கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ் ஓசை 2011.08.05

Page 1
::::: ::
யாழ் பாராளுமன்ற உ அரசுக்கு எவ்வித தெ
யாழ்ப்பாணம் முத்திரைச் சர் யில் புனரயை கப்பட்டு நேர் முன்தினம் தி துவைக்கப்ப சங்கிலிய மன் னின் சிலைை
படத்தில்
===→क
ഉബit. யாழ் மாவட்டத்தில் மீள்குடிய a Inisafir) as at GITIOT, II ട് () |ജ
யாழ் மாவட்ட மக் யுத்தத்தின் கள் மத்தியில் யுத்தம் இடம்பெயர்ந்த மற்றும் இடப்பெயர்வு எளின் உளநலம் டன் தொடர்புடைய இருக்கின்றது உளவியல் பாதிப்பு குறி தைக் கண்டறி ப்பிடத்தக்க அளவில் கக் கடந்த 20 காணப்படுவதாக ஆண்டு ஜூலை அமெரிக்க மருத்துவர் தொடக்கம் ெ சங்கத்தினர் தெரிவித் பர் மாதம் துள்ளனர். (14ஆம் பக்கம்
адът
5
நாகரஞ்சினி ஜங்கரனுடன்
ஜெயசந்திரன்ஸ் பட்டாை ീൂഖ 9ിങ്ങ്
No.433, Galle Road, Colombo
-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புறுப்
De2oria ഖണ്ഡ്ര ബ
பினர் குறைப்பில்
TTL ilih NGGO) GOLIITTI
கையை விரிக்கிறார் அமைச்சர் மேன்முறையீடு செய்தால் ஆராயப்படும் எனவும் தெரிவிப்பு
sing
Slettestir.
dësias siula
L வதற்கா 9 ஆம் மாதம் FUGILLE
பார்க்க)
LLunypium Gwer tomennill safleast unt yn ளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக் கை குறைக்கப்பட்டுள்ள விடயத்து டன் அரசாங்கத்துக்கு எவ்விதமான தொடர்பும் இல்லை. அது தேர்தல் திணைக்களத்தினால்
எஞ்சியுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கும் 95CLTLIrfi 17 953555 U3iTIQTiC55â
மேற்கொள்ளப்பட்டுள்ள சுயாதீன செயற்பாடாகும். அது தொடர்பில் மேன்முறையீடு செய்தால் ஆராயப்பு டும் என்று அமைச்சரவை பேச்சாள ரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய (6ஆம் பக்கம் பார்க்க)
இம்மாதம் 18 முதல் 25 ஆம் திகதிவரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்
தேர்தல் நடத்தப்படாமல் எஞ்சி யுள்ள 23 உள்ளூராட்சி மன்றங்க ளுக்கும் எதிர்வரும் ஒக்டோபர் மா தம் 17 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் திணைக்களம் அறி வித்துள்ளது.
அந்த வகையில், 23 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுத் தாக்கலை இம்மாதம் 18 ஆம் திகதியி லிருந்து 25 ஆம் திகதிவரை மேர் கொள்ள முடியும் என்றும் தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
(6ஆம் பக்கம் பார்க்க)
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளி வரும் உதயன்' பத்திரிகையின் பிர தம செய்தியாசிரியர் குகநாதன் தாக் கப்பட்டமை தொடர்பான சந்தேக நபர்களை உடனடியாகவோ ஒரு சில நாட்களிலேயோ கைதுசெய்து விட முடியாது. அதற்கு சாட்சிகள்
செவ்விளநீருடன் செல்லலாம் சட்டத்தை கையிலெடுக்க முடியாது
அவசியமாகும். நான் ஊடகத்துறை அமைச்சர் என்ற வகையில் ஊடக eSuentertise தாக்கப்பட்டால் செவ்விளநீருடன் வைத்தியசா லைக்குச் சென்று பார்வையிடலாம். ஆனால், சட்டத்தை கையில் எடுக்க
(هيفiصل ضرمية لا قليو 6) لك" للوكاكول)
டகளால் உங்கள் திருமண
ங்கரித்திடுங்கள்
D6Te:U 114528438/0114528435
handan som

Page 2
O2 () 5.08.2
சரித்திரப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம் நேற்று இடம்பெற்றது. அடியார்கள் தமது நேர்த்திக் கடன் நிறைவேற்றுவதையும் படங்களில்
வடமாகாண செயலகத்தின் அ
அமையவே வெட்டுப்புள்ளி
(யாழ்.மத்தி நிருபர்)
பொது நிர்வாக செயலகம் அறிவித்த
வெற்றிடத்திற்கு ஏற்பவே வெட்டுப் புள்ளி தீர்மானிக்கப்பட்டு அதற்கேற்ப ஐந்து மாவட்டங்களிலும் இருந்து 377 பேரின் விபரங்களை வழங்கியுள்ளோம். இதன் மூலம் வேலையற்ற பட்டதாரிக ளின் சிறு வீதமே வடமாகாணத்தில் நிரப் பப்படும். ஏனைய நியமனங்கள் தொடர் பாக வடக்கு மாகாண பொது நிர்வாகத் தின் பிரதிப் பிரதம செயலாளரே தீர்மா னம் எடுக்கவேண்டும் என வடக்கு மா காண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் தியாகலிங்கம் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் 5782 பட்டதாரி கள் உள்ளபோது 377 பேரின் விபரங்க ளை மட்டும் வெளியிட்டது ஏன் என கேட்டபோதே அவர் தெரிவித்தார்.
மேற்கண்டவாறு
(நெடுந்தீவு நிருபர்) நல்லூர்க் கந்தசுவாமி கோவில் வருடாந்த உற்சவம் நேற்றுக்காலை 10 மணிக்கு கொடி யேற்றத்துடன் ஆரம்பமானது உற்சவத்தை முன்னிட்டு இம்முறை ஆறாயிரத்துக்கும் அதிகமான மக்கள் ஆலயத்திற்கு வருகை தந்திருந்ததைக் காணமுடிந்தது.
காலை 4 மணிக்கு பூசைகள் ஆரம்பமாகி 8 மணிக்கு வசந்த மண்டபப் பூசையைத் தொடர்ந்து வேற் பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக கொடித்தம்பத் திற்கு எழுந்தருளினார். தொடர்ந்து 10 மணிக்கு கொடியேற்றம் இடம்பெற்றது.
பெருந்தொகையான பக்தர்கள் அங்கப் பிரதிஷ்டை செய்து தமது நேர்த்திக் கடன் களை நிறைவேற்றினர். நேற்றைய உற்சவ தினத்தின்போது திருட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் அதே சமயம் தேங்காய் உடைத்த பக்தர் ஒருவரின் கைச்சங்கிலி தவறவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிற 8
மாநகரசபை ஆலய சுற்றாடல்களை துப்பு
ரவு செய்யும் பின்னியை தொடர்ந்து மேற்"
அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் பொறுப்பு, பரீட்சை களை முழுமையாக நடத்தி உரிய காலத் தில் அதற்கான பெறுபேறுகளை வெளி யிட்டு உரிய செயலாளரிடம் வழங்குவதா கும்.
வடக்கு மாகாண பொது நிர்வாக செயல கம், வடக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரி ஆளணிக்குரிய வெற்றிடங்களை எமக்கு அறிவித்தது. அதன் பிரகாரமே நாம் வெட் டுப்புள்ளிகளைத் தீர்மானித்து வெளியிட் டுள்ளோம்.
உண்மையில் இந்த பரீட்சையில் சித்தி யடைந்த வேலையற்ற ளுக்கே இந் நியமனம் வழங்கப்பட வேண்டும். அத்துடன் ஏற்கனவே அர
பட்டதாரிக
கொண்டு வருவதுடன் மக்களுக்கான பல சேவைகளை தேவையறிந்து மேற் கொண்டு வருகிறது. தொண்டர்சேவை பொலிஸ் சேவைகள் என்பன உரிய முறை யில் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத் தக்கது.
6DICT5 LITTjh:35 IDG 35.Tb36 Ilit)
தெல்லிப்பழை, அளவெட்டி தெற்கு வெளிவயல் அருள்மிகுபூரீமுத்துமாரியம்மன் தேவஸ்தா னத்தின் பெருந்திருவிழா ஆவணி மாதம் 3 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமா கியது. 12 தினங்கள் நடைபெறவுள்ள இவ்விழாவில் தினமும் காலை 9 மணிக்கு அபிஷேகமும் 10 மணிக்கு தம்பப்பூஜை யும் 11 மணிக்கு வசந்த மண்டபப் பூஜை யும் மாலை 5 மணிக்கு சாயரட்சைப் பூஜை யும் 5.30 மணிக்கு தம்பப்பூஜையும் 6 மணிக்கு வசந்த மண்டபப் பூஜையும் அத னைத் தொடர்ந்து அம்பாள் வீதியுலா வரும்
நிக்ழ்வும் இட்ம்பெறவுள்ளன.'
 
 
 
 

யாழ் ஓசை
நிகழ்வில் கலந்துகொண்ட பக்தர்களையும் தேங்காய் உடைத்தும் அங்கப் பிரதிஷ்டை செய்தும்
(படங்கள் - வண்ணார்பண்ணை நிருபர்)
றிவித்தலுக்கு ஒன்பதாவது உலக
தீர்மானிப்பு
சாங்க சேவையில் உள்ளவர்களும் இப்ப ரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.
எனவே இவ்விடயத்தில் இறுதித் தீர்மா னத்தை மாகாண பொது நிர்வாக செயல கமே எடுக்கவேண்டும். வடக்கில் 6 ஆயி ரத்து 500 பட்டதாரிகள் வேலையற்று உள்ளதுடன் நாடு தழுதிய ரீதியில் 79 ஆயிரம் பட்டதாரிகள் உள்ளனர்.
இதற்கு அரசு பாரிய நிகழ்ச்சித் திட் டத்தை முன்வைத்து செயற்பட்டால் மட் டுமே இப்பிரச்சினை தீரும் அத்துடன் ஆண்டு மூப்பு என்பதும் இங்கு முக்கியம் பெறுகின்றது. எனவே இந்த நியமனம் பட்டதாரிகளின் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆர். தியா கலிங்கம் தெரிவித்தார்.
தெல்லிப்பழை, தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி யில் தரம் 9 இல் ஆங்கில மொழி மூலம் கல்வியைத் தொடரும் மணிசேகரம் தரண்யா பிரான்ஸ் நாட்டுக்கான கல்விச் சுற்றுலாவுக்குத் தெரிவுசெய்யப் ul Geitsmit.
இலங்கையில் இருந்து தெரிவு செய்யப் பட்டுள்ள 10 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களில் வட மாகாணத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் முதற் தடவை யாக இக் கல்விச் சுற்றுலாவுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் மகாஜனாக் கல்லூரியிலிருந்து கல்விச் சுற்றுலாவுக்குத் தெரிவாகிய முதல் மாணவியுமாவார்.
இவர் பாடசாலை மட்டத்திலான போட் டிகளில் பங்கு பற்றி வெளிப்படுத்திய திறமைகள், தேசிய மாகாண போட்டிக ளில் பங்குபற்றி வெற்றியீட்டிய சாதனை கள், ஆங்கிலப்புலமை, தலைமைத்துவப் பண்பு என்பவற்றைப் பரிசீலித்து புள்ளிக
35TegaT 5 5áT INTRIí TŘIů கல்விச் சுற்றுலாவுக்குத் தெரிவு
JlČUTffIf IDTJT6
(வட்டுக்கோட்டை நிருபர்)
ஒன்பதாவது உலகத் தமிழாசிரியர் மா நாடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதிவரை சிங் கப்பூரில் நடைபெறவுள்ளது.
இம் மாநாட்டில் உலக மயமாதலும் தமிழ் கற்றலும் கற்பித்தலும் எனும் கருப் பொருளில் ஆய்வரங்கு நடைபெற வுள்ளது.
இம்மாநாட்டின் முதல் நாள் பொது ஆய் வரங்கில் புலம்பெயர் பிள்ளைகளின் தமிழ்க் கல்வி எனும் பொருளில் ஆய் வுரை நிகழ்த்துவதற்கு இலங்கையில் இருந்து கலாநிதி மனோன்மணி சண்முக தாஸ் அழைக்கப்பட்டுள்ளார்.
சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம் இம்மா நாட்டினை ஏற்பாடு செய்துள்ளமை குறிப் பிடத்தக்கது.
ளின் அடிப்படையிலேயே தெரிவுசெய் யப்பட்டுள்ளார்
uNgubyigbyglauana uffician Tanumf
TEGEDEUTSg5 Sf5fed Talabas இதுே - 10,000 வெற்றிடங்கள்
சிங்களம் பேச முடிந்த/முடியாத சகலருக்கும் SSTLLTS LTMMLL LLTTLTTTLT LSTTLLLLSSS "apunki alustaanskal *ஜேம் குளிர்பானம் பிஸ்கட் *பயர் மோசிலேன் சொசேஜஸ் *P.V.C, * 8.gsúlad60 *ør Gufidiasuguh *பொலித்தின் கிளவுஸ் பத்தி *நுளம்புச்சுருள்.
alug 17-45 «Өь ай/aшай aapapapasasabu analub 30,000- anao. எமது சகல கிளைகளிலும் உங்களுக்கான சேவை (அண்றைய தினமே தொழில்) алпштц:- 0774654.066, O7903.543

Page 3
மூழ்ஆக
O
அகில இலங்கைரீதியில் நடைபெறவுள்ள ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டி
அச்சுவேலி, அகில இலங்கை ரீதியில் ஆசிரியர்க ளுக்கான விளையாட்டுப்போட்டி நடை பெறவுள்ளது. அக்டோபர் 27 ஆம் திகதி முதல் நான்கு தினங்களுக்கு நடைபெற வுள்ள போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கல்வி அமைச்சு மேற்கொண்டு வருகின் D.
ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் / பெண்கள் என 25 - 30 வயதுப் பிரிவு 30 - 35 வயதுப் பிரிவு, 35-40 வயதுப் பிரிவு, 40 - 45 வய துப்பிரிவு, 45- 50 வயதுப் பிரிவு, 50 வய துக்கு மேல் என ஆறு பிரிவுகளாக வயது அடிப்படையில் நடைபெறவுள்ளது.
ஒரு போட்டியாளர் மூன்று நிகழ்வுக ளில் கலந்து கொள்ளலாம். போட்டியாளர் கள் தேசிய அடையாள அட்டை அல்லது செல்லுபடியாகும் கடவுச்சீட்டின் உறுதிப் படுத்தப்பட்ட போட்டோ பிரதியுடன்
வரணியைச் சேர்ந்தஇ
வரணி,
அண்மையில் இடம்பெற்ற உள்ளூ ராட்சி சபைத் தேர்தலில் சாவகச்சேரி பிர தேச சபை சார்பில் போட்டியிட்ட வேட் பாளர்களுள் ஆகக் கூடிய விருப்பு வாக்கு களைப் பெற்று முதல் இரண்டு இடங்க ளையும் பெற்றவர்கள் வரணிப் பிரதேசத் தைச் சேர்ந்தவர்கள் ஆகும். வரணி இடை க்குறிச்சியைச் சேர்ந்த முன்னாள் அதிப ரான சிற்றம்பலம் துரைராசா விருப்பு வாக்
ாவகச்சேரி பிரதேசசபைத்
பிறப்புச் சான்றிதழையும் சமர்ப்பித்து தி ணைக்களத் தலைவரின் உறுதிப்படுத்த லுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண் ணப்பங்கள் கிடைக்க வேண்டிய இறுதித் தினம் 2011.8.30 ஆம் திகதியாகும். விண் ணப்பங்கள் கல்விப் பணிப்பாளர், (உடற் கல்வி விளையாட்டு) கல்வி அமைச்சு, இசுருபாய, பத்தர முல்ல என்ற முகவ ரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
குழு நிகழ்வுகளுக்கான விண்ணப்பங்க ளும் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன. போட்டிகள் நுவரெலியாவில் நடைபெற வுள்ளன.
ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டி தொடர்பான சுற்றறிக்கை கல்வி அமைச்சின் விளையாட்டுத்துறை அல கின் கல்விப் பணிப்பாளர் ரோகண கரு ணாரத்தினவினால் சகல பாடசாலைக ளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ب : ". ض. *ة
Gafà காக 6520 ஐப் பெற்று முதலாவதாகவும் வரணி இயற்றாலை பிரதேசத்தைச் சேர்ந்த இளம் வேட்பாளரும் சமூக சேவை யாளருமான கணபதிப்பிள்ளை யோக ராசா 2019 விருப்பு வாக்குகளைப் பெற்று இரண்டாவதாக வந்துள்ளார். இவர்கள் இருவரும் அகில இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட் டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 

5-B-Sit
(யாழ். மத்தி நிருபர்)
சுன்னாகம் ஊடாக கந்தரோடை - கட் டுடை மற்றும் நவாலி பிரதேசத்திற்கு குழாய் மூலம் கொண்டுவரப்படும் குடி தண்ணி திட்டம் மேலும் விஸ்தரிக்கப்ப டவுள்ளது.
இதன் முதற்கட்டமாக சங்குவேலியில் உள்ள பம்ஹவுஸ் மீள் புனரமைப்பு செய் யப்பட்டு மின் மோட்டார் மற்றும் நீர்ப்பம்
bo66 eq5i 6pi6Guido திட்டம் மேலும் விஸ்தரிப்பு
பிகள் பொருத்துவதற்கான அறை 3 இல ட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட வுள்ளது.
இதேவேளை புதிய மின் மோட்டார் வழ ங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. இதற்கான நடவடிக்கையை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிராந்திய முகாமையாளர் பா. தபேந்திரகுமார் எடுத்துள்ளார்.
சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தரமுயர்த்துவதற்கான நேர்முகப் பரீட்சை
மானிப்பாய், வவுனியா மாவட்டத்தில் தரம் 2 இல் உள்ள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோ கத்தர்களை தரம் 1 இற்கு பதவி உயர்வு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை விரை வில் மாவட்ட செயலகத்தால் நடத்தப்பட வுள்ளது.
வவுனியா மாவட்டத்திலுள்ள வவு னியா, வவுனியா தெற்கு, வெண்களச் செட்டிகுளம் ஆகிய பிரதேச செயலர் பிரி
வுகளில் கடமையாற்றும் தரம் 2 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கே இத் தரம் 1 இற்கு பதவி உயர்த்துவதற் கான நேர்முகத்தேர்வு நடைபெறவுள்ளது.
விரைவாக நடத்தி முடிக்கப் பட்டவேண்டிய இந் நேர்முகத் தேர்வா னது இம் மாத நடுப்பகுதிக்குள் நடத்தப்ப டும் என எதிர்பார்க்கப்படுவதாக மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோப்பாய் வெள்ளத் தடுப்பணை புனரமைப்பு வேலைகள் மும்முரம்
கைதடி,
கைதடி - கோப்பாய் வெள்ளத் தடுப் பணை புனரமைக்கும் வேலைகள் மிக மும்முரமாக கனரக வாகனங்கள் பலவற் றின் உதவியுடன் நாளாந்தம் 560L பெற்று வருகின்றன.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சு
இவ் வேலைப் புனரமைப்பிற்கென 75 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதுடன் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அண்மையில் புனரமைப்பு வேலையின் ஆரம்ப நிகழ் வைச் செய்திருந்தார்.
இவ் வெள்ளத் தடுப்பணை புனரமைக் கப்பட்டு முடிந்ததும் கோப்பாய், நீர்வேலி பிரதேசங்களின் கிழக்குப்புறத்தின் உவர்
-—
நீர்த் தன்மை குறைவடைந்து நன்னி வளம் மீளவும் ஏற்படுத்தப்படுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. வருடாந்தம்தோற்சவம்
ஏழாலை, குப்பிளான் கற்ப்ட்கரை கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவி ழா நேற்று 4 ஆம் திகதி வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமா னது.
தொடர்ந்து 12 ஆம் திகதி வெள்ளிக்கி ழமை காலை 10.30 மணிக்குத் தேர்த்திரு விழாவும் மறுநாள் சனிக்கிழமை தீர்த்தத் திருவிழாவும் நடிைபெறவுள்ளன.

Page 4
? پانی: ), بھائیے:
மத்திய அரசின் சரி பாதி அதிகாரங் கள் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் இலங்கை வாழ் தமிழர்களின் நியாயபூர்வமான அரசி யல் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து கூடிய அதிகாரப் பகிர்வை மேற்கொ ண்டு இனப் பிரச்சினைக்கு தீர்வி னைக் காண வேண்டும் எனவும் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித் திருக்கிறார்.
நல்லாட்சியையும் அரசியல் தீர்வை யும் உறுதிப்படுத்தாமல் இலங்கை யால் ஒருபோதும் பொருளாதார அபி விருத்தி இலக்குகளை அடைய முடி யாது. தேசிய இலக்குகளில் சிறுபா ன்மை இன மக்கள் உள்வாங்கப்பட வேண்டுமாயின் அவர்களின் சுய கெளரவம் மற்றும் உரிமைகள் உறுதி ப்படுத்தப்பட வேண்டியது அவசிய மாகும் என்றும் அவர் மேலும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என அவ்வப் போது வலியுறுத்தப்படுகின்ற போதி லும் மத்திய அரசின் சரி பாதி அதிகா ரங்கள் வழங்கப்பட வேண்டும் என பெரும்பான்மை இனத் தலைவர் ஒரு வர் பகிரங்கமாக வலியுறுத்தியிருப் பது இங்கு கவனத்திற்குரியதாகும்.
இடதுசாரி அரசியல் கொள்கை யைக் கொண்ட லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் மிகுந்த அக்கறையு டன் செயற்படுகின்ற ஒரு மூத்த அரசி யல தலைவராவா.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவராகக் கடமையாற்றியதன் மூலம் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் தான் கொண்டிருக்கும் அக்கறையை பேராசிரியர் திஸ்ஸ விதாரண நன்கு வெளிப்படுத்தியிருந் தார்.
சுமார் நூறு தடவைகளுக்கும் மேல் சர்வ கட்சிக் குழுவினைக் கூட்டி அதன் மூலம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஒன்றையும் தயாரித்து ஜனாதிபதியிட்ம் கையளித்திருந்தார்.
இருந்தபோதிலும் துரதிஷ்டவசமாக அந்த அறிக்கையில் சிப்ாரிசு செய்யப்
1. :ဇူး န္ f
tr.
---
ఫ్లో E-mailశfa@yaksatikస్ట్రీ - - பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் கூற்றும் இனப் பிரச்சினை தீர்வும்
பட்டிருந்த இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பான விடயங்கள் நடைமு றைக்கு வரவில்லை.
இலங்கையைப் பொறுத்தவரையில் இனப்பிரச்சினைக்கு நியாயமான வகையில் தீர்வு காணப்பட்டு தமிழ் மக்களுக்கு உரிய அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என தொடர்ச் சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்ற போதிலும் அதனை நடைமுறையில் காட்டுவதற்கான அர்ப்பணிப்புடன் கூடிய செயற்பர்டுகளைத்தான் எம் மால் காண முடியவில்லை.
நமது நாட்டு அரசியல்வாதிகள் மத் தியில் குடிகொண்டிருக்கும் ஆளும் கட்சி - எதிர்க் கட்சி மனோபாவமும் எடுத்ததற்கெல்லாம் இரு தரப்பின ரும் ஒருவரையொருவர் மாறி மாறி எதிர்த்து நிற்பதும் இந்த நாட்டுக்கு சாபக்கேடு என்றே சொல்ல வேண்டும்.
இந்த நாட்டிலுள்ள இரு பிரதான அரசியல் கட்சிகளும் இனப் பிரச் சினை தீர்வு விடயத்தில் இன்று வரை ஒருமித்த கருத்தை எட்டாமையானது கவலைக்குரியதாகும்.
இந்த நாட்டில் எந்தவொரு தேசிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்ப டுத்துவதாயினும் இரு பெரும்பான் மைக் கட்சிகளினதும் கருத்தொற் றுமை அவசியமாகும்.
தற்போது அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தி வருகின்றது. சமகா லத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண் பது தொடர்பிலும் இதுவரை பத்து சுற் றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற் றுள்ளன.
மூன்று தசாப்த கால போரினால் மிகக் கடுமையான பாதிப்புக்களைச் சந்தித்துள்ள தமிழ் மக்களுக்கு அரசி யல் தீர்வினை வழங்கி அவர்களது அபிலாஷைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை யாகும்.
எனவேதான் பேராசிரியர் திஸ்ஸ் விதாரண சொல்வது போல தமிழ் மக்
களின் நியாயபூர்வமான் கோரிக்கைக
ளுக்கு மதிப்பளிக்க வேண்டியது கால த்தின் தேவையாகும்.
_ = ,**, ۔۔۔ ر ہوتا
4- 8
༤༩.ཀr. ༡ ༈་༣.
:
 
 
 
 

011
மாஒ சேதுங்கிடமிருந்து தமிழ் அரசியல்
tungas
கட்சிகள் அறிய வேண்டியவை
(சென்ற வாரத் தொடர்ச்சி.) ஏகாதிபத்தியம் நீண்டகாலம் வாழமாட் டாது. காரணம் அது எப்பொழுதும் தீமை களையே செய்கின்றது. சகல நாடுகளி
லும் மக்களுக்கு எதிரான பிற்போக்குவா
திகள் எப்பொழுதும் ஊட்டி வளர்க்கப்படு கிறார்கள். எதிரியை எதிர்க்கும் போராட் டத்துக்காக, நாம் ஒரு நீண்டகாலகட்டத் தில் பின்வரும் கருத்தை வளர்த்துள் ளோம். \ யுத்த தந்திரி ரீதியில் நாம் எல்லா எதிரி களையும் துச்சமாக மதிக்க வேண்டும்; போர்த்தந்திர ரீதியில் நாம் அவர்களை பாரதூரமாக எடுக்க வேண்டும். அதன் அர்த்தம் முழுமையாக நோக்கும் போது நாம் எதிரியைத் துச்சமாக மதிக்க வேண் டும். ஆனால் உண்மையான ஒவ்வொரு பிரச்சினையிலும் நாம் அவனை பாரதூர மாக எடுக்கவேண்டும். முழுமையாக நோக்கும் போது நாம் எதிரியைத் துச்ச மாக மதிக்காவிட்டால் நாம் சந்தர்ப்பவாத தவறு இழைத்தவர்கள் ஆவோம். மார்க் சும் எங்கெல்சும் இரண்டு தனிநபர்களாக இருந்த போதிலும், உலகம் முழுவதிலும் இருந்து முதலாளித்துவம் தூக்கி எறியப் படும் என்று அந்தக் காலத்திலேயே பிரக டனம் செய்ாதார்கள். ஆனால் பருண்மை யான பிரச்சினைகளில், ஒவ்வொரு எதிரி யையும் பொறுத்தவரையில், நாம் அவர் களைப் பாரதூரமாக எடுக்காவிட்டால், நாம் துணிச்சல் வாதத் தவறுகள் இழைத் தவர்கள் ஆவோம், யுத்தத்தின் சமர்கள் ஒவ்வொன்றாகத் தான் நடத்தப்பட முடி யும். எதிரிகள் ஒவ்வொருவராகத் தான் ஒழிக்கப்பட முடியும், தொழிற்சாலைகள் ஒவ்வொன்றாகத்தான் கட்டப்பட முடி யும். விவசாயிகள் நிலத்தைத் துண்டு துண்டாகத்தான் உழமுடியும், சாப்பாட் டைப் பொறுத்தவரையில் கூட இது பொ ருத்தமாகும். யுத்த தந்திர ரீதியில் நாம் உணவு உண்பதை லேசாக எடுக்கின் றோம். அதை உண்டு முடிக்க முடியும் என்பதை நாம் அறிவோம். ஆனால் யதார்த்த்த்தில் அதை உண்ணும் போது கவளம், கவளமாக உண்ணுகின்றோம். ஒரு பகுதியாகத் தீர்வு காண்பது என்றும், இராணுவ விஞ்ஞானத்தில் எதிரிப்படை களை ஒவ்வொன்றாக ஒழிப்பது என்றும் கூறப்படுகின்றது.
சர்வதேச சூழ்நிலை இன்று ஒரு புதிய திருப்புமையத்தை அடைந்துள்ளது என் பது எனது கருத்து. இன்று உலகில் மேல் காற்று, கீழ்காற்று என இரண்டு காற்றுக் கள் வீசுகின்றன. கீழ்காற்று மேல்காற்றை வெல்ல வேண்டும் அல்லது மேல்காற்று கீழ்காற்றை வெல்ல வேண்டும் என்பது ஒரு சீனப் பழமொழி. கீழ்க் காற்று மேல் காற்றை வெல்வதுதான் இன்றைய நிலை மையின் குணாம்சம் என நான் கருதகி றேன்.அதாவது சோசலிஷ சக்திகள்ஏகாதி
பத்திய சக்திகளை வெல்லும் பூரண மேம்பாடுடையவர்களாக மாறிவிட்டன. இதன் உண்மையே ஐ.நா. பாதுகாப்புச்ச பையில் தமிழ்மக்களுக்குச் சார்பான நிலை இன்மையாகும்.
நம் மத்தியிலும் பலவீனமான சிந் தனை எல்லாவற்றையும் நாம் நீக்க
@డి எதிரியின் பலத்தை அதிகப
டியாக மதிப்பது, மக்களின் பலத்தைக் குறைத்து மதிப்பது போன்ற கருத்துக்கள் எல்லாம் தவறானவை.
அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களும், தேசங்களும் தமது விடுதலைக்கான நம் பிக்கையை தமது ஏகாதிபத்தியத்தின தும், அதன் அடிவருடிகளினதும் விவே கத்தின் மீது வைக்கக்கூடாது தமது ஐக்கி யத்தைப் பலப்படுத்தி, போராட்டத்தில் அழுந்தி நிற்பதன் மூலம்தான் அவர்கள் வெற்றி பெற முடியும். பியானோ வாசிக் கும் போது ப்த்து விரல்களும் இயங்கு கின்றன. சில விரல்களை மட்டும் அசைத்து, ஏனையவற்றை அசைக்கா விட்டால் பியானோ வாசிக்க முடியாது. ஆனால் பத்து விரல்களையும் ஏககாலத் தில் அழுத்தினாலும் இசை என்பது பிறக் காது. நல்ல இசை பிறக்கவேண்டுமா னால் அவை பரஸ்பரம் இயைந்தோடும் இசையாகவும் இயங்க வேண்டும். கட்சி நிர்வாகம் அதன் கேந்திர கடமையை உறுதியாகப் பற்றிக் கொள்ள வேண்டும். அதே வேளையில் தான் கேந்திர கட்மை யைச் சுற்றியுள்ள இதர துறைகளிலும் வேலை செய்ய வேண்டும். இன்று நாம்; பல துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இதனை இன்றைய தமிழ் இளைஞர்கள் உணர வேண்டும்.
அகங்காரத்திற்கு எதிராக விழிப்புடன் இரு என்பது. தலைமையிலுள்ள எவரை யும் பொறுத்தவரையில் கோட்பாடு தழு விய ஒரு விடயமும், ஐக்கியத்தைப் பேணுவதற்கான ஒரு முக்கிய நிபந்தனை யும் ஆகும். தமிழ்க்கட்சிகளின் தலைமை கள் இதனை முக்கியமாகக் கருதல் வேண்டும்.
கட்சியின் தலைமை உறுப்புக்கள் சரி யான வழிகாட்டுதல்களைக் கொடுத்து, பிரச்சினைகள் தோன்றும்போது அவைக ளுக்கான தீர்வுகளைக் கண்டு தம்மை தலைமை மையங்களாக நிலைநாட்டிக் கொள்ள வேண்டும். மேல்மட்ட அமைப் புக்கள் கீழ்புமட்ட அமைப்புக்களின் நிலைமைகளையும், மக்களின் வாழ்க்கை யையும் பற்றி நல்ல புரிதலை அடைவ தன் மூலம் சரியான தலைமை அளிப்ப தற்கு ஒரு புறநிலை அடிப்படையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
பல்வேறு மட்டங்களிலுள்ள கட்சி அமைப்புக்களும், பிரச்சினைகளை தீர்க் கும் போது பெரும்போக்கான முடிவுக்கு வரக்கூடாது. ஒரு முடிவு எடுக்கப்பட்ட தும், அது உறுதியாக அமுல்படுத்தப்பட வேண்டும். கட்சியின் மேல்மட்ட அமை ப்புக்களுடைய முக்கியமான முடிவுகள் எல்லாம் கீழ்மட்ட அமைப்புக்களுக்கும், கட்சி அணிகளுக்கும் உடனுக்குடன் அறிவிக்கப்பட வேண்டும்.
(தொடரும்) பர்க்ட்ர்சியமுனாந்தி

Page 5
05
இலங்கை தமிழர்களுக்கு 4 என்ற ஜெயலலிதாவின் உ
முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை தமிழர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஓய் ஆதியம் வழங்கப்படும் என்று ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்திருப்பது வரவேற்கத் தக்க ஒன்றாகும். ஆனால், தி.மு.க. ஆட்சி காலத்தில், இலங்கை தமிழர்களுக்கு செய் யப்பட்ட உதவிகள் ஏராளம், ஏராளம் என்று பட்டியலிட்டுள்ளார் தி.மு.க. தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான கருணா
ஏழுமலையான் கோவில் மலைப்பாதையில் புதையல்
நகரி:
திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே மலைப்பாதை மண்டபத்தில் புதையல் இரு ப்பதாக, கடப்பாரைகளுடன் வந்து தோண் டிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவனந்தபுரம் பத்மநாபா சாமி கோயில் இரகசிய அறைகளில், தங்க நகை குவியல் களும் அபூர்வமான கலையம்சங்கள் கொண்ட பொக்கிஷங்களும் கண்டுபிடிக்கப் பட்டதைத் தொடர்ந்து, புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் மலை ப்பாதையிலுள்ள மண்டபத்தில் புதையல் இருப்பதாக தகவலொன்று பரவியது. இத னைத் தொடர்ந்து ஏறத்தாழ 20 பேர் குறித்த மண்டபத்துக்கு கடப்பாரை போன்ற ஆயுதங் களுடன் சென்றனர்.
அவர்கள் மண்டபத்தின் பாறையில் செதுக் கப்பட்டிருந்த ஏழுமலையான் பாதங்களை (பூரீவாரி பாதம்) பெயர்த்தெடுத்து அப்பகுதி யை தோண்ட ஆரம்பித்தனர். இதனிடையே தகவல் அறிந்த பொலிஸார் அங்கு வந்து விட சிலர் ஓட்டமிட்டனர். அதனைத்தொடர் ந்து அங்கிருந்த9 பேரை பொலிஸார் மடக்கி ப்பிடித்தனர்.
பொலிஸார் நடத்திய விசாரணையில், குறி த்த மண்டபத்தில் பழைமையான கல்வெட் டுகள் இருப்பதாகவும், 'மை' போட்டு சோ திடம் பார்த்ததில் அங்கு புதையல் இருப்ப தாக தெரிய வந்ததால் அதை தோண்டி எடு ப்பதற்காக அவர்கள் வந்ததாகவும் தெரிவித் தனர்,
ه ب۔“u : ?؟ ہدف",03
தி.மு.க. ஆட்சி a
நிதி. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக முகாம்களில் தங்கியிருக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதந் தோறும் ஆயிரம் ரூபாய் வீதம்'ஓய்வூதிய மாக வழங்க ஜெயலலிதா அறிவித்திருப் பது வரவேற்கப்பட வேண்டிய ஒரு திட்டம் தான். மாதம் ஒன்றுக்கு 55 இலட்சத்து 44 ஆயிரம் ரூபாய்தான் இதன் மூலமாக செலவாகும். ஆனால் தி.மு.க. ஆட்சி கால த்தில் இலங்கையில் போரினால் பாதிக் கப்பட்ட இலங்கை தமிழ் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவும் பொருட்டு தமிழக அரசின் சார்பில் முதற் கட்டமாக 13.11.2008 அன்று கப்பல் மூல மாக 80 ஆயிரம் குடும்பங்களுக்கு தேவை யான அரிசி, பருப்பு, சக்கரை, தேயிலை, சவட்காரம் மற்றும் துணிவகைகள் கொண்ட ரூ.10 கோடியே 6 இலட்சம் மதிப் புடைய பொருள்கள் இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பப்பட்டு,
கலாநிதி மாற கொடுத்தவர்
சன் தொலைக்காட்சியின் நிர்வாக இயக் குநர் கலாநிதி மாறன் உள்ளிட்ட 4 பேர் மீது புகார் கொடுத்த எஸ். நாகராஜன் புதன் கிழமை மரணமடைந்தார். இந்நிலையில் அவரது மரணத்தில் மர்மம் எதுவும் இருக் கிறதா என்று பொலிஸார் விசாரணை மேற் கொண்டு வருகிறார்கள்.
இராமநாதபுரம் சவணக்காரத் தெரு வைச் சேர்ந்தவர் எஸ்.நாகராஜன். இவர் கடந்த ஜூலை 27 ஆம் திகதி இராமநாத புரம் எஸ்.பி. அனில்குமார் கிரியை நேரில் சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார். அதில், சன் தொலைக்காட்சிநிர்வாக இயக் குநர் கலாநிதி மாறன், மதுரை பொலிஸ் உதவி ஆணையாளராக இருந்த குமார வேல், மதுரை-ஆகாஷ் கேபிள் தொலைக்
 
 

08,201
05
ஓய்வூதியம் வழங்கப்படும் த்தரவு வரவேற்கத்தக்கது
பின்னர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க த்தின் வாயிலாக விநியோகிக்கப்பட்டன.
அடுத்துஇரண்டாம்கட்டமாக 40 ஆயிரம் குடும்பங்கள் பயனடையும் வகையில் ரூ.6 கோடியே 48 இலட்சம் மதிப்புடைய உணவு பொருள்கள் மற்றும் துணி வகைகளுடன் சமையல் பாத்திரங்களும் நிவாரணப் பொ ருள்களாக 40 ஆயிரம் சிப்பங்களில் 224.2009 அன்று கப்பல் மூலமாக இலங் கையில் உள்ள இந்தியதுதரகத்திற்கு அனு
Little.
இலங்கையிலுள்ள தற்காலிக முகாம்களு க்கு அதன் பின்னர் வந்து சேர்ந்த இலங்கை தமிழ் மக்களுக்கு விநியோகிப்பதற்காக மூன்றாம் கட்டமாக ஏறத்தாழ ரூ.7 கோடி மதிப்புடைய 50 ஆயிரம் குடும்பங்களுக் கான நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட் டன. இந்த நிவாரணப் பொருள்களுடன் இலங்கையில் துயருறும் தமிழ் மக்களுக் காக தமிழக அரசு திரட்டியுள்ள நிதியிலிருந் து எஞ்சிய ரூ.25 கோடியை தமிழக அரசின்
'லோக்ஆயுக்தா ஓய்வுபெற்ற நீதிபதி
காட்சி விநியோகஸ்தர் சரவணன், சுமங் கலி கேபிள் தொலைக்காட்சி விநியோகஸ் தர் கமலக்கண்ணன் ஆகிய 4 பேர் தன்னி டம் இருந்த ரூ.15 இலட்சம் மதிப்பிலான கேபிள் தொலைக்காட்சி உபகரணங்க ளைப் பறித்துக் கொண்டு, தொழில் செய்ய விடாமல் கொலை செய்து விடுவ தாக மிரட்டுவதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் எஸ்.நாகராஜன் புதன் கிழமை வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிரு ந்தபோது திடீரென வாந்தி, மயக்கம் ஏற் பட்டு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு உயிரிழ ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவரது மரணத்தில் மர்மம் இருக்கிறதா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தவிகளையும் பட்டியலிடுகிறார் கருணாநிதி
சார்பாக நிதி உதவியாக வழங்கப்பட்டது.
இதுபோல முகாம்களில் உள்ளோருக்கு வழங்கும் உதவித் தொகை உயர்வு, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டம் மூலம் உதவி, சமையல் பாத்திரங் கள் வழங்கியது.
அகதி முகாம்களை சீரமைக்க தமிழக அரசின் சார்பில் ரூ.5 கோடி ஒதுக்கீடு, 2009 இல் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தி, அகதி முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.12 கோடி ஒதுக்கீடு, பின் னர் மொத்தமாக ரூ.100 கோடி ஒதுக்கீடு ஆகியவை இடம்பெற்றன என்று தெரிவித் துள்ளார்.
கச்சதீவில் தேசிய
கொடிஏற்றுவோம்
நிலைநாட் டும் வகையில், 15 ஆம் திகதி சுதந்திர தினத்தன்றுஅத்தீவில்தேசியக்கொடிஏற் றும் முடிற்சியில்:இந்து மக்கள் கட்சி
தமிழக மீனவர்களின் நலன் க்ாக்கும் வகையில் இந்துமக்கள் கட்சித்தொண்டர் கள் கச்சதீவில் தேசியக்கொடிய்ை ஏற்றும் முயற்சியில் 45ஆம்திகதிஈடுபடுவார்கள். இந்நிலையில் பாஜக் நடித்தும்கடல் முற் . . ம் ஆதரிக்கி
சாதனை ஒவியம்
தவுகாத்தி:
அசாம்மாநிலத்தைச் சேர்ந்த ஒலியூர் அபுராஜ்புரூவா 12:மணி நேரத்தில் 67 அடி நீளமும், 5அடி அகலமும் கொண்ட மிக நீளமான ஒவியத்தை வரைந்து கின் னஸ் சாதனை படைத்துள்ளர். இந்த நீள மான ஒவியத்தில், அமெரிக்கர்,பிரிட்டன், ஸ்பெயின், இத்தாலி, சீனா, அவுஸ்திரேலி யா, பிரேசில் ஜப்பான், தென்னர்பிரிக்கா, பிரான்ஸ்தாய்லாந்து உள்ளிட்டி:40:நாடு களைச்சேர்ந்தகிர்மியூநடனக்காட்சிகள் bறுள்ளன்.அசுரமின்வரம்பரிய

Page 6
O6
ఇష్ట * **
எஞ்சியுள்ள.(தொடர்ச்சி): *
17 மாநகரசபைகளுக்கும் ஒரு நகர சபைக்கும் 5.பிரதேச சபைகளுக்குமே ஒக் டோபர் 17ஆம் திகதி அல்லது அத்ற்கு முன்னர் தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த மார்ச் மாதம் 17ஆம் திகதி உள் ளூராட்சிம்ன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டி ருந்த காலத்தில் உலகக்கிண்ண கிரிக்கட் போட்டி நடைபெற்றதன் காரணமாக 23 உள்ளூராட்சி சபைகளுக்கும் வழக்கு தொ டரப்பட்டமையின் காரணமாக 65 சபைக ளுக்கும் தேர்தல் நடைபெறவில்லை.
அதன்படி கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதி 235 உள்ளூராட்சிமன்றங்களுக்கே
05.08.
' مكي" தேர்தல் நடைபெற்றிருந்தது. மேலும் வழக்குத் தீர்ப்பின் பின்னர் ஒத்திவைக்கப் பட்டிருந்த 65 சபைகளுக்கான உள்ளூராட்சிம்ன்ற தேர்தல் கடந்த மாதம் 23 ஆம் திகதி நடைபெற்றது.
அதன் அடிப்புடையிலேயே எஞ்சி யுள்ள 23 உள்ளூராட்சி மன்றங்களுக்கு மான தேர்தல் ஒக்டோபர் மாதம் 17 ஆம் அல்லது அதற்கு முன்னர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதுவரை காலமும் விசேட ஆணையாளின் கீழ் செயற்பட்டு வந்த கொழும்பு மாநகரசபையை நவம்பர் முத லாம் திகதி முதல் உள்ளூராட்சி நிறுவ
செவ்விளநீருடன்.(தொடர்ச்சி) என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலி ய ரம்புக்வெல தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் ஊடகவிய லாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில ளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப் பிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது உதயன் பத்திரிகையின் பிரதமிச்ெய்தி யாசிரியர் குகநாதன் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்ப
டும், சாட்சிகள் கிடைக்கும் பட்சத்தில் சந் தேக நபர்கள் கைது செய்யப்படுவார்கள். எந்தவொரு விடயம் தொடர்பிலும் உடன டியாக விசாரணை நடத்தி குற்றவாளி களை வெளிக்கொண்டுவர முடியாது. காரணம் அவ்வாறான விடயங்களுக் கென சில நடைமுறைகள் இருக்கின்றன. நான் பாதுகாப்பு அமைச்சர் அல்ல.
பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி துரித விசாரணைக்கு உத்தர விட்டுள்ளார். விசாரணை அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கேள்வி. நீங்கள் எங்கள் அமைச்சர் என்ற வகையில் என்ன நடவடிக்கை
எடுத்தீர்கள்?
யாழ்.பாராளு.(தொடர்ச்சி) ரம்புக்வெல தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் ஊடகவிய லாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில ளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப் பிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து பாரா ளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண் ணிக்கை குறைக்கப்பட்டுள்ளமைக்கும் அரசாங்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது தேர்தல் திண்ைக்களத்தி னால் மேற்கொள்ளப்பட்டுள்ள சுயாதீன நடவடிக்கையாகும்.
1978 ஆம் ஆண்டு அல்லது 80 ஆம் ஆண்டளவில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவினால் இது தொ டர்பில் ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட் டிருந்தது. அந்தக் குழு இது தொடர்பில் ஆராய்ந்துவருகின்றது.
அந்த வகையில் யாழ்ப்பாண மாவட்டத் தின் வாக்காளர் எண்ணிக்கைக்கு ஏற்ப தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை தேர் தல் திணைக்களம் குறைத்துள்ளது. இந்த நடவடிக்கைகக்கும் அரசாங்கத்துக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. இதனை எதிர்ப்பவர்கள் மேன்முறை செய் யலாம். அவ்வாறு செய்யும் பட்சத்தில் அது ஆராயப்படும். இந்த விடயத்தில் அர சாங்கம் எதனையும் செய்யவில்லை.
கேள்வி- இனப்பிரச்சினை தீர்வு தொ டர்பில் ஆராய சர்வகட்சி பிரதிநிதிகள்
குழுவை ஆரம்பத்தில் நியமித்த அரசாங் கம் தற்போது பாராளுமன்ற குழு தொடர் பில் பேசுகின்றது. அப்படியானால் சர்வ கட்சி குழுவுக்கு என்ன நடந்தது?
பதில்:- சர்வகட்சி பிரதிநிதிகள் குழு வில் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பன கலந்துகொள்ள வில்லை. எனவே அது நிறைவேற வில்லை. அதனால்தான் ஜனாதிபதி தனது அதிகாரங்கள்ை பயன்படுத்தாது ஜனநாயகத்தின் உயர்ந்த இட்ம்ான் பாரா ளுமன்றத்துக்கு இந்த அதிகரிரத்தை வழங்கியுள்ளார். அந்த பாராளுமன்றத் தின் மூலம் தெரிவு செய்ய்ப்படும் தெரி வுக்குழுவினால் தீர்வு குறித்து ஆராயப்ப டும். அதுதான் சிறந்த முறையாகும்,
கேள்வி: இந்தக் குழுவில் கலந்து கொள்ளமாட்டோம் என்று ஐக்கியதேசிய கட்சி கூறியுள்ளதே?
பதில்:- தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எடுக்கும் முடிவில் தமது முடிவு தங்கியி ருப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் சார் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேள்வி:- ஐக்கிய தேசிய கட்சியின் கரு ஜயசூரிய கலந்துகொள்ளமாட்டோம் என்று தெரிவித்துள்ளாரே?
பதில்:- அவர் இன்னும் கட்சியின் தலை வராகவில்லையே. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எடுக்கும் மூடிவில் தமது முடிவு தங்கியி ருப்பதாக தெரிவித்திருந்தார்.
கேள்வி: இலங்கையர்கள் சிலர் சென் னையில் தாக்குதலுக்கு உட்பட்டுள்ள erCy?
பதில்: அது தொடர்பில் வெளிவிவ
கார அமைச்சு-தேவையான நடவடிக்கை

2011
üüsõs 1
~ჯ, -
னங்களின் கீழ் கொண்டுவருவத்ற்கு அர சாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கானவிசேட வர்த்தமானிஅறிவித் தல் வெளியிடப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் உள்ளூராட்சிமன்ற அமைச்சு தெரிவித்துள்ளது; அதன்படி கொழும்புமா நகரசபைக்கும் எதிர்வரும் ஒக்டோபர்மா தம் 17 ஆம் திகதி அல்லது அதற்கு முன் னர் தேர்தல் நடைபெறும் என்று தெரியவ ருகின்றது.
குறித்த23 உள்ளூராட்சி மன்றங்களில் கொழும்பு மாநகரசபையும் அடங்குகின் றமை குறிப்பிடத்தக்கது.
இப்தார்நிகழ்வு
நாவிதன்வெளி, சாய்ந்தமருது பிளேயிங்ஹோஸ்வினை யாட்டுக் கழகத்தின் வருமிந்த் இப்தார் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை சாய்ந்த மருது கடற்கரை வீதியில் உள்ள பெளஸி
விளையாட்டுத்திடலில் நடைபெறவு ள்ளது.
கழகத்தின் தலைவர் ஐ.எல்.ஏ.மஜிட்
தலைமையில் நடைபெறவுள்ள இவ் இப் தார் நிகழ்வில் சமூகப் பெரியார்கள், அரசி யல் பிரமுகர் பலர் கலந்து கொள்வதுடன் மார்க்க சொற்பொழிவுகளும் இடம் பெற விருப்பதாக கழகத்தின் ஆயுட்கால செய லாளர் எஸ்.முகம்மட் கான் தெரிவித்தார்.
பதில்:-உங்களுடைய அமைச்சர் என்ற வகையில் ஊடகவியலாளர்கள் தாக்கப் பட்டால் செவ்விளணிருடன் வைத்தியசா லைக்கு சென்று ஆனால் சட்டத்தை கையில் எடுக்க முடி யாது. அதற்கென காணப்படுகின்ற நடை முறையை பின்பற்றவேண்டியது அவசிய மாகும்.
எனவே விசாரணைகளில் தாமதங்கள்
பார்வையிடலாம்.
ஏற்படலாம்.
5000 ற்கும் மேற்பட்ட திருட்டு சம்ப வங்கள் தொடர்பில் இன்னும் விசாரணை கள் முடியாமல் உள்ளன. ஆனால் விசார னைகள் துரிதப்படுத்தப்படும். சரியான நேரத்தில் குற்றவாளிகள் வெளிக்கொண்
டுவரப்படுவார்கள். சாட்சியங்கள் இன்றி எதனையும் செய்ய முடியாது.
கேள்வி:- லசந்த விக்ரமதுங்க படு கொலை மற்றும் சிரச ஊடகம் மீது தாக்கு தல் என பல சம்பவங்கள் நடைபெற்றும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில் லையே?
பதில்:- லசந்த கொலை சம்பவத்தில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். அது உங்க ளுக்கு தெரியும்,
தொடர்பில்லாமல் சாட்சியங்கள் இல் லாமல் எவரையும் கைது செய்ய முடி யாது. இதுதான் சட்டத்தின் நிலைமை யாகும்.
களை எடுக்கும்; எங்களுக்கு இந்த விட யத்தில் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க் கின்றோம். தமிழகத்தின் அரசியல் பின் னணி மற்றும் வைகோவின் அரசியல் செயற்பாடுகள் குறித்தும் நாங்கள் புரிந்து கொள்ளவேண்டும். கடந்தகாலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் குறைந்திருந் தன. ஆனால் தற்போது இடம்பெற் றுள்ளது. * கேள்வி- தமிழக அரசின் பொருளாதார
தடையோசனை தொடர்பில்?
பதில்: எமது கொடுக்கல் வாங்கல்கள் அனைத்தும் இந்திய மத்திய அரசுட னேயே இடம்பெறுகின்றன.
கேள்வி- சீமேந்து நெருக்கடி தொடர் பில்
பதில்:- சிமேந்து தட்டுபாடு முடிந்து விட்டது. கப்ப்ல் இலங்கையை அடைந்து விட்டது.
கேள்வி:- முஸ்லிம் தொப்பி அணிந்த புகைப்படத்தை அடை யாள அட்டைக்கு விண்ணப்ப்பிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதா?
பதில்:- அது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது. காரணம் தேசிய பாதுகாப்பு விடயத்தில் விட்டுக்கொடுப்புக்களை செய்யும் போது நாங்கள் கவனமாக இருக்கவேண்டும்.
கேள்வி: யுத்தம் முடிந்துவிட்டது தானே? தற்போது பாதுகாப்பு பிரச்சினை? பதில்- மற்றுமொரு யுத்தம் வராமல் தடுக்கவேண்டும் என்பதற்காக பாது விட்டுக்கொடுப்புக்களை செய்வது கடினம். இங்கு இரண்டு விட யங்கள் பார்க்கப்படவேண்டும். முதலா வது விடயமாக நாட்டின் பாதுகாப்பை
மாணவர்கள்
காப்பில்
கருத்திற்கொள்ளவேண்டும். அடுத்த விடயமாக இன மக்களின் கலாசாரத்தை பார்க்கவேண்டும். அதனால்தான் இந்த விடயம் குறித்து தொடர்ந்தும் ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம். யுத்தம் இல்லாவி டினும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியம்.
ஐந்து நட்சத்திர ஜனநாயகம் தொடர் பில் பேசிக்கொண்டிருக்கும் அமெரிக்க விமானநிலையத்துக்கு முஸ்லிம் ஒருவர் சென்றால் மூன்று மணித்திலாயங்கள் விசாரிக்கப்ப்டுகின்றார். இதனை பற்றி எந்த அமைப்புக்களோ நிறுவனங்களோ பேசுவதில்லை.
கேள்வி- புதிதாக 30 ஆயிரம் பேரை அரச சேவையில் இணைக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. இன்னும் ஒரு நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லையே?
பதில்:- அந்த அறிவிப்பை நான்தான் செய்தேன். தற்போது தேர்தல் காலம் என் பதால் தாமதம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் முடிந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி:- அம்பாந்தோட்டை துறைமு கத்தில் கற்பாறை இருப்பதாக தெரிவிக் கப்பட்டுள்ளதே?
பதில்:- ஆம் அவ்வாறு கற்பாறை காணப்பட்டுள்ளது. அதனை வெடிக்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி:- இதனை ஆரம்பத்தில் பார்க்க essensour?
பதில்:- எந்தவொரு திட்டமும் மிகச்சரி யாக இருக்காது. சில சிக்கல்கள் வரலாம். மேலும் துறைமுகம் அமைத்தவுடன் கப் பல்கள் வந்துவிடாது. சிறிது காலம் எடுத்தபின்னரே கப்பல்கள் வரும், வர்த்த கம் அதிகரிக்கும்.

Page 7
கோழிக்கூட்டில் மாட்டிக்கொண்ட வெள்ளைநிற நாகப் பாம்பு இவ்வகையைச் சேர்ந்த நாகப் பாம்புகள் உலகில் மிக அரிதாகவே காணப்படுகின்றன.
5 ീ
呜呜。
உங்கள் அனைத் பதிவு செய்யப்பட்ட மக்ஸிமோ ட்ரக்கரு டிமோ பட்டா வாக மக்ஸிமோ ட்ரக் ம
நிலையான வைப்
G2.
 
 
 
 
 

է,08, 2011
cGDITGotressituso வடிவங்களிலும் வண்ணங்களிலும் உள்ளன. с இப்போது நாம் பார்க்கும்
விமானங்கள் வழக்கம்
போல் இல்லாமல்
வித்தியசமாக ~ வடிவமைக்கப்பட்டுள்ளன
ங்களே பாருங்கள்.
து நிதித்தேவைகளுக்கான தீர்வுகள் எம்மிடம் உள்ளன.
மற்றும் பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கான குத்தகை வசதிகள் ருக்கான கவர்ச்சிகரமான குத்தகை வசதிகள். னங்களுக்கு விசேட நிதி வழிமுறைகள். ற்றும் டிமோ பட்டா வாகனங்களுக்கான இலவச காப்புறுதி சேவை. பு மற்றும் சேமிப்புக் கணக்குகளுக்கான அதிகூடிய வட்டி வீதம்.
ண்ட்ரல் பினான்ஸ் கம்பனி பிஎல்சி தான வீதி, யாழ்ப்பாணம் தொ.பே. 0212221608,021222 1942

Page 8
இரிஞளாக
ழ், கல்வி வலயத்திற் குட்பட்ட கோப்பாய் கோட்டக் கல்வி
அலுவலகப் பிரிவில் அமைந்துள்ளது நவக்கிரி அமெரிக்கன்மிசன் தமிழ் கலவன் பாடசாலை, ஏறத்தாழ 150 வருடங்க ளுக்கு முன் அமெரிக்கன் மிச னரியால் யாழ் மாவட்டத்தில் பல பாடசாலைகள் ஆரம்பிக் கப்பட்டன. அந்தவகையில்
இப்பாடசாலையில் 125 மாணவர்கள் கல்விகற்க 7ஆசிரியர்கள் கற்பித்தல் நட வடிக்கையில் ஈடுபட்டுவருகின்றார்கள்
இப்பாடசாலை, இன்றைய எதிர்கால
சந்ததிக்குப் பயனுறும் வகையில் வினைத்தி றன் உடையதும் ஆக் கத்திறன் மிகுந்த சிந்த εορεατα εδρεπά. Θα ποδοτι தும், கற்றல் பண்புகள் உடையதுமான நற்பிர
புத்தூர் நவக்கிரி பகுதி மக்க ஜைகளை உருவாக் ளுக்கு கல்வியறிவினை ஊட் குதல் என்ற நோக்குட டுவதற்கு வசதியாக 1852 ஆம் னும் மொழியினையும் ஆண்டளவில் இப்பாடசாலை கலைத்திட்டங்களை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 150 அதிபர் யும் விருத்திசெய்து வருடங்கள பழமை வாயநத த ராதாகிருஷ் த்தி மாணவர்களின் இப்பாடசாலையின் வரலாறுக 2-6TSTITLE2, 2.DD606)
ளினை முழுமையாகத் திரட்டமுடியவில்லை.
இப்பாடசாலையைப் பற்றி அறியக் கூடிய தகவல்களின்படி நவக்கிரி கிரா மத்தின் உட்பகுதியில் இயங்கிவந் துள்ளது. 1962 ஆம் ஆண்டு அரசு இப்பா டசாலையை பொறுப்பேற்றுக்கொண் டது. இப்பாடசாலையின் ஆவணங்கள் மூலம் 1968இல் இருந்தே கடமையாற் றிய அதிபர்களின் விபரங்களைப் பெற முடிகின்றது.
1968 ஆம் ஆண்டு அதிபராக கசிதம் பரப்பிள்ளையும் தொடர்ந்து செ. கதிர வேல், அ.சுப்பிரமணியம், சிவல்லிபு ரம், நமு. குணநாயகம், திருமதி.சி. சின்
வளர்த்தல், கற்பித்தல்
புதிய நுட்பங்களை கையாளல் இனைப்பாடவிதானச் செயற்பாட்டாற் றலை வளர்த்தல், சுயகற்றல் மூலம் அறி வைத் திரட்டிக்கொள்ளும் திறனைத் தூண்டுதல், மாற்றமுறும் புதிய உலகச் சூழலில் நீடித்து வாழ்வதற்கு உரிய ஆற் றல்களை வளர்த்தல் என்ற பணிக்கூற்றுடன் இயங்கிவருகின்றது.
நவக்கிரியிலுள்ள மிக வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களே இப்பாடசாலையில் கல்வி கற்கின்றார்கள் இம்மா
னத்துரை ஆ செல்லத்துரை செ. செல் ணவர்களுக்கு தரமான வநாயகம் மற்றும் கசி. பகவத்சிங்கம் மிகவும் சிறப்பாக ஆரம் ஆகியோர் கடமையாற்றியுள்ளார்கள் பக்கல்வியை வழங்கு
இக் கல்விக்கூடத்தின் வளர்ச்சிக்கு தில் ஆசிரியர்கள் ஈடுபட் அதிபர்களின் பங்களிப்பு முக்கியமான டுவருகின்றார்கள்.
தாக காணப்பட்டுள்ளது. இப்பாடசாலை இராச விதியில் உள்ள அரச காணியில் புதிய கட்டடம் அமைத்து 1999 பெப்ர வரி 10ஆம் திகதி முதல் இயங்கிவரு கின்றது.
தரம் - 3 பாடசாலையான இங்குதற் போது அதிபராக த ராதாகிருஷ்ண மூர்த்தி 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் கடமையாற்றி வருகின்றார்.
இப்பாடசாலை மான வர்கள் கல்வியில் மட்டு மல்லாது இணைப்பாடவி தான செயற்பாடுகள் மற்றும் விளையாட் டுப்போட்டி தமிழ்த்தினப்போட்டி என அனைத்திலும் தமது திறமைகளை வெ ளிக்காட்டிவருகின்றார்கள் மாணவர்க
ளின் திறமைகளை வெளிக்காட்டுவதற் காக பாடசாலையில் நிகழ்வுகள் நடத்தப் படுகின்றன. அத்துடன் தரம் 34 மற்றும்
 
 
 

ture
தரம் 5 வகுப்பு மாணவர்களுக்கு மேலதி க வகுப்புக்கள் அவர்களின் நிலைக்கு ஏற்ப விசேடமாக நடத்தப்பட்டு, மான வர்களை வளர்த்தெடுக்கும் பணி நடை
மிசன் த.க.பாடசாலை
கற்பித்தல் முறைக்கு ஏற்ப கற்றல் செயற்பாடுகளினை மேற்கொள்வதற்கு
வசதியாக நவீன கற்றல் வள நிலையம் அமைக்கப்பட்டுஅதற்குரிய உபகரணங்
புத்தூர், நவக்கிரி மாணவர்களின் நலன் மற்றும் வசதி
கருதியும் இங்கு கல்விகற்கும் மாணவர்கள் தொடர்ந்தும்
கல்வி கற்பற்கு வசதியாக ஆரம்10 வரையும் வகுப்புக்கள்
நடத்துவதற்கு ஏற்றவாறு குறும் உயர்த்துப்படவேண்டும் என
பாடசாலை சமூகத்தினர் எதிர்பார்க்கின்றார்கள்
பெற்றுவருகின்றன.
இப்பாடசாலை அமைந்துள்ள காணி யில் இவ்வருடம் மாகாணக் கல்வித்தி ணைக்களத்தின் உதவியுடன் ஐந்து வகுப்பறைகளைக்கொண்ட கட்டடம் அமைக்கப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்
შჩ5l.
புத்தூர், நவக்கிரி மாணவர்களின் நலன் மற்றும் வசதி கருதியும் இங்கு கல் விகற்கும் மாணவர்கள் தொடர்ந்தும் கல்வி கற்பற்கு வசதியாக தரம்10 வரை யும் வகுப்புக்கள் நடத்துவதற்கு ஏற்ற
களான கணினி, மேல்தள எறியி, தொலைக்காட்சிப்பெட்டி மற்றும் பல்லு டக எறியி என்பன வழங்கப்படவேண் ബ്.
இப்பாடசாலையின் வளாகத்தைச் சூழ வும் மதில் அமைக்கப்பட்டு பாடசாலை சூழல் மெருகூட்டுப்படவேண்டியுள்ளது டன் சீரற்றுக் காணப்படும் பாடசாலை மைதானமும் மாணவர்கள் விளையாட் டுப் பயிற்சி பெறக்கூடியதாக சீரமைக்கப் படவேண்டும்.
பாடசாலைத்தேவைக்கு என கணினி
வாறு தரம் உயர்த்தப்படவேண்டும் என பாடசாலை சமூகத்தினர் எதிர்பார்க்கின் றார்கள்
இப்பாடசாலையில் அண்மையில் அமைக்கப்பட்ட கட்டடத்தொகுதியில் வகுப்பறைகளாகப் பிரிக்கப்பட வேண் டும். இத்துடன் மாணவர்களுக்கு நவீன
மற்றும் போட்டோ பிரதி எடுக்கும் இயந் திரமும் வழங்கப்படவேண்டும் மிக வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர் கள் கல்வி பயிலும் இப்பாடசாலை யினை அபிவிருத்தி செய்யவேண்டியது அனைவரது கடமையாகும்.
ஞா. செந்தமிழ்செல்வன்

Page 9
யாழ் ஓசை
Y
சிந்துபாத்துக்கு அக்கிம் என்ப
குவாக் எனும் பூனை நண்பன் இவர்கள் ஒரு மீனவ இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒருநாள் இவர் கள் படகிலேறி ஒருதிவைப்
lisäClsi .ܘܗ ܢ ܩ05ܘܥܵܒܨ மக்கள் வாழ்ந்துவந்தனர். அம் மூவரும் ஒரு கோட்டையைக்
பார்த்தனர். அங்கே ஒரு இடுப்பு பட்டிகானப்பட்டது. அதை அவர்கள் எடுத்து ஒரு
கோட்டை உடனே உடைந்துவி
போனான் வெளியே தப்பி வந் தான் அங்கேயுள்ள மக்கள் என்ன நடந்தது என்று கேட்ட
களைக் கூறினான் மக்கள் அதி சபித்துப் போயின. பின் நண் கள் இ | La 5 (>0)
பேரரசன் ஒருவன் அடுத்தநாட்ை நினைத்தான் பெரும்படையுடன் பல களைக் கடந்து சென்று கொண்டிருந் ஒருவர் இடுப்பில் கோவணத்துடன் : டிருந்தார். அதைப் பார்த்த பேரரசன். இரக்கப்பட்டான்.
இந்த குளிரில் இவர் மேலாடை இ இவருக்கு உதவி செய்ய வேண்டும் அவன் தன் மேலாடையைக் கழற்றி GRIMITIGT.
விழித்த துறவி தாங்கள் தந்த மே வேண்டாம் என்னை விட ஏழை யாரு விடுங்கள் என்றார்.
கோவணத் துணியைத் தவிர இவ ஏதும் இல்லை. இவரை விட ஏழையா கத்திலேயே யாருமே இருக்க முடியா: தான் அரசன்.
'உங்களை விட ஏழையை நான் எா என்று கேட்டான்.
துறவி அவனைப் பார்த்து நீ யார்? டைன் எங்கே செல்கிறாய்? என்று ே "பேரரசன் நான் என்னிடம் ஏராளம
-TTE பககதது நாடடைககைபப
துவிச்சக்கரவண்டியை கண் தலைகுனிந்துதண்ணி அரு சிறிய இதயம் உள்ள மிருகம் ஆமையின் ஆயுட் காலம் ! இந்திய நாட்டின் தேசியப் பற கணினியை கண்டுபிடித்தந உலகில் மிகப்பெரிய நாடுசுற்றுலாத்துறையில் பிரபல்ய
உலகில் அதிக தீவுகளைக் ெ
অ ஜர்வித்தி
۔۔۔۔۔۔۔
யாமயிணிை சைவ மகா வித்தியாலயம்
 
 
 
 
 
 
 
 

5.08.2011
لک96
டக் கைப்பற்ற ി പ്രേ, ഗുഞ്ജ தான். அங்கே துறவி நவம் செய்துகொண்
அத்துறவியின் மீது
ன்றி நடுங்குவாரே. என்று நினைத்தான் அவர் மீது போர்த்தி
லாடை எனக்கு
நக்காவது கொடுத்து
ருக்கு என்று சொந்தம் ன மனிதர் இந்த உல து என்று நினைத்
Είβα αποδοΤζέιμ6512"
இவ்வளவு பெரும்ப BGL LIITIT.
ான செல்வங்கள் bறுவதற்காக பெரும்
ந்தும் பறவை - புறா
வை - மயில்
ாடு-சுவிஸ்லாந்து ரஷ்யா
பம் பெற்ற நாடுகள்-சீசெல்ஸ்
பிஜிதீவுகள்
காண்ட நாடு-இந்தோனேஷியா
யாசாகர்கிளி/கிளிநொச்சிம.
தரம் 50 L நிலைய வீதி, யாழ்ப்பாணம்
இஸ்ளுீர்
டு பிடித்தவர்-மைக்மில்டர்
படையுடன் செல்கிறேன்' என்று பெருமையுடன் சொன் னான்.
'உன்னிடமே ஏராளமான செல்வம் இருக்கும் போது ஏன் பக்கத்து நாட்டின் மீது படை எடுக்கிறாய்?"
'அந்த நாட்டுச் செல்வமும் சேர்ந்தால் நான் இன்னும் பெரிய செல்வந்தனாகி விடமாட்டேனோ? என் ஆணை அந்த நாட்டிலும் செல்லுமே என்றான் அவன்.
"இருக்கின்ற செல்வம் போதாது இன்னும் வேண்டும் என்று நினைக்கிறாய். நீதான் உண்மையான ஏழை. நீயே போர்வையை வைத்துக்கொள்” என்று நீட்டினார் அவர்
தலை கவிழ்ந்த அவன் படையெடுக்கும் எண்ணத்தை விட்டுவிட்டு நாடு திரும்பினான். A.
一ー エー-○ -- - --
- -ಡಾ.
சிறுவர்களே! உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்புங்கள் அனுப்பவேண்டிய முகவரி யாழ் ஓசை வீரகேசரி கிளைக் காரியாலயம் 117, புகையிரத

Page 10
10
05.08.2
சவூதி அரேபியாவில் அமையவுள்ள
s s
சவூதி அரேபியாவில் அமையவுள்ள உலகின் மிக உயரமான கட்டடத்திற்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என்று இளவரசர் அல்வாலிட் பின் தலால் பின் அப்துல் அசீஸ் அல்சாத் தெரிவித்துள்ளார்.
1000 மீட்டர் உயரத்தில் ரூபா.54,000 கோடி மதிப்பீட்டில் ஜெட்டாவில் கட்டடப்படவுள்ள இக்கட்டடத்திற்கு கிங்டம் டவர் என்று பெயரிடப்படவு ள்ளது. இது ஜெட்டாவில் செங்கடலை நோக்கி அமையவுள்ளதாக சவூதி இள வரசர் தெரிவித்தார்.
ஐந்து கட்டுமான நிறுவனங்கள் இதற் கான ஒப்பந்த புள்ளிகளை அளித்தன.
உலகின் மிக உயரமான கட்டடம்
215:11 11 1 அதிலிருந்து 3 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, சவூதி பின் லேடன் குழுமத்திற்கு கட்டுமான ஒப்பந்தம் தரப் பட்டுள்ளதாக இளவரசர் குறிப்பிட்டார்.
5 லட்சம் சதுர மீட்டரில் அமையவுள்ள இக்கட்டடத்தில், ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், கண்காணிப்பு கோபுரம் உள்ளிட்டவை இடம் பெறுகின்றன. அதி வேகத்தில் செல்லும் 59 லிப்ட்டுகள், 12 எஸ்கலேட்டர்கள் இக்கட்டடத்தில் பொருத்தப்பட உள்ளன. கிங்டம் டவர் கட்டி முடிக்கப்பட்டபின், அது சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் கவரும் என்று இளவரசர் நம்பிக்கை தெரிவித்தார்.
** エ
சோமாலியாவில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி மற்றும் வறுமையால் மக்கள் வேறு இடங் களுக்கு இடம்பெயர்கின்றனர்.இதனால் சிறுவர்கள் மிகவும் பட்டினியால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கவும் நேருகின்றது.எனினும் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு சிகிச்சை பெறும் ஒரு சிறுவனை படத்தில் காணலாம்.
தோைன பொருட்கள் பச்சரிசி/பாசுமதி -1/4 கிலோ, பெரிய வெங்காயம் - 2தக்காளி-3, காளான் - 200(சிறியது). பச்சை மிள காய் - 5. உப்பு-தேவையான அளவு sebagai Babau Isaan
இஞ்சி-2இஞ்ச் அளவு, பூண்டு -1/2பல்லு, முந் திரி-3, பாதாம்-2, பிஸ்தா - 2 geslaufaisas Cassassau Tressessoa
நெய் - தேவையான அளவு எண்ணெய் - தேவை யான அளவு பட்டை - 6, கராம்பு - 6, ஏலக்காய்4(தட்டிக்கொள்ளவும்), சோம்பு பொடி-1 தேக்கரண்டி அன்னாசி பூ-2இதழ், மராட்டி மொக்கு-3 பிரியாணி இலை-1, கரம் மசாலா தூள் (மல்லித்தூள்) - 1/2 தேக்கரண்டி, பிரியாணி மசாலா-1/2 தேக்கரண்டி கொத்தமல்லித்தழை - 1 கைப்பிடி
செய்முறை அரிசியை 1/2 மணி நேரம் தண்ணில் ஊற வைத் து பின்னர் நீரை வடிகட்டிகழுவி வைக்கவும்.
புதினாவை சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ள sւմ,
வெங்காயத்தை நீள வாக்கிலும், தக்காளியை பொடி நடு
காளானை அரிந்து இரண் வெதுவெதுப்பான நீரில் டே கொள்ளவும்.
குக்களில் 2தேக்கரண்டி
எண்ணெய் ஊற்றிக் காய்ந்த
காய், அன்னாசி பூ மராட்டி
போட்டு தாளிக்கவும்.
அனைத்தும் பொரிந்ததும்
பும் பச்சை
யாகவும் நறுக்கிக் ெ வில் கீறிக்கொள்ளவும்
 
 
 
 
 
 
 
 
 

011
ΟΙΟΙ "
ஈராக்கில் தற்போதுள்ள அமெரிக்கப் படைகள் இவ்வாண்டு இறுதி வரை தங்கியிருந்து, ஈராக் படைகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு அந்நாட்டு அரசியல் தலை வர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். ஈராக்கில் போர் முடிந்த பின் எட்டு ஆண்டுகளாக
அமெரிக்கப் படைகள் தொடர்ந்து தங்கியுள்ளன. இது அந்நாட்டின் அரசியல் தலைவர்களிடையே கருத்து முரண்பாடு களை எழுப்பியது. இந்நிலையில், 2008இல் மேற்கொண்ட இருதரப்பு ஒப்பந்தத்தின்படி 2011 இறுதி முதல், அமெரிக்கப் படைகள் ஈராக்கில் இருந்து வெளியேற வேண்டும்
AID, IL SIG ங்குவதற்கு அனுமதி
Un 988
என உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையில் கடந்த சில மாதங்களாக ஈராக்கில் பயங்கரவாதத் தாக்குதல் அதி கரித்து வருவதை அடுத்து அமெரிக்கா தன் 10 ஆயிரம் வீரர்கள் அங்கு தொடர்ந்து தங்கி, ஈராக் படைகளுக்கு பயிற்சி அளிப்பர் என தானாக முன்வந்து தெரிவித்தது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பு ஈராக் தலைவர்களிடையே மீண்டும் கருத்து முரண்பாடுகளை எழுப்பியது. அரசு மற்றும் அரசியல் தலைவர்களிடையே அண்மை யில் நடந்த ஐந்து மணி நேர பேச்சில், இந்தாண்டின் இறுதி வரையில் அமெரிக்கப் படைகள் ஈராக்கில் தங்கியிருக்க அனுமதி வழங்கலாம் என முடிவெடுக்கப்பட்டது.
இம்முடிவை செய்தியாளர்களிடம் அறி வித்த ஈராக் வெளியுறவு அமைச்சர் ஹோ ஷ்யார் ஜெபாளி, அமெரிக்கப் படைகள் இங் கு இன்னும் நீண்ட நாள் தங்குவதில் பல பிரச்சினைகள் உள்ளன. எனினும், இந்த ாண்டின் இறுதியில் அமெரிக்கப் படைகள் ஈராக்கில் இருந்து வெளியேற வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றார்.
இணைய தளங்களுக்குள் புகுந்து தகவல்களை திருடுவதாக சீனா மீது குற்றச்சாட்டு
அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் அரசுகள், ஐநா, உள்ளிட்ட சர்வதேச அமை ப்புகள் என, மொத்தம் 72 அமைப்புகளின் இணையதளங்களுக்குள் புகுந்து, இரகசிய தகவல்களைத் திருடிய சம்பவங்களின் பின்னணியில் சீனா உள்ளதாக, கணினி பாதுகாப்பு நிறுவனம் ஒன்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ளது.இது மிகப்பெரிய அறிவுத் திருட்டு என, அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க இராணுவம் மற்றும் உள்துறை தொடர்பான இணையதளங்களில், இணையத் திருடர் கள் புகுந்து சர்வசாதாரணமாக ரகசிய தகவ ல்களைத் திருடும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதில், அமெரிக்கா வின் வெளியுறவு, சி.பி.ஐ., மற்றும் பென்ட
டு முறை நன்றாகக் கழுவி ாட்டு எடுத்து வைத்துக்
லிருந்து இறக்கவும்.
குக்கர் ஆவி அடங்கியதும் தொத்தமல்லித்தழை சேர்த்து லேசாக கிளறி பரிமாறவும் த' மங்கையரேங்களின்மையற்கஅைழகுத் gud, ul-ol- styrol-seas
வேலை குறிகளுக்குழுதினுள்
அரைக்கக் கூறப்பட்ட
பொருள்களை அரைத்து, இதனுடன் சேர்த்து சிவக்க வதக்கவும். பிறகு சோம்பு சேர்த்து வதக்கவும்
அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம், புதினா
தழை சேர்த்து வதக்கவும்.
அடுத்து பச்சைமிளகாய், தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கவும்.
பின்பு நறுக்கிய காளான்களை சேர்த்து வதக்க வும், அதனுடன் மஞ்சள் தூள், பிரியாணி மசாலா, கரம் மசாலா சேர்த்து வதக்கவும் அடுத்து ஊற வைத்து வடிகட்டிய அரிசியை போட் டு(பாசுமதி அரிசி 1பங்கு தண்ணி 2 பங்கு) (பச்சரிசி 1 பங்கு தண்ணி 2 1/2பங்கு) லேசாக கிளறி, சுடுதண் ணி சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து தேவை யான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறிய பின் குக் கரை மூடி 2 விசில் வரும் வரை வேக வைத்து அடுப்பி
ாற்ற்ைகுேடுேையாலயம்
ரன்
கன் ஆகியவற்றின் இணையதளங்களில் அடிக்கடி திருடப்பட்டன. இவை தவிர சில வங்கிகள், தனியார் நிறுவனங்கள் உள்ளி ட்டவற்றின் இணையதளங்களில் இருந்தும் இரகசிய தகவல்கள் திருடப்பட்டன.
இதுகுறித்து சமீபத்தில் அறிக்கை வெளியிட்ட அமெரிக்கா, இதன் பின்புலத் தில் ஒரு நாடு இருப்பதாக மட்டும் தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தது. இந்நி லையில், அமெரிக்காவில் இயங்கி வரும் பிரபல கணினி பாதுகாப்பு நிறுவனமான மெக் அபீ இணையதளத் திருட்டுகள் குறி த்து அண்மையில் ஒரு அறிக்கை வெளி யிட்டது. அதில், 2006 முதல் இதுபோன்ற இணையதளத்திருட்டுகளில் ஈடுபட்டுள்ள நாடு, சீனாவாக இருக்கலாம் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
பிரதநிலையவிதியாழ்ப்ானம்

Page 11
"ఫ్లఫీ
யாழ் ஓசை O
உள்ளுராட்சித் தேர்தலையடுத்து மத்தியஸ்தர் சபையில் வெற்றிடங்கள்
கைதடி, அண்மையில் நடந்து முடிந்த உள் ளூராட்சி சபைத் தேர்தலில் மத்தியஸ்த சபைகளின் உறுப்பினர்கள் பலர் பதவி யைத் துறந்து போட்டியிட்டதனால் வெற் றிடங்கள் உருவாகியுள்ளன.
இதனால் சில மத்தியஸ்த சபைகள் தமது செயற்பாடுகளை முன்னெடுப்ப தில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளன. இந்த அமைப்பானது கட்சி சாராத பொது மக்களின் பிரதிநிதிகளைக் கொண்டு நீதி அமைச்சால் அமைக்கப்படுகின்றது.
இதிலுள்ளோர் கட்சி சார்ந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலோ தோல்வியடைந்தாலோ மீண்டும் மத்தி யஸ்த சபைகளில் இணைய முடியாது.
இவ்வாறான சமூகப் பெரியார்கள் பலர் அரசியலில் ஈடுபட்டதனால் ஏற்பட்ட வெற்றிடங்களை மிக விரைவில் நிரப்ப நீதிச் சேவைகள் ஆணைக்குழு நடவ டிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்
நன்றி தெரிவிப்பு
வண்ணார்பண்ணை நல்லூரைத் தலைநகரமாகக் கொண்டு யாழ்ப்பாணம் இராசதாணியை ஆட்சி செய்த கடைசி சங்கிலி மன்னனின் புணர மைக்கப்பட்ட உயிரோவிய உருவச் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண் டவர்களுக்கு மாநகர சபை சார்பிலும் மாநகர சபை மக்கள் சார்பிலும் நன்றி களை யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித் துள்ளார்.
போன்கிழமைய் : 2 . . ܣ܇ . . . ܗܝܼ பன் வீட்டுக்கு போன் ஓடுத்தேன்.அஷ் போன்ஒர்ேபின்றியக் இருந்த்து.கரி
வலர்கள் கூறுகின்றனர்.
யாழ். மாவட்டத்தில் நீதிமன்றங்களின் சுமையைக் குறைத்து பொதுமக்களின் பிணக்குகளை பிரதேச மட்டத்திலேயே தீர்த்து வைப்பதில் மத்தியஸ்த சபைகள் பெரும் பங்காற்றி வருகின்றன.
அனைத்து மத்தியஸ்த சபைகளிலும் தேர்தல் காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றி டங்களை நிரப்ப உரிய பிரதேச செயலர் கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கல்விக்கருத்தரங்கு
தெல்லிப்பழை, க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள யாழ். மாவட்ட மாணவர்க ளின் நன்மை கருதி அருள் கல்வி வட்டத் தினரால் கல்விக் கருத்தரங்கு ஒன்று நடத்தப்படவுள்ளது.
இக் கருத்தரங்கு நிகழ்வில் தமிழ், கணி தம், விஞ்ஞானம், வரலாறு, ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான கருத்தரங்குகள் நடத்தப்படவுள்ளன.
இலவசமாக நடத்தப்படவுள்ள இக்க ருத்தரங்கானது எதிர்வரும் ஆவணி மாதம் 7 ஆம், 8 ஆம் திகதிகளில் காலை 8 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணிவ ரை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத் தில் இடம்பெறவுள்ளது. கருத்தரங்கு
நிகழ்வில் பங்குகொள்ளும் மாணவர்க ளுக்கு வினாவிடைப் புத்தகங்களும் வழங்கப்படவுள்ளதாகவும் இதில் ஆர்வ முடைய மாணவர்கள் கலந்து கொள்ளு மாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தவர்களிடையேயானகல் லாமல் போத்து, இரவில்க்
பிஸி:7 மணிக்கு நண்பனுடன்போனில்
இருந்த நரின் 10.மினிக்கு பிறத்தரின் இருந்து சீர்ப்பிடும் பழக்கg இவ்வளவுநேரக போன்சிலியாகஇ tabastiao ரோட்யன் கதைத்துக்க்ோண்டிரு ளுக்குச் சொல்லிந்தோடுங் sigscirapaffect Geogir. ஜீஇண்ணிக்கு அறுந்து மண்ணியிலிருந்து 19மணிவண் ான்சின்னகைத்:ைசீழ
'diapaih Sóivismitritis. ஆஸ்த்திரிதில: :{čPočitýéf شہر مکتب=
*ஆன்டுற்றி ளுக்கு:ஹேஜ்ஜ் இந்தி இiஇல்
憩
இந்த்ஜ்
இந்திஜீதிதழ் இந்தின்ஜர்ஸ்: ரrநிதித்த்ெதித் இவர் வாங்கிக்கிெர்டுத்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5.08.2011
رده: ", " ,ة
11
ாழ்இந்துக்கல்லூரிக்கு இதிங்கம் Gagiraf2 catasa
தெல்லிப்பழை, வடமாகாணப் பாடசாலைகளுக்கிடை யில் நடைபெற்ற தடகளப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி 8 தங்கம் ஒரு வெள்ளி 2 வெண்கலம் உட்பட 11 பதக்கங்களை பெற்றுள்ளது.
ஆர். செந்தூரன் 15 வயதுப் பிரிவு அணியினருக்கான உயரம் பாய்தலில் தங்கப்பதக்கத்தினையும் வி. யஸ்மினன் 19 வயது ஆண்கள் நீளம் பாய்தலில் தங் கப்பதக்கத்தினையும் முப்பாய்ச்சலில் வெள்ளிப்பதக்கத்தினையும் 19 வயதுப் பிரிவினருக்கான 4 x 100 மீற்றர் அஞ்ச
லோட்ட நிகழ்வில் தங்கப்பதக்கத்தினை யும் பெற்றுக்கொண்டனர்.
15 வயதுப் பிரிவு ஆண்களில் சிறந்த மைதான நிகழ்வுக்கான கள வீரராக செந் தூரனும் 19 வயதுப்பிரிவுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சிறந்த சுவட்டு நிகழ்வு வீரராக ஜ சிவேந்திரனும் 19 வயதுக்குட் பட்ட ஆண்கள் பிரிவில் சிறந்த மைதான வீரராகவும் 2011 ஆம் ஆண்டு மாகாண மட்ட போட்டியில் ஆண்களுக்கான சிறந்த மெய்வன்மை வீரராகவும் வி. யஸ் மினனும் தெரிவு செய்யப்பட்டுள்ள்னர்.
பல வருடங்களாக புனரமைக்கப்படாமல் சேதமடைந்துள்ள உடுப்பிட்டி இலகடி விதி
ஏழாலை உடுப்பிட்டி இலகடி வீதி பல வருடங் களாகப் புனரமைக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது.
வடமராட்சி தெற்கு, மேற்குப் பிரதேச சபைக்குட்பட்ட இலகடி வீதியானது குன் றும் குழியுமாக போக்குவரத்துச் செய்யமு
டியாத நிலையில் சேதமடைந்து காணப்ப டுகின்றது. இதனால் இக் கிராம மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவிப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இவ்வீதியினைப் புனரமைப்புச் செய்யு மாறு இக்கிராம மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
புனிதத்திரை அன்னை ஆலம்வருர்ேந்ததிருவிழா
வண்ணார்பண்ணை, சில்லாலை புனித கதிரை அன்னை ஆலய வருடாந்த திருவிழா இம் மாதம் 15 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது. 9 நாட்கள் நடைபெறவுள்ள திருவிழாவில் கொடி யேற்றம் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. தினமும் நிகழ்வுகள் மாலை 5.30 மணிக்கு திருச்செபமாலையு
டன் ஆரம்மாகும். 13 ஆம் திகதிசனிக்கிழ மை காலை 6.30 மணிக்கு முதல் நன்மை திருப்பலியும் 14ஆம் திகதி 5.30 மணிக்கு நற்கருணை வழிபாடும் நடைபெற்று கா லைத் திருவிழாத்திருப்பலியும் திருச்சொ ரூப பவனியும் இடம்பெறவுள்ளது.
நவநாட் காலங்களில் மறையுரையை அருட்பணி லுயிஸ் (அமதி) நடத்துவார்.
பொன்னையா
ர்த்தில:தின்i: Sofijo
দুঃস্থ இத்திற் ຫຼື.

Page 12
ம்மா வீட்டில் யாரு இருக்கீங்க?"கொஞ் சம் கலப்புத்தமிழில் நாக்குளறியபடி, பதிலளிக்க முன்னரே படலையை திறந்து முற்றத்தில் நிற்கின்றனர் "டிப் டொப் இளைஞர்கள். மேலைத் தேய உடை , சுட்டெரிக்கும் சூரி யனுக்கு போட்டியாய் வழியும் வியர்வையை கண்டியெறிந்த படி கழுத்துப் பட்டியை இன்னும் இறுக்கிக்கொண்டு, “உங்க ளோட கொஞ்சம் பேச வேண் டும்?" என்றபடி படியேறும் எங் கள் விட்டுப் பிள்ளைகளின் வய தை ஒத்தவர்களை துரத்திவிட இலகுவில் மனம் ஒப்புவ தில்லை.
முதல்நாள் பத்திரிகையில்
படித்த “பட்டப்பகல்
கொள்ளைச்செய்தி" பயமுறுத்தும், "தனியே இருந்த மூதாட்டியின் கழுத்தை நெரித்து தங்க நகைத்திருட்டு" - எச்ச
ரிக்கைக் குரல் எழுப்
பும்.
பெரும்பாலும் வேலிக்கு "கிடு காய் அடைத்த வீடுகளையும், சரியான பட லை கூட இல் லா மண் குடில் களையும், இப் போது தான் கொஞ்சம் தலைநிமிர்ந்து கொண்டிருக் கும்"சாந்து
வீடுகளை
պմ, குறிப்
U தேடும் இவர் களின் கால்கள்
விழுந்தவர்களை மாடு மிதித்து, வண்டிலும் கழுத்தில் ஏறி பொருள தாரரீதியில் மெல்ல
மெல்ல எழும்ப
நினைக்கும் சற்றுயர
* طبي. هي
அடிமட்ட குடும்பங்களின் பெண்ம ணிகளை பேச்சில் விழுத்தி பொக் கற் நிரப்பும் வெளிமாவட்டங்களை தலைமையகமாக கொண்டதந்திர கள் இவர்கள்.
"தவணைமுறையில் இலத்திர ணியல் வீட்டு உபகரணங்களை தருகிறோம். மாதம் மாதம் ஆயிரங் கள் பெறுமதியான காசோலைகள் பதிவுத் தபாலில் வரும். உங்கள் உறவினர்களையும் சேர்த்துவிடுவ தால் பணத்தொகை பலமடங்கா கும். மலைநாட்டு பிரதேசத்தில் தேக்குமா நடுகைக்கு முதலீடு செய்யுங்கள். உல்லாசப்பயண விடுதி ஒன்றில் இரண்டு நாட்கள் தங்குமிட செலவுதருகிறோம்." போன்ற வார்த்தை விளையாட்டுக் கள்.
அண்மையில் அரச பாடசாலை உப அதிபர் ஒருவருக்கு வந்தது ஒரு தொலைபேசி அழைப்பு மறுமு னையில் பேசிய பெண் குரல் குறித்த ஆசிரியரின் பெயரையும் ப டசாலையையும் கூறி விசாரித்தது டன் "நீங்கள் எங்கள் நிறுவனத்தில் அதிஷ்டசாலிகளில் ஒருவராக தெ வுசெய்யப்பட்டுள்ளிகள். உங்க ளுக்காக பரிசுப் பொதியொன்றும் காத்திருப்பதாக கூறவே,ஆசிரியர் சற்று நம்பிக்கையிழந்தவராக என் னைப் பற்றிய விபரங்கள் எப்படிக் கிடைத்தன?" என்றுவினாவினார். இறுதியாக பாடசாலையில் பங்கு பற்றிய திணைக்கள செயலமர்வு ஒன்றின் தேநீர் இடைவெளியின் போது புதியரக தேநீர் அறிமுக நிக வாக ஆசிரியர்களிடம் கூப்பன் களை நிரப்பிக் கொடுத்து தரவு களை பெற்றிருந்தது தெரிய வந் தது. பரிசுப்பொதியை பெறுவதற்கு வரவேண்டிய உள்ளூர் விலாசத்ை அடுத்தநாள் காலை தெரிவிப்பதாக கூறிய பின் நின்று போனது உரை யாடல்.
மறுநாள் , சனிக்கிழமை காலை மீண்டும் அழைப்பினை ஏற்படுத்தி , யாழ். நகர்ப்புறப்பகுதியொன்றின் விலாசத்தை தெரிவித்த பெண்கு ரல் , பண்டாரவளையிலுள்ள சொ குசு நட்சத்திர விடுதியொன்றில் விடுமுறை தினத்தை கழிப்பதற் கான இருநாட்களுக்கான பக்கேஜ் ஒன்றுக்கான முன்பணமாக ரூபா பத்தாயிரம் கொண்டு வரும்படியும் கட்டளை பிறப்பிக்கவே, உஷார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆன குறித்த உப அதிபர் கைபேசி யின் மின்கலத்தை வெளியெடுத்து வைத்து விட்டார்.
யாழ்ப்பான பாடசாலையொன் றில் உயர் பதவியாற்றும் ஒருவரை ஏமாற்றிவிட் முடியும் என்ற முன்னப்புடன் ஆசை வார்த்தை காட்டும் இவர்களுக்கு சாமானியர் களை தம் சாமர்த்தியப் பேச்சில் சிக்க வைப்பதற்கு சில நிமிடங்கள் போதும். முயற்சிக்கும் பத்துப்பே ரில் யாராவது ஒருவர் அகப்பட்டு அவதியானால் அநியாய்ச் செலவு செய்தாலே அன்றைய நாள் அவர்க ளுக்கு திருப்தி தான். "தங்க ஊருல தங்க முக்கோணம்’ என்ற பல்வ டிவமின்றும் அடையாளங்களுடன் எம் பிரதேசங்களுக்குள் புகுந்துள்ள இவர்களின் பலம் என்ன?
பவுண் என்றால் பல்லைக் காட் டும் எம்மவர்களின் பலவீனம் தான், தென்னிந்தியக் கவிஞர்களில் ஒரு வர்தன் வரிகளில்
"பல வடிவம் மாறும் சக்தி நீ எங்குதான் போனாலும் எப்படியும் மீண்டு விடுவாய் இருப் புக்கு செத்தது தாயானாலும், அழுதபடியே அகற்றி விடுகிறோம் உன்னை மட்டும்” என்று "தங்கம்" என்கின்ற உலோ கத்தைப் பற்றிப் படைத்துள்ளார். தங்கத்தை விட விலையுயர்ந்த உலோகமாக பிளாட்டினம் அறிமுக மாகியும் கூட இந்த மஞ்சள் நிற மின்னல் மீது மயக்கம் தெளிய வில்லை எம் மக்களுக்கு கட்டுப் பணமாக இவ்வளவு கட்டுங்கள்மா தா மாதம் பவுணாய் கொட்டுகி றோம் என்று வெறும் வாயால் வெட்டி முறிப்பவர்கள், மதவாச்சிக் கும் மேலே பெட்டி கட்டிய பின் தான் பொலிசுக்கும் விதானையா ருக்கும் மாறி மாறி ஓடுவார்கள். "சரி புகார் அளிப்பதற்கு பணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டைக் கொண்டு வாருங்கள்?' என்று கேட் டால், "பற்றுச்சீட்டை வாங்கி வைச் சவை" என்று பதில் வரும். இறுதி வரைக்கும் எந்தபதிலும் கிடைக்கா மல், கணவனுக்கு தெரியாமல் இன் னொருகம்பனிக்கும் பணம் கட்
டத் தொடங்கியிருப்பாள் மனைவி. வாழ்வின் சில வழிமுறைகளை
வேகமாக அடையவேண்டும் என்ற
குறிக்கோள்கண்ணை மறைக்க
யாழ் ஓசை
கால் போகும் திசையில் ஓடுவதால் வரும் வினைகள் இவைநேர்மை யாகவும், உண்மையாகவும் சம்பா திப்பவை தான் நிலைக்கும் என் பதை அடிக்கடி மறந்து விடுவதால் வரும்,அவலங்கள் இவை. இம்மாத தவணைப் பணம் செலுத்துவதற் காக தவணையில் வாங்கிய நகை களை வங்கியில் அடகு வைத்து பணம் பெற்று செலுத்தியவர்களும் எம்மோடு தான்
தூக்கம் விற்று தூளி” வாங்கும் எம் மக்களின் நிலை பரிதாபம் கொள்ள வைத்தாலும் ஏற்கனவே பல நிலைகளில் பல தரப்புகளிடம் இதே போன்றசிக்கல்களுக்காகிசீர ழிந்தவர்களின் சோகங்களை ஊட
கங்கள் வாயிலாக தெரிந்து
கொண்ட பின்பும் “விளக்குப்பிடித் தபடி பேய் இனத்தில் விழும்" வேதனை கோபமாக மாறுவது தவிர்க்க முடியாதது.அரசினால் அங்கிகரிக்கப்பட்ட வங்கிகள் முத லீட்டு நிறுவனங்கள், காப்புறுதி சேவைகள், தங்ககடன் வசதிகள், பங்குச்சந்தைகள் என்று கிராமம் தோறும் ஊடுருவியுள்ள அவரை பணத்தேவைக்கான உதவும் நிறுவ னங்கள் பல வழிகளில் எம் தேவை களை நிவர்த்தி செய்வதற்கு தயாரா கவுள்ளன. மேலும் போலியான நிறு வனங்களை கண்டு கொள்வதற் கும்.தகவல்களை பெற்றுக்கொள்வ தற்கும் தகவல் திணைக்களத்தில் 24 மணி நேர தொடர்பாடல் சேவை யான 1919 என்ற இலக்கமும் எல் லோருக்கும் தெரியும்,
நிதி சார் கொடுக்கல்வாங்கல்க ளில் ஈடுபடும் எந்த நிறுவனமும் அரசினால் பதிவுசெய்யப்பட்ட பதி லிலக்கத்தைக் கொண்டு இயங்க வேண்டும். தொடர்பு முகவரி, தொ லைபேசி இலக்கம் ஆகியவற்றைக் கொண்டு நிறுவனங்களின் உண் மைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும் போன்ற விபரங் களை தெளிவாக தெரிந்து கொள்வ தற்கான போதுமான வசதிகள் இருக் கின்றபோதிலும் அடிக்கடி பல குடும்பங்களிலிருந்து "ஐயோ! போச்சே" அவலக் குரல் எதற்காக ஏக காரணம் ரோசை பேராசை
"எப்பொருள் யார் யார் வாய்க் கேகினும் அப்பொருள் மெய்ப்பொ ருள் காண்பதறிவு”
- O Esmessa. Suafgunfi

Page 13
யாழ்ஓசை
05
9ńLITGMpíîå 9_MTaih Lotuo மனிதர்களால் அச்சமடைந்துள்ள பெண்கள்
அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பெண்களிடம் இரவு வேளையில் தகாத முறையில் நடந்து கொள்ளும் மர்ம மனிதர்கள் உலாவுவதாக பெண்கள் மத்தியில் அச்சமும் பீதியும் நிலவுகின்றது.
அண்மைக்காலமாக அம்பாறையில்
வரிப்பத்தான்சேனை நவகம்புர மத்திய முகாம் தமனை பக்கி எல்ல மற்றும் இங்கி னியாகல ஆகிய பிரதேசங்களில் நின்ஜா எனப்படும் மர்ம மனிதர்களால் பெண்கள் uтеćЛшsto
வருகின்றனர்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில்
தொந்தரவுகளுக்குள்ளாகி
பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளில் கதவுகளை தட்டுவது வீடு புகுந்து பாலியல் தொந்தரவு செய்வது போன்ற செயற்பாடுகளில் மர்ம மனி தர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சில இடங்களில் குறித்த மர்ம மனிதர் கள் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப் பட்ட சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன. பெண்களை குறிவைத்து தொல்லை கொடுக்கும் இக் கும்பல்களை பிடித்து தண்டனை வழங்குமாறு பொதுமக்கள் பொலிஸாரிடம் கோரிக்கை விடுக்கி ன்றனர்.
புதிய புவியியல்துறை அங்குரார்ப்பணம்
(அட்டாளைச்சேனை மேலதிக நிருபர்) தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தில், புதிய புவியியல் துறை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ள்து. பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் புதிய புவியியல் துறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கலை, கலா சார பீடாதிபதி எஸ்.எம்.ஆலிப் தெரிவித் தார்.
சமூக விஞ்ஞானத்துறை, மொழித் துறை ஆகிய இரு பிரிவுகளுடன் இயங்கி வந்த கலை, கலாசார பீடத்தின் துறைக ளின் எண்ணிக்கை புதிய புவியியல் துறை அங்குரார்ப்பணத்தைத் தொடர்ந்து மூன்றாக அதிகரித்துள்ளது.
பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறை, அரசியல் விஞ்ஞானத்துறை ஆகி ய இரு புதிய பிரிவுகளை மேலும் உரு வாக்கி, கலை, கலாசார பீடத்தை, ஐந்து துறைகளுடன் இயங்கச் செய்வதே தனது எதிர் இலக்காகும். இதற்கான நடவடிக்கை கள் தற்பொழுது மேற் கொள்ளப்பட்டு
வருவதாகவும், பீடாதிபதி ஜனாப் ஆலிம் நம்பிக்கை வெளியிட்டார்.
புதிய துறைகளில் பட்டக் கல்வியை நிறைவு செய்து வெளியேறும் தென் கிழக்குப் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் உடனடியாக தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ளக் கூடியதால் இருக்கும் எனவும் பீடாதிபதி ஆலிம் மேலும் குறிப் பிட்டார்.
சுமார் 15 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வரும் க்லை, கலாசார பீடத்தின் கீழ் புதிய புவியியல் துறையை ஆரம் பித்து, தென் கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் முத்திரை பதித்த பீடாதிபதி எஸ்.எம். ஆலின் பணிக்கு கல்விச் சமூகம் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளது. பீடாதிபதியாகவும், துறைத் தலைவராக வும் பலர் கடந்த காலங்களில் பணியாற் றிய போதிலும் இவ்வாறான வரலாற்றுப் பதிவை எவரும் மேற்கொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
Gy. Ta TGIrth Gd5(5 Qip fallII (661559 as L60)Dill
LL0LLTOTTLLTLLL LLLL TLLTLL TLLLLLTTLOLL LLTLLTLTL
பொதுச்செயலாளர்க்ப்பிரமணியம் அறிக்கையில் தெரிவிப்பு
பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களு க்கு வழங்கப்பட்டு வந்த பல்வேறு உட்கட் டமைப்பு வசதிகள் நிறுத்தப்பட்டுள்ளமை தொழிலாளர்கள் மத்தியில் இயல்பு நிலையை மாற்றிவிட்டது என மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளர் க.சுப்பிரமணியம் தெரிவித்துள்
TFT,
மலையகப் பகுதி பெருந்தோட்டங்களில் தற்போது பரவலாக தொழிலாளர்கள் மத்தி யில் ஏற்பட்டு வரும் அமைதியின்மை, வேலைநிறுத்தங்கள் மற்றும் குழப்ப நிலை சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக் கையில் மேலும் தெரிவிக்கையில், முன்பை விடவும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தற்போது அமைதியற்ற மனோநிலையில் வாழ்ந்து வருவதை பரவலாக அதானிக்க முடிகின்றது. சத்தியா கிரகங்கள் ஒத்துழை யாமை நிர்வாகங்களுடன் முரண்பாடு போன்ற பிரச்சினைகள் சகல தோட்ட ங்களிலும் காணப்படுகின்றன.
இதற்கு 8 பிரதான காரணங்களில் ஒன் றாக தற்போது தோட்டங்களில் முன்ன்ர் வழ
ங்கப்பட்டு வந்த பல்வேறு வசதிகள்நிறு த்தப் பட்டதையும் காரணமாகக் கொள்ள லாம். லயன் சுகாதார வேலையாட்கள் சுற்றா டலை சுத்தப்படுத்தும் தொழிலாளர்கள் மல சலகூட வசதிகள் குடிநீர் வசதிகள் தோட்ட அதிகாரியும் மருத்துவ உதவியாளரும் லயன்களுக்கு வருதல் போன்ற எல்லா வச திகளுமே தற்போது நிறுத்தப்பட்டு விட்
L.
இவை அனைத்துமே தொழிலளர்களின் வாழ்க்கை ஒட்டத்தில் ஒரு இறுக்க நிலை களை உருவாக்கி உள்ளன. இவற்றுடன் சேர்ந்து நிர்வாகமும் இவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதால் தான் இவர்கள் தமது இயல்பு வாழக்கைகளையும் அமைதியான மன நிலைகளையும் இழந்து விடுகின்றனர்.
எந்த நேரமும் பரபரப்பான மனநிலையில் வாழும் தொழிலாளர்கள் இப்போது விரக்தி நிலைக்கும் தள்ளப்பட்டு வருகின்றார்கள். இந்த அடிப்படை மனநிலை தான் பெரு ந்தோட்டப் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை ஏற்படும் என்றார்.
མ་ཎི་ལྷ་། ཉི་ཚེ་ཚེ་《ཙ་ * ' *, 2 & 2 :
 
 
 

.08.2011
13
உரிய நேரத்திற்கு பரீட்சைக்கு செல்லும் வகையில் பஸ் சேவை வேண்டும்
(அட்டாளைச்சேனை மேலதிக நிருபர்) அம்பாறை மாவட்டத்தில் இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற் றும் பரீட்சார்த்திகள் உரிய நேரத்திற்கு பரீட்சை நிலையங்களை சென்றடையத்த க்க வகையில் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் வண்டிகளின் நேர ஒழுங் கினை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்படுகின்றது.
2011.க.பொ.த. உயர்தரப் பரீட்சை کEقهو ஸ்ட் 08 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார் த்திகளுக்கான அனுமதி அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
பிரதஸ்தாப கோரிக்கை தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், க.பொ.த. உயர்தரப் பரீட்சை நிலையங்கள், க.பொ. த.சாதாரண தரப் பரீட்சை நிலையங் களைப் போலன்றி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே அமைக்கப்பட்டுள்ளன. அதிகளவிலான பரீட்சார்த்திகள் பஸ் பிர யாணம் செய்தே பரீட்சைநிலையங்களை
unftsfühßssir Gifhörs
அடைய வேண்டியுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் குறிப்பாக கரையோரப் பிரதேசங்களில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் வண்டிகள் நேர ஒழுங்கை பின்பற்றுவது கிடையாது. குறித்த நேர த்தை விடவும் முந்திப் பயணிப்பது அல் ல்து பிந்திப் பயணிப்பது வழமையான நடைமுறையாக இருந்து வருகின்றது.
பஸ் வண்டிகள் நேர அட்டவணைப்படி பயணிக்காது முந்திப் பயணிப்பது பரீட் சார்த்திகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் ஆகையால் உயர்தரப் பரீட்சார்த்திகளின் நலனை கருத்திற் கொண்டு நேர ஒழு ங்கை அமுல்படுத்த வேண்டும் எனவும் இவ்விடயத்தில் அதிகாரிகள் உரிய நடவ டிக்கையை மேற்கொண்டு சம்பந்தப்பட் டவர்களுக்கு பணிப்புரை வழங்க வேண் டுமெனவும் கோரிக்கை விடுக்கப்படு கிறது.
இலங்கைக்கு வெளிநாடுகளில் ஏற்படும் சவால்களை முறியடிக்க ஈரான் அரசு உதவும்
ஒர்னியூபிரதிவெளிவிவ்கார்:அழ்ைச்ச்ர்தெரிவிப்பு
காங்கேயனோடை, அரசியல், ச்மூக பொருளாதார ரீதியாக ஈரான் அரசு இலங்கைக்கு உதவி செய்து ஈரானுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவை மேம்படுத்தவுள்ளதாக ஈரானிய பிரதி வெளிவிவகார அமைச்சர் அஸ்ஷ்ெ யித் அமீர் மன்சூர் தெரிவித்தார்.
ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரி வுக்குட்பட்ட காங்கேயனோடை கிராமத் தில் ஈரான் அரசின்நிதியுதவியுடன் நிர்மா ணிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தினை மக்க ளிடம் கையளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகை யில்,
இன்று ஈரான் விஞ்ஞான தொழில்நுட்ப ரீதியாக வியக்கத்தக்க முன்னேற்றத்தை கண்டு வருகின்றது.
ஈரானின் விஞ்ஞான தொழில்நுட் பத்தை நட்புறவின் ஊடாக இலங்கையு டன் பகிர்ந்து கொள்ள நாம் ஆயத்தமாக உள்ளோம்.
ஈரானுக்கும் இலங்கைக்குமிடையிலு ள்ள நீண்டகால நட்புறவும், நாகரிகமான கலாசார உறவுப் பாலத்தின் வெளிப்பா டே இந்த வீட்டுத் திட்டமாகும்.
இலங்கை மக்கள் யுத்தம் மற்றும் சுனாமி போன்ற தாக்கங்களுக்கு உள்ளாக் கப்பட்டார்கள். இலங்கையில் மிகவும்
நீண்ட காலமாக இருந்து வந்த யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு இன்று மக்கள் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வருகின்றனர்.
இலங்கை பல்வேறு நாடுகளின் அதிகா ரத்துக்கு நின்று பிடிக்கின்றது. இந்த நிலையில் இலங்கைக்கு வெளிநாடுக ளில் ஏற்படும் சவால்களை முறியடிப்ப தற்கு ஈரான் உதவவும். இலங்கை அரசாங் கத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பதற் கும் ஈரான் எந்த நேரமும் தயாராக உள் ளது.
இன்று இலங்கையில் பல்வேறு அபிவி ருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஆயிரம் கிராமங்க ளுக்கான மின்சாரத்தை வழங்குவதற்கும், இலங்கையில் மிகப் பெரும் நீர்ப்பாசன திட்டமான உமா ஓயா நீர்ப்பாசன திட்டத் தின் அபிவிருத்திக்கும் ஈரான் நிதியுதவி வழங்கியுள்ளது.
இந்த வீட்டுத்திட்டத்தை இங்கு நிர்மா னிப்பதற்கு எமக்கு ஒத்துழைப்பு வழங் கிய ஜனாதிபதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, இலங்கை அரசாங்கம், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா ஆகியோருக்கும் எனது சார் பிலும், ஈரான் அரசாங்கத்தின் சார்பிலும் நன்றியைத் தெரிவிக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.
மீன் வியாபாரிகள் விலைப்பட்டியலை நுகர்வாளர்களின் பார்வைக்கு வைக்க வேண்டுமென கூட்டுத்தாபன தலைவர் மஹீல் சேனாரத்ன உத்தரவிட்டுள்ளார்.
விலைப் பட்டியலை பார்வைக்கு
வ்ைக்காத மீன் விய்ர்ப்ளிகள்மீது அட்?ேள்ள்ர். '
நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
நடமாடும் மீன் விற்பனையில் ஈடுபடு வோரும் விலைப்பட்டியலை வைத்திரு க்க வேண்டும் எனவும் அவர் அறிவித்து
*** ** ۹ به همه

Page 14
s & ஊற்றில்” -
முகத்
@
அழகு அதிகரிக்கும்.
ந்து குழைத்துப்பூசவேண்டும்.
3965)
முகத்தில் தேய்த்து
..........xိဂ်’ ... :)
శ
6
4్క 2;
Fðs á ர்,அழகாகஇ தனி Arci. ię • * -ب
கன்னங்கள் மிகவும் வட் -- - - - ಙ್ అe
பெண்கக் ன்னத்தில் க்கள்திெல் இருக்கும். இவர்கள்இந்து
குறிப்புகளை பின்பற்றிவந்தால் நல்ல பலன் கிடைக்கும்! * முதலில் அதிகாலையில் எழும்பும் பெண்களுக்குஇயற்கையாகதுத்தழி
காற்று கிடைக்கிறது.இதனால் முகத்தில் ஒருவித பொலிவுகின் * மிதமான்சுடுநீரில் சிறிதளவு உப்பு கலந்து புத்துநிமிடம் வறி
பின் கொப்பளிப்பது நல்லது. இப்படிதொடர்ந்து செய்வூ
*சந்தனம், மஞ்சள் போன்றவற்றை பெர்டியாக்கிமுகத்தில்:
தடவலாம்:வறண்ட சருமத்தைக் கொண்டவர்கள்பால்,ெ
* எண்ணெய்த்தன்மை கொண்ட சருமத்தை உடையவர்கள்
சாறு, எலுமிச்சம் பழச்சாறு, தக்காளிச்சாறு ஆகியவற்றில் இத் கலந்து சிறிதளவுதேனும் சேர்த்து உடலில் பூசலாம்:
* முகப்பருஇருப்பவ்ர்கள் விேப்ப்மரப்பட்டைய்ைவெண்
தடவுவது நல்லது. மஞ்சள்ை கறிவேப்பிலையுடன் ர்ேத்து அரை முகப்பரு இருக்கும் இடத்தில்தடவினால் முகப்பருமற்றும் அதனா ஏற்பட்ட வடுக்களும் மன்றயும். அதேபோல் துளசி சாற்றை தின்முழ்
மணிநேரம் கழித்துக் கழு
i osos
குத
பெரும்பாலும் நிறைய
விவிட்டால் முக்ே ཀྱི་
è. s
V.
றோகி
*
Gaura
வைத்தியர் சிங்களச் சொற்களுக்கான தமிழ்க்கருத்துக்கள் இ
அசனிபய - சுகரீனம் நோயாளி
ரிதெனவா - நோவு கெஸ்ல - இருமல் A.
உகுற - தொண்டை கஹின்ன - இருமுங்கோ ஹெம்பிறிஸ்ஸாவ - தடிமன் கவதா இந்தலா? - எப்ப இருந்து ಹಾ - காய்ச்சல் கவதாத - Tuu வைத்தியர்
அங்க - b_Lubi- ஹவுஸ்ம அறகன்ன-மூச்சு எடுங்க நோயாளி: ஹூஸ்ம - மூச்சு ஆகியன்ன -ஆவெண்டுங்கோ இன்றைக்கு பெஹத் - மருந்து ஒலுவ - தலை வைத்தியர் பென்னன்ன - காட்டுங்கள் கட்ட - வாய் (8 எவில்லா - வந்து BYDuku - மூக்கு நோயாளி. வென - வேறு திவ - நாக்கு ரிதெனவ
யாழ்.மாவட்ட.(தொடர்ச்சி) வரையிலான காலப்பகுதியை மைய மாக வைத்து அமெரிக்க மருத்துவர் சங்க த்தைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களி னால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ள்ளது.
பிரீன்ஸ்டி எனப்படும், நெருக்கீட்டிற்குப் பிற்பட்ட மனவடு நோய் 13 வீதமாகவும், அங்சைட்டி எனப்படும், பதகளிப்பு நோய் 48.5 வீதமாகவும் மனச்சோர்வு, 418 வீத மாகவும் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது உளநலம் மிக மோசமாகப் பாதிக்க ப்பட்டுள்ள கொசோவா மற்றும் ஆப்கானி ஸ்தீன்:ஆகிய நாடுகளின் போருக்குப்
பிந்திய மக்க்ளின் உளவியல் நிலை மையுடன் ஒப்பு நோக்கத்த்க்கது என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கின் றது.
யாழ். மாவட்டத்தில் உள்ள இடம்பெயர் ந்த மக்களில் 68 வீதமானவர்கள், ஆகக் குறைந்தது ஒரு மன நெருக்கீட்டுச் சம்ப வத்திற்கு அல்லது பலதரப்பட்ட மனநெ ருக்கீட்டுச் சம்பவங்களுக்கு இடப்பெயர் வின்போது ஆளாகியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கி ன்றது.
ம்ருத்துவர் கருத்து நெருக்கீட்டிற்குப் பிற்பட்ட மனவடு நோய் அக்காலத்தில் அந்தமக்கள் மூத்தி யில் உச்ச நிலையில் காணப்பட்டதா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

011
பாகஹ வைத்தியவராயா அதர
சரியான இருமல் நெஞ்சும் நோகிறது. சண்வாதயக் வைத்தியம்-ஆகியன்ன. கஹின்ன. ஹெரந் ரிக்கும் வைத்தியருக்கும் இடை தடஹஸ்மகன்னஅபூவெண்டுங்கோ. யில் நடந்த உரையாடல் இருமுங்கோ. நல்லா மூச்சை விடுங்கோ.
வைத்தியம்-தம மொகத்த? :-இந்தகன்னமொகத்தஅமாருவ? பேர் என்ன?
ருங்கள், என்ன வருத்தம்?
நோயாளி - கந்தசாமி
மட்ட உகுரரிதெனவா. ஹம்பிரிஸ் வைத்தியம்-வயசசியத?
வய் உணய். வயது எத்தனை?
னக்குத்தொண்டை நோவு, தடிமன், நோயாளி-ஹத்தலில் புஹய்.
பச்சலுமாய் இருக்கிறது. நாற்பத்தைந்து
*கவதஇதலத? வைத்தியம்-மே பெஹெத்பென்ன. அடுவுனே
எப்ப இருந்து? நெத்தம் ஆயெத் எவில்லா பென்
அதஉதேஇந்லா ssinor.
கு காலையிலிருந்து இந்த மருந்தை குடியுங்கள். குறையவில்லை
:- வெனமொனவதஅமாரு வறு என்ன கஷ்டங்கள்? *ஹரியடகெல்ஸ், பபுவத்
என்றால் மீன்டும் வந்து காட்டுங்கள்.
-ேஹெந்தய் டாக்டர் ஸ்துதிய்
நல்லது டாக்டர், நன்றி.
Mrs.M.H.A. Sajeewanie J/Jaffna Central College
கவும், பல்வேறு இழப்புகளுக்கும் குடும்ப உறவினர்களின் பிரிவுகளுக்கும் ஆளாகி யிருந்த அவர்கள் அந்த நிலையில் இரு ந்து மீள்வதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருந்ததாகவும் வவு னியா பொது மருத்துவமனையின் உளநல ப்பிரிவுக்கு பொறுப்பான மருத்துவர் டாக் டர் சிவஞானம் சுதாகரன் தெரிவித்தார்.
உளவியல் பாதிப்பு காரணமாக இடம் பெயர்ந்த மக்கள் மத்தியில் தற்கொலை முயற்சிகள் அதிகமாக இருந்திருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், மெணி க்பாம் இடைத்தங்கல் முகாமின் சூழல் அத்தகைய முயற்சிகளுக்கு ஏற்றதாக அமைந்திருக்கவில்லை என்றும் தற்கொ லைக்குத் தேவையான பொருட்களைப்
பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் அங்கு இல்லாதிருந்ததும் இதற்குக் காரணமாக இருக்கலாம் எனவும் டாக்டர் சுதாகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மிகமோசமான யுத்தச் சூழ்நிலைக்குள் தமிழ் மக்கள் வன்னிப் பிரதேசத்தில் வாழ்ந்திருக்கின்றார்கள். அலையலையாக வந்த இடப்பெயர்வு அத்துடன் கூடிய கஷ்ட நிலைமைகளை அவர்களில் பலர் தாங்கும் திறனுடையவர்களாக இருந்தா ர்கள்.
இதற்கு தொடர்ச்சியான யுத்தச் சூழ்நிலையில் வாழ்ந்து வந்தமை ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் டாக்டர் சுதாகரன்மேலும் தெரிவித்தார்.

Page 15
uno sena
தொடரும்
இளுடகவிய மீதான
மே 22 ஆம் திகதி நேசன் பத்திரிகையின் பிரதி ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். இவர் மீதான தாக்குதல் களை மேற்கொண்டவர்கள் தலைப்பகுதி யையே இலக்கு வைத்து தாக்குதல்களை மேற்கொண்டு இருந்தனர். இவர் மீதான தாக்குதல்களுக்கு கூரிய ஆயுதங்கள் இரும்புக் கம்பிகள் என்பன பயன்படுத் தப்பட்டன.
2009 ஆம் அண்டு கல்கிசைப் பகுதி யில் வைத்து பிரபல ஊடகவியலாளரும் கொழும்பில் இருந்து வெளியாகும் த
சண்டே லீடர் என்ற ஆங்கில ஞாயிறு இதழ், மற்றும் புதன் தோறும் வெளி வரும் மோர்னிங் லீடர் வார ஏட்டின் ஆசிரியராகவும் இருந்த லசந்த விக்கிரம துங்க கொல்லப்பட்டார்.
இவரது கொலை, துப்பாக்கிச் சூட்டால் நடந்தது என்றும் துப்பாக்கி ஒன்றில் இருந்து பாய்ந்ததோட்டா மூளைப் பகுதியை சேதப்படுத்தியதன் காரண மாகவே அவர் உயிரிழந்தாகவும் கல் கிஸ்சை பிரதான நீதவான் ஹர்சசேதுங்க 19 Lomië 20093ë) அறிவித்தார்.
எனினும் லசந்தவின் கொலையை அருகில் சென்று பார்த்த பலர் கூரிய ஆயுதம் அல்லது கம்பியால் தலையின் பின் பகுதியில் பலமாக தாக்கப்பட்ட தடயங் கள் இருந்ததாகவும் தகவல்களை தெரிவித் திருந்தனர். துப்பாக்கிச்
சூடு இடம்பெற்றதற் ஞாகுகநாதன் கான தடயங்களை திட்டமிட்டு வெளிப்படுத்திய
அதேவேளை அவரது தலைப்பகுதியை கூரிய ஆயுதம் ஒன்றும் தாக்கியிருப்பதாக பலரும் கூறியிருந்தனர். எனினும் இவை அரச தரப்பால் மறைக்கப்பட்டன.
இத்தாக்குதல்களைப் போன்றே உத யன் செய்தியாசிரியர் ஞா குகநாதன் மீதான கொலை வெறித்தாக்குதலும் கூரிய இரும்புக் கம்பி ஒன்றினால் மேற் கொள்ளப்பட்டு உள்ளது. இவர் மீதான தாக்குதல் குறித்து கருத்து வெளியிட்
டுள்ள யாழ். போதனா வைத்தியசாலைத் தரப்பினர் தாக்குதலின் போது பயன் பட்ட இரும்புக் கம்பி தலையின் பின் புறத்தில் பாய்ந்த போது சற்று வில கியிருந்தால் தாக்கப்பட்ட இடத்திலேயே உயிர் இழந்திருப்பார் என தெரிவித்துள்ளனர். அதனால் இந்த தாக்குதல் இலக்குகொலை முயற்சியே எனத் தெரிவித்தனர். இரண்டாவது தாக்குதல் வயிற்றுப் பகுதியாக இருந்த போதும் அந்த தாக்குதல் இலக்கும் தவறியதால் வயிற்றுப் பகுதியில் பாரிய காயங்கள் ஏற்படவில்லை.
ஆக குகநாதன் மீதான தாக்குதலுக்கு துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டால் யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு தரப்பினர் அல்லாதவர்களிடம் ஆயுதங்கள் இருப் பதான குற்றச்சாட்டுகள் எழும் அல்லது குகநாதன் மீதான தாக்குதலில் பாதுகாப்பு தரப்பு சம்பந்தப்பட்டு இருக்கலாம் என்ற விமர்சனங்கள் எழமுடியும். இவற்றைத் தவிர்ப்பதற்காகவே வழமையான பாணி யில் இரும்புக் கம்பியால் தலைப்பகுதி இலக்கு வைக்கப்பட்டுள்ளது. ஏற்க னவே கீத் நொயார் மற்றும் லசந்த விக்கிர மதுங்க ஆகிய ஊடகவிய
ευπΕΠΠαET மீதான தாக் குதல் பாணியி லேயே குக நாதன் மீதான தாக்குதல் முயற்சியும் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
அவ்வாறா Slet er geolusonsmitsen அல்லது தமது எதிரிகள் எனக் கருதப்படுபவர் களை கொலைசெய்ய - அவர்கள் மீது தாக்குதல்களை நடத்த விசேடமான பயிற்றப்பட்ட கொலையாளிகள் உருவாக்கப்பட்டு உள்ளார்களா?
கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் கள், கொலைமுயற்சிகள், கொலைகள் கடத்தல்கள் என்பவற்றை நிதானமாக ஒப்பிட்டு நோக்கினால் அவற்றிற்கு இடையே நெருங்கிய ஒற்றுமைகள் இருப்பதனை எவரும் இலகுவில் புரிந்து
 
 

.08.201 1
(g EBOTطE:TطEPTITقل2H onLoconuba কুঠতে ২০১০u০০৯ল იrmფეთაrmჩ: соспиталипопрагысбай இலக்குகள் மாறும்
േ
GETeiseni.
ஏற்கனவே 2 வருடங்களுக்கு முன் உதயன் பத்திரிகை மீதான தாக்குதலின் போதும் குகநாதனே இலக்கு வைக்கப் பட்டு இருந்தார். பிறிதொரு முறை உதயன் அலுவலகத்தில் காவற்துறை யினர் கடமையில் இருக்க இரவு வேளை மதில் ஏறிப்பாய்ந்து அலுவலகத்துள் நுழைய முற்பட்ட இருவரை உதயன் அலுவலகத்தில் இருப்பவர் கள் கண்டவுடன் அவர்கள் தமது நோக் கத்தை இடை நிறுத்தி வெளியேறி ΕΤΠ.
இவ்வாறான பல தொடர் σιριμς Πάμα ευδεπ இணைத்து பார்த்தால் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், கொலை முயற்சிகள் கடத்தல்கள் என்பன சக்தி மிக்க தரப்பினால் திட்டமிட்டு மேற்கொள்ளப் படுகின்றது என்பதனை புரிந்து கொள்ள முடியும், அது மட்டுமல்லாமல் இதற்காக பயிற்றப்பட்ட புலனாய்வாளர் களும் வெளிப்படையாக தாம் சிக்க நேரிட்டால் அதனை தமிழ் ஆயுதக் குழுக்கள் மீது சுமத்தக் கூடியவாறு முன்னாள் தமிழ் ஆயுதக் குழு உறுப் பினர்களையும் இணைத்து விசேட தாக்குதல் பிரிவு ஒன்று நீண்ட காலமாகவே இயங்குவதாகவும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த விசேட பிரிவுகள் ஒவ்வொரு இலக்குகளைக் கொண்டதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. தமக்கு வேண்டப்படாத அரசியல் பிரமுகர்கள் ஊடகவியலாளர்கள், புலிகளின் ஆதர வாளர்கள், மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்கள் என பலதரப்பட் டவர்களை இலக்கு வைத்தே இவர்களின் தாக்குதல் அமைந்துள்ளது. 2006ஆம் ஆண்டின் நடுப் பகுதியில் இந்த விசேட பிரிவுகள் உருவாக்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ் வாறே இவர்களின் செயற்பாடுகள் இருந் துவருகின்றன.
எனினும் ஆயுத தரப்பினர்கள் இந்த விசேட புலனாய்வு தாக்குதல் அணியின் செயற்பாட்டு மையங்களுக்கு அனுமதிக் கப்படுவதில்லை. அவை எங்கு உள்ளது என்பதனையும் இவர்கள் அறிய மாட்டார் கள். அவர்கள் தனியான இரகசிய முகாம் களில் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப் பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.
குறிப்பிட்ட நடவடி க்கை ஒன்றை திட்ட மிட்டு அதனை செயற் படுத்த முற்படும்போது இந்த விசேட பிரிவுகள் ஆயுதக் குழு உறுப்பினர் களை அவர்கள் தங்கி யிருக்கும் இடம் சென்று அழைத்துச் செல் დაკი"ფირt.
இவர்கள் படைப்புல Επιμελιποπή αρππου இலக்கு வைத்திருப்பவர் களை அடையாளம் காட்டுவதற்கும் படைப் புலனாய்வாளர்களது முயற்சி பிசுபிசுத்து பொதுமக்கள் அல்லது இலக்கு வைக்கப்பட்டவர்களால் இனம்காண முற்பட்டால் அந்த இடத்தில் பாதுகாப்பு தரப்பு சம்பந்தப்படவில்லை, தமிழ் ஆயுதக் குழுக்களே சம்பந்தப்பட்டு உள்ளனர் என்பதனைக் காட்டுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றார்கள்
இந்த விசேட புலனாய்வுக் குழுக்க ளின் இலக்கு என்பது யுத்தம் முடிவ டைந்தாலும் அல்லது அரசியல் மாற்றங் கள் ஏற்பட்டாலும் புதிய அரசியல் தலைமை, படைத் தலைமைகள் உருவா கினாலும் தொடர்து கொண்டுதான் இருக்கப் போகிறது. அந்தக் கட்டமைப் பின் கீழ் இயங்குகின்ற புலனாய்வு அமைப்புகள் அரசியல் செல்வாக்குக ளுக்கு அப்பாற்பட்டவையாக அமெரி க்கா, ஐரோப்பா அல்லது ஆசியாவில் இந்திய பாகிஸ்தானிய புலனாய்வுக் கட்டமைப்புகளுக்கு ஈடானவையாக தோற்றம் பெற்றுவிட்டன. அதனால் ஆளுகின்ற அரசாங்கங்கள் மாறலாம்: தலைமைகள் மாறலாம் புலனாய்வாளர் களின் இலக்குகள் மாறப் போவதில்லை.
sirfi. Q)GnGounnihi
Q Qa Q)

Page 16
ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் ராணா படப் பணிகள் மீண்டும் ஆரம் விட்டதாகவும், அக்டோபரில் முழுவீச்சிலான படப்பிடிப்பு தொடங்குவதா இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் அறிவித்துள்ளார். ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற் சிங்கப்பூர் வைத்தியசாலை சிகிச்சை பெற்று சென்னை திரும்பியுள்ளார். தற் விட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இதனால் ரானா படப்பிடிப்பு சில மாதங் நிறுத்தப்பட்டது. இப்போது ரஜினி பூரண குணம் அடைந்துள்ளதால் படப்பிடி மீண்டும் தொடங்க ஏற்பாடுகள் நடக்கின்றன. அக்டோபரில் மீண்டும் தொ உள்ளனர். இதற்காக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரம்ம மாட மாளிகை அரங்குகள் அமைக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளிய இதுபற்றி கே.எஸ். ரவிக்குமாரிடம் கேட்ட போது ரஜினி முழுக்க தயாரான பி ராணா பட ஷட்ெடிங் தொடங்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம். ர படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் மாளிகை அரங்குகள் அமைக்கப்பட்டு வரு செய்திகள் வந்துள்ளன. அது போன்று அரங்குகள் எதுவும் இல் அமைக்கப்படவில்லை. லொக்கேஷன்களும் இன்னும் முடிவு செய்யவில் இப்போதைக்கு படத்தின் ஸ்கிரிப்ட் மற்றும் பாடல் கம்போசிங் பணிகளில்தான் க செலுத்துகிறோம். ஏ.ஆர் ரஹ்மான் ஏற்கனவே பாடல்களுக்கு இசையமை பணியைத் துவங்கி விட்டார். படப்பிடிப்பை அக்டோபரில் துவங்க திட்டமிட்டுள் என்பது உண்மைதான். படப்பிடிப்பை ஆரம்பித்த பிறகு எந்த தங்குதடையும் இல்ல தொடர்ந்து நடத்துவோம், என்றார். அப்ப அந்த செட்டு டுப்பா..? எது எப் ரஜினிக்கும் டூப்ப போட்டுடாதீங்க.
 
 

шпр өзара
சுபாஸ் சந்திரபோஸ் படத்தை இயக்கி நடிக்க திட்டமிட்டுள்ள சரத்குமார் வரும் டிசம்பர் மாதம் இந்தியில் ஒரு படத்தில் நடிக்க பேச்சு நடக்கிறது. செப்டம்பர் மாதம் நடக்கும் டொரண்டோ சர்வதேச பட விழாவில் ஆடுகளம் தி
படுகிறது. இதில் இயக்குநர் வெற்றி மாறன், தனுஷ் பங்கேற்கின்றனர்.
வந்தான் வென்றான்

Page 17
○uácm Θσείος ιππος, οι தனது தம்பியான தனு ஷை வைத்து தற்போது இரண்டாம் உலகம் பட த்தை இயக்கிக்கொண்டு இருக்கிறார். இப்படத்தை முடித்த பிறகு தனது அடுத்த படத்தில் அணு ஷ்காவை கதாநாயகியாக்க முடிவு செய்தது மட்டுமன்றி அவருக்காக காத்துக் கொண்டிருக்கிறார் அருந்ததி படத்தை பார்த்ததிலிருந்தே அனுஷ்காவை மையமாக வைத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ஒரு கதையை இயக்கமுடிவுசெய்திருந்தாராம் செல்வராகவன் இருவரும் அவரவர் படங்களில் பிஸியாக இருந்ததால் இது கைகூடவில்லை. தற்போதுதான் அதற்கான சூழல் உருவாகி இருக்கிறதாம் கதாநாயகியை
மையமாக வைத்து உருவாக்கி உள்ள ஸ்கிரிப்ட்ை அனுஷ்காவிடம் மேலோட்டமாக சொன்னதும் அது அவருக்கு பிடித்துவிட்டதாம் இதையடுத்து
இப்படத்தில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறாராம் அது சரி இப்படத்தின் கதாநாயகன்யார் என்று கேட்கிறீர்களா? அது நம்ம ஆர்யா தான் அதிர்ஷ்டக்கார மச்சான்
இசை அமைப்
பாளர் இளையராஜாவுக்காக
காஞசனா படத்தின் சிறப்பு காட்சியை திரையிட்டார் லாரன்ஸ்
ஒருதலை காதல் படத்தை இயக்கி இந்த ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளார் டிரா ஜேந்தர் காதலை மையமாக வைத்து மூன்று பேர் மூன்று காதல் என்ற படத்தை இயக்குகி றார் வசந்த் வாகைசூடவா படத்துக்காக மீசையை ம ழித்திருக்கிறார் விமல் விண்ணைத்தாண்டி வருவாயா படத் துக்கு பிறகு கெளதம் மேனன் இயக்கும் யோஹான் அத்தியாயம் ஒன்று படத் துக்கு இசை அமைக்கின்றார் ஏ.ஆர் ரகு
d
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

05.08.20
ஜித்துடன் மங்காத்தா படத்தில் நடித்து முடித்து விட்ட சந்தோஷத்தில் இருக்கிறார்
இவரிடம் மங்காத்தா படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து கேட்டபோது அஜித் ப்பர், நான்தான் ரொம்ப மோசம் என்றார். நமக்கும் ஒன்றும் புரியவில்லை. அடதெளிவா லுங்க த்ரிஷா என்று கேட்டோம் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நான் நடிப்பது ான் முதல் படம் என்றாலும், அஜித்துடன் நான் நடிக்கும் மூன்றாவது படம் இது. இப்படம் களைப் பற்றிய படம் என்றாலும், எனக்கான கேரக்டர் இப்படத்தில் முக்கியத்துவம் ததாக இருக்கும் என்றவரிடம், அது சரி மேடம் எதோ அஜித் சூப்பர் என்று சொன்னிங்க, ரொம்ப மோசம் என்று சொன்னிங்களே அந்த விஷயத்தை சொல்லுங்க என்று எடுத்துக் த்தோம். ஒ. அதுவா, அஜித் சார் பிரியாணியை சமைப்பதில் பயங்கர கில்லாடி டிங் ஸ்பாட்டில் ஓய்வு நேரம் கிடைத்தால் போதும், கிச்சனுக்குள் புகுந்து, சூப்பராக து அசத்தி விடுவார். நான் சமையலில் ரொம்ப மோசம், நான் சமைத்ததை சாப்பிட்டால், ட்டவர்கள் அத்தனை பேரும் பயங்கரரிஸ்க் எடுத்திருக்கிறார்கள் என்று அர்த்தம், ர், சமைக்கத் தெரியலனு சொல்லிக்கிறதுல. ரொம்ப பெருமையாக்கும்.?

Page 18
ரலாற்றுச் சிறப்புமிக்க நல் () { லூர் கந்தசுவாமி ஆலய வரு டாந்த உற்சவம் 4ஆம் திகதி
வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது எதிர்வரும் 30 ஆம் திக திவரை இடம்பெறும் இவ் உற்சவகாலங் கள் குடாநாட்டில் பாரிய நிகழ்வாகவே பார்க்கப்படுகின்றது. இந்நாட்களில் குடா நாட்டினதும் நாட்டின் தென்பகுதியின தும் மக்கள் மட்டுமன்றி புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் நல்லூரில் கூடு வதும் அதன் சிறப்புக்கான எடுத்துக்காட் டாகும்.
பாண்டிநாட்டில் சக்கரவர்த்தி நல் லூர் என்னும் இடமுண்டு. அங்கு கி.பி 13ஆம் நூற்றாண்டுப் பாண்டிய பெரு மன்னரின் ஆதரவில் ஆரியச்சக்கரவர்த்தி வம்சத்தைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பா னத்தில் தமிழ் அரசை நிறுவினான் என் பது வரலாற்றாய்வாளர்களின் கூற்று. இவர்களின் ஆட்சிக் காலத்தில் கி.பி. 1450-1467 காலப்பகுதி யில் கோட்டை அரசனாக இருந்து ஆட்சி செய்த பராக்கிரமபாகுவின் நம் பிக்கைக்குரியவனான செண்பகப்பெருமாள், புவனேகபாகு என்னும் பெயருடன் ஆட்சி செய்த தாகவும் அவனே நல்லூர் கந்தன் ஆலயத்தை அமைத்தான் எனவும் கூற ப்படுகிறது. பழைய ஆல யத்தைப் புனரமைத்தான் என்பதே பொருத்தமாகும் எனக் கொள்ள முடியும்
இலங்கையிலுள்ள முருகவழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக விளங்கும் நல்லூர் கந்த சுவாமி ஆலய வளாகம் ஞானிக ளும் யோகிகளும் நடமாடிய புண்ணிய பூமி, புனித மண் என்பதால் அதன் பெரு
()-()-.--||
மையைப் பேணிக் காப்பதில் தமிழ் மக்க ளுக்கு பெரும் பொறுப்பு உண்டு அந்த அடிப்படையில் தமிழ் மக்களின் நகர மான யாழ்ப்பானத்தின் மாநகராட்சி மன் றம் இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேலாக உற்சவ காலத்தில் விசேட ஏற்பா டுகளை மேற்கொண்டும் அதன் சைவச மய விவகாரக் குழுவினூடாக சைவப் பண்பாடு, அதில் கைக்கொள்ளவேண் டிய முக்கியத்துவம், சமய அறிவு என்ப வற்றை எதிர்காலத்துக்கு எடுத்துக்கூறும் வகையிலும் தனது செயற்பாடுகளை முன்னெத்துவருகின்றது.
ஆலயச் சூழலில் சுகாதாரம் பேணுதல், குடிதண்ணி வசதிகள், மின்சார போக்கு
வரத்து வசதிகள், பாதுகாப்புக் கடமைகள் என பல்வேறு அடிப்படைத் தேவை களை நிறைவேற்றுவதில் மாநகரசபை தனது செயற்பாடுகளை முன்னெடுக் கின்றது. இத்தக்கடமைகள் செவ்வனே இடம்பெற கடந்த காலங்களில் பணியில்
இருந்த ஆணையாளர்களும் தற்போ தைய முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஆணையாளர் மு. செ. சர வணபவ ஆகியோரும் மாநகரசபை உத் தியோகத்தர்களும் துரித செயற்பாடு களை மேற்கொண்டுள்ளனர். சமய விவ காரக்குழுவின் செயலாளராகவிருந்த
 
 

வரும்
LUCIO SO
பக்தர்
தஇ. இரத்தினசிங்கம் அந்தக்குழுவின் சிறப்பான பணிக்கு வித்திட்டவராக இருந்துள்ளார்.
பொதுமக்களின் வழிபாடுகள் நல்லமு றையில் இடம்பெறத்தக்கதாக ஆலய நிர் வாகம் தனது கடமைகளைக் கண்கா ளிைத்து வருகின்றது. தற்சமயம் பக்தர்கள் இடையூறின்றி சுவாமியைத் தரிசிக்கக் கூடியதாக ஆலயத்தின் தென்புற விதி யில் இரண்டு மேடைகளை அமைத் துள்ளதுடன் புதிதாக தெற்கு வீதியில் ஆறுமுகசுவாமி ஆலயத்தையொட்டி ராஜகோபுரம் ஒன்றும் கட்டப்பட் டுள்ளது.
கடந்த 40 வருடங்களுக்கு முன்பு இரவு 10 மணிவரை உற்சவம் இடம்பெ றும் அதைத்தொடர்ந்து கதாப்பிரசங்கங் கள், இசை நிகழ்வுகள் என சுற்றாடல் எங் குமே பக்தி மணம் கமழும். பின்னர் நாட் டில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை simgessoriuomes L6, Lu. 6 possfilas Glass6osRomulih
தால் பல பாகங்களிலிருந்து பக்தர்கள் வந்து குவியவுள்ளார்கள். எனவே இரவு வழிபாடுகள் 10 மணி வரை தொடரும் என பக்தகோடிகள் எதிர்பார்க்கின்றனர். அடியார்களுக்கு வசதியாக பகலில் அன்னதானம் வழங்கப்பட்டு வருவது வழமை. நல்லை ஆதினம், துர்க்கா மணி மண்டபம், மூத்தம்பி மடம் ஆகிய வற்றில் கூடுதலாக உற்சவதினங்களில் அன்னதானம் இடம்பெறும் துர்க்காமணி மண்டபத்தில் உற்சவ இறுதிவரை அடி யார்களுக்கு அன்னதானம் வழங்கப்படு கின்றது. இலங்கை செஞ்சிலுவைச்சங்க யாழ் பிரபு சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் இந்து மன்றங்கள், யாழ். மங்கையற்கரசி
வித்தியாலய சாரணர் இயக்கம் உட்பட தொண்டர் அமைப்புக்கள் என்பன உற்ச வம் சிறப்புற மாநகரசபைக்கு உறுது னையாக காலம் காலமாக இருந்துவரு கின்றன.
பாதை மாறும் பயணங்களைத்
சுவாமி வெளிவீதிஉலா வருவது முடிவ டைந்துவிடும் அதைத் தொடர்ந்து ஆல யச் சூழலில் இடம்பெறும் நிகழ்வுகள் பி.ப மணிக்குநிறைவடையும் கதாப்பி ரசங்கங்கள் பெரிய விநாயகர் ஆலயத் தில் சில தினங்கள் நடைபெறும் தற் போது நாட்டில் சமூகநிலை நிலவுவ
தவிர்க்க நல்லூரான் திருவடியை நினைத்தால் போதும் என்ற யோகிகளின் - ஞானிகளின் வார்த்தைகளுக்கமைய நடந்து கொண்டால் வையகம் பெரும் பயன் பெறும் என்பது நிச்சயம்
- குருந்தி

Page 19
کمشینی تihق
197s ஆம் ஆண்டு அரசியலமைப்பும் அதைப்
பின்பற்றிய திருத்தங்களும் (பகுதி 12)
"1956 ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் என்ற சட்டமே இனப்பிரச்சினையின் ஆரம்பம், 1972 ஆம், 1978ஆம் ஆண்டு அரசியல் யாப்புக்கள் தமிழ்பேசும் மக்களி டம் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கத் தவறிவிட்டன"
மேற்ண்டவாறு 24-07-2011 அன்று கொழும்பில் இடம்பெற்ற வைபவமொன் றில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உரையாற்றியமையை ஊடகங்களில் மிகப் பெரியளவில் முக்கியத்துவம் கொ டுத்து செய்தி வெளியிடப்பட்டது.
1972ஆம் ஆண்டு அரசியலமைப்பு இதற்கு முந்திய 1945 ஆம் ஆண்டு சோல்பரி யாப்பின் மூலம் தமிழ்பேசும் மக்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் உரி மைகளையும் ஏனைய அற்ப சொற்ப சலு கைகளையும் பறித்துவிட்டது என்ற குற் றச்சாட்டு 1972ஆம் ஆண்டு அரசியல் யாப்பை முற்றாகவே தமிழ்பேசும் மக்கள் நிராகரிப்பதற்கு காரணமாயிற்று. ஆனால் 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பும் முன்னுக்குப் பின் முரணான யாப்பு விதி களையும் சரத்துக்களையும் கொண்டிருப் பதாகவும் அரசியல் ஆய்வாளர்களால் விமர்சிக்கப்பட்டது.
1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்புக்கு இதுவரை 18 திருத்தங்கள் கொண்டுவரப் பட்டுள்ளன. அரசியலமைப்பின் முதலா வது திருத்த மூலம் இலங்கை மேன்மு றையீட்டு நிதிமன்றுக்கு இருந்த நியாய திக்கங்கள் பலவும் இலங்கை உயர் நீதிமன்றுக்குப் பாரப்படுத்தப்பட்டன. இதனால் மேனிலை நீதிமன்றங்களின் அதிகாரங்கள் பன்முகப்படுத்தப்படாமல் ஒரே இடத்தில் குவியமையப்படுத்தப்ப ட்டது என்ற விமர்சனங்கள் சட்ட அறிஞர் களான கொல்வின், ஆர்.டி.சில்வா
போன்றவர்களால் முன்வைக்கப்பட்டன. இத்திருத்தம் 1978 ஆம் ஆண்டு கார்த் திகை மாதம் 20 ஆம் திகதி நடை முறைக்கு கொண்டுவரப்பட்டது. இன்றும் நடைமுறையிலுள்ளது.
இரண்டாவது திருத்தம் 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் முன்னைய விதிகள் இலங்கையின் பொ துத்தேர்தல் ஒன்றில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் மூலம் பாராளுமன்
تمام؟
றுக்குத் தெரிவாகியிருக்கும் பாராளு மன்ற உறுப்பினர் ஒருவர் அவர் சார்ந்த கட்சிக்குள் ஏதாவது முரண்பாடு காரண மாக கட்சியை விட்டு வெளியேற்றப்பட் டால் அவர்கட்சி மூலம்பெற்றபாராளு மன்ற உறுப்பினர் பதவியையும் இராஜின மா செய்தல் வேண்டும் என்ற ஒரு ஏற் பாட்டைக்கொண்டிருந்தது. அதனை இந்த இரண்டாவது அரசியலமைப்புத்தி ருத்தம் மாற்றியமைத்துவிட்டது. அதன்படி ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஒரு வர் எதிர்கட்சிக்கு சுயவிருப்பத்தில் கட்சி மாறினால் அவரைப் பாராளுமன்றம் ஒரு நீதிமன்றமாக செயல்பட ஆளும் கட்சியா னது மேலதிக வாக்குகளால் ஆதரித்து அவரைத்தன்னோடு இணைத்துக்கொள் ளும்.ஆனால் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருவர்கட்சிமாறிஎதிர்க்கட்சிக்கு சென் றால் அவரை முழுப்பாராளுமன்றமும்
魯。 இடைதீவு வரலாற்றில் நீண்ட தலமாக நிலவிவந்த குடிநீர் பிரச்சி னைக்கு அன்ேையில் தீர்வு கிடைத் துள்ளன:குறித்தஇப்பகுதி:த்தல் குடிநீtழந்இல்தின்னுத்துத்துக்கு நன்றியைத்தெரிவித்துள்ளுர், இன்த்கீஆர்:நிறுவூ: o ஜி
தேவானந்தர் ஆகியோர் கலந்து கொண்டு குழாய் மூலம் குடிநீர் வழங் கும் நிகழ்வை வைபவ ரீதியாக ஆரம் பித்து வைத்தனர் மேற்படி நிகழ்வில் பெரும் தொகையான மக்கள் கலந்து கொண்டுகிேழ்ச்சே
(வாட்சித் கலங்களுரில் குழ்நீர்இன்றி
செல்லெர்னர்த்துன்ந்க்ளே:
'அங்குடுதீவுகர்வோதயம் போன்ற
டந்தனுள்யும் அனுபவித்துவந்தனர்; இங்கு யுத்த அனுர்த்தங்களால்ட்வர்நீர்
స్ట్లే ல்ேலு:பிரதேச்
அமைப்புத்தன் பவுசர் மூலம் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கி வந்தமை ப்ாவரும் அறிந்ததே அதோடு கால்ந இைன் குடிநீர்தட்டுப்பாட்டால் இறந்து வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

.08.2011
கூடி மேலதிக வாக்குகளில் வெளியேற் றக்கூடிய வகையில் 56 பெரும்பான் மைப் பலம் ஜே. ஆர்க்கு இருந்தது. பாரா ளுமன்றில் 168 ஆசனங்களில் 140ஆச னங்களை 1977ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சி பெற்றிருந்தது.
அன்று கொண்டுவரப்பட்ட இத்திருத்த மானது அன்று தமிழர் விடுதலைக் கூட்ட ணியிலிருந்து கட்சி மாறிய மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்லையா இராஜதுரையையும் பொத்துவில் எம், பி. கனகரத்தினத்தையும் காப்பாற்றி ஆளுங் கட்சியுடன் சேர்த்துக்கொள்ள வசதியா கவே இந்த இரண்டாவது அரசியலமைப்
ம் அ
புத் திருத்தத்தை ஜே. ஆர்.அன்று கொண்டுவந்தார். இப்படியாக சிறு சிறு விடயங்களுக்காக எந்தவொரு நாட்டிலும் அரசியலமைப்புத் திருத்தங்கள் கொண்டுவரப்படுவதில்லை.
ஆனால் இந்தத் திருத்தங்களை முன் வைத்து பின்னைய காலங்களில் ஜனாதி பதியாக வந்த மஹிந்த ராஜபக்ஷ எதிர்க் கட்சிகளின் பலத்தை உடைப்பதற்குப் பயன்படுத்தினார். முதலில் முஸ்லிம் காங்கிரஸை உடைத்து றிஷாத் பதியுதின் தலைமையில் ஒரு குழுவினர் அரசாங்க கட்சியுடன் இணைக்கப்பட்டனர். பின் னர் இலங்கைத் தொழிலாளர் காங்கிர ஸின் ஒரு பகுதியினர்.ஆர். யோகராஜன் தலைமையில் அரசுடன் இணைந்தார். ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்ட பின்விளைவினால் கருஜெயசூரியா தலைமையில் 32 பேர் அரசுடன்
19
இணைந்தனர். இவ்வாறு திேர்சிேகளுக் குள் பிளவை ஏற்படுத்தி அவற்றைப் பல வீனப்படுத்திய மஹிந்த ராஜபக்ஷ இறுதி யாக ஜனநாயக மக்கள் முன்னணி தலை வர் மனோகணேசன் தலைமையில் அவ ரது உடன் பிறந்த சகோதரரான பிரபாக ணேசனையும் தன்னுடன் இணைந்துக் கொண்டார். இதனால் 225 உறுப்பினர் களைக் கொண்ட இன்றைய பாராளுமன் றத்தில் 154 பேர் அரசசார்பு அங்கத்தவர் களாக இருக்கிறார்கள். இதனால் 2/3 பெரும்பான்மைப்பலம் தற்போதைய அர சாங்கத்திற்கு இருக்கின்றது. இதனால் மிக இலகுவாக 18 ஆவது அரசியலமைப்
புத் திருத்தத்தைக்கொண்டு வந்த அர சாங்கம் இதன் 23 பெரும்பான்மைப்ப லத்துடன் நிறைவேற்றியுள்ளது. இத னால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி மேலும் தனது அதிகாரங் களின் பலவற்றைப் புதிதாக தன்னுடன் இணைத்துக்கொண்டுள்ளார். காலத்துக் குக் காலம் கொண்டு வரப்பட்ட ஏனைய அரசியல் திருத்தங்கள் பற்றியும் அவை ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றியும் ஆராய் வது காலத்தின் தேவையாகவுள்ளது.
(தொடரும்) சம்தித்ரிர்ந்ஜ் இந்தேத்ங்கூத்திழுதி:
ஜ்ஜ்
:ற்ஜ்திை Găsifilisităţii ituită
17:திர்த்தில்ூரில்
நீர்வழங்கஇேரிேேiழ் ဒွါရွိေန္တံါဒွါး၏i၍းါးfiးနိfiးမ္ယက္စိစ္ဆိဒ္ဓိ டுரைகள் சம்பந்தப்பட்அதிகரிகளின் கண்களை திறக்க வைத்துள்ள ஒன பிர தேசவாசிஒருவர் மகிழ்ச்சியுடன் தெரி வித்தார். இது இவ்வாறு இருக்க மண் Ršaserasi s š23 so
தாஜ்பாதிக்க:டுள்ள உவர்நீ
စူးအစ္ကိုဖြိုးပွါးနှီးမြှို့စို့ဖြာမ္ဟုဖ္ရစ္ဆာ ။
பெரும்பேர்கநெற்செய்கையில்:டு வுேள்ளதாகி தெரிவிக்கப்படுகிற்
iந்தியில்:டுபடமுடிந்துள்ளது: தற்போது புத்தம் முடிந்தி:த்ான சூழ் நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்துடித்தத்
இக்கட்டுத்த்துரிதத்தி
டுன்ேழைக்கப்பட்டு வருகின்ற: ஆகவே இப்பகுதிவிலு:பிளுேக்கு
இதன்ர்னர் உரம் கல்விை
su sissis s. விலைக்கு வழங்கவேண்டும் என் இப்பு குதி விவசாயிகள்:எதிர்பார்ககின்றார்
 ைேலஇைரு

Page 20
குறுக்கெழுத்துப் போட்டி 39
O1 O2 O3 O4 Os 08 O7
O9 10 2 14
20
- -- ந | ள | ம | ச | ஈ | ஐ | ன் அதிஷ்டசாலிகள்
a ம் தை عبة
1.திருமதிதிசிதம்பரநாதன் s Igor , | do? தி நெ த் கோப்பாய் தெற்கு.
கோப்பாய்: ଅବ୍ଜ 18 s L 患
2.தி.ஹேமலதா T 感 நா ல் வி 感 அல்வாய் வடக்
uno || Somer || BN லி | தா : அல்வாய்:
*3. கி.பரமேஸ்வரன் T || 7 || Nò it is
nroJ ld 5ع ub ம் 3. யாழ்ப்பாணம்.
குறுக்கெழுத்துப்போட்டி3க்கான விடைகளை எழுதி ஒருவரத்திற்குள் எமக்குக் கிடைக்கக்கூடியதாக தபால் அட்டையில் ஒட்டி அனுப்பிவைக்கவும், அனுப்பவேண்டிய முகவரி குறுக்கெழுத்துப் போட்டி "யாழ் ஓசை வீரகேசரி கிளைக்காரியாலயம், 117, Lamasulygs anaouu ai, யாழ்ப்பாணம்,
:பாராட்டுப்பெறும் முதல் மூன்று அதிஷ்டசாலிகளின் பெயர்கள் பிரசுரிக்கப்படும்.
 
 
 
 
 
 

சமையல் கலை பற்றி நூல் ஒன்றை எழுதி வெளியிட்டார் ஒருவர். நூல் விற்பனையாகவில்லை. யோசித்தார். திருமணமானவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் என்று தலைப்பை மாற்றி வெளியிட்டார். நூல் அமோக uoras cáliummodumraung“.
என் அரசியல் எதிரியான இவர் முட்டாளை போலப் பேசுகிறார், முட்டாளைப் போல நடந்து கொள்கிறார் என்று யாரும் எண்ண வேண்டாம்", “gjuhur?” "ஆமாம் இவர் உண்மையிலேயே (ypt t-mér grsír."
ஐ:/ ரளித சிடும்:
அவன் -"நீ பாக்குறதுக்கு ரொம்ப அவலட்சணமா இருக்கே" அவள்-"நிமட்டும் என்ன குடிகாரன் அவன்-நான் காலையில் தெளிஞ்சிடுவேன்.ஆனால் நீ?"
தலைவர்இங்கிர்ே
திசதிரre
"புதிய தலைவர் நன்றாக் ஆங்கிலம் Guamaungar?” "ஆமாம் தமிழில் எழுதித் தந்தால் பேசுவார்."
மாமி-"என்னைப் போல பெரியமனுஷி ஆனவுடன் நீ என்ன செய்வே? சிறுமி-"எடையைக் குறைப்பேன்"
சண்டை திாடுவதில் தம்னின் /
"புத்திசாலித்தனமா சண்டைப் போடுறதுல தப்பே இல்லே" "ஆனால் நம்மை விட வலிமை குறைந்தவர்கள் கிடைக்க வேண்டுமே."

Page 21
ழ்ப்பாண பண்பாட்
HIl Iབས་ཡི་ག་མ་ཡིན་
கூறாக திகழ்ந்து வருவது
கல்வி. யாழ்ப்பாணத்தவர்க ளின் முதுகெலும்பாக வற் றாத ஊற்றாக திகழ்ந்து கொண்டிருப்பது கல்வியே யன்றி வேறில்லை. தமிழ் மக்களின் கலாசார வேர் கல் விப்புலத்திலிருந்தே முகிழ் கிறது எனில் அதில் தவ றில்லை. அண்மைய காலங் களில் குடாநாட்டின் கல்விப் பண்பாடுகள் தரம் தாழ்ந்து சென்று கொண்டிக்கின் றமை பற்றி அறிந்திருப்பீர் கள். இவ்வீழ்ச்சிப்போக்கு குறித்து அதிகமான கல்வி யாளர்கள் தத்தமது கருத்துக் களை முன்வைத்து வருகின் றனர். கொள்கையளவில் தமது தரப்பு கருத்துக்களை கூறி வருகின்றனரே தவிர ஆக்கபூர்வமான நடவடிக் கைகள் எதனையும் செயல் வடிவில் எடுக்கவில்லை
டுத்திக்கொள்ளும் உறவே இன்றியமை யாததாகும்.இதில் ஆசிரிய மாணவ தொ டர்பு என்று குறிப்பிடுவது ஆசிரியர்
என்பதே வேதனையிலும் வேதனை.
யாழ்ப்பாணத்தின் கல்வித்தரம் தாழ்ந்த மட்டத்தில் இருப்பதற்கு ஆசிரியர்மாணவர் உறவுநிலையின் விரிசலே மிகப்பிரதானமாக இருக்கின்றது என்பதே எமது வாதம்,
ஆரம்காலக் கல்வி முறையானது ஆசிரி யரை மையமாகக் கொண்டு அவரது முழு மையான ஆதிக்க வரம்பிற்குட்பட்டிருந் தது. இதனால் ஆசிரியர்களுக்கு மாணவர் கள் அடிமையாக பயந்தவர்களாக இருந்த னர். பாடங்கள் மாணவர்களிடத்தில் திணிக்கப்பட்டது. ஆனால் நவீன கல்வி முறையானது மாணவர்களை மையமாகக் கொண்டிருப்பதுடன் மாணவர்களது தேவை, விருப்பு வெறுப்புக்கள் என்பவற் றின் அடிப்படையில் அமையவேண்டும் என எதிர்பார்க்கப்படுவதால் அதற்கேற்ப ஆசிரியர் பணியினுடைய பொறுப்புக்க ளும் விரிவடைய வேண்டியிருக்கிறது. இதில் மாணவர்களை கற்றலுக்கு தயார் படுத்தல், ஊக்குவித்தல், பாட எண்ணக் கருக்களை தெளிவாக முன்வைத்தல், கற் றலில் எதிர்நோக்கும் இடர்களை கண்ட றிந்து அகற்றுதல், மாணவர்களின் முன் னேற்றத்தை அளவிடல், வகுப்பறை முகாமையில் கவனம் செலுத்துதல், இணைப்பாடவிதான செயற்பாடுகளில் அக்கறை காட்டல் போன்ற முக்கியமான பணிகளை திறம்பட நிறைவேற்றும் போது நவீன சமூக பன்முக ஆளுமையு டைய மாணவ கமூகத்தை உருவாக்கமுடி யும், மேற்குறிப்பிட்ட பணிகளை செவ் வனே நிறைவேற்ற கற்பித்தல் நடவடிக்
கையில் ஆசிரியர் மாணவர்களுடன் ஏற்ப
"൯ - ഷ -
கருத்துக்களை மாணவர்கள் கேட்பதுவும்
மாணவர் கூறும் கருத்துக்களை ஆசிரியர் கேட்பதும் இதனுள் அடங்கும். இதன்படி ஆசிரியர் - மாணவர் தொடர்பானது இரு முனைப்பட்டதாக அமைய வேண்டும், இத் தொடர்பு எப்படி அமைந்தாலும் ஆசி ரியர் என்ற நிலையை அடிப்படையாகக் கொண்டே ஏற்படுத்திக் கொள்ளவேண் டும். உலகில் ஏற்பட்டு வருகின்ற அரசி யல், பொருளாதார, சமூக மாற்றங்களின் புதிய போக்கிற்கு ஏற்ப கல்வித்துறையும் பாரிய மாற்றதிற்குள்ளாக்கப்பட்டு வரு கின்றன.
மேற்கத்தைய நாடுகளுடன் ஒப்பிடும் போது நமது நாட்டுக் கல்வித்துறை எவ் வளவோ பின்தங்கியிருக்கின்றது என நோக்கலாம். மேற்கத்தைய வளர்முக நாடுகளில் முகாமைத்தவம், திட்டமிடல், ஆளணி அபிவிருத்தி, தர உறுதிப்பாடு, கணிப்பீடு போன்ற எண்ணக்கருக்கள் காத்திரமான பங்களிப்பை நல்கிவருகின் றன, ஆனால் இங்கு பாடசாலை மட்ட கல்வியே முன்னிலை பெற்றுக் விளங்கு கின்றது. இப்பாடசாலை மட்டக் கல்வி யில் இடம்பெறும் நிர்வாகச் சீர்கேடுகள், தரமற்ற ஆசிரியர்களின் பங்களிப்பு, நிர் வாகத்திறனற்ற அதிபர்களின் பிரவேசம் என பல குறைபாடுகள் கல்விப்புலத்தை ஆக்கிரமித்து வருகின்றன.
தற்போதைய சூழ்நிலையில் எல்லாமே அரசியல் மயமாகிவிட்ட நிலையில் தர மான ஆசிரியர்களையோ அல்லது சிறந்த நிர்வாகத்திறன் மிகுந்த கல்வி அதிகாரி களையோகாணமுடியாதுள்ளது. அரசி,
 
 

யல் சேவகம் புரியும் அடிவருடிகளாகவே பல கல்வியியலாளர்கள் இருக்கின்றனர். இவ்விடய்ம் பற்றி அதிகம் பிரஸ்தாபிக்க
முயலவில்லை.
அடுத்து தகவல்தொடர்பாடல் தொழி நுட்பவியலின் அசுர வளர்ச்சியும் அதன் தவிர்க்க முடியாத விளைவுகளான அறி விப்பிரவாகம் மற்றும் பூகோள மயமாக் கம் என்பன மனித வாழ்வியலின் பல் வேறு பரிணாமங்களில் செல்வாக்கு செலுத்தி வருகின்றன. அதற்கேற்ப கல்வி நிலையங்களின் தொழிற்பாடுகள் மாற்றமடைவதுடன் ஆசிரியர், மாணவர்க ளின் வகிபங்கும் செயற்பாடுகளும் மாற்ற மடையவேண்டும்.இவ்வாறான புதிய மாற்றங்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய வகையில் வினைத்திறனுடன் துலங்கக் கூடியவாறு எமது ஆசிரியர்கள் வலுவூட் டம் பெற்று திகழ வேண்டும். தமது புதிய வகி பங்குகளை திறமையுடன் ஆற்றக் கூடியவர்களாக ஆசிரியர்கள் உருமாற்றம் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமா கும். அதற்கான வழிவகைகளை தேடிய றிந்து ஆவன செய்ய வேண்டியது கல்வி முகாமைத்துவத்தின் பாரிய பொறுப்பும் கடமையுமாகும். மேலும் இன்றைய நிலையில் பாடசாலைக் கலாசாரம் செல் வது முற்றிலும் மாறுபட்டுள்ளது. பெரிய சமுகத்திற்குள் சமூக மயமாக்கற் செய் முறை இடம்பெறுவது போலவே பாடசா லைகளிலும் மாணவர்களும் ஆசிரியர்க ளும் பாடசாலைச் சூழமைவுக்குப் பொருத்தப்பாடுடைய நடைமுறைக ளைப் பின்பற்றி நியமனங்களையும், விழுமியங்களையும் பேணும் வகையில் பாடசாலைக் கலாசாரத்தை அவர்கள் கற் gဇံလြန္းဇုံဖါfiာ့မ္ယန္းခ့ဲရ်ဓါ၈ur®ပ္fi-g", ,
லையும் சமுதாய கலாசார பிரதிபலிப்புக் களங்களாக அமையும் போது.அவை நாட் டின் கலாசார விருத்திக்கும், கலாசார மறு மலர்ச்சிக்கும் வழிகோ லும், இதன்மூலம் உரு வாகுமநறபணபுகள எதிர்காலத்தில் சமூக விழுமியங்களாக கொள்ளப்படும், தற் போது பாடசாலை ஆசி ரியர்களின் ஒழுக்க நிலை பற்றியும் பலத ரப்பினராலும் விமர்ச னத்திற்குட்பட்டு வரு கின்றது. முன்னர் ஆசி ரியர்கள் சமூகத்தில் நன்மதிப்பைப் பெற்ற ஒருவராக கணிக்கப்ப டுவார். அத்துடன் சமூ கப் பொறுப்பு வாய்ந்த ஒருவராக சமூகத்திற்கு வழிகாட்டியாக முன் னோடியாக திகழ்ந்து வந்தார். ஆனால் இன்று அந்த நிலமை அருகிப் போய்விட்டது ஆசிரியர்களின் சீர்மிகு நிலை கப்பலேறிவிட் டது. குறிப்பாக சில பாடசாலைகளில் கர் பிக்கும் ஆசிரியர்கள் தம்மிடம் கல்வி பயிலும் மாணவர்களை குறிப்பாக மாண விகளை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தும் நிகழ்வுகள் சாதாரணமாகிவிட்டன. இந் நிலை கல்விப்புலத்தில் பெரும் பின்ன டைவுக்கு வழிசமைக்கிறது. அது மட்டு மன்றி சில பாடசாலைகள் அரசியல் மய மாக்கப்பட்டு வருகின்றன. யாழ், குடா நாட்டிற்கு அரசியல்வாதிகள் சிலர் வரும் போது அவர்களை வரவேற்கவும் அவர் களை மகிழ்விக்க கலைநிகழ்வுகளை வழங்கவும் பாடசாலை மாணவர்களை பயன்படுத்தி வருவதனால் இவர்களின் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட ஏது வாகின்றது. அண்மையில் கூட ஒரு பிர பல மகளிர் பாடசாலை ஒன்றில் கண்டிய நடனம் பழக்கப்படவிருப்பதாகவும் அதற்கு மாணவிகளை தெரிவுசெய்யும் Lleoth ஆரம்பிக்கப்பட்டுவருவதாகவும் தகவல் கிடைத்துள்ளன.
தமிழ் பாடசாலைகளில் தமிழரின் கலா சார அடையாளங்களை பிரதிபலிக்கும் கலைஞர்களுகே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தற்போது தமிழரின் பாரம்பரிய கலைகள் அழிந்து வரும் நில்ையில் சிங்கள நடன கலைக்குமூக்கி யத்துவம் கொடுப்பது ஏனோ என்று புரிய வில்லை. ஆக, தமிழரின் பொக்கிஷமாக திகழும் கல்விகலை கலாசாரங்களை அழிவுறாமற் பாதுகாப்பது எமது தலை யாய கடமையாகும்.
, , , , - or 35 چ - گ�,

Page 22
22
05.08.2
*ஒரு மணித்தியாலத்துக்கு எவ்வளவு தருவீர்கள்.? இது வவுனியா பஸ் தரிப்பிடத்தில் நின்ற, ஒரு இருபத்திமூன்று வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணின் வாயில் இருந்து வந்த கேள்வி.
ஆம் தற்போது வடக்கில் விபச்சாரம் அதிகரித்து வரு கின்றது. வீடுகள், விடுதிகள் என்று சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் இயங்கி வந்த விபச்சாரம் இப்பொழுது நடமாடும் வியாபாரமாக மாறியுள்ளது.
வவுனியாவில் குறிப்பிட்ட சில இடங்களுக்கு தொலைபேசி ஊடாக அழைத்தாலே போதும் அழைத்த இடத்திற்கு அழைத்த நேரத்தில் சமூகம் அளிக்கின்றவர்களாக உள்ளார்கள்.
அதைவிட குறிப்பிட்ட வீதியோரங்களில் சந்திகளில் பஸ்தரிப்பிடங்களில் அவர்களை சந்திக்கமுடியும்.
இலகுவில் அடையாளம் காணமுடி யாத அளவுக்கு இவர்களின் நடமாட்டம் இருக்கின்றது.அவசர சேவை இலக்கம் எப்படி அனைவரிடமும் இருக்கின்றதோ அதை போன்று இப்பொழுது இவர்களின் தொலைபேசி இலக்கமும் சிற்றின்பம் காண விரும்பும் அனைவரிடமும் இருக் கின்றது.
இவர்களின் தொலைபேசி இலக்கம் எப்படி காம வெறி கொண்டவர்களின்
கைகளுக்கு செல்கின்றதென்று இதுவரை தெரியவில்லை. இந்த விபச் சார தொழில் வவுனியா,யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களிலும் தற்போது மன்னாளிலும் பரவ ஆரம்பித் துள்ளது. யுத்தம் முடிவடைந்த பின்னர்
தமிழர் தாயகப் பிரதேசம் எங்கும் பரவிக் காணப்படுகின்றது.
அரசுக்கும் புலிகள் இயக்கத்துக்கும் இடையிலான இறுதிக்கட்ட யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் பூர்த் தியான நிலையில் போரின் பாதிப்புக் களால் கணவனை இழந்து, பாசத்துக்குரிய உறவுகளை இழந்து, அரைவயிறுக் கஞ்சிக்கும் வழியில் லாமல் வாழ்வில் எந்தவிதப் பற்றும் இல்லாமல் வாழ்பவர்களே சந்தர்ப்ப சூழ்நிலைகளால் இவ்வாறான தொழில்களுக்குள் தள்ளப்படுகின்றனர்.
E.N. C.
மறுபெயர்: சிறுபடி uráRú
பச்ை
முற்க உபயோகம்:விை கவை:-இனிப்பு செய்கை - குளிர்ச்சி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

büll bälbi
quis blijsTĪBhisTi
பெரும்பாலானோர் வறுமையின் காரணமாகவே விபச்சாரம் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
அடுத்தத்ாக போர் நடந்து முடிந்த ஒரு தேசத்தில் அங்கு வாழ்ந்து வரும் ஒரு தேசிய இனத்தை அதன் போராட்ட
வீச்சைக் குறைப்பதற்கு அந்த நாட்டு அரசுகளால் திட்டமிட்டும் இவ்வாறான செயல்கள் அரங்கேற்றப்படுகின்றன.
குறிப்பாக தென்னிலங்கையிலிருந்து விபச்சாரிகள் தமிழர் பிரதேசங்களை நோக்கி படையெடுத்து வருவதையும் அவதானிக்க முடிகிறது.
யுத்தத்தின் முடிவில் அனாதரவாக்கப் பட்ட தமிழ் மகள் ஒருவர் எதிர்கொள் ளும் பிரச்சினையே இது.
அரசாங்கம் யுத்தத்தில் வெற்றி கொண்டால் மட்டும்போதாது. கொடிய யுத்தத்தில் தமது உறவுகளின்
உடலுரமாக்கி
Öj
ug:
Sealus aureus
kreen gram
நீங்கும்.
குணம்:- பித்தத்தினால் உண்டாகும் நோயை நீக்குவதுடன் உடலுக்கு குளிர்ச்சியையும் வாயு வையும் அதிகரிக்கும். அதேவேளை அதிகமாக உண்டால் கழிச்சலை உண்டாக்கும்
உபயோகம்: பச்சைப்பயறை இடித்துமாவாக்கி நீரில் ஊறவைத்து அரைத்துதலையில் தேய்த்து முழுகிவர எண்ணெய்ப்பசைநீங்குவதுடன் தலைக் கும் கண்ணுக்கும் குளிர்ச்சிஉண்டாகும்.
பயற்றம்மாவ்ைவ்ெண்ண்விட்டுக்கிளறி மார் பில் பற்றிடபால்க்கட்டு குறைந்து வீக்கமும்தணி யும் அதேவேளை மார்பில் ஏற்படும் நெறிக்கட்டு
重 cm ■ 2。 லங்கா சித்த ஆயுர்வேதக் கல்லூரி சுன்னாகம்
அணைப்பினையும் இழந்து ஒரு வேளை உணவுக்குக் கூட வழியில்லாமல் அலைமோதும் உறவுகளுக்கு உதவி செய்ய முன் வேண்டும்.
அரசாங்கம் விட்ட மிகப்பெரிய தவ றின் காரணமாகவே இன்று தமிழர் பிர
தேசங்களில் விபச்சாரங்கள் அதிகரிக்கின்றது. சட்டத்தினைப் பாதுகாக்க இருக்கும் பாதுகாப்புத்தரப்பினர் பலரும் இச்செயற்பாட்டிற்கு துணை போகின்றமை அனைவருக்கும் வேதனை யளிக்கின்றது.
குறித்த விபச்சார நடவடிக்கைகளுக்கு எந்த மாவட்டமாக இருந்தாலும் சரி முற்சக்கர வண்டி ஒட் டுனர்களே இதற்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களாக இருக்கின்றார்கள். தரகர்களாக அணைத்து செல்பவர் களாக இவர்களே பெரும்பாலும் இருக் கிறார்கள்.இவர்கள் தெரிவிப்பது இப் படியானவர்களிடமிருந்து பணம் ஒன்றைமட்டும்தான்.
குறித்த மாவட்டங்களில் உள்ள அரச அதிகாரிகள் சுயநலப்போக்கில் இருப் பதனாலும் சமூக அக்கறை இல்லாதவர் கள் அதிகரித்து வருவதுமே விபச்சார நடவடிக்கைகள் அதிகரிக்கின்றமைக்குக் காரணம் எனக் கூறிக்கொள்வதில் மாற்றுக்கருத்து இருக்காது.
ஸ்ஆர்லெம்:ே

Page 23
ளுக்கு முன்னர் வாழ்ந்த சித் தர்களாலும் யோகிகளாலும்
το ρο αν
உருவாக்கப்பட்ட இப்பயிற்சி
களில் இற்றை வரை ஏறத்தாழ
84 லட்சம் ஆசனங்கள் இருப்ப
என்பது திருமந்திரம் நிலையற்ற இவ்
வுடம்பானது ஏழுவகைப் பொருட் மதிப்பிடப்பட்டுள்ளது. களாலானது என்கிறார் திருமூலர். அவை இவற்றில் ജ്ജ ഖജ്ഞ
முறைக்கு தேவையான குறிப்
அன்னரசம், செந்நீர், ஊன், கொழுப்பு எலும்பு மூளை, வெண்ணி என்ப வையே அவை இந்த ஏழு வகைப் பொ ருட்களாலான உடல் அழியக் கூடியது.
பிட்ட ஆசன வகைகளை தொ டர்ந்து செய்துவந்தால் பல ஆச் சரியமான மாற்றங்களை உண ரக்கூடியதாக இருக்கும். இப்ப
இவ்வுடலை வாழ்வின் இறுதிக்காலம் வரை எதுவித ஊறும் ஏற்படா வண்ணம் யிற்சிகளை முறையில் பாதுகாக்கும் சக்தியோகப் பயிற்சிக நல்ல குரு ஒருவரின் வழிகாட்
Ferg. G. to Gilgii டலுடன் மட்டும்தான் பயிற்சி ளுக்கு உண்டு யோகாசனம் செய்வதால் பெற்றும் செய்ய வேண்டுமே
எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பது பற்றி இத்தொடரில் பார்க்கலாம்.
அளவுகடந்து உண்பவ னுக்கு யோகமில்லை. அறவே உண்ணாதவனுக்கு அஃது இல்லை. மிகைப்பட உறங்குபவனுக்கும் மிகைப்பட விழித்திருப்பவனுக்கும் யோக மில்லை என்று பகவத்கீதையில் கிருஷ்ண பரமாத்மா யோகத் தைப் பற்றி குறிப்பிடுகிறார்.
உணவும், உறக்கமும் அளவு டன் இருக்க வேண்டும் என் SS இேன் அந்தம் இதுதவி யோகப் தவிர புத்தகங்கள் மற்றும் இறுவட்டுக் பயிற்சியானது வாழ்க்கையில் ஆரோக்கி " பார்வையிட்டு luulójáFA பெறக் யமாக வாழ்ந்து வெற்றிகளைப் படைக்க கூடாது எனபது *--пшнопее. ஏனெ உதவுகிறது. உடல், உள்ளம், உயிர் இம் ಆಗಿಣಿ நலல குருவின் கண்காணிப்பின்
கீழ் செய்யும் போது ஒருவரின் உடல் வலுவுக்கு ஏற்பவும் முன் ஏதேனும் நோய் நிலைகள் மற்றும் உடல் உள ரீதி
மூன்றையும் யோகாசனம் ஒழுங்கமைக் கின்றது. சுமார் பல்லாயிரம் ஆண்டுக
கேக் மாவில் சிறிது எலுமிச்சை சாறு சேர்ப்பதால் கேக் எடை குறை வானதாகவும், பஞ்சு போல் மென்மையாகவும் இருக்கும்
அவித்த முட்டை (pOached ) தயாரிக் கும் தண்ணிரில் சில துளிகள் எலுமிச்சைச்சா
று வினிகள் சேர்ப்பதால் வெண்கரு பிரியா
மல் இருக்கும்.
காளை ஒரு மேசைக்கரண்டி பால் கலந்த வெது வெதுப்பான நீரில் நனைப்ப தால் அதன் நிறம் மாறாமல் இருக்கும்.
முளைகட்டிய பட்டாணி வகை தானியங் களை (legume) உலர்த்திப் பொடி பண்ணி குழந்தைக்கு உணவாகக் கொடுப்பதால் ஊட் டச்சத்து அதிகமாகக் கிடைக்கும்.
தர்பூசணி பழத்தின் தோலையும் பயன்ப டுத்தலாம். தலை துருவி அதனுடன் மைதா, பூண்டு, வெங்காயவிழுது, நறுக்கிய கொத்தமல்
லித் தழை, சீரகப்பொடி, உப்பு சேர்க்கவும்
 
 

|08-2011 - 23
ஒளவையின் வாக்கு எந்தக் கலையை எடுத்துக்கொண்டாலும் தக்க குருவின் ஆசியும் வழிகாட்டலும் முக்கியமானது அதே போல யோகக் கலையும் இதற்கு விதிவிலக்கல்ல. வெறுமனே தொலைக் காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பாகும் யோகாசன பயிற்சி நிகழ்ச்சிகளையோ அல்லது புத்தகங்களையோ பார்த்து நாம் செய்ய முயலக்கூடாது என்பதை இங்கு
வலியுறுத்திக் கூற விரும்புகிறோம். தகுந்த ஒரு குருவின் வழிகாட்டலில்லா மல் பயிற்சி செய்தால் பல பக்க விளைவு கள் ஏற்பட வாய்ப்புண்டு
இத்தொடர் யோகப்பயிற்சி செய்வோ ருக்கு வழிகாட்டியாக அமைவதுடன் பயிற்சி செய்ய ஆர்வப்படும் மக்களுக் கும் விழிப்புணர்வை ஏற்படுத் தும் என்ற நம்பிக்கையில் வரைகி
றேன்.
யோகக் கலை ஆன்மிக ரீதி யாக கலை என்பதற்கப்பால் பல விஞ்ஞான ரீதியான பல விளக் கங்களுடன் அதாவது தற்காலத் திற்கேற்ப மருத்துவ ரீதியிலான விளக்கங்களுடன் இத்தொடரை நகர்த்திச் செல்லலாம் என எண் ணுகிறேன். யோகாசனம் பற்றிய மேலதிக தகவல்களையும் அதை எப்படி எந்த முறையில் செய்ய வேண்
யான பிரச்சினைகள் இருந்தால் அதற்
கேற்றவாறுப ற்சி െ டும், செய்யும் போது கடைப்பிடிக்கும் மைத்து மாற்றுப்பயிற்கிகளை அவ்அவ்
- விதிமுறைகள் எவை? என்பவை பற்றி ஆசானங்களிற்கு பிறகு செய்வதற்கு டுத் пиш Gunna குருவின் வழிகாட்டல் இன்றியமை அறய அடுததவாரமவரை எப றுத்தி யாததாகவுள்ளது. Umaasst
(தொடரும்) எஸ்.நதிபரன்
"குருவில்லா வித்தை பாழ்' என்பது
தேவையானால் சிறிதளவு புளித் தண்ணிரும் சேர்க்கலாம். எல்லாவற்றையும் சேர்த்துப் பிசைந்து புதுவிதமான பரோட்டா சப்பாத்தி செய்யவும்.
ரொட்டி பகோடா செய்யும்போது ரொட்டியை சிறிது பாலில் தோய்த்துப் பிறகு பகோடா மாவில் புரட்டி எடுக்கவும்.
பாசாந்தி, பாயாசம் செய்யும்போது பால் அடிப்பிடிக்காமல் இருக்கக் காய்ச்சும் பாத்திரத்தில் ஒரு சிறிய கிண்ணத்தைப் போடவும்.
பார்ட்டிகளுக்குச் சாண்ட்விச் தயாரிக்க- 250 கிராம் வெண்ணெயில் ஒரு கப் கொதிக்கும் பாலை விடவும், வெண்ணெயைச் சிறிது வெட்டி மர ஸ்பூனால் அதை நன்றாகக் கலக்கவும். நல்ல க்றீம் கிடைக்கும். ரொட்டி யில் தடவ சுலபமாக இருக்கும் அதிக அளவுக்றீம் கிடைக்கும்.
அரிசி நூடுல்ஸ், மாக்குரோனி தயாரிக் கும்போது கொதிக்கும் தண்ணி வெளியே
பொங்கி வராமல் இருக்க பாத்திரத்தின் ܓܠ விளிம்பில் வனஸ்பதி தடவி விடவும்
உ ைபுதியதான ரொட்டி தீர்ந்து விட்டதா?
- பழைய ரொட்டியைக் கொதிக்கும் தண்
ணி உள்ள பாத்திரத்தின் மூடியில் வைக்க ܕ ܡ . வும் சிறிது நேரத்தில் ரொட்டி மிருதுவாக ܛܓ
மாறும்
ஃப்ரெஷ் க்றீமின் அளவை அதிக ரிக்க -1/2 கப் கட்டித் தயிருடன் 1/2 கப் பால் சேர்க்கவும். நன்றாக நுரை வரும் வரை அடிக்கவும் அளவும் அதிகமாகும்.
ருசியும் கூடும்.

Page 24
24
பத்திலும் கையாளப்பட்டுள்ளது.
மெருகூட்டியுள்ளனர்.
05.08.
JAFFBOYS என்னும் புதிய இசை அல்பம் யாழ்ப்பான இளைஞர்களால் தயாரிக்க யாழ்ப்பாணத்தில் முதல் முறையாக பாடல் ஒன்றிற்கு நடிப்புடன் கூடிய நடனம் ஒளி பட்டு படமாக்கப்பட்டுள்ளது. மேற்கத்தைய இசை அல்பங்களுக்குரிய நடன வடிவ
TVC தயாரித்துள்ள இவ் இசை அல்பத்திற்கான இசையினையும் பாடலாக்கத்தின ஷன் செய்துள்ளளார். ஒ.ரென்ஷன். ரென்ஷன். காதல் வந்தாலே ரென்ஷன். எ பாடலை தர்ஷன், ஜெயந்தன், சிறிகாந்த் தயாள் ஆகியோர் இணைந்து பாடியுள்ளன சோ இயக்கியுள்ள இதன் பாடல் காட்சியில் டென்வர் பொண்சோ றொங்கேஷ் ஆகி
ஒளிக்கிந்து
தொகுப்பு அஸ்வின்
சமாதானக்காற்று யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி 9 ஆவது அணி முகிழ்நிலை ஆசிரியர்களினது வெளியீடாக சமாதானக் எனும் இசைப்பாடல் இறுவெட்டு 2009 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.
இவ் இறுவெட்டிற்கான ஒளிப்பதிவினை கே. கேதீஸ்சும் சையினை எப் எ அஜந்தரூபனும் செய்துள்ளார்கள் 6 பா டல் அடங்கிய இவ் இறு வெட்டில் சமாதானக் காற்றே பா டலை சுதனும் வழி மீது விழி வைத்து பாடலை வினித்தா வும் எங்கள் சொந்தம் பாடலை தர்மினி அஜந்தன் ஆகியோ ரும் எங்கள் வாழ்வு பாடலை அதனும் விடியலை நோக்கி பாடலை பிறேமினியும் கண்ணே என்ற பாடலை கோகுல
னும் பாடியுள்ளார்கள்
குமிழி என்னும் குறும்படத்தின் பட ப்பிடிப்புக்கள் அண்மையில் யாழ் நக ரில் நடைபெற்றன.
இலங்கை கிழக்குப் கழகம் திருகோணமலை வளாகத்தில் தொடர்பாடற் கற்கை நெறியைப் பயி லும் செல்வி ஷகிலா மகாலிங்கம் இக் குறுப்படத்தினை தயாரித்து இயக்கி வருகின்றார்.
இப்படத்தின் ஒளிப்பதிவினை வா வசீகரன் செய்துள்ளார். இதன் படத்
பல்கலைக்
தொகுப்பை சத்தியன் செய்துள்ளார்.
TLasi LITL
இறுவ ஆர் கொலோ சதுர் கள் அடங்கிய இறுவட்( லூரியின் வெளியீடாக இவ் இறுவட்டிற்கான பேட்டும் ஒலிப்பதிவின வுக் கூட சத்தியனும் வ இவ் இறுவட்டில் த. யா. அ. சிந்துஜா, க. தினி சிவநேசன், மரதீ தாசன், ச விமல்சங்கள் கலிங்கம் ஆகியோர் இ பங்குகொண்டுள்ளனர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2011
கப்பட்டுள்ளது. ரிப்பதிவு செய்யப் மைப்பு இவ் அல்
னையும் கி. சுதர் னத் தொடங்கும் ti. Gunctiot Qungist யோர் நடனமாடி
Gü3, air
பட்டில். நடன நாடகப் பாடல் நி நாடக அரங்கக்கல் வெளிவந்துள்ளது. இசையினை த றொ ன சப்தமி ஒலிப்பதி pங்கியுள்ளார்கள் றொபேட் அ சுகன் ஞானபாஸ்கரன், சாந்
ஸ்குமார் க. கண்ண
குழந்தை மசண்மு சைக் கலைஞர்களாக
DLL SL L S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
குறும் திரைப்பட விமர்சனம்
ஒப்பிலாமணி
க. இ. கமலநாதனின் கதை வசனம், இயக்கத்திலும் முன்னாள் யாழ்.மாவட்ட கல்விப் பணிப்பாளர் திருமதி அ வேதநாயகத்தின் தயாரிப்பிலும் ஒப்பிலாமணி என் னும் குறும்திரைப்படம் வெளிவந்துள்ளது.
சமுதாய முன்னேற்றத்திற்கும் கல்வியின் மறுமலர்ச் சிக்கும் பங்காற்றிய ஒப்பிலாமணி ஆசிரியரின் வாழ்க் கையை மையமாகக் கொண்டு ஆசிரியத்துவத்தின் சிறப்பை சுட்டுவதாக இப்படைப்பு படைக்கப்பட்டுள் ளது. மாணவ சமுதாயத்தின் வளர்ச்சிக்கு அடிநாதமாக விளங்கும் ஆசிரியர்கள் முன்னின்று உழைப்பவர்கள் என்பதை இப்படம் காட்டுகின்றது.
ஒப்பிலாமணி ஆசிரியருடைய உயிரைக் கவருவதற் காக யமனராஜன் பூலோகம் வருகிறான். ஒப்பிலாமணி ஆசிரியரிடம் பலன் பெற்ற பலரது பிரார்த்தனையி னால் அவரின் உயிரைக் கவர யமனால் நெருங்க முடி யவில்லை. இது தொடர்பாக யமலோகத்தில் ஆய்வு செய்து மாறுவேடத்தில் பூலோகம் வருகின்றார் யமன். அவ்வாறு வருகை தந்தும் உயிரைக்கவர முடிய வில்லை. இறுதியில் ஆசிரியத்துவம், ஆசிரியரின் சிறப்பு பணிகள் என்பவற்றை உணர்ந்து அவருடைய தேவை சமூகத்துக்கு வேண்டும் என்பதற்காக ஆசிரிய ருடைய ஆயுளை 10 வருடங்கள் நீடித்து விடுகின்றார் uudet.
காட்சிச் சூழமைவுகள் யமலோகம் - பூலோகம் என மாறி மாறி காட்சிப்படுத்தலின் ஊடாக கதை நகர்த்தப் படுகின்றது. யமனுடைய காட்சிகள் நகைச்சுவைப்
பாங்கான உத்தியூடாக நகர்த்தப்படுகின்றது. பூவுலகத்
தில் ஆசிரியருடைய குடும்ப சூழல்கள், அவருடைய ஆரம்ப காலத்தில் கிராமத்தின் எழுச்சிக்கும் கல்விக் கும் ஆற்றிய பங்களிப்பு கிராமிய மண்வாசனை, பாரம் பரிய கலைகள், பாடசாலைச் சூழல் என்பவற்றை காட் சிகளாக கொண்டமைந்துள்ளது.
ஆசிரியர் கிராமத்தின் ஏழை எளியவர்களின் கல்வி யினூடாக வாழ்வில் ஒளியூட்டியவர். ஊரை ஒற்று மைப்படுத்தி உயர்வை ஏற்படுத்தியவர் என்பதுடன் எமது பாரம்பரிய வடிவமான கூத்து வடிவத்தின் ஊடாக நிதி சேகரித்து கல்விக்கு வழமுட்டியுள்ளார் என்பதை காட்டுவதன் ஊடாக இயக்குநர் பாரம்பரிய கலைகளையும் இணைத்த உத்தி வரவேற்கத்தக்கது.
பழமையின் பின்னணியுடன் பழமையாக கிராமிய நடைமுறை எம்முன்னே படம் பிடித்து காட்டப்படு கின்றது. பழைய கிராமிய மரபுவழிக்கல்வி முறை காட் டப்படுவதோடு ஆசிரியர் மாணவர் உறவுநிலை, ஆசி ரியரிடம் இருக்க வேண்டிய பண்புகள் என்பவற்றை யும் இப்டைப்பினூடாக சுட்டுகின்றார்-கதாசிரியர்.
காட்சிப் பின்புலங்களின் ஒளிப்பதிவில் தமது பணி யினை சிறப்பாக செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஜெய தாஸ், இதன் ஒலிப்பதிவினை கேதீஸ் செய்துள்ளார். குறும்படங்களில் வருகின்ற பாத்திரங்களுக்கான ஒப் பனையினை சீலன், நித்திகா, அன்ரன் ஆகியோர் செய் துள்ளனர்.
இன்ப துன்பங்களைத் தாங்கி எதிர்கால மாணவ சமு தாயத்தின் உயர்வுக்காக உழைப்பவர்கள் அனைவரும் ஒப்பிலாமணிகள் எனும் சிந்தனையோட்டத்தை இப்ப டைப்பினூடாக வலியுறுத்துகின்றார். இருப்பினும் சில காட்சிப் பின்னணிகளில் நாடகத் தன்மையான நடிப்பு மேலோங்கி இருப்பதில் கவனம் செலுத்தியி ருக்கலாம்.
இயக்குநர் யாழ்ப்பாணத்து சூழலியல் பின்னணியில் குறும்படத்துறைக்கான பங்களிப்பினை சிறப்பாக ஆற்றி ஒப்பிலாமணி எனும் குறும் திரைப்படத்தினை தந்துள்ளார். இவருடைய குறும்படப் படைப்பாக்கப் பணி பாராட்டப்படவேண்டியதொன்றாகும்.
 ைஎஸ்.ரி.குமரன்

Page 25
யாழ் ஓசை
05
கேள்வி- உங்களின் வெற்றி பற்றிநிங் கள் யாது கூறுகிறீர்கள்?
பதில் நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் மக்கள் காலத்தின் தேவை யை உணர்ந்து வாக்களித்துள்ளனர். இதேவேளை மக்களின் மன உணர்வு எவ்வாறு உள்ளது என்பது மிகத் தெளி வாக வெளிப்பட்டுள்ளது. எனது வெற்றி யை குறிப்பாக பெண்களின் திருப்புமுனைக்கான வாக்களிப்பாகவே நான் கருதுகின்றேன். மக்களுக்காக நாம் மிகக் கடுமையாக வேலை செய்ய வேண்டியவர்களாகவுள்ளோம். இதே
வடமாகாணத்தில் அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி சை புதுமுக வேட்பாளர்கள் மக்களின் ஆதரவோடு மாபெரும் வெற்றி பெ கூட்டமைப்பு சார்பில் வலிகாமம் மேற்கு பிரதேசசபைக்காக போட்டி குகளைப் பெற்று வடமாகாணத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை வேட்பாளரும் பெண்வேட்பாளர்களில் முன்னணி வேட்பாளருமாகத் ரஞ்சினி ஜங்கரனை யாழ்ஒசைக்காக அவரது இல்லத்தில் சந்தித்தபே
1)- உள்ளூராட்சி முன்னேற்றம்
2)- பெண்களின் முன்னேற்றம்
உள்ளூராட்சி அபிவிருத்தி என்பது எமது பிரதேசத்தை நாமே அபிவிருத்தி செய்தல், குறிப்பாக மக்களிடம் இருந்து பெறப்படும் வரிப்பணம், குத்தகை என் பவற்றினூடாக பொருத்தமான அபிவி ருத்தித் திட்டங்களை பொருத்தமான இடங்களில் மேற்கொள்ளல். இவ் அபிவி ருத்தி நிலைத்து நிற்கும் வகையில் ஏற்ப டுத்தப்பட வேண்டும் என்னைப் பொ றுத்தவரை அபிவிருத்தி என்பது வெறு மனே தெருவிளக்குகளாலும் மின்கம்பங்
மக்களின் அடிமட்டவ
அவர்களின் தேவைகல்
வேளை வடமாகாணத்தில் விருப்பு வாக்கு அடிப்படையில் இரண்டாவது நிலையினை பெற்றமையை இட்டு மகிழ்ச்சி அடைவது மட்டுமல்லாமல் உணர்வுகளோடு வாக்களித்த தமிழ் உள்ளங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த நன் றிகளையும் கூறிக்கொள்கின்றேன்.
கேள்வி-நீங்கள் அரசியலில் ஈடுபட வந்ததன் நோக்கம்?
பதில்-அரசியல் பிரவேசத்தை பொறுத்த வரையில் இதுவே எனது முதல் அனுபவம் என்னைப் பொறுத்த வரை பெண்களின் அரசியல் பிரவே சத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் இவ் வாய்ப்பினூடாக பெண்களின் பல் வேறு நிலைகளிலும் மாற்றத்தை ஏற்ப டுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறேன். உள்ளூராட்சி மன்றங்களிலும் பெண்கள் பங்குபற்றுவதன் மூலம் உள்ளூராட்சி செயற்பாடுகளிலும் புதிய கோணத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனக் கருதுகின்றேன். இவற்றுக்கு மேலாக நேரடியாகவும் மறைமுகமாகவும் பெண் கள் மீது திணிக்கப்படும் வன்முறை களை இல்லாது ஒளிப்பதும் நோக்கமா கும்.
கேள்வி- உங்களுடைய எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக நீங்கள் முன் வைக்கும் விடயங்கள்?
பதில்:- இருவகையான செயற்பாடு களை அடிப்படையாக கொண்டு செயற் LJL Li se ssir Ġgieg.
களாலும் ஒளியூட்டப்படுவது அல்ல. மண் வீதியினாலும் மக்களின் மனதில் அபிவிருத்தி என்னும் ஒளியை வீசச் செய்யமுடியும்
இரண்டாவது பெண்களின் முன்னேற் றம் குறிப்பாக தங்கியிருக்கும் நிலையி லிருந்து சுயமாக சுதந்திரமாக வாழும் நிலையினை ஏற்படுத்துதல் மிக முக்கிய மான விடயமாகும். இன்று எமது பிரதே சத்தில் பிரதேச நிர்வாகத்தில், மருத்துத் தில், சட்டத்தில், கல்வித்துறையில் பெண்கள் உயர்நிலை பெற்று மிகத்திற மையாக செயற்பட்டு வருகின்றனர். இந் நிலை எல்லாத்துறையிலும் ஏற்பட
ഖബ.
மாதர் அமைப்புக்கள் ஊடாக பல்வேறு செயற்றிட்டங்களை உருவாக்கி அவற் றின் ஊடாக பெண்களின் நிலையினை உயர்த்த வேண்டும். மறைமுகமாக பெண்கள் மீதான வன்முறைகள் ஏற்ப டுத்தப்பட்டு வருகின்றது. இதனை இல் லாது ஒழிக்கவேண்டும். கடந்தகால யுத்தங்களால் பாதிக்கப்பட்டு, துன்பப் பட்ட பெண்களின் நிலையினை உயர்த் துவதற்கு பல நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். இவற்றுக்கு (έρευπα. Οι με οκταετflεποίθεοιραίοδεΠ பாதுகாக்க இலவச சட்ட ஆலோசனை மையத்தையும் ஏற்படுத்த வேண்டும். இந்நடவடிக்கைகளுக்கூடாக சுய தொ ழில்களை ஏற்படுத்தி பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்
 

()8.2011
களுக்கான தேர்தலில் பல ற்றுள்ளார். தமிழ்த்தேசியக் யிட்டு, 5008 விருப்புவாக் ப் பெற்ற இரண்டாவது
திகழ்கின்ற திருமதி நாக
ாழ்க்கைவரை ဓါအဘိ။ @= நக்காக பாருபருவேன்
டும். இதற்கான செயற்பாடுகளை முன் னெடுப்பேன்.
கேள்வி- ஒரு பெண் என்ற வகையில்
நேர் கண்டவர்
ப, அஸ்வின்
இச்சபையை நிர்வகிப்பதில் பல சவால் களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் அது பற்றி உங்கள் கருத்து யாது?
பதில்:- இது பற்றி நான் முன்னரே உங் களிற்கு குறிப்பிட்டிருந்தேன். ஆண், பெண் என்ற பேதம் இன்றைய உலகில் கிடையாது ஏற்றத்தாழ்வுகளை மாற்று வதே எனது முக்கிய நோக்கம். இதற்கு மேலாக இதை ஒரு சவாலாக நான் கருத வில்லை. வலிகாமம் மேற்கு பிரதேச சபையை பொறுத்தவரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 1 ஆசனங்களையும் ஐக் கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 3 ஆக னங்களையும் கைப்பற்றியுள்ளது. பல மான எதிர்கட்சி இங்கு காணப்பட வில்லை.அதனால் இச்சபையை நடத்து வதில் சவால்கள் ஏற்படும் என நான் நினைக்கவில்லை. இவற்றை விட நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக திறந்த மனத்துடன் நாம் சேவையாற்ற முனைகின்ற போது சவால்கள் எமக்குத்
5ഞLuf9, 9ഞഥu',
கேள்வி- பொதுவாக வெற்றிபெற்ற வர்களுக்கு நீங்கள் கூறும் கருத்து யாது? பதில்:- இம் முறை நடத்தப்பட்ட தேர்
தலில் தனிப்பட்ட நபர்களுக்கான வெற்றி என்பதிலும் பார்க்க ஒரு தேசியத் திற்கு கிடைத்த வெற்றியாகவே கருது கின்றேன். இவ் வெற்றியைப் பயன்ப டுத்தி ஒவ்வொரு வெற்றியாளர்களுக் கும் தேசத்திற்கும் இத் தருணத்தில் ஆற்றவேண்டிய கடமையினை மிக செம்மையாக செய்ய வேண்டும் என கூறிக்கொள்கிறேன். இதேவேளை மக்க
ளுடன் அடிமட்ட வாழ்க்கை வரை சென்று அவர்களின் தேவையினை நிறைவுசெய்துகொள்ள அயராது பாடுப டவேண்டும் குறிப்பாக பதவிகளுக்கோ, பட்டங்களுக்கோ இந்த மக்கள் ஆணை யை வழங்கவில்லை. அதைத் தெளி வாக ஒவ்வொரு வெற்றியாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும். எவ்வித மான ஊதியத்தையோ கொடுப்ப னவையோ பெறுவதில்லை என எனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலமாக மக் களுக்குத் தெளிவுபடுத்தியிருந்தேன். அந்த வகையில் எனது மாதாந்த கொடுப் பனவை ஒவ்வொரு அறப்பணி சேவைக் கும் வழங்குதற்கு தயாராக இருக்கின் றேன். இவ்வாறு ஒவ்வொரு உறுப்பினர் களும் வழங்குவார்களேயானால் ஒரு பெருந்தொகைப் பணம் எமது மக்களின் நலன்களுக்காக செலவு செய்யப்படும். இதன் வாயிலாகவும் கூட ஒரு புதிய அபிவிருத்தியை புதிய திசையில் ஏற்ப (955 (pւգազմ:

Page 26
26 ()-()-.
தமிழ்ப் புலவர் பலருடைய ாடுங் குவைதனக்கு தானாது ஒற்றுமைத்தன் வாழ்க்கை வரலாறுகள் ஒரு பக் ரேடியே சிலேடையாக கம் துன்பம் மிகுதியாயிருந்தா நீங்காய இல்லாத் திருமலை பாடுகிறார். லும் இன்னொரு பக்கம் கவை στο I , τη யான பல அம்சங்களை உள்ள 956 55
ն եւ
டக்கியதாக இருந்துள்ளது. இவர்களது கவிதைகள் வியத் தகு கற்பனை நிகழ்ச்சிகளோடு கலந்து நகைச்சுவை உணர்வுக
என்ற பாடலினூடாக நாயும் தேங்காயும் ஒன்று என்கிறார். இதற்கு அவர் கையாண்ட உவ
ளையும் பிரதிபலிக்க தவற மானங்கள் பின்வருமாறு
வில்லை. அந்தவகையில் காள தோழியே தீமை இல்லது
மேகப்புலவரின் வாழ்க்கை வர இருக்கின்ற திருமலைராயனின் என்கிறார்.
எல்லைக்குட்பட்ட நாட்டிலே இதன் கருதி
லாறும் குறிப்பிடத்தக்கது. இவ
ரது தனிப்பாடல்கள் பெரும்பா தேங்காயும் நாயும் ஒன்றுதான். பாம்பு நஞ்சிை
அது எங்கனம் எனில் தேங்காய் கும் அதே பே தாகவும் மற்றவர்களை க்கு ஒடு இருக்கும். அதே போல மும் நைந்துே நையாண்டி செய்வது போலும் நாய்க்கு ஓடும் இருக்கும் தேங் அதாவது பாம் இருக்கும். இவரது சில பாடல் தாயககு அதன் உட்புறப் பகுதி மானின் திருமு களை இங்கு காணலாம். வெண்மை நிறமுடையதாக அதே போல
இருக்கும். அதேபோல் நாய்க் ஆலய அபிசேக கும் வாயின் உட்புறம் வெண் திருமுடிமேல் மையாக இருக்கும். தேங்காய் சாமிர்தத்தில் க ளையும் நகைச் யாக ஒப் அனைவராலும் விரும்பப்படும் வெஞ்சினத்தி பிட்டு அவை இரண்டும் ஒன்றே குலையாக தொங்குகிறது. இக் மீளாது இதன்
ജൂഞ്ജ நாணிக்கோனுவ னது கோபப்பட்
லும் நகைச்சுவை உணர்வு மிக்க
இரு பொருட்களை ஒப்பிட் டுப் பாடுவதில் காளமேகப்புல வர் வல்லவர் இரு பொருட்க
எனத் துணிவர். இவரது பாடல் ஒன்றில் நாயையும் தேங்காயை தில்லை. அதே போல நாயும் அதன் பற்கள் பு யும் ஒப்பிட்டு சிலேடையா பா அதற்கு விருப்பமான தொழி கள் தப்பமாட் லான குரைத்தலில் பின்னிற் போல வாழை
காது. ஒயாது குரைத்தபடி இருக் னை உண்பர்க கும். இதனால் நாயும், தேங்கா செல்லுமுன்னர் யும் ஒன்றுதான் என்று கூறுகி நசிபட்டே செ
டுவது சிறப்பானது. நாய் என்ற பிராணிக்கும் தேங்காய்க்கும் இடையில் உள்ள ஒற்றுமைத் தன்மையை வைத்து பின்வரு
மாறுபாடுகின்றார். д)ЛТ Ц900/II. lil ITLD lileo
அடுத்து பாம்பிற்கும் வாழை ஒன்று என்கிறா ப்பழத்திற்கும் இடையிலான அடுத்து சந்தி
ள்ளூராட்சித் தேர் தல் முடிவடைந்து உறுப்பினர்களும் தெரிவாகி விட்ட னர். சிலரின் முன் மாதிரியான செயற் பாடுகளை உங்க ளுடன் பகிர்ந்த ளிக்கின்றேன். பண வசதி இருக்கும் பலர் தான் வேட்பாளர் களாகப் போட்டியி டும் நிலையுள்ளது.
தெரிவாகும் உறுப்பினர்களு க்கு அரசாங்கத் தால் ஊக்குவிப்புக் கொடுப்பனவு
 
 

குறித்து க்கும் இடையிலான ஒற்றுமைத் அப்பாடலை பாடியவர் யார் பின்வருமாறு தன்மை குறித்து கீழ்வரும் பாட என்பது பலருக்கு தெரியாது.
லில் விளக்குகிறார். இதோ அந்தப் பாடல்
நிலவாயி விளங்குதலாளிள் வெள்ளைக்குலையூடுத்து
வான் படிந்து வெள்வைப்பணி பூண்டு சிலபோதுலாவுதலற் சென்று வெள்ளுைக்கலத்தில் விற்றி தலைமேல் ܬܘܼܬܐܢܐܝܬܬܬܙ9ܢ | 255 GJORT JULI வெள்ஆைசியானத்தில் ஆர
மதிக்கு நிகராக வழத்து யாம்ை வைத்ததால் இதன் கருத்து யாதெனில் சந் இப்பாடல் திருவானைக்கா திரன் நிலவு ஒளி தருவதாக லில் திருமலைராயன் என்ற அர ந்து யாதெனில் விளங்குவதனாலும், நீண்ட சனிடத்தில் காளமேகப்புலவர்
னக் கொண்டிருக் ால வாழைப்பழ
பாய் இருக்கும். டும் உதித்து தலைக்கு மேலாக பானது சிவபெரு வானில் வருகின்றதனாலும், டி மேலிருக்கும் மலையானது பூமியினிடத்தே வாழைப்பழம் நிலையாய் இருப்பதாலும் வா த்தில் இறைவன் னைத் தொடும் அளவிற்கு ாத்தப்படும் பஞ் விண்ணை முட்டும் அளவிற்கு லந்திருக்கும். உயர்ந்திருப்பதாலும் தலைக்கு ல் பற்பட்டால் மேலே உயரமாக எப்போதும் கருத்து. பாம்பா இருப்பதாலும் சந்திரனும்
டால் யார் மீதும் பட்டாலும் அவர்
வானில் தோன்றி சஞ்சரிப்பத னாலும் மறைந்து சென்று மீண்
மலையும் ஒன்று என்கிறார். இவ்வாறு ஏராளமான பாடல்
வந்தபோது அரசன் புலவரை ஆசனம் தந்து உபசரிக்காது அலட்சியப்படுத்தினான். கலை வானியின் அருட்திறத்தால் அர சனின் சிம்மாசனத்தை ஒத்த ஆச னம் ஒன்று அசைந்து வந்து காள மேகப்புலவருக்கு இடம்கொ டுத்தது.தேவியின் திருவருளை எண்ணி புலவர் பாடிய பாடலே அது. இதன் கருத்து யாதெனில் வெள்ளை நிற ஆடை உடுத்த வளாகவும் வெண்ணிற அணிக லன்களை அணிந்தவளாகவும்
டார்கள். அதே களை காளமேகப்புலவர் பாடி வெள்ளைத்தாமரைப் பூவில் (ப்பழமும் அத யுள்ளார். வீற்றருக்கும் தேவியானவள் அர வின் வயிற்றுட் இறுதியாக நவராத்திரி காலத் சனாகிய திருமலைராயளனோடு பற்களிடத்தே தில் நாம் அனைவரும் பக்தியு என்னையும் சமநிலையில் இரு ல்லும் இதனால் டன் உபாசிக்கும் செய்யுள் ஒன் க்கச் செய்ததாயே என கலைவா வாழைப்பழமும் றுள்ளது. சரஸ்வதி தேவியைச் னியின் அருட்திறத்தை பாடல் 茄。 சிறப்பிக்கும் பாடல் இப்பாடல் மூலம் மெச்சுகின்றார்.
ரனுக்கும் மலை
வழங்கப்படுகிறது.
அதனைக் கொண்டு சமூக சேவை செய்யும் சில உறுப்பினர்களும் உள்ள னர். மாதம் ஒரு சமூக சேவைக் காரிய மாகச் செய்து வருகின்றனர்.
ஏழைப் பாடசாலை மாணவர்க ளுக்கு சப்பாத்து வழங்குதல், பாட சாலை பை வழங்குதல், சனசமூக நிலைய நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்குதல், ஆதரவற்ற முதியோ ருக்கு உதவி செய்தல் என்றவாறாக இச் சேவைகள் உள்ளன.
இதன் மூலம் வாக்களித்த மக்களி டம் நற்பெயரும் கிடைக்கின்றது.
சில உள்ளூராட்சி சபை உறுப்பினர் கள் அரச, அரச சார்பற்ற நிறுவனங் களின் மூலம் பொதுமக்களுக்குரிய சேவைகளைப் பெற்றுக்கொடுக்கின்ற னர். அரச துறை, வறிய மக்களுக்கு
அனைவருக்கும் தெரிந்தாலும்
என்னென்ன சேவைகள் வழங்குகின் றது என்பது தெரியாத ஏராளம் மக்கள் எம் மத்தியில் உள்ளனர். இவற்றை மக் களுக்குத் தெரியப்படுத்தும் விழிப்பு ணர்வு நிகழ்வுகளையும் நடத்துகின்ற னர். வறியோருக்கான மருத்துவ
முகாம் நடத்தும் உறுப்பினர்களும் உள்ளனர். இச்சேவைகளால் மக்கள் மத்தியில் நன்மதிப்பு பெற்று பிரபல மாகி இளம் வயதிலேயே நாடாளு மன்ற உறுப்பினராகியவர்களும் உள்ள suti.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் மூலம் பொதுமக்கள் மனதை வென்றவர்கள் சமூகத்தை உயர்த்தி தாமும் உயர முடி யுமல்லவா. சேவை செய்யக் கிடைத்த சந்தர்ப்பத்தை இவர்கள் சரியாகப் பயன்படுத்தவேண்டும்.
0 élsiusról -

Page 27
கற்றிவலைகின்ற என் கன்னர் குரல்களை கலைத்துப் பிடித்து வத்தெடுத்துப் பாருங்கள்
an நேத்திற்கான ஏக்கம்மம் 酶
புற்றிட்டு அதிலே த்ெதையும் போட்டு விேயபடி.
Georgini affeanna சிறைப்பிடிக்கும் களத் உங்களில் பாரிற்காவது இருந்தால்
GOOO. நீங்கள் சின்னஸ் மனிதர்
போர் என்கிறார்கள் முந்து என்கிறார்கள் gan astudios
Gabri EBU. Gamilië அதை வைத்து Jfugio Gildii.
அதற்குமப்பால் அருவாய் இருக்கும்
Bronn
ngan உங்கள் கைால் தோ முந்தால்
மொழிபெயர்த்துப் பாருங்கள்
அவை சொல்லும் இதில் குளித்து:
ந்ேதத்தையும் பந்தித்
Siliu'st,
§
பஞ்சுக்கலுைவினு:
டுேக்கேட்கிறேன்.
邸
ஆழ்மாவை அப்பாவை இழர் நீங்கள் அவயவங்களும் இழ ல்ாத தொல்லைகள் அனுL ழ்ப்பாணக் கொல்லையை ல்லானே நீ என்று பணிந் ல்லான என் தங்கை ஏது பு பதை அவளிடம் சொல்ல புல்லான நெஞ்சனவன் ாேன வேலைகளைப் புரிந் நினைவுகள் நீங்கவில்ை
- சர்வான
வடிவாக எம்மைப் பார்க்க ஓர் வாழ்விடம் இரு
ప్స్టన్లో அடிகொடி பார்த்து எஅைகத்திய கர் வடிவாகப் பார்ப்பாரென்றுவரனுடன் பெ தடபுலானந்தவறாது இய்து
நல்லுரர்வாழ்
அடிகொற்ற்பாரென்ற அத்தனை
வடிவாக இப்பார்க்கர்வாழ்விடம்
தெரிவிபர்சிவபூமியிற்சே
வி:ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உயர் நிதி மன்றத்தில் வழக்குத் தக்கல் Guayan. ";rژن (30)f'h; jRرى ,f.j; jه அனுமதி இன்றி கனவில் வந்து முத்தமிட்டுப் Gt ] t Ꭿ1450
t) راز ,b رnoن Ibړتيfر ته رt ந்தக்க நி
.., 20 سيI கல்லறைக்கும் த்ெதக், நி 5-2)2t_2/j fut fait ara it of 5 i, , u futuri
...
to . வரவை எதிர்பார்த்து tajnu 1 maji, pi, tí, s tým 1,7 ou filo), ut så
bisoft 22 нолог тил.
л, ,...“ , , и . (). F.1, 1. Für 12). 1,2) ρ : " Ιωή και ήη fait), μιη ομοι τη 63 π. நான் - உன்னை ?...........d{ ,2J. Jx Jروری 772ھ ہی رو 451
se jr... மீது படிந்திருக்கும் för.... , n a,bir }ли эн Біл” кіт Барлы
υ, οι ρων αλή ஒரு சென்ரி))
உயர்ந்தது.

Page 28
28 05.08.2
'மருதநிலா" காற்பந்தாட்டப்போட்டி வவுனியா அல்ஜிரா அணி சம்பியன்
ஜதிர்இனும் சிற்ப்பான
நெடுங்கேணி, பக்கமே கோல் போகவே முதலாவது மருதநிலா விளையாட்டுக்கழகத்தின் கோலை அல்ஜிராபெற்றுக்கொண்டது. 13 ஆவது ஆண்டு நிறைவையொட்டி அதன் பின்னர் அல்ஜிரா அணியினர் வவுனியா கழகங்களுக்கிடையே காற்பந் தமது வேகத்தை மிகவும் கூட்டினர். தாட்டச்சுற்றுப் போட்டி நடைபெற்றது. அல்ஜிரா அணியைச் சேர்ந்த ஜசீர் அனு இதன் இறுதியாட்டம் கடந்த வெள்ளிக் மரின் விளையாட்டைக்கட்டுப் படுத்த கிழமை வவுனியா நகரசபை மைதானத் முடியாமல் ஈஸ்வரன் அணி திண்டாடி தில் நடைபெற்றது.இதன் இறுதியாட்டத் யது. இதனால் ஜசீர் அனுமர் 8ஆவது, 15 தில் வவுனியா அல்ஜிரா அணியை ஆவது, 19 ஆவது நிமிடங்களில் அடுத் எதிர்த்து புதுக்குளம் ஈஸ்வரன் அணி தடுத்து 3 கோல்களைப் போட்டு தனது மோதியது. அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
இடைவேளைக்கு முன்னர் ஈஸ்வரன் இதனால் இறுதியில் 4:2 என்ற கோல்க அணியைச் சேர்ந்த துஷ்ாந், கிறிஸ்ரி 7 ணக்கில் வவுனியா அல்ஜிரா அணி வெற் ஆவது நிமிடத்திலும் 18 ஆவது நிமிடத் றிபெற்றது. இதில் சிறந்த ஆட்டநாயக திலும் ஒவ்வொரு கோல்களைப் போட னாக புதுக்குளம் ஈஸ்வரன் அணியைச் அல்ஜிரா அணி அதிர்ச்சிக்குள்ளாகியது. சேர்ந்த கிறிஸ்ரியும், தொடர் ஆட்டநாயக இதனால் இடைவேளைக்கு முன்னர் 20 ன்ாக வவுனியா அல்ஜிரா அணியைச் என்ற கோல்கணக்கில் புதுக்குளம் அணி சேர்ந்த ஜசீர் அனுமரும் பெற்றுக்கொண் முன்னணி வகித்தது. LaTñ.
இடைவேளையின் பின்னர் புதிய உத் இந்நிகழ்விற்கு பிரதமவிருந்தினராக வேகத்துடனும், புதிய வியூக்ங்களுட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பி னும் அல்ஜிரா அணி விளையாடத்தொ னர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா பொ டங்கியது. லிஸ் அத்தியட்சகர், வவுனியா நகரசபை இதன் விளைவாக மேலெழுந்து வந்த உபதலைவர் ரதன், மற்றம் கிராம சேவர்க பந்தை தடுக்கமுற்பட்ட ஈஸ்வரன் அணி ரூம் கலந்து சிறப்பித்தனர். யைச் சேர்ந்த வீரரின் காலில் பட்டு அவர்
,
 
 
 

தெல்லிப்பழை இலங்கைப் பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாணப் பாடசாலைகளின் 15 வயதுப் பிரிவுகளுக் கிடையில் நடைபெற்ற 50 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கட் போட்டி யில் சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி அணியை மாணிப்பாய் இந்துக் கல்லூரி அணி 51 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி மைதா னத்தில் நடைபெற்ற போட்டியில் முத லில் துடுப்பெடுத்தாடிய மானிப்பாய் இந் துக் கல்லூரி அணி 38 ஓவர்களில் 180 ஒட் டங்களைப் பெற்றுக் கொண்டது. - துடுப்பாட்டத்தில் மாணிப்பாய் இந்துக் கல்லூரி சார்பில் பிரதீபன் 22 ஓட்டங்க ளையும் ஜோன்சன் 17 ஓட்டங்களையும் சஜீவன் 10 ஓட்டங்களையும் குகப்பிரசாத் ஆட்டமிளக்காது 51 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சுழிபுரம் விக்டோ ரியாக் கல்லூரி சார்பில் பிரசாத் 6 ஓவர்க
ளில் 25 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்க
வெற்றி
ளையும் பிரதீஸ் 6 ஓவர்களில் 28 ஓட்டங்க ளுக்கு 2 விக்கெட்டினையும் நிரோஜன் 2 ஓவர்களில் 15 ஓட்டங்களுக்கு ஒரு விக் கட்டினையும் சிவராம் 4 ஓவர்களில் 7 ஓட்
டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப் பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சுழிபுரம் விக்டோரியாக்கல்லூரி அணி 343 ஓவர்க ளில் 109 ஒட்டங்களுக்கு அனைத்து விக் கெட்டுக்களையும் இழந்தது: துடுப்பாட் டத்தில் விக்டோரியாக் கல்லூரி சார்பில் நிரோஜன் 24 ஓட்டங்களையும் பிரதீஸ் 22 ஓட்டங்களையும் சிவராம் 15 ஓட்ட்டக ளையும் பெற்றனர். பந்துவீச்சில் மானிப் பாய் இந்துக்கல்லூரி சார்பில் பிரதீபன் 83 ஓவர்களில் 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட் டினையும் சுஜித் 9 ஓவர்களில் 25 ஓட்டங் களுக்கு 3 விக்கட்டினையும் டிலக்சன் 7 ஓவர்களில் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட் டினையும் ஜனேஸ்வரன் 5 ஓவர்களில் 15 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
SVNCA3Goggi
(NLIMO LLசாலைகளுக்கிடையி லான 2011ஆம் ஆண்டிற்கான தடக ளப் போட்டிகளில் பதக்கங்களைப் பெற்ற மாதகல் சென். ஜோசப் மகாவித்தியாலய மாணவிகள், பயிற்று நர் மற்றும் பொறுப் பாசிரியர்களுடன்.

Page 29
குடித்துவி
இருக்கிறது கோட்டை கருப்பசாமி கோயில், இந்த கோயிலில் தரப்படும் பிரசாதம் திகைக்க வைக்கிறது. கிடாவின் கறிதான் ரத்தம் சொட்டச்சொட்ட பூக்தர் களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதோடு மது குடித்துவிட்டு கோட்டை கருப்பு கோயிலுக்கு வந்தால் அவர்கள் கோர மரணத்தை சந்திப்பார்கள் என்பதும் அப்பகுதி ம்க்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.
கருப்பசாமி திருவிழாவின் போது நடுநிசியில் சாமி வேட்டைக்கு செல்வார். சாமி வேட்டை முடிந்து வந்ததும் வரிசையாக ஆயிரக்கணக்கில் ஆட்டு கிடாக்கள் வெட்டப்படுகின்றன. அப்போது ஆண்கள் மட்டுமே கோட்டை கருப்பு முன்பு இருக்கவேண்டும் என்பதை நியதியாக வைத்திருக்கிறார்கள் ஊர்மக்கள். எனவே"இதில் பெண்கள் கலந்து கொள்வதில்லை. கோயில் எல்லைக்குள் நுழைவதும் இல்லை. மீறி வந்தால் அவர்களுக்கு ஆபத்து நிச்சயமாம். பெண்கள் மட்டும் கலந்துகொள்ளாதது ஏன் என்பதற்கும் ஒரு காரணம் கூறப்படு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே
கிறது. பொதுவாக முன்னோர் வழிபாடு ஆவி வழிபாடு போன்றவற்றில் பெண்கள் கலந்துகொள்வதில்லை. மதுரை பகுதியில் பாடையெழுப்புதல் என்ற சடங்கு சில இடங்களில் நடத்தப்படும். ஆவி இருப் பதாக நம்புபவர்கள் இந்த சடங்கு நடத் துகிறார்கள். அற்ப ஆயுசில் இறந்தவர்கள் ஆவியாக அலைவதாக கூறப்படுவது உண்டு. அது நல்லதல்ல என்ற நம்பிக் கையில் ஆவி ஒட்டும்,சடங்கை செய்கி ன்றனர். g
இறந்தவரது ஆவியை எழுப்பி மரத் திலோ புதிதாக நட்ட செடியிலோ குடியேற வைப்பார்கள், உடுக்கை அடித்து வான வேடிக்கை முழக்கி சாமியாடி ஆவி ஓட்டும் சடங்கு துவங்கியதும் மண் கலயத்தில் தண்ணி ஊற்றப்படும், அருகில் விளக்கு ஒன்றை எரியவிடுவார்கள். இரவு முழுக்க அந்த விளக்கு எரியும். ஆவியாக அலைபவர் பூச்சி வடிவெடுத்து அதை நெருங்கி வருவார்களாம். விளக்கை நெருங்கி வரும் பூச்சி தண் ணி கலயத்தில் விழும். விழுந்ததும் கலயத்தை மூடிவிடுவார்கள். பூச்சி வடிவில் உள்ளே விழுந்த ஆவிக்கு மாலை மரியாதை
யாழ் ஓசையின்
O5.08.11 (pass
கலாநிதி துன்னையூர் ராம் தேவலோசே
■ *மேஷம் மேடராசி அன்பர்களுக்கு ஒர ளவிற்கு அனுகூலமான பலன்கள் அமை யும். உடல் நிலையில் சிறு சிறு சுகமீ னங்கள், மருத்துவ செலவுகள் என்பன ஏற்பட்டு மறையும். குடும்ப நிலை யிலே மத்திம பலன் அமையும். பண வர வு தேவைகளை பூர்த்தி செய்யும். எடுக் கும் முயற்சிகளில் நிதானமான செயற் பாடு வேண்டும். கடன் நிலைகளில் இழுபறி தாமத நிலைகள் தொடரும். பெண்களுக்கு மன சஞ்சலமுண்டு. மாணவர்கள் முயற்சி தேவை.
சிம்மராசி அன்பர்களுக்கு ஒரள விற்கு அனுகூலமான பலன் உண்டு. தொ ழில் நிலைகளில் அலைச்சல் இழுபறி நிலை இருக்கும். எடுக்கின்ற முயற்சிகளில் நிதானமான செயற்பாடு வேண்டும். குடும் பத்தில் மத்திமமான சுமாரான பலன்களே அமையும். பண வரவு சற்று மத்திமமான நிலையிலேயே அமையும், கடன் நிலை களில் ஓரளவிற்கு அனுகூலமான நிலை யுண்டு. பெண்களுக்கு நிதானம் தேவை. மாணவர்கள் முயற்சி வேண்டும்.
வும் சிறப்பான அனுகூலமான பலன்கள் அமையும் நிலையுண்டு. தொழில் நிலைக ளிலே சிறப்பான முன்னேற்றம் அமையும். பண வரவு திருப்தியாக அமையும். குடும் பத்தில் மகிழ்வும் சுபகாரிய நிலைகளும் ஏற் படும். சகோதரர் வழியில் மனச்சஞ்சலங் கள் ஏற்பட்டு மறையும், கடன்நிலைகளில் நிதானமான செயற்பாடு வேண்டும். பெண்கள் நிதானம் தேவை. மாணவர்கள் கவனம் வேண்டும்.
வும் சிறப்பான அனுகூலமான பலன்கள் அமையும். எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி உண்டு. குடும்பத்தில் அனுகூல மான நற்பலா பலன்கள் அமையும். பண வரவு மிகவும் திருப்திகரமான நிலையி லே அமையும். தொழில் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் நிலையுண்டு. கடன் நிலைகளில் சுமுகமான பலா பலன் கள் அமையும். பெண்களுக்கு நன்மை யுண்டு. மாணவர்களுக்கு வெற்றியுண்டு.
jaggs தனு ராசி அன்பர்களுக்கு சற்று மத்திமமான சுமாரான ப்லனே அமையும். எடுக்கும் முயற்சிகளில் நிதானம் வேண் டும். தொழில் நிலைகளில் அலைச்சல் இழுபறி நிலைகள் இருக்கும். பண வரவு தேவைகளுக்கு ஏற்ப அமையும் பலனு ண்டு. குடும்பத்தில் சற்று மத்திமமான பலன்களே அமையும். பலனுண்டு. கடன் கொடுக்கல் வாங்கல் விடயங்களில் நிதா
ஏற்ப்டும்ம்ர்ன்வ்ர்கள்முய்ற்சி
*ம்கரம் மகர ராசி அன்பர்களுக்கு ஓரள விற்கு அனுகூலமான பலா பலன் கள் அமையும் நிலை உண்டு. தொழில் நிலையில் முன்னேற்றகரமான பலன்கள் அமையும். குடும்பத்தில் மகிழ்வும் சுபகா ரிய நிலையும் ஏற்படும். பண வரவு தேவைகளுக்கு ஏற்ப அமையும் நிலை யுண்டு. கடன் நிலைகளில் சற்று இழுபறி நிலைகள் இருக்கும். பெண்களுக்கு மகிழ்ச்
னம் தேவை. பெண்களுக்கு బ్లీ ಸ್ಥಿಕ ம்ான பலன் உண்டு. மாணவர் நிதா
為議 A ↔
னம் தேவை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#rj!)
செலுத்தி வழிபடுவார்கள் வழிபாடு முடி ந்த பிறகு கலய நீரை மரம் அல்லது செடி யில் ஊற்றிவிடுவார்கள். அந்தி ஆவியா னது மரம் அல்லது செடியில் குடியே றிவிடும் என்பது நம்பிக்கை ஆவி குடியே றிய மரத்தை தொடர்ந்து வழிபடுவார்கள். இதுபோன்ற வழிபாடுகளில் பெண்கள் கல் ந்துகொள்ள அனுமதி கிடையாது. அது போலவே இங்கும் பெண் வழிபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கலாம் என்கி ன்றனர் ஊர் பெரியவர்கள் சிலர்.
கருப்பசாமி முன்பு ஆடுகளை அறுத்து முடித்தவுடன் கறித் துண்டுகள் வெட்டப் படுகிறது. ரத்தம் வழிய வழிய அவை பக் தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஆட்டு இறைச்சியை போட்டி போட்டு வாங்கும் ஆண் பக்தர்கள் கோயிலிலேயே ஒன்றாக கறிக் குழம்பு சமைக்கிறார்கள். இந்த குழம்பையும் கோட்டை கருப்பசா மியின் பிரசாதமாக நினைத்து சாப்பிடு கிறார்கள்.
பச்சிளம் குழந்தைகளுக்கும் குழம்பை தொட்டு நாக்கில் தடவூகிறார்கள். இதன் மூலம் அவர்களை துஷ்ட் சக்திகள் அண் ட்ாது என்பது மக்களின்’ நம்பிக்கையாக
இருக்கிறது. இந்த விழாவுக்காக தேனி மதுரை மாவட்டங்களில் இருந்து ஏராளமா னேர் கோயிலில் குவிகிறார்கள். மது குடி த்துவிட்டுகோட்டை கருப்பு கோயில் விழா வில் கலந்துகொண்டால் அவர்களுக்கு மர னம் நிச்சயம் என்று கூறப்படுவது திகிலூ "ட்டும்ற்ேறொரு விஷயம்.
இந்த சம்பிரதாயத்தை மறந்தோ அலட் சிவப்படுத்தியோ மது குடித்துவிட்டு வந்த வர்கள் கோரமாக பலியாகி இருப்பதாக ஊர்வாசிகள் பட்டியலிட்டு சொல்கி றார்கள். இதனால் கோயில் 'விழாவுக்கு வரும் பக்தர்கள் மதுவை மனதால்கூட நினிைப்பது கிடையாதாம்.
ார ஜோதிட பலன்
1. O8.1 1 669 og
ஸ்வர குருக்கள் (சாரதாபீட ஜோதிடம்)
T *மிதுனம்
மிதுனராசி அன்பர்களுக்கு சிறப்
பான பலாபலன்கள் ஏற்படும் குடும்ப நிலையில் நல்ல மகிழ்வும் சுபகா ரிய நிலையும் ஏற்படும். பண வரவு தேவைகளுக்கு ஏற்ப திருப்தியாக அமை யும் நிலையுண்டு. உறவினர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் அமையும். எடுக் கின்ற முயற்சிகளில் நல்ல வெற்றிகள் ஏற் படும் நிலையுண்டு. கடன் நிலைகளில் அனுகூலமான பலன்கள் அமைய இட முண்டு. பெண்களுக்கு நன்மையுண்டு.
*$? கடகராசி அன்பர்களுக்கு சுமாரான மத்திமமான பலன்களே அமையும் நிலையுண்டு. தொழில் நிலைக ளிலே சற்றுதடை, தாமத நிலைகள் ஏற்ப டும் பலா பலன்கள உண்டு. எடுக்கின்ற முயற்சிகளில் நிதானமான செயற்பாடு வேண்டும். பண வரவு மத்திமமான நிலையிலேயே அமையும் பலனுண்டு. கடன் நிலைகளில் மத்திமமான பலன் களே அமையும் நிலையுண்டு. பெண்க ளுக்கு மனஞ்சலமுண்டு. மாணவர்கள்
மாணவர்களுக்கு வெற்றியுண்டு.
ES
துலாம் ராசி அன்பர்களுக்கு சற்று சுமாரான பலா பலன்களே அமை யும். எடுக்கின்ற முயற்சிகளில் நிதான மான செயற்பாடு வேண்டும். தொழில் நிலைகளில் சிறு சிறு அலைச்சல் இழுபறி நிலைகள் இருக்கும். உடல்நிலையில் சுக யீனம் மருத்துவ செலவுகள் என்பன ஏற்ப டும் பலன் உண்டு. கொடுக்கல், வாங் கல், கடன் நிலைகளில் நிதானம் தேவை. பெண்களுக்கு மனச் சஞ்சலம் இருக்கும். மாணவர்கள் முயற்சி வேண்டும்.
கும்பராசி அன்பர்களுக்கு சற்று சுமாரான மத்திமழான பலன்களே அமை யும், தொழில் நிலையில் நிதானம் வேண் டும். உடல் நிலை உபாதைகள் அமையும். குடும்பத்தில் சுமாரான மத்திம பலன்களே ஏற்படும். பண வரவு தேவைகளுக்கு ஏற்ப அமையும் நிலையுண்டு.
கடன் நிலைகளில் இழுபறி தாமத நிலைகள் இருக்கும் பெண்களுக்கு மத் திம பூலன் உண்டு மாணவர்.முயற்சி
முயற்சி தேவை.
منهم تعية تتجة விருச்சிகழ் விருட்சிக ராசி அன்பர்களுக்கு ஓரளவிற்கு அனுகூலமான பலன்கள் அமையும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். குடும்பத்தில் அனுகூலமான நன்மை கள் அமைய இடமுண்டு. பண வரவு தேவைகளுக்கு ஏற்ப அமையும் நிலை யுண்டு. தொழில் நிலைகளில் சற்று வே லைப்பளு அமைந்திருக்கும். கடன்நிலைக ளில் ஓரளவிற்கு அனுகூலம் அமையும். பெண்களுக்கு நன்மையுண்டு. மாணவர்க ளுக்கு வெற்றி உண்டு.
மீனராசி அன்பர்களுக்கு சிறப் பான அனுகூலமான பலன்கள் அமையும் நிலை உண்டு. தொழில் நிலைகளில் சிறப்பான முன்னேற்றங்கள் அமைய இட முண்டு. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கள் ஏற்படும் பலனுண்டு. குடும்பத்தில் மகிழ்வும் நற்பலாபலன்களும் அமையும். கடன் நிலைகளில் சுமுகமான பலாபலன் ஏற்படும். பெண்களுக்கு நன்மை உண்டு. மாணவர்களுக்கு வெற்றியுண்டு.
வேண்டும்.

Page 30
ற்ேஜ்நலன் ரிேத்சிங்க்இந்திள் ழ்லும் விரிந்த థన్డ్రి §§ ရွှံ့ဖြုံလှီမ္ယိန္ကန္တီရွိုစ္သစ္ကိုစ္ဆိဒ္ဓိ နွားဓိုရွှဲဒိဗ္ဗိန္ဓီမ္ယင္ကို
 

எம்மவர்கள் சமுதாய சீர்கேடு என்று அழுவதில் எந்த
பிரியோசனமும் ஏற்படப்போவதில்லை. அடிமட்டத்திலிருந்து ஒரு
நல்ல மகனை அல்லது மகளை தாம் உருவாக்கும் போது இவை
எல்லாமே மறைந்து விடும் என்பது கண்கூடு.
நீர்ந்திர்த்ருஇரத்தில் த்திற்ாதிலு:திகில் இரு
சீரழித்குமூத்தில் istijeli ந்ேதிஜிஇறிவிற்:ழ்ேலு
ஸ்துவிஸ்ல்டுல்ஸ்கல்வியில்ஜ் சிந்திஷ்தூத்இருந்த்குலுேழ்ே iன்றிேந்திலிப்ேபுத்தில்லுரு இடுத்iேஇகழ்த்ரீழ்த்த் இருஷ்ஜ்மூழ்இத்ற்தின்அத் திரெந்த்ஜ்தீன்ம்ம்ஸ்த்ர்திற்டுேத்த் முன்வூருவிழ்கின்ஸ்திேதுே
sa
G பியூர் செல்வரத்தினம் செளந்தரராஜன் )AsSM-UKAUKAP-UK( ܒܝܬ݂ܐ

Page 31
(குடாநாட்டு
ി,
வடி -
யாழ் சென்மேரிஸ் வித்தியாலய அழகியல் கண்காட்சி நிகழ்வில் ரபாட ஆசிரிய ஆே எஸ்.முரளிதரன் மங்கள விளக்கேற்று யும் பிரதி அதிபர் எஸ்யஸ்ரின் அருகில் நிற்பதனையும் படத்தில் காணலாம். (படம் -ஏழாலை நிருபர்)
55138 ш. 0,5л саны –
திவிநெகும வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பேராதனை பல் கலைக்கழக விவசாய பீடத்தினூடாக நடத்திவரும் பயிற்சிப்பட்டறையில் யாழ். பிரதி விவசா யப் பணிப்பாளர் எஸ்.சிவகுமார் உரையாற்றுவதைப் படத்தில் காணலாம்.
- (படம் - நெடுந்தீவு நிருபர்)
சிவநெறிக் கலாநிதி இராசையா நீதரன் எழுதிய சைவசமய தரிசனம் நூல் வெளியீட்டின் போது ராஜா கிறீம் ஹவுஸ் உரிமையாளர் எஸ்.சத்தியசீலன் நூலாசிரியரிடமிருந்து முதற்பிரதி
யைப் பெற்றுக்கொள்வதைப் படத்தில் காணலாம்.
 
 
 
 
 
 
 

5,08,201
வடமாகாண சதுரங்கச் சுற்றுப் போட்டியில் முதலாம் இ தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை போட்டியாளர்கள் உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ். சத்யபாலன் மற்றும் ஆசிரியர்கள் பயிற்றுநர்களுடன் நிற்பதனைப் படத்தில் காணலாம். (படம்-வடமராட்சி நிருபர்)
ருவிழாவின் போது
(படம் - நெடுந்தீவு நிரு
(திருநெல்வேலி அருள் மிகு நீலயதாகூவி ஆலய தேர் தேரில் வீதிஉலா வருவதைப் படத்தில் காணலாம்.
____
புன்னை நீராவி அதக பாடசாலைக்கு ஐந்து நங்கி யுவ பிரண்ஸ் நிறுவ னத்தின் தலைவர் க.செவ்வேள் அப்பாடசாலையின் கணினிக் கூடத்தை திறந்து வைப்ப தைப்படத்தில் காணலாம்.

Page 32
சர்வதேச கிரிக்கெட்டில் ரசிகர்களின் மனங் களில் நீங்கா இடம்பிடித்திருக்கின்ற அணிக ளில் இலங்கை அணியைக் குறிப்பிட்டுக் கூற முடியும். அதேபோல் தற்போது இலங் கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற் கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணியின் பெருமையும் அவ்வாறுதான் அமைந்திருக் கின்றது.
இந்த இருபெரும் சக்திகளும் மோதுகின்ற தொடர் எமது நாட்டு ரசிகர்கள் மட்டுமன்றி சர்வதேச ரீதியில் இலங்கை ஆஸி அணிக ளின் மீது மோகம் கொண்டுள்ளவர்களுக்கும் பெரு விருந்தாக அமையும் என்பதில் ஐயம் கொள்ளத் தேவையில்லை. மேலும் இரு அணிகளும் சமபலத்தைக் கொண்டிருப்ப தால் ஒன்றுக் கொன்று சளைத்த அணிகளாக வும் காணப்படவில்லை.
1996 ஆம் ஆண்டில் உலக சம்பியனாக வலம் வந்த இலங்கை அணியின் மீது உலகின் கவனம் திரும்பியிருந்ததையும் அது நீடித்து வருவதையும் மறந்துவிட முடியாது.
இதன் பின்னர் நடைபெற்ற நான்கு உலகக்
கிண்ணத் தொடர்களிலும் பங்கேற்ற இல ங்கை அணி கிண்ணத்தை அ த்துக் கொள்ளத் தவறிவிட்டது.
இறுதியாக இவ்வாண்டு நடைபெற்ற உலக க்கிண்ணத் தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய சங்கா தலைமையிலான இலங் கை அணி இந்தியாவிடம் கிண்ணத்தை ஒப்படைத்துவிட்டு நாடு திரும்பியமை ஏமாற்றம் கலந்த சோகமாக மாறிவிட்டது.
05:08, 2
இதேவேளை sé, áfleritsaoi படைத்த அ விடம் தொடரைவி அந்நாட்டு ர மககளாலும ஒரு அம்ச என்றே கூற இது இவ்
6) as FILITs
எவ்வாறு எதிர் என்பதில் தான் 1 முன்னாள் தை தலைமையில் வளர்ந் கட்டுக்கோப்பான அ மட்டுமல்லாது @ ஒட்டுமொத்த திறன்க வெளிப்படுத்தி ரசிகர் அணியாகவும் திகழ்ந்து தற்போது அதிரடி 6 ട്ടെTങ്ങ് ജൂബഞ8,
பெடுத்து இலங்கை பு முதலாவது தொடரா டனான தொடர் அயை இது அவருக்கு விவ அமையலாம். எனினு யினர் கூட்டு முயற்சி ந்தவர்கள் என்பதை எடுத்துக் காட்டியுள்ள எந்த சந்தர்ப்பத்தி அதாவது போட்டி இறுதிப் பந்து வரை போராடும் கு படைத்த இலங்கை யினர் களத்தடுப்பில் ங்களாக செயற்ப பார்த்திருக்கிறோம். Gusinsulso தற் தொடரிலும் இதனை பார்க்க முடியும்.
இலங்கை 60!ܦܢ பொறுத்த வரையில் ர வீரர் முத்தையா முர மையானது பாரிய இ நேரம் எதிரணிக்கு அமைகின்றது. அே
Printed and published by Express Newspapers (Cey) Ltd. at N
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O - ഗ്നു ഉത്തമ
தொடர்ச்சியாக உல மிரட்டும் பந்து வீச்சுக்கு இலங்கை ஹெட்ரிக் சாதனை துடுப்பாட்ட வரிசை சரியான வகையில் புஸ்திரேலியா இந்தியா பதிலடி கொடுக்க வேண்டும். படுதோல்வியடைந்து மேலும் எமது அணியிலும் பந்து வீச்சுப் பகு ட்டு வெளியேறியமை தியை அவுஸ்திரேலியாவுக்கு ஏற்ற வகை சிகர்களால் மட்டுமல்ல யில், அமைத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
ஜீரணிக்க முடியாத நாளைய தினம் இருபதுக்கு 20 முதலாவது bாக அமைந்துவிட்டது போட்டி பல்லேகல மைதானத்தில் நடை வேண்டும். பெறுகின்றது. இதில் இரு அணியினதும் அதி வணிகளின் கடந்த கா ரடிகளையும் பந்து வீச்சு மிரட்டல்களையும் ன அனுபவங்களாகும். எதிர்பார்க்க முடியும்.
இலங்கைக்கு விஜயம் இரண்டு இருபது-20, மூன்று டெஸ்ட் கும் அவுஸ்திரேலிய மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் என்ற நீண்ட இலங்கை அணி தொடர் ரசிகர்களுக்கு குஷியாக அமைந்திரு கொள்ளப் போகின்றது க்கின்றது. பிரச்சினை இருக்கிறது. சர்வதேச டெஸ்ட் தர வரிசைப் பட்டியலில் லவர் குமார் சங்ககார நான்காவது இடத்தைப்பிடித்துள்ள இலங்கை த இலங்கை அணி ஒரு அணி ஒரு நாள் தர வரிசைப் பட்டியலில் னியாக வலம் வந்தது இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. |ulusão Lumes, Genu தமது இதேவேளை டெஸ்ட் தர வரிசையில் 5 ளையும் மைதானத்தில் ஆவது இடத்தில் இருக்கின்ற ஆஸி, ஒரு களை ஷிசிப்படுத்தும் நாள்தர வரிசையில் முதலாமிடத்தை நீண்ட து வருகின்றது. காலமாக தக்க வைத்திருக்கின்றமை இங்கு வீரர் திலக்கரட்ண தில் குறிப்பிடத்தக்க விஷேட அம்சமாகும். அணியைப் பொறுப் இவ்வாறு சிறப்பு பெற்ற அணிகளின் மோத
லை பார்க்க யாருக்குத்தான் மனமிருக்காது.
டில்ஷான் தலைமையிலான இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம் பெரி
தாக எடுபடவில்லை என்றாலும் அவ்வ プ ணியின் திறமையில் மாற்றம் இல்லை என்
பதை இங்கு கூறியே ஆகவேண்டும்.
மண்ணில் களமிறங்கும் க அவுஸ்திரேலியாவு ந்திருக்கின்றது. டிப் பரீட்சையாகக் கூட ம் இலங்கை அணி
களில் கைதேர் உலகுக்கு
SOTI. 7 நிலும்
LAGGST
ܢܠ oܘܶ5l
তিতাub ·
soof ਜੇਲ N
வெதை
அந்த போதைய (s
எதிர்NGOuluu ட்சத்திர எளிதரன் இல்லா ழப்பாகவும் அதே ஆறுதலாகவும் புஸ்திரேலியாவின்
b. 185, Grandpass Road, Colombo 14. On Friday August 652011