கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ் ஓசை 2011.08.12

Page 1
YARLOSA
ബ
தமிழருக்கு சம கிடைக்கும்வை
Glassinguib arburomäGassmG) sśli Ganaomus saumu ஆடிவேல் ரத பவனி நேற்று ஆலயத்திலிருந்து பு போது எடுத்த படம் (படப்பிடிப்பு எஸ்.எம். சுரே
வடமாகாண நிர்வாக செயலகத்தின் கீழ் சி களுக்கான நியமனங்கள் 15ஆம் திகதி தி ழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் வழங்
சி.மகேந்திரனுடன் என்று வட மாகாண பொது நிர்வாக செயல தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்டவர் அறிவிக்கப்பட்டிருந்த (2ஆம் பக்கம்
ஜெயசந்திரன்ஸ் பட்டாை விறனவை அை
No. 433, Galle Road, Colombo
www.jeye
 
 
 
 

ல பதவி திங்கட்கி கப்படும் கத்தால் களுக்கு
பார்க்க)
சென்னை, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை யில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அரசியல் ஆதாயத்திற்காக கொண்டு வந்து நிறைவேற்றியதாக களங்கம் கற்பிக்கும் வகையில் அதனை
தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் மீண்டும் இல ங்கை வருவதற்கு விருப்பம் தெரி விக்கும் பட்சத்தில் அவர்களை வர
(ஜெயலலிதா
girl, still விரும்பினால் கலவர்களும் செய்துகொடுக்கப்படும் மீள்குடியேற்றம் இவ்வருடம் நிறைவுபெறும் என்கிறது அமைச்சு
பாராளுமன்ற தேர்வுக்குழுவில் அரங்கம் தனது யோசனையை முதலில் முன்வைக்கவேண்டும்
சூளுரை விமர்சித்து இலங்கையின் பாதுகாப் புச் செயலாளர், கோத்தபாய ராஜ பக்ஷ தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய கருத்தை கண்டிப்பதாக
முதல்வர் ஜெயலலிதா தெரிவித்து εποππή.
(6ஆம் பக்கம் பார்க்க)
வேற்று சகல வசதிகளையும் செய்து
கொடுக்க அரசாங்கம் தயாராகவே
இருக்கின்றது.
(6ஆம் பக்கம் பார்க்க)
மேசையில் ஒன்றையும் வைக்காது ஏனையவர்களிடம் கோருவது எவ்வாறு? ஐ.தே.க. கேள்வி
தேசிய பிரச்சினைக்கு தீர்வுத்திட் டம் ஒன்றை தயாரிப்பது தொடர்பில் அமைக்கப்படவுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அரசாங்கம் முத
அடித்துக்கொலை செய்யப்பட்ட பின்னே இருவரதும் சடலங்கள் தூக்கிலிடப்பட்டுள்ள
லில் தனது தீர்வு யோசனையை முன் வைக்கவேண்டும். மேசையில் எத னையும் வைக்காமல் ஏனையவர்கள் யோசனைகளை(2ஆம் பக்கம் பார்க்க)
பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிப்பு
Goussistessortintitlusófontsopesorot. கோப்பாயில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சடலங்கள் இரண்டும் அடித்துக்கொலை செய்த
பின்னரே தூக்கில் தொங்கவிடப்பட்
டதாக பிரேத பரிசோதனைஅறிக்கை
யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(2ஆம் பக்கம் பார்க்க)
பகளால் உங்கள் திருமண
கீகரித்திடுங்கள்
16 e-O-524.3 handranscom,

Page 2
2.8.2.
ாழ் மாவட்டத்தில் தனியார்பஸ் பயணிகளுக்கு 15ஆம் திகதி முதல் பயணசீட்டு வழங்கும் நடைமுறை
O2
அச்சுவேலி, யாழ். மாவட்டத்தில் தனியார் பஸ் பய ணிகளுக்கு பயண சீட்டு வழங்கும் நடை முறை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மீண்டும் வரவுள்ளதாகவும் இது தொடர் பாக கண்டிப்பான நடைமுறைகளைப் பின்பற்றவிருப்பதாகவும் அறிவிக்கப்பட் டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் தனியார் பஸ் பய ணிகளுக்கு நடத்துநர்கள் சீட்டு வழங்கு வது தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு சீருடை வழங்குவது தொடர்பான நடை முறைகள் தொடர்பாக கடந்த வருடமும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த நடைமுறைகள் தொடரப்படவில்லை. இந் நிலையிலேயே மீண்டும் இந்த வரு டம் சீட்டு வழங்குவது தொடர்பாக அறி விக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் பயணிகளுக்கு சீட்டு வழங் கும் நடைமுறை வழமைக்கு வரும் என
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டத்தில் முரசு மோட் டைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக நெற் செய்கைக்குத் தேவை யான நீர் விநியோகிக்கப்படாததனால் கதிர் வரும் நிலையிலுள்ள நெற்பயிர்கள் கருகி வருகின்றன.
இந்தநிலை குறித்துக் கவலை தெரிவித் துள்ள விவசாயிகள், பயிருக்குத் தேவை யான நீரை விநியோகிப்பதற்கு சம்பந்தப் பட்டவர்கள் முன்வரவேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயத்தையே தொழிலாகக் கொண் டுள்ள இப்பகுதி மக்கள் இரணைமடுக் குளத்திலுள்ள நீரை நம்பி சுமார் ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில்
நேற்று முன்தினம் கோப்பாய் வெள்ள வாய்க்கால் தோட்டக் காணிப் பகுதியில் பனைமரத்தில் தொங்கிய நிலையில் மீட் கப்பட்ட குடும்பஸ்தரதும் இளம் தாயின தும் சடலங்கள் யாழ். போதனா வைத்திய சாலையில் கோப்பாய் பொலிஸாரால் ஒப் படைக்கப்பட்டது.
குறித்த சடலங்கள் தொடர்பாக நடை பெற்ற பிரேத பரிசோதனை அறிக்கை
வும் சீட்டு வழங்காவிடில் ஆயிரத்து 500 ரூபா முதல் 15 ஆயிரம் ரூபாவரை தண் டப் பணம் அறவிடப்படும் எனவும் ஒரு தடவைக்கு மேல் தண்டப் பணம் அறவி டப்படுமிடத்து குறித்த பஸ் வண்டிக்குரி ய பயண வழி அனுமதி ரத்துச் செய்யப்ப டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் பஸ்ஸில் பயணிகளுக்கு உரிய சீட்டு வழங்கப்படாமையினால் பய ணிகள் பெருமளவில் பாதிக்கப்படுவதும் சாதாரண நடைமுறையாகவுள்ளது.
இடத்துக்கிடம் உள்ள பஸ் கட்டண நடைமுறை பின்பற்றப்படாமல் தான் தோன்றித் தனமான கட்டண அறவீடு, நடத்துநர்கள் நாகரிகமற்ற முறையில் உரையாடல், பயணிகளுக்கு கட்டண மிகுதி திருப்பி கையளிக்காமை உள் ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடை பெறுவதாக பல புகார்கள் செய்யப்பட் டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
მ) მაია" (ით III" (მა შენსეტსი III შეიმი",
சிறுபோக நெற் செய்கையில் ஈடுபட் டுள்ளனர். நெற் செய்கைக்காக மேற்படி குளத்திலிருந்து திறந்து விடப்படும் நீர் போதாமல் இருப்பதனால் கதிர் வரும் நிலையிலிருக்கும் நெற் பயிர்கள் கருகி வருகின்றன.
நிதி நெருக்கடியிலுள்ள மீள்குடியமர்ந்த மக்கள், கடன்பட்டு சிறுபோக நெற் செய் கையில் ஈடுபட்டபோதும் பயிருக்குத் தேவையான நீர்விநியோகிக்கப்படாததி னால் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.
எனவே கதிர் வரும் நிலையில் கருகி வரும் நெற் பயிர்களுக்குப் போதியளவு நீரை வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகா ரிகளைப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரியுள்ளனர்.
யில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
சடலங்களில் தூக்கில் தொங்கி இறந்த தற்கான அடையாளங்கள் எதுவும் காணப் படவில்லையெனவும் கயிற்றில் தொங்கி யதற்கான அடையாளம் மட்டுமே தென்ப டுவதுடன் கயிறு இறுகும்போது காணப்ப டும் எலும்பு முறிவுகள் ஏனைய அடை யாளங்கள் சடலத்தில் காணப்பட வில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சடலத்தில் காயங்கள் மற்
பாராளுமன்ற.(தொடர்ச்சி)
முன்வைக்கவேண்டும் என்று கோரு வது முறையாகாது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத் தநாயக்க தெரிவித்தார்.
அரசாங்கம் அமைக்கவுள்ள பாராளு மன்ற தெரிவுக்குழுவானது தீர்வு யோச னையை கால தாமதமாக்குவதற்கும் கா லத்தை வீணடிப்பதற்குமான ஒரு நடவ டிக்கையாகவே அமையும். எனினும் அமைக்கப்படவுள்ள தெரிவுக்குழுவிலா வது அரசாங்கம் தனது யோசனையை முன்வைக்கவேண்டும் என்றும் அவர் கு றிப்பிட்டார்.
தேசிய பிரச்சினைக்கு தீர்வுத்திட்டம்"
ஒன்றை தயாரிப்பது தொடர்பில் அமைக் கப்படவுள்ள பாராளுமன்றத் தெரிவுக்கு ழுவுக்கான பிரேரணை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் இந்த விடயங் களை குறிப்பிட்டார்.
அவர் இது குறித்து மேலும் கூறியதா வது
தேசிய பிரச்சினைக்கு தீர்வுத்திட்டம் ஒன்றை தயாரிப்பது தொடர்பில் அரசாங் கம் அமைக்கவுள்ள பாராளுமன்ற தெரி வுக்குழுவானது தீர்வு யோசனையை கால தாமதமாக்குவதற்கும் காலத்தை வீணடிப்
பதற்குமான ஒரு நடவடிக்கையாகவே
அமையும் என்ப்தே ஐக்கில் தேசிய கட்சி
 
 
 

புதுடில்லி: இலங்கையில் தமிழர் விவகாரம் தொட ர்பாக பாராளுமன்றில் நடைபெறவிருந்த விவாதம் குறித்த அறிவிப்பில், அடுத்த டுத்து மாற்றங்கள் செய்யப்பட்டதையடு த்து அதன் பின்னணி குறித்த சந்தேகம் எழும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை தமிழர் விவகாரம் தொடர் பாக மக்களவையில் விவாதிக்க தி.மு.க. உறுப்பினர் டி.ஆர். பாலு, சமாஜவாதி கட்சி உறுப்பினர் ஷைலேந்திர குமார் ஆகியோர் நோட்டீஸ் கொடுத்திருந்தனர். அவர்களது நோட்டீஸ் குறித்து அவை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில்
விவாதிக்கப்பட்டது.
அதன்படி அதிகாரபூர்வமாக அப்பிரச்சி னையை வியாழக்கிழமை எடுத்துக்
கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதை யொட்டி நிகழ்ச்சி நிரல் குறித்த விவர அட்டவணை புதன்கிழமை காலை 10 மணிக்கு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்
L-5).
இவ்விவகாரம் குறித்த விவாதத்தில்
குடிநீரை GUIU ULI
யாழ்ப்பாணம், அறிவியல் நகரில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மா ணிக்கப்பட்டுள்ள 50 வீட்டுத் திட்டத்தி லுள்ள வீடுகளில் வசிக்கும் மக்கள் குடி நீர்ப் பிரச்சினையை எதிர்நோக்கி வருவ தாகத் தெரிவிக்கப்படுகிறது.
அடிப்படைத் தேவைகளில் ஒன்றான குடிநீரை இலகுவாகப் பெற்றுக்கொள்வ தற்கான ஒழுங்குகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சிப் பிரதேசத்தில் அறிவியல் நகரில் பல மாதங்களுக்கு முன் தேசிய வீடமைப்பு
றும் தழும்புகள் கால் மற்றும் வயிற்றுப் பகுதியில் காணப்படுவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோ தனை அறிக்கைகள் அடுத்துவரும் நாட்க ளுக்குள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட வுள்ளதாகவும் இந்தச் சம்பவம் தொடர் L'ola;ს எவரும் கைதுசெய்யப்பட வில்லையென கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
காலையில் இருந்த வாசகம் மதியம் மாறியது இலங்கை பிரச்சினை விவாத அறிக்கையில் மாற்றம்
என்.எஸ்.வி. சித்தன் மக்களவைத் தலை ລuff firm ΘLOΠOOU புதன்கிழமை காலை 10.30 மணிக்கு சந்தித்து நிகழ்ச்சி நிரல் விவர பட்டியல் குறித்து விளக்கம் கேட்ட
தாகத் தெரிகிறது.
இதையடுத்து, அந்த நிகழ்ச்சி நிரல் அறிக்கைக்குப் பதில் திருத்தப்பட்ட
அறிக்கையை அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு அனைத்து உறுப்பினர்களு க்கும் வழங்க உத்தரவிட்டார். இந்நிலை யில் திருத்தப்பட்ட அறிக்கை குறித்து தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்ததாகத் தெரிகிறது.
முதலில் வழங்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் அறிக்கையில் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டமை குறித்து ஐ.நா. அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்படும் என்பதாக இருந்தது. அதுவே திருத்தப்ப ட்டு, போரினால் பதிக்கப்பட்ட தமிழர்க ளின் நிவாரணத்துக்கு இந்திய அரசு வழ ங்கிய நிவாரணம் குறித்து விவாதிப்பது என்று குறிப்பிடப்பட்டிருப்பது ஏன் என்று தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்
அபிவிருத்தி அதிகார சபையினால் அமைக்கப்பட்ட 50 வீடுகளில் தெரி வுசெய்யப்பட்ட பயனாளிகள் வசித்து வருகிறார்கள்.
இந்த வீடுகளில் வசிக்கும் மக்களின் நலன் கருதி மேற்படி சபையினால் சுமார் 15 இலட்சம் ரூபா செலவில் 5 குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட்டன. 120 அடி ஆழமான இந்தக் கிணறுகளிலிருந்து குடி நீரைப் பெறுவது மிகவும் கஷ்டமாக உள்ளதாக இங்கு வசிக்கும் மக்கள் தெரி விக்கின்றனர்.
இதனால் இங்கு தொடர்ந்தும் வசிக்க முடியாதுள்ளதாகவும் மக்கள் தெரிவிக் கின்றனர்.
போதிலும் தவிர்க்க முடியாத காரணத் தால் இந் நியமனங்கள் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான புதிய திகதி விரைவில் அறி விக்கப்படுமென வட மாகாண பொது நிர் வாக செயலக பிரதிப் பிரதம செயலாளர் தி. இராசநாயகம் தெரிவித்துள்ளார்.
யின் கருத்தாகும்.
அரசாங்கம் கடந்தகாலங்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை நடத்தியது. எனவே அந்தப் பேச்சுக்கள் விடயத்தில் ஒரு நிகழ்ச்சி நிரல் இருந்திருக்கும்.
எனவே தேசிய பிரச்சினைக்கு தீர்வுத் திட்டம் ஒன்றை தயாரிப்பது தொடர்பில் அமைக்கப்படவுள்ள பாராளுமன்றத் தெரி வுக்குழுவில் அரசாங்கம் அந்த நிகழ்ச்சி நிரலை முன்வைக்கவேண்டும்.
அதாவது அரசியல் தீர்வு தொடர்பில் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதனை வழங்கப்போகின்றது என்பதனை அறி விக்கவேண்டும். பாராளுமன்ற தெரிவுக்
குழு மேசையில் அரசின் தீர்வு இருக்க வேண்டும். அவ்வாறு முன்வைக்கப்ப டும் பட்சத்தில் நாம் எமது நிலைப்பாடு தொடர்பில் ஆராய்வோம்.
மேசையில் அரசாங்கம் ஒரு யோசனை யையும் முன்வைக்காமல் ஏனைய கட்சிக ளிடம் யோசனைகளை கோருவது பிரச்சி னையிலிருந்து நழுவிச் செல்லும் போக்கையே வெளிக்காட்டும். அந்த வகையில் அரசாங்கம் ஏன் தீர்வுத்திட் டத்தை முன்வைக்காமல் உள்ளது? என் பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அரசாங்கம் முதலில் தனது தீர்வு யோச EO)5OTEOOIII முன்வைக்கவேண்டும்
b, с е н а н т е н а

Page 3
  

Page 4
I saill క్తి இதை
ஆம்தித்திவேள்ளிக்கிழ்ன்
239;Fax:0212222239;3, Ekialisjálfingalaxy irakesariak ప్లో
யாழ். கலாசாரசீர்கேடுகள் எங்கே செல்லும் இந்தப்பாதை? யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலே ட்டிருந்தாலோ, அதற்குக் காரணம்
மாக அதிகரித்து வரும் கலாசார ரீதி இவர்கள் கொண்டிருந்த இரகசிய யான பிரச்சினைகள் குறித்து பலதட் தொடர்பே என்பது வெளிப்படையா
:ஆத் இல்:
Te23
வைகள் நாம் சுட்டிக்காட்டியிருக்கினது.
றோம்.
துர்திஷ்டவசமாக நாளுக்கு நாள் இவ்வாறான் பிரச்சினைகள் அதிகரித் துச் செல்வதும் அதன் விளைவாக கொலைகள்ம்ற்றும் தற்கொலைகள் கூட இடம்பெறுவதும் கவலைக்குரியு தாகும்.
கோப்பாய் தெற்கில் நேற்று முன்தி னம் தூக்கில் தொங்கிய நிலையில் இரண்டு சிட்லங்கள் மீட்கப்பட்ட சம் பவம் யாழ்ப்பாணத்தை மட்டுமன்றி முழு நாட்டையுமே அதிர்ச்சிக்குள்ள் க்கியிருக்கிறது.
உரும்பிராயைச் சேர்ந்த குடும்பஸ் தர் ஒருவரும் கோப்பாயைச் சேர்ந்த இளம் தாய் ஒருவருமே இவ்வாறு தூக் கில் தெங்கிய நில்ைபில்சேலம்ாக மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தற்கொல்ை செய்து கொண்டார்களா? அல்லது அடித்துக் கொலைசெய்ய்ப்பட்ட பின்னர்துக் கில் தொங்கவிடப்பட்டார்களா என் பது தொடர்பில் பொலிசிர் விசார் ணைகளை மேற்கொண்டு வ்ருகின்ற 6. * ""زء حم۔
உயிரிழந்த இருவருக்குமிடையில் கடந்த பல வருடங்களாக இரகசியூ தொடர்பு இருந்து வந்ததாகவும்:அந் தப் பின்னணியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றிருக்க்ல்ம் எனவும் சந்தே கிக்கப்படுகிறது.
அண்மைக்காலமாக யாழ்.மாவட்ட த்தில் மேலெழுந்துள்ள கலாசார சீர்கே டுகளின் உச்சக்கட்டசம்பவம்ாக இத 1னைக் கருதமுடியும்.
குறித்த இருவ்ருக்கும் ஏற்கனவே குழந்தைகள் இருக்கின்ற நிலையி லேயே இரகசிய தொடர்பினைப் பேணி வந்திருக்கின்றனர். இந்த இரக சிய தொடர்பு காரணமாக குடும்புத்தி ற்குள் குழப்பங்கள் ஏற்பட்டு அது பொலிஸ் நிலையம்வரை சென்றுகம ரசம் செய்து வைக்கப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். ஜ :
இவர்கள் தற்கொலைசெய்திருந்
திலோ அல்லது கொல்ை செய்வில்"
زهيكو هي يونية" و ذات لأنه "ع" و".
உணர்ச்சிகளுக்கு அடிமையிர்கி கலாசார ஒழுக்க விழுமியங்களை புறந்தள்ளி நடப்பதற்கு முனைபவர்க ளுக்கு இவ்வாறான முடிவுகளே ஏற்பு டும்ன்ன்திற்குகந்திகளில் சம்பிவிங் ஆள் பலவும் உதாரணமாகவிருக்கின் *றன.
நவீன் ஊடகங்களின் ஆதிக்கமும் அவற்றின்ால் கவரப்படுபவ்ர்க்ளின் சிந்தன்ைப் பிறழ்வுகளுமே இன்று நமது சமூகத்தில் இவ்வாறான கலா சார் சீர்கேடுகளுக்குவித்திட்டுள்ளன. ஒழுக்கத்திற்கும் கட்டுக்கோப்புக் கும் பண்பாட்டிற்கும் எடுத்துக்காட் டிாக விளங்கிய ஓயாழ்முகத்தில் இன்று இவ்வாறான விரும்பத்தகாத சம்பவங்கள் அதிகிம்திகிம்:நிகழ்த் தொடங்கியிருப்பது கவலைக்குரிய தாகும். :క్రైస్తే నేజ్వెస్టిక్స్ల
தொடர்ந்தும் இவ்வாறான சீர்கேடுக ளும் அதன்துர்வின்வுக்ளும் தெரிவி ந்து கொண்டே செல்லுழாயின் யாழ்ட் பண்த்தின் அடுத்திச்சந்த்தியின் நிலை என்னவாகும் என்பதை அனை வரும் ஒருமுறை சிந்திப்பது அவ சியமாகும்.
தமது பிள்ளைகளின் நடத்தைப் பிற ழ்வுகள் தொடிர்பில் மிகவும் அவதான மாக:இருத்தவேண்டிய.பெரியவர் களே இன்று திவ்றான வழிகளில் செல்லும் போது எதிர்கால சந்ததி களை எவ்வாறு பாதுகாப்பது என்பது இன்று அனைவர்மத்தியிலும் மேலெ ழுந்துநிற்கும்கேள்வியாகும்.
என்வேதான் இது விடயத்தில் ய்ாழ் ப்பாண்த்தில் ப்ரிய் விழிப்புண்ர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
சமய, சமூக நிறுவனங்கள் கலரசார சீர்கேடுகளைக் கட்டுப்படுத்துவதற். கான வழிவகைகள் குறித்துச்சிந்திக்க: வேண்டும். இல்லையேல் தினமும் இவ்வாறான கலாசார சீர்கேடுகள் தற் கொலைகள்:கொலைகள் பற்றிய செய்திகள் வெளியாவதை தடுக்க முடிவதுப்ோய்விடும்:
*** ** ;ونه:ئir؟
-ܡ̣ ܐܘ
 
 
 
 
 
 
 
 
 
 

கபிதியின் கீழ்ம்: அன்ற அணிகளுமேல்ம்ட்டஅழ்ைடிக்க்ளின் கட்டளைகளையும் முற்றாகப் புரிந்து
கொள்ளும் பொருட்டு விபரமாக விவா,
திப்பதும் அவைகனை அமுல்படுத்தும் முறைகளைத் தீர்மானிக்க வேண்டும். தமிழ் அரசியல் கல்சிகள் இத்னைக் கெைபிடித்தால் நல்லது
விக்இன்ஃeட்டுேேல்லகில்ரல்ாற்ற்ைப் படைக்கும் உந்துசக்தி ஆவர்.
மக்கள்தான் உண்மைய்ர்ன் வீரர்கள், ஆனூஜ்நாம்அடிக்கடிசிறுபிள்ளைத்தன முன்வர்க்ள்ர்க்வும்.நன்கக்கத்தக்கவர்
களாகவும் இருக்கின்றோம் இதைவிளங்: கிக்கொள்ளாவிட்டால் மிக ஆரம்ப அறி
ஸ்விக்சு:வெறுவதுசேர்த்தியிாைகாது. விக்க்ள்"எல்ல்லய்ற்றலிப்டைப்பாற்றல் உடையவர்கள். அவர்கள் தம்ம்ை அழிைப்புரீதியில்: அணிதிரட்டி, தமது ஆற்றலிைமுற்றாக வெளிப்படுத்தக்கூ டிம் இடங்களிலும், வேல்ைப் பிரிவுகளி லும் தமது கவனத்தைக்குவிக்கமுடியும். உற்பத்தியை ஆழ்ம்ாகவும்:அகலமாக வும் பெருக்கக்வினத்தைக்குவித்த முடி யும்; தங்களது சொந்தில் மாக்குல்தற்கான நிறுவல் மேலும் உருவாக்கி ဖါးမျိုးမျိုးရွံ့
புரட்சிஎன்பதுமக்கள்திரன் வேண்டும். அதில் ஒவ்வொருவரும் பங்கு பெற வேண்டும்:உத்தரவுகள் பிறப்பிக்கும் ஒரு சிலரைமட்டும் சார்ந்தி ருப்பதை எதிர்க்க வேண்டும் என்றுநம் எம்பொழுதும் கறிக்கிந்திருக்கிறோம்; இருந்துமிசிேலரின்ஜ்லுேலுழில்ருக்கள் திரள்விழிஇன்னும்முற்றாகஅமுல்டுேத் தப்படவில்லை.அவர்கள் தனிமையில் வேலுைசெய்யும்ஒருசிலுநர்தளை மட் டும்இன்னும் சார்ந்திருக்கின்றனர்.இதற் கான்:ஒரு:கர்ண்மின்ன்ன்வென்றால், தமிழ் ஒரு விடயத்தை செய்யும்பேர்து அதை தாம் தலைமை தாங்கும் மக்களின் முன் முயற்சியையும் படைப்பாற்றவில் யும் எப்படி வெளிப்படுத்தவேண்டு ன்ெபதை அவர்கள் புரிந்துகொள்ள வில்லை. விேன்ஸ்யில்:ள்ல்லோரும் கல்ந்துகொள்லுதைஅவர்களும் உள்ளூர்
விரும்புத்தின்றின்ர்ஆனால் எதைச் செய்
வதுணப்டிச்செய்வது என்று பிறர் அறி
விதை:இவர்கள் அனுமதிக்கின்றார்க: ளில்லை:விம்ே:இடித் இருக்கும்:
வேதிலுல்ரும்இங்குவர்னன்றுப்ே Liggestigii.2:... uiries எவ்விடிநின்றாக செய்யமுடியும்? இந்த
பிரச்சின்னமை தீர்க்கவேண்டும்ாண்ால்:
If T 9 துேங்கிடமிருந்து gif 9 fri li jfissir 9) u Gana Goa
aivsaviĝoj
உண்மையான-அடிப்டையில் மக்கள்
திரள் வழியில் சிந்தர்ந்த கல்வியை
நடத்தவேண்டும் அதேவழியில் கட்சித்
தொண்டர்களிற்கு உருப்ப்டிலான பல வேலைமுறைகளையும் கற்றுக்கிெர்டுக்க வேண்டும்.
Fífustifašist&ariisissiméř Galèstritoriais;
| வேலைஆகிழ்வூஒரு குறிப்
பி:ேஇத்துர்நிறுதுத்தளின்ன்ே ரிக்கைகளுடன் எப்பொழுதும் இச்ைவ்ாக இருக்கும்பொதுமக்களுடன் நமிது தேர் டர்பை பலப்படுத்துவதாக இருக்கும். தவறான கொள்கை, தவறான கடமை, தவறான் வேலை ஆகியவை குறிப்பிட்ட சமயத்தில் குறிப்பிட்ட இட்த்து பொது மக்களின் கோரிக்கைக்கு எப்பொழுதும் பொருந்தாமல் இருப்பதோடு, அவர்களி டமிருந்து தம்மை தனிமைப்படுத்தியும் விடும். வறட்டுவாதம்,அனுபவ வாதம், கட்டளைவாதம், வால்வாதம், குறுங்குழு வாதம், அதிகாரத்துவம் வேலையில் செருக்கு மனோபாவம், ஆகியவை நிச்ச
வம்த்ற்றுவிள்ைவிப்பவைக்கிக்க முடியா
தவை:இந்த நோய்களால் பாதிக்கப்பட்ட எவரும் அவற்றைத் திருத்திக் கொள்ள வேண்டும்; காரணம், அவை மக்களிடமி ருந்து நம்மைத் தனிமைப்படுத்துகின் றன. ఫీడ్లే
கட்சியின் நடைமுறை வேலை அனைத்திலும்தரிபூரணு தலைமை என் பதுமக்களிடமிருந்தது மத்களுக்கு என் றிருப்பது அவசியம்.இதன் பொருள் மக் கள் திரளின் கருத்துக்களை (சிதறுண்டு ஒழுங்கின்றி கிடக்கும் கருத்துக்களை ) எடுத்துஅவற்ற்ைஆேராய்ந்து இதறிந்தs ஒழுங்கான கருத்துக்களாக) ஒன்று சேர்ப் து;பின்னர் மக்களின்டிலுேசென்று பிர சாரம் செய்து விளக்கி மக்கள் அவற்றைத் தமது கருத்துக்களாக்கி, அவற்றில் உறுதி யாக நின்று, வேற்றை செய்ல்படுத்தச் செய்வதுமக்க்ள் திரளின் நடவடிக்கை யில் அக்கருத்துக்களின் சரி, பிழையி னைசோதிப்பதாகும், பின்னர் மக்கள்திர ளின் கருத்துக்களை ஒன்று திரட்டி , மீண்டும் மக்களிடிையே சென்று:அக்க ருத்துக்களை அமுல் நடத்த்விேண்டும்
இவ்வறு மீண்டும்மீண்டும் முடிவில் லாத்தருள்வட்டிற்விேல் நடைபெறும் ஒல்வொரு தன்வந்இக்கருத்துக்கள் மேலும் சரியர்ன்விைர்த்மேலும் ක්‍රීෂ් இத்திடின்டயவைகலுேம்செழும்ை
டையவையாக விளிரும்இதுவேஅறிவு பற்றிய மார்க்சிய தத்துவம், நாம் மக்கள் ஓரிடைய்ே சென்று அவர்களிடமிருந்து ஆற்று: அவர்களுடிைஅனுபவங்களை து:அவற்றைச்சிற்ந்த:ஒழுங் ாட்பாடுகளாகவும், வழிமுறை * ரசாரம்
'
ஜீழ்ந்த

Page 5
un sisi
இலங்கைத் தமிழர் வி
2
நடத்திய கருணாநிதியு
இலங்கைத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதில், கருணாநிதிக் கும் பங்கு இருக்கிறது. எனவே கருணாநிதியும் ஒரு போர்க்குற்ற வாளி தான் என்று சட்டசபையில் அ.தி.மு.க. உறுப்பினர் கலை ராஜன் பேசினார்.
பட்ஜெட் மீதான பொது விவாத த்தில் அவர்பேசியதாவது,
அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வராது என்று, துரைமுருகன் கூறி
னர். ஆனால், இன்று அவர்கள் இருக்கும் இடம் தெரியவில்லை. இலங்கைத் தமிழர் நலன் காக்க முன்னாள் முதல்வர் கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்கவி ல்லை. ஆனால், அவர்களுக்காக பாடுபடுவதுபோல் நாடகம் நடத் தினார். இலங்கைக்கு மகள் கனி மொழியை அனுப்பி, பரிசுப் பொ ருட்களை வாங்கிவரச் செய்து மகி
இந்தியாவை தாக்க Dial-goal,
புதுடில்லி:
அல்-குவைதா பயங்கரவாத அமைப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவி க்கின்றன என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ராஜ்யசபாவில் தெரிவித்தார். णूंu
சபாவில் கேள்வி நேரத்தின்போது அவர் மேலும் கூறுகையில்,
"பயங்கரவாதிகளின் இத்தகைய அச்சுறுத்தல்களால் அரசு தொட ர்ந்து உஷார் நிலையில் உள்ளது. பயங்கரவாதத்தை அனைத்து நிலைகளிலும் எதிர்ப்பூதில் அரசு
ழ்ந்தவர்தான்கரு இலங்கைத் தமி குவிக்கப்பட்டதி யும் ஒரு போர்க்கு
தி.மு.க. ஆட் சித்தலைவரை ச சனம் செய்து டித்து நான் பேசி என் வீட்டிற்குள்
சிறை அடித்
"உனக்குச் செ வளர்த்தேன். நீ க்குத்திெரண்டுெ க்கிறாய்?ன்று படி கர்நாடக மு அமைச்சரொருவ அடித்த்தாக பரப ன்று வெளியாகிய
குமாரசாமி தன
துணை செய்ற்பட்டனர். வையில் தொழி
66திராவி விட்டு:
வேலூர். தமிழ்நாட்டை சீரழித்ததே இ திராவிடக் கட்சி தான். இவற் ஒழிப்பதுதான் ம.க.வின் மு: வேலை என் கட்சி தொடங் நாள் முதல் திர டக் கட்சிகளுட கூட்டணி வைத் விட்ட பா.ம.க, ! ராமதாஸ் கூறியு வேலூர் சத்து ந்த கூட்டமெ கொண்டு பே இது குறித்து ே
வது,
காங்கிரஸ் அ
ஆவூழிக்கல்விதாச
உறுதியாக உள்ளது:என்றார். டிஷ் விக்கொள்ளை
 
 

08,201 - இந்தியச்செய்திகள் ترت >: விவகாரத்தில் நாடகம் ம் போர்க்குற்றவாளியே
O5.
அ.தி.மு.க. உறுப்பினர் பேச்சு
ாைநிதி. எனவேப்பி தந்தையை தாக்கினர். ழர்கள் கொன்று வீட்டை சூறையாடினர்.இந்த வழ
ல், கருணாநிதி க்கில், கடைசிவரை தி.மு.க. அரசு ற்றவாளிதான். நடவடிக்கை எடுக்கவில்லை, யில், எதிர்க்கட் இனியாவது, அந்த சம்பவத்தில் டுமையாக விமர் தொடர்புடையவர்கள் மீது முதல் பேசியதை கண் வர் நடவடிக்கை எடுக்க வேண் னேன். அதற்காக, டும்.
தி.நகர் பஸ் நில்ையம் மிகவும்
ஆட்களை அணு
சிறியதாக உள்ளது. தளங்கள் கொண்டதாக, நிலையத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று, முந்தைய ஆட் சிக் காலத்தில் தொடர்ந்து வலியு றுத்தினேன். ஆனால், காதில் வாங்கவே இல்லை. அதை செயற் படுத்துவதற்கு முதல்வர் நடவடி க்கை எடுக்கவேண்டும் என்றார்.
மூன்று Lusiño
க்கு வந்த கோபத்தில் மகனை து உதைத்த முன்னாள் அமைச்சர்
சராக இருந்தவர் கட்டா
ல்லம் கொடுத்து சுப்ரமணியம் நாயுடு,
என்னை சிறை எம்.ஜி.ஆர். தொப்பி பந்து நிறுத்தியிரு யை 'அணிந்து வலம் கோபமாக கூறிய வரும் கட்டா வித்தியாச ன்னாள் பாஜக, மான அரசியல் வாதி. தற் தனது மகனை போது அவரும், அவரது ரப்பு செய்தியொ மகன் கட்டா ஜெகதீஷம் புள்ளது. நில மோசடிவிவகாரத்தில் லைமையில் மதச் சிக்கி சில்ற்யில் அடைக் தளம். பாஜக கப்பட்டுள்ளனர்.
அமைந்தபோது:இந்தின் கர்நங்க தொழிற் வராக்வும்:எடியூர குதிவர்ச்சி வாரிய நிலத்தை முதல்வராகவும் ஒரு கணினி நிறுவனத்திற்கு அந்த அமைச்சர முறைகேடாக் ஒதுக்கியதாக எழு ல்துறை அழைச் ந்த புகாரின் பேரில் தொடரப்பட்ட
பிடக் கட்சிகளை ஒழித்து த்தான் மறு வேலை?
عمند.بیبیسی
மதித்த்து திராவி g டக் கட்சிகள் ந்த தான். மதுபானக் கள், கடைகளைத் திற றை ந்துவிட்டு சமூகம் LT. கெடுவதற்கும், தல் இலவசங்களைக் Agol கொடுத்து ஏமாற் கிய བྱ་མང་པོ་ றியதற்கும், விவ வி சாயம் பாழ்பட் ன் மாறி மாறிக் டுப் போனதற்கும் காரணமான து ஓய்ந்து போய் திராவிட கட்சிகளை அப்புறப் நிறுவுனர் டாக்டர் படுத்துவது வரலாற்றுக் கடமை
roTouri, யாகும், வாச்சாரியில் நட உள்ளூராட்சித் தேர்தலில்
ன்றில் கலந்து மற்ற கட்சிகள் அப்புறப்படுத்தப் கையில் அவர் பட்டு பா.ம.க. மட்டுமே வெற்றி மலும் கூறியதா பெற வேண்டும். அனைத்து
நிலையிலும் தலைகீழாக மாற்றப் பூட்சியில் தமிழ் பட்டுள்ள தமிழகத்தை மீட்கும் இருந்தது. கல் மீட்புரதப்ஜழகஜந்துள்ளது:
பேர்கள்ை அணு என்றார்.
BBSBB B S S MSMMS MSMMM S TSTS MSS SMMe eiiiSSSSSSSS qSqqSSMSS
வழக்கினாலேயே கைதாகினர் என் புதுகுறிப்பிடத்தக்கது.
சிறையின் "ஏ பிரிவின் ஒரே அறையில் தந்தையும் மகனும் அடைக்கப்பட்டுள்ள நிலையில் திங்கட்கிழமை இரவு கைதாகி உள்ளே வந்த விரக்தியில் இருந்த கட்டா சுப்ரம்ணியம் நாயுடு, பெரும்கவலையுடனும் பதற்றத்து டனும் காணப்பட்டதாக தெரிவிக் கப்படுகிறது.
மேலும் புலம்பியபடி இருந்த அவர் மகனைப் பார்த்து, "உனக் குச் செல்லம் கொடுத்து வள்ர்த்து தவறு செய்து விட்டேன். இப் போது என்னை சிறைக்குக் கொண்டு வந்து விட்டாய். இத் தனை நாட்களாக சேர்த்து வைத்த நல்ல பெயரையெல்லாம் உன் னால் இழந்து நிற்கிறேன். இனி எப்படி நான் அரசியலில் ஈடுபட முடியும். அரசியலில் நல்ல நிலை க்கு வர நான் எப்படியெல்லாம் சிர மப்பட்டேன், போராடினேன். அத்த னையும் உன்னால் அழிந்து போய் விட்டது" என்று கோபமாக கூறிய படி மகனை கன்னத்தில் அறைந் தார். பின்னர் சரமாரியாக அவரை அடித்துள்ளார்.
இதனையடுத்து அங்கு நுழை ந்த சிறைக்காவலர்கள் கட்டாவை அமைதிப்படுத்தி, ஆறுதல் கூறி ஆன்ஜதாததிவுஜிலுந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
MS SSSSSSS S SSSSSSMSLS SLSMS STSLSSqq

Page 6
தமிழகத்தில்.(தொடர்ச்சி)
இதுவரை 14 குடும்பங்கள் தமிழகத்
தில் இருந்து வந்துள்ளன.
அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன என்று மீள் குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக் கோன் தெரிவித்தார்.
வவுனியா அகதி முகாம்களில் தற்போ தைய நிலைமையில் 4000 குடும்பங் கள்ே எஞ்சியுள்ளன. இவ்வருடம் முடிவ டைவதற்கு முன்னர் எஞ்சியுள்ள அனைத்து மக்களும் மீள்குடியேற்றப்பட் டுவிடுவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
1208.5""۔ تع2ء ت: 05: تمہ:.............'
மீள்குடியேற்ற நிலைம்ை மற்றும் தமி
ழக அகதிகள் விடயங்கள் குறித்து தகவல் வெளியிடுகையில்ேய்ே அமைச்சர்மேற் கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் இவ்விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்:-
தமிழகத்தில் தங்கியுள்ள அகதிகள் மீண்டும் இலங்கை வருவதற்கு விரும்பி னால் அவர்களை வரவேற்றுசகல வசதிக ளையும் செய்துகொடுக்க மீள்குடியூேற்ற அமைச்சு தயாராக இருக்கின்றது.
தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதி மக்கள் தாம் எப்போதும் மீண்டும் இலங்கை வருவதற்கு உரிமையை
தமிழருக்கு.(தொடர்ச்சி) இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும் வரை, இலங்கைத் தமிழ ர்கள் தங்கள் ச்ொந்த இடங்களில் மீண் டும் குடியமர்த்தப்படும் வரை, சிங்களவர் களுக்கு இணையான அந்தஸ்து அவர் களுக்கு கிடைக்கும் வரை. எனது தலை மையிலான அரசு ஓயாது என்பதையும் தமிழர்களின் இந்த நியாயமான உரிமை களை வென்றெடுக்க தேவையான இராஜ தந்திர நடவடிக்கைகள்ை எனது அரசு எடுக்கும் என தமிழக முதலமைச்சர் ஜெய லலிதா தெரிவித்துள்ளார்.
இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ விமர்சனத்தால் எழுந்துள்ள பதற்ற நிலை குறித்து நேற்று எடுத்துக் கொள்ளப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதில் அளிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பதிலளிக்கையில்:- கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் போது, மனிதாபிமானமற்ற முறையில் ஈவு இரக் கமின்றி அங்குள்ள இலங்கைத் தமிழர்கள் மீது இராணுவத் தாக்குதல் நடத்தி அதன் விளைவாக பல்லாயிரக்கணக்கான தமிழ ர்கள் இறந்ததை நீங்கள் எல்லாம் அறிவீர் கள்.
எனது தலைமையிலான அரசு பொறுப் பேற்றவுடன், இனப்படுகொலையை நடத்தியவர்களை யுத்த குற்றவாளிகள் என அறிவிக்க இந்திய அரசு, ஐக்கிய நாடு கள் சபையை வற்புறுத்த வேண்டும் என் றும் அது மட்டுமல்லாமல், முகாம்களில் தங்க ப்பட்டுள்ள இலங்கைத் தமி ழர்களுக்கு மறுவாழ்வு மற்றும் முழு சம் உரிம்ை கிடைக்கும் வரை அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு சட்டமன் றப் பேரவையில் 8.6.2011 அன்று தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு களங் கம் கற்பிக்கும் பில் அதனை விமர்சி த்து இலங்கை அரசின் பாதுகாப்புச் செய லாளர், கோத்தபாய ராஜபக்ஷ தொலைக் காட்சி சேவைக்கு வழங்கிய பேட்டியில் கருத்து தெரிவித்திருப்பது இலங்கை அரசு தான் செய்ததவற்றை நியாயப்படுத் துவது போல் அமைந்துள்ளது.
இந்தத் தீர்மானத்தை நான் அரசியல் ஆதாயத்திற்காக கொண்டு வந்து நிறை வேற்றியதாக கோத்தபாய ராஜபக்ஷ கூறியிருக்கிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் அமைக்கப்பட்ட மூன்று நபர் குழு அளித்த அறிக்கையின் அடிப் படையிலேயே.இந்தத் தீர்மானம் நிறை
வேற்றப்பட்டதே ஒழிய, அரசியல் ஆதாய த்திற்காக இந்தத் தீர்மானம் நிறைவேற்ற ப்படவில்லை என்ப்தை முதலில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
சிங்களவர், தமிழர் அல்லது இஸ்லாமியர் என்ற எந்தவித பாகுபாடுமின்றி அனைவ ரும் இலங்கையர் என்ற முறையில் தான் நடத்தப்படுகின்றனர் என்றும் மற்றவர் களை விடதங்கள் நாட்டு குடிமக்கள்மீது தாங்கள் மிகுந்த அக்கறை கொண்டு இரு ப்பதாகவும் பேட்டிஅளித்திருக்கிறார்கோ த்தபாய ராஜபக்ஷ இது முற்றிலும் உண் மைக்கு புறம்பானது. இது முழுப் பூசணி க்காயை சோற்றில் மறைப்பது போல் ஆகும்.
இலங்கை இராணுவத்திற்கும் விடு தலைப் புலிகளுக்கும் இடையேயான யுத் தத்தின் உச்சகட்ட பகுதியான 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலத்தையும் அப்போது பல்வேறு திசை களில் இருந்து வந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கிக் கொண்ட பெரும்பாலான அப் பாவி தமிழர்களின் நிலைமையையும் ஆழ்ந்த கவனத்தில் எடுத்துக் கொண்டு ஆய்வு செய்த ஐக்கிய நாடுகள் சபை நிபு ணர் குழு, இலங்கை அரசால் அறிவிக்கப் பட்ட குண்டுமழைக்குவில்க்கிளிக்கப் பட்ட பகுதியின் மீது இலங்கை இரா ணுவம் குண்டுமழை பொழிந்தது,
மருத்துவமனைகள் மீது குண்டுமழை
பொழிந்தது,
" மனிதாபிமர்னம்ற்ற முறையில் செய்ய வேண்டிய உதவிகளை செய்ய மறுத்தது.
இலங்கை அரசை விமர்சிப்பவர்கள் மற்றும் ஊடகங்கள் உட்பட யுத்தப் பகுதிக்கு வெளியே இருப்பவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது,
என பல மனிதாபிமானமற்ற பன்னா ட்டு போர் நெறிமுறைகளைறிேஸ்செயல் களை இலங்கை இராணுவம் நிகழ்த் தியுள்ளதாக கண்டறிந்துள்ளது.
இது மட்டுமல்லாமல் மிகப் பெரிய யுதங் பயன்படுத்த மாட்டோம் என்று இலங்கை அரசு அறிவித்த பின் னரும் அப்பாவி இலங்கைத் தமிழர்கள் தங்கியிருந்த பகுதிகளில் குண்டுகளை வீசி பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இறப்பதற்கு காரணமாக இலங்கை இரா ணுவம் இருந்தது என்றும் இந்த வல்லுநர் குழு சுட்டிக் காட்டியுள்ளது.
மனிதாபிமான அடிப்படையில் நிவா ரணப் பொருட்கள் மக்களை சென்ற ட்ையாவண்ணம் இலங்கை அரசு தடை யை உருவாக்கியதாகவும் ஐ.நா வல்லுநர் குழு அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட் டுள்ளது. ஊடகங்களால் வெளியிடப்ப ட்ட கோரமான வீடியோ காட்சிகளிலிரு ந்து பெரும்பாலானோர் கொடிய முறை
 

O
。、 Kaapsenze
கொண்டுள்ளார்கள். எனவே அவர்கள் இ லங்கைக்கு வந்து சகல வசதிகளுடனும் குடியேற முடியும். தமது சொந்த இடங்க ளில் அந்த மக்கள் குடியேற முடியும்,
மேலும் இதுவரை 14 குடும்பங்கள் தமி ழக அகதி முகாம்களிலிருந்து இலங் கைக்கு வந்துவிட்டன. அவர்கள் சகல வசதிகளுடனும் மீள்குடியேற்றப்பட் டுள்ளனர். எனவே எமது பக்கத்தில், நாங் கள் அர்ப்பணிப்புட்ன் இருக்கின்றோம். அந்த மக்களுக்கு தேவையான சக்ல் வச திகளும் செய்துகொடுக்கப்படவேண்டும் என்று ஜனாதிபதியும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வவுனியா அகதி முகாம்க
ளில் தற்போதைய நிலைமையில் 4000 குடும்பங்களே தங்கியுள்ளன. அவர்களை விரைவில் மீள்குடியேற்றிவிடுவோம். இவ்வருடம் முடிவடைவதற்கு முன்னர் அந்த மக்களை குடியேற்றுவதே எமது நோக்கமாகவுள்ளது.
கட்ந்தவாரமும் வன்னியில் 518 குடும் பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டன.
நிலக்கண்ணிவெடிகளே மீள்குடியேற்றத்
துக்கு பாரிய தடையாக அமைந்துள்ளன. எனவே நிலக்கண்ணிவெடிகள் அகற்றப் பட்டதும் மீள்குடியேற்றம் இடம்பெறும் என்றார்.
யில் கொல்லப்பட்டிருப்பதும் தெளிவாகி
அடுத்தபடியாக இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிப் பத்ை தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு அறிவுரை கூறி இருக்கிறார் கோத்தபாய ராஜபக்ஷ.
கச்சதீவிற்கு இதுவரை வந்து கொண்டி ஞ்ந்த இந்திய மீனவர்கள் மற்றும் புனிதப் பயணிகள் இதே கிரணத்திற்காக வந்து இெல்லுற்ப்ோது பயன் ஆண்ங்களை யோ அல்லது நுழை விசாவையோ பெற வேண்டும் என இலங்கை கோராது என்று இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் குறி ப்பிடிப்பட்டுள்ளது.
இதை பாராளுமன்றத்தில் தெளிவுப டுத்தும் பொருட்டு, இந்திய மீனவர்கள் கச்சதீவை சுற்றியுள்ள பகுதிகளில் சுதந் திரமாக மீன்பிடிக்கலாம், மற்றும்வலை களை உலர்த்துவதற்கு அந்தத் தீவை பயன்படுத்திக் கொள்ளலாம் என அப்போ தைய மத்திய வெளியுறவுத் துறை அமை ச்சர் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்திற்கு முற்றிலும் முரணான வகையில் நடந்து கொண்டு விட்டு தமிழ்நாடு அரசிற்கு அறிவுரை கூறுவது, சாத்தான் வேதம் ஒது வது போல் உள்ளது; மேலும், கோத்தபாய ராஜபக்ஷ்ல்ட்"இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு ம்றுவாழ்வு அளிப்துே தான் தற்போதைய முக்கியப் பணி என் றும், யுத்தகுற்றவாளிகள் என்று தற்போது கூறுவது பயனற்றது என்றும் பேட்டி அளித்து இருக்கிறார்.
இலங்கையில் நிலவும் உண்மை நிலை வரம் என்னவென்றால், யுத்தம் முடிந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணவோ பாதிக்கப்ப்ட், தமிழ்ள் களுக்கு மறுவாழ்வு:அனிேேதுகுறித்தோ எந்தவிதமான நடவடிக்க்ையும் இலங்கை அரசால் எடுக்கப்படவில்லை என்பது தான்.
இவருடைய இந்தப் பேட்டியிலிருந்தே இலங்கை இராணுவம் யுத்த குற்றம் புரிந்து இருக்கிறது! இலங்கை அரசு யுத்த குற்றம் புரிந்திருக்கிறது என்று மறை முகமாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
உண்மையிலேயே இலங்கை இராணு வம் யுத்த குற்றம் செய்யவில்லை என் றால், இது தொடர்பான சர்வதேச விசார ணைக்கு தயார் என இலங்கை அரசி அறிவித்து இருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யாமல் தேவையற்ற பேட்டி களை அளித்து வருவது செய்த தவன்ற மூடிமறைக்கும் பணியில் இல்ங்கை அரசு ஈடுபட்டுவருகிறதோ என்ற சந்தேகத்தை சர்வதேச நாடுகள் மத்தியில் தற்போது
ஏற்படுத்தியுள்ளது.
கோத்தபாய ராஜபக்ஷ, நான் கொண்டு
வந்த தீர்மானத்தை விமர்சிக்கிறார் என் றால் அந்த அளவுக்கு இந்தத் தீர்மானத் தின் தாக்கம் இருந்திருக்கிறது என்பதை சட்டமன்ற உறுப்பினர்களாகிய நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்பு கிறேன்.
இலங்கை தமிழ் சகோதர, சகோதரி களின் நெஞ்சை பிளக்கும் துயரங்களை அறிந்த சர்வதேச நாடுகள் யுத்தக்குற்றத் திற்கும் இனப் படுகொலைக்கும் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருதுகின்ற சூழ்நிலையில்,"யுத்த குற்றங்கள் நிகழ்த்தியவர்களை யுத்த குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும்,
தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்கள்து சொந்த இடங்களுக்கு திரும்பி சிங்கள வர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழ வகை செய்யும் வரையில், அனை த்து குடியுரிமைகளையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்துஇலங்கை அரசின் மீது பொரு ளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்
திமிழ்ந்நடுகல்ட்மன்றப் பேரவை இந்திய
அரசை கேட்டுக்கொள்ளும் தீர்மானம்
அரசியல் ஆதாயத்திற்கு அப்பாற்பட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தச் சட்டமன்றப் பேரவையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் மீது மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது தான் இது போன்றதொரு பேட்டியை அளிப்பதற்கான துணிச்சலை கோத்தபாய ராஜபக்ஷ்வுக்கு அளித்திருக்கிறது என்ற ஐமம் நடுநிலையாளர்களுக்கு தமிழ் உண்ர்வாளர்களுக்கு ஏற்ப்ட்டுள்ளது.
இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்படும்வர்ை, இலங்கைத் தமிழர் கள் தங்கள் சொந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படும் வரை, சிங்களவர்களு க்கு இணையான அந்தஸ்து அவர்களுக்கு கிடைக்கும் வரை எனது தலைமையி லான அரசு ஓயாது என்பதையும்,
தமிழர்களின் இந்த நியாயமான உரிமை களை வென்றெடுக்க தேவையான இராஜ தந்திர நடவடிக்கைகளை ஸ்ன்து அரசு எடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றங் ப்ேர வையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தி ற்கு உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் பேட்டி அளித்துள்ள இலங்கை அரசின் பாதுக்ாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ்வுக்கு இந்தியத் தூதர் மூலம் தனது கண்டனத்தை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

Page 7
கிழ்ச்சி, துக்கம், சோகம் என அனைத்தையும் வெளிப்படுத்துவதில் கண்களுக்கு எவ்வளவு முக்கிய பங்கு உண்டோ, அதுபோலதான் உதடுக ளுக்கும் உண்டு. இவை அன்பை முத்தமாக வெளிப் படுத்துகின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த உதடுகள் அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கம் LAO பெண்களுக்கும் இருக்கும். அவர்களுக்காகவே இந்த டிப்ஸ்
வெயில் மற்றும் மழை காலங்களில், அந்தந்த சூழ்நிலைக்கேற்ப உதடுகளை முறையாக பராமரித்து வந்தாலே போதும், உங்கள் உதடுகளும் அழகாக இருக்கும். சாதாரணமாக மேக்கப் இல்லாமல், லிப்ஸ் டிக் மட்டும் போட்டு கொண்டாலே போதும், முகம், உதடு பளிச்சென இருக்கும்.
விட்டமின் சத்துள்ள உணவுகள்: உடலில் விட்டமின் சத்து குறைபாடு ஏற்பட்டால்
மாம்பழ சீசன் முடிவதற்குள்ளே என்னென்ன ஸ்பெஷலா செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்ய ஆசைப்படுறிங்களா. சீஸ் கேக் செய்யுங்க, சுவை பிரமாதமாகவும் பார்க்க மிக அழகாகவும் இருக்கும். வீட்டிலுள்ள அனைவரும் விரும்பி
சாப்பிடுவார்கள்
தேவையான பொருட்கள்
மேரி பிஸ்கட்ஸ் -1/2 பாக்கெட்
உதடுகளின் ஓரத்தில் குறைபாட்டினை போக்க காய்கறிகள் மற்றும் பழங் கொள்ள வேண்டும். யே குடிக்க வேண்டும். வை. "சன்ஸ்கிரீன் லோஷணை மற்றும் கொப்புளங்கள் ம கொழுப்புச் சத்து குை ங்கும் தன்மை ஏற்பட்டா தடவிக்கொள்ளலாம்.
உதடு வெடிப்புகள் அதிக குளிரோ, அதிக ஒரு சிலருக்கு உதடுக காய்ந்து விடும் உதடுக ஏற்படும். அவர்கள் பா சாறு கலந்து உதடுகளில்
Lucეტf — 5, தயிர் -2 பொடித்த மாம்பழச்சாறு -1/2 கப் மாம்பழத்துண்டுகள் - ே ஜெலடின்-1 மேசைக் லெமன் ஜூஸ்-1 மேன ബ
· Gloue àn6lsommerouu = பிஸ்கட்டை பொடித்து சே
 

S.
புண்கள் ஏற்படும். இந்த உணவில் கீரைகள், பச்சை களை அதிகளவில் சேர்த்து லும், நிறைய தண்ணிரும் ட்டமின் சத்துகள் நிறைந்த ா தடவினாலும் புண்கள் றையும்.
றயும் போது, உதடுகள் சுரு ல், உதடுகளில், வாசலின்
குணமடைவதற்கு.
வெப்பமோ எதுவானாலும் ளில் பிளவுகள் ஏற்பட்டு ள் கறுத்தும், வெடிப்புகளும் லேட்டுடன் நெல்லிக்காய்
தடவி வந்தால், வெடிப்பு
「二 - U |こノし ージッヘ。
O7 .
கறுமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.
வெண்ணெயுடன் தோடம்பழச்சாறு கலந்து உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.
லிப்ஸ்டிக் போடும் கலை: கண்ணிற்கு மை இடுவது போல உதட்டிற்கு லிப் ஸ்டிக் போடுவது என்பது இன்றைய சூழலில் அவசி யமான ஒன்றாக மாறிவருகிறது. நமது உதட்டிற்கு ஏற்ற லிப்ஸ்டிக்கினை தேர்வு செய்து போடுவது என் பது தனி கலை.
சிவப்பாக இருப்பவர்களுக்கு எல்லா கலர் லிப்ஸ்டி க்கும் பொருத்தமாக இருக்கும். ஆனால் மாநிறமா கவோ, கறுப்பாகவோ இருப்பவர்கள் சரியான கலர் லிப்ஸ்டிக்கினை தேர்வு செய்ய வேண்டும்.
கறுப்பாக இருப்பவர்கள் பொதுவான கலரில் லிப் ஸ்டிக் பயன்படுத்தலாம்.
மாநிறமாக இருப்பவர்கள் இயற்கையான நிறத்தில்
லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், அழகாக இருக்கும். வெயில் காலங்களில் இரண்டு கலர்களை சேர்த்து லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக இருக் கும்.
உடையின் நிறத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், அழகாக இருக்கும். தரமில்லாத மற்றும் தவறான முறையில் படுத்தினால், உதடுகளில் வெடிப்புக்கள் ஏற்பட்டு தோல் உரியும். மேலும் உதடுகள் காய்ந்திருக்கிறது என்று அடிக்கடி எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்வதால் எச்சிலில் இருக்கும் பாக்டீரியாக்களால், உதட்டில் புண்கள் ஏற்படலாம்.
லிப்ஸ்டிக்கை பயன்
மேலும் உதட்டில் உள்ள ஈரப்பதமும் போய்விடும்.
இந்த முறைகளை பின்பற்றி உதடுகளை பராமரித்
தால் அழகான மற்றும் சிவந்த உதடுகளுடன்
நீங்களும் அழகு ராணியாக வலம் வரலாம்.
sü– 10 m 0 கிராம் மேசைக்கரண்டி
சக்கரை - 100 கிராம்
தவையான அளவு ரண்டி
சக்கரண்டி
டருக்கி அதனுடன் மரி
த்து நன்றாக கிளறவும்
இதை பெரிய பாத்திரத்தில் அடியில் மட்டும் நிரப்பவும்.
ஜெலடினை சுடுநீரில் கரைத்து ஆறியதும் மாம்பழச்சாறு தயிர், பனி, லெமன் ஜூஸ், சக்கரை சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி, அதை ஒரு பாத்திரத்தில் அல்லது மோல்டிங் ட்ரேயில் ஊற்றி
ப்ரீஸரில் வைக்கவும்.
கலவை சற்றுக் கெட்டியானவுடன் மாம்பழத் துண்டுகளை மேலே தூவி பரிமாறவும்
மங்கையரே உங்களின் சமையற்கலுைஅழகுக் குறிப்புக்களுைமக்கு எழுதிஅனுப்புங்கள் யாழ்ஒகுைவீரகேசரி கிளைக் காரியாலயம் னே

Page 8
பண்டத்தரிப்பு
ழ்ப்பாணம் கல்விப்பு லத்தின் முன்னணி யில் சிறந்தோங்கும்
மாவட்டமாகும்.
கல்விப்புலத்தின் பண்பாட்டின் எழுச் சிக்கு சான்று பகரும் பாடசாலையாக பண் டத்தரிப்பு:இந்துக்கல்லூரி விளங்குகின் றது. அமரர் முருகேசர் குமரேசரின் உள்ளத்தில் உதித்த சிந்தனையினால் உருவாக்கப்பட்ட அறிவாலயமாக பண் டத்தரிப்பு:இந்துக்கல்லூரி விளங்குகின் D5.
ஈழத்துக் கல்விப் பாரம்பரியத்திலும் வளர்ச்சியிலும் வளர்ச்சிக்கான பங்களிப் பிலும் பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரிக்கு பெரியதொரு பங் குண்டு.
இப்பாடசாலை யின் அமைவிடம் நுழைவாயில், பூந் தோட்டம் அதன் நடுவே நடுநாயக மாக வீற்றிருக்கும் கலைமகள் மற்றும் கட்டிடங்களின் அமைவிடம் எல் 6A)rr(3LD LD6asTráI கொள்ளத்தக்கன. இக்கல்லூரியானது பல்துறை ஊடகங்க ளிலும் வளர்ந்து வரும் கல்லூரியாக விளங்குகின்றது. இக்கல்லூரியினை அதி பர் இ.புஷ்பரட்ணம் திறம்பட தனது அன் பின் ஆளுமையினால் வழிநடத்திக் கொண்டிருக்கின்றார். இவருடைய ஆளு மைச் சிறப்பும் கல்லூரியின் வெற்றிக்கு காரணமாக அமைகின்றது.
நலிவான பொருளாதாரச் சூழல் பின்ன ணிையில் இப்பாடசாலையினை வளர்த்தெ டுப்பதில் அதிபரும், ஆசிரியர்களும் ஆன் மிகப்பற்றுடன் அர்ப்பணிப்பான மகத் தான சேவையை நல்கிவருகின்றனர். அவர்களின் சுய மதிப்பீடு, தன்னம்பிக் கை சமூகப்பற்றுறுதி என்பவைகளே கல்லூரியின் வெற்றிக்கு சான்றாக அமை கின்றன,
நீண்ட வரலாற்றினையும் கல்விப் பாரம் பரியத்தினையும் கொண்ட இக் கல்லூரி
புதிய கட்டடங்களுடன் புதுப் பொலிவு கொண்டு கசல துறைகளிலும் வளர்ச்சி கண்டு வருகின்றது. இதன் சான்றாக மாணவர்களது ஆளுமையினையும் எழுத் தாற்றலையும் வளர்த்தெடுக்கும் நோக்கில் இந்துநாதன் எனும் இரு இதழ்களை வெ ளியிட்டுள்ளார்கள். இச்சஞ்சிகையானது மாணவர்களின் ஆளுமைத்திறன் விருத் திக்கு சான்றாக விளங்குகின்றது. மான வர்களின் பல்துறை ஆற்றல் வெளிப்பாட் டிற்கு சந்தர்ப்பம் அளிக்கும் இதழாக இந் துநாதம் விளங்குகின்றது.
நவீன அறிவியல் தொழில்நுட்பத்தின் ஆரோக்கியமான அமைதியான வாழ்வி யற் சூழலை மாசுபடுத்தி வருகின்ற இன்
றைய காலகட்டத்தில் சமய சமூகப் பண் பாட்டினை எதுவித சிதைவுகளுமின்றிபே ணிபாதுகாக்கும் நோக்குடன் இந்துநாதன் இதழானது வெளியிடப்பட்டுள்ளது எனக் குறிப்பிடலாம்.
பண்புடையார் பலரை உருவாக்கிய
உன்னத கல்விச்சாலையாக விளங்குவது பண்டத்தரிப்பு:இந்துக் கல்லூரியாகும். சுதேசிகளே சைவப்பண்பாட்டுடன் கூடிய கல்லூரிகளை கிராமங்கள் தோறும் நிறு வுங்கள் என நல்லை நகர்நாவலர் பெரு மான் விடுத்த அறைகூவலுக்கு மதிப்ப ளித்தவர்கள் பண்டத்தரிப்பு மக்கள். இதன் பயனாக ஆன்மிக காற்றினையும் சிந்த னையினையும் வெளிப்படுத்தும் பாடசா லையாக இது விளங்குகின்றது.
கல்லூரி வளாகத்தினுள் காலடி எடுத்து
யுத்த சூழ்நிலையினால் கட்டடங்கள் முற் வைத்தவுடனேயே ஆன்மிக அமைதி ஊற்
றாக அழிக்கப்பட்டநிலையிலும் இன்று
றெடுக்கின்றது. கல்லூரியின் நடுநாயக
 
 

O
யாழ் ஓசை
இந்துக்கல்லூரி
மாக விளங்கும் சரஸ்வதி அன்னையின் அருட்கடாட்ச ஒளி அனைவருக்கும் கல்வி ஒளியினை ஊட்டுகின்றது. அவ் வாறே பாடசாலையின் பிரதான மண்டபத் தில் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் பக்தி மயத்துடன் நடைபெறும் சிவபுரா ணப்படிப்பும் விசேட பூசை வழிபாடுக ளும் நற்சிந்தனைக் கருத்துக்களும் பாட சாலை நிறுவியதன் ஆன்மிக ஊற்றின் நோக்கினை எமக்கு கோடுகாட்டி நிற்ப தாக அமைகின்றது. இந்துக்கல்லூரி எனும் பெயருக்கு ஏற்றாற் போல் ஆன்மிக ஒளி வீசும் கலாசாலையாக இக்கல்லூரி அமை கின்றது.
இக்கல்லூரியின் வளர்ச்சிக்கு முன்
னைய அதிபர்களின்
செயற்பாடும் முக்கிய இடம் பெறுகின்றது. அதி பர்களான ந. சண்முகசுந் தரம், சி. கந்தசாமி, பு பூரீவிக்கினேஸ்வரன் போன்றோரது அர்ப்ப ணிைப்பான செயற்பாடும் கல்லூரியின் வெற்றியில் பங்களிப்பு செய்துள்ளது.
வளத்தேவைப்பாடுக ளுடன் பிரதேசத்து வறிய originatelissist assocSt பசி போக்கும் பாடசாலை யாக இது அமைகின்றது. கல்வியோடு ஒழுக்கத்தி னையும் ஆளுமை மிக்க
வர்களையும் தலைமைத்துவப் பண்பு மிக்கவர்களையும் உருவாக்கி சமுதாயத் திற்கு வழங்கிக்கொண்டிக்கும் உயர்நிறுவ னமாக விளங்குகின்றது.
கலைகளின் ஊற்று மையமாக பண்டத் தரிப்பு:இந்துக்கல்லூரி விளங்குகின்றது என்றால் அது மிகையில்லை. இயல், இசை நாடகம் எனும் முத்தமிழ்களின் உறைவிடமாக விளங்குகின்றது. வசதி வாய்ப்புகள் குறைந்தநிலையிலும் ஏனைய பாடசாலைகளோடு போட்டி யிட்டு முத்திரை பதிக்கும் நிலையில் விளங்குவது சிறப்பிற்குரிய விடயமாகும்.
மாணவர்கள் கல்வியோடு இணைப்பா டவிதான செயற்பாட்டிலும் சிறந்து விளங் கும் வகையில் கலைத்துறை ஈடுபாடா னது முதன்னை பெறுகின்றது. தமிழ்த் தின போட்டிகள், ஆங்கில தினப்போட்டி கள், சமூக விஞ்ஞானப்போட்டிகள், கலா
சார விழாக்கள் போன்றவற்றில் மாணவர் கள் பங்குகொண்டு வெற்றி வாகைசூடி யுள்ளார்கள்.
அண்மைய செயற்பாடுகளிக் கலைத்து றையின் உயர் வெற்றியாக மாணவர்க ளின் சிந்துநடைக்கூத்து (காத்தவராயன்) மாகாணமட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளது. ஏனைய முன்ன ணிப்பாடசாலைகளுடன் போட்டியிட்டு இச்சாதனையை புரிந்துள்ளார்கள். இவ் வெற்றிக்கு கலந்து கொண்ட மாணவர்கள தும் பயிற்சி ஆசிரியர் ரமணனுடைய அர்ப் பணிப்பான செயற்பாடுமே காரணமாகும். இவ்வாறே இறுதியாக 2008 விசேட கூத் துப் போட்டியில் மாகாணமட்டத்தில் இரண்டாமிடத்தினை இக்கல்லூரி பெற் றுக்கொண்டுள்ளது. இதனைத் திறம்பட ஆசிரியர் திருமதி மனோன்மணி பயிற்று வித்திருந்தார்கள். இவ்வாறே வடக்கின் வசந்தம் தொலைக்காட்சி நிகழ்விலும் மாணவர்கள் தடம்பதித்துள்ளனர். இவர் களை ஆசிரியர்கள் நிசாந்தினி, சிவரஞ் சினி ஆகியோர் வழிப்படுத்தியுள்ளனர். இப்பாடசாலையின் வெற்றிக்கு சான் றாக பாடசாலைத் தோட்டம் விளங்குகின் றது. வடமாகாணத்தின் சிறந்த விவசாய பாடசாலையாக இக்கல்லூரி தெரிவு செய் யப்பட்டுள்ளதுடன் "நாம் பயிரிடுவோம் நாளை அறுவடை செய்வோம்' எனும் நிகழ்வானது கெளரவ ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறிதலைமையில் இப்பா டசாலையில் நடைபெற்றமை குறிப்பிடத் தக்கது. பாடசாலைத் தோட்ட விவசாயத் திற்கு ஆசிரியர் சிவானந்தன் பொறுப்பாக இருந்து திறம்பட வழிநடத்துகின்றார்.
அதிபர் ஆசிரியர் மாணவர்களின் ஒட்டு மொத்த கூட்டுமுயற்சியின் பயனாக இப் பாடசாலையானது பல்வேறு வெற்றி களைப் பெற்று உயர்ந்து நிற்கின்றது. பாட சாலையின் வளர்ச்சியில் அதிபருக்கு துணையாக பிரதி அதிபர் சுலோசனா இரா மச்சந்திரன் நிர்வாகத்தை சிறப்பாக நடத்தி பாடசாலையை உயர்வுபெறச் செய்கின்றார்.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங் கும் பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரியா னது காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறினாலும் அதன் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.
எஸ். ரி. குமரன்

Page 9
07ബ് リ* 以○○編
சீனாவின் ஸோசிஸ்சூ என்ற இடத்தை சேர்ந்த effer्ताu। கிராமபுற குழந்தைகள் பல மைல் தூரம் நடந்து uकाखा செல்லுகின்றனர். இந்தக் குழந்தைகள் काया
செல்ல உதவும் மிச்சார சப்பாத்து ஒன்றை கண்டுபிடித் துள்ளனர் சீனர்கள் இதுபேட்டரியில் இயங்குகிறது. இதில் ஹெட்லைட்கள் இண்டிகேட்டர்கள் பிரேக்லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதை அணிபவர்கள் Bशक्षा ஒன றுக்கு 160 கிலோமீற்றர் தூரம் வரை ಅ-ಣಾ сраче. வது மணிக்கு 18 கிலோ மீற்றர் வேகத்தில் செல்ல முடியும்
ந்ேதர்ப்ப @ லேயே திருட்டு: வர்களில் சிலர் 6 டர்ந்து திருட்டுத் steALICELunéeSol ளுக்குப் பல நன்ன 1707 ஆம் ஆண் பில்லன் என்பவர் இவர் சிறு வயதிலே ணத்தால், பல இட னார். திருட்டுத் தெ சிறைதண்டனைக் ளின் ஒழுக்கத்தைக் மான புத்தகங்களை சிறைத் தண்டனை ெ அத்தோடு நிற்காம கும் சில செயல்களிலு டுகள் நாடு கடத்தப்ப செய்ததவறுகளைலெ
SO GADéfesio es T6OOTLI
டும்பத்திற்கு அர்ப்பு டத்திலுள்ள புள்ளிகளை இணைத்தால் கும். பென் குயின் இ அழகான விடுட்டைப் பார்க்கலாம். முயற்சி
அவற்றை தமது சிற செய்யுங்கள் கும் பென்குயின் வ
தரம் 6 LumpulumesoorLib. Sjögräs assografi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2.08.2011
ழ்நிலையால் சிறுவயதி த் தொழிலில் ஈடுபடும் சிறு வாலிபர்களான பின்பும் தொ தொழிலை மேற்கொண்டு, னம் திருந்துவதோடு மக்க
மைகளையும் செய்வார்கள்
ாடில் பிறந்த கிளாட்கிரே பிரஞ்சு நாட்டை சேர்ந்தவர். லற்பட்ட வறுமையின் கார ங்களில் திருடத்தொடங்கி ாழிலை மேற்கொண்ட இவர் கும் ஆளானார். பின்பு மக்க கெடுக்கக்கூடிய ஆபாச எழுதினார். அதன் பேரிலும் பெற்றார்.
ல், நாட்டுத்தீங்கு விளைவிக் ம் ஈடுபடவே, ஐந்து ஆண் ட்டபோதுதான், தான் ல்லாம் உணர்ந்தார்.
O9.
வழிப்பறி, பிற்பொக்கெட் திருட்டு, ஆபா சமான புத்தகங்கள் விற்றது. நாட்டிற்குத் தீங்கு விளைவித்தது அனைத்தையும் எண்ணி வருந்தினார். இனிமேல் இது போன்ற தவறான தொழில்களைச் செய்யக்
கூடாது. நேர்மையான தொழில் செய்ய வேண்டும் அதற்காகக் கடுமையாக உழைக்க வேண்டும். என்று உறுதி கொண்டார். சிறுவயதில் விட்ட கல்வியைத் தொடர்ந்தார். பட் டங்கள் பல பெற்றார்.
வேலை நிமிர்த்தமாக பல்வேறு பதவிக ளுக்காக நேர்முகத்தேர்விற்குச் சென்றார். அதில் நீதிபதியாக தெரிவாகினார். தணிக்கை குழுவில் பின்னர் பிரெஞ்சு நாடே போற்றும் அளவிற்குப் புகழ்பெற்றார் பில்லன்.
திருடனாக இருந்த பில்லன் பேரும் புகழும் பெற்றதற்கு திருத்திய மனமும் விடாமுயற்சியும் கடுமையான உழைப்புமே காரணம்
தவறு செய்தவன் திருந்தியாகணும், தப்பு செய் தவன் வருந்தியாகணும்!
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி என்ற கருத்தை உணர்த்தும் பாடலை நினைவூட்டி தன்னைப் போல எல்லா ரும் திருந்தி வாழவில் உயர வேண்டும் என்ப தற்கு இலக்கணமாகத் திருந்தி வாழ்ந்த பில்லன், 1777 ஆம் ஆண்டு இவ்வுலகை விட்டுச்சென்றார்.
படும் விலங்குகளில் அதிகளவு தமது கு பணிப்புச் செய்யும் விலங்கு ஆண் பென்குயின் ஆ இடும் முட்டைகளை தமது பாதங்களால் ஏந்தி குகளால் மூடி வைத்து உணவு தேடச் சென்றிருக் ரும் வரை காத்திருக்கும்.
400C
வெப்ப நிலையில்
al g(5 Long5 காலம் வரை பென்குயின் முட் டைகள் அசை
யாது ஓரிடத் தில் இருக் கும்.
ம.கு.சசிகரன் தரம் 5 of sodessu pasan suurteoul luib,
சிறுவர்களே! உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்புங்கள் அனுப்பவேண்டிய முகவரி
யாழ் ஓசை வீரகேசரி கிளைக் காரியாலயம்,
17. புகையிரதநிலைய வீதி, யாழ்ப்பாணம்.

Page 10
O 12.08.2
திரைப்படமாகும் ஒசாமாவின் "gu6y Gyggår GogGyIGofGud"
அல்கொய்தா தலைவர் ஒசாமா பின் டேன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்
மாதம் பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த அல்கொய்தா
தையும் அது தொடர்பான விசாரணையை யும் திரைப்படமாக தயாரித்துவெளியிட அமெரிக்க பாராளுமன்ற எம்.பி. ஒருவர் திட்டமிட்டுள்ளார். நியூயோர்க் நகரைச் சேர்ந்த பாராளுமன்ற பிரதிநிதிகள் சபை உறுப்பினரான பீட்டர் கிங் இதனை தயா ரிக்கிறார். இவர் தற்போது பின்லேடன் வேட்டையாடப்பட்டது தொடர்பாக விசா ரிக்கப்பட்டு வரும் அமெரிக்காவின் ஹோ ம்லான்ட் பாதுகாப்பு கமிட்டியின் தலை வராக உள்ளார். இந்நிலையில் கடந்த மே
பயங்கரவாத அமைப்பின் தலைவன் ஒசா மா பின்லேடன் அமெரிக்க பாதுகாப்புப் படையான நேவிசீல் படையினரால் சுட் டுக்கொல்லப்பட்டார்.
பின்லேடன் தாக்குதல் சம்பவம் குறித் தும் அவரை வீழ்த்துவதற்காக அமெரிக்காவ குத்த வியூகம் குறித்தும் திரைப்படமாக எடுக்கவுள்ளார். இத்திரைப்படத்தை பிர பல ஹொலிவுட் இயக்குனர் கேத்ரி ன்பிக்லோ இயக்குகிறார். இவர் 2009ஆம் ஆண்டு அகடமி விருது பெற்றவர்.
BIÍ 6ÍIIjjá 2 |ÍslÍJ5ÍÍslII Isai)LÍ Í6öl!
நகைச்சுவையின் மூலமாக உலகையே கட்டிப் போட்டவர் மிஸ்டர் பீன் இவரது இயற்பெயர் ரோவன் அட்கின்ஸன், 56 வயதான இவர் பி.பி.சி.யின் பிளாகேடர் என்னும் தொலைக்காட்சி தொடரில் மிஸ் டர் பீன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து Επιμελοιοπευτεμή.
St Leafs) a start Sulli-CurtCon என்னுமிடத்துக்கு அருகேயுள்ள கேம்ப் ரிட்ஜ்ஷயர் என்னுமிடத்தில் இவர் பய னம் செய்த கார் விபத்துக்குள்ளானது.
|-
குவிந்திருக்கும் கழிவுப் பொருட்களை ஒருங்கிணைத்து அழகிய உருவங்களாக ஒளிவிம்பப்படுத்தியிருக்கிறார் ஓவியக் கலைஞர் ஒருவர்
இதில் லேசான காயங்களுடன் பீன் தப் பித்தார். இவர் ஒரு கார் பிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. பி.பி.சி.யின் நிகழ்ச்சி யொன்றில் கலந்து கொள்வதற்காக அவர்
சென்று கொண்டிருந்தபோது ஒரு விளக்குக் கம்பத்துக்கும் ஒரு மரத்துக்கும் நடுவில் கார் மோதி தீப்பிடித்தது.
ஆனால் தீப்பிடித்து நொறுங்கிப்போன காரின் இடிபாடுகளிலிருந்து எழுந்து பீன் உயிர் தப்பினார்.
 
 
 

Di
uno sena
JTIL6TJR156JITä il IIIIIII jJI016I!
ബ് சேர்ந்த 12 வயதான சிறு வன் தனது மாமாவினால் இரண்டு வரு டங்களாக சங்கிலியினால் கட்டப்பட்டு உள்ளான்.குறித்த சிறுவன் மனநிலை பாதிக்கப்பட்டதால் தான் சொந்த பாது காப்பு கருதி கட்டப்பட்டதாக தெரிவிக்க ப்பட்டுள்ளது.
வடகிழக்கு சீனாவில் உள்ள அவனது
மாமாவின் வீட்டிற்கு வெளியே சிறுவன் கட்டி வைக்கப்பட்டுள்ளான்.குறித்த சம்ப வம் தொடர்பாக அவனது மாமா கருத்துத் தெரிவிக்கையில் சிறுவனால் பேச முடி யாது. தாமதமாகவாவது பேசுவான் என்று அவரது பெற்றோர்கள் நம்பினார்கள். ஆனால் அவன் மனதளவில் ஊனமுற்ற வனாகக் காணப்படுகின்றான் हाब्शpयां... ||
லண்டனரின் ஏனைய பகுதிகளில்
பிரிட்டன் தலைநகர் லண்டனில் கலவ ரம் குறைந்து அமைதி திரும்புகிறது. எனி னும் அந்நாட்டின் ஏனைய பல நகரங் களில் கொள்ளை தீ வைப்பு தாக்குதல் சம் பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்ற ன. இதையடுத்து கலவரக்காரர்கள் மீது ரப் பர் குண்டுகள், தண்ணி, பீரங்கித் தாக்கு தல் பயன்படுத்த பிரதமர் டேவிட் கேம ரூன் அனுமதி அளித்துள்ளார்.
லண்டனில் தொடங்கிய கலவரம் பெர் மிங்காம் நாட்டிங்காம் பிரிஸ்டல் லிவர்பூல்
οποίο η ΕΕΤΤΙ
மான்செஸ்டர் லிசெஸ்டர் சால்போர்டு வெஸ்ட் ப்ரோம்விச் வொல்வர்ஹேம்ப் டன் க்ளவ்செஸ்டர் ஆகிய நகரங்களுக்கு பரவியது. இந்நகரங்களில் உள்ள மார்க் அண்டு ஸ்பென்சர் சோனி போன்ற பிர பல கடைகள் கலவரக்காரர்களால் சூறை uum illu 6MT.
பொலிஸ் நிலையங்கள் தீக் கிரையாக்கப்பட்டன. கலவரக்காரர்கள் தாக்கியதில் இதுவரை 11 பொலிசார் படு காயம் அடைந்துள்ளனர்.
ஜேர்மன் வின்னிலேஸ்ரர் (Binnedaise) ஏரியில் மிதந்தவாறு ஓய் வெடுக்கும் அழகிய பெண் போன்ற சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்
ப்போர் கண்களைக் கவரும் வண்ணம் மிக அற்புதமாக உருவாக்கப்பட்டு
ள்ளது.

Page 11
யாழ்ஓசை
யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்புக்கு
தகுதியானவர்களைப் அச்சுவேலி, யாழ்ப்பான பல்கலைகக்ழகத்தின்
பொது பட்டமளிப்பு 2011க்கு 07:10,2011 திகதிக்கு முன்னர் பல்கலைக்கழகத் தேர் வுகளில் சித்தியடைந்து பட்டங்களைப் பெறத்தகுதியானவர்கள் தமது வேண்டு தல்களை சமர்ப்பிக்குமாறு பதிவாளர் அறிவித்துள்ளார். வேண்டுதல்கள் 5.9.2011 ஆம்திகதிக்கு முன்னர் சமர்ப் பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2011 பொது பட்டமளிப்பு விழா யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலை அரங் கில் அக்டோபர் மாதம் 6ஆம் திகதி நடை பெறவுள்ளது. கலாநிதி, முதுகலைமாணி, பட்டப்பின் டிப்ளோமா, இளமாணி, டிப் ளோமா'ஆகிய பட்டங்கள் வழங்கப்பட வுள்ளன.
கலாநிதி, முதுதத்துவமாணி, பண்பாட் டியல் முதுகலைமாணி, பொது நிர்வாகத் தில் முதுகலைமாணி, பட்டப்பின் கல்வி டிப்ளோமா, வைத்தியமாணி, சித்த வைத் திய சத்திர சிகிச்சை மாணி, தொழில் நிர் வாக மாணி, வணிக மாணி, விஞ்ஞான மாணி, கலை மாணி, நுண்கலை மாணி, வியாபார முகாமைத்துவ மாணி, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், விஞ் ஞான டிப்ளோமா, உடல் கல்வி டிப்ளோ மா உட்பட, 19 பாடத்துறைகளுக்கு தமது வேண்டுகோளை அறிவுறுத்தலுக்கு அமைய சமர்ப்பிக்கும்ாறும்,
விவசாய விஞ்ஞானமாணி, தாதியியல் விஞ்ஞான மாணி, மருத்துவவியல் மாணி, மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞான மாணி, பிரதேச திட்டமிடல் முதுகலை மாணி, குடித்தொகை அபிவிருத்தி முது கலை மாண், அபிவிருத்தியியல் முது
பதியுமாறு கோரிக்கை
கலை மாணி ஆகிய தேர்வுகளுக்கு தோற் றியவர்கள் தேர்வு முடிவுகள் உறுதிப்ப டுத்தப்பட்டபின்பு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ள்து.
வேண்டுகோள் விண்ணப்பப் படிவங் களை உரிய கட்டணங்களைச் செலுத்தி பற்றுச் சீட்டுடன் யாழ்ப்ப்ாணப் பல்க லைக்கழகத்தில் கல்வி பயின்றவர்கள் சிரேஷ்ட பதிவாளர், அனுமதிக் கிளை யாழ். பல்லைக்கழகம், யாழ்ப்பாணம் என்ற முகவரியிலும் யாழ்ப்பான பல்க லைக்கழக வவுனியா வளாகத்தில் கல்வி பயின்றவர்கள், சிரேஷ்ட உதவிப் பதி வாளர், தேர்வுகள், வவுனியா வளாகம், வவுனியா என்ற முகவரிக்கும் 2011.0898ஆம் திகதிக்குமுன்னர் சேர்ப் பிக்குமாறும் மேலதிக விபரங்களுக்கு 021-2226714 தொலைபேசி இலக்கத்து டன் தொடர்பு கொள்ளுமாறு பதிவாளர் அறிவித்துள்ளார்.
நல்லூர் சட், நாதர் வீதியிலமைந் துள்ள திவ்ஸ்ஜிவ்னசங்கமண்டபத்தில் இலவச யோகாசன வகுப்புக்கள் நடை பெற்று வருகின்றன. வெள்ளி, சனி தவிர் ந்த ஏனைய நாட்களில் கால்ை 6மணிக்கு
இப்பயிற்சி வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன.ஆண்,பெண் இருபாலாரும் இவ் வகுப்பில் இணைந்து பயிற்சி பெற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது இவ்வகுப்புக்கள் இலவசமாகவிேந்ேட்ை பெறுகின்றன ஆர்வமுள்ளவர்களைக் கல ந்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.
 
 
 
 

2.08.201
ஆரோக்கியமான சமுதாயத்தை 2 gaitä --
இந்து சமயம் சார் படைப்புகள் உதவுகின்றன
মনত । தெல்லிப்பழை, எதிர்காலத்தில் ஆரோக்கியமான சமுதா யத்தை உருவாக்க இந்து சமயம் சார்ந்த நூல்கள் இறுவட்டுக்கள் உதவுகின்றன. இதற்குச் சான்றாக நூல்கள் இறுவட்டுகள் வெளிவரவேண்டும். அவ் பில் சண் டிலிப்பாய் கல்வயல் பிள்ளையாரின் கல் வளையான் கழல் போற்றி, கல்வளை அந் தாதி எனும் இறுவட்டுக்கள் விளங்குகின் றன என யாழ். மாவட்ட அரச அதிபர் திரு மதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
சண்டிலிப்பாய் கல்வயல் பிள்ளையார் கோவிலில் அண்மையில் இடம்பெற்ற கல்வளையான் கழல் போற்றி, கல்வளை அந்தாதி எனும் இறுவட்டுக்களின் வெளி யீட்டு விழாவின்போது பிரதம் விருந்தின ராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அரச அதிபர் இவ்வாறு தெரிவித் தார்.
அவர்மேலும் தெரிவிக்கையில் திசைமாறிப் போகும் இளம் சமுதாயத் தினரை ஒன்றிணைத்து நல்வழிப்படுத்த
(வட்டுக்கோட்டை நிருபர்) காரைநகரிலுள்ள கடற்றொழிலாளர் சங் கங்களின் சமாசத்திற்கு புதிய கட்டடம் ஒன்று வலந்த்லைச்சந்திவில் அமைக்கப் படவுள்ளது.
யாழ். மாவட்ட பாராஞ்மன்ற உறுப்பி னர் திருமதி விஜயகலா மகேஸ்வரனின்
i slioIII haoi air i 6lInir folloIIGIúil, சமாசத்திற்கு புதிய கட்டடம்
အဲ့စ္ကိုစ္ထိမ္ပိ
iiijiiiiiiiiiiiiiiiiiiiif sajrosofi
இவ்வாறான இறுவட்டுக்களின் செயற்பா டுகள் முன்னேற்றத்தை தருகின்றன. கடந்த கால இலக்கிய வரலாறுகள் இலை மறை காயாக சமுதாயத்திற்குத் தெரியாம லும் தெரிந்தும் மறைமுகமாக சென்று டிருக்கின்றன. இதனை இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண் டும். இதனடிப்படையில் பிரதேசங்கள் ரீதியான வரலாற்று ஆவணங்கள் ஆக்கப் படவேண்டிய தேவையுள்ளது.இன்றைய நவீன காலத்திற்கு ஒப்பானதாக இறுவட் டுக்கள் வெளியீடு செய்யப்படவேண் டும்.
ஒல்லாந்தர் காலத்துசின்னத்தம்பி புல வரால் பாடப்பட்ட கல்வளையந்தாதி இன்றைய நாளில் ஆவணமாக்கப்படு வது பாராட்டுக்குரிய விடயமாகின்றது. சண்டிலிப்பாய் பிரதேச இளைய சமுதா யம் இதனை முன்னெடுத்துச் செல்வது பிரதேசத்திற்கு பெருமை தேடித் தருகின் றது எனத் தெரிவித்தார்.
கோரிக்கையைத் தொடர்ந்து மீன்பிடி மற் றும் நீரியல்வளத்துறை அமைச்சர் ராஜித சேனரட்ண இக்கட்டடத்துக்கான நிதியி னை ஒதுக்கீடு செய்துள்ளார். பத்து மில்லி யன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள இக்கட்டட நிர்மாணப் பணிகள் விரை வில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

Page 12
స్లో
ந்ேடுள்ள்டங்கலக்
தமிழ்தேழ்த்துள்:
வாழ்ந்துதேஜ்ருக்கும்
இகுதிழத்குற்றும் தலுந்தரை இiஇத்துத் இதழ்ந்ல்லுள்ளந்த்ஜ்ாழ்ஒல் இவரு:டுத்தின்துயிர்தரrதி: போத்துத்i:இனத்தின்:
pgట్లవ్లోత్తీస్గtij திருத்துத்குஇன்ஜித்குழிற்றித்திருத் §
இந்தித்ரிபூஜ்று 38இல் ஆர்:குதியில் :டுtடுத்தி இழி:இழித்ரேக்குத்இ § iమే இரு:இந்து:இந்திதி இஜ்டு:இg: இirள்ே:tர்க்கி:தி :இந்திருக்குள்ப்பின்வில் Gjitës së Reing gje? இக்கு:ஒேயே நல்ல நடை
இகள்ளை கொண்: பொருள்தர்கு ஏற்றவர்கள் எல்லுேரினது:இத்கும் நிறம் தரத்கும் நேரம்தின்னும் இந்தச் இத்திமித்இலகுவித்த்ெீடுந்
தி:ர்த்தில்வழித்திகுற்ைiன்
பயிற்சி செய்ம் வாய்ப்ன்
குளுக்குதந்திருக்கும்
င္ကိုနွဲ့ရှ်မျိုးပွါ်၍ ်းနှီ၍ို t Tsy s T T T TT T TTTT T T TTT TS eSTTT Ta aTST S TY TSYYT LLL குல்குேந்தொலைக்ாட்சி:ெஇந்தித்திகள் நிறைந்த
ஜத்தின் எஞ்சியிருக்குழ்சில் தெலுக்காட்சி நிகழ்ச்சி நம்பித்தைத்கு ဤန္တီး]]၊ နွဲ့နှီးမြှို့ရှို့ :: j ரிந்து இதில் இந்தத்தலு:ஆந்த் நம்பிக்இஜி juggggggg リ ந்ே:ாதித்த :ஜ் မြို့နှီးမြို့ကြွားဒြိုဂျိုဝ့်နီးချို့ကြွားကြီးကြွာ வன்பது இந்றோர்கல்லர் குள்ளன்இைரண்டு கல்வி:ற்து േ Gլիայտնի է: く
கல்குறு இந்த இiாடுத்துவுமேயில்
y y T Y ee ee kyTyyyyy ySBYSSy ikT eeTS TyyTye s eTe yylG yyy lltlltBy yTseee eYtet றி:நிதி நேர தொட்த் šie:Realštine serials o
த்தமிழ் இதுளுத்கு சூரத்களில் விழுந்தாகிவி:ன:இருப்பிஜி எழுத்ப்பதே இப்ாதுவிதி:
பரிமாணத்தி:தெலுத்தி:
uky yyTTy ly lly eSe is SsyLLm S myTlLyyS yyTTTTtsy l l TTTT TTy త్తు கிய்தின்னத்திரைகள்:ஏதுேமே அழு இனத்தைவின்சாக்க:ைகுழம்பிரதிற்று மூத்திகள்தiேழ்தய்க்குலங்களை இதில் பின்ன்னி:ைசிலகாரணிக வைத்திருப்தற்கு விரும்புகின்றன: ன்ஜிறைநிலையூைடுதலு:டுத்இனுதவி நிகழ்நேர தொடர்கள்
njoj je tjeli celeysigrisfossijaits இத்ைதெஞ்சாவது:கொடுந்:ேநிகழ்வுகள்
SS S L LSSS S S S S S S S S e e YZ T leyyyyy TTT Tyyy y yyy eyT ykSy
ஒளிவிரிவிற்கு(200) இன்னாகிதம் மையே: பிடித்துக்கொண்டிருக்கும்
இந்தித்தருவியின் வில்லைத் தந் இத்தான்விழுங்கித்கொண்டிருக்
கின்ற்னு என்ன்த்யும் அறிாமல் இவரி ಮಂಜ್ಜೀ,
மிக்கிதொருத்தவில்
விளம்பரதரர்கள் நிகழ்ச்சித்தரி: ாளர்கள் அலைவரி:ைரியை ബ தய்ந்தியலைவரிசை வழந்குநர் இலைவரினுக்வழங்குந்:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முதல் ப்த்து அல்லது தினைந்து இதர இலத்திரஇன்னுத்தல்:
ss Sassos ဒြိုဂျိုစ့်ပွါ၍ိုးပွါစ္ကို இந்நிறுஇங்கஜ்குறித் மர்த்தின் சனத்திெஐதநேஇல் பிரதித்தனர்:ந்த்ருஜர்த்தேரில் இெத்தேபிள் ခြိးမ္ဟုမ္ဟုကြီး விக்கும்
亂 ပြွန္ကန္တိမ္ပိ ရ္ဟိမ္ဟုန္ဟစ္ထိမ္ပိ ఫ్రీస్లోవ్లో နှီးမြှုဇုံမြို့နှံ့အကြောင္ကို ကြီပွါး §ශ්‍රිෂ්ණ්ෂුද්‍රිඩ්) :படி:ங்களின் :விதைபெற்இr வென்றதிேரிந்து தெள்ளுங் இன் இல்வளவுதான்த்ரீழ்ஜ் ஜீம்:என்று கறர்கட்டுவதற்கு இ. இதற்குப்பந்துதான்முன்னணி
றையே ஆனந்த:
அரிைசைகள்த்துபிரதான இல் ஐகுழந்திையின்ட்ல்ர்ே:செய்திகளை:நேர்த்தில் ஒளிர
பிடிப்பில் குறித்த்தற்றிலிருந்து விலக்கழ்வதிலு:ன்பதும்
டுேம் பிஞ்சின் தோடும்:
ஆப்பழுக்கற்ற தொடரும்:ஒன்றழுைத்துக்கள் இதரிந்து Tழுவதும்:ம்திலை
鹏

Page 13
ہتھ
s (சாய்ந்தமருதுமேலதிக நிருபர்) * கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் அதிகரித்துள்ள மர்ம மனித அச்சுறுத்தல் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுத்து மக்களின் இயல்புவாழ்க்கையையும் அமைதியான சூழ்நிலையையும் உறுதிப் படுத்துமாறு தேசியூ முஸ்லிம் கவுன்ஷில் ; ஜனாதிபதியைக் கேட்டுள்ளது.
இவ்விடயத்தை வலியுறுத்தி ஜனாதி
கடந்த சில வாரங்களாக கிழக்கு மாகா ணத்தின் பல பகுதிகள்லும் மலையகப் பிரதேசங்களிலும் மர்மம்னித நடமிர்ட்ட :மும் பெண்களை இம்சிக்கும் நடவடிக் கைகளும் அதிகரித்துக்காணப்படுவதா கக் கூறப்படுகிறது.
இதனால், மக்கள் பெரும் அச்சம் تی கொண்டுள்ள்னர்.அவர்களின் இயல்பு
வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டி
2.
* ருக்கிறது. மர்ம மனித அச்சுறுத்தல்தர
معة"
* மைாக மக்கள் நிம்மதியிழந்து காணப்ப * டுகின்றனர். முஸ்லிம்களைப் பொறுத்த * வரை தற்போது புனிதறம்ழரின் நோன்பு ஃஅனுஷ்டிக்கும் காலமாகையால் இரவு மற்
tingid
* தற்போது மலையகம் ப்ெருந்தோட்டங் இகளில் எழுந்துள்ள மர்மமனிதன் வதந் தியைத் தீர்ப்பதற்கு அதிரடிப்படை * வீரர்களை அனுப்புவதை விடவும் பொலி
* ஸாருடன் இண்ைந்து விழிப்புக்குழுவி
றும் அதிகாலை (ஸஹர்) நேர வணக்க
.
*"న్యోల్లో
தொடர்பில்
» fit நடவடிக்கைஎடுக்கவேண்டியதுஅவசியம்
தேற்றமுஸ்லிம்கவுன்ஷில்கேரிக்கை
வழிபாடுகளிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கி SD5.
சில சந்தேக நபர்களை மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளபோ திலும் அவர்கள் நடவடிக்கை எதுவு மின்றி விடுவிக்கப்படுவதாக மக்கள் சந் தேகம் தெரிவிக்கின்றனர்.'
இதன்:காரணமாக சில இடங்களில் வன்முறைகளும் அமைதியற்ற சூழ்நிலுை யும் தலைதூக்கியுள்ளன.இது மிகவும் கவ் லைக்குரிய விடயமாகும்.
ஆகையினால்; இதுகுறித்து விரிவான தும் நேர்மையானதுமான விசாரணைகள் அவசியும் என்பதுடன் மக்கள் மத்தியில் எழுந்துள்ள பீதியைப் போக்குவதற்கும் இயல்புவாழ்க்கையை ஏற்ப்டுத்துவதற் கும் ஆவணிசெய்யப்படவிேன்டும் என தேசிய முஸ்லிம் கவுன்லில் ஜனாதிப தியை வலியுறுத்திக்கேட்டுள்ளது.
இக்கடிதத்தின் பிரதிகள் பாதுகாப்பு அமைச்சின் ேெய்லர்ள் -பொலிஸ் மர் அதிபர்ஆகிய்ோருக்கும் அனுப்பிவைக் கப்பட்டிருப்பதாக கவுன்ஷில் நிர்வாகச் செயலாளர் கலீல் எஸ். முஹம்மட் தெரி
-ம.தொ.மு. பெர்துச் செயலாளர்
கைக்கு. இடைஞ்சலாக ஆகிவிடக் கூடாது.ஆகவே, இதற்கு முன்னர் மல்ை யகத்தில்ன்றி:ல்வேறு கல்வ்ரங்கள்
னரை ஈடுப்படுத்தலாம் என்று & தொழிலாளர்கள் முன்னணியின் பொதுச் * செயலாளர் க.சுப்ரமணியம் வெளியிட் டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள்ார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது,
தற்போதும்லையதழெங்கும் பரவலாக பேசப்படும் கிறீஸ் மனித்ன் சம்பந்தமான வதந்திகள்ால் தொழிலாளர்க்ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மறுக்கமுடியாது:ஆனால் என்ன விடயம் நடக்கின்றது என்பதுவும் இது உண் மையா பொய்யா என்பதுவும் தெரியாத நிலையில் நாம் அவசரப்பட்டு முடிவு களை எடுக்கக்கூடாது:
நாம் எடுக்கும் அவசர முடிவுகள் எதிர்கா லத்தில் எமது மக்களின் இயல்புவாழ்க்
இனப்பிரச்சி -A- போதெல் தோட்டங்களில்:விழிப்பூக்குழுவினரை ஈடுபடுத்தியே தான் நாம் அமைதியை ஏற்படுத்தினோம். இதேபோலவே இப் போதும் எம்மால் இதன்ை தீர்க்க முடிஷ்ம். நிர்வாகமும் தொழிற்சங்கமும் பொலிஸா ரும் இணைந்த விழிப்புக்குழுவினை அமைக்க வேண்டும்.
நாம் எடுக்கும் முடிவுகள் தீர்க்கதரிசன மாக அமைப்ாவிட்டால் எம்து மக்கள் படும் துன்பங்களை எப்போதுமே திருத் திக் கொள்ள முடியாது. என்பதனை கடி ந்த காலங்களில் அனுபவித்திருக்கின் றேர்ம். எனவே மலையக பிரச்சினை களில் தன்னிச்சையாக எடுக்கப்படும் முடிவுகள் பிழையான விளைவிையே தரும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட பாவனைக்குதவாக பொருட்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ஏற்பாடு
(கொட்டகலை மேலதிக நிருபர்) அட்டன் நகர உணவுசாலைகளில் பிர தேச சுகாதார பரிசோதகர்கள் குழு கடந்த 09 ஆம் திகதி மேற்கொண்டனர். மேற் கொண்ட சோதனையின்போது கைப்ப ற்றப்பட்ட பாவனைக்குதவாத உணவு வகைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளதாக அம்பகமுவ பிரதேச தலைமை சுகாதார பரிசோதகர் விஜயவீர அறிவித்தார்.
பொது மிக்களின் ஆரிேக்கியத்திற்கு தேடுவிஜாஜித்கும்.ஜிதத்தில் தயாரிக்
கப்பட்ட திறந்து வைக்கப்ப்ட்டிருந்த உணவு வகைகள் ஏராளமாக கைப்பற்றப் பட்டதுடன் மேற்படி உணவு வகைகளை விற்பனை செய்த உணவுசாலை
உரிம்ைய்ாளர்களுக்கு இதற்குமுன் பல தடவைகள் கடித மூலமாக அறிவு றுத்தல்கள் வழங்கியபோதும் அவர்கள் ஏதுவாக மாற்றங்களையும் செய்யாததன் அரசாங்கத்தினால் இவர்களுக்கு எதிராக கடுமைய்ான சட்டநடவடிக்கை எடுக்க ஏற்பாடுசெய்திருப்பதாக சுகாதாரபூரிசோ தகர்கள் தெரிவித்துள்ளுனர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மட்டக்களிநேகர்ப் பகுதியினைஅண்
டியபிரதேசங்களில் உள்ள சில வ்டிகளின்
கள்:துப்புர்வு செய்யப்படாமல் உள்ளத னால் இவ் வ்டிகான்குளில் கழிவுநீர்தேங் கிச்க்ாண்ப்படுகின்ற்து. இதனால்பிரதேச மக்கள் பெரும் அசெளகரியங்களை
எதிர்நோக்கிவருவதாக தெரிவிக்கப்படு கின்றது.
இவ்வடிகான்களில் நீர் தேங்கியுள்ளத னால் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய ஆத்தும் காணப்படுகின்றது. அதுமட் டுமல்லாமல் இவ்வடிகான்களிலிருந்து
:
பார்களுக்கும்வதையில் பய்னம்செய் *வோருநக்கும் பெ ரும் அசெளகரியத்தினை
iii
ஏற்படுத்துகின்றது:
சுற்றர்ட்லுக்கு தீங்கினை ஏற்படுத்தி வருவதோடு பெங்குநுளம்பு பெருகக் கூடிய வ்தையில் காணப்படும் இவ்வடி கான்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள்
துப்பரவுச் செய்ய:நடவடிக்கை'எடுப்ப
தோடு இவ் வடிகான்களால் நீர் தேங்கி நிற்காமல் வடிந்தோடுவதற்கும் ஆவன செய்யுமாறு பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். ' ふ ・
அப்பாவிகளும் மாட்தினறும் அபாயம்
(சம்மாந்துறை மேலதிக நிருபர்) கிழக்கில் நிலவும் மர்ம மனிதன் பீதி காரணமாக சில அப்பாவிகள் மட்டுமன்றி சித்த் சுவாதீனமுற்றவர்களும் மாட்டிக் கொண்டு திணறும் சூழ்நிலை ஏற்பட் டுள்ள்து.
இத்தகைய சம்பவமொன்று கடந்த புதன்கிழமை மாலை நிந்தவூரில் இட்ம் பெற்றது.
சழ்பவ தினம்மாலை இனம் தெரியாத மர்ல் மனிதன் ஒருவர் நிந்தவூரின் உள்ளூர் வீதிகளில் சந்தேகத்திற்கிடமான முன்றயில் நடமாடியுள்ளார்.
பலர் இந்த சந்தேகத்திற்கிடமான முறை யில் நடமாடிய நபர்களை கண்காணித்தது டன்அந்நபரை மடக்கிப்பிடித்தனர்.
இந்த விடயம் காட்டுத்தீபோல் நிந்த
ஆர்ஜ் பிரதேசமெங்கும் பரவத்தொடங்கி:
யது பெருமளவில் இளைஞர்களும், பொதுமக்களும் மர்ம மனிதன் பிடிபட்ட இடத்தில் திரளத்தொடங்கினர்.'
ஆனால் இந்தப் பரபரப்புக்கு மத்தியில் குறித்த நபர்சித்த சுவாதீனமுற்ற ஒருவ ரென்றும், அவர் அடிக்கடி நிந்தபூேர் பகு திக்கு வந்து செல்பவரென்றும் பலரால் அடையாளம் தெரிவிக்கப்பட்டதையு டுத்து மர்ம மனிதன் பிடிபட்ட பீதி அடங் கியதோடு உரிய நபர் பிரதான வீதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு விடுவிக்கப்
பட்ாேர்.
செங்கடகல, கண்டிஎஸல பெரஹராவை பார்வையி டுவதற்கு விசேடமாக ஒதுக்கப்பட்டுள்ள ஆசனங்களை வெளிநாட்டவருக்கு பண த்திற்கு விற்பனை செய்ததாகக் கூறப்
படும் சம்பவத்தையடுத்து பொலிஸ் உத்.
தில்ோகத்தர்கள் இருவரை புதன்கிழமை முதல் கடமையிலிருந்து மத்திய மாகாண த்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பெர்லிஸ் மா அதிபர் எச்.என்.பி.அம்பன் விெவ இடைநிறுத்தியுள்ளார்.
கண்டி பூரீதலதா மாளிகா பிரதேசத்தில் அன்மந்துள்ள பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவ ரும்பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருமே இல்வாறு பிரதி டெர்லிஸ் மா.அதிபரால்
ჯ!, "ჭა,
இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையிலிருந்து இடைநிறுத்தம்
மருண்ட்வன் கண்ணுக்கு இருண்ட தெல்லாம் பேய் என்பது போல் மர்ம மனி தன் பீதி அப்பாவிகளையுமல்லவா அவ ஸ்த்தைக்குள்ளாக்குகின்றது என்று பல ரூம்தமக்குள் பேசிக்கொண்டனர்.
க்குதலைக்கண்டித்து sipišiti
இந்தில்ேதிஇநீடூர்)
இந்திரிரிகுந்நீர்தன்
இத்திக்இன்த்க்த் இழித்து:தென்கிழ்க்குத்தந்திழிற்கே ஜ்ேநிற்இேற்றி
ஸ்து:
இைதுஇழ்ேப்டுே:த்தின்:முன் நிறுத்தி:இன்டுல்ஜ்தி தியைத் இருந்தீர்மூழ்ஜ்ங்கு நின்றிலேற்ற்:து இத்து:ன் இல்ங்ஸ்த்திலிர்த்இட்டுத்தின் அறிலி:ராஜ்ஜிதுல்த்ரின் தி:ற்றிவுஜ்குறித்து:அனுதார்: இரீேல்ஜ்ஒன்று:அக்க:த்தில் நின்றிலேற்ற்:tருத்திறது:
கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டு
rem.
பூரீ தலதா மாளிண்கயினால் மகமனுவ திடலில் விசேடமாக அமைக்கப்பட்டு ள்ள பார்வையார்ளர் மண்டபத்தில் இலவ சமாக பார்வையாளர்களுக்கு வழங்கப்படு கின்ற ஆசனங்களில் உல்லாப்பிரயாணி களுக்குவழிகாட்டும் நபர் ஒருவர் ஊடாக வெளிநாட்டவருக்கு ஆசனத்திற்கு தலா 2000 ரூபா வீதம் விற்பன்ை செய்யப் பட்டுள்ளது.இதனையடுத்து உரியவிசார னைகளை மேற்கொள்ளும் பொருட்டு பிரதி பொலிஸ்மா அதிபர் புதன்கிழமை முதல் இவ்விருவரையும் கடமையிலிரு ந்து இடைநிறுத்தியுள்ளார்.
學.* ཚྭ ༈
... كمية :
لمبر... & .............ثx

Page 14
சிங்களச் சொற்களுக்கான தமிழ்க்கருத்துக்கள்
முத்தர-முத்திரை பார்சலய/பார்சலே பொதி லியும் கவர-கடிதஉறை .بود யவன்ன புழுவன் - அனுப்பலாம் டெலிக்கிராம்-தந்தி அரன் என்னல் கொண்டு வாங்
; லியாபாதின்சிதெபேல-பதிவுத் கோ
ته தபால் ۔۔۔۔۔ பரீக்ஷ்ாகரல்
போலிம வரிசை
ச்ோதித்துப் பார்ப்போம்
ரூபியல் -ஞபா : அரன் என்ன. கொண்டு ഖത്ര
தெபல்கந்தோருவேதப்ெவதி சங்வாதய்க் தபாலகத்தில் நடந்த உரையாடல்
வசந்தி: ருபியல் பஹமுத்தர தெகக் தென்ன ஐந்துருபாமுத்திரைரெண்டு தாங்கோ தபால் சுேவதர் ஆமென்ன,தவுமொனவதஜனே? இந்தாங்கோ,வ்ேறு என்னவேணும்?
வசந்தி: முத்தர கவர தியனவத? முத்திரை, கடிதஉறை இருக்கா? 'த ச்ே: தியின்வர், கீயக் ஓனெத?
இருக்கு எத்தண்ன வேணும்?
வசந்தி: முத்தர கவர ஹதரக் தென்ன முத்திரைகடிதஉறை நாலுதாங்கோ வசந்தி --------ம்ெதனின் பிரடட் பார்சல் யவ்ன்னபுழுவன்த? இங்கே வெளிநாட்டுக்குபூெதி அனுப்பலாமா?
த.சே-புழுவ்ன்அனித்கவுன்ட்ர்யட யன்ன முடியும்.அடுத்தகவுண் டர்க்குவேர்ங்கள்:
வசந்தி:மே பார்சலயகனடாவடயவன்ன ஒனே இந்த பொதிகனடாவிற்கு அனுப்பவேணும்.
தசே:புழுவின்தென்ன். ப்ரீகிர்லாசெக்கரலாபலன்ன்ஓனோட பஸ்சேபர்சலய் பதின்ன் ஆம் அனுப்பலாம். தாங்கோ.நிறுக்கவேனும், பரிசோதிக்க வேணும். பிறகு பொதி செய்யுங்கோ,
வசந்தி :-ஹரிழென்ன பார்சலய சரி இந்தரங்கேர்பெர்தி
அலவன்ன .ܕܭܼܲ ܬܝܼ ܢܼܲ - . - நிறைஐநூற்றைந்து கிராம் ஐந்நூறுகிராமுக்குமுத்திர்ைஒட்டுங்கோ
வசந்தி: கீயட முத்தர அலவன்ன ஓனெத?
எவ்வளவு முத்திரை ஒட்டவேணும்?
தசேபரகிறாம்பன்சிபு:பஹ்க்தியனவாகிறீழ்ப்ன்சியகடமுத்தர:
தசே: ருபியல் தெசிய ஹெட்ல்
இருநூற்றி அறுபது ரூபா
வசந்தி:-ஹரி முத்தரயதென்ன
சரிஐய்யா முத்திரை தாங்கோ
வசந்தி:-முத்திர்ை ஒட்டி பெர்தியைக் கொடுக்கிறார்.
த.சே-மென்னஓயாகெரிசிட்எக கன்ன
இந்தாங்கோஉங்களுட்ைய ரிசிட்டை எடுங்கோ
வசந்தர்-பெஹொடி ஸ்துதியி மஹத்தயா ரொம்ப நன்றி ஐயா 7. ޝުކު ,م
 
 
 
 
 
 
 
 
 
 
 

9.
பான்மொழிகள்
றப்பால் வருவது யாதெனக்
டேன்- பிறந்து பாரென இறை நல்லகாலம் பிறக்கும் என்ற நம்பிக்
பணித்தான் இறப்பால் வருவது தெனக்கேட்டேன் இறந்து ரென் இறைவன் பணித்தான்
னயாள் இன்பம் யாதென்க்கேட்:
ா-மணந்து பாரென இறைவன் ரித்தான் அனுபவத்தால் தான் வது என்றால் இறைவன்என் து ஏன் எனக் கேட்டேன்கிலேவந்து இறைவன் சொன்
ன் அனுபவம் என்பதே நான்
தான் என்று # கவிஞர்கண்ணதாசன்
※
-
ாது மரணத்தின்போதுதொடர் லாதவர்கள் விடும் கண்ணிரே து வாழ்வின் வெற்றியை நிச்ச
யிக்கும்
***** னை அளவின்றி புகழ்கிறவன் கெனவே உன்னை ஏமாற்றி
விட்டான் ல்லது ஏமாற்றநினைக்கிறான்
臀**** s சமயங்களில் மிகவும் சலிப்பூட்
டுகின்ற 1్య ந்து விழுகின்ற நண்பன்தான் உனது நண்பர்களில்: Apsės išsirašišosisirib
普兽彝普普 புகாட்டி எப்படிப்பட்ட வாய்ப்பு
டத்தாலும் அதை நழுவ விட்ா:
தீர்கள் * சாதமொழி உன் கையிலிருக்
கும்வாள்
சிவிட்டால் உன் எதிரிக்குநீ
கொடுத்துவிட்ட வாள்
普普博*兽 னிடம் வேலை பார்த்தவனின் ர்வைகாயுமுன் அவனது கூலி
யைக் கொடு
骨骨棒普骨 ஏளனம் என்பது சிறிய்ோர்' "
இதயத்தில் எழுகின்ற நச்சுப் புகை 骨彎贊督醫 றிவைப் பெற விரும்பினால்
நாவை -్వ
டக்கும் அறிவைப்பெறுவாய்
参
வாங்குதல் என்பது அற்பர்கள் b ஆனந்தம் காணும் செயல்
ஆசையை வென்ற மனிதனை
;'ؤ. ده ؟ دي مننه!... -
கடுமையான சொற்கள் கசப்பான
ஆயிரம் நண்பர்கள் இருப்பதில்
ஒருள்திரிகூட நமக்கு முள்ைத்து
ஒரு மனிதனை அவன் சொல்லும்
நீசெய்ததவறுகளை வாழ்த்து அத்தவறுகள் நீஅறியாமலே -
வழிக்ாட்டும் தெய்வீகங்களாக
நன்றியுணர்வில் கிடைப்பது
வேறெதிலும் கிடைப்பதில்லை
நல்ல இதயம் தங்கத்துக்குச் சமம்
உடைமையில் உரிமை கோருவது
உன்னையே காணிக்கையாகத் தரு
அன்டிகொள்வதன் பொருளாகும்
鲁誉博普普
... ?
iös
普普*棒普
கையைத் தவிர நலிவோர்க்கு வேறு மருந்து கிடையாது
養醫營營督。
உலகில் எவராலும் வெல்ல முடியாது
普普臀普兽 ஒருமுறை அறிவாளியுடன் வேசுவது ஒரும்ாதம் நூல்களைப் படிப்
பதைவிட : அதிக நன்மை தருவதாகும் * .
::: ::
சொற்கள் பலவீனமான கொள்கையின்
அறிகுறி
”·普普普普臀
பெருமையல்ல
விடாமல் ர்ேத்துக்கொண்டால் தான்
பெருமை
**兽棒棒
பதில்களால் அல்ல கேட்கும் கேள்விகளால்
எடைபோடு
臀*骨骨骨
உனக்கு
இருக்கின்றன -مه * 了。貴醬誓輯骨
போன்ற ஆனந்தம்
·委。**量兽兽
普鲁普鲁棒
அல்ல அன்பு
வது தான்
* 骨暮暮著養ー * s
ெேதாகுப்பு:தமிதில்

Page 15
யாழ் ஓசை
இ) - வீதியோரமாக முளைத்துக் கொண்டிருக்கும் கட்டடங்களும், அவசர அவசரமாகப் போடப்படும் வீதிகளும் தான் வன்னி என பெரும்பாலானவர்கள் நினைத்து விடுகிறார்கள். ஆனால் நிஜம் இருண்டுபோயுள்ளது. மரண வேதனை கள் துரத்துகின்றனர். அவசரத்துக்கு மர மோரமாகவோ, பற்றையோரமாகவோ ஒதுங்கவே முடியவில்லை. அவர்கள் நிற் கிறார்கள் அல்லது மிதிவெடி எச்சரிக்கை களாவது கண்ணில் தட்டுப்படுகின்றன. வன்னியில் என்ன நடக்கின்றதென் பதை கண்டறிய சர்வதேச ஊடகங்களின் ஊடகவியலாளர் குழு வடக்கிற்கு வருகை தந்திருந்தது. அவர்களுக்கு வழி காட்டியாக நான் செயற்பட்டிருந்தேன். இலங்கையின் வடக்கு பகுதி யென்பது சிலவேளைகளில் உல க வரைபடங்களில் மட்டுமே அவர்கள் பார்த்திருக்க கூடிய தொன்றாக இருந்திருக்கும். சதா ரண பயணிகளாகவே யாழ். வந்த அவர்கள் விடுதியொன்றில் தங்கி கொண்டனர்.
அடையாளப்படுத்தக்கூடிய வாகனங்களை பயன்படுத்தாதி ருக்க முடிவுசெய்யப்பட்டது. குளிரூட்டிகளை கறுப்புக்கண் ணாடிகள் அகற்றப்பட்டன. செம் பட்டை தலைகள் தெரியாதி ருக்க தலைக் கவசங்கள் பயன் பட்டன. யாழ்ப்பாணத்திலிருந்து வன்னி செல்வதற்கும், திரும்பு வதற்கு மாறுபட்ட பயணப்பா தைகள் பயன்படுத்தப்பட்டன. கைக்கடக்கமான வீடியோ கம ராக்கள் இரகசியமாக எடுத்துச் செல்லப்பட்டன. காட்சிகள் பதி வு செய்யப்பட்ட பின் ஒளிப்ப திவு நாடாக்கள் மறைத்து வைக் கப்பட்டன. உண்மையில் யதார்த்தம் அவர்களை நிரம்பவுமே சுட்டி ருந்தது.
பேசுவதற்குக்கூட அனுமதி மறுக்கப் பட்டவர்களாக வன்னி மக்கள் அடக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்பதே உண்மை யாகும். எவ்வாறு நீங்கள் இருக்கிறீர்கள் என்பதற்கு தரக்கூடிய பதிலை அவர்கள் தயாராகவே வைத்திருக்கிறார்கள். 'பிரச்சி னையொன்றுமில்லை அமைதியாக வாழ் கின்றோம். வீடுகளுக்கு திரும்பிவிட் டோம். எல்லாம் கிடைக்கின்றன என சுற் றுமுற்றும் பார்த்தவாறே அவர்கள் கூறு கின்றார்கள். வழமை போல அரச ஊடகங் களைச் சேர்த்தவர்களே வந்துள்ளதாக மக்கள் சந்தோஷம் கொண்டுள்ளனர்.
ஆனாலும் உறைந்துபோன உண்மைகள்
அவர்களிடமுண்டு.
முறிகண்டியில் உயர்பாதுகாப்பு வலய மாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணியை விடுவித்து தர அந்த இந்திய ஊடகவியலாளர்களால் முடியுமென பல ரும் நம்பினர். ஏதோ நீங்கள் தான் முயற்சி யெடுத்து காணியை விடுவித்து தர வேண்டுமென கைகூப்பினர் அந்த முதிய தம்பதியினர். அநாதைகளாக வீதி யோரங்களில் கவனிப்பாரின்றி அவர்கள் கைவிடப்பட்டுள்ளனர். ஆக்கிரமிக்கப்பட் டுள்ள அவர்களது சொந்த காணிகளில் விவசாய பண்ணைகளை அமைத்துள்ள படைத்தரப்பு போக்குவரத்து வீதிகளை அமைத்துக்கொண்டிருக்கிறது. ஜனாதிப தியின் புதல்வனுக்கு சொந்தமானதெனக்
கூறப்படும் அப்பகுதியில் நிறுவப் பட்டுள்ள விடுதிக்கு நூற்றுக்கணக்கில் சிங்கள சுற்றுலாப்பயணிகள் நாள்தோறும் வந்து போகின்றனர்.
கிளிநொச்சியில், வன்னி மக்களை பிர திநிதித்துவப்படுத்த கூட்டமைப்பின் ஒரேயொரு அலுவலகமே உள்ளது. அது கூட பாராளுமன்ற உறுப்பினரான சிறீதர னின் முயற்சியால் வந்துள்ளதாம். ஆத ரவாளர்கள் உள்ளே வருவோர், போவோரை அவதானிக்கவென வாசலி லேயே இராணுவ சோதனை சாவடி முன் பெல்லாம் யாரேனும் வெளியார் உள்ளே வந்தாலே பின் தொடர்ந்து விசாரிக்க வந்
துவிடுவார்கள்,ஒம்பி பிரச்சினையை
பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்திய
 
 

.08.2011
15
பின்னர் அது ஓய்ந்து ப்ோய்விட்டதென் கின்றனர்.
காணாமல் போனவர்கள் சொந்த இடங் களுக்கு திரும்ப அனுமதிக்காமை, தடுப் பிலுள்ளவர்கள் பற்றியெல்லாம் அறிய வென உதவி தேடி பலரும் அங்கு வருவ துண்டாம். இப்போது சாப்பாட்டுக்கு உதவி கேட்டு கூட வரத்தொடங்கி விட் டார்கள் என்கிறார் சிறீதரன் எம்.பியின் செயலாளர் பொன்சுகந்தன் ஐநாவின் உலக உணவுத்திட்டத்தின் கீழான உலர் உணவு நிவாரணம் இடைநிறுத்தப்பட் டமை மோசமானதோர் சூழலை வன்னி யில் உருவாக்கியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் பட்டினிச்சாவு பற்றி மீண்
டும் எல்லாரும் கதைக்கும் காலம்
வருமென்கிறார் அவர்.
கட்சி அலுவல கத்திற்கு வந்த
வாகளுடன உரையாடுவது கூட அவர்களது பாதுகாப்பிற்கு கேள்விக்குறி
யாகி விடுமென்கின்றனர் அந்த அலு வலகத்தினர். சண்டைகளுக்குப் பிறகு எஞ்சி கொஞ்ச சனம் தான் இருக்குதுகள் அதுகள் பேட்டி தந்து பேப்பர்களில் முகம் தெரிந்தாலே பிறகு காணாமல் போக
வேண்டி வரும் என்கிறார்கள். ஆனால் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாது மக்கள் பீறிட்டு வெடித்தார்கள். அவர்கள் மன ரணங்கள் ஆறியிருக்கவில்லை. இறுதி யுத்த அவலங்கள் நாட்கணக்கில் மறந்துபோக கூடியதொன்றுமல்ல.
இந்த யுத்தத்தில் அவர்கள் சொத்துக்கள் அனைத்தையும் இழந்துள்ளனர். சிறுக சிறுக சேமித்த அனைத்தினையும் , முள் ளிவாய்க்கால் கடற்கரையில் கொட்டி விட்டு அனைவருமே வந்தவர்கள்
இறந்த உறவுகளது துர்மரணங்கள் அவர் களது மனங்களை வாட்டியவாறே இருக் கின்றது. காணாமல் போனவர்களை ஆயி ரக்கணக்கான உறவுகள் இன்றுவரை தேடிக்கொண்டேயிருக்கின்றன. இறுதி நாட்களில் பிடிக்கப்பட்டவர்கள், தாமத மாக முன்வந்து சரணடைந்தவர்கள் குடும்பங்களாலேயே கையளிக்கப்பட்ட வர்களில் பெரும்பாலானவர்கள் நிலை இன்றுவரை தெரியாதே உள்ளது. வீடி ழந்து, சொத்திழந்து உறவுகளை இழந்து அநாதரவாக அவர்கள் கைவிடப்பட்டே யுள்ளனர்.
மலையாளபுரம் பகுதியினில், வீதி ஓரங்களில், கை, கால்கள் இழந்து அங்க வீனமுற்ற பெண்போராளிகள், நூற்றுக்க னக்கில் மரங்களின் கீழ் வேடிக்கை பார்த் தவாறு அமர்ந்திருந்தார்கள், புதிதாக கட்டி க்குடியமர்ந்துள்ள கொட்டில் போதாமை யால், பெரும்பாலான குடும்பங்கள், ஒய் வாக மரங்களின் கீழ் தங்கியுள்ளனர். அவர்களுடன் உரையாட ஆர்வம் காட் டிய போதும், பின் தொடர்ந்து வந்த மோட்டார் சைக்கிள் நபர்கள் தூரமாக நின்று வேவுபார்த்துக்கொண்டிருந்தனர். அதனால் முயற்சிகளை கைவிடவேண்
டியே இருந்தது.
20 வயதேயான சுமங்களாவிற்கு ஒரு வயதில் குழந்தையுண்டு. புலிகளது கட்டாய ஆட்சேர்ப்பிலி ருந்து தப்பிக்க நடந்த திருமணம் இப்போது ஒரு வயதில் குழந்தை யுண்டு. ஆனால் கணவர் பிடித்துச் செல்லப்பட்டுவிட்டார். பெற்றோர் ஷெல் வீச்சில் உயிரிழந்துவிட்ட னர். அநாதரவாகிப்போன மூன்று சிறு தங்கைகளும் அவரது வசமே யுள்ளனர். கூலித்தொழிலைத் தவிர எதுவுமே தெரிந்திருக்க வில்லை. செவ்வி கண்ட அந்த இந்திய ஊடகவியலாளர்களிடமே தனது குழந்தைக்கு பால் வாங்க பண உதவி கேட்டு அவர் கைநீட்ட வெட்கப்ப
ബിബ്ലൊ.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வன்னியிலிருந்த காலப்பகுதியில் அவர்களது நிர்வாகக்கட்டமைப்புகளில் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் பணியாற்றியிருந்தனர். கல்வித்தகைமை களில் சலுகைகள் இருந்தன. அதே போன்று இருபதாயிரம் போராளிகள் மற் றும் மாவீரர்களது குடும்பங்கள் உதவி தொகையின் கீழ் வாழ்க்கை நடத்தி வந்தி ருந்தன.
(28ஆம் பக்கம்பார்க்க.)
NAவிலன்

Page 16
16 12,08.20
அஜீத் அம் தேவய
ஹிரோவி எப்போது Giselaris தி கட்டப உள்ளது. ே
என தேவயா
60TCELIDITSOTTIT2 இதற்கிடையி யப் படங்களில் கதை சரியில்லாத வில்லை. அவருட ஹிரோக்களுக்கு அம்ப நடிக்கக் கேட்கிறார்கள், ! டார். சினிமாவில் மீண்டு கத்தான் நடிக்கவேண் இருக்கிறார். 'வரலாறு கலந்த பாத்திரம் ஒ6 அவரைப்பார்த்து என்று கேட்பது பேச சொன் மாவாக தே Gansitesm மறுத்துவி
Cajaneు டில் படித்து ஜெயிக்கிற பதே வந்த கூறுகின்றா அவரால் த. உருட்டிக் ஹிரோ நடிக்
வாழ்க்கையி
 
 
 
 

um soma
மாவாக நடிக்க ராணி மறுப்பு
ாக நான் நடிக்கும் படம் வரும் என்கிறார்கள்.அதன் டந்து முடிந்திருக்கிறது. இறு ணிைகள் தொடங்க வேண்டி தவயானி தயாரிக்கின்றார் னியின் கணவரும் இயக்கு குமாரன் கூறுகின்றார். பில் தேவயானியை நிறை நடிக்க் கேட்கிறார்கள் தால் ஒப்புக்கொள்ள ன் ஜோடியாக நடித்த மாவாக, அக்காவாக அதை ஏற்க மறுத்துவிட் ம் நடித்தால் ஹரோயினா டும் என்ற உறுதியுடன் படத்தில் பெண்மை ன்றில் அஜீத் வருவார். நீ ஒரு ஆம்பிளையா து போல ஒரு வசனம் னதுடன் அஜீத்தின் அம் நவயானியை நடிக்கச் ர்கள் இதனால் அவர் NLL LIITI.
BONJONI LILITIES OT ON LIGOITIAGO GODON QLIġija விஷயமாக மும்பை செல்லும் ஜீவாவுக்கும் வெளிநாட் அதுபோல் வாழ்க்கையையொட்டி வ வரும் டாப்சிக்கும் காதல் மலர்கிறது. இந்த காதல் பாணி, ஜெயம் கொண்டான் ஒரு ஜ தா? ஜீவா எண்ணிச் செல்லும் வேலை முடிகிறதா? என் ருந்ததை எல்லோரும் பாராட்டினர். ே ான் வென்றான் படக் கதை என இயக்குனர் கண்ணன் விட மேக் செய்வது கடினம். இதை ர். டாப்ஸி ஏற்கனவே "ஆடுகளம் படத்தில் நடித்ததால் பிட்டு பார்ப்பார்கள். தாரே ஜமின் பர் மிழ் வசனங்களை எளிதாக புரிந்து கொள்ள முடிந்தது. ரீமேக் செய்வதில் தவறில்லை. அடு கொண்டு கடைசிவரை ரத்தம் சொட்டச் சொட்ட கதையை இயக்குகிறேன். அதற்கான
காதோன் கடவுளடா
கும் அக்ஷன் கதைகளில் எனக்கு உடன்பாடில்லை. என்கிறார் இயக்குனர்.
பில் அதிர்ச்சி சந்தோஷம் என எல்லாம் கலந்து வரும்

Page 17
யாழ் ஓசை 2,
ugu
சுப்பு சுஜாதா இயக்க சஞ்சய், நந்தகி நடிக்கும் தாண்டவக்கோனே படபாடல் விழாவில் இளையராஜா பேசியது.
என் அண்ணன் பாஸ்கர் எனக்கு வாய்ப்பு கேட்டு நடந்த தூரம் அதிகம். அப் போதே பிரபல இயக்குனர்கள் இசை அமைத்துக்காட்ட கேட்பார்கள் இசைக் குழு, பாடகர்களை அழைத்து இசை அமைப்பேன் யாரும் வாய்ப்பு தரவில்லை. தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்திடம் வாய்ப்பு கேட்டபோது ஒரு பாடலை பா
டு என்றார்.
மேஜையைத் தட்டிக்கைகளால் தாளம் போட்டு மச்சானைப் பாத்தீங்களா? பாடி காட்டினேன். பாடல்களை கேட்டு அதற்காகவே கதை அமைப்பதாக கூறி அன்னக்கிளியில் என்னை அறிமுகப்படுத்தினார்.மேஜை தட்டி பாடியவரின் திறமையை எப்படி எடை போட்டீர்கள்?' என்று பஞ்சுவிடம் கேட்டார்கள். நான் வாய்ப்பு தராமலிருந்தாலும் இவனது வருகையை யாரும் தடுத்திருக்க முடியாது என்றார். அன்று திறமையை எடை போட தெரியாத இயக்குனர்கள் இருந்தார்கள். அதனால் என்னை அறிமுகப்படுத்த முன்வரவில்லை.
வேலூர் மாவட்டம்
OOOOOOOOOOO
ரும் படங்கள் தான் எனது னரஞ்சக படமாக அமைந்தி நரடி படங்கள் இயக்குவதை
ஒரிஜினல் படத்தோடு ஒப்
போன்ற நல்ல படங்களை
த்து அறிவியல் சம்பந்தப்பட்ட
ஸ்கிரிப்ட் தயாராகிறது
 
 
 
 

17
08.01.

Page 18
12.08.2
18
fluu Lourdim... பெரியம்மா' என்று அழைத்தபடி
வீட்டுக்குள் நுழைந்தான் நாதன் என்று அழைக்கப்படும் தில்லைநாதன்
"என்னடா கத்துகிறாய்.நான் இங்க ஸ்கைப்பில இருக்கிறேன்' என்று வீட்டுக்குள் இருந்து பதில் வந்தது நல்லு என்று அழைக்கப்படும் பெரியம்மாவிடமிருந்து நல்லு" நல்லம்மா தனக்கு சுருக்கமாக வைத்துக்கொண்ட குறும்பெயர் "சீனி குறைத்து ஒரு பிளேன் ரீ தாங்கோ பெரியம்மா" என்று மறுபடியும் அழைத்தான் நாதன்."எட நான் ciosos LSeoul. It' என்று மறுபடியும் பதில் வந்தது. ஒன்றும் தெரியாதவனாக அங்கும் இங்குமாக வளவு முழுக்க ஓடிய நாதன் கடைசியாக தண்ணி தொட்டியைப் பார்த்தபடிநிற்கும் போது கிணற்றடிப் பக்கமாக இருந்த வீட்டு அறையின் யன்னலை திறந்து எட்டிப்பார்த்தவாறு 'ஏன்டா கத்துகிறாய்” என்றா நல்லுப் G)LJslubLDIT.
"எங்கையணை நின்றனிங்க நான் பயந்து போய் எல்லா இடத்தையும் தேடிவிட்டேன்' என்றான் நாதன். 'பெரியம்மா, ஸ்கை, ஸ்கை என்று சொன்னீங்களே என்ன. என்று ஆவலுடன் கேட்டான்.
இதைக் கேட்ட நல்லு பெரியம்மா "உனக்கொண்டும் விளங்காதடா நான் ஸ்கையில ജൂഞ്ഞു. ബഞ്ഞങ്കിലെ லண்டனில இருக்கிற மகள் சுதாவோட கதைத்துக்கொண்டிருந்தேன்' என்றார். இப்ப தான் நாதனுக்கு விளங்கியது. நல்லுப்பெரியம்மா கொம்பியூட்டர் ஒன்லைனில் மகளுடன் கதைத்துக் கொண்டிருந்த சமாச்சாரம் நாதனுக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை. ஸ்கைப் பிழையாக ஸ்கையாக மாறியதை நினைத்து தனது சிரிப்பை அடக்க பெரும்பாடுபட்டான்.
"என்னடா நீ எனக்கு தொல்லை நாதனாகிவிட்டாயா? என்று
கோபத்துடன் கேட்டுக்கொண்டே
கிணற்றடிப்பக்கமாக வந்தா நல்லு நல்லு பெரியம்மாவின் கோபம் நாதனுக்கு ஒருவித
சங்கடத்தை கொடுத்தது. Sorry என்று சொல்லி
அவவை அழைத்துக்கொண்டு வீட்டு நுழைந்தான்.
வங்கி ஒன்றில் ஆபீசராக கடமையாற்றிய நாதன் போனவருடம் தனது 52 வயதை எட்டியிருந்தான். அவனின் பெரியம்மாவுக்கோ இப்போது 83 வயதாகிறது. ஆனால் அவ இந்த நவீன உலகத்தில் ஒரு சகலகலாவல்லி, "எடே உனக்கு மனஸ் இல்லையாடா எந்த கொம்பனியில வேலை செய்கிறாய்" ஏன் இப்படிக் கத்துகிறாய் என்று கடிந்துகொண்டபடி குசினிக்குள்
நுழைந்தாள் நல்லு,
நல்லு பெரியம்மாவின் குடும்பம்
பெரியது. அவருக்கு ஆறு
பிள்ளைகள் எல்லாரும்
வெளிநாட்டில் நாதன் தான் இப்போது அவவுக்கு துணை
நல்லு பெரியம்மா மூன்றாவது வரை தான் படித்திருப்பா ஏழை நமச்சிவாயத்தின் மகளாகப் பிறந்தாலும் இப்போ அவ பணக்கார orse) assorsicos S.
 
 
 
 
 
 

O
"நாதா இப்போ எனக்கு வேலை
அதிகம் என்று பெருமிதத்தோடு சொல்லி கொண்டார் நல்லு பெரியம்மா, "அப்படி என்ன வேலை" என்றவாறு நாதன் அடுப்படிக்குள் நுழைந்தான். 'இல்லையடா இப்ப மூத்தவள் சுமியின் பிள்ளைகளையும் நான் தான் பகலில் பார்க்கவேண்டியிருக்கு
"ஏன் சுமி அக்கா கனடாவில எல்லோ பிள்ளையன், புருசனுடன் இருக்கிறா?" என்று கள்ளங்கபடமில்
στοιάδα)
லாத தனக்குத் தெரிந்த சங்கதியைக் கேட்டநாதன்.
அடுத்த கணமே,
'உனக்கு எவ்வளவு படிச்சும்
ஒன்றும் விளங்காதவனாக இருக்கிறாய்?" என்ற நல்லுப் பெரி யம்மாவின் பதில் நாதனை திளைக்க வைத்து திரும்பிவந்தது. எல்லாமே ஒரே இடியப்ப சிக்கலா இருந்தது தொல்லைநாதன் என்று GLuureSTITSS Greenra.
அழைக்கப்டும் தில்லைநாதனுக்கு
"இலங்க என்னுடைய கொம்பியூட்டர் அறைக்கு "வாடா" என்று நல்லு பெரியம்மா நாதனை அழைத்துப் போய் ஒன் லைனில் பேரப்பிள்ளைகளுடன் தான் வைத்திருந்த விளையாட்டு
சாமான்களை காட்டி Gasosolors பிராக்காட்டுவதையும், அதை அவர்கள் பார்த்து மகிழ்வதையும் காட்டி sortir. Glusol'_'
பொருத்தப்பட்ட கதிரையில் அமர்ந்து இருந்து பிளளைகள் சிரித்து விளையாடுவதையும் சுமி அக்கா தனது சமையல் வேலையில் ஈடுபட்டிருப்பதையும் கண்டு நாதன் ஒரு கணம் திகைத்தவனாக நீங்கள் ஒரு 'சகலகலாவல்லி தான் பெரியம்மா' என்று புன்னகையுடன்
கூறிக்கொண்டு வெளியேறினான்.
சித்தன் கேணியூரான்

Page 19
పన్దేశ్లేష్ణ
978ஆம் ஆண்டு அரசியலம்ைபும்
அதைப் பின்பற்றிய திருத்தங்களும் (பகுதி13)
1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை கலவரங்களைத் தொடர்ந்து இன முரண் பாடுகளுக்கும் அதன் அடிஅத்திவாரமாக எழுந்த இனமோதல்களுக்கும் தமிழ் பேசும் மக்களின் தனிநாட்டுக் கோரிக்கை தான் காரணம் எனக் கூறிய ஜே.ஆர். ஜெயவர்த்தனா 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் திகதி தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினியில் தோன்றி சிங்கள மக்களின் இயல்பான உணர்வுகளே கலவீரமர்க்வ்ெடித்தது எனக் குறிப்பிட்ட்ார். இது இனக்கலவ ரத்தை மேலும் வியாபகம் செய்தது.
ஆனால் 1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலைக்கலவரத்திற்கு பல்வேறு அமைச்சர்களும் பல்வேறு சக்திகளும், ! பின்னணியில் நின்றதாகக் குறிப்பிட்டர் கள்.ஜே. ஆரின் அரசாங்கத்தில்இரா ஜாங்க் அமைச்சராகவும் சபாநாயகராக வும் அங்கம் வகித்த ஆனந்ததிஸ்ஸ டி. அல்விஸ் கறுப்பு ஜூலைக்கலவரத் திற்கு ரஷ்ய உளவுஸ்தாபனமான கே.ஜி. பி.(KGB) காரணம் எனக் குற்றம்சிட்டி ன்ார். ஜே. ஆரின் அமைச்சரவையில் அங் கம் வகித்த விஞ்ஞான கைத்தொழில் அமைச்சரான்சிறிஸ்மத்தியூஇந்த கறுப்பு ஜூலைக்கலவரங்களுக்கு இந் திய உளவுஸ்தாபனமான றோ(RAW) காரணம் என குற்றம்சாட்டினார். ஜே.ஆரின் அமைச்சரவையில் கால்நடை அபிவிருத்திஅழ்ைச்சராகவிருந்தசௌமி யமூர்த்தி தொண்டைமான் இந்தக்லவ ரத்துக்கு இலங்கையின் சொந்தநாட்டு மக்களே காரணம் எனக்குறிப்பிட்டார். அக்காலகட்டத்தில் குருநாகல் பிஷப்பா கக் கடமையாற்றிய பேராயர் லக்ஸ்மன் விக்கிரமசிங்கா:தமிழ்மக்களுக்கு ஒதிராக
சிங்கள் மக்களது மனதில் நீண்ட நெடுங் காலமாக ஆழ ஊடுருவப்பட்டிருந்த இனக் குரோதங்களோ இனமோதலாக வெடித்து இவ்வளவு அழிவுகளையும் " செய்தது எனக் குறிப்பிட்டிார். ஜனாதிபதி யான ஜே. ஆரோ இலங்கையின் இடதுசா ரிகளின் கூட்டுச்சதியே இக்கலவரம் எனக் குறிப்பிட்டதோடு, ரோகண விஜய வீர. உபதிஸ்ஸ கமநாயகா, லயனல் போபகே போன்ற தலைவர்கள் தலைமை
சட்டமு
யில் இயங்கியஜேவிபி. மற்றும் கலா நிதி விக்கிர்ம்பாகுக்ருண்ாரத்ன தல்ை : மையில் இயங்கிய ந்வ சமசமாகக் கட்சி; மற்றும் கேபிசில்வாதலைமையிலான் இலங்கைக்கம்யூனியஸ் கட்சி ஆகிய மூன்று கட்சிக்ளுமே காரணம் என்த் தடைசெய்தார்இவை மூன்றும் தேர்தல் ஆண்ைiாளரால் அரசியல் கட்சிகளாகப் பதிவுசெய்யப்பட்டவையாகும்.நிற்ை : வேற்று அதிகாரம் துஷ்பிரயோகிக்கப் القسان نائباً
இவ்வாறு பல்வேறுகோண்ங்களிலும் பல்றுே கருத்துக்கள் நிலவிய காலகட்டத் தில்தான் 1978ஆம் ஆண்டு அரசியல மைப்புத்திட்டத்திற்கு ஜே. ஆர்.ஆறா வது திருத்தச் சட்டத்தையும் கொண்டு
X.^
。要三
பொது மலசலசுடங்களி
யாழ்ப்பானதில் பொதுஇடங்களில் மக்கள் பாவனைக்காக அமைக்கப்பட்டி ருக்கும் பொது மலசலவடங்கள் பல உரிய முறையில் பராமரிக்கப்படாமல் இருப்பதனால் தொற்றுநோய்கள் ஏற்படு வதற்கு ஏதுவாக அமைகின்றன:
லல்து இப்ரோம்பவ வினதும் அதன் விட்டவர்களின்: தும் அத்ந்ேதிப்பிேக்கே இதற்குக்கீரன் மாகும் தத்தம் சுகம் தரும் மலசலத் "த்தை துப்பரவாதப் பருவிக்கவும்: 。)。し、flcm Qalefl○山 ஏழுதப்பட்டிருக்கும் ရွှံ့မွှေးရှိုးရှို့ ရိုးဖြူရေး။ அதற்கு நேர்எதிரனு செயற்படுகளே நடந்திருக்கும்
யாழ்.குடாநாட்டிலுள்ள சில பொது மலசலகடங்களை பொதுமக்கள் நன் றாகதண்ணி ஊற்றித்துப்பரவு செய்ய
சுகாதாரம் பேணப்படுமா
மல் விடுவதால் துர்நாற்றம் விசுவதோடு பல்தொற்றுநோய்களான வாந்திபேதி வயிற்றோட்டம் ஏற்பட்டுவருவதாக பாவனையாளர்கள் தரப்பில் தெரிவிக் கப்படுகின்றது.
பொது மலசலுக்கடங்களை பாவிக்கும் மத்தன் திங்க்ள் வீட்டு மலகல்: இறப்பு:துப்பர்வாக தத்தமாகப்ாவி திற்ார்கரே இதேபோல் பொது மலச் ல்கள்யும் ர்ேவிக்கவேண்டும்
|42|ნატე ნიგვანცეტ ყურე, ე. წმინვევენ பாவித்துவிட்டு தண்ணீர் ஆற்றி கழுவி திரவு செய்யாமல்விட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் க்கள் பரவி பலவிதமான தொற்றுநோய்கள் மக்க ளுக்கு ஏற்பட வழிபிறக்கிறது
முன்பு பாவனையிலுள்ள வாளி மலச் லகூடங்கள் மக்கள் பாவிப்பு g
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

820
வந்து பார ன்றில் நிறைவேற்றி
ஆற்ாவ்து திருத்தச்சட்டம்'
1978 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்திற்கு 1983 ஆம்ஆண்டு கறுவுே ஜூலை கலவரங்களைத் தொடர்ந்து, கொண்டுவரப்பட்ட ஆறாவது திருத்திச் சட்டம் 1983ஆம் ஆண்டு ஆவணி மாதம் 04ஆம் திகதி இலங்கை பாராளு; மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுநிான்கு நாட்கள் விவாதம் நட்ைபெற்றது. அக் கால கட்டத்தில் அப்பாப்பிள்ளிைஅ
லிங்கம் எதிர்க்கட்சித்தனில்ஷ்ரீக நாடா ளுமன்றில் இருந்தார். 19ஆம் ஆண்டு தேர்தல் கர்ண்ம்ாக தமிழ் மக்கள் தமிழர்
- - - - 、
விடுதலைக் கூட்டணி பிரதிநிதித்துவப்ப டுத்தியது.இக்கட்சி ஆறாவது திருத்தச் சட்டவிவாதத்தில் பங்கெடுக்கவில்லை. பிரதான எதிர்க்கட்சியாக பூரீலங்கா சுதந்தி ரக்கட்சி இருந்தது. ஆனால் அத்கட்சி யின் தலைவியான பூரீமாவோ பண்டார நாயக்க சகல சிவில் உரிமைகளும் பறிக் கப்பட்டவராக இருந்தமையால் பாராளு மன்ற உறுப்பினராகக்கூட பாராளுமன்றத் தில் அமர்ந்திருக்கவில்லை. ஜே.ஆர். தனக்கு பாராளுமன்றத்தில் இருந்த 45 பங்குபெரும்பான்மைப் பலத்தைக் கொண்டு நிறைவேற்றினார். இத்திருத்தச் சட்டம் நாட்டு மக்களுக்குச் செர்ல்லிய செய்தி என்ன?
1:இலங்ண்கயின் ஆள்புலத்துக்
குள்ளாக தனிஅரசு ஒன்ற்ைஆருவாக்கு வதற்குயர்வது.ஒருள் இலங்கைக்குள் அல்லது இலங்கைக்கு வெளிய்ேநேரடி யாகவோ அல்லது மறைமுகமாகவோ ஊக்கமளித்த்ால், ஆதரவு அளித்தால், நிதியுதவி செய்தால் அல்லது பரிந்துரைத் தால் அது சட்டவிரோதமான ஒரு செயலா
:தக்கருதப்படும் எனப்பட்டது.
2. அத்தகையரது சிவில் உரிமைகள் யாவும் பறிக்கப்படும் எனப்பட்டது.
3. பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறான செயல்களில்ஈடுபட்டால் அவரது பூராளுமன்ற்திவி பறிக்கப்படு வது:றுதிசெய்யப்பட்டது.
4.இவ்வாறான செயல்களில் ஈடுபட்ட வர்தகுதி வாய்ந்த நீதிமன்றம் ஒன்றி னால் குற்றத்தீர்ப்பு அளிக்கப்பட்டால் அவரது அசைவுள்ள சொத்துக்களும் அசைவற்ற சொத்துக்களும் அரசுடன்ம யாக்கப்படும் எனப்பட்டது.
5.இத்தகைய குற்றத்தீர்ப்பு:அளிக்கப் பட்டவர் ஏழு ஆண்டுகளுக்குகுடியியல் உரிமைகள் எவற்றையும் பெறமாட்டார்
(தொடரும்)
எனப்பட்டது.
šifišči:
Alägg 議。
ஒடுக்கப்பட்டு குழி தற்போது பா வனையில் இருப்பது அனைவு ரும் அறிந்ததே மலசலவடங்கள் இல்லாத பிரதேச மக்களுக்கும் இலகூடங்கள் அமைப்பதற்காக அரசால் சிறுதொகை பணமும் வழங்கப்பட்டு வருவதாக தெரி விக்கப்படுகிறது. பிரதேச பொதுகாதார உத்தியோகத்தர்களை அணுகி இதற் கான வழிமுறைகளை தெரிந்து கொள் ளும்ாறு கேட்கப்படுகின்றது.
மக்கள் நோய்கள் இன்றி நீண்டகாலம் வாழ்ப்ழ்கிக்கொள்ளவேண்டும் நோயற்ற வாழ்வே குறைவ oq:মাির্টািট: ஒழுக்கீழ்ளிவிர்கள்ாத்iழ் ழ்கினால்
இக்ளுக்கு நோய்கள் விரக்காரண மில்லை எவ்வளவு செல்வம் இருந்த லும் நோய்தல்பித்துகொண்ட்ல் அத் ததை இல்வித்தால்ஸ்துவித்பலனு ჩ86 წწ. წ.
இதைவி கியூடெக் போன்ற பொது அம்ைபுக்கள் மீளக்குடியேறிய மக்களுக்கு பலவிதமான வசதிகளை
செய்து வருவதாகதெரிவிக்கப்படுகின்
றது. வீடுகளை மலசலகடங்களை நிர் மாணித்து உதவி வருகின்றது.
இதேவேளை சில நிறுவனங்கள் மல கலகடங்கள் நிர்மானிக்க நிதிதேவிக ளையும் வழங்கி வருவதாக தெரிவிக்கப் படுகிறது. இது இவ்வாறு இருக்கல்சல் கூடங்களில் பாவிக்கும் மக்கள் தங்கள் கைகளை கவர்க்காரம் போட்டு துப்பரவு செய்யும் பழக்கத்தைபழகிக்கொள்ள வேண்டும் அதோடு சிறுகுழந்தைகள் மலசலம்இருந்தால் நன்றாக்குவர்த்தரம் போட்டு கழுவி:லந்த ஆடையால் துடைத்து விட வேண்டும் சிறு குழந்
இதைகளுக்கு இலகுவில் த்ெற்றுந்ே
இன் பிடித்திவிடுவதால்லுத்திய அறி கைகள் தெரிவிக்கின்றன.
எனவே பொது இடங்களில் மலசலதல் உங்களை பாவிக்கும்போது எமக்கு பின் ன்ால் வருபவர் முறையாகப்ாவில் தற்கு ஏற்றவாறு சுத்தம் செய்து செல்ல் வேண்டும் பொதுச்சொத்துக்களையும் எங்கள் சொத்துக்களைப் போல் பாவித் தால் ஆரோக்கியமான் வளிமான சமூ கத்தை நாம் கட்டியெழுப்பமுடியும்
வேலனை நிருபர்

Page 20
குறுக்கெழுத்துப் போட்டி40,
01. 02 03 Oi 05 06. Οή
13
இடமிருந்து ஜீழ்த் 5335 diwygia
sia థ్రో
*இந்தில்
3. பிரம்மபூநீசக.சுதர்தன்க்குரு .
ஆவரங்கால்
குறுக்கெழுத்துப்பேட்டி40க்கானவிடைகள்ைஎழுதிருைவர்த்திற்குள் எமக்குக்கிடைக்கக்கூடியதாக தபால் அட்டையில் ஒட்டிஅனுப்பிவைக்கவும். Sigfinitsassiquit påhaf குறுக்கெழுத்துப்போட்டி "யாழ் ஒண்ச வீரகேசரி கிளைக்காரியாலயம், 117 புகையிரதநிலைய் வீதி, யாழ்ப்பாணம்.
ni GaGugbya
 
 
 
 
 
 
 
 
 
 
 

சனிக்கிழமை எனது பிறந்தநாள் தட்டாயம் வந்துவிடு ஒகே இருப்பண்ண த்ெரு 34 ஆம் நம்பர் வீடு ško *kreiðirdd o pagičnu -- uDavoslaou அழுத்து காலினாலா? ஆமாம்,இரண்டு கைகளிலும் பளிகப் faq ருே தூக்கிக் கொண்டு
புடவைக் கடிையில் கணவன் காதில் மெதுவாக, நான் அந்த ஆயிரம் ரூபா சேலையை எடுத்துக் கொள்ளவர் கணவன் விளங்கவில்லை மற்ற காதில் சொல்லு மனைவி;ந்ான் அந்த்இரண்டாயிரம் ரூபாய்சேலையை எடுத்துக் గ్రో Glisirdirarasın? கண்வின் கேங்கவில்லை.அந்த ஆயிரம்
ரூன்ாங்காதுமக்கம் வா
éiriú தொலிைஞ்சே . . . கிளார்க் முடிவெட்டப்போனேன்ச்ேர் மனேஜர் வேலை நேரத்திலயா
ஆழிலுட்டுவூது
கோம்ஸ்வரன்பிச்சைக்காரனைப் பார்த்து உன்னோடுபெரிய தொல்லை போபோ ஒன்றும்போடமாட்டேன் பிக்கைக்காரன்போங்கய்யாதீங்க Again gag Garganui aidsguis செய்றிங்கநூன்முதலாவது இலட்சத்தை
– 2.2% அவளுக்கு பிறரைப்புள்படுத்துவதில்
napia. அப்டிஎன்னதத்துவிட்டது göidili reiraber argoslâAğlu என்று கேட்டேன் அவள் மறுத்து விட்டாள்
*リ・
ಸ್ಥಳ:
"... "... > * ..." ::8:
x{*******్వశాస్త్ర !
స్క్రీ.స్క్రిస్ట* :

Page 21


Page 22

t
யாழ் ஓசை
ஞர்கள், சிந்தனையாளர்கள், சைவச்ச்ான் றோர்கள், இசைக்கலைஞர்கள்,நாதஸ்வ
ரக்கலைஞர்கள், சிற்பலுவியக்கலைஞர்
கள், சட்ட வல்லுநர்கள், சோதிடர்கள், கல்வியாளர்கள் போன்றோரின் வரலாற் றுப் பதிவுகள் இடம்பெறுகின்றதுடன் அளவெட்டி பலநோக்குக் கூட்டுறவுச்
வட்டி கிராம று தொகுப்பு
தங்கம், அரைவேட்டி சைவ வாலிப சங் கம்:அன்விெஷ்ே அபிவிருத்திமன்றம், "ஆள்வெட்டி மகாஜன சபை என்பவற்
றின்தோற்றமும் வரலாற்றுப்பணிகளுக் கும்பதிவுகள்க்கப்பட்டுள்ளன.
இந்நூலிற்கான வாழ்த்துரைகளை ரிஷிதொண்டுநாதன் சுவாமிகள், தெல் லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவர் செஞ்சொற்செல்வர் ஆறுதிரு முருகன், யாழ்.பல்கிலைக்கழக முன் னாள் துண்ைவேந்தர் பேராசிரியர்னன். சண்முகலிங்கன், மூதறிஞர் சி.சிவசரவ ணபவன்(சிற்பி), யாழ்.மாவட்டமேல திக அரச அதிபர் ரூபினி வரதலிங்கம் வலி, வடக்கு பிரதேச செயலாளர் எஸ். முரளிதரன், வலி, வடக்கு பிரதேசசபை
செயல்ானர்யோகேஸ்வரிகாசிலிங்கம்:விடமாகின்றது.
ஓய்வுநிலை அதிபர்கலாபூசணம் சைவப்புலவர் சு.செல்லத்துரை, ஓய்வு நிலை அதிபர் கலாபூசணம் சு.துரைசிங்
racà infica soka Tree
கம்
து மிகவும் அருன்iோகக்' வத்தின்மூலம் பல்வேறு
ப்படுகின்றது. இவ்வாறான அசோக்ர்ேமான்து மானிப்
வெட்டப்பட்டநிலையில்
Ugé
செய்கை:துவர்ப்பி
குன்ம்: சூலிக் அழிற்ச்சி; பெரும்ப்ாரு குருதி அழல்நோய்க்ள்தீரும்
உப்யோகம் பட்டையை இடித்து சிறுபிழிந்து 14உச்சிக்கரண்டியுள்வு உள்ளுக்குக் கொடுக்க பரும்பாடு தணியும் . . . . . . . . . . " " : " ... --.ييتي 125 கிராம் 214 திறையுடைய அச்ோகம்ப டையை இடித்து ஒரு பழகிய மட்பாண்டத்தில் இட்டு 18 படிபகுப்பாலும் 1/2 படிதத்தநீரும் (1 படி 11:2போத்தல்) சேர்த்துகண்ட்க்காய்ச்சி தினம் 23வேளை உள்ளே கொடுக்கபெரும்பாடு தனி
தம்,இளைப்பாறிய ஆசிரியர் مہمنتقلق கார்த்திகேக்க்ப்பிரமணியம், ஓய்வுநிலை உபூஅதிபர் த.நடராஜா, கன்கசபை நட்ர்ாஜர்ஆகியோர் வழங்கி " யுள்ளார்கள்.
'வரலாற்றைப்பதிவதென்பது முடிந்து விடக்கூடியதும் முற்றுப்பெற்றுவிடக்
கூடியதுமான இலகுவான காரியமல்ல. அதிலும் கலை கலாசாரம், பாரம்பரியம் என பல்துறை பரிமாணங்களோடு தொடர்ச்சியாக வளர்ச்சிப் போக்கில் நக ரும் அளவெட்டிக்கிராமத்தின் வர லாற்றை முழுமைப்படுத்திபதிய முயல் வதென்பது இலகுவில் நிறைவுபெறக்கூ டிய விடயமுமல்ல "எனும் நூல் வெளி மீட்டுக்குழுவினரின் வெளியீட்டுரைக் கூற்றுக்கமைய வரலாற்றைப் பதிவு தென்பது கடினமான பணியாக விளங்கு கின்றது.
இப் பெரும் பணியினை அளவெட்டி மகாஜன சபையினரும்அளவெட்டி கலைஞர் வட்டத்தின்ரும் செவ்வனே நிறைவேற்றியுள்ளமை பாராட்டிற்குரிய
கற்பாசயல்ர்மாக்கி கற்பாச்டிச்மண்களி
、

Page 23
யாழ் ஓசை 2 LLS —
யோகாசனம் என்ற பதம் யோக என்ற வடமொழி வினையடியிலிருந்தே பிறந்தது. யோக் (Yoke) என்றால் இணைதல் என்னும் பொருள்படும். அதாவது உடல், உளம், உயிர் ஆகிய மூன்றையும் ஒன்றிக்கச் செய்தல் என்ற கருத்தில் வந்தது. எனவே இம்மூன்றை யும் ஒன்றுடன் ஒன்று இணைக்கும்போது உடலியக்கம் சிறப்பாக இடம்பெறும்
யோகம் எட்டு வகைப்படும் என திருமூல ரது திருமந்திரத்தில் கூறப்படுகின்றது.
-96ծ06նար հաճԾ1
La Le
ஆசனம் இருக்கை நிலைகள் பிரானாயமம் கவச பயிற்சிகள் பிரத்தியாகரம் மனதை உள்நோக்கித் திருப்புதல் தாரனை மனதை ஒருநிலைப்பு 17¬ .1
க்கி கட்டுப்
இந்த எட்டு நிலைகளில் ஆசனம் என்ற பகுதியில் மனிதனது ஆரோக் கியமான முறைகள் பற்றி கூறப்பட் டுள்ளன. யோகத்தின் தந்தையாகக் கொள்ளப்படும் பதஞ்சலி முனிவ ரின் பதஞ்சலி யோகசூத்திரத்தில் ஆசனங்களின் அனைத்துநிலைக ளையும் அவற்றை செய்யும் முறைகளைப் பற்றியும் விளக்கியுள்ளது. இவை ஹாத யோகம் என்ற பகுதிக்குள் அடக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் உடலை நீட்டியும், வளைத்தும், முறுக்கியும் தளர்வு நிலையை அடைவதற்கான ஆசனநிலைகள்
படுத்தும் செய்முறைகள் பற்றி அடுத்த இ நிலைகளில் விளக்கப்பட்டுள்ளன.
எனவேதான் தற்கால வாழ்வியல் முறை யில் ஹாதயோகப்பயிற்சிகளுடன் பிராண யாமம் மற்றும் தாரணை அதாவது தியானத் - திற்கு தயார்படுத்தும் பயிற்சி முறைகளை பற்றி விளக்கப்பட்டுள்ளன. அததுடன Glyn ஒருவன் கிரமமான முறையில் கடைப்பிடித்து EOTTLIT. Οι Ο тотығы சுவாச முறைகள தாரணை வரும்போது நோய் இல்லாத ஆரோக்கியமான என்று சொல்லப்படுகின்ற மனதை ஒருமுகப்
HOMAE
QUGO
ரொட்டி சுடுமுன் சிறிது பூண்டுப் பொடியை மாவுடன் கலந்தால்
மெல்லிய பூண்டு மனத்தோடு ருசியான ரொட்டி தயாரிக்கலாம்.
மிருதுவான ருசியான நாண் பரோட்டா தயாரிக்க 1/2 கிலோ மாவுடன் ஒரு போத் தல் சோடா (aerated Soda) சேர்க்கவும்.
வேர்க்கடலையை வறுக்கும் முன்பு சிறிது ஈரமாக்கவும். அவை ஒரே மாதிரியாக வறுபட்டு மேல்தோல் சுலபமாக உரியும்,
கொண்டைக் கடலை போன்ற வகை களைத் தயாரிக்க முதல் நாள் ஊற வைக்கவில் லையென்றால் - ஃபிளாஸ்ரிக்கில் கொதிக்கும் நீர் ஊற்றி அவற்றில் கடலையைப் போடவும். 1மணி நேரத்தில் அவற்றை எடுத்துள உணவு தயாரிக்கலாம்.
தயாரித்த உணவில் உப்பு அதிகமானால் இரண்டு, மூன்று துண்டு உருளைக்கிழங்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O8.20
வாழ்க்கையை வாழமுடியும் இவ் விடயத்தில் ஆரோக்கியம் என்னும் போது தனியனே உடல் ஆரோக்கி யத்தை மட்டும் கருத்திலெடுக்கக்
Gen. L-TTg5
உலக சுகாதார நிறுவனம் ஆரோக் கியம் என்பதற்கு பின்வருமாறு வரை விலக்கணம் கூறுகிறது.
'மனிதனின் உடல் உளசமுக ஆன்மிக நிலைகளில்
நன்னிலையை அடைதலே ஆரோக்கியம் எனப்படும் ஆரோக்கியமானது மனிதனின்
әуедейшot பிறப்பு நிலைகளில் ஒன்று' எனவேதான் உடல் ரீதியாக மட்
டும் நன்றாக இருந்
தால் ஆரோக்கியம் என அர்த்தப்படுத்திவிட முடியாது. ஒருவனுக்கு மனரீதியான பிரச் சினைகள் இருந்தால் அவனுக்கு உடல்ரீதியா கவும் பல பிரச்சினைகள் தோன்றும் இதன் மூலம் சமூகத்தில் அவனுடைய தொடர்பு அறுந்து போக வாய்ப்பிருக்கிறது. எனவே உடல், மனம், சமூகம் ஆன்மிகம் என்பன ஒன்றுடனொன்று தொடர்புபட்ட எண்ணக்க
கலைந்த சோறு தயாரிக்க அது கொதிக்கும் போது ஒரு எலுமிச்சம் பழச் சாற்றை சேர்ப்பதால் சோறு ஒன்றோடொன்று ஒட்டாமல் உதிரியாக இருக்கும்.
ஸ்ட்ஃப்டு பொட்டடோ தயாரிக்க உருளைக்கிழங்கு தோல் விரியா மல் இருக்க கொதிக்கும் தண்ணீரில் கிழங்குடன் சிறிது உப்பு சேர்க்கலாம்.
சமைக்கும்போது காலிஃப்ளவரின் வெண்மையான நிறம் மாறாமல் இருக்க பெரிய தேக்கரண்டி அளவு மைதாவைக் கொதிக்கும் போது சேர்க்க
6ՎLD
பூரிசெய்ய பிசையும் மாவில் 2 அல்லது 3 மேசைக்கரண்டிரவையைச் சேர்ப்பதால் பூரி மொறு மொறுவென்று இருக்கும்.
வதக்கும் போது வெண்டைக்காய் குழையாமல் இருக்க சிறிது எலு
23
ருக்கலாக விளங்குகின்றன.
யோகாசனம் செய்யும் போது எத்தகைய விதிமுறைகளை கடைப்பி டிக்கவேண்டும் என பார்ப்போம்.
யோகாசனம் விடிகாலையில் செய்வதே சாலச் சிறந்தது குறிப்பாக சூரிய உதய நேரம் அதாவது 4 தொடக்கம் 6 மணிக்கிடையில் செய்யவேண்டும் 6 மணிக்குப் பிறகும் செய் யமுடியும் மாலையில் 4 மணிக்கு பின்னர் செய்யலாம். உணவு உட்கொண்டு 3, 4 மணி நேரம் கடந்த பின்னர்தான் செய்யவேண்டும். யோகாசனம் செய்யுமுன்னர் குளித்திருப் பது நல்லது யோகப்பயிற்சி செய்தவுடன் குளிக்கக்கூடாது. யோகப்பயிற்சி செய் யும்போது இடம் தூய்மையானதாகவும் நன்கு காற்றோட்ட வசதியுடையதாகவும் இருக்க வேண்டும் சுத்தமான ஆடைகளை
தளர்வான முறையில் அணியவேண்டும்.
இறுக்கமான உடைகளை அணி யக்கூடாது சூடான பானங்கள் (கோப்பி தவிர்ந்த) அருந்தலாம். யோகக்கலையானது ஆன்மிகக் கலையாக இருந்தாலும் இன, மத பேதமின்றி ஆண், பெண் வேறு பாடின்றி எல்லோரும் செய்யலாம்.
நோயுள்ளவர்கள் எல்லா ஆசனங்க ளையும் செய்ய முடியாது. செய்யவும் கூடாது நல்ல குருவின் வழிகாட்ட லுடன் சில எளிய முறைப் பயிற்சி களை ஆரம்பத்தில் செய்த பின்னர் படிப்படியாக ஏனைய பயிற்சிகளை குருவின் ஆலோசனையுடன் செய்யமுடியும் யோகப்ப யிற்சியை ஆரம்பத்தில் பழகுபவர்களுக்கு நல்ல குருவின் வழிகாட்டல் கண்டிப்பாக இருப்பது அவசியம் இல்லையேல் பல பின் விளைவுகள் ஏற்படும்.
(தொடரும்) (- எஸ்.நதிபரன்
மிச்சைச் சாறு சேர்க்கவும். காய் மொறு மொ றுப்பாக இருக்கும்.
உருளைக்கிழங்கை வேக வைப்ப தற்கு முன்பு 15 - 20 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் ஊற வைப்பதால் சீக்கிரமே வெந்து விடும்.
ருசி கூட்டவும், சாதம் வெண்மை யாக இருக்கவும் வடித்த சோற்றில் சிறிது எலுமிச்சைச் சாற்றைக் கலக்கவும்,
வேகவைத்த உருளைக்கிழங்கை பிசையும் போது வெண்ணெய், மிளகு, பாலுக்குப் பதிலாக மேயோனைஸ் சேர்ப் பதால் ருசி, நிறம் இவற்றோடு பார்க்க கிழங்கு நன்றாக இருக்கும்.

Page 24
குருநகர்நாட்டுக்கூத்து மன்றக்
னியன் நாட்டுக்கூத்துப் பாடல் கள் ஆளுமை என்னும் பெயரில் இசை இறுவட்டாக வெளியிடப் பட்டுள்ளஞ.
இலங்கையில் முல்லைத்தீவுப் பகுதியில் சிற்றரசனாக ஆட்சி புரிந்து ஆங்கிலேயருடன் துணிவு டன் போரிட்ட பண்டாரவன்னி யனின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக்கூறும் வகையான நாட் டுக்கூத்துப் பாடல்களை இசைத் தட்டில் வெளியிட்டுள்ளனர்.
குருநகர் புனித யாகப்பர் ஆலய முப்பொன் விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இவ் இசை தட்டின் பாடல்களை கலைமா
மணிகிறதரி கிறிஸ்தோபர் நெறி
யாள்கை செய்துள்ளார். வீடியோ ஆவணப் படமாகவும் தயரிக்கப்பட்டுள்ள பண்டார லாறு மிக விரைவில் இந்நாட்டுக்கூத்து மன்றத்தினால் வெளியிடப்படவுள்ளது. இதி
நாடகக் கலைஞர்கள் நடித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் தயாராகும் தோழமை
யாழ்ப்பாணத்தில் வாழ்வியலை உலகிற்குக் காட்டுவதாகவே தோழமை என்னும் முழு நீளத் திரைப்படம் எடுக்கப்பட்டு வருவதாக அதன் தயாரிப்பாளரான ஜெயம் தெரிவிக்கின் றார். யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயைச் சேர்ந்த ஜீவன்ராம் ஜெயம், கூத்தாடி பிலிம்ஸ் என்னும் நிறுவனத்தின் மூலம் தோழமை படத்தை தயா ரித்து வருகின்றார்.
இலங்கை இந்திய கலைஞர்கள் இணைந்து நடித்துவரும் இப்படத்தின் படப்பிடிப்புக்கள் அண்மையில் யாழ்ப்பாணத்தின் பல பாகங்க ளிலும் நடைபெற்றன. யாழ்ப்பாணத்தின் கிரா மப்புறங்களிலும் மற்றும் வரலாற்றுப் பெருமை மிக்க இடங்களிலும் இப்படத்திற்கான காட்சி கள் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. எதிர் வரும் தீபாவளிக்கு இந்தியாவில் வெளியிடப்ப டவிருக்கும் இப்படத்தின் மூலம் யாழ்ப்பான மக்களின் இன்றைய நிலையை எடுத்துக்காட்ட வுள்ளதாக தயாரிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
திருமறைக் கலாம blau assis unuTööf -
யாழ், திருமறைக்கலாமன்றத்தில் யகத்தால் நடத்தப்பட்டு வருகின்ற நெறியின் புதிய பிரிவு ஆரம்பமாகவி
இதில் நாடகப் பயிற்சி பெறவிரும் பெண் இருபாலரையும் விண்ணப்பி திருமறைக் கலாமன்றம் கோரியுள்ள
நாடகமும் அரங்கியலும் தொடர்பு பரிமாணங்களையும் உள்ளடக்கியது இப் பயிற்சி நெறிக்கு 16 வயதுக்கு கக்கலையில் ஆர்வமுள்ளவர்களும் பான பயிற்சியைப் பெற விரும்புபல ணப்பிக்கமுடியும்.
ஏஏஏ மூவிஸ் தயாரிக்கு திரைப்படத்தின் கதாநாயகி அ நட்சத்திரமான ஹ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2011 UNUTyp 9N
SS
. . . . . . . . . . . . . . . . . . ===
குறும் திரைப்பட விமர்சனம் :
மின். மிணி.
யாழ்ப்பாணத்தில் இயங்கும் துளிர்கள் தொண்டு நிறு வனம் மின்.மினி. என்னும் குறும்படத்தை 2011 ஆம் ஆண்டு தயாரித்து வெளியிட்டுள்ளது.
க. இ. கமலநாதனின் கதை, வசனம், இயக்கதில் உரு வாக்கப்பட்டுள்ள இக்குறும்படம் இளம் வயதுத் திரும ணத்தால் ஏற்படும் சமூகப்பிரச்சினையை எடுத்துக்காட்டு கின்றது. படிக்கும் காலத்தில் திருமணம் முடிக்கும் இளம் வயதினரின் வாழ்வியல் நிலையை எடுத்துக்காட்டுகிறது.
அப்பா, அம்மா, அண்ணன், தம்பி என்பவர்களுடன் கூட்டாக வாழும் கபொ.த சாதாரணதரத்தில் கல்விகற்று வருகின்றார்.அண்ணன் கைத்தொலைபேசி பாவிப்பதை கண்டு, அதே போல் தானும் பாவிக்க வேண்டுமென விரும்புகிறார் கதாநாயகி. அடுத்த நாளே அவருக்கு ஒரு (Eu ல் வழங்கப்படு கின்றது. ஒருநாள் ரியூசன் முடித்து வரும்போது கைத்தொ லைபேசியை விழுத்தி விடுகின்றார். பாதை நெடுகே தேடுகிறார். அந்த நேரத்தில் அவ்விடத்திற்கு வரும் இளை ஞன் இவரைப் பார்த்து 'என்ன தேடுகிறீர்?" என வினவு கின்றான். பதில் கிடைக்கவில்லை. ஆனால் அவன் விடா முயற்சியாக தனது கேள்வியைக் கேட்கின்றான். இறுதி யாக பதில் கிடைக்கிறது.இதுவா பிரச்சினை நம்பரைச் சொல்லுங்கோ இப்ப எடுத்துத்தாறேன். என்று கேட்டான். அவள் நம்பரைக் கொடுக்கத்தயங்குகிறாள். சரி எனக்குச் சொல்லவேண்டாம். நீங்களே நம்பரை அடித்தத் தேடுங் கள் எனச் சொல்லி தனது கைத்தொலைபேசியைக் கொ டுக்கின்றார். அதனைத் தேடி எடுத்துவிட்டு அப்படியே அவனிடம் போனைக் கொடுக்கின்றாள். அந்த இளைஞ னுக்கு பழம் நழுவி பாலில் விழுந்த மாதிரி, கதாநாயகியின் நம்பருக்கு டயல் செய்கின்றான். பின்னர் அவரின் தொல்லை தொடர்கிறது. இறுதியாக அண்ணனிடம் போ னில் மாட்டிக்கொள்கின்றான். அண்ணன் நம்பரை எடுத் துக்கொண்டு அவனை தேடிச் செல்கின்றான். நண்பர்கள் கூட்டத்துடன் நிற்கும் அவனை இனங்காண அவனின் போனிற்கு டயல் செய்கிறார் அண்ணன். அப்போது அதற்கு பதிலளிப்பது அவனுடைய நண்பன். இவன் தான்
வன்னியனின் வர
Üue Guns
ன்றத்தில் தனது தங்கைக்கு தொல்லை sists of அவனைத் தாக்குகின்றான். அந்நேரம் அவ்விடம் வரும் DJ In நாயகி அவன் இல்லை எனச் சொல்லித் தடுக்கின்றாள். நாடகப் பயிற்சி இதன் Sensors அவனைக் கண்டு மன்னிப்புக்கேட்கி u Lulu GlobA றார். இவ் அறிமுகம் பின்னர் காதலாக மாறி இருவரும் நாடகபப D ஓடப்போகும் அளவுக்கு பெரிதாகின்றது. இருவீட்டாரா H6া6া95|- லும் தனித்துவிடப்படும் இவர்கள் பின்னர் குழந்தைகள் பும் ஆண்- இரண்டைப் பெற்ற சாதரண குடும்பம் எதிர்நோக்கும் பிரச் விக்குமாறு யாழ். சினைகளை எதிர்கொள்கின்றனர். இறுதியில் வாழ்க்கை து. யில் விரக்தியாகி குடும்பமாக வாழவேண்டிய வயதில்
- பிரிந்து செல்கிறார். 1ങ്ങ ജ്ഞങ്ങള്ള இளம் வயதுத் திருமணத்தால் குடும்ப உறவுகளில், சமு }T& -9||60ւDԱկտ தாயத்தில் ஏற்படும் பிரச்சினைகளை யாழ்ப்பான சாதா மேற்பட்ட நாட ரண குடும்பங்களின் வாழ்வியலினூடாகவே இயக்குநர் அரங்கு தொடர் வெளிக்கொண்டு வருகின்றார். இதற்காக இவர் தெரிவு பர்களும் விண் செய்திருக்கும் பாத்திரப்படைப்புக்கள் மிக நன்றாக பொ e ருத்திப்போகின்றன. சினிமாப்படங்களில் காட்டுவது போல் கதாநாயகியை வசதியான குடும்பத்தவராகவும் கதா
நாயகனை குடும்பபொறுப்புடையவனாகவும் காட்டுவ தற்கு நல்லதொரு வழியைத் தெரிவுசெய்துள்ளார். காட்சிப் படுத்தல்களும் அதற்காக இயக்குநர் தெரிவுசெய்திருக்கும் இடங்களும் காட்சிகளுக்கு ஏற்ப பொருந்துகின்றன.
மகள் வீட்டிற்கு வந்த போது விட்டினுள்ளே எடுக்காது அண்ணன் திரும்பி அனுப்புகின்றான். பின்னரான காட்சி யில் தந்தையின் கையில் கத்தியைக் கொடுத்து நிலத்தில் கொத்தும்படியும் பின்னர் தலையில் தண்ணி ஊற்றி தலைகழுவி விடுவதான காட்சி பாரம்பரிய முறையை எடுத்துக்காட்டுகின்றது. படத்தில் சண்டைப்பயிற்சி இருக்கவேண்டும் என்பதற்காக சேர்க்கப்பட்டது போல் இருக்கிறது. சண்டைக்காட்சி, சண்டையில் சுகாதார உத்தி யோகத்தரின் நடிப்பு நடிகர் விஜயகாந்தின் திரை மாயாஜா
புபடுத்துகின்றது. படல்களில்
ளின் காட்சி ஒரு முன்னேற்றம், தாயின் நடிப்புபடத்துடன் ஒன்றிக்கவில்லை. இப்படத்தை தயாரித்து தந்தையாக நடித்திருக்கும் ரகுநாதனின் நடிப்பு பாராட்டத்தக்கது.
தற்போதைய யாழ்ப்பான பிரச்சினைகளில் ஒன்றாக இளம் வயதுத் திருமணம் பற்றியதான பிரச்சினை அனை வருக்கும் புரியும் படியாக இயக்குநர் படைத்துள்ளார்.
க்ஷராவும் குழந்தை
(മമ്മ
பனைமரக்காடு

Page 25
பண்டத்தரிப்பு பலநோக்கு
айласстагына басарош тарапта што то о боталирој и நலன்புரி சங்க கலைமகள் என ബധ ബ
போது வலி தென்மேற்கு மானிப்
பாய் பிரதேச சபை தேர்தலில்
еснопа банофобии, подает
சேவைக்காக தெரிவு செய்யப்பட்ட
பிரான்பற்றைச் சேர்ந்த சி.
5. шоEаф білетал шпреватов бапа.
சந்தித்தபோது.
கும் மூன்று ஆண்டு அபிவிருத்தி திட் டத்திற்காக 200 மில்லியன் நிதியை செலவிடவுள்ளது.
தற்போது வலி, தென்மேற்கு பிரதேச சபைக்கு நான்கு வீதிகளை புனரமைப்ப தற்காக 23 மில்லியன் ரூபா வரை செலவு செய்துள்ளது ஆசிய அபிவி ருத்தி வங்கி,
மிகுதி நிதிகளை அனைத்து மக்களும் பயன்பட கூடிய வகையில் எவரும் பாதிக்காத வகையில் அபிவிருத்திகளை மக்களையும் பயனாளிகளாக இணைத்து
முன்னெடுப்போம்.
கேள்வி- பிரதேசசபைகளின் செயற் பாடுகள் எவ்வாறான வரையறைக்குள் உள்ளடக்கப்பட்டதாக இருக்கும்?
பதில் - பிரதேச சபை என்பது சட்டத்
Gassirs - iesas lošasei adre
ஒர்நிலையின் கீழ் தெரிவுசெய்துள்ளனர்.
அரசசார்பு கட்சியல்லாத நீங்கள் எவ்
வறு மக்கள் பணிக்குதயாராகின்றீர்கள்?
பதில் - பிரதேச சபையூடாக மக்கள் பணியாற்றுவதற்கு ஆளுங்கட்சி, எதிர் கட்சி என்ற விவாதம் தேவையற்றது. ஏனெனில் - பிரதேச சபை வரிவசூலிக் கும் ஓர் நிறுவனம் ஏனைய நிறுவனங்க ளுக்கு இல்லாத ஓர் பிரத்தியேக தன்மை பிரதேச சபைக் குண்டு.
எனவே இதன் மூலம் கிடைக்கும் நிதிவருமானத் தினைக் கொண் டும், அரசாங்கத்
தின் முன்வலுப்பெற்ற அமைப்பு. அதா வது 1987 ஆம் ஆண்டின் 15 ஆம்
இலக்க கட்டளைகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்ட நிறுவனம்.
அவ்வாறு இருந்தபோதும் சபையல் லாத காலங்களில் பிரதேச சபை சட்ட வரம்புகளுக்கு அமைய வலி, தென்மேற் கில் சேவை இடம்பெறவில்லை. அபிவி ருத்தி தெரிவில் பல முறைகேடுகள், பக் கச்சார்புகள் இடம்பெற்றுள்ளதை நான்
அரசாங்கத்திற்கு முன்வைக்கும் எண்னக் கருப்பாத்திரம் (concept paper) மூல மும், நிதிமூலங்களையும் பெற்று மக்களது
முன்னுரிமை தேவைக்கு ஏற்ப அபிவிருத்தி
திற்கு முன்வைக் களை 28 கிராம அலுவலர்கள் பிரிவிலும் சம " மாக பங்கீடு செய்து அபிவிருத்தியை Luggyth (Concept paper) மூலமும், முன்னெடுப்பேன். நிதிமூலங்களை
யும் பெற்று மக்
களது முன்னுரிமை தேவைக்கு ஏற்ப அபிவிருத்திகளை 28 கிராம அலுவலர் கள் பிரிவிலும் சமமாக பங்கீடு செய்து அபிவிருத்தியை முன்னெடுப்பேன். மேலும் ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) ஒவ்வொரு உள்ளூராட்சி சபைக்
. . . . . . . . . . . . . . . . . .
பலதடவைகள் ஊடகங்கள் வாயிலாக பிரதேச சபை நிர்வாகத்திற்கும் எடுத்து கூறியுள்ளேன்.
கேள்வி:-நீங்கள் தெளிவாகியிருக்கும் பிரதேசசபைக்குட்பட்ட பிரதேசங்களில் எவ்வாறான அபிவிருத்திகளை முன்னெ
 
 

.08.2011
டுக்கவுள்ளிகள்?
பதில் - இன்று உலகம் சுருங்கிவிட் டது. அனைத்தும் ஒரு கைக்குள் வந்து விட்டது. கைத்தொலைபேசி யுகம் போன்ற வார்த்தைகள் பிரயோகிக்கப் படுகின்றன. எவ்வாறு இருந்தபோதி லும் மயானங்கள் திறந்த வெளியில் உள்ளது. வீதி அபிவிருத்தி மந்தமாக உள்ளது. இந்த நூற்றாண்டிலும் மின்சா ரத்தைக் காணாத கிராம மக்கள் நமது பகுதியில் வாழ்ந்து வரு கின்றனர்.
இதனை விட சனசமூ கங்கள், முன்பள்ளி கள், விளையாட்டு நிலையங்கள் சிறு பாலங்
566
உடன் மீள அபிவிருத்தி செய்யவேண் Guio.
இன்று சமூக முரண்பாடுகள் அதிக ரித்துவிட்டன. இந்த முரண்பாடுகளைக் களைத்து ஒரு சபையின் கீழ் அனைத்து கட்சிகளும் இணைந்து ஒரே தீர்வை முன்வைத்து செயற்படுத்தவேண்டும்.
இதனைவிட சர்வதேச அல்லது தேசிய விளையாட்டு மைதானம் நவாலி தெற்குப் பகுதியில் அமைப்பது தொ
டர்பாக யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் முக்கியமாக ஆராய்ந்து வருகின்றார்.
அதனை ஊக்கப்படுத்தி அபிவிருத்தி செய்ய எண்ணியுள்ளேன். மேலும், வட பகுதிக்கான நவீன சிறுவர் வைத்
தியசானிலசண்டிலிப்பாய் பிரதேச செய
லாளர் பிரிவில் அமைப்பதற்கு ஏற்க னவே கருத்திட்டம் நவாலி ஹேமலதா ஞாபகார்த்த சிறுவர் நிதியத்தினால் முன் வைக்கப்பட்டு
பிரதம செயலாளரினால் நிதி ஒதுக்கீடு இன்றி உள்ளது.
இதனையும் எமது பிரதேசத்தில் முன்
நேர் கண்டவர்
செரமேஸ்
னிறுத்தி நாம் எமது சபையை உச்ச அள
வில் பயன்படுத்தி தீர்மானம் நிறைவேற்றுவேன்.
கேள்வி-பிரதேசசபைக ளுக்கும், நகரசபைகளுக்கும் தெரிவாகியிருக்கும் மக்கள் பிர திநிதிகள் எவ்வாறு செயற்பட வேண்டுமெனநீங்கள் கருதுகி றிர்கள்?
பதில்:- பிரதேச சபைக்காக தெரிவாகியிக்கும் உறுப்பினர் கள் நான் என்று இல்லாமல், நாங்கள் என எல்லோரும் இணைந்து ஊழலற்ற ஒருசபையைக் கட்டியெழுப்பி அபிவிருத்தி செய்து கடந்த 30 வருடம் அழிந்த எமது பிரதே சத்தை மீளக்கட்டியெழுப்புவோம்.

Page 26
சேங்கமருவிய காலத்தில் தோன்றிய புறத்தினை சார்ந்த நூல்களுள் நான்மணிக்கடிகை முக்கியமானது. நூறு வெண் பாக்கள் அடங்கிய இந்நூலில் * 6 வெண்பாக்கள் எழுத்து வடி வில் கிடைக்கப்பெற்றுள்ளன. நான்மணிக்கடிகை, நான்கு அணிகள் பதித்த ஆபரணம். ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ் வொரு அணிகலன். நான்ம ணிக் கடிகையின் ஒவ்வொரு வெண்பாவும் நன்னான்கு நீதி களை தெளிவாக இயம்புகின் றன. படிப்பவர்களுக்கு விளங் கும் வகையில் நீதியைச் சொல் லுகின்றன. இந்நூலை ஆக்கிய வர் விளயம்பி நாகனர் என்று சொல்லப்படுகிறது. இவரைப் பற்றிய மேலதிக விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை. இந் நூல் கூறும் நீதிக்கருத்துக்கள் சிலவற்றை இங்கு பார்க்க GULB.
வாழக்கையில் உறக்கம் என் பது இன்றியமையாதது. உயிரி னங்களின் வாழ்வுக்கு உறக்கம் முக்கியமானது. உறக்கம் இல்
லாமல் அவதிப்படுபவர்கள்
யாவர்? என்ற கேள்விக்கு நான்
2.8.
ܦܐܬܐ
மணிக்கடிகை கூறும் பதில் இதோ
"கள்வம் என்பாக்கும் துயில் ബ உள்ாம் வைப்பார்க்கும் துயில்
ബം
செல்வம் என்பார்க்கும் துயில்
இதனால்தான்
வர்களில் ஒரு
பூங்குன்றனார் யாவரும் கே நல்லவர்கள் 6
- | ՖLDCԼՔՈ 916513 : டுவார்கள். இ
ബ சொல்லுகிறது
காப்பாக்கும் இல்லை துயில்" அதாவது நல்
இப்பாடலின் கருத்து யாதெ போர் எத்தன்ை னில் திருடுவோம் என நினை தீயோர் எப்பட த்து காலம் பார்த்துக் காத்திருக் என்பது பற்றி கும் திருடர்களுக்கும், எப்போ கீழ்வரும் பாட தும் தனது காதலியிடம் உள் "நல்லார்க்கும் ளத்தை அடிமையாக்கி வைத் ஊர் இல்லை திருப்பவனுக்கும், செல்வங் செல்வார்க்கும் களை விரைவிலே பெருக்கு әні 6сідары வோம் என்று பேராசையால் கடைகட்கும் த உழைப்பவர்களுக்கும் அவ் ബ:കൃ வாறு உழைத்து சேர்த்த உடையார்க்கும பெரும் செல்வத்தை வீட்டில் கல்வியறிவு, வைத்திருப்பவர்களுக்கும் உற ளிலே சிறந்த க்கமே வராது என்கிறது இப் கும் தம்முடை | Jrru ვეს. ஊர் இல்லை.
அடுத்து இன்னொரு நடப்போருக்கு லில் நல்லவர்களைப் பற்றி ஊர் என்றொன் உரைக்கின்றார். நல்லவர்களு உயர்ந்தவர்கள் க்கு தம்மூர் வேற்றுர் என்ற மக்களுக்கும் த வேறுபாடே தோன்றாது. ஒன்றும் இல்ை எல்லா ஊரையும் தம்மூர் கையிலே செல்
போலவே எண்ணுவார்கள்
ரீட்சை என்பது கற் றலின் அளவு கோல் அல்ல. வெளிப்படுத்தும் ஆற்றலின் அளவு கோல்
இது ஓர் அறிஞ ரின் பொன்மொழி பரீட்சை தொடர் பாக மிகச் சரியாகக்
கூறியுள்ளார் எனக் கொள்ளக் கூடிய பழமொழி, ஒருவ ருடம், இரு வரு
L—LD 6T6IOT LULA 3535T லும் சிலமணி நேரங்களில்தான் நீங்கள் கற்றவை அளவிடப்படு கின்றன.
 
 
 
 

சங்ககால புல வரான கணியன்
'யாதும் ஊரே T விர்" என்றார். எந்த ஊரையும் கருதிச் பெத் வர்கள் பற்றி ஒரு பாட்டு. i
மையானவர்கள், டிப்பட்டவர்கள் விளக்குகின்றது
ფ5ს
தம் ஊர் என்று
தம் ஊர் என்று
அல்லாத்
ம்மூர் என்று ஊர் ம் கைத்து எவ்வூரும் ஊர்" ஒழுக்கங்க நல்லவர்களுக்
யலுர் என்று ஒர் நன்னெறியில் ம் தம்முடைய
ளுக்கு எல்லா ஊரும் சொந்த
ஊர்தான். அதாவது நல்லவர்
கள் எல்லா ஊர்களிலும் வர
வேற்கப்படுவார்கள். அதே போல ஒழுக்கமுள்ள உயர்ந்த வர்களுக்கும் இதே நிலை
தான். தீமை செய்யும் கீழ் மக்
கள் உள்ளூரில் மட்டுமன்றி வெளியூர்களிலும் ல்லை. ஆனால் செல்வம் படைத்தவர்கள் எங்கு சென்றா லும் தமது பணபலத்தைச் கொண்டு சொந்த ஊர் போல் வசதிகளுடன் வாழலாம் என்ற கருத்தை இப்பாடல் விளக்கி நிற்கின்றது. பணம் இருந்தால் இந்த உல கத்தில் எது வேண்டுமானா லும் செய்யலாம். இதுவே
இன்றைய வாழ்வியல் யாதார் த்தம், இக்கருத்தை இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னே
கூறப்பட்டிருக்கிறது. இப்படி பல அறக்கருத்துக்களை மக்
மதிப்பி
алтурсәлі асфалериялар"
றமை கவனிக்கத்தக்கது. ஒரு அரசன் எப்படி அரசாட்சி செய் யவேண்டும் என கீழ்வரும் பாடல் விளக்குகிறது.
'மழையின்றி மாநிலத் தார்க்கு இல்லை மழையும் தவம் இலார் இவ்வழியில் லை தவமும் அரசன் இலவ ழியில்லை அரசனும் இல்
இச்செய்யுள் நல்லோர்கள் தவசிகள் இருப்பதினால் தான்
மழை பெய்கிறது. அதாவது நாடு நாடாக இருக்கிறது. எனவே நல்லோர்களை, குடி
மக்களை காப்பது அரசாட்சி
செய்பவனின் கடமையாகும். குடிமக்கள் நன்றாக வாழா விட்டால் அரசாட்சி நன்றாக
இருக்காது. அவ்வரசு விரை
வில் அழிந்துபோகும் என்
பதே மேற்படி பாடல் புலப்ப டுத்துகின்றது.
இப்படி பல்வேறு அறக்க
கள் மனதில் விதைத்திருக்கின் ருத்துக்களை கூறும் பழந்த
றது நான் மணிக்கடிகை.
இறுதியாக அரசியல் பற்றி யும் அதில் குறிப்பிடப்பட்டி
எறும் இல்லை. * மிழ் நூல்கள் வரிசையில் நான்
அல்லாத கீழ் மது ஊர் என்று
மணிக்கடிகை என்ற நூல் சிறப் La இடத்தைப் பெற்றிருக் ருக்கிறது. இப்பாடல் எமது கின்றது எனில் எவ்வித ஐய வம் உள்ளவர் நாட்டின் அரசியல் போக்குக மும் இல்லை.
ளுடன் பொருந்தி வருகின் · · ირანში სამი ||
ல. ஆனால் தம்
வினாக்கள் கேட்கப்பட்டு அதற்கான மானது. விடைகள் எதிர்பார்க்கப்படும். நீங்கள் 3 மணி நேர வினாத்தாள் எனின் அளிக்கும் விடைகளை வைத்தே பரீட் கேள்விக்கு வழங்கப்படும் புள்ளிக சைக்கான புள்ளிகள் வழங்கப்படும். ளுக்கேற்ப விடையளிக்கவேண்டும். பல நூறு மணித்தியாலங்கள் கற்றிருந் தெரிந்த கேள்வியுடன் அதிக நேரம்
தாலும் சிலமணித்தியாலங்கள் தான் அளவீடு இடம்பெறுகிறது.
ஆதலால் சுருக்கமாகவும், தெளிவா கவும் விடைகள் அமைதல் வேண் டும். வினாக்களின் கட்டமைப்பைப் பொறுத்து விடைகளின் நீள அகலம் மாறுபடும்.
696013366 guTE, cleId; கொண்டால் தான் சரியான விடைக ளையும் அளிக்க முடியும்
வினாத்தாளில் வழங்கப்படும் அறி வுறுத்தல்களைச் சரியாகப் பின் பற்றவேண்டும் இல்லாவிடின் புள்ளி களை இழக்க நேரிடும். பரீட்சையில்
நேர முகாமைத்துவம் மிக மிக முக்கிய
செலவிட்டால் பெற வேண்டிய புள்ளி களின் வீதம் மிகவும் குறைந்து விடும். பாடசாலைப் பரிட்சைகள், பல்கலைக் கழக, போட்டிப்பரீட்சைகள் என இவை மாறுபடுகின்றன.
பரீட்சைகளில் வெற்றி பெற்றவர்க ளிடம் பெறும் ஆலோசனைகள்,கல்வி யாளர்களின் ஆலோசனைகள் என் பவை உங்களது வெற்றிக்கு நிச்சயம் கைகொடுக்கும்.
வரண்முறையாக தன்னம்பிக்கையு டன் இறைபக்தியோடு படித்தால் பரீட்சையில் நிச்சயமாக வெற்றி கொள்ள முடியும்.
DeS

Page 27
**、* O 9 O
కోగీలో_dQ్క
MG ിങ്വേകം
விேல் பயணம். என்னுரை g&_ வைக்கிறதுے83éگه
சிந்தைக்கு எட்டிய சிதறல்களை நினைவலைகளில் நிறுத்திவிட்டு
முயற்சியின் பிடிபற்றி స్ట్ தயங்காமல் நேடை போட
உறுதுணை தருவது நம்பிக்கை.
சில்லறைகளில் விலைபோகாமல்
சிந்தித்துச் செயற்ப
பொறாமையில் முக்கு ழிக்காமல் பள்ளியிற் படிக்கும் பாலர் முதற் வஞ்சனையில் பல்லு விழுந்தந்தப் பாட்டி வரை முற்றுகையிடாமல் செல்லுமிடமெல்லாம் இடர்கள் தாண்டி செல் (phone) ಹಾಕಿ கொண்டு தடைகளை நீக்கி நல்ல உறவாடல்செய்வதைப்ப முதல்வனாய் வென்றிட கட்டிளங்காளையர் கன்னியர்
டிளங்காளையர் கன்னியர் கா உத்வேகம் தருவது பட்டி தொட்டியெங்கும் ஹலோ நம்பிக்கை. மட்டில்லா மகிழ்ச்சியின் திளைத் டுத் வெட்டுக் கொத்தும் சிசுக் கொன அடுத்தவரை
எதிர் நோக்காது இணையத்தளம், பேஸ்புக், ஈமெ அயர்வுகளில் என்னத்துக்காகவோ செய்தாரவர் சேர்ந்திடாமல் क्छु மனையினில் அவரில்லை சுண
வெற்றியின் என்பதற்கும் இவை துணையுமா உச்சியடைந்து வீறு நடை போட்டிடவே நனமை கருதியே இவை எல்லா மனங்களின் சிதறாத நாடு நலம் பெற அவர் செய்தார் சிந்தையை பதறாமல் தெரியாது உதவாககை பற்றிடவே நாம் மாற்றிடலாமோ செ gpgಳ್ವರು! பண்பாடு கலாசாரம் மாறாமலே :پنجم: من* | எமக்கிருக்கும் பல்வேறு தேவைக்கும் பாவிக்க படிக்கட்டுகள் அன்போடு இதை ஏற்று அவரவ நம்பிக்கையே. அனைவருஞ் சிந்தித்துச் செயற்
கவிமணி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஹலோதான் ததன் பயனாக
iலயுமாச்சு
யில் எல்லாமே
r
ங்காமல் ஓடிவா ச்சு
εις νου να
( , , ,
(jf...
புந்த இடுக்கண்கள் 3t (it is
9,
it.
- م . .P و 23 أي مكة الكرة الله (ارات ولا
தெடுக்கின்றன.
ே
;{ين فيرن μινωνο, αν δή ... rنونی رو پوری
και η σύν
st in for ஒடிவதில்லை
கல்லறைக்குள்ளு"ே
J. jä) avu 11.i. புரிந்து கொள் மறுக்கிற போ. (3G) (; ; Tü
tail :நிலையையாவது தெரிந்துகொள்.
st
| .
தைைனமுறைத் தக்குதல்கள்
エ...
நம்பிக்கையின் t, so fi jti,
να, ή διιμήί.
} 3. i, j5 gi, t (F.i இலக்கிய துெ ser jittar riħ,
இ0 த்திருக்கிறது.
செந்தமாக தொழில் தொடங்கினேன்
فارت لازgوق
re
காதலிப்பதே.

Page 28
un sisi
இலங்கைத் தமிழர் வி
2
நடத்திய கருணாநிதியு
இலங்கைத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதில், கருணாநிதிக் கும் பங்கு இருக்கிறது. எனவே கருணாநிதியும் ஒரு போர்க்குற்ற வாளி தான் என்று சட்டசபையில் அ.தி.மு.க. உறுப்பினர் கலை ராஜன் பேசினார்.
பட்ஜெட் மீதான பொது விவாத த்தில் அவர்பேசியதாவது,
அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வராது என்று, துரைமுருகன் கூறி
னர். ஆனால், இன்று அவர்கள் இருக்கும் இடம் தெரியவில்லை. இலங்கைத் தமிழர் நலன் காக்க முன்னாள் முதல்வர் கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்கவி ல்லை. ஆனால், அவர்களுக்காக பாடுபடுவதுபோல் நாடகம் நடத் தினார். இலங்கைக்கு மகள் கனி மொழியை அனுப்பி, பரிசுப் பொ ருட்களை வாங்கிவரச் செய்து மகி
இந்தியாவை தாக்க Dial-goal,
புதுடில்லி:
அல்-குவைதா பயங்கரவாத அமைப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவி க்கின்றன என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ராஜ்யசபாவில் தெரிவித்தார். णूंu
சபாவில் கேள்வி நேரத்தின்போது அவர் மேலும் கூறுகையில்,
"பயங்கரவாதிகளின் இத்தகைய அச்சுறுத்தல்களால் அரசு தொட ர்ந்து உஷார் நிலையில் உள்ளது. பயங்கரவாதத்தை அனைத்து நிலைகளிலும் எதிர்ப்பூதில் அரசு
ழ்ந்தவர்தான்கரு இலங்கைத் தமி குவிக்கப்பட்டதி யும் ஒரு போர்க்கு
தி.மு.க. ஆட் சித்தலைவரை ச சனம் செய்து டித்து நான் பேசி என் வீட்டிற்குள்
சிறை அடித்
"உனக்குச் செ வளர்த்தேன். நீ க்குத்திெரண்டுெ க்கிறாய்?ன்று படி கர்நாடக மு அமைச்சரொருவ அடித்த்தாக பரப ன்று வெளியாகிய
குமாரசாமி தன
துணை செய்ற்பட்டனர். வையில் தொழி
66திராவி விட்டு:
வேலூர். தமிழ்நாட்டை சீரழித்ததே இ திராவிடக் கட்சி தான். இவற் ஒழிப்பதுதான் ம.க.வின் மு: வேலை என் கட்சி தொடங் நாள் முதல் திர டக் கட்சிகளுட கூட்டணி வைத் விட்ட பா.ம.க, ! ராமதாஸ் கூறியு வேலூர் சத்து ந்த கூட்டமெ கொண்டு பே இது குறித்து ே
வது,
காங்கிரஸ் அ
ஆவூழிக்கல்விதாச
உறுதியாக உள்ளது:என்றார். டிஷ் விக்கொள்ளை
 
 

08,201 - இந்தியச்செய்திகள் ترت >: விவகாரத்தில் நாடகம் ம் போர்க்குற்றவாளியே
O5.
அ.தி.மு.க. உறுப்பினர் பேச்சு
ாைநிதி. எனவேப்பி தந்தையை தாக்கினர். ழர்கள் கொன்று வீட்டை சூறையாடினர்.இந்த வழ
ல், கருணாநிதி க்கில், கடைசிவரை தி.மு.க. அரசு ற்றவாளிதான். நடவடிக்கை எடுக்கவில்லை, யில், எதிர்க்கட் இனியாவது, அந்த சம்பவத்தில் டுமையாக விமர் தொடர்புடையவர்கள் மீது முதல் பேசியதை கண் வர் நடவடிக்கை எடுக்க வேண் னேன். அதற்காக, டும்.
தி.நகர் பஸ் நில்ையம் மிகவும்
ஆட்களை அணு
சிறியதாக உள்ளது. தளங்கள் கொண்டதாக, நிலையத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று, முந்தைய ஆட் சிக் காலத்தில் தொடர்ந்து வலியு றுத்தினேன். ஆனால், காதில் வாங்கவே இல்லை. அதை செயற் படுத்துவதற்கு முதல்வர் நடவடி க்கை எடுக்கவேண்டும் என்றார்.
மூன்று Lusiño
க்கு வந்த கோபத்தில் மகனை து உதைத்த முன்னாள் அமைச்சர்
சராக இருந்தவர் கட்டா
ல்லம் கொடுத்து சுப்ரமணியம் நாயுடு,
என்னை சிறை எம்.ஜி.ஆர். தொப்பி பந்து நிறுத்தியிரு யை 'அணிந்து வலம் கோபமாக கூறிய வரும் கட்டா வித்தியாச ன்னாள் பாஜக, மான அரசியல் வாதி. தற் தனது மகனை போது அவரும், அவரது ரப்பு செய்தியொ மகன் கட்டா ஜெகதீஷம் புள்ளது. நில மோசடிவிவகாரத்தில் லைமையில் மதச் சிக்கி சில்ற்யில் அடைக் தளம். பாஜக கப்பட்டுள்ளனர்.
அமைந்தபோது:இந்தின் கர்நங்க தொழிற் வராக்வும்:எடியூர குதிவர்ச்சி வாரிய நிலத்தை முதல்வராகவும் ஒரு கணினி நிறுவனத்திற்கு அந்த அமைச்சர முறைகேடாக் ஒதுக்கியதாக எழு ல்துறை அழைச் ந்த புகாரின் பேரில் தொடரப்பட்ட
பிடக் கட்சிகளை ஒழித்து த்தான் மறு வேலை?
عمند.بیبیسی
மதித்த்து திராவி g டக் கட்சிகள் ந்த தான். மதுபானக் கள், கடைகளைத் திற றை ந்துவிட்டு சமூகம் LT. கெடுவதற்கும், தல் இலவசங்களைக் Agol கொடுத்து ஏமாற் கிய བྱ་མང་པོ་ றியதற்கும், விவ வி சாயம் பாழ்பட் ன் மாறி மாறிக் டுப் போனதற்கும் காரணமான து ஓய்ந்து போய் திராவிட கட்சிகளை அப்புறப் நிறுவுனர் டாக்டர் படுத்துவது வரலாற்றுக் கடமை
roTouri, யாகும், வாச்சாரியில் நட உள்ளூராட்சித் தேர்தலில்
ன்றில் கலந்து மற்ற கட்சிகள் அப்புறப்படுத்தப் கையில் அவர் பட்டு பா.ம.க. மட்டுமே வெற்றி மலும் கூறியதா பெற வேண்டும். அனைத்து
நிலையிலும் தலைகீழாக மாற்றப் பூட்சியில் தமிழ் பட்டுள்ள தமிழகத்தை மீட்கும் இருந்தது. கல் மீட்புரதப்ஜழகஜந்துள்ளது:
பேர்கள்ை அணு என்றார்.
BBSBB B S S MSMMS MSMMM S TSTS MSS SMMe eiiiSSSSSSSS qSqqSSMSS
வழக்கினாலேயே கைதாகினர் என் புதுகுறிப்பிடத்தக்கது.
சிறையின் "ஏ பிரிவின் ஒரே அறையில் தந்தையும் மகனும் அடைக்கப்பட்டுள்ள நிலையில் திங்கட்கிழமை இரவு கைதாகி உள்ளே வந்த விரக்தியில் இருந்த கட்டா சுப்ரம்ணியம் நாயுடு, பெரும்கவலையுடனும் பதற்றத்து டனும் காணப்பட்டதாக தெரிவிக் கப்படுகிறது.
மேலும் புலம்பியபடி இருந்த அவர் மகனைப் பார்த்து, "உனக் குச் செல்லம் கொடுத்து வள்ர்த்து தவறு செய்து விட்டேன். இப் போது என்னை சிறைக்குக் கொண்டு வந்து விட்டாய். இத் தனை நாட்களாக சேர்த்து வைத்த நல்ல பெயரையெல்லாம் உன் னால் இழந்து நிற்கிறேன். இனி எப்படி நான் அரசியலில் ஈடுபட முடியும். அரசியலில் நல்ல நிலை க்கு வர நான் எப்படியெல்லாம் சிர மப்பட்டேன், போராடினேன். அத்த னையும் உன்னால் அழிந்து போய் விட்டது" என்று கோபமாக கூறிய படி மகனை கன்னத்தில் அறைந் தார். பின்னர் சரமாரியாக அவரை அடித்துள்ளார்.
இதனையடுத்து அங்கு நுழை ந்த சிறைக்காவலர்கள் கட்டாவை அமைதிப்படுத்தி, ஆறுதல் கூறி ஆன்ஜதாததிவுஜிலுந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
MS SSSSSSS S SSSSSSMSLS SLSMS STSLSSqq

Page 29
பேரு:ஷ்னு: திெல் மற்ைஞ்சிட்ர்:றுந்ாள் ஜெம் பார்த்தார்.பூமியில்இருந்துமூன் ஒருகல் இருந்திச்இேதன் ம்ே
தோற்றுகில்முருகன்னு ரிஞ்சுக்தி
அங்க குடிrே"பேர்ட்டு ந் இகு அவிஷேகம்:செஞ்ன்ஸ்ந்தார்:அவர்தன்
:ற்றுக்குஇருத்திந்த் 6ääjästäjää ருநாள்:ற்ெற்ேருட்ன்
சூரிழ் ஆகியவற்றை விட்டுத்தி இருப்பதையும்:த்தீர்திர்தெரிஞ்சிக்கிப் ங்க்அப்லேந்துத்தில்ல்ெரு:இலுள்ளிக்
இல் வரைக்கும் பூஜைசெய்றர் கொஞ்ச
யாழ் ஒசையின்
12.08.11 (Upas 56
கலாநிதி துன்னையூர் ராம் தேவலோே
క్ష్ insi
மேடிராசி அன்பர்களுக்கு எதிர் பார்ப்புகளில் வெற்றிகள் அமையும், தொழில் நிலைகளில் முன்னேற்ற நிலை இருக்கும். குடும்ப நிலையில் மகிழ்வும்,ஆனுகூல பலனும் ஏற்படும். பண் வரவு திருப்திகரமான் நிலிையிலே அமையும் பலனுண்டு, குடும்ப உறவி னர்களின் மூலமாக நன்மைகள் ஏற்ப் டும். க்டன் நின்ஸ்களில் சுமூகமான பலன்கள் அமையும் வெண்களுக்கு மகிழ்வுஉண்டு மாணவர்களுக்குவெற் றியுண்டு :
இசிம்மராசி அன்ர்களுக்கு ஒரவு விற்கு அனுகூலமான பலன் உண்டு தெர ழில் நிலைகளில் அலைச்சல் இழுபறி நிலை இருக்கும். எடுக்கின்ற முயற்சிகளில் நிதானமான செயற்பாடு வேண்டும். குடும் பத்தில் மத்திமமான சுமாரான பலன்களே அமையும் பண வ்ர்வு சற்று மத்திமமான் நிலையில்ேயே அமையும் கட்ன்நிலைக் ளில் ஓரளவிற்கு அனுகூலமான நில்ை யுண்டு, பெண்களுக்கு நிதானம் தேவை. மிாணவர்கள்முயற்சிவேண்டும் -
மத்திமமான து எடுக்கும் முயற்சிகளில் நிதர்ண்ம் வேண் டும். தொழில்நிலைகளில் அலைச்சல் இழுபறி நிலைகள் இருக்கும். பணவரவு தேவைகளுக்கு ஏற்ப அமையும் வலன் உண்டு. குடும்பத்தில் சற்றுமத்திமமான பலன்களே அமையும் பலனுண்டு, கடன் கொடுக்கல் வாங்கல்விட்ய்ங்களில் நிதா னம் தேவுை பெண்களுக்குழித்திமபுலன் ஏற்படும். மாணவர்கள் முயற்சி தேவை.
- முயற்சி தேவை.
கன்னிர
இப்ர்
இடபராசி அன்பர்களுக்கு: ரான மத்திம வ்லன்கள்ே இருக்கும்: கின்ற முயற்சிகளில் நிதான்ம்ள்ே தொழில் நிலைகளில் சிறுதிறுஆன் வேலைப்பளு ஏற்படும்:குடும் சற்று மத்திமமான்விேல்ன்க்ளேஅேன் பணவரவு தேவைகளுக்கு:ஒற்:ஆன்ம்பும் நிலையுண்டு; கன்நிலைகளில்இழுபறி தாமத நிலைகள்இருக்கும். பெண்களுக்கு மத்திம பலன் ஏற்படும். மாணவர்கள்
கன்னி ாசி அன்பர்களுக்கு மிகவும் சிறப்பான அனுகூலம்ான பலன்கள்:அம்ை யும். எடுக்கின்றி முயற்சிகளில்:வெற்றி உண்டு. குடும்பத்தில் அனுகூலமான்:நற் ல்ாபலன்கள் அமையும். பண வரவு மிகவும் திருப்திகரமானநிலையிலே.அழையும் தெர ழில் நிலையில் நல் முன்னேற்றம் ஏற்படும் நிலையுண்டு. கடன்நிலைகளில் சுமுகமான பலா பல்ன்கள் அண்மம். பெண்களுக்கு நன்மையுண்டு மாண்வர்களுக்கு வெற்றி
அன்வர்களுக்கு மிகவும்
"சிறப்பான நல்ல்: பலாபலன்கள் அமையும் நிலையுண்டு தொழில் நிலை யில் முன்னேற்றம் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி ஏற்படும், பனவர வு திருப்திகரமான நிலையிலே,அமைந்தி டும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான பல்ன் கள் அமையும். கடன் நிலைக்ளில் கமுக் மான பலன்க்ள் ஏற்படும். பெண்களுக்கு நன்மை உண்டுஷ்ண்னர்களுக்கு வெற் றியுண்டு.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்ன்றிவைத்கிறர்சேர்தர் என்றல்,பழ்ம்:விழுந்து
వ్లో
ஜெர்ல்
T. ஜோதி
மம்:எதிர்பார்தீவகையில் திடீர் செலவி னங்கள் அண்டியும்நிலைப்பாடுஉண்டு.
குடும்பத்தில்தற்றுமந்திமானப்லர் பலன்
இஸ்இேடுத்கும்பேண் வரவு ஓரளவிற்கு ஆணுக்ன்க:ஆன்ம்பும்நில்ை உண்டு கொடுக்கல், வங்கல்நிலைகளில் நிதா ம்ை தேவை. பெண்களுக்கு மன சஞ்சல மிருக்கும். மாணவர்கள் நிதானம் வேண்டும்.
இதுல்ாம் விருச்சிகழ் "துலாம்ராசிஅன்வர்களுக்குசற்று விருட்சிகர்ர்சி அன்பர்க்ளுக்கு சுமாரான:பலாபலன்களே யும். ஓரளவிற்கு அனுகூ fikkäimakai
கடகர்ாசி அன்பர்களுக்கு சற்று
சுமாரான மத்திமமான பலன்களே அம்ையும் நில்ையுண்டு:தொழில்நிலைக ளில் சிற்று தட்ை, தாமத நில்ைகள் ஏற்ப்
ஃப்ல்ரிட்லன்கள் உண்டு. எடுக்கின்ற நிதானமான செயற்பாடு பண் வரவு:மத்திமமான நிலையிலேயே அமையும் பலனுண்டு. கடன்நிலைகளில் மத்திமமான பலன் களே அமையும் நிலையுண்டு. பெண்க ளுக்கு மனசஞ்சலமுண்டு. மாணவர்கள் முழற்சி தேவை.
எடுக்கின்ற முயற்சிகளில் நிதானமான செயற்பாடு வேண்டும். தொழில் நிலைக ளில் சிறு சிறு அலைச்சல் இழுபறி நிலை கள் இருக்கும், உடல்நிலையில் சுகமீனம் மருத்துவ செலவுகள் என்பன ஏற்படும் பலன் உண்டு. கொடுக்கல் வாங்கல், கட்ன் நிலைகளில் நிதானம் தேவை. பெண்களுக்குமணச் சஞ்சலம் இருக்கும். மாணவர்கள் முயற்சி வேண்டும்.
அமைப்பும் எடுக்கும்'முயற்சிகள் வெற்றி தரும், குடும்பத்தில் அனுகூலமானநன்மை கள் அமைய இடிமுண்டு. புண வரவு தேவைகளுக்கு ஏற்ப அமையும் நிலை யுண்டு.தொழில்; நிலைகளில் சற்று வேலைப்பளு அமைந்திருக்கும். கடன் நிலைகளில் ஓரளவிற்கு அனுகூலம் அமை யும். பெண்களுக்கு நன்மையுண்டு. மாண வர்களுக்குவெற்றி உண்டு.
கும்பாசி அன்பர்களுக்கு ஒாள்
விற்கு நன்மை அழையும், எடுக்கும் முயற் சிகளில் வெற்றிகள் ஏற்படும் நிலை யுண்டு. தொழில் நிலையில் சிறு சிறு அலைச்சல் அமைந்திருக்கும். பண் வரவு சற்று சுமாரான நிலையிலேயே அமையும். உடல்நிலையில் சிறுசிறு சுகமீன்ங்கள்ஏற் படும்"குடும்பத்தில் சற்று மத்தியிழான பலா பலன்கள் அமையும் பெண்களுக்கு
மத்திடிலன் அமையும்:மாணவர் முயற்சி
క్ష్ மீனராசி அன்பர்களுக்கு சற்று சுமாரான மத்திம பலன்களே அமையும், எடுக்கின்ற முயற்சிகளில் நிதானம் தேவை. தொழில் நில்ையில் சிறு சிறு அலைச்சல் இழுபறி நிலையிருக்கும். எடுக்கின்ற விட யங்களில் அலைக்சல் நிலை. இருக்கும், குடிம்ப்த்தில் சற்று மத்திம பலன்கள் அமை யும் நிலை உண்டு, கடன்நிலைகளில் நிதா னமான செயல்வேண்டும். பெண்களுக்கு மனச்சஞ்சலமூண்டு. மாணவர்கள் நிதானம்
வேண்டும்.

Page 30
உலகெல்லாம் நிறைந்து விளங்கு கின்ற லோகமாதாவாகிய ஆதிபராசக் தியான அம்பிகை வரலஷ்மியைக் குறித்து அனுட்டிக்கப்படும் வர லஷ்மி விரதம் இன்றாகும், ஆவணி மாதம் பெளர்ணமிக்குமுதல் வரு கின்ற வெள்ளிக்கிழமையன்று நோற் கப்றுெம் இந்தவிர்தம்பவித்திரமா
மிக்க மகிமையும் மகத்துவமும் நிறைந்த மகோன்னத விரதமான இந்த வரலஷ்மி விரதழ் திருமணமா விதிமங்கலிப்பெண்களால் தமக்கு வாழ்த்திருக்கும் அன்க்கண்வரான பிரிணநீங்கிர்நீன்ஸ்ஆளும் தேகியாகத்தன்னுனேவழே டுமென்றும் இளங்கன்னியர்களால் தீம்க்குவரப்போகும்.கணவன்ந்ல் வண்ாகவும் குன்மானவன்ர்க்வும் இருக்கவேண்டுமென்றும் வேண்டி நோற்கப்படுகின்றது.
இந்த வரலஷ்மி விரதத்தின் முக்கி யத்துவத்தை விளக்கும் நோக்கில் ஒரு வரலாற்றுக் கதையும் வழக்கிலி ருக்கிறது. リー
திருக்கைலாய மலையிலேவிற்றி ருக்கும் சிவபெருமானைப் பார்த்து : உமாதேவியார் ஒரு கேள்விகேட்டா ராம். "பிரபு என்னுடைய பக்தர்கள் 'சக்ல சௌபாக்கியங்களும் பெற்றுப்
பூவுலகில் சிறப்புடன் வாழ அனுஷ் என்ற நாட்டிலேசாருமதி என்றொரு டிக்கவேண்டிய விரதம் பற்றிக்கூற பெண்மணி இருந்தாளாம். அவள் * வேண்டும்?" என்றுகேட்க, சிவனும் சிறந்த குணவதி, கணவரைக்கண்
திரவாய்மலர்ந்து பதிலளித்தாரும் கண்டிதெய்வமாகமதிப்பவள்.அவர் - முன்னொரு காலத்திலே குண்டினம் ஞயை கண்வில்ே ஒருநாள் விர 222..................... . " " லஷ்மி அம்பிகை காட்சி
கொடுத்து"பெண்ணிே
சாருமதிநீவிரதமிருந்து" என்ன்ன்வழிபாடுசெய்
** - ’, ' , ' ';
வாயாக’ என்று பணித்த
மங்கையர் நாம் விரதமிருந்து மனநிறைவாய் ஆலயம் சென்று ಅಥ್ರ: ಙ್ மந்திரங்கள் அர்ச்சகர்தான் ஒத ಅಸಿதி #
வரலட்சுமி அம்மனைே தினைத்து ற்றிதன்
மஞ்சள் குங்குமம் தான் சேர்த்து த
மலர்களாலும் திருவிளக்கு பூஜை செய்து டைய தோழி *?
மஞ்சள் நிற திருக்காப்புதனை எடுத்துக் கூறி மகழக
வலதுகரத்திலேதாழ் கட்ச் தா, அவாகனஅதைக"
கேட்டுத்தாங்களும் ச்ாரு மதியுடன் சேர்ந்துவர் லஷ்மி விரதம் அனுட் டிக்கப்போவதாகக் கூறி
மங்களமாய்கன்னியரும் சுமங்கலியரும் வரலட்சுமி நோன்புதனைகை ப்பிடிப்போம்
signauissakriási
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யாரை வணங்கிக்கொண்டு நிறைகும் பம் வைக்கப்படவேண்டும்.
நல்ல தூய்மையான கழிநூலிலே மஞ்சள் பூசி ஒன்பது முடிச்சுக்கள் போட்டு அந்தக் காப்பைக்கும்பத்தின் மேல்வைத்து பூசையை ஆரம்பித்து மஞ்சள் அல்லது சாணக உருண்டையில் அறுகம்புல் வைத்த பிள்ளையாரை வணங்கிதோத்திரம் பண்ணவேண்டும்பின்புவர லஷ்மியை நினைத்து வழிபாடியற்றி
வர்லிஷ்மிவிரதித்துக்கும்ட்டும் பெண்களும் இடதுகையிலே காப்பு கட்டுதல் வேண்டும் இது பெண்க ளுக்குரிய ஒரு மகிம்ைபுள்ள மகத் தானவிரதமிாகும். தங்கள் மாங்கல்ய
ாக்கிடும்நின்றுநிலைக்கவேண்டும் என்பதே இவ்விரதத்தின்தாற்பரியமா கும்.
ஒன்பது முடிச்சுக்களுக்கும் ஒன்பது நாமங்களால் பூசைசெய்த தோத்தரிக்க வேண்டும். கமலா, ரமா, லோகமாதா, ལ་ང་ལ་བྱུང་དང་ཚན་རྩལ་བྱང་རྒྱ་གར་འཕྲོག་ཚོ་ཚང་མཁར་དབང་ལ་བཙན་གཙང་ལ་༠༠ விஸ்வஜனனீமகாலஷ்மி, ஷராப்தித நயா, விஸ்வஸாஷினி, சந்த்ரஸகோத
அவ்வாறே விரதம் ஆரம்பி ரிஹ்ரிவல்லவா என்ற நாமங்களே விரத ஆரம்பித்தலில் முதற்கிண் அவையாகும். இடத்தைநன்குதுப்ரவாக்குதல் sß systhogoibosci வேண்டும்பின்டிமஞ்சள் நீர்தெ இந்த வரலஷ்மி விரதம்"ஓம்"ன்ன்றி
* பிரண்வத்தைச்சேர்த்து இந்த ஒன்லது நாமங்க்ளாலுமீட்சிசாட்னம்செய்து வணங்கிய் பின்பு நெய்ய்ால்செய்த 'அவிஸ்" எனப்படும் நெய்சோற்றை
ளித்துச்ாணத்தால் மெழுகிநடுவில் சிறியதாக ஒரு மேடை அமைக்க
வேண்டும். சுற்றிவரமாவிலை தோர
ன்ங்கட்டிஅந்த மேடையில் நெல்
- - - - யும் பஞ்சாமிர்தத்தையும் நெய்வேத்திய அலலது ಟೆಕ್ಹ9 தாமரைப * மாகப் படைத்துவனங்குதல் உத்தமம், கோலம்பேர்டவேண்டும், தாமரைக் இவ்விரதகார்மத்தியானம் ஒரு கோலத்தின் நடுவிலே ஒரு கும்பும்
பு:பொழுதுஉணவுண்னலாம். இரவு
வைத்தல் வேண்டும்.பொதுவாக எல் - - - லாநல்ல விசேட காரியங்களுக்கும் ခန္ဓါဓါး၊ 540ے le. இந்தவர - செம்புநிறையத்தின்னிர்விட்டே லஷமணரதமானது ஒனபது வருடங் நிறைகுடம் வைப்பது வழிமை கள் தொடர்ச்சியர்க்அனுட்டித்துப்
இவல்துெக்கு இந்த
கொடுத்து நிறுத்தலாம்:ஆகவே சைவ மக்கள் இவ்விரதத்தை முறையாக அனுட்டித்து அம்பிகையின் திவ்யக
மட்டும் செம்புநிறையப் பச்ச்ையரி " சியை இட்டே நிறைகுடம் வைக்க்
வேண்டும் شنة: نة د. نة டர்ஷத்துக்குப்பாத்திரமாவார்களாக கும்பத்திலேஐந்து அல்லது ஏழு மர் "சிவநெறிக் கலாநிதி ,ே விலை வைத்துக்க்ண் தெரியாத தேங் வநெறிக் கலாநிதி
காய் எடுத்துப் பயபக்தியுடன் பிள் Siglufsumhuriu, Gsgs.
శ్రోత్మ్యా? అక్టa్యూ

Page 31
யாழ் ஓசை --
குடாநாட்டு
வடக்கு மாகாண தடகள போட்டியில் 4 x 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப்பந்தைய போட்டியில் சாதனை படைத்து சம்பியன் பட்டத்தை பெற்ற உடுவில் மகளிர் கல்லூரி மாணவிளுடன் பயிற்றுவிப்பாளர் பதர்மகுமாரன் நிற்பதைப் படத்தில் காணலாம்.
(படம் -யாழ். மத்தி நிருபர்)
பிரபல இந்திய பாடகரும் Jimmiciali பக்தருமான பூரீ ரவிராஜ் நாசரேயின் தெய்வீக இசை விருந்து பஜனை நிகழ்ச்சி பகவான் பூரீ சத்திய சாயி சேவா நிலையம் திருநெல்வேலியில் நடைபெற்றபோது ரவிராஜ் பஜனை நிகழ்த்துவதைப் படத்தில் αποδοτευπth. (படம்- கோப்பாய் நிருபர்)
சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையினர் நடத்தும் ஆனந்தா ஆச்சிரம ஸ்தாபகர் தவத்திரு மயில்வாகனச் சுவாமியாரின் 26ஆவது குருபூசைத்தின சிறப்பு இசைச் சொற்பொழிவில் "மனிதருள் புனிதர்" என்ற தலைப்பில் கவிமணி க.அனந்தராசா (அன்னை தாஸன்) ஓய்வுநிலை அதிபர் ஆர்மோனியத் திலகம் யோன் கபாஸ், தவில் வித்துவான் மாணிக்கவாசகர் ஆகியோரைபடத்தில் காணலாம்.
 
 
 
 
 
 
 

().-() - 31
கோப்பாய் பிரதேச செயலர் மபிரதீபனுக்கு லயன் வைத்தியர் வைதியாகராசா நினைவுப் பரிசில் வழங்குவதையும் நடுவில் கோப்பாய் செஞ்சிலுவைச் சங்கத் தலைவர் இமயில் வாகனம் நிற்பதையும் படத்தில் காணலாம். (படம்- கைதடி நிருபர்)
யா ஆனைப்பந்தி மெதடிஸ்தமிஷன் வித்தியாலத்தில் நடைபெற்ற தரம் 5 மாணவர்களுக் கான சுற்றாடல்சார் முகாமை இலங்கை கல்வியமைச்சின் முன்னாள் தமிழ் மொழிப் பிரிவுப் பணிப்பாளரும் கோப்பாய் நவமங்கை நிவாசம் அமைப்பின் ஸ்தாபகருமான சுவர்ணா நவரட்ணம் மங்கள விளக்கேற்றுவதைப் படத்தில் காணலாம். (படம்-ஏழாலை நிருபர்)
கைதடி விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் தமிழ்தின விழாவின் சிறப்புவிருந்தினர்களான தென்மராட்சி வலய தமிழ் உதவிக்கல்விப் பணிப்பாளர் சின்னத்துரை பிமுத்துலிங்கம்,
விரிவுரையாளர் தர்மராஜா ஆகியோர் அழைத்துவரப்படுவதைப் படத்தில் காணலாம்.
(படம்- கைதடி நிருபர்)

Page 32