Page 14
ஒதொடங்குமிடத்திலும் சந்தனம், குங்குமப் டெ தினமும் ஒரு பொட்டாகத் தொடர்ந்து வாலின் X வடைகளைச் செய்து அவற்றை நாரிலே ே *சாத்தினால் பரிபூரண பலன் கிட்டும் என்பது i ஹி ஆஞ்சநேய சுவாமிகளை எல்லா
வியாழன், சனி ஆகிய மூன்று நாட்களிலேனும் Wசுருள் மாலையும் ஆஞ்சநேயருக்கு விசேடமான உண்டு. அதே போல் அசோக வனத்தில் சீதாப் ஆசிரசின் மேல் போட்டு "அனுமா! நீ இவ்வுலகி என்று அருள் பாலித்தார். அதனால் வெற்றிலை ஆரம்பிக்கும் போது பூரீராம ஜெயம் அல்லது ஆ54 அல்லது 108 முறை தியானித்தல் சிறப்பான
தொடங்குவது விசேஷமானதாகும்.
1. மார்கழிமாதத்தில் மூலநட்சத்திரத்ே ஆஞ்சநேயர் அவதரித்த திருநாள்) 2. நட்சத்திரமும் அமாவாசையும் சேர் 3. சித்திரையில் பூரீ ராம நவமி தின; 4. மாதம் தோறும் கேட்டை நட்சத்தி 5. இவை எதுவும் இல்லாவிட்டால் புதன் ஆஞ்சநேயச் சன்னதிகளில் வெண்னெ *வேண்டுதல்களுக்கு வெண்ணெய் போல உரு நேம் மனத்திலுள்ள துன்பங்களெல்லாம் வெண் வாலில் நவக்ரஹங்கள் இருப்பதாக ஐதீகம், ! Xராம ராம என்று தான் ஒலிக்கும். ரீ ராம நா ஆஞ்சநேயர். ரீ ராம நாமம் ஆஞ்சநேயரின் 2 பரமேஸ்வரனுக்கும் மிகவும் விருப்பமானதா பட்டாபிஷேகத்தின் பின்பு பீஷ்மரிடம் வந்து அருளப்பட்ட விஸ்ணு சகஸ்ரநாம தோத்திர றப்பட்ட ஸ்லோகம் இது. இந்த ஒரு ஸ்லோ Aநாமம் துதிக்கப்பட்ட பலன் கிடைக்கும். Yஈச்வர் உவாச: "ரீ ராம ராம ராமேதி ரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம் பூரீ ராம நாம வானன ஓம்
ஆஞ்சநேய வழிபாட்டை மேற்கொண்டு இ
மலர்கள் சூட்டி அவர் நெற்றியிலும் வால் ாட்டு வைத்து வணங்க வேண்டும். இவ்வாறு நுனிவரை பொட்டிட்டு முடிக்கும் தினத்தன்று கார்த்து அனுமார் படத்திற்கு 'வடைமாலை X ஒரு நம்பிக்கை. // நாட்களிலும் வழிபடலாம். இயலாதோர் புதன்,
வழிபடலாம். துளசிமாலையும், வெற்றிலைச் X வை. துளசியில் அநேக மருத்துவ குணங்கள் பிராட்டி வெற்றிலையைக்கிள்ளி ஆஞ்சநேயரின் ல் என்றென்றும் சிரஞ்சீவியாக வாழ்வாயாக’ ச் சுருள் மாலையும் விசேசமானது. பூஜையை
தோடு கூடிய அமாவாசை (இது தான்
ந்து வராவிட்டால் அமாவாசையில் ந்தில்
ரத்தில் 粤 வியாழன் சனிக்கிழமைகளில் தொடங்கலாம். ணய் சாற்றியிருப்பதைக் காண்கிறோம். நமது கி நற்பயனைத் தருவார். அவரது அருளால்
ரீ ஆஞ்சநேயர் விடும் மூச்சுக் காற்றுக் கூடA மம் எங்கு ஒலித்தாலும் அங்கே வந்துவிடுவர் Y உயிர் மூச்சு நாமம் மட்டுமல்ல, எம்பெருமான் கும். மகாபாரத யுத்த முடிவில் தருமரின் ஆசி வேண்டி நிற்கும் போது பிஷ்மரினால் X ந்தின் போது பரமேஸ்வரனால் அசரீரியாகக்
ாமே மனோரமே! ராமநாம வரானனே
BLD இதி” s இவ்வுலகில் செளபாக்கியர்களாக வாழ்வோமாக.
சிந்தனைகள் தோன்றத்
DXXÚmrti)Krons)Km2Km
穹
Page 15
சமயத்தைக் கற்றறிந்து கொண்டால் மட்டும் போதாது; கற்றபடி ஒழுகவும் வேண்டும். "கற்றாங் கொழுகு” என்பது இதனைக் குறிக்கும் மகுடவாசகம். சமய (வாழ்க்கை வாழவேண்டும் என்கிறார்கள். *அப்படியென்றால் என்ன? துறவியாக வேண் ஆடுமா? சந்நியாசம் பூணவேண்டுமா? காட்டுக்குப் (போகவேண்டுமா? என்று பலர் நினைக்கிறார் *கள், இன்னுஞ் சிலர் கேட்டும் விடுகிறார்கள் சமூகத்தில் வாழ்ந்து கொண்டும்; தொழில்கள் (செய்துகொண்டும்; குடும்பத்தை நடத்திக்
டும்; அதேவேளை சமயவாழ்வு வாழவும் (வேண்டும் என்றால், அது எப்படிச் சாத்திய *மாகும்? நேர அவகாசத்திற்கு எங்கே போவது? ஒய்வு ஒழிச்சல் இல்லாமல், உண் ணவும் உறங்கவும்கூட நேரமில்லாமல், என்னென்னவோ கருமங்களை ஒடிஓடி ஆற் றிக் கொண்டிருக்கும் மனிதர்கள், சமய (வாழ்க்கை வாழவேண்டும் என்னும்போது மலைக்கிறர்கள் அது வேறு சுமையா? எனக் கேட்டுச் சலிக்கிறார்கள் இதுவே மனிதர்களின்
பாடசாலைகளில் மாணவர்களுக்குப் (பல்வேறு பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. *ஒவ்வொரு பாடத்தையும் கற்பிப்பதற்கெனப் பாடவேளைகள் ஒதுக்கப்பட்டு நேரசூசி
குரிய பாடவேளைகளில் கற்பிக்கிறார்கள். மேலதிக பாடம் இருப்பின், அதனைக்
றுப்புமே - ફs تھ
2S--2S
கற்பிக்க, நேரசூசியில் இடமளிக்கப்பட வில்லை என்று கூறிக் க்ற்பிக்க மறுத்துவிடு > கிறார்கள். இந்தமாதிரியான ஒரு நிலைமை
வாழ்க்கை என்னும் பள்ளிக்கூடத் தில், தயாரித்து வைக்கப்பட்டிருக்கும் நேர
படவில்லை; அதனால் சமய வாழ்க்கையை வாழக் காலநேரம் இல்லை என்பது இன்றைய மனிதர்களின் நிலைப்பாடு.
சமய வாழ்க்கை வேறு, சமூக மற் றும் உலகியல் சார்ந்த வாழ்க்கை வேறு என்று இம் மனிதர்கள் கருதுகிறார்கள். X இதுவே இந்தக் குழப்பத்திற்குக் காரண LDFT(35D.
உண்மையில் நாம் வாழ்க்கையை X நடத்தும்போதே, சமயத்தையும் அதனுடன் இணைத்துக்கொள்ள வேண்டும். நின்றும், இருந்தும், நடந்தும், கிடந்தும் என்றும் அவன் X தாள் நினை” என்கிறார் ஓர் அருளாளர்.
தேவையில்லை. நாம் எமது அன்றாட கடமை களையும், கருமங்களையும் ஆற்றும் போதே கடவுளையும் நினைத்துக் கொள்ளலாம். கடவுளைச் சிந்தையிலிருத்தி, ஆற்றும் X கருமங்கள் நல்லனவாக அமையும். கருY மங்கள் நல்லனவாய் அமைவதாலும், வழி செம்மையாய் இருப்பதாலும், காரியங்கள் 2 சித்திபெறுகின்றன. கடவுளை நினைந்து, செய்யும் காரியங்கள் நல்லனவாகவே
Page 16
முடியாது.
அளவாகப் பேசுங்கள்; இன்சொல் X பகருங்கள்; அன்பைப் பெருக்குங்கள்; பிறர்மீது கரிசனை கொள்ளுங்கள்; பகிர்ந்து Nஉண்ணுங்கள், நலிந்தோர், ஊனமுற்றோர், ஏழைகள் ஆகியோருக்கு உதவுங்கள்; சாந் தம், அமைதி, அடக்கம் என்பவற்றைப் பேணுங்கள்; தாய், தந்தை, பெரியோர்,
55 SYSYDD AD ao po
5 pass 2 as
கொடியேற்றம் 29
3) காலைத்திருவிழா ஆரம்பம் 01 Aபருங்காவனம் 10ஆம் திருவிழா:06 Y கைலாசவாகனத் திருவிழா :07 சப்பறத் திருவிழா (
K
Á தேர்த்திருவிழா 11
தித்தத்திருவிழா
V
i
சநீநிதியான் ஆச்சிரமத்தின X பணிகளுக்கும் மூலகாரணமாக அயை ) || Santas aosulfidò esôfaguDin uGorfmassin eg AIகள், அடியாரிகளுக்கு சந்நிதி வேவை X எனப்பிரார்த்திப்பதுடன்,வழமைபோல
பணிக்கு தங்கள் ஆதரவை வழங்கும
மரியாதை செய்யுங்கள், கடமையுணர்வோடு
ங்கள் தொழில் ற்றுங்கள், செய்யுந் தொழிலே தெய்வம் என்று கொள்ளுங்கள்; X வசதிப்பட்ட வேளைகளில் ஆலயம் சென்று இறைவனை வழிபாடு செய்யுங்கள்; தொண்டு/இ கள் புரியுங்கள். இதுதான் சமய வாழ்வு X அன்றாட வாழ்க்கையோடு உங்களை இணைத்துக்கொள்ளுங்கள். தீயவற்றை விலக்கி நல்லவற்றை ஏற்று வாழும் வாழ்வே சமயவாழ்வு ஆகும். அதுவே ஆன்மீக வாழ்வும் ஆகும்.
asses psy
s ass
9.08.2011 திங்கட்கிழமை ாலை 09.20 மணி I.09.2011 வியாழக்கிழமை 6.09.2011 செவ்வாய்க்கிழமை 7.09.2011 புதன்கிழமை ).09.2011 சனிக்கிழமை ாலை 06.00 மணி 1.09.2011 ஞாயிற்றுக்கிழமை ாலை 09.00 மணி 2.09.2011 திங்கட்கிழமை
T6)6)
魏
Z
ால் மேற்கொள்ளப்பட்டு வரும் சக ை «di வது நித்திய அன்னப்பணியே ஆகும். |
னது பூரண அருள் கிடைக்கவேண்டும் 14
உற்சவகாலத்தில் நடைவறும் அன்னப்
ாறு வேண்டுகின்றோம்.
LLSLSLSSS SLSSCSS S SSS SS LSLS S LS LS S SLS LS S S SMSSAASLL
Page 17
திருமதிசிவனேஸ்வூரிu நினைக்க முத்தி அளிக்கும் திரு *வண்ணாமலைக் கோயிலின் கோபுர உச்சியி )லிருந்து அருணகிரிநாதர் வாழ்க்கையை { வெறுத்து, உயிரை மாய்த்துக்கொள்ள 7"முருகா” என அழைத்தவண்ணம் குதித்த போது, கருமேனி தாங்காது திருமேனி தாங்கி வந்த கருணை வள்ளல், அவரைத் தன் /செங்கையால் ஏந்தி தன் திருப்பாதங்களைக் காட்டி ஆட்கொண்பர். அருணகிரிநாத சுவாமி கள் முருகப்பெருமானிடம் "சும்மா இரு சொல் 7லற” என்ற மெளன. மந்திரோபதேசம் பெற்று >நிறுவி கற்ப சமாதியில் வீற்றிருக்க, சண்முகன் மயில் மிசை தோன்றி, "உலகம் உய்யத் திருப்புகழ் பாடுதி” என்றருள் புரிய, அருண }கிரியார் மறைகளாலும் சாற்றுதற்கரிய தேவ ரீரது புகழை, ஏடெழுதா முழு ஏழையாகிய சிறியேன் எங்ங்ணம் பாடுவேன் எனலும், >"நாக்கை நீட்டு” என்று வேலின் நுனியால் "ஓம்" எனும் மந்திரத்தை எழுதினார். செந் தமிழ்க் குமரன் தனது ஞானமூறு செங்கனி வாய் மலர்ந்து கனத்த செந்தமிழால் "முத் தைத் தரு” என்று அடியெடுத்துக்கொடுக்க, கடல் மடைதிறந்த வெள்ளம்போல் திருப்புகழைப் பாடினார்.
முருகவேள், “வயலூருக்கு வா” என்றருள்புரிய அருணகிரிநாதர் அங்கு சென்று முருகன் அருளியபடி பொய்யாக் கணபதி சந்நிதியில் நின்று, “கைத்தல நிறைகனி”
என்ற திருப்புகழைப் பாடியபின் முருகன் கனவிலும், நனவிலும் அடிக்கடி தரிசனம் தந்தருள் புரிந்ததும் தெய்வீகம் பொருந்திய திருத்தலமானபடியினாலும் வயலூரையும் x திருப்புகழில் இடையிடையே பாடினர். திருப் புகழின் சந்தத்திற்கு இணையான ஒன்று எந்த மொழி இலக்கியத்திலுமில்லை. சங்கத் X
சந்தத் தமிழ்பாடி திருப்புகழ் ஆக்கியவர். நம் பிறவிப்பந்தம் களைய வல்ல சந்தத்தமிழ் நூல் “திருப்புகழ்" பேரின்பப் பெருவெள்ளம்`
திக்குமுக்காடச் செய்யும் தெய்வீகத்தேனே X அருணகிரியின் அமுதம். இதனை அன்புடன்*) ஒதினால் இறைவன் நம்வயப்படுவான். திருப் புகழை ஓத ஆசைப்பட்டாலே போதும். எத் X துனைப் பாவங்கள் புரிந்தாரேனும், பாவநாசகY) னாகிய குமரக்கடவுள் கரிசனையுண்டாகு மேல், பாவங்கள் முழுதும் நீங்கித் தூயவX ராவர் முருகப்பெருமானின் திருவடிகள் மூன்று இடங்களிற் பட்டன. மயில்மீது, தேவர்தலை மீது, மூன்றாவது திருப்புகழ் ஏட்டில் முருகன் X திருவடிபட்டு அனுக்கிரகம் பெற்ற ஒப்பற்ற
பாமாலைதான் எத்திக்கும் புகழ்மணக்கும்; தித்திக்கும் திருப்புகழ் பாடல்கள். விந்தை X யான சந்தம் கொண்டு சிந்தை கவர்வது. படிப்போரையும், கேட்போரையும் பக்தியில் திளைக்கச் செய்யும். முருகன் திருவருளை X
Page 18
Page 19
opnaðurns கந்தனின் அருள் முகத்தை மாந்திக் களித்த >அருணகிரியார், நாம் நீந்திக் களிக்க தந்த நீர்நிலை. அஷ்டமா சித்திகளை அருள வல்லது. "கந்தரநுபூதி பெற்றுக் கந்தரநுபூதி சொன்ன எந்தை அருணகிரி” என்கிறார் *தாயுமானவர். கந்தர் அநுபூதி பெற்றுப் பாடி (யது மட்டுமல்ல, கந்தர் அநுபூதி எல்லாரும் 7 பெறப்பாடியதாகும். மந்திரத்தமிழ் அநுபூதி "யாம் ஒதிய கல்வியும் எம்மறிவும் தாமே பெற வேலவர் தந்ததனால்” வந்தது. இந்தப் *பாடலை உள்ளம் உருகி ஓத ஓராயிரம் > கலை உடனே வசமாகும். அல்லும் பகலும் நினைந்து உருகி, உருகி கந்தர் அநுபூதியை
:) ஸ்கந்தலோகப் பதவி கிடைக்கும். செந்தமிழ் மந்திர அநுபூதியில் நிறைவான பாடல் "உரு ( வாய் அருவாய்” இந்தப் பாடலை ஓத இன்ப >நிலை தானே வந்தெய்தும். இறைவரும் அருள்தரும் நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் (துருக, தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர் செஞ்சொற் புனைமாலையே அருணகிரிநாதர் சூட்டிய அநுபூதிமாலை. பரஞானத்தின் உச்சம் கந்தரநுபூதி.
இப்படி நமக்கெல்லாம் மந்திரம் )சொன்ன அருணகிரிக்கு ஆறுமுகப்பரமன் உபதேசமாக ஒரு மந்திரம் சொன்னான். W "சும்மா இரு சொல்லற" செயலற்று, பேச்சற்று இருத்தல். கையும், வாயும் அடங்க மனம் தானே அடங்கும். மனமற்ற நிலை சும்மா இருக்கும் நிலை. நான், தான் என்ற வேறுபாடு நீங்கி, மோன நிலை பெற்றால், சான்றோரும்
உருவாய் அருவாய் ! மருவாய் மலராய் மன கருவாய் உயிராய் க குருவாய் வருவாய் அ
அடக்கம் என்ற வேரிலிருந்துதான் ெ
KÁPhry
அற்ற தனிவழியில் முருகனோடு ஒன்றி இன்புறலாம். “சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது” என்கிறார் தாயு மானவர். ஆகவே மெளனமென்பதும் "சும்மா X இரு” என்பதும் சுட்டிறந்த முதல்வனையுண ரும் ஞானநிட்டை என்பது தெளிவு. Y
அருணகிரிநாதர் பாடிய திருவகுப்பு, வேல், மயில், சேவல் விருத்தங்கள், திருN) எழகூற்றிருக்கை ஆகியன ஒப்பற்ற அற்புத மான மகாமந்திரங்கள். s
சிவனாரின் குலக்கொழுந்து, உமை
அருணகிரிநாதரை ஆட்கொண்டு நமக்கெல் லாம் உபதேசமாக இம் மகா மந்திரங்களை அவர் மூலமாக அருளிச்செய்துள்ளார். அந்த X அமிர்தத்தினைப் பருகி, இளம் தலைமுறை யினரும் இவற்றை ஓதி உணர்ந்து தெளிவு பெற்று முருகன் அருள் பெறவேண்டும். X விதியையும் வென்று மும்மலங்களினின்றும் நம் மனதைக் கட்டுப்படுத்தி, செயலையும், பேச்சையும் குறைத்து, கந்தப்பெருமானைச் சிந்தையிலிருத்தப் பழகிக் கொண்டால் கந்தப் பெருமானே நமக்குக் குருவாக இருந்து திருவருள் புரிவான். அருணகிரிநாதர் அருவி A யெனப் பொழிந்த திருப்புகழை, சந்தம் Y முந்தும் செந்தமிழில் கந்தனைப் போற்றிய
உணர்ந்து, மகிழ்ந்து, துதித்து உமைபாலன்* திருவருள் பெறுவோமாக. ՀՀ Ն
உளதாய் இலதாய் னியாய் ஒளியாய் தியாய் விதியாய் அருள்வாய் குகனே.
Page 20
திருமூ, சிவல் அருட்தெய்வமாக , அழகுத்தெய்வ
ஆமாக, ஞானத்தெய்வமாக, தமிழ்த் தெய்வமாக (விளங்குகின்ற முருகனுக்குத் தமிழர் கண்ட வழிபாடு தொன்றுதொட்ட வழிபாடாகும். "சேயோன் மேயமைவரையுலகமும்” என்ற X தொல்காப்பிய அடி அதனை வலியுறுத்து
கிறது.
யாழ் மண்ணில் கந்தபுராண கலா Xசாரம் மேலோங்க முருக வழிபாட்டுத் தலங் கள் பல உள. முத்தமிழையும் சுவைத்த முருகன் ஆலயச் சூழலில் சமய, கலை, கலாசார, மேம்பாட்டு நிறுவனங்களின் வளர்ச்சி *சிறப்படைந்துள்ளன. சிறப்படைந்த பல முரு கன் ஆலயங்களில் மூன்று தலங்களை X நோக்குவோம்.
யாழ் நல்லூர் முருகன் ஆலயச் சூழலில் இலங்கையின் ஒரேயொரு ஆதீன Xமாக அமைந்த நல்லை திருஞான சம்பந்தள் ஆதீனம் சைவ சமயத்தின் அதியுயர் பீடமாக அமைந்து அரும் பணியாற்றுகிறது. பண் X னிசை, வழிபாடு, சமயச் சொற்பொழிவுகள், சமயக் கருத்தரங்குகள் மூலம் எம்மக்களை நெறிப்படுத்த முருகனருள் தூண்டுகிறது.
யாழ்ப்பாண அறநெறிப் பாடசாலை *களின் ஒன்றியத்தின் சமய கலை நிகழ்வுகள், வருடாவருடம் நல்லைக் கந்தனின் மஹோற் Xசவ காலத்தின்போது, நாவலர் மணிமண்ட பத்தில் மெய்யுருக வைக்கின்றன. மேலும், இபல சைவ சமய விழாக்கள், கருத்தரங்குகள் அடிக்கடி நடைபெறுவதால், மக்களுக்குச்
Α2
மதிக்காத இடத்தில்
i
V A ZAYYA AYSA ÁS gDOS SS SSAASeJSJOESLS LSeeeeS S S SLALASSSgSSLLLSS SLL SS
@@@@@@>@@@@
*。 PKNS
திகம் அவர்கள்
M
W
சமய விருத்தி ல்லைக்குமரன் ஏற்படுத் { கிறார். யாழ் இளங்கலைஞர் மன்றத்தினரின்
ANT ?
ଜୋ இ 0. துர்க்கா LD60ci
மண்டபத்தில் மகோற்சவ காலத்தில் நடை
பெறுகிறது. மேலும் பல சமய, விழாக்கள், கலைப் படைப்புக்களை இம் மண்டபத்தில் X
அனுபவிக்க வைத்த முருகப்பெருமானின்
பெருங் கருணையைப் போற்றாதாரில்லை.
பார்போற்றும் வண்ணம் சைவமும்
தமிழும் ஆய கலைகளும் உறைந்து பண்
பாட்டுச் சிறப்பால் உயர்ந்த ஊர் இணுவில். இங்கு வாழ்ந்த சித்தரான பெரிய சந்நியாசி
யார் இணுவைக் கந்தனின் கோரிக்கைப்படி உலகப்பெருமஞ்சமாம் அற்புதமான கலைக்
களஞ்சியத்தை அமைத்து மக்களின் பக்
முன்வந்த இளந்தொண்டர் சபையினர் இறை பணியுடன் கலை, கலாசாரப் பணியையும் மேற்கொண்டனர். முருகனின் அருட்கொடை
யாக அமைந்த இளந்தொண்டர்சபை என்னும்
சைவசமய நிறுவனம் சமயத்துடன் தூய கலைகளையும் வளர்க்கின்றது. இங்குள்ள
ன்பள்ளி, நெறிப்பள்ளி, 6)(35 Lisa
களில் முன்னூறு சிறிய மாணவர்கள் பயின்று
வருகின்றனர்.
இவர்களின் அறுவடையாக பதி
னெட்டு மாணவர்கள் கலைகள் பயின்று
கலைஞர்களாக அரங்கேற்றங்கண்டு பல்
வேறிடங்களில் சிறப்பாகப் பணியாற்றிப் பிர காசிக்கின்றனர். அறநெறிப்பள்ளி மாணவர்கள்
த்திமதி கூறக்கூடாது.
orðYA“,ếAY-AK s 28
ترمسيس حة
la 既颂 ફો a ,"
LiSLSLiqii LiiiiiLLLLLLLiiiLLLLLLLiqLLiqLL HLLYiLLL T
Page 21
நடனம், நாடகம், யாவற்றிலும் சிறப்படைந் Nதுள்ளனர். தமது திறமை காரணமாக (பல்வேறு சமய நிலையங்கள் ஆலயங்களில் Pமேடையேறித் தமது திறமையை நிலைநாட்டி Nஉள்ளனர்.
இணுவில் கந்தப்பெருமானின் அரு ஒளசியுடனும், சமய, கலை, கலாசாரப் பண் Nபுடைய சபையின் ஆரம்பகால உறுப்பினர் மாந. பரமேஸ்வரனின் நெறிப்படுத்தலுடனும் சகல கலைகளும் மேடையேறுகின்றன. ஒரு Nநிகழ்ச்சி மேடையேறுமிடத்து முதலிடமும், (சிறந்த விமர்சனமும் பெறாத நிகழ்ச்சிகள் இல்லை. இவையாவும் இறையருளும் குரு வருளும் மண்வாசனையும் இணைந்ததனால் (கிடைத்தது.
அடுத்து ஆடம்பரமற்ற அற்புதங் Nகளுடன் அருள்தந்து மக்களினைப் பக்தி வெள்ளத்தில் மூழ்கடிப்பவர் தொண்டை
'அருங்கலைகளை அரங்கேற்றும் சந்நிதியான் Pஆச்சிரமம் சிறப்புடையது. அன்னக்கொடைப் பணியாற்றும் மோகனதாஸ் சுவாமிகள் தமது (முன்வினைப் பயனுக்கேற்ப பல, சமய சமூ Pகப் பணியாற்றிவருவது யாவரும் அறிந்ததே. சுவாமிகளின்பால் தூய சிந்தனையும்,
படுத்தும் ஆற்றலும் மிகுந்து பிரகாசிக்க வைத்தவர் சந்நிதி முருகன் சுவாமிகள் தமது இளமைப் பருவத்திலிருந்தே முருகபக்தி மேலிட்டினால் பஜனை செய்யும் ஆற்றல் படைத்தவர். ஆற்றங்கரை வேலவனின்
சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட் டுப் பேரவை உதயமானது. சைவநெறி புகட் டும் அற்புதமான கட்டுரைகள் சமயநீதிகளை
வெளிப்படுத்தும் “ஞானச்சுடர்” என்னும் அரிய மாதாந்த மலர் இப்பேரவையினால் தொடர்ந்து வெளிவருகிறது. முருகனின் வேண்டுதலுக் கேற்ப 162ஆம் மலரும் சிறப்புடன் மலர்ந்துள் X ளது. ஒவ்வொரு மாதக் கடைசி வெள்ளி தோறும் மலர் வெளியீடும், ஏனைய வெள்ளி தோறும் கலை நிகழ்வுகளும் சமயச் சொற் > பொழிவுகளும் தவறாது நடைபெற்று வருவது யாவரும் அறிந்ததே இந்த நிகழ்வு கள் முத்தமிழையும் சுவைக்கும் முரு X கனுக்கு அர்ப்பணமாகவே அமைந்துள்ளன.
சந்நிதியான் ஆச்சிரமத்தின் வெள்ளி வாராந்த விழாவினை அடியேன் கண்டு X களிக்க முருகன் அருள் கூடியது. குளிர்ச்சி யான மார்கழி மாத காலநிலை அன்றைய 4 விழாவுக்குச் சிறப்புச் சேர்த்தது. திருவாசகம்
ஒதிய விற்பன்னர் யாவரையும் வியக்க
வைத்தார். தொடர்ந்து இணுவில் இளந்
தொண்டர்சபை அறநெறிப்பாடசாலை மாண 歌 வர்கள் பங்கேற்ற "வள்ளி திருமணம்” எனும்
நாடகம் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பதினான்கு வயதுக்குட்பட்ட நான்கு மாண வர்கள் தமது திறமையை நிலைநாட்டினர். நிகழ்வில் பாடல்களே அதிகமாக உபயோகிக் கப்பட்டன. தாளம், லயம், சுறுசுறுப்பு அதற் கமைவான அங்க அசைவுகள் யாவும் நாடக இலக்கணத்துக்கமைவாகவே இருந்தன. {
தந்த பரமேஸ்வரனின் நெறிப்படுத்தலும் சபையில் இருந்தவர்களை வசீகரித்தது. பங்குகொண்ட மாணவர்கள் ஒரு தலை X சிறந்த நாடக நடிகள் எவ்வாறு செயற்படு
பினாலும் பிஞ்சுக் குரலின் மழலை மொழி > யாலும் யாவரையும் (ஆடாமல் அசையாமல் இருந்து) உறைய வைத்தனர். சிறந்த ஹார் மோனிய, மிருதங்க இசை அணிசேர்ந்தன. X
Page 22
பெற்ற அதிபருமான அன்னைதாசன் அவர்கள் அந்த மாணவர்களை வெகுவாகப் பாராட்டி y னர். மேலும் மாணவர்களின் ஊரான இணு *வில் கிராமத்தின் கந்தபுராண கலாசாரமும் பல்கலைஞானமும் பிரகாசித்ததென வியந்தர் தொடர்ந்து பஜனை நிகழ்வு நடை பெற்றது. சிறந்த பின்னணி இசையுடன் இமுதலில் திருவாசகம் ஒதப்பட்டது. சிறிது X நேரத்தில் மேடையின் நடுவே மோகனதாஸ் சுவாமிகள் தமது சமய இசைப்பணியை ஏற் றார். எடுத்த எடுப்பிலேயே திருவாசகத்தில் X உயிரோவியமான திருப்படையாட்சியில் பன்னிருசீக்கழி நெடிலடி ஆசிரிய விருத்தத் தில் அமைந்த “கண்களிரண்டு மவன்கழல் கண்டு களிப்பன வாகாதே’ என்று தொடங் 7கும் பாடலை ஆரம்பித்தார். இப்பெரு நிகழ் வில் பங்குபற்றிய அணிசெய் கலைஞர்கள் உட்பட பஜனையில் உடன்பாடியவர்கள் அனைவரும் அகவை அறுபதைக் கடந்தவர் 'கள். திறமையான பண்ணிசையை உரிய
Z முறைப்படி பாடினார்கள்.
M மோகனதாஸ் சுவாமிகள் தமக்கே உரித்தான இன்னிசையுடன் தமது சிம்மக் X குரலில் ஓங்கார நாதத்தில் திருவாசகப் பாட
ஆரவாரம் மிக்க ஆழி 器 uumruqib Lué5en5ib B5 $ରି 凯 தார மாயதேவி மாறாம் 兽 辱 வள்ளி தெய்வய oS சேறு ஐய நீயிருந்து
剧 சீரருள்தானிதர் ஆரு னக்கு நோதாவர்
O ஆறு சூழுத் சநீதி
ஒருவன் சிரித்த துடனேே
லைப் பாடியதும் சபையினர் (திருவாச கத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திலும்
போன முதுமைபெற்ற பஜனையாளின் திரு வாசகப் பாடலால் உருகவைத்தமை யாவும் அருட்தெய்வமான முருகனின் திருவிளை uJITL(36)u JTg5b.
இவ்வரிய பஜனையைச் சுவைத்த போது தென்னிந்திய பக்திப்பாடகர் பித்துக்
மோகனதாஸ் சுவாமிகளின் பாடற்சிறப்பு X விஞ்சிவிட்டது. மோகனதாஸ் சுவாமிகளின் பாடலில் இனிமை, அடக்கம், கம்பீரம், சாரீரம், { தாளம், சுருதி யாவும் ஒருங்கமைந்துள்ளன. பாடும்போது தம்மை இறைவனிடம் ஒப் படைத்து அவன் குரலாகவே பாடினார். திரு 4 வாசகப் பாடலுடன் முருகன் பேரிலும், சிவன்) பேரிலும் பல பாடல்களைப் பாடினர். யாவும் போற்றத்தக்கவை.
அன்றைய நிகழ்வுமூலம் ஆற்றங் கரை வேலவன் தாமும் சுவைத்து எம்மை யும் இன்புற வைத்த திருவிளையாடலை ஏற்றிப்போற்றுவோமாக. Α.Στ
musdið OE5HOOGS
Page 23
சைவசித்தாந்தப் பெருநூலான சிவ N ஞானபோதம் கடவுளின் நிலை பற்றிப் * பின்வருமாறு கூறுகிறது. "பிரமாவுக்குமேல் 9 விஷ்ணு, அவருக்கு மேல் உருத்திரர், Nஅவருக்குமேல் மகேஸ்வரர், அவருக்குமேல் * சதாசிவர், அவருக்குமேல் விந்து, அதற்கு >மேல் நாதம், அதற்குமேல் சக்தி, அதற்கு kமேல் சிவம், சிவனே சிருஷ்டி, திதி, சங்காரம் என்னும் அனைத்திற்கும் காரணர், தேவ >நாயகள், ஞானமூர்த்தி. இவரே சிவதத்துவ தாண்டேசுவரர். அவரைச் சுகாசனத்தில் X இருந்து புஸ்பத்தைக் கையிலே கொண்டு 3) வணங்க வேண்டும் என்று மகுடாகமம்
சொல்கிறது. 像 சங்கரருக்கு முன்பு சைவம் என்றொரு 3) சமயமே இருந்தது. சங்கரர்தான் சைவக் கடவுள்களைப் பிரித்து வெவ்வேறு சமயமாக் * கினார். ஒரே குடும்பத்தைக் காரணமின்றிப் பிரித்தது மகாதவறு. தாய் ஒரு சமயம்,
கந்தபுராணம் சிவனே முருகன் என்று “அருவமும் உருவுமாகி அந பிரமமாய் நின்றசோதிப் பிழப் கருணைகூர் முகங்களாறும் 8 ஒருதிரு முருகன் வந்தாங்(கு
சைவ சித்தாந்தம் சிவனுக்குக் கூறிய இலக்கணங்கள் முதல்வரியில் கூறப்பட்டுள் இளது. அந்த இலக்கணங்களை உடைய
எசேகரம் அவர்கள்
தந்தை ஒரு சமயம், பிள்ளைகள் வெவ்வேறு சமயம், இரத்த உறவினர் வேறு சமயங்கள்/இ என்று பிரித்தமை பிழை. ஒரு குடும்பத்தில் X ஆறு சமயங்கள் எப்படி வரும் சைவ சித்தாந் தமோ அல்லது சங்க நூல்களே செய்யாத ஒரு செயலைச் சங்கரர் செய்துள்ளர். வேத X ரீதியாக, ஆகம ரீதியாக, உபநிடத ரீதியாகப் பார்த்தால் கடவுள் ஒருவர். அவர் சிவன். சிவனின் குடும்பத்தவர்கள் ஏனையோர். கண வனையும் மனைவியையும் பிரிக்கமுடியா தென்பதற்காகவே சிவன் அர்த்த நாரீசுவரA உருவம் எடுத்தார்.அதை எப்படிப் பிரிக்க முடியும். புராணங்களின் கூற்றுப்படி சிவன் தொழில்களைப் பங்கீடு செய்து கொடுத்துள்/ ளார். அதுவும் தனது இன்னொரு அவதாரத் X திற்கு விநாயகரும் முருகனும் சிவனின் பிள்ளைகள் என்றும் சிவனே அவர்கள்/ என்றும் புராணங்கள் கூறுகின்றன.
து கூறுகிறது.
ாதியாய்ப் பலவாய் ஒன்றாய்
Dபதோர் மேனியாகக்
கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
) உதித்தனன் உலகம் உய்ய்”
சிவன், சிவராத்திரியன்று பிரமாவுக்கும், விஷ்ணுவுக்கும் இடையே யார் பெரியவர் என்ற போட்டியில் சண்டையேற்பட்டபோது
அடையும் பெரும்பாக்கியம்.
DS>KonsèKÓS)-Šterè
Page 24
DOjUri 鲇 X பேரொளியாகத் தோன்றிய வரலாறு சைவர் களுக்குத் தெரியும். அந்தப் பிரமமாக நின்ற Nசோதிதான் முருகனாக அவதாரம் எடுத்தது Y என்கிறார் கச்சியப்பர்.
அசுரர்களின் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள் சிவனிடம் முறையிட, சிவனின் ଗ 朗 କାଁଭାଁ இ தோன்றிய 3) வன்தான் முருகன் என்று புராணங்கள் கூறு Aகின்றன. அத்துடன் அது சிவனின் அவதாரம் X என்றும் கூறுகின்றன.
முருகனுக்கு ஆறு திருமுகங்கள். இந்த ஆறு திருமுகங்களைப் பற்றிப் பண் X டைய நூல்கள் பலவாறு கூறுகின்றபோதும் அவ் ஆறு திருமுகங்களும் அடியவர்களுக்கு அருளவே சிவன் அத்திருவுருவை எடுத்தார். X தமிழரின் வாழ்க்கையை எடுத்து நோக்கினால், 9 அதில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ் Aவொரு கடவுள் வணங்கப்பட்ட வரலாற்றைக் * காணலாம். அவற்றை மாறுபாடு என்று கொள் 9ளாது அவதாரம் என்றும் திருவிளை Aயாடல்கள் என்றுமே வரலாறு கூறுகிறது.
கந்தபுராணத்தை எடுத்து நோக்கி >னால் அதன் வரலாறு விரிவாகக் கூறப்பட் Aடுள்ளது. கந்தனின் தோற்றம் பற்றியும், அத் தோற்றத்துக்கான காரணம் பற்றியும் கந்த புராணம் விரிவாகக் கூறுகிறது. கந்தபுராணத் Nதின் முதற்பாடலான "திகட சக்கரச் செம்முக மைந்துளன்” என்ற அடி சிவனின் சதாசிவ வடிவத்தைக் குறிப்பிடுகிறது. அத்துடன் கந்த புராணம் மகா சதாசிவ வடிவத்தைப் பற்றியும் X விரிவாகச் சொல்கிறது. சோமஸ்கந்த வடிவம் 9 அடியவர்களின் அல்லல்களைத் தீர்ப்பது. புராணங்கள் இச் சோமஸ்கந்த வடிவத்தைச் * சிறப்பித்துக் கூறுகின்றன. சிவன் சக்தி விநாய ஒகன் முருகனென சிவனின் குடும்பம் அவ் வடிவத்தில் உள்ளமையால் அவ்வடிவத்தை வணங்குவோருக்கு சிவனினதும் உமை
Daar OsňGmb எப்படியே
દ્રો Pří*
صحS
iiiiSLLLSiiiiSLLLSiiiiSLLLSiiiiSLLLSiiiLJLL JLLSLLJLLLSJLLS aas "syy serve/Ver's y Veli-yVery V. ॐ ماه اول ۶ هدفهانه ۶ به بیایی
D 61 of யினதும் விநாயகனினதும் முருகனினதும் அருள் இலகுவாகக் கிட்டும். அப்படிப்பட்ட வடிவத்தின் சிறப்பைப் பற்றிக் கந்தபுராணம் A விரிவாகக் கூறுகிறது.
சிவனின் இலிங்கோற்பவ வடிவத் தைப் பற்றியும் அதன் உருவ அழகைப் பற்றியும் கந்தபுராணம் விரிவாகக் கூறுகிறது.Y பிரம்மாவும் விஷ்ணுவும் தம்முள் யார் பெரிய வர் என்று தர்க்கப்பட்டு, அது முற்றி யுத்த/ மாக மாறியபோது சிவன் ஒளிப்பிழம்பாகத் தோன்றிய வடிவம்தான் இலிங்கோற்பவ வடிவம். அந்த வடிவம்தான் முருகன் என்று கந்தபுராணத்தின், "பிரம்மமாய் நின்ற சோதிப்
களாறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டேA ஒருதிரு முருகன் வந்தான்” என்ற பாடல் வரிகள் கூறுகின்றன.
வேதங்களையும் உபநிடதங்களை யும் சிவன் குருவாக இருந்து சனற்குமார முனிவருக்கு உபதேசித்ததாக புராணங்கள் கூறுகின்றன. ஆனால் சிவஞானபோதம் என்ற நூல், சிவஞானபோதத்தைச் சிவன் நந்தி தேவருக்கு உபதேசிக்க, நந்திதேவர் தனது மாணவனான சனத்குமார முனிவருக்கு உப தேசிக்க சனத்குமார முனிவர் தனது மாணவ ரான மெய்கண்ட தேவருக்கு உபதேசித்து, அதை உலக மக்கள் உய்யும்படி- நூலாக் A கும்படி வேண்டினார் என்று கூறுகிறது. தட்சணாமூர்த்தி வடிவத்தைப் புராணங்கள் குருவடிவம் என்று கூறுகின்றன. சிவன் குருA வாக எடுத்த வடிவம் தட்சணாமூர்த்தி வடிவம் அதுபோல, குரு சுவாமி என்ற வடிவத்தை முருகன் எடுத்துப் பிரணவ மந்திரத்தை,A குருவடிவெடுத்த தட்சணாமூர்த்தியாகிய சிவனுக்கு உபதேசித்தார். குருவிற்குக் குரு வான சிவகுரு முருகன் என்று கந்தபுராணம் கூறுகிறது. (தொடரும்.
T ceibugGu Coasupb.
LLiLieSYYieieLYYieASYYieAeLYYieAeLSLLieYYiehYLieLYLieieAYYieJ
Page 25
சத்குரு ஐக்கிவ சாலைகள் கூடும் இடத்தில் சில நி செல்பவர்களைக் கவனியுங்கள். எத்தனை ( பேர் கடந்து போனால், அதில் நான்கோ, >அவர்களும் இளைஞர்களாகத்தான் இருக்கி
தொலைத்து விட்டவர்கள் போல் தெரிகிறார்க வெளியே எதற்குப் போக வேண்டு கண்ணாடியில் பாருங்களேன். உங்கள் முகத் கொண்டாட்டமும் தெரிகிறதா? அல்லது சிரிட் அழைத்து வரவேண்டியிருக்கிறதா? உங்களுடை >ஒரு பட்டாம்பூச்சியைத் துரத்திக் கொண்டு ஓடினி Nஇருக்கிறதா? இந்தப் பட்டாம் பூச்சியைத் தெ வண்ணங்கள் உங்கள் கையில் பளபளவென்று போது, அதைவிட உலகில் பெரிதாக எதுவுமே Nஅப்போது எப்படிப் பொங்கிப் பொங்கி ஆனர் (ஐந்து வயதில் உங்கள் உயரம் என்ன, இப் உங்கள் சந்தோசமும் குறைந்தபட்சம் அதே கள்ளங் கபடமற்ற அந்தச் சிறுவய நீங்கள் அறியவில்லை. பிறகு என்ன ஆன: 7 இருக்கப் பல விஷயங்களைத் தேடித் தேடிச் )சொந்தவீடு, மோட்டார்சைக்கிள், கார், கிரடி அவரவர் முயற்சிகளுக்கு ஏற்ப எவ்வளவு வசதி . முன், உலகையே வெறுத்து விட்டதாக ) வசதிகள் இருந்ததில்லை தெரியுமா? ஆனால், ! இவ்வளவையும் தேடிய நீங்கள், கடைசியில் 7விட்டீர்கள். எங்கே போயிற்று உங்கள் சந்ே ஒருமுறை மூச்சுமுட்டக் குடித்துவி Nநின்றிருந்தார். வந்த பஸ்ஸில் கூட்டம் பிதுங்
கடமையைச் செய்வே
-"Aór"YAY"AórY «s,pھتهf
JonJonJZn ZS Munrulern.pnpn
மிடங்கள் நில்லுங்கள். உங்களைக் கடந்து முகங்கள் சந்தோசமாக இருக்கின்றன? நூறு
ஐந்தோ முகங்களில்தான் சிரிப்பிருக்கிறது.N) நார்கள். மற்றவர்கள் ஏதோ வாழ்க்கையைத் 5ள். ஏன் இப்படி? ம்? உங்களையே நதில் ஆனந்தமும் பை வற்புறுத்தி / ய ஐந்துவயதில் tர்களே, ஞாபகம் நாட்டதும் அதன்\ ஒட்டிக்கொண்ட தெரியவில்லையே. தமாய் இருந்தீர்கள்? போது உங்கள் உயரம் 6া গোঁ তো? Y
விகிதத்தில் வளர்ந்திருக்க வேண்டாமா? தில் சந்தோசத்தைத் தவிர வேறு எதுவுமே து? நீங்கள் வளர்ந்திருந்தீர்கள். சந்தோசமாக
கள் சேர்த்துவிட்டீர்கள்? சில நூற்றாண்டுகளுக்கு 2 நினைத்த பேரரசர்களுக்குக் கூட இத்தனைN) என்ன ஆனது? சந்தோசத்திற்காக வாழ்க்கையில்
உங்கள் சந்தோசத்தை மட்டும் தொலைத்து 2 நாசமெல்லாம்? W ட்டுச் சங்கரன் பிள்ளை பஸ்தரிப்பிடத்தில் கி வழிந்தது. எப்படியோ முண்டியடித்து அதில்
autob sa
Page 26
X ஏறிவிட்டார். பத்து பதினைந்துபேர் காலை
நெட்டித் தள்ளி உள்ளே நகர்ந்தார். ஒரு மூ; இ எழுந்திருப்பதைப் பார்த்ததும், சங்கரன்பிள்ை X குடிகாரனோடு மல்லுக்கு நிற்க வேண்டாமே * வழிவிட்டர்கள் சங்கரன்பிள்ளை பெருமிதத்தே 9உட்கார்ந்த வேகத்தில் அந்த மூதாட்டியின் பழக்கூடை உருண்டோடியது. கோபத்தே Xநரகத்துக்குத்தான் போய்ச் சேரப்போகிறாய்” சங்கரன்பிள்ளை பதறியடித்து எழுந் ';) வேண்டியது காந்தி நகருக்கு. தப்பான வண்டி பலர் இப்படித்தான் எந்த பஸ்ஸில் ஏறியி இறங்குவதுமாக அல்லாடிக் கொண்டிருக்கிறீர்கள் 9 முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்வதே (p. ஏன் முழுமையாகச் சந்தோசத்தை அ X இயற்கையிடமிருந்து நீங்கள் கற்றுக் கொள்ள தென்னை மரத்தைக் கவனியுங்கள் வளர்ந்திருக்கிறது. சுவையான தேங்காய்களை A வெட்டிப்போடும் நேரத்திலும், தென்னையை ( தண்ணி ஊற்றிக் கவனித்துக் கொள்வீர்க எதிர்பார்த்தா அது தேங்காய்களைச் சுமக்கிற அதன் இயல்பு என்னவோ, நூறு சதவி கிடைக்கவேண்டிய தண்ணீர் தானாகக் கிை *செயல். அதற்கான பலன் என்பதுதான் இப :) உங்களுக்குச் சச்சின் போல் கிரிக்கெட் ஆட
வேண்டும்; பில்கேட்ஸ் போல் பணக்காரராக மாதிரி ஒரு கார்; அவரைப்போல் ஒரு வாழ்க் பலதை முதலில் தீர்மானித்தீர்கள். அதை 6 உங்களுக்குச் சரிவருமோ இல்லையோ, X பார்க்கிறீர்கள்
இப்படி அடுத்தவரைப் பார்த்து, இ) அமைத்துக்கொள்ள முயற்சி செய்யும் பே Aஉங்கள் இயல்பைப் புரிந்து கொள்ளாமல், எதி
துன்பங்களுக்கும் காரணமே தவிர - உங்கள் இயல்பு என்ன? அதை நீங்கள் எப்படிப் புரிந்
மிதித்து, நான்கைந்து பேரை முழங்கையால் ) ாட்டிக்குப் பக்கத்து இருக்கையில் இருந்தவர் ள பலரையும் இடித்துத் தள்ளிப் பாய்ந்தார். என்று அவர்கள் முகச்சுழிப்புடன் ஒதுங்கி, ாடு அந்த இருக்கையில் தொட்பென அமர்ந்தார். மீது சரிந்தார். அவள் மடியில் வைத்திருந்த டு அவரைப்பார்த்த மூதாட்டி, "நீ நேரே d என்று ஆத்திரத்தோடு சொன்னார். A தார். “வண்டியை நிறுத்துங்கள். நான் போக பில் ஏறிவிட்டேன்” என்று கத்தினர். உங்களில் நக்கிறோம் என்பதே தெரியாமல் ஏறுவதும் X ா ஆசைப்பட்டது கிடைக்காதபோது, சோகத்தில் ட்டாள்தனம். ஆசைப்பட்டது கிடைத்த பிறகும், னுபவிக்கத் தெரியாமற் தவிக்கிறீர்கள்? வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. ர். உங்கள் தோட்டத்தில் நெடுநெடுவெனN)
வெட்ட உங்களுக்கு மனசு வராது. அதற்குத் A ள். ஆனால், உங்களிடமிருந்து தண்ணிரை றது? தம் அந்த இயல்புப்படி நடக்கிறது. அதற்குக் டத்தும் விடுகிறது. இயல்பு.அதை ஒட்டிய X பற்கை வகுத்துள்ள நியதி. ஆனால் நீங்கள்?N) வேண்டும்; ஐஸ்வர்யாராயைப் போல் அழகாக (; வேண்டும்; இந்த மாதிரி ஒரு பங்கள; அந்த கை; இவரைப்போல் செல்வாக்கு. இப்படிப் Y திர்பார்த்துச் செயலில் இறங்கினிகள். அது அதை உங்கள் இயல்பாக்கிக் கொள்ளப் {
அதே போல் உங்கள் வாழ்க்கையைN து, வாழ்க்கை நரகமாகிப் போகும்.ஆம். (; த்திசையில் துடுப்புப் போடுவதுதான் அத்தனை அடிப்படை ஆசை குற்றமல்ல! உங்களுடைய X து கொள்வது. ή
Page 27
சிவன் என்றால் "மங்களகரமானவன்” எனப் பொருள்படும் சிவம் என்றால் "செம்மை உடையது” எனவும் பொருள்படும். ஆக செம்மையான வாழ்வைப்பெற, மங்களகர மான வாழ்க்கை வாழச் சிவனை வழிபட வேண்டும். சிவபூஜை எல்லாப் பூஜைகளிலும் தனித்தன்மையானது. இதனையே திருஞானம் வாய்க்கப்பெற்ற சம்பந்தப் பெருமான்
“மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில்.” எனக் குறிப்பிடுகிறார். சிவபூசை பாவமாகிய பஞ்சுமூட் டையை எரித்துவிட வல்லது. "நாம் இப் பிறவியை எடுத்ததன் நோக்கம் இறைவனை வணங்கி முத்தியின்பம் பெறும் பொருட்டே யாம்” என்கிறார் நாவலர் பெருமான். எனவே பரமகருணாநிதியாகிய சிவச்செம்பொருளை வழிபட்டு உய்வு பெறலாம்.
உலகில் உள்ள எல்லா உயிரும் விரும்புவது ஆனந்தத்தை. எல்லா உயிரும்
“சிவசிவ என்கிலர் தீவினைய சிவசிவ என்றிடத் தீவினை சிவசிவ என்றிடத் தேவரும் சிவசிவ என்னச் சிவகதி தா எனத் தமது திருமந்திரத் திருப்பாடல் பொய்யாமொழிப் புலவரான திருவள்ளுவர்,
“எப்பொருள் யார் யார் வாய் மெய்ப்பொருள் காண்பது அ
ாளர்
ஆவா 3ରor''
ஏற்படுகிறது. "தீதும் நன்றும் பிறர் தரவாரா"
என்கிறது புறநானூறு ஆனந்தம் ஏற்படுவதும், அவஸ்தை ஏற்படுவதும் அவரவர் செய்த வினையின் வடிவே இதனையே “செய்த X வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால் எய்த வருமோ? இருநிதியம்" என்கிறர் தமிழ் மூதாட்டி இதற்கும் மேலே ஒருபடி சென்று X பட்டினத்தடிகள் "என் செயலாவது யாதொன்று மில்லையே.” என விளிக்கிறார்.
நாமே துக்கத்தை உற்பத்தி செய்து
அதில் உழன்று வாழாது இருக்கச் சிறந்த வழி சிவவழிபாடு ஆகும். சிவனைப் போற்றி னால் போதும் பாவங்கள் பஞ்சாய்ப் பறந்து விடும். இதனை மணிவாசகப் பெருமான் சிவ புராணத்தில் ".முந்தை வினைமுழுதும் ஒய உரைப்பன்யான்." எனக் கூறிச் செல்வதன் X மூலம் உணரலாம். முக்காலமும் உணர்ந்த திருமூல முனிவர்
DITGibb
மூலம் பேரின்பத்துக்கு வழிகாட்டுகின்றார்.
க்கேட்பினும் அப்பொருள் றிவு” எனக் குறிப்பிடுகிறார். மெய்ப்பொருள்
Page 28
KOÖULI 2C எது? என்ற வினாவுக்கு விடையைச் சரிய திருஞானசம்பந்தரே! அதேபோல ஏனைய நேரடியாகக் குறிப்பிட்டவர் முதற்குரவரே. இ "காதலாகிக் கசிந்து கண்ணி ஒதுவார் தமை நன்னெறிக் வேத நான்கினு மெய்ப்பொரு நாதன் நாம நமச்சிவாயவே" எனச் செப்பமாக விளக்கியுள்ளார். 1) அதனைக் காதலுடன் மெய்தான் அரும்பி வி கண்ணி ததும்பி, வெதும்பியுள்ளம் பொய்தான் * வாழ்க." எனப் போற்றினால் பேரின்பமடையலா 3) புகட்டுவதையும் நோக்குக.
திருநாவுக்கரசு சுவாமிகளும் மெய்ப்ெ W தறுகிறார் நமச்சிவாயப் பதிகத்தில்.
".நாவினுக்கருங்கலமாயிருப்பதும்? கெடுப்பதும், நலமிகக் கொடுப்பதும், Y நற்றுணையாயிருப்பதும் நமச்சிவாயவே" என சுந்தரமூர்த்தி சுவாமிகள், "...நற்றவ A வாயவே” என மெய்பொருளின் திறத்தை விய X வேண்டும் ஒதவேண்டும் பழக்கம், வழக்கம > வாழ்க்கை வாயிலாக எம்மை எல்லாம் நன்
அவசியமே.
ஐந்தாம் குரவர் எனப்போற்றப்படும் ந நிற்றற் பொருட்டு உணவை விடுத்தேனும் Nதிரிகரண சுத்தியுடன் வழிபடுவதே விரதம் X ஜெபம் செய்ய மனம் அடங்கவேண்டும். ம6
அனுட்டித்தல் போன்ற செயற்பாடுகள் மூலம்
“உரனென்னும் தோட்டியான் ஒரை கூறுவார். மனம் அடங்கிய பின் நாமம் என் "எண்ணிய எண்ணியாங்கு 6 திண்ணியராகப் பெறின்” என யானை, சிலந்தி போன்ற உயிரின அயன், அரி, இந்திரன் முதலான தேவர்களு இமனங்குளிர வழிபாடியற்றி உய்ந்தனர் எ திருமுறைகளும் விளக்கி நிற்கின்றன. சிவலி * சூரியன், சந்திரன், ஆகாயம், பூமி, காற்று,
> நோக்கப்பெறுவது. இவற்றை நாயன்மார்களின்
ாகக் கூறியவர் ஞானத்தின் திருவுருவாகிய X
நாயன்மார்களும் குறிப்பிட்டுள்ளனராயினும் தனைத் தமது மூன்றாம் திருமுறையில், TT LD6ioß
தய்ப்பது
நளவது
அதாவது நாதனின் நாமமே மெய்ப்பொருள். திர்விதிர்த்து கைதான் தலைமேல் வைத்துக் தவிர்த்து. "நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் D என மணிவாசகப் பெருமான் சிவபுராணம்மூலம் Y
பாருள் சிவனின் ஐந்தெழுத்தே என அடித்துக்
பாவத்தை நண்ணிநின்றறுப்பதும், நடுக்கத்தைக் நல்லக விளக்கதும், நன்னெறியாவதும், ாக் கூறிவைத்துள்ளார் அற்புதமாக. ( ா உனை நான்மறக்கினும் சொல்லுநா நமச்சி க்கிறார். இ 夺 ப் ெ க்கள் உணர
ாகி வாழ்வில் உயர வழிகாட்டும் சமயகுரவர்
னெறிக்குய்ப்பதாகிய செயலில் நாம் ஈடுபடல்
ாவலர் பெருமான், "மனம் பொறிவழி موسوسه சுருக்கியேனும் இறைவனை மெய்யன்போடு
என விளக்கியுள்ளார். இறைவனிடம் நாம் A னம் அடங்க என்ன செய்யவேண்டும்? விரதம் மனம் பொறிவழி போகாமல் தடுத்தல் வேண்டும் ந்துங்காப்பான்.” என வள்ளுவப் பெருமான் ற மெய்ப்பொருளை அப்பியாசிக்கலாம். ய்துவார் எண்ணியது { பார் பொய்யாமொழியர். { ங்களும், இராவணன் போன்ற அசுரர்களும், நம், அறுபத்துமூன்று அடியார்களும் சிவனார் ன்பதைப் புராணங்களும், இதிகாசங்களும், ழிபாடு என்பது இயற்கையோடு இணைந்தது. நீர், நெருப்பு இயமானன் என பங்கே திருமுறைப்பாடல்களின்மூலம் ஓதி உணரலாம்.
Page 29
திருநாவுக்கரசு சுவாமிகளைச் சமணர் ம்ைபெருமான் திருவடியைத் தொழுது அதை
"மாசில் வீணையும் மாலை வீசு தென்றலும் வீங்கிள வே மூசு வண்டறை பொய்கையு ஈசன் எந்தை இணையடி நீழ இதேபோலத் திருஞானசம்பந்தமூர்த்தி முடிமேலணிந்தென் உளமே புகுந்த வதன காண்கிறார்கள். மணிவாசகப் பெருமான் “பா உருகித் தொழுகின்றார்.
ஆனால், இன்று, இயற்கையுடன் இணை செயற்கைக்கு முன்னிடம் கொடுத்து வருவதன்
56LT55 566).
பணிவு, பெரியோரை மதித்தல், உை பல சமூகச் சிக்கல்கள் தோற்றம் பெற்று இயற்கையில் இயற்கையாகக் காணவேண்டிய காட்டிக் குழந்தைகளை ஏமாற்றுகிறோம். போலித்தன்மையுடையதாகி எதிர்காலத்தை விரதநெறியில் நின்று எதிர்காலத்தை வளமாக்
+
நீற்றறையில் இட்டபொழுது ஏழு நாட்களாக > ன இயற்கையின் வடிவமாகக் காண்கிறார். N மதியமும் னிலும் ம் போன்றதே லே" எனவும்,
சுவாமிகள் ". மாசறு திங்கள் கங்கை A ால்.” எனவும் இயற்கையில் இறைவனைக் Y
ரொடு விண்ணாய்ப் பரந்தவெம்பரனே.” என
66
யாத வாழ்வும், இயற்கைக்கு ஊறுவிளைவித்துX ால், மானிட விழுமியங்கள் அருகிவருவதைக்
ன்மைத் தன்மை என்பன எல்லாம் நலிவுற்றுப் > மானிடத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுவிட்டது. விலங்கினம், பறவையினத்தை காட்டுனாகக் வாழும் நெறியாகிய சமயத்துறை இன்று X க் கேள்விக்குறியாக்கி நிற்கிறது. இதற்கு க, சிவனர் மனங்குளிர அவபாதம் பணிவோம். (G5TLC5b.
esa ா? வசல்வச்சந்நிதிக் கந்தார் நித்தகைமைசால் முத்திவபற pudibaof ib OsfalanubdôuHu aJUT65mrgsmr! வாரு மூவிருமுகத்து வோை 家 gaumb
singsfigmrdi sadrGBL ; gosefgir CpressíaCor 5
விருப்புடன் அனுப்பிவைக்க குபேரருள்புரிவேன நேயவமாடு மூழ்கி ܣܛ தமதனை வேண்ட 簿 kgb jadrasu Gouragafia
Page 30
FYA ***
* ჯაბა
YA
A.
நல்ல ஒருவர் க்குச் செய்த
"நல்லார் ஒருவர்க்குச் செய்த கல்மேல் எழுத்துப்போல் கா: ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த நீமேல் எழுத்துக்கு நேர்” நல்ல குணமுடைய சான்றோர்க்கு உ எழுத்துக்களைப்போன்று அழிவதில்லை.
அப்படி இல்லாமல் இரக்கமற்ற அரக் எழுத்தைப்போன்று அப்போதே காணாமற்போ கார்வண்ணன்புரம் என்ற ஊரில் சிவ கடுமையாக உழைத்தார். பிறகு இல்லறத்தில்
எனவே அவரை அனைவரும் குருநாதர் இறைநெறியில் திளைத்தவள். எப்போதும் உள்ளிழுக்கும் மூச்சினில் “ஓம் சிவாய" எ வெளியேற்றிடுவார்.
இவர் ஒவ்வொரு நாளும் மாலை நே பக்திக் கதைகளைக் கூறுவார். பிறகு நீதி பக்திபூர்வமான செயலில் ஈடுபடுத்துவார். தின( வேர்க்கடலை போன்றவையும் புளியோதரை, ச பரிமாறுவார்கள்.
குருநாதர் காவி நல் வஸ்திரம் அ தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டு தியான கேட்கமாட்டார். அவரைத்தேடி கிராம மக்கள் அ தருவார்கள். மதியம் அல்லது இரவு ஏதாகிலு அதற்கு அவரிடம் கேட்டபோது "நீங்கள் ஆனால் ஒரு வேளை உணவுகூட இல்லாமல் சேர நான் ஆசைப்படுகிறேன்” என்பார்.
பகல் வேளைகளில் ஊருக்குள் ஒ வாரங்களுக்குச் செல்லுவார். சில வேளைகளி
& A KYA W خر @@@@@@@@@@@L
пь Јї
உபகாரம் ணுமே- அல்லாது 5 L15Tyb
உதவி செய்தால் அது கல்லிலே செதுக்கிய
கர்களுக்கு உதவி செய்தால், அது நீர்மேல் ய் இருக்குமிடமும் அழிந்திடும். குருநாதன் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் லிருந்து சற்று விலகி வாழ்ந்தார். என்றே அழைத்தனர். குருநாதன் இளமைமுதலே
இறைநாமத்தைத் தன் மூச்சோடு சேர்த்து
ான்றும் "நம” என்று கூறி மெல்ல மூச்சை
ரங்களில் கிராமத்து மக்களுக்கு நல்ல பல க்கதைகளைக் கூறுவார். கிராம மக்களை மும் ஒரு வீட்டிலிருந்து கடலை, பச்சைப்பயறு, ண்டல் பொங்கலும் கொண்டுவந்து படைத்துப்
Eந்தார். பிறகு தலையில் ஒரு துண்டைத் ) ம், தவம் செய்வார். எங்கும் போய் ஏதும்
}ன்புடன் கூழ், மோர்மிளகாய், முருங்கைக்கீரைA
ம் ஒருவேளை சாப்பிடமாட்டார்.
எனக்குக் கொடுக்கிறீர்கள். நான் சாட்பிடுகிறேன்.
எத்தனைபேர் இருக்கின்றனர். அவர்களோடு
ரு பார்வை. பிறகு மாலையில் மலையடி ல் வயல் நிறைந்த சோலைப்பக்கம் செல்வார்.
Page 31
<<< سادہ مندرk<۔ ویسNحX ہو،سیلیا ? ہمدردی <ہب ساجSسمہیہ ، 2۔ ۔۔
அங்கு வயலில் வேலை செய்வாரோடு வேலை6 சிலவேளைகள் தென்னை- பனைமரத் தோப்பு அவருக்கு தோட்டக்காரர் இளநீர், பதநீர், நூ அவரவர் வேலைகளில் ஈடுபட்டு வருவார்கள். அவர்களுடைய நலனுக்காக வருந்தித்தவ நன்றாக இருந்தது. பிறகு, "அவர் மாலையில் ெ என்று சிலர் கூறினர்.
இதைக்கேட்ட சிவகுருநாதர் பல் உ பயன்படுத்தும் வகையில் அவர் வாழ்ந்த பகு செய்தார்.
பல அரிய ஆன்மீக நெறி கொண்ட அதைப் பல்வேறு நாட்டவரும் தமிழிலிருந்து உலக மொழிகளிலும் மொழி பெயர்த்தனர்.
அவர் மிகவும் சிறந்த மனிதர். புனித வெளியே வரும்போதும் பல்லாயிரவர் தரிசி மக்களும் பெறுவதைப்போல குருநாதருடைய அவரவர் குறைகளைக் கேட்டு அை இயற்றிவிடுவார். பொதுப் பிரார்த்தனை ெ கூட்டுப்பிரார்த்தனை நிகழ்த்தி அதில் அை பெருமைக்குரியவர் நம் குருநாதர் என்று அ பேசும்போது தீயவரைப் பற்றிக்கூற வேண்டிய அவனால் ஒருநாள் துன்பம்தான் விளையும். ர கொலை செய்யவும் தயங்கமாட்டான்.
எனவே, நல்ல மகான் சிவகுருநாத அவர் மறுத்தார். அவர் குடியிருந்த குடிலை குடிசையைச் சுற்றி மலர் செடிகளை உருவ அவருக்கு உதவியாக வழிபாட்டுக் அவர்கள் அனைவரும் மகிழ்ந்தனர். அவரை தடையின்றி நடந்தது.
குழந்தைப்பேறு வேண்டியபடியே நி: சிறந்தோங்கியது. இறைவனிடத்தில் அவர் ே அனைவருக்கும் கிடைத்தன.
நல்ல மழை பொழிந்து மக்கள் யாவரு நீங்களும் நல்ல குணமுடைய நல்லவர்களு போலிருக்கும். கல்லில் செதுக்கிய எழுத்தாக உங்கள் உதவி என்றும் நிலைபெற்றதாக 6
لار ۹:
களில் அமர்ந்து தியானம் செய்வர். அப்போது ங்கு இப்படிப் பலவும் அருகில் வைத்துவிட்டு
ஊர்மக்களுடைய அன்புக்கு அடிமையானார். X ம் செய்தார். அவர் செய்த காலை வழிபாடு சான்ன கருத்துக்கள் கி ப்போன்றிருந்தது"
ன்னதமான மந்திரங்களை அந்த ஊர் மக்கள் தி மக்களின் மொழியிலேயே சொற்பெருக்கம்
நல்ல நூல்களை சிவகுருநாதர் இயற்றினார். து நூற்றுக்கணக்கான மாநில மொழிகளிலும்
1. அவர் பூசை அறைக்குச் செல்லும் போதும் த்தனர். ஒரு சூரிய ஒளியை அனைத்துலக
தரிசனத்தைப் பெற்று மகிழ்ந்தனர். வை அகன்றிட அப்போதே ஒரு கவிதையைX சய்வார். பெரும்பாலும் மாலைவேளைகளில் னவரையும் அமைதியாகப் பயில வைத்த அனைவரும் போற்றினர். நல்லவரைப் பற்றிப் x அவசியமில்லை. ஒரு தீயவனுக்கு உதவினால் நீ கொடுப்பதை நிறுத்தினாலே உடனே அவன்
ருக்கு அனைவரும் பணிசெய்ய விரும்பினர்.Y
ஆச்சிரமம் என்று கூறினர். மக்கள் அந்தக் ாக்கினர். கிணறு வெட்டித் தந்தனர். கு மலர் பறித்து மாலை கட்டித் தந்தனர்.X மனதில் நினைத்த குடும்பங்களில் திருமணம்
கழ்ந்தது. மாணவர்களுடைய கல்வி மிகவும் ) வண்டிச் செய்யும் பிரார்த்தனையின் பலன்கள்
ம் மகிழ்வோடு வாழ்ந்தனர். ஆகவே நண்பர்களே,X நக்கு உதவி செய்தால் அது பசுமரத்தாணி) மட்டுமல்லாமல் சிலையாகவும் இருந்திடுவீர்கள். விளங்கும் என்பது வெள்ளிடைமலையே.
Page 32
செல்திஅம்பாலிகா விநாயகரின் பெருமைபற்றி புஷ்பக தோத்திரமானது “யானை முகனைக் கண்ட X கண்டவன் ஆகிறான்” யானை முகத்தவரா உள்ள எல்லோரும் மகிழ்வர் எனக்கூறுகி ஆசதாசிவன் போன்றோரை உள்ளடக்கியவர் X யமன், அக்னி, இந்திரன், தேவதைகள் ஆகிய என்றும் வக்ரதுண்ட தோத்திரம் கூறுகின்ற அடுத்து விநாயகள் காலை மடித் X துதிக்கையும்- உகரம், வயிறு- மகரம் எ இரண்டும் விநாயகரின் உருவத்திலே வி தந்தமானது பதி அறிவை வளர்க்கின்றது. உலகங்களையும், நான்கு திருக்கரங்கள் அ கண்களில் நடுக்கண் ஞானத்தையும் குறிக் இடக்கண் -985 வலக்கண் -SE நெற்றிக்கண் -மகர என்பதனையும் குறிக்கின்றது. இருக்கு கணபதியை விபரித்துக்கூறும்போது 'பிரம்மன் எனும் ஐந்து வேதவடிவம் கொண்டு "பஞ்சக் விநாயகனே என்கிறது. மேலும் விநாயகரது (ஒப்பிட்டு நோக்கின்
பாசம் ஏந்திய கரம் அங்குசம் தாங்கிய தந்தம் கொண்டுள்ள மோதகம் ஏந்திய க
È
துதிக்கை
최 A பணியில்லா வாழ்வு
%KA46ý4°řN4řáší ኃwwwኛኤ ሥ پپ*
iYYqqAAYLiqiLAAAALLiiLLLiiShSLiqLLLLLSSS 7"> @">@>@>●
தம்பாபிள்ளை அவர்கள்
ந்தர் அருளிய “கணேஷ மஹிம்நஷ்” எனும்
வன் எல்லாத் தேவர்களின் முகங்களையும்
ன கணபதி, மகிழ்ந்தால் மூன்று உலகிலும் றது. அதுமட்டுமல்லாது இவர் நாராயணன்,
என்றும், சூரியன், காற்று, விஸ்ணு, வர்ணன், 4
யாவருக்கும் ஒலி கொடுக்கும் “வக்ரதுண்டன்” bilது வைத்த கோலம்- அகரம், தலையும் னப் பொருள்படும். விந்து, நாதம் ஆகிய ளைகின்றன. சுண்டெலி ஊர்தியாகின்றது. கொழுக்கட்டை, ஜெபமாலை என்பன ஏழு >றம், பொருள், இன்பம், வீட்டையும், மூன்று கின்றது. அதுமட்டுமன்றி Jb Jib b வேதத்தில் வரும் பிரக்மனஸ்பதி சூக்தங்கள் திருமால், உருத்திரன், ஈஸ்வரன், சதாசிவன் ருத்தியம்” என்னும் ஐந்தொழிலை புரிபவன் ஐந்து கரங்களும் பஞ்சாட்சர மந்திரத்துடன்
-வகரத்தையும் கரம் -சிகரத்தையும் கரம் -யகரத்தையும் Jb -நகரத்தையும் -மகரத்தையும்
உணர்த்தும் என்பர்.
Page 33
பஞ்சபூதங்களையும் தன்னுள் அடக் ஒரு பாதம்- பூமியையும், சரிந்துள்ள தொந் புருவங்களும் இணைந்த அரைவட்டம்- க ஆகாயத்தையும குறிக்கின்றது. மேலும் அவலு
சிரசில் - ilgubLDT
so liffusio- -பரமேஸ்வரன்
கழுத்தில்- -பிரமாண்டம் மேல் உதட்டில் புண்ணியம் கீழ் உதட்டில் பாவம் பற்களில் சூரிய, சந்திர, நட்சத்திரம் நாக்கில் நான்கு வேதங்கள், புராணம் மூக்கில் இந்திரன்
uDisL! -இலக்குமி
தொப்பூழ் -ஆகாயம்
உள்ளம் -வேதம்
வயிறு -கடல் நாடி, நரம்பு -கந்தர்வர், மனிதர், அரக்கள்
கணபதிக்குரிய பூசையில் இருபத்ெ இருபத்தொரு மோதகங்கள், இருபத்தொரு இது "நம்முள் உள்ள 5 தன்மேந்திரியம், காரியம், 5. அவற்றின் செயல்கள் என்பது உருகி வழிபடுதல் வேண்டும்” எனும் தத்து
விநாயகள் தத்துவம்பற்றி ஜகத்குரு க அவர்கள் பின்வருமாறு கூறுகிறார். “பிள்ை குழந்தை ஆனால், அவரை எத்தனைமு5 உண்டாவதில்லை. கள்ளம் கபடம் அற்ற நல்ல உள்ளம், யானைபோல் தேகம், புத் இவரது உருவத்தில் கழுத்திற்கு கீழே கு! அதாவது- மிருகம். ஆனால் உண்மையில் இவரிடம் பல நுணுக்கமான மாறுபாடுகள்
இவ்வாறு விநாயகரது நாமம், வ அனைத்திற்கும் பல்வேறு தத்துவ விள முதன்மைப்படுத்தப்படுகின்றது.
ாய்
---- YAAY,r. As Yarrow
கியவர் என்ற நிலையில் மடிந்த நிலையிலான தி. நீரையும், மார்பு நெருப்பையும், இரண்டுே ாற்றையும், நடுவில் வளைந்துள்ள கோடு-A றுள் அனைத்தும் அடக்கம் எனும் தன்மையில்)
(U@@ -மேருமலை
605 நதிகள், ஆறுகள்.
கைவிரல் -சர்ப்பங்கள் (ஆதிசேடன்
UTübL)
கால்கள் துருவம் முதலான
நட்சத்திரம் என்பதுடன் இடையில் -மண்ணுலகு குறியில் -உயிரினங்கள் தொண்டையில் -மலைகள் முழந்தாள் -தேவர்கள் கணுக்கால் -பாதாளம் உள்ளங்கால் -முனிவர் கட்டைவிரல் -காலன் (யமன்)
தாரு அறுகம்புல், இருபத்தொரு பழங்கள், மலர்கள் என்பன வைத்து வழிபடப்படுகிறது.N 5. ஞானேந்திரியம், 5. அவை செயற்படும் டன் மனம் என்ற ஒன்றையும் இணைத்து 2 துவத்தை விளக்குகிறது. ாஞ்சி காமகோடி சந்திரசேகரேந்திர சரஸ்வதி )ளயார் யானைக்கு யானை, குழந்தைக்கு A றை பார்த்தாலும் போதும் என்ற திருப்தி Y குழந்தை முகம் அவருக்கு, குழந்தைபோல் நிக்கூர்மை, குறையாத அழகு நிறைந்தவர். pந்தை. அதாவது மனிதன் மேலே யானை.) தேவவர்க்கமே மகாதத்துவரூபமாக உள்ள காணப்படுகின்றன". ழிபாட்டுமுறை உடலின் பாகங்கள் என க்கங்கள் கூறப்பட்டு அவரது பெருமை
(முற்றும்)
Page 34
偷 'உனக்குத் துடக்கு இருக்கிறது. இப் போது கோயிலுக்கு உள்ளே வரக்கூடாது. அது கழிந்த பின்பு வர் என்று சொல்லி ஆலயக் குருக்கள் ஒருவரைக் கோயிலுக்குள் வர அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி விடுகின் றார் என்றால் அதன் முக்கியத்துவம் என்ன? அது ஏன் என்று ஏதாவது உங்களுக்குப் புரிகிறதா? துடக்கு என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது? அதன் தாற்பரியம் என்ன?
புனிதப்பிறவியாகிய மனிதப்பிறவி எடுத் தவர்கள் தமது வாழ்க்கையைச் செவ்வனே நடத்துவதற்குப் பலவித நடமுறைகளும் சம் பிரதாயங்களும் நம்மூதாதையரினால் வடி வமைக்கப்பட்டுள்ளன. இவற்றை நாம் அலட் சியம் செய்யக்கூடாது ஏதோ ஒரு காரணத்தை அடிப்படையாக வைத்தே அவை முன்னோ ரால் வகுக்கப்பட்டுள்ளன. ஒரு வீட்டில் புது மணத் தம்பதிகளுக்கு ஒரு குழந்தை பிறந் தால் அங்கே துடக்கு இருக்கும். ஒரு இளம் 7 பெண் பருவமெய்திப் பூட்படைந்தால் அங்கே இதுடக்கு இருக்கும். ஒரு வீட்டில் வயோதிபரோ அல்லது யாரோ ஒருவர் இறந்து விட்டால் * அங்கே துடக்கு இருக்கும். இந்தத் துடக்கு
இஎப்படி ஏற்படுகிறது? எப்போது கழிகிறது? இந்த
வினாக்களுக்கு விடை என்ன?
ஒருவர் பிறந்தாலோ அல்லது இறந் ஆதாலோ துடக்கு வருகிறது என்றால் அது X எப்படி வருகிறது? அதன் நிறம் என்ன? உதா ரணமாக ஆலயவழிபாட்டுக்குச் செல்லும் போது குளித்துத் தோய்த்துலர்ந்த வஸ்திரம்
நல்லோரை நாடு. ஆனால்,
*. RAZARA4.A4 ܠܬܘ KAYA Z4AžKAYA ZA 1 '<
குக் காக்க வேண்டும் வைத்தியசாலை மற்றும்
மயானம் மயிர் வெட்டுமிடம், செத்தவீடு போய் வந்தால் குளித்தபின்பே வீட்டிற்குள் நுழை வார்கள். அந்த இடங்களில் துடக்கு இருப்ப தாக ஓர் ஐதீகம். நமது முன்னோர் ஏதோ
அல்லோரை வெறுக்காதே.
22
2. M şi ፩ KN 艮 દ્રો O چNبر* 澎@@@">@”>@@@@@@
Page 35
ஒரு முக்கிய காரணத்தை முன்வைத்துத் தான் சில வழக்கங்களையும் சம்பிரதாயங் களையும் பாரம்பரியமாக நடைமுறை வாழ்க்
மூட நம்பிக்கை என்றோ, தேவையற்ற ஒழுங்குமுறை என்றோ ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. அதன் பின்னால் பெரியதொரு விடயம் மறைந்திருக்கும்.
எமது அன்றாட வாழ்வில் சமயம் சம்பந்தமான பல்வேறு நன்மைகளை அடிப் படையாகக் கொண்ட உண்மைகள் பொதிந் திருப்பது எமக்குத் தெரியாமலிருக்கலாம். ஆகவே, துடக்கு என்பதை நாங்கள் கட்டாய மாகக் கவனத்திற் கொள்ள வேண்டும். அதை அலட்சியம் செய்து முக்கியத்துவம் கொடுக்காது விட்டுவிட்டால் பெரிய விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை அறிந்து கொள்வது மிகமிக அவசியம். மேலும், குழந்தைகள் உள்ள வீட்டில் ஏதேனும் அலுவலாக வெளியில் சென்று வந்தால் கைகால் முகம் கழுவிய பின்னரே வீட்டுக்குள் செல்லுதல் வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் குழந்தைக்கு நோய் துன்பம் ஏற்படலாம்.
பெண்பிள்ளைகள் விவாகஞ்செய்து வேறு புதுக்குடித்தனம் ஆரம்பித்து விட்டால் ஆசௌசம் அணுகாது. பிறவிச் சைவர்களும் மச்சமாமிசம் உண்ணாதவர்களும் சிவதீட்சை அதாவது சைவசமயத்தில் பிரவேசிக்கவும் சமய அனுட்டானங்களைக் கைக்கொள்ளவும் சமயதீட்சை பெற்றவர்களும் வேறு இடங்களி லும் கடைகளிலும் உணவு உண்ணாதவர் களும் குலமரபு காத்து வாழ்பவர்களும் வேண்டுமாயின் பதினாறாம் நாள் துடக்குக் கழிக்கலாம். இல்லையேல் முப்பத்தொரு
நாள் கழித்தே ஆசூசங் கழிக்கலாம்.
துடக்கு உள்ளவர்கள் சுப காரியங் கள் செய்ய முடியாது. அவர்கள் திருமண வைபவங்களில் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. இருப்பினும் கட்டாயமாகக் கலந்து கொள்ள வேண்டி நேரிட்டால் புதிய மணமக்களை மனதாலும் வாயாலும் வாழ்த்/ தலாமே தவிர அறுகரிசியிட்டு மலர்மாலைY
துடக்குள்ளவருக்கு அனுமதி மறுக்கப்படுX கின்றது. இதை உதாசீனஞ் செய்யக் கூடாது "அது பரவாயில்லை; செய்யலாம்” என்று நாலு பேர் தூண்டினாலும் செய்தல் தகாது.A
ஒரு வீட்டுத் தலைவன் காலமாகிவிட் டால் ஓராண்டு காலத்துக்குத் துடக்குக் காக்க வேண்டும். முப்பத்தொருநாள் கழித் துத் துடக்குக் கழிந்து போனாலும் சுபகாரி X யங்கள் செய்யக்கூடாது. வீடு, கோயில் முதலியனவற்றில் இடம்பெறுகின்ற மங்கள வைபவங்களில் எக்காரணங் கொண்டும் A கலந்து கொள்ளுதல் கூடாது.
ஒருவர் கலந்து கொள்ள வேண்டி நேரிட்டு விட்டால் தொட்டு வாழ்த்தாமல் வாயினால்Y மட்டும் வாழ்த்தலாம். ஆகவே, பொதுவாகே "துடக்கு” என்பது எல்லோருக்கும் பொதுA வானதே. சைவமக்களாகிய நாம் பாரம்பரிய சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் கோட்பாடுகள் கலந்த முறைகளையும் கட்டா
யம் நடைமுறைப்படுத்தல் வேண்டும். X
Page 36
>திரு சத்திதரன்
திரு கார்த்திகன் * வரலக்ஷிமி செல்வராசா uJITLDIT616T6
>நா. இரத்தினம் இளை. ஆசிரியர்
ஜெ. இராசகோபால் கஸ்தூரியார் * அ, தயாளன் நந்தாவில் ஒ ) திருமதி ஞானமலர் ரீபாலன் N சற்குணநாயகி நடராசா YS. கிருபாகரன் குடும்பம் :) சுபாஜினி மகாநுஜம்
செ. செல்வரெத்தினம் * திரு சக்திவேல் குடும்பம் :) தவராசா தேன்மொழி (856FLT)
திரு திருமதி துளசீதரன் பாறாளைவித P.T., urrou&sbgsgeir அவுஸ்திரேலி > ஹாஸ்யன் - யாதவன்
பரஞ்சோதிநாதன் வாகீசன் திருஞானசோதி
) திரு மோகனதாஸ் Kஜெயானந்த ஸ்ரோர்ஸ் Vஐ. சண்முகலிங்கம் இளை. ஆசிரியர்
சுப்பையா பரமநாதன்
XJ. ரமணன்
கனகம்மா குடும்பம்
சத்தியப்பிரபா Kவே, வைரமுத்து குடும்பம்
க. கிருஸ்ணபிள்ளை a 6. T6 st Kரஞ்சித் குமாரதாசன்
திருமதி சற்குணநாதன் சிவகுமார் கஜகள்ளிகன்
வீதி
ஒழுங்கை
Suur
யாழ்ப்பாணம் தாவடி
560 அவுஸ்திரேலியா சுழிபுரம் நுணாவில் தெகிவளை அவுஸ்திரேலியா ஆவரங்கால்
துன்னாலை நாவற்குழி அல்வாய் கொழும்பு கரணவாய் தெற்கு
56
லண்டன்
லண்டன் நவிண்டில்
நவிண்டில் லண்டன் கோப்பாய் மத்தி கோப்பாய் தெற்கு கொக்குவில்
10000.
2500. 2500.
5000.
5000.
1000.
10000.
5000. தி சுழிபுரம் (அவுஸ்திரேலியா) 10000. (வல்வெட்டித்துறை) 10000. 3500.
5000.
20
6
6)
000.
ರು.
Page 37
சந்திரசேகள் நினைவு Dr B.T. sibb FITLD திருமதி யோகேஸ்வரி சிவப்பிரகாசம் க. கனகராசா தோப்பு >அருணாசலம் அம்மாப்பிள்ளை \திரு துளசிதாசன்
/ மோகன் விமலா கோவிற்கடன் ) சுந்தரம்பிள்ளை குடும்பம்
K.V. g560JöFITLs /S. சிவாஜினி (லக்ஷ்மி நினைவாக) அந்த ) இ. கருணாகரன்
KS. சின்னத்துரை /சிவபாலராஜா விமலாதேவி குடும்பம்
>க. அருள்நம்பி
ம. சியாமளன்
7 சிவசீலன் துவாரகா
>த. நிஷாந்தன்
Dr. சி. இராஜலிங்கம்
7இ. உதயசூரியன்
சி. மகாலிங்கம்
ப. உதயகுமார்
*தர்மலிங்கம் நிர்மலா
ஜெயகணேசன் மாலினி நா. ஜெயகுமரன்
*நடராஜா ராஜ்மோகன் நெல்லியடி ஆகந்தசாமி குகனேந்திரன் (புனிதவதி சிவசுப்பிரமணியம் Pதி. பாலசுப்பிரமணியம் A. P. LDITGoofsiss6IsraFabir (பொன்வயல் (இராஜசேகள் திருசிகன்
செல்வி. ச. ரீரங்கநாயகி தாதி உத்தி திருமதி J. சோதிலிங்கம் நெல்சன் பி (திரு ஜனார்த்தனன்
Pதிரு விவாகரன்
NS. ஞானசம்பந்தன் வலவந்தோ ( தில்லையம்பலம் மகேந்திரராசா கோ
D6
ணந்திடல்
த்மாவீதி
))
யோகத்தர்
ளேஸ்
Lib
ப்பாய் மத்தி (சுவிஸ்)
இடைக்காடு 3000. (335|TUTE 5000. 004 அச்சுவேலி 1000. 00Y சிறுப்பிட்டி 3500. 00K துன்னாலை 8000. 00 கரவெட்டி 2000. 00Y உரும்பராய் 1000. 00K மயிலிட்டி 3000. 004 உடுப்பிட்டி 1500. 00N தம்பசிட்டி 2000. 000 நெல்லியடி 1000. 00 நல்லூர் 1000. 00 அச்சுவேலி தெற்கு 5000. 00 லண்டன் 10000. 00 கொக்குவில் 1000, 00 உரும்பராய் 3000, 00 அச்சுவேலி 1000. 00 (335|TUTL 5000. 00 கொற்றாவத்தை 1000. 00. லிங்கம் செரமிக்ஸ் 1000, 00) லண்டன் 7000. 00 மானிப்பாய் 5000. 00 மானிப்பாய் 2000, 00 கரவெட்டி 5000. 00 அச்சுவேலி 2000. 00 56LT 10000. 00 960)LDu T600T6 1000. 00 நெதர்லாந் 7000. 00. ஆவரங்கால் 1மூடை அரிசி > 2000, 00V. கொழும்பு 2000. 00. சித்தங்கேணி 1000. 00 x உரும்பராய் 3426. 00V. கரணவாய் தெற்கு 10000. 00.
10000. 00
60. 000
கோண்டாவில் 3மூடை அரிசி 10000
Page 38
bibig
திருபு. கதிர்த்
பூமியில் அவதரித்த ஆறறிவுடைய மனிதனுக்கு அரும்பெரும் பொக்கிஷமாக விளங்குவது ஆலயம் ஆகும். மனிதன் புலன் ஒடுங்கி இறை சிந்தனையுடன் வழிபடும் X தன்மையதால் "ஆலயம்” என்னும் நாமம் Pபிறந்தது என்று அறிஞர் கூறுவர். இறைவன் ஒருவன். அவன் சக்தி, சிவமாக விளங்கு X கின்றான். அடியவர் இறைவனை சக்தியென் ஜூறும் சிவனென்றும் பிள்ளையார் என்றும், முருகனென்றும், வைரவரென்றும், வீரபத்திரர் X என்றும் தனித்தனியே பிரித்து ஆலயம் அமைத்து வழிபடுகின்றனர். இந்தவகையில் கலியுகத்தில் கலியுகவரதனாக விளங்குபவன் செல்வச்சந்நிதி முருகன் என்று கூறினால் மிகையாகாது.
மனிதர்கள் தாம் வழிபடும் நோக்கில் சிவன் ஆலயம், அம்பாள் ஆலயம், முருகன் ஆலயம், பிள்ளையார் ஆலயம், வைரவர் ஆலயம், வீரபத்திரர் ஆலயம் எனத் தனிக் X கோவில்கள் அமைத்து இறைவனைப் பூசிக் கின்றனர். மூலஸ்தானத்தில் சிவன் பிரதிட்டை Aசெய்தால் சிவனாலயம் என்றும், பிள்ளையார் X பிரதிட்டை செய்தால் பிள்ளையார் ஆலய மென்றும், முருகன் பிரதிட்டை செய்தால் இமுருகன் ஆலயமென்றும் கூறுகின்றனர். எல்லாக்கோவில்களிலும் எல்லாம்வல்ல முழு முதற் கடவுளாகிய பிள்ளையாரை முதற்கண் ஆவணங்கி ஏனைய மூர்த்திகளுக்குப் பூசை y செய்ய வேண்டுமென்ற கட்டாய நியதி
உள்ளது. கோவில்களில் மூலமூர்த்தியாகிய விநாயகள் கொடித்தம்பத்தின் முன் அமைந் X
வணக்கம் செலுத்தி ஏனைய மூர்த்திகளை வணங்குவதையும் மெய் அடியார்கள் அறி வார்கள். அம்மன், முருகன், வைரவர், சிவன் ஆலயங்களில் பிள்ளையார் சந்நிதி உள் வீதியில் நிருதிமூலையில் (தென்மேற்கு) அமைந்திருப்பதைக் காணலாம். மூலமூர்த்தி பிள்ளையார் பிரதிட்டை செய்த ஆலயங் களில் நிருதிமூலையில் நாகதம்பிரான் வீற்றிருப்பதையும் காணலாம். கோவிலின் வடமேற் திசையில் முருகன் சந்நிதி அமைந்திருப்பதையும், வடகீழ்த் திசையில் வைரவர் சந்நிதி அமைந்திருப்பதையும் நோக்குகின்றோம். நவக்கிரகங்கள் தனியாக வடகீழ்த் திசையில் உள்வீதியின் உட்புறத் தில் அமைந்திருக்கின்றன. எல்லா மூர்த்தி களையும் வழிபட்டு கடைசியில் நவக் கிரகங்களைத் தொழவேண்டுமென்பதனால் இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது. தொண்டை மானாறு செல்வச்சந்நிதி கோவிலில் மூலஸ் தானத்துக்கு வடமேற் திசையில் நாகதம்
பிரான் அமைந்திருப்பது புதுமையாக உள்:
ளது. இதனால் அடியவர்கள் பெருஞ்சுடர்ச் சோதியாக சந்நிதியானைப் போற்றிப்புகழ்)
கின்றனர்.
சிவபூமி என திருமூலநாயனாரால் புகழப்பட்ட ஈழநாட்டின் கிராமங்கள், >
Page 39
நகரங்கள், பட்டினங்கள்தோறும் காணப்படும் முருகன் ஆலயங்களாக கதிர்காமக்கந்தன் ஆலயம், மாவிட்டபுரம் முருகன் ஆலயம், நல்லூர்க் கந்தன் ஆலயம், தொண்டை மானாறு செல்வச்சந்நிதி ஆலயம் என்பன ஆவிளங்குகின்றன. கதிர்காமக் கந்தனுக்கும் செல்வச்சந்நிதி முருகனுக்கும் தொடர்பு 7படுத்தி, கதிர்காமக் கந்தனின் கொடியேற்ற விழாவுக்கு, செல்வச்சந்நிதியில் முருகனை வழியனுப்பும் நிகழ்வாக மாலையும் இரவும் சந்திக்கும் அந்திப்பொழுதில் கோயில் பூசகள் வேலினை வழியனுப்பி வைப்பதையும் அடிய வர்கள் பக்திப்பரவசத்தில் அரோகரா! முருகா! முருகா! என்று ஓசை எழுப்புவதையும் காணலாம். வேல், சுடர் ஒளியாகச் செல்வ தாக அடியார் கூறுவதால் செல்வச்சந்நிதி முருகனை அரும்பெருஞ் சுடர்ச்சோதி என்று கூறுவது மிகையாகாது.
யாழ் குடாநாட்டில் பக்தர்கள் அலை மோதும் கோவில்களாக நல்லூர்க் கந்தசாமி ஆலயம், மாவிட்டபுரம் முருகன் ஆலயம், தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் ஆகியவை காணப்படுகின்றன. திருவிழாக் காலங்களில் இக்கோவில்களில் காவடி யாட்டம், கரகாட்டம், பன்னிக்காவடியாட்டம், புஷ்பக் காவடியாட்டம் என்பன நிகழ்வதை அடியர்கள் கண்டு பரவசமடைவர். நல்லுர்க் கந்தனை அலங்காரக் கந்தனென்றும், மாவிட்டபுரம் முருகனை தீர்த்தக் கந்தன்
ஆவணி மற்றுப்
രൂസ്ത്ര്യത്
06.09.2011 ஆவணி 20 செவ்வா
என்றும், தொண்டைமானாறு செல்வச்சந்நிதிக் கந்தனை அன்னதானக்கந்தனென்றும் அடி யார்கள் போற்றி வணங்குகின்றார்கள். ஆலயங்கள், மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய X சிறப்புக்களைக் கொண்டவை. அந்த வகை யில் மாவிட்டபுரக் கந்தன் ஆலயத்தீர்த்தம் கீரிமலையில் ஆடிஅமாவாசையன்று நடை X பெறுகின்றது. அன்று சைவ மக்கள் கீரி, மலைக் கேணியில் நீராடி பிதிர்க்கடன் தீர்ப் பார்கள். எனவே மாவிட்டபுரக் கந்தனைத் X தீர்த்தக் கந்தனென்று கூறுவது சாலவும் பொருத்தமாகும். நல்லூர் முருகன் ஆலயம் அலங்காரத் தோற்றத்துடன் கோபுரங்கள் X காட்சியளிக்கின்றன. அதுமட்டுமன்றி கோவி லின் உட்பிரகாரச் சுவர்களில், முருகனின் அருட் செயல்களை விளக்கும் ஓவியங்கள் X கண்டோர் மனதைக் கொள்ளை கொள்ளு கின்றன. முருகன் வலம் வரும்பொழுது ஆடை அணிகலன்கள் மின்னொளி வீசு X கின்றன. இதனால் நல்லூர் முருகனை அலங்காரக் கந்தனென்று கூறுவதிலும் தவறில்லை. செல்வச்சந்நிதி முருகன், அடி X
பாலித்துக் கொண்டிருக்கும் சந்நிதியான் தன்னை நாடிவரும் அடியவர்களுக்கு X பசிநீக்கி, நோய்நீக்கி அருளுகின்றார். எனவே நாம் அவனை அன்னதானக்கந்தன் என்று கூறுவது சாலப் பொருத்தமே. நாம் அவ X னைக் கைதொழுது பேறு பெறுவோம்.
b புரட்டாதி மாத
தினங்கள்
ய்க்கிழமை க்கலயர் குருபூஜை
Page 40
திரு சிவ. சண்மு
Y முருகப்பிரானுடைய அன்புமுதிர்ந்த 3) பரிபாடல் அழகாகப் பாடுகின்றது. “பெரும் ெ A விரும்பி மீண்டும் மீண்டும் வழிபாடு ஆற்று *மேன்மேலும் நின்னுடைய தொன்மை மரபிலும் இ) பரிபாடல் பாடும் திறம் இது:
“.யாம் நின்னைத் துன்னித் துன்னி வழிபடு வத இன்னு மின்னுமவை யாகுக தொன்முதிர் மரபினின் புகழி
"நீலமணி நிறமுடைய மயிலினையும் என்னும் யானையைச் செலுத்திச் செய்த டே
"யாங்களும் எம்முடைய சுற்றத்தவ தவிர்த்தோம். "என்றும் எப்பொழுதும் நின்னுை பாடுவோம். நின்னுடைய புகழையே ஏத்தித் பரவுதலும் பணிதலும் யாது காரணம் பற்
V
V
அழுந்தாமல் பிறவாத பேரின்பப் பெருவாழ்ை பரிபாடல் சங்கத்தமிழ் மங்குல் வானி “மணிநிற மஞ்ஞை யோங்கிய பிணிமுகம் ஊர்ந்த வெல்பே பணியொரீஇ நின்புகழ் ஏத்தி அணிநெடுங் குன்றம் பாடுதுர் அவை, யாமுமெஞ் சுற்றமும் ஏம வைகல் பெறுகயாம் எ
“வெற்றிவேல் தாங்கிய கொற்றவை X நரம்பிசையும் நல்லிசைப் புலவர் பாடலும் ெ தீபங்களும் சிவணி அகிற் புகையும் சந்தனட் “நினது திருவடியின்கீழ் வாழ்தலை ய
நியாயத்தின் பொருட்டு வெளிப்படையா
saka Aw ܪ KAAS, ASYAZA^v8YAAAAAYA Թ՝ حةہہلا^Y
ZXV. a n2an ZKN XN X- N.
SAAAhS LiqiiqiSA0S S LiSiiSMAS SLSiqiS A مح22 ۔۔۔۔۔۔۔۔۔۔ح محترجہتی۔۔۔۔۔۔Yسے ۔۔۔ حیخ ~~~~
5வடிவேல் அவர்கள்
அடியார்கள் பழுத்த பக்திப் பிரார்த்தனையை பயர் முருக! அடியேங்கள் நின்னைப் பெரிதும் தன் அடிப்படை எமது பத்திமைப் பரவுதல் புகழினும் மேலோங்குவனவாகவே! இதனைப்
56öluujib
னும் பலவே
(பதினான்காம் பாடல் வரி - 29 - 32)
உயர்ந்த கோழிக்கொடியினையும் பிணிமுகம்
ாரில் வெற்றியுற்ற மயில் மேல் அழகா!
ரும் எம்போல்வாரைப் பாடும் பணியினைத்*
டய அழகிய நிமிர்ந்த திருப்பரங்குன்றத்தைப் தொழுது நிற்போம். அவ்வாறு பாடுதலும் றியோ எனின் என்றால் துன்பப் பிறவியில் வப் பெறுதற்பொருட்டேயாம். Iல் எங்கும் பொங்கி ஒலிக்கின்றது.
புட்கொடிப்
/
ர் இறைவ
தொழுதும் 密 பரவுதும்
(பதினேழாம் பாடல் வரி 48-53) செல்வ! நினது பூசையில் முறுக்கு யாழ் பாருந்தி வேத ஒலியும் உபசார மலர்களும் > | புகையும் கமழாநிற்கும். s ாம் எங்கள் சுற்றத்தவரோடு ஒருங்கு சேர்ந்து
ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும். Yaaaaa)664) as a
Page 41
DC);Un 2C எமக்கு உரித்தாய ஊரிடத்தில் உறைதலைப் உறைவோமாக.
"அங்ஙனம் உடன் உறையும் பொரு பரிபாடல் பரிந்து உருகிப் பாடும் திற பக்திப் பான்மை தானாகப் பரந்து ஊற்றெடுத் "புரியுறு நரம்பு மியலும் புண சுருதியும் பூவுஞ் சுடருங் கூடி எரியுரு கதிலோ டாரமுங் கப செருவேற் றானைச் செல்வநி உரிதினி னுறைபதிச் சேர்ந்த பிரியா திருக்கவெஞ் சுற்றமே
“வேற்படையை உடையோ6ே “நின் பகைவரை வென்று அவ்வெற்றிக்கு
"கற்பொழுக்கம் பொருந்திய நெறி நிற உரிமையை உணர்த்தற் குரியது.
“பண்பு வியத்தற்குரிய அழகனே! யா நீழலில் உடன் உறையும் உறைவு நாள்தோறு என்று பெருமானுடைய திருவடிகளில் வீழ்ந்து காரைக்கால் அம்மையாரும் சிவபெரு உறவிற்கு ஒப்பாக விளங்கும் தன்மையை ஒ
“இறவாத வின்ப வன்பு
வேண்டிப்பின் வேண்டு பிறவாமை வேண்டு மீண்டும்
பிறப்புண்டே லுன்னை மறவாமை வேண்டு மின்னும் வேண்டுநான் மகிழ்ந்து அறவாநி யாடும் போதுன்
னடியின்கீ பூழிருக்க ெ பரிபாடல் பாடுகின்றது.
“மேஎ வெ.கினவை வென்றுயர்த்த கொடி விறல் கற்பினை நெறியூ டற்பிணைக் நயத்தகு மரபின் வியத்தகு ( வாழ்த்தினேன் பரவுதுந் தாழ் நயத்தலிற் சிறக்க நாடோறும்
ட்டு அருள் புரிவாயாக. 3த்தை ஒரு தரம் பாடிப் பாருங்கள். பரவரிய Y ந்துப் பாயாதோ?
0.
DQid
ன் அடியுறை
ாங்குப்
ா டுடனே"
(பதினெட்டாம் பாடல் வரி 5156)
த அடையாளமான தொரு கோழிக் கொடியாலே
bகம் நின் தேவியருடைய ஊடல் அன்பு கூட
ங்கள் நின் அன்பினில் சிறந்த நினது திருவடி தும் பொலிவு பெற்றுப் பயன் தந்து சிறப்பதாக
வணங்கி வாழ்த்தி வணங்குகின்றோம். மானுடைய திருவடி நீழலில் வேண்டும் பிரியா X }ப்புநோக்கி இன்புறற்பாலது.
கின்றார்
யென்றும்
TL9.
வன்றார். (மாக்கதை)
சான்றவை
க் கிழமை
குமர
த்துத்தலை நினையா
) பொலிந்தே
(ஒன்பதாம் பாடல் வரி 79-85) S
(வளரும். (;
Page 42
சந்நிதியான் ஆச்சிரமத்தினால் மேற்கொள்ளப் 0. பொன். சின்னத்தம்பி அவர்கள் நோயாளி வந்திருந்த நோயாளர்கை
ச்சு அறிவுதருவி
@@@@@@@
பட்டுவரும் இலவச வைத்திய சேவைப் பணியில் "ஒருவரைப் பரிசோதிப்பதையும், சிகிச்சை பெற ளயும் படத்திற் காணலாம்.
Page 43
கதிர்காம யாத்திரையை மேற்கொண் 66frgfibDG
55ñSmD JIrğjöf திருக்கேதீஸ்வர தரிசனத்திற்
பழைய நண்பரைப்போற்று, புதி
is 3. less O ک భ 诊@@@@@@@ ܓܰ
ட ஆச்சிரமத்து யாத்திரைக் குழுவினர்
ரையின் முடிவில் தச் சென்றிருந்த வேளையில்.
யோரைப்பற்றி அறிந்துகொள்.
४१ * 4 ଝି* **** દ્રો S_3 要令 ܵ4 `ܠܶܐ݇ S-Cre ܢܔ @@@@ *>@@人
Page 44
திருஇராசா ஆலயம் என்ற சொல்லுக்கு ஆன்மா ஒடுங்கும் இடம் என்பது ஒரு பொருள். ஆணவம் ஒடுங்கும் இடம் என்பது இன்னொரு * பொருள். ஆலயமாவது எங்கும் வியாபகராய் மறைந்திருக்கும் கடவுள், தம்மை ஆன்மாக் $கள் வழிபட்டு உய்யும் பொருட்டுச் சாந்நித்தி
யராய் எழுந்தருளியிருக்கும் இடமாம். 첫 சைவர்களாகிய எமக்கு ஆசாரியர் x களாக எப்பொழுதும் விளங்குபவர்கள் முக்கியமாக நால்வர். சம்பந்தர், அப்பர், ) சுந்தரர், மணிவாசகள் ஆகிய நால்வரும் Xதாம்பாடிய திருமுறைகளிலுள்ளே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆகையால்த் தான் நாம் அவர்களைச் சைவசமயாசாரி Xயர் என்று முக்கியமாகப் போற்றுகின்றோம். Yஅத்துடன் நால்வருக்கும் தவறாது குருபூஜை யும் கொண்டாடி வருகின்றோம். சமயகுரவர் X நால்வரும் ஆலயம் உள்ள இடமெல்லாம் *சென்று வணங்கியதோடல்லாமல், தாம் அனுபவித்த இன்பங்களைத் திருமுறைப்
JITL6d856TTTöb6Jub JITLọ 90 6i6T6OfT. » ஆலயவழிபாடு அறிகுறியாக அறி வைப் பெருக்கும், அருள்நெறியாக அன்பை X வளர்க்கும், அனுபவவாயிலாக அழியாப் பேரின்பத்திற்கு அடிகோலும் திசைதெரியாது புயலினால் அல்லலுறும் மாலுமிக்கு வழி X காட்டியாக இருப்பது கலங்கரை விளக்க மாகும். அதுபோல வாழ்க்கைப் புயலிலே sஅகப்பட்டுத் தவிக்கும் மக்களுக்குக் கலங் A தீயவர்களுக்
\'%,ફN A;ફી గోmhr>●●●●@@@@@@
Page 45
ஆர்வத்தினால் சிலவகை எழுத்திற் பல் வகைப் பொருளடங்கிய சிறுசிறு நூல்களை நமக்கு ஆக்கிக் கொடுத்தவர். யாவருங் கற் Nகத்தக்க உரைநடைநூல் இல்லாத அக் காலத்தே பிள்ளைகளும் எளிதில் மனப்படம் >பண்ணும் விதத்தில் தமிழ் நெடுங்கணக்கின் அகரமுதல் னகரமீறாகத் தொடங்கும் இரண்டெழுத்து, மூன்றெழுத்துச் சொர் O >கொண்டு அவர் ஆத்திசூடியை இயற்றினார். அவ்வாறே நான்கு சிறு தொடர்களால் மோனை நயம்படக் கொன்றை வேந்தனையும் )இயற்றித் தந்தனர்.
அம்மையார் இயற்றியுள்ள விநாயகள் அகவலிலிருந்து அத்தமிழ் மூதாட்டி யோகம் >பயின்று அட்டமாசித்திகளும் கைவரப் பெற்ற வர் என்பது விளங்கும். அதனால் அவருக்கு யோகக்காட்சி என்ற சூட்சும திருஷ்டியும் இருந்திருக்கவேண்டும். அவர் "ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்று அருளிச் செய்தபோது, அது வெறும் புறப்பார்வை கொண்டு மாத்திரம் அல்லாமல், அகப்பார் வைக்கும் உகந்ததெனக் கொண்டே அவ் வாறு கூறியிருத்தல் கூடும். ஆனால் "இறை வன் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக் கையில் அவரைக் காண்பதற்கு ஆலயம் செல்வானேன்? என்பது இக்காலத்தவர்களிடம் அடிக்கடி எழும் கேள்வி. இது புதிய கேள்வி யல்ல. முன்பும் பலமுறை கேட்கப்பட்டதே யாகும். இன்றும் பலர் தாங்கள் ஏதோ கடவுளைக் கண்டமிாதிரியாக "நீங்கள் ஏன் ஆலயத்திற்குச் செல்லவேண்டும்? எங்களுக் குப் பின்னே வாருங்கள், கண்ணை மூடுங்கள், ஐந்து நிமிடத்திற் கடவுளைக் காட்டுகின் றோம்” என்று பாமர மக்களை ஏமாற்று வதல்லாமல் தாமும் ஏமாந்து போகின்றனர்.
பின்வருமாறு கூறியுள்ளார்; W
“கடவுள் வியாபகமாய் நிற்பினும் ஆலயத்திருமேனிகளிலும் மெய்யடியார் A திருவேடத்திலும் தயிரில் நெய்போல விளங்கி நிற்பர். மற்றைய இடங்களில் பாலில் நெய் போல விளங்காது நிற்பர்’.
இறைவன் விளங்குவதாக இங்கு X கூறப்படும் அந்த இரண்டு உருவத்திருமேனி களுள், அநுபூதிமான்களாகிய மெய்யடி { யாரைக் காணக்கிடைப்பதே அருமையான காரியம், அதனிலும் அடிக்கடி அவரை அண்ே டக் கிடைப்பது அருமையினும் அருமையாம். ஆனால் ஆலயங்கள் இல்லாத ஊர்கள் மிக அபூர்வம். “கோயிலில்லா ஊரிற் குடி யிருக்க வேண்டாம்” என்பதே நமது முன் னேர் துணிபு. அத்துடன் ஆலயங்கள் அடிக்` கடி நாம் செல்லக்கூடிய இடங்களுமாம்.( அதனால் சாதாரண மக்கள் தயிரில் நெய் X போல இறைவனைக் காணக்கூடிய இடங் களே ஆலயங்கள் என்பது பெறப்படும். இத னையே "தேவாலயங்கள், எங்கும் வியாபக 2 மாய் மறைந்திருக்கும் கடவுள் தம்மை X ஆன்மாக்கள் வழிபட்டு உய்யும் பொருட்டு சாந்நித்தியராய் எழுந்தருளியிருக்கும் இடங் x களம்” என்று ஆறுமுகநாவலர் மேலும் N
நமது முன்னோர் அறிவு விருத்தி X யடையும் வழிகளில் கற்கை, கேட்கை, கோயிற் பழக்கம் என மூன்றைக் கூறுவர்.4 ஆலயத்திற்குச் செல்லாமல் ஆலயம் சம்பந்த மான பழக்கம் எவ்வாறு ஏற்படும்? வழிபாட்டு முறையிலும் குரு, லிங்கம், சங்கமம் என மூன்றாகக் கூறுவர். லிங்கம் என்பதுதான் X கோயில் வழிபாடாகும். கோயில் வழிபாட்டி னால்த்தான் ஒருவர் முழுமை பெறுவார் என்பதைத் தாயுமானவர் பின்வரும் X பாடல்மூலம் தெளிவுபடுத்துகின்றார்.
Page 46
"மூர்த்திதலம் தீர்த்தம் முை
வார்த்தைசொலச் சற்குருவும் ஆலயத்திற்குச் செல்வதனால்த்தான் X ஆலயந் தொழுவது சாலவும் நன்று.
அருணகிரிநாதர் சந்நிதியான் ஆச்சிரமத்தால் மேற்கொ *விழாவும் குறிப்பிடத்தக்கது. இவ்விழாவ ஆவிஞ்ஞானக்கல்வி நிலையத்தின் அனுசரணை மேற்படி குருபூசை நிகழ்வு 15.07.201 *செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் நடைெ தொடர்ந்து ஆச்சிரம மண்டபத்தில் அமைதி இவ்விழாவில் சிறப்புரை ஆற்ற வந்த *அவர்கள் அருணகிரிநாத சுவாமிகளின் வாழ் ஆவரலாற்றின் மூலம் மனிதராகிய நாம் பல
欧娜
ஆகும்,
கரணவாயைச் சேர்ந்த திரு. ம. கதிரிப்பிள்ளை அவர்கட்கும், >வழிகோலிவரும் புதிய விஞ்ஞானக்கல்வி நி A இவ்விழா தொடர்ந்து நடைபெற வேற்பெருமா
அதனைத் தொடர்ந்து வழமை ே நாயன்மார்களது குருபூசை நிகழ்வும் இடம்
றயாய்த் தொடங்கினர்க்கு
வாய்க்கும் பராபரமே” அடியார் கூட்டுறவும் கிடைக்கின்றது. ஆகவே
வாமிவிழா 2011
ள்ளப்பட்டுவரும் விழாக்களில் அருணகிரிநாதர் ானது வருடாவருடம் யாழ்ப்பாணம் புதிய யுடன் நடைபெற்று வருகிறது.
1 வெள்ளிக்கிழமை காலை வழமைபோல முறி > பற்ற விஷேட அபிசேக பூசை வழிபாடுகளைத் யாகவும், பக்திபூர்வமாகவும் ஆரம்பமாகியது.
சைவப்புலவர். க. நித்தியதசிதரன் ஆசிரியர் ) க்கை வரலாற்றையும் உரைத்ததோடு அவரது விதமான படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள
இந்நிகழ்வினை முன்னெடுத்துச் செல்வதற்கு லைய நிர்வாகிக்கும் நன்றி தெரிவித்ததேரீடு ன் அருள்வேண்டி அன்றைய நிகழ்வு சிறப்புற
பான்று வெள்ளிக்கிழமை நடைபெறும் 63 பெற்றது.
று செய்து பொழுதைப் போக்குவான்.
i 3. m LLLiLeLYSeeeSLiLSSYYieAeYYAeASLqiTeeSYiATeLYqTieeSLYiTeLYi
Page 47
பட்ட மங்கையி அட்டமா சித்தி வேடுவ னாகி ே காடது தன்னிற் (பதவுரை
பங்ட மங்கையில் பாங்காய் இருந்துஆபட்ட மங்கை என்னும் திருப்பதியிலே (உரிமையுடன் வீற்றிருந்து, அங்கு அட்டமா சித்தி அருளிய அதுவும் அவ்விடத்தில் எட்டுப்பெரிய சித்திகளின் இயல்பினை அறிவுறுத்தியருளிய அத்தன்மையும்.
முன்னொரு காலத்திலே இறைவன் திருக்கையிலையிலிருந்து, சிவகணங்கள் துதி செய்து விதியிற் கேட்பச் சிவ தருமங்
அறுமுகக் கடவுளுக்கு அன்பொடு பால் நல் கிய இயக்கமாதள் அறுவரும் இறைவனைத் தொழுதுபோற்றி அடியோங்களுக்கு அட்டமா சித்திகளை உரைத்தல் வேண்டுமென இறைவனும் அணிமா முதலிய எட்டுச் சித்தி களையும் பொருளொடு செப்புங்காலை, அம் மாதரார் இடையே பாராமுகஞ் செய்தனராக அப்பொழுது இறைவன் வெகுண்டு நீவின் தென்னவன் நாட்டிலே “பட்டமங்கலம்" என் னும் பதியிலே ஆலமர நீழலிற் கல்லுருவ மாகிக் கிடக்கக் கடவீர் எனச் சபித்தனர். அதுகேட்டு அம்மாதரார் வணங்கி, மங்கை
* இவற்றின் விரிவைப் பரஞ்சோதி திருவிை
படலம் 23-7 செய்யுளிற் காண்க.
தற்புகழ்ச்
3 faoi N, 42 rá Saaraaitaa t እኛ శాల్లో ܝܢܔܓ s గో 3ܠܰܧ"3ܓܰ
- 彭●●多@哆@多 ا^ر .
ற் பாங்கா யிருந்தங்கு
யருளிய வதுவும் வண்டுருக் கொண்டு
கரந்த கள்ளமு
பங்கனே! சிறியோங்கள் பிழைபொறுத்தருளிச் சாபமும் ஒழித்தி என்று குறையிரப்ப, இறை வனும் உவகை கூர்ந்து நீவின் யாம் புகன்ற நாட்டைச் சேருமின்; அவ்விடத்து யாம் வெளிப்பட்டு உங்கள் சாபமும் நீக்கி நுமக்கு அவ்வட்டமாசித்தியு நிகழ்த்துவேம் என்று அருள்புரிய, இயக்கிமார் அறுவரும் பட்ட S. மங்கையிற் போந்து ஆலின்கீழ் நெடுங்காலம் கல்லாய் நின்றனர். இறைவனும் குருவடிவாகி அக்கற்களையணுக அம்மங்கையர் சிலை வடிவவொழிந்து முன்னை வடிவொடும் வந்து வணங்கி அச் சித்திகளை விளம்பென்று ஏத்தினர். இறைவனும் அப்படிச் செய்குவம் > என்று எட்டுச் சித்திகளையும் பொருளொடும் விரித்துரைத்தனன் என்று நம்பி திருவிளை4 யாடற் புராணம் கூறும்.
"பட்டமங்கை” பட்டமங்கலம் எனவும் வழங்கும். சிவகங்கையைச் சார்ந்தது. பாங்கு
படி வந்து அவர்க்கு அருள்புரிந்தமையின் "பாங்காயிருந்து" என்றார். * அட்டமாசித்தி அணிமா மகிமா கரிமா இலகிமா பிராத்தி X
பிராகாமியம் ஈசத்துவம் வகித்துவம் என்பன. ளயாடற்புராணம் அட்டமா சித்தியுபதேசித்த
தி da LT je
*A*Strigok tYAr*SAirSAr 383 پھ Tبر SJLYiiSLYYiLieLYYieAeYLieTeYYiAAeALLieYLiLiSLqieLYS J
Page 48
"அணிமா மகிமா கிரிமா வி நணுகி சத்துவம் வசித்துவ விணைசேர் பிராத்திப் பிரா குணமார் சித்திக டுளங்கக் நம்பி திரு வேடுவன் ஆகி வேண்டுஉரு கொண் X பொருட்டு வேட்டுவப் பணியாளனாகி அ எடுத்து, காடது தன்னில் கரந்த கள்ளமும் ச Nகுதித்து மறைந்த தந்திரமும்.
முன்னொரு காலத்தில் சோழமன்ன செருக்குடையனாய் தென்திசை யொழிந்த மூ பின் தென்றிசை நோக்கி வருவானாயினான். K பாண்டிய மன்னன், அவன் தன்னை எதி தெய்வமல்லாமல் வேறு உதவியில்லை என வணங்கி “சோழன் திக்கெலாம் வென்று நம்ே Kஅப்போது சொக்கன் திருவருளால் “நீ நின்ப *வென்றி தருகுவம்” என்று அசரீரி வாக்குத் படையொடு சென்று அவனொடு போர் செ பாண்டியனின் சிறுபடை அளவில்லாத வெ Wஎதிர் நின்று பொரவாற்றாது முதுகிட்டது.அ ;) எதிர்க்கக் கண்டு பாண்டியன், என்னை யா எதிர்க்கின்றேன் என்று கூறி முன்செல் "போர்க்களத்துத் தோன்றிப்பாண்டியன் முற் ) வேலினை எறிய அது கண்ட சோழன் நீ Aபிடிப்பன் என்று கூறித் தொடரச் சொக்கனு களத்தினைவிட்டு ஓடுவான்போல் குதிரையொ >சோழனும் தன் படைவெள்ளத்தொடு பின்ெ Aமேல்பாலுள்ள ஆழம்மிக்க தடத்துட் பாய்ந்: K வந்த வேகத்தினால் குதிரையோடு அத் 9திருவிளையாடற்புராணம் கூறும். இவ்வரலா “மண்டிரு வேட்டுப் பஞ்சவற் கிள்ளியுங் கிளையுங் கிளர் திண்மையுஞ் செருக்குந் தே வெரிவா யுரக ரிருணாட் டெ கொலைக்கொண் டாழி குறி
மறியப் புதைத்த மறங்கெழு
5ா மியமென்
கூறினான்” Հ விளை. அட்டமா 15 என வருதல் காண்க. * பாண்டியனுக்காகச் சோழனொடு போர்புரிதற் சமயத்திற்கு வேண்டிய திருவுருவத்தினைX ாடுமுடிக்கிடந்த மடுவினிடத்துக் குதிரையோடு
ான் ஒருவன் தன் வலிமையினை வியந்து ன்று திசைகளிலுமுள்ள அரசர்களை வென்று அக்காலத்தில் மதுரையிலிருந்து அரசுசெய்த ர்க்க வருதலை அறிந்து உற்றகாலத்துத் X 5 தேறித் திருக்கோயிலிற் சென்று சொக்கனை மல் வந்தான்” என்று விண்ணப்பஞ் செய்தான். டையொடு சென்று இளைத்திடாது அமர்செய் > தோன்றிற்று. பாண்டியன் அதுகேட்டுத் தன் ய்தான். அப்போது இறைவன் திருவருளால் பம்படையாய் விளங்கச் சோழனின் தானை X து கண்ட சோழன் வெகுண்டு மூலபலத்தோடு rளுடையாய் தேவரீர் மொழிந்தது கொண்டு ல இறைவனும் வேட்டுவப் பரியாளாகிப் போந்து சோழன் ஏறிவந்த குதிரை முகத்தில்Y புகுமிடம் புகுந்து குதிரையோடு உன்னைப் ம் அவனுக்குத் தளர்ந்தவன்போல் நடித்துA டும் மதுரை நோக்கிப் போகத் தொடங்கினான்.Y றாடர்ந்தான். சொக்கனும் மதுரை மாநகரின் து மறையப் பின்றொடர்ந்து வந்த சோழனும் A நடத்துட் பாய்ந்து மாண்டான் என நம்பிY
l,
பொருத படை நான்குந் ற்றமும் பொன்றிட ாருவக் யுடன் படைத்து
பெருமான்” 1.6) எனக கல்லாடத்து வருதலுங் காண்க.
Page 49
66 > வேட்டுவப் பரியாளாகி” (நம்பி திருவிளை N இறைவன் வேட்டுவப் பரியாளாகியது அ “வேண்டுருக் கொண்டு” என்றார். சோழன > காலத்துக் காடாய்க் கிடந்தமை பற்றிக் க Nபுறங்கொடுத்தான் என்று சோழன் எண்ணும்ப ( அச்சோழன் படையொடும் பின்றொடர்ந்து த > படிையொடு அதனுட் பாய்ந்து மறைந்தபை
cipó asnachidyasosres
அபிஷேகம், .ارتس "رية உடல்சுகாதாரத்துக்குநீராடுகிறே \ வீட்டில் பசுமாட்டை வளர்த்து அதைக்
செல்லப் பிராணிகளை வளர்க்கிறோம். ஆ நடைபெறுகிறது. அவற்றிற்குப் பிடித்தம > மருத்துவரை அணுகிக் கவனிப்போம்.
நீராட்ழப், பாலூட்டி வளர்ப்போம். கு எச்சரிக்கையுடன் செயற்படுவோம். விரு நாம் உட்கொள்ளும் உணவுப் பை * விதைக்கிறான்விவசாயிபூமி அதைப்பயி t) கருணை. அவர்தந்தஉணவை முதலில் அ உணவை ஆண்டவனுக்கு அளிக்கவேண் (அதைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என சாஸ்திரம்.அவருக்கு அபிஷேகம் செய்வ: விக்கிரகத்தை வைத்துபூஜை செ ) ஆகியவற்றையும் செய்யவேண்டும். நமது செய்யாமலும் உணவளிக்காமலும் முன்னவர்களான நமக்கு அது அழகல்6 முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். எ பொருளாதாரமும் சந்தர்ப்பமும் இடu தேவையானவர்களுக்கு அளிக்கலாம்.
S.
1. 6.af. ாகி, “விரைவின் வெங்களத்துத் தோன்றி . சோழனை 20) என வருதலுங் காண்க. ச்சமயத்திற்கு வேண்டிய திருவுருவாதலின் }னத் தடத்தில் வீழ்த்திய இடம் அடிகள் ாடது தன்னில்” என்றார். போர்க்களத்திலேே டி களத்தினைவிட்டு மதுரைநோக்கிச் சென்று டத்துள் பாய்ந்து மாளுமாறு இறைவன் தன் X
)யின் “கரந்த உள்ளமும்” என்றார்.
(தொடரும்.
துவழியங்ால், அவற்றுக்குத்தினமும் தலிதுன செய்து வேண்குமாமே! Iம்.Uசியைப்போக்கஉணவருந்துகிறோம். கழுவி அதற்கு உணவும் அளிக்கிறோம். அவற்றின் பராமரிப்பு தடங்கல் இல்லாமல் ான உணவளித்து சுகாதாரம் குன்றினால்Y நம் குழந்தைச் செல்வங்களைத் தினமும் ழந்தைக்குப் பசிக்கும் வேளையறிந்து A ந்தாளியை உணவளித்து உபசரிப்போம். ாருட்கள் கடவுளின் படைப்பு விதையை ராகமாற்றித்தருகிறது.அதுபூமிமாதாவின் வருக்குத்தந்தபிறகு ஏற்றுக்கொள்வோம். டும். அவரது பார்வைUட்டு, தூய்மையாக்கி ற நடைமுறையை வகுத்துத் தந்தது தர்ம தும் உணவளிப்பதும் ஒரு சுமையாகாது. ப்ய ஆசைப்பட்டால் அபிஷேகம்,பிரசாதம் வீட்டில் அவரை வரவழைத்து அபிஷேகம் இருப்பது தவறு. விருந்தோம்பலில் 0. அக்கறையுடன் செய்யுங்கள். தங்களது பீட்டில் அவருக்குப் பணிவிடை செய்ய ) கொடுக்காவிட்டால் விக்கிரகத்தைத் கடவுளைக்கோயிலில் வணங்கினாற்
Ay
Dagr
உரைகல்
orné)érk)Kohn)éhorátový4- x;/్యగో, /
۔۔۔۔ خیبرص پہچS-محب۔۔۔۔۔ sحمیرسد. حتی محلی ... - ۹ مهندس
Page 50
யினாலே பொற்றா மரை வாவியிலே விழுந்து துன்பப்பட, மற்றப் புலவர்களெல் *லாரும் கண்டு நடுங்கினார்கள். "நக்கீரர் இல் லாத சங்கம்” அரசன் இல்லாத குடியும்ஞானம் இல்லாத கல்வியும்” போன்றதாக எண்ணி, “சிவபிரானுடன் வாது செய்த இப்பிழையோ பெரியது; இது தீர்வது X எப்போது? தீர்வதெப்படி” எனச் சிந்தித்தார் கள். யாவருக்கும் தேவராகிய சிவபிரான் திருவுளம் இரங்கினால் மட்டுமே நக்கீரரின் Xதுன்பம் நீங்கும் எனத் தெளிந்து சோமசுந்தரக் * கடவுளை வணங்கித் துதித்தனர். "நக்கீரர் தனது கல்விச் செருக்கினால் அறிவிழந்து செய்த தவறை தாங்கள் பெருங் கருணை கூர்ந்து பொறுத்தருள வேண்டும்” என்று விண்ணப்பஞ் செய்தனர்.
y அப்பொழுது சோமசுந்தரக் கடவுள் மீனாட்சியம்மையாரோடு எழுந்து போய் பொற் ஆறாமரை வாவிக் கரையையடைந்து புலவர் X கூட்டத்தினுள்ளே நின்று கொண்டு நக்கீரரை அருட்பார்வை பார்த்தார். நக்கீரர், தம் பொறிபுலனனைத்தும் சிவபெருமானுடையதே X யாக இறைவன் கருணைக் கடலில் ஆழ்ந்து அன்புருவானார். "உலக மாதாவாகிய ஞானப் பூங்கோதை அம்மையாருடைய கூந்தலுக்கு
A.
汉
今効 V A“ NA
கிைங்கைாண்க: έ 55Teseoft- LIL6)b-53
DIHun Tun i Ln Gunh
தீங்கு சொல்லிய கொடிய நாவின் குற்றத்தை அவரேயன்றி யார் பொறுப்பர்? என்று, திருக் காளத்தியப்பர்மீது நேரிசை வெண்பாவினாலே “கைலைபாதி காளத்திபாதியந்தாதி” பாடி னார். சிவபெருமான் அதைச் செவிமடுத்து மகிழ்ந்து, நேர் வந்து அவருடைய கையைப்
பிடித்துக் கரையிலேற்றியருளினார்.
நக்கீரர், சோமசுந்தரக் கடவுளையும் மீனாட்சியம்மையாரையும் வணங்கினார். சிவபெருமான் தீமை செய்தவருக்கு நிக்கிரக மும் நன்மை செய்தோருக்கு அநுக்கிரகமும்
“கோபப்பிரசாதம்” பாடினார். பின்பு, “பெருந் தேவபாணி"யும், "திருவெழுகூற்றிருக்கை”யும்
கடவாய்” என்று பணித்து மறைந் தருளினார்.
நக்கீரரும் மற்றைப் புலவர்களும் சங்கமண்டபத்தின் முன்னே தொங்கிய பொற் கிழியை அறுத்துத் தருமிக்குக் கொடுத்த வுடன், பாண்டியனைக் கொண்டும் சில வரி சைகள் கொடுப்பித்து கல்விச் செல்வர்களாய் வாழ்ந்திருந்தார்கள். சண்பக பாண்டியன் நாடோறுஞ் சோமசுந்தரக் கடவுளைத் தரிசித்
NA
V
துப் பற்பல திருப்பணிகளையும் செய்து (;
கொண்டிருந்தான்
b er goð Deflugagib.
Page 51
s சோமசுந்தரக் கடவுளுடைய கடாட் Xசத்தினாலே சங்கப் புலவர் கூட்டத்திற் சேர்ந்த Yநக்கீரர் அழுக்காறு நீங்கி, அக்கடவுளின் திருவடிகளிலே அன்புகொண்ட மனத்தினராகி புலவர் கூட்டத்தினரோடு வீற்றிருந்தார். "நெற் 7றிக் கண்ணின் வெப்பந் தாங்காது தவித்த போது, தமக்கு வெப்பந்தணித்து காத்தது இந்த பொற்றாமரை வாவியே” என்று சிந் தித்து நாடோறும் முப்பொழுதிலும் பொற்றா மரை வாவியிலே ஸ்நானம் செய்து சோம சுந்தரக் கடவுளை வழிபடும் நியமம் பூண்டார். நக்கீரனது உளமார்ந்த அன்பினை யும் வழிபாட்டையும் கண்டு மகிழ்ந்த சிவ பெருமான், "இவனுக்கு இலக்கணம் இன்ன முந் தெரிந்திலது. அதனால், இவனுக்கு இலக்கணம் யாரைக்கொண்டு போதிக்கலாம்" எனச் சிந்திக்கலானார். முன்பு ஒரு காலத்தில் அகத்தியருக்கு இறைவனே தமிழிலக்கணம் கற்பித்ததை நினைவுபடுத்தி, "அகத்தியரைக் கொண்டே நக்கீரனுக்கு இலக்கணம் உணர் வித்தருளுமாறு” உமாதேவியார் வேண்டினர். அதுகேட்ட சிவபெருமான், "அப்படியே செய்வோம்” என்று அகத்தியரை நினைந் தருளினார். அதனையறிந்துகொண்ட அகத் தியர் தம் மனையாள் உலோபா முத்திரை யோடு புறப்பட்டு மதுரைத் திருக்கோயிலை அடைந்து சோமசுந்தரக் கடவுளையும் மீனாட்சியம்மையையும் வணங்கி நின்றார். அப்பொழுது நக்கீரரும் பொற்றாமரை வாவி யிலே ஸ்நானஞ் செய்து, தரிசனத்திற்காக அங்கு வந்து சேர்ந்தார். அகத்திய முனிவரை நோக்கிய சிவபெருமான், "இந்த நக்கீரனுக்கு இயற்றமிழ் தெரிந்திலது. நீ நம்மிடத்துக்
ற்றுக்கொண்டபடியே இவனுக்குக் கற்பிக்கச் கடவாய்” எனப் பணித்தருளினார். அகத்திய முனிவர் அப்பணியினை அகத்தினும்
சிரத்தினும் மனத்தினுந் தாங்கி, நக்கீரருக்கு முதுனூலைத் தொகை வகை விரிமுறை X யினாலே, காண்டிகை புரையானும் விருத்தி யுரையானும் ஐயந்திரிபறப் போதித்தார்.4 அவரது போதனா சக்தியைக் கண்ட இலக் X கண முதநூலாசிரியரான சிவபெருமான் அகத் 禺 திய முனிவரை ஆரத்தழுவி வேண்டும் வரங் கொடுத்து இருக்கை செல்ல அனுப்பி X வைத்தார். 禺
சிவபெருமானை நோக்கி, "நக்கீரனுக்கு நீரேY கற்பியாது, அகத்தியனைக் கொண்டு கற் பித்ததென்னை” என்று வினாவினார். "நம்A மிடத்தே பொறாமையில்லாதவருக்கும், நமதுY சொல்லைக் கடவாதவருக்கும் நூல் கற்பித் தல் தருமம். இவன் நம்மிடத்தே பொறாமை A கொண்டதனால் நாம் கற்பியாது, அகத்தி யனைக் கொண்டு கற்பித்தோம்” எனச் சிவ பெருமான் திருவாய் மலர்ந்தருளினார்.
அகத்திய முனிவரிடத்திலே முதN) னுல் கற்றுக்கொண்ட நக்கீர், வழுவும் வாழா நிலை முடிவும் உற்றுநோக்கி, “நான் அறிx யாமையினாலே இறைவன் பாடலிலே பொருட் குற்றம் சொன்னேனே, "அற்பவித்தையுடை யோர் மகாகருவமுடையோர்’ எனும் 邻鹿 பழமொழி என்பொருட்டு சரியாகிவிட்டதே. மாதாவானவள் தன் குழந்தையைக் கசக் கின்ற மருந்தைக் கொடுத்து நோயை ஒட்டு X தல் போல, தமியேனைத் தண்டித்து அறி வுறுத்திய பெருங்கருணைப் பெருமானுக்கு ஏழையோன் செய்யத் தகுவது யாது?’ என Y நினைந்து நினைந்து ஆனந்த சாகரத்தில் ஆழ்ந்தார். தமக்கு அகத்தியர் போதித்த/ முதநூலை மற்றப் புலவர்களுக்கும் போதித்து சிவபெருமானுைடைய திருவடித் தாமரைகளிலே பதிந்த பக்தியோடிருந்தார். X
Page 52
-ஹாரியார் சுவூாமி 5. மகமாயை களைந்த முகமாறு மொழிந்து அகமாடை மடந்தை சகமாயையுள் நின்று பதவி மகமாயை வலிமைமிக்க பெரிய *நீக்க வல்லவராகிய, பிரான் உயிர்களை விட் >முகம் ஆறு- ஆறு திருமுகங்களையும்,
“ஆறுமுகம்” “ஆறுமுகம்” என்று பன்முை X மடந்தையர் என்று மாதர் என்று இவைக அடையச் செய்கின்ற, சகமாயை உள்நின்று இஒழிந்திலனே கலங்குவதை அடியேன் விட்
GALI மிகுந்த வலிமையுள்ள பெரிய ம *உயிர்களை விட்டுப் பிரியாதவராகிய முருகட் நாவினால் பலகாலும், "ஆறுமுகம்” “ஆறு பெண்கள் என்ற இவற்றையே நினைந்து K விலகினேன் இல்லையே.
விரிவு 9மகமாயைகளைந்திடவல்லபிரான்:
மகாமாயை என்பது மகமாயை என Kசக்தி வயப்பட்ட உலகச் சிற்றின்ப வாழ் திசையில் ஆணவமலம் இருளில் உயிர்க இன்றி இருந்த அவ்வுயிர்கள் படிமுறையி இதன்னையறிந்து, தலைவனையறிந்து உய்யு அருட்சக்தி, திரோதான சக்தியாகி, உயிர்
نیمه شفیعیخو&چه
జోడడ22లో శచీడ తడతాడ, వడో ދައުފެތްފޮތުގަ&;3&ސްނެގާ
#ఢచిత్ర
P
;J:ރީ
2
ட வல்லபிரான் மொழிந்திலனே யர் என்றயரும்
தயங்குவதே
ഞ്ഞ്വ് மாயைகளையெல்லாம், களைந்திட வல்ல- > டுப் பிரியாதவராகிய முருகப் பெருமானுடைய,
மொழிந்தும்- அடியேனுடைய நாவானது ே ற கூறியும், அகம்- வீடு, மாடு- செல்வம், ளைச் சதா நினைந்து, அயரும்- சோர்வு x
- உலக மாயையுள் கிடந்து, தயங்குவது டு விலகப் பெற்றேனில்லையே.
ப்புரை ாயைகளை எல்லாம் நீக்கவல்லவராகிய, X பெருமானுடைய ஆறுமுகங்களையும் எனது N முகம்” என்று கூறியும், வீடு, செல்வம், தளர்ச்சியடைகின்றதை அடியேன் விட்டு 4
ரை
க் குறுகியது. மாயை என்பது திரோதான வு மயக்கத்தைக் குறிக்கின்றது. கேவல ள் மூழ்கிக்கிடந்திருந்தன. அறிவு சிறிதும் ல் சிறிது சிறிதாய் இருளிலிருந்து நீங்கி ) பொருட்டு இறைவனோடியைந்து நிற்கின்ற களுக்கு தனு கரண புவன போகங்களை
Page 53
உதவி, சகல நிலையில், உலக இன்பங்கை அங்ஙனம் மயங்குவது உலக நலன்களை நு > உணர்ந்து, பொய் வாழ்வைக் கழித்து டே நிலையான பேரின்ப வாழ்வையடையும் ெ அந்தத் திரோதான சக்தி அருட்சக்தியாக
இந்த உலக மயக்கம் நீங்குதல் மகமாயையை ஞானவாளால் சேதித்தல் ே அருளி மகமாயையைப் போக்கவல்ல பிரா "தந்தைக்கு முன்னந் தனிஞ கந்தச் சுவாமி” "அவிரோத ஞானச்சுடர் வடி அந்தகா வந்துபார் சற்றென்
) முகமாறுமொழிந்துவமாழிந்திலனே:- (1) "ஆறுமுகம், ஆறுமுகம்” என் மாயையில் நின்று கலங்குவதை ஒழிந்தேன 9 மனம் அதனோடு ஒன்றவில்லை. அதனால்
(2) ஒருமுகமே என் மாயையைப் ே அடியேன் மாயையைக் கடந்தேனில்லை. என் (3) முகமாறு மொழிந்து மொழிந்தி முருகன் ஆறுமுகமாகத் தோன்றி பொ ஒழியப் பெற்றேனில்லை என்றும் பொருள்ப (4) முகமாறு மொழிந்து மொழிந்தி ஆறுமுகத்தை மொழிந்து மொழிந் ) பலகாலும் கூறுகின்றேனில்லையே! சகமான
விதி? என்றும் பொருள்படும்.
(5) மொழிந்திலனே என்ற சொல்லில் ஒரு முகத்தைக் கூறினாலே உலக மா ஒழிந்திலனே! ஒழிந்துவிட்டேன் என்றும் டெ அகமாடைமடந்தையர் எனிறயரும் ச
அகம்- வீடு; மண்ணாசை, மாடு- செல் பெண்கள். பெண்ணாசை
இந்த மூவாசைகளாகிய உலக மா? பெருமானுடைய அருளின் வலிமையால் அ
ள நுகருமாறு மயங்கி அருள் செய்கின்றான். ள்ந்து, அவைகள் நிலையில்லாதவையென்று ரின்ப நாட்டமுற்று, மெய்யறிவையடைந்து பாருட்டேயாம். ஆணவமலம் நீங்கியவுடன் மாறி அருள்புரிகின்றாள்.
அரிது. ஆதலின் மகமாயை யென்றார்.
வண்டும். அந்த ஞானவாளை அடியார்க்கு ன் முருகப் பெருமான். ான வாளொன்று சாதித்தருள்
-கந்தரலங்காரம் (69) 6T6ft 8560 LTULT
கைக்கெட்டவே”
-கந்தரலங்காரம் (25)
று பலகாலும் கூறியும் அடியேன் உலக 禽
ரில்லை. ஏன்? வாக்கு மட்டும் கூறுகின்றது.
சக மாயை நீங்கிற்றில்லை என்கின்றார்.
போக்கவல்லது. ஆறுமுகங்களைக் கூறியும் னே என் தவக் குறைவு? என்றும் கூறுகின்றார். X
லனே. ழிந்தும் உபதேசித்தும்- அடியேன் மாயையை டும், லனே. திலனே என்றே கொண்டு ஆறுமுகத்தைப் Z யயுள் நின்று தயங்குவதோ? இதுவோ என்
9
உள்ள ஏகாரம் எதிர்மறையாகக் கொண்டால் யை ஒழியுமே! ஆறுமுகத்தைக் கூறியும் ாருள் கூறலாம்.
506). வம் (ஐ சாரியை) பொன்னாசை, மடந்தையர்
א)
யையில் சிக்குண்டு கலங்குவதை ஆறுமுகப்
கற்ற வேண்டும்.
யே கானும் சுவர்க்கமாகும். O)(a)(i)(a){ గ్యభ4;్యగో a
A A 0LYqiqiAA 0LiiLLLiqihYYiiiSLiqiSMMhLiqSSSLLSLLiiiLLLSSSS 《2་《རྒྱལ་ 2
Page 54
பிரியான் என்ற சொல்லின் மரூஉ.
> கருணையினால் பிரிய மாட்டான். இப் ெ
k ஆறுமுகம் என்று பலகாலும் ஒன்றுபட்ட * களைந்து நாம் உய்ய வேண்டும்.
முகம் ஆறும்- என்பதில் உள்ள உ
கருத்
yo ஆறுமுகப் பெருமானுடைய திருந VLDTGOLIGOulu வெல்லுதல் வேண்டும்.
ஒழுக்கம்!
ஒழுக்கம் விழப்பம் தரலான் உயிரினும் ஓம்பப்படும்
உலகியல் வற்வில் எவ்வளவுதான், A இருந்தாலும் ஒழுக்கம்ஆகியமனிதவிழுமிய பெருங்கேடு விளைவித்து விடும். ஒழுக்கமில் * மனிதன் இறக்கும் போது அவனுடன் அறிந் 9 தொடர்ந்திருக்கும்.
கற்றறிந்தோர், பட்டறிவுபடைத்தோ ஒழுக்கத்தின் உயர்வை வலியுறுத்தி வருகி எத்தனைமனிதர்கள்ஒழுக்கங்கெட்டவற்க்ை 37 மேலும் ஒருவனுடைய ஒழுக்கங்கெட்ட செய * தவறான வழியிற்துன்பப்பட வைக்கும் என்ப வஞ்சமனத்தான்பற்றொரு ஐந்தும் அகத்தோகும்
6a எனவே நாம் படிப்பு, பனம், பதவி ஒழுக்கத்தைக் கட்டிக்காக்காமல் விட்பால் இ சிறியோர்முதல்வரியோர்வரைஒழுக்கநெறி
உள்ளத்துடன் ஓதி உலக மாயையைக் A
உம்மை முற்றுமை.
துரை
ாமத்தை ஒருமைப்பாட்டுடன் கூறி உலக X
உயிரினும் மேல்
ஒழுக்கம்
கூகுறள்ள கல்வி, அறிவு, பட்டம், பதவி, பணம் எல்லாம் ( ம்இன்றேல்மற்றெல்லாம்என்றோஒருநேரம் bளாத கல்வி அறிவு, பட்டம், பதவி எல்லாம் > து விடுவது மட்டுமன்றித் திராப்பழியாகவும்
r இதனை நன்கு உணரிந்தே வாழ்க்கையில் ன்றனர். நாம் தினமும் சந்திக்கும் எத்தனை
ம்களல் அவன் மனமே அவனை வெறுத்துத்
56060
க்கம்பூதங்கள்
திருக்குறள்அழகாகௗருத்துக்கூறுகின்றது. எதனைத்தான் பெரிதாகப் பெற்றிருந்தாலும்
Page 55
சிவத்தமிழ் செல்வி, துர்க்கா துரந்தரி மூன்றாவது குருபூசை வைபவம் 11072 தலைவர் திரு ஆறு. திருமுருகன் அ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் மிகச்
சைவசித்தாந்த ஆய்வு நிறுவனம் ெ நூலுக்கான பொருத்தமான கட்டுரை எதிர்பார்க்கப்படுகிறது. இம்மலருக்கா 15ஆம் திகதிக்கு (15082011) முன் மேற்கு, சுண்ணாகம் என்னும் முகவ ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர் கு.
பருத்தித்துறை சிவன் கோயில் திருவி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொ வியாழக்கிழமை காலை 09மணிக்கு ே தீர்த்தத்திருவிழாவும் நடைபெறும்.
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆ கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொ சனிக்கிழமை காலை தேர்த்திருவிழ 29.08.2011 திங்கட்கிழமை பூங்காவன
வல்வெட்டித்துறை பூரீ வாலாம்பிகா ச மகோற்சவம் 24.07.2011 ஞாயிறன்று திங்கட்கிழமை தேர்த்திருவிழாவும், 02 காலையில் ஊறணி சமுத்திரத்தில் ந நிறைவடையும்.
வல்வை கப்பலுடையவர் (பிள்ளையா
வியாழனன்று ஆரம்பமாகி, 30072011 ஆ நிறைவுபெறும். 0108:2011 திங்களன்
தெப்பத் திருவிழா நிறைந்த மின் அல
கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் 011 திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் வர்களின் தலைமையில் தெல்லிப்பழை யூரீ சிறப்பாக நடைபெற்றது.
வெளியிடவுள்ள "சைவ சித்தாந்த” ஆய்வு
கள் சைவ சித்தாந்த அறிஞர்களிடமிருந்து
ன ஆக்கங்களை எதிர்வரும் ஆவணிமாதம்
சைவ சித்தாந்த ஆய்வு நிறுவனம், ஏழாலை
ரிக்கு அனுப்பி வைக்குமாறு சைவசித்தாந்த
ரஜீவன் அறிவித்துள்ளார்.
ழா எதிர்வரும் 24.07.2011 ஞாயிற்றுக்கிழமை டர்ந்து 10 தினங்கள் நடைபெறும். 01082011
தர்த்திருவிழாவும் மறுநாட் காலை 07 மணிக்கு
லய மகோற்சவம் 0408:2011 வியாழக்கிழமை டர்ந்து 25 தினங்கள் நடைபெறும். 2708:2011 ாவும். மறுநாட் காலை தீர்த்தத்திருவிழாவும் த் திருவிழாவும் நடைபெறும்.
மேத வைத்தீஸ்வரன் தேவஸ்தான அம்பாள் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, 01.082011 08:2011 செவ்வாய்க்கிழமை ஆடிப்பூரத்தன்று டைபெறும் தீர்த்தோற்சவத்துடன் மகோற்சவம்
i) கோயில் அலங்காரத் திருவிழா 21.07.2011 பூடி அமாவாசை தினத்தன்று கடற் தீர்த்தத்துடன் று மாலை 7மணிக்கு கடலில் நடைபெறும் காரத்துடன் காணற்கரிய காட்சியாகவிருக்கும்.
விலிகளை நம்பக்கூடாது.
- چ **ÝKAZŽKK A A ६९* K参●●●@@@@@@@
"1%N
Page 56
போர்த்துக்கேயரின் படையெடுப்பின் டே Xநீவேலிப் பகுதிகளில் நிலையெடுத்தார்கள் 6 வம்சத்தவர்களுக்கும் இடையிலான தொடர்ை “நல்லூரில் இருந்த இராசதானியும் Xபோர்த்துக்கேயரால் கி.பி. 1621 இல் முற்றா விக்கிரகங்களை குளமொன்றில் புதைத்துவிட்டு ')ஓடினர்" என்று ஆழுத்துத்தம்பிப்பிள்ளையின் s யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச் சக் எனப்படும் பெயரினையுடைய எட்டாம் பரராசே )உறவினனே இந்த அரசகேசரி.
தமிழ்நாட்டிலே திருநெல்வேலியை அ கவிராயரிடம் இவர் பாடங்கேட்ட காரணத்தால் )என்பர். இதனால் வடமொழியில் காளிதாசர் பாடினார். தமிழில் எழுந்த இரகுவம்சம் முதற்காப்பியமாகக் கொள்ளப்படுகின்றது.
V3 ஒருநாள் உறக்கத்தின் போது தான் இராசவீதி வழியே நீர்வேலி வந்து அதன் அருகி X விநாயகரை அரசகேசரி கண்டார் என ஐதீக
eаћао оштел оluflu மனிதை
Xzir)Xorro)Xborro)XOA
கேசரி - யாழ்ப்பாணத் தமிழ் அரச வம்சத்தை பெரும்புலவர். காளிதாசனின் வடமொழி இரகுN) த தமிழில் தந்த பெருமைக்குரியவர். ஈழத் 0க்கிய வரலாற்றில் முதன்முதலில் காப்பியம்
புலவன் என்ற பெருமையையும் அரசகேசரி N
. பாணத்தை ஆண்ட தமிழ் மன்னர்கள் விநாயக Χ ல் அதிக நாட்டம் காட்டினர். நல்லூரில் X பிள்ளையர், இணுவிலில் பரராசசேகரப் பிள்ளை (; கராசசேகரப் பிள்ளையார் என்ற வரிசையில் A பில் அரசகேசரிப் பிள்ளையார் கோவிலைத் X
I. பாது யாழ்ப்பாண அரச வம்சத்தவர் கோட்பாய், ான்ற செய்தி நீவேலிக்கும் யாழ்ப்பாண அரச ப உறுதிப்படுத்துகின்றது.
பெரியகோயிலும் (கந்தசுவாமி கோவில்) க அழிக்கப்பட அங்கிருந்த கோயிற் சிலை X }க் கோயில் குருக்கள்மார் நீவேலிப் பகுதிக்குN
யாழ்ப்பாணச் சரித்திரம் குறிப்பிடுகின்றது. கரவர்த்திகளுள் ஒருவரான எதிர்மன்னசிங்கன் சகரனின் (கி.பி. 1591 - கி.பி. 1616) நெருங்கிய
டுத்துள்ள ஆழ்வார் திருநகரிலே இராமாநுசக்
இராமாயணம் மீது அதிக காதல் கொண்டார் Y பாடிய இரகுவம்சத்தை அரசகேசரி தமிழில் (; ஈழத்தமிழ் இலக்கிய வரலாற்றில் எழுந்த A
கண்ட கனவை நினைந்து பார்த்து தனது Iல் இருந் ற்றைக் காட்டிற்குள் அமைந்திருர் க் கதைகள் கூறுகின்றன. இதன் காரணமாக )
Page 57
ததா * இருந்த வரலாற்று ஆவணப்படுத்தல் மற்று பற்றிய செய்திகளையும் கோவில் ப X குறிப்பிடத்தவறிவிட்டன.
V யாழ்ப்பாண அரச வம்சத்தவர் விநாய ) போது இரட்டை மூலஸ்தானங்களைக் கொன ஆராய்விற்குரியது. நல்லூர் கைலாயப் பிள்ளை
அழகிய சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. 1 *ஸ்தபதியாக விளங்கிய ஏகாம்பரம் என்பவரா அழகிய சிற்பங்கள் நிறைந்துள்ள தேர் { எடுத்துக்காட்டுக்கள் பலவற்றைக் கொண்டிருட் *குறிப்பிடுகின்றார்.
அரசகேசரியின் பெருமைகளை நிதர்க ஆலய வாயிலுக்கு நேரே அரசகேசரியின் திரு *சிற்ப வல்லுநரான க. புருஷோத்தமனின் ை :) உபயமாக அண்மையில் (12062011) இடம் Nபோது அரசகேசரியின் திருவுருவம் "பக்தப் 2. யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி 9 செயலர் ம.பிரதீபன் மற்றும் தமிழார்வலர்கள்
கலந்து கொண்டு அரசகேசரிக்கு முதல் மரி நீர்வேலியூரில் கைகளில் ஏடுகளுட இப்பிரதேச மக்களின் புலமைசார் இருப்புக்
) துறைசார்ந்த விழிப்பின்மை அரசகேசரி ற்றிய செய்திகளையும் துல்லியமாக
5ருக்குப் பிரமாண்டமான கோவில் அமைக்கும் ன்டு கோவில்களை அமைத்தனரோ? என்பது யார் கோவிலைப்போல நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையாரிலும் இரட்டை மூலஸ்தானங்கள் உள் ளன. ஒன்றில் விநாயகரும் மற்றையதில் வாலாம்பிகை சமேத வைத்தீஸ்வரப் பெருமானும் வீற்றிருக்கின் றனர்.
அரசகேசரி கண்ட கனவுச் செய்திகளும் அதன் நிமித்தம் விநாய கரைக் கண்டு கோவில் வைத்த செய்திகளும் பிள்ளையாருக்குரிய தேரில்
ல் இந்தச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன இந்துக் கோவில் தேர்க்கலைக்கு சிறந்த பதாக தேர்ச்சிற்ப ஆய்வாளர் அம்பிகைபாகன்
ஈனமாக நாளும் நினைக்கக் கூடிய வகையில் வுருவச் சிலையை அமைத்துள்ளனர். இந்திய கவண்ணத்தில் விரிவுரையாளர் சலலிசனின்
பெற்ற திருக்குடமுழுக்குப் பெருவிழாவின்
பிரதிட்டை’ செய்யப்பட்டது. | இமெல்டா சுகுமார், வலி. கிழக்குப் பிரதேச பலரும் விநாயக அடியவர்களும் இந்நிகழ்வில் யாதை செய்தனர். -ன் கம்பீரமாகக் காட்சி தரும் அரசகேசரி, குக் கட்டியம் கூறுபவராக 960)LD6) fir 6T60T
ஷயத்தில் தலையிடுபவன் முட்டாள்.
《྾་་་་《2《༡༧༦༤ NYKØNSSKPNPMNMNMN Sشیمیایی ع
Page 58
உலக வரலாற்றில் ய ஒப்பற்ற ஒலி “எதென்ஸ்’ நகரத்தில் நடைபெற்ற
இமாற்றுவலுவுள்ளோருக்கான சர்வதேச ஒலிம் X பிக் போட்டியில் கோண்டாவில் சிவபூமி பாட *சாலை மாணவன் சிவராசா துஷ்யந்தன் வெள் >ளிப்பதக்கம் பெற்று உலக வரலாற்றில் யாழ்ப் பாணத் தமிழன் ஒப்பற்ற சாதனை நிலைநாட்டி இருக்கின்றான். கோண்டாவில் சிவபூமி பாட >சாலையை ஆரம்பித்து ஏழு வருடங்களில்
மாற்று வலு உள்ள மாணவனைக் கொண்டு V
disse
நாட்டி வைக்க இந்த ஆசிரியர்களால் முடிந் திருக்கின்றது என்றால் இது ஏனைய பாட சாலை ஆசிரியர்கள்
%8:
த் தமிழனின்
ம்பிக் சாதனை
ாழ்ப்பாண
சிந்திக்கவேண்டிய விடயமாகும்.” இவ்வாறுN) சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்
தனுக்கு கோண்டாவில் சிவபூமி பாடசாலைN) யில் நடைபெற்ற வரவேற்பு விழாவிற்கு தலைமை வகித்து உரை நிகழ்த்திய ஸ்கந் தவரோதயக் கல்லூரி அதிபரும் சிவபூமிN பாடசாலை அறக்கட்டளைத் தலைவருமான ஆறு. திருமுருகன் குறிப்பிட்டார்.
எதென்ஸ் நகரில்` இருந்து யாழ் திரும் பிய துஷ்யந்தன் நல்லூர் இந்து
இருந்து வாகனப் பவனியாக அழைத்துN)
வில் சந்தியிலிருந்து பாண்ட் வாத்திய சகிN
கம்பள வரவேற்
பளிக்கப்பட்டது.
சிவபூமி பாடசாலையில் நடைபெற்ற வரவேற்பு விழாவில் ஆறு. திருமுருகன் தொடர்ந்து பேசுகையில்; “எந்த ஒரு காரிN Ա } மகி 角岛 e வி e (8 டும் செய்து வந்தால் அது உயரத்தில் கொண்டு
Page 59
: rb 露y போய்விடும் என்பதற்கு துஷ்யந்தனின் சாதனை சிறந்த எடுத்துக்காட்டாகும்.
உலகின் சரித்திரத்தில் ஒபபற்ற Xசாதனை படைத்த இந்த மாணவன் எதென்ஸ் நகரில் என்ன நடந்தது என்பதைக்கூட ஆஎடுத்துச் சொல்ல முடியாத வாய்பேச முடி யாத மாணவன். இந்தப் பாடசாலைக்குப் பெற்றோருடன் இந்த மாணவன் வந்து சேர்ந்த நிலையை எண்ணிப் பார்க்கிறேன். கடந்த ( ஆறு மாதங்களுக்கும் மேலாக இந்த மாண
இவரை இந்த நிலைக்கு உயர்த்தியது.
இவரை இந்த நிலைக்கு உருவாக் Pகிய அதிபர், ஆசிரியர்கள், பயிற்றுவிப்
(படவேண்டியவர்கள். சாதாரண நிலையில் உள்ள ஒரு மாணவனைப் பயிற்றுவிப்பதே ஆசிரமமான நிலையில் மாற்றுவலுவுள்ள இந்த (மாணவனை இவ்வளவு தூரம் உலக சாதனை நிலைநாட்டத்தக்க வகையில் பயிற்றுவிப்பது எத்துணை கடினமான செயல் (என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். துஷ்யந்தனின் சாதனைக்கு வழி சமைத்த சிவபூமி பாடசாலை அதிபர் திருமதி (கலைவாணி குகதாசன், யாழ். பல்கலைக் கழக விளையாட்டுத்துறை விரிவுரையாளர் DT. இளம்பிறையன், சிவபூமி' பாடசாலை { ஆசிரியர், பேராசிரியர் நாகராஜன் போன்ற வர்கள் நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியவர் Nகள்” என்றும் கூறினார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாழ் நாள் பேராசிரியர் அ. சண்முகதாஸ் தொடர்ந்து Nஉரையாற்றுகையில், ஒலிம்பிக் திடலில் கால் பதிப்பதே அபூர்வம். அதுவும் அங்கு நடை 7பெற்ற உலக நாடுகள் பங்கு கொண்ட கடும் போட்டியில் வெற்றி பெற்று பதக்கத்தைப் பெற்றுக்கொள்வது என்பது சாதாரண
ܐܝܡܡ -ܐܝ-3 .**۔ --حی
૬૩મો Y .......... «ܚ 链接 esporti)
விடயமல்ல. இந்த வகையிலே சிவபூமி X பாடசாலை மாணவன் சி. துஷ்யந்தனின் சாதனை மிகப்பெரும் சாதனையாகும்.
கோண்டாவில் சிவபூமி மனவிருத்திப் X பாடசாலை மாணவன் சி. துஷ்யந்தன் கிறீஸ் நாட்டின் எதென்ஸ் நகரில் நடைபெற்ற விசேட ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றி 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றமையிட்டு இடம்பெற்ற பாராட்டு வைபவத்தில் வாழ்த்தைத் தெரி X விக்கும்போது பேராசிரியர் அ. சண்முகதாஸ்) மேலும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரை நிகழ்த்திய X பேராசிரியர், "பல வருடங்களுக்கு முன்னர் உயரம் பாய்தலில் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெற்ற எதிர்வீரசிங்கத்திற்குப் பிறகு X ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற தமிழன் என்னும் பெருமையை துஷ் யந்தன் பெற்றுள்ளார்.
இலங்கைக்கு மட்டுமல்ல, உலகத் தமிழர் களுக்கே பெருமைதரும் விடயமாகும் துஷ் X யந்தனுக்கு இது இறைவனால் கொடுக்கப் L'LGBT60)Lu IT 鹦 எல்லாப் புகழும் இறை
தெரிவித்தார். X இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன், இந்திய உத 4 வித் தூதுவர் வி. மகாலிங்கம், பேராசிரியர் X எஸ். சிவலிங்கராஜா, வட மாகாணக் கல்வித் திணைக்கள விளையாட்டுத்துறைப் பணிப் பாளர் எஸ். அண்ணாத்துரை, பல்கலைக்
கழக விளையாட்டுத்துறை விரிவுரையாளர் மா. இளம்பிறையன், வலிகாமம் வலயக்
கல்விப் பணிப்பாளர் ஆர். இராஜேந்திரன், வலம்புரி ஆசிரியம் எஸ். விஜயசுந்தரம் மற் றும் பலர் வாழ்த்துரை வழங்கினர். மாணவன் துஷ்யந்தனின் வெற்றி ஊர்வலம் நல்லூர் X
வுள் மட்டும்தான் நுழையலாம். S
LLYLieLYJieieeLYLieeSYLieSLSLeTYYeeLYieYYieYYLieTe
Page 60
Aதிலிருந்து அன்று பிற்பகல் 3மணியளவில் ஆரம்பமாகிப் பருத்தித்துறை வீதி, பலாலி
அடைந்து, பின்னர் சந்தியிலிருந்து சிவபூமிப் Xபாடசாலை வரை செங்கம்பள வரவேற்பு Pபாண்ட் வாத்திய சகிதம் இடம்பெற்றது. ஊர் Aவலம் சென்ற வீதிகளில் பெருமளவிலான மக்கள் D66606 வாழ்த்தியும், பரிசில்கள் ஒவழங்கியும் கெளரவித்தனர். அலங்கரிக்கப் Aபட்ட திறந்த காரில் நீண்ட வாகனத் தொட
சவ்வனே நா
జోకభ%జి భ சொன்னபின்
அழுகையும் வ
ക് À4Sr SÀ«
ரணியுடன் மாணவன் துஷ்யந்தன் அழைத்து X வரப்பட்டார். சிவபூமி அறக்கட்டளைத் தலை வர். ஆறு. திருமுருகன், பாடசாலை அதிபர் A திருமதி கலைவாணி குகதாசன், விரிவுரை : யாளர் மா. இளம்பிறையன் ஆகியோர் திறந்த காரில் மாணவனுடன் அமர்ந்திருந்தனர்.
திரளான மக்கள் கலந்துகொண்டு X மாணவன் துஷ்யந்தனை வாழ்த்தியதோடு பரிசில்களையும் வழங்கிக் கெளரவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-நன்றி: தினக்குரல்
GÈT !
Page 61
சண்டிலிப்பாய் கல்வளை விநாயகப் >பெருமான் கோவிலை மையப்படுத்தி இரண்டு இசைத்தட்டுக்கள் வெளியிடப்பட்டுள்ளன. "இவற்றின் வெளியீட்டு விழா கடந்த 09072011 )சனிக்கிழமை இரவு ஆலயமுன்றலில் இடம் பெற்றது. இற்றைக்கு முந்நூறு ஆண்டு களுக்கு முன் i i சின்னத் நம்பிப் புலவர் >இவ்வாலயத்தின் மீது “கல்வளை அந்தாதி” என்ற பிரபந்தத்தைப் பாடினார். இதற்கு ந. தனசொரூபியின் குரலிசையைக் கூட்டி >இசைத்தட்டாக வெளியிட்டுள்ளனர். அத்துடன் தற்கால வழக்குக்கேற்ப ஐந்து பக்திப் பாடல் களை இசைத்து "கல்வளையான் கழல் )போற்றி” என்ற பெயரில் இசைத்தட்டாக
வெளியிட்டுள்ளனர்.
இவ்விசைத்தட்டுக்கள் எமது சைவ 9உலகினர்க்கு ஓர் முன்னுதாரணமாகக்
மண் திணி நிலன் ஏந்தி விசும்பு தை வளி தலை
என்பது இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுந்த புறநானூற்றில் 7உள்ள ஒரு பாடல். இங்கு ஒரு அடியில் உள்ள இறுதிச் சொல் அடுத்த அடியின் (தொடக்கமாக அமைந்துள்ளது. இவ்வாறு இறுதியைத் தொடக்கமாகக் கொண்டு அமைவது அந்தாதி (அந்தம் - இறுதி, ஆதி
முயற்சி இல்லாத மனிதனை
>@@@@@@@令
୪ .معه
M ܐܬܵܐ݇ܪܵܓ
சன் அவர்கள்
கொள்ளத்தக்கவை. இச்செயற்பாடுகளை முன்னெடுத்தவர் இருபத்தொரு வயதேயான கல்வளையூர் சுகந்தன் என்பதும் ஆச்சரிய LDIT60T ğD _60öi60)LD.
எமது சமயம் சார்ந்த தளத்தில் தற்போது எதிர்கொள்ளப்படுகின்ற சவால்
களுக்குத் தீர்வாகப் பழமையை மீட்க *
வேண்டும் என்று வாதிடுவோர் பலர் உளர். நாயக்க மன்னர்களுடைய காலத்தில் சைவத்தை நிலைநிறுத்தும் வகையில் பழமை போற்றும் பல இலக்கியங்கள் எழுந் தன. இந்த வகையில் எழுந்த தலபுராணங் களுக்கு ஒப்பாகவே தலம்சார் இசைப் பாடல்கள் தற்போது வெளிவருகின்றன.
அந்தாதி எனப்படுவது தமிழிலக்கிய வரலாற்றில் ஆரம்பத்தில் சொல்லணியாகப் Y
பயன்பட்ட ஒரு கூறு.
ந்த நிலனும் திய விசும்பும் தவரு வளியும் இய தியும் (புறம் 02)
தொடக்கம்) ஐங்குறு நூறு என்ற சங்க கால இலக்கியமே அந்தாதி வடிவத்திற்கு அடிப்படை எனக் கொள்வர்.
நினைவு வைத்துக் கொள்வதை இலகுபடுத்துவதற்காகவே அந்தாதியாகப் பாடினர் என்ற கருத்து நம்மிடையே உள்ளது. இலகுவாக மனனம் செய்வதற்கும்
விணம்
Page 62
XCibI) jJlili 恕 X இவ்வடிவம் கைகொடுத்துள்ளது. இதன் பயன்பாடு கருதி சொல்லணியாக இருந்த kஅந்தாதியை இலக்கிய வடிவமாக நம் * முன்னோர் அறிமுகம் செய்தனர். அவ்வாறு >அறிமுகம் செய்தவர் காரைக்காலம்மையார் ஆவார். அம்மையார் பாடிய அற்புதத் திரு Y வந்தாதி 101 பாடல்களைக் கொண்ட பக்தி 1) இலக்கியம். வைணவ நெறியில் நூற்றுக் A கணக்கான அந்தாதிகள் எழுந்துள்ளன. நம் Wமாழ்வார் ஆயிரம் பாடல்களை அந்தாதித் தொடையில் அமைத்துள்ளார். மாணிக்க வாசகள் திருச்சதகம், நீத்தல் விண்ணப்பம், * கோயில் மூத்த திருப்பதிகம், பிரார்த்தனைப் இபத்து, குழைத்த பத்து, யாத்திரைப் பத்து, X கோயில் திருப்பதிகம் என்பவற்றை அந்தாதி *முறையில் அமைத்துப் பாடியுள்ளார்.
எமது சைவநெறியில் அந்தாதி வடிவம் அதிக முக்கியத்துவம் பெற்றமை *யால் 11 ஆம் திருமுறையில் எட்டு அந்தாதி ஆகளைத் தொகுத்துள்ளனர். காரைக்கால் அம்மையார் பாடிய அற்புதத்திருவந்தாதி, நக்கீரர் பாடிய கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி, கபிலதேவர் பாடிய சிவபெருமான் X திருவந்தாதி, பரணதேவர் பாடிய சிவபெரு *மான் திருவந்தாதி, பட்டினத்தடிகள் பாடிய திருவேகம்பமுடையார் திருவந்தாதி, நம்பி X யாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திரு *வந்தாதி, ஆளுடைய பிள்ளையார் திருவந் தாதி சேரமான் பெருமாள் பாடிய பொன் வண்ணத்தந்தாதி என எட்டு அந்தாதிகள் உள்ளன.
f ஈழத்து இலக்கிய வரலாற்றில் X ஒல்லாந்தள் காலத்தில் நம்மண்ணில் பல அந்தாதி இலக்கியங்கள் எழுந்தன. ஒல்லாந் È தர் கைக்கொண்ட சமயப் பொறை இத் X தகைய அந்தாதிகள் எழுவதற்கு வாய்ப் Pபளித்ததுடன் சமய உணர்வை ஊட்டுவதற்கு Aஊற்றுக்காலாகவும் விளங்கிற்று.
சட்டத்தை எழுதும் தகைமை பெற்றவராக விளங்கிய வில்லவராய முதலியாரின் மகனே A சின்னத்தம்பிப் புலவர். இவர் மறைசை அந்தாதி, கல்வளை அந்தாதி, கரவை வேலன் கோவை, பறாளை வி ír L'sitEly A ஆகிய நூல்களை இயற்றிய்வர். 飘
கல்வளைப் பதியுறையும் விநாயகப்(; பெருமான் மீது யமக அந்தாதியாகப் பாடப் பட்டதே கல்வளை அந்தாதி, யமக அந்தாதிY என்றால் ஒரே விதமான தொடர் வெவ்வேறு பொருள்களில் அமையுமாறு பாடப்படுவ தாகும். இதனை விளங்கிக் கொள்வதற்கும் Y சிறந்த தமிழ் அறிவு வேண்டும். எனவே ஒல்லாந்தர் காலத்தில் சிறந்த கல்விச் சமூகம் ஒன்று சண்டிலிப்பாயில் இருந்திருக் கிறது எனவும் துணியலாம்.
தொன்மையான தமிழ் நூல்களிற் பல படிப்பர் இன்றியும் பாதுகாப்பார் இன்றி யும் அழிந்தொழியும் நிலையில் சண்டிலிப் பாய் கல்வளைப் பிள்ளையார் கோவில் X தர்மகர்த்தா சபையார் 2004 ஆம் ஆண்டில் “கல்வளை அந்தாதியும் கல்வளைப் பிள்ளையார் கோவில் வரலாறும்” என்ற நூலை வெளியிட்டனர். தர்மகள்த்தா சபை) யார் மேற்கொண்ட இப்பணி சைவத்தமிழ் உலகினால் போற்றப்படத்தக்கதாகும்.
இதன் தொடர்ச்சியாக கல்வளை அந்தாதிப் பாடல்களுக்கு குரலிசை வடிவம் கொடுத்துள்ளனர் . ஈழத்தின் பிரபல இசைக் > கலைஞர் கலாநிதி நாவிழு. நவரத்தினத்தின் புதல்வி செல்வி ந. தனசொரூபி குரலிசை
“கல்வளையான் கழல் போற்றி" என்ற இசைத்தட்டு ஐந்து பாடல்களை உள் ளடக்கியுள்ளது. பண்டை நாட்களில் எழுந்த > தலபுராணங்களின் மாற்று வடிவமாக ஆல யம் சார்ந்த பக்திப்பாடல் வெளியீடுகளைக்
s a.
Page 63
Oji 2. கொள்ளலாம். இத்தகைய பாடல்கள் தலப் பெருமை, பாட்டுடைத் தலைவனது புகழ், ஊர்ப் பெருமை என்பவற்றுடன் அடியவரது இடையூறுகளைச் சுட்டிக் காட்டி அருள் t)புரியுமாறு வேண்டுவதாகப் பாடப்படும்.
கவிதரன், வீரா, கண்ணதாசன் ஆகிய இளங்கவிஞர்கள் பாடல்களை எழுதியுள்ள
காரியம் எதிலுமே கயிலையின் நாதனி வாரண முகத்துடன் ճ0ճմաá5նծ dpdքճք/:
என்ற அடிகள் இங்கு குறிப்பிட்டுக் காட்டத்தக்கன.
y இதே போல "தேரோடுது தேரோடுது
தேரோடுது பாரு கல்வளையான் திரு வீதியிலே” என்ற பாடல் தேரோட்டத்திற்கான Xஉற்சாகத்தைத் தரும் பாங்கில் அமைந்
துள்ளது.
பாடல்களுக்கு ஈழத்தின் புகழ் பெற்ற ( கலைஞர்களான சாந்தன், சுகுமார், சந்திர மோகன், ஜெயபாரதி ஆகியோர் குரல் வடி வம் கொடுத்துள்ளனர். இசைப் பிரியன் இசை அமைத்துள்ளார். இவரது இசையமைப்புப் பற்றியும் குறிப்பிட்டாக வேண்டும். சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி என்பார்களே அத்துணை சுவை இவரது இசைக்கு உண்டு. எம்மண்
LLSiiiiSLLLLSSiiiiiLSiiiiiLSSiqLkSiLkiiLJLLLLLJLLLLLJLLLLLLL qLSLLLJ
egy7*Verlay7vep:Veyov tyvertyVeryPV رمههای ۔۔۔۔۔۔۔۔ \\
Dan O e o
னர். கவிஞர்களுடைய கற்பனை வளத்தில் N சிறிது வரட்சித் தன்மை நிலவுவதையும் குறிப்பிட்டாக வேண்டும். பெரும்பாலும் ஒரே செய்திகளே பாடலெங்கணும் எடுத்தாளப்படுY கின்றன. ஆயினும் இசைப்பாடலுக்குரியே கவித்துவம் பாடல்களுள் காணப்படுகின்றது.
N
&
தான் முதல்வனே
ன் முத்த புதல்வனே தோன்றும் அழகனே
ர் காக்கும் இறைவனே
னின் இசைச் சொத்தாக விளங்கும் இசைப் பிரியன், வெளியீட்டு விழாவின்போது "இராக வேந்தன்” என்ற கெளரவப் பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.
ஏறத்தாழ ஒன்றரை இலட்சம் ரூபா செலவில் இந்த முயற்சி செயல்வடிவம் X பெற்றிருக்கின்றது. கோவில்களில் பணத்தை எப்படிச் செலவு செய்வது எனத் தெரியாது
ஏங்கும் இளசுகளுக்கு இம்முயற்சி சிறந்த X வொரு முன்மாதிரி. முன்னைப் பழமை
யாகிய கல்வளை அந்தாதியையும் பின் னைப் புதுமையாகிய இசைப்பாடற்றொகுதி X யையும் உருவாக்குவதில் உழைத்த யாவரும் பாராட்டிற்குரியவர்கள்.
ாண்டைமானாறு றுநீ செல்வச்சந்நிதி லய மகோற்சவத்தை முன்னிட்டு சந்நிதி) ன் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் ரவையினால் நடாத்தப்பட்டுவரும் ப்புச் சொற்பொழிவுகள் 29.08.2011 X ங்கட்கிழமை தொடக்கம் 09.09.2011 பள்ளிக்கிழமை வரை காலை 10.00
தில் இடம்பெறும் என்பதை அறியத்/
Aih கின்றோம். X.
K
லச் சுமக்கிறது.
Yè <
Page 64
"இன்பமே சூழ்க. იuიზნჭიაrდეგ ” X வாழ்க" என நாம் நித்தமும் வேண்டுதல் *செய்கிறோம். இந்த உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளுமே இன்பமாக இருக்கவேண்டும் என்பதற்காகவே இறைவன் இவ்வுலகையும் * படைத்து, உலகின் அனைத்து வளங்களை >யும் படைத்துள்ளான். இவ்வனைத்தையும் X பயன்படுத்தி நாம் கடைந்தேறும் வழிகாண
* Coloi:Gö.
மானிடப் பிறவி எடுத்த நாம் உலகி யல் வாழ்வு, ஆன்மீக வாழ்வு என இரு * நிலைகளில் நமது வாழ்வியற் பயணத்தைத் இரு தொடருகிறோம். உலகியல் வாழ்வில் ஈடுபடு X பவர்கள், தமது உடல், உளச் சோர்வினை *நீக்கும் வகையில் பலவிதமான கேளிக்கை களில் ஈடுபட்டு- அதனாற் கிடைக்கும் X இன்பத்திற் திளைத்து, "இதுதான் வாழ்வு"
Q詹
என்று வாழ்வின் முடிவுரைக்கு வருகிறார்கள் ஆனால் ஆன்மீக வாழ்வு வாழ்பவர்கள், இறை சிந்தனையோடு தமது சொல், செயல் அனைத்தையும் அர்ப்பணிக்கிறார்கள். நமது சமய குரவர்களின் வரலாறுகள் இதனையே நமக்குப் பாடமாகப் புகட்டுகிறது. அவர்கள் கால்நடையாகவே யாத்திரைகள் சென்று, எல்லா உயிர்களும் மேன்மையுற வேண்டும் X என்ற சீரிய சிந்தனையுடன் வாழ்ந்த வரலாற்) றையே நாம் காண்கிறோம்.
இன்று, அந்தணர்களைக் கொண்டு X நாடும் மச் ம்பெற வேண்டி யாகங்கள் செய்வித்தும், திருத்தலங்களுக்கு பாதயாத் (; திரை செய்து பஜனைபாடி தமது ஆன்மீகச் செயற்பாட்டினை பூரணமாக இறை நம்பிக் கையுடன் ஆற்றிவருகின்றனர். இத்தகைய யாத்திரைகளின் அடிப்படை நோக்கமே
Page 65
كسر
Yn
ബിബി 2C எமது சமயத்தின்மீதும் இறைவன்மீதும் நம் திறமையையும் வளர்த்தெடுப்பதேயாகும். இந்
A மத்து மடாதிபதி மோகனதாஸ் சுவாமிகள் வ
யாத்திரைகளை மேற்கொள்வதனை ஒரு க தாம் மட்டுமல்லாமல் தம்முடன் இன்னும் பல செல்வதே அவரது வழமை.
இந்த வரிசையில் இவ்வருடம் கதிர் 02.07.2011இல் ஆச்சிரமத்து சுவாமிகளும் ஆ கந்தனின் திருத்தலம் நோக்கிய தமது பய அன்றைய தினம் காலை 09 மணிக்கு செல்வ ஆரம்பமான தலயாத்திரை இரவு 11.30 மண யாத்திரைக் குழுவில் 75 வயதைத் தாண்ட குறிப்பிடத்தக்கது. சந்நிதியான் வாசலில் இருந் வந்து சேர்ந்தது வரையிலான சகல செ
பொறுப்பேற்றுக்கொண்டது. இத்தகைய யாத்தி
ஓய்வு அனைத்து விடயங்களிலும் சுவாமிகள் சோர்வடைந்தாற்கூட என்ன? ஏது? என தாய
A வழமையான பாணி.
இருந்த நாற்பத்தொரு பேரையும் விடுதியின்
:) அன்னதான சபையினரும் வேளை தவறாது விருப் * பொடு ரிக்கனர்.
கதிர்காமம் சென் றடைந்த குழுவினருக்கு தங்குவதற்கு வேண்டிய சகல ஒழுங்குகளையும் முன்னரே ஏற்பாடு செய் திருந்தார் சுவாமிகள். அதன்படி, இந்து யாத்திரி கள் விடுதியில் தங்கி
முகாமையாளரும் சிவபூமி
மாணிக்க கங்கையில் நீராடி மாணிக் கந்தனையும் வணங்கி, வள்ளியம்மன் வாசலில் போட்டு, படைத்து அனைவருக்கும் பகிர்ந்தளித் காட்சிகளை கண்குளிரக் கண்டு பரவசமடைந்த தெய்வயானை அம்மன் மடத்து முக்கியஸ்தர்க
DÓFDSð>SK چلاوه.
கோழையின் கண்ணுக்கு ع
SÒérèér“è�
N-ZST-2SZ 《《22 NZPNA
ருடாவருடம் பல்வேறு திருக்கோயில்களுக்கும் ட்டாய கடமையாகக் கருதிச் செயற்படுவார். அடியார்களையும் அரவணைத்து அழைத்துச்
காமக் கந்தனின் திருவிழாவினை முன்னிட்டு அவரோடு நாற்பது அடியார்களும் கதிர்காமக் ணத்தை (தனி வாகனத்தில்) ஆரம்பித்தனர்.
}ய முதியவர்கள் 7பேர் கலந்துகொண்டமைA து ஆரம்பித்து மீண்டும் சந்நிதியான் வாசலுக்குN/ லவினங்களையும் சந்நிதியான் ஆச்சிரமமே ரைகளில் பொதுவாக யாத்திரிகள்களின் உணவு-A
Page 66
பழம் ஆகியவற்றினை கதிர
Xenoniums 20 X காத்திருந்தனர். ஆச்சிரமத்து சுவாமிகளும்
முக்கியஸ்தர்களும் கூடவே இருந்தனர். மு
யானையின் மேலே X அமர்ந்திருந்த பூச Pகரிடம் கொடுத்தார். பூசகள் அதனை முரு X கனுக்குச் சாத்திய Pஅற்புதமான காட்சி \யினை யாத்திரைக் Xகுழுவினர் கண்டு பரவசமடைந்தனர். ஊர்வலத் கரும்பும், வாழைப் பழமும் கொடுத்தார். அ முன் வரிசையில் நடந்துவந்த கோயிலின் ஆதி Xதிலகமிட்டு வாழ்த்தினார். :
05:072011 செவ்வாயன்று அதிகாலையில் கதிரமலை
ஏறும் பயணம் ஆரம்பித்து, ஒன்றரை மணிநேரத்தில்
யாத் தரையில்
பலாப்பழம், கப்பல் வாழைப்
மலை வேற்பெருமானுக்கு நெய்வேத்தியமாகப் படைத்து
அவரோடு வந்திருந்த யாத்திரைக் குழுவின் X ருகன் அவ்விடத்தை அண்மித்ததும் மடத்து
தில் பங்குகொண்ட யானைகளுக்கு சுவாமிகள் த்துடன் கதிர்காமக் கந்தனின் வீதியுலாவில் lவாசிகளுக்கு ஆச்சிரம சுவாமிகள் நெற்றியில்
M KN ، ام 。警 28 N
﷽ጻጽ “ካ ኔ∫ ፰፻Nጅy ́ኞ፧
A
ཟས་ X
/
வும் சரியாகத்தான் இருக்கும்.
必冬竺>@>@
Page 67
bjU
பூசை வழிபாடுகளை நிகழ்த்தியதோடு அடியா
Aஉச்ச தொனியில் பஜனை செய்தமை பார்ப்ே X இருந்த வேற்று சமயத்தவரும் இந்தப் பஜ: 3)காண்பதற்கரிய காட்சியாக அமைந்தது. ே ஓரளவினதாக இருந்தபோதும், ஆச்சிரம சுவாமி
-- Aa- R. N.
கதிரமலைக் கந்தனிடம் விடைடெ *புறப்பட்டு, இடையே தங்கி ஓய்வெடுத்து,
சென்றடைந்து பாலாவியில் நீராடி கேதீஸ்வர நேரத்தில் மீண்டும் பிரயாணத்தை ஆரம் வந்தடைந்ததுடன், சந்நிதியான் ஆச்சிரமத்தின் பெற்றது. 2ஆம் திகதி முதல் 7ஆம் திகதி எவருக்கும் எவ்வித இடைஞ்சலோ, விக்கினடே நலமே வந்து சேர்ந்தமை சந்நிதியானின் திரு “எல்லாம் அவன் பார்த்துக் கொள்ளுவ உச்சரிக்கும் வாசகம். இது வெறும் வார்த் ஏற்படுத்தும் ஒரு மந்திர ஒலி இது. இந்த வாச ஜதார்த்தமாகக் கண்டு கொண்டனர் யாத்தில்
நேரடியாகவோ மறைமுகமாகவே
ர்கள் அனைவரும் ஒன்றுகூடி பஜனையையும் ந்து சுவாமிகள் பாட, தொடர்ந்து அனைவரும் பாரைப் பரவசப் படுத்தியது. மலை உச்சியில் னையில் கலந்து வழிபாட்டினில் ஈடுபட்டமை வற்பெருமானுக்குப் படைக்கப்பட்ட பிரசாதம் களின் கைகளில் அட்சய பாத்திரமாகி அள்ள
கிட்டுக் கொடுக்கப் பட்டமை ஆச்சரியமான
பற்று 6ஆம் திகதி அதிகாலை அங்கிருந்து 7ஆம் திகதி காலையில் திருக்கேதீஸ்வரம் ப் பெருமானைத் தரிசனம் செய்தனர். சொற்ப பித்து நண்பகலில் சந்நிதியான் வாசலை ால் ஒழுங்கு செய்யப்பட்ட யாத்திரை நிறைவு வரையிலான கதிர்காம யாத்திரை காலத்தில் Dா, நோய் நொடியின்றி சந்நிதியான் வாசலுக்கு நக்கருணையே.
ான்” என்பது ஆச்சிரமத்து சுவாமிகள் அடிக்கடி தைகளே அல்ல. எப்பொழுதும் அதிர்வினை கத்தின் வலிமையினை யாத்திரை வேளையில்
ரைக் குழுவினர்.
ா நற்செயல்கள் பக்கம் இருங்கள்.
胶、 bèn èsèrévè:KorèérèérèérèK)&.org/
Page 68
முன்பள்ளியென்பது பிள்ளைகள் ( 3)பாடசாலைக்குச் செல்வதற்கு வேண்டிய தேர் Aபிள்ளைகளின் வயதிற்கேற்ப வாழ்க்கைத்
Yகொடுத்து, எதிர்காலத்தின் சிறப்புமிக்க பி i அடித்தளமாகவும் அமையும் இடமுமாகும்.
கல்வி எனும் பெருங் கட்டடம் நிை முன்பள்ளிக் கல்வியேயாகும். ஆனால், இ6 அமையும் முன்பள்ளிக் கல்விக்கு அதிக மு *கட்டடம் போன்ற ஏனைய கல்விக்கு அதீத ஆஸ்த்திரமான கட்டிடத்திற்கு அத்திவாரம் போ: X அக்கறை காட்டவேண்டிய தேவையுண்டு. ஜூபிள்ளைகளின் எதிர்காலவாழ்வை வளப்படு முன்பள்ளிகளில் எதிர்கால வாழ்விற்கு *நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டும். இந்த 6 கொண்டாடப்படும் விழாக்களும், பண்டிகைக X இவைமூலம் பல்வேறு சமூகமயமாக்கல் உத்
Pவேண்டும்.
முன்பள்ளிகளில்விழாக்கள்
இந்துக்களின் பண்பாட்டுடனும், கலா பின்னிப்பிணைந்தவை. ஒவ்வொரு மாதமும் ஏத X வகையில் பல்வேறு விழாக்களும் பண்டிை முக்கியமான விழாக்களை மட்டும் கொண்ட À இறைவனின் பல்வேறு செயற்பாடுகளி Yஇயற்கைக்கு விழா எடுப்பதும் இந்துமதமே. இவ் E)(3DQub தேசிய விழாக்களையும் கொண்டாடுவ சமயம் சம்பந்தமான விழாக்கள்: உத இயற்கையுடன் தொடர்பான, காலநிை தைப்பொங்கல், வருடப்பிறப்பு
v தேசிய விழாக்கள்: உதாரணம். சுதர்
சமயம்சம்பந்தமான விழாக்கள்:
சரஸ்வதிபூஜை, கிருஷ்ணஜெயந்தி கொண்டாடுவதுடன், அவ்விழா கொண்டாடலின் Aவேண்டும். இத்துடன் இவ்விழாக்களோடு ெ
முறைசார் பாடசாலைக்குச் செல்லுமுன்னர், ாச்சிகளைப் பெறுமிடமாகும். இது மட்டுமன்றி தேர்ச்சிகளைப் பெற வாய்ப்பை ஏற்படுத்திக் ரஜைகளை உருவாக்கும் செயற்பாட்டிற்கு
லத்து நிற்பதற்கு அடித்தளமாக அமைவது
ன்று எமது சமூகத்தினருக்கு, அடித்தளமாக
)க்கியத்துவம் தராது, அதன்மீது கட்டப்படும் முக்கியத்துவம் கொடுப்பதைக் காணலாம். ன்று அமையும் முன்பள்ளிக் கல்விமீது அதிக
த்தும் செயற்பாடுகள்:
ஒளியூட்டும் செயற்பாடுகள் பலவும் திட்டமிட்டு வகையில் காலத்திற்குக் காலம் எம்மவர்களால் 5ளும் முன்பள்ளிகளிலும் கொண்டாடப்பட்டு ந்திகளை மாணவர்கள் பெற வகை செய்தல்
ச்சாரத்துடனும் விழாக்களும் பண்டிகைகளும்
ாவதொரு விழாவையேனும் கொண்டாடத்தக்க
ககளும் இந்து மதத்தில் உண்டு. எனினும் டுதல் சாலச்சிறந்தது. ற்கும் விழா எடுப்பது இந்துமதம். இதேபோல் விழாக்களைப் பாடசாலையில் கொண்டாடுவதுடன் து வேண்டத்தக்க செயற்பாடாகும். ாரணம்- சரஸ்வதி பூஜை, கிருஷ்ண ஜெயந்தி லயுடன் தொடர்பான விழாக்கள்: உதாரணம்
திரதினம், குடியரசுதினம்
போன்ற சமய விழாக்களை பாடசாலையில் )
Bार्टी O D66 எடுத் ல் தாடர்புபட்ட வகையில் மாணவரின் ஆக்க
Page 69
வெளிப்பாட்டுக் காட்சிகளை (ஆற்றுகைக வழங்குவதன்மூலம் அவர்தம் ஆளுமைவிருத் கொண்டாடும்போது பெற்றோரையும் அழைத் பார்த்து பூரிப்படைவதற்கும் ஆவன செய்தல்
எமது முன்பள்ளிகளில் பல்வேறு
* விழாக்களையும் கொண்டாட வேண்டும். இ
பண்புகளையும், முறைகளையும் அறிவதற் மாணவரிடையே இளம் வயதிலேயே சமயரீதி இச்செயற்பாடுகள் அமையும்.
இயற்கையுடன் தொடர்பான விழாக்கள்:
இயற்கையை இறைவனாகவும், காலநி விழாக்கள் கொண்டாடுவதில் முன்னிற்கும் மத ஏற்படும் மாற்றங்களிற்கு ஏற்ப விழாக்கள் செ வகையில் தைப்பொங்கல், திருவோண நன்நா கொண்டாடப்படுகிறது.
தைத்திருநாள் என்பது நெல் அறுை செலுத்திப் பொங்கலிடும் நாளாகும். இதுடே கொண்டாடுவதனுடாக இயற்கையைப் பேணுப் மத்தியில் விதைத்துவிட முடியும்.
தேசிய விழாக்கள்:
எமது நாட்டின் சுதந்திரதினம், குடியரசு கொண்டாடலாம். இதனுடாக மாணவர் மத்தி இளம்பருவத்திலேயே மாணவர் மனங்களில் முன்பள்ளிகளில் விழாக்கள் கொண்டாடவே 1. பொதுவாக எல்லா விழாக்களும் வி தேசிய விழாக்களும் வீட்டில் கொண் முன்பள்ளியில் கொண்டாடுவதனூடா மாணவர் அறியக்கூடியதாக இருக்கு 2. விழாக்களை முன்பள்ளியில் கொன பாரம்பரியத்தையும் பேணிக்காக்கும் உ மனத்தில் ஊட்டிப் பக்குவப்படுத்த ( 3. இவ்வாறான விழாக்களை பாடசாை பாடசாலைக்கும் இடையே நெருங்கி பிள்ளை பாடசாலையை நேசிக்கும்
Y4. எல்லா மாணவரும் கூடிக் குதுகல
பல்வேறு சமூகப் பண்புகளும் பிள்ை
திட்டமிட்டுச் செயற்படல், ஒற்றுமைய .5 ܠ
போன்ற திறன்கள் வளர்வதற்கு அடி
» 6. தினசரி செயல்களிலிருந்து மாறுபட்ட
மகிழ்வு மிகவும் உயர்வாக இருக்கு
அனைத்து உயிர்களின்மீதும் அண்பாக
4th
YA^ AYA4Owáš A4áirtíš KWA M53 T sa A YRA APři >ぐ"><">ぐ" @>@@
4ރT_تS*ޗަރTتs>ޗަރ__
2n
ள்) காட்சிப்படுத்த இந்நாளில் சந்தர்ப்பம் திக்கு வித்திடமுடியும். இங்கு இவ்விழாக்கள் து தமது பிள்ளைகளின் வெளிப்பாடுகளைப்
சிறந்தது. சமயத்தினரும் கல்விகற்குமிடத்து அவர்தம் தன்மூலம் மற்றைய சமயத்திலுள்ள நல்ல கு வாய்ப்பும் ஏற்படுகிறது. அதுமட்டுமன்றி யான புரிந்துணர்வு வளர்வதற்கு வாய்ப்பாகவும்
|லை மாற்றங்களிற்கு அமைவாகவும் திட்டமிட்டு ம் இந்துமதமாகும். இம்மதத்தில் இயற்கையில் காண்டாடப்படுவதினை நாம் அறிவோம். அந்த
ள், சித்திரை வருடப்பிறப்பு போன்றன இவ்வாறு
வடைக்கு உதவிய சூரியபகவானிற்கு நன்றி பான்ற விழாக்களை பாலர் பாடசாலைகளில் ம் மனப்பாங்கை இளம்பராயத்திலேயே மாணவர்
தினம் போன்றவற்றையும் பாலர் பாடசாலையில் பில் தேசிய உணர்வையும், நாட்டுப் பற்றையும் விதைத்துவிட முடிகிறது. ண்டியதன் தேவை என்ன? ட்டில் கொண்டாடப்படுவதில்லை. இதேபோல் டாடப்படுவதில்லை. இவ்வாறான விழாக்களை
க அவ்விழாக்களின் முக்கியத்துவத்தினையும் N
D. ன்டாடுவதனுடாக, நமது பண்பாடுகளையும், உணர்வை இளம்பராயத்திலேயே குழந்தைகளின் ypLQuqub. லகளில் கொண்டாடுவதனுடாக வீட்டுக்கும்ய உறவும், தொடர்பும் ஏற்படுகிறது. இதனால் தன்மை ஏற்படுகிறது. )மாக இவ்விழாக்களைக் கொண்டாடும்போது ளைகளிடம் வளர்கிறது. ாகச் செயற்படல், பொறுப்பேற்றுச் செயற்படல் யத்திவாரம் இடப்படுகிறது. தாக விழா நாட்கள் அமைவதால் மாணவரின்
D.
இருப்பதுதான் உண்மையான மதமாகும்.
---. 数で
šAážitá\ážiá 腰念 密篇 A ફરી భ4్మభ4్మళ్లA C 2"3ܓܰ«"3ܠܰ«"3ܓܰ (> @@> Sre 《༡༧
Page 70
bjUlti 岛 7. விழாக்களை ஒட்டி பல்வேறு ஆற்று
களமாக இவ்விழாக்கள் அமையும். 8. பெற்றோருக்கும் பள்ளிக்கும் இடைே விழாக்கள் ஏற்படுத்தித்தரும். 9. மொத்தத்தில் இவ்விழாக்களை
கொண்டாடுவதனால் பாடசாலையின் X முன்பள்ளிகளில்விழாக்கள் கொண்டாடும்ே 1. முன்பள்ளியில் விழாக்கள், பண்டிகை நோக்கம், குறிக்கோள் என்பவற்ை என்பவற்றை பாலர் அறியும் வகையி 2. முன்பள்ளிகளில் விழாக்களுடன் தொ அமைத்துக்கொடுக்கும்போது எமது கலி நிகழ்வுகளையே தெரிந்தெடுக்க வேண் பிறள்வான நிகழ்வுகளை மாணவருக் 3. பாடசாலையில் விழாக்களைக் கொண்ட எல்லா செயல்களிலும் சிறாரையும் ஈ திட்டமிடல்திறன், செயற்படுத்தும் திறன்
Y 4. எல்லாச் சிறர்களும் விழாக்களில் பங்குட வேண்டும் விழாக்களிலிருந்து மாணவர் 5. விழாக்கள் எளிமையாகவும், சிக்க
நடாத்தப்படுதல் வேண்டும். A 6. ஆசிரியர் எல்லா விழாக்களைப் பற் தெரிந்திருப்பதுடன், அன்று கொன குழந்தைகளிற்கு தெளிவாக எடுத்துக்சு முன்னதாகவே அவ்விழாவின் சிறப்டை ஆர்வத்துடன் விழாவில் பங்குபற்றச் சிறப்பாகவும் அமையும். 7. விழாக்கள் கொண்டாட முன்னதாக
கொண்டாடும் விடயம் சம்பந்தமான க பெற்றோரின் ஒத்துழைப்பையும் பெற 8. நன்கு திட்டமிட்டு, திட்டமிட்ட முறையில் நோக்கம் ஈடேறுவதுடன், மாணவரின் ஏற்படும் என்பதில் ஐயமில்லை. எமது பண்பாடுகள், கலாச்சாரங்கள் அவற்றை அழியவிடாது பாதுகாப்பது எம் க
«՝ ^ “ÎAKÁ
KYAson م. سری ג'יי"? ܝܢܔܓܠ2ܐܝ_ܢܔܓ ܔܓ
கைச் செயற்பாடுகளையும் மேற்கொள்வதற்கு
சிறந்த உறவை வளர்ப்பதற்கு சந்தர்ப்பத்தை
சிறந்த முறையில் பாலர் பாடசாலையில்
மதிப்பு சமூகத்தில் உயர்வடையும். ாதுகருத்திற்கொள்ளவேண்டியவை. களைக் கொண்டாடும்போது அவ் விழாக்களின் 0 நன்குணர்ந்து அந்நோக்கம், குறிக்கோள் ல் விழாக்கள் கொண்டாடப்படல் வேண்டும். X டர்பான மாணவரின் கலைநிகழ்வுகளிற்கு களம் ாச்சாரத்துடனும், பண்பாட்டுடனும் தொப்புடைய ன்டும். இளம் வயதிலேயே கலை, பண்பாட்டுப் X கு அறிமுகப்படுத்தல் நன்றன்று. ாடும்போது திட்டமிடலிலிருந்து விழா முடியும்வரைA
bறியும், அவற்றின் முக்கியத்துவம் பற்றியும் ன்டாடப்படும் விழா பற்றி நன்கு அறிந்து X ற வேண்டும் விழாக்கள் கொண்டாடப்படுவதற்கு
சிறாருக்கு எடுத்துக்கூறுவதனுடாக சிறுவரைA
பிள்ளைகளின் பெற்றோரைச் சந்தித்து விழாக் X லந்துரையாடலிற்கு வகைசெய்து, இதனுடாகN) வேண்டும். ) விழாக்களை கொண்டாடுவதனுடாக விழாவின் ஆளுமை விருத்தியிலும் ஒருபடி உயர்ச்சி
A சிறிது சிறிதாக அருகிவரும் இவ்வேளையில் 'y உமையல்லவா? இந்த வகையில் இளம் சிறார்N) கி எமது பண்பாடு, கலாச்சார வளர்ச்சிக்கு
ப்பதில்லை.
《22《༡《2
Page 71
LIræingéorfl uosipovićølvir destøyab ( ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது த * தூரத்திலும், கும்பகோணத்திலிருந்து 45கிமீ
தூரத்திலும் நாகபட்டினத்திலிருந்து 23கிமீ இத்தலத்திற்கு எல்லா முக்கிய நகரங்களிலி W சென்னையிலிருந்தும் சில மணிநேர இடை
சென்று வரலாம்
நளனுக்கு நன்னெறி காட்டிய தலம் * இறைவனை நள்ளாறர்” என்றும், திர்த்தத் 9 அன்றியும் காவேரியைக் குறிக்கும் நல்லாறு
கொள்வோரும் உளர்.
திருநள்ளாறு அழகும் அருளும் நிை ஒரு ராஜகோபுரம் உள்ளது வெளிப்புறமாக பு இதன் வேலைகள் முற்றுப் பெற்றதும் ப6 ( கோபுர வாசலின் உள்ளே இரண்டு திருச்சு சந்நிதி கிழக்கு முகமாகவும், அம்பிகைய ) அம்பிகையின் சந்நிதிக்கு முன்பாக வலப் சிறப்பு முர்த்தியான "ரீசனிபகவான்” சந்நி: மூலவர்; தர்ப்பாரன்யேசுவரர் அம்பாள். போகமார்த்த பூண் தியாகராஜர் திருநாமம் சிறப்புமூர்த்தி: சனீஸ்வர பக தீர்த்தம்: நளதீர்த்தம், பிரம்ப தலவிருட்சம்: தர்ப்பை (அத முலவர் தர்ட்டாரண்யேசுவரர் சந்நி கருவறையின் புறச்சுவரில் உள்ள கோல் தவக்கோலத்திலிருந்து உண்மைப் பொருை தட்சணாமூர்த்தியின் திருவடிவம் தனிச் சந்நிதி அடிமுடி தேடிய அயனும் அரியும் (சிறிய உரு
} நகவிடங்கள்
என்பதால் நள்ளாறு” எனப் பெயர் பெற்றது. தை நளதாத்தம்” என்றும் அழைக்கிறார்கள் ’ என்ற பெயரே நள்ளாறு” என மருவியதாகக்
றந்த ஒரு கலைக்கோயில் கிழக்கு நோக்கியX திய ராஜகோபுரம் ஒன்று நிர்மாணிக்கப்படுகிறது,
தி அமைந்துள்ளது.
(நள்ளாறர்) முலையாள்
வான்
) தீர்த்தம் முதலானவை னாலேயே தர்ப்பாரன்யேசுவரர்) s தியின் உட்பிரகாரத்தை வலம் வருகிறோம் ழ்ட மூர்த்தங்களின் வரிசையில், (தெற்கே)
Page 72
துர்க்கையும் அருள்தர அமர்ந்துள்ளனர். லிங் ?ருபங்களில் அமர்ந்திருப்பதுவும், பொதுவாக மாடத்தில் பிச்சாடனர் அமர்ந்திருப்பதுவும் வித் X பொலிவும் இக் கோயிலின் தொன்மைக்குச்
கோஷ்ட முர்த்தங்களின் தரிசனத்ை 1) உட்பிரகாரத்துத் தென் புறத்தில் அறுபத்
அறுபத்துமூவர் மண்டபத்தின் கடைசியில் X சிவலிங்கத் திருமேனியும் உள்ளன. மேற்கு 9 சந்நிதியும் பிரகார நடுவில் அகத்தியர் மு லிங்கங்கள் வரிசையாகவும் உள்ளன. அ X சோமஸ்கந்தர் திருவுருவம் பஞ்சலோகத்தில் у இங்கே சோமஸ்கந்தர் கல்விக்கிரகமாகவே ! >உள்ள விடங்க லிங்கங்கள் உள்ளன. அடு திருக்கோலத்தில் உள்ளார். அவரின் முன்பா X காணப்படுகிறது. இவர்கள் யார்?" எனச் சில கோயிற் குறிப்புக்களிலும் எதுவும் குறிப்பிடட் வடகிழ் கோடியில் நடராஜர் சிவக ஈசானிய முலையில் இக் கோயிலில் முக்கி வடிவத்தில் அருள்பாலிக்கிறார். இவரே இக்ே ) மேற்குப் பார்த்தபடி சூரியன் உள்ளர் அதி: திருப்பள்ளி எழுச்சி முதலான தினப் பூசைக பிரகார வலம் முடிந்து நாம் இப்பொழு தர்ப்பரண்யேசுவரர் திருவாயிலை அடைகி A 6) qBjuOʻngg)Jub g5/62IIIU LIT6va5ffa56ajjub db/T60OIlʻLIK Xதுவார பாலகர்களின் "அதட்டும் தொனி”கல * கோடிட்டுக் காட்டுகிறது. கருவறையில் முலவ ) அருள் பாலிக்கிறார். அவரது பொலிவான
எந்த ஒரு கோயிலிலும் முலமுர்த் இங்கே முலவருக்குச் சரிசமமான சிறப்பு வ 3) (2) போகமார்த்த பூண்முலையாள் (3) நகவி kஉள்ள ஏனைய மூர்த்தங்களுக்கும் தனித்த
தியாசமான அம்சங்கள் பிச்சாடனரின் அழகும் A சான்றாகி நிற்கிறது.
த முடித்து பிரகார வலத்துக்கு வருகிறோம். துமுவர் திருவுருவங்கள் காணப்படுகின்றன. (; தனித்த சிறிய மண்டபத்தில் நளனும் ஒரு ச் சுற்றில் வரிசையாக சொர்ண விநாயகர் முதலான சப்த ரிஷிகளினால் பூஜிக்கப்பட்ட டுத்து சோமஸ்கந்தர் உள்ளர் பொதுவாக உள்ளதையே பார்த்திருக்கிறோம். ஆனால் உள்ளார். அடுத்து சப்தவிடங்கத் தலங்களில் த்துள்ள சிறிய மண்டபத்தில் பிரம்மா நின்ற த முனிவர்களின் சாயலில் முவர் உருவங்கள்/A ரை விசாரித்தேன் விபரம் கூறுவார் யாருமிலர்:Y z JL62f6ůMGop6D. A 7மி அம்மையுடன் எழுந்தருளியுள்ளார். வட ய மூர்த்தங்களில் ஒன்றான வைரவர் பெரிய X காயிலின் காவற் தெய்வம் கிழக்குச் சுற்றில் 5ாலையில் சூரிய பூசையை முடித்த பின்னரே ளைத் தொடருகிறார்கள் 禽 ழது சில படிகள் ஏறி மேலே முலமுர்த்தியான றோம் நள்ளறரின் திருமுன்பாக நந்தியெம் டுகின்றனர். நந்தியெம்பெருமானின் கம்பீரமும், ந்த தோற்றமும் பல்லவர் பாணி சிற்பங்களைக் X ர் நள்ளாறர் சுயம்புவாக ஜோதிலிங்க வடிவில் அழகிய அலங்காரத் தோற்றம் காண்போர் ப்பெருமானையே ஆளுடைய பிள்ளையார்
டய அரசு எனப்படுகின்ற அப்பர் பெருமானும் X
திருநள்ளாறு நியின் கீர்த்தியே மிகுந்திருக்கும். ஆனால்,
டங்கர் (49 சனிபகவான் எனத் திருநள்ளாறில் னியான வரலாற்றுப் பெருமை உண்டு
Page 73
ப்ப்பரண்யம் வந்து தப்ட் யேசுவர N சனி பகவான் அவனைவிட்டு விலகியதால், (துன்பங்கள் நீங்கி மனஅமைதி அடைந்து ே * பெருமானது திருக்கோயிலைப் பெரிதாக அ ஆரம்பித்தான் போதுமான பொருள் வளமின் நின்று போயிற்று மனம் மிக வருந்திய * ஹோமங்களும் செய்வித்தான் நள மகாராஜா6 > பொன்னும் பொருளும் அள்ளிக் கொடுத்து நி A விநாயகரே இத்திருப்பணிக்கு "சொர்ணம்” :ெ * இவரையே நாம் உட்பிரகாரத்துத் தென்மேற்
N2)7ேகம7ர்த்தபூண்முனையாளர்
இங்கே இறைவன் சந்நிதி கிழக்கு மண்டபத்தில்” தெற்குப்புறம் பார்த்தபடியும் பூண்முலையாள்” என்ற திருநாமத்தோடு ெ தாங்கிநிற்கிறாள் உயிர்களுக்கெல்லாம் தாய அருள் மழை பொழிந்து வருகிறார்.
புனல்வாதம் முடிந்த பின்னர் அனல் X தாம் பாடிய தலத்திருப்பதிகங்களைக் கொண்ட * நூற்கயிறு சார்த்திப் பார்த்தார். அந்நூற்கயி :) "போகமார்த்த பூண்முலையாள்” என்று தொட! சம்பந்தர் அம்பாளை வேண்டியபடி அப்பதிக த X கனன்ற தீயினில் கருகாது மேலும் பசுமைய
இப்பதிகம் ‘பச்சைப் பதிகம்” என்றாயிற்று
3)நகவிடங்கர்
சப்தவிடங்கத் தலங்கள் ஏழினுள் த X சந்நிதியின் உட்பிரகாரத்தின் தென்புறமாக உ இலகுவாகச் செல்லலாம். அல்லது முதற் சு மகாவிஷ்ணுவால் பூசிக்கப் பெற்றுவ A வந்தான் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் * தேவர்களுக்கு உதவி புரிந்தார் வெற்றித் தி 3) முசுகுந்தச் சக்கரவர்த்தியிடம், "தேவர் ே இறைவன் அருளால் உன்னுடைய ஆர்த்மார்
அதுநாள்வரை சனிஸ்வரனால் உண்டான ரானந்தம் பெற்றான் நிம்மதியடைந்த நளன்) மைக்க எண்ணி திருப்பணி வேலைகளை
5ளன் விநாயகரைத் துதித்து பூசைகளும் X பின் பக்தியை மெச்சிய விநாயகர் அவனுக்குப் ன்றுபோன திருப்பணியைப் பூர்த்தியாக்கினார். ாடுத்தபடியால் "சொர்ண விநாயகர்” ஆனார்.
த முலையில் தரிசித்தோம் R
முகமாகவும், அம்பாள் சந்நிதி "சோபனX அமைந்துள்ளது. அம்பிகை "போகமார்த்த
வாதம் செய்யப்புறப்பட்ட திருஞானசம்பந்தர் ஏட்டுச் சுவடிகளின் கட்டுகளைக் கொணர்வித்துX று திருநள்ளாறில் திருஞானசம்பந்தர் பாடிய
க்கும் பதிக ஏட்டில் விழுந்தது. மனம் மகிழ்ந்த
ருநள்ளாறும் ஒன்றாகும் தர்ப்பாரணியேசுவரர் ள்ள ஒரு வழியால் நகவிடங்கர்” சந்நிதிக்கு றுப் பிரகார நீண்ட வழியாகவும் செல்லலாம். த மூர்த்தியை இந்திரன் பெற்றுவந்து பூசித்து நடந்த போரில் முசுகுந்தச் சக்கரவர்த்தி நவிழா வேளையில் இந்திரன் சபைக்கு வந்த வண்டுவது யாது?’ என இந்திரன் வினாவ, த்த மூர்த்தியாகிய ரீதியாகேசப் பெருமானைA
Page 74
Yibini Urri
வெற்றிப் பரிசாகக் கொடு” எனக் கேட்டான் ( > தேவதச்சன் மயனைக் கொண்டு அதேபோ வைத்து உமக்கு வேண்டிய ஒன்றினை எ Xதிகைத்துப்போன முசுகுந்தனுக்கு இறைவ * அடையாளங் கண்டு எடுத்தான் இந்திரன் கொடுத்தனுப்பினான் எல்லா மூர்த்திகளை X மூலமூர்த்தியைத் திருவாரூரிலும், ஏனையவ Wதிருக்காறாயில் திருக்கோளிலி, திருவாய்மூர், ) பிரதிஷ்டை செய்வித்தான் இந்த ஏழு த A எனப்படுகிறது. திருநள்ளாறு தலத்து விட: Y (சட்தவிடங்கத் தலங்கள் பற்றிய மேலும் விபர ) திருவாரூர்” கோயில் வரிசையிற் காணலாம் கிழக்கு நோக்கிய விடங்கப்பெருமா சுந்தரமுர்த்தி சுவாமிகள் விடங்கப் பெருமா சுவாமியின் தெற்குச் சுற்றின் ஆரம்பத்தில் விநாயகர் தார்ப்பரண்யச் சிவலிங்கம் ஆகிய ( தெற்கு கோஷ்டத்தில் தட்சணாமூர்த்தி சந்நித 7 பெருமான் சந்நிதியின் தென் கோஷ்டத்திலும் ) நினைவுக்கு வருகிறதா? இவ்விதம் இரண்டுத்
தலங்களின் விசேடமாகும்
ദ L)ഗ്രീബuക്കുff
றரீசனி பகவான் உக்கிர மூர்த்திய6 * மூர்த்தியாக எழுந்தருளியிருக்கும் திருத்தல 3) இவரது திருத்தோற்றத்தினை பல ஸ்தலங்களி
எனச் சொன்னவுடனேயே நம் சிந்தனையில் ( சந்நிதி முன் வலதுபக்கமாக கிழக்குப் பார்த்த நவக்கிரக முர்த்திகளில் சனிபகவான் நிரம்பவு அவருக்கு மட்டுமே ஈஸ்வரப் பட்டம் இருப் { எனப் பெருமிதமாகப் போற்றப்படுகிறார் நக * பலவற்றிலுங்கூட சனீஸ்வரனுக்குத் தனிச் சந்து >நவக்கிரகங்கள் தனியாகப் பிரதிஷ்டை செய்ய ஒன்பதுள்ளும் மிக மெதுவாக அண்டவெளிய * என்ற பெயருமுண்டு
தேவர்களாயினும், மன்னாதி ம மனிதர்கள7யினும் சரி சனிபகவானை நெஞ்சு
சுகுந்தன் அதற்கு மனம் விரும்பாத இந்திரன், ல் ஆறு முர்த்திகளை உளிபடாமல் செய்து த்துக் கொள்ளவும்” எனக் கூறினான் சற்றேA ன் குறிப்பால் உணர்த்திட, முல முர்த்தியைX ஏனைய முர்த்தங்களையும் முசுகுந்தருக்கே பும் பெற்று வந்த முசுகுந்தச் சக்கரவர்த்தி றைத் திருநள்ளாறு, திருநாகைக்காரோகணம் X திருமறைக்காடு என ஆறு திருத்தலங்களிலும் ருத்தலங்களுமே “சப்தவிடங்கத் தலங்கள்" கரின் திருநாமம் நகவிடங்கர்” என்பதாகும்x த் குறிப்புக்களை 2010 மாசி மாத ஞானச்சுடரில் ) ன் சந்நிதிக்கு எதிரிம்ப தமபரான் தோழராகிய/A னைப் பார்த்தபடி அமர்ந்துள்ளார். தியாகராஜ நால்வர் திருவுருவங்களும், அதனையடுத்து மூர்த்தங்கள் உள்ளன. தியாகராஜர் கோயிலின் தி காணப்படுகிறது. இதேபோல திருநள்ளாற்றுப்x ) தட்சணாமூர்த்தியை நாம் தரிசனம் செய்தது நட்சணாமூர்த்தி சந்நிதிகள் இருப்பது விடங்கத்
வருவது திருநள்ளாறு திருத்தலமே. ಅburi டி சண்வரனின் தனிச் சந்நிதி காணப்படுகிறது X ம் பெருமைக்குரியவர் ஈஸ்வரனுக்குச் சமமாக தனாலேயே சனி + ஈஸ்வரன் - சனிஸ்வரன் க்கிரகப் பிரதிஸ்டை இல்லாத கோயில்கள்)
Page 75
Xநாமெல்லாம் அறிந்ததே. V சாதாரண ஒரு
தோஷ நிவர்த்தி வேண்டி
*கள் இரண்டரை வருடத் >திற்கு ஒருமுறை வரும் சனிப்பெயர்ச்சி நாளிலும், * முன்பின்னாக வரும் சனிக்கிழமைகளிலும் பல லட்சம் மக்கள் தங்கள் நேர்த்திகளை இங்கே
Nசனி பகவானிடம் தோச figzilizitas · ·
கிறார்கள் முதலில் நள *தீர்த்தத்தில் தித்தமாடி :)தாம் திர்த்தமாடும்போது A அணிந்திருந்த ஆடை Y களை குளத்திலும் குளக்
> கரையிலும் விட்டுவிட்டுNDIJipsal 35525- LTLho X தீர்த்தம் சரஸ்வதி திர்த்
க்கிழமை நாளில்
56
சூரியன் -g
تک
S29
சந்திரன் 女
(35
59
செவ்வாய் -6
D
9تک
புதன் -堡 虏箭
529
(3505 -
(35
நீ
529
சுக்கிரன் -E
LDI
S29
சனி 一盘
LD
29تک
இராகு -幽
கு
تک
கேது -
Ա
52
pouf,X ம பக்குவப்படுத்த வேண்டி கெடு பலன்களைச் து நம்மைக் காத்து வருகிறார். சனீஸ்வரனால்
வக்கிரக ஸ்தலங்கள் சூரியனார் கோயில் பூடுதுறை அருகில் |ண்மித்த நகரம்: கும்பகோணம்- 15கி.மீ
ங்களுர்
ம்பகோணம்- திருவையாறு வழி |ண்மித்த நகரம்: திருவையாறு 04கி.மீ வைத்தீஸ்வரன் கோயில் யிலாடுதுறை - சீர்காழி வழி 1ண்மித்த நகரம்: மயிலாடுதுறை 13கி.மீ திருவெண்காடு
காழி - பூம்புகார் வழி
புண்மித்த நகரம்: சீர்காழி 10கி.மீ ്യബ്രൂg
ம்பகோணம் - வலங்கைமான்டாமங்கலம் வழி
புண்மித்த நகரம்: கும்பகோணம் 17கி.மீ $ஞ்சனுர்
யிலாடுதுறை கும்பகோணம் வழி புண்மித்த நகரம்: ஆடுதுறை 05கி.மீ திருநள்ளாறு
ாபெரும் சனிஸ்வரன் ஸ்தலம் புண்மித்த நகரம்: காரைக்கால் 5கி.மீ திருநாகேஸ்வரம் ம்பகோணம் அருகில் உள்ளது. அண்மித்த நகரம்: கும்பகோணம் 17கி.மீ ழப்பெரும் பள்ளம்
ம்புகார் அருகே
ண்மித்த நகரம்: பூம்புகார் 04கி.மீ
Page 76
சனிபகவான் சந்நிதிக்கு முன்பாக, மண்டபம் காணப்படுகிறது. மண்டபத்தில் N பல்லாயிரக்கணக்கான எள்ளெண்ணை சிட்டி வி X இந்த எள்ளெண்ணை சிட்டிகளை விற்பனை * வந்திருந்த எள்ளெண்ணை சிட்டிகளை படி: எல்லாப் பாரங்களையும் சனீஸ்வரன் காலடியில் sblogs/ S9B%š5 øőapáš65/mufisió LJUL16øogiš602355 医 போகம் ஆர்த்த பூண்முலை LIITasub gjitë35 6ODLIEiket56ør6ks. ஆகம் ஆர்த்த தோலுடைய நாகம் ஆர்த்த நம்பெருமான்
அடியவர் எல்லாம் அன்னம் அளித்தல் ஆ அழயவர் தமக்குச் இன்னும் எத்தனை எழு
இவர்களில் அப்ப முன்னிலை தாங்கிய 8 முதலில் வைத்து கன்னிப் பெண்களும் 6 கலங்கா துதொை அன்பையும் அருளையு அன்னை திலகவ 9ersorbeefigub 9
அப்பரும் சம்பந்த பொன்னும் பொருளும்
போற்றிரும் தொன
-as
பயமும் தயக்கமும் உள்ளவனைத்தே
る 1 ጳ›
M MY. YY S a 2-3*NS
யாள் தன்னோடும் பொன்னகலம் வள் எேற்றண்ணல் பரமேட்டி ன் கோவண ஆடையின்மேல்
மேயது நள்ள7றே.
சம்பந்தர் தேவாரம்
திருத்தொண்டராவார் டை வழங்குதல் * செய்யும் தொண்டுகள்
த்துக் காட்டினார் நம் திலகவதியாரும் சமயத் தொண்டராம்
ப் போற்றக் குரியராம் கைம்பெனி களுமே ண்டு புரியலாம் என்று ம் பெருக்கிக் கொண்டார்
ിധbഞ്ഞഥ ധ്ട്ര ருந்தொண்டாற்றிய ரும்இறைவனிடம் பெற்றுக் கொண்டு க்கு ஆற்றினர் அன்று
Page 77
{......., வெள்ளிக்கிழமை மு
மரீமத் மயில்வாகனம் சுவா!
பாடசாலை மாணவர்
(யா/தொண்டைமானாறு வீரகத்
12.os.20 வெள்ளிக்கிழமை மு இன்னிசை :- "ක්රිගgiumග් ක්රිගා{ வழங்குபவர் :- சிவயோகராணி 部 (அறநெறிப் பண்ன
:-"அருணகிரிநாதர் :- திருமதி பவளரா6
வெளியீட்டுரை :- இரா. மரீநடராசா (அதிபர்,யா/தொண்டு
மதிப்பீட்டுரை :- க. நடேசன் (தெ
Dற்பகல் 10.30 மணியளவில் கெளின் 26ஆவது குருபூசை களின் கலைநிகழ்வு திப்பிள்ளை மகா வித்தியாலயம்)
ற்பகல் 10.30 மணியளவில் றவனைக் காணலாம்”
கதிரவேல் அவர்கள்
ரிசை ஆசிரியர்)
ற்பகல் 10.30 மணியளவில்
99
0ரி கணேசலிங்கநாதர் அவர்கள்
ற்பகல் 10.30 மணியளவில்
Page 78