கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ் ஓசை 2011.08.19

Page 1
  

Page 2
O2 بوده و
LLL LTTTLTTTLLLL LLLLLL TL OTLLTLLTLT TLTTTLLTLLL fj6i) ID60f J5 JH TIL 35jħ60).J5 9IUJ TIGH Ó OIf6ÖTJV06OTİ
மக்கள் வலையில் சிக்கிவிடக்கூடாது என்கிறார் அமைச்சர்
(நமது நிருபர்) சட்டவிரோத அகழ்வு மற்றும் சட்டவிரோதமான முறை யில் மரங்களை வெட்டுதல் ஆகிய திருட்டு வியாபாரங்களில் ஈடுபடு வோரே மர்ம மனிதர்கள் மற்றும் கிறிஸ் பூதங்கள் என்ற நாடகத்தை அரங்கேற்று கின்றனர். இதன்மூலம் நாட்டில் மீண்டும் இனவாதத்தை பரப்புவதற்கு பாரியளவில் முயற்சிக்கப்படுகின்றது என நீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
மர்ம மனிதர்கள் மற்றும் கிறிஸ் பூதங் கள் விவகாரம் தொடர்பில் பதிவாகும் சம் பவங்கள் குறித்து விபரிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்
1 Π.Π.,
நாட்டில் மாணிக்க
அமைச்சர் இது குறித்து மேலும் குறிப்பி டுகையில்:-
கிறீஸ் மனிதர்களோ மர்ம மனிதர்களோ நாட்டில் எங்கும் இல்லை. இந்தளவு முன்
னேற்றமான உலகில் கிறீஸ் மனிதர்கள் இருப்பதாக கூறுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. ஆனால், நாட்டில் மீண்டும் இனவாதத்தை பரப்புவதற்கும் சிக்கல் களை தோற்றுவிக்கவும் சிலர் திட்டமிட்டு செயற்படுவதாக தெரிகின்றது. இவ்வாறு திட்டமிட்டு யாராவது செயற்படுமிடத்து அவர்களுக்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும்.
ஆனால், நாட்டில் சட்டவிரோத மா ணிக்க கல் அகழ்வு மற்றும் சட்டவிரோத மான முறையில் மரங்களை வெட்டுதல் ஆகிய திருட்டு வியாபாரங்களில் ஈடுபடு வோரே இவ்வாறு மர்ம மனித நாடகத்தை அரங்கேற்றுவதாக நாங்கள் கருதுகின் றோம்.
எனவே, இந்த சட்டவிரோத வியாபாரத் தில் ஈடுபடுவோரின் வலையில் சிக்கி விடவேண்டாம் என்று நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம். இதனை தடுக்க அரசாங்கம் தேவையான நடவடிக் கைகளை எடுக்கும் என்றார்.
566). If IIG 5603TTfGig 62 500 GiGIGOOTILITIGir 3300 6LI(555 IDŮ (66 ID 6)ITLIůI
(நமது நிருபர்)
நாடளாவிய ரீதியில் இம்முறை கல்வியி யல் கல்லூரிகளுக்கு 62 ஆயிரத்து 500 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் 3300 பேர் மாத்திரமே தெரிவுசெய்யப்பட் டுள்ளதாக கல்வியியல் கல்லூரிகள் ஆணையாளர் திஸ்ஸ ஹேவாவிதாரண தெரிவித்தார்.
இது தொடர்பான நேர்முகப் பரீட்சை கள் வடக்கு கிழக்கு மாகாணங்கள் உள் ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நவம்பர் மாதத்திலிருந்து நடைபெறும் என்றும் ஆணையாளர் குறிப்பிட்டார்.
கல்வியியல் கல்லூரிகளுக்கான விண் ணப்ப முடிவுத் திகதி கடந்த ஜூலை 15 ஆம் திகதியாக இருந்தபோதும் தபால் தா
மத நிலைமைகளை கருத்திற்கொண்டு விண்ணப்பதாரிகளுக்கு அநீதி ஏற்படாத வகையில் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட் limit.
இதேவேளை, விண்ணப்பதாரிகள் உயர்தரப்பரீட்சையில் பெற்றுக்கொண் டுள்ள இஸட் வெட்டுப் புள்ளிகளை அடிப்படையாகக்கொண்டு தெரிவுகள் இடம்பெறும் என்றும் கல்வியியல் கல் லூரி ஆணையாளர் திஸ்ஸ ஹேவாவிதா ரண குறிப்பிட்டார்.
மேலும் 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கல்வியியல் கல்லூரி பாட நெறிகள் ஆரம்பமாகும் என்றும் தெரிவிக் கப்படுகின்றது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் புகைத்தல் காட்சிகளை மறைக்கும் நடைமுறை நீக்கம்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின்போது தோன்றும் புகைபிடிக்கும் காட்சிகளை மறைக்கும் முறை செப்டெம்பர் முதலாம் திகதி முதல் முற்றாக நீக்கப் வுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக புதிய நடைமுறை அடுத்த மாதம் முதல் அமுலுக்கு வரு வதாக புகைபிடித்தல் மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் влićevom பொன்சேகா தெரிவித்தார்.
பழைய முறைமை நீக்கப்படுகின்ற போதிலும் முதலாம் திகதி முதல் புதிய
LIL
முறைமை நடைமுறைக்குக் கொண்டு வரப்படுகிறது என்றும் அதன்படி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் புகைப் பிடித்தல் காட்சிப்படுத்தப்படும் சமயங் களில் புகைபிடித்தல் பாதிப்புக்கள் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்புகள் காண்பிக்கப்படும் அவர் கூறினார்.
எனவும்
புகைபிடித்தல் பழக்கத்திலிருந்து இலங்கையை விடுவிப்பதற்காக உழைத் துவரும் ஜீவக்க மன்றம் ஒழுங்கு செய் திருந்த செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

O
யாழ் ஓசை
Isild IFofshār GhILifå 1856 fJIIDilhGifå affilia). Triads in Lilicit
நாடு முழுவதிலும் பரவியுள்ள மர்ம மனிதன் பீதி மற்றும் வதந்திகள் தொடர் பில் இதுவரை 1856 கிராமங்களில் பொலிசார் விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்தியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர்
Εππή.
சில பிரதேசங்களில் யடிக்கும் நோக்கிலும் விளையாட்டாக வுமே இந்த வதந்திகள் பரப்பப்படுகின் றன என பொலிசாரின் விசாரணைகளில்
கொள்ளை
பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித் அத்துடன் வீதி ரோந்துப் பணிகளையும் துள்ள அவர் இவ்வாறானவர்களுக்கு விதித் தடைகளையும் ஏற்படுத்தி எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸார் தீவிர ணிைப்புப் பணி பொலின் அதிபர் உத்தரவிட்டுள்ள யில் ஈடுபட்டுள்ளதாகவும் வதந்திகளைப் தாகவும் தெரிவித்துள்ளார். பரப்புவோருக்கு எதிராக கடும் நட பதுளை, மஹியங்கனை, கிரந்துரு
வடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மர்ம மனிதர்கள் வேடம் பூண்டு மக்களை அச்சுறுத்தி கொள்ளை களில் ஈடுபட்டு வந்த 47 பேரை இது வரை பொலிஸார் கைது செய்துள்ள தாகவும் கம்பளை பிரதேசத்தில் வதந்தி பரப்பிய 5 இளைஞர்களை கைது செய்து ள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்
கோட்டே, ரம்பெவ, சியம்பலாண்டுவ, அலவதுகொட, கந்தளாய், மட்டக்களப்பு அம்பாறை, நுவரெலிய, ஹசலக ரிதி மலியத்த, பிபில, நாவலப்பிட்டி, கிண் ணியா, மூதூர் மற்றும் பொத்துவில் ஆகிய பகுதிகளிலேயே மர்ம மனிதன் தொடர் பான அதிக சம்பவங்கள் பதிவாகியுள் ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட் டுள்ளார்.
OILöd:GöI 2 6ðII60ID fj606W 6.J5TLÍÍslá தெற்கு மக்களை தெளிவுபடுத்துங்கள்
LCLLLLC ML L T LLL LLTL L LL LLLC TT C MM TT L TM L L L L TLL T C T MM
(நமது நிருபர்) வடக்கின் உண்மை நிலைமை தொடர் பில் தெற்கு மக்களை தெளிவுபடுத்து மாறு கொழும்பிலிருந்து ஐந்துவாரகால பயிற்சி வேலைத்திட்டத்துக்காக யாழ்ப்பா ணம் சென்ற 137 புதிய நிர்வாக சேவை உத்தியோகத்தர்களிடம் தமிழ் மக்கள் கோ ரிக்கை விடுத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை நிர்வாக சேவைக்கு புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள 137 உத்தியோகத் தர்கள் ஐந்துவார கால பயிற்சி வேலைத் திட்டத்துக்காக யாழ்ப்பாண மாவட்டத் துக்கு அண்மையில் அனுப்பிவைக்கப் Lul' Laotit.
பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலு வல்கள் அமைச்சும் இலங்கை அபிவி ருத்தி நிர்வாக நிறுவனமும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தன. நிர்வாக சேவைக்கு உள்வாங்கப்படும் உத்தியோகத்தர்களுக்கு ஒருவருட கால பயிற்சி கட்டாயம் என்பதுடன் இக்காலப் பகுதிக்கு உட்பட்டவாறே யாழ்ப்பாணத் துக்கும் இந்த புதிய உத்தியோகத்தர்கள் அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர்.
யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவ லகத்துடன் இணைந்த வகையில் பிரதேச செயலகங்களில் இந்த உத்தியோகத்தர் கள் ஐந்து வாரகாலமாக அப்பகுதி மக்களு டன் கலந்துரையாடி புதிய அனுபவங் களை பெற்றதாக இப் பயிற்சி திட்டத்தில் கலந்துகொண்ட அதிகாரி ஒருவர் குறிப் LGLLT.
யாழ்ப்பாண மக்களுடன் தொடர்பா டலை மேற்கொள்ளும்போது பல சிரமங்க ளுக்கு தாம் முகம்கொடுத்ததாகவும் சில சந்தர்ப்பங்களில் சைகை மொழியில் தொ
டர்புகொண்டதாகவும் பயிற்சித் திட்டத் தில் கலந்துகொண்ட அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் தொடர்பில் தமக்குள் ஒருவித அச்சம் காணப்பட்டதாகவும் எனி னும் யாழ்ப்பாணம் சென்ற பின்னர் அந்த அச்சம் இல்லாமல் போனதாகவும் வடக்கு மற்றும் தெற்கு மக்கள் விருந்தோம்பல் தொடர்பில் நன்கு அறிந்து வைத்துள்ள னர் என்றும் அந்த அதிகாரிகள் குறிப்பிட் Gesimensori.
மேலும் வடக்கின் உண்மை நிலைமை தொடர்பில் தெற்கு மக்களை தெளிவுப டுத்துமாறு தம்மிடம் யாழ்ப்பான தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்ததாகவும் இந்த உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத் துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
குறும்படம் தயாரிப்பு
மாதகல் சிம்பொனி கிரியேஷன் என் னும் நிறுவனம் கண்ணே என் கண்ணே என்னும் குறும்படத்தை தயாரித்துள்ளது. கிராமத்தில் மலரும் காதலையும், காதலுக் கான தியாகத்தையும் காட்சிகளினூடாக மிகத் தத்ரூபமாக சொல்லியிருக்கிறார் படத்தின் இயக்குனர்.
யாழ்ப்பாணம் மாதகல் கிராமத்தில் பட மாக்கப்பட்டுள்ள இக் குறும்படத்திற்கு ஒளிப்பதிவாளராக அ. யசிதரன் பணியாற் றியுள்ளார். எஸ். வின்சன் யாத்துள்ளார். படத்தொ குப்பை எஸ். தர்ஷனும் கதை திரைக்க தை இயக்கத்திதை ப. அஸ்வினும் மேற் கொண்டுள்ளனர்.
இசையையும் பாடலையும்

Page 3
யாழ்ப்பாண்ம்:ஐந்து சிந்தியில் ஒட்டு மடத்திலிருந்து யாழ். நோக்கிவந்த டிராக் டருடன் யாழிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின்போது மோட்டார் சைக் கிள் பலத்த சேதத்திற்குள்ளாகியதுடன் டிராக்டருடைய சில்லும் கழன்றது. தெய் வாதீனமாக மோட்டார் சைக்கிள் ஒட்டுநர் தப்பிப்பிழைத்துள்ளார். இந்த விபத்தா னது சென்றுதொண்டிருந்த லொறியை
簽.* வில்த்தி முன்செல்லும்போதேநண்ட்
பத்து
வெற்றுள்ள்து:
ஐந்து சந்தியில் அடிக்கடி விபத்து ஏற்ப டுகின்றன. காபெட்ங்ாதைஅமைத்தபின் னர் மோட்டார்சைக்கிள் ஒட்டுநர்கள் அதி விரைவாகச் செல்வதினால் எதிரே வரும் வாகனத்துடன் மோத'வேண்டிய நிலையே காணப்படுகின்றன.
உரிய வீதி விதிமுறைகளை வீதிகளில் அமைக்க வேண்டுமென மக்கள் கோரி க்கைவிடுகின்றனர்.
புதுக்குடியிருப்பில் மூன்று ஆரம்பசுகாதார நிலையம் 60 இலட்சம் ரூபா செலவில் புனரமைப்பு
யாழ்ப்பாணம் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் போரி னால் சேதமடைந்த நிலையிலுள்ள மூன்று ஆரம்ப சுகாதார நிலையங்கள் 60 இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப் பட்டு வருகின்றன. இதற்கான சகல ஒழு ங்குகளையும் புதுக்குடியிருப்பு உதவி அர சாங்க அதிபர் ஜெயகாந் மேற்கொண்டுள் ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடி யிருப்பு பிரதேசத்தில் கைவேலி, கோம் பாவில் மற்றும் வள்ளிபுரம் ஆகிய இடங்க ளில் இயங்கி வந்தஅபூரம்ப சுகாதார நிலை யங்கள் கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்தத் தின்போது சேதத்திற்குள்ளாகின.
இப்பகுதியில் மக்கள் துரிதமாக மீள்குடி யமர்த்தப்பட்டு வருவதால் அடிப்படிை வசதிகளில் ஒன்றான சுகாதார சேவை யைக் கருத்திற் கொண்டு மூன்று ஆரம்ப
சுகாதார வைத்திய நிலையங்களும் தலா 20 இலட்சம் ரூபா செலவில் திருத்தி அமைக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை கோம்பாவில் பிரதேசத்தி லிருந்து இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடிய மர்த்தப்பட்டு வருவதால் உறவினர், நண் பர்கள் வீடுகளில் இருப்பவர்களை இம்மா தம் 23 ஆம் திகதி விக்னேஸ்வரா வித்தி யாலயத்திற்குச் சென்று பதிவு செய்யு மாறு உதவி அரசாங்க அதிபர் தெரிவித் துள்ளர்.
இதேவேளை கோம்பாவில் பிரதேசத் தில் மீள்குடியமர்த்தப்பட்டு வருவதால் இதுவரை மீள்குடியமராமல் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தங்கியிருப்பவர் களை இம் மாதம் 23 ஆம் திகதி விக் னேஸ்வரா வித்தியாலயத்திற்குச் சென்று பதிவு செய்யுமாறு உதவி அரசாங்க அதி பர் தெரிவித்துள்ளார்.
கோப்பாய் வன்னியசிங்கத்திற்கு உருவச் சிலை நிறுவ ஏற்பாடு
அச்சுவேலி கோப்பாய் கோமான் அமரர் வன்னியசிங் கத்திற்கு நீர்வேலியில் முழு உருவச்சிலை நிறுவப்படவுள்ளது. சிலை அமைப்பது தொடர்பான ஏற்பாடுகளை நூற்றாண்டு விழாக்குழு மேற்கொண்டு வருகின்றது.
கோப்பாய்த் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் கோழான் அமரர் கு.வன்னிய சிங்கத்தின் நூற்றாண்டு விழா தொடர் பான ஆலோசனைக் குழுக்கூட்டம் நீர் வேலி வாழைக்குலைச் சங்க மண்டபத் தில் கடந்த13 ஆம் திகதி சனிக்கிழமை
நடைபெற்றது.
நூற்றாண்டு விழாவை அடுத்த மாதம் நடுப்பகுதியில் நடத்தவும் முழு உருவச் சிலை நிறுவுவது தொடர்பான தீர்மானங் கள் என்பன மேற்கொள்ளப்பட்டன. நூற் றாண்டு விழாக்குழுவின் தலைவராக அகத. கிருஷ்ணராசாவும், இணைப்பாள ராக சி லட்சுமணனும் குழு உறுப்பினர் களக க. தர்மலிங்கம், இ. கந்தையா, அ. பரம்ஜோதி, க, திரவியம், சி. திருநாவுக்க ரசு ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டுள்ள
யாழ். முஸ்லிம்களுக்கு
- ஐந்து சந்தி, யாழில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம் விதவைப் பெண்களுக்கும் அதிக பெண் பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்க ளுக்கும் உலர் உணவு வழங்கப்பட்டன. இவ்வுணவுப்பொருட்களை கொழும்பில் இயங்கும் முஸ்லிம் எய்ட் நிறுவனம் வழங்கியுள்ளது.
மீள் குடியேறியுள்ள மக்களின் விபரத் திரட்டை யாழிலுள்ள அனைத்து பள்ளி
வாசல் தலைவர்களும் மேற்கொண்டனர். இத் தகவலின் அடிப்பட்ையில் தகவல் வழி காட்டல் அமைப்பு செயற்பட்டுள்
வழங்கப்பட்ட உணவுப் பொதி மூலம் நோன்புப் பெருநாளை மிகவும் சந்தோ ஷத்துடன் திருப்தியாகக் கொண்டாடும் சந்தர்ப்பம் இவ்வாண்டு யாழிலில்கி டைத்துள்ளதாக பயனளிகள் கருத்துத் தெரிவித்துள்ளர்கள்.
 
 
 

19-e-A
6na6jfu niñh6o fin(pafóño இரவு கொள்ளைச் சம்பவம்
தவசிக்குளம் நிருபீர் வவுனியா பம்பைமடுவில் கடந்த திங் கட்கிழமை இரவு இரண்டு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
சுமார் நான்கு இலட்சம் ரூபா பெறுமதி யான நகைகள் கொள்ளையிடப்பட்டுள் ளது. இச் சம்பவத்தில் முத்தையா இராமகி ருஷ்ணன் மற்றும் கதிர்காமம் தியாகராசா
ஆகியோர்தாக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் கதிர்காமம் தியாகராசா வின் கை வெட்டப்பட்டு காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனும திக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பான விசாரணைகனைவவு னியா பொலிஸ் மேற்கொண்டு வருகின்ற
அரியாலையில் கால்நடைகளைக் dsf GfttuGáss snu sanngássos
ஏழாலை அரியாலை கிழக்கில் கால்நடைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகின்றன. நல்லூர் பிரதேச செய லர் பிரிவில் அண்மிையில் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட அரியாலை கிழக்கில் கட்டாக்காலி மாடுகளைக் கட்டுப்படுத் தும் முகமாக கமநலசேவைத் திணைக்
களம், நல்லூர் பிரதேச செயலகம் மற்றும் நல்லூர் பிரதேச சபை என்பன நடவ டிக்கை எடுத்து வருகின்றன. இப்பகுதி யில் கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டு ஏலத்தில் விடப்படுவதுடன் விவசாயப் பயிர்களை சேதப்படுத்தாமல் காலி மாடுகள் கட்டுப்படுத்தப்படவுள்ள தாகத் தெரிவிக்கப்படுகின்றது. ، به اش
கட்டாக்
அனர்த்த முகாமைத்துவ உதவியாளர்கள் நியமனத்திற்கு கொழும்பில் நேர்முகப்பரீட்சை
கைதடி வட மாகாணத்தில் யாழ்ப்பாணம்,கிளி நொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய 4 மாவட்டங்களிலும் 'அனர்த்த மூகா மைத்துவ உதவிப் பணிப்பாளர்களை நிய மிப்பதற்கான நேர்முகப்பரீட்சைகள் தற் போது கொழும்பில் நடைபெற்று வரு கின்றன.
முன்பு அனர்த்த முகாமைத்துவ மா வட்ட இணைப்பதிகாரி என்ற பதவி இரு வருட ஒப்பந்த அடிப்படையில் வழங்கப் பட்டு வந்தது.
தற்போது இப்பதவி உதவிப் பணிப் பாளர் என மாற்றப்பட்டு ஊழியர் சேம லாப நிதியம் பெறும் நிரந்தரப் பதவியாக மாற்றப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் இப்பதவியில் ஒருவர் கடமை புரிவதால் அங்கு இப் பூத
விக்கு விண்ணப்பங்கள் கோரப்பட வில்லை. இனி ஒவ்வொரும்ாவிட்டத்திற் கும் ஒரு உதவிப் பன்னிப்பாளர் கடமை புரி வார்கள்எனத் தெரிவிக்கப்படுகிறது. 9ůuyů66Jih 360ů
கைதடி,
மீசாலை வீதி, புத்தூர் கிழக்கில் இல ங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒலிபரப்புக் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இப்பிரதேசத்திலுள்ள 7 பரப்பு அரச காணியில் இக்கோபுரம்அழையவுள்ளது.
இவ் ஒலிபரப்புக் கோபுரம்அமைக்கப் பட்டதும் யாழ். குடாநாட்டில் அரச வானொலிச் சேவைகள் அனைத்தையும் மிகத் துல்லியமாகக் கேட்க முடியுமெனக் கூறப்படுகின்றது.

Page 4
F:F-inail-jafnagyitakesatilk
LofirLDILDGvfg56ör diğ3uqnib
శ్లేష్టి
வதந்திகளால் ஏற்படும் விபரீதமும்
நாடு முழுவதிலும் தற்போது தோற்றம் பெற்றுள்ள மர்ம மனிதன் பீதி காரணமாக மக்கள் பாரிய அசெள கரியங்களைச் சந்தித்து வருகின்றனர். பெண்கள் வீடுகளில் தனித்தி ருக்கவ்ோ வெளியிறங்கி நடமாடவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் ஆண்கள் கண்விழித்து காவல் கடமையில் ஈடுபட வேண்டிய நிலை யும் ஏற்பட்டுள்ளது.
போர் முடிவுக்குக் கொண்டு வர்ப்பட்ட பின்னர் துப்பாக்கி வேட்டுகளினதும் குண்டு வெடிப்பு களினதும் அச்சம் நீங்கி நிம்மதியாக வாழ்ந்து வந்த மக்கள்ை இன்று மர்ம மனிதர்கள் பற்றிய அச்சம் பீடித்திரு ப்பதானது நாட்டையே பெரும் அல் லோலகல்லோலப்படுத்தியுள்ளது.
கடந்த இரு வாரங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து தின மும் மர்ம மனிதர்களால் மக்கள் தாக்க ப்படுகின்ற செய்திகளே வெளிவந்த வண்ணமிருக்கின்றன; ': 'به :
இருந்தபோதிலும் மர்ம மனிதர்கள் என்று எவருமே கிடையாது எனவும் கொள்ளையடிப்பதற்காகவும் மக் க்ளை அச்சமடையச் செய்வதற்கா கவுமே சிலர் மர்ம மனிதன் வேடம் பூண்டு குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகவும் அரசாங்கம் தெரிவித் துள்ளது.
அத்துடன் இந்த விடயத்தில் அதிக மாக3வதந்திகளே பரப்பப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள பொலிசார்வதந்தி பரப்புவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
மர்ம மனிதர்களால் தாக்கப்பட்ட பலர் இதுவரை சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசா லைகளில் அனுமதிக்கப்ப்ட்டிருக் கின்றனர். ஆனால் மர்ம மனிதர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி இதுவரை எவருமே உயிரிழக்கவில்லை.
மாறாக மர்ம மனிதர்கள் தொடர்பாக பரவிய வதந்திகளாலும் அதனைய டுத்து பொலிசாருடன் ஏற்பட்ட முறுகல் நிலையினாலுமே இதுவரை நால்வீர்உயிரிழ்ந்துள்ளனர்.
பதுளை “மாவட்டத்தின் ஹப்பு த்தளை பிரதேசத்தில் மர்ம ம்னிதர்கள் என சந்தேகத்தின் பேரில் இருவர்
பொதுமக்கள்ால் அடித்துக்கொல்லப் பட்டிருந்தனர். ஆனால் பின்னர்தான் அவர்கள் மர்ம மனிதர்கள் அல்ல எனவும் அயல் கிராமத்தைச் சேர்ந்த
தொழிலாளர்கள் எனவும் தெரிய வந்தது. ལྷ་ས་
அதேபோன்றுஆமட்டக்களப்பில்
மர்ம மனிதன் வந்துவிட்டதாக பரவிய வதந்தி காரணமாக பெண் ஒருவர் பயந்து ஓடிச் சென்றதன் காரணமாக ரயிலில் மோதுண்டு பரிதாபகரமாக உயிரிழ்ந்துள்ளார்.
பொத்துவில் பிரதேசத்தில் மர்ம மனிதன் விவகாரத்தினால் பொலிசா ருக்கும் பொது மக்களுக்குமிடையில் ஏற்பட்ட முறுகலில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரு இளைஞர் கொல்லப்பட்டார்.
இவ்வாறு மர்ம மனிதர்களின் தாக்கு தலில் அன்றி அதனால் பரவிய வதந் திகளால் ஏற்பட்ட விளைவினாலேயே இவர்கள் உயிரிழக்க நேர்ந்துள்ளது.
இந்நிலையில்தான் இது தொடர்பில் நாடு முழுவதிலும் பொலிசார் விழிப் புணர்வுக் கூட்டங்களை நடத்தி மர்ம மனிதர்கள் தொடர்பில் விளக்கமளி த்து வருகின்றனர். இதுவரை 1856 கிராமங்களில் விழிப்புணர்வுக் கூட்ட ங்கள் நடைபெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் இன்று டிர்ம மனிதன் விவகாரம் பாரிய பிரச்சினை யாக உருவிெடுத்திருப்பதற்குக்கார ணம் வேகமாகப் பரவும் வதந்திக ளிேயாகும். மக்கள் மத்தியில் குழப்ட் த்தை ஏற்படுத்தி அதில் குளிர்காய நினைக்கும் சக்திகளே.இவ்வாறு வதந்திகளைப் பரப்புவதாக பொலி சார் தெரிவிக்கின்றனர்.
எனவே மக்கள் இதுவிடயத்தில் மிக அவதானமாக இருப்பது அவசிய மாகும்.
இதுவரை யாழ்ப்பாணத்தில் மர்ம மனிதன் பற்றிய சம்பவங்கள் எதுவும் பதிவு செய்யப்படாத போதிலும் சிலர் இங்கும் பிரச்சினைகளைத் தோற்று? விக்க முனையக் கூடும்.
எனவே அவ்வாறான சக்திகள் தொடர்பில் மக்கள் மிகவும் அவதா னமாக இருப்பதுடன் வீண் வதந்தி களை நம்பக் கூடாது எனவும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
له به، " و " . فة ذة - - - لكنه لا ت د. بي. ر. هناك في ..
 
 
 
 

2011
uilitir5.site
மாஒ சேதுங்கிடமிருந்து தமிழ் அரசியல்
5ŭ jf35, ŝi 9ĵLI GQIGILA LLIama
(சென்றவர்த்தொடர்ச்சி.) இவ்வாறு அவர்களுடைய பிரச்சி னைகளுக்குத் தீர்வு கண்டு விடுதல்ை யும் இன்பமும் பெற அவர்களுக்கு உதவ வேண்டும் இடப்பெயர்ந்த மீள்குடியேற் றப்பட்ட பிரதேசங்களில் நாம் இப்பணி யினைச் செய்தல் வேண்டும்.
சில இடங்களில் தமது தலைம்ை நிறு வனங்கிலுள்ள சிலர் கட்சியின்கொள்கை களைத் தலைவ்ர்கள் மட்டும் அறிந்தால் போதும், மக்கள் திரள் அறிவது அவசிய மில்லை என்று எண்ணுகின்றனர். தமது வேலையில் சிலவற்றை நன்றாகச் செய் யமுடியாமல், இருப்பதன் அடிப்படைக் காரணங்களில் இது ஒன்றாகும்.
ம்ாணவர்கள் அறிவுத்துறையினர் மத்தி யில் அண்மையில் சித்தாந்த அரசியல் வேலையில் ஒரு வீழ்ச்சி காணப்பட்டு, சில ஆராக்கியமற்ற போக்குகளும் தோன் றியுள்ளன. அரசியல் பற்றியோ அல்லது தாய்நாட்டின் எதிர்காலம் பற்றியோ, மணி தகுலத்தின் இலட்சியங்கள் பற்றியோ அக்கறை கொள்ள வேண்டிய அவசியம் இனிமேல் இல்லை என்று எண்ணுவது போல் தோன்றுகின்றது. ஒரு காலத்தில் பொது வேட்கையோடு படித்த மார்க்சி யம் இன்று அவ்வளவு தேண்வியற்றது எனக்கருதுவது போல் தோன்றுகிறது. நாம் நமது சித்தாந்த் அரசியல்ல்ேல்ை யைப் பலப்படுத்த வேண்டும். மாணவர் களாயினும் சரி, அறிவுத்துறையினராயி னும் சரி, விடாமுயற்சியுடன் படிக்க வேண்டும். தங்களுக்கு உரிய சிறப்பான பாடங்களை படிக்கும் அதேவேளையில், அவர்கள் சித்தாந்த ரீதியிலும், அரசியல் ரீதியிலும் முன்னேற்றம் அடையவேண் டும். அதாவது அவர்கள் மார்க்சியம், நட் புவிவகாரங்கள் அரசியல் ஆகியவற் றைப் படிக்கவேண்டும். சரியின் அரசி ய்ல் கண்ணோட்டம் இல்லாமல் இருப் பது, உயிரில்லாதிருப்பதற்கு சமம்,சின்ல் லாத் துறைகளும், நிறுவனங்களும் சித் தாந்த அரசியல் வேலையிலுள்ளதமது பொறுப்புக்களுக்கு தோள் கொடுக்க வேண்டும்:ஐக்கியூப்டிடுவிழிப்ப்ேடிரு அக்கறையாயிரு சுறுசுறுப்பாயிரு வடக்கு கிழக்குமக்க்ளுக்கு வலுவூட்டும் செய்தியாகும்.
நாம் மக்களை சார்ந்திருக்கும் வரை, மக்களின் படைப்பு ஆற்றலை உறுதியாக நம்பும் வரை, இவ்வாறு அவர்கள் மீது நம் பிக்கை வைத்து, நம்மை அவர்களுடன் இணைத்துக்கொள்ளும் வரை, நாம் எந்த இடர்பாடுகளையும் கடந்து செல்ல முடி யும்; எந்த ஒரு எதிரியும் நம்மை தோற்க் டிக்கமுடியாது; அதே வேளையில் எந்த்
எதிரியையும் நம்மால் தோற்கடிக்க முடி யும் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளும்ப்டி செய்யவேண்டும்.
நாம் எங்கிருந்தாலும் சரி, மனித ஆற் றலையும், பொருளாதாரச் செல்வ்ங்களை யும் பொன் போலப் பேண வேண்டும். குறுகிய கண்ணோட்டத்தில், விரயத்தி
O ஆடம்பர்செலவிலும் ஈடுபடக்கூ
டாது. நாம் எங்கிருந்திலும் சீரி ஒரு புறம் நாம் விரயம் செய்பவர்கள்ாகவும், வீண் செலவு செய்பவர்களாகவும் இருக்
*கக்கூடாது மறுபுறம்ஃவிக்கமாக உற்பத்
தியை பெருக்க வேண்டும். முன்பு சில இட்ங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்ட தற்குக் காரணம், தொலைநோக்குக் கண் ணோட்டமின்றி மனித ஆற்றல், ப்ொ ருளாதாரடங் ஆகிய இரண்டிலும் சிக்க னத்தையும் உற்பத்திப் பெருக்கத்தையும் அலட்சியம் செய்வதாகும், இந்தப் படிப் பின்ை நமக்கு இருக்கின்றது. இதில் கவ் னம் செலுத்தப்படவேண்டும்.
தலைமைப பதவியில் உள்ள எவரும் கீழ்மட்டத்தில் குறிப்பிட்ட"பிரிவுகளில் குறிப்பிட்ட் தனி நபர்களிடமிருந்து அல் லது நிகழ்ச்சிகளிலிருந்து உருப்படியான அனுபவத்ன்த்சேகரிக்காவிட்ட்ால், அவர் எல்லாப் பிரிவுகளுக்கும்பொது வழிகாட் டல் கொடுக்கத் தகுதிய்ற்றவராவர். எல் லா மட்டங்களிலுமுள்ள தலைமை ஊழி யர்களும் இந்த முறையைப் பிடித்துப் பிர் யோகிப்பதற்காக, இதை எல்லா இடங்க ளிலும் பரப்ப வேண்டும், குறிப்பாகத் தமிழ்தேசியக் கூட்டமைப்பு.இவற்றைக் கருதின் தமிழ்மக்களின்பலமிக்க அரசி யல் சக்தியாகப் பரிணமிக்கும்.
அடுத்து நம்மிடையே உள்ள இன மத அக முரண்பாடுகளைக் களைய வேண் டும். உண்மையான சோசலிசத்தின் முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் பகை இராது. என்று லெனின் கூறினர். நாம் எவ்வளவு சமத்துக்கொள்கையை பின்பற்றுகின்றோமோ பகைமை ஏற்படாது. “சிங்க்ள்வருக்கும் தமிழருக்கும் இன முரண்பாட்டிற்கு மேல்ர்க இன்ப் பகைமையை உருவாக்கி யமைக்கு சமத்துவக் கொள்ன்க்'இன் மையே காரண்ம். ஆனால் தமிழ் பேசும்
எம்மிடையே
மக்களின் கட்சிகளின் சம்த்துவக்கோட் பாட்டினால் தமக்கிடையே பகைமையை அகற்றி முரண்பாடுகளை நடைமுறை யில் இல்லாது சிெய்யலாம். குறிப்பாக தமிழ்க்கட்சிகளில்சில சரணாகதிவாதத் திற்கு சென்றமை தவறானதாகும். அதே போல் சாங்கோதெள சீனப்புரட்சியில் உருவானது போல் பல களின்களும் எம் மிடையே உள்ளது.ன்ேனவே, மாசேதுங் கின் அரசியல் கட்சிகளுக்கான கோட்பா டுகள்ை எமது தமிழ் அரசியல் கட்சிக ளும் கடைப்பிடிப்பது அரசியல் ராஜ்தந் திர முன்னேற்றத்துக்குப் பலம் சேர்ப்ப தாக அமையும்.
(முற்றும்)
press

Page 5
தாயகம் திரும்ப அ
இராமநாதபுரம்:
இலங்கை அகதிகளுக்கு அனைத்து அடிப்படைவசதிகளும் கிட்ைக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டதை தொடர்ந்து அகதிகள் தங்கள் தாயகம் செல்ல தயக் கம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலவசமாக 20 கிலோ அரிசி, மண் ணெண்ணெய், சீனி ஆகியவை அகதிக ளுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் தமிழக முதல்வர் நலத்திட்ட உதவிகள்,
அகதிகளுக்கும் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து அகதிக ளுக்கு ரேஷனில் பருப்பு, உளுந்து போன்ற இதர பொருட்களும் வழங்கப்ப டுகிறது. இது தவிர கடந்த ஆட்சியில் மாத ஊதியமாக வழங்கிய 600 ரூபா, 1,000 ரூபாவாக உயர்த்திவழங்க உத்தர விடப்பட்டுள்ளது. மேலும், சமூக நலத் துறை சார்பில் உதவிகள் வழங்க உத்தர விடப்பட்டுள்ளது.
II Giffoa affair idjojo leg) fyrirsipërgjithóir stilurib
Gardinamoan:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் கருணை மனுக்க ளும் நிராகரிக்கப்பட்ட்மை தொடர்பில் சென்னை மேல்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நேற்று-முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடு
liff.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முரு கன், சாந்தன்,பேரறிவாளன் உட்பட 3 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டது. அந்தத் தண்டனையை குறைக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு 2000 ஆம் ஆண்டில் அவர்கள் கருணை மனு அனுப்பினர். அந்த மனுவை நிராகரித்து பல ஆண்டுகளுக்குப் பிறகு ஜனாதிபதி பிரதீபா பட்டேல் சமீபத்தில் உத்தரவிட்
காப்பாற்றும்
இந்நிலையில் ஜனாதிபதியின் உத்த ரவை கண்டித்தும்; அவர்கள் மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என்பதை வலி யுறுத்தியும் சென்னை மேல்நீதிமன்ற வழ க்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.
வழக்கறிஞர் சிவசங்கரன் தலைமை யில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டித்தின் போது, மூவரையும் விடுதலை செய்வதற் கான சட்டப்படியான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Sail)is III60ffL “fu” înf6 6.LITTGÔ6M)
சென்னை:
சென்னையிலிருந்து கொழும்பு செல்ல இருந்த, வியாபாரி ஒருவரிடம் எட்டு இந்தி யன், மலேசியன் கடவுச்சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் பெறப் பட்டுள்ள இந்த கடவுச்சீட்டுகள் பயங்கர வாதிகளின் பயன்பாட்டிற்காக கடத்திச் செல்லப்பட்டனவா என்பது குறித்து "கியூ பிரிவு பொலிஸார் விசாரணை நடத்துகின்ற னர்.
திருநெல்வேலி மாவட்டம், செங்கோட் டையைச் சேர்ந்தவர் அக்பர் அலி. ஜவுளி வியாபாரியான இவர், தமிழகம் மட்டுமல் லாமல் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் வியாபாரம் செய்து வருகிறார். நேற்றுமுன்தினம் காலை 10.50 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட பூரீலங்கன் மூலம், கொழும்பு செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்தார். இந்நிலையில் அவரது உடைமைகள் ஸ்கேனர் கருவி மூலம் சோதனையிடப்பட்டபோது, ஒரு சிறிய ப்ொதி அதிகாரிகளுக்கு சந்தேக த்தை ஏற்படுத்தியது:அத்னையடுத்துகுறி த்த பொதியினை திறந்து பார்த்தபோது, பல்வேறு பெயர் முகவரிகளில் சமீபத்தில்.
எயார்லைன்ஸ் - விமானம்
 
 

08,201 இந்தியச்செய்திகள்
ஒரு அகதியாக அல்லாமல், மண்ணின் குடிமகனாக வாழ்வதற்குரிய அடிப்படை வசதிகள் அங்கே கிடைப்பதால், இலங் கைக்கு செல்ல அகதிகள் பலர்தலுக்கம் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இராமநாதபுரம் மண்டபம் முகாமில்
2,250 அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில்நேற்றுமுன்தினம் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக அங்குள்ள ஊனமுற்றோர் மற்றும் விதவைகளின் விபரம் சேகரிக்கப்பட்டது.
" ఫస్ట్రో . -
இது குறித்து அக்தி ஒருவர் கூறுகை யில், "அகதியாகக் கருதப்பட்டநாங்கள், தற்போது சுதந்திரமாக உள்ளோம். எங் கள் நாட்டுக்கு சென்றாலும் இத்தகைய வசதிகள் கிடைக்குமா என்பது சந்தே கமே. மண்டபம் முகாமில் உள்ள் நாங் கள், எங்க்ள் உற்வினர்களுக்கு இத்தக வலை தெரிவித்தவுடன், அவர்களும் வருவதாக கூறியுள்ளனர். மாத ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்டது மகிழ்ச்சியளிக் கிறது" என்றார்.
rb 8 d5L6)]öföf G6di5356iT TŤ j6ÁJ6fia TJ60639
புதிதாக எடுக்கப்பட்ட ஐந்து இந்தியன் கட வுச்சீட்டுகளும், மூன்று மலேசியன் கடவுச் சீட்டுகளும் இருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், இது குறி த்து, உடனடிய்ாகக் குடியுரிமை அதிகாரிக ளுக்கு தகவல் கொடுத்தனர்.
அக்பர் அலியிடம் கடவுச்சீட்டுகள் குறி த்து நடத்திய விசாரணையில், சென்னை விமான நிலையத்திற்கு வந்த போது, ஒரு வர் இந்த பொதியை கொடுத்ததாகவும், கொழும்பு விமான நிலையத்தில் ஒருவர் வந்து அதை பெற்றுக்கொண்டு,8 ஆயிரம் ரூபா பணம் கொடுப்ப்ார் என்று கூறியதாக வும், பணத்திற்கு ஆசைப்பட்டு அந்த பொதியை வாங்கிக் கொண்டதாகவும் கூறி னார். இதையடுத்து, அக்பர் அலி, விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட் டார்.
இதுவரை பயன்படுத்தாத, புத்தம் புதிய கடவுச்சீட்டுகள் கடத்தப்பட இருந்தது குறி த்து "கியூ பிரிவு பொலிஸார் விசாரணை நடத்துகின்றனர். வெளிநாடுகளில் இருந்து செயற்படும்-பயங்கரவாதக் கும்பல், இந்த கடவுச்சீட்டுகத்தல் பின்னணியில் இருக் குமோ என்ற கோணத்தில், விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிராக போராட்டம்
nastingisorio
தேற்றத் தன்ஜிழர்நிலத்தேரிக்கைறிைவலியுறு த்தி:த்ெலுங்த்ரீன்)இரசியில்த்டுந்: வர்த்இைகுழுவினர்இஐதரtத்தில் நேற்றுமுன்தினந்கர்திர்ன்ரர்ேே ம்ேநீத்தினர்
இதுகுறித்துதெலுங்க்ள்ன்ர்:அரசில் திடுந்ஜ்க்கைகுழு ëri கேர்தின்றிேஸ்த்ரில்
தீவித்த்ெலுந்தர் ன்தின்புல்லியுறுத்திஜி திஷ்சிேந்த்ல்ே கிள்:இடுத்திழ்த் பின்giற்க்கன்
தவுள்ள்னர்
ந்துகொண்டுள்ள்ஸ் niissió
மாநிலத்துக்கானந்: மேற்கொள்ளும்ஜின் நீர் piji.

Page 6
நல்லூர்க் கந்தனின் 14 ஆவது திருவிழாவில் முருகப் பெருமான் ஐந்துதலை நாக
வெளிநாட்டில்.(தொடர்ச்சி) நடைபெற்ற விஷேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையி லேயே பாதுகாப்பு செயலாளர்,கோத்தாய் ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் கூறுகையில்;
கடந்த முப்பதாண்டு இலங்கை பயங்கரவாதப் போரினால் பீடிக் கப்பட்டிருந்தது. இராணுவம் வாரியளவி லான பங்களிப்புக்களையும் தியாகங்க ளையும் செய்து நாட்டையும் நாட்டு மக்க ளையும்மிட்டெடுத்தது:இருந்தும் பயங்க ரவாதப்ளிேனால் நாம் இழந்திது அதிக மாகும். இந்த இழப்புக்களை நிவர்த்தி செய்து கொண்டு நாடு பொருளாதார அபி விருத்தியை நோக்கி செல்கின்றது.
இந்த நிலையில் தற்போது இலங் கைக்கு எதிராக புதிய சவால்கள் உருவெ டுத்துள்ளன. பொருளாதார அரசியல் மற் றும் கலாசாரம்உட்படஅனைத்து துறைக ளிலும் ஏற்படும் சவால்களுக்கு ஏற்ற வகையில் படையினர் செயற்பட்டு நாட் டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண் டும். யுத்த காலப் பகுதியில் புலி உறுப்பி வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று தஞ்சமடைந்துள்ளனர்.
இவர்களை மீண்டும் நாட்டிற்குள் ஊடு ருவாமல் தடுக்க வேண்டியது படையின ரின் பொறுப்பும் கடமையுமாகும். கடந்த 2005 ஆம் ஆண்டு காலப் பகுதியிலும்
னர்கள்
அத்ற்கு முன்னரும்புலிகள் கடல்மார்க்க மாக தம்க்குத் தேவையான ஆயுதங்களை பெற்றுக் கொண்டனர். அவர்கள் உள்நாட் டில் தாக்குதல் ஆயுதங்களை தயாரிக்க வில்ல்ை, கடற்படையினர் விஷேட நட வடிக்கைகளின் ஊடாக புலிகளின் கடல் மார்க்கமன்ன ஆயுதக் கொள்வனவை இல் லாதொழித்தனர். இதனை அனுபவமாகக் கொண்டு எதிர்காலத்தில் பயங்கரவாதிக ஆயுதங்களை கொண்டு வருவதை தடுக்க வேண்டும்.
ளினால் நாட்டிற்குள்
பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட
வடக்கு நிலப்பரப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் ஆாரியளவிலான அபி விருத்திப் பணிகள்ை,அர்சாங்கம் முன்
னெடுத்துள்ளது. இப்பணிகளில் இராணு
வம் பங்களிப்புக்களை செய்து வருகின் றது. அது மட்டுமன்றி ஐநா உட்பட பல நாடுகளுக்கு இராணுவம் சார் பிரதிநிதிகள் தூதுவர்களாக சென்றுள்ளனர். ༽
அது மட்டுமன்றி அவசர சவால்களைக் கருத்தில் கொண்டு குறுகிய காலத்திற் குள் 95 வீதமான மீள்குடியேற்றத்தை படையினர் நிறைவு செய்திருந்தனர். 75 சதவீதமான மிதிவெடிகள் அகற்றப்பட்ட ன. 11 ஆயிரம் முன்னர்ள் ப்ோராளிகள் புனர்வாழ்வு அளித்து சமூகத்தில் இணைந் துள்ளனர். இவ்வாறு தேசிய வேல்ைத்திட் டங்களில் படையினர் பங்களிப்புக்களை செய்தனர் என்றார்.
இந்திய.(தொடர்ச்சி) - - - - அரசாங்கத்தின் உதவியுடன் யாழ் மாவட்டத்தில் முதற்கட்டமாக அமைக்கப் பட்டு வரும் 150 வீடுகளில் அரியாலை பகுதியில் 50 வீடுகள் அமைக்கப்படுகின் றன. இவ் வீடுகளே தரமற்ற வகையில் அமைக்கப்படுவதாக தமக்கு முறைப்
பாடுகிடைத்துள்ளதாக அரசாங்கஅதிபர் தெரிவித்துள்ளார். இதேவேளை தமக்குக் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து தற்ப்ேது வீடுகளின் நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான
சந்திப்பில் அவர்மேலும் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தில்.(தொடிர்ச்சி) பிரிவினருக்கு ஒத்துழைப்பு வழங்கு மாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யாழ்.மாலுட்டத்தில் மழைகாலம் நெருங்குவதால் டெங்கு நோயின் பரம்பல் அதிகமாக இருப் பதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படு வதாகவும் பொதுமக்கள் தங்களது சுற்றுச் சூழலை மிகவும் தூய்மையாக வைத் திருக்குமாறும் அவர் பணித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வருடத்தை விடி
யாழ்ப்பர்ணித்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்திருப்பதாகவும் இந்த மாதத்தில் மாத்திரம் 9 பேர் டெங்கு நோயாளராக இனம் காணப்ப்ட்டுள் ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு எதிர்வரும் வாரங்களில் டெங்கு ஒழிப்பு தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்பூட்டும் செயற்திட் டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ఇ*్చ , " ******్న ఓ • “్మ్మూ " *** _్న
 

நல்லுனர் உற்சவ காலத்தில் ஆலயச் சூழலில் சோதிடம் மற்றும் குறி சொல்லும் நடவடிக்கையில் போலிச் சாமியார்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் களை நம்பிசோதிடம் மற்றும் குறிகேட்க வேண்டாம் என பக்தர்களுக்கு நல்லுரர் கந்தன் ஆலய பரிபாலன சபையினர் அறிவித்துள்ளனர்.
Jiolj
(கிளிநொச்சிநிருபர்) வடக்கின் வசந்தம் திட்டத்தின் மூலம் கிளிநொச்சி நகர் கண்ணன் ஆலய வீதிக்கு மின்சார வசதியை ஏற்படுத்த கிளிநொச்சி மின்சார சபையினர் துரித நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளிை இதுவரை திருத்தம் செய்
கிளிநொச்சி.(தொடர்ச்சி)
பொருளை பூசிக்கொண்ட கறுத்த மனிதர்கள் கிராமத்தில் கண்ணிவெடிய கற்றும் பணியில் ஈடுபட்டிருந்த 3பெண் களைத் துரத்தி வந்துள்ளதாக தெரிவிக் கப்படுகிறது. அவர்கள். கூச்சலிட்டபடி ஓடிவந்ததையடுத்துகிராம மக்கள் ஒன்று
"இதனையடுத்து குறித்த மர்ம மனிதன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக் கிராம் மக்கள் தெரிவித்துள்ளனர். இந் நிலையில் 8ம்கட்டை, பாரதிபுரம்,மணிய
ங்குள்ம், வன்னேரிக்குளம், அக்கராயன் குளம் பேர்ன்ற பகுதிகளில் மக்கள் குழுக்களாக பிரிந்து பாதுகாப்பான் கல் வீடுகளில் தீஞ்சம் புகுந்து தங்கி யிருந்
துளளன.
மேலும் முறிகண்டி பாரதிபுரம் 300 வீட்டுத்திட்டம் பகுதியில் கிறீஸ் மனிதர் களால் பெண்ணொருவர் வாள்வெட்டு க்கு இல்க்க்ாகியதாக பரவிய வதந்தியால் முறிகண்டிப் பிரதேசத்தில் பரபரப்பு நிலவியது.
முற்றிலும் கிட்டுப்பகுதியை "அண்டி
நல்லுனர் கந்தனின் உற்சவ காலத்தைப் பயன்படுத்தி போலிச் சாமியார்கள் பலர் குறிசொல்லும் நடிவடிக்கையில் ஈடுபட் டுள்ளதுடன் பக்தர்களை ஏமாற்றிபெரும் தொகையில் பணத்தை வசூலிப்பதாக வும் அவர்களிடம் ஏமாறவேண்டாம் என தேட்டுக்
வும் பரிபாலன சபையினர் கொண்டுள்ளனர்.
பிடாது கவு
கண்ணன் ஆல குறுக்கு வீதியான கணக
புரம் முதலாம். வீதிக்கு.கிரவல், மண்
போட்டு மாற்றியமைத்த நடவடிக்கை
ஸ்டுக்கப்பட்டுள்ளது.
இவ்வீதிக்கும் மின்சாரவசதிசெய்து கொ
டுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
به في " ج "
-: مصنظم
யுள்ள இந்தப்பகுதியில் இரவுநேரத்தில் தாம் மிகுந்த அச்சத்துடன் இருந்த்தா மக்கள் தெரிவிக்கின்றன்ர்.
இதேபோல் வன்னேரிக்குளம் பகுதி யில் சில தினங்களுக்கு முன்னர் நடந்த சிரமதானமொன்றின்போது கிறீஸ் மனி தன் தொடர்பாகவும் அதன்.அச்சுறுத்தல் தொடர்பாகவும் தெரியப்படுத்திய இராணு வத்தினர் காட்டு ஓர்ங்களில் உள்ள இரவு வுேளைகளில் விதிக்கரை வீடுகளில் தங்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் காட்டுப்பகுதியில் பாதுகாப் பிற்காக படையினர் நிறுத்தப்பட்டுள் ளனர். இதனால் இந்தப்பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்தும்பதற்றமும் அச்சமரண சூழலும் நிலவி வருவதாக பிரதேச் செய்திகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை ஆனைவிழுந்தான்குளத் தினோரத்தில் குடியிருந்த மக்கள் அழை த்துவரப்பட்டு ஆனைவிழுந்தான் பாட சாலையில் தங்கவைக்கப்பட்டிருப்பதா கவும் தெரிவிக்கப்படுகின்றது.
மக்களை பாதுகாப்பாக
拳、 。囊。體。 ജൂ",'; 。變 變爭。

Page 7
இர
ைேருப்பை பெண்ணின் உடல் வலி ஹார்மோன்களைத் தருகிறது. கருப்டை சந்திக்கும் பிரச்சினைகள் என்ன கருப் பாதுகாப்பது போன்றவை குறித்து விள மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர் சுமதி பெண்கள் பருவமடைந்த காலத்திலிரு நிற்கும் வரை சினைமுட்டைப்பையில் முட்டை வெளியாகும். அது விந்துடன் உருவாகும். அது கருப்பையில் வளர்ச்சி பிறக்கிறது. பலரும் சினைப்பையும், க பிறப்பதற்காக மட்டும் தான் என்று நிை
பெண்களின் சினை முட்டைப் பையி
ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தான் பெண் சத்துக்களை கொடுக்கிறது. எலும்புகை கிறது. மாதவிடாய் நிற்கும் வரை சினை ஈஸ்ட்ரோஜன் சுரப்பு அதிகம் இருக்கும் மெல்ல மெல்ல குறைந்து விடும். பெண் மாதவிடாய் நிற்கும் சராசரி வயது 51 ம முன்பே கருப்பையை எடுத்து விடுவத பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின் இரவில் அதிகம் வியர்த்தல், தூக்கமின் கோபம், சலிப்பு மறதி, மனஉளைச்சல், பிரச்சினைகள் தாக்கும்.
சிறுநீர்ப்பையில் கிருமித்தொற்று உல வில் பிரச்சினை ஏற்படும். எலும்பு தேய் கெலும்பு உடைதல் உள்ளிட்ட தொந்த பெண்கள் 45 வயதுக்கு முன்னரே கருப் போது இது போன்ற பிரச்சினைகளை ச கிறது. தவிர்க்க முடியாத காரணத்தால் : நேரும்போது சினை முட்டைப் பையை
இப்பிரச்னைகள் வராமல் தடுக்கலாம் எ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

08,2011 ΟΤ
இறு பரதுதரத்த வழிமுறநற்றி
மைக்கு தேவையான அகற்றியவர்கள் பையை எப்படி க்குகிறார் மகப்பேறு செந்தில்குமார் ந்து மாதவிடாய்
இருந்து மாதம் ஒரு சேர்ந்து கரு யடைந்து குழந்தை நப்பையும் குழந்தை னக்கிறார்கள். ல் உருவாகும் தன்மை மற்றும் ள வலுப்படுத்து
முட்டைப் பையில்
அதன் பின்னர் foressväses ாதவிடாய் நிற்பதற்கு TGO GLCO1956 றனர். உடல்சூடு, மை, அடிக்கடி
உடல் வலி போன்ற
ண்டாகும். உடலுற மானம் மற்றும் முது ரவுகளும் வரும். பையை எடுக்கும் ந்திக்க வேண்டியிருக் கருப்பையை எடுக்க விட்டு விட்டால் ன்று சிலர்
நினைக்கின்றனர். ஆனால் கருப்பை எடுத்த சில ஆண்டுகளிலேயே சினைமுட்டைப்பையும் இயங்காது. இந்த மெனோபாஸ் அறிகுறிகளுக்கு ஹார்மோன்ரீபிளே ஸ்மென்ட் தெரபி சிகிச்சை உண்டு. ஆனால் அது கடும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்
இரத்தக் குழாயில் இரத்தம் உறைதல்,மார்பக புற்றுநோய் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். எனவே கருப் பையை எடுப்பதை விட அதை பாதுகாப்பதே சிறந்தது. பாதுகாப்புமுறை அதிகமாக உதிரம் போதல், வலி, சிறிய கட்டிகள், வெள்ளைப்படுதல் ஆகியவற்றை காரணம் காட்டி கருப்பையை அகற்ற வேண்டாம். இது போன்ற பிரச்சினைகளுக்கு மாற்று வழிகளை கடைபிடிக்கலாம். கட்டி மிகவும் பெரிதாக இருத்தல், வளர்ந்து கொண்டே போதல், புற்றுநோய் கட்டியாக மாற வாய்ப்பு இருத்தல், மாதவிடாய் உதிரம் மருந்துக்குக் கட்டுப்படாமல் போதல் போன்ற வழியில்லாத காரணத்தால் மட்டுமே கருப்பையை அகற்றலாம். பிறகு கட்டி வரலாம் என்ற கற்பனையில் கருப்பையை அகற்றக் கூடாது.
நவீன மருத்துவத்தில் சினைப்பை மற்றும் கருப்பையை அகற்றாமலேயே கட்டியை அகற்ற லேப்ராஸ்கோபி முறை யில் பல சிகிச்சைகள் உள்ளன. மெனோபாஸ் பிரச்சினைக ளுக்கு கர்ப்பவியல் நிபுணர்களை அணுகும் போது சரியான மருத்துவம் கிடைக்கும். கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை எதுவாக இருந்தாலும் அதில் சில பிரச்சினைகளும் இருக்கும். கருப்பை வாயில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள் ளதா என்பதை சிறிய சோதனை மூலம் தெரிந்து கொள்ள லாம். 24 வயது முதல் 64 வயதுவரை உடலுறவு வைத்துக் கொள்ளும் பெண்கள் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை பேப்ஸ்மியர் டெஸ்ட் செய்து கொள்ள வேண்டும். முடிந்த ளவு கருப்பை மற்றும் சினை முட்டைப்பையை பாதுகாத் துக் கொள்ள வேண்டியது அவசியம்
ー - 三4)エ Sur Musに○○ °
' :
"AAA, A,2O V
. . . . . . . . . .
(மிகுதி அடுத்தவாரம்)

Page 8
கொற்றவா ஒன்று கேட்பேன்
.171 7ܨ
கொடியதும் ஏறக்கண்டேன் அன்று கொற்றவாஒன்று கேட்பேன் இன்றுஅடியவர் அலையாய் மோதி
அழுதுன்னைப் பல வரங்கள் கேட்பார் முடிவிலாது நடந்த போரைச் சற்றே முடித்து நீவைத்த ண்மை
ர் இருவர் குள நீயும் வதனமும் சிவந்தொலிக்க
st Jisinji மாலை சூடும் அந்த
அரவணைத்துக் கொள்ள கொடி குடை மேளதாளம் கொற்ற மாக்கோவில் (3ՆՄ) அடியவர் துயரைக் கேட்க ஐய்னே உனக்கு நேரமேது? урьшчcot a sэты арфGдѣтая முழுதுமோர் பிரமச்சாரி நெடியதின் தந்தையாரோ நெறிதவறா உமையாள் பங்கன் கடிதினில் இவரை நீ போய் கயிலை விட்டிறக்க வைத்து கூடியே மக்கள் குறையெல்லாம் கேட்க வைத்தாயன்றோ? ஆடிகள் பல வந்து போச்சு ஆனதோ பெரிதாயில்லை விடிவினை வழங்கி மக்கள் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பாய்
விகடகவி
நல்லூர் கந்தன் பாமாலை
சீர்மேவும் நல்லையம் பதிதனிலே சிறப்புற்றுறையும் நல்லைக்கந்தா தார் பொலியும் நின் திருமேனிதனைக் கண்டு துதிக்கின்றோம் உன் தலமீதினிலே சேர் புகழ் வள்ளி தெய்வானையுடன் ஏகும் செப்பரிய நின் திருக்கோலம் காண ஊர் திரண்டு வருகின்றோம் ஐயா
உன் அருளால் எமைக் காத்தருள்வாயே
எஸ். நதிபரன்
—
KOLOOGOOI I
தமிழர்களின் பெருந்தெய்வ
கப்பெருமான் எழுந்தருளியிரு திருத்தலமாக நல்லூர்த் திருத் தில் புகழ்மிக்க திருவருட்கடா பதியாக விளங்குகின்றது.
தனிச்சிறப்பு வாய்ந்த புராத ஆலயங்களையும் திருமடங்க நாயகமாக விளங்கி அடியவர்க கின்ற நல்லையம்பதியிலே மு தன்னை நாடிவரும் அடியவர் தினை வழங்கிவருகின்றான்.
ஈழத்தில் நடமாடும் கோயி னச் சித்தர் பரம்பரையில் வா கர் சுவாமி போன்ற ஞானவான் டிய திருத்தலமாக விளங்குகின் நிறைந்தநல்லைக் கந்தனை : டைய திருவருட்கருணைக்கு
suit Gigi Lana
ஆண்டு கரவருட ஆவணியின் நான்கினில் பூண்ட கார்த்திகையில் புனிதமுடன்-நீண்ட
நவகலசக் கோபுரத்தைநல்லையிலேதான் திறந்து
பல வினைகள் போக்குகின்றான் பார்
விருத்தம் நல்லையில் நற்கொடி ஏறிவிட்டால் இந்த நாடே கந்தனைநாடிவரும் எல்லையில்லா அருளின் சான்றாக இங்கே என்றும் திருப்பணி நடப்பதைப் பார்
சொந்த மொழியினிற் கேட்கும் சுகம் வேறு
எந்த மொழிக்கு விதிகளையே இ
புதிய இப்பூசையி
பக்தியின் மொழி LurtaFITIzie55 62. இக்கணமே உன அர்ச்சனை செ
வாய் கட்டிப் பூசை தாய்மொழிப் பூன் மாய் மாலங் கொட்
 
 
 
 

நல்லைக்கந்தா
நல்லுரரின் நாயகனே ஞானவடிவேலவனே முருகா பல்லாரும் பணிந்தேத்தும் பாலசுப்பிரமணியனேகுமாரா எல்லோரும் ஒருமித்தே உன்திருத்தாள் போற்றினோம் கல்லாமைாநிழலமர்ந்த சிவனார் இருமகன் முருகனேழுத்துக்குமரன்ேகார்த்திகேயனேகுனே -ó呜 மத்தையும் உருகவைக்கும் ஷண்முகனே இருமாவின்மருகனே தெய்வயானை மணாளனே : வரவேண்டும் நல்லையிலே தொல்லை வினைதீர்க்கும் தூயவனே முருள க்ல்லையொத்தமனமும் கசிந்துருகக்காட்சி தந்தே விரல்லையிலுறைந்தே நீநல்லருள்புரிவாய்
கந்தனே கடம்பனேகதிர்வேலனே முருகா கார்த்திகேயனே குகனே கார்மயில் வாகனனே
உந்தனைச் சரணடைந்தோம் நின்னருள்தருவாய் ՄԱՆՇOT ஊமைக்கருள்புரிந்தவனே உமையாள்திருமகனே
மாகிய உலகநாயகனாம் முரு வந்தனை செய்தோம் வடிவேலவாகுமரா
ந்து அருளாட்சிபுரிகின்ற தலம் இலங்கையின் வடபுலத் ட்சம் நிறைந்த நல்லையம்
வாழ வகைசெய்வாய் வள்ளிமணாளனே முருகா சிந்தனை செய்தே சிவாயநமவெனநீறணிந்தோம் ரோன வாழ்வருள்வாய்சிங்காரவேலவனே
சிவநெறிக்கலாநிதி னமான ஆலயமாக புறத்தே - இராசையா பரீதரன் ளையும் கொண்டமைந்து நடு ளுக்கு திருவருள் பாலிக் எம்மூர் முருகன் நியன்றே ருகப்பெருமான் வீற்றிருந்து
ஈழநல்லூரில் உறைபவனே
எளுக்கு திருவருட்கடாட்சத் வாழ வழி எமக்கு அருள்பவனே
மூளும் பெரும் பகை முடிப்பவனே ல்களாக விளங்கிய யாழ்ப்பா பாளும் நிலைதனை மாற்றிடப்பா P52 செல்லப்பா சுவாமி GEuum நல்லையில் நாதனே நம் குருவே கள் தரிசனம் செய்து நடமா தொல்லைகள் அழித்திடும் தூயவனே ன்றது. இத்தகைய திருவருள் வள்ளி தெய்வானையை மணந்தவனே தரிசித்த முருகப் பெருமானு மண்ணில் அமைதியை வளர்த்திடப்பா
ஆட்படுவோமாக எம்மதத்தினரும் உன் சந்நிதியில் சம்மதமாய் தொழ வைப்பவனே சைவப்புலவர் மும்மூர்த்திகளும் தொழுகின்ற எஸ்.ரி. குமரன் எம்மூர் முருகன் நீயன்றோ.
யாழ் மங்கை
F I - - - - - - - - -
த்தான் உண்டு ஐயா தாய் மொழிப் பூசையால் சரித்திரம் செய்
கந்தனே எங்களைக் காப்பாற்று என்றே TDL 6277,252562252525 காலையும் மாலையும் கதறுகின்றோம் தமிழ் என்றால் - அதை எங்கும் எதிலுமே மாற்றம் நிகழாது அது சய்யாது நாமேற்று உந்தன் இடத்தினில் உதிக்கட்டுமே o¶ಙ್ ஏழை அடியேன் எண்ணத்தை நான் சொன்னேன்
ஏற்பாயோ மறுப்பாயோநானறியேன் யை ஏற்பவன் நீ உந்தன் நாளை சந்ததிக் கேற்ற வகையினில் சையைத் தவிர்ப்பாயோ நல்லையிலே தமிழ் அர்ச்சனை செய்
டுவார் மயங்கிடாது நீயுன் கவிமணி அன்னதான0ன்

Page 9
உலகில் மிகவும் தலைசிறந்த பண அமெரிக்க ஜனாதிபதியாக இருப்பது
 ெ
ஜனாதிபதியாக இருப்பது இந்த பணி பல்வேறு ச கள் நிறைந்தது. ஒவ்ெ நிகழ்வுக்கும் ஜனாதிபதி பொறுப்பு ஏற்க வேண்டும் நீங்கள் இந்த பதவியில் ந்தால் இதை உணர முடி ஏதோ ஒரு இடத்தில் வெள் அல்லது சூறாவளி ஏ டாலோ, யாரோ சிலர் வே இழந்தாலோ அதற்கும் ஜ அமெரிக்க ஜனாதிபதியாக இருப்பது பதிதான் பொறுப்பேற்க வேண் சவாலானதாக இருந்தாலும், இது உலகில் அதேநேரம், பல்வேறு துறைகளில் நிபு மிகவும் தலைசிறந்த பணி என அந்நாட்டு துவம் பெற்றவர்களுடன் இணை ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். பணியாற்றவும், நாட்டில் உள்ள தலைசி இதுபற்றி SLast Last கூறியதாவது மனித =ர் களை சந்திக்கவும் வா உலகிலேயே மிகச் சிறந்த பணி அமெரிக்க கிடைக்கிறது என்றார்.
உங்கள் அனைத்துநி பதிவுசெய்யப்பட்ட மற் மக்ஸிமோட்ரக்களுக் டிமோ பட்டா வாகனங் மக்ஸிமோ ட்ரக் மற்று நிலையான வைப்பு மற்
ରଥFଜit
364, பிரதா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1.08.2011 O9
| Ti zijna Joan GJ, III
I IIOI IU CU IO3
மிக மோசமான இரண்டு கார் விபத் குணமான பிறகு அவ மூளை துக்களில் சிக்கி மூளை பலத்த சேத நினைவிழப்பு சேதமடைந்ததாக காண மாகியும் தான் படித்த பட்டப்படிப்பை ப்பட்டது.
நான் பூர்த்தி செய்துள்ளார் ஸ்கொட்லாந்தை இந்த நிலையிலிருந்து அவர் மீள் வால் சேர்ந்த 6ջԱb GuTTI என்று வாரு மாணவி. சந்தேகம் நிலவியது. தான் இரண்டு வார - அவர் riseTras, Garon எதிர்பாராத விதமாக இரு வில் இருந்து கண் - க் கழகம் யும். விழித்த போது ula-35 ளம் எதிர் stsocBud சேவையில் ற்பட் இருண்டதாக ட்ட மும் பெற்று லை உணர்ந்தார். in
னாதி 22 வயதான பெரு
டும். குறித்த பெண் மையுடன் ரொபர்ட் ணத் விபத்தினால் கார்டன் பல் கலை எந்து இடுப்பு எலும்பு கள் உடைந்து முது யில் பட்டம் பெற்ற போது அவளது றந்த கெலும் பும் கடுமையாகப் பாதிக்கப் காதலனான கிறிஸ் டேவிட்சன் மற்றும் ய்ப்பு பட்டது. அவரது மூன்று மாதக் குழந்தையும்
பின்னர் மாணவியின் எலும்புகள் பார்த்தனர்.
TLD LED
गागागा
தித்தேவைகளுக்கான தீர்வுகள் எம்மிடம் உள்ளன. றும் பதிவுசெய்யப்படாத வாகனங்களுக்கான குத்தகை வசதிகள். கான கவர்ச்சிகரமான குத்தகை வசதிகள். களுக்கு விசேட நிதி வழிமுறைகள் ம் டிமோ பட்டா வாகனங்களுக்கான இலவச காப்புறுதி சேவை. றும் சேமிப்புக் கணக்குகளுக்கான அதிகூடிய வட்டி வீதம்.
ட்ரல் பினான்ஸ் கம்பனி பிஎல்சி ன வீதி, யாழ்ப்பாணம் தொ.பே 0212221608,021222 1942

Page 10
19.08.2
07ബ്
- - - - - இல் ஸ்கொட்லாந்தி-2010 صبر லுள்ள ஒரு பள்ளியில் இயற்கை ஒரு அக்" சம் பவத்தை நடத்தியது. அதாவது ஒருநாள காலை இல் பள்ளியில், புழு மழிை பெய்தது. o நேரத்தில் நூற்றுக்கணக்கான புழுக்களை '? ഖണisട്ടിന്റെ കിങ്ങ് முடிந்தது. ஆனால் சில 邱 டங்களில் அந்த புழுக்கள் DruiditGolgi. இந்த BFLD பவம் இன்றுவரை rowingزل ہونے وl604 6زقیقT55"ساسا" இடயமாகவே உள்ளது. ய== == == ===
அரும்பதுங்கள்
அஞ்சுதல்-பயப்படுதல்
வஞ்சனை- al Lib துங்சுதல்-நித்திரை செய்தல் முகடு-உச்சி குலைத்திகழ்தல்-கெடுத்துத் தூற்றுதல் சூது-கெடும் தந்திரம் நீசர்கள்-இழிந்தவர்கள்
சைவன் - சிவபக்தன்
அரிபக்தன் விஷ்ணு பக்தன் திடல் - மைதானம்
நேசராஜ்குமார் வித்தியாசாக
O.
BJub 5 tlupusóGorff sodas 6 P*** sóğSuurTGOULD
ஒருமுறை மனித உ σεEToOι வந்துவிட்டது நான் இல்லாவிட்டா s இதைக் கடவுளிட பார்த்தன.
"கடவுளே. நான் இ வைக்குது. நான்தான் நான் இல்லை என் தவன்' என்றது கண்.
'நீங்கள் பேசுவது எப்படி?" என்றது கா "இதை இதை-இ வீண் அதனால் நா6 மூக்கு மட்டும் ஒ றுமே சொல்லவில் றய உறுப்புக்கள்
கடவுள் அவை உறுப்பு இயங்கா வானது" என்று முதலில் வா டான். அவை லையே தவி செயற்பாட்
s
கண்,
euñ
Spub 6F யாழ்ப்பாணம் இந்துக்
 
 
 
 
 
 
 
 
 
 
 

uni) গুজঙ্গ,
டலின் உறுப்புக்களான வாய், மூக்கு, கண், மூளை, காது ஆகிய ஐந்து பேருக்கும்
ல் மனிதன் மிகவும் கஷ்டபடுவான் என்று கூறி ஒன்றோடு ஒன்று சண்டை போட்டன. ம் போய் கேட்போம்" என்று முடிவு செய்து ஐந்து உறுப்புக்களும் கடவுளைப் போய்ப்
ல்லை என்றால் எவ்வளவோ கஷ்டம் என்னோட பேச்சுதானே மற்றவர்களுடன் பழக
உயர்வானவன்' என்றது வாய் றால் இந்த அழகிய உலகத்தை மனிதனால் பார்த்து ரசிக்க முடியுமா? நான் தான் உயர்ந்
பாடுவது சத்தம் எல்லாம் கேட்க உதவுவது நான்தானே. நான் இல்லையென்றால்
து. ப்படி இப்படி செய்யுங்கள் என நான் கட்டளை இடவில்லை என்றால் நீங்கள் எல்லாம் ன் தான் உயர்ந்தவன்" என்றது மூளை ன்றும் பேசாமல் அமைதியாக இருந்தது. இதை கவனித்த கடவுள்'நீ மட்டும் ஏன் ஒன் லை என்று கேட்டார். தான் முக்கியம் இல்லை என்று மூக்குக்கு தெரியும் என்று மற் கிண்டல் செய்தன. களை பார்த்து நீங்க எல்லோரும் ஆளுக்கொரு மாதம் செயற்படாமல் இருங்கள் எந்த மல் இருக்கும்போது மனிதன் மிக்க கஷ்டப்படுகிறானோ. அந்த உறுப்புதான் உயர் கடவுள் சொன்னார் எல்லாஉறுப்புக்களும் ஒப்புக் கொண்டன. ய் தன் செயற்பாட்டை நிறுத்தியது. இதனால் மனிதன் பேசமுடியாமல் கஷ்டப்பட் ன"ஊமை என்று சொல்லி மற்றவர்கள் உதவி செய்தார்கள் வாய்தான் பேசமுடியவில் ர வேறு கஷ்டங்கள் இல்லை. இதேபோல் கண், காது மூளை என்பனவும் தங்கள் ட்டை நிறுத்தின. இதனால் மனிதனுக்கு பெரிதாக பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. சியாக மூக்குதன் செயற்பாட்டை நிறுத்தியது. அவ்வளவுதான் மனிதன் இறந்தான். வாய், மூளை போன்றவை செயல்படவில்லை. அப்போதுதான் மூக்கோட சக்தி மற்ற களுக்கு புரிந்தது. அந்த சமயம் கடவுள் அங்கு வந்தார்.
'பார்த்தீர்களா நீங்கள் எல்லாரும் நாங்கள் தான் உயர்வு என்று கூறியபோது மூக்கு
மட்டும் அமைதியாக இருந்தது. மூக்கு இல்லை என்றால் நீங்களும் இல்லை. இதை
நன்கு தெரிந்தும் கூட மூக்கு தன்னடக்கத்தோட இருக்கு ஆனால் உங்களுக்கு
தன்னடக்கம் இல்லை தன்னடக்கத்துடன் இருந்தால் எல்லாருடைய பாராட்
டையும் பெற முடியும். எல்லாவற்றிலும் வெற்றி பெறமுடியும்." என்
றார் கடவுள்.
ان الناتا2000 குளஒரு குளிர்பானதிற்கு
。一ー"
என்ற இவர் 。 。 குளிர்பானதின் G.
சிறுவர்களே! உங்களது ஆக்கங்களை எமக்கு அனுப்புங்கள் 31goûLGangioIRquUI (passauf யாழ் ஓசை வீரகேசரி கிளைக் காளியாலயம் கல்லூரி 117, புகையிரதநிலைய வீதி, யாழ்ப்பாணம்.

Page 11
ஊடகவியலாளர் குகநாதன் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் ஊடகச் சுதந்திரத்தை ெ
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருப்போரைப் படங்களில் காணலாம்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் உற்சவத்தில் பெருந்திரளான தென்னிலங்கை பக்தர்கள்
**** :வேலணை தற்போது நடைபெற்றுக்கொண்டிருக் கும் நல்லூர் கந்தசுவாமி கோவில் உற்சவ தினங்களில் என்றுமே காணாதவகை யில் பெரும்தொகையான தென்னில ங்கை ம்க்கள் உட்பட பல ஆயிரக்கணக் கானடிக்தர்கள் குடாநாட்டின் பல பாகங் களிலிருந்தும் பெரும் திரளாகச்ச்ென்று எல்லிர்ம்'வல்ல முருகப் பெரும்ானை வழிபட்டுச் செல்வதைக் காணுமுடிகின்
D35l.
இதேவேளிைஇம்மதம் 27ஆம் திகதி சனிக் கிழமை காலை 8 மனநிக்குத்தேர் உற்சவமும் அதற்கு மறுநாள் தீர்த்த உற்ச வமும் விசேட கற்சவங்களாக இடம்பெற -வுள்ளது.ழேற்பூடி தினங்களில் அடியார்
jpg
இக்குக்
குடும்த்திேடுவித்தில் இருந்துவந்திருத் ற்ற்டு:இத்த்ப்ர்த்தீவிருத்தி
இத்தில்கின்ர்விஇேந்தின்றீர்த்தின்டுேத்தி ர்ேர்ேன்பிவர்ப்ேர்குத்திகிே: வர்தீன்ந்தித்ர்ன்ன்ர்விைட்டுஇவளிநடுகல்த் தி:ற்ற்குடும்பம் குடும்படிப் எல்லேவத் திருக்கின்ற் இஞ்ச் இருந்தபோகேக்க இன்கா பேன்
LLLCLLTL LLL TTTTT 0SLLLGGTe TTLTLSTTELT L0L இக்க:முடிபுெ:இந்ந்குதலுரு:கு Guggesto 2002 இவரதுற்ைதஇைருந்தனந்த்) பத்தும் நல்லுருத்தித்து)வந்திருத்திரம் LTLLLLLTT TT YTTTLLLLYZTL000S
இப்போருக்கு இப்பற்றில்தைத்தின் **வற்ளிையிடுக்கு 2030 வயதி
ீழ்ந்தத்தை தன்ர வெள்ளைகரப் பிள்
கள் காவடி, தூக்குக்காவடி எடுத்தும் பெண்கள் அடி அழித்தும் தங்கள் நேர்த் திக்கடன்களை நிறைவேற்றவுள்ளனர்.
தினமும் ஆலய வெளி வீதியிலுள்ள துர்க்கா மணி மண்டபம், நல்லை:ஆதீன் மண்டபம், மூத்த தம்பி மடம் ஆகிய இடங்களில் அடியார்களுக்கு அன்ன்தாசி னம் வழங்கப்பட்டு வருகின்றது,
உற்சவர் கால காவல் பணிமன்ன்யில் 100 க்குமேற்பட்ட பொலிஸார்த்ம்ை யாற்றிவருகின்றனர். இதைவிடிதொன் பர்சபை உறுப்பினர்.ச்ெஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள், சாரணர்கள், சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ்படையினர் ஆகி யோர்கள் சேவையில்டுேவிட்டுவருகின் றமை குறிப்பிடத்தக்கது. ...پر ?
கிலுேம் சிற்ப்ழ்ை கற்றுவட்டத்ன்
s
நடுத்தைப் பாக்க தற் இந்தத்தில் நினைவுகள் ஒ இல்ல்தரங்க ஊரின் இரு இல்லிக்கொடுக்கிறன தரை இல்லித்தொடுத்த ம இந்த கால்த்தில் இவையளி திற்கு எப்படி உடுத்திக் கட்டி இவள்தர்:ள்ளைகை தில் தவறிவிட்டினம் பாரு இருக்கிடும் இந்த திருவிழா ப்ள் இந்திற்தக் கேளுங்கே இருகன் விதிபுல்வந்து ஆ எல்லாக்கலையரங்கத்திலே டும் இதெல்லாம் அந்தக்கால னே.இல்டை திகழ்ச்சிகளும் தேத்தி
 
 
 
 
 
 

3.08.20
ஆசிரியத்தலையங்கம் ஓர் அறி
முக்ம்' நூல் வெளியீடு
யாழ். பல்கலைக்கழக ஊடக விரிவுரை யாளரும் பிஷப் சௌந்தரம் மீடியா சென் றர் இயக்குனருமான அருள் திரு ரூபன்ம ரியாம்பிள்ளை அடிகளின் ஆசிரியத் தலையங்கம் ஓர் அறிமுகம் நூல் வெளி யீடு இன்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு இலக்கம் 894ஆஸ்பத்திரி வீதி யாழ்ப்பாணத்திலுள்ள பிஷப் செளந்த்ரம் மீடியா சென்றளில் மன்னார் மூன்றாம் பிட்டி அத.க பாடசாலை ஆசிரியரும் இத்தோலிக்க சுதந்திர பத்திரிகையாளர் பி. றெஜிஸ் நியூட்டன் தலைமையில் நடைபெறவுள்ளது:
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக யாழ்-பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் கி. விசாகரூபன் கலந்துகொள்வதுடன் சிறப்பு:விருந்தின
- یہ چھپی ہتھی؟ "y
упай றமாவ:ேசமூகத் தொ கர்வு.அருட்பணி மையஇயூக்குனரும் மன்னார் தமிழ்ச்சங்கத்திவில்வரும் மன் ன பத்திரிகை ஆசிரியருமான அருள் திரு தமிழ்நேசன்அடிக்ள் கலந்து கொள் கிறார். ూ. یہ... + ۔ ؟ بہ
அருட்திருருவன் மரியாம்பிள்ளை அடி களரின் இது ஒன்பதாவதுநூலாகும். இதற்கு முன்பாக பத்திரிகையியலுக்கு ஓர் அறிமுகம், வத்திரிகையில் அடிப்ப டைகள் ஊடக கலைச் சொல் அகராதி, மின்னியக்கத்திரின்க்யியல் ஓர் அறிமு கம், ஊடக நேர்காணல். ஓர் அறிமுகம், செய்தி தலைப்புக்கள் ஓர் அறிமுகம் அச்சுகள்டக்செய்திஅறிக்கையிடல், சித் தரிப்பு எழுத்துக்கள் ஓர் அறிமுகம் ஆகிய புத்தகங்கள் வெளிவந்துள்ளமை குறிப்பி டத்தக்கது.
பிரென்சிலுர்ஜ்)
தயும் கஜ்:விற் தையின்றத்தில்:ன் க்கென்த்கு:இப்டி அருமை நீெழைதஇையற் வயன் கலந்துவிழி றந்திட்டின்iருங்கேர. ன் தாய் தந்தியர் ஆல்பத் aloog Gig ள வென்றித்திடுத்தித்தி
கோ.:த்திவிட்ம் க்காலத்தில்'சின் ாவேீழ்த்தில்ாருத்ர்ஞழ்
பத்திற்ன்னேன்த்ர்ேடு பும் நிகழ்ச்சிகள் தொடங்கிவி ம் தொட்ரேட்க்கிறது. ல் பருப்:ே எல்ல் தான் தெ
*ழ்த்திலு:
Gossibili:
jbijjsajjiegi
ggi:
திரம்:ழ்த்தடுத்ர்டு
முத்தித்தி
Gjjižnicipó
:ül: இங்குத்தரன் இன்த இத் நிதழ்ந்தி):டுத்தித்
கிழ்த்iன்:யூரல்லர்த்தை
išsaugos திருத்தைத்ீரருந்தேஷ்மு:இந்திழில்: திருவிழத்தலத்திரவதுர:ாழ் மத்து இத் தருதலு:இட்டு/இ இன்ற ருத்திற்ல்ட்ஸ் இதைக்இனத்தில் (இத்திற்து நல்லது பிருங்கே:இதைக் ந்ேதிர்ேன்ே)'''
ன்ப்ெபல்ப்த்திரித்ெதிரி'ர்டுற்ழ்ைக்ட்
ர்க்கொள்ளுகினம்ீத் இந்ந்துள்றதிெப்பில்சன்ழ் அல்:ேன்ன்ரித்தித்ம்'ஆப்ன்ேத்தே LTTLYT TTLYTLTSYL00 LLTLTkLkLktkLSTtS இத்இேத்த்ெதிற்து:இந்திஇத்திற்திக்இப் குர்ஜி:ேர்ேத்திர்த்துக்கு:
ஸ்ம் ஆன்ல்பிெர்ஸ்பத்திரிந்த்திமம்திற்: ரேலது பாதுகாப்திகடிடிஆர்:குமுறைழ்:ஆத் டேல்களும் வடிவ:றிபு:த்தை துர்த் 屬 இதோன் இந்தது: ggië

Page 12
ரசகேசரி யாழ்ப்பா ணத் தமிழ் அரசவம் சத்தைச் சேர்ந்த பெரும் புலவர். காளிதாசனின் வட மொழி ரகுவம்சத்தை தமிழில் தந்த பெருமைக்குரியவர். ஈழத்தமிழ் இலக் கிய வரலாற்றில் முதன்முதலில் காப்பி ய்ம் இயற்றிய புலவர் என்ற பெருமை ய்ையும் அரசகேசரி பெறுகிறார்.
யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழ் மன் னர்கள் விநாயகர்வழிபாட்டில் அதிக நாட்டம் காட்டினர்.நல்லூரில் கைலாசப் பிள்ளையார், இணுவில் பரராஜசேகரப்
யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்திகளுள் ஒருவ ரான எதிர்மன்னசிங்கன் எனப்ப
டும் பெயரினையுடைய எட்டாம் கொள்ளப்படுகி Lyyngdssferilsir (á1.15 1591- ருேநாள் உறக்
அர a" مناسبتهاند. .
பிள்ளையார், செகராசசேகரப்பிள்ளை யார் என்ற வரிசையில் நீர்வேலியில் அர சகேசரிப்பிள்ளையார் கோயிலை ஸ்தா பித்தனர்.
போர்த்துக்கேயரின் படையெடுப்பின் போது யாழ்ப்பாண அரசவம்சத்தவர் கோப்பாய் நீர்வேலிப்பகுதிகளில் நில்ையெடுத்தவர்கள் என்ற செய்திநீர் வேலிக்கும் யாழ்ப்பாண அரசவம்சத் தவர்களுக்கும்இடையிலான தொடர்பை உறுதிப்படுத்துகிறது.
நல்லூரில் இருந்தஇராசதானியும் பெரியகோவிலும் (நல்லூர் கந்தசுவாமி கோயில்)aேர்த்துக்கேயரால் கி.பி. 1821இல் முற்றாக அழிக்கப்படஅங்கி ருந்த கோயிற்சிலைவிக்கிரகங்களை குளம் ஒன்றில் புதைத்துவிட்டு கோயில் குருக்கள்மார் நீர்வேலிப்பகுதிக்கு ஓடி னர் என்று ஆ முத்துத்தம்பிபிள்ளை யின் யாழ்ப்பாணச்சரித்திரம் குறிப்பிடு கிறது.
யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்திகளுள் ஒரு வரான எதிர்மன்னசிங்கன் எனப்படும் பெயரினையுடைய
தான் கண்ட் கண்ண்வு
தனதுஇராசவிதிவழி
கூறுகின்றன.இதன்கர
எட்டாழ்வரராசசேகரனின் (கி.பி 1591-1616) நெருங்கிய உறவி னர் அரசகேசரி,
தமிழ்நாட்டில் திருநெல்வே லியை அடுத்துள்ள ஆழ்வார் திருநகரிலே இராமானுசக் கவிரா யரிடம் இவர் பாடம் கேட்ட கார ணத்தில் இராமாயணம் மீது அதிக காதல்கொண்டார். இத னால் வடமொழியில் காளிதாசர் பாடிய "இரகுவம்சத்தை அரசகேசரி தமிழில் பாடினார்.தமிழில் எழுந்த இரகுவம்சம் ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றில் எழுந்த முதற்காப்பியமாகக்
நினைத்துப் பார்த்து
யிலே நீர்வேலிக்கு வந்து அதனருகில் இருந்த பற்றைக்காட்டிற் குள் அமர்ந்திருந்தவிநா யகரை அரசகேசரிகண் பார்எனஐதீகத் தின்திகள்
ணமாக விநாயகருக்கு அர சகேசரி கோயில் அமைத் தார். தமிழரிண்டயேஇந்த வரலாற்று ஆவணப்படுத் தல், மற்றும் துறைசார்ந்த வழிப்பின்மை அரசகேசரி பற்றியசெய்திகளையும், கோவில் பற்றிய செய்திக ளையும் துல்லியமாகக் குறிப்பிட்டத்தவறிவிட்டன.
யாழ்ப்பாண அரச வம்சத்த வர் விநாயகருக்குப்பிரமாண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"ட்மானகேர்வில் அமைக்கும்போது இரட்டை மூலஸ்தானங்களை
க்கொண்டுகோவில்களை
அமைத்தனர் என்பது
ஆய்வுக்குரியது நல் லூர் கைலாயப்பிள் ளையார் கோவிலைப் போல நீர்வேலி அரசகேசரிப்
பிள்ளையார் கோவிலும் இரட்டை மூலஸ்தானங்கள் உள்ளன. ஒன்றில் விநாயக ருக்கும் மற்றையதில் பா லாம்பிகை சமேத வைத் தீஸ்வரப்பெரும்ா
னும் வீற்றிருக்கின்
றனர்.
அரசகேசரி கண்ட கனவுச் செய்திகளும்
நிமிர்த்தம் விநாயக னைக் கண்டுகோவில் வைத்த செய்திகளும் பிள்ளையாருக்குரிய தேரில் அழகிய சிற்
பங்களாக செதுக்கப் பட்டுள்ளன. 1960 களில் பின்பகுதி _யில் தமிழகத்தின்
புகழ்பெற்ற ஸ்த * பதியாகவிளங்
கிய egvesmüözünüñ என்பரால் இந்தச்சிற் பங்கள் அமைக்கப்பட் டுள்ளன.அழகியசிற் பங்கள் நிறைந்துள்ள இந்தத் தேர்இந்துக்கோ யில் தேர்க்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு கள் பலவற்றைக் கொண் டிருப்பதாக தேர்சிற்ப ஆய் வாளர் அம்பிகைபாகன்
குறிப்பிடுகிறார்.
னமாக நாளும் நினைக்கக் கூடிய வகை யில் ஆலய வாயிலுக்குநேரே அரசகேச ரியின் திருவுருவச்சிலையை அமைத் துள்ளனர்.இந்தியசிற்ப வல்லுநரான
ஒருநாள் உறக்கத்தின் போதுதான் கண்ட் கனவை நினைத்துப் பார்த்து தனது இராசவிதி வழியிலே நீர்வே லிக்குவந்து அதனருகில்
இருந்த பற்றைக்நக்க --نه پ . : ه"" س
அமர்ந்திருந்த விநாயகரை
Tagasagedd
கக்கதைகள் கூறுகின்றன. இதன் காரணமாக விநாயக ருக்கு அரசகேசரி கோயில் அமைத்தார்.
புருஷோத்தமனின் ஆதவண்ண்த்தில்
விரிவுரையாளர் சலலிசனின் உய்ய்மாக அண்மையில்(42-6-2011) இடம் வெற்றதிருக்குடமுழுக்குப் பெருவிழா
'வின்போது அரசகேசரியின்திருவுருவச்
சிலை பக்தப்பிரதிஷ்டைசெய்யப்பட்
ملابسا
யாழ்:மாவட்ட அரசாங்க்அதிர்திரு மதிஇமெல்டாககும்ார், விலி.கிழக்குப் பிரதேசச்செயலாளர் ந.பிரதீபன் மற் றும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் விநாய்க அடியார்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு அரசகேசரிக்குமுதல் மரி யாதை செய்தனர்.
நீர்வேலியூரில் கைகளில் ஏடுகளு டன்கம்பீரமாகக் காட்சிதரும்அரசகே சரிஇப்பிரதேச மக்களின்புலமைசார் இருப்புக்கு கட்டிய்ம்கூறுபவ vrasjejeolosuri 61601 எதிர்பார்க்கலாம்.
O நகணேசமூர்த்தி
ண்டார் எனஐதி”

Page 13
மர்ம மன்தன் விவகாரம் தொடர்பில் கிழக்கு மாகாணசபை விரைந்து நடவ டிக்கை எடுக்காவிட்டால் மாகாண சபை யில் மக்களுக்கு நம்பிக்கை இல்லாது போய்விடும். எனவே விரைவு நடவ டிக்கை தேவை என கிழக்கு மாகாண சபை உறுப்பினரான இரா. துரைரெத்தி னம் தெரிவித்துள்ளார். .
கிழக்கு மாகாண சபையில் கடந்த செவ் வாய்க்கிழமை ஆளும்கட்சி உறுப்பின ரான புஸ்பராசா முன்வைத்த மர்ம மனி தன் தொடர்பாக விசாரணை நடத்துவது டன் விரைந்த நடவடிக்கை எடுக்கப்பட * வேண்டும் என்ற அவசர பிரேரணை மீது உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் 3 தெரிவித்தார்.
காலை 9.30 மணிக்கு கிழக்கு மாகாண சபையின் இம்மாதத்துக்கான அமர்வு ஆரம்பமானது. இந்த அமர்வில் ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவருமே கிறீஸ் மனிதன் விவகாரம் குறித்து காரசா ரமான விவாதத்தில் ஈடுபட்டனர்.
இப்பிரேரணை மீது மேலும் உரையாற் றிய மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம்,
மட்டக்களப்பு புதூரில் திங்கள் இரவு 8.30 மணியளவில் சம்பவம் நடைபெற் றுள்ளது. அதே நேரம் கிண்ணியாவிலும் நடைபெற்றுள்ளது. இவை இரண்டிலும்ப இடைத்தரப்பினருடைய முகாம்களுக்குள் தான்குறித்த நபர்கள் ஓடியதாக பொதுமக் கள் தெரிவிக்கின்றனர். ஆகவே இது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண் டும். இந்தப் பிரச்சினை தொடர்பில் மக் শ্ৰযুক্তি
DC FG) உறுப்பின்
கள் வெகுஜனப் போராட்டங்களில் ஈடுப டும் வேளையில் இராணுவம் மற்றும் பொ லிஸார் சட்டம் ஒழுங்கினை நிலை நாட் டும் வகையில் செயற்படுவதனை விடுத்து துப்பாக்கிச் சூடு நடத்துவது தவ றான நடவடிக்கையாகும்.
அதே நேரம் கிழக்கு மாகாண சபைக்கு தெரியாத வகையில் இந்த மர்ம மனிதன் விவகாரம் தொடர்பில் இராணுவத் தரப்பி னர் அத்துமீறி மாகாண நிர்வாகத்தினுள் தலையிடுகின்றனர். அது நிறுத்தப்பட வேண்டும்.
அத்துடன் ஆர்ப்பாட்டம் தொடர்பாக வைத்தியசாலைக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இது தவறான நடவடிக்கையும் மனித உரிமை மீறலுமா கும் என்ற வகையில் இதற்கும் நடவ டிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மர்ம மனிதன் விவகாரத்துடன் கடந்த 25, 30 வருடங்களாக நடைபெற்றுவரும் சில செயற்பாடுகளும் நடைபெறுகின் றன. விசாரிக்கும் வேளையில் இவையும் தெரியவருகின்றன. இராணுவ முகாம்கள் கூடுதலாக உள்ள இடங்களிலேயே இந் தப் பிரச்சினைகள் அதிகமாக நடைபெறு கின்றன.
குறிஞ்சாமுனை, கன்னங்குடா, கொக் கட்டிச்சோலை, புதூர் போன்ற பகுதியில் பீதியில் உள்ளனர். தேவையற்ற இரா ணுவ, பொலிஸ் முகாம்கள் அகற்றப்பட வேண்டும். இராணுவ,பொலிஸார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
வெற்றிலை எச்சில் துப்ப முயற்சித்தவர்
தவறி விழுந்து உயிரிழப்பு
தியத்தலாவை, தனியார் பஸ் வண்டியின் மிதி பலகை யில் பயணித்த பயணி ஒருவர் வெற் றிலை எச்சில் துப்ப எத்தனித்த சமயம் பஸ்ஸிலிருந்து தவறி விழுந்து மரணம
குறித்த தனியார் பஸ் வண்டிய்ையும் பஸ் வண்டி சாரதி மற்றும் நடத்துனர் போன்றோரை வெலிமடை பொலிஸார் கைது செய்து விளக்கமறியலில் வைத்து ள்ள அதேவேளை மரணமானவரின் சட
டைந்துள்ளதாக வெலி பொலி தெரிவித்தனர்.
இச்சம்பவம்பற்றி தெரியவருவதாவது, வெலிமடை நகரில் இருந்து ஊவா பர ணகம நகரை நோக்கிச் சென்ற தனியார் பஸ் வண்டியில் வெற்றிலை போட்டுக் கொண்டு பஸ் மிதிபலகையில்பயணித்த மேற்படி பிரயாணி ஒருவர் வெற்றிலை எச்சிலை துப்புவதற்காக எத்தனித்த போ து தவறி விழுந்து பஸ் வண்டி சில்லுக் குள் சிக்கி அதேஇடத்திலேயே உயிரிழந் தார்.
இச்சம்பவம் வெலிமடை அம்பகஸ் தவை எனுமிடத்தில் புதன்கிழமை இடம் பெற்றுள்ளது.
இவ் விபத்தில் மரணமானவர் அம்ப கஸ்தவை பிரதேசத்தைச் சேர்ந்த அலி மொஹமட்காஸிம் தினேஸ் பிரியதர்ஷன் (25)என்றஇளைஞன் ஆவார் a
;ۂ&;8زم.
லம் al வைத்திய A. பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட் டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
sud assos
கண்டி, கண்டியில் கண்டி இந்திய உதவி தூத ரக பாரதீய கலா கேந்திரத்தின் ஏற்பாட் டில் சமாதான கீதம் என்றதொனிப் பொரு ளிலான ஒவியக் கண்காட்சி 22 ஆம் திகதி முதல் 24ஆம் திகதிவரைநடைபெ றவுள்ளது.
இக் கண்காட்சியில் இந்திய ஓவியர் களான சந்தியாசிங்,கோனிக்கா அகர்வால், சீபாப்பா செத் பாண்டோ ஆகியோரின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்படும்.
పూజ *#:శ్రీన్లో తాత ఇక పశుపోతాతత' +
 
 
 
 
 

.08.2011
எர் இரா. துரை
இந்த மர்ம மனிதன் தொடர்பில் உடன டியாக நடவடிக்கை எடுக்கப்பட்ாவிட் டால் கிழக்கு மாகாணசபையில் நம் பிக்கையீனம் ஏற்படும்.
எனவே விரைவாக மர்ம மனிதன் எனப் படுகின்ற கிறிஸ் பூதத்துக்கு கிழக்கு மா கணசபை முடிவுக்கட்டவேண்டும் எனத் தெரிவித்தார்.
இவ்விவாதத்தினை முடித்து வைத்து உரையாற்றிய கிழக்கு மாகாண முதல மைச்சர் சி. சந்திரகாந்தன் கிழக்கு மாகா ணத்தில் ஏற்பட்டுள்ள மர்ம மனிதன் பீதி தொடர்பில் சபாநாயகரிடம் அறிக்கை யைப் பெற்று ஜனாதிபதிக்கு அனுப்புவது டன் உடனடியாகப் பேசுவேன் என தெரி வித்தார்.
இந்த விவாதத்தில் மாகாணசபை உறுப் பினர் பூ பிரசாந்தன், அப்துல் ரசாக், சசித ரன்உேள்ளிட்ட அனைவரும் இவ் மர்ம மனிதன் விவகாரம் தொடர்பில்உரையாற் றினர்.
(மூதூர் நிருபர்) மர்ம மனிதன் தொடர்பான் பிரச்சினை களை தடுக்கும் நோக்குடன் வெருகல் பிரதேசத்தில் உயர் மட்டக்குழு ஒன்று நேற்றைய தினம் நடந்த கூட்டத்தில் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
ரெத்தினம்
sističišišmirëfi நீள்ளுர்தி திர்ைத்தளங்களின்
giysillä திமில் நெடுஞ்செழிழ்
si
ண்ண்ண்யத் தடுக்க 6 பேர் கொண்ட குழு வ்ை அமைப்பதெனவும் முடிவ்ெடுக்கப் பட்டுள்ளதுஎனபிரதேச செயலாளர் தெரி வித்தார். கிராமசேவகர், ஒரு பொலிஸ் அதிகாரி, ஒருபுடையதிகாரியும் இக் கிரா மக் குழுவில் அங்கத்துவம் பெறுவார்கள்.
ksstrálynulo udá
பிரதேச செயலாளர் பி. தே தலைமையில் வெருகல் பிரதேச செயல கத்தில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதேசத்திற்குப் பொறுப்பான உயர் பொ லிஸ் அதிகாரிகள், படை உயர் அதிகாரிக ܚܰܕ݂܂ *ளும்கலந்துகொண்டனர்.
இதன்போது மர்மமனிதன் தொடர்பான பிரச்சினைகள் வராமல் தடுப்பதற்குரிய வழிவகைகள் பற்றி ஆராயப்பட்டதுடன் குழுவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, கிராம மட்டத்தில் பிரச்சி
திரு
(தியத்தலாவை, பதுளை நிருபர்கள்)
6ìữoreơIUTessoeo பிரதேசத்திலுள்ள ஷெல்லவாய, வெஹெரயாய பிரதேசங்க ளில் பல காலமாக திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவரை புதன்கிழமை வெல்லவாய பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர் வெல்லவாயவில் வ்ெஹெரயாய, ரந்தினிகொடயாய iேன்ற பிரதேசத்திலுள்ள வீடுகளை உடைத்து பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றுள்ளதாகவும் கடந்த மாதம் வெல்லவாய பிரதேசத்திலுள்ள விடொ
﴿پ ;2 ---.S. . . .
,,, །ཐུ,
எமது பிரிவில் சில சில சம்பவங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைய டுத்தே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
இவ்வாறான சம்பவமொன்றின்போது மர்ம மனிதர் படை முகாம்களில் புகுந் தால் அங்கு சென்று பார்வையிட சம்பந் தப்பட்ட கிராம சேவகருக்கு அனுமதிப்ப தற்கு படையினர் உறுதி வழங்கியுள்ளதா கவும் மேலும் தெரிவித்தார்.
ன்றை உடைத்து இரண்டரை இலட்சம் ரூபா பொறுமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளதாகவும் கிடைத்த தக வலைய்டுத்து புதன்கிழமை ரந்தினிகொ பிரதேசத்தை சுற்றி வளைத்த வெல்லவாய பொலிஸார் மேற்படி நபரை
LU
கைது செய்து விளக்கமல் வைத்துள்ளனர். மொனராகலை பொலிஸ் அத்தியட்சர் எஸ்.ஜீ.ஏ.எல்.சீகுணவர்தனவின் பணிப்பு ரைக்கு அமைய வெல்லவாய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழு தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றன.

Page 14
சிங்களச் சொற்களுக்கான தமிழ்க்கருத்துக்கள்
பஸ் நெவதும் பொல - பஸ்தரிப்பு கொஹெத-எங்கே
நிலையம் தியனவா - இருக்கு பஸ் கொன்தொஸ்திர்ப்ஸ் நடத்திநீர்'தியவைத்? - இருக்கா ”
Loéflür – Slouïrois - இந்தகன்ன*இருங்கோ
நகின்ன~ ஏறுங்கோ இக்மனட விரைவாய் ? 3۔ 28 ء ۔"g.%ج நகி:ஒறு • * : . ; இ.தென்னம் இடம் கொடுங்கள் யன*போ பகினவாரஇறங்குகிறேன் யன்ன - போங்கள் பகினவத? - இறங்குகிறீர்களா? இஸ்சரஹட-முன்னுக்கு அயின்வெலா - தள்ளி பஸ்சட் - பின்னுக்கு தொர - கதவு 'சல்லி க்ாக/பணம் தொர ழங்கின்- கதவுக்கு அருகில்
இத்துரு-மிச்சம் அயின் வென்ன்-தள்ளி இருங்கோ மாறுகாசில்மாற்றியகr பஸ்ஷன்னன் இறங்கிவிடுங்கோ :தென்ன்-தங்கோ கருணாகரனதயவுசெய்து
என்ன - வாங்கோ
பஸ் கொந்தொஸ்தர சஹ மகியகு அத்தர சங்வாதயக் பஸ் நடாத்துநருக்கும் பிரயாணிக்கும் இடையிலான உரையாடல். பிரயாணிமேபஸ் கொழம்படயன்னெதுவரபரெந்தமீகமுவாரென்த? இந்த பஸ் கண்டிவழியாகவா அல்லது நீர்கொழும்புவழியாகவா கொழும்பு
ar
போகிறது?* *。 ... ** :
ஏன், ஐயா? உங்களுக்கு எங்கேபோக வேணும்?
drum-alagpa airgdar? எனக்குநீர்கொழும்புபோகவேனும்
tisioni ágmsh-að irsadë நீர்கொழும்புக்கு பேக்லாம் ஏறுங்கோ. பிரயாணி-ஷிட்தியதை?
இருக்கை இருக்கா?
பஸ்நடத்துநர்-ஒவ்ஒவ்ஷிட்தியனவா ஆம்.ஆம் இருக்கை இருக்கு alyural-apfingpanga'anadiasinor சரி, நீர்கொழும்புக்கு ஒருடிக்கட்தாங்கோ * 三。
Liisi-Göd arabü6gad இந்தங்கோரிக்கேட்.காசி தாங்கோ * : , ..? பிரயாணி-மென்ன இத்துருசல்லிதென்ன இந்தாங்கோ, மிச்சக்காசு தாங்கோ.
به هم؛ امام با احمر، فرم هستند. د:
3.
' ...నా
இந்தாங்கோமிச்சக்காக அங்கே முன் இருக்கையில் இருங்கோ
உங்களுேைய்பொருட்களைப் பார்த்துக்கொள்ளுங்கள் பக்தித்ற்க்மேகம்மடஇந்தகன்னகவுருஹரிஷின்கச்தென்ன இந்த அம்மாவுக்கு யாராவது இருக்கைகொடுங்கள்? பிரயாணி-மாவமுேவென்யஸ்வன்ன என்னை நீர்கொழும்பில் இறக்கி விடுங்கோ
பஸ் நடத்துநர்ந்தென்ழங்கயிஇஸ் inanır. இப்டிகிட்ட முன்னுக்குப் போங்கோ
jiffaidanfairirar.
சரிவேகமாய் இறங்குங்கோ . .
பிரயாணி-கொடக்ஸ்துதியிமஹத்தயா மிக்க நன்றி ஐயா, - , , '.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாட்சியை கொல்லக் கூடாது அது நியாய அறிவின் நாடித்துடிப்பாகும்
கன்று உள்ளதையாரும் தருக்க முடியாது கன்று இல்லாததை யாரும் கொருக்க முடியாது
ன்பம் தீர்ந்துவிட்டதே என மகிழாதே
எவ்வித தியாகமுமின்றி எதுவித நன்மையும் பெறமுடியாது
事囊囊喙餐 ஆயிரம் வீண்வார்த்தைகளைவிட இதமான ஒருவார்த்தையே சிறந்தது வாழ்வின் வெற்றிஎன்பது ஒரு மனிதன் பின்பற்றும்
வரும் பெரும் துன்புத்திற்கு தயாராகவிரு சத்தியத்தைப் பொறுத்தது
* , - * : '&''; மஅழியாது கொஞ்சம் உறங்கும்.
's : அறிவினத்தில் தொடங்கி
தில் முடிகிறது இனிமையானது- அதன்
彎囊囊** வு பயங்கரமானது வாக்குத் தவறியவன் வாழ்க்கையூேதவறும் : , ) 瞻 se . 囊囊*喙囊 யும் நல்லெண்னமும் ஒரு இலட்சியத்திற்காகவே நீஉன் ன்ெற போதெல்லாம் உயிரையும் அர்ப்பணிக்கக்கூடியவனாக
னின் உதவியுமுள்ளது இருந்தால் தான் நீஒரு
தலைவனாக இருக்க முடியும் எதை உறுதியாக நினைக்கிறானோ ** リーリ・ジー 'கவே அவன் மாறிவிடுகிறான் அன்பு காட்டுங்கள் ஆனால் 赠 - ஏமாந்துபோய்விடாதீர்க்ள் வனை குறை சொல்பவன் ན་ 鷺囊囊彎囊 விறயை மறைப்பான் .............................. ... : .*,*' - கிடைத்திருக்கும் வாய்ப்புக்கண்ண் திறம்ப்ட பயன்படுத்துகின்றவனே
ாத உள்ளம் படைத்தவர்களே உண்மையான பெருமைக்கு
வெற்றிக்கு உரியவர்கள் செர்ந்தக்காரன்
:: **** 、 பொய்யும்வபோதிபம் நீங்கள் வாழ்வதோடுபிறர் :
ம் வரை வாழ்ந்ததில்லை வாழவும் வழிவகைசெய்யுங்கள் :
攣 is, 2 . ங்கினால் எதிரிக்குநிகராவோம் குறைபாருடையதாக இருந்தாலும் யம் செய்தர்ல் எதிரியை விடி பொறுப்புதம்முடையதே --
زمرہ:چینہ چھ بھی نہ مبنی***** ܀ ܧ 1-- - 1 ప్రస్ట్రేళ్తోనే உலகுக்குஅறிவிக்காதேபூர்த்திச்ெ &
- தொகுப்பு தமிதிலா
நவராவோம்
O GAITIgo sogas GLBTAfiq OSO
S- జా', ; -
ங்கிலாந்து மகாராணியின் பெயர் என்ன? , லகின் முதலாவது பெண் பிரதமர் யார்? அமெரிக்கவெளியுறவுசெயலரின் பூெர் என்ன? ... ந்தைதாய்மகன்பிரதமர்ஜனாதிபதி பதவியை இலங்கையில் வகித்தார்கள். ர்களின்பெயர்என்ன? : : ب - : : : 1 - م. ة
இந்தியாவின்புெண்பிரதமமந்திரியாக இருந்தவர் யார்? . ந்தநாட்டில் தந்தைமகள், பேரன்பிரதமர்பதவியை அலங்கரித்தார்கள்? அவர்க: ர்பெயர் என்ன? ... # ாகிஸ்தானின் பெண் பிரதமரின் பெயர் என்ன? ங்கிலாந்தின் இரும்புசிம்ாட்டி(ion Lady) எனஅழைக்கப்பட்ட uuri? . ாழ்ப்பாணம் அரச அதிபர் யார்? இந்தியாவின் பிரபல கொள்ளைக்காளியாக விளங்கிய வெண் வார்?
ரியான விடைகளை எழுதி அனுப்பும் மாணவர்களுக்கு மூன்று மாதத்துக் ன "யாழ் ஓசை" வாரஇதழ் இலவசமாக வழங்கப்படும். சரியான விடைகள் }த்த வாரயாழ் ஓசையில் பிரசுரிக்கப்படும். உங்கள் விடைகளை எதிர்வரும் ஆம் திகதிக்கு முன்னர் எமக்கு அனுப்பி வையுங்கள்.
GvGasarfi/uum gavos simfluumoduluib, 117 புகையிரதநிலைய வீதியாழ்ப்பாணம்.

Page 15
யாழ் gear
தமிழரின் நிலங்க
டக்கு காணிகளுக்கு இப்போ தெல்லாம் நல்ல விலை, ஆட் கள் கைவிட்ட பொட்டல்வெ ளிகள் கூட நல்ல விலை போகின்றது. சாட்டி கடற்கரை ஓரமிருந்த விடுத லைப்புலிகளது மாவீரர்துயிலுமில்லம் கூட இப்போது தமக்கு சொந்தமென உரிமை கோருகின்றது கொழும்பின் முன்னணி தனியார் நிறுவனமொன்று நட்சத்திர விடுதியொன்றை அங்கு அமைக்க அந்நிறுவனம் திட்டமிட் டுள்ளதாம் வன்னியில் காணுமிடமெல் லாம் முளைத்திருக்கும் படையினரது உணவு விடுதிகள் பெரும்பாலும் ஆக் கிரமிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சொந் தமான காணிகளிலேயே உள்ளன.
வன்னி யுத்தத்தின் பின்னர் புலிகள் முழுமையாக தோற்கடிக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கை முழுவதும் தெற் கிற்கே சொந்தமொன்றாகிவிட்டது. நாட் டின் ஜனாதிபதி முதல் அமைச்சர்கள் ஈறாக பிரஜைகள் எவரும், இலங்கை யின் எப்பகுதியிலும் சொத்துக்களை வழங்கவோ, வாழ்வதற்கோ உரித்துடை யவர்கள் என்கின்றனர். அதாவது தெற் கைச் சேர்ந்தவர்கள் வடக்கு-கிழக்கில் எங்கும் காணிகளை வாங்கலாம் குடியே றலாமென்பதன் அறிவிப்பாக அது இருந்தது.
வடக்கு-கிழக்கில் குடியேறுபவர்க ளுக்கு உள்ள பாதுகாப்பு:உத்தரவாதம் அங்கு பூர்வீகமாக வாழ்பவர்களுக்கு கிடைப்பதேயில்லை.அதே போன்று அவர்கள் தெற்கில் காணிகளை வாங்கு வதோ, குடியேறுவதோ கேள்விக்குரிய தாகவே இருக்கின்றது. சொந்த மண்ணி லேயே வாழ்வதற்கான உறுதிப்பாடற் றுள்ள அவர்களுக்கு தெற்கிளில் பாது காப்பு எவ்வாறு கிடைக்குமென்பது ஜனாதிபதிக்கும் அமைச்சர்களுக்கும் மட்டுடே தெரிந்த இரகசியமாகும்.
19
யுத்தத்தின் பின்னர் வன்னியில் அவ சர அவசரமாக முறிகண்டிபுனித ஆல யப்பகுதியில் முதலாவது நில அபக ரிப்பு நடந்திருந்தது. அரச உயர்மட் டத்தை சேர்ந்த குடும்ப புதல்வனுக்கு நட்சத்திர விடுதி அமைக்க அக்காணி வழங்கப்பட்டிருந்தது. அப்போதைய முல்லைத்தீவு அரச அதிபராக இருந்த அம்மணியொருவரே குறித்த காணியை கைமாற்றி வழங்கியிருந்ததாக கூறப்பு டுகின்றது. இப்போது அங்கு விடுதியொன்று கலகலப்பாக இயங்கிக் கொண்டே இருக்கின்றது.
இதனை முன்னுதாரணமாகக் கொண்டு வன்னியில் வாங்கிக்குவிக் கப்பட்டுள்ள தெற்கை சேர்ந்தவர்களுக் கான்காணிகளது அளவு கணிப்பிடமுடி யாதொன்றாகவே உள்ளது. சாதாரண படை அதிகாரிகள் கூட500 ஏக்கர் ஆயி ரம் ஏக்கரென நிலங்களை வாங்கிக்கு வித்துள்ளனர். எனினும் இவை எவை யுமே பணம்கொடுத்து வாங்கப்பட்ட வையல்ல அரச அதிகாரிகள் மூலம் பெமிட் பெறப்பட்டு வாழ்நாள் முழுவ தும் அனுபவிக்க சுவீகரிக்கப்பட்ட வையே.
வன்னிக்குச்சென்று வந்த மூத்தசட் டத்தரணியொருவர் நிலைம்ை ம்ோசம்' டைந்து வருவதாக எச்சரிக்கிறார்.அரச அதிபர்கள் பிரதேச செயலர்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர்களென அனை வருமே படைத்தரப்பிற்கு பயந்து கட் டுப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். படை அதிகாரிகள் கேட்டால் அவர்களு க்குகளிைகளை ஒதுக்கி வழங்கி அதற்கு பெமிட்டும் இவ்வதிகாரிகளே
வழங்கியும் விடுகின்றனர். ஏனெனில்
உயிருடனும் அதே ஆசனங்களிலும் தங்களை தக்கவைத்துக்கொள்ளும்
தேவை அதிகமாகவே அவர்களுக்
 
 
 
 

.08.2011
முறிகண்டியில் ஏ-9 வீதிக்கு கிழக்காகவும் மேற்காகவும் படையினரால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளநிலப்பரப்பில் என்ன நடக்கின்றதென்பது எவருக்கும் தெரியாது அவசரமாக சீன அர சின் உதவியுடன் அமைக்கப் பட்ட அந்த ஆயிரக்கணக்கான வீடுகளில் யார் வாழ்கின்றார்கள் என்பது கூட தெரிந்திருக்க வில்லை. வேகமாக அங்கு அமைக்கப்பட்டு வரும் வீதிக ளில் தொழிலாளர்களாக படையினரே ஈடுபட்டுள்ள விவசாய பண்ணைகள் யாருக்குடையவை என்பதும் இதுவரை தெரிந்திருக்கவில்லை.
ஆனாலும் இங்கு குடியிருப்பவர்கள் பற்றியும் அவர்களது வசதிவாய்ப்புக்கள் பற்றியும் உள்ளூர் மக்களிடம் பல கதை களுண்டு பலகைகளால் வடிவமைக் கப்பட்ட மாடிவீடுகள் கூட அப்பகுதிக ளில் இருப்பதாகவும் புதிய வீதிகளும் மின்சாரவசதிகளும் என அங்கு வாழ்ப வர்கள் செளகரியங்களுடன் இருப்பு தாக உள்ளூர் வாசிகள் கூறுகின்றனர். எனினும் மீள்குடியமர அனுமதிக்கப் பட்ட உள்ளூர் வாசிகளது குடியிருப்புக் கள் பெரும்பாலும் தறப்பாள்களின் கீழும் இந்திய அரசு வழங்கிய தகரங்க ளின் கீழுமே அமைந்திருக்கின்றது.
வடக்கு - கிழக்கின் எல்லை கிராமங் களில் சிங்கள குடியேற்றங்கள் எனும் குற்றசாட்டுக்கு அப்பால் திருகோண மலையிலும் வன்னியிலும் நில ஆக்கிர மிப்பு திட்டமிட்டே நடந்துவருகி ன்றது. வன்னியில் மீளக்குடியமர்ந்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் யுத்த இடப்பெயர்வு காரணமாக தமது காணிகளுக்கான உறுதிகளையோ பெமிட்அனுமதி சிட்டைகளையோ இழந்துள்ளன. காணித்திணைக்களத் திலோ பிரதேச செயலகங்களிலோ அவை இல்லாதுள்ளன. யுத்தம் காரண மாக அனைத்துமே இழக்கப்பட் டுள்ளன. ஆனால் காணிகளை இப் போது சுருட்டிக்கொள்ளும் தெற்கிற்கு இவை எவையுமே தேவையற்றே இருக்கின்றது.
வடக்கிலுள்ள பல கரையோரக்கிரா
மங்களும் குட்டித்தீவுகளும் இப்போது
தெற்கிலுள்ள நட்சத்திர விடுதி உரிமை
யாளர்களது கண்களை உறுத்தி வரு
15
கின்றன. காக்கை தீவு அல்லைப்பிட்டி உட்பட சாட்டி வரை பல கரையோர கிராமங்களும் தெற்கின் கைகளுக்கு சென்று விட்டன. பண்ணைக்கரை யோரத்திலும் ஐந்து நட்சத்திர விடுதிக் கென காணிகள் கொள்வனவு செய்யப் பட்டுள்ளன. சுற்றுலாத்துறை அமைச்சு இதனை ஊக்கிவித்தும் வருகின்றது.
புலம்பெயர்ந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வரும் எம்மவர்க ளையே இவ்வாறான விடுதி உரிமை யாளர் இலக்குவைத்துள்ளனர். அடுத்து வரும் காலங்களில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் உறவுகள் சொந்த நாட் டிற்கு திரும்பிச் செல்லலாமென அவர்கள் நம்புகின்றார்கள்
வடக்கு-கிழக்கினில் எதிர்வருங்கா லங்களில் கூடிய அளவில் சந்தை வாய்ப்புக்கள் இருக்கலாமென தெற்கு எதிர்பார்க்கின்றது. அவ்வகையில் புதிய தொழில்முயற்சிகளை மேற்கொள்ள பலதரப்புகளும் முற்படுகின்றன. தெற்கு அரசியல் வாதிகள் முதல் வ டக்கு கிழக்கில் பணியாற்றிய, பணியாற் றும் படை அதிகாரிகளும் அவ்வாறே வாங்கியோ, சுவீகரித்தோ கொள்ளும் காணி,நிலங்கள் எப்போதேனும் பயன் படலாமென்ற நம்பிக்கை அவர்களுக்கு உள்ளது.
ஆனால் மறுபுறம் தமிழர்களது பூர்வீக மென்பது சிதைக்கப்பட்ட இத்தகைய சூழல் வழிவகுத்துவருகின்றது. ஆயி ரக்கணக்கில் ஆக்கிரமிக்கப்படும் நிலம், அங்கு இடம்பெறப்போகும் குடி யேற்றம் உருவாகப்போகும் உள்ளக கட் டமைப்புக்கள் அதற்கான பணியாளர் கள், குடும்பங்களென அனைத்துமே திட்டமிட்டவகையில் இடம்பெற வுள்ளது. அதற்கு அனைத்து மட்டங்க ளிலும் உரிய ஒத்துழைப்பும் வழங்கப் பட்டே வருகின்றது.
தமிழர்களது தாயக கோட்பாட்டை உடைப்பதாயின், பூர்வீக நிலங்களை கூறுபோடுவதும் முக்கிய மானதொன்றே. அவ்வகையிலேயே எல்லாமுமே திட்டமிட்டுநகர்த்தப் பட்டு வருகின்றது என்பது கவனத்தில் stGäg50smenen Gasserlaust) utan கும்.

Page 16
7ஆம் அறிவு படம்தான் தமிழ்சினிமாவின் அடுத்த ஜாக்பாட்டாக நிலவி வருகிறது. மற்றவர்களை விடவும் இந்த படத்தை அதிகம் எதிர்ப ஸ்ருதிஹாசன்தான். அவர் இதுவரை நடித்த எந்த படமும் வெற்றி பெற் கதைகளை உன்னிப்பாக கேட்டுதான் ஒப்புக் கொள்கிறார். அப்படியிரு தாவவே இல்லை வெற்றி எனும் ஓணான் படத்தின் நீளம் எதிர்பார்த்த இருப்பதால் ஏ.ஆர்.முருகதாஸ் எங்கே கத்திரியை நுழைப்பது என்று டெ
குறித்து தகவல் கசிய ஆரம்பித்திருக்கிறது. இதில் கான்சர் பேஷன்ட்டா - விதிப்படி கான்சர் பேஷன்ட்டாக இருந்தால் ரீலுக்கு 100 லொக்குகள் வி
தவிர்த்து புதுசாக ஏதாவது யோசித்திருப்பார் முருகதாஸ் என்பதை மட்டு
நம்பலாம். 7ஆம் அறிவை பொறுத்திருந்து பார்க்க வேண்டியதுதான்.
 
 
 
 

Ot uno ഉതe
இருக்கும் என்று எதிர்பார்ப்புகள் ார்த்துக்கொண்டிருப்பவர் 曲 响 町
றதில்லை. இத்தனைக்கும்
ந்தும் தரையிலிருந்து வேலிக்கு தைவிட சற்று அதிகமாக sacre) GuT6) sco ரும் குழப்பத்தில் ಅಶ್ಲೀ॰
தோழிகளுடன் ஒரு வாரத் துக்கு ஜாலி டூராக பாரிஸ்
எந்த மாதிரி கேரக்டர் என்பது க நடிக்கிறாராம் அவர் தமிழ்சினிமா தம் இருமிக்கொண்டே இருப்பார் சென்றார்.
வம்சம் படத்துக்கு பிறகு கிராமத்து பெண் வேடமா கவே வருவதால் மறுத்துவி டுகிறாராம் சுனேனா
தி எடுப்பார். இதையெல்லாம் ம் இப்போதைக்கு உறுதியாக
கேரளாவில் ஆடை அணிவ
குப்பு ஷோ நடத்தும் நிறுவ னத்தின் தூதராக இருக்கிறார் மம்தா நடித்தபடியே அரசியல் விஞ்ஞா னம் தேர்வு எழுதும் ஹன்சிகா, நியூயார்க் சென்றிருக்கிறார். பரத் ரீமா கல்லிங்கல் நடித்துள்ள யுவன் யுவதி ஆகஸ்ட் 26 ஆம் திகதி வெளியாகிறது. பாரதிராஜா இயக்கும் அன்னக் கொடியும் கொடிவீரனும் வர லாற்று கதை படத்துக்கு இசைய மைக்கிறார் ஜி.வி.பிரகாஷ் ஆறு மாத கர்ப்பிணியான ஐஸ்வர்யா ராய், பாங்கொங்கில் நடந்த அழகு சாதனப் பொருள் விளம்பரத்தில் பங்கேற்றுநடித்தார். பின்னர் கண வன் அபிஷேக் பச்சனுடன் லண் டன் சென்றிருக்கிறார்.
'கலியுக பாண்டவா என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹிரோயினாக அறி முகமான குஷ்பு திரையுலகுக்கு வந்து 25 ஆ நிறைவடைந்துள்ளது.
படப்பிடிப்பில் நடந்த விபத்தில் காலில் காய பூரீகாந்த் கடந்த ஒரு வருடகாலமாக உடற்ப
66lso6O6Adulu ITLib. வெப்பம் படத்தில் நடித்த பிந்து மாதவி அடு
வல்லினம் படங்களில் நடிக்கிறார்.
பொன் மாலைப் பொழுது படத்தையடுத்து படத்தில் நடிக்கும் காயத்திரி, பெங்களுரில் யல் படித்து வருகிறார். வந்தான் வென்றான் 'ஒஸ்தி, 'மவுசு உள்ளி
ளுக்கு இசை அமைத்து வருகிறார் தமன்.
அஜித் நடிக்கும் மங்காத்தா படத்தில் பணியாற்றிய அ; கலைஞர்களையும் வைத்து மற்றொரு படம் தயாரிக்க திட்ட மிட்டிருக்கிறார் இப்படத்தின் தயாரிப்பாளரான தயாநிதி அழ ஆனால் இப்படத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிக்க மாட் தெரிகிறது. இவரைத் தவிர பிற கலைஞர்கள் அனைவரும் இப்படத்தில் இருப்பார்கள். வெங்கட் பிரபு இயக்கதில் யுவன் ராஜாவின் இசையமைப்பில் என அதே மங்காத்தா கூட்டன கட்ட இருக்கிறதாம் தயாரிப்பு வேலைகளை கிளவுட்நைன் தயாநிதி அழகிரியும் மற்றொரு தயாரிப்பாளரான விவேக்ரத் பார்த்துக்கொள்ள இருக்கிறாராம் குறிப்பிட்ட காலத்திற்குள் எடுத்துமுடிக்காத இயக்குநர்களையும் குறிப்பிட்ட பட்ஜெட் எடுத்து முடிக்காத இயக்குநர்களையும் மறுபடியாரும் படம் சொல்லமாட்டார்கள். ஆனால் இந்த விஷயத்தில் தயாநிதி. வெங்கட் பிரபுவின் விஷயத்தில் மாறுபட்டுத்தான் நிற்கிறா ஸ்பிரிட்தான் சாருக்கு பிடிச்சிருக்கு போல.

Page 17
. . . .1 S S S S
● ● cm a cm ● u 3 * 。
OTTOL
| line
מבח את ההאשמש בשפות החחףה65
o IGE, 5
কেত০৬u0609 90° is G. G.
リー エL-○エ @。
ബട്ട1 : (56 ー。L○リリエー。
DIT ALLA
குழப டுகள் ஆந்திராவுக்கு போகிறார் அமலா பால் இருந் எனற தெலுங்கு படத்தில் நாக சைதன்யா ஜோடியாக நடிக்கிறார் அமலா பால், அதில் ராம்கோபால் வர்மா தெலுங்கில் தயாரிக்கும் படம் பேஜாவாடா ரவுடி, இதை முடிந் சி செய்ய விவேக் கிருஷ்ணா என்பவர் இயக்குகிறார். நாகார்ஜுனா மகன் நாக சைத
ன்யா ஹீரோ, அவர் ஜோடியாக இரண்டு ஹிரோயின்கள். ஒருவர் சிக்குபுக்கு இதற் பிரீத்திகா ராவ் இன்னொருவராக அமலா பால் நடிக்கிறார். இதன் ஷ9ட்டிங் | UTGITT *குே கில் அடுத்த வாரம் கலந்துகொள்ளும் அமலாஇ தமிழில் ஆர்யா ஜோடியாக கொடு
வேட்டை அதர்வாஜோடியாக முப்பொழுதும் உன் கற்பனைகள் தனுஷ் urrC NILS ஜோடியாக 3 ஆகிய படங்களில் நடித்து கிறார். பார்த்து. --- r. 2 LGTES வச்சு வழிக்கிடாமல் எட்டுகிற அளவா எடுத்து வையுங்க.
வேலூர் மாவட்டம்
 
 

ா போனத்தான் மரியாதை
'உதயன் படத்தில் நடித்தவர் ப்ரணதி அள்ளி வச்சமல்லிகை மொட்டு ரி அப்படியொரு அழகு என்று முதல் பார்வையிலேயே பாலாபிஷேகம் செய்தது டம்பாக்கம். இது போதாதா? முன்னணி இயக்குநர்கள் தங்கள் படத்தில் ஒப்பந்தம் ய துடிதுடித்தார்கள். ஹிரோக்களின் அகலமான மனசில் சகலமுமாக குடி ண்டார் ப்ரணதியும் கணக்குப்படி இண்டாவது வாய்ப்பு என்றாலும் பெரிய ஹிரோ
சைப்படி முதல் பட வாய்ப்பு என்றுதான் எடுத்துக்க வேண்டும். இவருக்கு கிடைத்த னி பட வாய்ப்பை கார்த்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் என்றதுமே வான்சை கொடுத்து அப்படியே அமுக்கிப் போட நினைக்கிறார்களாம் ரிப்பாளர்கள். இதெல்லாம் சேர்ந்து ப்ரணதியின் மனசில் என்னென்னவோ பங்களை ஏற்படுத்திவிட்டது போலும், படப்பிடிப்பு துவங்கி ரெண்டாம் நாளில் தேகெட்ட பெயரை வாரிக் கொள்கிறார். அதிகாலை 6 மணிக்கு ஷ9ட்டிங் ால் ஐந்தரைக்கு மேக்கப்போடு வந்திறங்கி விடுகிறார் கார்த்தி. ஆனால் லிருந்துநாலு மணி நேரமாவது லேட்டாகதான் வருகிறாராம் ப்ரணதி ஒரு ஷாட் து அடுத்த ஷாட்டுக்கு அழைத்தாலும் ஆற அமர வந்து சேர்கிறாராம் கேமிரா முன், கெல்லாம் காரணம் அவரல்ல. அவரது மேக்கப்மேனும் மற்றும் ஆடை வடிவமைப் களும்தான் லேட்டா போனாதான் மரியாதை என்று ப்ரணதிக்கு சொல்லிக்
த்ெதிருக்கிறார்கள். மகாராணிக்கு இப்படி மந்திரம் ஒதின அந்த புண்ணியவான்
.7

Page 18
18
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் வசித் துவரும் வாழ்நாள் பேராசிரியர் அருணா சவம் சண்முகதாஸ் யாழ். சமூகத்தில் தமிழை காத்து வளர்த்து வருவோர்க ளில் ஒருவர். யாழ்ப்பாணம், பேராதனை பல்கலைக்கழகங்களில் முதுநிலை €ugaTéfhdfhuugnTasüiuaufihuurTopqi5luuonliT. gip போது யாழ்பல்கலைக்கழகத்தில் தகை சார் வாழ்நாள் பேராசிரியராகவுள்ள இவரைப் பற்றிய சில வரிகள்.
* மயில்வாகனம் அருணாசலம்-முத்தம்மா தம்பதிய
ருக்கு இரண்டாவது மகனாக 1940 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி திருகோணம லையில் பிறந்தார். இவர் தனது ஆரம்பக்கல்வியை திருகோணமலை புனித பிரான்சிஸ் சவேரியார் பாடசாலையில் ஆரம்பித்து, பின்னர் வந்தாறுமூலை மகாவித் தியாலயம், மட்டக்களப்பு சிவானந்தா வித்தி யாலயம் ஆகியவற்றில் தொடர்ந்ததார். * ஒரு அண்ணனையும் இரண்டு தங்கைகளையும்
சகோதரர்களாக்கிக் கொண்ட இவர் சிறு வயதி லேயே கல்வியில் மிக்க ஆர்வமுடையவராகத் திகழ்ந்தார். 1959 ஆம் ஆண்டு பல்கலைக்கழக பட்டப்படிப்
பினை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்தார். அங்கு தமிழ் (சிறப்பு) சமஸ்கிருதம், இந்தியவர
லாறு ஆகிய பாடங்களை கற்று கலைமாணிப் பட்டத்தை 1963 ஆம் ஆண்டு பெற்றுக் Gamsi ri. 1969 - 1970 வரை ஸ்கொட்லாண்ட் "எடின்ப
றோப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் கற்
UITIÚLTIEDOTöÉGÜ SULGUDITIETOTODIÏ,
றுபட்டம் பெற்றார் பேராசிரியர் சண்முகதா வருடங்கள் அதேட ழியியல் கற்று கலா Gastsouri. 1997 ஆம் ஆண்டு பேர பல்கலைக்கழகத்தி முதன் முதலாக நிய * யாழ். பல்கலைக்கழகத் பதில் துணைவேந் கடமையாற்றியுள்ள 1999 ஆம் ஆண்டு
இவர் பல்கலைக்க ழக மானிய ஆணைக்குழு வினால் யாழ்.
வாழ்நா
@。于
பல்கலைக்கழக உய திற்கு பீடாதிபதியா - 1963 - 2005 suspuns னையிலும், யாழிலு பேராசிரியராகவும் வும் பணியாற்றியுள் 4 பேராசிரியரின் கல்வித்து டந்த நாடுகளிலும் டர்ந்துள்ளன. 1982 ஆம் ஆண்டு நை லைக்கழகத்தில் ெ விருந்துநிலைப் .ே Systemmi. 1983, 1984 பகுதிகளில் லைக்கழகத்தில் ஜ இலக்கியதுறை பே uqsirsTTTñ. uoGSADÉAluu ulo6aOmulumtu usi) வியல் துறையில் ெ ராக நியமனம் பெற் பேராசிரியர் சண்முகதா சமயம் சார்ந்த சர்வ றில் சிறப்பு அதிதி SJSTST. 1968 ஆம் ஆண்டு மு:
வரையாக நடைெ ராய்ச்சி மாநாடுகளி யுள்ளார். * 1976இல் உலக சமஸ் இல் உலக இஸ்லா இல் உலக இந்து ம நாடு ஆகியவற்றி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஸ் மேலதிகமாக இரண்டு ல்கலைக்கழகத்தில் மொ நிதிப் பட்டமும் பெற்றுக்
சிரியருக்கு யாழ்ப்பான ன் கலைப் பீடாதிபதியாக மனம் கிடைத்தது. தில் சிறிது காலம் நராகவும் இவர்
nft.
பேராசிரிய GOTUDö5TGI) Glಡಿ]
பர் பட்டப்படிப்புகள் பீடத் கநியமிக்கப்பட்டார். ா காலத்தில் பேராத
ம் விரிவுரையாளராகவும், முதுநிலைப் பேராசிரியராக Terri. துறைசார் பணிகள் கடல்க பல வருடங்களாக தொ
ஜீரியாவின் இபாடன் பல்க மாழியியல் துறையில் பராசிரியராகப் பணிபுரிந்
b ஜப்பான் கக்கயின் பல்க ப்பானிய மொழி மற்றும் ராசிரியராக கடமையாற்றி
கலைக்கழகத்தில் இந்திய வெளிவாரி மதிப்பீட்டாள றுள்ளார். ஸ் பல்வகை மொழி, இந்து தேச மாநாடுகள் பலவற் பாகக் கலந்து சிறப்பித்
தல் 2004 ஆம் ஆண்டு பற்ற ஆறு உலக தமிழா லும் இவர் பங்குபற்றி
கிருத இந்துமாநாடு-1979 மிய தமிழ் மாநாடு-1982 ாநாடு-2011இல் சைவமா லும் இவர் கலந்துகொண்
யாழ் ஓசை
டுள்ளார். 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்-ஜப்பான்
உறவு கருத்தரங்கில் பங்கு பற்றி ஈழத்தமிழ ருக்குப் பெருமையும் சேர்த்துள்ளார். * புலம்பெயர்ந்துவாழும் இளம் தமிழ் சந்ததியினரி டையே தமிழ் மொழியை புகட்டுவதில் இவ ரும் இவரது துணைவியாரும் மிகுந்த கருச னையோடு பணியாற்றி வருகின்றனர். "புலம்பெயர் பிள்ளைகளுக்குத் தமிழ் கற்பித்தல் என்னும் கருப்பொருளில் மலேசியா, பூரீலங் காடிசபோறா பல்கலைக்கழகத்தில் 2008 ஆம் ஆண்டு கருத்தரங்கொன்றை இவர்கள் நடத்தி யுள்ளனர். * தமிழ் இலக்கண - இலக்கிய நூல்கள் பலவற்றை
யும் எழுதிய பேராசிரியரை யாழ். பல்கலைக்க ழகம் இலக்கிய கலாநிதிப்பட்டம் வழங்கிக் கெளரவித்தது. * தமிழ்மொழி இலக்கண இயல்புகள், கிறிஸ்தவ
தமிழ் இலக்கிய வளர்ச்சி, கிறிஸ்தவநாகரிகத் துறை, தமிழ் இலக்கண இயல்புகள் தமிழில் பா வடிவங்கள், மொழியும் பிற துறைகளும் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவர், துணைவியார் மனோன்மணி சண்முகதா
ஸ9ம் இணைந்து ஆற்றங்கரையான் தமிழ் மொழியும் ஜப்பானிய மொழியும் என்னும் நூல்களையும் படைத்துள்ளார். * 1965 ஆம் ஆண்டு பேராசிரியை losers
மணியுடன் திருமணபந்தத்தில் இணைந்து கொண்ட இவர் தம்பதியராகத் தமிழக்கு ஆற் றிவரும் தொண்டுகள் என்றுமே பாராட்டப்ப டவேண்டியவையாகும்.
தெகுப்பு அஸ்வின்

Page 19
1978ஆம் ஆண்டு அரசியலமைப்பும்
அதைப் பின்பற்றிய திருத்தங்களும் (பகுதி13)
(சென்ற வாரத்தொடர்ச்சி) இந்தச் சட்டமும் 1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டமும் மற்றும் அவசரகால சட்டமும் பல தமிழ் பேசும் இளைஞர்கள், யுவதிகளை ஆண்டுக் கணக்கில் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலைமையை ஏற்படுத்தியது. அப்பாவிகள் பலர் விசாரணைகள் எதுவும் இன்றி இன்னும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
1983 தொடக்கம் 1989 வரை தமிழ் மக் கள் தமது பாராளுமன்றப் பிரதிநிதித்து வத்தை இழந்தனர். NORTHEAST HERALD என்ற பத்திரிகையை வெளி யிட்டமைக்காக அதன் ஆசிரியர்கு.ஒ. திஸ்ஸ்நாயகம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டம்ை நீதித்து றையின் வரலாற்றில் கறைபடிந்த செய லாகும்.
அரசியலமைப்பிற்கான இந்த ஆறாவது திருத்தச் சட்டம் தேசிய ஒருமைப் பாட்டை வளர்க்கவில்லை. தேசிய நல்லி ணக்கத்தைக் காண முனையவில்லை. இலங்கைத்தீவுபிளவுபடக்கூடாது என்ற நோக்கோடு இயற்றப்பட்டதாகக் கூறப் பட்டி சட்டம் இனங்களுக்கிண்டயில் ஒரு பிரிகோடாக அமைந்து விட்டது.
இந்த சட்ட்ம்நனுமுறைக்கு வந்த பின்னர் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர் தல், பாராளுமன்றத்தேர்தல்கள், உள் ளூராட்சிசபைத்தேர்தல்கள் என்ற எல் லாத் தேர்தல்களிலும் இச்சட்டத்தின் நோக்கம் எதிர்மறையூர்ன் (NEGATIVE RESULTS) விளைபயன்க்ளையே கொடுத்து வருகின்றது.
இச்சட்டத்ன்திக்கொண்டு வருவதில் பெரும் முன்ைப்புக்காட்டிய் ஐக்கிய
தேசியக்கட்சியின் கடும் கோட்பாட்
டாளர்கள் இன்று உயிருடன் இல்லை. அவர்கள் அன்று விதைத்தவினையின்
பெறுபேறுகளால் ஐக்கிய தேசியக் கட்சிக் குள் ஐக்கியமும் இல்லாமல் தேசியமும் இல்லாமல் ஒரு பலவீனமான கட்சியாக அது மாறிப்போயுள்ளது. கட்சிக்குள் தொடர்ச்சியாக நிலவும் தலைமைத்துவ முரண்பாடு அக்கட்சிய்ைத்தொடர்ந்தும் பல பின்னண்டவுகளுக்குள் (SET
BACK) (pLié வைத்துள்ளது. அக்கட்சி இன்று பொட்டல் வெளியில் சுற்றிச் சுழன்றாடும் ஒரு ஒற்றைப் பனைபோல் காணப்படுகிறது.
அதிக அரசியல்
திருத்தங்கள்(பகுதி 14)
ஐக்கிய தேசியக்கட்சியின் ஆட்சிக்கா லம் (1977-1994) 17 வருடக்ாலம் எனக் கணிப்பீடு ச்ெய்யப்பட்டுள்ளது. இந்த 17 வருடகாலத்தில் தான் அதிகளவான அர சியலமைப்பு திருத்தங்களும் கொண்டு வரப்பட்டன. இவை அர்த்தபுஷ்டியற்ற வையாகவே காணப்பட்டன.
உதாரணமாக 1983 ஆம் ஆண்டு ஒக் டோபர் மாதம் 04ஆம் திகதி அத்தாட்சிப்
மாதகல் உள் விதிகள்
புனரமைக்கப்படுவது எப்போ
லிெ தெற்மேற்குப்பிரதேசத்தின் வடக்குப் பகுதியிலுள்ள மாதகல் விவ சாய் கடற்றொழில் கிராமமாகும். இங்கு இ0 சதவீதத்திற்கும் மேற்பட்ட குடும்பங் களின் பிரதான தொழிலாக விவசாயமும் கடற்றொழிலுமே உள்ளது. இக்கிராமத் தில் செய்கை செய்யப்படும் வெங்காயம் நெல் மிளகாய் போன்றன யாழ்ப்பானத் தின் பல இடங்களுக்கும் தென்னிலங் கைக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன அதே போல் கடல் உணவுகளும் பெருந் தொகையாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
இக்கிராமத்தினுள் செல்வதற்கு ஒரு பிரதான விதி மட்டுமே உள்ளது கடற்க ரையோரமாகவுள்ள வீதி இக்கிராமத்திற்கு சென்றடைவதற்கு அதிக நேரம் எடுப்பு தால் அப்பாதையினூடாக வர்த்தக நடவ டிக்கைக்கான பயனங்கள் மேற்
கொள்ளப்படுவதில்லை. பண்டத்தரிப்பு டன் மாதகலை இனக்கும் இப்பி ബേiu ബിബ് േഞ്ചിഞu്. അങ്ങEട് கடந்துள்ளது வருடாவருடம் மேற் கொள்ளப்படும் சீரமைப்பு ஒட்டை அடைப்பு என்ற ஆத்தித்தற்போல போன்ற பணிகளையே இவ் விதி கன் டுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலுக்குமுன்னராக அவசர அவசரமாக இவ்விதியில் கிடங்கு கள் கற்கள் இடப்பட்டுதார் ஊற்றி நிரப் பப்பட்டன. ஆனாலும் அதன் பணி முழு மைபெறாமலேயே தற்போது கைவிடப் பட்டுள்ளது.
இக்கிராமத்தின் உள்விதிகளும், விவ சாய நிலங்களுக்குச் செல்லும் விதிகள் பலவும் நீண்டகாலமாக புனரமைக்கப்பு டாமல் உள்ளன. பிரதான விதியைத்
 
 
 
 
 
 
 

080ii
படுத்தப்பட்ட7ஆவது திருத்தச்சட்டம்
இல்ங்கையின் 24 மாவட்டங்களுடன் மேலும் ஒரும்ாவட்டத்தை புதிதாக உரு வாக்கும் திருத்தச்சட்டமாகும். இதன்ல் கிளிநொச்சி என்ற ஒரு புதிய்ம்வட்டம்
ஜப்பானிய அரசியமைப்புச்சட்டத்தில்
s
எதுவுமே.கூறப்படவில்ல்ைவின்தேமுக்
கியமாகும்.
பொருள்ாதார ரீதியாக வளர்ச்சி பெற்ற
முதலாம் உலக நாடுகளே முதிர்ச்சி
உருவானது.புதிய நிர்வாகஅலகுகள் உரு பெற்ற அரசியல் அமைப்பைக் கொண்டி
வாக்குவதற்காக உலகில்ஸ்குமே தாய்ச் சட்டமான அரசியில்ம்ைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்ன்டுவதில்லை.
இங்கிலாந்தில் இருக்கும் உள்ளூர் அதி :
காரசபைகளான கவுண்டி கவுண் சிலில்(Corycouncil) ஏற்படும் நிர் வாக மாற்றிங்கள் பற்றி எதுவுமே இங்கி
லாந்து அரசியல்ன்மப்பு சட்டத்தில்:
(సేక్రక్క'. '*
ஆம் ஆண்டு மார்ச்ம்ர்தம் 8 ஆம் திகதி
அறவே கிடையாது. வட்டிரகவுன்சில் பற்றி எதுவுமே கிடையாது. இதேபோல 1968ஆம் ஆண்டு மெட்ராஸ்கவுன் மென்ற் என்பதை அறிஞர் அண்ணர் முத லமைச்சராக இருந்தபோதுதமிழ்நாடுஅரசாங்கம் என மாற்றியமைத்தார்.
தமிழ்நாடு சட்டசபை தீர்மானம் நிறை வேற்றிய போது அதன்னtதுடில்லியி லுள்ள மத்திய அரசும்ல்ோக்சளிவும்:ஏற் றுக்கொண்டு அங்கீகாரம் வழங்கின.இந் திய அரசியல் அமைப்புத்திட்டத்தில் எந்த மாற்றமும் செய்ய்ப்படவுமில்லை, செய்யப்படவேண்டிய தேவையும் ஏற்ப டவுமில்லை. இதேபோல ஜப்பானில் உள்ளூர் நிர்வாக மாவட்ட அலகுகள் CH, CHO, CHAN STIGwir ypsängpliği"G நிர்வாக அலகுகள் உண்டு அவை பற்றி
ருக்க குறைவிருத்திநாமாக இருக்கும். மூன்றாம் உலகநாடான பூரீலங்காவோ அடிக்கடி அரசில்லமைப்புச்சட்டத்தில் மாற்றங்களைச் செய்வது விமர்சிக்கப்படு
ஒது வழமையாகிவிட்டது.
இதிேபோல 1978ஆம் ஆண்டு அரசிய லம்ைப்பு:ஆவது திருத்திச்சட்டம் 1984
விஞர்
sia.
நடைமுறைக்கு வந்தது. அதாவது சிரேஸ்ட சட்டத்தரணிகளை ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கவே இந்தத் திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத்திருத்த சட்டம் கொண்டுவ்ரப் பட்டு 27 வருட்ங்களாகின்றன். ஆனால் இதுவரை வடக்கு-கிழக்கு மாகாணங்க ளில் ஒரேயொருபெண் சட்டத்தரணியே ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப் பட்டார். (தொடரும்)
சட்டம் தொடர்பான உங்கள் சந்தேகங்களை எமக்கு எழுதி அனுப்புங்கள்
அனுப்பவேன்ய முகவரி யாழ் ஓசை assif Assassa suae
S SS M STS SS S L T SC S LS
தவிர கிராமத்தினுள் செல்லும் மிக முக்கியமான விதிகள் கவனிப்பா Reference issue இந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் தார் ஊற்றி செப்பனிடப்பட்ட உள் விதிகள் பல இன்று மண் பாதை களாக மாறியுள்ளன. முன்னொரு கலத்தில் இல் விதிதர் விதியாக இருந் துள்ளது என அடையாளம் காட்டக்கூடி யவாறு சிறு சிறு எச்சங்கள் மத்திரம் ஆங்காங்கே எஞ்சியுள்ளன.
விவசாய நிலங்களுக்குச் செல்லும் உள்ள விதிகளும் சீராக போக்குவரத்து செய்ய முடியாத புக்கு சி
மேற்குப் பகுதியில் உள்விதிகளும் திருத் தப்படாமல் உள்ளன. இதனால் மக்கள் போக்குவரத்து செய்வதில் பெரும் சி மங்களை எதிர்நோக்கி வருகின்றனர்
மணல் பாதைகளாக மாறியுள்ள இவ் விதிகளால் மழை காலங்களிலும் கோடை காலங்களிலும் சிறுவர் முதல் பெரியோர் வரை பயணம் செய்வதில் கஷ்டத்தை எதிர்நோக்கிவருகின்றதை அவதானிக்க முடிகின்றது.
இக்கிராமத்தின் மக்கள் நாளாந்தம்பு னித்து வரும் உள்விதிகள் பாரபட்ட மற்ற முறையில் எப்போது முழுமையாக
படும்? வீதி அபிவிருத்தி
துள்ளன. மாதகல் தென்கிழக்குப் பகுதியி லேயே அதிகமான வயல்நிலங்கள் உள்ளன. இங்குள்ள பிரதான விவசாய பாதை மிக மோசமாக சேதமடைந் துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர் ფენაცეკვენეჯერმე துவிச்சக்கரவண்டிகளிலும், லான்மாஸ் டர்களிலும் எடுத்து வந்தே பிரதான விதி யில் நிற்கும் லொறிகளிலும் வாகனங்க ளிலும் ஏற்றுகின்றனர். இதேபோல் இன் னமும் மீள்குடியமர்த்தப்படாத மாதகல்
ნვეწევე და ეწე ექვ.
அதிகார சபை இதனைக் கவனத்தில் எடுக்குமா? மாணிப்பாய் பிரதேச சபைக்கு இக்கிராமத்திலிருந்து அதிக விருப்பு வாக்குகளுடன் தெரிவாகியிருக் கும் உறுப்பினரின் கவனத்தில் இவ்விட யம் எடுத்துக்கொள்ளப்படுமா? எனப் பல
இக்கிரம் மக்கள் கேட்டு நிற்கின்றனர் நகர அபிவிருத்தியில் கவ னம் செலுத்தும் அரசாங்கம் இவ்வாறான கிராமங்களின் அபிவிருத்தியிலும் கவ னம் செலுத்த வேண்டும்
இஸ்வின்

Page 20
=== - - ے۔” ,་ " ","ട് F" : ,
2O 9.08.2
அதிஷ்டசாலிகள்
3.ப.ம்கேந்திதாசன்,
சங்குவேலிவடக்கு மானிப்பாய்.
2.பிரம்மரீசாக கதர்சனக்குரு
3.திருமதி.தி.சிதம்பரநாதன்,
கோப்பாய் தெற்கு
Gaism''Lumui.
எமக்குக்கிடைக்கக்கூடியதாகதபால் அட்டையில் ஒட்டிஅனுப்பில்வ்க்கவும். Sigiosassifique pasitif குறுக்கெழுத்துப் போட்டி "யாழ் ஓசை'வீரகேசரி கிளைக்களரியாலயம், 117, புகையிரதநிலைய வீதி, யாழ்ப்பாணம்,
బReళeణాజలశాఖఃకణశకాశాూగు"
பாராட்டுப்பெறும் முதல் மூன்று அதிஷ்டசாலிகளின் பெயர்கள் பிரசுரிக்கப்படும்.
பாராட்டுப் பெறும்
 
 
 
 
 
 
 

என்ன இறந்து போன உங்க மாமா இறக்கும் முன் புத்தி சுவாதீனமற்றவ ராக இருந்தாரா இல்லையா? என்பது நாளைக்குத்தான் தெரியுமா?
ஆமாம் அவர் எழுதி வைத்த உயிலை நளைக்குத்தான்படிக்கிறாங்க,
பெரியவர்:- நீ பெரியவனானதும் எப்படியிருக்க விரும்புகிறாய்?
சிறுவன்:- உயிருடன் இருக்க
விரும்புகிறேன்.
டம் செய்ததம்பதிகள்
விமலா:எப்படிச் சொல்லுறாய்?
இல்லையே.
கமலா;ஆதாமும் ஏவாளும் அதிர்ஷ்
அவர்களுக்கு மாமியார்
டாக்டர் என் உடம்பு இப்போரொம்ப குணமாயிடுச்சி. உங்களுக்கு எப்படி நன்றி செலுத்துவது என்றே தெரிய வில்லை
பணமாகவோ செக்காகவோ செலுத்
ன்றுனர்
கராட்டே கற்ற ஒருவன் புதிதாக வந்தான் எல்லாவற்றையும் நடுக்கத் துடன் பார்த்துக் கொண்டிருந்தவன் கராட்டே மாஸ்டரிடம் இப்படி கேட் டான் ஐயா தபால் மூலம் கராட்டே கற்க வழி இல்லையா?
பெண் டாக்டர் இரவிலே எனக்கு துக்கமே வரமாட்டேன் என்கிறது.
பாக்டர் கவலைப்படாதீங்கதூக்கம் வராததிற்கான காரணத்தை நான் கண்டு பிடித்து அழிக்கிறேன். நீங்க கவலையில்லாம தூங்குங்க.

Page 21
ழ மணித்திருநாட்டில் பீடு
நிறைந்தநல்லூர்க்கந்தனின்வரு
டாந்த மகோற்சவ பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. ஆலய திருவிழாக்கள் என்பவை தமிழரின் மரபுவழிவந்த பண்பாட்டு விழுமியங் களை பறைசாற்றுபவை. இன்னொரு வகை யில் கூறினால் ஆலய்திருவிழாக்கள் சமய சாரா நிகழ்வுகள் என்பதற்கப்பால் பண் பாட்டு விழுமியங்களின் தாற்பரியத்தை மாற்று இனத்தவரிடமிருந்து வேறுபடுத்தி அடையாளப்படுத்துவதற்குநிலைக்களமா கத் திகழ்பவை. இப்பண்பாட்டு விழுமியங் களை சிதையவிடாது அழியவிடாதுகாக் கும் பொறுப்பு எம்கைகளிலேயே இருக்கி
D5.
நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்
சவம் முடிவதற்கு இன்னும் சில தினங்கள்
பெண்கள் இறுக்கமான ரிசேட் மற்
றும் டெனிம்ஸ் ஜீன்ஸ் அணிந்து
மேளதாளத்துடன் காவடி எடுத்து ஆடியமை இங்கு நின்ற பலராலும் அவதானிக்கப்பட்டது. தென்னி
லங்கை மக்கள் காவடி எடுக்கின் றமை தவறு என நான் கூறமுற்பட வில்லை. காவடி எடுப்போர் அதற்கு ரிய ஒழுங்கு விதிகளைக் கடைப்பி டித்தே காவடி GrGôCLumri. விரதமி ருந்து குளித்து தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து நெறிமுறைப் படியே தமது நேர்த்திக்கடனை காவடி எடுத்து நிறைவேற்றுவர்
இருக்கும் நிலையில் இதுவரை அவதானித்
திருந்த விடயங்கள் பற்றி இப்பந்தியில் பிரஸ்தாபிக்கவேண்டிய தேவை இருக்கி
_றது.வருடக்கின் நடுங்குதினரோவிய
நாடுகளில் விடுமுறைக்காலம் என்பதால் புல்ம்பெயர்ந்துசென்று ஐரோப்பியநாடுக ளில் வாழும்எம்மவர்கள்தத்தமது சொந்த ஊர்களுக்கு மீண்டும்றவுகளுடன்பொழு தைக் கழிக்கவருவது.வழமை. ஆனால் இம் முறை அதி மண்ணை தொட்டுள்ளனர் என்பதை நல் லூர்க்கந்தன்ஆலயத்திற்கு வருவோரைக் கொண்டு மட்டிடமுடிகிறது.முன்னைய காலங்களில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின்காரணமாக புலம்பெயர்ந்
புபுலம்பெயர்ந் ir sTiib
தோர் அதிகளவு இங்குவருகைதர ༨༦༣
வில்லை. யுத்தம்முடிவடைந்தபில்
எதிர்கொண்டனர். இதன்ால் சிறியதொகை யினரேகடந்த இரு ஆண்டுகள்ாக வந்து போயினர்.
ஆனால் இவ்வாண்டு அவ்வாற்ான்சூழல் இல்லை. புலம்பெய்ர்ந்தோர்களுக்கு உள் நாட்டுக்கு வருவதிலிருந்ததட்ைகள் யாவும் அகற்றப்பட்டநின்லயில் சுதந்திர மாக வந்து போகக் கூடிய புறச்சூழல் தோற் றுவிக்கப்பட்டது. இதனால் இம்முறை அள வுக்கதிகமான புலம்பெயர்ந்தோர் யாழ். மண்ணை ஆக்கிரமித்துக் காணப்படுவதை நல்லூர் ஆலய மகோற்சவப் பெருந்
திருவிழாவில் காணக்கூ. இருக்கின்
றது. இவர்கள் வந்துபோவதில் எங்களுக்கு எவ்வித குறைபாடுகளே அல்லது பொறா மைகளோஇல்லை.இங்குயிறந்து வள்ர்ந்து யாழ்ப்பாண மண்ணின்வாசனையை நுகர்ந்துபழக்கப்பட்டவர்கள் இன்று அதன் ெ AA Lami இருக்கின்றனர்என்பதைஅவர்களது நட்த் தைக்கோலங்களில் காணக்கூடியதாக இருக்கிறது."ஒஎமதருமைப்புலம்பெயர்ந் தோர்களே வனத்தங்கள் பலகோடி உரித்தா குகநீங்கள் உங்கள் பிறந்த மண்ணையும் உங்களோடு உறவாடிய இரத்தஉறவுகளை
கூட புலம்பெயர்ந்தவர்கள் உள்நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு அரசாங்கத்தினால் பல் வேறு கட்டுப்பாடுகள்விதிக்கப்பட்டன. பா துக்ாப்பு அனுமதிபத்திரம் பெற்றதன் பின்பே தமது சொந்ததேசத்திற்கு போகமூடி யும் என்ற கட்டுப்பாடு இருந்தது. பாது காப்பு:அனுமதிப்பத்திர நடைமுறைகளில் பல இறுக்கமான விதிகளால் இங்கு வருவ தில் பல தடவைகளை புலம்பெயர்ந்தோர்
யும் மறக் ல் வந்து ஒருத து எங்க ளையும் பார்த்ததற்கு உங்களை பாரட்டா மல் இருக்கமுடியாது. எத்தனையோ பேர் தமது பிறந்த மண்ணையும் உறவுகளையும் மறந்தேபோய்விட்ட நிலையில் நீங் களாவது வந்து எங்களுக்கும் உங்களுக்கும் உள்ள உறவை வலுப்படுத்தியமைக்கு நன்றிகூற் கடமைப்பட்டுள்ளோம்.ஆனால் அன்று நீங்கள் இருந்த சூழலில் உங்கள் மூதாதையர்களால் பேணிக்கட்டி வளர்க்கப்
|-
 
 
 

سمي
பட்டதமிழ்ப் பண்டுகளை மறந்தவர் க்ள்ாக இருப்பது வேதனைதருகிறது.நீங் கள் உடுக்கும் உடைகளையும் சிகை அலங் காரங்களையும் முக அலங்காரங்களையும் பார்க்கும் ப்ோது தமிழர்களா இவர்கள் என்று எண்ணத்தோன்றுகின்றது.
அப்படித்தான் பல சகோதரிகள் அணிந்தி
ருக்கும் ஆடைகள்ை பார்க்கும்போது அன்று தமிழ்ப் பெண்ணுக்கு இருந்த இலக் கணம்எல்லாம் உங்கள் முன்சுக்குநூறாகிப் போய்விட்டதே என நினைக்கும்ப்ோது என்
மனம் இறுகுகின்றது,
பல பெண்களின் ஆடைகள் க்ாற்றுப்புகக் கூடிய் விதத்தில் விரசத்தை துண்டும் வகையில் உடுத்து வருகின்றனர். இதனால் வழிபட வரும்.பக்தர்களின் கவனம்எல் லாம் சிதறடிக்கப்படுகின்றது. புலம்பெ யர்ந்து சென்றவர்கள்தான் இப்படியென் றால் எமது தமிழ்ப்பெண்களும் வெளிநாட் டுக்கலாசாரத்திற்கேற்ப தமது நடிை உடை, பாவனைகளில்வலம்வருகின்ற னர். மார்பகங்கள் வெளித்தெரியக்கூடிய வாறேே -Ala
தற்போது மேற்கத்தைய நாட்டவர்கள் கூடிதமதுவிடுமுறையைக் கழிக்கவருகை தந்திருக்கின்றனர். பல வெளிநாட்டவர்
ம் -
கின்றது. அவர்கள் தமிழரின் கலாசாரஅடை யாளங்களுக்கு எதுவித பங்கமும்இன்றி நடக்கின்றனர். சில பெண்கள்கடிதார் அணிந்து வருவதைக்கூட காணக்கூடிய தாக இருக்கின்றது. ஆனால் புலம்பெயர்ந் தோர்க்ளோதாங்கள் ஏனோ வேற்றுக்கிரகத் திலிருந்து வந்திருப்பவர்கள் போல தலை
ر=-شعیہ -->
○ سیاستیسیسم
■lエ○○リの○○ッ エーエー
களை, (வெள்ளைத்தோல் மனிதர்களை யும்) நல்லூர்ஆலயச்சூழலில் கிண்மூடி'
21
* - : ssمہ چند گھورھم ہمبر، :
விரிகோலமாகவும்(பாஷன்) அசிங்கத்தன் மையான ஆடைகளை அணிந்தும் வருகின் றமை கவலையளிக்கிறது.
நல்லூர்க்கந்தன் ஆலயம் முன்னர் இருந்த செழுமை நிலையை இழந்து வருகின்ற மையை அவதானிக்கமுடிகின்றது.
கடந்த சனிக்கிழமை மஞ்சத்திருவிழா சிறப்புற நடைபெற்றது.அன்றைய தினம் காலைவேளையில் சுமார் 10 தென்னிலங் கையைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக பெண் கள் இறுக்கமான ரிசேட் மற்றும் டெனிம்ஸ் ஜீன்ஸ் அணிந்து மேளதாளத்துடன் காவடி எடுத்து ஆடியமை பலராலும் அவதானிக் கப்பட்டது. தென்னிலங்கை மக்கள் காவடி எடுக்கின்றமை தவறு என நாம் கூறமுற்ப டவில்லை. காவடி எடுப்போர் அதற்குரிய ஒழுங்கு விதிகளைக் கடைப்பிடித்தே காவடிஸ்டுப்பர் விரதமிருந்து, குளித்து தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து நெறிமுறைப்படியே தமது நேர்த்திக்கடனை காவடி எடுத்துநிறைவேற்றுவர்.
ஆனால் மேற்படி நெறிமுறைகள் யாவும் இவர்களால் பின்பற்றப்படவில்லையா? என்பது பற்றி ஆராய வேண்டும்அரிதுவர் களுக்குத்தான்எமது நெறிமுறைகள் தெரி யாது விட்டுவிடலாம்.ஆனால் எம்மவர்கள் எமது கலாசார விழுமியங்களை புறந்தள்ளி நடக்கின்றமை கவலைதருகிறது? மிகவும் பக்தி பூர்வமாக நடைபெறும் திருவிழாக் களை வெறும் கேளிக்கைகளுக்காகவும் பகட்டுக்காகவும் நடத்தமுற்படுவது ஆரோக்கியமானதல்ல. ஆலயத்திருவி ழாக்களுக்கு உரிய நெறிமுறைகளுடன் ஒழுங்குவிதிகளை பின்பற்றி நடத்தவேண் டுமே தவிர வெறும் ஆடம்பரங்களுக்காக வும் வருமானத்திற்காகவும் ஆலய்ங்களை பயன்படுத்துவது வருத்தத்திற்குரிய விடய -ஹருக்இண்டாணிசகல் ஆலயங்களுக்
கும் பொருத்தமுடையதே என்பதைசம்பந் தப்பட்டவர்கள்புரிந்துகொள்ளவேண்டும்,
இறுதியாக அழிவடிைந்துசென்று கொண்டிருக்கும் எமது பண்பாட்டு விழுமி யங்களை பேணிப்பாதுகாக்கும் பொறுப்பு புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் இருக் கிறதென்றஉண்மை மறக்கலாகாது.புலம் பெயர்ந்தத்மிழர்கள் பலர் யாழ்.மண்ணின் உயர்ந்த கலாச்ார்த்தைக்கைவிடாது.இப் போதும்பேணிவருகின்றமை பெருமைக் குரியது:சிலர்தான் அன்னிய கலாசார் மேற்கத்துக்குள் அமிழ்ந்துகிக்கின்றனர். இவர்கள்தத்தம்துநாடுகளில் உள்ள அந் தந்தநாட்டுகலாசாரமுறைகளைதாயகத்தி லும் கடைப்பிடிக்கமுயல்வது வேதன்ைக் குரியது.இதன்மூலம்எமதுபுல்த்தில்வா
ழும்மக்களுக்கும்தவறான்கேற்பித்தல்களை ஏற்ப்டுத்துகின்றன. எனவ்ேதான்பக்திபூர் வம்ாகவும் எழுச்சியாகவும் இட்ம்பெறுகின்ற நல்லூர் வருடாந்த்திருவிழாவைதமிழரின் கலாசார மரபை பிரதிபலிக்கும் வண்ணம் இடம்பெறுவதற்கு அனைத்துத் தமிழ் மக்க ளும் ஒத்துழைக்கவேண்டும்,
esse sa 345 551 | 35

Page 22
ஒழுக்கம் உயிரினும் ஒம்பப்படும்” ஒழுக்கம் என்பது ஒரு சமூகத்தின்முக வரி அதனூடாக தான் அந்த சமூகத்தின் கலாசாரம் பண்பாடு பேணிப்பாதுகாக்கப் படுகின்றது. அந்த வகையில் ய்ாழ். மாவட்ட் கலாசாரம் 10 வருடங்களுக்கு முன்னர் ஒழுக்கம் தவறாது கலை கலாசா ரம்ப்ண்பாடு போன்றவற்றில் உலகநாடு க்ள் வியக்கும் வகையில் பேணிவந்தது. ஆனால் இன்று பாடசாலை மாணவரி டையே ஒழுக்கம் கேள்விக்குறியாக உள்ளதுட
ஒழுக்கம் சிதையும் தமிழனின் பண்ட பாடு, கலை,கலாசாரம் பொலிவிழந்து செல்லும் நிலை ஏற்படுகின்றது. இத னால் எந்த கலாசாரத்திலும் வாழலாம் என்ற நிலை ஏற்படும்போது ஏழுது உரிமை, பண்பாடு என்று பேசிக்கொண் டிருப்ப்தில் எந்தவிதமான பிரயோசன மும் இல்லை.எனவே இதனைக் கருத்
- - - 3 ين، جة : تتنقلة. திற்கொண்டுப்ாட்சாலை மாணவர்கள்_யில் மாணவர்கள்
மத்தியில் ஒழுக்கத்தை கண்ட்ப்பிடிப் தில் பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரியர் கள், சமூகத்தினர் அக்கறை காட்ட வேண்டும். இல்லையேல் எமது உரிமை பற்றிபேசநாம் உரித்தற்றவர்களாகின்ற கட்டாய சூழல் ஏற்படும்.
பெற்றோர்கள்பிள்ளைகள் மீது அன்
பையும் கண்டிப்பையும் கட்டாயமாக பிர யோகிக்க வேண்டும். பெற்றோர்கள் இன்றைய சூழலுக்கு ஏற்ப தமது பொருளாதாரத்தை பெருக்கி கொள் வதிலே அதிக அக்கறை காட்டுகின்றன்ர்.
ர்ேண்னிகள்ை ஆவது பொ தைகழிப்பதில் நேரம்ற்றின்ர்களாகவும்
als
அக்கறையற்றவர்களாக
காணப்படுகின்றார்கள். இதனால் பிள்ளைக ளின் நடத்தைகளை, கவனியாது தமது பொ ருளாதார நிலையை உயர்த்தித்ாட்டுவதற் காக பிள்ளைகளுக்கு தேவையற்ற கையடக் கத் தொலைபேசியை பாவனைக்கு வாங்கிக் கொடுத்தல் போன்ற செயற்பாட்டின் மூலம் பிள்ள்ைகள் திசைமாறி சீர்கெட்டுச்செல்தின் றார்கள்.
பாடசாலையில் ஆசி ரியர்கள்.கல்வியுடன் சமூகப் பொறுப்பையும் எடுத்தியம்பி எமது: சமூகத்திற்கு ஏற்றவகை
வாக்கஷ்ே இ
வேலியே பயிரை மேயும்இதைவிரகூட அமைய்க்கங்டாது.இன்ற்ைஸ்சூழலில் எழுச்சி மிக்கள்னவர்கள் அரிதாகிக் கொண்டே செல்கின்றனர். இதற்கு முக் கிய காரணம் பாடசாண்ஸ்களில் நடத்தப்ப டும் விழாக்கள். (முத்தமிழ் விழா, சமய கலாசார விழாக்கள்)இன்று முன்னெடுக் கப்படுவதில்லை.இத்ற்கு இன்னுமோர் காரணத்தை குறிப்பில்ாம். பாடசாலை யில் கல்வி புகட்டும் ஆசிரியர்கள் பாடசா லையில் முழுமையாக தம்மை அர்ப்ப
ஐணித்தாது தனியார் கல்வி நிறுவனங்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துள்மனிதஉரிமை
இள்அம்ைப்பு:சிறுவர்வதுகாப்பு * அமைப்புபோன்றநிறுவ்னங்களினால் கட்டுண்டநிலையில் காணப்படுகிறார் கள்.இதனால் மாணவர்களை கட்டுப்ப டுத்த முடியாத நிலை தோன்றியதுடன் ஆசிரியர்களையும் கட்டுப்படுத்தி கண் டிக்க் முடியாதநிலையில் உள்ளனர்.
மாணவர்கள் சமூக, சமய நிகழ்வுக ளில் முக்கிய பங்கு வகிக்க முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் 10 வருடங்க
:ளின் முன்னர் இந்துசமயத்தினரின் புனித
நரலுடன்
ñimmmmmmmmmmmmmmin உமா (2ஆம் !, LLLLLL TTJS TYLSLSeSe TT MMTM S S S S SBSSSLLSSSSL0SSSSS
கல்வி நிறுவனங்கள் இயங்குவ தில்லை. அதே போல கிறிஸ்த வர்களின் புனித நாளான ஞர் யிற்றுக்கிழமை ஓய்வு நாளாக கடைப்பிடித்து சமய பற்றுள்ள வர்கள்ாக திகழ்ந்துசமூக அக்க றையுள்ளிவிர்கள்ாக ஒழுக் கீத்தை பாதுகாகத்துவ்ந்தனர். கடவுளிடமிருந்திபக்தியின் மூலம்பய்ம் ஏற்பட்டும்னிதநே யம் ஒவ்வொருவரிடமும் காணப்பட்டது. இன்று மனித நேயம் அற்ற மானிடவாழ்க்கை எமது இனத்தை சீரழித்துசெல் | கின்றது.
ši širši starširši ஜிகத்தல்:றதுரன்ம் அருந்து தல் போன்றத்ெயூற்பாடுகளில் அதிகஅக்திற்ை கர்ட்டிருெவது ஆஇேதில் சில்ஆசிரியர் களும்ானவர்களும் சேர்ந்து நிவின்த்லுகரம்பிைதற்றிக்ல்ே_ இகாள்வதுர்துஇன்த்துக்கு ஏற்படுத்* தும்துர்ேத்திெல்இதனைச்மூக்ர்ெ துப்புள்ளவர்கள் கிட்டுப்படுத்தமுன்விர வேண்டும்;இல்லையேல்தமிழின்ற இன்ம்கல்வியில்ேசிதித்தவ்ர்த்ள்ளுற் முன்னுழலுறும் அழிக்கப்படும்-— இத்ஆைதருத்தில்தொண்டு:ஒன்று. ால்:ண்டுவாழ்ந்:ன்ற் கருத்தை Gističðissööjajès
శక్టో

Page 23
யாழ் ஓசை
இன்று விஞ்ஞானம் மற்றும் தகவல் தொழிநுட்பத்தின் அவசர வளர்ச்சியால் பல்வேறு வியத்தகு மாற்றங்கள் உலகில் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இன்றைய காலகட்டத்தில் மருத்துவ விஞ்ஞானம் உலகில் பிரபலம் பெற்று உச்சத்தை தொட்டு நின்றாலும் கூட புதுப்புது நோய்கள் புதுப்புது வடிவில் மனிதனை தாக்கி வருகின்றன.
இதனால் மக்கள் வகைதொகையின்றி நோய்களுக்கு ஆட்பட்டு தினம் தினம் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். இத் 5605u விளைவுகளுக்கு என்ன காரணம் என ஆராய்ந்தால் மனிதனின் மாறுபட்ட நடவடிக்கைகளைக் கூறலாம்,இயற்கை யிலிருந்து புறந்தள்ளி வாழ்ந்து வரும் மனிதனின் அசாதாரண செயல்முறைகளால் இயற்கை யின் சமநிலையில் குழப்பம் ஏற் படுகின்றது.இயற்கையின் சமநி லைத் தன்மையில் ஏற்பட்ட குழப்பத்தால் பல்வேறு வித மான மாற்றங்கள் ஏற்படுகின் றன. அம்மாற்றங்களினால் ஏற்ப டும் விளைவுகளில் ஒன்றுதான் நவீன மருத்துவத்திற்கே சவால் விடக்கூடிய இத்தகைய நோய்கள் பரவ மூல காரணமாகும்.
முற்கால மக்கள் இயற்கையோடு இணைந்த வாழ்வு வாழ்ந்ததனால் பல வித நோய்களுக்கு ஆட்படாமல் ஆரோக் கியமாக வாழ்ந்தனர். இன்றைய அவசர உலகில் மனிதன் உடல் உழைப்பின்றி
இயந்திரத்தன்மை
UTeot Sun psos ainp முற்படுகின்றான். இத னால் உயர்இரத்த அழுத்தம், உடல் எடை அதிகரிப்பு நீரி ழிவு மற்றும் சிறுநீரகப் பாதிப்பு என்று பல் வேறு வகையான நோய்களுக்கு ஆளா கின்றமையை கண்கூ டாக கண்டுவருகின் றோம்.
இத்தகைய நோய்கள் மனித வாழ்க்கையை தீர்மானிக்கும்
அளவிற்கு நம்மத்தியில் தலைவிரித்தா டுகின்றது. மருத்துவத்திலேயே பூரண மாக குணமாக்க முடியாதளவிற்கு அதன் தீவிரத்தன்மை காணப்படுகின்றது. வய து வந்தவர்களுக்கு மாத்திரமன்றி இளவ யதினருக்கும் இந்நோய்கள் பீடித் துள்ளன. இதனால் இளவயதினர் பல்
உப்புக் கலந்தவறுத்த வேர்க்கடலை தயாரிக்க - ஒரு கிலோ கடை யுடன் ஒரு மேசைக்கரண்டி கறி பவுடர், ஒரு மேசைக் கரண்டி வென் ணெய் கலந்து 15 நிமிடங்கள் மிதமான சூட்டடுப்பில் (oven) சூடாக் வும்.
 ைமிதமான பருப்பை (Dal) பரோட்டாவினுள் வைத்து தோசைக் கல்லில் போட்டு எடுக்கலாம். நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும்.
பேக் (bake) செய்யப்படும் சமயத்தில் கேக் மீது கேஸ்டர் சக்கரையைத் தூவவும், கேக் பளபளப்பாக இருக்கும்.
பச்சைப் பட்டாணியின் நிறம் மாறாமல் இருக்க அவை கொதிக்கும்போது ஒரு சிட்டிகை சக் கரை சேர்க்கவும்.
 ைபட்டூராவுக்கு மா பிசையும் போது சிறிது பேக் கிங் பவுடர் சேர்த்து 1/2 மணி நேரம் ஊற வைக்க வும். பட்டுரா நன்றாகப் பொரியும். மிருதுவாக ருசி யாக இருக்கும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

9.08.2011
வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகின்ற
OOTT -
அதனைக் கருத்திற்கொண்டு எவ்வித செலவுகளும் இல்லாமல் இந்நோய்
களை குணமாக்கக்கூடிய வல்லமை
23
வதுமாக ஏற்றுக்கொண்டுள்ளது. அத்த கைய சிரஞ்சீவித்தன்மை பொருந்திய யோகப் பயிற்சிகளை செய்து வந்தால் ஆரோக்கியமாக நீண்டகாலம் உயிர் Chungpoomih.
இந்த ஆரோக்கியத்திற்கு யோகாசனங் களின் பங்களிப்பு பெரிதும் உதவுகின் றது. மனித உடலுறுப்புக்களின் சரியான செயற்பாடுகளுக்கும் உயிர்ப்புக்கும் பெரிதும் துணைபுரிகின்றது.
அனுசேபத் தொழிற்பாடுகளை (Metabolism) gCuprée, Gypsoplülj டுத்தி நடுநிலைத்தன்மையை பேண உதவுகிறது.
யோகாசனம் என்பது உடற்பயிற்சியிலி
மருந்து வேறுபட்டது. அதாவது உடற்ப
யிற்சி சுவாச ஒழுங்குமுறைகள் இன்றியும் விரைவாக செய்யப்ப டும் பயிற்சியாகும். இதனால் சக்தி விரயம் என்பது உடற்ப யிற்சி செய்பவருக்கு அதிகம் கா ணப்படுகின்றது. குறிப்பாக எல் லா வயதினர்களுக்கும் அல்லது நோயுற்றவர்கள், பெண்கள் போன்றோர் உடற்பயிற்சிகளை செய்வது என்பது இயலாத காரியம். ஆனால் யோகப் பயிற்சிகளை யாரும் வயது வேறுபாடின்றி செய்ய லாம். குறிப்பாக பெண்கள் இப்பயிற் சியை தொடர்ந்து செய்துவரின் பலவித
நன்மைகளைப் பெறமுடியும்.
யோகாசனங்களுக்கு உண்டு என்பதை
(தொடரும்.) இன்றைய மருத்துவ விஞ்ஞானம் முழு
(= எஸ்நதிபரன்
ஊற வைக்கும் தண்ணில் ஒரு சிட்டிடை சோடா பைகார்பனேட் சேர்ப்ப தால் கொண்டைக் கடலை நன்றாக மென்மையாக வேகும்.
நிறைய பேருக்குச் சூடான பரோட்டா பரிமாற - அவற்றை வழக்கம் போல் உருட்டிக்கொள்ளவும்.தவா வில் நெய் அல்லது எண்ணெய் சேர்க்கா மல் இரண்டு பக்கமும் லேசாகப் போட்டு டப்பாவில் எடுத்து வைக்கவும். தேவைப்படும்போது அவற்றை எடுத்து விரைவாகச் சுட்டு எடுக்கலாம். குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்தால் நாள்பட கெடாமல் இருக்கும். நேரம் மிச்சமாகும்.
ல ள பச்சை நிறம் நீடிக்க பீன்ஸ், பசலைக் கீரை இவற்றுடன் ஒரு சிட்டிகை ன சோடா பைகார்பனேட் சேர்க்கவும்
 ைகோப்தா மொறுமொறுப்பாக இருக்க அதன் கலவையில் சிறிது எலு
மிச்சைச் சாறு சேர்க்கவும்
 ைரொட்டியின் கடைசித் துண்டுகளை வீணாக்க வேண்டாம் சிறிது தண்ணில் அவற்றை ஊற வைத்து சப்பாத்தி மா பிசை யும் போது இதைச் சேர்த்தால் மிருதுவான சாப்பாத்தி ரெடி
பின்ஸ், கரட் பச்சைப் பட்டாணி காலிஃப்ளவர் இவற்றின் இயற்கை நிறம் மா றாமலிருக்க வெந்த காயை உடனே குழாய டியில் குளிர்ந்த நீரில் சிறிது நேரம் வைக்க εμh.
is ugrigeriassifs (side dish) loorsor வாசனை தூக்கலாக இருந்ததால் சிறிது தக் காளி சோஸ் ஊற்றவும்.

Page 24
பட உருவாக்கத்தில் மிக முக்கியமாகத் திகழ்வது ஒளிப்பதிவாகும் கமெராக் கண்ணே இயக்குநரின் திரைக்கதையை படமாக உருவாக்கி வெளிக்காட்டு கின்றது. எனவே இதனைக் கையாளுபவரின் எண் ணமும் இயக்குநரின் எண்ணமும் ஒருங்கிணைய வேண்டும். அந்த வகையில் குறும்படங்களுக்கான ஒளிப்பதிவுகளை மிக திறமையாக செய்துவருபவர் களில் ஒருவராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யசித ரன் உள்ளார். அவரை யாழ் ஓசையின் ஒளி கீற்றுக் கள் பகுதிகளாக சந்தித்த போது.
உங்களைப் பற்றி சிறு அறிமுகம்? சொந்த இடம் யாழ்ப்பாணம். கிளிநொச்சி முரசு மோட்டை முருகானந்தா மகாவித்தியாலம் தான் எனது ஆரம்ப பாடசாலை, A/L susog அங்குதான் படித்தேன். எனது ஆரம்பகால பருவம் அதிகமாக வன்னி மாவட்டத்திலேயேதான் கழிந்தது.
ஒரு ஒளிப்பதிவாளராக நீங்கள் வந்ைது கொண்டது எவ்வாறு? 1995 ஆம் ஆண்டு புகைப்படப் பிடிப்பாளராக தொழில் செய்ய ஆரம்பித்தேன். பின்னர் வீடியோ கமெராவைக் கையாளக் கற்றுக்கொண்டேன். ஆரம் பத்தில் திருமணவீடுகள், பொது நிகழ்வுகள் என்ப வற்றை ஒளிப்பதிவுசெய்து வந்தேன்.
குறும்பட ஒளிப்பதிவாளரான மாறிக்கொள்ள எவ்வாறு சந்தர்ப்பம் ஏற்பட்டது? நான் யாழ்திருமறைக் கலாமன்றத்தில் ஓர் கலை ஞன் நாடகம், நாட்டுக்கூத்து பாஸ் என்பவற்றில் நடித்து வந்தேன். அப்போது திருமறைக்கலாமன்றத் தின் பிரதி இயக்குநர் சாம் பிரதீபனின் அறிமுகம் கிடைத்தது. 2006 ஆம் ஆண்டு தீபம் தொலைக் காட்சி நிகழ்ச்சிக்காக ஏழைக்குமரிகள் என்ற குறும் படத்தின் ஒளிப்பதிவுகளை யாழ்ப்பாணத்தில் அவர் செய்தார். அதற்காக அவர் ஒளிப்பதிவாளராக
என்னைத் தெரிவுசெய்தார். சா ருந்தே படிப்பிடிப்பு என்றால் எ றுக்கொண்டேன். வெறுமனே ளுக்கு மட்டும் ஒளிப்பதிவாள இது ஒரு புது அனுபவத்தைத படங்கள் ஒளிப்பதிவு செய்ய அமைந்தது எனலாம்.
இதுவரை நீங்கள் ஒளி
திருமறைக்கலாமன்றத்தின் ரமணனின் மாறுதடம் மற்றும் யல் என்ற கிறிஸ்தவ படம் இ இயக்கிய வல்லூறு, மாதகல்
கண்ணே என் கண்ணே ஆகி ளுக்கு ஒளிப்பதிவாளராகப் பலி யாழ்ப்பாணத்தில் குறும் கள் தயாரிக்கப்படுவது அதி இதுபற்றிதங்கள் கருத்து? உண்மையில் இதனை நான் இது ஒரு ஆரோக்கியமான செ நவீன உலகியல் போக்கோடு பட உருவாக்கங்கள் கண்டிப்பு திற்கு தேவையானவை. இதன் பரிய கலை கலாசாரங்களைப் யும் இளைஞர்களின் கலைஞ இதன் பக்கமும் திரும்ப வேண் லீடு செய்யவிரும்புபவர்களும் லிடு செய்ய முன்வரவேண்டு இந்திய சினிமாவுக்குள்ளும் நாடகங்களுக்குள்ளும் மூழ்கிய கம் அதிலிருந்து விடுபட்டு எ புகளுக்கும் ஊக்கம் அளிக்க ே படைப்புக்களை இனங்கண்டு டும். தற்போது யாழ்.மண்ணில் நிறுவனமான ஏஏஏ மூவிஸ் தட நிறுவனம் இம் மண்ணிலிருந் க்கள் உருவாக ஒத்துழைப்பு வ இதன் மூலம் எமது நாட்டின் ட கிற்கு தெரியவரும்.
ஏஏஏ மூவிஸ் தயாரித்துவரும் பனைமரக்காடு முழுநீளத்திரைப்படத்தின் பாடல்
யில் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களில் ஒளிப்பதிவு செய்யப்பட்டன. அதன் இரு காணலாம் மிகநீண்டகாலங்களுக்குப்பின்னர் யாழ்ப்பானத்தில் இந்திய சினிமாத் பிடிப்பு நடைபெற்றுவருவதனால் பொதுமக்கள் பலர் இதனை ஆர்வத்துடன் பார்த்
 
 

யாழ் ஓசை
S LLLL LLS LLL LL LLL LLL LLLL LSL S S LSL LSL LSL LSL LS S S S S SLS S SLS SL LS LS
குறும் திரைப்படவிமர்சனம் VV a nt e di
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவர்களின் படைப்பாக வோன்ரெட் (Wanted) குறும்படம் வெ
ம் பிரதீபனிடமி ளிவந்துள்ளது. இக்குறும் திரைப்படத்தினை ஆர். துசி
Isotsot 6160ILISOS 80 கரன் இயக்கியுள்ளார். மனிதவாழ்வில் பல தேவைப்பா
ம திருமண வீடுக
டுகள் வந்து போகின்றது.
ராக இருந்த எனக்கு
ந்தது. இதுவே குறும் ஆரம்பத்தில் ஒருவன் ஓடுகின்றான். இவனின் ஓட்
அடித்தளமாக டத்திற்கு காரணம் என்ன? இவனுக்கு தேவைப்படு வது என்ன? கொஞ்சம் பின் நோக்கிப் பார்ப்போம். என்
பதிவுசெய்த குறும்ப
பதனூடாக கதையோட்டம் நகர்த்திச் செல்லப்படுகின் றது. யாரோ ஒருவர் துரத்துவது போலவும் தேவைப்
குரும்பை, சுவிஸ்
பாடு ஒன்று கருதி ஒடுவதாகவும் காட்டப்பட்டு குறும்
மெய்மையின் விடி
வற்றோடு நான் படத்தினுடைய தலைப்பு (Wanted)காட்டப்படுகின் அஸ்வினின் D5. |ய குறும்படங்க குரு என்பர் தான் காதலிக்கும் பெண்ணையே சந் னியாற்றியுள்ளேன். GBansa sisilun გ5)||1 4]a; buluminansin, Alavonului কৃতাঞ্জ ஏனா 51956 IULST8, ജ്ഞ ജ്ഞ ತಿಣಿ ག། மரித்து வருகின்றது. றார். சந்தோஷை தனது குழு மூலம் தாக்குகின்றான். இதில் சந்தோஷ் இறந்து விட்டான். சந்தோஷை வரவேற்கின்றேன். கொலை செய்தது யார் என்பதை விசாரித்து அறியு பற்பாடு. இதனை மாறு அவனின் அண்ணன் ஆளொருவரைப் பணிக்
க்கும் போது இப் D 3.oISTCD
: கின்றான். முடிவில் குருவே சந்தோஷை கொலை :: செய்தவர் என்பதை கண்டுபிடித்து அவரைக் கொலை பேணிவைக்கமுடி செய்யும் நோக்கில் துரத்திச்செல்லப்படுவதாகவும் ர்களின் பார்வை காட்சி நிறைவடைகின்றது. பாடசாலைக்காலத்தில் டும். அத்தோடு முத படிக்கவேண்டியவர்களிடத்தில் ஏற்பட்ட சிறு காதல் இதன் ep6)LDCLP5 உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் தனது உயி தொலைக்கா a ரை பாதுகாக்க வேண்டிய தேவை நோக்கி ஓடுவதாக பிருக்கும் எமது சமூ வும் குறும்படமானதுநகர்த்திச் செல்லப்படுகின்றது.
மது உள்ளூர் படைப்
வண்டும் தரமான
ஊக்குவிக்க வேண்
பிரபல திரைப்பட
காட்சிக்களங்களாக பாடசாலை வகுப்பறை, வீதி, வீடு என்பவற்றைக் கொண்டுள்ளது. காட்சிச் சூழமை வுகள் கதையோட்டத்திற்கு ஏற்ப நகர்த்திச்செல்லப்ப
டம் பதித்துள்ளது. இந் கிென்றது? து நல்ல படைப்பு இக்குறும்படத்தின் கதை திரைக்கதையினை ஆதி ழங்கவேண்டும். எழுதியுள்ளார்.
படைப்புக்களும் உல
ஒளிப்பதிவினை ராஜபாரதி துசிதரன் மேற்கொண் டுள்ளார். காட்சி பின்புலங்களுக்கேற்ப தனது பங் கினைச் செய்துள்ளார்.இருப்பினும் இக்குறும்படத்தின் வசன ஒலிப்பதிவில் சிக்கனத்தன்மை காணப்படுகின் றது. வசன தெளிவின்மையையும் சில உரையாடல் தெளிவற்றும் காணப்படுகின்றது. இவ்விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மனித ஓட்டம் தேவையை அடிப்படையாகக் கொண்டது எனினும் தேவையின் அடிப்படையில் ஆக்கப்பட்ட சில காட்சிகள் தேவையற்று நீட்சியா கின்றது. பின்னணி இசையானது காட்சி சூழமைவுக் கேற்ப புலப்படுத்தப்பட்டுள்ளது. காட்சி சார் படிமமாக் கத்தில் மெருகூட்டியிருந்தால் சொல்லப்படும் விட யத்தை தெளிவாக புலப்படுத்தியிருக்கலாம்.
யாழ்ப்பாணத்துச் சூழமைவில் மாணவப் படைப்பா ளியாக கிடைப்பனவு வளங்களின் அடிப்படையில் தனது சிந்தனை திறனுக்கு ஏற்ற வகையில் துசிதரன் சிறப்பான முறையில் இயக்கி குறும்படத்துறையில் கா
δύLη தித்து ர். இவருடைய குறும்படப்பக்க வரவு
காட்சிகள் அண்மை
பாராட்டப்படவேண்டியதொன்றாகும். காட்சிகளை இங்கு
தரத்துக்கு ஏற்படப் எஸ். ரி. குமரன் துவருகின்றனர். மண்"

Page 25
பரந்து விரிந்த தமிழிசைமரபில் இசை யமைப்புத்துறை காத்திரமான இடத்தை பிடித்துள்ளது.இசையமைப்பில் வாத்தி யக்கருவியின் பங்கு முக்கியமானது. ஒரு சிறந்த இசையமைப்பாளர் வாத்தியக்கரு விகள் அனைத்திலும் பரிச்சயமுள்ள வனாக இருக்கவேண்டும். அப்போது தான் இசையமைப்புத்துறையில் சிறந்த இசையமைப்பாளனாக வலம்வரமுடியும் அந்தவகையில் ஈழத்தின் முன்னணி இசையமைப்பாளர் ஜேம்ஸ் அன்ரன் லூர் ஜிலோ இசை ரசிகர்களின் அன்புக்கு un59vuonssilatieapuri, seiso யாழ் ஓசைக்காக நேர்கண்டபோது.
Gastro-Ganaigaopulagplan பதித்து வரும் நீங்கள் தங்களைப்பற்றிய சிறு அறிமுகம்?
பதில்:- எனது தந்தை மூலமாக இசைத்துறைக்குள் வந்தேன். சிறுபராயத் தில் மிருதங்கம், தபேலா போன்ற இசைக்கருவிகளை முறைப்படிபயின்று பின்புகிற்றார், பாட்றம்ஸ் கீபோட் போன்ற துறைகளில் நாட்டம் கொண்டு அவற்றையும் தெளிவுறக் கற்றுள்ளேன். கலையிலும் கல்வியிலும் ஒரே சீராக என பயணத்தை மேற்கொண்டேன். தற் போது ஆசிரியராகவும் இசையமைப் பாளராகவும் மக் கள் மத்தியில் அறிமுகமா usim Gertsis.
கேள்வி:
பதில்:- சித்திரம், நடனம், விளை யாட்டு போன்ற துறைகளிலும் ஆர்வ முண்டு குறிப்பாக நான் கற்றதும் தற் போது கற்பித்துக் கொண்டிருப்பதுமான சென் ஜேம்ஸ் கல்லூரியில் 13 வயதிற் குட்பட்ட மாணவர்களுக்கு உதைபந் தாட்டம் பயிற்றுவிப்பாளராக இருக்கி றேன். கரம், சதுரங்க விளையாட்டுக்க ளிலும் அளவுகடந்த பிரியமுண்டு
கேள்வி-இசையமைப்புத்துறையில் எதிர்காலத்திலும் சாதிக்கும் எண்ணம் இருக்கிறதா?
பதில்:-ஆம் நிகழ்காலத்தில் கணிச மான அளவு முன்னேற்றத்தை அடைந் துள்ளேன். கடந்த கால அனுபவங்களை வைத்து இசைத்துறையில் புதிய சாத னைகளை நிகழ்த்தும் நோக்கில் பல் வேறு இசை முயற்சிகளை மேற்கொண் டுள்ளேன். பல இறுவட்டுக்களை சொந்த முயற்சியில் தயாரித்து வெளி யிட்டுள்ளதுடன் பாடல்களுக்கு இசைய மைத்துள்ளேன். இலங்கையிலும், வெளிநாடுகளிலும் குறிப்பாக சுவிஸ், இத்தாலி போன்ற நாடுகளிலும் எனது கலைத்திறமையை வெளிப்படுத்தி புள்ளேன். இதே போன்று இனிவரும் காலங்களிலும் இன்னும் பல தொழி நுட்ப உத்திகளோடு நவீன ஒலிப்பதிவு சாதனங்களின் உதவியுடன் பல்வேறு இறுவட்டுக்கள், இசைநிகழ்ச்சிகள் இசைப்பயிற்சிப்பட்டறைகள் வழங்க வுள்ளேன்.
கேள்வி- இதுவரைஎத்தனை பாடல்க ளுக்கு இசை அமைத்துள்ளிகள் அப் போது நீங்கள் எதிர்நோக்கிய சவால்கள்? பதில்-15 க்கும் அதிகமான அல்பங்க ளில் நூற்றுக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன். சவால்கள் என்று பார்க்கும் போது இசையமைக்கும்போது
பொருத்தமான குரல் தேர்வும் பொருத்தமான ஒலிப்பதிவுகூடங் கள் இன்மையும் பெரும் சவாலாகக் காணப்படுகின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

9.08.2011
டல்களை இலகுவாகவும் சுருக்கமான முறையிலும் நேரவிரயம் இன்றி விரை வாக செய்துமுடிக்கலாம். இசை அமைப் பில் ஏற்படும் சிறு சிறு வழுக்களை உடனுக்குடன் இனம் கண்டு மாற்றி அமைத்துக்கொள்ள முடியும். அத்துடன் இளம் உள்ளங்களிற்கு ஏற்ற விதமாக கவர்ச்சிகரமாக இசை அமைக்க முடிகி றது. இசையமைப்பில் ஒருவருக்கே சக ல கருவிகளையும் கையாளத் தெரியு மெனில் அந்த ஒருவராலேயே மிகவும் துல்லியமாக இசையை வழங்கி சிறப் பிக்க முடியும் அதே சமயம் அநேக கலைஞர்கள் தங்கள் பங்களிப்பை வழங்க முடியாது போகும் குறிப்பாக ஒரு பாடலுக்கு ஒரு தாள வாத்தியம் சேர்க்க வேண்டியிருப்பின்நவீன தொழி நுட்ப சாதனங்களின் உதவியுடன் ஒரு வர் இசையமைத்துக்கொள்ள முடியும்
திகழ்வார்கள் என்பதில் எவ்வித ஐய
Sleños 806A).
கேள்வி-பிரண்ட்ஸ் இசைக் நடத்துகின்றீர்கள் அது பற்றி?
பதில்-2000 ஆண்டு எனது தலைமையில் கொழும்பில் தோற்றம் பெற்றது. இன்று வரை உள்ளது என்னு டைய முழுமையான அர்ப்பணிப்பும் தன் னம்பிக்கையாலும் எதுவித இடர்களும் பிரச்சினைகளுமின்றி இசைக்குழுவை வழிநடத்த முடிகின்றது. தற்போது எமது பிரண்ட் இசைக்குழு மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகின்
D5.
கேள்வி-நீங்கள் இசையமைத்த அல்
பங்களின் பெயர்கள் பெற்ற விருதுகள்
பற்றியாழ்.ஓசைவாசகர்களுடன் பகிர்ந்
கொள்ளுங்கள்? பதில்-நினைவில் தூறல்கள். நீ
எமது கலைஞர்கள் திறமையுள்ளவர்களாக இருந்தாலும் அவர்களது பொருளாதார நிலை, மற்றும் பாராபட்சம், ஊடகத்துறை வசதி என்பன குறைந்த அளவில்தான் காணப்படுகின்றன
கேள்வி- எமது பிரதேசத்தில் தென் இந்தியப்பாடல்கள் வெற்றிநடைபோ டும் அளவிற்கு எமது பிரதேச பாடல்கள் ஏன் பிரபல்யம் அடைவதில்லை?
பதில்-தென்இந்திய இந்தியப் பாட கர்கள் இயற்கையாகவே இசையில் கேள்வி ஞானமுள்ளவர்கள் அத்துடன் இசைக்கலையை முழுமையாக கற்றவர் களாக காணப்படுகின்றார்கள் சிறுவர் முதல் பெரியவர் வரை இசைக்கலையை ஈடுபாட்டுடன் ரசித்து மகிழ்கின்றார்கள் மற்றது ஊடகத்துறையின் முழுமையான அனுசரணையும் அவர்களது திறமை களை வெளிக்கொணர்கின்றன. ஆனால் எமது கலைஞர்கள் திறமை யுள்ளவர்களாக இருந்தாலும் அவர்களது பொருளாதார நிலை, மற்றும் பாராபட் சம், ஊடகத்துறை வசதி என்பன குறைந்த அளவில்தான் காணப்படுகின் றன. இதனால் எம் கலைஞர்கள் பலர் இலைமறைகாயாகவுமுள்ளார்கள் சகல வழிகளிலும் ஒத்துழைப்புக்கள் கிடைத் தால் தென் இந்தியப் பாடகர்களுக்கு நிக ராக எமது நாட்டுப் பாடல்களும், தென் இந்திய இசை அமைப்பாளர்களுக்கு நிக ராக எமது இசை அமைப்பாளர்களும்
எனக்காக வல்லிபுர ஆழ்வார் பாடல் கள், இறைவனுக்கு மகிமை, கண் னகி அம்மன் பாடல்கள், றொசாறி கீதம் போன்ற அல்பங்களை வெளியிட் டுள்ளோம். எமது இசைக்குழுவின் திற மைகளைக் கண்ட அரசியல் தலைவர் கள் மற்றும் பிரமுகர்கள் பல சந்தர்ப்பங்க ளில் எனக்கு சிறப்புப் பயிற்சிகள் விருது கள், பட்டம் வழங்கி கெளரவித்துள்ளார் கள். 2001 ஆம் ஆண்டு அமைச்சர் ஆறு முகம் தொண்டமான் இசைவாரிதி என்ற பட்டம் வழங்கினார்
கேள்வி-இசைத்துறையில் கால்ப திக்க முயற்சிப்பவர்களுக்குநீங்கள் சொல்ல விரும்பும் அறிவுரை என்ன?
பதில்-இசைத்துறையில் பல இன் னல்கள் ஏற்படும். பல தாக்கங்கள், பிரச் சினைகள் ஏற்பட்டால் அவற்றால் மனம் சோராது எமது குறிப்பிட்ட இலக்கை அடையும் வரை முழுமையாக உழைக்க வேண்டும் கலைஞர்கள் போட்டி பொ றாமையின்றி சிநேகயூர்வமாக செயற்பட வேண்டும்.
நேர் கண்டவர்
எஸ்.நதிபரன் .

Page 26
, 19.08.2
*வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் என் மனம்
வாடியது இக் கூற்றின் சொந்
என்றும் சுத்த சமரச சிவ மார்க் கமொன்றும் மொழிகிறார்.அ
வர் காட்டிய சுத்த சன்மார்க்க
தைக் கண்டு உ4
னிகளானார்கள்
கள் தான் யோக
தக்காரர் இராமலிங்கவள்ள நெறியை மக்களிடத்தில் பரப் ஞானநெறியை லார் மனிதநேயம் என்பதற்கு பவிழைந்த வள்ளலார் பல கினார்கள். அந் ஒறந்தநல் உதாரண புருஷராக தியாகங்களையும், சோதனை மெய்மை திரிந் விளங்குபவர் இவர் இவரால் களையும் சந்திக்கிறார். கும் அழிவுக்கு உருவாக்கப்பட்டதுதான் சம "உற்றாரை யான் பாழ்பட்டபோ ரசசுத்த சன்மார்க்க நெறி. Сарай 76 аді. சமுதா பயன்படாத சாத்திரங்களை தோற்றம் யும் சமய ஆசார வழக்கங்க -- εατή Gους Αρθε ο: நது இந்த கைய ளையும் புறக்கணித்து விட்டு βρήθους. Ο οδή நமது சமுதாயத இனம், சமயம், சாதி கடந்த கற்றாரை யான் வேண்டேன் ಅಡಾ நிலைக்கு செல்வதற்கு வழி லா நோக்கப்ப காட்டும் ஒரு நன்நெறியாக கற்பனவும் இனிஅமையும்" T உலகிலே இது சமரச சுத்த சன்மார்க்கம் என்ற நிலையை எய்தி கசிந் றோர்கள் இருப் அமைக்கப்பட்டுள்ளது. துருகிப் பாடுகிறார். இவரது இந்த ഉബ&3ഥ கல்லாருக்கும், கற்றாருக் இப்பாடலிலிருந்து உற்றார், றது. இதனைச கும் மட்டுமன்றி உலகிலுள்ள உறவினர் புகழ், கற்றவர்கள். ணைப்பாடல் 5 அனைத்து ஜீவன்களுக்கும் ர்கள் என எல்லாரை "தமக்ெ இவர் வகுத்த அனைத்து யும் பொதுமைக்கண்ணுடன் நோ பொது நெறி, பொதுமையும், நோக்குகிறார்.காமம், பிணி, தூய்மையையும் மேன்மையும் மூப்பு சாக்காடு ஆகிய சிக்கல் பிறர்க் கென வாய்ந்த இந்த உயர் நெறியே களிலிருந்து உலக உயிர்கள் வள்ளலர் சுத்த சன்மார்க்கம் விடுபட இயலாமல் தவிப்ப
த்தொலை
பேசி, மோட்டார்
இணையம், தொ லைக்காட்சி ஆகி யன இளைஞர் சமூகத்திடம்பர விய வேகத்தில் அவர்களின் சமூக
பொறுப்புணர்வை யும் குறைவடை யச் செய்துள்ளது என சமூக சேவை யாளர்கள் குற்றச் சாட்டைச் சுமத்து கின்றனர்.
சமூக சேவை செய்யும் மனப் பாங்கு இளையோ ரிடம் மிகவும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லகில் பலர் ஞா உண்டாலம்ம இவ்வுலகம்."
அந் Taiof -ඵ්ඵ් මණ என்று இளம் பெருவழுதி நெறியையும்
யார் புறநானூற்றில் உறுதிப்ப யும் உருவாக் *_,
டுத்துகிறார். த நெறிகள் து பொய்மைக் உயர்ந்த எண்ணங்களை ம் இடமாகி எண்ணி உயர்ந்த செயல் தெல்லாம் களைச் செய்து உறுதுணை த்திற்கு ஞானிக யாக நிற்கவேண்டிய உள்ளமே தேவையாகி தளர்ந்து சோம்பிக்கிடக்குமா பநிலையில் #ධූඨ இவ்வுலகு நிலைபெற்று தில் மலர்ந்த இருக்குமா? என்பது சந்தே லராக வள்ள கம்.
டுகின்றார். இன்று நாம் காணும் வியத்
த்தகைய சான்
தகு அதிசயங்களை உருவாக்கி
வாக்குபவனும் அவனே. பல
அற்புதங்களை படைக்க
வேண்டிய மனிதனது உள்ளம்
தளர்ந்து சோர்ந்து போய்விட்
டால் அவனை எழுப்பி அவன் உள்ளத்தை தூக்கி நிறுத்தி சா தனை lugolias aboulugai கள் சான்றோர்களே.
சான்றோர்களின் வாக்கு தாழ்ந்து தளர்ந்து கிடக்கும் உள்ளங்களைத்துக்கி நிறுத்தக் கூடிய ஆற்றல் வாய்ந்தவை. எனவே தக்கன செய்து தகா தவை விலக்குவோம். பொய்
யும் பித்தலாட்டமும் கொடு
மைகளும் பெருகியுள்ளன.
வ்வுலகில் நன்நெறியில்
நின்று சான்றோர்கள் காட்டிய
பாதையில் அநீதிகளை போற்றி மதிக்கத்தக்க சான் றோர்களின் வழியில் பயணிப் போம் என்று இச்சந்தர்ப் பத்தை நாம் உறுதியெடுத்துக்
கொள்வோமாக
பதால்தான் யது மனித இனம்தான். இயங்குகின் வெறுந்தரையை வயல்நில ங்ககால புறத்தி மாக உருவாக்கியும், ஒன்றில் அணுவைப் பிளந்தும் வானை LUPUG அளந்தும் பல அற்புதங்களை
விந்தைகளை மனித இனம் агрлит. படைத்து வருகிறது. மனிதன் முயலுநர் உண் இருப்பதை அனுபவிப்பவன் LIGA மட்டுமல்ல மனிதன் தேவை
யானவற்றை முயன்று உரு
குறைந்தமட்டத்தில் உள்ளதையும் பர வலாகக் காணமுடிகிறது.இது ஆரோக் கியமானதல்ல. பத்து வருடங்களுக்கு முன்பும் அதற்கு முந்திய காலப்பகுதி யையும் எடுத்துக்கொண்டால் யாழ் குடாநாட்டில் சமூகமட்ட அமைப்புக்க ளில் இளைஞர்களின் பங்களிப்பு மிக உயர்வானதாக இருந்தது.
சனசமூகநிலையம், கிராம அபிவி ருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத் திச் சங்கம் என எதை எடுத்துக்கொண் டாலும் இளைஞர்கள் பெருந்தொகை யில் அங்கம் வகித்தனர். தமது பிரதே சம் குறித்த அக்கறை மிக உயர்வான தாக இருந்தது.
முதியோர், நடுத்தர வயதினர் வழி காட்டலில் சிறந்த சமூகக் கட்டமைப் பொன்றும் நிலவியது.
ஆனால் இன்றோ அதிக இடங்க ளில் இச் சமூக மட்ட அமைப்புக்கள்
முதியோர், நடுத்தர வயதைத் தாண்டி யோருக்கான அமைப்பென்றநிலை உருவாகிவிட்டது. இவ் அமைப்புக்க ளில் பொதுக்கூட்டம் ஏதும் நடந்தால் தமது கைத்தொலைபேசியை இயக்கி அதில் பொழுதுபோக்கு விடயத்தில் நாட்டம் செலுத்தும் இளைய சமூகத்த வர் அதிகமாக உள்ளதைக் காணலாம்.
சமூக உயர்வுக்காக கண்டுபிடிக்கப் பட்ட இலத்திரனியல் உபகரணங்கள் யாவும் இளைஞர் சமூகத்தின் உல்லா சப் பொருட்களாக மாறிட சமூகப் பொ றுப்புணர்வும் அருகத் தொடங்கிவிட்
அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் இளைஞர் சமூகத்தின் மத்தியில் சமூகப் பொறுப்புணர்வை மீளக்கட்டி யெழுப்பவேண்டிய தேவை எழுந் துள்ளது.
0 élaisnál -

Page 27
masa நேர்மது s மங்கிய ஒளியிலே 5
ണ് ബ இரு சோடி கண்கள்
சுட்ட்ெரிக்கும் இவழிலிலும்
ரவசமூட்டும் தென்றல்திற்
எதுவுமில்லTஇன்ம்
ாழ்வதில்ே
இர்வுத்ள் நிஜாக்க்டத் என்றிருந்திலும் விரைவில் விடிடுமன்று விழிகளை முடியும் கனவில்சு : ഖാഖിന്റെ: கடந்து சென்றதாலம்து. மீண்டும் பொன்மண்ேைல அடியெடுத்து வைத்தாலும் கிடைக்குமா தமிழ் மண்ம் கேள்விகளே எழுகிறது ോബ உன் தரிசனம்
என்ன கலந்து ன்ேடும் ஒர் முறை தரும் ர் கேட்டிட்
ஜான் ரிவர பருத்துறை
சிந்திக்க வைத்த மலர்
தெருவோரங் கிடந்த இறைக்சிசுற்றிய தேர்சி
குருதியினுள் ஆசிசு குருவின் முகங் கண்டே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

గాక్టశ్కైk *
08,201
பின்
Gloyw மறுக்கிறாள் மனதுக்குள் 3.
பார்க்கிறாள்
நித்திரையை தொலைத்து
இாண்கிறேன் எப்போதாவது ழித்திரையில் ബi
தங்கேர் லேஸ்வரன்
σώπων. Οι ιμίου நிறைய வரைந்திருக்கிறேன் எனக்குப் பிடித்ததே ο οδη ανή (5 ...a9gT GNUrgg//jى 89ي وGY
25 TC5D, TÚ
Gj, Gj.” இது
2 JA. J.J. காத்திருப்பு
எந்தக். கோணத்தில் நோக்கினாலும் குற்றவாளி நானாகவே Giftit 165322ain.
வாலிபத்தின் முக்கல்
அபிநயங்களாலே
Влай 07 வழிகிறது.
Tai
சிறகுகளுக்குள் a j7............ நினைவுகளையும் அனைத்துக் கொண்டு உறங்குகிறேன்.
ஒத்திகையிலே - நீ
వా

Page 28
ம்ென்ந்து கிரிக்கெட்போட்டியில்
நல்லூர் பிரதேசசபை அணி வெற்றி
தெல்லிப்பழை, உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு நல்லூர் பிரதேச சபையினரால் உள் ளூராட்சி சபைகளுக்கிடையில் திருநெல்
வேலி முத்துத்தம்பி மகாவித்தியால்
மைதானத்தில் நடத்தப்பட்ட ஆண்களுக் கான மென்பந்து போட்டியில் வலிகி ழக்கு பிரதேச சபை அணியை எதிர்த்த்ர் டிய நல்லூர் பிரதேச சபை அணிவெற்றி பெற்றுசம்பியனாகியது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தரடி நல்லுர்பிர தேசசபை அணி 42 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களை பெற்றது. சிவசாந்தள்:47
ஓட்டங்களையும் சிந்துராஜ் 44 ஓட்டங்க ளையும்பத்மரூன் 24 ஓட்டங்களையும் நிரோஜன் 9 ஓட்டங்களையும் நிரோஜன் 9 ஒட்டிங்களையும்பெற்றனர்.
161 ஓட்டிங்கள் என்ற வெற்றி இல
க்கை கெர்ண்டு துடுப்பெடுத்தாடிய
விலி:கிழக்கு பிரதேசசபை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 56 ஓட்ட ங்களிைமாத்திரம் பெற்றுதோல்வியடை ந்ததுய்ந்துவீச்சில் நல்லூர் பிரதேசசபை அணிசேர்பில்சாந்தசீல்ன் 3 விக்கெட் டையும் சிவசாந்தன், சிந்துராஜ் ஆகி யோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப் பற்றின்ர்கள், !
வலைப்பந்தாட்ட போட்டிக்கு GAGASIOfur Seasof தெரிவு
தவசிக்குளம், எதிர்வரும் ஒக்டோபர் மாதம்மாத்தறை யில் நடைபெறவுள்ளதேசிய வலைப் தாட்டபோட்டியில் பங்குபற்ற வலைப்பந்தாட்ட அணி தெ
வாகியுள் எது: is
டித்து வெற்றி iiiiii :றில் வவுனியர் வலைப்பந்தாட்ட அணி
அண்மையில் நடந்த மாவட்டமட்ட
ப்ோட்டியில் வவுனியர் மாவட்ட அணி குருன்கல்மாவட்ட் அணியை தோற்க வாகைசூடியது.வரலாற்
மாவட்ட போட்டியில் வெற்றி கண்டமை இதுவே முதல்தடவை என்பதும் குறிப்பி டதக்கது.
வல்வை விளையாட் டுக்கழகத்தினால் நடத் தப்பட்ட 9 வீரர்கள் கொண்ட உதைபந்தா ட்டசுற்றுப் போட்டியில் க்கோட்டை சென்சே வியூர் விளையாட்டுக் கழகம் தம்பியனாகியது. அவ் அன்க்கான் வெற் றிக்கிண்ணத்தை வல் லை விளையாட்டுக்க ழக முன்னாள் விளை مدن: ...ن யாட்டுவீரர் க.தேவசி காமண்ணி அணித்தலைவ ருக்கு வழங்குவதைப் படத்தில் αποσυπουπιο.
(படம் நெடுங்கேணி
 
 
 
 
 
 
 
 

யூனியன் விளையாட்டுக்கழகம் வெற்றி
தெல்லிப்பழை, யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் முன் னாள் அதிபர் அமரர் பி. எஸ். குமாரசாமி யின் ஞாபகார்த்தநினைவுக் கிண்ணத்திற் காக யாழ்ப்பாணம் ஜொரிஸ்ரார் விளை யாட்டுக்கழகம் யாழ். மாவட்டவிளையாட் டுக் கழகங்களுக்கிடையே நடத்தும் 20-20 கிரிக்கெட் தொடரின் முதற்சுற்றுப் போட்டியொன்றில் யாழ்ப்பாணம் நியூஸ் ரார் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்தா டிய தெல்லிப்பழை யூனியன் விளையாட் டுக்கழகம் 5 விக்கெட்டுக்களால் வெற் பெற்றது.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப் பெடுத்தாடிய தெல்லிப்பழை யூனியன் விளையாட்டுக்கழக அணி 5 விக்கட்டுக் களை இழந்து152 ஓட்டங்களைப் பெற் றுக்கொண்டது. துடுப்பாட்டத்தில் யூனி யன் விளையாட்டுக் கழகம்.வீரர் தயாளன் ஆட்டமிளக்காது 36 ஓட்டங்களையும் சதீஸ்கண்ணா 35 வைகுந்தன் 23 ஓட்டங்களையும் பெற்ற
ஒட்ட்ங்களையும்
üstäd تينجسة"
it. ... . . பந்துவீச்சில் நியூஸ்ரார் விளையாட்டுக் கழகம் சார்பில் விதுரன், பகிரதன் ஆகி யோர் தலா 3 ஓவர்கள்ை பந்துவீசி முறையே 21, 30 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து தலா 2 விக்கெட்டுக்களையும் ரமணன் 22 ஓட்டங்களை விட்டுக்கொ டுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி sотпi.
153 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸ்ரர் விளையாட்டுக்கழக அணி 7 விக்கெட்டுக்களை இழந்த 119 ஓட்டங் களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. துடு ப்பாட்டதில் நியூஸ்ரர் விளையாட்டுக்கழ கம் சார்பில் விதுரன் 57 ஓட்டங்களையும் இங்கே 49 ஓட்டங்க்ளையும் பெற்றுக் கொண்டதுடன் உதிரிகளாக 37 ஓட்டங் கள் பெறப்பட்டன. பந்துவீச்சில் தெல்லிப் பழை யூனியன் வின்ளயாட்டுக் கழகவிரர் அருணன் 2 ஓவர்கள் பந்துவீசி 42 ஓட்டங் களை விட்டு கொடுத்து ஒரு விக்கெட் டையும் கைப்பற்றினார். ' .
வடமாகாண மெய்வல்லுநர் போட்டியில் சுழிபுரம் விக்டோரியாவுக்கு 12 பதக்கங்கள்
தெல்லிப்பழை, வட மாகாணப் பாடசாலைகளுக்கி டையே நன்பெற்ற மெய்வல்லுநர் போட் டியில் சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி 12 பதக்கங்களைப் பெற்றுள்ளது. இவற்றில் 7 தங்கம்,3 வெள்ளி,2வெண்கலப்பதக்கம் என்பன அடங்குகின்றன. பதக்கங்களை பெற்றோருடைய விபரம்பின்வருமாறு.
கு. ஜெயக்குமார் 21 வயதுப் பிரிவினருக் கான 100 மீற்றர், 400 மீற்றர் தடை தாண் டல் போட்டியிலும் இ.நிரோஜன் 15 வய துப்பிரிவினருக்கான 100 மீற்றர் தடை தாண்டில் ஒட்டநிகழ்விலும் சியெரஞ் சினி 19 வயதுப் பிரிவினருக்கான 100 மீற் றர் தடைதாண்ட்ல் ஒட்ட நிகழ்விலும் பா.
ரஜிதா 17 வயதுப் பிரிவினருக்கான தட் டெறிதல் நிகழ்விலும்திங்கப் பதக்கத்தி னைப் பெற்றுள்ளனர்.
வி. டிலானி 17 வயதுப்பிரிவினருக்கான தடைதாண்டில் ஒட்டநிகழ்விரும் சி.ஜெய ரஞ்சினி 19 வயதுப் பிரிவினருக்கான முப் பாய்ச்சல் நிகழ்விலும் த நிதுஜா 17 வய துப் பிரிவினருக்கான நீளம் பாய்தல் நிகழ்
விலும் வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளனர்.
த நிதுஜா 17 வயதுப் பிரிவினருக்கான முப்பாய்ச்சல் நிகழ்விலும் 15 வயது பிரிவு ஆண்கள் அணி அஞ்சலோட்ட நிகழ்வி லும் வெண்கலப்பதக்கத்தினை பெற் றுள்ளனனர்.
ప్తి
சென். ஜோன்ஸ் கல்லூரி 9 விக்கெட்டுகளால் வென்றது
18, 3 தெல்லிப்பழை :இலங்கைபாடசாலைகள் கிரிக்கெட்சங் கத்தினால் நடத்தப்பட்டு வருகின்ற 15 வயதுப் பிரிவு அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் சென்.ஜோன்ஸ் கல்லூரி 9 விக்கெட்டினால் சுழிபுரம் விக் டோரியாக் கல்லூரி அணியை வெற்றி கொண்டது. மேற்படி போட்டியானது யாழ் ப்பாணம்சென். ஜோன்ஸ் கல்லூரி மைதா னத்தில் இடம்பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய சுழிபுரம் விக் டோறியாக் கல்லூரி அணி 22.3 ஓவர்க ளில் சகல விக்கெட்டினையும் இழந்து 55 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண் துே. சென்.ஜேீன்ஸ்கல்லூரி குரர்பில்:tந்:
கொண்டிார்.
துவீச்சில் கனுசன் எட்டு ஓவர்கள் பந்து வீசி 11 ஓட்டங்கள்ை 'விட்டுக் கொடுத் தது. 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக பிரசாத் 18 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் கல்லூரி அணி 17.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றிபெற்றது : ,
சென்,ஜோன்ஸ்:கல்லூரி, சார்பில் கபில்ராஜ் ஆட்டமிழக்காது 33 ஓட்டத் தினை பெற்றுக்கொண்டிார். பந்துவீச்சில் சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி சார்பில் பிரகாஷ் ஒருவிக்கெட்டினை பெற்றுக்
*. *. *{{L ట్రోగ్రతీత.H { }

Page 29
பத்மநவோமீதேயிலின் அன்ற்களில்இருந்து குவியல் குவியலாய் பொக்கிஷ்ங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்நியர்: படையெடுப்புகளின்போது பெருஞ்செல்வத்தை காப்பாற்ற மன்னர் கள்:கோயில் ரகசிய அறையில் அவற்றை மணிறத்துவைத்து காத்துள்ளனர்:திரு வனந்தபுரம் கோயிலை அடுத்து தமிழக் கோயில்களிலும் புதையல் இருக்கலாம் என்ற கருத்து மேலோங்கியுள்ளது.
சேர,சோழ, பாண்டிய மன்னர்கள் நிர்மா ணித்து வழிபட்ட பல கோயில்கள் தமிழ கத்தில் உள்ளன. அவை வழிபடுவதற் காகம்ட்டுமின்றி,இய்ற்கை அழிவு எதிரி, களின்தாக்குதல் ப்ோன்றவற்றில் இருந்து மக்களையும், செல்வங்களையும் காப்பா ற்ற திட்டமிட்டு கட்டப்பட்டவை. இந்த கோயில்களில் நீங்காத மர்மங்கள் புதை ந்து கிடக்கின்றன. கோயில் பொக்கிஷங் களை பூதங்கள் காவல் காக்கும் என்ற இன்னும்
வராமலே
எந்தபுரம்
பாதாள
நம்பிக்கையும் உள்ளதால்,
அவை
வெளிச்சத்துக்கு
யாழ் ஒசையின்
19.08.11 upg56i
மேடராசி வும் சிறப்பான அனுகூலமான பலன்கள் அமையும் நிலையுண்டு. எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றிகள் ஏற்படும். தொழில் நிலையில் மேன்மையான பலன் உண்டு. குடும்பத்தில் ஓரளற்கு அனுகூலமான நலன்கள் ஏற்படும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். கடன் நிலைக்ளில் சுமுகமான பலன்கள் அமை யும். பெண்களுக்கு நன்மையுண்டு மாணவர்களுக்குவெற்றியுண்டு.
மேஷழ் அன்பர்களுக்கு மிக
திருப்பூர் மாவட்டத்தில்: ஆள்ள் தாராபுரம் முந்தையிக்ால்த்தில் கொங்கு நாட்டின் தலைநகராக இருந்தது. இங்கு சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மாறி மாறி ஆட்சி செய்துள்ளனர். கங்க வம்சத்தை சேர்ந்த மன்னர்கள், சோழ மன்னர்கள் விக்ரமன்த்லிராஜேந்திரின் குலோத்துங்கன், பாண்டிய மன்ன்ர்கள் வரிசையில் மாறவர்மன் சுந்தரிப்ாண்டி யன், ஜடாவர்மன், வீரபாண்டியர், விஜய நகர சாம்ராஜ்யத்தில் வீரவிஜயராயன், தாராபுரம்,தேவராயர் என பல மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். இவர்கள்,கட்டிய பலகோயில்கள் இப்பகுதியில் உள்ளன :
அவற்றில் அம்ராவதி நதிக்கரைய்ோர்ம் உள்ள தில்லாபுரி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் பெரிய பாதாள அறைகள் உள்ளதாகவும், அவற்றில் இருந்த பொற்சிலைகளை களவாடிய கொள்ளையர்கள் கற்சிலை களாக மாறி போனதாகவும் வழிவழியாக கூறப்பட்டு வருகிறது. தாராபுரம் கோட்
இட்வாசி அன்பர்களுக்கு சற்று சுமாரான மத்திமமான பலாபலன் களே அமையும். எடுக்கின்ற முயற்சிகளில் சற்று சுமாரான்:மத்திமமான பலன்களே அமையும். எந்த விடயம் என்றாலும் சற்று தனிகள்:இழுபறிகள்:அமைந்திருக்கும். குடும்பத்தில் ஓரளவிற்கு அனுகூலமான பலன்கள் இருக்கும்,கடன்நில்ைகளில் சற்று இழுபறிதமதநில்ை இருக்கும் பெண்களுக்கு ஓரளிவிற்கு:நின்மை உண்டு. மாணவர்களுக்குவெற்றியுண்டு:
ாரான மத்திம்ன பலங்லன்களே அமையும், எடுக்கும் முயற்சிகளில் நிதானம் தேவை. தேவையற்ற வீண் அலைச்சல் நிலைகள் இருக்கும். பணவரவு சற்று சுமாரான மத்திமமான நிலையில் அமையும் கடன் நிலைகளில் சற்று இழுபறி தர்மத நில்ைகள் தொடரும். உடல்நிலை சுகமீனம்,மருத்துவ் செலவுகள் ஏற்படும். பெண்களுக்கு மத்திம பலன் அமையும் மாணவர்கள் முயற்சி தேவை.
சிம்மராசி அன்பீர்க்ளுக்குசற்று சும
SSGresa
கன்னி ராசி அன்பர்களுக்கு ஓரள விற்கு அனுகூலமான பலன்கள் அமையும். எடுக்கும் முயற்சிகளில் சற்று மத்திமமான பலனே அமையும். தொழில்நிலைகளில் நிதானமான செயற்பாடு மேற்கொள்ள வேண்டும். குடும்பத்தில் ஓரளவிற்கு அனுகூல்மான பலன் அமையும். க்டன் நில்ைகளில் சற்று இழுபறி தாதம நில்ை இருக்கும். ப்ெண்களுக்கு மத்திம் பலன் அமையும் மாணவர்கள் முயற்சி தேவை.
|ಿದ್ಲಿ
• | தனுக்ர்சி அன்பர்களுக்கு மிக வும் சிறப்பான நற்பலாபலன்கள் அமையும் நிலையுண்டு. பணவரவு மிகவும் திருப்திக ரமான நிலையிலேயே அமைகின்ற பலனு ண்டுகுடும்பத்தில் அனுகூலமான திருப் திகரமான பலன் ஏற்படும். எடுக்கின்ற முயற்சிகளில் நல்ல வெற்றிகள் அமையும். கடன் நிலைகளில் சுமுகமான பலன்கள் ஏற்படும். பெண்களுக்கு நன்மையுண்டு. மாணவர்களுக்கு வெற்றியுண்டு. '
స్క్రి
மகரராசி அன்பர்களுக்கு மத்திம மான பலன்களே அமையும். எடுக் கின்ற முயற்சிகளில் அனுகூலமான பலன் களுக்குஇடமில்லை. தொழில்நிலைகளில் சிறு சிறுமந்திநிலைகள்தொடரும்பலனு ண்டு:பேணவிரவு சுமாரான் மத்திமமான நிலையே அமையும் கடன் நிலைகளில் மத்திமமான இழுபறி நில்ையிலிருக்கும் பெண்களுக்கு மத்திம்பலனே'ஏற்படும் மாணவர்களுக்கு நன்மையுண்டு "..
 
 
 
 
 
 
 
 
 

﷽ጓ'
டைமேட்டில் உள்ள்:த்திர வீரராகவ பெருமாள்கோயில் ம்ன்ன்ர் காலத்தில் கLேப்பிட்டது. பழனிம் வாய்ந்த இந்த கோயிலில் பிரமாண்டமான பாதாள அறைகள் கருங்கல் கொண்டு மூடி பாதுகாக்கப்படுவதாக பக்தர்களிடம் நம்பிக்கை உள்ளது. இந்த ரகசிய அறைகளில் செல்வங்கள் கொட்டிக் கிடக்கிறது என்று:சொல்லப்படுகிறது. வீரராகவ பெருமாள் கோயில் உள்ள பகுதி யில்தான் மன்னர்களின் அரண்மனைகள் இருந்ததாக கூறும் கல்வெட்டுகள் தாம் இதற்கு சாட்சி என்கிறார்கள் பக்தர்கள்.
முகலாயர்களுக்கும், ஆங்கிலேயூர்களு க்கும் சண்டை நடந்தபோதுதாராபுரம் முக்கிய போர்க்க்ளம்ாகஇேருந்திருக்கிறது. மதிப்பு மிக்க செல்வங்களையும் பாது காக்க முடிவு செய்த அரசர்கள், உத்திர வீரராகவப் பெருமாள் கோயிலில் அவ
ற்றை மறைத்துள்ளனர். கோயிலுக்கு பாது காப்பு பல்மாக இருக்க வேண்டும் என கருதி 5 அடி நீளம், 3 அடி அகலம் கொண்ட பெரிய பெரிய கருங்கற்கள்ை
Inggrisissir கற்சிலைகளாக மாறிய மர்மம்
29 ജ
கொண்டு 12அடிஉயரத்துக்குகோயில்ை சுற்றிலும் பிரமாண்ட மதில் சுவர் கட்டி யுள்ளனர். தில்லாபுரி அம்மன் கோயில், அகஸ்தீஸ்வரர் கோயில், வேணுகோபால சுவாமி கோயில் உள்ளிட்ட பல கோயில் களில் இருந்து விலைமதிப்பற்ற சிலை கள் அனைத்தும் கொண்டுவரப்பட்டு வீரராகவப்பெருமாள்கோயிலில் உள்ள விாதாள அறையில் வைத்து மூடப்பட் டதாக கூறப்படுகிறது.
கோயில் செல்வத்தோடு மன்னர்களின் ஆபரணங்களும் உள்ளே வைக்கப்பட்டி ருக்கலாம் என நம்பப்படுகிறது. எனவே பாதாள அறைகளை ஆய்வு செய்தால் கோயிலை பற்றிய அவிழும் என்று பக்தர்கள் கூறுகிறார்கள். அதே வேளையில் தில்லாபுரி அம்மன் கோயில் பொக்கிஷங்களை எடுத்தவர்கள் கற்சிலைகளாக மாறியது போல, வீரராகவப் பெருமாள் கோயிலில் உள்ள பொக்கிஷங்களை எடுப்பேர்ருக்கு என்ன கதி நேருமோ என்றும் சில பக்தர்கள் கூறுகின்றனர். '
பல மர்மங்கள்
ார ஜோதிட are:
25. O8. i 1 Grana apgr
மிதுனராசிஅன்பர்களுக்கு அனுகூலமான பலன்கள் அன்ம் யும். தொழில் நிலைகளில் முன்னேற்றம் அமைந்திருக்கும். பணவரவுசற்றுகள் ராண்மத்திமநிலையில் இருக்கும்:குடும்ப நிலையில் சற்று மத்திமமான பலன்களே அழையும். பணவரவு ஓரள்விற்கு அனு கலழாய் அமையும் நிலையுண்டு,கடன் நிலைகளில்gற்றுத்திம்மான்லேன்களே இருக்கும் பெண்களுக்கு
ருக்கும்.ழரன்வர்கள் முயற்சி
வும் சிறப்பான அனுகூலமான பலாபலன் கள் அமையும் நிலையுண்டு தொழில் நிலைகளில் முன்னேற்றகரமான பலன்கள் ஏற்படும் பலனுண்டு. குடும்பத்தில் அணு கூலமான நற்பலாபலன்கள் ஏற்படும் பண வரவு மிகவும் திருப்திகரமான நி **3 ,'یہ ن . அமையும்.கடன்நிலை ன் பலன்கள் ஏற்படும். ெ மையுண்டு மாணவர்களுக்கு 6ெ
*曇 துலாம்ராசி அன்பர்களுக்கு மிக்
Sërbi கும்பராசி அன்பர்களுக்கு விற்கு அனுகூலமான பலனுண்டு. தொழில் நிலைகளில் சிறு சிறு அலைச்சல் நிலை இருக்கும். குடும்பத்தில் அனுகூலமான பலாபலன்கள் அமையும் பணவரவு சற்று மத்திமமான நிலையே அமையும் எடுக் கின்ற முயற்சிகளில் ஓரளவிற்கு வெற்றிகள் ஏற்படும் கடன் நிலைகளில் சுமாரான பலனே அமையும். ப்ெண்களுக்குஅனுகூல முண்டு. மாணவர்களுக்கு வெற்றியுண்டு.
சிறப்பான பலாபலன்கள் அமை யும். எடுக்கும் முயற்சிகளில் அனு கூலமான வெற்றிகள் அமையும். தொழில் நிலையில் மேன்மையான பலாபலன் ஏற் படும். பணவரவு மிகவும் திருப்திகரமான நிலையே அமையும். குடும்பத்தில் மகிழ் வும் சுபகாரிய பலன்களும் ஏற்படும். கடன் நிலைகளில் சுமுகமான பலாபலன்கள் அமையும். பெண்களுக்கு நன்மையுண்டு மாணவர்களுக்குவெற்றியுண்டு.
விருச்சிக விருட்சிகராசிஅன்ர்களுக்கு ஓரள விற்கு அனுகூலமான பலாபலன்கள் அமை யும் நிலையுண்டு. தொழில்.நிலைகளில் அனுகூலமான பலாபலன்கள் அமையும், குடும்பத்தில் சிறப்பான நற்பலாபலன்கள் அமையும் நிலையுண்டு. பணவரவு ஓரள விற்கு அனுகூலமான நிலையில் அமையும், கடன்நிலைகளில் சுமுகமான பலாபலன்கள் ஏற்படும். பெண்களுக்கு அனுகூலமுண்டு. மாணவர்களுக்குவெற்றியுண்டு.
மீனராசிஅன்பர்களுக்கு சுமாரான மத்திமமான பலன்களே அமையும், குடும்பத்தில் மத்திமமான பலன்கள்ே அமையும். பணவரவு சற்று மத்திமமான நிலையே அமையும். எடுக்கும் முயற் சிகளில் நிதானமாக செயற்பட வேண்டும். தொழில் நிலைகளில் இழுபறி தாமதங்கள் இருக்கும். கடன் நிலைகளில் மந்த் நிலை கள்தொடரும், பெண்களுக்கு மத்திம்பலன் ஏற்படும். மாணவர்களுக்குமுயற்சி தேவ்ை

Page 30
சிண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் கால்நடை வைத்தியசாலை புனரமைப்பு:பனி அடிக்கல் நாட்டி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் தன்னிச்சை யூரன் தீர்மானத்தினால் கட்டடபுணர மைப்புபணிஇடைநிறுத்தப்பட்
கியகான்ல வாண்க கட்டடத்தில் இயங்கிவந்தது.
இந்நிலையில் சண்டிலிப்பாய்யிர் தேச்செயலர் பிரிவிற்குட்வி:பகுதி யில் அதாவது மையப் பகுதியில் மேற் படி அரசாங்ககால்நடைலைத்திய சாலை அமைப்பதற்கு காணிகோரப் -التكهناتالا
இதனையடுத்துமானிப்பாய்ை சேர்ந்த முன்னாள் நீதிபதி இரா.வசந் தசேனன் கட்டுடை நவாலியில் மேற்படி கால்நடை வைத்தியசால்லை அமைப்பதற்கான க்ள்ண்ண்iலரது வேண்டுகோகளுக்கிணங்க இலவச* மக் வழங்கியிருந்தார்.
இதனையடுத்து திட்ஸ்மில்ச்ெயல்
முறையின் கீழ், கீழிருந்து-மேல்நோக்
கிய தீர்மானத்திற்கு இணங்கஅதாவது பொதுமக்களின் தீர்மான்த்திற்கு இன்ங்கஇத்தீர்மானம் மேற்கொள்ளப் பட்டு அதற்காக பல மில்லியன் ரூபா வெளிநாட்டு உதவிபெறப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டு திணைக் களத்தினால் வேலைகள் ஆரம்பிக்கப் L-JLear. ...i.
இந்நிலையில் யாழ்ம்ாவ்ட்ட் அரசாங்க அதிபர்திருமதி இமெல்டா சுகுமார் தன் னிச்சையாக தீர்மானம்ன்டுத்து,அபிவி ருத்தி செயன்முறை-கருத்திட்ட நடை. முறை (Project cycle) என்பவற்றிற்கு Lompnes 19-07-2011 (JFDPS JAP&H இலக்கம்) ஆம் திகதிக் கடிதம் மூலம்
வடமாகாண கட்டடதிணைக்கள மாகாண பணிப்பாளருக்கு முகவரியிட்ட கடிதத்தில் - அதாவது நவாலி - கட்டு டையில் வழங்கப்பட்ட காணியில் அடிக் கல்நாட்டிகட்டட வேலை ஆரம்பிக்கப் பட்ட பின்னர்- சண்டிலிப்பாய் பிரதேசத்
*****
esüLL G
தில் கால்நடை வைத்திநிலையம் அமைப்பதற்குஇருஇடங்கள் தெரிவு செய்யப்ட்டிருந்தபோதும் -தற்போது giversio (Buding Dept.-Np) (agfish செய்யப்பட்ட இடத்தில் இந்நிலையம் அமைப்பதற்கானநடவடிக்கைமேற் கொள்ளப்படுவதாக்எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
குறிப்பு:வட்மர்கண்கட்ட்ட்ங்கள்
நடைமு anpassis(procurement producure) நடைபெற்று முடிந்த் பின்னர் கட்டிடங் களைக்ட்டி ஒப்படைப்பதுமட்டுமே அவர்களது கடமை.
காணி தேடுவது,காணிஇனங்காணு வது, பொருத்தமான இடத்தெரிவு என்
துயாவும் பொதுமக்களும் பிரதேச: செயலரினதும் ஒருங்கிணைந்த வெளிப் usentë (Transparëncy) Garujurl II கும்.
மேலும்,அரச அதிபர் இது தொடர்வாக சம்பந்தப்பட்ட மக்களுடன் திணைக் களதலைவர்களுடனும் 2997-2011 அன்றுகாலை 19மணிக்கு கலந்தாலோ சிக்கப்பட்டுஇறுதிதீர்மானம் மேற்
7 -- * 1 : ఈ శత్ళ * $ ܇ �ܲ ܇ ܧà.8 : * * �ܲ ܬܐܵ
 
 

கொள்ளப்ப்டும் எனதெரிவித்திருந்தார். சண்டிலிப்பாய் பிரதேசசெயலர்பிரி
மேலும் சண்டிலிப்பாய் பிரதேசசெய, வில் இருஇடிங்கள்களில்நடிைவைத்தி : லர் பிரிவில் இருஇடங்கள் ஆளுநரின் யசாலை அமைப்பத்ற்கு தெரிவுசெய்யப் அறிவுறுத்தலுக்கு அமையமேற்பார்வை: பட்டுள்ளபோதிலும்,அது தொடர்பாக செய்யப்பட்டுதேர்தல்முடிவடைந்த விரிவாக ஆராயப்பட்டுமுடிவாகதங் தும்,நேரில் தென்று பார்வையிட்டு கலந்: களால் ஏற்கனவே தெரிவுசெய்யூழ்: தாலோசிக்கப்படும் ன்ன அளுத்தம் (வடமாகாணகால்நடைஉற்பத்திக்கா திருத்தமர்கஅரசாங்க்அதிபர் எழுதி தரமாக்ானங்ணிப்பாளர்) க்ையொப்பம் *。 தரிப்டிபிரதேசத்தில் ே
தியசாலைநிர்ற்னி மாகாணவிவசாய கார் ருத்திஅமைச்சால்உறு னிக்கப்பட்டுள்ள்eைய்ால் றுத்தி வைக்கப்பட்டவ்ேன்லத் உத்தினை தொடர்ந்து மேற்கொள் :
வேடிக்கை ஸ்டுக்குமாறு அரசாங்க் அதிபர்கோரியது சரிய்ானநிர்வ்ாக நடவடிக்கையா?
சண்டிலிப்பாய் பிரதேசத்திற்கான கால்நட்ை வைத்தியசாலைகட்டு டையில் நிர்ம்ாணப்பணிமேற்." கொண்டு விட்டு, ஏன் பண்ட்த்த ரிப்புக்குதீடீரென ம்ாற்றிப்படுகிறது." * அரச அதிபர் மக்களுன் சந்திப்ப்
தாககறிவிட்டு, சந்திக்காது உறு தியாக தீர்மானம் எடுத்துவிட்டதித் அறிவித்தது ஏன்?
விலுகின்யிகால்நடைதானுனி ______ அம்ைச்சின் வடமாகான்சிெம்
லாளர்ைதிருப்திப்படுத்தவ்ர். இட்டபின்னர் அதன் லது கால்நடை உற்பத்திசுகாதார பிரதிகள் 5ஐ அனுப்பி தகவல்களையும் திணைக்களம்காணிப் பணிப்பாளரை ; : -பணிப்புரைகளையும் விடுத்தபின்னர் திருப்திப்படுத்தவா? எதுவுமே புரியா மீண்டும் தன்னிச்சையாக யாரோஒருவ துள்ளது. sy.
ரின் (மாகாண விவசாய, கால்நடை, மக்கள் மனதில் எல்லாம் அபிவிருத்தி காணி அமைச்சு செயலாளின்) தீர்மா நடைமுறை பின்பற்றப்படவேண்டும். னத்திற்கு இணங்க பாரிய உட்கட்டு வெளிப்படைத் தன்மை இருக்கவேண்
மானதிட்டத்தைவேறொரு இடத்திற்கு டும். இதற்குஅப்பால் தாணியை முத மாற்றுவது அபிவிருத்தி செயல்முறை லில் வழங்கிய நீதிபதி மதிக்கப் uur? - படவேண்டும். ^&*
அரச அதிபர் செயற்பட்டு இருப்பதா உண்மையான அபிவிருத்தி இடம் வது29/07/2011இல் மக்களை சந்திப் பெற மக்கள் தீர்மானம் எடுக்கட்டும் , பதாக கூறிய அரச அதிபர் அதனையெல் அதுவே சிறந்த-ஜனநாயக வழியாகும், லாம் புறந்தள்ளிதூக்கி வீசிவிட்டு மீண் . இதுவே அறிவார்ந்த விடயமும் ஆகும். டும் 2572011 கடிதத்தில் . . . . (JPIDPSIDACIAP&H20112 Gagasag துள்ளதாவது: یا ۶ به
彎
*::: ఒక

Page 31
யாழ் ஓசை
கனடா ரொறன்றோ கலாபவனம் நாட்டிய கலை மணி ரீமதி குமுதினி ரீகாந்த மாணவி செல்வி அஜந்தா அரு னின் பரதநிருத்திய அரங்கேற்றம் மையில் யாழ். வீரசிங்கம் மண்டப
பெற்றது. வாழ்நாட்பேராசிரிய மகதாஸ் தலைமையில் நடைபெற் கழ்வில் பேராசிரியர் நசண்முகலி பிரதம விருந்தினராகவும் கலாகி ரீமதி சாந்தினி சிவநேசன் கெ
விருந்தினராகக் கலந்து சிறப்
 

31
.08.2011

Page 32
ܒ ܬܐ
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
32
ܝ ܒ ܠ ܐ ܐ ܫ ܢܝ ܢ ܒ ܠ ܠ .
19.08.2
இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற் டிசம்பர் மாதம் தரப்படு கொண்டுள்ள இந்திய அணி, சுமார் இருபது மாதங்கள் பெற்ற இந்தியா 120 புள்ளி தன்வசம் வைத்திருந்த டெஸ்ட் தரப்படுத்தலில் முத குசரிந்துள்ளது. லிடம் என்ற நிலையை கிரிக்கெட்டின் தாயகமான இங் இச்சரிவுக்கு இந்திய அ கிலாந்து அணியிடம் தாரைவார்த்தது. அதாவது டெஸ்ட் மனநிை டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடம் என்ற இலக்கை மிறங்காமையே அடிப்பை எதிர்நோக்கிக் காத்திருந்த இங்கிலாந்து அணி தன் டெஸ்ட் அணியினை சொந்த மண்ணில் இந்திய அணியை எழுச்சிபெறவி கொண்டு செல்லவில்ை டாது தொடந்து 3 போட்டிகளில் அவ்வணியை சுருட்டி அடுத்தடுத்து தொடர்ச்சி அதனிடமிருந்து முதலிடத்தினை பறித்துக்கொண்டு னமை அவ்வணியின் வீழ் ள்ளது. அமைந்துள்ளது என்பது ம இந்திய- இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான வர ஆரம்ப வீரர் செவாக்கின் லாற்று முக்கியத்துவம் வாய்ந்த 4 போட்டிகளைக் களம் கண்டமையே அணி கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று ஏற்படுத்தியது. எனினும் வருகின்றது. இதில் முதலிரு போட்டிகளையும் பறிகொ எளில் களமிறங்கினாலும் டுத்த இந்திய அணி அண்மையில் நடந்து முடிந்த 3 லினை ஏற்படுத்தியிருக்க ஆவது போட்டியிலும் மிக மோசமான தோல்வியைச் சந் கிய 3 ஆ தித்தே இங்கிலாந்திடம் முதலிடத்தை இழந்துள்ளது.
முதலிரு போட்டிகளையும் பறிகொடுத்தமையால் 3 ஆவது போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்ற கட் டாயத்தினுள் களமிறங்கிய இந்திய அணிக்கு இங்கி லாந்தின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் இங்கிலாந்து முதல் இனிங்ஸில் பெற்ற 710 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நெருங்கமுடி யாது இனிங்ஸ் தோல்வியைச் சந்தித்தது.
இது 10 ஆவது உலகக்கிண்ண வெற்றி அணித்தலைவர் டோனிக்கு டெஸ்ட்
வியாகும். இவரது தலைமையில் இது வரையில் 11 டெஸ்ட் போட்டிகளில் களம் கண்டுள்ள இந்திய அணி இத ற்கு முன்னர் 8 போட்டிகளில் வெற்றி யும் 2 போட்டிகளில் சமநிலையும் அடைந்துள்ளன. எனவே இத் தோல்வி இவரது தலைமைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை 4. போட்டிகள் கொண்ட இத்தொடரில் 3 போட்டிக ளையும் வென்று தொடரின் வெற்றி யை உறுதிப்படுத்திய அன்டரூ ஸ்டிர ஸ்ட் தலைமையிலான இங்கிலாந்து அ ஐ.சி.சி. டெஸ்ட் தரப்படுத்தலில் இந்தியாவை பின் தள்ளி முதலிடத்தினை பெற்றுள்ளது.
இத்தொடர் ஆரம்பமாகுவதற்கு முன்னர் டெஸ்ட் தரப்படுத்தலில் இந்தியா 125 புள்ளிகளுடன் முத லாவது இடத்திலும் தென்னாபிரிக்காக 118 புள்ளி ளுடன் 2 ஆவது இடத்திலும் இங்கிலாந்து 117 புள் ளிகளுடன் 3 ஆவது இடத்திலும் இருந்தது.
இந்நிலையில் இப்பட்டியலில் இங்கிலாந்து முதலி டத்தினைப்பெறுவதற்கு தொடரில் குறைந்த பட்சம் 2-0 அல்லது 3-1 என்ற நிலையில் வெற்றிபெறவேண்டிய நிலை இருந்தது. அந்தவகையில் தற்போது இந்த இலக் கினை அடைந்த இங்கிலாந்து 123 புள்ளி களுடன் முதலிடத்தினைப்ெ
வேளை கடந்த تات
Printed and published by Express Newspapers (Cey) Ltd. at N
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2011
த்தலில் முதலிடத்தினைப் களுடன் 2 ஆவது இடத்துக்
அணி தகுந்த ஆயத்தமின்றி லையுடன் இத்தொடரில் கள டக்காரணம் தகுந்த தொரு இந்தியா இங்கிலாந்துக்கு ல. அதேவேளை வீரர்கள் யாக உபாதைக்கு உள்ள ஒச்சிக்கு பெரும் காரணமாக றுப்பதுக்கில்லை.
றி முதலிரு போட்டிகளிலும் க்கு பெரும் பின்னடைவை இவர் முதல் இரு போட்டிக அது இங்கிலாந்துக்கு சவா து என்பதை இவர் களமிறங் வது போட்டி அப்பட்டமாக டம்பிடித்துக் காட்டியுள்ளது.
மூன்றாது போட்டியில்
இந்திய அணி யை சரிவிலிரு ந்து மீட்டெடுப் Lumi என்ற பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங் கிய முதல்
Garajnë
இனிங்ஸிலும் இரண்டா வது இனிங்ஸிலும் வந்த வேகத்திலேயே ஓட்டமெ தனையும் பெறாது
அரங்கு திரும்பினார்.
இதேவேளை லோட் எலில் நடைபெற்ற முத லாவது போட்டியில் களமிறங்கிய இந்திய அணி போட்டி ஆரம் பித்து சிறிது நேரத் திலேயே சகீர்கா P னினால் ஏமாற் றமடைந்தது. இங்கிலாந் தின் துடுப் பாட்டவீரர்க
ഞൺ 5ഞg அபாரமான பந் து வீச்சினால் மிரட்டிவந்த அவர் தசைப்பி in 1360Tirso போட்டியின் இடைநடுவே
ിഖണിവേഴ്സിങi. இருந்தும்
தொ
கேள்விக்குறியாக்கியுள்ளது.
S S S S S S S S S S S S S
шпр өee ):
டிகளிலும் பங்கேற்க முடியாது போனது. தவிர கெளதம் கம்பீர், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் என அடுத்தடுத்து
வீரர்கள் உபாதைக்கு உள்ளாகினர். இது இந்திய
inflsou (3 ப் பாதித்ததுடன்
மீட்சிக்கும் பெரும் தடையாக அமைந்தது.
இந்நிலையில் முதல்நிலை என்ற இறுமாப்புடன் தகு ந்த ஆயத்தங்களின்றி களமிறங்கிய இந்திய அணி, இவ்
வாறு தொடரின் ஆரம்பம் முதலே பிரகாசிக்கத்தவறி தன
து முதலிடத்தினை இங்கிலாந்திடம் பறிகொடுத்துள்ளது. எனவே இழந்த இந்த முதலிடத்தை இந்திய அணி மீழப் பெறுவதற்கு இன்னும் 4 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் காத்திருக்க வேண்டும் என்பது மறுப்பதுக்கில்லை. இந்திய அணியின் இந்த இழப்பானது அவ்வணியை பெரும் விமர்சனத்துக்குள்ளாக்கியுள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் ஒருவிளையாட்டாக பார்க்கப்படுவதில்லை. மாறாக அது ஒரு மதம் என்ற அளவிற்கே அதனை பார்த்து வருகின்றனர். இதனால் தரப்படுத்தலில் இந்தி யா அடைந்துள்ள இப்பின்னடைவானது அவ்வணியை பெரும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
கடந்த 28 ஆண்டுகளின் பின் உலகக்கிண்ணத்தை இந்தியாவுக்கு பெற்றுக்கொடுத்த வெற்றி அணியான இந்திய அணி சிறிது காலத்தில் அதன் பெருமையை பொட்டுடைத்துள்ளமை அவ்வணியீது பெரும் கேள் விகளை எழுப்பியுள்ளன.
கிரிக்கெட்டை பொறுத்தவரையில் ஒரு அணி தொ டர் ஒன்றில் தொடர் தோல்வியை சந்திக்குமாயின் அவ் வணி மீது அந்நாட்டு ہے۔ கிரிக்கெட்சபை விசா
ഞ്ഞ് 5-5g|വെള வழமையானது. அந்த வகையில் தற்போது இந்திய கிரிக் கெட் சபையும் இத்தொடர் தோல்வி குறித்து விசார
ணைய 4 போட்டிகளும் நிறைவடைந்ததும் மேற் கொள்ளவுள்ளது. இதனையடுத்து அணியில் பெரும்
மாற்றங்கள் நிகழ அதிக வாய்ப்புக்கள் உள்ளன.
இதனிடையே தன் சொந்த மண்ணில் இந்தியாவிட மிருந்து முதலிடத்தை பறித்த இங்கிலாந்து அதனைத் தொடர்ந்து தன்வசம் வைத்திருக்கும் என்பது இந்திய அணியுடனான தொடர் தெளிவுபடுத்தியுள்ளது. தன் சொந்த மண்ணிலேயே அதிக டெஸ்ட் போட்டிகளை வென்று தரப்படுத்தலில் முதலிடத்தை பிடித்த இந் திய அணி வெளிநாட்டில் அதகைன நிரூபித்துக் காட் டட்டும் என அதற்கு சவால் விடுத்த இங்கிலாந்து அந்த சவாலை நிறைவேற்றியுள்ளது.
வேகப்பந்து வீச்சாளர்களை அதிகம் பயன்படுத்திய இங்கிலாந்து அணி சிறப்பான திட்டத்தை வகுத்து இந் தியாவின் காலை வாரியுள்ளது.
இந்நிலையில் தற்போது ஆரம்பமாகியுள்ள இரு அணிகளுக்குமிடையிலான 4 ஆவதும் இறுதியுமான போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெறுமா யின் தரப்படுத்தலில் அதன் புள்ளி அதிகரிக்கும் என் பது மறுப்பதுக்கில்லை. அதேவேளை இப்போட்டியை யும் இந்தியா கைவிடும் நிலை ஏற்பட்டால் அது இந்தி யாவுக்கு தரப்படுத்தலில் மேலும் பெரும் இடியாக வந்து விழும் என்பதே உண்மை
அதாவது தற்போது 3 போட்டிகள் நிறைவில் 123 புள்
ளிகளுடன் முதலிடத்திலுள் இங்கிலாந்து இதில் வெற்றி
பெறும் பட்சத்தில் அதன் புள்ளி 125 ஆக அதிகரிக்கும். மறுபுறத்தில் இந்தியா தோல்வியுறுமாயின் 117 ஆக அதன் புள்ளி சரிவடைவதுடன் 3 ஆவது இடத்துக்கு தள்ளப்டும் அபாயம் ஏற்படும். எனவே தற்போது ஆரம்ப மாகியுள்ள 4 ஆவதும் இறுதியுமான போட்டி இந்திய அணிக்கே பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது டன் இந்திய அணியின் எதிர்கால டெஸ்ட் கிரிக்கெட்டை
o, 185, Grandpass Road, Colombo 14. On Friday August 19, 2011