக தமிழ் படங்கள் எது ஒப்புக்கொள்ளவில்லை. இதற்குக் காரணம் இவருக்கும் ந மகன் நாக சைதன்யாவிற்கும் நிச்சயதார்த்தம் ஆகிவிட்ட வெளியான செய்தி உண்மையாக இருக்கலாம் என்று தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் நினைப்பதுதான். ஆ அனுஷ்கா நேரடியாகவே இந்த விவகாரத்தில் பதில் கூறி நாக சைதன்யா என் விட வயது மிகவும் குறைந்தவர் அவருடன் எனக்கு எப்படி கல்யாணம் நடக்கும்? என்று எழுப்பியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த தென்ன பிலிம் பேர் விருது விழாவுக்குநாக சைதன்யா தனது தந்ை நாகார்ஜுனாவுடன் வந்திருந்தார். விழாவில் எல்லோர் கண் நாக சைதன்யாவை முறைத்தன. ஆனால் அவரோ சக நடிகர்களுடன் ஜாலியாக அரட்டை அடித்தபடி இருந்தார். அதன் பிறகு அனுஷ்கா விழா அரங்கிற்குள் நுழைந்தார். சக நடிகர் நடிகைகளிடம் சகஜமாகப் பேசினார். நாக சைதன்யா அருகில் உட்கார ஒரு இடம் காலியாக இருந்தது. அது அனுஷ்காவுக்குத்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறதோ என்று எல்லோரும் நினைத்தனர். ஆனால் அந்த இருக்கையை தவிர்த்து வேறு எங்காவது இடம் இருக்கிறதா என்று தேடினார் அனுஷ்கா, பின்னர் வானம் பட இயக்குநர் கிரிஷ் அருகில் இருந்த இடத்தில் அமர்ந்து கொண்டார். கிரிஷ் விருது பெற்றபோது அனுஷ்காவிற்கு நன்றி தெரிவித்தார் விழாவில் அனுஷ்காவும் நாக சைதன்யாவும்
ாட்டி போட்டு ஆடிக்கொண்டிருக் நடிகை பிரியங்கா சோப்ரா,
இல்லை எனலாம். இந்த குத்துப் ல்லாம்போட்டி போடுகின்றனர்.
ார் பிரியங்கா சோப்ரா, தற்போது ண்ணமே இல்லையே என்கிறார்
றும் கங்கனா ரரெளத் நடிக்கும் ங்கா ஒரு பாட்டிற்கு மட்டும் து. ஆனால் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார் பிரியங்காவின் செய்
ானின் ரா ஒன் படத்தில் கெளரவ வேடத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.
எடாம் வேறு யாராவது புதுமுகத்தை போடலாமே என்று கூறியுள்ளார் அபிஷேக் பச்சன். தலுங்கு மற்றும் இந்தியாவில் எடுக்கும் படம் த பிசின்ஸ் மேன் தெலுங்கில் மகேஷ் பாபு ஜாடி சேர்கிறார் கஜால் அகர்வால். நாயகன் தெலுங்கில் நாயகியாக கஜால் அகல்வாலையே இதற்கும் நாயகியாக்கி விடலாம் கு அபிஷேக் பச்சன் கஜால் வேண்டாம் யாராவது புது முகத்தை போட்டால் நன்றாக இருக்கும்
அகர்வாலுக்கு நோ சொன்ன அபிஷேக் ܓ
டம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளதால் தான் அபிஷேக் வேண்டாம் என்கிறார்.
S S S S S S S S S S S S S S S S S S S S S S
இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குனர் பாரிசிலின் மகன்சகத் ஹிரோ து ஆகிறது. நடிப்பை விட கிரிக்கெட்டில்
முகம் ஆகிறார். ஹிரோயின் ரம்யா தான் அகிலுக்கு ஆர்வம் அதிகம்
மாற்றான் படத்துக்கான பாடல் டியூன்களை
lan Gallis spp. Estas resu தேர்வு செய்ய ஹரிஸ் ஜெயராஜூடன் டிஸ்க
த்த தென்மேற்கு பருவக்காற்று ஷனில் ஈடுபட்டுள்ளார் இயக்குனர் கேவிஆ ஆகிய2 பட பாத்திரங்கள்தானாம். னந்த்
ருடமாக ரஜினி விட்டில் செல்லமாக ஜனநாதன் இயக்கும் படத்தில் ஆக்ஷன் படுவது நந்தா என்ற டால்மேஷன் ஹிரோக்களாக ஜீவா, ரவி நடிக்க உள்ளனர். பூரில் இருக்கும் ரஜினி மற்றும் மேக்னா நாயுடு நடித்த மாஷலிகா இந்தி படம் ாரை பார்க்காமல் இருப்பதால் சோர் 51686) Giono, LoÉágis Guufléofiosanté
உள்ளதாம் நந்தா ார்ஜூனா மகன் அகிலுக்கு 17 வய ----
LeL S S S S S SeTS S STS SS S S SS
ம் பேசிக்கொள்ளவே இல்லை. அனுஷ்கா சிறந்த நடிகைக்கான விருது
ங்கும்போது நாக சைதன்யா விருது வழங்கும் விழாவில் இருந்து
|cւմ, வெளியேறிவிட்டார். தற்போது இந்த
|ाळगाg°6ा நிச்சயதார்த்த செய்தியை கிளப்பி விட்டதே நாக Tes சைதன்யா தரப்பில் இருந்துதான் என்ற தகவல்
கசிந்து வருகிறது. துஷ்டன் கிட்ட விலகி soTimeAO இஷ்டன் கிட்ட ஒட்டிக்கிட்டாரோ.?

Page 18
18 15.07.2,
ஜனநாயக வழியில் பேராருவதற்காக.
ar. GQay6ö»6Augè5é5leasIib (J.P) வலி கிழக்குப்பிரதேசசபை வேட்பாளர் வடமாகாண உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ் தேசி யக் கூட்டமைப்பு சார்பாக வலி கிழக்குப் பிரதேச சபைக் காக போட்டியிடும் சுந்தரம் செல்வரத்தினத்தை கருத்துக் களத்தினூடாக சந்தித்தபோது.
நீண்ட காலமாக ஓர் அரசியல் கட்சியில் அங்கம் வகித்து வரும் நீங்கள் தற்போது இத்தேர்தலில் போட்டியிடுவதற்
கான நோக்கம்?
எனக்கு 70 வயதாக இருந்தாலும் அரசியல் பிரவேசம் என்பது புதிதல்ல. தமிழரசுக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினர்களில் நானும் ஒருவன். நீண்டகாலமாக கட்சியின் விசுவாசிகளாக இருந்து வருகிறேன். எனது தந்தையாரும் அரசியலில் அனுபவம் உடையவர். அவரைப் போலவே நானும் அரசியலில் அக்கறை காட்டத்தொடங்கி னேன். இருந்தும் தேர்தலில் குதிக்கும் ஆர்வம் அப்போது ஏற்படவில்லை. தற்போது அரசியலில் நீரோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுவரும் இவ்வேளையில் மக்களின் தேவைகளை முன்நிறுத்தி களமிறங்கியுள்ளேன்.
இத்தேர்தலில் வெற்றிபெறுவதன் மூலம் எவ்வாறான மக்கள் பணிகளை முன்னெ டுப்பீர்கள்?
தமிழ் மக்களின் உரிமையை இலங்கை அரசு அங்கீகரிக்கவேண்டும் என்ற கொள் கையுடன் தந்தை செல்வாவின் ஜனநாயக வழியில் சென்று போராடுவேன். அரசாங் கம் தமிழ் மக்களுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு எமது தலைமைப்பீடத்தினூடாக அழுத்தங் களை முன்னெடுப்பேன். எனது பிரதேச எல்லைக்குட்பட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் வறிய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவுதல், விவசாயிகளுக்கான அடிப்படை வசதிகளை பெற்
றுக்கொடுக்கவும் முயற்சிப்பேன்.
(கோப்பாய்நிருபர்)
தீவக அபிவிருத்திக்காக. கை. சிறிஸ்கந்தன் வேலனைபிரதேசசபை வேடட்பாளர்
வடமாகாண உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வேலனை பிர தேச சபைக்காக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி சார்பாக வேலனை பிரதேச சபைக்காக போட்டியிடும் போட்டியிடும் கைலாசபிள்ளை சிறிஸ்கந்தனை கருத்துக் களத்தினூடாக சந்தித்த போது.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிசார்பாக நீங்கள் போட்டியிடுவதற்கான நோக்கம்? ஒட்டுமொத்த தீவகப் பிரதேசமும் எல்லா விடயங்களிலும் பின்தள்ளப்பட் டுள்ளது. இதனை நிவர்த்தி செய்வதற்கு அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இந்த வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீவகத்தையும் இலங்கையின் அபிவிருத்தி பணிக்குள் உள்ளடக்கி 60 வீத அபிவிருத்தி பணிக ளைச் செய்துள்ளார். இதற்கு மேலும் வலுச்சேர்ப்பதற்காகவே இவ் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுகிறேன்.
தீவகப் பிரதேசத்தில் பல தேவைகள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் உள்ளன. இவற்றினை எவ்வாறுநிவர்த்தி செய்ய எண்ணியுள்ளிகள்?
இந்த உள்ளூராட்சி சபைகள் ധ്ര வகையான மக்கள் அபிவிருத்தி பணிக ளை முன்னெடுக்க முடியும் குறிப்பாக எமது பிரதேசத்தின் முக்கிய தேவையான குடிநீர் போக்குவரத்து வைத்தியசாலை போன்ற பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள முடியும். நீண்டகால பாரம்பரியங்களைக் கொண்ட இப்பிரதேசம் அபிவிருத்தி என் பது மந்த கதியில் உள்ளது. இதனை இந்த தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்குடனேயே நான் இத்தேர்தலில் களமிறங்கி யுள்ளேன். தீவக மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்.
(வண்ணார்பண்ணை நிருபர்)
 
 
 
 

திட்டங்களை முன்னெடுத்துச்செல்ல.
அ.யோண்சன் (ஜீவா) = வலி, தென்மேற்கு பிரதேசசபை வேட்பாளர்
-
வட மாகாண உள்ளூராட்சிசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் .>s1 ܓ சுதந்திர கூட்டமைப்பின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார் பாக வலி, தென்மேற்கு பிரதேச சபைக்காக போட்டியிடும் முன் னாள் பிரதேசத் தலைவர் வெலிச்சோர் அன்ரன் யோண்சனை கருத்துக்களத்தினூடாக சந்தித்தபோது.
தாங்கள் இவ் பிரதேசசபையில் வெற்றிபெற்றுஆட்சி அமைத் தல் மக்களுக்கு எவ்வாறான பணிகளை முன்னெடுப்பீர்கள்?
நாம் வெற்றி பெற்று இப் பிரதேச சபையினை கைப்பற்றினால் என்ன செய்வோம் என மக்களிற்கு நன்கு தெரியும். ஏனெனில் நாம் செய்து காட்டியுள்ளோம். 1998 ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை மேற்படி பிரதேச சபையின் தலைவராக நான் இருந்த கா லத்தில் பல நூற்றுச் இ ர், யுவதிகளுக்கு அரச நிய ப்பெற் றுக்கொடுத்தேன். வீட்டுத்திட்டங்கள், மலசலசுகூடங்கள், பொது மண்டபங்கள், கல்விக்
கூடங்கள், வீதிகள், மதகுகள் என பல லட்சம் ரூபா செலவில் வசதிகளைச் செய்து கொ டுத்தேன். அத்துடன் மின்சாரவசதிகள், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு கள், விளையாட்டுக்கழகங்களிற்கான கொடுப்பனவுகள் என பல கோடிக்கணக்கான பணத்தினை வாரி வழங்கியுள்ளோம். நிச்சயம் மக்கள் அவைகளை மறக்க மாட்டார்கள் இதை விட பல மடங்கு இம் முறையும் செய்வோம்,
assum?
ஆம், நிச்சயமாக நாம் சென்ற முறை செய்த சேவைக்கு மேலாக பல சேவைகளை செய்ய தயாராக இருக்கின்றோம். அதற்காக எமது அமைச்சர் அர்ப்பணிப்புக்களுடன் சேவையாற்றி வருகின்றார். மக்கள் எமது சேவையினை வரவேற்று எமக்கு ஆதரவு அ ளிப்பார்கள் என நாம் நம்புவதுடன், இவ் பிரதேச சபையூடாக பலவகையான மக்களிற் கான வருமானம் அதிகரிக்க கூடிய கருத்திட்டங்களை நடைமுறைப்பு டுத்த தயாராக இருக்கிறோம். மக்களின் ஆணை கிடைத்த
தும் நடைமுறைப்படுத்துவோம்.
(மானிப்பாய்நிருபர்)
இதுகியத்துை வலியுறுத்துவதற்காக.
த. கிருஸ்ணராசா வலி கிழக்கு பிரதேசசபை வேட்பாளர் வடமாகாண உள்ளூராட்சிசபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புசார்பாக வலி கிழக்கு பிரதேச சபைக்காகப் போட்
டியிடும் தர்மலிங்கம் கிருஸ்ணராசாவை கருத்துக்ககளத்தினூ டாக சந்தித்தபோது.
நீங்கள் இத்தேர்தலில் போட்டியிடுவதன் நோக்கம்? நாங்கள் தமிழர் தமிழ் தேசியத்தை மறந்து வாழமுடியாது. இந்த உணர்வு எல்லாத் தமிழர்களின் உள்ளத்திலும் நிலைத்துள்ளது. தமிழர்களின் ஆயுதப்போராட்டம் முடி வுபெற்றாலும் அரசியல் உணர்வோ, உரிமைப்போராட்டமோ தோற்றுப் போக வில்லை. இதனை எடுத்துக்காட்டவே இவ் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடு கின்றேன்.
இனங்கிப்போகும் அரசியல் உருவாகாத வரையில் உள்ளூராட்சிசபைகளுக்கான நிதி உதவிகளைப் பெற்றுக்கொள்வதில்தடங்கல்கள் ஏற்படலாம். எனவே எவ்வாறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளமுடியும்?
கூட்டமைப்பின் தீர்மானங்களுக்கு உள்ளடங்கி உள்ளூராட்சி சபைகளின் செயற் பாடுகளை முன்னெடுப்பேன். அத்துடன் உள்ளூராட்சி சபையின் நிதி நிலைகளை மேம்படுத்தவேண்டிய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன். பொதுமக்க ளின் வரியிறுப்பாளர்களின் பூரண ஒத்துழைப்புடன் அபிவிருத்திப் பணிகளை முன் னெடுப்பதோடு அரச அரசசார்பற்ற நிறுவனங்கள், வெளிநாட்டிலுள்ள எம்மவர்க ளின் நிதி உதவி மற்றும் ஆக்கபூர்வமான ஆலோசனை களையும் பெற்று எமது பிர தேசத்தில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துச்செல்ல முயற்சி செய்வேன்.
எவ்வாறான அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பீர்கள்? இதுவரை அபிவிருத்தி செய்யப்படாதிருக்கும் வீதிகள் கழிவு வாய்க்கால்கள், மயானங்கள் என்பவற்றை திருத்தியமைக்கும் பணிகளை முன்னெடுப்பேன். எனது கடந்த கால உள்ளூராட்சிசபை அனுபவத்துடனும் புதிய உத்திகளுடனும் பணி களை முன்னெடுப்பேன் (அச்சுவேலி நிருபர்)
இத்தேர்தலில் மக்களின் ஆதரவு உங்களுக்கு அதிகம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறீர்

Page 19
unti gana
15
-.
1967 வெள்ளை அறிக்கையும் தமிழ் விரோத எதிர்ப்பு அலையும் (பகுதி 10)
S
(சென்ற வாரத் தொடர்ச்சி.) தந்தை செல்வா அவர்கள் 1957 ல் அப் போதைய பிரதமரும் பூரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான SWRD பண் டாரநாயக்கவோடு செய்துகொண்ட ஒப் பந்தமும் சரி, 1965 இல் அவர் (தந்தை செல்வா) பிரதமரும் ஐக்கிய தேசியக்கட்சித் தலைவருமான டட்லி சேனநாயக்கவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திலும் சரி தனிநாடு, தமிழீழம், சமஷ்டி, இணைப்பாட்சி போன்ற எந்தச் சொற்களும் இடம்பெற
அப்போதைய
வில்லை. தமிழ் மக்கள் தமது பாரம்ப ரியமாக வாழ்ந்து வரும் மண்ணில் பெரும்பான்மைச் சிங்கள மக்களோடு நிர் 65 அலகுகளுக்கூடாக அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறார்கள் என்பதை மேற்படி இரண்டு ஒப்பந்தங்க ளது உள்ளடக்கமும் தாற்பரியமும் தான் என்பதை துலாம்பரப்படுத்தப்போதுமான வையாகும்.
இரண்டு பேரினவாதக் கட்சிகளும் ஒரு இணக்கப்பாட்டிற்கு வரவில்லை. அவர் கள் இலங்கையின் தேசிய நலனைப் பற்றி அக்கறைப்படவேயில்லை. தமது கட்சி நலனையே முதன்மைப்படுத்தினார் கள். தேசிய ஒருமைப்பாடு கட்சி நலனுக் காக இரு பகுதியினராலும் பலியிடப்பட் டமை வரலாற்றில கறைபடிந்த அத்தியா யங்களாகும். பின்னைய விரும்பத்தகாத விளைவுகளுக்கு முன்னோடிக் காரணி களாகவே இவை விளங்குகின்றன. ஒரு
அரசியல்வாதி (Politician) அடுத்த பொ துத் தேர்தலைப் பற்றியே சிந்திக்கின் றான். ஒரு அரசியல்ஞானி (Statesman) அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திக் கிறான். அவ்வாறானதொரு அரசியல் ஞானியை இதுவரை இலங்கை மக்கள் பெற்றுக் கொண்டதில்லை. தென்னாபி
ரிக்க மக்களுக்குத் தலைமைதாங்கிய நெல்சன் மண்டேலா, சீன மக்களுக்குத் தலைமை தாங்கிய மாஓசேதுங், யூகோஸ்
லாவிய மக்களுக்கு தலைமை தாங்கிய மாஷல் டிட்டோ, வியட்நாம் மக்களுக்குத் தலைமை தாங்கிய கோச்சிமின், கியூபா மக்களுக்குத் தலைமை தாங்கிய சேகுவே ரா என சர்வதேச உலகத் தலைவர்கள் வரி சையில் வைத்து எண்ணப்படக்கூடிய தலைவர் யாரும் இலங்கையில் உருவாக வில்லை. இந்தியாவின் ஜனாதிபதியான அப்துல் கலாம் முன்வைத்த இந்தியா 2020 என்ற இலக்கை அடையக்கூடிய ஒரு தூரநோக்குடைய திட்டத்தை இலங் கையின் எந்தத் தலைவனும் கொண்டி
ருநெல்வேலி இந்g புனரமைக்கப்ப
திருநெல்வேலிப் பகுதி சைவமக்க ளுக்கான மயானம் நீண்ட நாட்களாக புனரமைக்கப்படாமல் இருந்துவருவ தாக பிரதேசவாசி ஒருவர் கவலை தெரி வித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், இப்பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஒவேசியரும் சைவப்பெரியார் ஒருவரின் கடின முயற்சியால் மின்சாரத்தால் சடங் களை எரிக்கும் நோக்கோடு ஒரு கட்ட டம் அவரது மறைவுக்குப் பின்பு நிர்மா ணிக்கப்பட்டது. ஆனால் தற்போது தேடு வாரற்று இருக்கின்றது.
மயானத்தின் வளவினுள் பாரிய மர மொன்று நீண்ட சாலமாக விழுந்து கா ணப்படுவதோடு முட்பற்றைகள் ஆங் காங்கு காணப்பட்டு மயானத்துக்கு சட் லங்களை கொண்டுவந்து அடக்கம் செய்பவர்களுக்கு கஷ்டத்தையும் அசெளகரியத்தையும் கொடுத்து வரு கின்றன.
மயானத்தின் வளவினுள் ப
மாக விழுந்து காணப்படுவதே
காணப்பட்டு மயானத்துக்கு அ
சடலங்களை நல்லடக்கம் செய்ய வரு பவர்கள் மாலை நேரங்களில் மின் னொளியின்றி கஷ்டப்படுகின்றார்கள். மக்களுக்கு வசதியாக குழாய் தண்ணி வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும். இங்கு சடலங்களை நல்லடக்கம் செய் வதற்கு நல்லூர் பிரதேச சபையால் ஒரு தொகைப் பணம் அறவிடப்பட்டு வரு கின்றது. இங்கு ஒரு நிரந்தர தொழிலாளி ஒருவரை மாத வேதனத்தில் நியமனம் செய்ய வேண்டும் இரவு நேரத்தில் இல் லாவிட்டாலும் பகல் வேளைகளிலாயி னும் தொழிலாளி ஒருவர் முழு நேரமும்
SqeSe S ASLeSLLL S eSeeS eSeSS S AAASAe S SSS uuS S SS AAS S S AS AAAS SqeTeTeS S 0 S eSqeeqeT LSetSeqS S A SA SY
 
 

3.07.2011
19
ருக்கவில்லை. தமது எதிர்காலம் பற்றியே எண்ணும் தலைவர்களைப் பற்றி சோ. இராமசாமி ஒருமுறை துக்ளக் பத்திரிகை யில் எழுதினார். ஒரு மூன்றாம் தர அரசி யல்வாதி தான் எப்படியாவது தொகுதி அமைப்பாளனாக வந்துவிட வேண்டும் தொகுதி அமைப்பாளனாக வந்தவன் தான் எப்படி
என்று கனவுகாண்கிறான்.
யாவது சட்ட சபைக்குள் புகுந்து எம்.எல். ஏயாக வேண்டும் எனக் கனவு காண்கி றான். சட்ட சபையில் எம்.எல்.ஏ. (M.L.A.) யாக வந்தவன் தான் எப்படியாவது அமைச்சராகிவிட வேண்டும் எனக் கனவு
இலங்கை ஒரு பல தேசிய இனங்கள் (Multi Ethnic) us) Loga5606)6\isit (MultiReligious) usoGlory. Curtis LD&assi (Multi (Multi Cultural) GestrGoTL POU Gg5aFiib 6TGOT
Linguisfic) usio6Si6OT sesoresFTyuio
எந்த இலங்கை அரசியல்வாதியும் சொன் னதில்லை. இதை நாங்கள் ஏற்கமறுத்த மையே இலங்கை இனப்பிரச்சினை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமார துங்க Front Line என்ற இந்திய சஞ்சி கைக்கு ஒரு முறை பேட்டி கொடுத்தார். அதையே ஐக்கிய நாடுகள் சபையின்பொ
துச்சபைக் கூட்டத்திலும் சொன்னார்.
காண்கிறான். அமைச்சராகிவிட்டவன் தான் எப்படியாவது அடுத்த முதலமைச் சராகி விடவேண்டும் எனக் கனவு காண் கிறான். முதலமைச்சராகி விட்டால் கனவு களுக்கு எல்லையே கிடையாது என சோ. இராமசாமி துக்ளக் பத்திரிகையில் எழுதி னார். இது இந்தியாவிற்கு மட்டுமல்ல இலங்கை அரசியல்வாதிகளுக்கும் மிக வும் பொருந்தும், தென்னிலங்கையில் அரசியல் விசைச் சக்கரமும் இந்தமாதி ரியே அனேக காலமாக சுழன்றுகொண்டி ருக்கிறது.
இதை யாரும் செவிமடுக்கவில்லை. மாறாக, அண்மையில் ஐக்கிய நாடுகள் சபை கொழும்பு அலுவலகத்தின் முன் னால் போர்க்கோலம் பூண்டனர். ஆர்ப் பாட்டம் செய்த அரசியல்வாதிகள் அத
னால் அமைச்சராக்கப்பட்டார்கள்.
து மயானம்
фиоп?
ாரிய மரமொன்று நீண்ட கால ாடு முட் பற்றைகள் ஆங்காங்கு
அடக்கம் செய்பவர்களுக்கு கஷ் தயும் கொடுத்து வருகின்றன.
கடமையாற்ற வேண்டும். சடலங்களை
எரிப்பவர்கள், அடக்கம் செய்பவர்கள் மதிய வேளைகளில் இளைப்பாற ஒரு தரிப்பிட மடமும் நிர்மாணிக்கப்பட வேண்டும். மடம் இல்லாது கொளுத்தும் வெயில் காலங்களிலும் மழைக்காலங்க ளிலும் பெரும் அசெளகரியங்களை அனுப
மயானத்திற்கு வருபவர்கள்
வித்துவருகிறார்கள்.
யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பி னர்களின் வரவு-செலவு திட்ட நிதியில் கூடிய பணம் ஒதுக்கி மேற்படி மயான நிர்மாணத்துக்கு சம்பந்தப்பட்ட பிரதேச
y A S AAAAA ASS S AAAAA SM S0S S SJ A S eAMA SS A S Se S SSS
சபை அதிகாரிகள் முன்வர வேண்டும். இம் மயானம் நீண்ட காலமாக எதுவித அபிவிருத்தி பணிகளும் இன்றி இருந்து வருவது குறித்து இப்பகுதி மக்கள் கவ லையும் அதிருப்தியும் தெரிவிக்கின்றார் கள். மேலும் மலசல கூட வசதிகள் இன்றி, மக்கள் கஷ்டப்படுகின்றார்கள். ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மலசல கூட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
மயானத்தைப் புனரமைக்காத காரணத் தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருவ தாக மக்கள் குறை கூறுகின்றனர்.
பிரதேச சபைகளுக்கு அபிவிருத்திப் பணிகளுக்கு பெருந்தொகை பணம் ஒதுக்கப்படுகின்றபோதும் அந்த நிதி உரிய தேவைகளுக்கு ஒதுக்கப்படாது இருப்பது கவலைக்குரிய விடயமாகும். இவ்வாறு நிதிகளை மக்களின் தேவை களுக்கு உரியவகையில் பயன்படுத்துவ தற்கு முறையான திட்டங்களை துறை சார்ந்தவர்களுடன் கலந்துரையாடி திட்ட மிட வேண்டும். வருங்காலத்திலாவது மக்களுக்கு தேவையான முக்கியமான வேலைத்திட்டங்களில் கவனம் எடுத்து அவற்றை நிறைவுசெய்யும் வகையில் அதிகாரிகள் செயற்பட வேண்டும்.
வேலணை நிருபர்)
ه,ر؟.

Page 20
2O 15.07.2
குறுக்கெழுத்துப் போட்டி 36
O1 O2 O3 04 O5 O6 O7
அதிஷ்டசாலிகள்
1. நேவித்தியாசாகர்,
ஆவரங்கால்.
3.திருமதிகிதம்பரநாதன்
டச்சு வீதி, கோப்பாய் தெற்கு.
குறுக்கெழுத்துப் போட்டி36க்கான விடைகளை எழுதி ஒரு வாரத்திற்குள் எமக்குக் கிடைக்கக்கூடியதாக தபால் அட்டையில் ஒட்டி அனுப்பிவைக்கவும். அனுப்பவேண்டிய முகவரி குறுக்கெழுத்துப் போட்டி "யாழ் ஓசை' வீரகேசரி கிளைக்காரியாலயம், 117, புகையிரத நிலைய வீதி, யாழ்ப்பாணம். பாராட்டுப்பெறும் முதல் மூன்று அதிஷ்டசாலிகளின் பெயர்கள் பிரசுரிக்கப்படும்.
 
 
 
 
 
 
 
 
 
 

கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலே எப்படி எட்டும் கையை நீட்டுகிற அளவுக்கு வாயை நீட்ட முடியாதே
காதலில் தோல்வி கண்டவுங்க தாடி
வளர்க்கிறாங்க காதலில் வெற்றி பெற்றவங்க? பாடி துலைக்கிறாங்க
?مجھ2ھ)
கன்னத்திலே குழிவிழுந்தா ரொம்ப
அதிர்ஷ்டமுனு என் பெண்டாட்டிக்கிட்டே சொன்னது தவறா
போச்சு
ரமலும் ಕ್ಲೆ: ಶ್ಲ filmv),.
ராமனும் சிவனும் பிறக்காதிருந்தால். டி.வி.யிலே புராணக் கதை šifludiosaunserů Luriřásno
இருந்திருப்போம்!
డైఫిజీ4.
(كجكي
என்புருஷன் இன்ஸ்பெக்டர் எல்லார்கிட்டேயும் கையை நீட்டினா ஒண்னும் சொல்ல மாட்டங்க!
ஒ செங்கிங் இன்ஸ்பெக்டரா?
சோதிடர் :- உங்க கணவரை கொஞ்ச நாள்ல நீங்க கொலை செய்திடுவீங்க! பெண்- அது தெரியுமய்யா கொலை
செய்த பிறகு பொலிஸிலே மாட்டிக்கிடுவேனா பார்த்துச் சொல்

Page 21
ண்மையில் மரணச் சடங்கு இ) ஒன்றிற்குச் சென்றிருந்
தேன். இறந்தவர் அவ்வூரில்
ஒரு பெரிய மனிதர்தான். இருந்தும் அவரது மூன்று பிள்ளைகளும் வெளிநாடுகளில் வசிப்பதால் அந்திமப் பொழுதை அவர் தனது உறவுமுறை யான ஒருவருடன் கழித்திருந்தார். அந்த உறவுமுறையானவரும் இறந்தவர் உயி ரோடு இருக்கும் காலத்தில் எதுவித குறைகளுமின்றி கவனித்ததாக மரண வீட்டின் போது அயலவர்கள் பேசிக் கொண்டனர். பிள்ளைகளும் அருகிலி ருந்து கவனிக்கவில்லை. இக்கவலைகள் அவரை நெடுநாளாக வாட்டியதாகவும் தெரிவித்தனர்.
அன்னார் இறந்து சுமார் ஏழு நாட்களாகி
விட்டன. பிள்ளைகளின் வருகைக்காக அன்னாரது பூதவுடல் இவ்வளவு நாளும் தவம் கிடக்கிறது. இந்தக் காலத்தில் இறந்த உடலை ஏழு நாட்கள் வைத்து பாதுகாக்கின்றனர் என்றால் அதற்கு பின் ஏதோ ஒரு மர்மம் இருப்பதாகவே எனக் குப்பட்டது. ஒருவர் இறந்தால் அதிக நாளைக்கு உடலை வைத்து பாதுகாக்க விரும்பமாட்டார்கள். காரணம் என்ன வென்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். இருந்தும் அந்த உறவுக்காரர் இவ்வளவு நாளாக இறந்த உடலை பிள்ளைகளின் வருகைக்காக பாதுகாத்து வைத்திருந்த மைக்கு அன்று தான் காரணத்தை அறி ந்து கொண்டேன். வெளிநாடுகளிலி
பார்த்து அழுகின்றதை விடுத்து வீடி யோவை பார்த்து அழுதனர். ஒருவாறு இறுதிக் கிரியைகள் எல்லாம் முடிவ டைந்து பிணத்தை சுடுகாட் டுக்குக் கொண்டு செல்லும் போதுதான் ஒரு வயதான பெரியவர் என்னிடம் கூறினார் 'தம்பி பணம் என்றால் பின மும் வாய் திறக்கும் என்பார் களே அது உண்மைதான்” என்றார். ஏன் என்ன விசயம் என்று கேட்க "ஏழு நாளா நாற நாற உந்த சவத்தை வைச்சி ருந்தார்கள். அந்த மணிசனை உண்மையான அன்போட பாக்கேல்லியடா தம்பி. செத்த மனிசனுக்கு நிறையச் சொத்தி ருக்குது. பத்தாக்குறைக்கு அவற்ற மூன்று பிள்ளைய ளும் வெளிநாட்டில. கடைசி யா பாத்த எங்களுக்குத் தான் சொத்ததாறண்டவர் என்று சொல்ல அவர்களுக்குள் இழு பறி. கடைசியில் பெரும் போ ருக்குப் பின் அப்பான்ர சொத்து எங்களுக்கு தேவை யில்லை. நீங்கள் தானே கடைசி மட்டும் அப்பாவை
பாத்தனிங்கள் அவற்ற சொத்து முழுக்க உங்களுக்குத் தான் என்று பிள்ளையஞம் கூற இறந்தவரை வைச்சுப் பார்த்த மனிசனுக்கு நல்ல
ருந்து வந்த இறந்தவ ரது பிள்ளைகள் ஏழு நாட்கள் நாறிக் கொண்டிருந்த உடலை சுற்றி கட்டிப்பு ரண்டு ஒப்பாளி வைத்தவண்ணம் இருந்த னர். இறந்து இவ்வளவு நாட்களாகியும் அழாத அந்த உறவுக்கார வீட்டினர் எல் லோரும் இறுதிச் சடங்கு நடைபெறும் போது மட்டும் அழுது புரண்டமை ஆச்ச ரியத்தைத் தந்தது. பிள்ளைகள், உறவி னர்கள் கதறி அழுகின்ற காட்சி வீடியோ எடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது. வீடி யோ தம்மை நோக்கித் திரும்பும் போ
சந்தோசம். இதைத்தான் தம்பி சொல்லு
றது பணம் பத்தும் செய்யும் எண்டு. இப்ப எல்லாமே பணம் பணம்!! எண்டு சனங்கள் அலையுதுகள், இதனால பாசங், கள் எல்லாம் தொலைஞ்சு போச்சு பார டா’ என்று மிகவும் கவலையுடன் கூறி னார் அந்தப் பெரியவர்.
இப்போது தமிழ் மக்களிடத்தில் இயல் பாக இருந்த பரோபகாரசிந்தனைகள், அன்பு, இரக்கம், உதவும் மனப்பாங்கு, பிறருடன் அன்னியோன்னியமாக பழ
தெல்லுறுஷ்தழுது புரதப்பிஓட்ஜபு:இலு,டிகும்தன்ழை.ழனிதநேgழ்ததித்த
ளிப்படுத்தினர். ஒரு சிலர் பிணத்தை
தன்மை என்ற நற்குணங்கள் யாவும்
 
 
 

.07.2011
21
காணாமல் போய்விட்டன. பொய் கொலை, களவு, வஞ்சம், பொறாமை முதலிய குணங்கள் பெருகியிருக்கின் றன. பணம் தான் கடவுள் என்ற எண்
னம் மக்கள்
மனங்களில் ஆழப்பதிந்து காணப்படு கின்றது. இதனால் சொந்த பந்தங்கள் உற்
றார் உறவினர்களை அன்னியரா * கப் பார்க்கும் மனப்பாங்கு மணி
தர்களிடத்தில் முளைவிட் டுள்ளது. முன்பெல்லாம் கிரா மப்புறங்களில் வாழ்ந்த மக்கள்
எப்படி ஒற்றுமையாக * வாழ்ந்தார்கள் என்பதற்கு
அவ்வூரில் வீடுகளில் நடக் கும் கொண்டாட்ட நிகழ் வுகளுக்கோ அல்லது மர ணச்சடங்குகளுக்கோ அந்த ஊரிலுள்ள மக்களின் ஆதர வும் உதவியும் நிச்சயம் இருக் கும். உதாரணத்திற்கு திரும ண்ச் சடங்கு போன்ற ஒரு குதூகலமான நிகழ் வொன்றை எடுத்துக்கொண்டால் திரும ணம் நடைபெறும் நான்கைந்து நாட்க ளுக்கு முன்னரே அந்த வீடுகளைகட்டி யிருக்கும். அவ்வூரிலுள்ள அத்தனை பெண்களும் அவ்வீட்டில் திரண்டிருந்து பலகாரங்கள் சுடுவார்கள். ஆண்களும் ஏனைய காரியங்களில் ஈடுபடுவர். மொத்தத்தில் அந்த ஊரே திரண்டிருந்து அத்திருமண நிகழ்வை நடத்திமுடிக்கும். அதேபோலவே மரணச்சடங்கொன்று நிகழ்ந்தால் அந்த வீட்டிலுள்ளவர்களுக்கு தேவையான அத்தனை உதவிகளையும் ஊர் மக்கள் வழங்குவார்கள். அந்தியேட் டிக் கிரியை நடைபெறும் வரை மரணம்
நடந்த வீட்டிலுள்ளவர்களுக்கு உணவு வகைகளை அந்த ஊர் மக்களே வழங்கு வார்கள். இதனால் இழந்த சோகத்தில் இருக்கும் உறவினர்களுக்கு ஊர் மக்க ளின் அன்பும், ஆதரவும் இழப்புத் துயரை ஆற்ற உதவியது. இவ்வாறு இன்பத் திலும் சரி, துன்பத்திலும் சரி உற்றார், உறவினர்களின் அன் னியொன்னியமான உறவி னால் அக்கால சமூககட்ட மைப்பு இறுக்கமான முறையில் பின்னப்பட்டிருந் தது. காலச்சக்கரத்தின் சுழற்சி யினால் மாற்றம் என்பது மனித வாழ்வில் பிரிக்க முடி யாத இடத்தை பிடித்து விட்ட நிலையில் விரும்பி யோ விரும்பாமலோ அன் னிய கலாசார தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்க ளுக்குள் ஊடுருவி தன்னை நிலைநிறுத்தி, நீண்ட பண்பாட்டு பின்ன ணியையுடைய எமது கலாசாரத்தளத்தில் உடை வுகளை, சிதைவுகளை உண்டுபண்ணியது. இத் தகைய பண்பாட்டு சிதைவுகள் மக்களின் உறவுநிலையிலும் விரி சலை ஏற்படுத்தியது.
குடும்ப வாழ்வியலில் இருந்த கட்டுக் கோப்புக்கள் குலைந்து விரிசல்கள், வன் முறைகள், பிரச்சினைகள் தலைதூக்கத் தொடங்கியுள்ளன. மக்கள் மனங்களில் வன்முறை எண்ணங்கள் காமம், குரோ தம், பகை முதலிய எதிர்மறையான குணங்கள் பதிவுபெற்றுள்ளன. இதன் விளைவாகவே கொலை, கொள்ளை, பா லியல் வன்முறைகள் போன்ற அநியா யங்கள் தலைதூக்குகின்றன. மானிட நேசிப்பு என்பது அருகி வரும் நிலையில் பணத்தை மட்டும் முதன்மைப்படுத்தி நோக்கப்படுகின்றது. பணத்தினால் எல் லாவற்றையும் பெற்றுவிடலாம் என் கின்ற அசாத்திய எண்ணங்கள் மனித மனங்களில் முளைவிட்டுள்ளது. பணத் தினை முதன்மைப்படுத்தி வாழத் த லைப்பட்டதன் விளைவாக பெற்றோர் பிள்ளைகளுக்கிடையில், மனங்களுக்கி டையில், சமூகங்களுக்கிடையில் வன்மு றைக் கலாசாரம் புரையோடிப்போ யுள்ளது.
மனித வாழ்வியலில் இத்தகைய வன் முறை பரிணாமம் பாரிய இடைவெ ளியை தோற்றுவித்துள்ளது. இத்தகைய இடைவெளி எதிர்காலத்தில் நிரப்பப்ப டாத ஒன்றாகவே இருக்கப்போகின்றது. இவ்விடைவெளி எதிர்கால சந்ததியின் வாழ்வியலில் பாரிய தாக்கத்தை ஏற்ப டுத்தப்போகிறமை திண்ணம்.

Page 22
22 15.07.2
போக்குவரத்துக்குஇடைஞ்சு டுகின்றது. தூர இடங்களிலிருந்து: பெரும் சிரமத்துடன் வருவோர்டிர்ழ் போதனா வைத்தியசாலையின் பின் கேற்றில் கால்கள் கடுக்கநின்று திறிந்தவுடன் சிறுவர், வயோதிர்,தாய்: மார்கள் உட்பட அனைவரும் இடிபட்டு நசிங்கி உட்செல்லவேண்டிய துர் ເມີຕໍ່ கிய் நிலை தினமும் நடைபெறுகின்றது.
இச்சம்பவத்தினால் நோயாளரை பார் வையிடவருவோரும் நோயாளியாக
இச்சம்பவத்தினால் இருப்ாளரை பார்வையிடல
ரும் நோயாளியாக மாறுகின்றனர்.வவாதியது கர்ப்பிணிகள் சிலர்மய -- - - - - - - - - - நடைபெறுகின்றன. கன் டுவதற்கான காரணம் என்னவென்று ஆராய்ந்து ப
அது ஒரு சிறு பிரச்சினையை,
மாறுகின்றனர், வயோதிபதாய்மார்கள் மட்டும் திறக்கின்றனர். (சிறைச்சா கர்ப்பிணிகள் சிலர் மயக்கமுற்று கீழே லைக்குள் செல்லும் வாயில்போல்) இச் விழும் சம்பவங்களும் நடைபெறுகின் சிறிய கதவின் மூலமாக நூற்றுக்கணக் றன. இவ்வாறு பார்வையிடவருவோர் கானபார்வையாளர்கள் இடிபட்டுதெல்
நெல்லி
B.N. Phyllantthus embilca
E.N. Indion vooseberry
மறுபெயர்: ஆமல ஆல8
ஆம்ப
ஆமரி
தாத்த
கோர
பயன்படும் உறு 臀 பட்டை, வேர், காய், வி புளிப் துவர்
இனி துவர் செய்கை: குளிர் மலமி சிறுநீ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதன்ால் கதவின்மூலமாக
உள்ளே செல்லபின்னால்
நிற்பவருக்கு பத்து நிமி த9 : ம்ம்ர்கள் கிறது. முழுக்கேற்றை யும் திறந்துவிட்டால் விருைம ஒரேநேரத்தில்
ஆ. அனைத்துப்பார்வை g சிறுமப் யாளர்களும் உ:செல் ார்த்துால் ®éà:Ïåí#
களால் ஏறி இறங்கி வாட்டைக் கண்டுபி டிப்பது இவர்களுக்கு திருவிழாவில் தொலைத்த குழந்
தையைப் பிடிப்பதுபோல் போதும்போ
தும் என்றாகிவிடும் உட்சென்ற பார்வை' யூாளர்கள்தத்தமது நோயாளரின் இருப்பி
உபயோகம்:
டங்களைக் (வாட்டை) கண்டுபிடிக்க அரைமணித்தியாலத்துக்குமேலாகி றது. அதன்பின்னர்நோயாளின்சுக்ம் விசாரித்து அவருக்குரிய கண்வுட்டிை மற்றும் தேவைகளையும்அவசரஅவசர மாக இயந்திரம் போல் செய்யவேண்டிய கட்டிாயத்துக்கு ஆளரக்கப்படுகிறார்கள்.
வின்வப்ட்டபோதுநிர்வாகத்தின்கட் டளைப்படிதான் எம்மால்கமை யாற்றவேண்டும் உங்கள் குறைகள்ை நிர்வக்கத்திடம் த்ெரிவிக்குமாறு கூறு கின்றனர். உரிய அதிகாரிகள் பார்வை
யாளர்கள் மனம் நோகா வண்ணம் கட்ட
ளைகளை பிறப்பிக்கும் படி பொது மக்
கள் கோரிக்க்ைவிடுக்கின்ற்ன்ர்.
Ognjñolario figuait
கம் நெல்லிக்காயை இடித்து 1/4 படி நிர் விட்டு குடி
$ம் நீர் செய்து தேன் சட்டி 1 அவுண்ஸ்வீதம் உட்
ல் கொண்டு வரவாத பித்த ரோகம் தணியும்.
கம் காயை துவையல் செய்து உண்டு வர சுவை
mrf யின்மை வாந்தி குணமாகும்.
ங்கம் வேரினால் வாந்தி சுவையின்மை முக்குந்நத்தால்
ப்பு: சமூலம், இலை, பூ, உண்டாகும் கெடுதிநீங்கும். - -
தை நெல்லி முள்ளி (வற்றல்) இதனை குடிநீர் செய்து கொடுக்க மயக்கம் தாகம் ஓங்காளம் தேக உஷ்ணம்
வாந்தி என்புருக்கி குருதி அழல் என்பன திரும்.
நெல்லி வற்றலை அரைத்து தலை முழுகி வர ہال
Կ கண்ணுக்கு குளிர்ச்சியை கொடுக்கும்.
இலையை குடிநீர் செய்து வாய் கொப்பளித்து வர سالم
ச்சியுண்டாக்கி வாய்ப்புண் ஆறும்.
எக்கி వ్లో వన్దేశ్
ர் பெருக்கி இத்தீர்லுேத்துல்லுரி தன்னுதற்

Page 23
யாழ் ஓசை
ன்காந்த அலைகளினால் உயிரினம் தொகுதியில் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து அண்மையில் அவதானிக்கப்படு கின்றது. பல ஆய்வுகள் மின்காந்த அலை களின் நீண்டகாலத்தாக்கத்தினையும் குறுகிய காலத் தாக்கங்கள் என்பவற்றை மனிதனுள்ளும், விலங்குகளி லும் வெளிப்படுத்தி இருக்கின்றது. அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பாதுகாப்பு பெறுவதற்கான வழி காட்டிகள் உருவாக்கப்பட்டுள்ள போதும் இலங்கையி லோ, இந்தியாவிலோ இவ்வாறான நடைமுறை இல்லை.
மின்காந்த அலைகளின் தாக்கத்தில் இருந்து பாதிப்புக்களை குறைப்பதற்கான முன் நடவடிக்கைகள் எடுத்தல் நல்லது குறிப்பாக கைத்தொலைபேசி நுண்அலை அடுப்பு என்பவற் றிற்கு பாதுகாப்புக்கவசம் அமைக்கப்படல் வேண்டும் கட் டங்களில் மின்காந்த அலைகளை உள்ளே விடாமல் தடுக்கும் கடத்தக்கூடியதீந்தைகள், இடைவெளிகள், யன்னல்கள், வடி கட்டிகள், உறிஞ்சிகள் என்பவற்றை அமைக்கலாம்.
: MM. ,
ஆனாலும் கடுமையான சட்டங்களும் நடவடிக்கைகளும்
எமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது. மின்காந்த அலைகள் உயிரியல் தொகுதியை தாக்குவதும் குறிப்பாக மனிதரைத் தும் அதன் வி b பொதுமக்களின் விழிப்
புக்கு அண்மையில் வந்து உள்ளது.
வானொலி அலை செலுத்தும் பகுதிகள் தொலைத்தொ டர்புகோபுரங்கள் இன்றுவரை பாரிய தாக்கத்தை செலுத்த ബിഞ്ഞ,
ஆனால் பில் மிக அதிக பேசியின் பாவனை, தொலைத்தொடர்பு கோபுரத்துடன் இணைந்த செயற்பாடுகள் பாரிய அச்சத்தைத் தோற்றுவித்து ε, επεΠεύΤ.
அடுத்து நுண்அலை அடுப்புகள் (Micro oven) கம்பியில்
மில்லாத் தொ
லாத கணனி இணைப்புக்கள்,Bluetooth த லைபேசி, உயர் மின்னஞ்சல் கம்பிகள் என்பன மின்காந்த அலை இடையூறுகளை ஏற்படுத்துகின்றன. புவிவெப்பமடை தலுக்குத் தொடர்பு உள்ளதாக கருதப்படுகின்றது.
IIIIIIIIII6 saira
b இடத்திற்கு
ஸ்ட்/ சது
பயன்படுத்தாத துப்பட்டாவை கத்த ரித்து சிறிய துண்டுகளாகத் தைத்து வைத் தால் ரொட்டி சப்பாத்தி போன்றவற்றில் அவற்றில் சுற்றி கேஸரோலில் வைக்கலாம். அவை புதிதாக இருக்கும்.
குளிர்சாதனப்பெட்டியில் வைக்காமல் முட்டைகளைப் பாதுகாக்க அவற்றின் மீது நெய் தடவி வைக்கவும்.
ரொட்டி கெடாமல் இருக்க சில துண்டு உருளைக்கிழங்கோடு குளிர்சாதனப்பெட்டி யில் வைக்கவும்.
வீட்டில் நல்ல இனிமையான ஐஸ் க்ரீம் தயாரிக்க முட்டை வெண்கருவை நன்றாக
V HOMAE ( QLIGO
ValéWA7Vog
ரமீற்றர் இருக்கும் இடத்திற்கு மீற்றர் வேலை செய்யும் இடத்தி வோல்ட் சதுரமீற்றர்
வர்த்தக இடங்களில் Microw 5000 மக்கிறோவோல்ட் சதுரமீ எனவே பொதுச்சட்டம் தொடர்பு வேண்டும்.
Tgif
நீர் மாசடைதல், காற்று மாசை
தல் கடினம். ஏனெனில் இதனை முடியாது. தொட்டுணர முடியா மாசாகும்.
Mobile phone, TV remote, Wift Wimax Bluetooth Gun டிற்கு பயன்படும் மின்காந்த அ
மின்சார முகச்சவரக்கருவி, மி disturbance எல்லாம் மின்காந் Microwave ow நோட்டமிடக்கூடாது. Cell pho ரப்புநிலையங்கள், உயர்அழுத்
CյI60) Ի1,
| all 14 " .:
தொலைத் தொடர்புக் கோபுர GBLJAL யும் மின் அதிகரித்து உள்ளன. இத்தொை மக்களின் வாழ்விடங்களுக்கு அ கூடாது. பல தொலைத் தொடர் கோபுரத்தினைப் பயன்படுத்துவ விற்கு குறைக்கலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

.07.2011
23.
தி விரும் மின்தந்த அலைதல்
10 மைக்கிறோவோல்ட் சதுர
நிற்கு 1000 மைக்கிறோ
aves இதன் கதிர்வீச்சளவு ற்றர் அளவில் உள்ளது. ாக அமுல்படுத்தப்படல்
டைதல், சத்தத்தினால் மாசடை
தல் என்ப வற்றை விளங் கக்கூடியதாக அமையும். ஆனால் மின் காந்த அலைக Erfcommissão contes டைதலை அறி சுவைக்க முடியாது மணக்க து. இது மெதுவாக கொல்லும்
Cordlessphone, WIL, ன்ற குறுகிய தூர பயன்பாட் ΕΟιευαετ aari. Waccum Cleaner, TV தத் தூண்டல்கள். இவை en செயற்படும் போது உள்ளே ne tower வானொலி ஒலிப
முத்தும் தன்கேற்கள்
அதிகம் பாதிக்கப்படுவோர் சிறு வர்கள், கர்ப்பிணித்தாய்மார் வயது முதிர்ந்தோர் மின்காந்த அலை வரிகளுடன் வேலைசெய்வோர் ஆவார்.
sao u Tifusão snapos ramassin தலையிடி குருதி அமுக்கமாற்றம், நித்திரை இன்மை, மூளைக்கட்டிகள், கண் புற்றுநோய், ஆண்களின் விந்துக்க ளின் அளவு குறைவு
சாதாதாரண மனிதன் நிலத்தில் 35MHz இல் பரிவதிர்வுக்கு உட்படுவோர்நிலத்தில் இருப்பது அப்பாலாயின் 70MHz இச் பரிவரின் அதாவது 35MHz மின்காந்த அலை மனிதனை தூக்கி அடிக்கும் உடலின் அங்கங்கள் 30-3000 MHz இடை யில் பரிவதிர்வுக்கு உட்படும் தலை 400MHz இக் பரிவதிர் வுக்கு உட்படும்.
நுண் அலை அடுப்பு கொதிநிலையில் மின்காந்த அலைகள் (245GHz) நீர் மூலக்கூறுகள் அதிரும் இந்நிலையில் உரு வாகும் மின்காந்த அலைகள் கதவு திறக்கும் போது அல்லது சமையலை சுவைக்க முற்படும்போது பாதிப்பை ஏற்படுத்தும் குறிப்பாக கர்ப்பிணித்தாய்மார்களிற்கு (Specific Absorption Mobile Rate) Watskg மின்காந்த அலைகள் (உயிரியல் திணிவில் சக்தி அகத்துறிஞ்சப்படும் வீதம்) ஆல் தரப்படும். இது 0.5 Watskg உள்ளே ஆபத்தானது speaker ஒலிபெ ருக்கி பொருத்தப்பட்ட கைத்தொலைபேசி பயன்படுத்தலாம். தொலைபேசியினை நாம் பயன்படுத்தும் போது சேட் கைப் பொக்கற்றுக்குள்ளும் வைத்தல் கூடாது. மேலும் தொலை பேசி பாவிக்கும் போது தொலைபேசியுசை வரடிநஆல் ஆன காதுத்துண்டு பாவித்தல் நல்லது அணிதல் நன்று.
தற்போது உலகில் 800 மில்லியன் மக்கள் கைத்தொலைபே
த மின்சார கம்பிகள் ஆபத்தா சியினை பயன்படுத்துகின்றனர். இதனால் இதன் பாதிப்புக்கள்
உடனடியாக தெரிய வருகின்றது. குறிப்பாக மூளையின் ங்களின் அதிகரிப்பும் கைத் Gioma எனப்படும் கட்டி உருவாகுதல் அவதானிக்கப்பட் காந்த அலைகளின் அளவை டுள்ளது. லத் தொடர்புக்கோபுரங்கள் Analog phone Cellphone radiation shield goose, புண்மையாக அமைதல் headest போடுவதால் 70% கதிர் வீச்சு குறைக்கும். புஅமைப்புக்கும் ெ Alama இயற் Sleat Glasne pt 91:61ܦܢ பதால் இத்தாக்கத்தினை ஓரள தானமாக உபயோகித்தல் வேண்டும். இதனை பயன்படுத்துவ
தற்கு சரியான ஒழுங்குகள் தேவை.
கலக்கவும்
பன்னீரை பிளாட்டிங்பேப்பரில் சுற்றிக் குளிர்சாதனப் பெட்டியில் வைத் தால் அதிக நாட்கள் கெடாமல் இருக்கும்.
-
. . --
அடித்து அடுப்பிலிருந்து இறக்குமுன் திரண்டகெட்டியான பாலுடன் சேர்த்துக்
பழையதாக உலர்ந்து போன ஊறுகாயில் 1/2 தேகரண்டி கரும்புச் சாறு ஊற்றுவதால் ஊறுகாய் புதியது போல் சுவையாக இருக்கும்
புதுப்பாத்திரத்தில் உள்ள ஸ்டிக்கரை எடுக்க அடுப்புத்தணலில் சிறிது காட்டவேண்டும் ஒட் டிய கறை தெரியாமல் ஸ்டிக்கர் தானாகவே பிரிந்து வரும்.
தேன் சுத்தமானதா என்பதை கண்டுபிடிக்க கப் தண்ணீரில் சில சொட்டு தேன் ஊற்றவும் தேன் அடியில் சென்று தங்கினால் அது சுத்தமா னதாகும்.
மெதிலேடட் ஸ்பிரிட்டை மாவினால் ஊற்றி பிசைந்து எவர்சில்வர் தொட்டியில் தட வவும் உலர்ந்த பிறகு சுத்தமான துணியால் துடைத்தால் தொட்டி பளபளவென்று மின் ணும்.

Page 24
இமது நாட்டில் பல இசை நாடகக் கலைஞர் இலைமறை காயாக இருந்து அவ்வப்போது பிரகா சித்துவருகின்றார்கள். இவர்களது திறமைகள் சிகரம் தொடும் அளவிற்கு இருந்தாலும் வெளி உலகிற்கு தெரியாமலே இருந்துவருகிறது. இவ்வாறுள்ள ஓர் இசைக் கலைஞரான அற்புதனை நான் இவ்வாரம் சந் திக்கப் போகிறோம்.
அற்புதன் உங்களைப் பற்றிய சிறிய அறிமுகம்? என்னுடைய சொந்த இடம் யாழ். கல்வியங்காடு. படித்தது புனித பத்திரிசியார் கல்லூரியில், தற்போது வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் கலாசார நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தராகக் கடமை யாற்றுகின்றேன்.
இத் துறையில் உங்களுக்கு எவ்வாறு ஆர்வம் ஏற் பட்டது?
என்னுடைய அப்பா ஒரு இசைக்கலைஞர். இத னால், எனக்கும் இசையிலும் நல்ல ஈடுபாடு ஏற்பட்
டது. ஆரம்ப காலங்களில் அதா லப்பகுதிகளில் மேடை நாடகங் இசை வழங்கிவந்தேன். கடந்த யாழ். திருமறைக் கலாமன்றத் மைப்பாளராக இருக்கிறேன். இசைப்பயணம் ஆரம்பமானது. குப் பின்னர் அல்பங்கள், குறு றுக்கு இசையமைத்துவருகிறேன் இன்று எமது நாட்டில் இசை
இன்றைய இளைஞர்களுக்குப் எம்நாட்டுப் பாடல்கள் பல உள் நல்ல திறமையுடைய கலைஞ இவர்களுக்கான களம் அமைந்த நுட்பத்துடன் எமது இசை அல்ப போவதே காரணம். ஒரு தடை டும் அவை நின்றுவிடுகின்றன திய, சர்வதேச சினிமாப் பாடல் ஒரு காரணம். அத்துடன், இங்கு ளிப்பதிவு கலையரங்கங்கள் (St குறை. முதலீட்டாளர்களின் அணு களின் ஆதரவும் போதியளவு ச் யும் இசை அல்பங்கள் நிலைத்து ரணமாகும்.
எமது கலை, கலாசாரத்து
மொழிப்பிரயோகத்துடன் தரமான கமுடியும், அவ்வாறான பல பா ள்ளன. ஆனால், இவற்றுக்கான வுதான் மிகக்குறைவாக உள்ளது களை நிலைநிறுத்த மீடியாக்களா நாட்டு இசைக் கலைஞர்கள் அமைப்பை அமைத்து கலந்தாே வார்களேயானால் இன்னும் தரம உருவாக்கமுடியும்.
டற்கரை ஓரத்தில்
நெடுந்தீவு முகிலனி
விதை நூல்கள் அறிமுகம் நூல்களான கடவுளி
கலைக்கும் மணியோ
கவனத்திற்கு ஆகியன நெடுந்தீவு கடற்கரை ஓரத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ள
(நெடுந்தீவு கடற்கரையோரத்தில்)
இன்று 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 415 மணிக்கு சை. ஜெயபாலன்த
பெறவுள்ள இந்நிகழ்விற்கு பிரதமவிருந்தினராக ஏஏஏ மூவிஸின் நிர்வாகப் பணியா கலந்து சிறப்பிக்கவுள்ளார். சிறப்புவிருந்தினர்களாக ஆ சிறி, தனியேல் றெக்சின், ெ களாக சுபாசினி வீரசிங்க, நன்னிப்பிள்ளை மகேஸ்வரி ஆகியோரும் கலந்துகொள்கி
ஏஏஏ மூவிஸ் தயாரிக்கும் பனைமரக்காடு திரைப்படத்தில் கதாநாயகனாக இந்தி அம்ருந்தும் கதாநாயகியாக இ ச்சேர்ந்த அக்ஷராவும் நடிக்கவுள் இ ரைப்படத்தின் பாடல்களை ஒகஸ்ட் மாதம் யாழ்ப்பாணத்திலும், உலகெங்கிலும் ெ ளியிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிறுவனத்தின் மக்கள்
தொடர்பாடல் அதிகாரி ரெ. துவாரகன் தெரிவித்துள்ளார்.
i
 
 
 

2011
வது 1997, 1998 கா களுக்குப் பின்னணி ந 10 வருடங்களில் தின் இளம் இசைய
இவ்வாறே எனது 2000ஆம் ஆண்டுக் LDLJL LIDHJ856TT 6T60,TUGAIDD
. ல்பங்கள் வெளிவந் நின்றுபிடிக்கக் கூடிய
பிடிக்கக் கூடியவாறு ளன. எம் மத்தியிலும் ர்கள் இருக்கிறார்கள். ாலும், தரமான தொழி ங்கள் வெளிவராமல் வ கேட்பதோடு மட் இதற்கு தென்னிந் களின் வருகைகளும் எமக்குத் தரமான ஒ dio) இல்லாதது ஒரு சரணையும் ஊடகங் கிடைக்கப் பெறாமை நிற்காமைக்கு ஒரு கா
க்கு ஏற்ப சிறந்த LILസെ8ങ്ങണ ഖgn டல்கள் வெளிவந்து ஊடகங்களின் ஆதர | எம் நாட்டுப் பாடல் ல் தான் முடியும். எம் ஒன்றாகக் கூடி ஓர் லோசித்து செயற்படு ான படைப்புக்களை
ன் இரு கவிதை ன் சயனத்தைக் சை பயணிகள்
IET.
லைமையில் நடை ாளர் க. செவ்வேள் களரவ விருந்தினர் ன்றனர்.
யாவைச் சேர்ந்த
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
தருணங்கள் - குறும் திரைப்படம்
பாடசாலைக் காலத்தின் முக்கியத்துவமான விட யத்தினை படம்பிடித்துக் காட்டுவதாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மாணவர்களினால் தருணங்கள் என் னும் குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இக்குறும்ப டத்தினை ஜதுர்சன் இயக்கியுள்ளார்.
மாணவப் பருவத்தைப் பயன்படுத்தாதுவிட்டால் வாழ்வு சூனியமாகிவிடும் என்ற செய்தியை கூறுவ தாக இப்படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பாடசாலை யில் கற்கின்ற காலத்தைப் பொன்னாக மதித்து ஒவ் வொருவரும் பயன்படுத்த வேண்டும்.
பாடசாலையின் கல்விப் படிப்பை முடித்த ஒருவர் பின் நீண்ட காலத்தின் பின் பாடசாலை வளாகத்தி னுள் பிரவேசிக்கின்றார். பிரவேசிக்கின்ற கணங்கள் அவருடைய கடந்த காலநினைப்பாக சம்பவங்கள் நக ர்த்தப்படுகின்றன.
தமிழ்ச் சமூகத்தின் அழியாச்சொத்தாக கல்வி விளங் குகின்றது. அதை பாடசாலைப் பருவத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாணவனும் கல்வி யில் வெற்றிபெறுவோம் என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதனூடாக இலட்சி யத்தினை அடையலாம்.
மைதானத்தில் விளையாடிய கால சந்தோஷமான நிகழ்வுகள், வகுப்பறைக் கற்றல், ஆசிரியர் நல்வழிப்ப டுத்துவதற்கான ஆலோசனைகள், பரீட்சையில் சித்தி யடைதல், ஆசிரியர் வாழ்த்தல் என்பவற்றை நினைவி னுடாக மீட்டுப்பார்க்கிறார். இவருடன் கல்வி கற்ற பழைய நண்பன் பாடசாலையில் ஆசிரியராக பணிபுரி கின்றான். அவரை சந்திப்பதுடன் கதை முடிவடை கின்றது.
இக் குறும்படத்தினூடாக பள்ளிக்கூட வாழ்க்கை யின் தருணங்கள் மீட்டிப் பார்க்கப்படுகின்றன. ஆரம்பக் காட்சி சிறப்பாக அமைந்துள்ளது. நினைவி னுடாக ஒவ்வொரு காட்சியும் நகர்த்தப்படுகின்றமை சிறப்பாக உள்ளது. ஆனால், வயதானவர்களின் பாத்தி ரத்தைக் காட்டும் போது நாடகத்தன்மை தெரிகிறது. படம் என்பதை மறந்து நாடகமாக மேக்கப் போட்டு இளைஞர்களே நடித்துள்ளார்கள்
12 நிமிடங்களில் ரசிக்கக் கூடிய வகையில் பார்க் கின்ற ஒவ்வொருவரையும் பாடசாலை வாழ்க்கையை மீட்டிப் பார்க்கச் செய்யும் வகையில் இயக்குனர் இப் படைப்பை இயக்கியுள்ளார்.
இப்படத்தின் நடிகர்களாக சுரேந் ஜதுசரனன், சேக ரன், பிரதாபன், ஆசிரியர் ல நிசாந்தன் ஆகியோர் நடித் துள்ளனர். பின்னணிக் குரலினை லக்ஷ்மன், ஜதுர்சன் ஆகியோர் கொடுத்துள்ளார்கள். மேக்கப் உதவி - தர் சன், வசனம்-ல. நிசாந்தன், ஜதுர்சன், சேகரன், ஒளித் தொகுப்பு - வேணுகாந், இசை - சுஜன்சன் படத்தொ குப்பு ஒலிவடிவமைப்பு - செருஜனன், விசுவல் எபெக்ற் - ஜதுர்சன் தொழில்நுட்ப உதவி - ரஜிசன் ஆகியோர் செய்துள்ளார்கள்.
இக் குறும்படத்தின் வசன ஒலிப்பதிவில் சிறு சிறு இடங்களில் குறைபாடுகள் காணப்படுகின்றன. காட் சிகளின் தன்மைக்கேற்ப ஒளிப்பதிவாளரும் தம் பங் கிற்கு சிறப்பாக செயலாற்றியுள்ளனர். இருப்பினும், குறும் திரைப்படம் சார் ஒளிப்பதிவு நுட்பங்களை இன் றும் மெருகூட்டியிருக்கலாம்.
இயக்குநர் தனக்கேயுரிய உத்திகளுடனும் கிடைப்ப னவு வளங்களின் அடிப்படையிலும் கதை திரைக் கதை, இயக்கம் என்பவற்றைச் செய்துள்ளார். இம் மாணவ படைப்பாளியின் குறும் திரைப்படப் பணி ஊக்கிவிக்கப்பட வேண்டியது.
எஸ்.ரி. குமரன்
...
8 1
| , ைேல ...7ܪ

Page 25
னின் படத்தில் பாட சந்தர்ப்பம் கிடை த்தது.
கேள்வி நீங்கள் பின்னணிப் பாடகராக அறிமுகமாகிய முதல் படம் யாது?
பதில் பாரதிராஜவின் கண்களால் கைது செய்" என்ற திரைப்படத்தில்
கேள்வி நீங்கள் பின்னணிப் பாடக ராக வருவதற்கு ஊக்கமாக யாராவது
இருந்தார்களா?
பதில்: ஆம் சேர்ந்த வி.எச். அப்துல் ஹமீத் தால் தான் எனக்கு பின்ன ணிப் பாடகராகப் பாடுவ
தற்கான
இலங்கையைச்
சந்தர்ப்பம்
இலத் இெண்டஸ் 4
தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் பின்னணிப் பாடகரான முகேஷ் புகழ்பெற்ற பாடல்களை தமிழ் சினிமாவிற்காக பாடி யுள்ளார். நேரடி இசை நிழ்வுகளில் கலந்துகொண்டு தனது திறன் வெளிப்பாட்டாலும் விடா முயற்சியாலும் உயர்ந்து அனைவ ராலும் பேசப்படும் முன்னணிப் பாடகராக விளங்கும் முகேஷை யாழ் ஓசைக்காக செவ்வி கண்ட போது.
கேள்வி: உங்களைப் பற்றி சிறு அறி முகம் செய்யமுடியுமா?
பதில் எனது பெயர் முகேஷ். நான் வளர்ந்தது சென்னையில், அம்மா, அப்பா திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வர்கள் இசையில் இருந்த ஆர்வத்தைப் பார்த்து எனது தந்தை நேரடி இசை (ive music) நிகழ்ச்சியில் சேர்த்தார். அப்பா இசைக் கலைஞர் என்பதால் என்னையும் இசைத்துறையில் சேர்த்தார். நானும் இசை மீதான ஆர்வத்தில் விரும்பிச் சேர்ந் தேன். எனது குருநாதர் தினகரன் ஆசிரி யர். பல்வேறு புகழ்பெற்ற கலைஞர்களு டன் நேரடி இசைநிகழ்வுகளில் கச்சேரி செய்துள்ளேன்.
கேள்வி: இசைத்துறையில் பாடகராக புகழ்பெற கிடைத்த சந்தர்ப்பம் யாது?
பதில் ராஜ் ரிவியில் நடக்கும் "ராஜ கீதம் பாட்டுத் தொடரில் பங்குபற்றி நான்கு சுற்றுவரை தெரிவுசெய்யப்பட் டேன். இந்தப் போட்டியில் சிறப்பு, மக் களே வெற்றியாளரைத் தெரிவுசெய்வதா கும். இத்தெரிவில் எம்.எஸ் விஸ்வநா தன், பி. சுசீலா, ராஜ்குமார், பரத்வாஜ், எம்ஆர் ராணி, ஜிக்கி போன்ற முன் னணி இசைக் கலைஞர்கள் முன்னிலை யில் பாடி 100 புள்ளிகள் பெற்றது மிகப் பெரிய சந்தோஷம். இந்த வெற்றியின் வெளிப்பாடு இசையமைப்பாளர் ரஹீமா
கிடைத்தது.
Cassirsíl: Sangulaoldúlromlassíturium ருடன்இணைந்துபணியாற்றியுள்ளிகள்? பதில் இசைப்புயல் ரஹமான், தேனி சைத்தென்றல் தேவா, பரத்வாஜ் யுவன் இளையராஜா, அக்கினி போன்றோருடன் பணியாற்றியுள்ளேன்.
கேள்வி: இசைத்துறைக்கான ஆரம்பம் எப்படி இருந்தது?
பதில் கேள்வி ஞானத்தினால் தான் பாடிவருகின்றேன். இன்னும் முழுமை யாகக் கற்கவில்லை. இன்று புதிய புதிய
சங்கராஜா,
விடயங்களை தேடிக் கற்றுக்கொண்டி ருக்கிறேன்.
எனது வீட்டில் பெற்றோர், சகோதரர்கள் மற்றும் நண்பர்களின் ஒத்துழைப்பும் தினகரன் சாரோடை ஆசியும், எனக்கு சந் தர்ப்பம் தந்துகொண்டிருக்கின்ற இசைய மைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், இயக் குனர்கள் போன்றோராலும் நான் தொட ர்ந்து பாடிக்கொண்டிருக்க முடிகிறது.
கேள்வி: இதற்கு முன்பு யாழ்ப்பாணம் வந்ததுண்டா?
பதில் கொழும்பில் இசைக் கலைஞர் கள் இணைந்து பங்குகொண்ட ஸ்ரார் நைற் நிகழ்ச்சி செய்யவந்தேன். அதுக்கப் புறம் இப்ப முதல் தடவையாக யாழ்ப்பா ணம் வந்திருக்கிறன் கோவில் பற்றிய இசை நிகழ்விற்காக வந்தது சந்தோசம் ஒரு பாட்டாவது கடவுளை நினைச்சு
Oasis 36 sa
எஸ்.ரி. குமரன்
பாடுறது மனசுக்கு சந்தோஷம்
கேள்வி: இங்குள்ள இசைக்கலைஞர் கள் பற்றிய உங்கள் கருத்துநிலை யாது? பதில் திறன் படைத்தவர்கள் நிறை யப் பேர் இருக்கிறார்கள் அவர்கள் மேலும் வளரவேண்டும். அதற்கான சந்தர்ப்பங் களை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
கேள்வி: காரைக்கால் விஸ்வநாதா போற்றி இசை இறுவட்டில் பாடியது பற்றி.? பதில்:
6Tsño. L9. LurTeA)ari`uL9lgud6arasfluluLib
 
 
 
 
 
 
 
 
 
 
 

.07.2011
சேர், நித்தியபூரீ ஆகியோரோடு பாடினது ரொம்ப சந்தோஷம், எஸ் பி. பாலசுப்பிர மணியம் அவர்களுடைய பாடலைப் பாடி வளர்ந்துவந்த நான் அவருடன் பாடியது சந்தோஷம், இசையமைப்பாளர் அக்கினி நல்ல நண்பன், ஜாலியாக பழகக்கூடிய வர் புதிய சிந்தனைகளுக்கும் சுதந்திரத்
திற்கும் இடம்தருபவர் அவரோட சேர்ந்து வேலைசெய்தது சந்தோஷமாக இருக்கு
கேள்வி பக்திப்பாடல்கள் - சினிமாப் பாடல்கள் இரண்டில் எதை அதிகம் விரும்பிப்பாடுவீர்கள்?
பதில் பக்திப் பாடல்கள், மெல்லி
25,
லைப் பாடியிருக்கிறன். அதுல ரொம்ப தத்துவம் நிறைஞ்சு இருக்கு
கேள்வி: யாழ்ப்பாணத்தில் இசை மீது
சொல்ல விரும்புவது?
பதில் இசை ஆர்வமுள்ள பலர் யாழ்ப் பாணத்தில் இருக்கிறார்கள். இசை நிகழ் வில் பாடிய நித்தியதாரணி அருமையாக பாடினார். இங்கு வேலைசெய்பவர்கள் வேலையை ஒதுக்கிவிட்டு லிவு போட்டு இசைநிகழ்வில் கலந்துகொள்கிறார்கள் சென்னையில் அப்படி இல்லை. அங்கு எங்களுக்கு பாடுவதே முழுநேரத் தொழி லாக இருக்கும். யாழ்ப்பாணம் மற்றும்
ෆණ්ණ්ණී ග්‍රිගණෑග්‍රිෂ්ණී ർ6ൂീങു
சைப் பாடல்களைப் பாடும் போது மன நின்மதி கிடைக்கும் பக்திப்பாடல் இறை வனுக்கு அர்ப்பணித்துப் பாடப்படும்
சினிமாவில் பாடுவதால் வருமான த்தை ஈட்டலாம். பக்திப் பாடல்களைப் பாடினால் மனதிற்கு நல்ல அமைதி கிடைக்கும். ஆரம்பத்தில் மேடைகளில் சிவாஜி, எம்.ஜி.ஆர். பாடல்களை பாடி யுள்ளேன். பழைய பாடல்கள் மூலமே அறிமுகம் கிடைச்சது. ராஜகீதம் நிகழ்ச் சியில் பழைய பாடல்களை பாடினேன். பொதிகை ரி.வி.யில் துள்ளாத மனமும் துள்ளும் நிகழ்ச்சியில் பழைய பாடலை பாடினேன். இங்குள்ளவர்களும் பழைய பாடல் மீது ஆர்வமாக இருந்தார்கள். சினிமாப் பாடல், பக்திப்பாடல் இரண் டும் ஒன்றுதான். சினிமாவில் இருந்து தான் எல்லாம் வந்தது.
கேள்வி: யாழ்ப்பாணத்து ஆலயங்கள்
மீதான எந்த இறுவட்டில் பாடியுள்ளி
ள்ை?
பதில் ஆம் செல்வச்சந்நிதி முருகன் மீது அக் கினியினுடைய இசையில் பா டியுள்ளேன். அது விரை
தொண்டைமானாறு
வில் வெளிவரவுள்ளது.
கேள்வி. நீங்கள் பாடு கின்ற பாடல்களில் உங் களுக்கு பிடித்த பாடல் யாது?
பதில் எந்தப் பாடல் களைப் பாடினாலும் மெலோடி களை பாட வேண்டும் என்பது ஆசை. சிவகா சி படத்தில நல்ல தொரு மெலோடி பாடலை பாடியிருக்கிறன், தத்துவப் பாடல்களை பாடும் போதும்
umTsJ)
சந்தோஷம் கிடைக்கும். கா ரணம், இசையோடு செய்தி யையும் கொடுக்கும். வட் டாரம் படத்தில் வைர முத்துவின் வரிகளில் 'திருட்டுப் பயலே பாட
புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் இசை மீது ஆர்வமாக உள்ளார்கள். நிறை யப் பேர் எங்களோடு தொடர்புகள் வைத்
திருக்கிறார்கள்.
இங்குள்ள இசை ஆர்வம் மிக்கவர்கள் நல்ல பாடகர்களாக வரவேண்டும்.
பெரிய நிலைக்கு வர முயற்சிசெய்ய வேண்டும். எங்களைப் போன்ற கலை ஞர்களது ஊக்கம், உதவிகள் அவர்க ளுக்கு எப்போதும் இருக்கும்.

Page 26
18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஈழத்து கவிஞர்களுள் நல்லூரைச் சேர்ந்த சின்னத்தம்
பிப் புலவர் குறிப்பிடத்தக்க வர் ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கச்சேரியில் முதலி யாராக கடமையாற்றிய வில்ல வராயரின் இளைய புத்திரன்.
இவரது இயற்பெயர் செயதுங்
கமாப்பாள் முதலியார் இருந் தும் சின்னத்தம்பி என்ற செல் லப் பெயரே வழக்கமாகிவிட் டது. காரணம் வில்லவராயரது குடும்பத்தின் கடைசி மகன் என்பதாலும் அப்பெயர் பல ருக்கு பரிச்சயமாகிவிட்டது. சிறு வயது முதலே குறும்புத்த னம் மிக்கவராகவும் கவிதை புனைவதில் ஆற்றல் மிக்கவ ராகவும் திகழ்ந்தார். சிறு வயது முதலே ஊர்சுற்றித்திரியும் இயல்புடைய காரணத்தாலும் குடும்பம் செல்வச்செழிப் புற்று விளங்கிய காரணத்தினா லும் புலவரது உள்ளம் மரபு
வழிக் கல்வியை நாட
பியரின் முகவரியை பின்வரும்
இருந்தும் இயல்பான திற பொலிந்து ெ
அவரிடத்தில் வாய்க்கப் கும் நன் பூ த பெற்றிருந்தது என்பதற்கு அவ நாழலாம் ரது வாழ்க்கையில் நடந்த சம்ப புகழ் நல் * வம் ஒன்றை மீட்டுப் பார்ப் வராயன் தன் போம். Ο π τς Το
வில்லவராய முதலியார் மீது என்பதே அந் மதிப்புக்கொண்ட தமிழ்நாட் ஆகும். இதன் T டைச் சேர்ந்த வித்துவான் ஒரு பொருள் என்ன வர் வீட்டைத் தேடி வந்தார். வழியால் நேரே அப்போது எதிரே குறுக்கிட்ட பொன்னிறமா6 சின்னத்தம்பிப்புலவரிடம் வண்ணம் இருக
வில்லவயாரது வீட்டை கொன்றை மரத்
அடையும் வழி பற்றி விசாரித் கொண்டு இருக் தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த வில்லவராயரது பெரியவர் சின்னத்தம்பிப் புல ஆகும். வர் இன்னாரென்று அறிய வில்லை. சின்னத்தம்பி புலவ சின்னத்தம்பி ரும் வில்லவராயரது மகன் கவியாற்றலைச்
- பண்னை தான் என இணங்கவிரும்ப ணாயணை
வில்லை. எனினும் அந்தப் கணேசையர் எ பெரியவர் கேட்டவில்லவரா வயற்காணி ஒன் சன்மானமாக அ
பாடல் மூலம் (வெண்பா) கூறப்படுகிறது. சொல்கிறார். பிப் புலவர்கல் , மறையந்தாதி
| Ուայտ լյժՏՆոՐայմ: அந்தாதிகளையு
ழ், குடாநாட்டில் புலம்பெயர் உறவுக
ளின் வருகையை
எங்கும் காணமுடி
கிறது.
தமது வேரை,
தாய் மண்ணை உயி ருடன் உணர்வுடன் இணைந்த உறவு களைத் தேடி வந்த
தனமும் நல்ல மன மும் உள்ள சில
உள்ளங்களைப்
பற்றி இங்கே குறிப்
பிடுகின்றேன்.
தாம் உழைத்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ழந் தாதிறைக் வேலன் கோவை, பறாளை முதலியாராக கடமையாற்றிய லத்தோர்க்கு விநாயகர் பள்ளு என்ற நூல்க கரவெட்டி வேலாயுத முதலி + uBadiir uPTanLu ளையுத் எமக்களித்துச் சென் யார் பற்றி இந்நூல் உள்ளூர்
என்ற நூலும் இவராற் பாடப் பாக எழுதப்பட்ட முதல்
பட்டதாகும். அத்துடன் ஈழத்துநூலாகும்" என்கிறார்.
லுரான் வில்ல றுள்ளார். நாலு மந்திரி கும்மி பிரபுத்துவ பரம்பரை தொடர்
του Ταού ,
ற மரம்"
யாழ்ப்பாணத்தில் கரவெட்டி வேலாயுத முதலியாரின்
தப்பாடல் என்ற ஊரைச்சேர்ந்த சேது வேண்டுகோளுக்கிணங்கவே
அடிப்படை இந்நூல் பாடப்பட்டதாக
யாரின் மகனாகிய வேலாயுத
நிலையிடமாப்பாண முதலி வெனில் இந்த T கொள்ளப்படுகிறது.
G -
பிள்ளை என்ற நிலப்பிரபு மீது ஆகவே நல்லூர் சின்னத்தம் "ಟ್ FTI77 p55 சின்னத்தம்பி புலவர் பாடிய பிப் புலவர் ஈழத்தில் தோன் க்கின்ற கரவைவேலன் கோவை என்ற றிய புலவர்களுள் காத்திர தை நிழலாகக் நூல் சிறப்பானது. மான இடத்தை வகிப்பவர். கும் வீடே - - -
- - - தமிழ்நாட்டில் தோன்றிய வீடு என்பதே இந்நூல் பற்றி அண்மையில் புலவர்கள் பற்றியே நமது
இவ்வுலகை விட்டுப் பிரிந்த
தமிழ் சமூகம் அதிகம் அறிந்து தமிழ்த்துறைப் பேராசிரியர் ந்திருக்கி - as O TLD LJ LIGOGNUg கா. சிவத்தம்பிப் பேராசிரியர் ഞഖ99|L - றது. ஆன
கண்ட வண் 臂 L?g: (g * பிரதேசத்திலும் அரிய பல
பனவருமாறு குறிப்பிடு புவர்கள் தோன்றி மறைந் யில் வசித்த றார் ன்ற நிலப்பிரபு துள்ளனர். அவர்களுள் சின் ாறை அவருக்கு 'நல்லூர் சின்னத்தம்பிப் னத்தம்பிப் புலவர் குறிப்பிடத் ஆ. புலவர் இயற்றிய கரவைவே தக்கவர் அவரது நூல்களை சின்னத்தம் லன் கோவை என்ற நூல் தமி தேடிப்படிக்க முயல்வது தமி , Nலக்கிய வரலாற்றில் முக்கிய சனாகப் பிறந்த ஒவ்வொரு என்னும் இரு இடத்தினைப் பெறும் நூலா ரதும் கடமையாகும். ம் கரவை கும். ஒல்லாந்தராட்சியின் கீழ்
றாடம் கூலித் தொழில் செய்து கஷ்டப்
சேர்த்து வந்த பணத்தில் ஒரு பகுதி யை மிகவும் மனிதநேயத்துடன் ஏதி படும் தொழிலாளிக்கு இலங்கை சமூக லிகளுக்கு வாரி வழங்கிவருகின்றனர். பாதுகாப்புச் சபையில் ஓய்வூதியம் யுத்தத்தால் கணவனை இழந்த பெற வழி அமைத்துள்ளனர். மாதி தடுப்பு முகாமில் கணவனுள்ள கன ரிக்கு இவை சிலவே. வெளியே வன் காணாமல் போன சில குடும்பங் பலபேருக்குத் தெரியாமல் இன்னும் களின் குடும்பத்தலைவிகளுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கின்ற செல்வத்தில் ஒரு பகுதியை கொடுத்துள்ளனர். தையல் இயந்திரமா பிறர் நலனுக்காகக் கொடுத்து மகிழும்
Glazu ர்கள் இருக்கக்கூடும். கிடைக்
கவோ, கால்நடை வளர்ப்பாகவோ உள்ளங்களில் ஒருவராக நீங்களும் பொருத்தமானதைத் தெரிந்து வழங்கி மாறினால் சமூகத்தில் பல பேர் உயர் யுள்ளனர். வார்கள். உயர்பவர்களின் வாழ்த்துக்க
பெற்றறோரை இழந்த பிள்ளை ளும் போற்றுதல்களும் உங்களை இன் களைப் பராமரிக்கும் பாதுகாவலர்க னும் இன்னும் உயர்த்தும் நலிவுற்ற ளுக்கும் உதவுதொகை தொடர்ச்சியாக மக்களுக்கு நன்மை செய்யக் கற்றுக்
வழங்கி வருவோரும் உள்ளனர். அன் கொள்வோம்.
C Aalsmuß) -

Page 27
யாழ் ஓசை 15
(கென்ற வாரத்தொடர்ச்சி.) உயிாப்பல்வகைமைப் பாதகாப்பு:சூழலுரியலுக் குரிய சமூகப் பாதுகாப்பு என்பவற்றைஅமுல்படு த்தும் போது ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலை க்கழகங்களில் இது வரை காலமும் நடந்தேறிய் ஆராய்ச்சிகளின் பெறபேறுகளை அதிக சிரத்தை யுடன் கவனத்திற் கொண்டு அங்கு குறிப்பிட்ட சிபார்சுகளின் அடிப்படையில் முகாமைத்துவத் திட்டங்கள்ை தோற்றுவித்தலும், நடைமுறைப்பு டுத்தலும் அவசியம். அப்போது நாம்:எதிர்பார் க்கும் நிலைத்து நிற்கும் மீன்பிடியானது சாத்திய மாகின்றது.அதாவது எமது எதிர்காலச்சந்ததியின
திருமதி சிவசா குகநாதன் இணைப்பேராசிரியர் வில யாழ் பல்கலைக்க
| உருத்துடைமை | அளவு அந்தஸ்து எண்ணிக்கை அண்ணளவான இயக
(நிலை) விலை மில்லியன்
ரூபாவில்
யாழ் மாவட்ட 40 புதியது O 6.0 563) கடற்றொழிலாளர் (Ocean கடற் கூட்டுறவுச் Perlyn) சங்கங்களின் சம்மேளனம்
| தனியார் 36 பாவித்தது 04 1.0-15 பருத் தனியார் 34' பாவித்தது 03 10-15 (இன் தனியார் 30' . பாவித்தது 102 1.0
அட்டவணை 02. யாழ்ப்பாணத்தில் தற்போது பாவனையிலுள்ள பல நாட்படகு பற்றிய
**'' ... ...:
கள் அமைப்புக்கள் ஒன்றிண்ைர் யூர்னால் சாதகமான விளைவுக கொள்ளமுடியும் என எதிர்பார்க்
கவனத்திற்கொள்ளப்
(அன்புள்ள மான்விழியே- - - - - - - - - - - - - -
தாயே என் தமிழே உந்தன் தனயர் தரணியிலே நாயாய் அலைவதனை எண்ணி நலந்தே பாடுகின்றேன்.
பசிக்காய் அலைவோர் ஒரு புறமும் பட்டத்திற் கலைவோர் மறுபுறமும் இட்டம் போற் பட்டத்தை எழுதி வாங்கி வெட்டகக் கேட்டினை விளம்(ங்க) ப குயில்கள் உறங்குது கோட்டான் அல கயல்விழிதனக் கென கோழி நினைக்
மையுடையோர் தெருவினிலே
7:மீன்பிடித்தொழில்:ண்டு திற தரு க்கும்:tசிலை இன்விருக்குமி:ைப்ே
'விழிப்புணர்வைக்கட்டியெழுப்புதல் 烹”
அரை குறை எல்லாம் அரங்கினிலே
முதியோர் இளையோரை மதிக்கத் தவ. விதிமுறைகளை யிங்கு ஏற்க மறுக்குது கண்டதே காட்சி கொண்டதே கோலம் (
இன்றைய சந்ததி அலைந்து திரியுது.
மேலே குறிப்பிட்ட சிபார்ககளை அடிப் படிையாகக் கொண்டு யாழ் மாவட்டத்தின் நிலைத்து நிற்கக் கூடிய ஆழ்கடல் மீன்பிடி :இகிதத்தTநிஜங்டிஸ்டிடில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

.07.201. 27
வேதனைகளை
Go nt " , tfaċca troi βιδή ,αλμωή стой Ботбии.
fijff,
Gayana,a
11, f.i. -942) i tibi...
3) i na 37 jy soft, 31 ft 1.jpg, it தான் GI bßJ), நேசிப்பதுதான் 2 Jtí. அதுதானே
to of 3t 1 1ᏇᎧ ᏧᏏᏇᎯᎠᏇuᎧ Ꮌ.Ꭿ/ போகிறது.
seo jiu Joon i,...
ژر ) رارو)
னைத்துப் Girol G (3), giocati
இருந்தன - உன்
நினைவுகள்.
e» .jr3)3f
trici ன்ற மொட்டு) என்று
, (; c.
u ta ' t ttf , fi fih xi நேசிக்க 9, Juli tfj; ghlaí' i fait...
ger GroLoyol நான்
சுமந்திருக்கும்

Page 28
  

Page 29
கேயம்பகுதியில் வெள்ளக்கோயில்வீர்கு மார சுவாமி கோயில் அமைந்துள்ளது. 600 ஆண்டு பழமையான இக்கோயில் ஆரம்பத்தில் புற்று வடிவமாக இருந்தது. அதன்பிறகு கோயிலாக கட்டப்பட்டது. புற்றில் இருந்து தோன்றியவர்வீரக்குமர் ரன் என்று அப்பகுதி மக்கள் நம்புகின் றனர். வீரகுமாரசுவாமி கோயில் வளாக த்தில் பிரமாண்ட குதிர்ை சிலைகள் காட்சியளிக்கின்றன. இன்வின்ைத்தும் பக்தர்கள் நேர்ந்து வழங்கியவை. இக்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கரிங்:கே
கோயிலில் கிழக்குப்புறத்தில் மகாமுனி சன்னதிஇருக்கிறது.அதற்கு அடுத்ததாக எச்வt'புரவிகள் எனும் 11 பெரிய குதிரை சிலைகள் அமைக்கப்பட்டு ள்ளன. 5ஆவது குதிரை சிலை ஆங்கிலேயே துரை ஒருவர் பிடித்து கொண்டு நிற்பது போல் உள்ளது.இது ஆங்கிலேய துரை ஒருவரால் காணிக்கை
யாழ் ஒசையின்
15.07.11 (ups
கலாநிதி துன்னையூர் ராம் தேவலோே
*மேஷம்'
மேடராசி அன்பர்களுக்கு ஒர ளவிற்கு அனுகூலமான பலன்கள் அமை யும். உடல் நிலையில் சிறு சிறு சுகமீ னங்ஸ் மருத்துவ செலவுகள் என்பன ஏற் பட்டு மறையும். குடும்ப நிலையி லேயே மத்திம பலன் அமையும். பண வரவு தேவைகளை பூர்த்தி செய் யும்.எடுக்கும் முயற்சிகளில் நிதானமாக செயற்படவேண்டும். கடன் நிலைக ளில் இழுபறி தாமத நிலைகள் தொட ரும், பெண்களுக்கு மன சஞ்சல முண்டு. மாணவர்கள் முயற்சி தேவை.
இடபராசி அன்பர்களுக்கு மிக வும் சிறப்பான அனுகூலமான பலன்கள் அமையும் நிலையுண்டு. தொழில் நிலைக ளிலே சிறப்பான முன்னேற்றம் அமையும். பண வரவு திருப்தியாக அமையும், குடும் பத்தில் மகிழ்வும் சுபகாரிய நிலைகளும் ஏற் படும். சகோதரர் வழியில் மனச் சஞ்சலங்
கள் ஏற்பட்டு மறையும், கடன் நிலைகளில் நிதானமான செயற்பாடு வேண்டும். பெண்
கள் நிதானம் தேவை. னம் வேண்டும்.
மாணவர்கள் கவ
எாவிற்கு அனுகூலமான பலன்
உண்டு. தொழில் நிலைகளில் அலைச் சல் இழுபறி நிலை இருக்கும். எடுக்கின்ற முயற்சிகளில் நிதானமான செயற்பாடு வேண்டும். குடும்பத்தில் மத்திமமான சுமாரான பலன்களே அமையும். பண வர வு சற்று மத்திமமான நிலையிலேயே அமையும். கடன் நிலைகளில் ஒரள விற்கு அனுகூலமான நிலையுண்டு. பெண்களுக்கு நிதானம் தேவை. மாண வர்கள் முயற்சி வேண்டும்.
*தனுக தனுசுராசி அன்பர்களுக்கு சற்று சுமாரான மத்திமமான பலன்களே அமை யும். எடுக்கும் முயற்சிகளில் சற்று நிதா னமான செயற்பாடு கொள்ள வேண்டும். குடும்பத்தில் சுமாரான மத்திமமான பல னே அமையும். உடல் நிலையில் சிறுசி று உபாதைகள் ஏற்படும். கடன் நிலைக ளில் நிதானமான செயற்பாடு வேண் டும். பெண்களுக்கு மத்திம பலன் ஏற்ப டும். மாணவர்கள் முயற்சி தேவை.
afi
சிம்மராசி அன்பர்களுக்கு ஒர
அகன்னி: கன்னிராசி அன்பர்களுக்கு, மிக வும் சிறப்பான அனுகூலமான பலன்கள் அமையும். எடுக்கின்ற முயற்சிகளில் வெ ற்றி உண்டு. குடும்பத்தில் அனுகூலமான நற்பலா பலன்கள் அமையும். பண வரவு மிகவும் திருபதிகரமானநிலையிலே அமை யும், தொழில் நிலையில் நல்ல முன்னேற் றம் ஏற்படும் நிலையுண்டு. கடன் நிலைக ளில் சுமுகமான பலா பலன்கள் அமையும். பெண்களுக்கு நன்மையுண்டு. மாணவர்க ளுக்கு வெற்றியுண்டு.
Kabasgrib மகரராசி அன்பர்களுக்கு, ஒரள விற்கு அனுகூலமான பலா பலன் கள் அமையும் நிலை உண்டு. தொழில் நிலையில் முன்னேற்றகரமான பலன்கள் அமையும் பலனுண்டு. குடும்பத்தில் மகிழ் வும் சுபகாரிய நிலையும் ஏற்படும். பண வர வு தேவைகளுக்கு ஏற்ப அமையும் நிலை யுண்டு கட்ன் நிலைகளில் சற்று இழுபறி நிலைக்ள் இருக்கும். பென்க்ளுக்கு மிகிழ்ச் சிகரமான பலன் உண்டு. மாணவர் நிதானம்
தேவை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

$.07.201 1
29
:வுெடிச்
மக்கள் நம்புவதறல்:காலம்காலமாக வெடியை வெடித்தேறித்தின் வழிபாடு
18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வெள் ளைக்கர துரை ஒருவர் குதிரையில் இப்பகுதி:வழியாக:வந்தர்:அப்போது அதிர்வ்ேட்டுகள் வெடித்து விரகுமார சுவாமி கோயிலில் பூஜைநடந்து கொண்
அங்குமிங்கும் ஓடியது. இதனில் கோபம் டைந்த அவர்கோயிலில் வெடி வெடிக்க தடைவிதித்தார்.
கீத்தம்:விர்குமர் வழி
டும் பெண்கள் வெளியில் இருந்துதான் கும்பிடவேண்டும்.மீறி கலந்துகொண் பால் அவர்களுக்கு: விபரீதம் நேர்ந்து விடும் என்பதும் இப்பகுதி மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக் கிறது. கோயிலில் இருந்து சிறிது தூரத் தில் இருக்கும் மகாமுனியம்மன்சன்னதி யிலேயே:பெண்களை நிறுத்திவிடு கிறார்கள் ே
இந்த கட்டுப்பாட்டை மீறி கோயில் திருவிழாவில் பங்கேற்ற கோவை பெண் ஒருவர் கை கால் விளங்காமல் பட்ட
-
ஆனால் அடுத்த நொடிய்ே துரையின் துயரங்களை என்றுமே தங்களால் மறக்க கண்பார்வை போய்விட்டதாம். கடவுள் முடியாது ஏன்கிறார்கள் பக்தர்கள் வீர்கு நிந்தித்ததால் வந்த வினை ஒன்தை ழாரசுவாமிமிட்ம் மன்னிப்பு கேட்டுவிர
உணர்ந்த துரை:குதிர்ை வைப்பதாக வேண்டிக் கொண்ட பிறகு
செய்து :தம் இருந்த் பிற்குதான் அந்த பெண்ணு
க்குநோய் குணமானதாம்.
ார ஜோதிட பலன்
21.07.11 agoy
ஸ்வர குருக்கள் (சாரதாபீட ஜோதிடம்)
* மிதுனம்
பான பலா பலன்கள் ஏற்படும். குடும்ப நிலையில் நல்ல மகிழ்வும் சுபகா ரிய நிலையும் ஏற்படும். பண வரவு தேவைகளுக்கு ஏற்ப திருப்தியாக அமை யும் நிலையுண்டு. உறவினர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் அமையும். எடுக் கின்ற முயற்சிகளில் நல்ல வெற்றிகள் ஏற் படும் நிலையுண்டு. கடன் நிலைகளில் அனுகூலமான பலன்கள் அமைய இட முண்டு. பெண்களுக்கு நன்மையுண்டு. மாணவர்களுக்கு வெற்றியுண்டு.
மிதுனராசி அன்பர்களுக்கு சிறப்:
* கடகம்
கடகராசி அன்பர்களுக்கு சற்று சுமாரான மத்திமமான பலன்களே அமையும். நிலையுண்டு. தொழில் நிலை களிலே சற்று தடை, தாமத நிலைகள் ஏற் படும் பலா பலன்கள் உண்டு. எடுக்கின்ற முயற்சிகளில் நிதானமான செயற்பாடு வேண்டும். பண வரவு மத்திமமான நிலை யிலேயே அமையும் பலணுண்டு. கடன் நிலைகளில் மத்திமமான பலன்களே
அமையும் நிலையுண்டு. பெண்களுக்கு மன சஞ்சலமுண்டு. மாணவர்கள் முயற்சி
* துலாம்
லமான பலா பலன்கள் அமையும் நிலை யுண்டு. எடுக்கும் முயற்சிகளில் சிறு சிறு தடை தாமதங்கள் ஏற்பட்டு மறையும். குடும்ப நிலையில் அனுகூலமான பலன் கள் அமையும். திடீர் பிரயாணங்கள் ஏற்ப டும். பண வரவு தேவைகளுக்கு ஏற்ப அமையும் நிலையுண்டு. கடன் நிலைக ளில் சற்று மந்தமான நிலைகள் இருக்கும். பெண்களுக்கு நன்மை உண்டு. மாணவர் கள் முயற்சி தேவை.
துலாராசி அன்பர்களுக்கு அனுகூ
மிகவும் சிறப்பான நல்ல பலா பலன்கள் அமையும் நிலை உண்டு. தொழிலில் அனுகூலமான முன்னேற்றங்கள் அமைய இடமுண்டு. குடும்பத்தில் மகிழ்வும் சுப காரிய நிலைகளும் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் நல்ல வெற்றியை கொடுக் கும். கடன் நிலைகளில் சுமுகமான பலா பலன்கள் ஏற்படும். பெண்களுக்கு நன்மை உண்டு. மாணவர்களுக்கு வெற் றியுண்டு.
*கும்பம்
மாரான மத்திமமான பலன்களே அமையும். தொழில் நிலையில் நிதானம் வேண்டும். உடல் நிலை உபாதைகள் அமையும். குடும்பத்தில் சுமாரான மத்திம பலன்களே ஏற்படும். பண வரவு தேவைகளுக்கு ஏற்ப அமையும் நிலையுண்டு. கடன் நிலைக |ளில் இழுபறி, தாமத்நிலைகள் இருக்கும். பெண்களுக்கு மத்திம பலன் உண்டு. மா |ணவர் முயற்சி வேண்டும்.
கும்பராசி அன்பர்களுக்கு சற்று சு|
மீனம்
மீன ராசி அன்பர்களுக்கு, சிறப் பான அனுகூலமான பலன்கள் அமையும் நிலை உண்டு. தொழில் நிலைகளில் சிற ப்பான முன்னேற்றங்கள் அமைய இட முண்டு. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கள் ஏற்படும் பலணுண்டு. குடும்பத்தில் மகிழ்வும் நற்பலா பலன்களும் அமையும். கடன் நிலைகளில் சுமுகமான பலாபலன் ஏற்படும். பெண்களுக்கு 'நன்ம்ை உண்டு. மாணவர்களுக்கு வெற்றியுண்டு.

Page 30
எதற்கெடுத்தாலும் ரியூ சனுக்குப் போகும் பழக் கம் அப்போது இருக்
கவில்லை. பாடசாலை
நேரம் தவிர்ந்த நேரங்க ளில் வேறு வேலைகளில் ஈடுபட அவர்களுக்கு உதவியதும் ஓர் கார
5.
ணம். அக்காலத்தில் க.பொ.த. சாதரண தரத் திற்கு ஒரு மாணவன் ரியூசன் கல்வியைப் பெற்றால் அவன் பலவீ “ னமான ஒருவனாகப் ...
பார்க்கப்பட்டான்.
கெட்டிக்கார மாணவர்
களால் ஏளனம் செய்யப்
வாழ என் விழிக ளில் விளக்கு வைப்பேன்’. தாயை இழந்த மகனை வாழவைக்கும் ஆவலில் தந்தை ஒருவர் சினிமாப் படத் தில் பாடும் பாடல் வரி அது பெற்றோர் பிள்ளைகளுக்காகத் தம்மைத் தியாகம் செய்து, அர்ப்பணித்து வளர்க்க வேண் டும் என்பதை பாடலாசிரியர் இவ்வாறு குறிப்பிட்டார். பெற்றோர் பிள்ளைகளுக் கிடையிலான உறவின் தலைமுறை இடைவெளியை இக்கட்டுரை ஆராய முற்படுகின்றது.
அக்கால பெற்றோர் - பிள்ளைகள்
அன்றைய காலம் என்பதில் 25 அல் லது 30 வருடங்களுக்கு முந்திய கால மாகக் கொள்வோம். அன்றைய பெற் றோர்களில் பெரும்பாலானோர் தமது பிள்ளைகளின் நாளாந்த நடவடிக்கைக ளில் மிகுந்த அக்கறை உடையவர்களாக இருந்தனர். குறிப்பாக நாளாந்தம் தமது பிள்ளைகளின் கல்வியில் காட்டிய அக் கறை உயர்வானதாயிருந்தது. இரவில் பிள்ளை படிக்கும் போது தாமும் அரு கில் இருந்தனர். அல்லது வீட்டில் உறங் காது இருந்தனர். பிள்ளையை உற்சா கப்படுத்த தேநீர் தயாரித்து வாஞ் சையுடன் கொடுத்தனர். குறிப்பாகத் தா யின் அரவணைப்பே இவ்வாறு இருந் தது. தமக்காக பெற்றோர் உறங்காமல் விழிக்கின்றனரே, தேநீர் தந்து உபசரிக் கின்றனரே என்ற உணர்வுடன் பிள்ளை களும் கற்று கல்வியில் சிறந்தனர். பெற் றோரின் தியாகசிந்தனையால் பிள்ளைக ளும் பெற்றோரின் மீது அன்பு கொண்ட னர். நற்பண்புகளைப் பெற்றனர். பெற் றோர் பிள்ளை உறவும் ஆரோக்கியமாக இருந்தது. நற்பண்புள்ள சமூகம் உருவா கியது. பிள்ளைகளின் கல்விக்குப் பெற்
 
 
 
 
 
 
 
 

உழைக்க கஷ்டப்பட்ட விதத்தை உணர்ந்து ஒத்துழைப்புடன் படித்தனர். குறிப்பாக சொல்வதானால் பெற்றோ ரின் ஏழ்மையை பிள்ளைகள் உணர்ந்த னர். ஏழ்மையை உணர்ந்து கல்வி கற்றத னால் பிள்ளைகளும் கல்வியில் உறுதி யாக உயர்ந்தனர். இன்று பெரிய பெரிய பதவிகளில் உள்ளோரைப் பார்ப்போமா யின் அவர்களில் பெரும்பாலானோர் இளமையில் வறுமையைக் கண்டவர் களாகவே உள்ளனர். ஏழ்மையை உணர் ந்து வளர்ந்த வாழ்க்கை அவர்களை புடம் போட்டுள்ளது. எல்லாப் பெற்றோ ரும், எல்லாப்பிள்ளைகளும் இவ்வாறு தான் வாழ்ந்தனர் - வளர்ந்தனர் என் றில்லை. விதிவிலக்கானோரும் உள்ள 6Tit.
முன்னைய காலச் சமூக அமைப்பில் ஏழ்மையை உணர்ந்து வாழ்ந்த வாழ் க்கை மனிதர்களை பண்புள்ளவர்களாக உயர்த்தியது. பதவி நிலை அதிகாரியாக யாழ்ப்பாணத்தில் இன்று கடமையாற் றும் ஒருவர் தனதுகல்வித் தேவைக்காக கட்டடம் கட்டுமிடங்களுக்குச் சென்று சீமெந்து பை வாங்கி வந்து அவற்றை கடதாசிப் பைகளாக ஒட்டிய பின் கடை களுக்கு விற்றுப் பணமீட்டிப் படித்தார். பெற்றோரால் போதுமான பணம் தரமுடி யாத வறுமையான சூழலை வெற்றி காண்பதற்காக பிள்ளைகள் தாமும் முயற்சி செய்து பணம் ஈட்டிப் படித்த னர்.
அரச சேவையில் உயர் பதவி வகித்து ஓய்வுபெற்ற பின்பு சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றில் உயர் பதவி வகிக்கும் ஒருவர் தனது மாணவப் பருவத்தில் அதிகாலை தோசை விற்று விட்டு பாடசாலைக்கு ஓடிச் சென்ற தனது மாணவப் பருவத்தை நினைவு கூருகின்றார். இன்னுமொரு உயரதிகாரி தனது மாணவப்பருவத்தை நினைவு கூருகையில் அதிகாலை 4 மணிக்கு நித்
திரை விட்டெழுந்து தோட்டத்திற்குச் சென்று துலா மிதித்து பயிர்களுக்குதண் ணி பாய்ச்சி விட்டு ஓட்டமும் நடையு மாக வீடு வந்து இருக்கின்ற ஒரேயொரு பாடசாலைச் சீருடையுடன் பாடசாலைக் குச் சென்றுவிட்டு, மாலை வீடு திரும்பி உடையைத் தோய்த்து காய வைத்த பின் ஆடு, மாடுகளுக்கு தீவனம் தேடுதல் கோழி முட்டைகளை கடைக்கு விற்கச் செல்லுதல் போன்ற பணிகளை ஆற்றிய தாகக் கூறுகின்றார்.
அதாவது முன்னைய காலத்தில் பிள் ளைகள் படிக்கும் காலங்களில் பெற்றோ ருக்கு வீட்டுவேலைகள், பொருளாதாரத் தேடல்களுக்கு உதவினர். ஏழ்மையை
உணர்ந்து படித்தனர். நற்பண்புகளுடன்
நல்ல பிரஜைகளாக வாழ்ந்தனர் - உயர்ந் தனர். எதற்கெடுத்தாலும் ரியூசனுக்குப் போகும் பழக்கம் அப்போது இருந்த தில்லை. பாடசாலை நேரம் தவிர்ந்த நேரங்களில் வேறு வேலைகளில் ஈடு பட அவர்களுக்கு உதவியதும் ஓர் கார ணம். அக்காலத்தில் க.பொ.த. சாதரண தரத்திற்கு ஒரு மாணவன் ரியூசன் கல்வி
யைப் பெற்றால் அவன் பலவீனமான :
ஒருவனாகப் பார்க்கப்பட்டான். கெட்டிக் கார மாணவர்களால் ஏளனம் செய்யப் பட்டான். பாடசாலைகளில் நிறைவான கல்வியும் நற்பழக்கவழக்கங்களும் பிள் ளைகளுக்கு நிறைவாக வழங்கப்பட்
-6.
இக்கால பெற்றோர் - பிள்ளைகள்
இக்காலத்தில் பெற்றோர்களில் பலர் இரவில் பிள்ளையை அறையில் இருந்து படிக்கச் சொல்லி விட்டு தாம் மெல்லிய சத்தத்தில் தெலைக்காட்சி பார்க்கின்ற னர். பாடப்புத்தகத்தில் கண்ணையும் தொ லைக்காட்சிப் பக்கம் காதையும் வைத்தி ருக்கிறது. இதன் விளைவு
(தொடரும்)
வே குபேந்திரன்
அறையில் இருக்கும் பிள்ளை

Page 31
பாடசலைகளுக்கிடையிலான தடகளப் போட்டிகள் கடந்தவார இறுதியில்
இறுதி நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் மற்றும் வி போட்டிகளில் யாழ்ப்பாண மாவட்டம் 2368 புள்ளிகளைப் பெற்று மாகான சம்பியனாகியது ம புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டன. இ
eb- SLS S S S S S S S Sq S S S S S S qMMMASASA -
 

5.07.20
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டிகளின் ளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் கலந்து சிறப்பித்தார். வடமாகாண ன்னார் மாவட்டம் 561 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும் வவுனியா மாவட்டம் 405
ப்போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வின் காட்சிகளை இங்கு காணலாம்.
* *. * *.

Page 32
32
இலங்கை கிரிக்கெட்டிற்குள் அரசியல் தலையீடுகள் ஆழ மாக கால்பதித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் பர வலாக செய்திகள் வெளியா கிக்கொண்டிருந்த நிலை யில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார்
சங்கக்கார கிரிக்கெட்டின்
மேற்கு லண்ட sófico Garrileño
ഞ} el5ഞ്ഞ உறுதிப்படுத்து வதாய் அமைந் திருப்பதாக கிரிக்கெட் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
கிரிக்கெட்டில் சிக்ஸர்கள், பெளண்டரிகள், சதங் கள், விக்கெட்டுகள் என பல்வேறான சாதனைகள் மைதானத்திற்குள் நிகழ்த்தப்படுகின்ற நிலையில் சங் கக்கார தனது உரையின் மூலம் கிரிக்கெட் உலகில் சிறந்த சொற்பொழிவாளர் என்ற பெருமையையும் தனதாக்கிக்கொண்டார்.
கடந்த 4 ஆம் திகதி திங்கட்கிழமை இங்கிலாந்து மெரில்போன் கிரிக்கெட் கழகத்தின் தலைமையகத் தில் சுமார் ஒருமணிநேரத்திற்கு மேல் அனைவரை யும் நெகிழவைக்கும் வகையில் தன்பேச்சு ஆற்றலி னால் ஈர்த்து இலங்கை கிரிக்கெட்டின் பாரம்பரியத் தை எடுத்துரைத்த சங்கக்கார உலகிற்கு ஒரு உண் மையையும் வெளிக்கொணர்ந்தார். இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரான காலஞ்சென்ற
"1996 ബ உலகக்கிண்ணற்றை கைப்பற்றியதன் பின்
இலங்கை கிரிக்கெட்டுக்குள் அரசியல் நுழைந்தது."
ல் குமார் சங்கக்கர முழக்கம்
கொலின் கவுட்றியின் நினைவாக மெரில்போன்கிரிக் கெட் கழகம் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் வரு டாந்தம் அதன் தலைமையகத்தில் நினைவுப்பேரு ரையை ஏற்பாடு செய்து வருகின்றது.
அந்தவகையில் இந்த ஆண்டு வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த இந்த அரங்கில் உரையாற்றும் வாய்ப் பினை சங்கக்கார பெற்றுக்கொண்டார். இங்கிலாந்து அணியுடனான கிரிக்கெட் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கும் போதே உரையாற்றும் வாய்ப்பி னைப்பெற்றார். இதனால் போட்டியில் இருக்கும் போதே இவ்வரங்கில் உரையாற்றும் வாய்ப்பினைப் பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை இவர் பெற் றார். அதேவேளை இதுவரையில் இங்கு உரையாற்றி யவர்களில் இளமையானவர் என்ற அடம்கில்கிறிஸ் டின் சாதனையையும் இவர் முறியடித்தார்
இங்கு சங்கக்கார உரையாற்றுவதற்கு தேர்வு செய் துகொண்ட தலைப்பானது இலங்கை கிரிக்கெட்டின் பாரம்பரியத்தினை இளம் தலைமுறைக்கு எடுத்து ரைப்பதாகவும் மீண்டும் அதனை நினைவு படுத்துவ தாகவும் அமைந்துள்ளதோடு தற்போது இலங்கை கிரிக்கெட்டுக்குள் அரசியல் கலப்படமே தலைவிரித் தாடுகிறது என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளது.
1796 முதல் 150 ஆண்டுகள் வரையிலான
லுங்ணு
15.07。
காலனித்துவ ஆட்சியின் கெட் அறிமுகப்படுத்தப் ஸ்தவ பாதிரிமார்களின் கெட் விளையாடப்பட்டு 19.61687 Glo660Glo66) இலங்கை ஐ.சி.சி. யின் றுக் கொள்ளப்பட்டு உத் ஆட்டங்களில் பங்குபற்று இந்நிலையில் 1981 காமினி திசாநாயக்காவி இலங்கைக்கு உத்தியே கிடைத்தது. அது இலங் முக்கியமானதொரு கால விளையாட்டு என்ற நி3
பொதுமக்களின் விளை கிரிக்கெட் மாற்றமடைய மிதுவாகும்.
இதனையடுத்து 1996 கக்கிண்ணத்தை கைப்ப றியது. இதுவே இலங்கை கிரிக்கெட்டை ஒரு உச்ச நிலைக்கு கொண்டு போய்விட்டதுடன் அதில் பல குழப்பங்க ளையும் ஏற்படுத்துவ $ჩტ
Printed and published by Express Newspapers (Cey) Ltd. at
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-() -
lumiĝo இசை
போது இலங்கைக்கு கிரிக் பட்டது. அப்போது அது கிறி | nl grtsoedgeislÓ:6008u álflé,
அறிமுகப்படுத்தப்பட்டன. வளர்ச்சியடைந்து 1965 இல் இணை உறுப்பு நாடாக ஏற் தியோகபூர்வமற்ற டெஸ்ட்
ம் வாய்ப்பினைப் பெற்றது.
இல், மறைந்த கெளரவ பின் முயற்சி காரணமாக பாகபூர்வ ஐ.சி.சி. தகுதி கை கிரிக்கெட் வரலாற்றில் கட்டமாகும். பிரபுக்களின் லையில் இருந்து சாதாரண
இழல்
யாட்டு என்ற நிலைக்கு ஆரம்பித்த கால கட்டம்
ஆம் ஆண்டு இலங்கை உல
SoCree El rey Lecture 2011
அடித்தளமிட்டது. இந்த வெற்றிக்குப்பின் இலங்கை கிரிக்கெட்டில் பணம் கொழிக்க ஆரம்பிக்க அதுவே குழப்பத்தையும் ஏற்படுத்தலாயிற்று. பல வகைகளில் செல்வாக்குகளைப்பெற்ற இலங்கை கிரிக்கெட்டில் மெல்ல மெல்ல அரசியலும் நுழைய ஆரம்பித்தது. இது வீரர்களின் தேர்வு முதல் அனைத்து விடயங்களி லும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது என சங்கக்கார தனது உரையில் தெரிவித்தார்.
இந்நிலையில் இதன் உச்சக்கட்டமாகவே அண்மை யில் நடைபெற்று முடிந்த 10 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரினையடுத்து இலங்கை கிரிக்கெட் டில் பல குழப்பங்கள் தலைவிரித்துள்ளன. இம்முறை உலகக்கிண்ணத்தொடரை இலங்கை, இந்தியா, பங் களாதேஷ் ஆகிய நாடுகள் இணைந்து நடத்தின. இத னால் கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி முதல் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை இலங்கை கிரிக்கெட் விழாக்கோலத்தில் மூழ்கியிருந்தது.
இத் தொடரில் இலங்கை யில் அரையிறுதி ஆட்டம்
SGJELŐ
உட்பட எல்லாமாக 12 போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டிகளின் போதே ஊழல் மோசடிகள் இலங்கை கிரிக்கெட்டிற்குள் புகுந்துகொண்டன. வீரர் கள் நாட்டுக்காக கிண்ணத்தை சுவீகரிப்பதற்கு வியர் வையை சிந்தி உடல் பலத்தை காண்பித்து மட்டைக ளை சுழற்றிக்கொண்டிருக்கையில் ரசிகர்கள் வெற்றிக் காய் வாயை பிளந்துகொண்டிருந்தனர்.
எனினும் இலங்கை கிரிக்கெட் சபையின் இடை க்கால நிர்வாகமோ கிண்ணத்தை விடவும் தங்களுடை ய பொக்கட்டுகளை நிரப்பிக்கொள்வதிலேயே மிகவும் குறியாக இருந்துள்ளமையை அதன் பின்னர் இடைக் கால கிரிக்கெட் சபைகளுக்கிடையே ஏற்பட்ட பிரச்சி னைகள் அம்பலமாக்கியது. உள்நாட்டில் எந்தளவிற்கு அரசியல் சீரழிந்துள்ளதோ அந்தளவிற்கு கிரிக்கெட் டும் சீரழிந்துள்ளது. நீண்டகாலமாக கட்டிக்காக்கப் பட்டு வந்த இலங்கைக்கே ஒரு பெருமையைத்தேடிக் கொடுத்த இந்த கிரிக்கெட்டிற்கு தற்போது எதிர்கா
லம் குறித்து கேள்வியையே எழுப்பியுள்ளது.
இந்நிலையில், லண்டனில் அரங்கு நிறைந்த க ரகோஷம் மற்றும் பாராட்டுக்கு மத்தியில் கிரிக் கெட் உலகை மட்டுமன்றி முழு உலகையும் தம் பக்கம் ஈர்த்துக்கொண்ட சங்கக்கார இலங்கை கிரிக்கெட் அணிக்காக தொடர்ந்தும் களத்திலி ருப்பாரா? அவரது உரையில் அடங்கியிருக்கும் சாராம்சத்தை அடிப்படையாக கொண்டு தாம் விட்ட பிழையை விளையாட்டுத் துறை அமைச்சும் இலங்கை கிரிக் கெட் இடைக்கால நிர்வாக சபையும் திருத்திக்கொள்ளுமா? என்பது பல ரது மனதிலும் எழுந்துள்ள விடைக் கான வினாக்களாகும்.
எனவே இலங்கை கிரிக்கெட்டுக் குள் கலந்துள்ள அரசியில் முற்றிலும் களையப்படவேண்டும். அப்போதே
அது மீண்டுமொரு உலகக்கிண்ணத் தை இலங்கைக்கு பெற்றுத்தரும் நிலையை நோக்கி சீராகப்பயணிக் கும் என்பது உண்மை,
No. 185, Grandpass Road, Colombo 14. On Friday July 13, 2011