கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தெளிவு 2011.08

Page 1
EsiBEp 19
பிரச்சினைகளில் அதிக பெரும் வீழ்ச்சியை சந்தி பெரும்பாலான அமெரிக்
satsio 2
ரினின்'ஸ் ஓர்வே'ர்ரிகைக்குமுடுவீர
பிரபலங்களின் தொலைபேசியை ஒட்டுக்கேட்டதன் விளைவு
பிரியாவிடையுடன் கடைசி பதிப்பு வெளியீடு பிரிட்டனில் 68 ஆண்டுகளாக வெளிவந்த நியூஸ் ஒப் தி வேல்ட் பத்திரிகை ஜூலை 10ம் திகதி தனது கடைசி பதிப்பை வெளியிட்டது. பல முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்ட சர்ச்சையில் சிக்கிய நியூஸ் ஒப் தி வேல்ட் பத்திரிகை நேற்றுடன் நிரந்தரமாக மூடப்பட்டது. இதன்படி தனது கடைசி பதிப்பின் முதல் பக்கத்தில் தனது பழைய பதிப்புக்களின் புகைப்படங்களுடன் நன்றி, சென்று வருகிறேன் என கொட்டை எழுத்தில் பதிக்கப்பட்டிருந்தது. ஜூலை 9ம் திகதி இரவு தனது கடைசி பதிப்பை அச்சிட்ட அந்த பத்திரிகையின் பணியாளர்கள், இரவு 10 மணியுடன் கடைசி பதிப்பின் பிரதிகளுடன் உணர்ச்சி மல்க விடைபெற்றனர். பிரிட்டனில் அதிக அளவில் விற்பனையாகிவந்த நியூஸ் ஒப் தி வேல்டின் கடைசி பதிப்பில் 5 மில்லியன் பிரதிகள் அச்சேற்றப்பட்டதாக அந்த பத்திரிகையின் ஆசிரியர் ஒருவரான டான் வூட்டோன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். வழமையாக இந்த பத்திரிகை 25 மில்லியன் பதிப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். கடைசி வெளியீட்டில் வரும் விளம்பர வருவாயை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க இருப்பதாக அதன் உரிமையாளர் ஜேம்ஸ் மேற்டொக் குறிப்பிட்டார். கடைசி பதிப்பானது "நியூஸ் ஒப்தி வேல்ட் பத்திரிகையின் 8,674 ஆவது பதிப்பாகும். இந்நிலையில் மேற்படி பத்திரிகை மூடப்பட்டதைத் தொடர்ந்து அதில் பணிபுரிந்த 200 பணியாளர்கள் வேலையிழந்துள்ளனர். எனினும் இந்த பத்திரிகையின் பிரதான நிறுவனமான நியூஸ் இண்டர்னஷல் நிறுவனத்தின் ஏதாவது கிளை நிறுவனத்தில் வேலைக்காக விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நியூஸ்
இண்டர்னஷனல் பிரிட்டனில் இயங்கும் பிரதான செய்தி pgഖങ്ങഥig. பிரிட்டனில் உள்ள அரசியல் தலைவர்கள் திரையுலக
நட்சத்திரங்கள், அரச குடும்பத்தினர் என பல தரப்பினரின் தொலைபேசிகளை ரகசியமாக பதிவுசெய்து பரபரப்பு செய்திகளை நியூஸ் ஒப் தி லேல்ட் வெளியிட்டது. இந்த பத்திரிகை அத்துமீறுவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பிரபலங்கள் கூறினர். பிரபலங்கள் குரல் சார்ந்த மின்னஞ்சல் தகவல்களை எடுத்ததற்காக இந்த பத்திரிகை நிறுவனம் மன்னிப்பு கோரியது. நடிகை சியன்னா மில்லருக்கு உரிய நஷடஈடு தொகை வழங்கியது. குறிப்பாக இளம் பெண் ஒருவரின் "வொயிஸ் மெயிலை அந்த பத்திரிகையில் பணியாற்றி வந்த மூத்த பத்திரிகையாளர் ஒருவர் ஒட்டுக்கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் அப்பெண் கொலையுண்டார். இந்த குற்றச்சாட்டுகளை அடுத்து அந்த
TTTsMTLMLLLLLL LL LMLLTD KTTM TT LLLT L TTTT TS
lub udahunda
டந்து முடிந்த
தர்தலில் 45 சன கைப்பற்றி ஐக்கி
முன்னணி அமோக வெற்
எதிர்க்கட்சியான ஐக்கி
விடுதலை உள்ளுராட்சி அடைந்துள்ளன.
இத்தேர்தலில் இலங்கை கிழக்கிலுள்ள 18 உள்ளு தமிழர் விடுதலைக் கூட்ட வெற்றி பெற்றுள்ளது.
நாட்டிலுள்ள 65 உள் அண்மையில் நடைபெ சதவீதமான வாக்காள தேர்தல் செயலகம் அறி மாவட்டத்தில் 46 சதவீத மாவட்டத்தில் 65 சதவீத மாவட்டத்தில் 65 சதவீத வாக்களித்ததாக அந்தந் அதிகாரிகள் கூறின முழுமையாக ஒழிக்கப்பட தேர்தல் இது என்பதால் அச்சம், பீதியின்றி சு வாக்களிப்பில் கலந்து கண்காணிப்பு நிறுவனங் இந்த உள்ளுராட்சி சன 23.07.2011 3,606) 7.00 மணி வரை நடைபெற்ற
ஒக். 31ல்
ജ്ഞൺ 11b gിങ്കുട്ടിങ്ങu பிரகடனப்படுத்தியுள்ளது இவ்வருடம் ஒக்டோபர் ஐக்கிய நாடுகளின் செ உலக சனத்தொகையில் சம அளவிலான சனத்ெ 2050ம் ஆண்டாகும் போ மக்களை ஆசிய நாடுக உலக சனத்தொகை தி ஜனத்தொகை கணக்கெ தற்போது நாட்டில் 21 என்பது குறிப்பிடத்தக்க
அருள் நிை பலஸ்தீன
g2.JadrLT85 SeÐAL 8585LÖ SEG தொழிற் து ஈயாத பிற: அழகியவற்
iS S S S S S S SS S SS S S S S S S S S SLS S S S S SMSSSSSSS S S S S
 
 
 
 
 
 

9GALDýšBIT Qof Qiðoy, GåsaDON ഉ_ഓക്സിമ ഭൂn ഖങ് மிஞ்சி இருக்கும் அமெரிக்கா இனி வல் · · · · · · · · ot கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. அமெரிக்கர்களே இத்தகைய எண்ணம் A. கொண்டுள்ளனர். அமெரிக்காவின் புகழ்பெற்ற வாரப் பத்திரிகையான டைம் இதழ்
ஆஸ்பன் கழகத்தோடு இணைந்து அமெரிக்கர்கள் மத்தியில் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தியது. இந்தக் கருத்துக் கணிப்பில் பங்கேற்ற3 அமெரிக்கர்களில் இரண்டு பேர் அமெரிக்கா வல்லரசாக தொடர்வதாகக் கருதவில்லை என்று லும் அமெரிக்க ஜனாதிபதிகள் சர்வதேச விவகாரங்களில் மூக்கை நுழைப்பதை கைவிட்டு உள்ளூார் கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக் த்து b மற்ற பிரச்சி 166L. G. ார சீர்குலைவே ஆபத்தானது என்றும் கர்கள் கருதுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது
t fra 25.
GNU Gladi, ki plaai hali
உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவு இரவு 850 மணிக்கு வெளியானது. பகளின் அதிகாரத்தைக் தலவாக்கலை - லிந்துலை நகர சபைக்கான கிய மக்கள் சுதந்திர தேர்தல் முடிவே முதலாவதாக வெளியானது. றி பெற்றுள்ளது. பிரதான இதில் 8 ம. சு. முன்னணி ஏழு ஆசனங்களைப் ய தேசியக் கட்சியும் பெற்று பெரு வெற்றி அடைந்தது. ஐ. தே. க. வுக்கு
முன்னணியும் சகல இரு ஆசனங்களே இச்சபையில் கிடைத்தன. களிலும் படுதோல்வி இந்த 65 உள்ளுராட்சி சபைகளில் ஒரு மாநகர சபையையும், ஆறு நகர சபைகளையும், 38 தமிழரசுக் கட்சி வடக்கு பிரதேச சபைகளையும் ஐ ம. சு. மு. வெற்றி நாராட்சி சபைகளையும் பெற்றுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி மூன்று டணி 02 சபைகளையும் நிே சபைகளையும், 15 பிரதேச சபைகளையும்
தமிழர் விடுதலைக் கூட்டணி இரு பிரதேச ளுாராட்சி சபைகளுக்கு சபைகளையும் வெற்றி பெற்று இருக்கின்றன. ற்ற் தேர்தலில் 55-60 இதேநேரம் ஐ. ம. சு. முன்னணி யாழ். ர்கள் வாக்களித்ததாக குடாநாட்டிலுள்ள நெடுந்தீவு. ർഖണ്ഡങ്ങി. வித்தது. இருப்பினும் யாழ். ஊர்காவற்றுை மானோரும் கிளிநொச்சி ) மானோரும், முல்லைத்தீவு மானோரும் இத்தேர்தலில் த மாவட்ட தெரிவத்தாட்சி 防、 பயங்கரவாதம் ட்ட பின்னர் நடைபெற்ற
வட பகுதி மக்கள் தந்திரமான முறையில் கொண்டதாக தேர்தல் கள் தெரிவித்துள்ளன.
ノ
L ) (8 Φ σ சபைகளையும் வெற்றி பகளுக்கான வாக்களிப்பு கொண்டுள்ளது. இலங்கை மணி முதல் மாலை 4.00 தமிழரசுக் 乐L明 ԱITլի, போதிலும் முதலாவது குடாநாட்டில் 13 உள்ளுராட்சி
2ம் பக்கம் பார்க்க
20 Guillasi 7DO BEGITI LIDHEGGñT
பிரதி வருடமும் உலக சனத் தொகை தினமாக ஐக்கிய நாடுகள் சபை
. 31ம் திகதியாகும் போது உலக சனத்தொகை 700 கோடி ஆக இருக்குமென ய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.
b 60 வீதமான மக்களை ஆசியாக் கண்டம் கொண்டுள்ளது. சீனாவும், T.
தாகையை தற்போது கொண்டுள்ளன. து உலக சனத்தொகை 09 பில்லியன் ஆக இருக்கும் எனவும் இதில் 05பில்லியன் ள் கொண்டிருக்குமென ஐக்கிய நாடுகள் சபை எதிர்வு கூறியுள்ளது. னத்தையொட்டி இலங்கையில் 30 வருடங்களுக்கு பின்னர் நாடு தழுவிய ரீதியில் நடுப்பொன்றை புள்ளிவிபரத் திணைக்களம் நடாத்தவுள்ளது. மில்லியன் மக்கள் வாழுகிறனர். இவர்களுள் 50 இலட்சம் பேர் இளம் umu
றந்த அல் குர்ஆனிய மாதம் . 4. பயன அனுபவங்கள் . 5
உடைந்த சூடான் . ア மரருள் உய்க்கும் . ... O றைக் கல்வியே காலத்தின் தேவை . 12 வி இருந்தென்ன எட்டி மரம் காய்த்தென்ன?. 13 |றுக்கெல்லாம் அழகிய சிந்தனை . 15
S S S S S S LSLLLL YS S S SS LS S S L SS SS SS SS SqqSSSS SS SS

Page 2
...
பேராசிரியர் கா. சிவ
巴F ர்வதேச புகழ்பெற்ற தமிழ் அறிஞரான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி இன்று புதன்கிழமை கொழும்பில் காலமானார். இலங்கையின் மூத்த கல்விமானான இவர், அண்மை காலமாக சுகயினமுற்ற நிலையிலும் தமிழுக்கு தொண்டாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது. 79:வயதான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, பூாழ் வடமாரட்சி, கரவெட்டியை பிறப்பிடமாக கொண்டவர். ஓய்வு பெற்ற பேராசிரியரான இவர், தமிழ் மொழி தொடர்பில் பல்வேறு சேவைகளை ஆற்றிய பெருமைக்குரியவராவார். கடந்த 33000گھ தசாப்தங்களுக்கு மேலாக் இலக்கிய துறையில் பன்னியாற்றி வந்த இவர், இலங்கை தமிழ் தொடர்பாக கழார் 70 இற்கு மேற்பட்ட புத்தங்களை எழுதியுள்ளதுடன் 200 மேற்பட்ட ஆய்வு கட்டுரைக6ை சர்வதேச மாநாடுகளில் சமர்ப்பித்துள்ளார். இலங்கை மற்றும் வெளிநாடுகளில் பல விருதுகளை பெற்றுள்ள இவர், சென்னை பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்லைக்கழகம், மற்றும் பின்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளின் பல்கலைக்கழகங்களிலும் வருகைதரும் விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார். பேராசிரியர் "கர்த்திகேசு சிவத்தம்பியின் இறுதி கிரியைகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பண்டைய இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரையிலான அனைத்தையும் இணைத்துப் பார்க்கும் புலமை மரபு கொண்டவர் பேராசிரியர் சிவத்தம்பி, சமூகம், பண்பாடு, கருத்துநிலை, அரசியல் போன்ற களங்களின் ஊடாட்டம் சார்ந்து பார்க்கும் ஆய்வு செய்யும் ஒரு புதிய மரபை தமிழுக்கு
குணமடைந்து ந வெளிசுலா ஜனாதிபதி
புற்றுநோய்க்காக கியூபாவில் சிகிச்சை பெற்று வந்த வெனிசுலா ஜனாதிபதி ஹியூகே குணமடைந்ததைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை நாடு திரும்பினார். அவரது உட தொடர்பாக அண்மைக்காலமாக பல்வேறு வதந்திகள் வெளியாகிய வண்ண இந்நிலையில், அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சியில் தோன்றிய அவர் வாழ்க்ை புதுவகையான F666) முன்வைத்துள்ளதாகவும், தான் தற்போது l. போராடிக்கொண்டிருப்பதாகவும், இதற்காக இரண்டாவது சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். 56 வயதான வெனிசூலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸின் இடுப்பு எலும்புப் பகுதி பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த மாதம் இவர் கியூபா பு அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து மருத்துவர்கள் க இருந்து வந்த அவர் ரண குணமடைந்ததாக தெரிவித்ததை அடுத்து ஹியூகோ அ திரும்பினார். அவரது அமைச்சரவை சகாக்கள் விமான நிலையத்தில் ஹியூகோவை வரவேற்றனர் செய்தி யாளர்களிடம் பேசுகையில், நான் பூரண குணமடைந்துவிட்டேன். புற்றுநோய்க்கான செல்கள் எனது உடம்பின் எந்தவொரு பகுதியிலும் இப்போது இல்
உள்ளூராட்சி.ம் பக்கத் தொடர்ச்சி.
சபைகளையும், அம்பாறை மாவட்டத்தில் இரு உள்ளுராட்சி சபைகளையும், 8 பிரதேச சபைப்படி மூன்று உள்ளுாராட்சி சபைகளை வெற்றி கொண்டுள்ளது. இத்தேர்தலில் ஐ. ம. சு. மு. ஹோமாகம பிரதேச சபையை 52 ஆயிரத்து 19 வாக்குகளாலும், அத்தனகலை பிரதேச சபையை 36 ஆயிரத்து 239 மேலதிக வாக்குகளாலும், வென்னப்புவ பிரதேச சபையை 19ஆயிரத்து 147 மேலதிக 6 அத்தோடு ஆறு உள்ளுாராட்சி சபைகளை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேல வாக்குகள் வீதத்திலும் ஐ. ம. சு. முன்னணி கைப்பற்றி இருக்கின்றது. இலங்கை தமிழரசு கட்சி இரண்டு சபைகளையே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சபைகளுக்கென 875 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக நட்ைபெற்ற இத்ே சார்பில் 512 பிரதிநிதிகளும், இல ங்கை தமிழரசுக் கட்சி சார்பில் 18 3பிரதிர விடுதலை கூட்டணி சார்பில் 12 பிரதிநிதிகளும், ரீல. மு. கா. சார்பில் 7 பி சார்பில் ஒரு பிரதிநிதியும், சுயேச்சை குழுக்கள் சார்பில் 8 பிரதிநிதிகளும் ெ தம் நிர்வாகத்தின் கீழ் வைத்திருந்த மினுவாங்கொடை நகர சபை, அக்குறை குளியாப்பிட்டி ஆகிய உள்ளுாராட்சி சபைகளை இத்தேர்தலின் ஊடாக ஐ. ( சார்பிலும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையும் பெரிதும் ( பிரதிநிதித்துவத்தை இத்தேர்தலில் முற்றாக இழந்திருக்கின்றது. எஞ்சியுள்ள இன்னும் 23 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் செப்டம்
 
 
 
 

5bf b TSVADISJI 蠶 வழங்கியவர். ஊடகம், கலை, இலக்கணம், பண்பாடு
* சார்ந்து பேராசிரியர் சிவத்தம்பி வெளிப்படுத்திய பார்வைகள் புதிய வளங்கள் கொண்டவை. தமிழியல் ஆய்வுக்குரிய அனைத்துச் சாத்தியப்பாடுகளையும் தன்னகத்தே கொண்டவை. இன்று எம் தமிழர் மத்தியில் வாழ்ந்தவர்களுள் சிந்தனையாலும் செயலாலும் மேற்கிளம்பி ஆளுமைப் பொலிவாக உயர்ந்து நின்றவர் பேராசிரியர் சிவ்த்த்ம்பி, * தமிழியல் ஆய்வுச் செல்நெறியில் அவ்ர் விட்டுச்சென்ற
தடங்கள் ஆழமும் விரிவும் மிக்கவை. பேராசிரியர் சிவத்தம்பியின் நூல்கள் சில. . ; பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம்,
இலக்கியமும் கருத்துநிலையும், பண்ட்ைத் தமிழ்ச் சமூகம். வரலாற்றுப் புரிதலை நோக்கி. . . . . . தனித்தமிழ் இயக்கத்தின் அரசியற் பின்னணி. யாழ்ப்பாணம் : சமூகம் பண்பாடு கருத்துநின்ல. தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும் ஈழத்தில் தமிழ் இலக்கியம் : அரங்கு ஓர் அறிமுகம் தமிழ்ப் பண்பாட்டில் சினிமா தமிழ்ச் சமூகமும் பண்பாட்டில் மீள் கண்டுபிடிப்பும். இலக்கியமும் வாழ்க்கையும் இலக்கணமும் சமூக உறவுகளும் நாவலும் வாழ்க்கையும் தமிழில் இலக்கிய வரலாறு.
கார்த்திகேசு சிவத்தம்பியின் நேர்காணல்கிள்.
. . .
யில் புற்று ே றப்பட்டு சென் ண்காணிப்பில்
ங்கிருந்து நாடு
அப்போது
லை என்று பரிசோதனைக்குப் பிறகு மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர் என்றார்.
ளிெநொச்சி, முல்லைதீவு, திருமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தலா ஒரு
7 மேலதிக வாக்குக்ளாலும், கடுவெல மாநகர சபையை 39 ஆயிரத்து 90 மேலதி வாக்குகளாலும், வராக்கபொல பிரதேச சபையை 25 ஆயிரத்து 120 மேலதிக
பாக்குகளாலும் வெற்றி பெற்றுள்ளது.
திக வாக்குகளாலும், 12 சபைகளை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேலதிக
மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளது. இந்த உள்ளுாராட்சி தர்தலில் 5688 பேர் அபேட்சகர்களாகப் போட்டி யிட்டனர். இவர்களில் ஐ. ம. சு. திகளும137 பிரதிநிதிகளும், ஜே. வி. பி. சார்பில் 13 பிரதிநிதிகளும், தமிழர் திநிதிகளும், பிரஜைகள் முன்னணி சார்பில் 2 பிரதிநிதி களும், ல. ச. ச. கட்சி தரிவாகியுள்ளனர். ண பிரதேச சபை, கந்தளாய் பிரதேச சபை, குச்சவெளி பிரதேச சபை, த. க. இழந்துள்ளது. இதேவேளை இத்தேர்தலில் ஐதே.க. சார்பிலும், ஜே.வி.பி. நறைவடைந்துள்ளன. ஜே. வி. பி. பல உள்ளுாராட்சி சபைகளில் தம்
ர் மாதம் நடத்தப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Page 3
Excr
Unklkidhujka jiyiGDJI
உஇலட்சத்து25 ஆயிரம் பேர்பலி
Ssesal gjosovoj
ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் பாகிஸ்தானில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா நடத்திவரும் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் இதுவரை 2 இலட்சத்து 25 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதோடு மேலும் 2இலட்சத்து 65 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகம் தீவிரவாதத்திற்கு எதிரான போர் குறித்து நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, ஆப்கான், ஈராக், பாகிஸ்தானில் கொல்லப்பட்டோருள் 31,741 பேர் இராணுவ வீரர்கள் ஆவார்கள். அவர்களில் 6 ஆயிரம் பேர் அமெரிக்கர்கள் மற்றும் 1200 பேர் நேட்டே இராணுவத்தினர் ஆவார்கள், இத்தனை பேரை பலிகொடுத்தும் 20 ஆயிரம் முதல் 51 ஆயிரம் தீவிரவாதிகள் மட்டும் அழிக்கப்பட்டு உள்ளனர். மேலும் போர்க்களத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற 166 நிருபர்களும் 266 சமூக ஆர்வலர்களும் பலியாகினார்கள் இந்த யுத்தத்தினால் 137,000 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது தவிர, 7.8 மில்லியன் பேர் அகதிகளாக உருவாக்கட் பட்டுள்ளனர். இதில் அமெரிக்கா இந்த யுத்தத்திற்காக 3.2 டிரில்லியன் டொலர் முதல் 4 டிரில்லியன் டொலர் வரை செலவு செய்துள்ளது.
அகதிகளாக 7.8 மில்லியன்பேர்
சீனாவில் க பாவனைக்ச்ெ
வருடங்க
மேலும் வகையில்
நீரைக் &
கேள்விய
ஒத்ததா8
60th
ଓରାଠୀ
blog 6 நுழைந்து செயற்பாடு அமெரிக்க விமானபெ ஈரான் அ மாகாணத் செறிவாக் விமானம்
வேளையி இத்தகவல் அமெரிக்க அவ்விமா அவ்வதிக இதேவேை பலவற்றை தெரிவித்து இதற்கிை டேரியஸ்
அமெரிக்க
என ஈர உதவியுட அடிக்கடி
ஈரான் நா மேலும் க
SSTO) மறுப்பு ெ
 
 
 
 
 
 

Oae-scaoti ವಾ?
கின் அதி நீளமான பாலம்
க்கு மேலாக கட்டப்பட்ட உலகின் அதி நீளமான பாலம் பொதுமக்கள் ன்ே திறந்து வைக்கப்பட்டது. குயிங்டாஹோ ஹய்வான் எனப் பெயரிடப்பட்டுள்ள 424
நீளமான இப்பாலம் சீனாவின் கிழக்குக் கரையோர நகரான குயிங்டாஹோவில் jiji (66 ST7gB. துே இதுவரை காலமும் உலகின் நீளமான பாலம் என்ற பெருமையைப் பெற்றிருந்த லூசியான மாநிலத்தில் அமைந்துள்ள பாலத்தினை விட 3 மைல்கள் நீளம்
வருடங்களில் சுமார் 960 மில்லியன் பவுண்கள் செலவில் இப்பாலம் கட்டி ள்ளது. இப்பாலமானது 5,200 இற்கும் அதிகமான தூண்களை கொண்டுள்ளது
ஆயிரம் கார்கள் இப்பாலத்தில் பயணிக்கக் கூடியதாகவிருக்குமென டுகிறது.
1 Capriličaniana நீளம் ரவத்ய விஞ்ஞானி
மனிதகுலமானது 2031 ஆம் ஆண்டளவில் வேற்றுக் கிரகவாசிகளை சந்திக்க் முடியும் என ரிய விஞ்ஞானி ஒருவர் எதிர்வுகூறியுள்ளார். இதனை எதிர்வு கூறியுள்ளவர் "ரியன் எக்கட்மி ஒப் சயன்ஸ் எப்ளையிட் அஸ்ட்ரோனோமி இன்ஸ்டிடுட்" இன் இய்க்குனர் பின்கில்ஸ்டீன் ஆவார். வேற்றுக் கிரகவாசிகள் தொடர்பில் ஆய்வின்ை மேற்கொள்ளும் சர்வதேச மன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு : தெரிவித்துள்ளார். "உயிர்களின் தோற்றமானது அணுக்கள் உருவ்ர்குவதை போல் தவிர்க்க :முடியாதது. வேற்றுக்கிரகங்களிலும் உயிரினங்கள்
வாழ்கின்றன. அவற்றை நீர்ம் 20 sளுக்குள் கண்டு பிடிப்போம்" என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதன் போது கருத்து வெளியிட்டுள்ள அவர் நட்சத்திர மண்டலத்தில் நாம் அறிந்த ல் சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் 10% பூமியை ஒத்தவை. இவற்றில்
கண்டுபிடிக்க முடிந்தால் ஏன் உயிர்களைக் கண்டு பிடிக்க முடியாதென பும் எழுப்பியுள்ளார். வேற்றுக் கிரகவாசிகளும் உருவத்தில் மனிதர்களை
9ഈ செறிவாக்கல் நிகளை Ք-6յthվ LTU355
கும் ஆலைகளை குறித்த '
உளவு பார்க்கும்
ாரி குற்றஞ்சாட்டியுள்ளார். ளை இத்தகைய எதிரிகளின் விமானங்கள்
ா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தான்காரண்ம் ான் குற்றம் சாட்டியுள்ளது. விஞ்ஞானிகளின் வன்ெ
ந்தார். அப்பொழுது இதே குற்றச்சாட்டை ஈரான் கூறியிருந்தது. அதற்கு வாங்டன் தரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
5 காணப்படலாம் எனவும், வேறு வகையான தோல் நிறத்தின்ை வர்களாக இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
23 0. க்க விமானத்தை சுட்டுவீழ்த்தினோம் ஈரான்
ாவின் ஆளில்லா
ான்றை சுட்டு வீழ்த்தியதாக
றிவித்துள்ளது. ஈரானின் குவாம்
லேயே அது சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்நாட்டின் உயர்மட்ட அதிகரி ஒருவரே லை வெளியிட்டுள்ளார். ாவின் உளவுச் சேவையான சிஐஏ யுக்கே
தாம் கட்டு வீழ்த்தியுள்ள்தாக ஈரான்
துள்ளமை குறிப்பிடத்தக்கது
-யில், தமது நாட்டைச் சேர்ந்த அணு விஞ்ஞானி
ன் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியது. அதனை ஈரான் மறுத்து வந்துள்ளது. கடந்த சில வருங்களில் ட்டின் அறிவியலாளர்கள் அதிகளவில் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
பான் பரப்பில் அனுமதியின்றி
தில் உள்ள போர்டோ அணு
னம் தகவல்களை திரட்டிக்கொண்டிருந்தாக
ரெஜாய் (வயது35) சுட்டுக் கொல்லப் பட்டதற்கு
டந்த வருடம் நவம்பர் மாதம் விஞ்ஞானி ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். மற்றொருவர்

Page 4
2011 نائسعيد القليلا
핈 DOLLIT ஆெகவே அடைகிறா நோற்கட்டு உங்களில் அல்லது ட் நாட்களில் நோன்பு ே 3. 6. திறக்கப்பட் பட்டு ை மாதம். வானத்தின் Јшорп6ії ш0 வாசல்கள் வாயில்கள்  ைத்தான் (நூல் : பு: 4. முன் ெ அ) ரமழான் uJTÜ JLDug {985U6nيمي நோற்கிறாே மன்னிக்கப் (நூல் : பு Sy) Jipp T6 ய்ார் Jr. நற்கூலியை நின்று வ
 
 

ன் மாதத்தில் ப்ல்வேறு முக்கிய பம்சங்களை அல்லாஹற் எமக்கு |ள்ளான். குறிப்பாக ஞாபகப்படுத்த
இரண்டு முக்கிய விடயங்கள்
குர்ஆன் இம்மாதத்திலேதான் நளப்பட்டது. ாதம் (ரமழான்) அதில் நோன்பு
கடமையாகுதல். ஆகியவையாகும். து அருள் நிறைந்த சிங்கையான கும். இம்மாதத்தில் 1ளப்படும் வணக்க வழிபாடுகள் 5 பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. ன் பக்கம் ஆசையும் தீமையின் வறுப்பும் உன்டாகின்றன. அந்த வகையில் ாதத்தின் சிறப்புகள் ய்ய்க்தடிய கடமை
கிடைக்கவி நன்மைகள் க:இங்கு நாம் b. குர்ஆன் இறக்கி L- - LDTgebaħ.
மாதம் எத்தகை அம்மாதத்தில்தான் த நேர்வழி காட்டியாகவும், நேரான தெளிவாக்கக் கூடியதாகவும், தீமையை பிரித்தறியக் கூடியதாகவும் குர்ஆன் இறக்கி அருளப்பட்டது. ன் 2:185) 0ாதத்தில் கும்.
உங்களில் எவர் அம்மாதத்தை ரோ அதில் அவர் நோன்பு b, ஆனால் (அக்காலத்தில்) யாராகிலும் நோயாளியாகவோ பிரயாணத்திலோ இருந்தால் மற்ற
(அவைகளைக்) கணக்கிட்டு நாற்று விடவும், (அல்குர்ஆன் 2:185) ம், சொர்க்கத்தின் வாசில்கள் டு நரகத்தின் வாசல்கள் மூடப் த்தான்கள் விலங்கிடப்படுகின்ற ரமழான் மாதம் வந்து விட்டால்
வாசல்கள் திறக்கப்படுகின்றன. ாதம் வந்துவிட்டால் சொர்க்கத்தின்
திறக்கப்படுகின்றன. நரகத்தின் அடைக்கப்படுகின்றன. கள் விலங்கிடப்படுகின்றனர்0 காரி 2.1898, 1899), சய்த பாவங்கள் மன்னிக்கப்படுதல். வில் நோன்பு நோற்றல், ானில் ஈமானுடனும் நற்கூலியை
வைத்தவராகவும் நோன்பு ரா அவருடைய முன் பாவங்கள் படுகின்றன. Grif 2.”. 1901). வில் இரவில் நின்று வணங்குதல் ழான் மாதத்தில் FLOTTgOLGör ஆதவு வைத்தவராக இரவில் 1ணங்குகிறாரோ அவரது முன்
நோன்பு நோற்பது
பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.(நூல் புகாரி 2,2008, 2009). இ) லைலதுல் கத்ருடைய இரவில் நின்று வணங்குதல், யார் லைலதுல்தத்ருடைய (கண்ணியமிக்க) இரவில் ஈமானுடனும் நற்கூலியை ஆதரவு வைத்தவராகவும் நின்று: 'வணங்குகிறாரோ அவரது முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. (நூல் :புகாரி:2:1901) : குறிப்பு (லைலதுல்) கத்ருடைய இரவு ரமழான் மாதத்தின் கடைசிப் பத்தில் ஒற்றைப்படையான ஓர் இரவில்தான் உள்ளது 5. அருள் நிறைந்த மாதம், ! உங்களிடம் ரமழான் மாதம் வந்துள்ளது. (பரகத்) அருள் நிறைந்த மாதமாகும், அதில்
நோன்பு நோற்பதை அல்லாஹற் (பர்ளன)
EL 600 UD ut fT a5 ஆக்கியுள்ளான். : நூற்கள் : அஹ்மத் g6GroTRs) , "5 அனஸ் பின் மாலிக்ரீலி அவர்களின்அேறிவிப்பில் அதில் ஓர் இரவு உள்ளது. அது ஆயிரம் மாதங்களை விட சிறந்ததாகும் 'என் வந்துள்ளது. (நூல் : இப்னுமாஜா), 6. ரமழானில்ஷ்ம்ராஜ்செய்ல்தின் பெறுமதி ரஆல் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹற் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : ரமழானில் செய்யப்ப்டும் உம்ரா ஒரு ஹஜ்ஜுக்கு சமமானதாகும் அல்லது என்னுடன் ஹஜ் செய்ததற்குச் சமமானதாகும். (நூற்கள் : புகாரி, முஸ்லிமீ). 7. அதிகமாக கொடை கொடுக்கப்படும் மாதம்
இப்னு அப்பாளல் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் மக்களில் அதிகமாகக் கொடை கொடுப்பவர்களாக இருந்தார்கள், ஜிப்ரீல்
(அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கும் புனித ரமழானில் நபி (ஸல்) அவர்கள் ußab அதிகமாக கொடையளிப்பவர்களாக இருந்தார்கள். ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) ரமழானின் ஒவ்வொரு இரவிலும் நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பார்கள். குர்ஆனை அவர்களுக்கு ஓதிக் காண்பிப்பார்கள். ஜிப்ரீல் (அலை) சந்திக்கும் புனித ரமழானில் நபி (ஸல்) அவர்கள் வேகமாக வீசும் காற்றைவிட அதிகமாகக் கொடை கொடுப்பவர்களாக் இருந்தார்கள். (நூல் : புகாரி 2.1902). 8. இதிகாப் எனும் இபாதத்தை ஞாபகப்படுத்தி அதை உயிர்ப்பிக்கக்கூடிய LDT.gbib. ஆயிா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ரமழானின் கடைசிப் பத்தில் இதிகாப் இருப்பார்கள். இது அல்லாஹற் அவர்களை மரணிக்கச் செய்யும் வரை தொடர்ந்திருந்தது, அவர்களுக்குப் பின்
4b LJákasab unidas

Page 5
SP 9 O - LI6Ns6ögöaJi IL6LJ SLLTTTTLLTLCLTTTTT TTTLLTLTTLTLLLGLLLLL
கேள்வி : பாலஸ்தீனம் உங்களுக்குள் நுழைந்தது எப்படி? " அதனுடன் உங்களின் ஆரம்பக்கால அனுபவம் என்ன? பதில் : பாலஸ்தீனம், யாசர் அராபத் ஆகிய வார்த்தைகள் என் பள்ளி பருவத்திலேயே எனக்கு அறிமுகம் ஆயின. பாலஸ்தீனம் எங்கோ இந்த உலகத்தில் இருக்கும் ஒரு நாடாகவும், யாசர் அராபத் அவர்கள் இந்திரா காந்தியுடன் நிற்கும் புகைப்படங்களை நாளிதழ்களில் பார்த்து அவர் ஒரு சர்வதேச தலைவராகவும் மனதில் மங்கலான பதிவுகள்தான் முதல் அறிமுகங்கள். பாலஸ்தீனம் இஸ்ரேல் ஆகிய சொற்கள் ஏறக்குறைய வாரம்தோறும் செய்தியாக மாறிய பிறகு இந்தப் பிரச்சனையின் வீரியம் மெல்ல என் கவனத்தைக் கோரியது. இருப்பினும் நாளிதழ்களைத் தவிர்த்து என்.ராமகிருணன் அவர்கள் எழுதிய நீதிக்காகப் போராடும் பாலஸ்தீன மக்கள் என்கிற நூலையும் தன்யா ரென்யத் எழுதிய இஸ்ரேல்-பாலஸ்தீனம் ஆகிய நூல்கள்தான் இந்தப் பிரச்சனையின் அடிப்படைகளைப் 【戟】 புரிந்து கொள்ளப் பெரிதும் உதவின. அதன் பின் ஜ் கோவாவைச் சேர்ந்த ரஞ்சன் சாலமன் என்பவர் எனக்குப் ଅଶ୍ନୀ பாலஸ்தீனம் தொடர்பாக வாரந்தோறும் அனுப்பும் ச்ெய்தி 'இஜ் மடல்களின் தொடங்கி ஊடகங்களின் துணையுடன் இந்த பத்தாணுருகளத்ப்பு:இத்துழல் வரலாற்றுப் பிர்ச்சனையைப் புரிந்துகொள்ள முன்னு:இந்தியாவி: வருகிறேன். இந்தப் பயணத்தை நான் மேற்கொண்டது கூட இ பாலஸ்தீனத்தை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள இ வேண்டும் என்கிற ஆவலால்தான். ரன்களைத்தமிழக வாசகர்கடி உயிரண்டிதலித் முரகல்ை.இ கேள்வி: உங்கள் பயணத்தில் நீங்கள் சந்தித்த ஜிம்: மனிதர்களைப் பற்றி கூறுங்க்ஸ்: மேலு:ன்னம்பல்'இ எல்லைகளைக் கடந்து செல்லவேண்டியதாக இருந்திருக்கும் ಇಜ್ಡ எல்லைகள் உங்களுக்குள் தொகுத்த நினைவுகள் என்ன? இ பதில் இந்தப் பயணக்குழுவில் பல விதமான ஜ் கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருந்தது ஒரு பெரும் வாழ்வியல் அனுபவமாகவே அமைந்தது. மெக்சசே விருது பெற்றி சந்தி பாண்டே, தெகல்காவின் முதன்மை ஆசிரியர் அஜித் சாகி. வகுப்புவாதத்தை எதிர்த்து காத்திரமாக இயங்கிவரும் சுரிே கைர்நார் என ஏராளமான நபர்களுடன் 40 நாட்களை, உரையாடியப்படிக் களிப்பது என்பது மிகவும்:இத்ஜ் மகிழ்ச்சியாகவும், பயனுள்ளதாகவும் அமைந்தது. இவர்ஜ்ள திரும்பியிருக்கிர இந்ஜ் எல்லாம் தில்லியில் சந்திப்பதே கடினம் ஆண்ல் நாளே ந்ேத இ இவர்களுடன் தினமும் பல மணி நேரம் விவாதங்கள், JKR 3.jpg சர்ச்சைகள் என ஒவ்வொரு நாளும் புதிதாய் விடிந்தது. இந்தப் Luigib முழுவதுமே மறக்க முடியாத எழுத்த்ரஜ:இந்தியலில் நினைவுகள்தான். இதன் ஒவ்வொரு கணமும் விசித்திரமான ஜ் அனுபவங்கள் நிறைந்தது. அந்த அனுபவங்களை நான் firginian விரிவாக எழுதிக்கொண்டிருக்கிறேன். விரைவில் அது நூல் உருவாக்கி:வருகிறார்:வல்லி வடிவத்தில் வெளிவரவிருக்கிறது. முதலில் எங்களுக்கு விசாlஇ** வழங்க பாகிஸ்தான் மறுத்தது. அதன்பின் பாகிஸ்தான் விசாஜ்ஜி வழங்கிய நிலையில் இந்திய அரசு வாகாவில் எல்லையைக் கடக்க அனுமதி வழங்கவில்லை. அந்தச் சூழ்நிலையில் வாகா எல்லையில் நாங்கள் நடத்திய போராட்டம் மறக்க முடியாதது. ராணுவம் ஆழ நாங்கள் வாகாவின் இந்த எல்லையில் போராட்டத்தை நடத்திய அதே நேரம், எல்லையின் மறுபுறம் பாகிஸ்தானில் எங்களை வரவேற்க அன்று காலை முதல் காத்திருந்த நண்பர்கள் அங்கு ஆர்பாட்டம் நடத்தினர். எல்லையின் இருபுறங்களின் நடந்த போராட்டம் சர்வதேச செய்தியாக மாறியது. அதனை அடுத்து காசாவுக்குச் செல்ல வேண்டிய நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு சலாம் என்கிற கப்பல் கிளம்பிய சில மணி நேரங்களில் இஸ்ரேலின் போர் கப்பல்களும் விமானங்களும் அதனைத் தொடர்ந்து பறந்து பின்பேருந்துகளில் ஏற்றி தங்கு மிரட்டியதுதான் இந்தப் பயணத்தின் அரசியல் விளைவு சென்றார்கள். இருளில் எதைய உச்சமாக வெளிப்பட்ட தருணம், அனைவரையும் நெகிழ அன்றைய இரவு தொடர் வைத்த தருணமும், சென்றது. அடுத்து நாள் காலை முடித்து விட்டு எங்களைப் பேg கேள்வி : இந்தப் பயணத்தின் உச்சமாக காசா நிலப்பரப்பில்தாச நிகழ்ச்சி நிரலைத் தொட நீங்கள் அடைந்த அனுபவத்தைச் சொல்லலாமா? காசாவில் சக்கரங்கள் நகர தொடங்கியது என்ன நடந்தது? நிலவியது. திரும்பும் திசையெல் பதில் : பாலஸ்தீன ரஃபாவுக்குள் நுழைந்த பொழுது இரவு சேதமடைந்த கட்டிடங்கள், சின மணிக்கு மேல் இருக்கும். அங்குள்ள ஹமாஸ் நிர்வாகத்தின் பிளந்து கிடக்கும் பல்கலைக்க fộ SuurlSub UTGAoGridgfoor Gogar (Palestine Authority) ஊனமான சிறுவர்கள், பெரி எங்களுக்குப் பெரும் வரவேற்பு அளித்தது. அதன் சுமந்து உணவு பொருட்களுக்
ர்ேஜென்ர்:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

jiifii 因 2011تنتجهيل2
அனுபவங்கள்
b g9G 9amonosom
ம் இடம் நோக்கி அழைத்துச் பும் காண இயலவில்லை. உரையாடல்களுடன் நீண்டு v சிற்றுண்டியை வேகமாக நந்துகளில் ஏற்றி எங்களின் -ங்கினர்கள். பேருந்தின் ம் ஒரு பெரிய அமைதி ல்லாம் குண்டு வெடிப்பில்
தந்த மருத்துவமனைகள், ழகங்கள் துறை கட்டிடங்கள்; யவர்கள், குழந்தைகளைச்
ரிசையில்தான் இருக்கின்றன” தாய்மார் - இவை எல்லாம் படித்து அறிந்தபோது ஏற்படுத்திய் உணர்வுகள் வேறு ஆனால் ஒரு யுத்தபூமியை நேரில் காண்பதென்பது முற்றிலும் வேறான ஒரு மனம் சார் வேதியியல், அறுபது ஆண்டுகள் தாக்குதல்களைச் சந்தித்த நிலப்பரப்பு என்பது அதனைக் காணும் போதே தழும்பேறித் தெரிந்தது. என் அன்றைய தின்ம் முழுவதும் அழுகையும் விசும்பல்களுடன்தான் கழிந்தது. கண்ணிரை அடக்க முடியவில்லை. ஹமாஸின் ஒர் அதிகாரி என் தோள்பட்டையைத் தட்டிக் கொடுத்து நன்றாக மனம் விட்டு அழுங்கள், காசா வருபவர்கள் எல்லாம் இப்படித்தான் அழுவார்கள். நீங்கள் பார்க்கும் இந்தக் காட்சிகளை உலகிற்கு எடுத்து சொல்லுங்கள் என்றார். காசாவின் ஏறக்குறைய அனைத்துப் பகுதிகளுக்கும் நாங்கள் சென்றோம். அல் 'த்தி, புரேஜி, தேர் அல் பலாஹிம், மகசப், ரபா, ஜபாலியா, தல் அளில் சுல்தான் என எல்லா முகாம்களுக்கும் சென்று வந்தோம் (AlShati, Bயei, Der al-Balah, Maghaz, Nuseirat, Rafah, Jabalia, Tall as-Sultan). அதன் பின் அல் பா (Al shifa) LD55g peoards& சென்றோம். அங்குள்ள யாசர் அராபத் சர்வதேச விமான நிலையம் 1998ல் இஸ்ரேலால் முற்றிலும் நாசமாக்கப்பட்டது. அது முதல் அங்கு நிர்மானப் பணிகள் நடைபெறவில்லை. உலக தொடர்புகள் எல்லாம் முற்றமேறுக்கப்பட்டு ஒரு தீவைப் போல்தான் காசா காட்சியளிக்கிறது. இஸ்ரேல் அதனைக் கடல், நிலம், ஆகாயம் என எல்லா திசைகளிலும் ஆழ்ந்துள்ளது. எகிப்துடன் அவர்களுக்கு உள்ள சுமார் 3 கி.மீ நில தொடர்பு மட்டுமே இந்த உலகத்துடன் உரையாட ஒரே பாதை. இருப்பினும் எகிப்து அதிபர் முபாரக் கடந்த காலங்களில் அமெரிக்கா-இஸ்ரேலின் கை பாவையாக இருந்ததால் காசாவுக்கு இந்தப் பாதையும் கூட முற்றாக ஒரு தடைத்தார். பொருளாதார தடை, வர்த்தகத் தடை, மருத்துவத்திற்குக் காசாவை விட்டு வெளியே வர இயலாது, உயர் படிப்புக்கு வர இயலாது, வேலை வாய்ப்புகள் தேடி இன்ைஞர்கள் வெளியே வர இயலாது என உலகில் உள்ள அத்தனை தடைகளும் காசாவில், மேற்கு கரை என எங்கும் அமலில் உள்ளது. காசாவைப் பொருத்தவரை அதன் 350 சதுர்கிமீ நிலப்பரப்பில் வாழும் 17 லட்சம் மக்களுக்கு அது ஒரு திற்ந்த வெளி சிறைச்சாலைத்தான். போதா குறைக்கு இஸ்ரேல் அவர்களின் வான்மீது அனுப்பும் குண்டுகள் இலவச இணைப்பாகும். இஸ்ரேலுடனான 70கிமீ எல்லை நெடுகிலும் ஏறக்குறைய சுமார் 4 கிமீ தூரம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத திறந்த வெளி (Butter Zone); இந்த நிலபரப்பு விவசாயத்திற்கும், தாக்குதல் காலத்தில் தற்காப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது. மிச்சமுள்ள இடத்தில்தான் 17 லட்சம் பேர் வாழ்ந்து வருகிறார்கள். அதாவது ஒரு சதுர கிமீக்கு 4118 பேர். இதுதான் உலகின் மக்கள் மிக அடர்த்தியாக வசிக்கும் பகுதி. காசாவில் வாழும் மக்களில் 80% பேர் ஏழைகள், நிவாரணங்களை நம்பி வாழ்பவர்கள்.
கேள்வி : தாக்குதலுக்குப் பலியாகிக்கொண்டிருக்கும் காசாவின் பொது மக்கள் எந்த மாதிரியான அரசியல் பார்வையையும் மனத்திடத்தையும் கொண்டுள்ளார்கள்? பதில் அங்குள்ள பல குடியிருப்பு வளாகங்களுக்கு, வீடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. வீடுதோறும் பலரை இந்தப் போரில், இஸ்ரேலின் தாக்குதலில் பலி கொடுத்துள்ளார்கள். அனைவரின் வீட்டிலும் இறந்தத் தியாகிகளின் படங்கள் வரிசையாக உள்ளன. அவர்களின் விட்டின் மீது குண்டு விழுந்து சேதமடைந்த பகுதி என அவர்கள் இவைகளை எல்லாம் மிகுந்த பெருமிதத்துடன் எங்களுக்கு எடுத்துரைத்தார்கள். அவர்களின் வீடுகள் மீது குண்டுகள் பல முறை விழுந்ததை ஒரு விருது பெற்ற உணர்வுடன்தான் அவர்கள் விவரிக்கிறார்கள். பொதுவாகக் காசாவில் உள்ள மக்கள் தங்களை இந்த உலகம் கைவிட்டது போல் உணருகிறார்கள். பாலஸ்தீனத்துடன் நல்லுறவில் இருந்த பல நாடுகள் இன்று இஸ்ரேலின் நட்பு நாடுகளாக மாறிவருவது குறித்து அவர்களுக்கு வருத்தமே. இருப்பினும் காசாவின் ஒரு அங்குலத்தைக்கூடி இனி விட்டுக் கொடுக்க இயலாது என்பதில் அனைவரும் உறுதியாக உள்ளனர்.

Page 6
gbƆA-sc. 2o11
எங்களுக்கு நிவாரணங்களை விட உங்கள் ஆதரவுதான்ரிேயது என்று பல பெரியவுர்கள் எங்கள் கைகளைப் பற்றி கூறிய வார்த்தைகள் அவர்களின் அரசியல் தெளிவை, மனத்திடத்தைக் காட்டியது.
ஒரு திறந்த வெளி சிறைச்சாலையில் அடுத்த நாள் என்ன நடக்கும் என்பது குறித்த தெளிவுகளற்ற பின்புலத்தில் அவர்கள் இன்றைய உலக ஏகாதிபத்தியமான அமெரிக்கா . இஸ்ரேலை எதிர்த்து வீரத்துடன் போரிடுவதைப்" பார்க்கும் போதும் நம் நாட்டில் உள்ள நிலையை யோசிக்கவே வருத்தமாக இருந்தது. அவர்களுக்கு இழக்க இனி எதுவும் இல்லை,
நம்மிடம் இழக்க இன்னும் ஏராளமாக உள்ளது.
கேள்வி : புனித தலங்களில் என்ன மாதிரியான நடவடிக்கைகள் நடக்கின்றன? பதில் : அங்கு உள்ள பள்ளிவாசல்கள் அடிக்க ஏவுகணைகளின் இலக்காக உள்ளது. நான் சென்ற பல பள்ளிவாசல்களில் கட்டிட வேலை * நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கும் ஏழைகள், கொஞ்சம் வசதி படைத்தோர், பணக்காரர்கள் எனும் வித்தியாசத்தைக் காண முடிந்தது. வீடுகளில் வசிப்பவர்கள், 's முகாம்களில் தங்கியுள்ளவர்கள் என பல தரப்பினரும் உள்ளனர். கைத் தொழில் செய்பவர்கள், சிறிய மூலதனத்தில் தொழில் செய்பவர்கள், மீன் பிடிப்பவர்கள், சிறு பாத்திகளில் விவசாயம் செய்பவர்கள், குண்டுகள் விழுந்து நொருங்கும் கட்டிடங்களின் இடிபாடுகளை எல்லை பகுதிக்கு எடுத்து வந்து மீண்டும் அதனை கட்டிடம் கட்டும் கச்சா பொருளாக மாற்றுவது எனப் பலதரப்பட்டது தொழில்கள் அங்கு உள்ளன. இருப்பினும்?மிக விசித்திரமானது அங்கு உள்ள ரயாவின் இருபுறங்களில் g start வியாபாரிகள் ஆயிரக்கணக்கான கரங்கங்கள் அமைத்து அதில்தான் எல்லா பொருட்களையும் இங்கு எடுத்துவருகிறார்கள். எகிப்து ரஃபா பக்கம் இருக்கும் சுரங்கத்தின் வாயிலில் உள்ளே நுழையும் பொருள் காசாவுக்கு வரும் பொழுது
வெட்டுதல் அங்கு ஒரு மிகப் தொழிலாகவே உள்ளது. இந்தச் சுரங்களின் மீது ஏவுகணை தாக்குதல் நடப்பது fassub
சகஜமானது.
மின்சாரம்தான் பெரும் தட்டுப்பாடானது. மின்சாரத்தை மடிகிறார்கள். பல உயிர் கா மிகவும் கவனமாகவே செலவிடுகிறார்கள். பல மணி நேரம் இல்லை அல்லது பற்றாக்கு மின் வெட்டு அங்குள்ளது. ஹமாஸ் தேர்தலில் வெற்றிபெற்ற அங்குள்ள மருத்துவர்கள் அடுத்த நாள் காசாவின் முக்கிய மின்சாரம் தயாரிக்கும் ராணுவ வீரர்களைப் ே நிலையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தது. லட்சக்கணக்கானவர்களுக்கு இஸ்ரேல், எகிப்து ஆகிய இரு நாடுகளில் இருந்து தான் இன்னும் கொஞ்சம் காலம் தி பெரும் விலை கொடுத்து மின்சாரமும், எண்ணையும் வாங்குகிறார்கள். உலகம் முழுவதில் இருந்தும் அங்கு கேள்வி பாலஸ்தீன பொது ஏராளமான குழுக்கள் நிவாரண உதவிகள் கொடுத்து ஆதரவைப் பெற்று செயல்பட் வந்தாலும், அங்கு யாரும் கட்டுமான பொருட்களை, எதுவாக இருக்கிறது? மின்சாரம் தயாரிக்கும் ஜெனரேட்டர்களை எடுத்து செல்லத் பதில் ஹமாஸ் தான் அங்கு தடையுள்ளது. நாங்கள் வாங்கிய 4 பெரும் சோலார் பெற்ற அமைப்பாக உள் ஜனரேட்டர்களைக் கூட சிரியாவிலேயே அந்தக் கப்பலில் நிர்வாகத்தைத் திறம்பட ஏற்ற மறுத்து விட்டார்கள். மேற்குகரையில் ஆட்சியில்
ரீதியாக மிகவும் நீர்த்துவிட்ட கேள்வி : அங்குள்ள பொது வசதிகளை அழிதொழித்ததில் தேர்தலில் வெற்றி பெற்ற ஹ இஸ்ரேலின் வெறி கொடுரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது சிறைவைத்துள்ளது. இந்த என நினைக்கிறீர்களா? இயக்கங்களின் பிளவு இள பதில் : மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், உள்ளது. பல்கலைக்கழகம் ஆகியவை பல முறை தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு கேள்வி : பாலஸ்தீனத்தின் கட்டிடம்தான் அவர்களின் முதன்மை இலக்கு, செய்யும் அளவிற்கான முன்ே மருத்துவமனைகளும் அவர்களின் தாக்குதல்களில் இருந்து பற்றி செல்லுங்கள் தப்பித்தது இல்லை. ஏராளமான நோயாளிகள் படுக்கை பதில் : எட்வர்ட் சயீத் மு வசதிகள் இல்லாததால் விட்டுக்கு அனுப்பி வைக்கப் அனைவரும் தியாகிகளக ம படுகிறார்கள். அறுவைசிகிச்சை செய்யபட வேண்டிய பலர் விக்கம் அளிக்கிறார்கள். மருந்துகளும், கருவிகளும் இல்லாததால் தினமும் செத்து விழிப்புடன் இருக்கிறார்கள் சி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போதே தெரிகிறது. வெளி உலகில் இருந்து அங்கு வருபர்களிடம் கூற அவர்களிடம் ஓராயிரம் கதைகள் உள்ளன். 1948 மே 15 ஆம் நாள் ந'பகாவை அவர்கள் நேற்று நடந்தது போல் நம்மிடம் விவரிக்கிறார்கள். இஸ்ரேல் இவர்களின் 675 கிராமங்களையும் வரலாற்று சிறப்புமிக்க நகரங்களையும் தாக்குதல் தொடுத்து தன் வசம் எடுத்துக் கொண்டது. அதில் 476 கிராமங்களை அது எவ்வாறு முற்றாக அழித்து விட்டது என்பதை அவர்கள் விவரிப்பதை கேட்கவே சகிக்கவில்லை. பல சமயங்களில் அவர்களின் மொழி எனக்குப் புரியாதபோதும் அவர்களின் உணர்வுகள் நம் மனங்களில் படிகிறது. உலகம் முழுவதும் துயரத்தின் மொழி, வலி என எல்லாம் ஒரே அலைவரிசையில் தான் இயங்குகிறது. அறுபது ஆண்டுகள் கழித்து இன்னும் தங்களின் கிராமங்களுக்குத் திரும்ப வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் ல்ாழும் மூதாட்டிகளைக் காணும் போது தான் அவர்களின் அரசியல் உறுதி நமக்கு விளங்குகிறது.
கேள்வி : பாலஸ்தீனப் பிரச்சனையில் யூதர்களின் நிலைபாடுகள் என்ன? பதில் : உலகம் முழுவதிலும் யூதக் குழுக்கள் பாலஸ்தீனர்களின் சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து பதிவுகளை நான் வாசித்திருக்கிறேன். நாங்கள் ஈரானிலும், லெபனானிலும் பயணித்த போது பல ஊர்களில் யூதர்கள் வந்து வரவேற்பு கூட்டங்களில் பேசினார்கள். என்னுடைய அனுமானம் என்னவென்றால் இப்படியான குழுக்களின் நடவடிக்கிைகளுக்கு உலக ஊடகங்களில் கிட்ைகிகும்விள்ம்பரம்:ண்மையிலேயுேக்சு, ஜிற்குகின் மக்களுக்குலேக்முேழுவதும் சித்திக் கிடக்கும் 80 லட்சம் பாலஸ்தீன அகதிகளுக்குக் கூட பல 'சமயங்களில் கிடைத்ததில்லை. யூதர்கள் தெர்டர்ந்து இந்த நட்வடிக்கைகளில் ஈடுபடுவது பெயர் அளவிலான ஸ்மாக இல்லாமல் "இஸ்ரேல் “அமெரிக்கா * நிலங்களில் உள்ள அரசுகளை நெருக்கடி தரும் அளவுக்கு வளர வேண்டும் என்பது தான் என் .608f!عي
கேள்வி : பாலஸ்தீனத்திற்கு வெளியில் வாழும் அகதிகள் தனியொரு சமூகமாக உருவாகி வருவதாக உணர்கிறேன், உங்களின் பார்வையில் அகதிகள் எப்படி நடத்தப்படுகிறார்கள்? அது குறித்து தகவல்கள் ஏதேனும் கிடைத்ததா? க்கும் மருந்துகள் தொடர்ந்து பதில் இன்று பாலஸ்தீனப் பிரச்சனையை உலகம் றயாகவே உள்ளது. ஆனால் முழுவதிலும் முன்னின்று தலைமையேற்று நடத்தும் செவிலியர்கள் அனைவரும் தலைவர்களில் 90மூ பேர் அகதி முகாம்களில் பால் பணியாற்றுகிறார்கள். பிறந்தவர்களே. அவர்கள் பலர் பாலஸ்தீனத்திற்கே மருத்துவ உதவி கிடைத்தால் சென்றதில்லை. சிரியா, லெபனான், ஜோர்டன் என இந்த ம்மதியாக வாழ்ந்து மடிவார்கள்தேசம் எங்கும் பாலஸ்தீன அகதிகள் சிதறிக் கிடக்கிறார்கள்.
அவர்களின் முகாம்கள் பெரும் நகரங்களாகவே மக்களின் பெரும்பான்மையான உருமாறியுள்ளன. இந்த நாடுகளில் பாலஸ்தீன இக்கொண்டிருக்கும் அமைப்பு அகதிகளுக்குத் சில வசதிகளும் செய்து
கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பள்ளி, கல்வி, த மக்களின் பெரும் ஆதரவை வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு உள்ளது. எல்லாம் எது அவர்கள் காசாவின் இருந்த போதும் அவர்கள் அனைவரும் தாயகம் திரும்பு
நடத்துகிறார்கள் பத்ஹம் நாளுக்காய் காத்திருக்கிறார்கள். இந்த நாடுகளில் உள்ள உள்ள போதும் கொள்கை அகதிகள் முகாம்களில் எங்களுக்குச் சிறப்பு கூட்டங்கள் ார்கள் பத்ஹம் மேற்குகரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த முகாமில் உள்ள மாஸின் பல தலைவர்களைச் குழந்தைகளுடன் கால்பந்து súa pamumugsomtub.
இரு பெரும் அரசியல் கால்பந்துதான் இவர்களை உலகுடன் இணைக்கும் ரேலுக்கு நல்ல வாய்ப்பாக மொழியாக உள்ளது. எங்களுடன் முதலில் பேச மறுத்த
குழந்தைகள் விளையாட்டுக்கு பின் தினமும் எங்களைச் சந்திக்க சிரியாவின் துறைமுக நகரமான லத்தாக்கியாவில் அரசியல் உறுதியை வலுப்படும் உள்ள விடுதிக்கு வந்தார்கள். பார்க்கும் போதும் இந்த னோடி போராட்டவாதிகளைப் அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு இருக்கும் உத்திரவாதங்களும் பாதுகாப்புகளும் காசாவில் வாழும் முதல் ரேச்சல் கோரி வரை மக்களுக்கே இல்லை, க்களின் போராட்டங்களுக்கு காசாவின் மக்கள் மிகுந்த மிகுதி அடுத்த இதழில். 1ண்பது அவர்களைக் காணும்

Page 7
N
ஆபிரிக்க நாடான சூடான் இரண்டாக உடைந்த பின்னர் தான் அங்கு நிலவி வந்த உள்நாட்டுப் பகை முடிவுக்கு வந்தது. வட சூடானின் தலைநகரமாக கார்ட்டும், தென் சூடானின் தலைநகரமாக ஜூபாவாக் இமங்கப் ாேகின்ற்ன. ஆடானை இரண்டாகப் பிளக்க வேண்டுமென்ற போராட்டம்" "tல் தசாப்தங்களாக தலைவிரித்தாடியது. காரடடும் தலைநகரமாக விளங்கிய சூடான் இவ்வளவு காலமும் ஒரே நிர்வாகத்திலே இயங்கியது. ... சூடானிலிருந்து ஒரு பகுதியை உடைத்து வட சூடான், தென் ஆடான் என்ற இரு நாடுகளை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கை புன்னெடுங்காலமாக ஆபிரிக்க அரசியலில் பேசப்பட்டதைவிட ஐரோப்பிய அரசியல் தளத்தில் பேசப்பட்ட நாட்களே அதிகம், ஏன் இதை உடைக்க வேண்டும். பிரிய -- விரும்புவோரின் தேவையென்ன? அவற்றை கார்ட்டும் தலைமையிலான அரசாங்கம் நிறைவேற்றி வைக்காமல் போனது ஏன் என்ற கேள்விகள் எல்லோருடைய மனதிலும் எழவே செய்யு இதன்பின்னாலிருந்து செயற்பட்டவர்களின் அரசியல் பலமும் நோக்கமும் வேறு என்றால் அண்ணன் - தம்பி போல வாழ வேண்டிய ஆடானியர்கள் நிர்வாகம் வேறாக்கப்பட்டு அந்நியராக்கப்பட்டுள்ளனர். சென்ற வாரம் தென் ஆடான் தனிநாடாகப் பிரகடனம் செய்யப்பட்டது. இது ஐ. நா. வில் 193வ நாடாகப் பதியப்பட்டுள்ளது.துடானைப் பிரிப்பதா.இல்லையா என் X விருப்புவெறுப்புகள் தென் சூடான் மக்களிடம் சர்வஜன . نهن . வாக்கெடுப்பின் மூலம் கேட்கப்பட்டது. அவர்கள் பிரிந்து செல்லவே பிரியப்பட்டனர். இதனால் சல்வாகிர் தென் ஆடான் ஜனாதிபதியாகவும் ஒமர் அல்பர் வட சூடான் ஜனாதிபதியாகவும் கடமையாற்றுகின்றனர். ...” சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னரே வாக்கெடுப்பின் மூலம் தென் ஆடான் பிரிய வேண்டும் என்ற விருப்பம் வெளியானாலும் ஜூலை மாதத்திலிருந்தே தனித்து இயங்குவதென்று அப்போதே தீர்மானிக்கப்பட்டது. இப்போது புதிய சூடான் ஜனாதிபதி, புதிய அமைச்சரவை, புதிய சட்டங்கள், புதிய நாணயத்தாள்கள் என தென் ஆடானில் எல்லாமே புதியவை ஆனாலும் இதற்கு பின்னர் தென் சூடான் எத்தனை சவால்களை சந்திக்கவுள்ளது. எத்தனுை:எதிர்நீச்சல் போட வேண்டிவரும் என்பதை இப்போதே கூற முடியாதுள்ளது. முதற் கோணல் முற்றும் கோணல் என்பார்கள். தென் சூடான் தனி நாடான பின்னர் முதலாவதாக எழுந்த பிரச்சினை நாணயப் பெறுமதி பற்றியது. இம்மாதம் பிரிந்த கையோடு தென் சூடான் அரச அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்க வட ஆடான் மறுத்தது. இதனால் தென் ஆடான் அரசாங்கம் புதிதாக நாணயங்களை அச்சிட்டு வெளியிட வேண்டியேற்பட்டது. நாணயத்தின் பெயர், நாணயப் பெறுமதி, சம்பள விகிதம் என்பவற்றைக் கணக்கிடவோ கருத்திற் கொள்ளவோ கால அவகாசம் தேவைப்படுகிறது. பிரிவதற்கு முன் சூடானில் புழக்கத்திலிருந்த நாணயத்தின் பெயர் பெளண்ட் என்பதாகவும் ஆனால் தென் சூடான் இப்பெயரை மாற்ற விரும்புகிறது. இதைக் கருத்திற் கொண்டு சில மாற்றங்களைச் செய்ய காபந்து அமைச்சரவையொன்றை தென் ஆடான் ஜனாதிபதி சல்வாகிர் ஏற்படுத்தினார். இதில் நிதியமைச்சராக டாவித் டெங் என்பவர் நியமனமானார். தென் சூடானின் உள்கட்டமைப்பு நிர்வாகத்தில் தேர்தல் நடத்தி மாற்றங்களைச் செய்யும் வரை இந்த காபந்து அமைச்சரவை செயற்படவுள்ளது. நிதியமைச்சர் டாவித் டெங் இது பற்றிக் கூறுகையில், கார்டும். (வட சூடான்) அரசாங்கம் நிதி தர மறுத்துள்ளதால் ஜாவா (தென் ஆடான்) அரசாங்கம் ஜுன், ஜூலை மாத சம்பளங்களை வழங்குவதில் பெரும் தலையிடியை எதிர் கொண்டுள்ளது. கார்டும் அரசின் நாணய பெறுமதியும், அதன் நாணயப் பெயரும் இன்னும் சில காலம் வரை தென் சூடானிலும் நடைமுறையிலிருக்கும் எனத் தெரிவித்தார். இதையும் விட மிகப் பெரிய சிக்கல் அயல் எல்லைகளிலுள்ளேரின் பிரச்சினை, வட, தென் சூடான்களை ஒட்டியுள்ள பிரதேசங்களில் வாழ்வோர் எந்த எல்லைக்குள் போவது, யாரை ஜனாதிபதியாகப் பார்ப்பது, யாருடைய உத்தரவை செவியேற்று எந்த இராணுவத்தை நம்புவதென்ற பிரச்சினைகளில் இவர்கள் சிக்கவில்லை. மிகவும் பின்தங்கிய வாழ்விடங்களையும் நம்பி வாழும் இந்த மக்கள் ஆறுகள், குளங்கள் மேய்ச்சல் தரைகள் சுல்பமாக கிடிைக்கும் பிரதேசங்கிளில் வாழவே .
A Youře. 616 odistr6OA diaryADÁRT KK Giyo garna derynary 戟 அமெரிக்காவில் சிறைச்சாலைகளில் தடுத்து6ை
ஜனாதிபதி ஜோஜ் பு, முன்னாள் துணை ஜன
பணிப்பாளர் உள்ளிட்டவர்களுக்கு எதிராக விசாரணை உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா இரட்ை தடுத்துவைக்கப்பட்டிருந்த சிறைக்கைதிகளின் உரிமைக ஒபாமா நிர்வாகம் மேற்கொள்ளவேண்டுமெனவும் சர்வே இவ்வாறு தனது நாட்டு அதிகாரிகளுக்கு எதிராக அெ ஏனைய நாடுகள் சர்வதேச சட் டத்துக்கு அமைய
அமைப்பின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு
 
 
 
 
 
 
 
 
 
 

விரும்பமுடனுள்ளனர். இவர்களுடைய கால்நடைகள் (ஆடு. LDTG, ஒட்டகம்) முதலியன gib மக்களின் நாளந்த வாழ்க்கையில்
இழையோடியுள்ள
அம்சங்கள்.
இதனால் கால் நடைக்ே ܗ܆ தரைகள் குளங்கள் ஆறுகள் போன்ற * இவர்களின் தெரிவு இந்த வாழ்வி
பெரிது என எண்ணுகின்றனர். ஆடம்பர இன்டகூளர் பஜிரோக்களையோ, வீடுகளையோ (Bebrigdiset dari வைப்பிலிடும் வங்கிகளையேர்: கண்டதுமில்லை. இந்த நவீன வாழ்க்கைக காண்பதில்லை:ன்மையில் -- ஆடிான் எல்லையிலுள்ள ஆற்றுக்குள் கால்நிட்ைகளுக்கு நீர் புகட்டிக் கொண்டிருந்ததால்பெரும் புரளியே ஏற்பட்டது. :தென் சூடான் இராணுவம்:நிலைமையைக் கையாள் துப்பாக்கிப் பிரயோகம்' மேற்கொண்டது தன்ர்ல் ஆத்திரமடைந்த வட சூடான் கார்ே ருந்துநீவி பீரங்கிகள் கவசங்க்ளுடன் புறப்பிட்டு பதிலடிக்குர்ேங்கிப்
பிரயோகம் செய்தது. பின்னர் ஆபிரிக்க யூனியன் தலையிட்டு பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் ஏழாயிரம் இராணுவ வீரர்களும் 900 பொதுமக்களும் வட ஆடானி லிருந்து தென் ஆடானுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை ஐ.நா. செய்து வருகின்றது. ஆகஸ்ட் மாத முடிவுக்குள் இவர்கள் தென் து:ானுக்கு உரித்துடையவர்களாக வேண்டுமென்பதே ஐ. நா.வின் எண்ணம், ஆனால் தென் ஆடானுக்கு அனுப்பி வைக்கப்பட்வுள்ள படையினதும், பொதுமக்களினதும் மனநிலைப்பாடு பற்றி எதுவும் தெரியவில்லை. சூடானைப் பொறுத்த வரை இதன் எல்லைகள் இனங்களின் பூர்வீகம் சுதேச மொழிகள் பற்றி பல அபிப்பிராயங்கள் உள்ளன. அரபு பேசும் முஸ்லிம்கள், அரபு பேசும் கிறிஸ்தவர்கள், அரபியில்லாத வேறு மொழிகளைப் பேசும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் எனப் பல வகையிலானோர் இங்குள்ளன்ர். சூட்ானைப் பிரித்து வேறாக்க வேண்டுமென்ற பணியில் பல ஆயுதக் குழுக்களும் செயற்பட்டன. டர்புர் ஆயுத குழுக்கள் இதில் பிரபலமானவை. பல தசாப்தங்க்ளாக கருத்து வேறுபாட்டிலிருந்த தென் சூடானிலிருந்து 2003ம் ஆண்டே கிளர்ச்சிகள் வெடித்தன். கார்டும் அரசுக்கெதிராக போராடி தென் ஆட்ானை வேறாக்க வேண்டுமென்ற பணியில் ஆயுத அமைப்புகளை ஒதுக்கிவிட முடியாது. இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயரவும், ஆயிரக்கணக்கானோர் பலியாகவும் இந்த கிளர்ச்சி வழிகோலியது. டர்புர் பிரச்சினையை கையாண்ட விதம் தொடர்பாக கடுமையான விமர்சனங்களுக்குள் ளான ஜனாதிபதி ஒமர் அல்பர்ை சர்வதேச நீதிமன்ற பிடியாணைக்குள்ளானார். இதை ஆபிரிக்க நாடுகள் அன்ைத்தும் கடுமையாக எதிர்த்தன. & 3 எதியோப்பியாவில் இது தொடர்பாக அவசர மாநாடு கூட்டப்பட்டது. பின்னர் ஒமர் அல் ப பிரை இவ்விடயத்திலிருந்து காப்பாற்றுவதென ஏகமனதாக திரமானிக்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகளுடனான பயணங்களை ரத்துச் செய்யுமாறு ஒமர் அல் பிரை ஆபிரிக்க யூனியன் கேட்டுக் கொண்டதும் தெரிந்த விடய்மே இப்போது ஆடான் பிரிந்து விட்டது. இனிப் போருமில்லை, யுத்தமுமில்லை. எனவே, இங்குள்ள ஆபிரிக்க - ஐ. நா. அமைதிப் படைக்ளுக்கு வேலையுமில்லை என்றே சொல்ல வேண்டும். இனி மேற்கு நாடுகள் அங்கு சுதந்திரமாக தென் ஆடானில் எது வேண்டுமானாலும் செய்யலாம்.
ரீஜினம்,
ji trg jutj. d.; jinal aan
வக்கப் பட்டவர்களின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முன்னாள் அமெரிக்க ாதிபதி டிக் செனி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் டொனால்ட் ரம்ஸ் பீல்ட் சீ.ஐ.ஏ நடத்தப்பட்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படி வேண்டும் என்றும் மனித
மட நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லையாயின் ஜோர்ஜ் காலத்தில் சிறையில் ள் மீறப்பட்ட விடயம் தொடர்பான விசாரணைகளை அமெரிக்க ஜனாதிபதிபராக் தச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. மெரிக்கா விசாரணைகளை நடத்தாவிட்டால், அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகளை நடத்துவது அவசியமென்றும் மனித உரிமைகள் கண்காணிப்பு
ளளது.

Page 8
இளைஞர் முகாம் மீது
நடத்தப்பட்ட
துப்பாக்கிச் - i.e. ஆ க ய
குற்றச்சாட்டில்
கைதான 32 வயதான நபர் தம்
த ர ன
குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். வலதுசாரி கிறிஸ்தவ தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்று கருதப்படும் மேற்படி அண்டர்ஸ் பெஹற்ரின் பிரைவித்'ஸ்ன்றி நீர் இந்த கொலை கொடுரமானது என்வும், ஆனால் கட்டாயம் நடத்தப்பட வேண்டிய தாக்குதல் எனவும் தனது வழக்கறிஞரிடம் கூறியுள்ளார். தற்போது, பெர்விக் மீது நீதிமன்ற விசாரணை ஆரம்பமாகியுள்ளது. இதேவேளை ஒஸ்லோ குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் ஆட்டு சம்பவங்களால் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நோர்வேயில் மிகக் கொடுரமான தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். விடுமுறையைக் கொண்டாடுவதற்காக இங்குள்ள இடிலிக் உடோயா தீவில் பெருமளவிலான இளைஞர்கள் திரண்டிருந்தனர். அவர்களை நோக்கி பொலிஸ் உடையணிந்த பயங்கரவாதி துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த வன்முறைச் சம்பவம் நாட்டின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது என்று பிரதமர்
ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கடந்த 23.07.2011சனிக்கிழமை affe06)
செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மிக துயரமான சம்பவத்துக்குக் காரணமானவர்களை பொலிஸார்
தாக்குதல் மற்றும்
தீவிரமாக தேடி வருவத இடத்தில் மீட்புப் நடைபெறுகின்றன. மேலும்
எனவும் அஞ்சப்படுகிறது. இ
கைது செய்யப்பட்ட நப கிடைக்கவில்லை. இருப்பு ஆண்டர்ஸ் பெஹற்ரிங் அடையாளப்படுத்திக் ெ பத்திரிகைகள் சுட்டிக்கா நடத்திய இளைஞருக்கு 32
பொலிஸார் கண்டுள்ளன எதிர்ப்பு
இ  ைண u வெளியிட்டு நோர்வேயில் குடியேற்றத் தெரிவிக்கும்
வருகின்றன. உயிரிழந்தவர்களில் 8 பேர் உயிரிழந்தனர். அரசு கட்ட மற்றும் நிதி அமைச்சக அ நிகழ்ந்த*குண்டு'ெ உயிரிழந்தவர்களாவர்.
கட்டடங்களுக்கு குண்டு ை உடையணிந்து உடோயா : துப்பாக்கியால் கண்மூடித்த கருதப்படுகிறது. இத்தீவில் சுமார் 560 இளைஞர்க பங்கேற்றனர். இந்த இளை தொழிலாளர் கட்சி அ
பலஸ்தீனர்களுக்கு சார்பா
எழுப்பப்பட்டதாகவும்
கொலையாளி மூர்க்கத்த பிரயோகம் செய்திருக்கல எழுப்பப்படுகின்றன. துப்பாக்கி குண்டிலிருந்து த தண்ணீரில் மூழ்கி சிலர் இ படங்களில் வருவதைப் நடத்தப்பட்டதாக குண்டுச் மருத்துவமனையில் சிகிச் பிரகான் என்பவர் தொ தெரிவித்துள்ளார். மிகவும் துப்பாக்கியால் சுட்டத எண்ணிக்கை அதிகமாக மேலும் தெரிவித்தார். முதல் சுட்ட பின்னர் தண்டு
ஆட்சியில் இருக்கும் இர
eag 6] Ina is eile fSig Sleis aist
எகிப்தில் ஆட்சி புரிந்துவரும் இராணுவ கௌன்ஸிலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அங்
மக்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எகிப்தில் ஆட்சியில் இருந்த ஹொஸ்னி முபாரக்கை 18 நாள் கிளர்ச்சியின் மூலம்
மக்கள் வெளியேற்றினர். கையளிக்கப்பட்டுள்ளது. இதன்படி
இந்நிலையில் அங்கு
பீல்ட் மார்ல்
ஆட்சி இராணுவத்திடம் ஹஸைன் தன்தாவி
தலைமையிலான இராணுவ உயர் கௌன்ஸில் கட்டுப்பாட்டில் எகிப்து நிர்வாகம்
உளளது.
இந்நிலையில் இராணுவ கௌன்ஸில் உடனடியாக கலைக்கப்பட வேண்டும் என கோரி, நேற்று முன்தினம் ஆயிரக் கணக்கானோர் தலைநகர் கெய்ரோவில்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 
 
 
 

ாகக் கூறினார். சம்பவ |ணிகள் தொடர்ந்து பலர் உயிரிழந்திருக்கலாம் ந்த சம்பவம் தொடர்பில் ரின் விபரம் இதுவரை lனும் அவர் தன்னை
பிரெவிக் 6T6 காண்டதாக உள்ளுார் ட்டியுள்ளன. தாக்குதல்
வயது இருக்கும் என
soaplurrettib ர். இவர் முஸ்லிம்
கோ" ங்களை த" த ள த" த ல' ஸ்ளார் என்றும்
பெருகிவரும் முஸ்லிம் துக்கு எதிர்ப்புத்
வகையிலேயே இந்த ப மேற்கொண்டதாகவும் குமூலம் கொடுத்திருப்தாக வெளிவந்துள்ளன. அவர்
விசாரணைகள் sவே நடைபெற்று
குண்டு வெடிப்பில் சிக்கி -ம், பிரதமர் அலுவலகம் லுவலகம் ஆகியவற்றில் வடிப்பில் இவர்கள்
முதலில் அரசு வத்து விட்டு பொலிஸ் தீவுக்குச் சென்று அங்கு னமாக சுட்டிருக்கலாம் என நடைபெற்ற முகாமில் ள் மற்றும் பெண்கள் ரூர் முகாமுக்கு ஆளும் ழைப்பு விடுத்திருந்தது. ன கோங்கள் இங்கு அதனால் வெகுன்ட நனமாகத் துப்பாக்கிப் ாம் எனவும் ஊகங்கள்
ப்பிக்க விரைந்து ஓடி றந்துள்ளனர். நாஜிக்கள் போல தாக்குதல் 5 காயத்துடன் தப்பி, சை பெறும் அட்ரியன் லைக்காட்சி பேட்டியில் நெருக்கமாக நின்று ால் உயிரிழந்தோர் இருந்தது என்று அவர் பில் அருகிலிருந்தவர்களை Eரில் விளையாடிக்
கொண்டிருந்தவர்களை நோக்கி சுட ஆரம்பித்தார். அந்த இளைஞனின் கையில் "எம்16” ரக துப்பாக்கி இருந்தது. அது தானியங்கி துப்பாக்கியாகும். அவரிடமிருந்து தப்பிக்க உயிரிழந்தவரைப் போல தரையில் விழுந்து தப்பித்தேன்' என்றும் அவர் கூறினார். உயிரிழந்தவர்களை காலால் உதைத்து அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்று பார்த்துச்
சென்றதாகவும் தான் 2 மீற்றர் தூரத்தில் படுத்திருந்ததால் தன்னிடம் வரவில்லை என்றும் அவர் கூறினார். இந்தத் தீவில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொலிஸார் தீவு முழுவதிலும் சோதனை மேற்கொண்டுள்ளனர். உடோயா தீவுக்கு 1974 ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் வருவதாகக் குறிப்பிட்ட அவர் இந்தத் தீவில் மகிழ்ச்சிக்கு ஒருபோதும் குறைவிருக்காது. அதே சமயம் பாதுகாப்பானதும் கூட ஆனால் இப்போது வன்முறைக் களமாகிவிட்டது என்று பிரதமர் ஸ்டோல்டென்பெர்க் வருத்தத்துடன் குறிப்பிட்டார். ஐரோப்பாவில் மிகவும் அமைதியான நாடாக நோர்வே திகழ்ந்து வந்தது. இந் நிலையை சீர்குலைக்க அனுமதிக்க மாட்டோம் என்று அவர் குறிப்பிட்டார். இதற்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனை அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இதற்கிடையில் இணையத்தில் 1,500 பக்கத்திற்கு ப்ரீவிக் எழுதியுள்ள குறிப்புகள் கிடைத்துள்ளன. அதோடு நெட்ஸ் டெம்ப்ளர் 2088ன்ெற் பெயரில் டு டியூயிேல்இ2ஐநிமிடம் ஓடக் கூடிய ஒரு வீடியோவையும் ப்ரீவிக் பதிவு செய் துள்ளார். 豪 a நைட்ஸ் டெம்பளர் என்பது கி.பி. 1095 முதல் 129 வரை நடந்த சிலுவைப் போர்களில் பங்கேற்ற கிறிஸ்தவ அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பைப் பின்பற்றுபவராக தம்மை பிரீவிக் குறிப்பிட்டுள்ளார். ப்ரீவிக் எழுதியுள்ள இணையக் குறிப்புகளில் நோர்வேயின் பன்முகக் கலாசார சுதந்திரம், இஸ்லாமியர்களின் குடியேற்றம் ஆகியவை பற்றி அதிகம் உள்ளன. 2009ல் இருந்து இத்தாக்குதலுக்குத் தயாராகி வந்ததாக ப்ரீவிக் எழுதியுள்ளார். இரட்டைத் தாக்குதலில் ப்ரீவிக்கின் உள்நோக்கம், ஆளும் கட்சியைக் குறிவைத்ததாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கடைசியாகக் கிடைத்த தகவலின்படி ஐரோப்பாவை முஸ்லிம்களிடமிருந்து காப்பாற்றவே தாம் அப்படி செய்தாகவும், இளைஞர்களை ஊக்குவித்து இந்த உணர்வை அவர்களிடையே ஏற்படுத்தும் முகமாகவே பொலிஸ் உடையணிந்து பகிரங்கமாக அவ்வாறு செய்ததாகவும் வாக்கு மூலம் கொடுத்துள்ளான். தான் இவ்வாறு செய்ததற்கு வருந்தப்போவதில்லை எனவும் இந்தப் பணியில் இளைஞர்களைத் திரட்டி போரிட வேண்டும் எனவும் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ாணுவ கௌன்ஸிலுக்கு
b) SOOFIL
குஆர்ப்பாட்டக்காரர்கள் கெய்ரோவிலுள்ள அமைச்சரவை தலைமையகத்திற்கு ஊருவலமாக சென்று இராணுவ கெளன்ஸிலை கலைக்குமாறு 'கோம்
எழுப்பினர். இதனைத்
தொடர்ந்து பிரதமர் அலுவலகத்திற்கு சென்ற
ஆர்ப்பாட்டக்காரர்கள் தஹற்ரியார் சுற்று வட்டத்தில் ஒன்றுகூடினர்.
அங்கு கோங்களை
அவர்கள் இராணுவ தளபதி
எழுப்பி பதவியில் இருந்து அவர் வெளியேற வ்ேண்டும் என
"ஹஸைன் தன்தாவிக்கு எதிராக
வலியுறுத்துகின்றனர். அவர்களது போராட்டம் நேற்று முன்தினம் இரவு முழுவதும் நீடித்தது. பொதுமக்களின் எழுச்சி மிகு போராட்டத்தால் எகிப்தில் மீண்டும் கலவர அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அதை தடுக்கும் நடவடிக்கையில் பிரதமர் எஸ்ஸாம் ராப் ஈடுபட்டுள்ளார்.
4uhudhah unidas.

Page 9
சேர்ந்தவரும் நீதிபதியுமான சிஎஸ் ராஜன் மற்றும் எம்எண், கிருஷ்ணன்ஆகியோரும் அடங்குவர் தான் பார்த்த கட்சிகள் குறித்து நீதிபதி ராஜன் கூறியதாவது கோவிலுக்குள் மீதான அறைகளுக்கு செல்லும் கத அக்கருங்கற்களை மிகவும் பலசாலிகளான எட்டு பேர் கொண்ட குழு மிகவும் பாருட்டு அகற்றியது கீழே அரை அவ்வறைகளில் தேக்கினாலான நிறைய பெட்டிகள் ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அப்பெட்டிகளில் தான் தங்கம், வெள்ளி, இரத்தினம் மற்றும் விலை மதிக்கமுடியாதபொருட்கள் பாதுகாப்பாக்
உணர்ந்தேன். 众 அங்கிருந்த விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள் அனைத்தும் காலம் காலமாக திருவிதாங்கூர் மன்னர் பரம் நாட்டு மன்னர்கள் வழங்கிய பொருட்களும் உள்ளன. ஒவ்வொரு முறையும் மன்னர் கோவிலுக்கு வரும்போதும், ஒரு தங்கநாணயத்தை கவாமிக்கு கர்ணிக்கைய்ாக கோவிலுக்கு காணிக்கையாக வழங்கி உள்ளார். .. . இவ்வாறு அங்கு தங்க நாணயங்களே மிக பெரிய சே ானியம் என்று ஆண்டுகளுக்கு முன் 25 ஆயிரம் சாளக்கிராம கற்களை திருவிதங்கூர்மன்ன்ருக்கு வழங்கி*ள்ளது தெரிந்தது அவை நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து யானைகள் மீதேற்றி இரண்டரை ஆண்டுகள் கடந்துதான் தி உள்ள மூலவர் சிலை உருவாக்கப்பட்டது. மீதமுள்ள கற்கள் பாதுகாப்பாக பத்ம தீர்த்தத்தில் மறைத்து வைக்கப் பாதாள அறைகளில் இருந்து கணக்கெடுக்கப்பட்டவற்றை புதையலாக கருத முடியாது. புதையல் என்பதற்கு அ மேலும், பாதாள அறைகளில் இருப்பவை குறித்து கணக்கெடுக்க மட்டுமே உச்சநீதிமன்றம் குழுவை நியமித்துவி இதேவேளை திருவானந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் பாதாள அறைகளில் இருந்து உச்சநீதிமன்ற உத்தர குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
iriculatipiaoji
கண்டிப்பாக இந்த தலைமுறையினர் பெரும் பாக்கியம் பண்ணி இருக்க வேண்டும். எவ்வளவு சொகுசான வாழ்க்கை எந்த மூலையில் நடந்தாலும் அதை உடனே அறிய தொலைகாட்சிகள், இடம் விட்டு இடம் பெயர சொகுசு கார்கள், தகவலை ஒரு ஒரே நொடியில் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் தெரிவிக்க போன் வசதி அதிலும் செல்போன்கள் வசதி இன்னும் பிரமாதம் பெரும்பாலானாவர்கள் இந்த செல்போன்களுக்கு
9960). Dur1886)) ஆகிவிட்டனர். இதில் உள்ள வசதிகளால் இந்த செல்போன்கள் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து கொண்டுள்ளது. இதில் கவனிக்க (36.16triguu 6' uub இந்த செல்போன்களில் எந்த அளவு நன்மை உள்ளதோ அை விட இருமடங்கு தீமைகளும் உள்ளது. தீமைகளில் முக்கியமானது இந்த செல்போன்களின் கதிர்வீச்சினால் நம் மூளை செயல் இழக்கும் மிகப்பெரிய அபாயம் உள்ளது. இந்த செல்போன் கதிர் வீச்சின p6p6nui6ò 3J6ör(6 66pa5u TGT (Gliomas, Acoustic neuromas) Lip35T கட்டிகள் உருவாவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு நாளைக்கு : நிமிடங்களுக்கு மேல் செல்போன் உபயோகிப்பவர்களிடம் இருந்து இந்த நோய் உருவாகும் சூழல் காணப்படுகிறதாம். ஆகவே முக்கியமான வியம் நாம் செல்போன் உபயோகிப்பதை குறைத்து கொள்ள வேண்டும். இந்த செல்போன்களின் கதிர்வீச்சில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது என்று சில வழிமுறைகளை கீழே காண்போம்.
முடிந்த அளவு செல்போன்கள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் செல் போன்கள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும். ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட செல்போன்கள் பாதிப்பு அதிகம்.
ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து ஞஆளு வசதியை உபயோகிக்கவும்.
குழந்தைகளிடம் செல்போனில் பேசுவதோ,கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதிர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.
உங்கள் மொபைலில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(சுரசயட யசநய) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்
 
 
 
 
 
 
 
 
 
 

Aest 2011 ##i, fifi, fiji, #
பத்மநங்கவழிகிேயில் பாதாள அறைகளை பார்வையிட்டு கணக்கெதிக்க சென்றப்ேதுநான் அதோர்த்த காட்சி நம்ப முடியாத அனுபவமாகவும் கனவுல்கம் போலவும் இருந்தது ,வினஓய்வுபெற்றரீதிபதி சின்ஸ்ராஜன்
கேரள தலைநகர்திருவ்ானந்தபுரத்தில் உலக பிரசித்தி பெற்றிபத்மநாபசுவாமி: | கோயிலில் இருந்த ஆறு பாதாள அறைகளில் ஐந்து அறைகளை உயர்நீதிமன்றத்தினால் அமைக்கப்பட்ட குழு திறந்து பார்த்து கண்க்கெடுப்பு'.
ஆறாவது அறையை திறக்கமுடியாமல் போனதால், அவ்வறையைதிறப்பது குறித்து ஆலோசித்துமுடிவெடுக்க உள்ளனர். அக்குழுவில் மன்னர் பரம்பரையைச்
་་་་་་
’’ზე, * : ఎ هم انهٔ " يا غة வ்ை திறந்ததுAuர்ப்போன்ரபிரமிக்க்வைக்கும் மிகபெரிய கருங்கற்கள் கொண்டபாதை மறைக்கப்பட்டிருந்தது. கள் மிகவும் சிறியதாக இருந்தன்கீழ்ப்பத்தியில் நான்ஸ்கந்து பேர் மட்டுமே நிற்பதற்குரிய இடமே இருந்தது
வைக்கப்பட்டிருந்தன.அவற்றைப்பார்த்ததும் வியப்படைந்தேன்.நம்ப முடியாதமாயலோகத்தில் இருப்பதைப்போல
பரையினர் பத்மநாபசுவாமிக்கு காணிக்கையாக அளித்துவந்துள்ளனர். அவற்றில் மன்னர்களது நண்பர்கள்,பிற
స్మి, గోజీ
வழங்குவது வழக்கம். இவ்வாறு இரு இலட்சத்திற்கும் மேற்பட்டதங்கநாணயங்களை கவர்தி திருநாள் மன்னர்
பெயர்ப்ொறிக்கப்பட்டுள்ளது.பல சரித்திரநூல்களை ஆய்வுசெய்தபோது நேபாள மன்னர் குரும்புத்தினர்400
ருவனந்தபுரத்திற்கு வந்து சேர்ந்தன. அவற்றில் 12ஆயிரத்து 500 கற்களை கொண்டுதான் தற்போது கோவிலில் பட்டுள்ளதாகவும் தெரிந்தது. ரசின் விளக்கத்திலும் அவைகள் இடம்பெறாது. அவைகள் அனைத்தும் கோவில் சொத்தாகவே கருத முடியும் iளது. அவற்றின் மதிப்பு குறித்து கணக்கெடுக்க அல்ல இவ்வாறு ராஜன் கூறினார். வுப்படி நடந்து வரும் கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட தடைவிதிக்கக்கோரிதிருவிதாங்கூர்மன்னர் 。
tisiunii
காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட செல்போன்களின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.
தூங்கும் பொழுது போனை,அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்.
நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஆன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்ப்படும் கதிர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது. செல்போன்களில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து ஸ்பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலதுபக்கத்தில் தான் ய்மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம். a' 30 செல்போன்களில் விளையாடுவதை முடிந்த அளவு தவிர்க்கவும் முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
செல்போன்களை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும், செல்போன்களை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.
போனில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும். கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச
வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena, பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் ஆயரெயட புத்தகத்தில் பார்த்து கொள்ளவும். மேற்கூறிய முறைகளை கடைபிடித்தால் கண்டிப்பாக செல்போன்களின் கதிவீச்சில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.
டுடே லொள்ளு இனம் விட்டு இனம் நட்பு ஆஹா இதுவல்லவோ சமத்துவம் நாமும் இருக்கோமே ஒரே வீட்டுக்குள்ளேயே அடிச்சிக்கிட்டு சாவுறோம்.

Page 10
த உடலுக்குப் LJG)
ப்கள் இருப்பதுபோல அவனது உள்ளத்திற்கும் பல
நோய்கள் உள்ளன. அந்த நோய்களில் ஒன்றுதான் பெருமை. எங்கும்.நீக்கமற நிறைந்தவன் என்று இறைவனைப் பற்றிச் சொல்லப் 'படுகிறது. இன்று இறைவனுக்கு அடுத்து எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்று உண்டென்றால் அது பெருமைதான் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம். (திறந்து கொண்டும் சொல்லலாமதப்பில்லை) பெருமை நம்மை உயர்த்தும் என்று பலரும் தப்புக்கணக்கு போடுகிறார்கள். ஆனால் இறைநியதி என்று ஒன்று இருக்கிறதே. இந்தப் புவியையும் அதிலுள்ள அனைத்துப் படைப்புகளையும் இந்த உலகின் அனைத்து இயக்கங்களையும் இயக்கிக் கொண்டிருக்கிற அற்புத ஆற்றல் ஆந்த இறைசக்தி, அந்த ஆற்றல் இந்த பாவப்பட்ட ஆத்மாக்களை ஒருபோதும் உயர்த்தவே உயர்த்தாது.
பணிவு . கொள்வோரை இறைவன் உயர்த்துவான். பெருமையடிப்போரை வீழ்த்துவான். என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழுத்தமாய்ச் சொல்லியிருக்கிறார்கள். யோசித்துப் பார்த்தால் மனித சமுதாயத்தின் பெரும்பான்மை, பிரத்தினைகளுக்த: இந்தப் பெஞ்மித்ஸ்கிர்ண்ம் என்பதை உண்ர் முடியும், மனிதனுக்கு ஏற்படுகிற கோபம் பெரும்பாலும் பெருமையால்தான் உண்டாகிறது. குரோதம் ” இதைக் கொண்டுதான் உண்டாகிறது. பொறாமை, வெறுப்பு போன்றவை இதனால்தான் ஏற்படுகிறது. பிறரைப் பற்றி இனிக்க இனிக்கப் புறம் பேசத்தூண்டுவதும் இந்தப் பாழாய்ப் போன பெருமைதான். பணிவுள்ள மக்களிடம் இது போன்ற பாவங்கள் நிகழ்வது ஆபூர்வம். முதல் மனிதராகிய நம் தந்தை ஆதம் அவர்களைப் படைத்தபோது இறை சன்னிதானத்தில் நடைபெற்ற ஒரு காட்சி, அந்த முதல் மனிதருக்கு வானவர்களைக் கொண்டு முதல் மரியாதை செய்ய வேண்டும் என்பது இறைவிருப்பம். எனவே, அனைத்து வானவர்களையும் ஒன்று திரட்டி அவருக்கு சிரம் தாழ்த்தும்படி இறைவன்
கட்டளையிடுகிறான். 6T66.T வானவர்களும் சிரம்' பணிகிறார்கள். அதிலே b தலை மட்டும்
வணங்காமுடியாக நிமிர்ந்து நிற்கிறது. அது எவன் தலை என்று பார்த்தால்
சாத்தானுடைய தலை, ஏனென்று கேட்டால் அவரைவிட நான் சிறந்தவன் என்னை நீ நெருப்பினால் படைத்தாய்
அவரையோ L0 6örésrT6) படைத்திருக்கிறாய் மண்ணைக் காட்டிலும் எல்லா வகையிலும்
நெருப்பே சிறந்தது. எனவே அவரைக் காட்டிலும் நானே உயர்ந்தவன். சிறப்பு மிக்க நான் தாழ்வான ஜீவனுக்கு எப்படி சிரம் பணிய முடியும்? என்று இறைவனையே கேள்வி கேட்டுத்
முேன்னிற்க்க்கூடாது
எஸ்.எம்.ரத்தி
தாழ்ந்து போனான், பெருமையின் தீங்குகளில் இதை முதன்மையானது எனலாம். இறைவனுக்கே LDTU செய்யத் 'தூண்டுகிற மனோபாவம. இறைக் கட்டளையில் ம்தான் முன்னிற்க
இது சாத்தானுக்கும் இதரிழந்தான் பெரும்ை: அவ்ன்கீர்ண்ண்மன்றத்திவில்து: அவரைவிட நான் சிறந்தவன் என்கிற சாத்தானின் வாதம் தர்க்க ரீதியாகச் சரியாக இருக்கலாம். ஆனால் இன்று நம் அனைவரின் பார்வையிலும் அவன் எவ்வளவு சிறுத்துப் போனான்? இதுதான் பெருமை. அது எத்தனைதான் ஆடம்பர வேடம் அணிந்துகொண்டு வந்தாலும் ஆர்ப்பாட்டமாய் வந்தாலும் பார்போர் கண்ணுக்கு அது சிறுமைதான். ஓர் எளிமையான உதாரண்ம் Unly diss6 TLDIT? - ` ခို့ဒ် உயர்ந்த மலைமீது ஒருவர் நிற்பதாக வைத்துக் கொள்வோம். அவர் அங்கிருந்து கீழே கொஞ்சம் குனிந்து பார்த்தால் கீழே "நடமாடுகிற மனிதர்களெல்லாம் பொடிப் பொடி எறும்புகள்போல் அவரின் கண்களுக்குத் தெரிவார்கள். வேடிக்கை என்னவென்றால் கீழிருப்போர் கொஞ்சம் நிமிர்ந்து இவரைப் பார்த்தால் அவர்கள் கண்களுக்கும் இவர் எறும்பு போல்தான் தெரிவார். இதுதான் எதார்த்தம், பெருமையடிப்பவர்கள் அவர்களுக்கு மட்டுமே பெருமையானவர்கள். மற்றவர் பார்வைக்கு அவர்கள் அற்பர்களாகத்தான் தெரிவார்கள். பெருமையைவிட்டு முற்றிலும் நீங்கியிருப்பது ஒன்று. பெருமை இல்லாததுபோல் பாவனை செய்வது பிறிதொன்று. இதில் நம்மில் பலர் வேடதாரிகளாகத்தான் இருக்கிறோமே தவிர, முற்றிலும் பெருமை இல்லாதிருப்போர் வெகு சொற்பமே. சொற்கள் ஒலிப்பதென்னவோ அடக்கமாகத்தான். ஆனால் இதயம் முழுக்க அகங்காரம்தான். ஆனாலும்
 
 
 
 
 
 

நமக்கு:ழ்ேலுள்ளி களைப் பார்க்கிறபோது அளவுக்கு வணங்க வேண்டும் எனும் ஆசையில் நமது வணக்க நிலையை மேலும் நாம்ல் உயர்த்திக் கொள்ள (Մtդարհ. . . . . نو
தன்மதிப்பு போற்றப்பட வேண்டியதுதான், 9از ஒன்றும் பிழையல்ல. ஆனால் நம்மைப் போன்றே பிறரையும் மதிக்க வேண்டும், எனக்கு சில சிறப்புகள் இருப்பதுபோல அவருக்கும் சில சிறப்புகளை இறைவன் தந்திருக்கலாம். என்கிற எதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும், நாம் இந்த வேம் அதிக நாட்களுக்குத் போட்டிருக்கிற செருப்பு அறுந்து தங்காது சீக்கிரத்திலேயே சாயம் போனால் அதை நம்மால் சரி செய்ய வெளுத்துப் போகும். முடிகிறதா? அதைக் கையில் தூக்கிக் புதிதாய்த் திறக்கப்பட்ட அந்த கொண்டு செருப்புதைப்பவர் எங்கே அலுவலகத்தின் சிட்டில் ஒய்யாரமாக இருக்கிறார் என்று தேடிக்கொண்டு அமர்ந்திருந்தார் அந்த அதிகாரி, அந்த செல்கிற்ேமே'இந்த இடத்தில் ஆரம்பர்த்து துன்பது யூரோ நம்மைக் காட்டிலும் அந்த செருப்புத் ஒருவர்” வீர"மனிeே"அடிக்கித் தைக்கும் தொழிலாளி ܀ ܐ உயர்ந்து தொண்ல்பேசி ரிசீவரைக் காதில் விடவில்லையா? வ்ைத்தபடி பந்தாவ்ாய் " என்னுடைய ஆற்றல்களையும் அரும் பண்ணினார் பாவி மனு'ன். ଜୁ(ls சாதனைகளையும் பற்றிப் பொதும்க்கள் வழியாக ரிசீவரைக் கிழே வைத்துவிட்டு, கொண்டுள்ள மதிப்பீட்டுக்கும் உண்மை வந்தவரைப் பார்த்து வாங்க, நிலைக்கும் இடையே உள்ள வேறுபாடு உங்களுக்கு என்ன வேண்டும்? என்றார். பயங்கரமானது என்கிறார் ஐன்ஸ்டின் வந்தவரே சாவகாசமாய் ஒண்ணும் : உலகம் போற்றும் அறிஞர் பெருமக்கள்
36u6ětib গ্রুপাঠ, உங்க அனைவருமே இந்த நிலையை தொலுைபேசிக்கு இணைப்புக் உணர்ந்தே வாழ்ந்திருக்கிறார்கள், கொடுப்பத்ற்காக தொலைபேசி காந்தி என்றால் மகாத்மா என்கிற
அலுவலகத்திலிருந்து நான் வருகிறேன் அடைமொழியும் கூடவே ஒட்டிக்கொண்டு என்றார். அந்த அதிகாரி முகத்தில் நம் கவனத்திற்கு வருகிறது. ஆனால் எத்தன்ை கிலோ அசடு வழிந்திருக்கும் அவர் வாக்குமூலத்தைக் கேளுங்கள் என்று கொஞ்சம் கற்பனை செய்து "நான் மகாத்மா என்றோ மற்றவர்கள் பாருங்கள். நான் GjTıbu அல்ப ஆத்மா என்றோ நான் ஒருபோதும் அடக்கமானவன் இறைவன் என்னைப் கனவில் கூட எண்ணியதில்லை" இந்த பெருமையை விட்டுக் காப்பாற்றினான் தன்னடக்கம்தான் அவரை என்பதையே பெருமையோடு மகாத்மாவாக்கியது. சொல்பவர்களும் நம்மில் பலருண்டு நமது நபிகளார் (ஸல்) அவர்கள் நான் அடக்கமான்வன் என்று சொல்லிக் சொல்வதைப் பாருங்கள்: கொள்வது பணிவல்ல அடக்கம் எவனொருவன் தன்னைப்பற்றித் தானே இதயத்தில் அழுந்தப் பதிந்திருப்பதே உயர் மதிப்பீட்டுடன் வாழ்கிறானோ உண்மையான பணிவு பெருமை சிசி" இறைவன் தாழ்த்தி விடுவான். கொள்வோர் மகிழ்ச்சியாக இருப்பது மக்களெல்லோரும் அவனைத் போலத் தோன்றும் ஆண்ால் இறுதியில் தாழ்வாகவே பார்ப்பார்கள். இதற்கு அவர்களுக்கு எல்லா வகையிலும் மாற்றமாக எவரொருவர் தன்னைப் அவமானமே மிஞ்சும். பற்றித் தாழ்வான அடக்கமான மதிப்பீடு பெஞ்சமின் பிராங்க்ளின் அழகாய்ச் கொண்டிருக்கிறாரோ அவரை இறைவன் சொன்னார். திெற்பெருமை பூக்கும் உயர்த்துவான். மக்களின் பார்வையில் ஆனால் காய்க்காது மற்றொரு அறிஞர் அவர்கள் மகத்தான மனிதர்களாகவே சொன்னார் தற்பெருமை ஒருவனை பார்க்கப்படுவார்கள். உள்தச்செய்யும், ஆனால் அவனை தன்னடக்கம் தானாக வர வேண்டும். உயர்த்தது. பெருமையை விட்டு நீங்கி அதைக் கற்றுத் தரவோ போதனைகள் ஆன்மிக ரீதியில் நம்மை மூலம் உருவாக்கவோ (Pugl. உயர்த்திக்கொள்ள நபிகள் நாயகம் தானாக வருவதற்கு நம்மைப் பற்றிய (ஸல்) அவர்கள் நமக்கு அழகானதொரு உண்மையான மதிப்பீடு வேண்டும் வழிமுறை சொல்லித் தருகிறர்கள் அளவு கடந்த சுய மதிப்பீடு
உலகியல் சார்ந்த வியங்களில் ஆபத்தானது. அதுதான்
தற்பெருமையாய் தலை தூக்கி
14b uádiasið undes.

Page 11
Eish IITH Old
வாழ்க்கை என்பது என்னவென்று எண்னிடமிருந்து நீ அறிய அவாவுகிறாய். உன் நோக்கைக் குறுகியதாக்கி அது லாப நஷ்டக் கணக்குகளுக்கு YLTLMTL TLTMTL LLSLTLTTTLTTkLeTLMLL TT அப்பாற்பட்டதாக இருத்தல் வேண்டும் வாழ்க்க்ை நதியின் ஊற்று வற்றிவிடுகிறது. சில சமயம் உயிர் தரித்திருப்பது வாழ்க்கை; ஆனால் உன் போக்கு கட்டுப்படாததாயின்
obpyb Šao soub வாழ்க்கையும் எல்லையற்ற பெருங் உயிர் கொடுப்பது வாழ்க்கையாகும், கடலாகிவிடுகின்றது
ഖൈ.ആ uഞ്ഞ്ഥമtagർജ്ജിങ് இன்று நாளையெனும் அளவுகோலால் மறைந்திருப்பதாகவே தோன்றுமி வாழ்க்கையை அளக்காதே ஆனால் அது தன்ஆத்கும் நிர்ணயிக்கும் சக்தியால் வாழ்க்கை அந்தமானது: தான் அடைய வேண்டிய நிலையை அடைகிறது. தொடர்படியான சுழற்சி அது அமரத்துவமுள்ள யௌவனம் இது நிவித்திருப்பது என்ற சமுத்திரத்தில் ஜீவனுள்ளவனாக இருக்க நீவிரும்பினால் நீஓர் அலையேயன்றி வேறன்று: அதற்காக உன் உலகை ad unciar (orgamarandtabasurdu. நீயே சிருஷ்டித்துக்கொள் இந்த நஷ்ட வீட்டிலே இருக்கிறது. மனிதனின் இரகசியம் இதனுள் இருப்பதால் அவன் ஆகுக என்றதும்(எதுவுமி ஆகிவிடுகிறது. ஒரு மண் குவிலாக இருக்கும்வரை
நீ வளர்ச்சி பெறாதவன், பக்குவமாகாதவன். வாழ்க்கை விருகதையை உன் அகத்தை நீவளர்த்தால் s, Qaeftu JøM_unds sögðÓlaflóð எதையும் சாரும் வாளாக நீ ஆகிவிருவாய் பர்வுறத்தின் இதயத்தில் போய்ப் பார் தன் காதலியைத் திருப்தி செய்ய சத்தியத்துக்காக மரணிக்கும் தாபம் உனக்குண்டா? அல்லும் பகலும் பாறைகளைப் பிளந்து &üjin Guaihad,3-duperdrag gaf Gert ஒரு பாலாறு ஓடச் செய்யும் ஓயாத வேலையே உயிரைச் சிருஷ்டித்துக்கொள் 8ഖണ്ണൂർ8 ഖpർഭങ്കu ീng. கொடுப்பதற்கு உயிரில்லாவிடின்
ழங்களின் ராஜா, முக்கனிகளில் ஒன்று என பல சிறப்புகளைக் கொண்ட
மாம்பழம், ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையில் மட்டுமே
கிடைக்கக்கூடிய சீசன் பழ வகைகளில் ஒன்று இந்த மாம்பழம், மாம்பழம் நாவில் நீர் ஊறவைக்கும் சுவை கொண்டது மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல அருமையர்ண் குணங்களைக் கொண்ட்தும் கூட மாம்பழத்தில் ஆன்டிஆக்ஸிடென்ட்ஸ் எனப்படும் எதிர் ஆக்சிகரணிகள் நிறை அடங்கியுள்ளன. இவை இருதய நோய், விரைவில் முதுமீை அண்ட்வது மற்றும் புற்று நோய் போன்றவற்றிற்கு கரணமாக இருக்கும் உயிரணுக்கள் சேதமடையாமல் பாதுகாத்து, அவற்றை சீராக வைத்துக்கொள்கிறது. மேலும் மாம்பழத்தில் இரும்பு சத்து மிக அதிகமாக அடங்கி உள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு மாம்பழம் மிகவும் நல்லது.
அத்துடன் ரத்த சோகை உள்ளவர்களுக்கும் இது நல்லது. ஆனால் நாளொன்றுக்கு எத்தனை சாப்பிடலாம்
என்பது குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனைக் கேட்டுக்கொள்வது நல்லது. மேலும் வறண்ட தோல் சருமம் வறட்சியாக as TTuls (36T அல்லது செதில் செதிலாக உதிர்ந்து காணப்பட்டாலோ, மாம்பழத் துண்டுகளை அந்த இடத்தில் சுமார் 10 நிமிடங்களுக்கு வைத்திருந்து பின்னர் கழுவி விட்டால், நல்ல பலன் கிடைக்கும். அஜீரண பிரச்சனை உள்ளவர்களுக்கு மாம்பழத்தைப் போன்று உதவுவது வேறு எதுவும் இல்லை. வயிற்றில் அமில சுரப்பு போன்றவை உள்ளவர்களுக்கும் நிவாரணம் அளிப்பதோடு, சரியான ஜீரணத்திற்கும்
onio
மேலும் மாம்பழத்தில் பொட்டாசியம் மற்றும் நார் சத்து மிகுந்திருப்பதால், அது
பிரிட்டனின்.ம் பக்கத் தொடர்ச்சி. கெமரூனின் முன்னாள் தொடர்பாடல் இயக்குனருமான அன்டி இலோசன், பத்திரிகையில் முன்னாள் அரச குடும்பம் தொடர்பான செய்தியாளர் கிலைவ் லொயிட் மற்றும் 63 வயதான நபர் ஒருவரை பிரிட்டன் பொலிஸார் ஜூலை 8 வெள்ளிக்கிழமை கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் நேற்று முன்தினம் பிணையில் விடுதலையாகியுள்ளனர். இந்த சர்ச்சைகளை தொடர்ந்தே மேற்படி பத்திரிகையின் உரிமையாளர் ஜேம்ஸ் மேர்டொக் பத்திரிகையை மூட தீர்மானித்தார். இது குறித்த அறிவிப்பை அவர் கடந்த வியாழக்கிழமை வெளியிட்டார். பத்திரிகையை மூடுவதை இட்டு பெரும் வேதனை அடைவதாக அவர் குறிப்பிட்டார். ஜேம்ஸ் மேர்டொக் 1969 ஆம் ஆண்டு 0நியூஸ் ஒப் தி வேல்ட்ப் பத்திரிகையை வாங்கி சர்வதேச ஊடக சக்தியாக உருவெடுத்தார். இவர் அவுஸ்திரேலியாவில் பத்திரிகை நடத்தி வருகிறார். இவரது
 
 

நீ எப்படி மரவிக்க முடியும்?
வானங்களையும், குடி கூலிக்கு இருப்பதுபோல நீதங்கியிருக்கும்.இப்பூமியையும் சாம்பலாக ஊதித் தள்ளு அர்த்தமற்ற உன் வாழ்க்கையிலிருந்து உனக்கேயுரிய ஒரு புதிய உலகை ஆக்கு 89ines BerdaOOLOLJETO GAITIộdeGDES GAIRT),
உன்னுள் மறைந்துகிக்கும் வாழ்க்கை சக்தியை வெளிப்படுத்து அதன் மூலம் உன் அகத்தேயுள்ள பொறி மங்காத ஒளி வீசட்டும். இந்த நேரம் உன் முன்னேயுள்ள இருளை அகற்றிக்கொண்டு இறுதிநாவின் நேரம் என்பதை உணர் கிழக்கேயிருந்து தோன்றும் சூரியன்போல எழு நீதித் தீர்ப்பு மைதானத்திலே
தெய்வத்தின் சன்னிதானத்திலே உன் கிரனங்கள்  ിമ്നയ്ക്കേന്ദ്രങ്ങൂ. கிழக்கின் சாதாரன மண்ணிலே உன்னைச் சிருஷ்டித்தவன் முன் LMLMLTLLTTMLL LMeTLTMLL0LMTTTTMTS இது இரதான் என்று இப்போதே நிரூபி
MG ഉ_ങ്ങL &റ്റ്രിധe வானிலே எதிரொலி எழுப்பட்டும் தாரகனங்கள் உண்இரகசியத்தைக் கேட்பவைகளாகட்டும்.
ஆஉயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, ரத்தத்தில் உள்ள கொழுப்பையும்
குறைக்கிறது. i ஒரு சிலரது உடல் மிகவும் நோஞ்சானக காணப்படுe:இத்தகையவிர்க்ளுக்கு
த மாய வித்தையை மீாம்பழம்
ຫຼິ ஒனனில்
நிறைந்துள்ள்ன." அத்துடன் சிறுநீரகத்தில் கல் உருவாகும்
தடுத்துவிடுகிறது:என்கிற்து ஒரீஆய்ஷிதீன்: மருத்துவத்தில் மாமபழம் இனிப்பு மற்றும் புளிப்பு சுவையுடன் கூடிய சக்தியாக கருதப்படுகிறது. ரத்த சேர்கை, ஈறுகளில் ரத்தம் வடிதல், இருமல், காய்ச்சில், குமட்டல் மற்றும் கடல் ஒவ்வாமை நோய் போன்றவற்றிற்கு மாம்பழத்தை பரிந்துரைக்கிறது சீன மருத்துவம், தேர்வு காலங்களில் படிக்கும் குழந்தைகள், தூக்கம் வராமல் இருப்பதற்காக சிப்ஸ், மிக்சர் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை கொறிப்பார்கள். அவர்கள் இத்தகைய உணவுகளுக்குப் பதிலாக மாம்பழத் துண்டுகளை சாப்பிட அதிலிருக்கும்
குளுடாமின் அமிலம், கவனம் செலுத்துவதற்கும், ஞாபக சக்திக்கும் ஊட்டமாக அமைகிறது.
இவையெல்லாவற்றையும் விட காரணமே இல்லாமல் al மாம்பழத்தை அதன் சுவைக்காக காப்பிடலாம். ஏனெனில் மாம்பழம்
எல்லா நேரமும் கிடைப்பதில்லை. குறிப்பிட்ட சீசனில் மட்டுமே என்பதால் கிடைக்கும்போது
சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் அது கார்பைட வைத்து பழுக்க வைக்காத மாம்பழம் என்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்!
"நியூஸ் இன்டர்னனல்" நிறுவனத்தில் சன், தி டைம்ஸ், சன்டே டைம் ஆகிய பிரதான பத்திரிகைகள் உள்ளன. இது தவிர ஸ்கை நியூஸ், பொக்ஸ் நியூஸ் போன்ற தொலைக்காட்சி சேவைகளும் இவருடையதாகும், "நியூஸ் ஒப் தி வேல்ட்" பத்திரிகையே கடந்த 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் "ஸ்பொட் பிக்சிங்" சூதாட்டத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது. கிரிக்கெட் உலகையே பரபரப்பில் ஆழ்த்திய இந்த சர்ச்சையைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்களான சல்மான் பட், மொஹம்மட் ஆசிப் மற்றும் மொஹம்மட் அமீர் ஆகியோருக்கு ஐ.சி.சி. போட்டித்தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

Page 12
oğofi aest. 2011
முஹம்மத் ஜான்ஸின்
இலங்தையில் இன்று 10390 அரசாங்கப்பாடசாலைகள் உள்ளன. 5: வயதுக்கும் 13வயதுக்கும் இடைப்பட்ட அன்ைவ்ருக்கும் பாட்சாலைக் கல்வி அத்தியவசியமாக்கப்பட்டுள்ளது. ; இலங்கையில் எழுத்தறிவு 97%மாக * உள்ளது. நாடு முழுவதும் 15பல்கலைக்கழகங்கள் இருக்கின்றது. கபொத:உயர்தரப் பரீட்சையெழுதும் மானவர்களில் 6 முதல் 8% மாணவர்களுக்கே பல்கலைக்கழக அனுமதி கிடைக்கின்றது. இந்நிலையில் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத 94% மாணவர்களின் எதிர்காலமென்ன? க.பொத"சாதாரண தரத்தின் பின்னர் கல்வியைக் கைவிடும் 2,50,000 இற்கு மேற்பட்டவர்களின் நிலையென்ன
போன்ற கேள்விகள் மனதில் எழுகின்றதல்லவா? அவ்வாறான கேள்விகளுக்கான விடைகள் alsTaft CB தீர்வுத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு சமுதாய தலைவர்களால் அவை முன்னெடுக்கப்படவேண்டும், ULF6) மட்டத்திலிருந்தே திட்டங்கள் வகுக்கப்பட்டு மாணவர்கள் வழிகாட்டப்பட்டால் நாளைய இளைஞர் சமு தாயத்தை ஆரோக்கியமான தொழில்வல்லுனர்களாக மாற்றியமைக்க முடியும். இலங்கையில் பெரும்பாலான urgeoisaber அரசாங்க பாடத்திட்டங்களுக்கு அமைவாகவே செயற்படுகின்றன. அதேவேளை சர்வதேச பாடத்திட்டங்களை கற்பிக்கும் தனியார்துறை சார்ந்த பாடசாலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்லுகின்றது. SJEF LITLEFT60soa56ssir
பல்கலைக்கழகம் செல்ல தனியார்துறை பாடநெ தனியார்துறை கல்விகளில் கணக்காளர், சந்தைப்ப டிப்ளோமா கற்கைநெறிகை தனியார்துறை சார்ந்த கல் அதிகமாக பணவசதி மாணவர்களுக்கே
தூரப்பிரதேசங்களை சேர்ந் மாவட்டங்களைச் சேர்ந்தவி கணியாகவே உள்ளன. இ இலட்சம் பேருக்கு மேல் இழக்கின்றனர். தூரப்பிரே மாவட்டங்களிலும் ஏறக்குள்
பாடத்திட்டங்கள் காலத்துக்கு காலம் மீளாய்வு செய்யப்பட்டு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அவை எந்த அளவுக்கு உலக மாற்றங்களுடன் ஒத்துப் போகின்றது என்பதும் பெரும்பாலான தனியார்துறை கல்வி நிறுவனங்கள் ஆங்கில மொழியூடான தமது கற்கைநெறிகளை திட்டமிடுகின்றனவே தவிர மாணவர்களின் திறமைகளுக்கும் வர்த்தக உலகின் தேவைகளுக்கும் ஏற்ப மாணவர்களை வளர்த்தெடுக்கின்றதா என்பதும் ஆராயப்பட வேண்டிய விடயங்களாகும். இன்று உலகளாவிய ரீதியில் தொழில் நுட்ப புரட்சி காரணமாக புதிய விடயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்குக் காரணமானவர்கள் தொழில் நுட்பத்துறைகளில் கல்வி கற்றவர்களே. இலங்கையைப் பொருத்தமட்டில் பாடசாலைப் பாடத்திட்டங்கள்
Tsercup வைத்தியரையோ கணக்காளரையோ என்ஜினியரையோ கணனி இயக்குநரையோ அல்லது ஒரு ஆசிரியரையோ உருவாக்கும் நோக்கம் கொண்டது. இவ்வாறான பாடத்திட்டங்கள் எந்த அளவுக்கு பொருத்தமானது என்பது ஆய்வுக்குரியது. வருடாந்தம் க.பொ.த. (சாத) பரீட்சைக்கு தோற்றும் 3,25,000க்கு மேற்பட்ட மாணவர்களில் 51% மாணவர்கள சித்தியடையாமல் போகின்றனர். கிட்டத்தட்ட 255,000 மாணவர்கள்தான் சித்தியடைந்து உயர்தரக் கல்வி கற்பதற்கு தகுதி பெறுகின்றனர். அவர்களில் பலர் குடும்ப நிலைமைகள் காரணமாக உயர்கல்வியை தொடர்வதில்லை என்பது கவலையான விடயம், ஏறக்குறைய இரண்டு இலட்சம் மாணவர்கள் தோற்றும் உயர்தரப் பரீட்சையில் 39% மாணவர்களே சித்தியடைகின்றனர். அவர்களில் 10,000 பேருக்கே பல்கலைக்கழக அனுமதி கிடைக்கின்றது. ஒவ்வொரு வருடமும் 10,000பேர்
தாம் கற்ற கல்விக்கு சம் செய்கின்றன்ர். விவசாயம், ஆட்டோ மற்றும் வா தொழில்கள்ை * அதிகமா வெளிநாட்டு வே பெற்றுச்செல்வோரும் தொழில்களையே செய்க தொழில்களைச் செய்வே அரிதாகவே உள்ளனர். எடுத்துக்கொண்டால் மேற். செய்வோரின் எண்ணிக்கை
 
 
 
 
 

இன்னொரு 10,000 பேர் றிகளை கற்கின்றனர்.
மாணவர்கள் கம்பியுட்டர், டுத்துனர் மற்றும் பல ளை கற்கின்றனர். விகளை கற்கும் வாய்ப்பு நியுள்ள நகர்ப்புற
கிடைக்கின்றது. தவர்களுக்கும் பின்தங்கிய பர்களுக்கும் அவை எட்டாக் தனால் ஆண்டுதோறும் 5 ல் உயர்கல்வி வாய்பை தசங்களிலும் பின்தங்கிய றைய 90% மாணவர்கள்
விட அதிகமாகவே தொழில்நுட்ப கல்விகளை முஸ்லிம் மாணவர்கள் மிகக்குறைவு. :( . 32 இலங்கையில் தொழில்நுட்ப கல்விகள்க் கம்பியூட்டர் (சொப்ட்வெயார், ஹார்ட்வெயார், நெட்வேர்க் ) தட்டச்சு, மின்இணைப்பு, குழாய் இணைப்பு போன்ற பல்வேறு கற்கைநெறிகளுள்ளன. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தொழில்நுட்பத்துறை சார்ந்த ஊழியர்களுக்கு நல்ல ஊதியம் கிடைக்கிறது. ஆனால் இத்துறைகளில் கல்விகற்றோர் மிக அரிதாகவேயுள்ளனர். குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் எதிர்நோக்கப்படும் சில சவால்கள் மற்றும் புதிதாக உருவாகும் பொருளாதார சவால்கள் போன்றவற்றால் மாற்றுக்கல்விகள் பற்றி அதிகமானோர் சிந்திப்பது கிடையாது. க.பொ.த கல்வியின் பின்னர் 90% முஸ்லிம் இளைஞர்கள் தொழில்துறைகளையே நாடிச்செல்கின்றனர். இவர்களை தொழில்நுட்பத் துறைகளில் வளர்த்தெடுக்க வேண்டுமாயின் க.பொ.த. வுக்கு முற்பட்ட இரண்டாம்நிலைக் கல்வியின் போது தொழில் நுட்பக்கற்கை நெறிகளை அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். மேற்கத்தைய நாடுகளில் இரண்டாம்நிலைக் கல்வியின் போது மாணவர்களின் திறமைக்கேற்ப அவர்கள் பிரிக்கப்பட்டு பெற்றோரின் அனுமதியுடன் குறிப்பிட்ட தொழில் நுட்பக்கற்கை 8 நெறிகளை மாணவர்களுக்குகச் கற்பிக்கின்றனர். இதன் மூலம் அவர்கள் க.பொ.த (சாத) கல்விகற்கும் கரலத்திலேயே தமது எதிர்கால தொழில் சம்பந்தான்
உள்ளது.
கற்கும் எண்ணிக்கை
பந்தமற்ற தொழில்களையே கூலி வேலை, வியாபாரமி, கன ஓட்டுனர் போன்ற னவர்கள் செய்கின்றனர். லைவாய்ப்புகளை
மேற்படி உதிரித் கின்றனர். தொழில்நுட்பத் ார் உள்நாட்டில் மிக அதிலும் முஸ்லிம்களை படிஉதிரித் தொழில்களை ஏனைய சமூகத்தவரை
கல்வித்தகைமைகளையும் திறமையுள்ளவர்கள்
பெற்றுக்கொள்கின்றனர். வைத்தியர், கணக்காளர், என்ஜினியர் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட துறைகளில் கல்வி கற்கின்றனர். கல்வியில் பின்தங்கிய மாணவர்கள் தொழில்நுட்ப கல்விகளைக் கற்று அந்தந்த தொழில்களுக்கு கல்வி ரீதியாகவும் அனுபவரீதியாகவும் தகைமை பெறுகின்றனர். இன்று பெரும்பாலான முஸ்லிம்கள், கல்வி, சமூக அபிவிருத்தி என்பது, பாடசாலைகளுக்கு கட்டிடங்களை அமைத்துக் கொள்வதனூடாக பெற்றுக்கொள்ளலாம் என நினைக்கின்றனர்.
கட்டிடங்களை கட்டி கல்வியை அபிவிருத்தி செய்ய (potul, கட்டிடங்கள் தேவைக்கேற்பவே அமைக்கப்பட வேண்டும். ஏனைய நிதி கல்வியை மேம்படுத்த அதாவது
தொழில்நுட்பக் கல்வித்துறைகளை மேம்படுத்துவதற்காக முதலீடு செய்யப்பட வேண்டும். கட்டிடங்கள் அதிகரிப்பதால்
பாடசாலையில் மாணவர்கள் ஒரு போதும் கூடுவது கிடையாது. ஆனால் ஒரு பாடசாலை
கல்வித்துறையில் சிறந்து விளங்கி பரீட்சைகளில் அப்பாடசாலை நல்ல பெறுபேறுகளைப் பெறும் போது
இயற்கையாகவே அப்பாடசாலையைத் தேடி மாணவர்கள் வருவார்கள். எனவே முஸ்லிம் பாடசாலைகள் இவற்றைக் கருத்திற் கொள்வது அவசியம். 1982 ஆம் ஆண்டு இலங்கை கல்வித்திணைக்களம் பாடசாலைகள் தோறும் தொழில்துறை சார்ந்த கல்வித்திட்டம் ஒன்றை
அறிமுகப்படுத்தியது. அப்போது L6) uTlast 6,6066 அதனைப் பயன்படுத்திக் கொண்டன. பெரும்பாலானவர்கள்,
பாடசாலையில் கல்வி கற்பவர்களில் 10%
மாணவர்களையே கருத்தில் கொள்கின்றனர். உயர்கல்வி வாய்ப்பும் தனியார்துறை கல்வி வாய்ப்புமின்றி கைவிடப்படப்போகும் 90%

Page 13
மாணவர்களைப் பற்றி யோசிப்பதில்லை. எனவே இலங்கையிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளிலெல்லாம் கம்பியூட்டர் கல்விகள், மரவேலை, மின்சார இணைப்பு, குழாயிணைப்பு, வேல்டிங் போன்றவை அறிமுகப்படுத்த வேண்டும். ஆண்டு 6க்குப் பிறகு விருப்புமான துறைகளில் மாணவர்களுக்கு கல்வியும் அனுபவமும் வழங்கப்பட வேண்டும். இதற்காக தினமும் இரண்டு பாடவேளைகளாவது ஒதுக்கப்பட வேண்டும். மேலும் முஸ்லிம் பாடசாலைகளில் இன்று மறக்கப்பட்ட விடயமாக 93. மொழியுள்ளது. இதன் அவசியம் இன்று மீண்டும் உணரப்பட்டு வருகின்றது. அரபுலகில் வேலைவாய்ப்பு செல்லும் முஸ்லிம்கள் அறபியை பேசவும் வாசிக்கவும் எழுதவும் கற்றிருந்தால் அவர்கள் பன்மடங்கு சம்பளத்தை மத்திய கிழக்கு நாடுகளில் பெற முடியும். இதைக்கூட சிலர் உள்நாட்டில் கற்ற கல்வியை வெளிநாட்டில் விற்பதா என விதண்டாவாதம் செய்வர். நபி முஹம்மது (ബാബ அவர்கள் 8gnl_, சிரியாவுடன் வியாபாரத் தொடர்புகளை
கொண்டிருந்தார்கள். இஸ்லாம் உழைப்பில்:
st
ஹராம் ஹலால் பார்க்கிறதே தவிர அதை எந்த நாட்டில் உழைத்தாய் என்பதை பார்ப்பதில்லை. இதனையே நமது முன்னோர்கள் திறை கடலோடியும் திரவியம் தேடு எனக் கூறினர். அறிவு என்பது காலத்துக்கும் தேவைக்கும் பொருத்தமாக பிரயோகிக்கப்படும் போதுதான் அது சிறப்பு பெறுகின்றது. கம்பியூட்டர் கல்வி ஆரம்பிக்க போதுமான பணத்தை யாராவது மைதானத்திலுள்ள புல்லை பாதுகாக்க அல்லது சுவர் கட்டச். செலவழித்தால் அது அறிவுடமை ஆகாது.
。
சமுதாயத் திட்டங்கள் எப்போதும் நீண்டகாலத் தேவைகள், அபிவிருத்தி, சனத்தொகைப் பெருக்கம் என்பவற்றை 60. DuuLOT3585 கொண்டே வகுக்கப்பட வேண்டும். சமுதாயத் தேவைகள் முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைபபடுத்தப்பட வேண்டும். அவசரமானதும் அத்தியாவசியமானதும் எதுவோ அதற்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும். அரசாங்கம் 1982இல்
அறிமுகப்படுத்திய தொழில்துறை சார்ந்த கல்வித் திட்டங்களை இன்று பல முஸ்லிம் uTLITGO)6866ft கைவிட்டுள்ளன. சில பாடசாலைகளில் sisafTuub மட்டும் கற்பிக்கப்படுகிறது. நவீன உலகம் தொழில்நுட்பத்தில் எங்கோ சென்றுகொண்டிருக்கிறது. அதனோடு தொடர்புள்ள பல்வேறு தொழில்கள் உருவாகி தேவைகள் அதிகரித்து வருகின்றன. இத்துறைகளில் கல்வி ustLIT6006) மட்டத்திலிருந்து போதிக்கப்படுமானால் க.பொ.த. படித்த பின்னர் மாணவர்கள் இளைஞர்களாக மாறி குடும்பச் சுமைகளை சுமக்கும் காலம் வரும்போது அவர்கள் எந்த தொழிலைச் செய்வதென்ற தீர்மானத்தை முன்கூட்டியே எடுக்கக்கூடியதாக இருக்கும். எனவே இலங்கையில் எந்த முஸ்லிம் பாடசாலைகளில் தொழில் துறை சார்ந்த கல்விகள் இல்லையோ அவர்கள் அத்துறை சார்ந்த கல்விகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றப் பாடசாலைகள் நவீன யுகத்துக்கு ஏற்ப புதிய தொழில்துறை கல்விகளையும் அறிமுகப்படுத்தி மாணவர்களின் எதிர்கால தொழிலுக்கான அடித்தளத்தை பாடசாலைக் காலத்திலேயே அமைத்துக் கொடுக்க வேண்டும்.
Kuigi
அண்மையில் அனைத்து ஊடகங்: மீடியாக்களிலும் ஒரே பரபரப்பான அந்த செய்தி இந்திய குக்கிராமங் வயிற்றுக் கஞ்சி, அரைகுறை மக்களிலிருந்து சென்னை-மும்ை நகரங்களில் பாதையோரம் சுரு வாழும் பாதசாரி வரை "ஆகா ஷ் மலேசியா பெட்ரனாளில் இரட்டை உயர்ந்த பொருளாதார நிை விட்டோமே என்று ஆடிப்பாடி ப உங்களுக்கு நான் ஏதோ முட்டாளாக்குகிறோனோ என்று தே நினைப்பது உண்மைதான, ஏனென உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்திய நாட்டினைச் சார்ந்த அம்ப மூத்தவர் முகே அம்பானியும் அ அம்பானி ஐந்தாவது இடத்திலும் என்பது தான். அது மட்டுமா? உ6 பட்டியலில் 100 பேர்களில் இ வழியினர்ான மற்றும் வெளி இங்கில்ாந்தினைச் சார்ந்த கனில் அயர்லாந்தில் வாழும் பல்லோன் வாழும் சாராய சாம்ராஜ மன்னர் ஒருவர் எனக் கணக்கெடுப்பில் ெ செய்தியாக உங்களுக்குத் தெரிய வெளியே பெயர் குறிப்பிடாத முள P_Go85 ugráašujši učiguj6lsi நான் குறிப்பிட்ட பண்க்காரர்கள் 6 பட்டியலில் இடம் பிடிக்கிறா சொல்கிறேன். அவர்கள் பல கம்ெ
"அந்தக் கம்பனிகளுக்குசேர்களை
இன்சூரன்ஸ் கம்பெனி, மியூட்சுவல் யூனிட் டிரஸ்ட் போன்று பொது நி பங்குகளை விற்பது, அதன் நிறுவனங்களுக்கு அந்த பங்குகை முதலைகளின் பணத்தினை வெள் அரசுடன் ஒப்பந்தம் செய்து கொன தொழில் தொடங்குவது, நிலக்கரி சுரங்கம், காவேரி பேசின் எண்ணெ ஆழ்கிணறு அமைப்பது, குதிரைச் சாராய ஆலை அமைப்பது, ஐ.பி.6 ஆதாட்ட விளையாட்டுக்களை நேரத்தில் நடத்துவது பேன்றவைக பணம் வட்டிக்கு மேல் கு பணக்காரர்கள் பட்டியலில் இடம் மேலே குறிப்பிட்ட பணக்காரர்: மக்களின் வறுமையினை ஒழிப்பதி தாகத்தினை தீர்ப்பதிற்கும், உயிர் போக்குவதிற்கும், அறியாமையி சுற்றுப்புற சூழல் காப்பதிற்கும், மேன்மைப் படுத்துவதிற்கும், மே குடம் மற்றும் தொற்று நோய்க செய்த உதவிகள் அல்லது சுனா இயற்கைச் சீற்றத்தால் பாதித்த ம உதவி என்ன என எண்ணி மதிப் யானால் மதிப்பெண் போடும் 8 வெள்ளை எழுத்துமில்லாது காலி ஆனால் வெளிநாட்டு பணக்காரர்க மேல் கரிசனம் கொண்டு பல் செய்யவில்லையா? உதாரணத்திற் மைக்ரோ சாப்ட்ஸ் நிறுவனர் பில் நிறுவனம் உலகெங்கும் காசநோய் கொல்லி நோய், குடம், வறுமானத்தில் பாதி செலவி பில்கேட்ஸ் துணைவியார் ப்பெலி உபி மற்றும் பிகார் மாநிலங்களி அதிகமாக இருப்பதாகவும் அ கொள்கை திட்டம் வகுத்துள்ளதா ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்க

3ఉఎe2011 sgrîn
ருந்ததன் Signori Guilligiam? . يعي
Q.f. pabbabj 8966. ae-si-SalšÐ)
களிலும், எலக்ட்ரானிக் செய்தி வெளியிட்டன: களில் வாழும் அரை
ஆடை அணிந்த ப-கல்கத்தா போன்ற நண்டு ஒலைப்பாயாய் உலக பொருளாதார க் கோபுரம் போன்று லயினை அடைந்து மகிழ்ந்தனர" என்றால்
ஏப்ரல் மாத நானவில்லையா? நீங்கள் *றால் அந்தச் செய்தி
இரண்டாவது இடத்தில் ானி சகோதர்களில்
வரது இளவல் அனில் இடம் பிடித்துள்ளனர் ஸ்க் பண்க்காரர்கள் ந்திய நாட்டு வம்சா நாட்டில் வாழ்கின்ற
மிட்டல், ஸ்வராஜ் பால்,
ஜிமிஸ்திரி, இந்தியாவில் விஜய் மல்ல்ையாவும் ால்வது மகிழ்வு தரும் வில்லையா? இன்னும்
ஸ்லிம் செல்வந்தர்களும்
போட்டி போடுகின்றனர். Éulg 2_Gö86 til601557gš ர்கள் என்பதினைச் பணிகளை ஆரம்பிப்பது சேர்ப்பது அதில் பல பண்ட் கம்பெனிகள், றுவனங்களுக்கு அந்த பின்பு அந்திய நிதி 1ள விற்பது, கறுப்பு பண ளைப்பணமாக்குவது, ண்டு அரசு நிலங்களில்
சுரங்கம், கிரேனெட் ாய் கிணறு போன்று
ஆதாட்டம் நடத்துவது, 1ல் கிரிக்கெட் போன்ற மாணவர்கள் பரீட்சை 5ளால் தான் அவர்கள் ட்டிப்போட்டு 6) பிடித்துள்ளனர். கள் இந்திய நாட்டு ற்கும், தீரா தண்ணீர்
கொல்லி நோய்களை னை ஒழிப்பதிற்கும், குடிசைப்பகுதியினை லரியா, காச, புற்று, ள் குணமாவதிற்கும் மி-பூகம்பம் போன்று க்களுக்கு உடனடி பெண் போடுவோமே ரும்பலகையில் எந்த பாக இருக்காதா? ள் நம் நாட்டு மக்கள் வேறு உதவிகளைச்
瓯: கட்ஸ் பெயரில் உள்ள , எச்.ஐ.வி என்ற உயிர் கல்லாமை ஒழிக்க டுகிறது. சமீபத்தில் ன்டா இந்தியா வந்து ல் குழந்தைச்சாவுகள் தனை தடுக்க ஒரு கச் சொல்கிறார்.
கேப்டன் ஸ்டீவ் வாப்
* * *
நிறைவேற்றியும் உள்ளான். : ۴۶۰
தான் சம்பாதித்த பணத்தில் கல்கத்தா நகரில் உள்ள பாதையோர மக்களுக்காக ஒரு அறக்கட்டளை அமைத்துப் பாடுபடுகிறார். ... ஸ்டெய்ன் என்ற ஆஸ்திரேலியா பாதிரியாரும் அவர் மறைவிற்கு பின்னர் அவர் மனைவியும் ஒரிஸ்ஸா பழங்குடி மக்களுக்காக ஆஸ்பத்திரி மற்றும் பள்ளிக்கூடம் அமைத்து பாடுபடுகிறார். விவேக் ஓபராய் என்ற மும்பை நடிகர் சுனாமி பாதிப்பு அறிந்து நாகைக்கும், காரைக்காலுக்கும் தனது காதலி ஐஸ்வர்யா ராய் தடுத்தும் கேளது காதலி பறிபோனாலும், த னது சினிமா வாய்ப்பினை இழந்தாலும் அங்கே ஓடி வந்து பாதித்த மக்களுக்கு தனியே வீடு கட்டிக் கொடுத்து உதவி செய்யவில்லையா? தைவான் நாட்டு மா."பியா தலைவர் லீசாசியுங்கல்லீரல் புற்று நோயால் இறந்தான். அவன் இறப்பதிற்கு முன்பு தனது சொத்தில் ரூபாய் 10 கோடியினை தெய்சங் நகரில் உள்ள ஊனமுற்ற மற்றும் வறுமையில் வாழும் மக்கள் மேம்பாட்டிற்காக உதவி செய்ய வேண்டும் என எழுதி வைத்து இறந்துள்ள்ன், அதனை அவனுடைய் மகன்'
பாக்கிஸ்தான் முன்னாள் கிரிக்கட் கேப்டன் இம்ரான் கான் தன் தர்யார் பெயரில் புற்று நோய் மருத்துவ மனை' நிறுவியுள்ளார். چ:,X**** ஆனால் தன்னை எப்போதும் கவர்ச்சி மன்னனாக கருது
70 வயதைத் தாண்டிய பெண் சபலப்புத்தியுள்ள இத்தாலிய பிரதமர் பெர்க்லோனி தன் வழுக்கைத்தலையினை 'மறைக்க லட்சக்கணக்கில்
செலவிட்டு சிகிச்சைப் பெற்றிருப்பதாகவும் 'ஆனால் சுற்றுப்புறச் சூழலைக் காப்பாற்ற செலவிட மறுக்கிறார் என்று நான் சொல்லவில்லை மாறாக மைக்ரோ சாப்ட்ஸ் நிறுவனர் பில் கேட்ஸ்: ஒரு ப்ேட்டியில் குன்ற் சொல்லியுள்ளார். ஆகவேதான், 'ஈதல் இசைபட வாழ்தல் ' என தமிழ் மீன்ற கூறுகிறது. శ్లో அதற்கு உதாரணமாக வாழ்ந்தவன்த்ரீன்"புக்ழ் பெற்ற மாவீரன் அலெக்ஸ்ாண்ட்ர். அவன் இறக்கும் திறுவியில்' கூறிய வார்த்தைக்ள் அனைவருக்கும் "சிற்ந்த படிப்பினையாக அமைகின்றது. ༦ ཊིའི་
ரஸுலல்லாவிடம் ஒரு முறை சகாபி ஒருவர் யார் ஈமான்தாரர் என்று கேட்டபோது அதற்து யார் ப்யன்ஸ்ள் செயல்கள் செய்கின்றார்களோ அவர்களே ஈமான்தாரர்' என்று கூறியதாக ஹதீஸ்கிள் உள்ளன். அதனையே தமிழ் பழமொழியும், "தோன்றிற் புகழோடு தோன்றுக அக்தில்லார் தோன்றித்தோன்றாமல் நன்று 'என்கிறது." ஒரு முறை அறிஞர் கலில் ஜிப்ரான் சொன்னர், " ஒரே ஒரு முறை நான் ஊமையாகிவிட்டேன். நீ யார்?' என்று என்னை ஒருவன் கேட்டபோது என்று. இதிலிருந்து அவருடைய படைப்புகள் மக்கள் பயன்பெறும் அளவு சென்றடையவில்லை என்பதினை சொல்ல்ாமல் சொல்லிக் காட்டியுள்ளார். அதேபோன்று கீதாஞ்சலி என்ற நாவலுக்காக நோபல் பரிசினைத் தட்டிச்சென்ற ரவிந்திரநாத் தாகூர், "மரணம் உன் வாழ்க்கைக் கதவைத் தட்டி திறக்கிறபோது நீ என்ன செய்வாய்? ஏன்று கேட்பார். அதற்குதாக்ரே பதில் சொல்லும் போது, 'வெறும் கையோடு மரணத்தினை நான்
அனுப்ப மாட்டேன், மாறாக தட்டு நிறைய என் வாழ்க்கையினை (சாதனைகளை) பரிசாக கொடுப்பேன்" என்றார். ஆகவே நண்பர்களே ரஸ்லேல்லா 1400
ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன பயனுள்ள ஈமான்தாரர் என்றதினைத்தான் ரவீந்தரநாத் தாகூரும் கீதாஞ்சலியில் பயனுள்ள வாழ்க்கை பற்றி விளக்கியுள்ளார். ஆனால் இன்றைய இந்தியாவில் செல்வம் பங்குமார்க்கெட், ஆதாட்டம், சாராய sittbyrgíu, சக்கரவர்த்திகளிடம் தான் உள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டுதான் வருகிறது.சமீபத்தில் நடந்து வருகிற கிரிக்கட் குதிரை பேரத்தில் ரூபாய் ஒரு லட்சம் கோடி பணபரிமாற்றம் நடைபெறுவதாக ஊடகங்கள்

Page 14
da ஆெகஸ்ட் 2011
சொல்கின்றன. உதாரணத்திற்கு பந்து வீச்சில் மிகவும் மெதுவாக பந்து வீசிய்திற்காக கல்கத்தா அணிக் கேப்டின் கங்குலிக்கு ரூபாய் 25லட்சம் அபராதம் விதிக்கிப்பட்டுள்ளது என்றால் எந்த அளவு பண்பரிமாற்றம் நட்ைற்ெறு வருகிறது என்திேனைத் தெரிந்து கொள்ளலாம். விளையாட்டு வீரர்களை ஏலம் போடும் கீழ்தரமான வேல்ைகள் நடந்து கொண்டுள்ளன. நான் சின்ன வயதாக இருக்கும்போது கேட், 'மனிதனை மனிதன் சாப்பிடுறான்டா தம்பிப்பயலே ' என்றது இன்று நடக்கிற மனித ஆதாட்டத்தினை கருத்தில் கொண்டுதான் அன்று பாடப்பட்டதோ என்று எண்ணத்தோன்றவில்லையா? இந்திய அரசியல் குதிரை பேரத்தினைத்தான் ஆதாட்டக்காரர்களும் கடைப்பிடிக்கிறார்கள் என்றால் ஆச்சரியமாக நமக்கு தெரியவில்லைதான். அரேபியாவில் ஜாஹிலியா காலத்தில் தான் அடிமைகள் ஏலத்தில் விடப்பட்டனர். அது ரஸுலல்லாவினால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் அந்த வேலையினை இன்று லலித் மோடி, விஜய் மல்லையா, அம்பானி போன்ற பணமுதலைகள் ஈடுபட்டு வருகின்றனர். இதனை மத்திய விளையாட்டுத்துறை அமெச்சர் மாண்புமிகு ஹில் அவர்களே குறை கூறியுள்ளார். ஏன் அரசால் அதனைத் தடுக்க முடியவில்லை? ஆப்பிரிக்கா நாட்டு கால்பந்தாட்டம் அங்கோலா நாட்டில் நடந்தது. அதில் விளையாட டோகா நாட்டு அணி பஸ்ஸில் பயணம் செய்தபோது டோகா நாட்டின் எதிரி நாட்டினர் துப்பாகியால் சுட்டு சில வீரர்கள் பலி ஆனார்கள்-சிலர் காயம் அடைந்தனர். இருந்தாலும் டோகா நாட்டு விளையாட்டு வீரர்கள் கால்பந்து போட்டியில் விளையாட ஆர்வமாக இருந்தனர். ஆனால் டோகா அரசு அந்த
அருள் நிறைந்த-கிம் பக்கத் தொடர்ச்சி.
அவர்களது மனைவிமார்களும் இதிகாப் இருந்தார்கள். (நூல்கள் : புகாரி, முஸ்லிம்). நபி (ஸல்) அவர்கள் உயிர் கைப்பற்றப்பட்ட வருடத்தில் இருபது நாட்கள் இ"திகாப் இருந்தார்கள் இதை அபூஹரைா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல் : புகாரி 2,2044). 9. நல்வணக்கங்களில் ஈடுபட முயற்சித்தல், ஆயிா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் மற்ற மாதங்களில் நல் வணக்கங்களில் ஈடுபடாத அளவு ரமழான் மாதத்தில் நல்வணக்கங்களில் ஈடுபடுவார்கள். (நூல் : முஸ்லிம்) ரமழானும் பாவமன்னிப்பும் ஓர் அடியான் எவ்வளவுதான் பாவமிழைத்திருந்தாலும் அதனை மன்னிப்பதற்கு அல்லாஹற் தயாராக உள்ளன். தனது வாழ்நாள் முழுவதையும் தீமையான காரியங்களில் செலவு செய்து வாழ்க்கையின் இறுதிப் பகுதியில் மீட்சிக்கு வழி தேடியவனைக் கூட அல்லாஹற் மன்னிக்கத் தயாராக இருக்கின்றான். தனது பாவங்கனை நினைத்து வருந்தி மனம் உருகி நிற்கும் அடியானை மன்னித்து விடுவதை பின்வரும் திருமறை எடுத்துக் காட்டுகிறது. (நபியே) நீர் கூறுவீராக! தங்கள் ஆத்மாக்களுக்கு அநியாயம் செய்துகொண்ட எனது அடியார்களே! அல்லாஹற்வின் கருணையைப் பற்றி நம்பிக்கை இழந்து விடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹற் எல்லாப் பாவங்களையும் மன்னித்து விடுகின்றான். அவன் பெரிதும் மன்னிப்போனும் கருணையானவனாக இருக்கின்றான்ஆெரா அஸ்ஸ்மேர்: 56) அடியான் செய்த பாவங்களை அல்லாஹற் பாவமன்னிப்புக் கோரும் போது அவனை மன்னிப்பதற்கு தயாராக உள்ளான். அவனது பாவங்களை மன்னித்து பாவம் செய்யாதவனைப் போல் ஆக்கிவிடுகின்றான். இதனை நபி (ஸல்) கூறியதாக இப்னு மஸ்ஊத் (றழி) அறிவிக்கின்ற ஹதீஸ் ஒன்றில் 'பாவத்துக்காக மன்னிப்பு கோரி அதில் இருந்து மீண்டுவிடுபவன் பாவம் செய்யாதவனைப் போன்றவனாவான்' அடியான் பாவம் செய்து அதற்காக இஸ்தியார் செய்யும் வாய்ப்பை அல்லாஹற்
ஆட்சியில்.ம்ே பக்கத் தொடர்ச்சி. தற்போதைய இராணுவ கௌன்ஸிலின் தலைவராக உள்ள "ஹஸைன் தன்தாவி, ெ நீடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மக்களுக் கெளன்ஸில் குறிப்பிட்டுள்ளது. எனினும் வரும் செப்டெம்பர் மாதத்தில் எகிப்தில் பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி ( சவூதியில் 70 சதவீதம் பேர் குண்டர்கள்; ஆய்வில் தகவல் சவூதி அரேபிய மக்கள் தொகையில் 70சதவீதம் பேர் உடல் பருமன் பிரச்சினை ெ காரணமாக, தற்காலத்தில் நவீன வசதிகள் அதிகரித்து, மக்களின் உடலுழைப்பு :ெ மேலும், எண்ணெய் மற்றும் கொழும்புச் சத்துள்ள பொருட்களை அதிக அளவு பய6 அண்மையில் நடத்தப்பட் ஆய்வு ஒன்றில், சவூதி அரேபிய மக்கள் தொகையில் 70 உடல் பருமன் காரணமாக, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகக் கோளாறுக அந்நாட்டு அரசு தயாரித்து வரும் பெரிய நோய்கள் பட்டியலில், உடற் பருலுமனை சிக்கல்களை ஏற்படுத்துவதோடு, உயிர் இழப்புகளையும் அதிக அளவில் ஏற்படுத்து
அடக்கம்.ம்ே பக்கத்தொடர்ச்சி. நிற்கிறது. நம்மைப் பெருமை கொள்ளச் செய்கிற எந்தத் தகுதியாக இருந்தாலும் ஆ தகுதிகளோடு பிறக்கவில்லை. எத்தனைத் தகுதிகள் இருப்பினும் இது என் இரட்சகன் தன்னம்பிக்கை வேறு. தற்பெருமை வேறு இரண்டுக்கும் நூலிழை வித்தியாசம்தான். தன்னம்பிக்கை போற்றுதலுக்குரியது. தற்பெருமை இகழ்ச்சிக்குரியது. தன்னால் முடியும் என்றெண்ணுவது தன்னம்பிக்கை, தன்னல் மட்டுமே முடியும் என்ே தன்னம்பிக்கை கொண்டவரை எப்பொழுதும் உற்சாகம் கொண்டவராகக் காணலாம். வெறுப்புக்குரியது. தன்னம்பிக்கையோடு வாழ்வோம். தற்பெருமை தவிர்ப்போம். நன்றி சமநிலைச் சமுதாயம்
 

அணியை உடனே நாடு திரும்பச் செய்யவில்லையா? அது போன்ற அதிரடி நடவடிக்கை எடுத்து ஆதாட்ட கிரிக்கெட்டினை நிறுத்த அரசால் முடியவில்லை? பின்பு மந்திரியின்புலம்பல் கேலிக்கூத்தாக உங்களுக்குத் தெரியவில்லையா? இதுபோன்ற விளையாட்டு அசுரவேகத்தில் பொருளாதார வளர்ச்சியில் முன்னேறிக் கொண்டுள்ள் சீனா நாட்டில் இருக்கிறதா? இல்லையே! ஆண்ால் அவர்களால் ஒலிம்பிக் போட்டிகூட நடத்தி வெற்றி பெற முடிகிறது, ஆனால் நாம் காமன்வெல்த் விளையாட்டு கட்டமைப்பு வேலை செய்வதற்கே திணறிக் கொண்டுள்ளோம் என்பது எவ்வளவு பின் தங்கிய நிலையில் உள்ளோம் என அறிந்து கொள்ளலாம். மகாத்மா காந்தி இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, இந்திய அரசியல் சுதந்திரம் அடைவதினை விட பொருளாதார சுதந்திரம் அடைய வேண்டும் என்றார். இந்திய பொருளாதாரம் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் கடலைப்போன்று பரந்து இருக்க வேண்டுமே தவிர அம்பானி சகோரர்கள், விஜய் மல்லையா போன்ற
குதிரைசாராய முதலாளிகள்ல்பா செட்டி போன்ற நடிகைகள்-லலித் மோடி போன்ற கிரிக்கட் ஆதாட்டக்காரர்கள் கையில் இமயமலைபோன்று குவியக்கூட்ாது. அவ்வாறு ஒரு சிலரிடமே பொருளாதாரம் போய் சேரும் போது அது பயனுள்ள வகையில் செலவழிக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அந்தச் செல்வம்
"குட்ட ரோகி கையில் இருக்கின்ற வெண்ணெய்" போல கருத வேண்டும். தேவைப்பட்ட மக்களுக்கு உதவாத செல்வம் உலோபி கையில் இருந்தென்ன லாபம் என் சகோதரசகோதரிகளே!
ரமழானில் தந்துள்ளான் தாம் செய்யும் நல்லமல்களாலும், பிரார்த்தனைகளாலும் பாவகாரியங்களை சுட்டெரித்து விடலாம் அதிக்மாக் செய்யும் நல்லமல்கள் ஒவ்வொன்றும் பாவங்களை நீக்கி விடும். அத்தோடு நோன்பாளியின் பிரார்த்தனை தங்குதடையின்றி இறைவனால் ஏற்றக்கொள்ளப்படுவதால் பாவமன்னிப்பு கோருவது சிறப்பாக இருக்கும். அல்லாஹற் தனது,'திருமறையில் பின்வருமாறு கூறுகின்றான். நிற்செய்ல்கள் தி செயல்களை நீக்கி விடுகின்ற்ன்ே சூறா ஹத் 14: 'ஃ' ' :மேலும் நற்செழல்கள் ஊடாக அதிக பாவமன்னிப்பு கிடைக்கிறது. இதனை அல்லாஹற் தங்களது குற்றங்களை ஏற்றுக்கொண்ட சிலர் இருக்கின்றன. அவர்கள் நற்செயலோடு தீய செயல்களையும் கலந்துவிடுகின் றார்கள் எனினும் அல்லாஹற் அவர்களை மன்னிக்கக் கூடும். நிச்சயமாக அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனும் கருணையாளனுமாவா (ஆறா அத்தவ் பா; 102) ஒரு அடியான் பாவமன்னிப்பு கோரும் போது சில நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும். அவையாவன 1. பாவச்செயல்களை விட்டு முழுமையாகத் தன்னை விடுவித்துக் கொள்ள் வேண்டும். * 2. மீண்டும் அந்தப் பாவத்தை செய்வதில்லை என உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும், 3. தனது பாவத்திற்காக அல்லாஹற்விடம் மனமுருகி அழுது பாவமன்னிப்பு கேட்க வேண்டும். எனவே மேற்கூறப்பட்டவாறு நாம் செய்த பாவங்களை இந்த புனிதமான ரமழானில் போக்கி மனிதப் புனிதர்களாக வாழ முயற்சி செய்ய வேண்டும்.
ஹாஸ்னி முபாரக்கின் ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சராக இரண்டு தசாப்தங்கள் கும், நாட்டின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக செயற்படுகிறார்கள் என இராணுவ
தேர்தலை நடத்த இராணுவ கௌன்ஸில் திட்டமிட்டுள்ளதாக அது கூறியுள்ளது:
காண்டவர்கள் எனி, ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அறிவியல் கண்டுபிடிப்புகளின் வகுவாகக் குறைந்துவிட்டது. ன்படுத்துதல் போன்ற காரணங்களால், மக்களுக்கு உடல் பருமன் அதிகரித்து வருகிற
சதவீதம் பேர் உடல் பருமன் பிரச்சினை கொண்டவர்கள் என தெரியவந்துள்ளது. ள் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சினைகளும் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே, பும் சேர்த்துள்ளது. உடற்பருமனால் ஏற்படும் நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் பொருளாத கின்றன.
து இடையில் வந்தது என்பதை உணர வேண்டும். நாம் பிறக்கிற போதே அந்தத் வின் அருட்கொடை என்றெண்ண வேண்டும்.
றண்ணுவது தற்பெருமை. அந்த உற்சாகம் ரசனைக் குரியதாகும். தற்பெருமை ரசிக்கத்தக்கதல்ல.

Page 15
அழகியவற்றுக்கெல்ல
லகெங்கும் எல்லாச் சமயங்களிலும் திருவிழாக்கள் வகை வகையான உணவை 'உண்பதன் மூலமும்,
கூத்து கேளிக்கைகளில் ஈடுபடுவதன் மூலமே கொண்டாடப்படுகினறன. ஆனால், ஒரேஒரு சமயத்தில் மட்டும் பட்டினி
கிடப்பதன் மூலம் கொண்டாடப்படுகின்றது. அந்தச்
SFLIDLutib ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் ஐந்து கடமைகளை விதித்திருக்கிறது. அவற்றில்ஒன்று றமழான் நோன்பு
நோன்பைக் கடமையாக்கியது இஸ்லாம் மட்டுமே, நோன்பு வேளையில் உண்ணக்கூடாது, நீர்கூட அருந்தக் கூடாது. அருகிலிருக்கும் மனையாளைத் தழுவக் கூடாது. இடையறவுபடாத இறை சிந்தனை என்பது மட்டுமே நேண்பின் நோக்கம், அதுமட்டுமன்றி இல்லாதவர்களுக்கு வழங்கும் மாதமாகவும் றமழான் விளங்குகின்றது. நேன்பின் தலை நோக்கம் “பட்டினி கிடருசித்துயரை உணர்ளுஉணர்ந்த பிறகாவது.பசித் துயரிலிருந்து வறியவர்களை விடுவி” என்பதே பசித்திருத்தலை கடமையாக்கிய நோக்கம் jaf x'" ఓ3%_ அடித்தளமாகக் கொண்டது.
தீர்த்தலை விட' அழகிய சிந்தனை வேறென்ன இருக்க முடியும்? ஆகவே, நோன்பு கால இறை சிந்தனை அழகியதுளு spb5 (BTGirl "festival of charity" said,
கொண்டாடப்படுவது அதனிலும் அழகியது! இஸ்லாத்தின் ஐந்து கடமைகளுள் முதலாவது நம்பிக்கை (Faith)ளுஇறைவன் ஏகமானவன்ஞஅவன் மிகப் பெரியவன் என்பதையும், முஹம்மது இன்றதுத்ர் என்பதையும் உடன்பட்டு நம்பிக்கை வைத்தல் இரண்டாவது தொழுகை (Prayer) அவ்வாறு தொழுவது மற்ற மதங்களில் தனிமனித விருப்பம் சார்ந்தது. ஆனால் இஸ்லாம் வரையறுக்கப்பட்ட நேரங்களில் தொழ வருமாறு அழைக்கிறது. தொழுவது எப்படி முக்கியமோ அப்படித் தொழுகின்ற நேரமும் முக்கியம், ஒவ்வொருவரும் தொழுவது ܕ ܥ
தனக்காகத்தான் என்றாலும், அவர்களை ஒன்றுகூடச் செய்வதன் நோக்கம் ஒரு சமூக உருவாக்கமே! அதை "உம்மா" என இஸ்லாம் சொல்கிறது. ஐந்தாவது கடமையான ஹஜ் யாத்திரை தென் ஆபிரிக்கர்களையும், ஈரானியர்களையும், ஆப்கானியனையும், வங்க தேசத்தவனையும், தென்னாட்டுத் தமிழனையும் மக்காவில் நாடு, மொழி என்ற வரையறைகளைத் தாண்டி, ஒரே நம்பிக்கையாளனாக அருகருகே மண்டியிட்டுத் தொழ வைக்கும்போது, அந்த உம்மாவை நபிகள் நாயகம் கட்டமைத்த நோக்கம் முழுமையுற்றுவிடுகின்றது!
கடவுளான அல்லாஹற், ஒரே நூலான குர்ஆன், ஒரே சட்டமான ரிஆ என்பவற்றால் ஒரே உலகச் சமூகமாக (உம்மா) செய்திருக்கின்ற நபிகள் பெருமானாரின் பிறப்பு, ஒருவரோடொருவர் ஒத்துப் போகாத இனக்குழுக்களின் ரத்தக் களரிக்கிண்டயே நிகழ்ந்தது என்பதை எண்ணும்போது வியப்பு மேலிடுகின்றது! பல நூறு ஆண்டுகளைக் கடந்தும் இஸ்லாமிய சமூக அமைப்பு கட்டிறுக்கம் குலையாததாக இருக்கும்
வகையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்சிந்தனையோடு அமைத்த அடித்தளம் விந்தைகளில் எல்லாம் விந்தை
6Tsar போதகர்களும் ஒரு கட்டத்தில்
கடவுளாக்கப்பட்டுவிடுவார்கள், ஆனால், இறைவனே மிகப் பெரியவன் என்று சொன்ன நபிகள், தன்னைச் சாதாரண மனிதராகவே கொள்ள வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்தார்கள். இறைவனின் வாக்கு, தன் வாயிலாக இறங்கியதற்கு தான் ஒரு கருவி என்பதற்கு மேலாகத் தான் எதுவும் இல்லை என்பதனையும், அவர் போதனையாக்கிவிட்டுப் போயிருந்ததால், 1300 ஆண்டுகளுக்குப் பின்னரும்
எல்லாப் போதகர்க கடவுளிக்கப்பட்டுவி
இறைவனே மிகப் சொன்ன தபிகள்,த மனிதராகவே கொள்ள மிக உறுதியிாக இருத்த வாக்கு, தன் வாயில் தான் ஒரு கருவி எ தான் எதுவும் இல்லை போதனையாக்கிவிட் 1300 ஆண்டுகளு
0656) foTT மட்டுமே இன்னும் இ வழிபாட்டுக்குரிய
அவருடைய சமாதி பார்ை இன்னும் இருக்கிறதே த8 இல்லை! இறைவன் இஸ்லாத்திற்கு கடமை ஸக்காத்ஞானம் 6 வருவாயில் நாற்பதில் ஒரு தானமாக இல்லாதவர்களு ஏன்பதை குர்ஆன் அல்லாஹ்வை நம்புகிறவன நேரம் தொழுகின்றவனாக செய்யாதவனாக இருந்தாலு குறைந்தது நாற்பதில் 6 பக்கத்தில் வாழும் வறியவ அளவுக்கு ஒருவனின் மன இல்லை என்றால், அவனும் தொழுகையாலும் பயணி சொல்லும் இஸ்லாத்தின் ெ இன்னொன்று இருக்க முடி இறைவனின் இயல்புகளை புகழ்மாலை ஆட்டி அறிமுகப்படுத்துவதில் தி சிறப்புடையது. இறைவனின் the day of recompense" நாளுக்கு அதிபதி தீர்ப்பு உடல்களை நீத்துவிட்ட
 
 

ாம் அழகிய சிந்த0ை
இறைவனால் எழுப்பப்பட்டு அவற்றின் வரவுசெல்வுகள் விசாரிக்கப்படும் நாள்! நல்லதுக்கு நல்லதையும் கெட்ட்துக்கு கெட்டதையும் வெகுமதியாகவும்
தீர்ப்பு நாளில் ஒருவன் செய்த ** ~omፌ - .*
<-3* ඊ
தண்டனையோ இருக்கும் புரிந்துகொள்ளத்தக்கதுதான். ஆனால் இதற்கும் ஒரு படி மேலே சொல்கிறது குர்ஆன் செய்யும் வசதி இருந்தும் செய்யத் தவறிய விடயங்களுக்கும் தண்டனை உண்டு என்னும் குர்ஆனின் எச்சரிக்கை, தனித்தன்மை வாய்ந்தது. உங்களுக்கு தீர்ப்பு வழங்கப்படப் போவது நீங்கள் வைத்திருக்கும் சொத்துகளின் அடிப்படையிலல்ல! இவ்வளவு சொத்து வைத்திருந்தும், உங்கள் பக்கத்தில் அனாதைகள் இருப்பதை அறிந்திருந்தும், ஏன் அவர்களுக்கு உதவவில்லை என்னும் கேள்விக்கு தீர்ப்பு நாளில் பதில் சொல்ல நேரிடும்எென்கிறார்கள் நபிகள் நாயகம், ஒரு வறியவனிடம், வயிற்றுக்கு இல்லாதவனிடம் ஒரு செல்வன் பாராமுகமாக நடந்து
ளும் ஒரு கட்டத்தில் கொள்வதை, தீர்ப்பு நாளைச் சுட்டிக்காட்டித் வார்கள். ஆனால, த ருக கு ர ஆ ன் அச சு று த து வ து
ീഖ് என்று அழகியவற்றுக்கெல்லாம் அழகியதுதானே!
இஸ்லாம் என்பது 'இறைவனிட்ம் முழு ஒப்படைப்பு
- - - - என்கிறார்கள்ளு இஸ்லாம் என்றால் 'ஏழைகளின் ரவேண்டும் என்பதில் பசியாறல்தானோ" என்று எண்ணத் தோன்றுகிறது. ார்கள். இறைவனின் இன்னொரு புரட்சிச் சிந்தனையும் குர்ஆனில் உண்டு.
0ாக இறங்கியதற்கு
ன்னைச் சாதாரண
இந்தப் பூமி அல்லாஹ்வுடையதுO ஒருவன் அது தன்னுடையதுதான் என்று உரிமை பாராட்டிக்கொண்டு
திரிதர்கழிவிடுவானேயானால், அவன் அந்த நிலத்தின் உரிமையை இழந்துவிடுவான் எவன் அந்த நில்த்தை
யிர்ப்பிக்கின்றானோ, அவனே அந்த ப் போயிருந்ததால், -(5 so- ○
b ພTuງ நிலத்துக்கு சொந்தக்காரனாவான். . ܝ
}க்குப் பின்னரும் ஒருவனுக்கு நல்ல மனைவி வாய்ப்பதுதான் மிகச் ர்வைக்குரிய இடமாக சிறந்த பேறு என்று நபிகள். பெருமானார் ருக்கிறதே தவிர எடன்பட்டாலும், அது பேறுகளின் வரிசையில்
இரண்டாம் இடத்தையே வகிக்கிறது. முதற்பேறு இறையச்சம் உடையவனாக இருத்தலே என்றும் கூறுகிறார்கள். நீதிபதிகள் நீதி பிறழ்வார்கள்ளுவக்கீல்கள் சட்டத்தை ஊற்றி மூடி குற்றவாளியைத் தப்பிக்க வைப்பார்கள்ளு ஒரு குற்றத்தை நேரே கண்ட சாட்சியாளர்கள் பிறழ் சாட்சிகளாக மாறி அநீதிக்குத் துணை போவார்கள்ளு சட்டம் செய்கின்ற ஆட்சியாளர்களே சட்டத்தை வக்குரிய இடமாக மட்டுமே முறிப்பார்கள் இவர்களுடைய நடத்தை விர, வழிபாட்டுக்குரியதாக பிறழ்ச்சிகளுக்கு இறைவனைப் பற்றிய
அச்சமின்மையே காரணம், ဦးဇုံ விதித்துள்ள மூன்றாவது இறைவன் எல்லாமாக இருக்கிறான்:ளங்கும் வழங்கல் குறைந்நது தனது இருக்கிறான் எல்லாவற்றையும் சாட்சியங்களின்
பங்கை அல்லது 25% ஐ துணையின்றி நேரடியாக அறிந்தவனாக இருக்கிறான்ஞ நக்கு வழங்க வேண்டும் அவன் விருப்பு வெறுப்பு அற்றவன்ஞவேண்டியவரும் கடமையாக்கியுள்ளது. இல்ல்ைஞ வேண்டாதவரும் இல்லைளு நம்முடைய ாக இருந்தாலும் ஐந்து செய்கைகளுக்கு ஏற்ப நீதி வழங்குபவன் அவன் இருந்தாலும் எந்தத் தப்பும் என்னும் உண்மையை ஒருவன் அறிவானேய்ர்ன்ர்ல், லும் தன்னிடம் இருப்பதில் அவனுக்கு இறையச்சம் ஏற்பட்டுவிடும். பிறர்க்கு தீங்கு ஒரு பங்கைக்கூடத் தன் விளைவிக்கும் நடத்தைப் பிறழ்ச்சி அவனிடம் பர்களுக்கு வழங்குகின்ற ஏற்படாது. ம் ஈரம் உடையவனாக ஆகவே, நல்ல மனைவியை அடையாதது ஒரு டைய நம்பிக்கையாலும், பேரிழப்பே எனினும், அதைவிட இறையச்சம். ல்லை என்று அடித்துச் இல்லாதவனாக இருப்பது அறக்கேடுகளுக்கு வழி பெருமைக்கு இணை சொல்ல வகுத்து, மாறா நரகில் உய்த்துவிடும் என்பதால், Tg5- இறையச்சம் உட்ையதாக மனம் அமைந்துவிடுவது ாச் சொல்லி அவனுக்கு முதற் பெரும் பேறு என்கிறார்கள் நபிகள் நாயக்ம்'
அவனை நமக்கு இது அழகியவற்றுக்கெல்லாம் அழகிய சிந்தனை திருக்குரஅன் நிகரில்லாச் இல்லையா?
ஒரு தன்மை "Master of என்பது! அவன் தீர்ப்பு - Ip 85(bilo)шишт நாள் என்பது உயிர்கள் நன்றி: துக்ளக் 2010 செப்டம்பர்.
பிறகு, ஒரு நாளில்
தாக இல்லை!

Page 16
Sgrîn 22011 نائسجيهري CaSiHII 9INEAfšaSI Saviouž:
15ஆவது முறையாக உருகுவே சாம்பியண் அர்ஜென்டினாவில் நடைபெற்ற கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் பரகுவே அணியை 3-0 என்று வீழ்த்தி உருகுவே அணி 15 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இரண்டு கோல்களை டீகோ பர்லான் அடிக்க ஒரு கோலை சுவாரேஸ் அடித்து வெற்றி பெறச் செய்தனர். பிரேசில், அர்ஜென்டினா போன்ற ஜாம்பவான் அணிகளைப் பின்னுக்குத் தள்ளி உலகக் கிண்ண அரையிறுதி வரை வந்த உருகுவே அணி இப்போது கோப்பா அமெரிக்க சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. சுவாரேஸ் 12வது நிமிடத்தில் கோல் அடிக்க, பர்லான் 42வது நிமிடத்திலும் பின்னர் கடைசி நிமிடத்திலும்
கோல்களை அடித்தார். பிரேசில் அணி கோப்பா அமெரிக்கா
சாம்பியன் பட்டங்களை கடந்த 5 முறையில் 4 முறை
வென்று மொத்தம் 8முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
அர்ஜென்டினா அணி 14 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இப்போது உருகுவே அணி அதனை முறியடித்து 15 வது முறையாக வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
III pava III iam MTUNTỈbij ஹம்பாந்தோட்டைக்கு விஜயம்
ஹம்பாந்தோட்டையில் 2018 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 21 வது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியினை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதினை மேற்பார்வை செய்வதற்கு பத்து நாடுகளின் பிரதிநிதிகள் இன்று ஹம்பாந்தோட்டை வருகை தரவுள்ளனர்.
2000ஆ
(([]'ബ ഞഥgTങ്ങട്ട്; எதிரான முதலாவது போட்டியில் அண்டர்ச இங்கிலாந்து அணி 1 வித்தியாசத்தில் அபா இந்தியா- இங்கிலாந் இடையிலான 4 ே தொடரில் முதலாவது லோர்ட்ஸ் மைதான இன்னிங்ஸில் முறை ஓட்டங்களும் (டிக்ளேர் பின்னர் 188 ஓட்டங்க தேநீர் இடைவேளைக் பிரையர் 103 ஓட்டங்க இன்னிங்ஸ் முன்னி6ை இலக்காக நிர்ணயித்த 96.3 ஓவர்களில் இந்த இதனால் இங்கிலாந்து எதுவும் எடுக்காமல் சு விக்கெட்டும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது
6L6.
டெண்டுல்கரின் லோ 38 வயதான டெண்டு சர்வதேச கிரிக்கெட் லோர்ட்ஸ் மைதானதி
இவர்கள் ஹம்பாந்தோட்டைக்கு விஜயம் செய்து ஆரியவெவ மஹிந்த ராஜபக்சர்வ மற்றும் ஹம்பாந்தோட்டை நகரம் பிரதேசங்களினைப் பார்வையிடவுள்ளனர்.
S
* ORTHOPEDICIAIDS CLINICAL PRODUCTS *MEDICAL SURGICAL
CONSUMARLES *HEALTHCARE PRODUCTS *ECG, EEG, EMG & SCANNING
CONSUMABLES *MEDICALEQUIPMENTS صے* BIOMEDICAL ENGINEERING 「H *DENTAL PRODUCTS *BABY CARE PRODUCTS *LABORATORYEQUIPMENTS &
CONSUMABLES * FITNESSEQUIPMENTS
(). MARKETING
No.52, Yasodhara Mawatha, Kalubowila, Dehiwela, Sri Lanka SQA
Tel: 94 11 2727220, Fax: 94 11 272228, Mob 94 773 144 145
LLLLLLLLS LL LLLLGLLLaLLGL0 GG LGaLLSLJKLLS LL LLL L S LLLLLL
ஆ
- ܒܒܝܬܐ- ܬܐܪ ܕ ܐ ܘܬܐ ܠܐ ܝܨܦܨܘ ܬܐ
情
4 * 8 +
 
 
 
 
 
 
 

து டெஸ்டில் இங்கிலாந்து அபர வெற்றி
டெஸ்ட் போட்டி லண்டன் தில் நடந்தது. முதல் யே இங்கிலாந்து 474
இந்தியா 286 ஓட்டங்களும் எடுத்தன. முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 4வது நாள் தப் பிறகு 6 விக்கெட் இழப்புக்கு 269 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. மேட் ளூடனும் ஸ்டுவர்ட் பிரோட் 74 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். முதல்
188 ஓட்டங்களையும் சேர்த்து இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு 458ஓட்டங்களை
அணி 2வது இன்னிங்ஸில் 261 ஓட்டங்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அணி 196 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சகிரகான் ஓட்டம் ளத்தில் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் அண்டர்சன் 5 விக்கெட்டும் புராட் 3 ார்கள் முதல் இன்னிங்ஸில் இரட்டைச் சதம் அடித்த கெவின் பீட்டர்சன்
O ( ( ) O O ல்கருக்கு லோர்ட்ஸில் ஏமாற்றம் கிரிக்கெட்டின் தாயகம் என்று வர்ணிக்கப்படும் லோர்ட்ஸ் மைதானத்தில் டெண்டுல்கர் இதுவரை சோபித்தது இல்லை. இதற்கு முன்பு இங்கு 4 டெஸ்டில் விளையாடியுள்ள டெண்டுல்கர் 149 ஓட்டங்களே எடுத்துள்ளார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் 37 ஓட்டம் எடுத்து இருக்கிறார் இந்த டெஸ்டில் இந்த நிலையை டெண்டுல்கர் மாற்றுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தது ஏமாற்றத்தில் தான் முடிந்தது இங்கிலாந்துக்கு எதிராக லோர்ட்ஸில் நடந்த முதலாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 34 ஓட்டம் எடுத்த டெண்டுல்கர், வது இன்னிங்ஸில் 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதனால் ரட்ஸ் சோகம் நீடிக்கிறது. }ல்கர் டெஸ்டில் 51 சதமும், ஒரு நாள் போட்டியில் 48 சதங்களும் கண்டுள்ளார்.
போட்டியில் தனது 100 வது சதத்தை மைல்கல் போட்டியான (2000 வது டெஸ்ட் தில் அடிப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே ಬಿಟ್ರಿಕೆ...!
தேச விளையாட்டரங்கு, ஆரியவெவ உத்தேச பொதுநலவாய விளையாட்டுக் கிராமம்
தெளிவு மாத இதழ் இளைய சமுதாயத்தினரின் குறிப்பாக மானவர்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தவும் அவர்களது எழுத்தாற்றலுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் உயர் நோக்கிலும் ஆரம்பிக்கப்பட்டதாகும் பொதுவாக அனைத்து வயதினரும் வாசித்துப் பயன்பெறக்கூடிய வகையில் ഖോ:LE, E:'ഥേ', வளர்ச்சிக்கு உங்கள் இத்துழைப்பையும் ஆலோசனைகளையும் நாம் நாடி நிற்கின்றோம். பின்வரும் இடங்களிலும் எமது பத்திரிகைகளைப் பெற்றுக் கொள்ளலாம் வேறு முகவர்கள் இதனை விற்பனை செப் விரும்பினால் தயவு செய்து தொடர்பு கொள்ளவும் கவர்ச்சியான
500G JULIOL.
L L L 0 S S S S S S L LLLLLLLLS
Ney Stree Weganna
Riz Wies (IRL Vava
PootbalaSingan Book Sheր
New Soes Akin.
S S S S S S S SSLSLSSSSSSLSS S LSLSLS LSSLL
Ang AK OG Տարս Market Navailaրն
Nawsha Trades Main Street. Akkaraiparu
Peoples Shopping Centre Van Sir Allah
| || K || R Man SG Kal na