கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ் ஓசை 2011.07.29

Page 1
நாதம் 39 வெள்ளிக்கிழமை 29
யாழ் மாவட்டத்திலி உறுப்பினர் தொசை
 ܼ ܚ .
ஓமந்தை வேப்பங்குளம் பகுதியில் யாழ்தேவி ரயில் லொறியுடன் மோதி விபத்துக்குள்ள சேதமடைந்த நிலையில் காணப்படும் லொறியையும் ரயில் தரித்து நிற்பதையும் பொலிஸா ரணை நடத்துவதையும் படங்களில் காணலாம். (படங்கள் ஓமந்தை
இரண்டு வயதுக் குழந் குழியில் விழுந்து ப மின் கம்பத்தை நாட்டு உடுத்துறையில் வதற்காக தோண்டப்பட் பலியான சம்பவ டிருந்த குழிக்குள் தவறி ராட்சி கிழக்கு
விழுந்து இரண்டு வய றையில் நேற்று துக் குழந்தையொன்று னம் (ஆம்பக்
யாழ்தேவி ரயில் லொறி
〔。 matang
இடுனை
தமிழர்களின் தேர்தல் முடிவு (၅)
இருவர் ஸ்தலத்தில் பலி
ஓமந்தை வேப்பங் (வவுனியா, ஓமந்தை நிருபர்கள்) கொழும்பில் இருந்து ஓமந்தைக்கு சென்ற யாழ்தேவி, ரயில் நேற்று பிற்பகல் 12 மணியளவில் லொறி ஒன்றுடன் மோ
EDISODIUMITAT DIESEL
ஜெயசந்திரன்ஸ் ueata விழாவை அல
No 33 Galle RoadColombo
'no
 
 
 
 
 
 

es o es
மிருந்து தெரிவாகும் குறையும் அபாயம்
வாக்காளர் எண்ணிக்கை குறைவால் 6 எம்.பி. க்களே தெரிவாகும் சாத்தியம்
யாழ்ப்பான தேர்தல் மாவட்டத் குடைந்துள்ளமையின் 5 TOT 698 தின் வாக்காளர் எண்ணிக்கை எட்டு மாக அந்த மாவட்டத்திலிருந்து பாரா
இலட்சத்து 16 ஆயிரத்திலிருந்து 4 ஞமன்றத்துக்கு தெரிவு செய்யப் இலட்சத்து 84 ஆயிரத்து 791 ஆக படும் (6ஆம் பக்கம் பார்க்க)
அவசரகாலச் சட்டஒழுங்கு விதிகளை வருடஇறுதிக்குள் நீக்க அரசு நடவடிக்கை
(அ.கனகராஜ்) 1916) Indiari Gaspanpiatu Giglifamilian 14
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய ஒழுங்கு விதிகள் கொஞ்சம் கொஞ்ச மக்கள் சுதந்திர முன்னணி அரசாங் ಉಗ್ರರಿ நீக்கப்பட்டன. மீதமாக இருக் கத்தினால் தான் அவசரகாலச்சட்ட கின்ற (6ஆம் பக்கம் பார்க்க)
- நெடுங்கேணி ஆசிரியர் சங்கம் கண்டனம் அரசியல் இலாபத்துக்காக அரச
அதிகாரிகளுக்கு எதுவித முன்னறி அனுப்பப்படுவதை இலங்கை ஆசி
வித்தலுமின்றி திடீரென கட்டாய ரியர் சங்கம் விடுப்பு கொடுத்து வீட்டிற்கு
(6ஆம் பக்கம் பார்க்க)
குளத்தில் சம்பவம் தியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். ஓமந்தை
வேப்பங்குளம் (6ஆம் பக்கம் பார்க்க)
களால் உங்கள் ங்கரித்திடுங்கள்
Stello 11-4S28A38/O114S284.35.
- Ο

Page 2
O2
29.0.2.
அரசு கூட்டமைப்பு பேச்சுவார்த்தையின் பி அமைப்பதற்கான பிரேரணை பாராளுமன்ற
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அர சாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்கும் இடையில் அடுத்தவாரம் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் பின்னரே இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை தயாரிப்பதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்கான பிரே ரணை பாராளுமன்றத்தில் அரசாங்கத்தி னால் சமர்ப்பிக்கப்படும் என்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்ச ருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித் தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இடம்பெறும் பேச்சுவார்த்தையின்போது பாராளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் அந்தக் கட்சி முன்வைக்கும் யோசனை குறித்து ஆழமான முறையில் கவனத்திற் கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப் LGL LLIT.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை தயாரிப்பதற்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவின் நிலைமை குறித்து விபரிக்கையிலேயே ஆளும் கட் சியின் பிரதம கொறடா மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இவ் விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகை யில் -
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக்
தற்போதைய
காண்பதற்கான பாராளுமன்றத் தெரிவுக் குழுவை அமைப்பதற்கான யோசனை தயாரிக்கப்பட்டுள்ளதே தவிர இதுவரை அடுத்தகட்ட நடவடிக்கைகள் எதுவும் ബിൿsLLബിഞ്ഞു. தமிழ்த் தேசிய ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்ன ணிக்கும் இடையிலான அடுத்த சுற்று பேச்சுவார்த்தை அடுத்தவாரம் நடைபெற வுள்ள நிலையில் அந்த பேச்சுவார்த்தை யின் முடிவிலேயே பாராளுமன்ற தெரி வுக்குழுவுக்கான பிரேரணையை சபை யில் சமர்ப்பிப்பது குறித்து தீர்மானிக்கப்ப 6ഥ.
அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு டனான பேச்சுவார்த்தையின்போது பாரா
கூட்டமைப்புக்கும்
தமிழ் பொலிஸார்
(நெடுந்தீவு நிருபர்)
நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வரு டாந்த உற்சவத்தை முன்னிட்டு ஆலயப் பகுதிகளில் தமிழ் பொலிஸ் உத்தியோகத் தர்களே கடமையில் இருப்பார்கள் என யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ் வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.
ஆலய உற்சவத்தையொட்டிய மாநகர சபையின் செயற்பாடுகள் குறித்து இறுதி நடவடிக்கைகள் பற்றிய கலந்துரையாடல் நேற்று முன்தினம் முதல்வரின் தலைமை யில் யாழ் மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரி
நல்லூர் கந்தன் உற்சவத்தின்போது
ளுமன்ற தெரிவுக்குழு விவகாரம் குறித்து ஆராயப்படும். அதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவுள்ள யோசனைகள் குறித்து அரசாங்கம் தீவிர மாக ஆராயும்.
அதனையடுத்து தமிழ்க் கூட்டமைப் பின் யோசனைகளையும் கவனத்திற் கொண்டு பாராளுமன்ற தெரிவுக்குழுவுக் கான பிரேரணையை பாராளுமன்றத்தில் முன்வைக்கவே எதிர்பார்க்கின்றோம்.
இதேவேளை பாராளுமன்ற தெரிவுக் குழு தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்ட மைப்பு எடுக்கின்ற தீர்மானத்திலேயே
go VIIrigo Jú IIrif 949, JID II
அச்சுவேலி,
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு இந்த வருடம் 2 இலட்சத்து 94 ஆயிரத்து 861 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர். இதில் 235, 002 பேர் பாடசாலைப் பரீட்சார்த்தி களாகவும் 59 859 பேர் தனிப்பட்ட பரீட் சார்த்திகளாகவும் தோற்றுகின்றனர். பரீட் சார்த்திகள் இயல்பு நிலையில் பரீட்சைக் குத் தோற்றுவதற்கு வசதியாக நாடளா வியரீதியில் 2,407 பரீட்சைநிலையங்கள் செயற்படவுள்ளன.
க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 8 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டெம்பர் 03 ஆம் திகதி வரை 22தினங்கள் நடைபெற வுள்ளன. பரீட்சையை நாடளாவிய ரீதி யில் திட்டமிட்ட முறையில் நடத்துவதற் கான ஏற்பாடுகளை இலங்கைப் பரீட் சைத்திணைக்களம் செய்துள்ளது.
இந்த வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சை புதிய பாடத்திட்டம், பழைய பாடத்திட்டம் என்ற வகையில் இரண்டு பாடத்திட்டங்களின் படியும் நடைபெற வுள்ளது.
5 LOODUIT
யாழ். மாநகர முதல்வர்
வித்தார்.
நல்லூர் ஆலயச்சூழலில் பொலித்தீன் கள் பயன்படுத்துவது தடைசெய்யப்பட் டுள்ளதாக அறிவிக்கப்பட்டதுடன் குடி தண்ணி மூலம் தொற்று நோய்கள் ஏற்ப டாதவாறு தண்ணிப் பந்தல்கள் வைத்தி ருப்பவர்கள் தாம் வழங்கும் பானங்களை சுகாதார முறையில் தயாரித்து வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட் டுள்ளது. ' .
 
 

mh தெரிவுக்குழு jä. Hiilisääilui
ஷ் குணவர்த்தை
தமது கட்சியின் தீர்மானம் தங்கியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையிலேயே தெரிவுக்குழு தொடர்பில் தமிழ்க் கூட்ட மைப்பின் யோசனைகள் பெரிதும் முக்கி யத்துவம் பெறுகின்றன.
எனவே தமிழ்த் தேசிய கூட்டமைப்புட னான சந்திப்பின்பின்னர் இனப்பிரச்சி னைக்கு அரசியல் தீர்வுகாண்பதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கான பிரே பாராளுமன்றத்தில் முன் வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக் கும் என்றார்.
Tബu
யாழ் ஓசை
91 GOTTj BGNITTQOT JISTGOI jQI (5U i5âir,9IG))IDliI|
6ნიშნ5სტ., பூநகரி பிரதேச செயலர் பிரிவில் கிராம அலுவலர் பிரிவு ரீதியாக தற்போது அனர்த்த நிவாரண முகாமைத்துவக் கு ழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
பிரதேச செயலரின் பணிப்பின் பேரில் சமூக சேவைகள் அதிகாரி எஸ். சுஜித் கிராம அலுவலர்களின் ஒத்துழைப்பைப் பெற்று இக்குழுக்களை அமைத்து வரு கின்றார்.
ஒக்ஸ்பாம்- பிரித்தானியா எனும் தொண்டு நிறுவனம் இவ்வருடம் மே மா தம் இது தொடர்பான பயிற்சியை கிளி நொச்சி முல்லைத்தீவு மாவட்ட அரச அதிகாரிகளுக்கு வழங்கியிருந்தது. இ தில் பூநகரி பிரதேச செயலர் பிரிவின் சமூக சேவைகள் அதிகாரி கலந்துகொண்
டிருந்தார்.
சைக்கு இம்முறை 2 இலட்சத்து i Tij56 (35TODIdaj JOGOTË
புதிய பாடத்திட்டத்தின் பிரகாரம் ஒரு இலட்சத்து 47 ஆயிரத்து 761 பரீட்சார்த்தி கள் தோற்றவுள்ளனர். இவர்களில் பாட சாலை பரீட்சார்த்திகளாக 143498 பேரும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக 4263 பே ரும் தோற்றுகின்றனர்.
பழைய பாடத்திட்டத்தின் பிரகாரம் 147 100 பரீட்சார்த்திகள் தோற்றுகின்ற னர். இவர்களில் 91504 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாகவும் 55596 பரீட்சார்த்தி கள் தனிப்பட்ட பரீட்சார்த்திகளாகவும் தோற்றுகின்றனர்.
கடந்த வருடம் பரீட்சைக்குத் தோற்றி யோரிலும் பார்க்க இந்த வருடம் 60 309 பேர் கூடுதலாகத் தோற்றுகின்றனர். 2010 ஆம் ஆண்டு 234552 பேர் தோற்றியிருந் தனர். இந்த வருடம் 294861 பேர் தோற்ற வுள்ளனர்
புதிய பாடத்திட்டத்தின் பிரகாரம் பரீட் சைக்குத் தோற்றுவோருக்கு 1240 பரீட்சை நிலையங்களும் பழைய பாடத் திட்டத்தின் பிரகாரம் பரீட்சைக்குத் தோற் றுவோருக்கு 1167 பரீட்சை நிலையங்க
ளும் நிறுவப்பட்டுள்ளன. இந்த வருடம் 476 பரீட்சை நிலையங்கள் கூடுதலாக செயற்படவுள்ளன. -
பரீட்சைக்கான வினாப்பத்திரங்கள் மற் றும் காகிதாதிகள் விநியோகம், விடைத் தாள்களை சேகரித்தல் என்பன தொடர் பான கடமைகளை மேற்கொள்வதற்கு 281 இணைப்பு நிலையங்களும் 33 ஒருங்கிணைப்பு நிலையங்களும் செயற் படவுள்ளன. பரீட்சை தொடர்பான கட மைகளில் 30 ஆயிரம் உத்தியோகத்தர் கள் ஈடுபடவுள்ளனர்.
பரீட்சையை திட்டமிட்ட முறையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை இலங் கைப் பரீட்சைத் திணைக்களம் மேற் கொண்டு வருகின்றது.
இந்த வருடம் இணைப்பு நிலையங்க ளில் இருவர் பொறுப்பதிகாரிகளாகச் செயற்படவுள்ளனர். ஒருவர் புதிய பாடத் திட்டம் தொடர்பான பணிகளையும் மற்ற வர் பழைய பாடத்திட்டம் தொடர்பான பணிகளையும மேற்கொள்ளவுள்ளனர்.
SARIG05.jjfj91555ór 1306||tijlfijTf1 à 8055
இலங்கையைச் சேர்ந்த சுமார் 130 தமிழ் அகதிகள் கைது செய்யப்பட்டு துணி கிராமிய பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னையிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலுமுள்ள வெவ்வேறு நலன்புரி
நிலையங்களில் தங்கியிருந்த அகதிகள் ஒருவாரத்திற்கு முன்னர் துணி கிராமத்திற்கு வந்துள்ளதாகவும் பின்னர் அவர்கள் தலுபுலாமா லோவா கோவில் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியதாகவும் பொலிஸார் கூறுகின் p60T.
அனைத்து இலங்கைத் தமிழ் அகதி களையும் நேற்று முன்தினம் புதன்கிழமை அழைத்துச் சென்ற பொலிஸார், அவர் களின் அடையாள அட்டைகளை பரிசோ தித்தனர்.
சிலர் அடையாள அட்டைகளை வைத்திருந்தனர். சென்னையிலுள்ள நல ன்புரி நிலையங்களில் தமது அடையாள அட்டைகளை வைத்துவிட்டு வந்திருந்
ததாக சிலர் கூறினர்.
நாங்கள் உரியமுறையில் விசாரணை
களை முன்னெடுத்துள்ளோம் என
பொலிஸார் தெரிவித்தனர்.

Page 3
guisans
வலையற்ற பட்டதாரிகளுக்கு Liņuā
வேலைகள் வழங்க முடியாதுள்ளது
இன்ம்ச்சர்ல்ஸ் šupiště
(யாழ், மத்தி நிருபர்) வேலையற்ற பட்டதாரிகளுக்கு உடன டியாக அரசாங்க தரப்பு ஊடாக வேலை கள் வழங்க முடியாதுள்ளது. முதற் கட்ட மாக வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொ ழில் நுட்ப மற்றும் தொழிற்றிறன் பயிற்சி களை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கென அரசு 200 மில்லியன் ரூபாவை ஒதுக்கவுள்ளதென திறன் அபி விருத்தி அமைச்சர் டலஸ் அழகப் பெரும தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் 2004இலிருந்து 89 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகள் "வேலையற்ற நிலையில் இன்றுவரை இனம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறான பட்டதாரிகளுக்கு தொழில்நுட்ப கல்லூரி
(நெடுந்தீவு நிருபர்) யாழ். மாநகர சபையால் புதிதாக நிர்மா ணிைக்கப்பட்ட சங்கிலி மன்னனின் சிலை
திறப்பு விழா எதிர்வரும் 3 ஆம் திகதி புதன்கிழமை காலை 7 மணிக்கு நல்லூர் முத்திரைச் சந்தியில் மீண்டும் திறந்து வைக்கப்படவுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் வரு டாந்த உற்சவத்தின் கொடியேற்றத் திரு
ஊடாகவும் தொழிற் பயிற்சி நிலையங்கள் ஊடாகவும் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இதேவேளை பயிற்சிபெற்ற பட்டதாரிக ளுக்கு அரச மற்றும் தனியார் நிறுவனங்க ளில் வேலை பெற்றுக் கொடுக்கப்படும்.
மேலும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு 15 ஆயிரம் பட்டதாரிகள் நியமனத் திட் டத்தின் கீழ் அரச நியமனம் பெற்றுக் கொ டுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இதேநேரம் வடக்கு, கிழக்கு பகுதிகளி லுள்ள பட்டதாரிகளுக்கும் வேலையற்ற் இளைஞர், யுவதிகளுக்கும் அரச வேலை வழங்குமாறு பல பகுதிகளிலும் அழுத் தம் கொடுக்கப்பட்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழாவான 4 ஆம் திகதி வியாழக்கிழமை சங்கிலியன் சிலையைத் திறந்து வைப்ப தாக முன்னர் யாழ். மாநகர முதல்வர் அறி வித்திருந்தபோதும் அன்றைய தினம் போக்குவரத்து நெருக்கடிகள் இருக்கு மென்பதால் சிலையை 3 ஆம் திகதி புதன்கிழமை திறந்து வைக்கவுள்ளதாக முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குண ராஜா தெரிவித்தார்.
பருஆதார வைத்தியசாலையில் இருதயசிகிச்சை சேவை (கிளினிக்)
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை யில் கடந்த ஜூன் மாதம் தொடக்கம் மாதத்தின் 4 ஆவது வியாழக்கிழமைக ளில் யாழ். போதனா வைத்தியசாலை யைச் சேர்ந்த இருதய சிகிச்சை நிபுணர் களால் இருதய சிகிச்சை (கிளினிக்) நடத் தப்படும்,
இவ்வைத்திய சேவையைப் பெறவி ரும்பும் நோயாளர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையுடன் தொட்டர்பு கொண்டு சேவையைப் பெற்றுக் கொள்ள லாமென சுகாதார சேவைகள் பிராந்திய பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ கேதீ ஸ்வரன் அறிவித்துள்ளார்.
யாழ். கல்வி வலயமும் இகறுபாய கல்வி அமைச்சும் இணைந்து நடத்திய நடன பயிற்சிப் பட்டறையில் வளவாளர் மகிபால உடவத்த பயிற்சி வழங்குவதையும் பயிற்சியில்க்டுபட்டிருக்கும் ஆசிரியர்க்ண்ள்யும் படங்களில் க்ாண்லாம்.
 
 
 
 
 

020
நல்லூர் வருடாந்த உற்சவத்தின்போது தமிழ் பொலிஸார் கடமையாற்றுவர்
(நெடுந்தீவு நிருபர்)
நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வரு டாந்த உற்சவத்தை முன்னிட்டு ஆலயப் பகுதிகளில் தமிழ் பொலிஸ் உத்தியோகத் தர்களே கடமையில் இருப்பார்கள் என யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ் வரி பற்குணராஜா தெரிவித்தார்.
ஆலய உற்சவத்தையொட்டிய மாநகர சபையின் செயற்பாடுகள் குறித்து இறுதி நடவடிக்கைகள் பற்றிய கலந்துரையாடல் 27 ஆம் திகதி புதன்கிழமை முதல்வரின்
தலைமையில் யாழ். மர்நகர சபை மண்ட
யாழ்மாநகரமுதல்வர்
பத்தில் நடைபெற்றபோது அவர் இத னைத் தெரிவித்தார்.
நல்லூர் ஆலயச்சூழலில் பொலித்தீன் கள் பயன்படுத்துவது தடை செய்யப்பட் டுள்ளதாக அறிவிக்கப்பட்டதுடன் குடி தண்ணி மூலம் தொற்று நோய்கள் ஏற்ப டாதவாறு தண்ணிப் பந்தல்கள் வைத்தி ருப்பவர்கள் தாம் வழங்கும் பானங்களை சுகாதார முறையில் தயாரித்து வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள் ளது.
இலங்கை நிர்வாக சேவை
அதிகாரிகளுக்கான ஒன்று கூடல்
கள் நடத்தப்படவுள்ளது. இதற்கான தயா ரிப்பு வேலைகளில் பிரதேச செயலக உத் தியோகத்தர்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கைதடி யாழ். மாவட்டத்தில் தற்போது பயிற்சி பெறும் இலங்கை நிர்வாக சேவை அதிகா ரிகளுக்கான ஒன்று கூடல் நிகழ்வு எதிர்வ ரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதி யாழ். வீரசிங் கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் இதற்கான ஏற்பாடு களைச் செய்துள்ளார்.
இவ் ஒன்றுகூடலில் யாழ் மாவட்டத் தில் உள்ள அனைத்துப் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் பிரதேச செயலக ரீதியாக கலை நிகழ்வை நடத்தவுள்ளனர். தமிழ்ப் பண்பாடு, யாழ்ப்பாண வாழ்வி யல் குறித்தான இயல், இசை, நாடக நிகழ் வாக உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வு
விரிவுரைகள் ஆரம்பம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர்பட் டப்படிப்புக்கள் பீடத்தினால் நடத்தப்ப டும் முதுகலைமாணி தமிழ், முதுகலை மாணி சைவ சித்தாந்தம் மற்றும் கல்வியி யல் முதுமாணி ஆகிய கற்கை நெறிகளுக் குரிய விரிவுரைகள் ஆரம்பமாகவுள்ளன.
இவ் விரிவுரைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி சனிக்கிழமை முதல் ந்ட்ைபெறும். ' r r
·*," . . . . . . . يه " من يقي

Page 4
104.
2011ఖళకు
17,
مير
இனப் பிரச்சினை தீர்வு தொடர்பில் அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் நடைபெ ற்று வரும் பேச்சுவார்த்தைகளின் தொடரில் 10ஆவது சுற்றானது அடு த்த மாதம் 4 ஆம் திகதி நடைபெறவு ள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்குக் கிழக்கில் பெரும்பான்மையான சபை களில் வெற்றியீட்டியுள்ள நிலையில் இப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள மை குறிப்பிட்த்தக்கதாகும்.
இனப் பிரச்சினைத் தீர்வு தொடர் பில் கவனத்திற் கொள்ளப்பட வேண் டிய விட்யங்கள் குறித்து அரசாங்க மும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இப் பேச்சுக்களின்போது பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளதாக வும் அவற்றை அடிப்படையாகக் கொண்டே இனப் பிரச்சினைத் தீர்வுக் கான அடுத்த கட்ட முயற்சிகள் மேற் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப் படுகின்றது.
இந்நிலையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அங்கீகரிக்கப் பட்ட அரசியல் பிரதிநிதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவு செய்ய ப்பட்டுள்ளமையானது அரசாங்கத்து டனான பேச்சுக்களுக்கு மேலும் வலுச் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படு கிறது.
போரினால் மிகக் கடுமையான பாதி ப்புக்களைச் சந்தித்த வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இன்று தமது அபிலா ஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையி லான தீர்வு ஒன்றினையே வேண்டி நிற்கிறார்கள்.
அந்த எதிர்பார்ப்பின் வெளிப்பாடா கவே உள்ளூராட்சித் தேர்தல் முடிவு கள் அமைந்துள்ளதையும் சம்பந்தப்ப ட்ட தரப்புகள் கவனத்திற் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
போர் முடிவுக்குக் கொண்டுவரப்ப ட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியாகி விட்ட போதிலும் இனப் பிரச்சினை க்கு அரசியல் ரீதியான தீர்வு ஒன்று முன்வைக்கப்படாமை தொடர்பில்
தநிலைய வீதியூழ்ட் Tel: 021-2222730, Fax:92122227
E-mail jaffnaGivirakesarilk
உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளும் இனப் பிரச்சினை தீர்வு முயற்சிகளும்
உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியாகவும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்ததுடன் அரசா ங்கத்தின் மீது அழுத்தங்களும் பிர யோகிக்கப்பட்டிருந்தன.
இந் நிலையில்தான் அரசாங்கம் தற் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு டன் பேச்சுவார்த்தைகளை மேற்கொ ண்டு வருகிறது.
இப் பேச்சுக்கள் வாயிலாக தமிழ் மக் கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு ஒன்று எட்டப்பட வேண்டும் என்ப தும் அது தமிழ் மக்களின் அபிலாஷை களைப் பூர்த்தி செய்வதாக அமைய வேண்டும் என்பதுமே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.
கடந்த காலங்களிலும் இவ்வாறான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ள போதிலும் அவற்றில் மேற்கொள்ளப் பட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நடைமுறைக்கு வரவில்லை என்ற கச ப்பான உண்மையையும் இந்த இடத் தில் குறிப்பிட்டேயாக வேண்டும்.
உண்மையில் தற்போது நடைபெ ற்று வருகின்ற பேச்சுவார்த்தையானது வெறுமனே காலத்தைக் கடத்துகின்ற ஒரு முயற்சியே என்றும் சர்வதேச சமூகத்தைத் திருப்திப்படுத்தும் நோக் கிலேயே அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நட த்தி வருவதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இதற்கிடையில் உள்ளூராட்சித் தேர் தலில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே வாக்களித்துள்ளதன் fig6Tufts அப்பிரதேசங்களில் தற்போது முன் னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத் திப் பணிகளை அரசாங்கம் இடைநிறு த்திவிடக் கூடும் எனும் அச்சத்தையும் சிலர் வெளிப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் இதனை மறுத்துள்ள அர சாங்கம் சகல அபிவிருத்திப் பணிக ளும் தங்குதடையின்றி முன்னெடுக் கப்படும் என உறுதியளித்துள்ளது.
எது எப்படியிருப்பினும் வடக்கு கிழக்கு மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமை ப்புடன் அரசாங்கம் முன்னெடுக்கும் பேச்சுவார்த்தைகள் உரிய பலனைத் தர வேண்டும் என்பதே அனைவரதும் எதி ர்பார்ப்பாகும்:
த் : *
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0.
sima
மாஒ சேதுங்கிடமிருந்து தமிழ் அரசியல்
கட்சிகள் அறிய வேண்டியவை
எழுதிப்பிட்டுள்ள கட்டுரை
(சென்ற வாரத் தொடர்ச்சி.)
நமக்கு இடையில் நாம் தெளிவான எல்லைக்கோட்டை வரைந்திருக்கின் றோம் என்பதை மாத்திரம் அல்ல, நமது வேலையில் பெரும் சாதனைகளை ஈட்டி யுள்ளோம் என்பதையும் அது காட்டுகின் றது. இது 2009 ஆம் ஆண்டில் வன்னி யில் தமிழ்மக்களுக்கு ஏற்பட்ட அழிவு கள், தமிழ் மக்களின் எதிரியை வரைய றை செய்து உள்ளது.
வறட்டுவாதம், திரிபுவாதம் இரண்டும் மார்க்சியத்துக்கு விரோதமானவை. மார்க் சியம் நிச்சயமாக முன்னேறி வளரும், நடைமுறை அனுபவத்தின் வளர்ச்சியு டன் அதுவும் நிச்சயம் வளரும், அது முன் னேறாமல் தேங்கி நிற்க முடியாது. அது முன்னேறாது மாறாத நிலையில் நின்றால் அது உயிரற்றதாகிவிடும். இருந்தும் மார்க் சியத்தின் அடிப்படைக் கொள்கைகளை அத்துமீறக் கூடாது. அத்துமீறினால், தவ றுகள் இழைக்கப்படும். ஒரு நிலையில் கண்ணோட்டத்திலுருந்து மார்க்சியத்தை அணுகுவதும், அதனை ஏதோ ஒரு விறை ப்பான ஒன்றாகக் கருதுவதும் வறட்டுவா தம் ஆகும், மார்க்சியத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை நிராகரித்தால், அது திரி புவாதம் ஆகும். திரிபுவாதம் என்பது முத லாளித்தவத்துக்கு இடையிலுள்ள வேற் றுமைகளை, பாட்டாளி வர்க்க சர்வாதிகா ரத்துக்கும், முதலாளித்துவ வர்க்கச் சர்வா திகாரத்துக்கும் இடையிலுள்ள வேற்று மைகளை திரிபுவாதம் மறுக்கின்றது. அவர்கள் வக்காளத்து வாங்குவது உண் மையில் முதலாளித்துவ மார்க்கத்திற் கன்றி சோசலிச மார்க்கத்திற்கல்ல. இன் றைய நிலைமைகளில் திரிபுவாதம் என் பது வறட்டுவாதத்தைக் காட்டிலும் ஆபத்தானது. இன்று சித்தாந்த துறையில் தமது முக்கியமான கடமைகளில் ஒன்று திரிபுவாதத்திற்கு எதிரான விமர்சனத்தை மலரச் செய்வதாகும். இலங்கை அரசியல் இடதுசாரிகளாகக் கூறிக்கொள்வோர் திரி புவாதிகளேயாவார்.
வியாபாரிகளின் பொருளாதாரம் எங் கும் சிதறுண்டு கிடக்கின்றது. சோவியத் ஒன்றியங்களின் அனுபவத்திலிருந்து பார்த்தால், விவசாயத்தை சமூகமயமாக்கு வதற்கு ஒரு நீண்டக்ாலமும், அக்கறை யுடன் கூடிய உழைப்பும் தேவை. விவசா யத்தை சமுதாய மயமாக்காவிட்டால், முற்றான உறுதிப்படுத்தப்பட்ட சோச லிசம் என்பது இருக்க முடியாது. நிலப்பிர புத்துவ காலத்தில் சோசலிசம், பொதுவு டமை கொள்கைகள் சிறப்பாக முன்னெ டுக்கப்பட்டன. ஆனால் இன்றைய உல
கப் பொருளியல் நிலையில் இது சில மட்
டத்திற்கு அப்பால் பொருந்தாது போய்விடுகிறது. அதனாலேயே ரஷ்யா, சீனா என்பவற்றில் தற்போது பாதி முதலா
ளித்துவ சர்வாதிகாரம் உருவாகிஉள்ளது.
w r gårákoskaussi
கட்சியின் தலைமை தவிர, தீர்க்கமான கரமான இன்னொரு அம்சம் யாதெனில், நமது 10 கோடி தமிழ் மக்கள்தொகை ஆகும். கூடுதலான மக்கள் என்றால், கூடுதலான கருத்துக்கள், கூடுதலான உற்சாகம், கூடுதலான ஆற்றல் என்று பொருள். பரந்துபட்ட மக்கள் இன்று போல என்றும் இவ்வளவு உற்சாகமு டையவர்களாக இவ்வளவு எழுச்சியு டையவர்களாக, இவ்வளவு துணிவுடைய வர்களாக இருந்ததில்லை.
தமிழகத்தினையும் இல்ங்கையின் வட க்கு கிழக்கினையும் பொறுத்தவரை "வறுமையும், வெறுமையும் உடையவர் கள். இது ஒரு தீமையான விடயம் போலத்தோன்றலாம். ஆனால் யதார்த்தத் தில் இது நல்லது. வறுமை என்பது மாற் றத்திற்கான ஆசையை, செயலுக்கான ஆசையை, புரட்சிக்கான ஆசையை தூண்டுகின்றது. அழுக்குப்படியாத ஒரு வெள்ளத்தாளினால் மிகப் புதிய, மிக அழ கான எழுத்துக்களை வரைய முடியும். மிகப் புதிய, மிக அழகான சித்திரங்க ளைத் தீட்ட முடியும்.
யுத்தம் என்பது வர்க்கங்கள், தேசங்கள், நாடுகள், அரசியல் குழுக்கள் ஆகியவற் றுக்கிடையில் நிலவும் முரண்பாடுகள் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு வளர்ச்சிய டைந்ததும், அவற்றைத் தீர்ப்பதற்குரிய அதி உயர்ந்த போராட்ட வடிவம்தனியு டமை முறையும், வர்க்கங்களும் தோன்றி யது முதல் யுத்தமும் இருந்து வருகின்
'அரசியலின் நீடிப்பே யுத்தம் என்பது' இந்த அரசியல், யுத்தத்தின் அரசிய லாகவும், யுத்தம் தான் அரசியல் நடவடிக் கையாகவும் விளங்குகின்றது. புராதன காலம் முதல் குணாம்சம் இல்லாத யுத் தமே இருந்ததில்லை.
'ஏகாதிபத்தியம் பயங்கரமானது" என்று நாம் கூறும் போது, அதன் இயல்பு ஒரு போதும் மாறாது ஏகாதிபத்தியவாதிகள் தமது கசாப்புக்கடைக் கத்திகளைக் கீழே போடமாட்டார்கள். தாம் அழியும்வரை புத்தர்களாக மாறமாட்டார்கள் என்று நாம் கருதுகின்றோம்.
போராட்டம் , தோல்வி, மீண்டும் போ ராட்டம், மீண்டும் தோல்வி, மீண்டும் போராட்டம். நமது வெற்றி வரை இது தான் மக்களின் தர்க்கம், அவர்களும் இந்த தர்க்கத்திற்கு எதிராகச் செல்லமாட் டார்கள். இது இன்னொரு மார்க்சிய விதி. ருஷிய மக்களின் புரட்சி இந்த விதியைப் பின்பற்றியது. அப்படியே சீன மக்களின் புரட்சியும் இவ்விதியைப் பின்பற்றுகின் றது. இதனைத் தமிழ்மக்களும் பின்பற் றல் வேண்டும்.
நாம் வெற்றி பெற்றதன் காரணமாக, ஏகாதிபத்தியங்களும் அவர்களுடைய வேட்டை நாய்களும், பழிவாங்குவதற் குப் போரிடும் சூழ்ச்சிகளுக்கு எதிராக நமது விழிப்புணர்வை ஒருபோதும் தளர்த்திவிடக்கூடாது. யார் தமது விழிப்பு ணர்வைத் தளர்த்துகிறாரோ, அவர் தம்மை அரசியல் ரீதியான நிராயுதபாணி யாக்கிதம்மை செயலற்ற நிலைக்குள் தள் ளிவிடுவார். (தொடரும்)

Page 5
ung
இலங்கை தமிழர் பிரச் பொது வாக்கெடுப்
இலங்கை தமிழர் பிரச்சினையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட் டியளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அப்போது அவர் இது குறி த்து கூறியதாவது,
இலங்கை இனப்பிரச்சினை என்பது உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச் சினை ஆகும். அண்மையில் தெற்கு சூடான் இன அடிப்படையில் தனி நாடா னது. இதற்காக பொதுவாக்கெடுப்பு நடத் தப்பட்டது. அது போல இலங்கை தமிழர் பிரச்சினையிலும் பொதுவாக்கெடுப்பு
நடத்தப்பட வேண்டும்.
இங்கிலாந்து நாட்டிலிருந்து வெளியா கும் சானல் 4 தொலைக்காட்சி செய்தியை வைத்து அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. அமெரிக்கா தனது தோழமை நாடுகளையும் பொருளாதார தடை விதிக்க கேட்டுக்கொள்ள வேண்டும். பொதுவாக்கெடுப்புக்கு முன்பாக இல ங்கை அரசை குற்றவாளிக்கூண்டில் நிறு த்தி தண்டிக்க ஐ.நா. மற்றும் உலக நாடு களை அமெரிக்காவலியுத்த வேண்டும்.
10,000 மைல்களுக்கு அப்பால் உள்ள இங்கிலாந்து நாடு இலங்கை தமிழர் பிரச் சினையில் இரக்கம் காட்டுகிறது பல்லாயி ரம் மைல்களுக்கு அப்பால் உள்ள அமெரி
க்கா பொருளாதாரத்தடை விதிக்கிறது,
போதையில் தள்ளாடிய பாகனை, தனது தும்பிக்கையோடு அணைத்து பாதுகாப் பாக யானையொன்று அழைத்துச் சென்ற ருசிகர சம்பவமொன்று குமரியில் இடம் பெற்றுள்ளது.
பலரையும் பெரும் விநோதத்திலும் ஆச் சரியத்திலும் ஆழ்த்திய இச்சம்பவம் குறி த்து தெரியவருவதாவது,
குமரி மாவட்டம் இரணியல் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் மாலை 6 மணி யளவில் 40 வயது மதிக்கத்தக்க பாகன், யானையை அழைத்துக்கொண்டு திங்கள் சந்தை நோக்கி நடந்து சென்று கொண்டி ருந்தார். தலைக்கேறிய போதையில் தள் ளாடியபடி நடந்து சென்ற பாகன், ஒருகட் டத்தில் நடப்பதும் விழுவதுமாக இருந் தார்.
உடனே அந்த யானை, பாகனை தன் தும்பிக்கையால் அணைத்தபடி வீதியில் அழைத்து சென்றது. இரணியல் அரசு பள்ளி அருகே சென்றபோது போதை மயக்கத்தில் அங்கேயே விழுந்த பாகன்,
பாகனை காத்த யானை
{ N
பின் எழுந்திருக்கவில்லை.சிறிது நேரம் யானை பாகன் அருகிலேயே நின்று தும் பிக்கையால் எழுப்ப முயன்றது. ஆனால், பாகன் எழுந்திருப்பதாக இல்லை.
இதற்கிடையே திங்கள்சந்தை நாகர் கோவில் முக்கிய வீதியான அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அப் போது யானை, பாகனை தும்பிக்கையால் இழுத்துக்கொண்டு சாலையோரத்தில் போட்டது. சிறிது நேரம் அங்கு நின்று கொண்டிருந்த யானை, பின் அங்குள்ள ஒரு வீட்டில் நின்ற சிறிய பப்பாளி மர த்தை பிடுங்கியது. அந்த மரத்துடன் பாக னையும் தும்பிக்கையில் சேர்த்து அணை த்துக்கொண்டு மெல்ல மெல்ல நடந்து சென்றது. மேலும் வீதியின் இடது பக்கத் தில் நடந்துசென்றுகொண்டிருந்த யானை, தனக்கு வலதுபுறத்தில் வரும் வாகனங்கள் பாகன் மீது ஏதும் மோதி விட க்கூடாது என்பதற்காக சமிக்ஞை செய்வது போல் அந்த பப்பாளி மரத்தை பிடித்துக் கொண்டு சென்றது.
 
 

3.07.20 இந்தியச்ச்ெய்திகள்
சினைக்கு தீர்வு காண பு நடத்த வேண்டும்
ஆனால் இந்திய அரசு மட்டும் செவிடன் காதில் சங்கு ஊதியது போல் உள்ளது. இலங்கை இராணுவத்துக்கு இந்திய மண் னில் பயிற்சி அளிப்பதும், தளவாடங்கள் கொடுப்பதும் ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல, இது கண்டனத்துக்கு உரியது என் றா.
மன்ற
தினம் அனைத்து கட்சி கொறடாக்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்,'மழைக்கால கூட்டத் தொடரின்போதுநிறைவேற்றப்படவேண் டிய தீர்மானங்கள், மசோதாக்கள் உள்ளிட்ட விடயங்கள் பற்றி விரிவாக ஆலோசிக்கப் -القياسات الا
அப்போது, தமிழகத்தைச் சேர்ந்த மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அது குறித்து.அந்த கட்சியின் எம்பியூன
ஈரோடுகணேசமூர்த்திகூறியதாவது. மழைக்கில் கடத்தொடரிலேயே நிறை
உலகம் முழுவதும் மிக முக்கிய பிரச்சி
குமார்பன்சால் தலைமையில் நேற்றுமுன் டி
கையிலிருந்து இறக்கு ஒ: செய்யப்படும் பொருட்களுக்கான வரிச்சலுகைகளை இர த்து செய்துவிட்டன. இலங்கைக்கு அளி த்து வந்த உதவிகளை நிறுத்தவும் அமெரி க்கா முடிவெடுத்துள்ளது. இந்த சூழ் நிலையில், இலங்கை மீது பொருளாதார தடையை விதிக்க இந்தியாவும் முன்வர வேண்டும். அதற்கான தீர்மானத்தை வரும்
வேற்றவேண்டும் என்றார்.
இந்தியாவில் 36 சதவீதமானோருக்கு
டில்லி: உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய் வொன்றில் அதிக மன . அழுத்தத்தால் பாதிக்கப்ப ட்டோர்களில் இந்தியர் களே அதிகம் என்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக ஏறத் தாழ 18 நாடுகளை சேர் இ. ந்த 89 ஆயிரம் பேரிடம் இ சுமார் 20 ஆராய்ச்சியாளர் கள் ஆய்வு மேற்கொண்டனர். உலகளவில் மன அழுத்தத்திற்கு 12.1 கோடி பேர் பாதிப் படைகின்றனர். இதில் இந்தியர்கள் மிக அதிக அளவாக 36 சதவீதம் வரை பாதிக்கப் பட்டுள்ளனர் என்ற விவரம் தெரியவந்துள் ளது.
மிக குறைவாக சீனர்கள் (12 சதவீதம்)
மன அழுத்த பாதிப்
புள்ளதாக தகவல்
பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போன்று பாதி
ப்படைவோரின் சராசரி வயது இந்தியர்களு
க்கு 319 ஆகவும், சீனர்களுக்கு 1ே8.8 ஆகவும் அமெரிக்கர்களு
க்கு 227 ஆகவும் உள்ளது.
இந்த பாதிப்பிற்கு காரணமாக சோகம், மகிழ்ச்சியின்மை, குற்ற உணர்ச்சி அல்லது குறைந்த சுயமதிப்பீடு, தூக்கம் பாதிப்பு, குறைந்த ஆற்றல் மற்றும் கவனக் குறைவு ஆகியவை தெரிவிக்கப்படுகின் றன. மேலும், கணவன் இறந்து போதல் அல் லது விவாகரத்து போன்ற காரணங்களால் பெண்களிடம் பாதிப்பின் தன்மை இரு மடங்காக காணப்படுகிறது. இதனால் 15 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களின் வாழ் நாள் குறைவதாகவும் ஆய்வில் தெரியவந் துள்ளது.

Page 6
O6
ஆடும் ரின் ..(தொடர்ச்சி)
வன்மையாக கண்டிக்கிறது.என சங்கத் தின் தலைவர் ஸ்ராலின் யாழ் ஓசைக்குத் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ப. விக்னேஸ்வரன் வடமாகாண ஆளுநரி னால் கட்டாய விடுமுறையில் செல்லு மாறு வட்டமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் இளங்கோவன் மூலமாக அறிவித்துள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்தே இலங்கை
29.07.2
ஆசிரியர் சங்கத் தலைவர் மேற்கண்ட் வாறு கூறியுள்ளார்.
அவர் யாழ் ஓசைக்கு மேலும் தெரிவிக் கையில், இடமாற்றங்களும், பதவிநீக்கங் களும் முறையான காரணத்துக்காக முறைப்படி செய்யப்பட வேண்டும். கடந்த காலங்களில் பாடசாலை அதிபர் ஆசிரியர்களுக்கு இவ்வாறான இடமாற் றங்கள் நடைபெற்றன. அதே போல் தற் போது வடமாகாண கல்விப்பணிப்பாள ருக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்
யாழ்தேவி.(தொடர்ச்சி) பகுதியில் இச் சம்பவம் இடம்பெற் றுள்ளது.
காயமடைந்தவர்கள்;இருவரும் வவுனி யா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டு, பின்னர் மேலதிக சிகிச்தைக்காக அ னுராதபுரத்திற்கு அனுப்பின்வ்க்கப்பட் டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இறந்தவர்கள் உதயகுமார், கணேச மூர்த்தி தர்மசீலன் என அடையாளம் கா ணப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து காலை 5.45 மணி யளவில் புறப்பட்டு ஓமந்தை நோக்கி வந்த புகையிரதத்திலேயே, ஓமந்தை புகையிரத நிலையத்திற்கு சுமார் 200 மீற்
றர் தூரத்தில் வேப்பங்குளம் என்ற இடத் தில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையி ரதக் கடவையை விறகு ஏற்றி வந்த லொறி கடக்க முற்பட்ட போதே இச்சம்ப வம் இடம்பெற்றுள்ளது.
வவுனியா தவசிகுளத்தினை சேர்ந்த இளைஞர்கள் சிலரே விறகினை வெட்டி லொறியில் ஏற்றி சென்ற போது புகையி ரத கடவையில் லொறி செயற்படாது நின்ற வேளையில் 12.30 மணியளவில் ஓமந்தை புகையிரதநிலையத்தைசென்ற டையும் புகையிரதமே மோதுண்டுள்ளது. விபத்து சம்பவிப்பதற்கு முன்னர் புகையி ரதம் பாரிய ஒலியெழுப்பிய நிலையில் வந்ததாகவும் லொறியில் இருந்தவர்கள் அதனை நகர்த்துவதற்கு முற்பட்ட
அவசரகாலச்.(தொடர்ச்சி)
அவசரகாலச்சட்டத்தின் கீழான ஒழுங் குவிதிகள் இவ்வருட இறுதிக்குள் நிதான மாக நீக்கப்படும் என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளரு மான கெஹலிய ரம்புக்வெல தெரிவித் தார்.மூன்று தசாப்தங்களுக்கு பின்னர் நாட்டில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட் டுள்ளது. ஜனநாயக விடயத்தில் அரசாங் கம் மிகவும் பொறுப்பான ரீதியில் நடந்து கொள்வதனால் அந்த ஜனநாயகம் பலப்ப டுத்தப்படும் என்றும் அவர் சொன்னார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வா ராந்த அமைச்சரவை முடிவுகளை அறி விக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித் தார்.
யாழ்.(தொடர்ச்சி)
உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 ஆக குறைவடைந்துள்ளதாக தேர்தல் திணை க்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை இணைத்து அமைக்கப்பட்டுள்ள யாழ்ப்பர்ணதேர்தல் மாவட்டத்திலிருந்து இதுவரை 9 பிரதிநி திகள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய் யப்பட்டு வந்த நிலையில் 2010 ஆண் டின் வாக்காளர் இடாப்பின் பிரகாரம் 6 பிர திநிதிகளே பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாக தெரி விக்கப்படுகின்றது.
எனினும் நாட்டில் பாராளுமன்ற தேர் தல் நடத்தப்படும் ஆண்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் காணப்படும் வாக்காளர் இடாப்பின் வாக்காளர் எண்ணிக்கையின் பிரகாரமே அந்த மாவட்டத்திலிருந்து பா ராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை தீர்மானிக் கப்படும் என்று மேலதிக தேர்தல் ஆணையாளர் டப்ளியு. பி. சுமணசிறி தெரிவித்தார்.
அமைச்சர் அங்கு தொடர்ந்து பதிலளிக் கையில்,
அவசரகாலச்சட்ட ஒழுங்குவிதிகள் நீக் கப்படும் முறைமை தொடர்பில் பாராளு மன்றத்தில் பிரதமர் அண்மையில் தெளி வுபடுத்தினார். அதன் பிரகாரம் நிதானமான முறையில் இவ்வருட இறு திக்குள் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக் கப்படும்.
இலங்கையின் பாதுகாப்பு மற்றும் நிர் வாகத்தின் மீது வெளியிலிருந்து பிற அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவ தில்லை, அந்த விடயத்திலும் அரசாங்கம் ஜனநாயக பொறுப்புடனேயே செயற்படு கின்றது.
அவசரகாலச்சட்ட ஒழுங்குவிதிகள் கார ணமாக அமெரிக்காவின் வெளியுறவு குழு அபிவிருத்திக்கான நிதியுதவியை தடைசெய்துள்ளதாக வெளியான தகவல் களில் எவ்விதமான உண்மையும்
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பி டுகையில்
மாவட்டம் ஒன்றின் வாக்காளர் எண் ணிக்கையின் பிரகாரமே அந்த மாவட்டத் திலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்க ளின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். அதாவது நாட்டின் மொத்த வாக்காளர் எண்ணிக்கையிலிருந்து பாராளுமன்ற பிர திநிதிகளை பிரிப்பதன் மூலம் எண்ணிக் கைகள் பெறப்படுகின்றன.
எனினும் தற்போதைய நிலைமையில் யாழ்ப்பான தேர்தல் மாவட்டத்தின் வாக் காளர் எண்ணிக்கை குறைவடைந் துள்ளது. எனவே அந்த மாவட்டத்திலி ருந்து பாராளுமன்றம் செல்லும் பிரதிநிதி களின் எண்ணிக்கை குறைவடையும், ஆனால் அடுத்த பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் ஆண்டின்போதான வாக் காளர் இடாப்பின் பிரகாரமே பாராளுமன் றம் செல்லும் பிரதிநிதிகளின் எண் ணிக்கை அறிவிக்கப்படும். உதாரணமாக 2016 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர் தல் நடைபெற்றால் அந்த ஆண்டின் யாழ். மாவட்ட வாக்காளர் இடாப்பின் பிர

011
டுள்ளது. இதஐைநண்ணுதிர் மாகவேஅறிந்துகொண்ட்ேன்:
ஆளுநரின் இந் நடவடிக்கை கல்வி யாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்களின் மத் தியில் பெரும் அச்சத்தையும் அதிருப்தி யையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே நாம் இதனைக் கண்டிப்பதுடன் இவ்வாறான நடவடிக்கைகளால் தமிழ் மக்கள் மத்தியி லும் கல்வியாளர்கள் மத்தியிலும் அரசு பெரும் அபகீர்த்தியைப் பெற்றுக்கொள்ள நேரிடும் என ஸ்ராலின் தெரிவித்தார்.
போதிலும் அது பயனளிக்காத நிலையில் விபத்து ஏற்பட்டதாக நேரில் பார்த்தவர் கள் தெரிவித்தனர்.
விபத்து ஏற்பட்ட உடன் பலியானவர் கள் மற்றும் காயமடைந்தவர்கள் அப்பகு தியில் நின்றவர்களால் வவுனியா பொது வைத்தியசாலைக்கு வாகனங்களில் ஏற்றி செல்லப்பட்டுள்ளதுடன் காயமடைந்த இருவரும் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து காரணமாக, பிற்பகல் 2.30 மணிக்கு வவுனியாவில் இருந்து கொ ழும்புநோக்கி புறப்படும் புகையிரதம்
நேரம் தாமதித்தே கொழும்புநோக்கி பயணித்திருந்தது.
*్యస్థ. utosa இரண்டு.(தொடர்ச்சி)
இழ்பெற்றுள்ளது: கமலராக வர்மிளா என்றிகுழந்தையே இவ்விறுகுழியில் விழு ந்து பரிதாபகரமாக உயிரிழந்ததாக தெரிவிக் கப்படுகிறது. காலை வேளையில் தனது வீட்டிலிருந்து வெளியேறி விளையாடச் சென்ற இக் குழந்தை 11 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டிருந்த குழியில் வீழ்ந்து ள்ளது. பல மணி நேரமாகியும் குழந்தை வீடு திரும்பாததையடுத்து பெற்றோரும் அயலவர்களும் குழந்தையைத் தேடிச் சென்ற ே குழிக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் வான் ஒன்று பின்னால் வந்து மோதியதில் 9 வயதுடைய சிறுவன் தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந் துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த சிறு வன்மங்களநாதன் கணு என அடையாளம் காணப்பட்டுள்ளார். படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலைக் குக் கொண்டு வரப்பட்ட இந்த சிறுவன் உயிரிழந்ததாகவும், சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இல்லை. இந்த நாட்டின் ஜனநாயக செயற்பாடுகளுக்கு அமைவாக அமெரிக் கா நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஏனைய நாடுகளின் ஜனநாயகத்தில் நாம் தலையிடப்போவதில்லை. அரசாங் கம் என்ற வகையில் அவசரகாலச்சட்ட ஒழுங்குவிதிகளை எனைய விடயங்க ளையும் கவனத்தில் கொண்டு நிதான மான முறையில் நீக்குவதற்கு நடவ டிக்கை எடுக்கப்படும்,
அவசரகாலச்சட்ட ஒழுங்கு விதிகளின் மறுபக்கம் தொடர்பிலும் நாம் கவனம் செலுத்தவேண்டும். உள்ளூராட்சி மன் றங்களுக்கான தேர்தல் நடத்தப்பட்டவே ளையில் சர்வதேச கிரிக்கெட் விளை யாட்டு மைதானங்கள் இருந்த பிரதேசங்க ளை சேர்ந்த உள்ளூராட்சி மன்றங்களுக் கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
அப்பகுதியில் உள்ளூராட்சி மன்றங்க ளுக்கான தேர்தல் நடத்தப்படுவது உலக
கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு பா திப்பை ஏற்படுத்தும் என்று ஜனநாயக தே சிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பி னரான அர்ஜுன ரணதுங்க தெரிவித் திருத்திருந்தார். எனினும் அன்று தேர் தலை ஒத்திவைப்பதற்கு அவசரகாலச் சட்ட ஒழுங்கு விதிகள் பயன்படுத்தப்பட் டமை குறிப்பிடத்தக்கதாகும்.
அதேபோல ஒத்திவைக்கப்பட்டி:23 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் களும் 23தடவைகளில் நடத்தப்படலாம். ஐக்கிய தேசியக்கட்சி ஒரு ஆசனத்தையே னும் கைப்பற்ற வேண்டும் என்ற நோக் கத்தில் அவ்வாறு நடத்தினால் எவ்வித மான தவறும் இல்லை எனினும் ஒத்தி வைக்கப்பட்ட சபைகளுக்கான தேர்தல் செப்டம்பர் மாதமளவில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உத் திபேர்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின் றன என்றார்.
காரம் அந்த மாவட்ட எம்.பி. க்களின் எண் ணிக்கை தீர்மானிக்கப்படும் என்றார்.
இதேவ்ேளை யாழ்ப்பாண மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் விசு கரு ணாநிதிதகவல் வெளியிடுகையில்,
பல வருடங்களுக்கு பின்னர் ப்ாழ்ப்பா ண மாவட்டத்தில் வாக்காளர் இடாப்பு கடந்த வருடம் புதுப்பிக்கப்பட்டது. இதன்போது பல விடயங்கள் கவனத்திற் கொள்ளப்பட்டன. யாழ்ப்பான தேர்தல் மாவட்டத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளி நொச்சி மாவட்டங்கள் உள்ளடங்குகின்றன. இந்நிலையில் 2009 ஆம் ஆண்டு வாக் காளர் இடாப்பின் பிரகாரம் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் எண் ணிக்கை எட்டு இலட்சத்து 16 ஆயிரத்து ஐந்தாக காணப்பட்டது. ஆனால் 2010 ஆம் ஆண்டின் புதிய வாக்காளர் இடாப் பின் பிரகாரம் வாக்காளர்களின் எண் ணிக்கை நான்கு இலட்சத்து 84 ஆயிரத்து 791 ஆக குறைவடைந்துள்ளது.
இதனடிப்படையில் யாழ்ப்பாண மாவட் ட்த்திலிருந்து பாராளுமன்றத்துக்கு தெரி வு செய்யப்படும் பிரதிநிதிகளின் எண் ணிக்கை ஒன்பதிலிருந்து ஆறாக குறைவ
டைந்துள்ளது. எனினும் தேர்தல் நடை பெறும் ஆண்டில் இந்த எண்ணிக்கை மாற்றமடையலாம். காரணம் தேர்தல் நடைபெறும் ஆண்டின்போது யாழ்ப் பாண மாவட்டத்தின் வாக்காளர் எண் ணிக்கை அதிகரிக்கலாம். அவ்வாறு அதி கரிக்கப்படும்போது அதற்கேற்ப பிரதிநிதி களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும் என்றார்.
இதேவேளை 2010 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின் பிரகாரம் யாழ்ப்பா ணத்திலிருந்து குறைவடைந்துள்ள பிரதி நிதித்துவங்கள் இரத்தினபுரி மாத்தறை குருனாகல் ஆகிய மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்ப டுகின்றது.
2010 ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப் பின் பிரகாரம் இந்த மாவட்டங்களின் வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்துள்ள மையினால் இவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் தேர்தல் நடைபெறும் ஆண்டில் எண் ணிக்கையின் மறுசீரமைப்பு இடம்பெற லாம் என்றும் கூறப்படுகின்றது.

Page 7
-)
gas
(சென்ற வாரத் தொடர்ச்சி.)
பொருகினை அழிக்க
வெள் பொடுகினை முற்றிலுமாக ஒழித்து நீண்ட கூந்தலைப் பெற இயற்கை முறை மூலிகைகளே சிறந்தன. емъ, இரண்ை வேப்பிலை 2 கைபிடி
1968) Libloা(0, 15 - 20 தலைக்கு ே JE56A)GA) LDl 6TT(g5 வைத்து மி
இரண்டையும் அரைத்துதலையில் பூசி ஒரு மணி நேரம் ஊற
பொடுகு நீ வைத்துத் தலையை கழுவி வந்தால் பொடுகுத் தொல்லையிலி
ருந்து விரையில் விடுபடலாம்.
வெள்ளை மிளகு அல்லது நல்ல மிளகை காய்ச்சாத பாலில் ୪ ର அரைத்தத்தலையில் தேய்த்து ஒரு மணிநேரம் கழித்து குளித்து ": வந்தால் பொடுகு நீங்கும் எலுமிச்ை அருகம்புல்லின் சாறு எடுத்து அதனுடன் தேங்காய் எண் வைத்து அ ணெய் கலந்து காய்ச்சி. ஆறவைத்து தலையில் தேய்த்து வந் யில் தேய்த் தலையில் உண்டான அரிப்பு நீங்கி பொடுகு வராமல் காக் தொல்லை ܬ . நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும் பொடுகுத் தைலம் : வெட்பாலை தைலம் இவற்றை தினமும் தலையில் sosol 蠶
GIFTIGE
IIII mii
சென்ட்ரல்
உங்கள் அனைத்துநி பதிவுசெய்யப்பட்ட மற் மக்ஸிமோட்ரக்களுக்க டிமோ பட்டா வாகனங்க மக்ஸிமோட்ரக் மற்றும் நிலையான வைப்பு மற்
சென் 364, பிரதான
 
 
 
 

.07.2011
தேய்த்து வரலாம். ளை மிளகு 4 தேக்கரண்டி தயம் 2 தேக்கரண்டி டயும் காய்ச்சாத பசும்பாலில் அரைத்துத் பேக் போட்டு அரை மணி நேரம் ஊற தமான வெந்நீரில் குளித்து வந்தால் ங்கி தலைமுடிநீண்டு வளரும்.
வெங்காயத்தை தோல் நீக்கி அரைத்துத் தடவி அரைமணி நேரம் கழித்து குளித்து வந் குெ நீங்கும். ாய் பால் 1/2 கப் ச சாறு 4 தேகரண்டி வெந்தயம் சிறிதளவு ஊற ரைத்து இம்மூன்றையும் ஒன்றாக கலந்துதலை து ஊறவைத்த குளித்தவந்தால் பொடுகு நீங்கும். கூந்தல் வெடிக்காமல் நீண்டு வளரும் ாக் குறிப்புகளில் ஏதாவது ஒன்றைப் பயன்ப ால் பொடுகை நீக்கி அழகான நீண்ட கூந்த സെ.
தித்தேவைகளுக்கான தீர்வுகள் எம்மிடம் உள்ளன. றும் பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கான குத்தகை வசதிகள். 5ான கவர்ச்சிகரமான குத்தகை வசதிகள். 5ளுக்கு விசேட நிதி வழிமுறைகள்.
டிமோ பட்டா வாகனங்களுக்கான இலவச காப்புறுதி சேவை. றும் சேமிப்புக் கணக்குகளுக்கான அதிகூடிய வட்டி வீதம்.
ட்ரல் பினான்ஸ் பிஎல்சி எ வீதி, யாழ்ப்பாணம். தொ.பே. 0212221608,0212221942

Page 8
ழில் கொஞ்சும் மாதகல் கிராமத் O தில் றோமன் கத்தோலிக்க திருச்சு
பையால் ஊர்மக்களின் ஒத்து
ழைப்புடன் 1880 ஆம் ஆண்டள வில் ஆரம்பிக்கப்பட்டதுதான் மாதகல் சென்தோமஸ் றோமன் கத்தோலிக்க Gustassin un asmas)
மாதகல் கிராமத்தில்
ஆரம்பக்கல்வியை போதிக்கும் பாடசாலை களில் இன்றும் முன் Свапедиции впереоши
கத் திகழும் இப்பாட
முன்னெடுக்கப்பட்ட முன்னேறிப்பாய்தல் இராணுவ நடவடிக்கையால் இப்பாடசா லையின் செயற்பாடுகளும் முடக்கப்பட் டன. இதனால் பாடசாலையின் சொத்துக்க ளும், ஆவணங்கள் பலவும் அழிக்கப்பட் டுள்ளன. இடம்பெயர்ந்து சென்று யாழ்
குடாநாட்டின் பல்வேறு இடங்களில் பெரும் இடர் பாடுகளுக்கு மத்தியில் இப் பாடசாலை இயங்கி யுள்ளது. சொந்தக் கிரா மத்தை விட்டு இடம்பெ யர்ந்த வேறு கிராமங்களில்
சாலை ஆரம்பத்தில் இப் பாடசாலை இயங்கிய ஒரு சிறிய கொட்டகை தினால் இங்கு கல்விகற்று யிலேயே தனது கல்விப் வரும் மாணவர்களின் தொ பணியை ஆரம்பித்தது. கையில் வீழ்ச்சி ஏற்பட்டி இக்கிராமத்திலுள்ள அதிபர் ருந்தது. அத்துடன் ஆசிரி கத்தோலிக்க சிறுவர்க திருமதி செபமாலை நாயகி VLurT LugIDDITa5(9569)DULILD 6JJID ளுக்கு pl@ഥങു தேவராஜ் االgاڑ 9ഞpg|Lotഞഖie 1996 ஆம் ஆண்டு மீண்
ளுக்கும் சிறந்த ஆரம்பக்கல்வியைப் போ தித்து வருகின்றது. 1893 ஆம் ஆண்டு தொடக்கம் இப்பாடசாலை திருக்குடும்பக் கன்னியர்களினால் பொறுப்பெடுக்கப் பட்டு நடத்தப்பட்டுவந்துள்ளது. கன்னி யாஸ் திரிகளினால் திறம்பட நிர்வகிக்கப் பட்டு வந்த இப்பாடசாலையில் கிராம மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருந்ததால் ஆரம்பக்கல்விப் பிரிவைக் கடந்தும் தரம் 8 வரை வகுப்புக்கள் நடைபெற்றுள்ளன. மேலும் 1948 ஆம் ஆண்டளவில் 10 ஆம் வகுப்பு வரை கல்வி கற்பிக்கப் பட்டு வந்துள்ளது.
றோமன் கத்தோலிக்க திருச்சபை யின் ஆளுகையின் கீழ் நிர்வகிக்கப்ப ட்டு வந்த இப்பாடசாலையை 1961 ஆம் ஆண்டு அரசாங்கம் பொறுப் பேற்றுக்கொண்டது. எனினும் அதி பர்களாக தொடர்ந்தும் திருக்கு டும்பக்கன்னியாஸ்திரிகளே 1994 ஆம் ஆண்டு வரை இருந்ததுள்ளனர்.
அரசாங்கம் இப்பாடசாலையைப்
டும் சொந்த மண்ணிற்கு வந்தபோதும் இப் பாடசாலை சொந்த கட்டடத்தில் இயங்க முடியாதநிலை ஏற்பட்டது. இதனால் மாத கல்விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இதன் கல்வி செயற்பாடுகள் நடைபெற் றன. பின்னர் இப்பாடசாலையின் நலன்வி
பொறுப்பேற்ற பின்னர் பாடசாலை தரப்படுத்தல் திட்டத்தின் கீழ் இப்பாட சாலை தரம் குறைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 1973 ஆம் ஆண்டிலிருந்து தரம் 5 வரையான வகுப்புக்களே இங்கு நடைபெற்றுவருகின்றன.
1992 ஆம் ஆண்டு மாதகல் பகுதியில்
ரும்பிகள் பலரின் அயராத முயற்சியினால் கட்டடங்கள் புனரமைக்கப்பட்டு 1998 ஆம் ஆண்டு 3 ஆம் மாதம் 2 ஆம் திகதி முதல் இயங்க ஆரம்பித்தது.
மீண்டும் சொந்தக் கிராமத்தில் இயங்க ஆரம்பித்தஇப்பாடசாலையின் பல்வேறு
 
 
 

பட்ட தேவைகள் பழைய மான வர்களினாலும் கனடா - மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தினா லும் தொண்டு நிறுவனங்களாலு ம் நிறைவேற்றப்பட்டு 2004 ஆம் ஆண்டு பாடசாலைக்கான மின்னிணைப்பு வேலைகள் பழைய மாண வர்களான இராக செல்வக்குமார் என்பவர்க ტუჩტი და ფედეluðloფnmვა (Eupტ6) டுள்ளன. பின்னர் 2005 ஆம் ஆண்டு கனடா - மாதகல் அபிவிருத்திச் சங்கத்தி ഞiഉഥ ഫേളഥ ിഞ്ഞിഞ്ഞു. ബഞ്ഞെ கள் இப்பாடசாலைக்குச் செய்து கொடுக்கப் பட்டுள்ளன. இதே ஆண்டு சிறுவர் பாது காப்பு நிறுவனத்தினால் பாடசாலை மான வர்களுக்கான குடிநீர் தாங்கி ஒன்றும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பாடா க்காக அகதிகள் புனர்வாழ் வுக் கழகத்தினால் கிரஸ்டியன் எயிட் நிறுவ னத்தின் உதவியுடன் (TRRO) 2010 ஆம் ஆண்டு 40X20 அடி வகுப்பறைக் கட்டடமும் ஐநா உலக உணவுத்திட்டத் தின் (WFP) பங்களிப்புடன் சமையல றையும் ESDFP திட்டத்தின் மூலம் மல சலகடமும் இப்பாடசாலையில் அமைக்கப் பட்டுள்ளன.
தற்போது இப்பாடசாலையின் அதிபராக
இருந்துவரும் திருமதி செபமாலை நாயகி தேவராஜ் பாடசாலையின் முன்னேற்றத்திற் காக பல முன்னேற்றத்திட்டங்களை மேற் கொண்டுவருகிறார். தரம் 1முதல் தரம்3 வரையான வகுப்புக்களில் 200 மாணவர் கள் கல்வி கற்றுவருகின்றனர். இப்பாடசா
லையின் நிரந்தர ஆசிரியர் களாக 3ஆசிரியர்கள் கல்வி கற்பித்து வரு
சென்ற ஆண்டு (2010) தரம் 5 புலமைப் பரீட்சையில் யோறெனால்ட் ஜது ஷன் எதுவாரகா, மநாகதீபன் அதிவ்விய ராஜ், வவாணியா, செ. மதுஷாயினி ஆகிய ஆறு மாணவர்கள் சித்தியடைந்து பாடசா லைக்கு பெருமை சேர்த்துள்ளனர். 9 மான வர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ள னர். இம்முன்னேற்றம் கடந்த ஆண்டை விட அதிகம் எனவும் இது பாடசாலையின் முன்ே காட்டுகிறது எனவும் அதிபர் பெருமையுடன் கூறுகிறார். இவ்வரு டமும் இதே போல் முன்னேற்றமான பெறு பேறுகள் கிடைக்குமென அவர் நம்பிக்கை தெரிவிக்கின்றார்.
ஆண்டுதோறும் வெளிவரும் புலமைப்பு ரிசில் பரீட்சை முடிவுகள், மெய்வல்லுநர் போட்டிகள், கலைவிழா ஒளிவிழா, பரிச ளிப்பு விழா பெற்றோர் விழா போன்றவற் றின் மூலம் பெற்றோர் தமது சிறார்களின்
வளர்ச்சியைக் கண்ணுற்று வருகின்ற ситi.
மாதகல் புனித தோமையார் ஆலய வளவில் ஒரு பகுதியில் இயங்கிவ ரும் இப்பாடசாலையின் தேவைகள் சில இன்னமும் பூர்த்திசெய்யப்பட வேண்டியுள்ளது. றோணியோ இயந் திரம், மல்ரிமீடியா புரஜெக்டர் போன்றன மாணவர்களின் கற்றல் நடவடிக்கையை விரிவுபடுத்த இப் பாடசாலைக்குத் தேவையாகயுள்ளது. அத்துடன் நீண்டகாலமாக திருத்தப்ப டாமல் இருக்கும் பாடசாலையின் பிர தான கட்டடத்தின் கூரைகள் (100%30) திருத்தப்படவேண்டி யுள்ளன.
மாதகல் கிராம சிறார்களின் கல்வி
வளர்ச்சியை முன்னேற்றுவதில் அக்க
றையோடு நீண்டகாலமாக செயற்பட்டுவ ரும் இப்பாடசாலையின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு பழைய மாணவர்க ளின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெற்றால் மேலும் பெரும் முன்னேற்றம் காணும் என் பது திண்ணம் , ബി

Page 9
  

Page 10
10
| 07-은
அமெரிக்க கடன் நெருக்கடி உலக பொருளாதாரத்தை பாதிக்கும்
பொருளாதாரம்
பெரிதும் பாதிக் கப்படும் என சர்வதேச நிதியமைப்பின் (ஐ.எம்.எப்) தலைவர் கிறிஸ்டைன் லகார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையில், பிரதிநிதிகள் சபையில் சபாநாயகர் ஜோன் பாய்னர் நேற்று முன்தி னம் கொண்டு வருவதாக இருந்த மசோதா தாக்கல், பல்வேறு காரணங்க ளால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த இழுபறியால், உலக முதலீட்டாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். அமெரிக்கா தன் கடன் உச்சவரம்பான 14.3 டிரில்லியன் டொலரை கடந்த மே மாதம் எட்டிவிட்ட
லையில், கடன் ெ
Bastasius
till
தற்கான முயற்சிகள், ஆளும் மற்றும் எதிர் க்கட்சித் தரப்பில் மேற்கொள்ளப்பட்டன.
இதேவேளை அமெரிக்க நிதியமைச்ச கம், ஆகஸ்ட் இரண்டாம் திகதிக்குள் இப் பிரச்சினையைத் தீர்க்காவிட்டால், அரசு அன்றாடச் செலவுகளுக்கே திண்டாட வேண்டி வரும் என எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.
இதற்கிடையில், ஆகஸ்ட் இரண்டாம் திகதிக்கு இன்னும் சில நாட்களே இருப் பதால், அமெரிக்காவிலும், உலகளவிலும் முதலீட்டாளர்களிடையே பதட்டம் அதி கரித்து வருகிறது. இதுகுறித்து நியூயோர் க்கில் பேசிய ஐ.எம்.எப். தலைவர் கிறிஸ்டைன் லகார்ட் ஐரோப்பிய பிரச்சி னையில் அப்பகுதி தலைவர்கள் காட்டிய ஒற்றுமை மற்றும் துணிவை, அமெரிக்கத் தலைவர்கள் இப்போது இப்பிரச்சினை யில் காட்ட வேண்டும். அமெரிக்க கடன் நெருக்கடி மிக கவலை தரத்தக்கது. ஏனெனில், அது அமெரிக்காவை மட் டுமல்லாமல் உலகப் பொருளாதாரத்தை யும் பாதிக்கும் என்றார்.
சீனாவில் கடத்தப்படவிருந்த
39 குழந்தைகள் மீட்பு
சீனாவில் கடத்தப்பட இருந்த 89 குழந்
தைகளை பொலிசார் மீட்டுள்ளனர். இதில், ஆட்கடத்தல் தொழிலில் ஈடுப ட்ட இரு கும்பல்களைச் சேர்ந்த 369 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு குடும் பத்திற்கு ஒரு குழந்தைத் திட்டம் அமு லில் உள்ள சீனாவில் ஆட்கடத்தல் தொழில் சமீப காலமாக அதிகரித்து வரு கிறது. கடந்த பெப்ரவரியில் ஆட்கடத்தல் தடுப்புப் படை உருவாக்கப்பட்டு, கண் காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இம்மாதம் பொலிசார் நடத்திய திடீர் சோதனையில், வியட்நா மில் இருந்து சீனாவின் குவாங்ஷி மற்றும்
IIJIJIIIIIIIIIIIIIIIIII (6)HTTiRTfiiT
செய்யப்பட்டனர்.
குவாங்டாங் மாகாணங்களில் விற்பதற்கா கக் கடத்தி வரப்பட்ட குழந்தைகள் மீட்க ப்பட்டன. குழந்தைகளைக் கடத்தியவர் களில் பெரும்பாலானோர் வியட்நாம் நாட்டவர். அதேபோல் மற்றொரு நடவடி க்கையிலும் குழந்தைகள் மீட்கப்பட்டன.
மொத்தமாக இரு நடவடிக்கைகளிலும், 89 குழந்தைகள் மீட்கப்பட்டன. இக்குழந் தைகள் அனைத்தும் 10 நாளில் இருந்து எட்டு மாதம் வரையிலான வயதுடை யவை இந்த இருசம்பவத்திலும், ஆட்கட த்தல் தொழிலில் ஈடுபட்ட இரு கும்பல் களைச் சேர்ந்த 369 பேர் கைது
而
கனடா, ரொறன்ரோ கலாபவன இயக் குநர் பூரீமதி குமுதினி பூரீகாந்தனின் மா னவி செல்வி அஜந்தா அருளாளனின் பரத நிருத்திய அரங்கேற்றம் எதிர்வரும் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் யாழ்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரி யர் நா.சண்முகலிங்கன் பிரதம விருந்தினராகக் கலந்து கொள் கிறார். செல்வி அஜந்தா அருளாளன் யாழ்ப்பாணம் கந்தர்மடத்தைச் சேர்ந்த திரு திருமதி அருளாளன் தம்பதியினரின் ஏக புத்
திரியாவார்.
(படம்- வட்டுக்
கோட்டை நிருபர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

01
шпур феода
G ITa. Iniig O agi a na
ĜILITIU ESTI RAJTIGÍRITOS) ŭoŭ
பஞ்சம், பசி, பட்டினியால் பாதிக்கப் பட்டுள்ள ஆபிரிக்க நாடுகளான சோமா லியா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளு க்கு போர்க்கால அடிப்படையில் நேற்று முன்தினம் முதல்கட்டமாக 10 தொன் உணவு பொருட்களை விமானங்கள் மூலம் அனுப்பி வைத்து நடவடிக்கை யினை துரிதப்படுத்தியுள்ளதாக ஐ.நா. உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் ஊட்டச்சத்து குறைபாடுடன் அவதிப்படும் குழந்தைகளுக்கு தேவை யான மருந்து பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரி விக்கின்றன. ஆபிரிக்கநாடுகளான சோமாலியா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் கடும் பஞ்சம் தலைவிரித்தா டுகிறது. இங்குள்ள பெரும்பான்மை யான மக்கள் உணவுக்காக சொந்த நாட்டை விட்டு அண்டை நாடான கென்யாவில் எல்லைப்பகுதியில் குழந் தைகளுடன் குடும்பம் குடும்பமாக இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இவர்களில் ஊட்டசத்து குறைபாடு கொண்ட குழந்தைகளும் அடங்குவர். TLS GL LLLL LLLLLrL LLLLLL GGG 0 r rrTTLt LLL LLTLTLLLLL ஒரு வேளை உணவுக்காக
பிரித்தானியாவின் புதிய இளவரசி கேத் மிடில்டன் பயன்படுத்திய பழைய நீல நிற வோக்ஸ்வேகன் கோல்ப் கார் இணை யத்தளத்தில் ஏலத்திற்கு விடப்பட்டுள்ள து கடந்த 2001ஆம் ஆண்டு இந்த காரை கேத்மிடில்டன் 10818 யூரோ விலையில்
ܢ ̄ ܢ"
கடும்
Natang G N A li ang
o'r Saesnebu Annibyniau byw sylwi
போராட்டத்தினை சந்தித்து வருகின்ற னர். இவர்களில் மூன்று வயது முதல் ஏழு வயது குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடுகளால், உயிருள்ள எலும்பு கூடு போன்று இடுப்புக்கு கீழ் பகுதி சூம்பி போய் எழுந்து நிற்கவோ நடக் கவோ முடியாத நிலையில் காண்பதற் கே பரிதாப நிலையில் உள்ளனர்.
இந்நிலையில் (ELDeSuu. எத்தியோப்பியா நாடுகளை மிகவும் வரட்சி மிகுந்த நாடாக ஐ.நா.கடந்த வாரம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் முதல்கட்டமாக ஐ.நா. உணவு விநியோக திட்டத்தின் கீழ் 10 தொன் உணவு பொருட்கள் விமானங் கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. ஐநா உணவு திட்டத்தின் செய்தி தொட பாளர் டேவிட் ஓர் கூறுகையில் முதல் கட்டமாக கென்யா எல்லைப்பகுதியில் முகாமிட்டுள்ள சோமாலியா நாட்டு மக்களுக்கு உணவு பொருட்கள் விநி யோகிக்கப்படவுள்ளன. அவற்றுடன் ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட குழந் தைகளுக்கு போதிய மருத்துவசிகிச்சை அளிக்க மருந்து பொருட்ாளும் விநி யோகிக்கப்படவுள்ளன எ ர்.
வாங்கினார். பிரித்தானிய இளவரசர் வில்லியமை காதலித்து வந்தபோது இந்த காருடன் அடிக்கடி அவர் மீடியா கண்களில் சிக்கியதுண்டு.
இந்த நிலையில், இந்த காரை கேத் மிடில்டன் சகோதரர் ஜேம்ஸ், ரீடிங் என்ற இடத்தில் உள்ள யூஸ்டு கார் விற்பனை யாளரிடம் விற்றுவிட் டார். தற்போது அந்த கார் இ-பே ஏல நிறுவனம் மூலம் ஏலத்திற்கு வந்துள்ளது. குறைந்தபட்ச ஏலத்தொகையாக அந்த காருக்கு 20,000 யூரோ நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

Page 11
unsane
2.
خــــــــــــــــــ س
தமிழ் மக்கள் வ
நாடு தழுவிய ரீதியில் நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் எல்லா இடங்களிலும் தமிழரசுக் கட் சியை (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) தமிழ் மக்கள் பெருவெற்றிபெற வாக்க ளித்துள்ளனர். இது தமிழர் மனங்களில் அடிமனதிலுள்ள தமிழ்ப்பற்றை பறை சாற்றியுள்ள வாய்திறந்து சொல்லமுடி யாத தங்களின் மன ஆதங்கங்களை வாக் குகள் மூலமாக உலகிற்கு வெளிக்காட்டி யுள்ளனர். இத்தேர்தல் முடிவுகுறித்து பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் பின்வரு மாறு கூறுகின்றார்.
தந்தை செல்வநாயகத்தால் 1949இல் உருவாக்கப்பட்ட இலங்கை தமிழ ரசுக்கட்சி எழுப்பிய உரிமைக் குரலின் அடிநாதமாகத் தமிழ்த் தேசியம், தாயகம், சுயநிர்ணய உரிமை ஆகிய கோட்பாடு கள் விளங்கின. இவையே பின்னர் 1985 இல் திம்புவிலும் 2002இல் ஒஸ்லோ விலும் நடைபெற்ற பேச்சுக்களிலும் ஒலித்தன. இப் பின்புலத்தில் சர்வதேச ரீதியில் தனித்தேசிய இனங்களின் போராட்டத்தின் நியாயத்தன்மை நன்கு ணரப்பட்டு இதற்குப் பரிகாரம் தேடுவ தற்கான பரிந்துரைகளும் முனைப்புப் பெற்றிருக்கும் இச்சூழலில் தான் இத் தேர்தல் நடைபெற்றுள்ளது.
தலைவர்கள் தவறிழைத்தாலும் தமிழ் மக்கள் தவறிழைக்கமாட்டார்கள் என்று 1949 இல் தந்தை செல்வாதீர்க்க தரிசன
மாகக் கூறிய கூற்று இன்று நிதர்சனமாகி விட்டது. இவ்வுரிமைப் போராட்டத்தில் தந்தையும் அவரோடு இணைந்த தளபதி களும் தனையர்களும் செய்ததியாகம் வீண் போகவில்லை என்பதனையும் இதன் முடிவுகள் துலாம்பரப்படுத்தி யுள்ளன.
பல்தேசிய இனங்கள் வாழும் இந்நாட் டில் சுதந்திரத்திற்குப் பின்னர் மாறி மாறி வந்த அரசுகளின் தவறான அணுகுமுறை யால் தமிழ் மக்கள் சந்தித்த சவால்கள்
தி:இத்த்தில்ூல் இத்தல்தரிகின்ரிசனத்
பு:திதிர்த்தித்துத் புத்தித்துவேல்த்திைற் :டு:இப்பத்
:த்தி: ஜீன்ேதிரித்தடியே டுத்து:இத்:நீ்க் நீ்ழ்த்தில்வத்தித் ர்ேத்தைத்திரத்தித்தத்திருக்
 
 

3.07.2011
ழங்கிய
பல. சோதனைகளும் வேதனைக ளும் பல. தமிழர்கள் இழப்பதற்கு இனி ஒன்றுமில்லை. உரிமைகளுக் குச் சலுகைகள் மாற்றீடல்ல என்ப தையும் முறையான அரசியல் தீர் வின் பின்னரே நிறைவான அபிவி ருத்திக்கான வாய்ப்புண்டு என்பதை யும் இத்தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டியுள்ளன. இம்முடிவுகள் இச்சந் தர்ப்பத்திலும் கூட எதுவித வெளி யார் தலையீடுமின்றிப் பல்தேசிய இனங் கள் வாழும் நம் நாட்டில் இவர்களின் நியாயபூர்வமான அபிலாசைகளை அங்கீ கரித்து முறையான ஒரு அரசியல் தீர்வை வழங்குவதற்கான வாய்ப்பையும் கடப்
பாட்டையும் அரசுக்கு அளித்துள்ளன.
சுதந்திரத்தின் பின்னர் மாறி மாறி வந்த அரசுகளால் தட்டிக் கழிக்கப்பட்ட அரசி யல் தீர்வின் அவசியத்தை இம்முடிவுகள் சர்வதேசத்தின் பார்வைக்கு வைத் துள்ளன. இம்முடிவுகள் இனப்பிரச்சினை
11
ஆணை
தலைவர்கள் தவறிழைத்துாலும் தமிழ் மக் கள் தவறிழைக்க மாட்டார்கள் என்று 1949
இல் தந்துை செல்வா தீர்க்க துரிசனமாக கூறிய கூற்று இன்று நிதர்சனமாகிவிட்டது.
யின் மூலகாரணத்தை நன்குணர்ந்து சர்வதேச தரத்திலான ஒரு அரசியல் தீர்வை வழங்கும் கடப்பாட்டுக்குள் இந் தியாவையும் சர்வதேசத்தையும் ஆளாக் கிவிட்டன.
இத்தேர்தல் முடிவுகள் இலங்கைத் தமி ழரசுக் கட்சியின் மீதோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதோ உள்ள பற்றினால் அளிக்கப்பட்ட வாக்குகள் எனக் கருதுவ தும் தவறு. தமிழ் மக்களின் உரிமைக்குர லில் குறியீடாக இவர்கள் விளங்குவ தால்தான் இவர்களின் தலைமையை மக் கள் அங்கீகரித்துள்ளனர்.
இவர்கள் தமக்கு மக்கள் அளித்த தீர் வின் அடிப்படையிலான பாதையிலி ருந்து விலகிச் செல்லும் போது தூக்கி எறியப்படுவார்கள் என்ற ஒரு எச்சரிக்கை யையும் இம் முடிவுக்ள் கோடிட்டுக்காட்டி யுள்ளன. தமிழ்த்தேசியத்தின் வரலாற் றினை நன்கு புரிந்தோருக்கு இது நன் றாக விளங்கும்.
தரன்ஜில்ேலும்:த்தி:ேந்ேத்திலு:tெரிந்தித் எரிலஜ்மெர்திருஇேத்தில்களுக்குத்ங்க் ழிெைசய்யூக்ஷும்ஆந்திக்க:ஆத் ** சின்ஜவினத்தைக்கீரிழ்த்து *திருவிழந்திகரிழ்ை இங்கி
திரன்ஆர்வதின்ற்ேகத்
** **
இப்ர்ேத்தின் இன்னும் கேருகிறேன்:தழ் துற்ஷலைத்தின்ர்டுத்
த்ரி்த்தோரின் கேர்த்துஒருத்தர் நீதித்துற்gூல்க்

Page 12
12
யலடித்து ஓய்ந்தது போல இருக் கின்றது யாழ்ப்பாணம். தங்கள் வீட்டு மதில்களில் ஒட்டப்பட் டுள்ள சுவரொட்டிகளை பெரும்பா
டனர். ஜனாதிபதி சுவரொட்டிகளில் சிரிப்பதால், அவற்றை கிழித்துப்போட பலரும் அஞ்சியுள்ளனர். பின்னால் திரிந்த அரச அதிகாரிகள் பலரும் கூட இப்பொழுது சொந்த தொழிலுக்கு திரும்பிவிட்டனர். யாழ்ப்பாணம் இப் போது நிம்மதிப்பெருமூச்சு விடுகின் றது.
கடந்த வார இப்பந்தியில் எதிர்வு றப்பட்டது போன்று தீவகம் தவிர்ந்த ஏனைய உள்ளூராட்சி சபைகள் கூட்ட மைப்பு வசமே சென்றுள்ளன. காரைந கள் ஐக்கிய தேசிய கட்சி வசம் செல்ல லாமென எதிர்பார்க்கப்பட்டபோதும், அதுவும் கூட்டமைப்பிட்ம் சென்று விட்டது. அங்கு ஐக்கிய தேசியக்கட்சி 3ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுவிட் டது. கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று உள்ளூராட்சிசபைக ளும் கூட கூட்டண்மப்பிற்கே செர்ந்த tர்கிவிட்டன.
மீள்குடியமர்வு, அபிவிருத்திற் றியே தேர்தல் பிரச்சாரத்தில் கூறிவந்த அரசதரப்பு, இறுதி நாட்களில்வாக் காளர்களை அச்சுறுத்தி அடிபணிய வைக்கவும் முற்ப்ட்டிருந்தது. ஆதற்கு இராணுவத்தர்ப்பினதும்,துணைக்கு ழுக்கள்தும் துப்பாக்கி முனைகள் செயற்ப்ட்டிருந்தன. மறுபுறத்தே வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கூட அச்சுறுத்த்ப்பட்டனர். பெரும்பா
லும் அவர்கள்துகுடும்பங்கள் கூட அசெளகரியங்களுக்குள்ளாகியிருந் தன. ஆனாலும் இவை அனைத்துமே எதிர்விளைவுகளையே அரசுக்குத் தந் துள்ளன.
வீடு திரும்பும் வேளையில் கூட்ஆதா வாளர்கள் தாக்கப்பட்டனர்கழிவு ஒயி
வற்றையும், உரிய தரப்புக்கள் மேற் uார்வை செய்தவண்ணமேயிருந்தன. கிளிநொச்சியில் மீண்டும் உச்சக் கட்ட அடக்குமுறைகள்:அரங்கேற்றப் பட்டிருந்தன. அங்கு இராணுவ நிர்வா "கமே அமுலில் உள்ளதென்பது மீண்
டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தலைகளில் துப்பாக்கிகள் வைக்கப்
லானவர்கள் கிழித்துப்போட்டுவிட்
நாய்கள்கொன்று வீசப்பட்டது ..............
“லும் வீசப்பட்டிருந்தது. இவுை எல்லா
29.07.2
اسمی அட்டைகளைப் பறிப்பதற்காக வீடு களது கதவு, யன்னல் கூட உடைக்கப் பட்டன. பலாத்காரமாக்வாக்னங்க ளில் ஏற்றப்பட்டு மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப் பட்டனர், இவை, இந்திய அமைதிப் படை காலத்தை நினைவுபடுத்துவ தாக கூறினார் கிளிநொச்சி மூத்த பிர ஜையொருவர்.
யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியி லும் வாக்காளர்களை அச்சுறுத்த் வென, வாக்களிப்பு மையங்களை அண்டி படையினர் நிறுத்தப்பட்டிருந் ததை விருந்தது. வாக்களிப்பு நிலைய வாசல்களில் கூட வாக்களிப்பு தினத்தன்று அன்ப ளிப்புகள் பகிர்தளிக்கப்பட்டன. வெற் றிலைச்சின்னம் பொறிக்கப்பட்ட தீப் பெட்டி முதல், பணம் வரை அவை இருந்தன. வாக்கொன்று ஆயிரம் முதல் ஆயிரத்து ஐநூறு வரை விலை போயிருந்தது. s
வீட்டிற்கு வாக்குகள் கிடைக்க்லா மென்ற எதிர்பார்ப்புள்ள பகுதிக்ள் 'அட்ையாள்ப்படுத்தப்பட்டு அர்ச்த்ரப்
பால் இலக்குவைக்கப்பட்டின்,அச்சு றுத்தப்பட்டு வாக்காளர்கள்விடுகளுள் முடக்கப்பட்டனர். 'வீட்டுக்குவர்க்க ளிேத்தால்சித்தில்ரைவதைகளுக்
est
குள்ளிாவீர்கள் என அச்சுறுத்தும் நாட
கங்களும் அரங்கேற்றப்பட்டன. இர வில் எழுப்பப்பட்ட் அலறல் ஒலி களால் மக்கள் அச்சம்கொள்ள வைக் கப்பட்டனர்.
வாக்களிப்புதினத்தன்று காலையில் கூட கள நிலவர்ம் லைக்கிடமாகவே இருந்தது: தரப்பு வேட்பானந்தன் வாக்களிப்பு
பற்றி பொலிஸ் தரப்பு: கண்டுகொள்ள
வில்லை. வெறுமண னே வேடிக்கை பார்க் கவே அவர்களால் முடிந்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

011
அதிகூடிய விருப்புவாக்குகளை இளம் "சமூகமே பெற்றுமுள்ளது. உச்சிவிட்ச 'கெடுபிடிகள் மத்தியிலும் வாக்காளர்
களை வாக்களிப்பு நிலையங்களுக்கு அழைத்துச்சென்றிருந்த பெருமையும் இந்த இளம் ஆதரவாளர்களையே சாரும். :
ஈழமக்கள் ஜனநாயக் கட்சி இணைந்துகொண்டிருந்த ஐக்கிய் மக் கள் சுதந்திர முன்னணி வழமை போன்று தனக்கென தக்கவைத்துள்ள வாக்குகளையே இத்தேர்தலிலும் பெற் றுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் காலப்ப குதிகளில் கிட்டிய வாக்குகள் எந்த வொரு மாற்றமுமின்றி அவர்களுக்கு கிட்டியிருக்கின்றன. படையெடுத்து வந்த ஜனாதிபதி மற்றும் அமைச்சர் களாலோ, அவர்களது ஆசைவார்த்தை களாலோ குடாநாட்டில் புதிய வாக் காளர்கள் எவ்ரையும் கவ்ர்ந்திழுக்க முடியாது.ப்ோய்விட்டது. அபிவிருத்தி
கணிசமான சபைகளில்'
நிற்கு வழிகாட்டியுள்ள
po
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக
நீடித்த யுத்தத்தின் வடுக்கள் நீங்கிப் போவதென்பது சாதாரணமானதொன்
றல்ல. புத்தத்தின் அவலங்களை ஒவ் வொரு தமிழ்க் குடும்பங்களும் ஏதோ
வோரு வகையில் எதிர்கொண்டே
யுள்ளனர். அவை உயிர்களாகவோ உடமைகளாகவோ அல்லது சிலவே ளைகளில் உளவியல் ரீதியாகவோ
ணங்கள் எங்கிருந்தும் இதுவரை கிடைத்திருக்கவேயில்லை. காணா மல் போனவர்கள் சொந்த ஊர்திரும்ப வில்லை. இவ்வாறு தமிழர்களின் வாழ்வில் எல்லாமே வெறுமை யாகவே இருக்கின்றன. a -
நாள்தோறும் சட்லங்கள் சிதறிக்கி டந்த வீதிகளுக்கு எல்ருமே கார்பெட் போட்டுத்தருமாறு கேட்டிருத்த
வில்லை, இடித்தொதுக்கப்பட்ட மண்
'ளுக்குஅவை பொருத்தமாகவும்
இருக்கண்ம். ஆனால்மிக்க்ளுக்குஅல்: விாறானதோர் நிலை இருக்கவில்லை. உள்ளூராட்சிசபைத் தேர்தல் வாக்களிப்பு சில விடயங்களை
உறுதியாகச் சொல்லியிருக் கின்றது:அற்ப சலுகைகளுக்கு விலைபோக தமிழர்கள் தயாராக வில்லை. தமிழ் மக்களின் ஏக பிர திநிதிகள் கூட்டமைப்பினரே.
க்ளைப் பெற்றவர்களுள் கணிசமர்
ன்ோர் இனஞ்சமூகத்தின்ராவர்.
ரி
பெரும்ப்ால்ான் உள்ளூராட்
ரெலோ, புளொட் மற்றும்த்மிழர்சுக் கட்சி எனபலரும் உருவாக்கிவந் துள்ளார்கள். அவர்களூடாக கிரம் மாவட்டங்களிலிருந்துக்ட்டண்ம்ப் புக்களை கட்டியெழுப்புவ்தே நீண்டகால நோக்கில்சி

Page 13
மாணவியுடன் LITIGöldi) siriyamsá சந்தேகநபருக்கு விளக்கமறியல்
(அக்கரைப்பற்று மேலதிக நிருபர்)
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிர தேசத்தில் 15 வயது மாணவியை பாலி யல் துஷ்பிரயோகம் செய்த மாணவியின் உறவினர் ஒருவரை அக்கரைப்பற்று பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் அக்கரைப்ப ற்று நீதவான் நீதிமன்றத்தில் கடந்த புதன் கிழமை ஆஜர்படுத்தப்பட்ட போது நீதி பதி ரிசரவணராஜா ஆகஸ்ட் 10 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இச்சம்பவம்
IJgulf III
(காங்கேயனோடை)
காத்தான்குடி பஸ் டிப்போவுக்கு சொந் தமான பஸ்வண்டியொன்று கோட்டைக் கல்லாறு பகுதியில் குடைசாய்ந்து மின் கம்பத்துடன் மோதியதில் அதன் சாரதி உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
புதன்கிழமை மாலை மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்
டைக்கல்லாறு பகுதியில் இச்சம்பவம்
இடம்பெற்றுள்ளது.
கல்முனையிலிருந்து மட்டக்களப்பு
நோக்கி பயணித்துக் கொண்டிருந்த
பஸ் குடை சாய்ந்ததில் மூவர் காயம்
தொடர்பாக தெரியவருவதாவது, மாணவி யின் தகப்பன் உயிர் இழந்ததையடுத்து தாய் மறுமணம் செய்துள்ளார்.
கடந்த 23 ஆம் திகதி இரவு சிறுமி தனது தம்பியுடன் வீட்டில் தூங்கிக் கொண் டிருக்கும் போது சித்தப்பா தனது படுக் கை அறைக்குள் வந்து தன்னை துஷ்பிர யோகம் செய்ததாக மாணவி அக்கரைப்ப ற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்
தப்பட்டுள்ளார்.
-கோட்டைக்கல்லாறில் சம்பவம்
குறித்த பஸ் வண்டி கோட்டைக்கல்லா ற்றில் வைத்து வீதியை விட்டு விலகி அருகிலுள்ள மின் கம்பமொன்றுடன் மோது ண்டதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் பஸ் வண்டியின் சாரதியுட்பட மூன்று பேர் படுகாயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக் குடி பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இரவு நேரத்தில் அழிக்கப்படும் அரபு எழுத்துக்கள்
காங்கேயனோடை, காத்தான்குடி நகரசபை பிரிவிலுள்ள வீதிகளுக்கு இடப்பட்டிருந்த பெயர்ப் பலகைகளில் அரபு எழுத்துக்கள் இரவு நேரத்தில் இனந்தெரியாதோரினால் அழிக்கப்பட்டுள்ளன.
காத்தான்குடி நகரசபை பிரிவில் இடப் பட்டிருந்த வீதி விளம்பர பலகைகளில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் மற்றும் அரபு நான்கு மொழிகளிலும் வீதியின் பெயர் எழுதப்பட்டிருந்தது.
இதில் அரபு எழுத்து மாத்திரம் அழிக்க ப்பட்டுள்ளன. புதன்கிழமை அதிகாலை இவைகள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரி விக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் காத்தான்குடி
பொலிஸ் நிலையத்தில் காத்தான்குடி நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் முறைப்பாடு ஒன்றினை செய்துள்ளார்.
காத்தான்குடியிலுள்ள அனைத்து வீதிகளுக்கும் நகர சபையினால் நான்கு மொழிகளிலும் வீதி விளம்பர பலகைகள் இடம்பெற்றிருந்தன.
இதில் அரபு எழுத்திலும் வீதியின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன.
காத்தான்குடிக்கு வரும் மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த அரபியர்கள் இலகுவாக வீதிகளை அடையாளம் கண்டு கொள்வதற்காக இங்குள்ள வீதி விளம்பர பலகைகளில் وگ}Jا எழுத்துக்களும் சேர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் விசனம்
மாணவர்களின் கல்வியும் பாதிப்பு
இறத்தோட்டை, கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மாத்தளைப் பகுதியில் எரிபொ ருள் விநியோக நிலையங்களில் மண் ணெண்ணெய்க்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுவது குறித்து பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அண்மைக் காலமாக அடிக்கடி மின் துண்டிப்பு இடம்பெறும் சந்தர்ப்பங்க ளிலும் மின் இணைப்பு வசதியைப் பெற்
றுக் கொள்ள முடியாமலிருக்கும் குடியி ருப்பாளர்களும் பெரும் அசெளகரியங் களை அனுபவித்து வருவதாகவும் தெரி விக்கும் அவர்கள் வானொலி, தொலைக் காட்சி மற்றும் மின் அழுத்தியைப் பயன் படுத்துவதில் ஏற்பட்டுள்ள சிரமங்களைப் பற்றியும் இதன் காரணமாக வெகுவாகப் பாதிப்புக்குள்ளாகியுள்ள பாடசாலைப் பிள்ளைகளின் அசெளகரியங்கள் தொடர் பிலும் கவலை தெரிவிக்கின்றனர்.
嘎 歌 鑫
 
 
 
 
 

07:2011
13
கட்டுத்துவக்கு வைத்திருந்தவர் வாகரை பொலிஸாரால் கைது
காங்கேயனோடை வாகரைப் பிரதேசத்தில் கட்டுத்துவக்கு வைத்திருந்த ஐந்து பேர் திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாகரை ஓமடியாமடு பிரதேசத்தில் வைத்தே ஐந்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர் களிடமிருந்து ஐந்து கட்டுத்துவக்குகளும் கைப்பற்றப்பட்டதாக வாகரை பொலி ஸார் தெரிவித்தனர்.
வாகரைப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
#" ai : * :
(நற்பிட்டிமுனை மேலதிக நிருபர்) பாண்டிருப்பு அகரம் சமூக சேவை அமைப்பு சிரமதான நிகழ்வொன்றை எதிர் வரும் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு பாண்டிருப்பில் மேற்கொள்ளவுள்ளது.
அகரம் அமைப்பின் தலைவர் எஸ். துஷ்யந்தன் தலைமையில் நடைபெற வுள்ள இச் சிரமதானம் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ். செல் வராஜா, கல்முனை மாநகரசபை உறுப் பினர் ஏ. அமிர்தலிங்கம், பூரீலங்கா சுதந்தி
பதுளை, தேயிலை செடிகளை வெட்டி, சேதப்ப டுத்தியமை தொடர்பாக, பண்டாரவளைப் பொலிஸார் தோட்டத் தொழிலாளி ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
635856. ぐ。
(பண்டாரவளை மேலதிக நிருபர்)
பதுளை மலங்கமுவ பாலமொன்றின் கீழ் இரண்டு அதிசக்தி வாய்ந்த கைக் குண்டுகள் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவி த்துள்ளனர்.
இந்த கைக்குண்டுகள் இரண்டு செவ் வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளன. பது ளைப் பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து விரைந்த பொலிஸார் இந்த கை குண்டுகளை மீட்டுள்ளனர்.
அதனை அடுத்து தியத்தலாவ குண்டு செயலிழக்கும் படைப்பிரிவினர் உடன் வரவழைக்கப்பட்டு குண்டுகள் செயல் இழக்கச் செய்யப்பட்டுள்ளதாக பொலி ஸார் தெரிவித்தனர். மேலதிக விசார ணைகளை பதுளை பொலிஸார் மேற் கொண்டுள்ளனர்.
O75-6869.320 0726808121
தேயிலைச் செடிகளை வெட்டி சேதப்படுத்திய தொழிலாளி கைது
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐந்து பேரும் நேற்று முன்தினம் புதன் கிழமை அன்று வாகரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டதாகவும் வாகரை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை வாகரை ஓட்டமாவடி பிர தேசத்தில் சட்ட விரோதமாக சாராய விற் பனையில் ஈடுபட்டு வந்த நான்கு பேரை வாகரைப் பொலிஸார் கைது செய்து ள்ளனர்.
இவ்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்டதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
ரக் கட்சியின் கல்முனைத் தொகுதி
இணைப்பாளர் கே. விநாயகமூர்த்தி, கல் முனை தமிழ்ப்பிரிவு பிரதேச செயலாளர் கே. லவநாதன் உட்பட அகரம் சமூக சேவை அமைப்பின் மகளிர் பிரிவு சமூக சேவைப் பிரிவு பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
பாண்டிருப்பு கடற்கரை வீதி, இந்து மயானம், விஷ்ணு கோயில் சுற்றுப்புறச் சூழல் என்பன இதன் போது துப்புரவு செய்யப்படவுள்ளன.
பண்டாரவளைப் பகுதியின் சென். கத் தரின் பெருந்தோட்டத்தின் 80 தேயிலைச் செடிகள் இவ்வாறு வெட்டப்பட்டு, சேதப் படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் கடந்த 27 ஆம் திகதி செய்யப்பட்ட முறைப்பாடொன் றினை அடுத்து அங்கு விரைந்த பொலிசார், அதே தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி யொருவரைக் கைது செய்துள்ளதுடன் வெட்டப்பட்ட தேயிலைச் செடிகளையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட தொழிலாளி விசார ணையின் பின்னர் பண்டாரவளை மஜிஸ் ரேட் நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்படு வாரென பண்டாரவளைப் பொலிசார் தெரிவித்தனர்.
álbugigol-euanauuauar
featur? Ijáig):Tig jTel SIÉIIsíLi. இதே - 10,000 வெற்றிடங்கள்
சிங்களம் பேச முடிந்தமுடியாத சகலருக்கும் *aab, apababagabariuo antana. *முக்ாயில் வசிப்பணிகளுக்கும் *Benga) *gafiibupgarniñ *álabado
*L Kli *CigáGabai *Garglarggő *P.V.C. *Cgsmæ*ersubdangið *வலித்தீவி*கிளவுண் மத்தி *துளம்புச்சுருள்.
augat-aas

Page 14
14 - * ベ
சிங்களம்
2.Ανδόνηύ
சிங்களச் சொற்களுக்கான தமிழ்க்கருத்துக்கள்
காகம்- கபுடா பசு- எலதென
பருந்து- உகுஷ்ஷா அணில்-லேனா
கொக்கு- கொக்கா எலி-மீயா
தீக்கோழி- கினிகுகுலா சிங்கம் சிங்ஹயா
செண்பகம்- அட்டிகுகுலா புலி-கொட்டியா
மரங்கொத்தி-கொட்டோருவா பன்றி-ஊறா
வெளவால்-வவுலா குரங்கு-வந்துறா
கழுகு-ராஜாலியா நரி- சிவலா நரியா
கிளி- கிரவா ஒட்டகம்-ஒடுவா
ஆந்தை- பக்கமூனா எருமை-மீஹறக்கா
A:-
M:-
நாங்கள் கடவுளை வணங்குகிறோம்-அப்பி தெவியன்வதினவா
அம்மாஅரிசி இடிக்கிறார்- அம்மாஹாள் கொடனவா
தம்பிசைக்கிள் ஓடுகிறான். மல்லி பைசிகளய பதினவ்ா
றோஜாப்பூ மலர்கின்றது. றோசமல் பிபெனவா
புலிபாய்கிறது. கொட்டியா பனினவா
நான்தலை சிவுகிறேன் - மம ஒலுவ பீறனவா
அன்னம்நீந்துகிறது - ஹங்ஷயா பீனனவா
அம்மாஎன்னை ஏசுகிறார் - அம்மா மட்ட பனினவா
கிளியின் சொண்டு சிவப்பு - கிறவாகே கொட்டறதுபாட்டய்
அம்மா என்னை தேடுகிறார்- அம்மா மாவ சோயனவா
நான்சிங்களம் கதைக்கிறேன்-ம்மசிங்களகத்தாகறனவா
அம்மாகாச கேட்கிறார். அம்மா
;2 انیم:
சல்லி இல்லனவா رابی، ۰ " , " ܞ3 ܊
நான்பாட்டுபாடுகிறேன்- மமசிந்து கியனவா
ܡ
நான்சிங்களப்புத்தகம் வசிக்கிறேன்-மமசிங்களபொத்த கியவனவா
நான்கதிரைதுக்குகிறேன்-மம பு(ட்)டுவ உஷ்ஷனவா
அம்மாஇடியப்பம்தமளிக்கிறார்- அம்மா இந்தியாப்ப ஹதனவா
பூனை எலியை கொல்கிறது - பளளா மீயா மறனவா
4 ܀ ܛ Laureibagáng- SteoGlgat álát G.56visült.
..."
A:-
A :-
M:-
A :-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0. ...‘‘ ی۔ ۔,x'; '(.2 : '.';
sPoKEN ENGLISHT
Talking about Nallur festival
بر عه
les :-, Hi lAbi, . . . . . . - Hi ! Mohes The Nattur festival is going to start isn't it?
நல்லூர்திருவிழா தொடங்கப்போகிறது இல்லையா? Oh, yes in August 4th.
ஆம், ஆவணி 4இல், Are you fasting?
நீங்கள் விரதமோ? Yes, 26 days, about a month
ஓம், 26 நாட்கள், கிட்டத்தட்ட் ஒரு மாதம். ls this National temple?rier's
இது தேசிய ஆலயமோ? Yes, like that
ஆம், அப்படித்தான். ... I think that this time too many people will come here,
நான் நினைக்கிறேன் இம்முறை நிறைய மக்கள் இங்கே வருவார்கள். Yes, Srilankans, and foreign people also
ஆம், இலங்கையர்களும், வெளிநாட்டவர்களும் August is midterm holiday so students and teacher are free know?
ஆவணி மாதம் நடுத்தவணை விடுமுறை இதனால் மாணவர்களும்ஆசிரியர்க ளுக்கும் விடுமுறைதான் இல்லையா? Yes, and foreign people also have summer holiday . .
ஆம், வெளிநாட்டு மக்களுக்கும் கூட கோடை விடுமுறை தான். Hence many people can come to the temple for festival. ஆகவே நிறைய மக்கள் திருவிழா காலத்தில் கோயிலுக்கு வருவார்கள். Yes, they can.
ஆம், அப்படித்தான். The temple will be colourfull. ஆலயம் சிறப்பாக இருக்கும், Yes, this festival time will happen an Unwanted things too. ஆம், இத்திருவிழா காலத்தில் கூடாத நிகழ்வுகளும் நடக்கும். What do you mean?
என்ன சொல்லுகிறீர்கள். Yes, they are making rubbish.
ஆம், கூடாத காரியங்கள் செய்வார்கள். I see, will police be present?
அப்படியா பொலிஸ் நிற்காதா? They will be 24 hours duty but. "அவர்கள்24 மண்நேரமும்கடன்ம்வில் இருப்பர்கள் ஆன்ால். What I Didn't they stop that, why?
என்ன அவர்களால் நிறுத்தமுடியாதா? ஏன்? They can sop. but some difficulties
அவர்களால்நிறுத்தமுடியும் ஆனால் சில பிரச்சினைகள் What is the difficulties?  ܼܓ
என்ன பிரச்சினை? The first one is language
முதலாவது மொழி Oh, This is the main problem in Srilanka. ஆம் இது பிரதான பிரச்சினை இலங்கையில் Yes, but now.tami police also here ثم ... " ஆம், ஆனால் இப்பதமிழ்பொலிஸ்க்ர்ரர் இருக்கிறார்கள். So, we can stopall criminal activites చ{
ஆகவே நாம் எல்லாகுற்றங்களையும் தடுக்க் முடியும், Ok, Shall we safe the people சரி, மக்களை பாதுகாப்போம். Yes God murugan will do, -
ஆம், கடவுள் முருக்ன் அதனை செய்வார்.” Ok, we will meet attemple .
சரிநாம் ஆலயத்தில் சந்திப்போம். Bye - ر** =

Page 15
கே.எஸ்.ரகுநாதன் யாழ்ப்பாணத்தில் துளிர்கள் உளசமூக மேம்பாட்டு நிறுவனத்தை நடத்திவரும் கே. எஸ். ரகுநாதன் குறும்பட தயாரிப் பாளரும் இயக்குனருமாவார். இவர் சமூக விழிப்புணர்வை மையமாகக் வைத்து இரண்டு குறும் படங் களையும் இசை அல்பங்களை யும் வெளியிட்டுள்ளார். இவ்வா ரம் இவருடன் ஒரு சந்திப்பு.
எங்கள் வாசகர்களுக்காக உங்களைப்பற்றி சிறு
அறிமுகம்? நான் பிறந்து வளர்ந்தது மட்டுவில் தென்ம
ராட்சி 1969 ஆம் ஆண்டு படிப்பு முடிந்ததும் திருமணமாகி, தொழில் ரீதியாக ஒரு புகைப்ப டப்பிடிப்பாளராக இருந்தேன். எவ்வாறு கலையுலகினுள் பிரவேசிக்கும் ஆர் வம் ஏற்பட்டது? சிறுவயதிலிருந்தே வானொலி அறிவிப்பாளராக
வேண்டும் என்ற ஆசை இருந்து வந்தது என் ணுடைய சுய முயற்சியினால் 1996 ஆம் ஆண்டு இலங்கை வானொலியில் அறிவிப் பாளராக வாய்ப்புக் கிடைத்தது. அக்காலப்பகு தியில் இலங்கை வானொலியில் ஒளிபரப் பாகி வந்த வானம்பாடி என்னும் நிகழ்ச் சியைத் தொகுத்து வழங்கி வந்தேன். அதன் பின்னர் 2004-2005 காலப்பகுதியில் யாழ் எப். எம்மில் அறிவிப்பாளராக கடமை யாற்றினேன் 2006 ஆம் ஆண்டு மிக நெருக் கடியான காலப்பகுதியில் தென்றல் - யாழ். எப். எம்மின் இணைப்பாளராகக் கடமை யாற்றி வந்தேன். இவ்வாறுதான் என்னுடைய கலை உலக வாழ்க்கை ஆரம்பமானது. குறும்படங்கள் தயாரிக்கும் ஆர்வம் எவ்வாறு
lill ass2 தொழில் ரீதியாக வானொலியில் கடமையாற்றி
வந்தாலும், இம்மனிதகுலத்திற்கு பயனுள்ள வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற விருப்பம் எனக்கிருந்தது. ஏதோ பிறந்தோம் - வாழ்ந்தோம், சென்றோம் என்றில்லாமல் மக்க ளுக்காக நல்லது செய்ய வேண்டும் என்ற
ஒளிக்கிலுள்
ങ്ക ബ
குறும்பட தயாரிப்பாளர் இயக்குநர்
எண்ணம் என் மனதில் ஏற் ஆண்டு துளிர்கள் என்னும் னத்தை ஆரம்பித்தேன் இ ளுக்கான உள சமூக அபிவி களை முன்னெடுத்து வந்ே பாதிக்கப்பட்ட மக்களின் ெ டிற்காக பல சேவைகளைச் போதும் தொடர்ந்தும் போர மக்களுக்கான உளவள சே வருகின்றோம். இந்நிறுவ முழுக்க சேவை மனப்பான்
தொண்டர்களே உள்ளார்க
தற்போதுமக்களின் சமூகப் பா
ஏற்பட்டுள்ளது. அனைவரு டத்திற்குள் முடங்கியவர்க தொலைக்காட்சி, கணினி குள் வந்த பின்னர் மக்கள் அடைபட்டுக்கொள்கிறார் தியினரை வளப்படுத்தும் பொது இடங்களில் செய்ய இதனால் மாணவர்களை , சீர்திருத்த முடியாதுள்ளது. சிந்திக்க வைக்கும் வகையி சென்றடையும் ஏதாவது ஒ வேண்டும் என எண்ணிே டையிலேயே சமூக சீர்திரு குறும்படங்கள், பாடல் இரு மாக வெளிப்படுத்த முயன் சசார்பற்ற தொண்டு நிறுவ யை ஒத்துழைப்பை எதிர்பு (28 guió la
σσα மூவிஸ் தயா இயக்குநர்ந கேசவர்ாஜா எஏஏ மூவிஸின் மக்கள் தொடர்பாட்ல் அதிகாரிரெதுவ்
கலந்து கொண்டதைப் படத்தில் காணலாம்.
ன் இயக்கும் வீடியோ அல்பத்திற்கான ஆரம்ப பூ
 
 
 
 
 
 
 

9.07.2011
15
.
பட்டது. 2004 ஆம் தொண்டு நிறுவ தன் மூலம் மக்க விருத்தித்திட்டங் தன் சுனாமியால் வாழ்க்கை மேம்பாட்
செய்தோம். இப் ால் பாதிக்கப்பட்ட வைகளைச் செய்து னத்தில் முழுக்க
|(6000 LOUL 600LVL)
T. ர்வையில் மாற்றம் நமே குறுகிய வட் ளாகவுள்ளனர். போன்றன வீட்டுக் வீட்டுக்குள்ளேயே 5ள் எதிர்கால சந்த வழிமுறைகளை முடியாதுள்ளது. இளையோர்களை எனவே இவர்களை
ல் இவர்களைச் ன்றைச்செய்ய என் அதன் அடிப்ப த்த கருத்துக்களை வட்டுக்கள் மூல றேன். இதற்கு அர னங்களின் உதவி ார்க்கிறேன். கம் பார்க்க)
ரகன் ஆகியோர்
ஊனம்
குறும் திரைப்படம் வெளிவந்துள்ளது. ஊனம் உடலில் மட்டுமல்ல எமது உள்ளத்திலும் செயற்பாட்டிலும் தான் உண்டு என்பதனை இப்படைப்பினூடாக சுட்டிக்காட்டு கின்றார் இயக்குனர் ராஜ்
படைப்பினுடைய கதையோட்டத்தில் ஒரு காலை இழந்த இளைஞன் தனது வீட்டுக் கடமைகளை நேரத்து டன் செய்து முடித்துவிட்டு வேலைக்குச் செல்கின்றான். வசதியான குடும்பத்தில் உள்ளவர் நேரத்தை வீணடித்து நண்பர்களுடன் வீண் பொழுதை போக்கிக்கொண்டிருக் கும்போது அவ்வழியால் ஊனமுற்ற இளைஞன் வருகின் றான். திடீரென கல்லொன்று தடக்கி நிலத்தில் விழுகின் றான். இதனை இளைஞர் கூட்டம் பார்த்து நையாண்டி செய்கின்றனர்.
காலை இழந்தவர் தானாகவே எழுந்து தனது தொழில் செய்யும் இடமாகிய தையலகம் சென்று தனது வேலை களை செய்யும் போது வீதியில் நடந்த இளைஞர்களு டைய செயற்பாட்டை நினைத்துப் பார்க்கிறார் தன்னு டைய வேலையை முடித்து விட்டு மாலை வரும்போதும் அதே இளைஞர் கூட்டம் வீதியில் நிற்கின்றது. மீண்டும் அவர்களைக் கடந்து போனால் அவர்களால் கிண்டல் பண்ணப்படுவோம் என நினைந்து அவ் இளைஞன் அவர்களைச் சந்திக்காது வேறு பாதையால் செல்கின் றான். அவ்விளைஞர் கூட்டத்தில் இருவர் மதுபானக் கடைக்கு சென்று மதுவருந்திவிட்டு வரும் போது ஒரு வர் மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி செல்கின்றார். மற்றையவர் வீதியால் நடந்து வரும் போது போதையில் தடுமாறி விழுகின்றார். இதனைப் பலர் பார்த்துச் செல் கின்றனர். அவ்வேளையில் ஊனமுற்ற இளைஞன் வரு கின்றான். இவர் மீது இரக்கம் கொண்டு தூக்குகின்றார். எழும்ப எத்தனிக்கும் இளைஞன் அவனின் காலைப் பிடிக்க முயற்சிக்கும் போது கால் இல்லாததையும் தான் முன்னர் அவனைக் கிண்டல் செய்ததையும் நினைத்துப் Lumitásáfagomi.
காட்சி பின்னணி, காட்சி நகர்வுச் சூழல் சிறப்பாக வெ ளிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கேற்ப ஒளிப்பதிவாளரும் தம் பணியை சிறப்பாக செய்துள்ளார். உள்ளக வெளியக படப்பிடிப்புக்கேற்ப ஒளி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இசை குறும்படத்தின் கதையோட்டத்திற்கேற்பவும் பாத்திர மன நிலைக்கேற்பவும் சம்பவங்களிற்கேற்பவும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பம் முதல் இறுதி வரை படைப்பில் ஈர்ப்பை ஏற்படுத்தும் வகையில் இசை அமைக்கப்பட்டடுள்ளது. இதற்கேற்ப ஒளிப்பதிவும் சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒலிப்பதி வினை சத்தியன் செய்துள்ளார். இப்படைப்பிற்கு உயி ரூட்டுவதாக ஒலிப்பதிவு அமைந்துள்ளது.
ஒளிப் பயன்பாட்டை (லைற்) செந்தூரன் செய்துள் ளார். கால் இல்லாததைக் காட்ட ஒளியின் பயன்பாடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஜீவரட்ணம், தவமணிதேவி ஆகியோரின் தயாரிப்பில் படைக்கப்பட்டுள்ள இக்குறும்படத்தில் பிரதான நடிகர் களாக லவன், கோபி ஆகியோர் சிறப்பாக தமது பங் கினை ஆற்றி படைப்பிற்கு உயிரோட்டத்தை வழங்கி யுள்ளார்கள். இவர்களுக்கு துணையாக ஏனைய நடிகர்க ளும் சிறந்த முறையில் செயற்பட்டுள்ளார்கள்
இயக்குநர் இப்படைப்பினூடாக சமுதாயத்தின் மீது கொண்ட அக்கறையை வெளிப்படுத்தியுள்ளார். இளை ஞர்கள் வழிதவறிச் செல்கின்றனர் தங்கள் சமுதாயத்தின் மீது அக்கறையின்மையை கொண்டுள்ளார்கள் என்பதை சுட்டுவதன் ஊடாக சிந்தனையைத் தூண்டுகின்றார். சிறந்ததொரு கதையோட்டத்தை உடல் மொழி கொண் டும் காட்சிப் பின்புலங்களைக் கொண்டும் படைப்பை முழுமைப்படுத்தியுள்ளார்.
இயக்குநர் ராஜ் எடிட்டிங்கின் போது சிறு சிறு தவறு களை விட்டிருந்தாலும் கதை திரைக்கதை என்பவற் றைச் சிறப்பாக அமைத்து சிறந்த கருத்தை 10 நிமிடங்க ளுக்குள் சமுதாய சிந்தனையை தூண்டும் வகையில் வெ ளிப்படுத்தி இப்படைப்பினைத் தந்துள்ளமை பாராட்டத்
தககது எஸ்.ரி.குமரன்
a
46 கிறியேஷன் தயாரிப்பில் ராஜ் இயக்கத்தில் ஊனம்
குறும் திரைப்பட விமர்சனம்

Page 16
16 29.07.
தமிழில் பல முன்னணி நடிகர்களு യ്ക്കൂ !,
டன் தமன்னா ஜோடி போட்டுவிட்டா பக்கம் போய்விட்டார். இந்நிலையி லும் பெரிய நடிகர் ஒருவருடன் ஜோடி தமிழில் விஜய், சூர்யா, ஜெயம்ரவி போட வேண்டும் என்ற ஆசை நீண்ட தனுஷ், கார்த்தி உள்ளிட்ட பெரும் நாட்களாக இருந்து கொண்டு இருக்கிற லான முன்னணி நடிகர்கள் பலருட தாம் தமிழில் கடந்த ஆண்டு வரை ஜோடி போட்டு இருந்தாலும் தமன் முன்னணி நடிகையாக இருந்தவர் நடி இன்னமும் ஜோடி போடாத பெரிய கை தமன்னா கடந்த ஆண்டு மட்டும் ஹீரோவுடன் நடிக்கவேண்டும் என் நான்கு ஐந்து படங்களில் நடித்து வந்த ஆசையுடன் இருக்கிறார். தமன்னா தமன்னா, இத்தாண்டு சிறுத்தை னமும் ஜோடி போடாமல் வேங்கை என்ற இரண்டு படத்தோடு அந்த ஹிரோ வேறு
முடித்துக்கொண்டார். அதன் மல்ல, நம்ம சியான் பிறகு தமிழில் வேறு எந் ரம்தான். அவருடன் படத்திலாவது நடித்
விட வேண்டுமாம்.
ணிைக்கு அதுக்கென்
இப்பவே அப்ளிகேவு
போட்டாச்சுல. அடு அப்பாயின்மெண்ட் | ளுக்குதான்!
ിമീ| g|
விஸ்பரூபம் படத் இன்னும் யார் யாரையெ தெரியாது. அண்மைய இவர் நடிக்க ஒப்புக் கெ யமாகி விடலாம். ஏனெ வெகுநாட்களாக நெ என்று நினைத்துக்கொ முன்பு சிகப்பு ரோஜாக் மான காரணத்திற்காக sosé Gén Glsftssoumer போட்டுத் தள்ளுகின்ற அழகான ஒரு லவ் இரு இப்படி போகிற கதை எடுக்க முனைந்திருக்கி LLisണിയെ ബസ് 5 கேமிராக்கோன வரை கொள்வார். இது தயாரா வார். இந்த முறையும்
கமல்டேக் ஆக்ஷன் யகி போகிற இடத்தில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கைமாறப் போகுதாமே ராஜபாட்டை? கோடம்பாக்கத்தில் எங்கு திரும்பினாலும் இதே பேச்சுத்தான் இதற்கு பதில் தெரியாத கோனார் நோட்சும் தேவையில்லை. கொத்த னார் நோட்சுக்கும் அவசியமில்லை. விக்ரம்தீக்ஷா சேத் நடிக்கும் இந்தப்படத்தை சுசீந்தி ரன் இயக்கி வந்தார். நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது. படப்பிடிப்பு யார் கண் பட்ட தோ, கடந்த இரண்டு வாரங்களாக இப்படத் தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. - காரணம், படத்தின் தயாரிப்பாளரான போக்
கிரி ரமேஷ், ஆந்திர பொலிஸாரால் கைது l செய்யப்பட்டதுதான். அவர் சிறையிலிருந்தா லும் படப்பிடிப்பு தொடரும் பிரச்சினை
তে யில்லை என்று படத்தின் நாயகன் விக்ரம்
M சொல்லி இரண்டாவது நாள் ஷட்டர் க்ளோஸ்
பணம் வருகிற பாதையை அடைத்துவிட்டால்
மற்றதெல்லாம் எப்படி நடக்கும்? அவர்களது
s பிள்ளைகள் பார்த்துக்கொள்வார்கள் என்றா
லும், அதையும் மீறி சதி செய்கிறதாம் விதி, மோகன் ஸ்டுடியோவில் இப்படத்திற்காக - SL S aaa CC TTT MB LTTTLLLL
இன் செட் அப்படியே நம்பிக்கையோடு நின்று
கொண்டிருக்கிறது. செட்டை பிரிப்பதா
அல்லது வேறு ஏற்பாடுகள் செய்யப்படுமா ລ8 " என்பதும் தெரியாமல் தடுமாறிக்கொண்டி
ருக்கிறது படக்குழு இதற்கிடையில்
ரெளத்திரம் படத்தின் பாட போனதால் நடிகர் விஜய் மற்று.
' படத்தை கைமாற்றிவிடும் வேலைகள் நடந்து 卤 வருகிறதாம். அநேகமாக இந்த ராஜபாட்டை
9ഥ ( நடக்கப்போவது தானுவாக இருக்கலாம் - " என்கிறார்கள் இந்த பாதை எந்த அரண்ம சங்கரின் இயக்கத்தில் விஜய், பு চূর্তিা னைக்கு போகப்போகுதோ..? தன்னுடைய ரெளத்ரம் படத்தில் 5%
உங்க
ஜாக்கள் இசை
தின் நாயகியாக நடிக்கிறார் என்று பல்லாம் பட்டியல் போடுவார்களோ வரவு ப்ரியா ஆனந்த் அப்படியே ாண்டாலும் ஒரு சில காட்சிகளில் மா ன்றால் கேரக்டர் அப்படி! கடிவ் ரோலில் நடிக்க வேண்டும் ண்டிருந்தாராம் கமல் எப்படி என்றால் களில் வருவாரே. அப்படி நியாய காதலை வெறுக்கும் ஒரு ஹிரோ, ரியாக மாறி ஒவ்வொரு பெண்ணாக கதைதானாம் இது இதிலும் கமலுக்கு க்கும்.
நயைதான் பெரிய பட்ஜெட்டில் றாராம் கமல் தான் சம்பந்தப்பட்ட தை போர்டு என்று சொல்லப்படும் படங்களை பக்காவாக தயார் செய்து ன பின்புதான் படப்பிடிப்புக்கே செல் தை போர்டு தயாராகிவிட்டதாம்.
சொல்ல வேண்டியதுதான் கதாநா சிக்கினாலும் ஆச்சரியமில்லை.

Page 17
Eines - ; கிறார் சல்மான்கான் பிரித்தி ஜிந்த போல் Too LEO தாலும் தனக்கென த
LTS வாக்க விரும்புகிறா
עם הזessםuinsu5%20Duפ6 ס * リcm En GaGa, T-55
*@、
Os son 2 LEGO GLGSG Eerste E ரியீட்டுக்கு வருவதாக கூறி, கடைசிநேரத்தில் வராமல் குநர் ஷங்கர் ஆகியோர் ஜீவாவிடம் மன்னிப்பு கேட்டனர். துடன் மூன்று நாயகர்களில் ஒருவராக நடித்து வரும் ஜீவா,
வெளியீட்டு விழாவிற்கு ஷங்கர், விஜய், இலியானாவை து வெளியிட முதலில் திட்டமிட்டிருந்தார். ஆனால் அன்று லை நடைபெற விருந்த நண்பன் பட சூட்டிங் ரத்தான தால், ஷங்கர், விஜய், இலியானா உள்ளிட்டவர்கள் ரெளத்
ரம் பாடல் வெளியீட்டுக்கு வரவில்லை. இதனால்
கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.ஏ.சந்திரசேகரன் உள்ளிட்டோர் GG G.
தலைமையில் ஆர்யா, ஜெயம் ரவி உள்ளிட்டவர்கள் t
பங்குபெற ரெளத்திரம் படத்தின் பாடல் சிடியை O IGE DE
GedustflLIGAL 6.mit.
விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனதகாக தயாரிப்பாளர் ஆர். பி.
சௌத்ரி, அவரது மகனும், நடிகரு மான ஜீவாவிற்கு போனில்
தனிப்பட்டமுறையில் மன்
னிப்பு கேட்டார்கள். ஷங் ー。リ○ー" கர், விஜய் உள்ளிட்ட - Ο το πέος ο οπο இருவரும். அதிலும் 15
மிஸ்ஸானார் இலி அர்சனை நடத்திய
unson 2
ნივთიერთი ნასეთი -
as St.
 

தாவுக்கு
SAN :
கஇருக்கி

Page 18
18 29.0.
அவர் மனதில் குடி
- இவரின் வயலின் இன
ணுற்ற தந்தையார் தற்காக ஊக்கப்படு
- தந்தை அம்ப தில் நாடகங்கள் மிருதங்கம் வாசி Gnumrit.
- ஜெயராமனின் த ணன் மிருதங்கம், அக்கா மிருதங்கத் டுவதிலும் கடம் வ auisers castrial
- தனது 9 ஆவது
ருவியைத் தொடத் எஸ். சர்வேஸ்வர
றுக்கொள்ள ஆரம்
* Azဖလ်ရံ မိဳဇာခီါီဇာလgy 0LDLIGOGIGO 63IDI இவரைப் பற்ற
யாழ்ப்பாணத்தில் இன்று வயலின் இசைக்
- நாச்சிமார் கோவிலடி தி
கலையில் பிரபல்யமாக விளங்குபவர்களில் ரின் முதல் இசைக் ஒருவர் நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த - வயலின் வித்துவான் ர
அம்பலவாணர் ஜெயராமன், யாழ் மாவட் இணைந்து 1981, 1
காலப்பகுதிகளில்
டத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய வய - - -
களை நடத்தியுள்ள லின் விற்பன்னர்களில் இவரும் ஒருவர். இவ
- 1982 ஆம் ஆண்டு வட
ரைப் பற்றி சில வரிகள் இங்கோ.
- அம்பலவானர்-காமாட்சி
யம்மா தம்பதிகளின் இரண்டாவது மகனாக 1959 ஆம் ஆண்டு பிறந்தவர்தான் ஜெயரா ഥ6,
- இவர் தனது ஆரம்பக் கல்
வியை கலட்டி மெத டிஸ்த தமிழ்க் கலவன் ->
LIL9Tഞ്ഞബിളുb - இடைநிலைக் கல்வியை யாழ்.பரமேஸ்வராக் ததை வைரவ ஆ கல்லூரியிலும் கற்றுக்கொண்டார். யும்போது நடைெ வாழ்நாளில் மறக்க - ஜெயராமன் தரம் 8 முதல் உயர் படிப்பை கொக்கு றும் நினைவு கூரு
TT YYTL T TTTLMLtTT T M M LLLL ML LTLLL SSS LLLLS
ல் இந்துக்கல்லூரியில் கற்றுக்கொண்டார் - மேடையில் இவர் இை சின்னவயதிலிருந்தே தான் ஒரு வயலின் இசைக் டிருக்கும்போது பா கலைஞராக வரவேண்டும் என்ற அவா சாரம் தாக்கி துடிது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

011 யாழ் ஓசை
SUGODTTEGOGio,
யிருந்துள்ளது.
ச மீதான ஆர்வத்தை கண் ജൂ55ഞ്ഞെu'Luിഞ്ഞഖ த்தியுள்ளார்.
லவாணரும் அக்காலத் இசைக்கச்சேரிகளுக்கு து பிரபல்யம் பெற்றவரா
நதை மட்டுமல்லாது அண் கஞ்சிரா வாசிப்பதிலும் நிலும் தம்பிமார் பாட்டுப்பா ாசிப்பதிலும் திறமையான புள்ளார்கள்.
வயதில் வயலின் இசைக்க தொடங்கிய இவர், பிரம்பூரீ ர்மாவிடம் முறையாக கற் பித்தார்.
னது 12 வயதிலேயே
மேடைக்கச்சேரிகளில்
வயலின் வாசிக்கத் தொடங்கிவிட்டார்.
版
ருவிழாவின் போதே இவ கச்சேரி அரங்கேறியது.
ாதாகிருஷ்ணனுடன் 982, 1983 ஆம் ஆண்டு வயலின் சோலோ கச்சேரி ார் ஜெயராமன்.
Lடுக்கோட்டை சங்க
லயத்தில் கச்சேரி செய் பற்ற சம்பவத்தை தன்
முடியாத நிகழ்வாக என் ன்ெறார்.
நிகழ்ச்சி செய்து கொண் வையாளர் ஒருவர்மின் ப்பதை பார்த்துள்ளார்.
அவரைத் தாக்கும் மின்சாரம் மேடைக்கு வரும் வயரிலிருந்து தான் என்பதை சட்டென உணர்ந்த ஜெயராமன் வயரை இழுத்து மின் சாரத்தை துண்டித்தார். இவரின் இந்த நடவ டிக்கையால் உயிர்காப்பாற்றப்பட்டது.
- இதேபோல், நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில்
தெய்வீக இசை விழாவில் இசை வழங்கும் போது பக்தியில் மெய்சிலிர்த்ததை என்றும் மறவாது நினைத்துப் பார்க்கின்றார்.
- 1983இல் யாழ். பொது நூலகத்தில் நூலக
சேவகா வாகப்பொறுப்பேற்று கடமையாற்றி வருகின்றார்.
- 1983 ஆம் ஆண்டில் கமலேஸ்வரியுடன் திரும னபந்தத்தில் இணைந்து கொண்ட ஜெயரா மன், மூன்று பிள்ளைகளுக்கு தந்தையானார்.
* எப்பொழுதும் அனைவருடனும் அன்பாகவும்
அமைதியாகவும் பேசும் சுபாவம் உடையவர் ஜெயராமன்.
- எப்பவும் சாந்தமாக மேடையிலமர்ந்து தன் பங் கினை நிறைவாகச் செய்துவிட்டு அமைதி யாக இறங்கி வருவார்.
- இவரின் வசிப்பிடம் நாச்சிமார் கோவிலடி என்ப தால் இவரை நாச்சிமார் கோவிலடிஜெயரா மன் எனவும் அழைப்பர்
- ஈழத்தில் பிரபல்யமான நாடகக்கலைஞர்கள் நடித்த பல வரலாற்று நாடகங்களுக்கும் , நாட்டிய நிகழ்வுகளுக்கும் இவர் பக்கவாத்திய இசை வழங்கியுள்ளார்.
- யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்று விளங்கிய ராஜன்
இசைக்குழுவின் நீண்டகால இசைக்கலை ஞராகப் பணியாற்றியுள்ளார்.
- இன்று யாழ்ப்பாணத்தில் அழைக்கப்படும்
இசைக்கலைஞர்களுள் ஜெயராமனின் பெய
ரும் கண்டிப்பாக இருக்கும்.
- யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்படும் இசை அல்
பங்கள் பலவற்றிற்கு இவரின் வயலின் இசை யும் பின்னணி இசையாக அமையப்பெற்
றுள்ளது.
- வயலின் ஜெயரா மனுக்கு நாச்சியார் கோவி லடி நிர்வாக சபை இந்த ஆண்டு (2011) ஸ்ருதிவேந்தன் என்ற பட் டத்தை வழங்கி கெளரவித் துள்ளது. அத்துடன் 2003 ஆம் ஆண்டு இசைஞான சுரபி என்ற சிறப்புப் பட்ட மும் கிடைத்துள்ளது.
- இந்தியாவில் ஓர் வயலின் ஜெயராமன் போல்
ஈழத்திலும் ஓர் வயலின் ஜெயராமனாக விளங்கும் இவர் வீட்டில் வகுப்புகளை நடத்தி வயலின் இசைக்கலையை வளர்த்து வருகின்றார்.

Page 19
unggana -29 LLLLLL LL LLTLTLTTLTTTLTTTTTTLTLCTTLLTL0L LLLLLL L S TLLMLTTLTLLTTT 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பும் தமிழர் உரிமைகளும் (பகுதி 12)
1972 ஆம் ஆண்டு அரசியல் யாப்பு மூலம் திருமதி பூரீமாவோ பண்டாரநாயக்கா வின் அரசாங்கம் இலங்கையை ஒரு சோச லிச ஜனநாயக குடியரசாக பிரகடனப்படுத் தியது. ஆனால் 1978 ஆம் ஆண்டு அரசி யல் யாப்பு மூலம் ஜனாதிபதி ஜே. ஆர். இலங்கையை ஒரு ஜனநாயக சோசலிசக் குடியரசாகப் பிரகடனப்படுத்தினார்.
மேலே கூறப்பட்ட இந்த இரண்டு அரசி யல் யாப்புகளுக்குமுள்ள வேறுபாடுகள்
என்று எது வுமே கிடை
யாது. ஆனால் உள்ள ஒரே யொரு ஒற் றுமை இந்த இரண்டு யாப்புகளும் பெளத்த மத
தோடு பேரினவாதிகளது அபிலாசை களைப் பிரதிபிம்பப்படுத்துவதன் மூலம் பேரினவாதத்தை ஸ்தாபனப்படுத்தியதுமே யாகும். இதுவே பல இன மக்கள், பல மொழி பேசும் மக்கள் பல மதக்கலாசார அடையாளங்களைக் கொண்ட மக்களது தனித்துவ அடையாளங்களைச் சிதைத்து சின்னாபின்னப்படுத்தியதோடு இலங்கை யில் இனமுரண்பாடுகள் தீவிரம் பெறுவ தற்கும் காரணியாக அமைந்துவிட்டது.
1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பில் முன்னைய யாப்புகளிலிருந்து வேறுபட்ட பல அம்சங்கள் உள்ளன. நிறைவேற்று அதி காரம் கொண்ட ஜனாதிபதி முறையை (EXCUTIVE PRESIDENTIAL SYSTEM) இலங்கைக்கு அறிமுகப்படுத்தி யமை இதில் ஒன்று. அதாவது பிரெஞ்சு நாட்டின் அதிபராகவிருந்த DEGAULLE அங்கு அறிமுகப்படுத்திய அரசியல் முறை யை இலங்கையில் காலஞ்சென்ற ஜனாதி
பதி ஜே.ஆர். அறிமுகப்படுத்தினார். இத னால் இலங்கையின் இறைமையானது நான்கு சட்ட ரூபங்களுக்கூடாக வெளிப்ப டுத்தப்படலாயிற்று.நிறைவேற்று அதிகா ரம் ஜனாதிபதிக்கும் சட்டவாக்க அதிகாரம் பாராளுமன்றத்திற்கும் நீதித்துறை அதிகா ரம் உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீ ட்டு நீதிமன்றம் போன்ற மேனிலை நீதிமன் றங்களுக்கும் மக்கள் தீர்ப்பு மூலம் (REFERUNDUM) பொது மக்களுக்கும்
பகிர்ந்து வழங்கப்படலாயிற்று. இதில் காணப்பட்ட தெளிவின்மை நிர்வாக முரண் பாடுகளுக்கு வழிசமைத்தமை இதன் குறை uru-Tse,
இந்த அரசியலமைப்பு மூலம் தமிழ் மொழி தேசிய மொழியாக்கப்பட்டது. இந்த அரசியலமைப்பில் 3 ஆம் அத்தியாயத்தின் 12ஆம் பிரிவின் உப பிரிவு(2) இனம், மதம், மொழி, சாதி, பால் மற்றும் அரசியற் கொள்கை அல்லது பிறப்பிடம் காரணமாக அல்லது அத்தகைய காரணங்களுள் ஏதா வது ஒன்று காரணம்ாகவும் எந்தப் பிரஜைக் கும் ஒரங்காட்டுதல் ஆகாது. எனக் குறிப் பிடுகின்றது. ஆனால் அதை அடுத்து வந்த 4ஆம் அத்தியாயத்தில் 18 ஆம் பிரிவில் "இலங்கையின் அரசகரும மொழி சிங்கள மொழியாதல் வேண்டும்"
என்று ஒரு இறுக்கமான விதிகாணப்படு கிறது. இந்த விதியானது அதாவது 1956 ஆம் ஆண்டு 33 ஆம் இலக்கம் சிங்களம் மட்டும் என்ற சட்டத்திற்கு அரசியலமைப்
ழ், குடாநாட்டில் மூலை முடுக்கெல்லாம் சைவ ஆலயங்கள் நிறைந்துதான்ப்படுகின்றன. சைவ சம்யம் பழமை வாய்ந்த்து நமது முன் னோர்கள் கட்டிக்காத்தசைவ சம த்தை நாம் பேண்ணிப் பாதுகாக்க வேண்டும் அவர்கள் அன்று ஆலயங் குள் நிர்மானித்துவிழிபட்ட்துடன் சிற்ப் பர்க் ரிப்ாலித்தும் வந்தின்ர் இதனால் தான் இல்ங்கை திருநாட்டை சிவஞ்மி எனஅழைக்கின்றிர்கள் இதை காலம் காலமாக கைவிடுக்கள் பின்ற்ேறிவரு தின்றன்ர்:இங்குள்ள சைவர் ஆலயங்கு எளில் அனேகமானவை பரிபாலன்சன்ப்
பினர் ரிடர்லித்துவரும்போது
இன்ாகும் தனியார் ஆல்பங்கள் மிக குன்றவு ப்ொது ஆலய்ங்களை ஆலய நிர்வகம்ே ஆலய ப்ரிப்ால்சைன் இன்ற்ைருவிக்கிஆலயத்தை சிறப்
ாக நிர்வகித்து நடத்திவருகின்றது. ஒரு சில பொது ஆலங்களின் பரிபாலணு இதன் பொது:இலை
Ripsis
嗣 t
upum Lońīůúīdio a
ہیں۔
வகிகளை தெரியாமல் இழுத்தடித்து இருவதை காணக் கூடியதாகவுள்ளது
பொது ஆலயங்களை நிர்வாகயிருப்பு முன்றக்கு அமைவாத வழிநடத்தவேண் டும்:பொது ஆலயங்களை நிர்வகிக்கும் நிர்வரத் த:ைறுப்பினர்கள் யாப்பு முற்ைப்படி நடந்துகொள்கின்றனர? நிர்வாகம் சூடி தீர்மானங்கள் ஒடுக்கப் படுகின்றதா? நிர்வாகசன் கூடி ஒழுங் காக அறிக்கைகள் எழுதப்படுகின்றதா? அததோடு ஆண்டு முடிவில் வருடந்த வரவுசெலவு அறிக்கைகள் அச்சிட்டு க்களுக்கு வழங்கப்படுகின்றதா? என்று அவதானிப்பது அப்பகுதி கிராம் அலுவலகர்கள், கலாசார உத்தியோகத்
ரின் இமயாகும்)
S° مدت ۴ ه. ق. نیچ
 
 
 
 
 

0.2011
பின் ஊடாக முதன்மைத்தானம் கொடுக்கப் பட்டமை 3 ஆம் அத்தியாயம் 12ஆம் பிரிவு உப பிரிவு(2) சிங்கள மக்களுக்கு வழங்குகின்ற அடிப்படை உரிமைகளை இலங்கை தமிழ் பேசும் மக்களுக்கு மறுத லிக்கின்றது என கனடப் புருன்ஸ்விக்ஸ் பல் கலைக்கழக பேராசிரியர் ஜெயரத்னம் வில் சன் கண்டித்தார். ஒரு நூலே எழுதிவெளி யிட்டார்.
இந்த அரசியல் யாப்புக்கு இதுவரை பத் தொன்பது திருத்தங்கள் கொண்டுவரப்பட் டுள்ளன. இந்தியாவின் அரசியல் யாப்பு 1947ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்காரி னால் வரையப்பட்டது. இந்திய அரசியல் யாப்புக்கு இதுவரை மிகக்குறைந்தளவே
O .ܛܥܼ
D
கழும்
அரசியல் அமைப்புத் திருத்தங்கள் (Amendments) ostetGaugu டுள்ளன. ஆனால் அந்த அரசியல் யாப்பு நடைமுறைக்கு வந்து முப்பது வருடங்கள் கழிந்த பின்னர் (1978) உருவாக்கப்பட்டு Asaian gualliest system GTIGT GAuswurfäkasů படும் அரசியல் யாப்பே இலங்கையின் 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பாகும். இந்த அரசியல் யாப்பு நடைமுறைக்கு வந்து 30 வருட காலத்துள் (2008) 18 அரசி யல் அமைப்புத் திருத்தங்களைக் கண்டு விட்டது. லண்டனில் இதனால் இதுபற்றி நகைச்சுவை துணுக்கு ஒன்று சொல்வார் கள். அது பத்திரிகைகளிலும் வெளிவந்தது. ஒருவர் ஒரு புத்தகக்கடையினுள் சென்று (லண்டவில்) "இலங்கை அரசியலமைப் பின் ஒரு பிரதியைத் தர முடியுமா?" என்று கேட்டாராம். அதற்கு அந்தப் புத்தகக்க டைக்காரர்நாங்கள் இங்கு மாதாந்த சஞ்சி கைகள் விற்பதில்லை என்றாராம்.
signalgariidagasso "We don't deal
19
with the periodical Here" signag அடிக்கடி அரசியல் யாப்பில் திருத்தங்கள் கொண்டுவரப்படுவதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை. இதை மனதில் GolesarciarTG9 Hongkong 5sføSouvišg Glo) ளிவரும் ASAWEEK என்ற சஞ்சிகை யில் சலமத் அலி என்ற பிரபல்யம் பெற்ற பத்திரிகையாளர் பூரீலங்கா பொருளாதார ரீதியில் ஒரு குறைவிருத்தி நாடாகும், ஆனால் அரசியல் ரீதியாக அது மிகை விருத்தி நாடாகும் என எழுதினால் "Srilanka is economically under Developed country. But politically over devoloped country"Sissyélusio
யாப்பு காலத்திற்குக் காலம் கொண்டுவரப் பட்ட அரசியல் திருத்தங்கள் (Amendments) இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு பாதகமான பல விளைவு களையும் ஏற்படுத்தியுள்ளன. அவை பற்றி 1978ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட் டங்களுக்குக் கொண்டுவரப்பட்ட திருத் தங்களும் தமிழ்பேசும் மக்களின் வாழ்வி யல் அசைவியக்கத்தில் அவை ஏற்ப டுத்திய சாதக, பாதகவிளைவுகளைப் பற்றி யும் அடுத்த இதழில் ஆராய்ந்து பார்ப்போம். (தொடரும்)
திருத்தம் சென்றவாரம் சட்டமும் சமூகமும் பகு
தியில் அமைச்சர் செல்வா குமாரசூர்யா என தவறுதலாக அச்சேறியுள்ளது. அத னை அமைச்சர் செல்லையா குமரகு யா என திருத்தி வசிக்குமாறு வாசகர் களைக் கேட்டுக்கொள்கின்றோம்
so favoreoulosure இருக்கு வழங்கப்படும் நிதிகள் அன்பு ளிப்புப்பொருட்களுக்கான பற்றுச்சீட் டுக்கலைக்கூட வழங்குவதில்ல்ை வெறுமன்ே கொப்பியில் அத்திரம்: குறித்துவைத்துக்கொள்வதாகத் தெரி வித்திருக்கிறார்கள் ஆல்பத்தின் பெயரால் வழங்கப்ப்டும் நிதிகளுக்கு பற்றுச்சீட்டு வழங்காமல் அதில்ஆக் கறை கட்டதும் விட்டுவிடுகிறர்க்ள்
ஆகவே இனியாவது ஆலயபரிபாலன் சபையாப்பின்படி ஆலயங்கள் பரிந லிக்கப்படுகின்றதா என்று அவதானிக்க வேண்டும் அவதானிக்கவேண்டியவர் இள்ே பேசமடந்திைகளாக இலத்தை கழிக்கின்றனர் தங்கள் கடன்:
--ബ ফজলুল্লচন্তু?
கூட திறப்ப்ட செயற்படுத்தது இருந்து வரும் அதிகாரிகளை கண்டு அழுவதா. சிரிப்பதாஅரச ஊழியர் கள் தங்கள் கடமைகளை சரிவர శ్లో செய்து மக்களுக்கு சேவைசெய்ய வேண்டும் எனுதே மக்களின்வி பமாகும் ஆலயங்களை திறம்ப்டி நிர்வகிக்க வேண்டிப்ப்ோறுப்பு ஆலய பரிர்ஜின் பையின்து கடமையாகும் ஆல்க:
ஜிக்காக ஆல்ப் ராமரிப்புக்காக விந்து குவியும் பணத்தினை முறையா க்க் கையாள வேண்டும் ஆலயத்தின்
பங்குள்ள அனைத்துக்களும் அறியப்
ப்டும்படியாக அவற்றின் கணக்கு வழ்த் குகளை காண்பிக்க வேண்டும் வாழ்ல் கள் மோசடிகள் அற்றநிர்வர்க கட்: ம்ைப்பை இங்கிருந்து ஆரம்பித்தேர் னால்தான் எதிர்கால சந்ததியினருக்கு நல்லதேர்பண்பாட்டை வளமாக்கிக் கொடுக்கமுடியிம் சிந்திப்பேர்ம்ந்தற் இற்:தெற்டுேவேஜ்
、*。

Page 20
O
குறுக்கெழுத்துப் போட்டி 38க்கான விடைகள்:
படை அதிஷ்டசாலிகள் 劃
1ேசெறொபேட்
114 1/1, நியூ நாம்கயர்:
கொழும்பு - 13.
வட்டக்கச்சி, ?
கிளிநொச்சி.
நல்லூர் வடக்கு,
யாழ்ப்பாணம், ஜ்
குறுக்கெழுத்துப்போட்டி3க்கான விடைகளை எழுதி ஒரு வாரத்திற்குள் எமக்குக் கிடைக்கக்கூடியதாக தபால் அட்டையில் ஒட்டி அனுப்பிவைக்கவும்.
SagostasAsiq pasaraf குறுக்கெழுத்துப் போட்டி "யாழ் ஓசை வீரகேசரி கிளைக்காரியாலயம், 117, புகையிரதநிலைய வீதி,
யாழ்ப்பாணம்.
ශී. * பாராட்டுப்பெறும் முதல் மூன்று அதிஷ்டசாலிகளின் பெயர்கள் பிரசுரிக்கப்படும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0. யாழ் ஓசை
oż | ಳಿಗೆ
"நான் இந்தச் சேலையைக் கட்டியவுடன்,
பத்து வயது அவன் குடி உன்னை அழகானவளாக குறைவாகத் தெரிகிறேன் என்று என் வும் கவர்ச்சி உள்ளவனாகவும் asarari. Glasrairarii'* காட்டுகிறது! "சரி இப்போது உன் வயது என்ன?"
அவள்; நான்குடித்திருக்கவில்லையே? || "இருபத்தி ஆறு" அவன்; நீ குடிக்கவில்லை நான் குடித் "இந்தச்சேலை கட்டாமல் திருக்கிறேன்! இருக்கும்போது
எத்தனை வயது என்று கேட்டேன்"
2ക്ക് സ്ഥ
மூன்று/>
இரண்டு சிறுவர்கள் பேசிக் கொண்டது. ir: seguir strirandarš AS
செய்ய இருப்பவர் நம் வீட்டுக்கு வந்தால் என்னிடம் பேசவிடாமல் தினமும் ஏன்
"என் வயது ஆறு உன் வயது என்ன?" “எனக்குத் தெரியாது?"
“Parák z Guevassomů பிடிக்குமா? ரோடு சீட்டுவி Gästsär? “Shqikasırgr* * * தந்தை உன் திரும்னத்துக்கு பிண்ம் சேர் "அப்படியானால் உனது வயது மூன்று" க்கத்தான் மகளே!
ஒரே ந்ேதுக்இழமை.
Sa
*கத்தியல் சமையலறை மூலையில் இருக்கிறது. ஆணி மேசை ட்ராயரில்
"என் உடம்பு மீது அக்கறையுள்ள இருக்கிறது. மருந்து பெண்டேஜ் எல் ஒரே ஒரு ஜீவன்தான் இந்த லாம் அலுமாரியில் இருக்கிறது. இன்று உலகத்தில் உள்ளது" ஞாயிற்றுக்கிழமை லிவுநாள் எப்படியா *a ár வது நம்ம திருமண போட்டோவை இன் *Já ** So apágaafdb'una cáliadir"
amarg Lurisk-it” gustomoarefaunaldir Garaiar6Garain
گصسسستھا

Page 21
டந்த மாதத்தில் ஒரு ஞாயிற்றுக் d கிழமை இரவு 7 மணியிருக்கும்
நண்பன் ஒருவனின் வீட்டுக் குச் சென்றேன். அவ்வேளை அவன் இல்லை. அவன் வெளியே சென் றுவிட்டான். போன இடம் குறித்து அவனது தாயிடம் கேட்டேன். என்து கேள்விக்கு அவரிடமிருந்து விடை கிடைக்கவில்லை. இதற்கு காரணம் என்னவாக இருக்கும்? அதுதான் மெகாசிரியல், அவர் மெகாசீரியலில் மூழ்கிப் போயிருந் ததால் எனது கேள்விக்குத் தக்க பதில் கிடைக்கவில்லை.
தென்னிந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மற்றுமொரு பரிணா மமான இந்த மெகா தொடர்கள் குடாநாட்டு பெண்களின் வாழ்வி யல் முறையிலும் பாரிய தாக்கங் களை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் தமிழ்பண்பாட்டியலின் இயல்பான வாழ்க்கை வரைமுறை மீறப்பட்டுவருகிறது. இத்தகைய மெகா தொடர்களுக்குள் தனியே பெண்கள்தான் மூழ்கிக்கிடக்கிறார் கள் என்று கூறிவிடமுடியாது. ஆண் களும் இதற்கு அடிமை, குறிப்பாக வயோதிபர்கள் இதற்கு அடிமையானவர் களாக இருக்கின்றனர்.
ஒரு புறம் சினிமா எமது சமூகத்தில் தாக்கங்களை செலுத்திவர, இன்னொரு புறம் இந்த மெகா தொடர்களும் காத்திர மான மாறுதல்களை சமூகத்தில் ஏற்படுத் தியுள்ளதென்றால் அதில் தவறிருக்க முடி யாது.கடந்த 30 வருடங்களாக நீடித்து நிலைத்திருந்த உள்நாட்டுப் போர் தமிழ ரின் வாழ்வியலில் சீர்குலைவை ஏற்படுத் தியது. ஆனால் போர் ஓய்ந்துள்ள இன்றைய சூழலில் சினிமா என்ற பீடை எம் சமூகத்திற்குள் ஊடுருவி சன்னதமா டுகின்றது. இதனால் குடும்பக்கட்ட மைப்பு தகர்ந்து கணவன் - மனைவி உறவு, தாய் - பிள்ளை உறவு, குடும்பசமூக உறவு என எல்லா உறவுக் கட்ட மைப்புக்களும் சின்னாபின்னப்பட்டிருக் கின்றன. திரைப்படங்கள் மற்றும் மெகா தொடர்கள் எமது பெறுமதியான நேரங் களை விழுங்கிக்கொண்டிருப்பதால் நாம் செய்யவேண்டிய கடமைகளை சரிவரச் செய்யாமல் குழப்பமடைகின்றோம். வேலைக்கு சென்று வீடு திரும்பும் கன வனுக்கு அன்பு மொழி பேசி இன்முகத்து டன் வரவேற்று உபசரிக்கும் மனைவி யை காணமுடியாதுள்ளது. பாடசாலை முடித்து வீடு திரும்பும் பிள்ளைகளுடன் பாசம் காட்டி அரவணைக்கும் தாய்மாரை காணமுடியாதுள்ளது.
வீடுதேடி வரும் உறவினர்களை அயல வர்களை உபசரிக்கும் பழக்கம் தொலைந்து போயுள்ளது.முன்னர் வீட்டு வேலைகளைச் செய்யும் பொறுப்பு
நுட்ப யுகத்தின் அசுரவளர்ச்சியினால் எல் லாமே இயந்திரமயமாகிவிட்டது. இத் தொழிநுட்பத்தின் செல்வாக்கு வீடுகளுக் குள்ளும் புகுந்துவிட்டதனால் வீட்டு
வேலைகளை செய்வதற்கு கூட இயந்தி ரத்தின் உதவியை நாடவேண்டியிருக்கி றது. கிரைண்டர், மிக்சி, காஸ் அடுப்பு, சலவை துவைக்கும் இயந்திரம் என்று எல்லா வீட்டு வேலைகளையும் செய்ய இயந்திரம் தனது கடமையை ஏற்றிருக்கி றது. மனிதவலுவைப்பயன்படுத்திச் செய்யும் வேலைகளை இலகுத்தன்மைக் காக இயந்திரங்களிடம் ஒப்படைத்து விட்டதனால் மனித நேரங்கள் மிச்சப்ப டுத்தப்பட்டிருக்கின்றன. இந்நேரங்களை ஆக்கபூர்வமான வழிமுறைகளில் கழிப்ப தற்கு எமது மனங்கள் விரும்புவதில்லை. பெறுமதி மிக்க பொழுதுகளை திரைப்ப டங்கள் மெகா தொடர்கள் பார்ப்பதிலும் கழித்து வருகிறோம்.
அது போதாதென்று ஆலயங்களில் இடம்பெறுகின்ற இசைக்கச்சேரிகள் மற் றும் தென்னிலங்கை வியாபார நிறுவ னங்கள் தமது வியாபார நடவடிக்கை களை பெருக்குவதற்காக இங்கு இரவு வேளைகளில் நடத்தும் இசை வேள்வி கள் போன்றவற்றாலும் எமது நேரத்தை வீணடிக்கின்றோம். இத்தயை செயற்பாடு கள் எமது வாழ்வியலிலும் பிரதிபலிக்கின் றன. அண்மையில் கூட இளைஞன் ஒருவன் இளம் குடும்ப பெண் ஒருவரை பட்டப் பகலில், நட்டநடு வீதியில் வைத்து கத்தியால் குத்திப் படுகொலை செய்துவிட்டு தானும் பெற்றோல் ஊற் றிக் கொழுத்தி உயிரிழந்தான். இச்சம்ப வத்தை வெறுமனே சாதாரண் ஒரு சம்ப வமாக பார்க்கக் கூடாது. இதன் பின்னணியில் பல மர்மங்கள் துலங்காம் லிருக்கலாம். என்ன மர்மங்கள் என்று
ஃபூெஷ்விமமிகுந்தகங்கஸ்வேகவெகிவ
ഷയ്ക്കേ
 
 

.07.2011
பெண்ணுக்கும் மட்டும் தான் வெளிச்சம்.
தற்போது வெளிநாட்டு கலாசார மோகம் அதிகரித்துள்ளமையினால் இங் குள்ள இளைஞர்,
யுவதிகள் வெளிநாடுகளுக்குச் செல் வதை தம் வாழ்வியலில் செய்யும் பெரும்பாக்கியமாக கருதுகின்றனர். மேலே கூறப்பட்ட சம்பவத்தில் படுகொ லைசெய்யப்பட்ட பெண்ணின் கணவர்
திருமணம் முடித்து ஒரு வருடமாவதற் குள் வெளிநாடு சென்றுவிட்டார். உண் மையில் திருமணம் முடித்தால் கணவன் - மனைவி ஒன்றாகவே இருக்க வேண் டும் என்பது எழுதப்படாத நியதி. இல்லா தவிடத்தில் குடும்பஊடறவில் விரிசல்கள், குழப்பங்கள் தோன்றுவதற்கு அதிகமான சாத்தியங்கள் உண்டு. இதை மெய்ப்பிப் பது போலதான் இச்சம்பவமும் நடந் துள்ளது. திருமணம் முடிந்தவுடன் கண வன்வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார்.
அந்தப் பெண் விரக தாபத்தினால் தவித்திருக்கிறாள். விளைவு இன்னொரு ஆணின் உறவை நாடியிருக்கிறாள். இரு வருக்கும் உறவில் நெருக்கம்.அதிகரிக்க உடலால் மட்டுமன்றி மனதாலும் அந்த இளைஞன் ஆழமாக அவளை நேசித்தி ருக்கின்றான். ஆனால் அந்த பெண்ணின் நிலையோ பரிதாபம் ஏற்கனவே திரும ணமானதாலும் கணவன் விரைவில் ஊர் திரும்ப இருந்ததாலும் இந்தக் கள்ளத் தொடர்பைத் துண்டிக்க முயன்றிருக்கி றாள். இதன் விளைவு இப்படி துயரமாக முடியும் என அவள் சிறிதும் எண்ணியி ருக்கமாட்டாள். எனக்கு கிடைக்காத இவள் யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற வக்கிரமான, முட்டாள்தனமான சிந்தனையால் தூண்டப்பட்ட இளைஞ னது மனம் வன்முறையான வழியை
நாடியது.
இதன் விளைவாக இரண்டு உயிர்கள் அநியாயமாக கருகிப்போயின. மேற்படி சம்பவத்தை வைத்து ஆழமாக நோக்கும் போது சம்பவம் இடம்பெற்ற இடத்தில் நின்றவர்களிடமும் விசாரித்துப் பார்த்த போதும் இக் கொலைகளின் பின்னணி பற்றி அறிய முடிகிறது. இப்படியான மகா கொடூரமான சம்பவங்களை நாம் அடிக் கடி சினிமாவிலும், ரீவி. மெகா நாடகத் தொடர்களிலும் தான் பார்த்திருக்கின் றோம். ஆனால் யதார்த்த பூர்வமாக எமது பிரதேசங்களில் இவ்வாறான சம்பவங் கள் அரங்கேறிவருகின்றமை இவ் ரீவி. சீரியல்களின் தாக்கத்தை அப்பட்டமாக எடுத்துக் காட்டப்படுகின்றது அல்லவா.
நான் சிறுவனாக இருந்த போது என் நினைவுக்கு எட்டிய வரை கடந்த காலத்தை மீட்டிப்பார்க்கின்றேன். அப் போது அனேக வீடுகளில் தொலைக்காட் சிப்பெட்டியை காணமுடியாது. இப்போது ஒவ்வொரு வீடுகளிலும் தொலைக்காட் சிப் பெட்டி ஆக்கிரமித்திருக்கின்றது.
சுமார் இரண்டு தசாப்த காலத்திற்கு முன்னர் இருந்த வாழ்க்கை முறை இப் போது அடியோடு மாறிவிட்டது. அக்கா லத்தில் வாழ்ந்த திருமணமாகாத பெண் கள் விடியற்காலையில் எழுந்து வீட்டு முற்றம் பெருக்கி நீர்தெளித்து வாச்லில் கோலம் போடும் வழக்கம் கிராமத்து வாழ்க்கை முறையில் இடம்பெற்றி ருந்தது.
மேலும் மக்கள் ஆன்மிக சிந்தனையுடன் கூடிய வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடித்து வந்தனர். தினமும் ஆலயங்களுக்குச் சென்று ஆலயவழிபாடுகளில் கலந்து கொள்வது பொதுச்சேவைகளில் தம்மை ஈடுபடுத் திக் கொள்வது என சமூக நலன்களில் அக்கறை கொண்ட மக்கள் அன்று வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்றைய வாழ்க்கை முறையில் முன்னர் இருந்த சமூக அக்கறையை ஆன்மிக ஈடு பாட்டை காணமுடியவில்லை. மற்றவர் மீது அன்பு செலுத்துவது எல்லாம் வேஷங்களாகிவிட்ட நிலையில் நியாய பூர்வமான அன்பை, மதிப்பை, மரியா தையை காணமுடியாதுள்ளது.
இன்றைய சமூகம் பண்டைய தமிழர் பண்பாட்டுடன் இணைந்த வாழ்க்கை முறையினின்றும் அன்னியப்பட்டுச் சென்றுகொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. தமிழரின் பண்பாட்டு விழு மியங்களுக்கு வேட்டுவைக்கும் சினிமாக் களை எமது சமூகத்திற்குள் ஊடுருவுவ தை தடைசெய்வதற்கு சம்பந்தப்பட்ட வர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்கா தவரை எமது பண்பாட்டு வேர் சிதைவ டைவதை யாராலுமே தடுக்கமுடியாமற் போய்விடும். இதற்கு நாம் கோடரிக்காம் பாக இருக்கப்போகிறோமா? சிந்திப்
€8-: r * *, • *፡።†፥t : ጌ°c.k......ኝ போம். ... " .'ኗ&oርትÆፈ{', Jooጋt፵ik፡ እ`iጅዖ≤.....፤ጛሓY‹ ጀዞጋ‰l. esse

Page 22
நல்ல சிந்தனை, உடல் உழைப்பு: இயற்கையான உணவு இம்மூன்றும் ஒவ் வொருவரது நல்வாழ்விற்கும் இன்றிய மையாதவை. இதில் ஒன்று குறைவுபட் டாலும் கூட உடல்நலம் பாதிக்கக் கூடும்.
நல்ல சிந்தனை உருவாகினால் நோய் கெடுமா? ஆம் என்கிறார் திருவள்ளுவர். பேராசை, கடும்கோபம், அறியாமை இவை மூன்றும் நோயின் மூலங்கள். நாம் இவற்றில் இருந்து விடுபடுவோமா னால் நம்மிடம் இருந்து நோய் விடு தலை பெறும்.
"காமம் வெகுளிமயக்கம் அவை மூன்றும்
நாமம் கெடக்கெடும் நோய்" உணவைப் பற்றித்தான் வள்ளுவர் அதிகம் கவனம் செலுத்துகின்றார்.உ
மறுபெயர் : கையாந்தகரை
assafoor assif
B.N Eclipta alba
கரிசாலை, கைகேசி, களிப்பான், பிருங்கராஜம், தேகராஜம் இது நீல்ம், மஞ்சள், வெள்ளை, சிவப்பு எனப் பல வகையுண்டு. மஞ்சள், வெள்ளை தான் இலகு
வாழ்வதற்காகவே உண்கிறோமே, தவிர, உண்பதற்: காக வாழ்வ
தில்லை என்பது வள்ளுவரின் கோட்பாடாகும், அதுமட்டுமல் லாது சுவைக்காக மட்டும் உன்ஜ்
ளுவரின்அதிர்தி: யில் சுவைக்காக உண்பவர்கள் வி தர்கள் அல்ல. விலங்குகள்கூழ்தின் காக உண்பதில்ல்ை: கின்ற தாவர வகைக்ளைடின் தில்லை. சிறுபுல்ல்ைத்தல் பின்னரே கடிக்கின்றன்.இன் பழக்கத்தினால் வருவித் நோய்க்கும் வரிக்கு மான தொட்ர்பூண்டு:
நோன்த்தட்டுபடுத்த்ல்ாம் என்பதை
வள்ளுவூர் இன்க்குற்ணில்
ளைப் பற்றியும் வள்
வில் கிடைக்கக்க கூடிய டைய பூபூப்பதை பொர அழைப்பார்.
உபயோகம்: சமூல சுவை: கைப்பு வீரியம் : உஷ்ணம் செய்கை - ஈரல்தேற்
வீக்கம் உருக்கி நீர் மலம் போக்கி வாந்தி உண்டாக்கி உடல்தேற்றி குணம்: காமாலை, (வீக்கம்) பல் நோய்கள் நிறத்தையும் கண்ணுக் தெளிவையும் உண்ட உபயோகம்:- பல்லி ஆகியவற்றிற்கு கரிசல மென்று அதன் காற்றை செய்ய விரைவில் குண் கரிசலாங்கண்ணிஇ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளுவ்ர்ஆழ்ந்திப்ேேகிறிர்நீர்க் 'லும்ட்ரிஜில்ஸ்ட்ச்சத்துக்கள் கலந் திருப்தேர்டு:ஜாதிக்காத வகை ழில் கலந்திருக்க்ல்ேன்டும் இதுவே இலுப்ஜன்ஸ்லுனப்படும்.
இத்தல்:வானது உழைப்பிற்க்குத் தகுந்திற்ல்ேiறுப்பாமல் சரியான விதித்தில் கலந்திருக்குமானால் அது :ேTவிதிததல்ப்புண்வு எனப்படும் இதுற்றிவுள்ளுவர் கூறுகையில்
இமறுப்ர்டு இல்லாத உண்டி மறுத்து faitanounconside இவை மட்டுமல்லாமல் மருந்து என்ற தில்ைட்பில் எழுதிய பத்துக்குறள்களில் ஏழுகுறள்கள் நோய்வராமல் காப்பது பற் றியும் ஏனைய மூன்று குறள்களும் நோய்
இந்த பின்னர் காப்பது பற்றிக் கறுகின் றன. நோய் வந்த பின்னர் அதுதிற்
வழிகளில் எளிய வழி துவரப்பு േഖiള്ള ஆகும் துவரப்பசித்து இருந்து பின்பற் றதை தெரிந்து அறிந்துகொண்டு பொருந்திய உண்வுகளை உன்கள் றார் வள்ளுவ மருத்துவர் "அற்றது அறிந்து கடைப்பிடித்துரேல்
துய்க் துவப் பதித்து இன்றைய 21ஆம் நூற்றாண்டில் விரு ஞானம் வியக்கவைக்கும் அளவுக்கு"
தும்ஞ்சள் நிறத்தன்மையு ற்றிலை கையாந்தகரைஎன
குஷ்ரம்,பாண்டு சோவை
தனியும் உடலின் பொன் குஒளியையும் புத்திக்கு
ாககும, ன் வீக்கம்,குருதிகசிதல் ாங்கண்ணியை பச்சையாக
பல் ஈறுக்னரிபடும் படி எம் தெரியும், லுைபுன்சிறிதுமின்கு
ിഞ്ഞു (E
சேர்த்து அரைத்து சுண்டங்காய் பிரமரணம் தினம் 2 வுேளை உண்டு வரமஞ்சள்காமாலை பாண்டு சோபை தணியும்.
கையாந்தகரைச்சாறு, நெல்லிக்காய் சாறு வகை சமன் 6 போத்தல் எடுத்து நல்ணெய் 1314 போத் தல் கலந்து இவற்றுடன் அதிமதுரம் 1/4 பலம் அரைத்து ஒன்றாகச் சேர்த்து கலந்து ஒன்றாக சேர்த்து எரித்து பதமாகக்காய்ச்சி வடித்துதலையில் தடவி முழுகிவர கண்நோய், காசம், காது நோய்கள் தணியும். அத்துடன் தலைமுடியும் உதிராது நன்கு செழித்து வளரும்
இரத்தக் குறைவு, பலவீக்கம், ஆண்மைக்குறைவு ஆகியவற்றுக்கு கரிசலாங்கண்ணியுடன் போதுமான அளவு தேன் சேர்த்து உண்டுவரகுணம் பெறும்.
வீக்ககங்களுக்கு உண்டாகும் நீர்க்கோவை தனிய 2துளி சாற்றுடன் 8துளி தேன் கலந்து கொடுக்கத்
உ (2ஆம் வருடம்) லங்காசித்த ஆயுர்வேதக் கல்லூரி கன்
நோய்களும் மனிதனை ஓயாத அல்ை களாய் முட்டிமோதிக்கொண்டிருக்கின் றன. பிறந்த பின்னக்கு நோயின் pr6) Greatersburce CTE 553 நாள் மாதத்துக்கு மதம் வருடத்துக்கு ഖLiണ്ട്.o ரித்த வண்ணம் உள்ளன. இதை எமது கண்களின் வடகப் பார்த்து கேட்டு േoൺ 11:ി டும் அதிகரித்து மட்டுமல்லாமல் மன் தர்கள் இறக்கும் விகிதமும் கட்டில் விருத்தியில் அதிகரிக்கின்றன.
எனவே இவ்வாறான நோய்களில் இருந்து தப்பிக்கொள்வதற்காக வள்ளுவ ரின் கருத்துப்படி எலும்பில்லாத நாக்கி
na sa G SIG :E கித கலப்புளை கொண்டு வளமான எதிர்காலத்தை கட்டியெழுப்பு எழுந்திடுவோம்
அவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம் மனித சமுதாயம் ஆரோக் மக் இருந்தால்தான் வளமான எதிர்க லத்தை கட்டியெழுப்பலாம். இது மட்டு ൺ:ി (
Dosiero:
ნავე სეკვევენ,

Page 23
யாழ் gene
ளவெட்டி கிராமத்தில் ஆத்மிக காற்று வீசுகின்றது. இங்கு வாழும் மக்கள் தெய்வீகத்தை சுவாசிக்கின்றனர் என்ற சுப்பிரமணிய சுவாமிகளின் கூற்றுக்கு உயிர்ப்புவிசையாக சரித்திர புகழ்பெற்ற கும்பழாவளை பிள்ளையார் ஆலயம் விளங்குகின்றது. அருள் நிறைந்த அள வெட்டிக் கிராமத்தின் முதுபெரும் ஆலய மாக இவ் ஆலயம் விளங்குகின்றது. மாரு தப்புரவீகவல்லியின் வரலாற்றுடன் தொடர்புபட்ட விநாயகப் பெருமானின் வரலாற்றை உலகெங்கும் பறைசாற்றும் நோக்கில் கும்பழாவளை ஐங்கரன் இசை மாலை எனும் பேழை வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
இவ் இசைப் பாமாலை வெளியீட்டினூடாக அள வெட்டி கிராமத்தின் சைவத்தின் தொன்மையையும் பெருமையினையும் கும்பழாவளை விநாயகனின் அற்பு தத்தினையும் அளப்பெரும் கருணையினையும் உல கமெங்கும் வாழும் சைவப் பெருமக்கள் அறிந்து கொள் கின்ற பேற்றினை வழங்கியுள்ளமை மிகப்பெரிய சிவ கைங்கரியமாக விளங்குகின்றது.
நம்மூர் (அளவெட்டி) கவிஞர்களின் பாடல்வரிக ளுக்கு தென்னிந்திய சகோதரர்களால் இசை உயிர்கொ டுக்கப்பட்டமை இப்படைப்பிற்கு மேலும் உயிரூட்டி நிற்கின்றது.
இசைமலையினுள்ளே, கணபதியை நினைந்து. மூர்த்தியின் முதலாக திசை நான்கும். கருணைக்கட லே. அளவெட்டி கும்பழாவளை. உடுக்கடிக்க. ஐங்
கரனே. எனத் தொடங்கும் பாடல்களும் திருப்பள்ளி
மாகவும், வாசனையுடனும் இருக்கும்.
லில் கொஞ்சம் வெந்நீர் ஊற்றி அதனுடன் தயிர்ப் பாத்திரத்தை வைப்பதால் தயிர் நன் றாக உறையும்.
மிக்ஸிக்கு உறையாக டீ டவலைப் பாதி யாக மடித்து பக்கங்களைத் தைத்து எளிதான முறையில் உறை தைக்கலாம்.
பால் கொதிக்கும் போது திரிந்துபோனால் உடனே ஒரு சிட்டிகை பேக்கிங் சோடாவை அதில் போடவும். பால் பழையபடி நல்ல நிலைக்கு மாறிவிடும்.
அரிசியில் புழு, பூச்சிவராமல் இருக்க சிறிது விளக்கெண்ணெயை அதில் ஊற்றி கையால் கலக்கவும்
ஒன்றினுள் ஒன்று போட்டகண்ணாடி எவர்
SHOME
QLIGUO
யெழுச்சி பாடல்களும் உள் திருப்பள்ளியெழுச்சி பாட பெரும் நாயகன் அருட்கவி பதியை நினைந்து மூர்த்தியி கும். கருணைக்கடலே. 2 களை இளையதம்பி யோசே பழாவளை பாடலை வீரமணி என்ற பாடலை ஆசிரியர் மு துள்ளார்கள்.
இசைப்பாமாலைக்கான இ வின் தெய்வீக இசையமைப் இசையமைத்துள்ளார். பாட பிரபல பாடகர்கள் பாடியுள் பாடலை சீர்காழி சிவசிதம்ப லகிருஷ்ணன் ஆகியோர்ப நினைத்து பாடலை உன்னி லாக பாடலை மதுபாலகிரு
தேங்காய் எண்ணெயில் சில கற்பூரவில்லைகளைப் போட்டால் சுத்த
குளிர்காலத்தில் தயிர் உறைய கேஸ்ரோ
 
 
 
 
 
 
 
 
 

.07.2011 SS 23
இ)
பாடலை சீர்காழி சிதம்பரமும் கரு ഞ്ഞs_n பாடலை திருமதி வும், அளவெட்டி கும்பழாவ்ளைப் பாடலை உன்னிமேனனும், ஐங்க ரனே பாடலை உன்னிகிருஷ்ணனும் பாடியுள்ளனர்.
அளவெட்டியூர் கும்பழாவளை விநா யகனின் அற்புத அருட்திறனை பதிவாக் கியுள்ள பாடல்களை தென்னிந்திய பாட கர்கள் பாடியதன் மூலம் உலகப் புகழ்பெ றும் பாடலாக விளங்குவதுடன் நம்மூர்த்திறன் கள் வெளியுலகிற்கு வெளிக்காட்டும் செயற்பாடா கவும் விளங்குகின்றது. சைவமும் தமிழும் சிறந்தோங் கும் அளவெட்டிக்கிராமத்தின் புகழும் கும்பழாவளையா னின் அருட்கருணை வெள்ளமும் இப்பாமாலையூடாக வெளிக்கிளம்பியுள்ளது.
கும்பழாவளை ஐங்கரனின் இசை பாமாலையானது ஐங்கரன் அடியவர்கள் அனைவரதும் கைகளில் தவழ வேண்டியதுடன் காதுகளில் ஒலிக்க விடவேண்டிய ஒன்றாக விளங்குகின்றது. அளவெட்டியூர் மைந்தன் செல்லையா ரீகாந்தனின் தயாரிப்பில் உருவாகியுள்ள சையினை தென்னிந்தியா இசைப்பாமாலை இறுவட்டின் ഋഖ பெறப்படும் நிதி பாளர் வீரமணி கண்ணன் அனைததும ஆலய வளாகத்தில் Lá5Ta. அமையவிருக் ல்களை தென்னிந்தியாவின் " திருமண ഥങ്ങ- திருப்பணி செலவுக்கான அறக
கட்டளை நிதியில் வைப்பிலிடப்படுகின்றது. ஆதலால் இப்புண்ணிய கைங்கரியத்தில் இணைந்து தும் இல்லங்களிலும் விநாயகனின் புகழ் மாலையை
டியுள்ளனர். கணபதியை மேனனும், மூர்த்தியின் முத ஒலிக்க மூலம் நாமும் இப்பணியின் பங்கு தாராகள ஆ SLIII. DIE -
ஷ்ணனும், திசைநான்கும் எஸ்.ரி.குமரன்
சில்வர் டம்ளர்கள், பாத்திரங்கள் இவற்றைப் பிரிக்க பிரிக்க கிளிசரின் உதவும் அவற்றின் நடுவே கிளிசரின் இரண்டு சொட்டு ஊற்றவும்
எாடங்குகின்றன. டலை அளவெட்டியூர் முது சீவிநாசித்தம்பிஐயா, கன ன் முதலாக திசைநான் டடுக்கடிக்க ஆகிய பாடல் நந்திரனும், அளவெட்டி கும் னி கண்ணனும், ஐங்கரனே
செல்லையாவும் யாத்
ளனர். திருப்பள்ளியெழுச்சிப் ரம், உன்னிமேனன், மதுபா
மாமிசம், மீன் இவற்றை ரொட்டிப் பொடியில் தேய்த்து(bread Crumbs) வறுப்பதற்குமுன் 20 நிமிடங்கள் குளிர வைத்தால் பொடி அவற்றுடன் சேர்த்து ஒட்டும்
நீங்கள் மாதா மாதம் வாங்கும் பொருட்களை அடிக்கடி சரிபார்த்து வர வும் வாங்கும் சில பொருட்களை உபயோகிக்காமல் இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். அடுத்த முறை அவற்றை வாங்குவதைத் தடுக்கலாம்.
நெய்யில் காரல் ருசி வராமல் இருக்க சிறிது (rock sat) கல்லுப்பை அதில் போடவும்.
சூடுபடுத்திய கடாபியில் சிறிது நேரம் வைத்த பிறகு பூண்டை உரிப்பது எளிது.
காலையில் சாப்பிடும் தானிய வகை யைச் சார்ந்த (Cereal) உணவோடு இரண்டு பழுத்த வாழைப் பழங்களை மசித் துச் சேர்ப்பதால் ஊட்டச்சத்து அதிகம் கிடைக்கும்.
மிக்ஸ்ட் வெஜிடபிள் கறி செய் யும்போது எல்லாக்காய்கறிகளையும் ஒரே அளவு துண்டுகளாக நறுக்கினால் ஒரே மாதிரியாக அவை வேகும்.
சிக்கன் டிக்கர் செய்யும் அதிகமாக ஸாஃப்டாக இருக்கவும், மிகச்சுவையாக இருக்கவும் உப்பில் ஊற வைத்த முட்

Page 24
Draroff 属* 以●D。 പ-—
ருமுறை கண்ணனும் அர்ச்சுனனும் யமுனை ஆற்றங்கரை @ யில் உலாவிக்கொண்டிருந்தனர். அர்ச்சுனனோ நடக்க இருக் கும் குருட்சோத்திரப் போரில் தன் வில் ஆற்றலால் எதிரி களை வெல்லப்போவதைப்பற்றிக் கற்பனை செய்து கொண்டிருந்தான். தன்னை போன்ற வில் ஆற்றல் யாருக்கும் இல்லை என்ற பெருமை அவனுக்கு இருந்தது. கடலைக் கடந்து இலங்கை செல்ல ராமர் அம்புக எளினால் பாலம் அமைத்து இருக்கலாமே. நானாக இருந்தால் அப்படித் தான் செய்து இருப்பேன் என்று நினைத்துச் சிரித்தான்.
அர்சசுனனின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்ட கண்ணன் "எதற்காகச் சிரித்தாய்?" என்று கேட்டார்.
"கடல் கடந்து இலங்கை செல்ல இராமர் குரங்குகளின் உதவியால் பாலம் கட்டினார். ஏன் அவர் அம்புகளாலேயே பாலம் கட்டி இருக்கக் கூடாது. நானாக இருந்தால் அப்படித்தானே செய்திருப்பேன். இவ்வளவு
கடும் முயற்சி வேண்டாமே. எவ்வளவு பெரும் படையாக இருந்தாலும்
எளிதாககக் கடந்து இருக்குமே இராமருக்கு இது தெரியாமல் போயிற்றே
என்று நினைத்துச் சிரித்தேன்'
அர்ச்சுனனின் ஆணவத்தைப் போக்க நினைத்த கண்ணன் 'அர்ச்சு
னா! நீ நினைப்பது தவறு குரங்குகளின் வலிமையைப் பற்றி உனக்குத் தெரியாது. அவற்றைத் தாங்கக் கூடிய ஆற்றல் எந்த அம்புப்பாலத்திற் கும் கிடையாது. அந்த படையிலிருந்த குரங்கு ஒன்று இன்றும் உள்ளது. நீ வேண்டுமானால் இந்த யமுனை ஆற்றில் அம்பு பாலம் கட்டு நான் அந்தக் குரங்கை வரவழைக்கிறேன்' என்றார் கண்ணன்.
மகிழ்ச்சி அடைந்த அர்ச்சுனன் தன் வில்லில் அம்புகளைப் பூட்டி யமுனை ஆற்றில் அம்புப் பாலம் ஒன்றை அமைத்தான்.
"கண்ணா அந்தக் குரங்கை வரவழை, ஒரு குரங்கு என்ன? கோடிக் கணக்கான குரங்குகளால் கூட வலிமை வாய்ந்த இந்தப் பாலத்தை ஒன் றும் செய்ய முடியாது" என ஆணவத்துடன் சொன்னார்.
'அனுமன் விரைந்து வா' என்று குரல் கொடுத்தார் கண்ணன். கிழக் குரங்கு ஒன்று அங்கே வந்தது.
அதைப் பார்த்த அர்ச்சுனன். இந்தக் குரங்கால் என்ன செய்ய முடி யும்? என்று நினைத்துச் சிரித்தான்.
அந்தக்குரங்கு அம்புப் பாலத்தின் மீது தன் ஒரு காலைத் தயக்கத்து டன் வைத்தது. தன் இன்னொரு காலைத் தூக்கியது. அவ்வளவுதான். அம்புப் பாலம் அந்தக் குரங்கின் எடை தாங்கமுடியாமல் நொறுங்கி விழுந்தது. இதைப்பார்த்து அர்ச்சுனன் அவமானம் தாங்காமல் தன் கையி லிருந்து வில்லையும் அம்புகளையும் தூக்கி எறிந்துவிட்டு கண்ணனின் பாதத்தில் விழுந்து அழுதான்.
'அர்ச்சுனா கலங்காதே இந்தக் குரங்குகளின் வலிமையைத் தாங்க முடியாது என்பதால்தான் ராமர் அம்புப் பாலம் கட்டவில்லை. அவரால் முடியாததை உன்னால் எப்படிச் செய்ய முடியும்? இனியாவது உன் உள்ளத்தில் ஆணவத்திற்கு இடம் கொடாதே பெரிய வீரர்கள் வீழ்ச்சி
அதுவே காரணம் என்று அறிவரை சொன்னார் முதல் ஆணவத்தை விட்டொழித்தான் அர்ச்சுனன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

41 ܘ ܝ
颚
பற்றி エ "Q。 リー உள்ளதே அதைப் பற்றித்
ട
ാ ബട്ട
。 。
三ー Class. A
CL - It is lost
as E. E. Li エーリエ。 。
OG
is
EGraemse Gums). Er - ானத்தை சேர்ந்த கிறிஸ்வோட் என் エ○* 。
G - n. Guds sene nga og an AS SAGT GING ció el ബാബ 5іллі і г.дутлар
AGTIGE OUTUI BANDO sonSist69
இயற்கை அன்னை தந்த அருங்கொடைக ளில் முதன்மை வகிப்பது சூழல், நாம் இந்த அருங்கொடையை பேணிப்பாது
காக்கவேண்டும். அது எமது முக்கியமான கடமையாகும்.
சூழல் அன்னையை மனவருத்தம் அடை யச் செய்கின்ற செயல்கள் பல உள்ளன. அவற்றுள் குப்பைகளை சூழல் அன்னை மீது வீசுதல், அசுத்தமாக வைத்திருத்தல் போன்ற சில அகோரச் செயல்களை நாம் செய்தால் இயற்கை அன்னை சீற்றமடைந்து பல பாதிப்புக்கள் ஏற்படும். பின்னர் அது எமக்கு உயிராபத்தை விளைவிக்கும் எனவே இந்த அருங்கொடையான சூழல் அன்னையை பாதுகாப்போம்.
த சரண்யா 6A யா/கொக்குவில் இந்துக்கல்லூரி
தரம் E யா/இராமநாதன் கல்லூரி மருதனாள் மடம்
es.
யாழ் ஓசை வீரகேசரி கிளைக் காரியாலயம்
சிறுவர்களே! உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்புங்கள் அனுப்பவேண்டிய முகவரி
| 117, புகையிரதநிலைய வீதி, யாழ்ப்பாணம்

Page 25
தென்னிந்தியாவைச் சேர்ந்த இசை யமைப்பாளர் அக்கினி சினிமாத்து றையில் கால் பதித்து வெற்றிகரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார் அத்துடன் இசை அல்பங்களை வெளி யீடு செய்வதிலும் முனைப்பு காட்டிவ ரும் இவர் இதுவரை 12 இசைஅல் uniuersonen GlasfluóL"Girsmari. இணுவில் கந்தசுவாமி கோவிலில் நடைபெற்ற 'காரைக்கால் விஸ்வநா தா போற்றி பக்தி இசை மாலை இறு வெட்டு வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்ட அவரை யாழ் ஒசைக்காக நேர் கண்டபோது .
கேள்வி- உங்களைப் பற்றிய அறிமுகப் படுத்துவீர்களா?
பதில்:- எனது சொந்தப் பெயர் கணேஷ், சென்னைதான் சொந்த இடம் ஆரம்பத்தில் கொயம்புத்தூரில் உள்ள விளம்பர படங்களுக்கு இசையமைத் தேன். மலேசியா வாசுதேவன் சார் மூலமாக ஐயப்பன் பாடல் இசை அல்பத் துக்கு இசையமைக்க சந்தர்ப்பம் கிடைத் தது. நைற்றோன் ஓடியோ கம்பானிக்காக சாஸ்த்தாவின் சந்நிதி என்னும் 9 பாடல் கள் அடங்கிய ஒலிநாடாவைச் செய்ததே எனது முதல் படைப்பு
கேள்வி-இசை அல்பங்களை செய்து கொண்டிருந்த உங்களுக்கு சினிமா சந் தர்ப்பம் எவ்வாறு கிடைத்தது?
பதில்:-ஜதி' என்ற படம் புதுமுக நடி கர்களை வைத்து இயக்குனர் விஜயராக
- -
வன்செய்த படம்.இதில் எனக்குஇசை யமைக்க சந்தர்ப்பம் கிடைத்தது.இதில் பாடிய மாலதி, அனுராதா நீராம், ஹரிஸ் ராகவேந்திரா, திப்பு, ஹரினி எல்லோரும் பெரிய பாடகர்கள். இதன் மூலம் எனக்குநல்ல புகழ் கிடைத்தது. அடுத்து இயக்குனர் வீசி பிறேம்கு மாருடைய "காதல் அல்ல அதனை யும் தாண்டி" என்ற படத்தில் வரும்
எதிர்பார்த்திருந்தேன் காத்திருந்தேன்
என்ற மெல்லிசைப் (மெலேடி)
பாடல் பிரபல்யமானது. இது
எல்லோருடைய
மொபைலிலும் ரிங் ரோனாக
உண்டு பாடல் sensit assu
ழகுதாயன் பன் எழுதி யுள்ளார்.
இப்படத்
தில்
ரம்மா ஒரு பாடலை பாடியுள்ளாரர்
கேள்வி- உங்களுக்கு காரைக்கால் விஸ்வநாதா போற்றி இசை அல்பம் செய் வதற்கான சந்தர்ப்பம் எவ்வாறு கிடைத் தது?
பதில்:- இவ் அல்பத்தின் தயாரிப்பாளர் சதிஸ் என்னிடம் கீபோர்ட் படிக்க வந்தார். எங்களுடைய நாட்டில் அல்பம் ஒன்று செய்ய வேண்டும் என கேட்டிருந்தார். அதற்கமைய அவர் செயற்பட்டதன் விளைவாக இந்த வாய்ப்புக் கிடைத்தது.
கேள்வி-யாழ்ப்பாணத்தில் இசை அல்பவெளியீட்டில் கலந்து கொண்டது உங்களுக்கு எவ்வாறான மனப்பதிவைத் தந்துள்ளது?
பதில்-தயாரிப்பாளர் சதீஷ்ஷின் வேண்டுகோளுக்கமைய முதல் தடவை யாக யாழ்ப்பாணம் வந்துள்ளேன். இவ் வளவு சிறப்பாக வெளியீட்டு விழா இருக் கும் என நினைக்கவில்லை. இதுவரை 40 இற்கு மேற்பட்ட இசை அல்ப வெளியீட் டுக்களில் பங்குக கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த மாதிரி பெரும் எண்ணிக் கையான இசை ஆர்வமுள்ள மக்கள் கூட் டத்தை பார்த்ததில்லை. திறமையான மேடைப் பாடகர்கள் பலர் இங்கு உள்ளார் கள். இவ்வாறான ஒரு நிகழ்வில் கலந்து கொண்டது சந்தோஷமாகவுள்ளது. இரவு பன்னிரண்டு மணியைத் தாண்டியும் பக்தி இசை நிகழ்விற்கு இவ்வளவு மக்கள் கலந்து கொண்டது மனதிற்கு சந்தோஷத் தைத் தருகின்றது.
கேள்வி: யாழ்ப்பாணத்து ஆலயங்கள் மீது பாடப்படும் இசை அல்பம் ஏதாவது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O2.20.
GaAn?
பல்-தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் புகழ்பாடும் பக்தி இசை அல்பத்தின் வேலைகள் நடந்துகொண் டிருக்கின்றது. செல்வச்சந்நிதியான் வரு வான் என்ற பாடலை பாடகர் முகேஷ்
பிரமாதமாக பாடியுள்ளார். முகேஷ் என்னு டைய நீண்டகால நண்பர். சந்நிதியின்
பாடல்கள் வெகுவிரைவில் வெளிவரும் கேள்வி- யாழ்ப்பாணத்து குழல் மற் றும் இசைக்கலைஞர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்-யாழ்ப்பாணம் அழகான இயற்கை சூழலை கொண்டிருக்கிறது. சென்னையில் இருக்கின்ற இலங்கைத் தமிழர்களில் கூடுதலானோர் எனது நண் பர்கள். அவர்கள் மூலமாக இசை அல்பம் செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கிறது. கனடா, லண்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் வாழ்கின்ற இலங்கை தமிழர் களுக்காக நிறைய இசை அல்பம் செய்தி ருக்கிறேன். கொக்குவில் பிரதேசத்தை பற்றி இரண்டு அல்பங்கள் செய்திருக்கி
றேன். இங்குள்ள இசை கலைஞர்களது மனத்தைரியத்தை பாராட்டுகிறேன். இங்கு அமைதியான பாசமான நல்ல மக் கள், வாழ்கின்றார்கள். குடும்பத்தோடு
பயணம் செய்யவேண்டிய இடமாக யாழ்
பாணம் உள்ளது.
போதிய வசதி வாய்ப்புக்கள் இல்லாத நிலையிலும் சிறப்பாக செயற்படுகிறார் கள் சென்னையைப் பொறுத்தவரை இது முழுநேரத் தொழில் இங்குள்ளவர்கள் வேறு வேலைப்பழுக்களுக்கு மத்தியில் இசை ஆர்வத்தில் இசைநிகழ்வுகளில் பங்கெடுத்து வருகிறார்கள் உண்மையில் இது என்னை அதிசயிக்கவைத்துள்ளது.
நேர் கண்டவர்
குறிஞ்சி கேள்வி- இசைத்துறையில் ஈடுபட் டுக்கொண்டிருக்கும் கலைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?
பதில்-இலங்கையிலிருந்து வரக்கூடிய இசைக் கலைஞர்களை சினிமாத்துறைக் காக எதிர்பார்க்கிறோம். இங்குள்ள கலை ஞர்களுக்கு எங்களைப் போன்ற கலை ஞர்கள் கொழும்பு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் ஸ்ரூடியோவை அமைத்து சினிமாவிற்கு தேர்ந்தெடுத்து அனுப்பவேண்டும். இங்குள்ளவர்கள் நிறைய திறன்களை கொண்டுள்ளார்கள் அத்திறன்கள் வெளிவருவதற்காக சந்தர்ப் பங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இசை அல்பத்தில் நித்தியபூரீ 3 Losoofi Gyudofres essel juli G) umqui பாடலை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நித்
_25 தியதாரணிமேடையில் மிகஅருமையா கப் பாடினார்.இவ்வாறான சிறந்த கலை ஞர்களுக்குசந்தர்ப்பங்கள் வழங்கப்ப டவேண்டும். உங்கள் திறன்களை வெ ளிப்படுத்த தொடர்ந்து முயற்சி செய்யு
iussin.
கேள்வி- சினிமாத்துறையில் இசைய மைப்பதற்கும் பக்தி பாடல் அல்பம் செய் வதற்கும் என்ன வேறுபாடு உண்டு?
பதில்:- பக்திப் பாடல் இசை செய்யும் போது ஸ்ரூடியோவே பக்தி மயமாக காணப்படும் தொழில் ரீதியில் பார்த்தால் இரண்டுமே ஒன்றுதான். எல்லா மதத்தி னருக்குமான பக்திப் பாடல்களைச் செய் திருக்கிறேன். இதுவரை 121 இசை ஆல் பம் வெளியிட்டிருக்கிறேன்.
கேள்வி-பக்தி இசை அல்பத்திற்கு பாடுவதில் சிறந்தவர்களாக யாரை கருது கிறீர்கள்?
பதில்:- ரி.எம். செளந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், கே.பி. சுந்தராம்பாள் போன்றோரது பாதிப்பு பலரிடம் உண்டு. இந்த வரிசையில் எனது நண்பர் முகேசும்
வருகின்றார். ஒரு பாடகனுக்கு முக்கிய மானது வரிகளின் உச்சரிப்பு மலேசியா வாசுதேவனுக்கு பிறகு முகேஷே வளர்ந்து வரும் பாடகராக குறிப்பிடலாம்.
சாதிக்க வேண்டும் என கருதும் விடயங் sai UITapa?
பதில்-இசை அறிவை மேலும் மேலும் வளர்க்க வேண்டும். நான் ரசிக னாக இருந்தே படைப்பை செய்கிறேன். ரகுமான் சாருடைய வளர்ச்சி பிரமிக்கத் தக்கது. அவரைப் போல் இசையில் முன் னேறவேண்டும் என்ற ஆர்வம் உண்டு இறைவன் எல்லாருக்கும் நல்ல திறமை களைக் கொடுத்துள்ளார். அதை சரியாக பயன்படுத்தவேண்டும்.
என்னுடைய இசையில் இளையராஜா சேரைப் பாட வைக்க வேணும் என்பது ஆசை. அவருக்கு ஏற்ப பாடலை தெரிவு செய்துள்ளேன். எனது இசையில் வெளி வர இருக்கும் வெட்டிப் பசங்க படம் இளைஞர்களுக்கு ஏற்றமாதிரி தயாரிக்கப் பட்டுள்ளது. இதில் நான் திரைக்கதை வச னம் எழுதியுள்ளேன்.
ரி. ராஜேந்திரனின் சொன்னால் தான் காதலா காதல் அழிவதில்லை போன்ற படங்களில் இசையமைப்பாளராக இணை ந்து பணியாற்றியுள்ளேன். இது சந்தோஷ மான அனுபவமாக உள்ளது. இசைத்து றைக கடல் போன்றது. இசைக்கு மொழி கிடையாது. சென்னையில் எனது மெலோடி பாடல்களை கல்யாண நிகழ்வு களில் கேட்கும் போது ஒலிக்க விடும் போது சந்தேஷமாக இருக்கிறது.

Page 26
வெண்டிரைமேய வெழுத்திடு விதந்து குறிப்பு
இலங்கையை அரசாண்ட
தமிழ் மன்னர்களுள் எல்லாள udico." Το Τ τη மன்னன் குறிப்பிடத்தகுந்த என்கிறார். இதன் கருத்து Ο Σται பேரரசர்களுள் ஒருவன். இவ யாதெனில் தளர்வடைந்த என்றே உ னின் நற்குணத்தை எடுத்துக் வெண்பஞ்சைப்போலவும் Οι το TG காட்ட விளைந்த நவாலியூர் எல்லாள மன்னனின் இதயம் 737ирал சோமசுந்தரப் புலவர் இலங்கை போல தூய்மையான வெண் εροποναυ வளம் என்ற பகுதியினூடாக மையான முகிற்கூட்டங்கள் இலங்கைத் திருநாட்டின் விரும்பியவாறு இந்து சமுத்தி என்று கூறுகி வனப்பு மிக்க இடங்களை * ரத்தின் வெண்திரை நீரைப் பொதுவான கரு
சிறந்த உவமான உவமேயங்க | பருகுவதற்கு மேலே எழுகின் வென்றால் யா
ளுடன் எடுத்துவிளக்கி | றதை என்பதையே மேற்படி இலங்கை திரு uqsismi. பாடலின் அடிப்படைக்க போன்றது. 948ے
இலங்கை வளம் என்ற தென் ருத்து இப்பாடலிலிருந்து புல சாண்களை உ6 பகுதியில் நீர்வளம் என்ற தொ வர் எல்லாள மன்னன் தூய உடம்பிற்கு தை குதியில் எழிலை பாடவந்த உள்ளம் படைத்தவன் என் னது அதேபே
புலவர் எல்லாள மன்னனது ' தெட்டத்தெளிவாகச் கைக்குதலை
| னமான இடமா
consumo, seiosOISIT LDeleuco கள் ஓங்குகின்ற
உள்ளத்தையும் வெளிக்காட் 1 சொல்கின்றமையை இங்கு கா
டத் தவறவில்லை. எல்லாள மன்னன் வெள்ளையுள்ளம் * வீரம் படைத்தவன் மட்டுமல் நகரானது மகத் கொண்டவன் என்பதற்கு புல லாமல் நீதி நெறி வழுவாத D9. எனவும் யா வரது பின்வரும் பாடல் சான்று வன். அவன் மனது தூய்மை புண்ணியம் செ ரைக்கிறது. மிக்கது. இதனால் தான் புவலர் மும் பகுதி என்
கிய பருவ போது திரண்ட பஞ்சை எல்லாளமன் துள்ளதனூடாக
தமிழ் னனது உள்ளத்துடன் ஒப்பி தை ஏனைய இ எல்லா மன்னனிருதயம் டுகிறார். டமிருந்து வித்தி Gργου தொடர்ந்து இலங்கை வளம் காட்டுகின்றார். வெகிய வெண்முகி) கட்டப் பற்றி குறிப்பிட விளைந்த புல தொடர்ந்து இ இந்து வர் யாழ்ப்பாண நகர் பற்றியும் இயற்கை அழை
லைக் குளிப்பே சாலச் சிறப்பு நித் தம் குளித்தால் மெத்தச் சிறப்பு மெத்தக் குளித்தால் இரத்தம் சாகும்." பெரியவர் ஒருவர்
கூறிய அறிவுரை இது மனித உடல்
நலத்திற்கு காலை வேளையில் குளிப் பதே உடலுக்கு நல்லது தினசரி
அவ்வாறு குளித்து வருவது சிறப்பா
னது. உடல்நலத் திற்கு அளவான
 
 
 
 
 
 
 
 

பிட்டுள்ளார். ൽ ഉ Liിലിം சிறந்திடும் ரைப்பது போல
போது இயற்கையின் அரும்
பெரும் கொடையான யாழ்ப்பா ணம் எனும் போது நினைவுக்கு வரும் பனை
πή οι Ειρο . Η வளம் பற்றியும் புலவர் குறிப்பி வே வரும் டத் தவறவில்லை. ஏனைய மோங்கிவிடும் மரங்களிற்கு இல்லாத சிறப்பு τητα Σπί பனைக்கு உண்டு. அதாவது றார். அதன் பனையை விரும்பி நாட்டுவ நத்து என்ன தும் இல்லை தண்ணி விட்டு pப்பாணமானது வளர்ப்பதுமில்லை. இத்தகைய நாட்டின் சிரம் பனை வளத்தின் சிறப்பை கீழ் ாவது எட்டு வரும் பாடல் வாயிலாக Duoji எடுத்து விளக்கியுள்ளமை பா லை பிரதானமா ராட்டத்தக்கது.
ால இந்த இலங் "Gaisarassfarnavassain unaĵo Davog போன்று பிரதா வாரி வறண்டாலும்
த புண்ணியங்
Dunpuurscot துவம் பெறுகின் ழ்ப்பாணத்தை ய்தவர்கள் வா
கொடியமிடி வந்து மிகவே
வருத்தினாலும்
தானிழ வளித்துயர் கலாநி
лодилGи0 (3/тgi)
தந்து பல வேறு பொருள்
றும் சிறப்பித் தாங்கு பனை ஓங்கும்"
யாழ்ப்பாணத் இதனது பொருள் யாதெனில்
miklassif கோணிகள் தமது நிலை மாறி
நியாசப்படுத்திக் மழையில்லாமல் வறட்சி ஏற்
பட்டாலும் கொடிய வறுமையா
லங்கையின் னது எம்மை வருத்தினாலும்
கை ரசிக்கும் சிறந்த கலாநிலையம் போல
பனை அடிக்கு நிழலைக் கொ டுத்து பல பயன்கள் எமக் களித்து உதவும் பனைகள் பெருமை பெற்று ஓங்கும் என்ற கருத்தைப் புலப்படுத் தும் புலவரது பாடலினூடாக பனை வளத்தின் மிடுக்கையும் சிறப்பையும் நோக்கக்கூடிய தாக உள்ளதை கவனிக்கலாம். நவாலியூர் சோமசுந்தரப்புல வர் ஈழத்தின் தலைசிறந்த புல வர்களுள் ஒருவர். இவரது பாடல்கள் செயல்நயம், பொருள்நயம் பொதிந்தவை. கற்றோர் மட்டுமன்றி சாதாரண பொதுமகளும் படித்து விளங் கத்தக்க வகையில் எளிமை யான மொழிநடையில் பல உவமை உருவகங்களை கையாண்டு பல ஆயிரத்திற் கும் மேற்பட்ட பாடல்களை
எமக்களித்துச் சென்றுள்ளார்.
இவரது பாடல்களை வருங் கால சந்ததி படித்துப் பயன் பெறுவோரும் இதன் மூலம் முன்னர் வாழ்ந்த மூத்தோர்க ளின் வாழ்க்கை வரன்முறை கள் பற்றி அறிந்து கொள்ளமுடி
ԱվID,
முறையில் குளிக்கவேண்டும். நிறைய நேரம் தண்ணில் நனைந் தால் உடலில் இரத்தம் வற்றும் என்ப
தையே பெரியவர்கள் கூறினார்கள்
மருத்துவர்களும் இக்கூற்றைச் சரியா னது எனக் கூறுகின்றனர். மனிதர்க ளின் ஆரோக்கிய வாழ்க்கை குறித்து எம் பெரியோர்கள் அனுபவத்தால் கற் றுணர்ந்த விடயங்களை எம் வாழ்க் கையில் பாடமாக எடுத்துக் கொண் டால், எதற்கெடுத்தாலும் மருந்துக் களைப் பாவிக்கும் பழக்கம் வராது. அதனால் ஏற்படும் தீங்குகளிலிருந் தும் விலகிப் பாதுப்புப் பெறலாம். கடி காரம் முள்ளை விட வேகமாக ஓட
வேண்டிய அவசர யுகத்தில்
உள்ளோம். உடனடிப் பிரச்சினைக
ளுக்கு உடனடித்தீர்வைக் காணும் அவசரப் பழக்கங்களால் எம்மையறி யாமலே பல நோய்கள் ஏற்படுவதை
அறியாமல் உள்ளோம்.
தொற்றுநோய்களை விட தொற்றா நோய்களான நீரிழிவு, மாரடைப்பு இரத்த அமுக்கம், புற்றுநோய் போன்ற
வற்றினால் பீடிக்கப்பட்டோரின் வீதம் வேகமாக உயர்வடைந்து வருகின்றது.
தொற்றா நோய்களே இந்த நூற் றாண்டில் மருத்துவ உலகிற்கும் சவால் விடுத்து வருவதாகக் கூறப்படு கின்றது. இயற்கையுடன் இணைந்து
வாழ்ந்து வெற்றி கண்ட எம் பெரியா ரின் முன் மாதிரிகளைப் பின்பற்று வோம். ஆரோக்கியமாய் வாழ்வோம்.
O Aasmus

Page 27
81:ാ ബി1ഖ് ാ: (1)
ാ 05:18:
என்பதை அறிந்திருக்க வேண்டும் 6:( E :)
0:ാ ? റ്റാറ്റി
வினொருவன் த்ெதில் த்சம் கொண்டு விடும்
இது ே ാ5 ഉ:
சலாந்தம் கிரிசா
பச்சை ി £.A.தி ിഖ്ളൈ ரோஜா பறிக் *(ീതധ്ര ഗ്ര. பிஞ்சுக் கரம் கழி சிவப்புக் குருதி குடி அந்த வெண்மை Ganeg பச்சைச் செடி க்கு அ இரத்த முழுக்கு தீபவஞ்சகம் செய்தது
அமிர்தலிங்கம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கைக்குட்டைக்கே
ar y ti கடவுள் வாழ்த்து
1, 7 (; in
sity
•йн нэрийн 50$ is root
தலித்து.
3,3) i Sant (Fat J 5. ... , : குறுக்கெழுத்துப்
it
-?ዜ•}Máኴ/
res......
f,g) F.) ,
. Эндолу ዞር ሀ” (፩at. 9/aŭa sa sinababa
5. f ngličG), Parti - A, வைத்துப் με ή ή δίθυνς ήη.
seo ta iffir ratai 3 Lijszijdens ....Iروزfi رژي ر( 1, 5 Би 1 1ui 威)( திட்டுகிறேன்.
வாழ்க்கையின் E), If à : G2/957, ghi vẽ (FA, ta'
*u o4op t.
 ܼܲܢܠ

Page 28
வாலிஸ்வே
பாதும்க்கள்
நல்லுறவு கரப்பந்தாட்ட போட்டியில் அரியாலை ஐக்கிய கழகம் சம்பியன்
அரியாலை, பொலிஸ் மற்றும் பொதுமக்கள் நல்லு றவினை மேம்படுத்தும் முகமாக நல்லூர், யாழ்ப்பாணம், மானிப்பாய் ஆகிய பொலிஸ் பிரிவுற்குட்பட்ட விளையாட் டுக் கழகங்களுக்கிடையில் அமைச்சர் டிலான் பெரேரா வெற்றிக் கிண்ணத்திற்
f கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி ந்த 21ஆம் திகதி அரியாலை காசிப் பிள்ளை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
மேற்படி சுற்றுப் போட்டிக்கு இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலை வரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சருமான டிலான் பெரேரா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். இப் போட்டியில் 09 கழகங்கள் கலந்து கொண்டன.
இச்சுற்றுப் போட்டியின் இறுதிப் போட் டியில் அரியாலை ஜக்கிய விளையாட்
டுக் கழகமும் மானிப்பாய் பரிஸ் விளை யாட்டுக் கழகமும் மோதிக்கொண்டன. இறுதிப் போட்டியில் அரியாலை ஜக்கிய விளையாட்டுக் கழகமானது மிகவும் சிறப் பாக விளையாடி மானிப்பாய் பரிஸ் விளையாட்டுக் கழகத்தினை 25:14, 25:16, 25:19 என்ற புள்ளிகளின் அடிப் படையில் 3.0 என்ற செற்கணக்கில் வெற்றி பெற்று சம்பியனாகியது.
வெற்றி பெற்ற அரியாலை ஜக்கிய விளையாட்டுக் கழகத்திற்கு அமைச்சர் டிலான் பெரேரா வெற்றிக் கிண்ணமும் 10ஆயிரம் ரூபா பணப் பரிசும் 2ஆம் இடம் பெற்ற மானிப்பாய் பரிஸ் விளையாட்டுக் கழகத்திற்கு வெற்றிக் கிண்ணமும் 5ஆயிரம் ரூபா பணப்பரிசும் வழங்கினர். மேலும் இதில் கலந்து கொண்ட அனைத்துக் கழகங்களுக்கும் அமைச்சரினால் பந்துகள் வழங்கப்பட்
Ls.
குறும்பட தயாரிப்பாளர்.
(15ஆம் பக்கத் தொடர்ச்சி) * நீங்கள் வெளியீடு செய்த குறும் படங்
கள் பற்றியும் யாழ்ப்பாணத்தில்
றம் பற்றியும்.? நான் ஆரம்பத்தில் சிறுவர்களுக்கான
இசை அல்பம் ஒன்றைச் செய்தேன். பின்னர் துளிர்கள் நிறுவனத்தின் தொண்டர்களினதும் சமூக சீர்திருத்த விரும்பிகளினதும் ஒத்துழைப்புடன் 2010 இல் 'மின்மினி என்ற குறும்ப டத்தை தயாரித்தேன். இப்படத்தின் மூலம் இளம்வயது திருமணத்தால் ஏற்படும் பிரச்சினைகளை எடுத்துக் காட்டினோம். இந்த வருடம் றிங். றிங்" என்ற குறும்படத்தை தயாரித்து இயக்கி வெளியிட்டுள்ளேன். இப்ப டத்தின் மூலம் கைத்தொலைபேசி பாவனையால் இளையோர் மத்தியில் ஏற்படும் சீர்கேடுகளையும், அதனால் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களை
யும் எடுத்துக்காட்டியுள்ளேன். இவ்வி ரண்டு படங்களும் சமூக சீர்திருத்தக் கருத்துக்களையே எடுத்துக் காட்டு கின்றன. இன்றைய காலகட்டத்தில் பெற்றோர் பார்க்க வேண்டிய மிக முக்கியமான படங்கள் இவை. இவற் றைத் தயாரிப்பதற்கு பேராசிரியர் மிகுந்தனின் பூரண ஒத்துழைப்பு எனக்கிருந்தது.
யாழ்ப்பாணத்தில் தற்போது குறும்படத்
தயாரிப்புக்கள் அதிகரித்து வருகின் றன. இது வரவேற்கத்தக்க விடயம். இவ்வாறான படைப்புக்களை நாமே செய்யும் போதுதான் எமது அடை யாளங்களை வெளியுலகிற்கு காட்ட முடியும், அத்துடன் குறும்படங்கள் மூலமாக சமூகப்பிரச்சினைகளைச் சொல்லிவந்தால் எதிர்கால சந்ததியி னரை நல்வழிப்படுத்த முடியும். என வே இவ்வாறான முயற்சிகளில் குறும்பட தயாரிப்பாளர்கள் இறங்க வேண்டும்.
 
 
 
 

S. స్మి
O فكاشت གི་ཞི་
பல்கலைக்கழகங்களுக்கிடையிலான 5l del
gxuanjo semas
போட்டியில் யாழ். ஆண்கள் அணி வெற்றி
இலங்கை பல்கலைக்கழகங்களுக்கி டையிலான 2011 ஆம் ஆண்டுக்கான தட கள போட்டிகள் கடந்த மாதம் 16, 17 ஆம் திகதிகளில் மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.
இதில் 14 பல்கலைக்கழகங்கள் பங்கு பற்றியிருந்தன. இப்போட்டியில் யாழ்பல் கலைக்கழக ஆண்கள் அணி மிக சிறப்பாக தமது திறமைகளை வெளிக்காட்டி 72 புள் ளிகளைப் பெற்று முதலாம் இடத்தை சுவீ கரித்துக்கொண்டது யாழ்.பல்கலைக்கழக மெய்வல்லுநர் ஆண்கள் அணி இலங் கைப் பல்கலைக் கழகங்களுக்கிடையி லான விளையாட்டுப் போட்டியில் தொடர் ச்சியாக 3 வருடங்கள் முதலாம் இடத்தி னைப் பெற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் 58 புள்ளி
அரியாலை, கிளிநொச்சி மாவட்ட விளையாட்டுத் திணைக்களத்தினால் நடத்தப்படும் 2011 ஆம் ஆண்டிற்கான ஆண்கள் பெண்க ளுக்கான கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி நாளை நடைபெறவுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவு செய் யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக் கிடையில் விளையாட்டுத் திணைக்களத் தினால் நடத்தப்படும் 2011 ஆம் ஆண் டிற்குரிய கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி
SSLL LLTLLLLLLLLM LLLLLSSSTTLLTLTTLL SLTO LTTTLLLLSSZ LSLLLLCTTTTLTLLLLS
கிளிநொச்சிவில் ஆரம்
மீற்றர் அஞ்சலோட்டப்போட்டியில் முதலாம் இத்தினைப்பெற்றுக்கொண்ட்
களைப் பெற்று கொழும்பு பல்கலைக்கழக ஆண்கள் அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது. மேற்படி போட்டி யில் முகாமையாளராக க.கணேசநாதன், பயிற்றுநராக செல்வி இ.அருளம்பலம் கட மையாற்றினார்கள். யாழ்பல்கலைக்கழக ஆண்கள் தடகள அணியின் தலைவராக கே. ஐங்கரன் உப தலைவராக ரி. திரோன் கொடுத்தோர் செயற்பட்டிருந்தனர்.
மேற்படி போட்டியின் இறுதிநாளின் இறுதி நிகழ்வான 4x400 மீற்றர் அஞ்ச லோட்டப்போட்டியில் யாழ். பல்கலைக்க ழக ஆண்கள் அணி மிக சிறப்ப்ாக தமது முழுத்திறமையினையும் வெளிப்படுத்தி முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்ட துடன் எல்லோருடைய பாராட்டுக்களை
யும் பெற்றுக்கொண்டது.
30ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகி றது. முதல் நாள் பெண்களுக்கும் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆண்களுக்கும் கிளிநொச்சி பொது விளையாட்டு மைதா னத்தில் இப் போட்டி நடைபெறவுள்ளதாக கிளிநொச்சி பயிற்றுநர் சதீஸ்குமார் தெரிவித்துள்ளார். இதில் கலந்து கொள்ளும் கழகங்கள் குறித்த தினத்தில் காலை 8.00 மணிக்கு தமது பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
மாவட்ட கரப் பந்தாட்ட
அஞ்சலோட்ட அணி வீரர்கள் வி. ஞானதீபன், ரி. திரோன்கொடுத்தோர், கே. ஐங்கரன்" , எஸ்.கோபிநாத் ஆகியோர், பயிற்றுனர்செல்வி இ.அருளம்பலத்துடன்.

Page 29
யாழ்ஓசை
ஊருக்கு ஒரு விசித்திரமான கதை இருக் கும். பழங்காலத்தில் நடந்த சம்பிவங்கள் என்றாலும் இன்றைக்கும் அதை நினைத்து மக்கள் பீதியில் உறைந்து கிடப்பதுண்டு, அப்படித்தான் ஆலச்சம்பாளையம் மக்களும் பெண் சிசுக்களின் உயிர் குடிக்கும் மர்ம கிணற்றையும் பேய் ஓட்டும் முனியப்ப் சாமியையும் இன்னும் புரிந்து கொள்ள முடியாதபுதிராக ப்ளிக்கின்றனர்.
வெண் சிசுக்கள்ை பலி வாங்கிய மர்ம்க் கிணறு, பேய் ஓட்டும் பீடம், பெண்களின் தலைமுடி முடிந்து வைத்த ஆளுயர வேல்கள் ரத்தக்கறை படிந்த குண்டக்கல் பாறை. இப்படி பல மர்மங்களை கொண்டிருக்கிற்து மோலானி முனியப்பசாமி கோயில்,
சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே 3 கி.மீ தொலைவில் உள்ளது'ஆலச்சம்பா ளையம், இங்குள்ள அடர்ந்த காட்டுக்குள் குண்டல்காரை பாறை பகுதியில் ஆக்ரோஷ மாக அமர்ந்திருக்கிறார் மோலானி முனியப் பன் சாமி.
முனியப்பன் சாமியின் எதிரே 20 அடியில் இருந்து 120 அடி வரை பலவித வடிவங்களில் வேல்களை வேண்டுதலுக்காக பக்தர்கள் நட்டு வைத்துள்ளனர். இந்த கோயில் அருகே 2 பெரிய பாறைகளுக்கு நடுவே செடி
பென்கள், சிக்கவின் உயிர் குடிக்
கொடிகள் மண்டிய கிணறு உள்ளது.அருகில் மற்றொரு கிண்றும்இருக்கிறது. இந்த கிணறு களின் வரலாறுதான் அப்பகுதி மக்களி டையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. செடி கொடிகள் மண்டிக் கிட்க்கும் கிணற்றுக்கு
புள்ளதுருத்தி கிணறு என்று பெயராம்.
கோயிலைச் சுற்றிலும்70-க்கும் அதிகமான குக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் பெண் குழந்தை பிறந்தால் உடனே அந்த சிகவ்ை கல்லைக்கட்டி கிணற்றுக்குள் போட்டு விடுவார்களாம். கிணற்று தண்ணில் மூழ்கும் சிசு கல்லின் பாரத்தில் தண்ணீருக்கு அடியில் சென்று தரைய்ை அடைந்துவிடும். மேலே வராது. சிறிது நாட்களில் அந்த சிசுவின் சடலத்தை மீன்கள் அரித்து தின்றுவிடும்.
குடும்பத்துக்கு ஆகாத தலைச்சன் சிசுக்க ளையும் இதேபோல கிணற்றுக்குள் போட்டு விடுவார்களாம். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு:இந்தப் பழக்கம் நடைமுறையில் இருந் துள்ளது. இப்போது யாரும் கிணற்று பக்கம் போவதில்லை என கிராம மக்கள் கூறுகின் றனர்.இந்த பழக்கம் தற்போது இல்லை என்றா லும் மரணக் கிணறின் மர்மம் மட்டும் ஊருக்குள் பீதியை கிளப்பிக் கொண்டுதான்
யாழ் ஒசையின்
29.07.11 (gpg56
கலாநிதி துன்னையூர் ராம் தேவலோசே
*க்ேஷ்ம்
மேடராசியினருக்கு மன உளை ச்சல் மனச் சஞ்சலம் தேவையற்ற வீண் பிர ச்சினைகள் போன்ற பலர் பலன்கள் அமை யும் நிலையுண்டு. எடுக்கின்ற முயற்சிகளில் நிதானமான செயற்பாடு கொள்ள வேண் டும். தொழில் நிலைகளில் அலைச்சல் வேலைப்பளு என்னே அமைந்திருக்கும். பணவரவு தேவைகளுக்கு ஏற்ப அமைகின்ற நிலைகள் உண்டு. கடன் நிலைகளில் சற்று அலைச்சல் இழுபறி நிலை இருக்கும். பெண்களுக்கு மத்திமமான பலன் அமை யும். மாணவர்களுக்கு வெற்றியுண்டு.
* இட்பம்
இடபராசி அன்பர்களுக்கு சற்று சும ாரான மத்திய பலன்களே அமையும் எடுக்கும் முயற்சிகளில் நிதானமான செயற் பாடு வேண்டும். தொழில் நிலைகளில் ஒரன விற்கு நன்மையான பலாபலன்கள் அமையும், குடும்பத்தில் சிறு சிறு மந்தமான பலாபலன் களே அமையும் நிலையுண்டு. பணவரவு சற்று மத்திமமான நிலையிலேயே அமை கின்ற நிலையுண்டு, கடன்நிலைகளில் நிதா னமான செயற்பாடு கொள்ள வேண்டும். பெண்களுக்கு மத்திய பலன் அமையும்.
esäkusui
விற்கு அனுகூலமான பலன்கள் அமையும். தொழில் நிலைகளில் அலைச்சல் அமைந் திருக்கும். குடும்பத்தில் ஓரளவிற்கு அணு கூலமான பலனகள அமையும. பண வரவு ஓரளவிற்கு அமையக்கூடிய பலன் உண்டு. எதிர்பாராத வகையில் திடீர் செலவீனங்கள் அமையும். கடன் நிலைகளில் சிறு சிறு மந்த நிலைகள் இருக்கும். பெண்கள் நிதா னம் தேவை. மாணவர்களுக்கு அனுகூல முண்டு.
சிம்மராசி அன்பர்களுக்கு ஓரள
மாணவர்கள் முயற்சி தேவை:
|** *கன்னி
கன்னிராசி அன்பர்களுக்கு மிக வும் சிறப்பான அனுகூலமான பலன்கள் அமையும், எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றிகள் அமையும். தொழில் நிலை முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் அனுகூலமான் பலா பலன்கள் அமையும், பண வரவு மிகவும் திருப்திகரமான நிலை யிலே அமையும் பலனுண்டு. கடன் நிலை களில் சுமுகமான பலா பலன்கள் ஏற்படும். பெண்களுக்கு மகிழ்ச்சி உண்டு, மான வர்களுக்கு வெற்றியுண்டு.
*தனுசு:
சுமாரான பலன்கள்ே அமையும். எடுக்கின்ற முயற்சிகளில் நிதானம் வேண்டும். தொழில் நிலைகளில் அலைச்சல் இழுபறி நிலை இருக்கும், உடல் நிலையில் சிறு சிறு சுகமீ னங்கள் ஏற்படும். பண வரவு சற்று மத்தி மமான சுமாரான நிலையில் அமையும். கடன் நிலைகளில் இழுபறி தாமத நிலைகள் ஏற்படும். பெண்களுக்கு மன உளைச்சல் இருக்கும். மாணவர்கள்முயற்சிதேவை
தனுசு ராசி அன்பர்களுக்கு சற்றும்
:* மகரம் 3
மகரராசி அன்பர்களுக்கு ஓரள விற்கு அனுகூலமான பலன்கள் அமையும். முயற்சிகளில் வெற்றி அமை யும், குடும்ப நிலையில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பண வரவு திருப்திகர மான நிலையிலேயே அமைந்திருக்கும், உறவினர்களின் மூலமாக அனுகூலமான பலன் ஏற்படும். கடன் நிலைகளில் ஓரள விற்கு நற்பலன் அமையும், பெண்களுக்கு மகிழ்ச்சிஆண்டு:டிாணவர்களுக்கு அனுகூ லமுண்டு.
 
 
 
 
 
 
 
 
 

).07.20f 1
29
கும் மர்ம கிலாறு
இருக்கிறது.பெண்களுக்கு பேய் காத்து கருப்பு பிடித்திருந்தால் கோயில் முன்பு உட்கார வைத்து அங்குள்ளமணியை பலமாக அடிப்பார்கள். அப்போது பேய் பிடித்த பெண் ஆவேசமாக ஆடுவார். பின்னர் அவரை அங்கு நட்டு வைத்துள்ள ஹேல் முன்பு உட் கார் வைத்து கற்பூரத்தை கொளுத்துவார்கள், கற்பூர் வெளிச்சம் கோயில் மணி ஓச்ை மற்றும் முன்ரிய்ப்பு சாமி அருளால் பேய் ஓடிப் போய் விடும் என்பது அம்பகுதி மக்களின் நம்பிக்கை, இப்போதும் இப்படிப்பட்ட சம்பிரதாயத்தை அரங்கேற்றி வருகின்றனர்.
பேய் பிடித்த பெண்ணின் தலையில் இருந்து சிறிது முடியை பிய்த்து வேலின் கூரான பகுதியில் வளைக்கப்பட்ட கம்பியில் சுற்றி கட்டி விடுவர். அப்படி செய்தால் முனியப்பனிடம், பேய் சரண் அடைந்துவிட் டதாக அர்த்தம் என்கின்றனர் கிராம மக்கள்.
யாருக்காவது நேரம் சரியில்லை, தோஷம் தாங்கி நோயில் முடங்கி விட்டால் நள்ளிர வில் முனியப்பன் கோயிலுக்கு வருவார். அங்கு "சாங்கியம் கழித்து மிளகாய் கரை சலை முச்சந்தி ரோட்டில் ஊற்றி விடுவார். கூடவே தேங்காய் அறுக்கப்பட்ட எலுமிச்சை பழம், குங்குமம் ஆகியவற்றையும் போட்டு கற்பூரத்தை கொளுத்திவிட்டு திரும்பி பார்க்
காமல்வீட்டுக்குசெல்லவேண்டும்.இப்படி செய்தால் தோஷம் 'கழியும்:செல்வின்ை விலகும் நோய் அகலும்,என்றுநிம்புகின்றனர்.
ஆடி மாதம் கோயில் திருவிழாவில் ஆடு கோழி பலியிடப்படும். சிலநாட்களுக்கு முன்பு ரத்தப்பாறையில் 2500ஆடுகளை பலி மிட்டுள்ளனர்.5ஆயிரம்கோழிகளை உயிரோ டு அறுத்துள்ளனர். அவற்றின் ரத்தத்தை பாறைகளில் பூசி விட்டு சென்றனர். பாறை களில்ல்வத்துதான் ஆடு, கோழிகளை பலி பிடுகின்றனர்.`
அதனால் அந்தப் பாறையே ரத்தப் பாறையாக காட்சியளிக்கிறது. இதை குண்ட க்கல் பாறை என்றும் பக்தர்கள் அழைக்கின்ற னர். "இது மகாசக்திவாய்ந்த முனியப்ப சாமி ங்க ஆடிமாசம் வியாழக்கிழமைமுனியப்பனு க்கு கடா வெட்டி படையல் போடுறோம். அமாவாசை அன்னிக்கு ஜனங்கவந்து அவுங் கவுங்க குறைய சொல்லி நேந்துக்குவாங்க. நெனச்சது நடத்துட்டநேர்த்திக்கடனாவேல் வாங்கி வந்து நடுவாங்க" என்கிறார் கோயில் பூசாரிநாராயணன்.
இடைப்பாடி அருகே அடர்ந்த காட்டுப்புறத் தில் கம்பீரமாக வீற்றிருந்து காக்கும் முனிய ப்பன் சாமியை தேடி பக்தர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அமாவாசை ஆடி மாதங் களில் இப்போதும் படையெடுத்து கொண்டு தான் இருக்கின்றனர்.1
ார ஜோதிட பலன்
04. OB.1.1 660 og
ஸ்வர குருக்கள் (சாரதாபீட ஜோதிடம்)
மிதுனராசி அன்பர்களுக்கு மிகவும் சிறப்பான அனுகூலமான பலா பலன் அமையும் நிலை உண்டு. எடுக்கும் முயற்சி களில் வெற்றியுண்டு. தொழில் நிலைக ளில் முன்னேற்றங்களும் சிறப்புகளும் அமை யும். குடும்பத்தில் அனுகூலமான சிறப்பான பலா பலன்கள் அமையும். பண வரவு மிக வும் சிறப்பான முன்னேற்றமான நிலையில் அமையும். கடன் நிலைகளில் சுமுகமான பலா பலன்கள் அமையும் நிலையுண்டு, பெண்களுக்கு மகிழ்ச்சி அமையும். மாணவர்
ஆகடகம்
கடகராசி அன்பர்களுக்கு சுமா ரான மத்திமமான பலன்களே அமையும். எடுக்கும் முயற்சிகளில் நிதான மான செயற்பாடு வேண்டும். தொழில் நிலைகளில் வேலைப்பளு, அலைச்சல் என்பன அமைந்திருக்கும். குடும்பத்தில் மந்தமான பலா பலன்களே அமையும் நிலையுண்டு. கடன் நிலைகளில் இழு பறி தாமத நிலைகள் அமையும், பண வர வு சுமாரான மத்திமமான நிலையிலேயே அமையும். பெண்கள் நிதானம் தேவை.
மாணவர்கள் முயற்சி தேவை.
க்ளுக்கு வெற்றியுண்டு.
துலா துலாம் ராசி அன்பர்களுக்கு சற்று சுமாரான மத்திமமான பலன்களே அமை யும். எடுக்கின்ற முயற்சிகளில் நிதானம் தேவை. தொழில் நிலையில் அலைச்சல் இழுபறி, வேலைப்பளு என்பன இருக்கும். பண வரவு தேவைகளுக்கு ஏற்ப் அமையும் நிலை உண்டு, குடும்பத்தில் ஓரளவிற்கு அனுகூலமான பலன்கள் ஏற்படும். கடன் நிலைகளில் இழுபறி, தாமத நிலைகள் அமையும், பெண்களுக்கு மன சஞ்சல
* விருச்சிகம் விருட்சிகராசி அன்பர்களுக்கு சுமாரான மத்திமமான சிறு சிக்கல்கள் அமையும். தொழில் நிலையில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். பண வரவு திருப் திகரமாக அமையும். குடும்பத்தில் மகிழ்வும் நிறைவான பலன்களும் ஏற்படும். எடுக் கின்ற முயற்சிகளில் ஓரளவிற்கு வெற்றிகள் அமையும். கடன் நிலைகளில் சுமுகமான பலா பலன்கள் ஏற்படும். பெண்களுக்கு நன்மை உண்டு. மாணவர்களுக்கு வெற்றி
உண்டு.
முண்டு. மாணவர்கள் முயற்சி தேவை.
* త్రthumb கும்பராசி அன்பர்களுக்கு சற்று மத்திமமான பலன்களே அமையும். எடுக் கும் முயற்சிகளில் நிதான செயற்பாடு தேவை. தொழில் நிலைகளில் அலைச்சல் இழுபறி நிலை இருக்கும். குடும்பத்தில் ஓரளவிற்கு சிறு சிறு நன்மை அமையும், பண வரவு சற்று சுமாரான நிலையிலேயே அமையும். கடன் நிலைகளில் சற்று இழு பறி நிலை அமையும், பெண்களுக்கு மகிழ்ச்சி உண்டு. மாணவர்கள், முயற்சி தேவை.
மீனராசி அன்பர்களுக்கு மிகவும் சிறப்பான அனுகூலமான பலன்கள் அமையும், எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி உண்டு. தொழில் நிலையில் மேன்மையான பலன் உண்டு, குடும்பத்தில் மகிழ்வும் நிறைவான பலனும் அமையும். பண வரவு திருப்திகர மான நிலையிலேயே அமையும் பலனுண்டு. கடன் நிலைகளில் அனுகூலமான பலன்கள் அமையும். பெண்களுக்கு நன்மை உண்டு. மாணவர்களுக்கு வ்ெற்றியுண்டு '

Page 30
தடங்கலான சிவபெருமான்ை முதற்கடவுளரகக் கொண்டு
டுகின்ற சமயம் சைவதழ் அந்த்ச்
666664-upmog திெல்க்கமும் : ,
முடிவும் இல்லாத்து:இத்துணை சிறந்த தைவழுத்தின் பாரம்பரிய நடைமுற்ைஇழக்கங்களில் இறந்து ரேன:த்ர்க்களுக்குப் பிரீதி
தய்கின்ற8ஆடி அமாவாசை விர தம் டிேன்ஸ்பானது.
ஆஜ்ஜிலாச்ை விரதமானது
தந்தையின் ஸ்தானத்தி
நீழ்மை வளர்த்து ஆளாக்கி
AA
விசை விரத நன்னாள். நிதைசொல் மிக்க மந் என்ற கூற்றுப் ஏழ்மை இந்தப் புவியில் லுவழியிலே நடக்க வித்து மற்றவர்கள் மதிக் கும்:ங்கையில் வாழ இலத்த அன்பு நிறைந்த இற்றிவுத்தெய்வமான எங்
:வின்தத்தை இவ்வுலகை
டுச்சென்றால், அவரது நமர்சாந்தியடையும் ஐபொருட்டு எள்ளும் தண்ணீ ஐரும் இறைத்துப் பிதிர்க்க
நிறைவேற்றி ஆன்மீக வழிபாடு செய்யும் ஆடி *அமாவாசை சைவமக்களு க்கு முக்கியமானதாகும். இப்பூவுலக வாழ்க்கை ய்ைநீத்து தேகவியோகம்
அடைந்துவிட்டால் அந்தப்
இண்டியது எங்களது தலையாய ாைகும். ஆடி அமாவாசை நன் நீரில் விரதமிருந்து ஒரு சொட்
பச்சைத் தண்ணிரும் அருந்தா
கள் கொடுத்து அவரிடமி
பை வாங்கியணிந்து, இன்
ாலும் சேர்த்து அனைத் துஎள்ளுந்தண்ணீரும்
லகெல்லாம் நிறைந்து விளங்குகின்ற எல்லாம் வல்ல பரங்கருனைத் క్స్టి
ஆடி அமாவாதை நன் ரும் அருந்தியில்ஓர் :அவரிடமிருந்துதர்ப்ப்ை இரண்டு கைகளினாலும் இறைத்து மறைந்த தந்ை காகக் கூறி மனதால் வ
இறைத்து மறைந்த தந்தையின் பெயர், திதி, வம்சாவளி முதலான வற்றை ஒழுங்காகக் கூறி மனதால் வழிபட்டுக்கொள்வதே ஆடி அமாவாசை விரதப் பணி.
"அமா" என்றால் ஓரிடத்திற்
பொருந்தியது, குவிந்து, அடுத்தது என்று பொருள். ஆகவே, சூரியனும் சந்திரனும் ஓர் ராசியிற் சஞ்சரித்து உறவாடும் நாளே அமாவாசையா கும். இந்த உலக இயக்கத்துக்கு மூலகாரணர் சூரியன். சந்திரனோ மகிழ்ச்சிக்கும் இன்பத்துக்கும் தெளிந்த அறிவுக்கும் தலைவன். இவர்கள் இருவரும்இணைந்து இந் திக்கும்:நந்தர்ஜ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O11
uari sonov
artifi& விரதமிருந்து ஒருதொட்டுப்பத்தைத் தண் அந்தனனுக்குத்த்ரினங்கள்த்ஃச்ண்ைகள்கொடுத்து வாங்கியணிந்து இன்னொரு தர்ப்பைப்புல்லைஜ் சேர்த்து அனைத்துப் பிடித்து எள்ளுந்தண்ணிரு தயின் பெயர், திதி, வம்சாவளி முதலானவற்றை ஒழு
ழிபட்டுக்கொள்வதே ஆடி அமாவாசை விரதப் பணி
ஆகவே, இன்றைய ஆடி அமா வாசை விரதம் மிகவும் முக்கியமான தொன்றாகும். புத்திபூர்வமாகச் செய்த வினைகள் அந்தியேட்டி, தக னக்கிரியைகளால் மாறும். ஆனால்
புத்திபூர்வமாகச் செய்த வினைகள்
30.90
9t. It 8 Los G) ITGO)8.
விரதம்
அனுபவித்தேயாகவேண்டும். ஆத லால் பிதிர்க்கடன் செய்யாது விடு தல் பாபகாரியமாகும்,
"தந்தையோடு கல்விபோகும்" என்பார்கள், அரிய பெரிய தனமான கல்விச்செல்வத்தை எமக்குத் தருப வர் தந்தைதான். அவரது ஆதரவில் லாமல்கல்வியில் நாம் முன்னேற் றங்கிர்த்ரமுடியாது ரிேத்ர்களுக்குஇடூர்
தேவர்களுக்கு ஒருநாள் என்ற கணக்கில் தை மாதம் முதல ஆனிமாதம் ஈறாக வருகின்ற ஆறு மாதங்களும் பகற்பொழுதாகும். இது உத்தராயண காலம் என
லேயே ஆடி அமாவாசை தான் பிதிர்க்கடன் செய்வ; தற்கு உகந்தநாள் என்று முன்னோர்களால் கருதப்
பட்டு வந்துள்ளது. றைய புண்ணிய நல்ல நாளில் அறுசுவை உணவு சமைத்து அதைப் பிதிர்க, ளுக்குப்படைத்துக்ாத்'
தோட்டிக்காயும் ப்ொரித்து வைத்து அந்த ஆத்மர் வணங்கிய பின்பு நாம் உண்ணுதல் சிறந்தாகும். அதனால் தான் பாகற்கரர் காத்தோட்டிக்காயும்கட்ே யம் வைக்க வேண்டும்.
எமது உடம்பில் வரு
கின்ற வாயு சம்பந்தரன் வியாதிகளுக்குக் காத்த்ே டிக்காய் மருந்துமாகும்: சமைத்த உணவாக னம், கறி, சம்பல்
முதலானவற்றை பிதிரு
ஆகவே ஆடி அமாவாஜிர் தத்தை முறையாக அனுர்த்திப்

Page 31
шпреав --
உடுவில் மகளிர் கல்லூரி
தில் நடைபெற்ற மாவட்ட இறு
ளில் 12, 14 16, 18 வயதுப் பி
போட்டியில் தெரிவு செய்யப்ப
வலைப்பந்தாட்ட அணிகளைப்
12 வயது பிரிவு- உடுவில் மகளிர் கல்லூரி ρυπτο. (படங்கள் நெடுந்
14 வயது பிரிவு- பொன்னாலை வரதராஜப்
பெருமாள் வித்தியாலயம் 14 வயது பிரிவு-அரா
திரம் 11வது பி
l് ബി b
 
 
 
 

.07.20 31
T - 2 O.
14 வயது பிரிவு-அராலி சரஸ்வதி வித்தியாலயம்
மைதானத் பதிப் போட்டிக ரிவினருக்கான
L. LumLast TenneA)
படத்தில் கான தீவு நிருபர்)
* * * லி சரஸ்வதி வித்தியாலயம் 18 வயது பிரிவு - வட் யாழ்ப்பாணக் கல்லூரி

Page 32
32 29.07.2
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியை தன்சொந்த ந்த பெருமையை இங்கில மண்ணில் எதிர்கொள்ளவுள்ள இலங்கை கிரிக்கெட் இங்கிலாந்துடனான ெ அணி அவ்வணிக்கு சவால் கொடுக்கும் விதத்தில் தற் யின் செயற்பாட்டினைப் பு போது தயார் நிலையில் உள்ளதா என்பது அனைவரி ნატს டத்திலும் எழுந்துள்ள விடைகாணாத கேள்வியாக
உள்ளது.
அண்மையில் நடைபெற்ற 10 ஆவது உலகக்கிண் ணத் தொடரினையடுத்து பலவகைகளில் குழப்பம் கண்டுள்ள இலங்கை அணி தன் சொந்தமண் ணில் தொடரில் சாதிக்கும் நிலையில் தன்னை ஆசுவாசப்படுத்துமா என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
அண்மையில் 10 ஆவது உலகக்கிண்ணத் தொடரில், ரிக்கி பொண்டிங் தலைமையில் இலங்கைக்கு வருகைதந்த அவுஸ்திரேலிய அணி தற்போது புதிய தலைவர் மைக்கல் கிளார்க் தலைமையில் களமிறங்கவுள்ளது. இதற்கு 10 ஆவது உலகக்கிண்ணத்தொ டரினையடுத்து திலகரட்ண டில் ஷானை புதிய தலைமையாக கொண்டுள்ள இலங்கை அணி சவால் கொடுக்குமா என்பதே எதிர்
Lumitu Lumes
இலங்கை- அவுஸ்திரேலிய அணிகளுக்கிடை யிலான கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இலங் கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள் ளும் அவுஸ்திரேலிய அணி இரு இருபது20 5 ஒரு நாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. 10 ஆவது உலகக்கிண்ணத்தொடரில் காலிறுதி யில் வெளியேறிய அவுஸ்திரேலிய அணிக்கும் இறு இது அணிக்கு மிகவும் பி திப்போட்டிக்குள் நுழைந்த இலங்கை அணிக்கும் இலங்கை அணியின் அதி இடையில் நடைபெறவுள்ள இத்தொடர் இரு அணிக சிறந்த பந்துவீச்சாளராகவும் ளுக்கும் பெரும் சவாலாகவே அமையவுள்ளது. டக்காரராகவும் திகழ்ந்த இ
இந்நிலையில் தன்சொந்தமண்ணில் அவுஸ்திரேலி யடுத்து அதனை மெல்ல யாவை எதிர்கொள்வதற்கு இலங்கை அணி தற்போது செல்கிறார். இதனை தன பலத்துடன் உள்ளதா என்பேதே அனைவரிடத்தி போட்டியிலேயே அ லும் எழுந்துள்ள பெரும் கேள்வியாகவுள்ளது. இங்கிலாந்துட உலகக்கிண்ணத்தொடரினையடுத்து அணித்தலைவர் குமார்சங்கக்கார தலை மைப்பதவியிலிருந்து விலகினார். இதனை யடுத்து இலங்கை அணியின் புதிய தலைவ ராக திலகரட்ண டில்ஷான் நியமிக்கப்பட் | Πή.
இவரது புதிய தலைமையில் அண்மை யில் இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்ப யணம் மேற்கொண்ட இலங்கை அணி இருபது-20 போட்டியைவென்றபோதி லும் வெறுங்கையுடனேயே நாடுதிரும் பியது என்று சொல்லலாம். அதிலும் கைக்கெட்டியும் வாய்க்கெட்டாதது போன்று 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரையும் பறிகொடுத்தது. அதுமட்டுமல்லாது உலகக்கிண்ணத் தொடரில் இறுதிப்போட்டிக்கு நுழை
Printed and published by Express Newspapers (Cey) Erdat N
 

O1
ந்திடம் பறிகொடுத்தது.
தொடரில் இலங்கை அணி ார்க்கும் போது அவுஸ்திரே பாவுக்கு சவால் கொடுக்க
குமா என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வியாகவு ள்ளது. அணியின் புதிய தலைவராக பொறுப்பேற் றுள்ள டில்லசான் தனது தலைமைப்பதவி
யின் நெருக்கடியி னால் தற்போது துடுப்பாட்டத் தில் பிரகா சிக்கத்தவ
ன்னடைவாகவே உள்ளது. டி துடுப்பாட்ட வீரராகவும் குறிப்பாக சகலதுறை ஆட் வர் அணித்தலைமையினை மெல்ல இழந்துகொண்டே து தலைமையிலான முதல் வர் வெளிக்காட்டியுள்ளார். னான தொடரில் ஆரம்பவி
ராக களமிறங்கிய இவர்
to 185, Grandpass Road, Colombo 14. On Friday July 29, 2011'.'', ''',
இலுள்ள
துர
அதிக போட்டிகளில் மிக விரைவாகவே ஆட்டமிழந்து அரங்கு திரும்பினார். இது தற்போது அவர் தலைமைப் பதவியால் அடைந்துள்ள நெருக்கடியை படம்பிடித்து காட்டி நிற்கின்றது. அத்துடன் ஒரு அணியை வழிநடத் தும் சிறந்த நிலைக்கு இவர் அனுபவம் பெற்றிருக்கவி ல்லை என்பதும் இத்தொடரில் வெளிப்பட்டுள்ளது.
இதனிடையே இலங்கை அணியின் துடுப்பாட்டப்ப லம் அண்மைக்காலமாக மிகவேகமாக வீழ்ச்சியடைந் துள்ளது. இதனை இங்கிலாந்துடனான தொடர் மிக அழகாக படம்பிடித்துக்காட்டுகின்றது. அனுபவ வீரர் கள் உட்டபட இளம் வீரர்களும் பிரகாசிக்கவே தவறி வருகின்றனர். இவை அனைத்திற்கும் மேலாக வெற் றிக்காக கடுமையாக போராடும் குணம் அணியி தற் போது அற்றுக்கொண்டே போகின்றது. இலங்கை கிரிக்கெட்டில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள குழப் பநிலை இதற்கு ஒரு காரணமாகவும் அமையலாம்.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவுடனான தொடரை தன் சொந்த மண்ணில் எதிர்கொள்வதற்கு இலங்கை அணி தன்னை தயார் நிலையில் வைத்துக்கொண் டுள்ளதா என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. தற்போது இளம் புதிய வீரர்களை அணியில் உள்வாங்கியுள்ள இலங்கை அணி அவர்களில் அனுப வமற்ற ஆட்டத்திறன்களுடன் அவுஸ்திரேலியா வுக்கு சவால் அமைக்குமா என்பதே எதிர்
பார்ப்பாகவுள்ளது.
எனினும் மறுபுறத் தில் கிரிக் கெட் அரங்கி ல் தனக்கிருந்த இடத்தினை தற்
L/O
போது இழந்துள்ள
■ அவுஸ்திரேலிய அணி அவ்விடத்தி னை மீளப்பெறுவதற்கு இத்தொடரில் போராடும் என்
பது மறுப்பதற்கில்லை. எனினும் இலங்கை அணி தன் சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவை எதிர் கொள்வதால் சதகமான ஆடுகளத் தில் அவுஸ்திரேலியாவுக்கு நெருக் ப. சுகிர்தன் கடியை கொடுக்கும் என்பதே உண்மை. இங்கிலாந்து அணியிடம் தற்போது தன்னிடமுள்ள பலவீனத்தினை உணர்ந்து கொண்ட இலங்கை அணி அவற்றினை நிவர்த்திசெய்து இத்தொடரில் களம் காணுகின்ற பட்சத்தில் தொட ரில் சாதிக்க முடியும் என்ற
நம்பிக்கை உள்ளது.
எது எவ்வாறாயினும் அடு த்த மாதம் ஆரம்பமாகவுள்ள இத்தொடர் இரு அணிகளுக்கும் பலப்பரீட்சையாகவே அமையவுள் ளது. இரு அணிகளும் சம பலத் தினைக் கொண்டுள்ளமையி னால் தொடரில் மிகுந்த போ ராட்டமே இருக்கும் என்பது மறுப்பதற்கில்லை. அத்து டன் இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெருவிருந்த ளிக்கும் நீண்டதொரு தொ டராகவும் இது அமைய வுள்ளது.