கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைக்கேசரி 2011.08

Page 1
Z KANSK NDA. NK 100.00
SR LANIKA.SLR 200).00
SINGAPORE.SGS 14.00
CANADA.
AUSTRAL.A. SWISS.
 

ANS 10.00 USA. USS 10.00 AUS$ 10.00 UK. GB 600
CHF 10.00 EUROPEEUG 7.00

Page 2
S-88 மெயின் விதி கொழும்பு தொை | infoG)ganeshtextiles
 

| Ր Ա Մ61 | Ա -
动
ங்கள் ஒ
37
24,589
த்தில்
M)(3LIsfa - 2325128, 2343078 (QLI
.com www.ganeshtextiles.lk

Page 3

(oyj) yyy so ouņou qɔŋ, pƏŋuņT uoụpuoduoɔ 8uyupq \pi/8upųS pup ổuoyềuoH əts L Kq pənssI
XII’oqsų"/V\^^^^ X101||O ZL ZZLțy sy LL 0 || 20
Xueq seoOI S.p|JOWA ĐƯ|| ��){HSH·luaudosəAəp s,euļļep jo ļued e əq Oļ pnoud əue ə^^ 'shue||0 0ļeuoduoɔ
pue seuosuəd oỊ səoỊAuəs pue sųonpoud Ieļoueuŋ pƏsỊuuoļsnɔ go ɔ6ueu əps/w e 6up!/^Oud opsuona əųų ssouɔe səỊuoụuuəļ pue səļuļu noɔ 98 ueųỊ Đuou uỊ səɔļļļo uoueuq OgSH 00G'8 dɔAO JO
»ụowụəu əļeuoqese uno os euger 6uppe Aq ssəɔɔe leqoỊ6 pue uoņļuồoɔəu Ieuoụeuuəļus noÁ 6uļuq ƏNW *Xueq se oos s,p,u,o^^ auļ ļo 6uļuədo əųļ uļļ^^ [eqoỊ6 səo6 wou euļļes

Page 4

брише врш пшLib :
துருக்கி நீலப்பள்ளிவாசல் குவிமாடத்தில் உள்ள அழகிய சித்திர வேலைப்பாடு
உள்ளடக்கம்
06 நல்லூர் முருகன் :
பண்பாட்டின் பெருங்கோயில்
10 தமிழ் எழுத்துக் கலையின்
தோற்றமும் வளர்ச்சி வரலாறும்
14 பழந்தமிழரின் பண்டைய
அடக்க முறையும் நடுகல் பண்பாடும்
18 கொழும்பு அருங்காட்சியகத்தில்
தமிழ் சாசனம் எழுதப்பட்ட விளக்கு
58 ஆனந்தகுமாரசுவாமியும் அழகியல்
சிந்தனைகளின் மேலெழுச்சியும்

Page 5
PUBLISHER Express Newspapers (Cey) (Pvt) Ltd. 185, Grandpass Road, Colombo 14, Sri Lanka.
TP + 94 11 5234338 WWW. kalaikesari.Com
EDITOR Annalaksmy Rajadurai editor(CDkalaikesari.com
SUB EDITOR Bastiampillai Johnsan editor(CDkalaikesari.com
MEDIA CO-ORDNATOR Pragash Umachandraa
CONTRIBUTORS Prof. C. Pathmanathan Prof. S. Sivalingaraja Prof. N. Shanmugalingan Prof. P. Pushparatnam Prof. S. Jeyarasa Prof. Kanagasabapathy Nageswaran Pathma SOmakanthan K. Thangeswary Subashini Pathmanathan Thakshayiny Prabagar
PHOTOS S. SUrendiran
LAYOUT S. A. Eswaran
ICT S. T. Thayalan
ADVERTISING
A. Praveen marketing(CDvirakesari. Ik
CIRCULATION K. Dilip Kumar
SUBSCRIPTIONS
Arjun Jeger arjun (CDexpressnewspapers.net
PRODUCTION
L. A. D. Joseph ISSN 2012 - 6824
LHತಿ!
கலைக்கேசரி வாச
கலைக்கேசரியி
மூலமாக, உங்கை நாட்டினதும், தமிழ் தகைசான்ற தமி சிவத்தம்பி அவர்க வெளிப்படுத்திக் கெ
சிறந்த மாண பேரார்வமாய், ஆ தமிழன்னை புது கட்டுரைகள் மூலம் தமிழ் மக்கள் மீது அரசியல் தளங்களி
பெருந்தகையா எப்போதும் எவரும் பகிர்ந்து, திருப்தி 8ெ
பண்டைய தமி நோக்கில் மலர்ந்: பேரறிவாளரை நா நெகிழ நினைவில்
'வையகத்து வா
வானுறையும்
ਪ
 

ஆசிரியர் பக்கம்
ம்பூத்த பேரறிஞரை நினைவில் கொள்கிறோம்
கர்களுக்கு எமது அன்பு கலந்த வணக்கங்கள். lன் 20 ஆவது இதழ் மூலமாக, அதாவது ஆகஸ்ட் இதழ் ளைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அதேவேளை நம் ) கூறும் நல்லுலகினதும், முதன்மைத் தமிழ்ப் பேரறிஞனாக, ழ்ப் பெருமகனாக விளங்கிய பேராசான் கார்த்திகேசு ளது மறைவு குறித்து கலைக்கேசரி தனது ஆழ்ந்த துயரத்தை ாள்கின்றது. வ பரம்பரை உருவாக, அயராதுழைத்த இப்பேராசான், ழத் தமிழ்க் கடலில் மூழ்கி, அரிய அறிவு முத்தெடுத்து மைக்கோலம் காண அரிய நூல்கள் மற்றும் ஆய்வுக் எழிலாரம் சூட்டி மகிழ்ந்தவர். அத்துடன் அமைந்து விடாது கொண்ட அன்பினால் தமது புலமைச் செல்வத்தை சமூக, ரிலும் நல்கி நிறைந்தவர். ய், யாவர்க்கும் அன்பனாய், தமது இறுதி மூச்சுவரை ) அவரது புலமைப் பொக்கிஷத்தை நாடிய வேளை நலமாய் காண்டதை அறிவுலகம் என்றென்றும் நினைவுகூரும். ழ்ெக் கலை, கலாசார, பாரம்பரியத்தை எடுத்துக் கூறும் துவரும் எமது கலைக்கேசரி தொடர்பாக இப்புகழ்பூத்த ாம் நாடியவேளை வழிகாட்டி நின்றார் என்பதையும் நெஞ்சம் கொள்கிறோம்.
ாழ்வாங்கு வாழ்பவன்
தெய்வத்துள் வைக்கப்படும்
منبع
ऐऽा

Page 6
Eਰਹੋ 差 06 சிறப்புக்கட்டுரை
நல்லூர் முருகன் : பண்
நல்லூரான் திருவடியை
நான் நினைத்த மாத்திரத்தில்
எல்லாம் மறப்பேனடி - கிளியே
இரவு பகல் காணேனடி.
நல்லூர் சூழமைவில் நிலைபெற்ற சித்தர் பரம்பரையின் யோகர் சுவாமியின் நற்சிந்தனைப் பாடல் வரிகள் அவை, எங்கள் பண்பாட்டில் ஆழவேர்விட்டுள்ள முருக வழிபாட்டின் உயிர்ப்பு மையங்களில் நல்லூரின் இடம் குறிப்பிடத்தக்கது. அழகு கொஞ்சும் நல்லூரின் அமைப்பும் அமைவிடமும் அடியார்களை உயிர்த்து நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது. மேலாண்மை கிஞ்சித்தும் இல்லாத குமாரதாச மாப்பாணரின் ஆக்கத்திறனான முகாமைத்துவத்தில் அவர் மகிந்தர் ஜயன்ந் குமார தாஸ் வடிவமைப்பில் இந்த ஆண்டில் எழிலாய் மிளிரும் தெற்கு கோபுர தரிசனம் வரமாகின்றது. நல்லூரான் திருவிழா என்றால் நாடே விழாக் கோலம் பூண்டுவிடுகின்றது. நாடுகடந்த உலகப் பரப்பிலும் கூட நல்லூரான் திருவிழாவை அங்கு அமையப் பெற்றுள்ள ஆலயங்களில்
கொண்டாடுவது முதல் இங்கு ββ σφ αν (7 σ, ܦܬܐ
 
 
 

பாட்டின் பெருங்கோயில்
பேராசிரியர் என்.சண்முகலிங்கன்
கலந்திடுதல் வரை இவ்வாலயத்தின் முதன்மையும் பெருமையும் பேணப்படுகின்றது. எங்கள் பக்தி வழிபாட்டு மரபின் ஆழ்ந்த விரிவினை நல்லூர் ஆலயத்தரிசனம் உறுதி செய்கின்றது. வரலாற்றுத் தொன்மையும், இன்றைய வழிபாட்டின் ஒழுங்கமைவுத் தன்மையும், பண்பாட்டின் பெருங்கோயிலாக யாழ்ப்பாணத்து நல்லூர் விளங்குதலின் அடிப்படைகள் ஆகின்றன.
தமிழர் பண்பாட்டில் முருக வழிபாட்டின் தொன்மையும் தொடர்ச்சியும் தேசப்பரப்பெல்லாம் விளங்குகின்ற ஆலயங்களினால் உணரப்படும். நல்லூரின் வேல்வழிபாட்டின் தொன்மை கி.மு 1200 ஆண்டு கால திராவிட பண்பாட்டுக்கு முந்தைய ஆதிச்ச நல்லூர் தொல்லியல் தேட்டங்களுக்கு எங்களை அழைத்துச் செல்லும். முருகனுக்கு மனித வடிவம் கற்பிப்பதற்கு முன்னைய குறியீடாக விளங்கும் இவ் வேல்வழிபாட்டின் எச்சங்களை இலங்கையின் பொன்பரிப்பு, கதிரவெளி, வல்லிபுரம், வரணி, மாதோட்டம் ஆகிய புலங்களில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல்
வெளிப்பாடுகளிடையேயும் காணமுடியும். இந்த
வரலாற்றுப் பெரும் புலத்தின் தொடர்ச்சியாகவே நல்லூர் முருகனின் தரிசனம் எமக்கானது. நல்லூர்க் கோயிலின் தொடக்ககாலத்தினை 48. СЯ 948 б7607
யாழ்ப்பாண 60)6) JUG)/C0/760)Gl), 瑟

Page 7
கைலாயமாலை போன்ற இலக்கிய ஆதாரங்கள் சுட்டுகின்றன. ஆங்காங்கே நிகழ்ந்த அழிப்புகளைத் தொடர்ந்து மீளெழுந்த இன்றைய ஆலயத்தின் காலம் கி.பி /749 என கருதப்படுகின்றது.
வட இலங்கையின் தமிழ் இராச்சியம் - நல்லூர் இராசதானி நல்லூர் முருகன் கோயிலை மையமாகக் கொண்டே அமையப்பெற்றது. இந்த ஆலயத்தின் சூழமைவில் வடதிசையில் சட்ட நாதர், கீழ்த்திசையில் வெயிலுகந்த பிள்ளையார், மேற்திசையில் வீரமாகாளி அம்மன், தென்திசையில் கைலாயபிள்ளையார் ஆகிய ஆலயங்கள் எல்லைக் காவல் கோயில்களாக இந்த வரலாற்றின் தொடர்ச்சியை வெளிப்படுத்தி நிற்கின்றன. இவை தமிழ் அரசர்களின் சதுர வடிவிலான நகர நிர்மாணத்தினை வெளிப்படுத்துவதாக கட்டடக்கலை நிபுணர்கள் குறிப்பிடுவர்.
யாழ்ப்பாணத்தில் ஆழவேர்விட்டு இன்றுவரை செழுமையோடு தொடர்கின்ற கந்தபுராண கலாசாரம் பற்றிய பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களின் கருத்தியலின் தொடக்கப் புள்ளியாகவும் இச்சூழமைவே விளங்கிடக் காணலாம். அந்நாளில் நல்லூரில் சிறந்து விளங்கிய தமிழ்ச் சங்ககால முதல், கந்தபுராணப் படிப்பு எங்கள் பண்பாட்டின்
மரபுவழிக் கல்வியின் உறைவிடமாகவும், முருகவழிபாட்டு
மரபின் தொட்டிலாகவும் அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
 

ஆறுமுகநாவலர் தொடக்கம் பண்டிதமணி ஈறான பண்பாட்டுச் செல்வர்களின் வாழ்வியல், எழுத்துக்களின் வழி CJGUÜCUC இதனைத் தெளிந்திடலாம். தமிழ்க்
65C 6)/G77/60) முருகனை மையமாகக் கொண்ட கந்த புராண உணர்வும் சைவ சித்தாந்த உணர்வும் ஒன்றிணைகின்ற இந்தக் கருத்தியலே பண்பாட்டு அடிப்படையில் மக்களை ஒன்றிணைக்கும் கருவியுமானது.
இவ்வாறானதொரு (JGÖö7U/TC'(3CÜ பின்னணியிலேயே நல்லூரின் இன்றைய சமூக முக்கியத்துவம் குவிந்துள்ளது. ஒருவிதத்தில் நேற்றைய பெருமைகளின் அடையாளமாகவும் நிகழ்கால பெருமைகளின் வெளிப்பாடாகவும் இந்த ஆலயத்தின் அழகும் ஆலய உற்சவங்களின் வழி பெறப்படுகின்ற ஆற்றலும் உலகளாவிய வழிபாட்டு மையம் என்ற பெருமையை நல்லூருக்குத் தந்துள்ளது.

Page 8
តែពេញតែពឺធ្វើ អ៊ 08
நல்லூரின் காலை பள்ளியெழுச்சி பூசை என்பது தினமும் சூழவுள்ள மக்கள் அனைவருக்குமான திருப் பள்ளியெழுச்சியாகின்றது. நல்லூர் மணி நாதத்துடனேயே காலை விடிகின்றது. இந்த மணிஓசையே மக்கள் வாழ்வுக்கான எதிர்கால நம்பிக்கையின் ஒசையாகவும் ஒலித்துநிற்கின்றது. கடந்த காலங்களில் மக்கள் எதிர்கொண்ட நெருக்கடிகள், அவலங்கள், அகதி வாழ்வின் துயரங்கள் அனைத்திற்கும் ஆறுதல் தருகின்ற மணியாக, ஒசையாக நல்லூரான் அருள் வீச்சு உணரப்படுகின்றது.
ஆடி அமாவாசையைத் தொடரும் ஆறாம் நாளில் ஆரம்பமாகும் நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் 25 நாட்கள் 6) /60) () நீடிக்கின்றது. கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் இத் திருவிழாவில் மஞ்சம், கைலாய வாகனம், கார்த்திகைத் திருவிழா, ஒருமுகத் திருவிழா, சப்பறம், தேர், தீர்த்தம் என்பன முக்கியமான நாட்களாகும். இவ்வாலயத்தின் திருவிழாக்களோடு இணைந்துள்ள சமூக வரலாற்றின்
தேரடி செல்லப்பா சுவாமிகளும் (அமர்ந்
அவரது சீடரான யோகர் சுவாமிகளும்
 
 
 
 

தொடர்ச்சி இன்றுவரை பேணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டாக இராசதானிக் காலத்து செங்குந்த மரபினர் கொடிச்சீலை வழங்குகின்ற மரபினை இங்கு குறிப்பிடலாம்.
ஆலயத் திருவிழாவுக்கான தயாரிப்பு என்பது நல்லூர் சூழமைவில் உள்ள கிராமங்களில் உள்ள வீதிகள், வீடுகள், ஆலயங்கள் அனைத்திலும் வெளிப்படக் காணலாம். மாவிலை தோரணங்கள், பூரண கும்பம், கோலம், தண்ணிர்ப் பந்தல்கள், பக்தர்கள் இளைப்பாறுதலுக்கான சொக்கட்டான் பந்தல்கள் என நீளும் ஏற்பாடுகளுடன் நிறைந்த திருவிழாக்கால சந்தைத் தொகுதிகளின் விரிவுடனும், ஆன்மீகச் சொற்பொழிவுகள், தெய்வீக இசை அரங்குகள், பிள்ளைகளுக்கான சாகச களங்கள் எனும் சமூகமயமாக்க களங்களுடனும் நல்லூர் திருவிழா ஒரு சமூகத் திருவிழாவாக வடிவம் பெறுகின்றது.
சமூக நெருக்கீடுகளிலிருந்தான விடுதலை நோக்கிய நேர்த்திகளும், விரதங்களும் இந்நாட்களின் உச்ச பக்தி வெளிப்பாடுகள் ஆகின்றன. தூக்கு காவடிகள், பிரதிட்டைகள், அடியழித்தல் என நீளும் இச்சடங்குகளிடை பெருமளவிலான இளைய சமூகத்தினர் நிறைந்துள்ளமை கவனத்திற்குரியது. இன்றைய காலம் விளைவிக்கின்ற பதற்றங்கள், எதிர்காலம் பற்றிய நம்பிக்கையினங்கள் ஆகியவற்றிற்கான ஆறுதலை நல்லூர் முருகன் தருவான் என்ற நம்பிக்கை இவர்களிடத்து ஆழுவேர்விட்டுள்ளமையினைக் காணலாம்.
ஒருபொல்லாப்பும் இல்லை', 'எப்பவோ முடிந்த காரியம்' என்கின்ற நல்லூர் தேரடி செல்லப்பா சுவாமி அவர்களின் ஞான வாக்கியங்களோடு அவரின் குருவான கடைச்சாமி அவர்களின் அற்புத நினைவுகளோடும், "உன்னால் உன்னை அறி, "சும்மாயிரு' என்கின்ற செல்லப்பா சுவாமியின் சீடர் யோகர் சுவாமிபற்றிய மேலான சிந்தனைகளுடனும் திரள்கின்ற மக்கள்
பக்தி அலைகளிடை நல்லூரானின் அருளாட்சி நடக்கின்றது: 2
ప్తి

Page 9
To place your
advertisement
i
M
KALAK:SAR
LltlL SS S S L0LlLLLLLLL S SYlLHLlL S S LOLLLLLL S LlttLLLLLLL S LLLLLLLlLLLLLL S LLLLLLLlLLLLLLLLmzLmLLLL
Contact uS On
+94 11 5322733/734/7
ᎤᏤ marketing@virakesarilk
 
 
 
 
 

Send the World's Best
Home Appliances
to your loved ones in
Sri Lanka
Simply visit Inges on, the website of Sri Lanka's No. 1 retailer of home appliances. Choose any number of items among over 300 models from 33 of the world's leading brands and make your payment by credit card. We deliver them to your loved ones in any part of Sri Lanka. Guaranteed.

Page 10
தமிழ் எழுத்துக்கலையின்
தோற்றமும் வளர்ச்சி வரலாறும் ENGIG GUDSTAGNUSNUJUGOSTUů6f 6gBrðIG
கலாநிதி கனகசபாபதி - நாகேஸ்வரன் பண்டைத் தமிழ் எழுத்து முறைமை : தமிழகத்தில் மிகப் பழைமையானது என்று கருதப்படும் எழுத்து தமிழ்’ ஆகும். தழிழ் ஒரு செம்மொழி ஆகும். இதைப் 'பிராமி எழுத்தென்றும் 'தென்னிந்திய பிராமி எழுத்து என்றும் இதுவரை ஆய்வாளர்கள் வழங்கி வந்துள்ளனர். நம் வசதி கருதி இவ்வெழுத்தைப் பழந்தமிழ் எழுத்து', 'பண்டைத்தமிழ் எழுத்து’ என்று கூறுகின்றோம்.
இவ்வெழுத்து கி.மு. 3 - 2 ஆம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் வழங்கி வந்திருக்கிறது என்று அண்மைக்காலம் வரை கருதப்பட்டது. தமிழ்நாடு அரசுத் தொல்பொருள் ஆய்வுத் துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பூலாங் குறிச்சிக் கல் வெட்டால் தமிழ் எழுத்தின் பழைமை மேலும் ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே இருத்தல் வேண்டும் என்று
 
 

ஊகிக்க முடிகின்றது என்கிறார் புகழ்பெற்ற தொல்லெழுத்தியலாய்வாளர் கலாநிதி நடனகாசிநாதன்.
பூலாங் குறிச்சிக் கல்வெட்டின் காலம் கி.பி 4 -5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் கூறுகின்றனர். எழுத்துக் கலையின் வளர்ச்சி வரலாற்றையறிவதற்குச் சாசனங்களும் கல்வெட்டுகளும் பெருந்துணை புரிந்துள்ளன. மொழி, இலக்கண அமைதி, பேச்சுவழக்கு, எழுத்து முறைமையெனும் அடிப்படைகளிலே கல்வெட்டுகளும், சாசனங்களும் வரலாற்று ரீதியான மாற்றங்களையும், வளர்ச்சியையும் எடுத்து விளக்கப் பெரிதும் உதவியுள்ளன. சிறப்பாக அறச்சலூர்க் கல்வெட்டு, புகழியூர்க் கல்வெட்டு என்பன குறிப்பிடத்தக்கன.
ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன், தமிழகத்தில் காணப்பெறும் பழந்தமிழ்க் கல்வெட்டுகளை இரண்டு வகையாகப் பாகுபடுத்துகிறார். முதல் வகையில் புள்ளியில்லா மெய் வடிவு மெய்யை மட்டும் குறிக்கும். அகரம் ஏறிய மெய்யைக் குறிக்காது அகரம் ஏறிய மெய்யைக் குறிக்க ஒரு கோடு இடப்பட்டது. இக்கோடு 'ஆ' காரத்தைக் குறிக்கவும் இடப்பட்டிருக்கிறது. இரண்டாம் வகை எழுத்தில் புள்ளியில்லா மெய்யெழுத்து, அகரம் ஏறிய மெய்யெழுத்தாகக் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இக்கல்வெட்டுகளில் 'எ' கரம், 'ஏ' காரம், 'ஒ'கரம், 'ஓ' காரம் குறில், நெடில் பிரித்துக் காட்டுவதற்கு எவ்விதக் குறியும் இடப்படவில்லை என்றும், இக் கல்வெட்டுகளில் கூட்டெழுத்துக்களே காணப்படவில்லை என்றும் இவர் தெரிவித்துள்ளார்.
டாக்டர் இரா. நாகசாமி இக்கல்வெட்டுக்களைப் பற்றி மேல் வருமாறு குறிப்பிடுவார்.
"புகழுர் அறச்சலூர்க் கல்வெட்டுகளில் மெய் குறிக்கப் புள்ளியிடப்பட்டிருக்கிறது என்றும், 'எ'கர, 'ஒ'கரம் குறிக்கும் புள்ளி இருக்கிறது.'
என்றும் கருத்துத் தெரிவித்திருக்கிறார். இவர் குறிப்பிடும் கல் வெட்டுக்கள் கி. மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி2 ஆம் நூற்றாண்டு வரையிலானவையாகும். இதற்கு முந்திய காலத்தில் எழுதப்பட்டிருப்பவைகளில் மெய்யைக் குறிக்கவும், 'எ' கர, 'ஒ' கர குறிலைக் குறிக்கவும் புள்ளி காணப்படவில்லை. அவைகளில் 'அ' கரம் ஏறிய உயிர் மெய்யைக் குறிக்கச் சில இடங்களில் மெய் எழுத்துக்கு பக்கத்தில் அ’ கரத்தைத் தனியாக எழுதிக் காட்டியிருக்கிறார்கள்.
சில இடங்களில் அகரம், 'ஆ' காரம் ஏறிய உயிரைக் குறிக்கக் கோடு இடப்பட்டிருந்தாலும் மிகப் பழைய முறையான மெய்யையும், உயிரையும் தனித்தனியாக எடுத்துக்காட்டும்
முறையையும் பயன்படுத்தி இருக்கின்றார்கள். இம்முறையை

Page 11
அக்கல்வெட்டுகளின் பழைமைத் தன்மையைக் காட்டும். அத்தோடு இக்கல்வெட்டுகளில் எதிலுமே கூட்டெழுத்துகள் காணப்பெறவில்லை என்பதும் இவ்வெழுத்துக்களின் மிகப் பழைமைத் தன்மைக்கு மற்றொரு சான்றாகக் கருதலாம்.
அசோகனது கல்வெட்டுகளிலே நன்றாக வளர்ச்சியடைந்த ஒரு முறையான எழுத்தைக் காணலாம். அசோகனது கல்வெட்டுகளில் புள்ளியிட வேண்டிய இடங்களில் புள்ளியிட்டே எழுதப்பட்டிருக்கின்றன. தமிழ் நாட்டுக் கல்வெட்டுகளில் உயிரெழுத்துக்கள் பத்து எழுதப்பட்டுள்ளன.
《斐外 6.
ஐ' காரமும், ஒள காரமும் காணப்படவில்லை. தொல்காப்பியத்தில் அகரமும், இகரமும், அகரமும், 'ய' கர ஒற்றும் 'ஐ' காரமாகும் என்றும் 'அ' கர , 'உ' கர 'ஒள' காரம் ஆகும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அதன்படி
பார்க்கையில் 'அ' கரத்தையும், இ’ கரத்தையும், 'அ' கரத்தையும் 'ய' கர ஒற்றையும் தனித்தனியாக எழுதி அதை 'ஐ'காரம் எனக் கொண்டார்களென்றும் 'அ'கர, 'உ'கரத்தைத் தனித்தனியாக எழுதி 'ஒள'காரம் எனக் கருதினார்கள் என்றும் கொள்ள வேண்டியிருக்கிறது.
அகவே இந்தவகையில் பார்த்தாலும் தமிழகக் கல்வெட்டுகள் மிகவும் ஆரம்பகட்ட நிலையிலேயே நிற்கின்றன என்று கருத வேண்டியுள்ளது. இவ்வகையில் திரு. டி. என். சுப்பிரமணியம் கூறும் கருத்து மிகவும் பொருத்தமானதாகத் தெரிகிறது. தாம் 63/63g/ 66/6fc5"c South Indian temple Inscriptions Vol i, part i (தென்னிந்தியக் கோயிற் சாசனங்கள் , தொகுதி - 3, பகுதி - 2) என்னும் நூலில்
'பிராமி எழுத்தானது திராவிட மொழிகளுக்காகவே உருவாக்கப்பட்டது என்றும் குறிப்பாக அவைகளுள் பழைமையானதான தமிழுக்காக அது தோற்றுவிக்கப்பட்டது என்றும், பின்னாளில் பிராகிருதமொழி அதனைப் பயன்படுத்திக் கொண்டது என்றும், நாளடைவில் இந்தியா பூராவும் அதுவே பழக்கத்தில் நிலவியது என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார். மெளரியப் பேரரசன் அசோகன் தமது கல்வெட்டுகளைப் பிராகிருத மொழியிலும் பாளி மொழியிலும் எழுதிய போது இவ்வெழுத்தைப் பயன்படுத்தியிருக்கின்றான். பின்னர் வந்த குப்த பேரரசர்களும் இவ்வெழுத்தையே உபயோகித்திருக்கின்றனர். பிராகிருதம் என்றால் என்ன ?
பிராகிருதம் என்பது புராதன காலத்தில் இந்தியாவில் வழங்கிய மொழிகளில் ஒன்றாகும். அது வேதங்கள் பிரதிபலிக்கும் சமஸ்கிருத மொழியின் வழி வந்ததென்பது மொழி வரலாற்று அறிஞர் கொள்கையாகும். ஆரியமல்லாத மொழிகள் பலவற்றைப் பேசியவர்களின் மத்தியிலே புராதனமான சமஸ்கிருதம் செல்வாக்குப் பெற்றதும் அது உருமாறி விட்டது. வேற்று மொழிச் சொற்கள் பல அதிற் கலப்புற்றன. சொல்லமைதியிலும் உச்சரிப்பிலும் பெருமாற்றங்கள் ஏற்பட்டன. பிராகிருதம் இலகுபடுத்தப்பட்ட பேச்சுவழக்கான

盡。 កែក្អេអ៊ែអ្វី 11
மொழியாகும். திராவிட மொழிகளின் செல்வாக்கும் அதில் கணிசமான அளவில் ஏற்பட்டுள்ளது.
பிராகிருத மொழி வழக்கிலே பிராந்திய வேறுபாடுகள் காணப்பட்டன. காந்தாரி, செளரசேனி, மாகதி அர்த்தமாகதி, மஹாராஷ்ட்டிரி என்பன தனித்துவமான பிராகிருதங்களாகும். அசோகன் காலம் முதலாக கி.பி 4 ஆம் நூற்றாண்டு வரை பிராகிருதம் இந்தியத் துணைக் கண்டத்தில் ஒரு தொடர்பு மொழியாகப் பயன்படுத்தப்பட்டது. அரசர்கள் பிராகிருதத்தை ஆவணமொழியாகப் பயன்படுத்தினார்கள். திராவிட மொழிகள் வழங்கிய கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் ஆகியவற்றிலும் ஈழத்திலும் பிராகிருதமே ஆவண மொழியாக வழங்கியது. மத்திய காலத்தில் உருவாகிய வறிந்தி, பஞ்சாபி, குஜராத், மராத்தி, வங்காளி, காஷ்மீரி, சிந்தி போன்ற இந்திய மொழிகள் பிராகிருதத்தை மூலமாகக் கொண்டவை. பிராகிருதச் செல்வாக்கினால் அங்கு வழங்கிய புராதன மொழிகள் பல விடயங்களில் வழக்கொழிந்து விட்டன.
இலங்கையிலுள்ள ஆதிகாலச் சாசனங்கள் பிராகிருத மொழியில் எழுதப்பட்டுள்ளன. பிராகிருதத்தின் மேலோங்கிய செல்வாக்கினால் அங்கு நிலவிய ஆதியான மொழிகள் தென்னிலங்கையில் அழிந்து விட்டன. இலங்கையில் வழங்கிய பிராகிருதம் மூலமாகவே சிங்கள மொழி உருவாகியது.
பிராகிருத இலக்கிய வடிவம் பெறுவதற்குச் சமண பெளத்த
சமயங்களே காரணமாகவிருந்தன. அவர்களின் புராதனமான

Page 12
តែក្លាញព្រ័ត្ន នៃ 12
நூல்கள் பிராகிருத மொழியிலமைந்தவை. திரிபிடகத்திலும் சமணரின் மறை நூல்களில் சமகால பிராகிருத மொழியின் இயல்புகளைக் காணலாம். தக்கிணத்தில் ஆதிபத்தியம் பெற்றிருந்த சாதவாகனரும் அவர்களின் பின் வந்த மன்னர் குலத்தவரும் பிராகிருத மொழியைப் பயன்படுத்தினார்கள்.
தென்னாசியாவிற் பிராகிருத மொழியில் எழுதப்பட்ட 3500 வரையான கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இவற்றுள் கணிசமான அளவிலுள்ளவை இலங்கையிற் கிடைத்துள்ளன. கி.பி 4ஆம் நூற்றாண்டளவிலே தொடர்பு மொழி என்ற வகையிற் பிராகிருதம் வழக்கொழிந்தது. சமஸ்கிருதம் அதன் இடத்தைப் பெற்று விட்டது. புலவர்கள் பிராகிருத மொழியிலே எழுதிய தனிப்பாடல்கள் கிடைத்துள்ளன. 'ஹால' என்பவரின் காதாசப்தசதி” என்பது அத்தகைய பாடல்கள் பலவற்றின் தொகுப்பு நூல் ஆகும்.
அதில் அடங்கிய பாடல்கள் இனிய சந்தங்களிலமைந்தவை. சமஸ்கிருத மொழியிலுள்ள நாடகங்களிலே பிராகிருத மொழிப் பகுதிகள் உண்டு, பரத கண்டத்திற்கு வெளியே, அந்நிய பண்பாடு பரவி தேசங்களிற் பிராகிருதம் செல்வாக்குப் பெற்றிருந்தது. தென்கிழக்காசியாவில் கிடைத்துள்ள மிகப் புராதன சாசனங்கள் பிராகிருத மொழியில் அமைந்தவை. மத்திய ஆசியாவிலே 1892 ஆம் ஆண்டில் கோட்டானிற் பிராகிருத மொழியில் எழுதிய தம்மபத ஏட்டுச் சுவடிகள் கிடைத்துள்ளன. துருக்கிஸ்தானில் கரோஷ்டி லிபியில் எழுதிய பிராகிருத ஆவணங்கள் பல கிடைத்தமை கவனத்திற்குரியதாகும். (ஆதாரம் - கலைக்களஞ்சியம் (2009), இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம், பக்2/3- 2/4) பிராமி வரி வடிவங்களும், சாசனங்களும் வரலாற்றாய்வாளர்களான பேராசிரியர் சி.பத்மநாதன், பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, பேராசிரியர் கார்த்திகேசு இந்திரபாலா, பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், பேராசிரியர் பொ.இரகுபதி, பேராசிரியர் ப.புஷ்பரத்தினம், பேராசிரியர் செ.கிருஷ்ணராசா, கலாநிதி நடன காசிநாதன், கலாநிதி எஸ்.வி.சண்முகம், பேராசிரியர் வி. சிவசாமி போன்றோர் பிராமி சாசனங்கள் குறித்து விரிவாக எழுதியுள்ளனர். மொழியியல் நோக்கிலே பேராசிரியர்கள் ஆ. வேலுப்பிள்ளை, க.கைலாசபதி, அ.சண்முகதாஸ், எம்.ஏ.நுஃமான், சுசீந்திரராசா, சுபதினி ஆகியோர் ஆராய்ந்துள்ளனர்.
'பிராமி’ என்பது புராதன காலத்திலே பரத கண்டத்தில் வழங்
கிய ஒரு வகையான எழுத்துமுறை, ஏறக்குறைய கி.மு. 260
 

முதல் கி.பி 350 வரை பிராமி எழுத்துகள் பயன்படுத்தப்பட்டன. மிகப் பழைய ஆவணங்கள் பிராமியில் எழுதப்பட்டுள்ளன. அசோகனுடைய சாசனங்கள் காலத்தில் ஏற்பட்டவை. அச்சாசனங்களிற் காணப்படும் எழுத்துக்கள் வளர்ச்சி பொருந்திய நிலையிற் காணப்படுகின்றன. அ606) செம்மையாகவும், அழகான முறையிலும் வெட்டப்பட்டுள்ளன.
பரதகண்டத்து எழுத்தியல் வரலாற்றில் பிராமி வரி வடிவங்களுக்குச் சிறப்பிடமுண்டு. இந்திய மொழிகளை எழுதுவதற்கு பயன்படும் எழுத்து முறைகள் எல்லாம் பிராமி வரி வடிவங்களை மூலமாகக் கொண்டவை. பிராமியிலிருந்து வளர்ச்சி பெற்றவை. தேவநகரம் என்னும் எழுத்தின் வகையாகும். அது குப்த பேரரசரின் காலத்திலே வழக்கில் வந்தது. தேவநகரத்தின் மூலம் வங்காளி வறிந்தி, மகாராஷ்ட்ரி, குஜராத் முதலிய வட இந்திய மொழிகள் எழுதப்படும் வரிவடிவங்கள் வளர்ச்சி பெற்றன. இந்தியாவில் ஏறக்குறைய 2000 பிராமிக் சாசனங்கள் கிடைத்துளளன.
இலங்கையின் பல பகுதிகளிலும் பெளத்த சமயம் பரவிய முதல் மூன்று நூற்றாண்டுகளும் தமிழ்மொழி பேசியவர்கள் வாழ்ந்தமைக்குப் பிராமி சாசனங்கள் ஆதாரமாகின்றன. அவற்றிலே தமிழ்ச் சொற்களும், பிற திராவிட மொழிச் சொற்களும் அடங்கியுள்ளன. தமிழ் மொழிக்குச் சிறப்பாகவுள்ள தமிழ்ப் பிராமி எழுத்துகள் அவற்றிலே காணப்படுகின்றன. பிராகி ருதச் சொற்கள் பல தமிழ்ச் சொல்லமைவுகளுக்கேற்ப விகார மாகி வருகின்றன.
பிராமி சாசனங்களுட் தமிழ்ப் பிராமிச் சாசனங்கள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி 4ஆம் நூற்றாண்டு வரையான காலத்திற்குரியவை, தமிழிலே எழுதப்பட்டுள்ள மிகவும் புராதனமான ஆவணங்களாகும். தமிழ்மொழி வரலாறு, தமிழ் எழுத்தின் வரலாறு என்பது தொடர்பான மூலங்கள் என்ற வகையிலே தமிழ்ப் பிராமிச் சாசனங்கள் கணிசமான முக்கியத்துவத்தைப் பெறுகின்றன.
பிராமி, தமிழ் பிராமி என்பவற்றுக்கு இடையிலான வேறுபாடு விளக்க வேண்டியதாகும். பிராகிருத மொழியில் இடம்பெறாத ஒலி வடிவங்கள் சில தமிழில் உண்டு. தமிழ்மொழியை எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பிராமி வரிவடிவங்களே தமிழ்ப்பிராமி எனப்படுபவை. ஆதிகாலத்து இந்திய மொழி வல்லுனர்கள் தமிழ்ப் பிராமியின் சிறப்பியல்புகளை இனங்
கண்டிருந்தனர். அதனைத் தாமிழி’ என்றுந் திராவிடி' என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர், தொடரும்.

Page 13

6)

Page 14

பழந்தமிழரின் பண்டைய அடக்க முறையும் நடுகல் பண்பாடும்
G ரில் வீர மரணம் எய்தியவர்கள், நல்ல O/) பண்புகளைக் கொண்டவர்கள், மரணித்தால் அவர்கள் நினைவாக நடுவது நடுகல் எனப்படும். இவ்விதம் இறந்தோர் நினைவாக கல்லறைகள், நினைவுத் தூபிகள், நடுகற்கள் தோன்றியது இன்று நேற்று அல்ல. மனிதன் தோன்றி வளர்ந்து நாகரிகம் அடைந்த நாள் முதல் குறிப்பாக புதிய கற்காலத்திலிருந்தே (Neolithic) வளர்ந்து வந்த ஒரு பண்பாடாகும். அதுவும் வீரத்தமிழரின் வீர வரலாறு கூறும் இத்தகைய நினைவுச் சின்னங்கள் பெருங்கற்காலம் (megalitic period ) F.Cyp. 6000 pgav வழக்கிலிருந்துள்ளன. பின்பு தொடர்ந்து வந்த சங்ககாலம் சங்கமருவிய காலங்களிலெல்லாம் அமைத்தலும், போற்றலும், வழிபடலும் தொடர்ந்தன. பழைய கற்காலத்தில் எவ்விதம் இறந்தோரைப் புதைத்தார்கள் என்பது பற்றி போதிய சான்றுகள் இல்லை. புதிய காலத்திலே தான் தாம் வதியுமிடங்களிலே இறந்தவர்களைப் புதைத்தார்கள் என்பதற்கு போதிய சான்றுகள் உள்ளன. புதிய காலத்தில் தாம் வதியுமிடங்களிலே புதைத்தமைக்கான காரணம் தூரத்தில் புதைத்தால் இறந்தோரது ஆத்மா பழி வாங்குமோ என்ற பயத்தின் காரணமேயாகும். பெருங்கற்கால அடக்கமுறையும் நடுகல் அடக்கமுறையும்
இறந்தோரை அடக்கம் செய்யும்போது பெரிய கற்களைப்
பயன்படுத்தி ஈமச்சின்னங்கள் அமைக்கும் வழக்கம் பெருங்கற்

Page 15
இவ்விர மறவர் ஆநிரை
காலத்திலிருந்தது. இறந்தோருக்கு தனிச் சின்னம் அமைத்து, அவர்கள் பாவித்த பொருட்கள் அனைத்தையும் இறந்தவர்களின் எலும்பையும் சேர்த்து பெரிய தாழிகளில் அடைத்து புதைக்கப்படும். அதன் மேலே பல்விதமான வடிவங்களில் நடுகற்கள் எழுப்பப்படும். பெருங்கற்கால அடக்க முறைகளின் வகைகள் வருமாறு 1
/. 95 GŮ GaoGODigg, GřT – Dolmen Grave 2. குத்துக்கல் - Menhir 3. gj60)a, GjGood, a, pasah - Rock cut care 4. 69/7 cyd 945, 25 Gö) - Thoppigal 5. (960)c_éø6ö - Umbrella stone 6. கல்லறைகள் - Cist grave என்பவையாகும். இவை பெரும்பாலும் (/). பெரிய கற்களைக் கொண்டு அமைக்கப்பெற்ற ஈமச்சின்னங்கள் (2). இறந்தோர் உடலை இட்டு அடக்கம் செய்த பெரிய தாழிகள் (3). இத்தாழிகள் கறுப்பு, சிவப்பு மட்பாண்ட வகையைச் சேர்ந்தமை (4). இறந்தோர் உடலுடன் அத்தாழிகளில் காணப்பட்ட இரும்பு வேறு உலோகப் பொருட்கள் மணிகள் போன்றவை. இவை பெருங்கற்கால அடக்கமுறைகளாகும். சங்ககால நடுகல் அடக்கமுறை
சங்க காலத்தில் அடக்கமுறையானது பெருங்கற்கால அடக்க முறையை விட்டு வளர்ச்சி அடைந்த நிலை காணப்பட்டது. சங்க காலத்தில் முக்கிய நிகழ்வு ஆநிரை கவர்தல், ஆநிரை மீட்பு என்பனவாகும். இரண்டிலுமே தொடங்கிய போர் பின்பு நிலம், அரண்மனை, பொன், பொருள், அரசு என விரிந்து போனது. இந்த போரில் வீரமரணம் எய்தியதோடு நடுகல் நாட்டி வழிபடவும் செய்தனர். பின்னர்
கவர்தலையே தொழிலாகவும்
 
 
 

ញញត្អែ
15
கொண்டனர். அதனை அகநானூறு தருகிறது. 2
வீழ்ந்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோ இவ்விதம் வீரமரணம் எய்தியோர் வேடியப்பன் எனப்படுவர் நடுகல் கோயில் "வேடியப்பன் கோயில்
எனப்படும். மேலும் கிருஸ்ணராயப்பன், சன்னியாசியப்பன், மீனாரப்பன், சிறைமீட்டான் போன்ற பெயர்களினாலும் அழைக்கப்பட்டனர். கொங்கு நாட்டிலும் இவ்விதமே குப்பியண்ணன், கருப்பண்ணன், ராவுத்தன் என பெயர்கள் சூட்டப்பட்டன3 இப்படி பெயர் சூட்டப்பட்ட நடுகற்கள் எத்த கையவர்களுக்கு நடப்பட்டது என்றால்
/ போரில் வீர மரணம் எய்தியோருக்கு
கடவுள் கோயில் கட்டியோருக்கு
கால்வாய் வெட்டியோருக்கு வடக்கிலிருந்து உயிர் விட்டவருக்கு விரதமிருந்து உயிர் நீத்த சமணச் சான்றோருக்கு பெண்டிர்க்கு நற்காரியங்கள் பொருட்டு தற்கொலை செய்தோருக்கு
நரபலியாக வெட்டுண்டவர்களுக்கு
உடன் கட்டை ஏறிய உத்தம மாதருக்கு இப்படி நடப்பட்ட சங்ககால நடுகல் நெடுநிலை நடுகல் எனப்பட்டது. சிலருக்கு நடுகல்லுடன் கோயிலும் அமைக்கப்பட்டது.4
நடுகற்கள் சங்காலத்திற்கு முன்னர் தொல்காப்பியர் காலத்திலும் இருந்தன. 5
'காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல் சீர்த்தரு சிறப்பில் பெரும்படை வாழ்ந்த லென்று இரு மூன்று மரபிற் கல்
என்று நடுகல் பற்றிக் கூறுகிறது. தொல்காப்பியம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு என்பது அறிஞர் கூற்று.

Page 16
நடுகல்லின் பொறிப்புகள்
இந்த நடு கற்களிலே பல்வேறு விதமான வசனங்கள்,
எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அவை வருமாறு.9
/.
2.
போர் மலைதல், போர்க்களத் தொழிதல் போன்ற சொற்கள், வீர நடுகற்களில் காணப்படும். இதனோடு அவ்வீரன் தோன்றிய குடியின் நிலையும் கூறப்பட்டிருக்கும். வீரர்கள் கையில் (இடம்) வில்லும் வலக் கையில் வாளும் கொண்டதாக அவர்களது வடிவம் பொறிக்கப்பட்டிருக்கும். இடக்காலை முன் வைத்து செல்லும் உருவங்களாக பொறிக்கப்பட்டிருக்கும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உருவம் ஒன்றிலே பொறிக்கப்பட்டிருக்கும். வீரன் ஒருவன் குத்திக் கொல்லப்பட்டவிடத்து குதிரை உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். மறவனோடு மாடு உருவம் பொறிக்கப்படும்.
மறவனோடு நாயும் பொறிக்கப்பட்டிருக்கும்.
 

9. குதிரை விரன் விர மரணம் 676ზfზმს குதிரை
பொறிக்கப்பட்டிருக்கும். 10. அம்பு பாய்ந்த நிலையில் மறவனைக் காட்டல் // குதிரையோடு இறந்துவிட்ட வீரனைக் காட்டல் /2, மறவனோடு புலி உருவம் பொறித்தல் (மறவனது இடக்கை
புலியின் வாயில், வலக்கை வாளை ஒங்கியபடி இருக்கும்) /3. பன்றியொடு வீரனைப் பொறித்தல் /4, வீரனின் உருவம், வீரச்செயல்கள் மட்டும் பொறித்தல் /5 இறந்த வீரனின் பெயர் பொறித்தல் 16. தந்தையொடு வீரனின் பெயர் பொறித்தல் /7 பாட்டன், தந்தை பெயரோடு சேர்த்து பொறித்தல் 18. சேவகர், அரசன் பெயரோடு சேர்த்து பொறித்தல்
இத்தகைய நடுகற்கள் அதிகம் காணப்பட்ட இடங்கள் வேடியப்பன் கோயில்கள், தனியாள் கொல்லைகள்
ஏரிக்கரைகள் போன்ற இடங்களாகும்.
வீர வழிபாட்டு நடுகல் பண்பாடு / வீர மரணம் அடைந்த இடத்தில் அவர்களின் ஞாபகார்த்தமாக நிறுவப்பட்ட நடுகல்லானது காலப்போக்கில் வழிபாடாகவும் பரிணமித்து ஆரம்பத்தில் வேடியப்பன் கோயில் எனப்பட்டது. 2. வீரனுக்கு நடுகல்லை நாட்டியதோடு நின்று விடவில்லை. உணவுப் பண்டங்களைப் படைத்தனர். வீரனின் காலருகே கெண்டி என்ற அமைப்பினை உருவாக்கினர். இதில் கள் படைத்தனர். 3. வீரனுக்கு படையல் இட்டனர். இதனை 'நாட்பலி என்றனர். நாட்பலி கொடுக்கும் நாட்களில் அக்கல்லுக்கு நீராட்டி, பூச்சூட்டி வேள்வி செய்தமையையும் சங்க இலக்கியங்கள் மூலம் அறிய முடிகிறது." 4. வீரர்கள் கொற்றவைக்கு தம் உயிரையும் கொடுத்த வரலாறும் உண்டு. அதனை அவிப்பலி என்றனர்.8 காலப் போக்கில் இவ்வீர வழிபாடானது பொது வழிபாடாக மாறிப் பின்பு கொற்றவை வழிபாடாக விரிவடைந்தது.9 இவை எல்லாம் பழந்தமிழர் அடக்கமுறையின் நடுகல் பண்பாடு எனும் ஒரு நடுகல்லுக்கு கல் தேடும்போது தெய்வத்தை உடம்பிலே நிறுத்தித் தேடுவர். கல்லை எடுக்கும் போது அதன் மீது நீர்தெளித்து, கள் தெளித்து, பூத்துரவி, மாலையிட்டு துடி எனப்படும் வாத்தியத்தை ஒலித்து எடுப்பர். சந்தனமும் பூசுவர். வீர மரணம் எய்தியவரின் மனம் குளிர கல்லைக் குளத்திலும் இடுவர். சுற்றத்தார் புடைசூழ நெடுந்தூரம் தேடிச்செல்வர். தொல்காப்பியர் காலத்தில் 'பெரும் படை எனப்பட்ட இது பிற்காலத்தில் 'பள்ளிப்படை ஆயிற்று இது சோழர் காலத்தில் வேந்தருக்கும் வீரருக்கும் எடுக்கப்பட்டது.
மேலும் பல விதமான அடக்கங்களும், நடுகற்களும் சங்க காலத்தில் காணப்பட்டுள்ளன. தலைக்கொடை நடுகற்கள்
எனப்படுவன தெய்வத்திற்கு காணிக்கையாக தலையை

Page 17
வெட்டிக் கொடுக்கும் வழக்கம் காணப்பட்டதை பண்டைய
தமிழ் இலக்கிய நூல்கள் கூறுகின்றன.10 நரபலி நடுகற்கள்
எனப்படுபவை பாலகுமாரனை மகாகாளிக்கு நரபலி கொடுத்து இலை செய்து ஆலயத்தில் நிறுத்தி அபிஷேக தீபாராதனைகள் செய்ததையும், வடக்கிருந்து உயிர் துறந்த சமணத் துறவிகளுக்கு சிலை செய்து நடுகல் நாட்டும் அடக்க முறைகள் செய்யப்பட்டன.11
இவை தவிர கற்புடைப் பெண்களுக்கு நடுகல் நாட்டப்பட்டது. கோயில் கட்டப்பட்டது. தோட்டம் அமைக்கப்பட்டது. கண்ணகிக்கு சேரன் செங்குட்டுவன் எடுத்தது இவ்வகையே. பத்தினிக் கோட்டம் அமைத்தான். இவர்களுக்கு நடப்படும் கல் மகாசதிக்கல், மாசுதிக்கல், மாஸ்திகல், சதிக்கல் என்ற பெயர்களால் வழங்கப்பட்டன.12 கண்ணகிக்கு செங்குட்டுவன் எடுத்தது இவ்வகையே, தீயில் உடன்கட்டை ஏறுவோர் இத்தகைய அடக்கமுறையினைப் பெறுவர். உடன் கட்டை ஏறும் வழக்கம் சங்ககாலத்தில் மட்டுமல்ல தொடர்ந்து சோழர், பாண்டியர், சேரர், விஜயநகர
(ரன்னர் ஆரலர் வரை இப்பண்பாடு காணப்பட்டது.
புறநானூற்றில் பூதப்பாண்டியன் தேவி, மணிமேகலையில் ஆதிரை இரண்டாம் பராந்தகனாகிய சுந்தரசோழன் மனைவி வானவன் மாதேவி இப்படி பல பெண்கள் உடன் கட்டை ஏறியதை வரலாறு கூறுகிறது.13
இவற்றை எல்லாம் விட சங்ககாலத்தில் காணப்பட்ட பரவலான அடக்கமுறை தாழியில் அடைத்தலாகும். 'தாழியில் அடைப்போர் என்ற சிறப்பு பெயராலே சங்ககால இவ் அடக்க முறை கூறப்பட்டது. இவை முதுமக்கட் தாழி எனப்பட்டன. பெரிய தாழிகளிலே அடக்கம் செய்த பின்னர் அதன் மேலே பல விதமான நடுகற்கள் எழுப்பப்படும். இவ்விதம் பல்வேறு விதமான அடக்கமுறைகளையும் அதன் மேலே பல விதமான நடு கற்களையும் நட்டு, வழிபட்டு, கோயிலெடுத்து இறந்தோருக்கு மரியாதை செலுத்தியுள்ளனர் பழந்தமிழர்
- செல்வி. க. தங்கேஸ்வரி B.A. - தொல்லியல் சிறப்பு
அடிக்குறிப்புகள்
/. பண்டைய தமிழகம் சி.க. சிற்றம்பலம் பேராசிரியர் திருநெல்வேலி யாழ்ப்
U/600TC)
2. அகநானூறு - 297, 243, 289, 53, /3/
புறநானூறு - 306 , 329, 26/ , 265, 264, 335, 232, 22/ , 223, 260
ஐங்குறுணுாறு - 352
நான் கண்ட நடுகற்கள் - புலவர் சொ. இராசு
தொல்காப்பிய பொருள் 60
தொல்காப்பியம் - (இலக்கண வரலாறு) பெருந்தொகை
அகநானூறு - 289, 53, /3/ , 67
புறநானூறு - 306, 36/, 363, 335
புறநானூறு - 306 , 36/, 363, 335
பிற்கால சோழர் வரலாறு - புறநானூறு - 308, 38/ , 363, 335
/0. சிலப்பதிகாரம் , கலிங்கத்துப்பரணி , தக்கயாகபரணி , அரிச்சந்திரபுரா
னம்
// கல்வெட்டுகளால் அறியப்படும் உண்மைகள்
/2. நான் கண்ட நடுகற்கள் - புலவர் . இராசு
 

囊
ష్ట్ర
వ్లో ಸ್ಪ್ರೆ କ୍ଷୁଃ இ $3&
ప్తి କ୍ଷୋ ଽ 线 వ్లో థ్రోబ్తో இ &ল্প
Ş. ଚୁଁଟ୍ରୁଡ୍ବା ప్తి
వ్లో
స్క్రిక్స్టి
వ్లో இ
ჯჯუჯაჯoჯჯა?ჯoჯ?!ჯ8
%કો
ஜ் వ్లో

Page 18
ត្របាញត្រទ្រេ ម៉្យា 18 ព្រោ
சி.பத்மநாதன் 8ᏏᎶ0ᎠéᏏᏑII
ற்காலங்களிற் கோயிலுக்கு வழங்கிய தானங்கள் பற்றிய விபரங்களைக் கல்லிலே எழுதி வைப்பது வழக்கம். அத்தகைய கல்வெட்டுக்கள் கோயிலின் கட்டுமானப் பகுதிகளிற் காணப்படும். ஒரு காலகட்டத்திலே தானமாக வழங்கப்பட்ட படிமங்கள், விளக்குகள், மணிகள் போன்றனவற்றிலும் சாசனங்கள் எழுதப்பட்டன. 翻 நாகபட்டினத்திற் கிடைத்த பொருட்கள் பலவற்றில் சாசனங்கள் எழுதப்பட்டுள்ளன. அவை சுருக்கமானவை, தானகாரரின்
பெயர், பதவிநிலை, படிமத்தின் பெயர் என்பன அவற்றிலே
 
 
 

尊 鬱 藝 ங்காட்சியகத்தில் 畿 ଖୁଁ
ழுதப்பட்ட விளக்கு ர் பேராசிரியர், வரலாற்றுத்துறை பேராதனைப் பல்கலைக்கழகம்
எழுதப்படடிருக்கும். 9/6ᏡᎧ 6ᏱᏗ பெரும்பாலும் பத்தாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவை.
தானமாக வழங்கப்படும் விளக்குகள், கலசங்கள், மணிகள், தட்டங்கள் போன்றவற்றிலே நன்கொடை பற்றிய விபரங்களை எழுதும் வழமை இலங்கையிலும் இருந்தது. முன்னேஸ்வரத்திலுள்ள சாசனம் எழுதிய விளக்குகள், கற்பூரத்தட்டுகள், திருமங்கலாய்க் கோயிலுக்குரிய சாசனம் எழுதிய வெண்கல மணி போன்றவை அந்த வழமையினைப் பிரதிபலிப்பனவாகும். ஆலயங்களின் வரலாறு, அவற்றை ஆதரிக்கின்ற சமூகங்களின் வரலாறு என்பன பற்றிய அரிய விபரங்களைக் கொண்டுள்ள அவ்வரும் பொருட்கள் பெரும்பாலும் அழிந்து விட்டன. ஆலய பரிபாலகரின் அறியாமையும் அலட்சியப் போக்கும் அதற்கான காரணங்களாகும்.
கொழும்பிலுள்ள அருங்காட்சியகத்திலே வைக்கப்பட்டுள்ள சிறப்புடைய உலோகச் சின்னங்களிலே தமிழ்ச் சாசனம் எழுதப்பட்ட பித்தளை விளக்கு குறிப்பிடற்குரியது. அதற்குரிய பதிவு இலக்கம் 38.9//89 ஆகும். விளக்கு உயரம் குறைந்தது, மிகவும் கனதியானது, அதன் உயரம் /5.5 அங்குலம் ஆகும். அதன் பகுதிகளின் அளவுப் பிரமாணங்கள் பொருத்தமற்றவை. தகழியும் அதன் மேல் அமைந்துள்ள விளக்கின் பீடமும் மிகவும் விசாலமானவை, மிகுந்த கனம் கொண்டவை. விளக்கின் உச்சியிற் சேவலின் வடிவம் அமைந்துள்ளது. ஏழு திரிகளிற் சுடரேற்றும் வகையில் விளக்கு அமைந்துள்ளது. ஆறுதலை நாகபடம் அமைந்திருப்பது விளக்கின் வடிவமைப்பிலுள்ள சிறப்பம்சமாகும். இந்த விளக்கில் 1875 அங்குலம் நீளமான சங்கிலி மேற்பாகத்தில் இணைக்கப்பட்டுள்ளது. ஆலயமொன்றிலே தொங்கும் நிலையில் இந்த விளக்கை எரித்தனர் என்று கருதலாம்.
விளக்கில் எழுதிய சாசனம்
வெ.ப மூவாண்டி மூப்பன் மகன் பிச்சமுத்து ப(த்)திர காளிக்கு என்ற வசனம் தாழியின் மேல் அமைந்துள்ளது. பத்திர காளி கோயிலொன்றிலே எரிப்பதற்காக இந்த விளக்கு தானமாகக் கொடுக்கப்பட்டது என்பது சாசனத்தாற் புலனாகின்றது. அது மூவாண்டி மூப்பன் என்பவரின் மகனாகிய பிச்சமுத்து என்பவரால் வழங்கப் பெற்றது. மூப்பன் என்பது ஈழநாட்டு வழக்கில் வள்ளுவர் சமூகத் தலைமைக்காரரின் பதவி நிலையைக் குறிக்கும் சொல். ஆனால் தென்னிந்திய வழக்கில் அது சாதிபேதங் கடந்த நிலையிலும் வழங்கியுள்ளது.
விளக்கிலுள்ள எழுத்துக்கள் தெளிவாகத் தெரிகின்றன.
அவற்றின் உறுப்புக்கள் எல்லாம் முழு நிலையில்

Page 19
வளர்ச்சியடைந்தவை. அவை ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று கருதலாம். மெய்யெழுத்துக்களின் மேல் புள்ளியில்லை, வேறு குறியீடுகளும் அமைக்கப்படவில்லை. /9ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதியிலும் ஒலைச் சுவடிகளிலும், கடதாசியிலும் புள்ளிகளும், வேறு குறியீடுகளும் இடாது எழுதினார்கள். விளக்கு யாரிடமிருந்து கிடைத்தது என்பது பற்றியோ அது எங்கு கண்டுபிடிக்கப்பட்டது என்பது பற்றியோ அருங்காட்சியகத்துப் பதிவேட்டிலே குறிப்பிடப்படவில்லை. கொழும்பு புறநகர்ப் பகுதியொன்றிலே பிரித்தானியர் ஆட்சி ஆரம்பமாகிய காலத்தில் அமைக்கப்பட்டிருந்த பத்திரகாளி கோயிலொன்றில் இந்த விளக்குப் பயன்படுத்தப்பட்டது என்று கருதலாம்.
ஒரு பண்பாட்டுச் சின்னம் என்ற வகையில் இந்த விளக்கிற்கு வேறுமொரு சிறப்பம்சமும் உண்டு விளக்கு செய்யப்பட்ட காலமும் அதிலே வாசிக்கக் கூடியதான சாசனம் எழுதப்பட்ட காலமும் வெவ்வேறானவை. விளக்கு இச்சாசனம் எழுதப்படுவதற்கு ஏறக்குறைய 250 வருடங்களுக்கு முன்பு உற்பத்தியானது போல தோன்றுகிறது. தகழியின் மேல் அமைந்த பீடத்தின் தளங்களில் முன்பு எழுதிய ஒரு நீளமான சாசனத்தின் அடையாளங்கள் தெரிகின்றன. காலங்காலமாகச் செழிம்பு படிந்து எழுத்துக்கள் மூடப்பட்டு விட்டதால் அச்சாசனம் கட்புலனுக்கு எட்டாதவாறு மறைந்துள்ளது. இடையிடையே
GET 5606D5 (B55iff DEI
Please complete the form given below, along with your Cheque (Ceylon) (Pvt) Limited' and send it to our Head Office at No.18 Te:+94-11-5322700 / 5738046 Fax:+94-11-5517773 For more details, please contact. Overseas Subscriptions Ari Local Subscriptions S. S
Online Payment: www.kalaikesari.com/Subsc
ORDER FORM : Title
ܕܙܘܝܕ First Nom தி 魏義。為歉懿為義籌 ஆ ៥០យោបាយប៉ាវ៉ៅឆ្នាំ ២០ -ー三ー Institutio Manager Subscriptions 器 Apartme Kalaikesari 蜀 No. 185, Grandpass Road, Colombo - 14, Street / Sri Lanka. Town/Ci Tel : +94-11-5322783 / +94-11-5738046 Count Fax :-+94-11-5517773 ry E-mail: subscription (akalaikesari.com Amount
Cheque should be drawin in favour of Mode of
Express Newspapers (Ceylon) (Pvt) Limited Online P.
 
 

புராதனமான வரிவடிவங்களின் அடையாளங்கள் தெரிகின்றன. அவை அளவிற் சிறியவை, கோட்டை இராசதானி காலத்திற்கு உரியனவாகலாம். செழிம்பினை நீக்குமிடத்துப் பழைய சாசனத்தின் சில பகுதிகளையேனும் மீட்டுக் கொள்ளலாம். ஒரு முக்கியமான புராதன காலத்து ஆவணம் இந்த விளக்கில் மறைந்திருக்கிறது என்பது கவனத்திற்குரிய ஒன்றாகும். அதில் எழுதப்பட்டிருக்கும் மற்றைய சாசனம் பிரித்தானியர் ஆட்சியில் இலங்கையில் குடியேறிய இந்திய வம்சாவழித் தமிழரின் பிரிவொன்றினையும் அவர்களின் வழிபாட்டு மரபினையும் பற்றியது.
ஆண்டி, பிச்சமுத்து என்னும் பெயர்கள் இந்திய வம்சாவழித் தமிழரின் பெயர்களாகும். அவை இலங்கைத் தமிழரிடையே வழங்காதவை. தென் இலங்கையிலுள்ள பத்திரகாளி கோயிலொன்றைப் பற்றிக் கிடைத்துள்ள முதலாவது சாசனக் குறிப்பு இதுவாகும்.
LIVERED TOYOUR HIOME
/Money Order written in favour of 'Express Newspapers 5, Grandpass Road, Colombo 14, Sri Lanka.
un -on arjun@expressnewspapers.net/Mobile: +94 777 801034 andrasegar - +94 77 5359106 / +94 -11 - 5322783
ription
: Mr. Mrs. / Miss Dr. Prof.
le .................... to Poo S0SSSSLSSSSLS SSSSS SLSSS SS00SSS00C CC0S a as
le .......... SLSL LSL SLSSSLL SS SS SSLSSSL S SSLSLSSLSSSLSLSSLSLLL LSL0 SSLS0 S SS . . . . . . . . . . . . e. e. . . . . . . . . . . . . e. e. e. e. e. e.
1 ... . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . • • • • ) • • • No• • • • • () • SSCCCSCC0C LLSCLSS SS S S CS00S CCSS S
ni/Other Nos .......................................... S LSLSL S SLLL SL SLL LSL SLSLSLS SLSLSLSSSLLLSLLLLL LSLS S S S S S SSSSSSSL0S SS S0SSSLLSLSS
oad . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . SSCL0SLCLCC SCCC S LLL S0 C S0SCC SCC SSCCCCSCCSLL C S0 SS CLCLLCCCCCCC CCCL C C CC CCCC CSCSLS
y/State ... ............................... SSS S LSL SLL LS LSL SLSSSLSSLSSSSSSSSSLSSSLSSSL SSLS SL SLSLS L SLSL SLS LS S LSL SLSS SLS SSS SS SS SS SSLSSSSSSLSSS
Enclosed . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . SS SS S SS S SCSS CSSSS SSSSSSSSSSSSSSSS SSS SSS SSS (12 / 6 issues)
payment : Cheque / Money Order
ayment : www.kalaikesari.com/Subscription

Page 20
ក្ត២យ៉ាងៃទី s 20 வழிபாட்டுமரபு
E.
鯊擁籌臻
羲
இந்திரையில் கவலைகள் தீர்
శ్రీ భీ 羲 சில்லையூர் செல்வி
கதிரைச் செல்வியே - எங்கள்
ஊரின் நற்தாயே - உன்னையே
நம்பி இந்நிலம் வாழும் - உன்
coda, Git U/O/IGO/.....
சில்லையூர் கதிரைச் செல்விக்கே தனித்துவமாக அமைந்த இப்பாடல் கல்யாணி இராகத்தில் ஒலிக்கும் போதினில் செவிவழி நுழைந்து பக்திப்பரவசம் படருமே நெஞ்சினிலே!
முன்னிரவு நேரத்தில், சில்லையூர்க் கிராமத்தின் விதிகளாகட்டும் குறுகிய ஒழுங்கைகளாகட்டும் எங்கு வலம் வந்தாலும் ஐம்பத்துமூன்று மணிச் செபம் ஒலிக்காத வீடுகள் இல்லை எனலாம். தாய், தந்தை, பிள்ளைகள் என குடும்ப சமேதரராய் செபம் செய்வது சில்லாலைக் கத்தோலிக்க
மக்களுக்கே உரித்தான பாரம்பரியமும் பண்பாடுமாகும்.
 

ໂພບົທີ່ີ່ີ່ີ່ ຫົpບັບ.
மதுரை மீனாட்சி அம்மன் மீன் போல் விழித்திருந்து ஆட்சி செய்வதாக நம்பும் உள்ளக்கிடக்கை இந்துமக்களுக்கு உண்டு. அதேபோல் கதிரையில் ஆறஅமர அமர்ந்திருந்து பக்தர்களின் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து, இறைமகன் இயேசுவிடம் பரிந்துரைத்து அற்புதங்களை அருள்பாலித்து வருவது கதிரைமாதாவுக்கே உரித்தான சிறப்பும் பெருமையும் ஆகும். நிர்மலமான நீல வர்ண பட்டாடை உடுத்தி, தேவபாலனை மடியில் வைத்திருக்கும் பாவனையாய், சாந்த சொரூபியாய், உயிரோட்டம் கொண்ட விழி வீச்சினூடாக இதோ என் மகன்; இவர் சொல்வதன் படியே செய்யுங்கள் என்று கூறுவது போல் அன்னையின் தோற்றம் அருட்கடாட்சமாய் நிறைந்துள்ளது. 450 ஆண்டுகளுக்கு முன்னரே சில்லாலையில் முகிழ்த்திருந்த கத்தோலிக்க பாரம்பரியத்தைக் கண்ட

Page 21
போர்த்துக்கேய தளபதி சின்ன றோம்’ என்று சில்லாலைக் கிராமத்தை புகழ்ந்திருந்தார். இன்றும் அந்தப் பாரம்பரிய எழுச்சியில் வீழ்ச்சி எதுவுமின்றி சின்னறோமின் சின்ன பசிலிக்காவாக சில்லாலை கதிரைமாதா ஆலயம் திகழ்கின்றது. ஆலய வரலாறு
பத்தாம் GSGaU/7 என்ற GU/TUU/16007 C G)//i போர்த்துக்கேயர்களுக்கு கத்தோலிக்க சமயத்தின் பால் இருந்த பற்றுதலையும் புதிய கடல் வழியூடாக கீழைத்தேய நாடுகள் கண்டுபிடிக்கப்பட்ட அறிவாண்மையையும் கருத்தில் கொண்டு கத்தோலிக்க சமயத்தை கீழைத்தேய நாடுகளில் பரப்ப போர்த்துக்கேயர்களுக்கு அனுமதியளித்தார். /5/4 ஆம் ஆண்டில் போர்த்துக்கல் மன்னருக்கும் போப்பாண்டவருக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் ஊடாக இந்த ஆணை வழங்கப்பட்டது. இந்திய நாட்டுக்கான சமயத் தலைவராக தோமார் பகுதியின் தலைமைக்குருவுக்கு (Vicar general) பொறுப்பு வழங்கப்பட்டது. பின்னர் இப்பொறுப்பு பஞ்சல் மறை மாவட்டத்தின் (Diocese) கட்டுப்பாட்டுக்கு கி.பி. /533 ஆம் ஆண்டில் மாற்றம் செய்யப்பட்டது. /533 ஆம் ஆண்டு தை மாதம் 3/ ஆம் திகதி கிழக்காசிய நாடுகளின் முதல் ஆயமாக கோவா உயர்த்தப்பட்டது.
இவ்வாறு இந்தியா, இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகளில் கிறிஸ்தவ மதம் ஆழமாக வேரூன்றுவதற்கு கோவாவில் கால்கோளிடப்பட்டது. இங்கிருந்துதான் இறைபணியாளர் சேவியரின் கிறிஸ்தவ சமயப் பணிகள் கேரளா, தமிழ்நாடு, இலங்கையில் மன்னார் போன்ற
இ
 
 

ខ្សញញឹមឺរ៉ាំរ៉ៃរឺ ܬܣܛܢ 21
பகுதிகளில் வீரியம்பெற்றிருந்தன.
/505 நவம்பர் 15 இல் கொழும்பில் போர்த்துக்கேயர் முதன்முதலாகக் காலடி எடுத்துவைத்த போதிலும், யாழ்ப்பான அரசு /6/9 இல் போர்த்துக்கேயரின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது. தலைநகரத்தை நல்லூரிலிருந்து அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு மாற்றினர். அங்கே யாழ்ப்பாணக் குடாக்கடலை அண்டி, /6/9 ஆகஸ்ட் மாதத்தில் பாதுகாப்புக்காகக் கோட்டையொன்றைக் கட்டுவதற்கான அனுமதி கோவாவிலிருந்த தலைமையகத்திலிருந்து கிடைத்திருந்தது. கோட்டைக்குள்ளே கத்தோலிக்கத் தேவாலயமொன்றும், சில முக்கியமான கட்டிடங்களும் கட்டப்பட்டன. போர்த்துக்கேயரின் யாழ்ப்பாண நகரம் கோட்டைக்கு வெளியிலேயே இருந்தது.
யாழ்ப்பாணத்தில் /534 ஆம் ஆண்டிலேயே விடையூழியர்களினால் (Missionary) கால்பதிக்க முடிந்தது. பண்டத்தரிப்பு சந்தியில் தற்போது அமெரிக்கன் மிசனறி என அறியப்படும் ஆலயம் /54 ஆம் ஆண்டு போர்த்துக்கேயரால் கட்டப்பட்டு கதிரைமாதாவின் திருச்சொரூபம் இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அக்காலப் பகுதியில் கேரளா மற்றும் தமிழ்நாட்டின் தென்பகுதிகளில் செழிப்புற்றுக் காணப்பட்ட கத்தோலிக்க மதத்தின் தாக்கம் இலங்கையின் வடகரையோரப் பகுதிகளான மாதகல், சில்லாலை, சம்பில், இளவாலை ஆகிய கிராமங்களிலும் செறிந்திருந்துள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெருமளவில் இயேசுவின்
அழைப்பிற்கு செவிசாய்த்தார்கள். இதற்குக் காரணம் இவர்கள்

Page 22
颈
 

கேரளா மற்றும் தமிழ்நாட்டின் தென்பகுதி நகரங்களுடன் வைத்திருந்த வர்த்தக தொடர்புகள் மற்றும் திருமண தொடர்புகளாகும்.
பண்டத்தரிப்பு பங்கு நிர்வாகத்தின் கீழ் இருந்த சில்லாலைக் கிராமம் இயற்கை வளங்கள் நிறைந்து, அமைதியான சூழ்நிலையைக் கொண்டிருந்ததால், மக்கள் தமது இறை வணக்கத்துக்குரிய பாதுகாப்புக்கான இடமாக சில்லாலையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.
போர்த்துக்கேயரிடமிருந்து யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் /658 ஜூன் 22 இல் கைப்பற்றினார்கள். ஒல்லாந்தர் நாட்டைக் கைப்பற்றிய பின்னர் அவர்கள் புரட்டஸ்தாந்து மத வழிபாட்டிற்கு முன்னுரிமை அளித்ததுடன் கத்தோலிக்க மத வழிபாடுகளில் ஈடுபடுவோர் மீது கெடுபிடிகளை விளைவித்தனர். எனவே சில்லாலை மக்கள் தாம் பண்டத்தரிப்பு ஆலயத்தில் வழிபட்டுவந்த அன்னையின் திருச்சுருபத்தை பாதுகாக்கும் பொருட்டு, சில்லாலைக்கு பக்தியுடன் எடுத்துச் சென்றார்கள். வயல் கிணறுகளிலும் வீடுகளிலும் மற்றும் மறைவிடங்களிலும் பயபக்தியுடன் பாதுகாப்பாக வைத்துப் போற்றி இரவு வேளைகளில் ஒன்றுகூடி செபமாலை ஜெபித்து தமது பக்தியை வெளிக்காட்டி வந்தார்கள்.
கதிரைச் செல்வியின் மகிமையும் அற்புதங்களும் அதிகரிக்கக் கண்ட அயற்கிராமங்களான பண்டத்தரிப்பு, மாதகல், இளவாலை போன்ற கிராமங்களில் வசித்த மக்களும் இரகசியமாக வந்து அன்னையைத் தரிசித்து, அவரிடம் தங்கள் தேவையை எடுத்துக்கூறி, வேண்டுதல்கள் நிறைவேற, அன்னையை வாழ்த்திப் போற்றிச் செல்வது அன்றாட நிகழ்ச்சியாகத் தொடங்கியது.
ஜோசப்வாஸ் முனிவரும் சில்லாலையும் இலங்கை முழுவதிலுமுள்ள கத்தோலிக்கர்கள் ஒல்லாந்தரினால் அடக்கு முறைக்கு உட்பட்டிருக்கின்ற போதும் அவர்கள் சுயாதீனமாக தமது விசுவாசத்தை வெளிப்படுத்தி வருகின்றார்கள் என்பதை அறிந்து கொண்ட கோவாவிலுள்ள பேராயர், இலங்கையிலுள்ள கத்தோலிக்கர்களை ஒரு சிறந்த நல்லாயன் ஊடாக சரியான பாதையில் வழிநடத்தும் முகமாக ஜோசப்வாஸ் எனும் மதபோதகரை இலங்கைக்கு அனுப்பி வைத்தார். ஜோசப்வாஸ் யாசகர் வேடமிட்டு /685 இல் மன்னார் துறையை வந்தடைந்தார். /687 இல் யாழ்ப்பாணம் வந்தார். வயிற்றோட்ட நோயினால் பிடிக்கப்பட்ட இவர், பாதுகாப்பு மிக்க இடமென சில்லாலையைக் கருதி, யாழ் நகரிலிருந்து /0 கிலோ மீற்றர் தூரத்திலிருந்த சில்லாலைக்கு வந்து யாசகர் வேடத்திலேயே ஒரு குடிசையில் தங்கி வாழ்ந்தார். இவரின் உண்மை உருவத்தை எப்படியோ தெரிந்து கொண்ட மூப்பரின் மனைவி (புகழ் பெற்ற வைத்தியர் எஸ். பி. இன்னாசித்தம்பியின் மூதாதையர்) அவரை நன்கு பராமரித்தார். தனது கொடிய நோயிலிருந்து விடுபடுவதற்கு காரணமாய் அமைந்தது கதிரைச் செல்வியின் அருட்கொடைதான் என்று நம்பிய ஜோசப்வாஸ்
அடிகளார் ஆரோக்கிய மாதா', 'மருந்துமாதா” என்று

Page 23
அன்னையை வாழ்த்திப் போற்றினார். சுமார் மூன்று வருடங்கள் வரை தங்கியிருந்து சில்லாலை உட்பட அயற்கிராமங்களில் அவர் மறைபணியாற்றினார். பின்னர் பூநகரி, வன்னி மன்னார், புத்தளம், கண்டி ஆகிய இடங்களில் மறைபணியாற்றி /7// ஆம் ஆண்டு தை மாதம் /6 ஆம் திகதி கண்டியில் காலமானார். 1960 ஆம் ஆண்டு ஆலய வளாகத்தின் முக்திப்பேறுபெற்ற ஜோசப்வாஸ் அடிகளாரின் திருச்சொரூபம் ஆசீர்வதிக்கப்பட்டது. ஜோசப்வாஸ் அடிகளாரின் திருச்சொரூபம் வைக்கப்பட்டு, ஆசீர்வதிக்கப்பட்டது முதன் முதலாக சில்லாலைப் பங்கில்தான் என்பது ஒரு வரலாற்றுப் பதிவாகும்.
மக்களின் மத உரிமைகளைப் பறிப்பதனூடாக எதையும் சாதித்துவிட முடியாது என்பதை உணர்ந்த ஒல்லாந்து அதிகார மட்டத்தினர் மக்களின் மத வழிபாட்டு சுதந்திரத்திற்கு படிப்படியாக அனுமதியளித்தனர். இதனையடுத்து கதிரைச் செல்விக்கு உளரவர்களின் பங்களிப்புடன் குடிசைக் கோவிலொன்று அமைக்கப்பட்டது. இவ்வாலயத்தினூடாக ஊர் மக்கள் தமது ஞானக் கடமைகளை நிறைவேற்றி வந்தனர்.
ஒருதடவை அன்னையின் பாதத்தண்டையில் அமர்ந்து அழுது புலம்பி தமது விண்ணப்பங்களை முறையிட்ட மக்கள், குடிசை ஆலயத்தில் தங்கள் தீபங்களை அணைக்காது விட்டுச்சென்ற சமயத்தில், தீபத்தின் சுடர் காற்றில் படர்ந்து ஆலயத்தின் ஒலைக் கூரையில் பற்றிக்கொண்டது. குடிசை ஆலயம்
முழுவதும் தீக்காங்கைகளுக்கு இரையாகி விட்டது. காலையில் ஆலயத்திற்கு வந்த மூப்பர், ஆலயம் இருந்த இடம் சாம்பல்
 

基 តែងប្រចះ
23
மேடாகக் காணப்படுவதைக் கண்டு பதறிப்போய் பார்த்த போது, அன்னையின் திருச் சொரூபத்தில் ஒர் இடத்தில் கூட புகையின் படிவு இல்லாதமை கண்டு வியப்படைந்து போனார். இதைக் கேள்விப்பட்ட மக்கள் திரண்டு வந்து அன்னையின் தாழ் பணிந்து நன்றியுடன் வணங்கிச் சென்றனர்.
பின்னர் மீண்டும் மண்ணினால் ஆலயம் கட்டப்பட்டு, ஒலைக்கிடுகினால் வேயப்பட்டது. இக்காலப்பகுதியில் சில்லாலைப் பங்கின் இறைபணிக்கென மேலை நாடுகளில் இருந்து வந்த மதகுருக்கள் நியமிக்கப்பட்டனர். மக்கள் தொகையும் பெருக்கமடைந்து 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் கத்தோலிக்க மதத்தினராக சில்லாலையில் வாழத் தொடங்கினர்.
அன்னைக்கு நிரந்தர ஆலயம் அமைக்கவென 1836 இல் எடுக்கப்பட்ட முயற்சி அப்போது இறை பணியாற்றிவந்த வணபிதா ஜோசப் பேதுரு அடிகளாரால் அடிக்கல் நாட்டியதன் மூலம் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது ஆலயம் இருக்கும் இடத்திலேயே /836 இல் ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. /843 இல் சுண்ணக்கற்களால் சுவரெழுப்பி ஒலைக் கிடுகுகளால் வேயப்பட்டது. 1874 இல் திருவிழாக் காலத்தில் நடைபெற்ற வாணவேடிக்கையின்போது இரண்டாவது தடவையாகவும் ஆலயம் தீக்கிரையானது. இந்த அசம்பாவிதத்தின் போதும் அன்னையின் திருச்சொரூபம் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகவில்லை. இதனையடுத்து 1884 இல் ஆலயம்
புதுப்பொலிவுடன் கட்டி முடிக்கப்பட்டது. சுண்ணக்
Stapstanbul

Page 24
கலைக்கேசரி கி 24
கற்களினால் சுவரெழுப்பி ஓடுகளால் வேயப்பட்டு, ஆலயத்தின் உள்ளே சிம்மாசனம் எழுப்பி, அன்னையின் திருவுருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த அருட்திரு. லூயிஸ்டெய்சி அடிகளார் 1932 ஆம் ஆண்டு ஆலயத்திற்கென பிரமாண்ட மணிகள் இரண்டை பிரான்ஸ் நாட்டிலிருந்து வரவழைத்திருந்தார். இந்த மணிகள் தான் இன்றும் ஆலய உபயோகத்தில் காணப்படுகின்றன. 1954 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் // ஆம் திகதி பழைய ஆலயத்தின் புனருத்தாரண வேலைகள் காரணமாக, 1957 ஆம் ஆண்டு அருட்திரு. லூயிஸ்டெய்சி அடிகளார் கிராம மக்களின் பூரண ஒத்துழைப்புடன் அத்திபாரக்கல் நாட்டினார். உன்னத சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய இலங்கையில் தலைசிறந்த பேராலயமாக இந்த ஆலயம் கட்டியெழுப்பப்பட்டது. ஆலயத்தின் கூரையைத் தாங்குவதற்கு தூண்களின் துணையின்றி கட்டட அலங்கார வளைவில் தங்கி நிற்கும் வகையில் அமைந்ததாக கோதிக் கட்டட முறையில் கட்டி முடிக்கப்பட்டது.
/961 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் /5 ஆம் திகதி முதலாவது திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. இந்த ஆலயம் சுமார் 200 அடி நீளமும் 50 அடி உயரமும் 50 அடி அகலமும் ஆலயத்தின் இரு புறமும் /0 அடிகள் கொண்ட விறாந்தையும் கொண்டதாக
பிரமாண்டமானதாக அமைந்துள்ளது.
 

கத்தோலிக்க பாரம்பரிய சிற்பக்கலையை அற்புதமாக வெளிப்படுத்தும் சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டிருக்கும் பீடம், மற்றும் மாதாவின் சிம்மாசனம் முழுவதும் தேக்கு மரத்தினாலானது. இது 1960 ஆம் ஆண்டில் அருட்பணியாளர் பாவிலுப்பிள்ளை அடிகளாரின் தலைமையில் மக்கோனாவில் இருந்து வரவழைக்கப்பட்டதாகும். தற்போது கதிரைமாத ஆலய பங்கில் 275 குடும்பங்கள் அங்கம் வகிக்கின்றன. சில்லாலைப் பங்கிலிருந்து இதுவரை 35 அருட்தந்தையரும் 44 அருட்சகோதரிகளும் இறைபணிக்காக தம்மை அர்ப்பணித்துள்ளனர்.
சில்லாலை கதிரைமாதா ஆலயத்தின் பெருவிழா, மாதாவின் விண்ணேற்பு தினத்தன்று (ஆவணி /5ஆம் திகதி) வெகு விமரிசையாக நடைபெறும். முன்பாக ஆவணி ஆறாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி /4ஆம் திகதி வெஸ்பர் ஆராதனை பக்திபூர்வமாக நடைபெறும்.
ஆலயங்கள் வழிபாட்டுத் தலங்கள் என்று மட்டும் கருதிவிட முடியாது. அவை ஒரு கிராமத்து மக்களின் பண்பாட்டை கலையுணர்வை சமூக ஒருங்கிணைவை பிரதிபலிக்கின்ற ഞ0ധff)ൿബ06 விளங்குகின்றன என்பது சில்லாலை
கதிரைமாதா ஆலயத்தைப் பொறுத்தவரையில்
யதார்த்தபூர்வமான உண்மையாகும்.ஆ
- ஜோண்சன் பஸ்ரியாம்பிள்ளை

Page 25
புனித நதியான கங்கையின் சிறப்பு அளவிடற்கரியது. இமயமலையில் ஊற்றெடுத்துப் பாய்கின்ற கங்கைநதி, இந்துக்களால் போற்றப்படுவது. அத்தகைய கங்கை நதி தனது நீண்ட ஓட்டத்தில், மகிழ்ச்சி, சிரிப்பு, சோகம், கோபம், வீரம், பயம், விரக்தி, ஆச்சரியம், சாந்தம் போன்ற Ꮭ56ᏍᏗᏤg உணர்வுகளையும் வெளிப்படுத்துகின்றது என்பதோர் புதுமையான கற்பனையை பிரதிபலித்தார் இலங்கை வந்த பரதரத்னா, நாட்டிய மாமணி பூரீமதி ரமா வைத்தியநாதன். வீரகேசரியின் 80 ஆவது ஆண்டு நிறைவையொட்டி கொழும்பு ஆனந்தாக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் கங்கையின் நவரசம் என்னும் தலைப்பில் அவர் வெளிப்படுத்திய நவரச பாவங்களை படங்களில் காணலாம்.
 


Page 26
முத்தமிழின் குறவஞ
யல், இசை, நாடகம் எனும் முத்தமிழ் அம்சங்களும்
பொருந்திய அழகிய ஆடற்கலையே குறவஞ்சி நாடகம்.
குறவஞ்சி என்பது குறமகளைக் குறிப்பதாக அமையும். குறமகள் குறி சொல்லும் நிகழ்த்துகைத் தன்மையே இதில் முக்கியத்துவம் பெறுவதால் இவ்வாடற்கலை இப்பெயரினைப் பெறுவதாயிற்று. நாடகம் எனும் மரபுத்தன்மைக்குள் இது உள்வாங்கப்பட்ட தன்மையினால் குறவஞ்சி நாடகம் என இது அழைக்கப்படலாயிற்று. இறைவனை நாடி அவனைச்
சரணடையும் தன்மையை அகப்பொருளாகக் கொண்ட புராதன
 
 

ஆடற்கலை
ចាំ ព្រU_5b
தமிழரின் பண்பட்ட நாடக வடிவமே குறவஞ்சி நாடகம் என
இதற்கு விளக்கமளிக்கப்படுகின்றது. இயற்றமிழ் பாடல்களை இசையுடன் பாடி அபிநயத்தலே இதன் நிகழ்த்துகைத் தன்மையென இது குறித்துக் கூறலாம். தொண்ணுாற்றாறு வகையான தமிழிசை மரபுக்குள் உள்ளடக்கப்படும் தனித்துவம் மிக்க இப்பாடல்கள் தமிழிலக்கியத்துக்குள் சிற்றிலக்கியமாக வகைப்படுத்தப்படுகின்றன.
கட்டினும் கழங்கினும் வெறியென இருவருக்கு ஒட்டிய திறத்தாற் செய்திக் கண்ணும்' எனவரும் தொல்காப்பியப் பாடல் அதன் இயல்பு பற்றிக் கூறும்.
குறிசொல்லும் பெண்களை அகநானூறு நுண்கோல் அகவுணர் என்றும் குறுந்தொகை சிறுகோல் அகவன் மகளிர் என்றும் குறிப்பிடுவதைப் பார்க்கின்றோம். இம்மகளிர் குறிசொல்வதற்காக சிறுகோலையே பயன்படுத்தினர் என்பதை இதன் மூலம் அறியமுடிகின்றது.
சிற்றிலக்கியத்தில் ஒரு பகுதியாகக் கலம்பகம்
குறிப்பிடப்படுகின்றது. கலம்பகத்தின் ஒர் உறுப்பாக அமைவது குறம் ஆகும். குறம் எனப்படும் குறத்திப் பாடல்களே குறவஞ்சி நாடகத்திற்கு முன்னோடியாக அமைந்ததெனலாம். குறத்திப் பாடல்கள் தமிழகத்திலும் இலங்கையிலும் பரவலாகவே தென்படுகின்றன. மட்டக்களப்பின் கிராமியப் பாடல்களிலும் இவற்றை அவதானிக்கமுடியும்.
'கொங்குமலை யாளமெல்லாம் திரிந்துகுறி சொல்லி கொடியிடையாள் குறமாது கொலுவினிலே வந்தாள் குண்டுடிக்கி குடுகிடிக்கி கூடைகையிலேந்தி குனிந்துநின்று பழம்பொறுக்கும் குறத்தியடி யம்மே இடுக்குப்பெட்டி தனையிடுக்கி சங்குவடம் பூண்டு இருகாதும் தோடணிந்து வாறகுற மகளே காட்டெருமைக் கொம்பெடுத்து மோட்டுவளை யேற்றி கவரிமான் மயிர்பிடுங்கி கற்றைகட்டி வேய்ந்து
தாளைமடல் ஒலைகொண்டு தனியக்குடில் வளைந்து
பாளைமணம் வீசுகின்ற பரிபளப்பூஞ் சோலை
பச்சைமலை பவளமலை எங்களது நாடு
பரமசிவன் தேடிவந்து குடியிருந்த நாடு
கொச்சுமலை குடகுமலை எங்களது நாடு கொடியிடையாள் வாறேனென்று
கூறிநடந் தாளே!’
சூளாமணி நிகண்டு எனப்படும்
மட்டக்களப்பின் பழைய ஏட்டுப்

Page 27
பிரதியில் காணப்படும் மேற்படி பாடல் சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் பாடசாலை ஆரம்ப வகுப்புகளின் பாடத்திட்டத்திலும் இடம்பெற்றுள்ளமை தெரிகின்றது. வித்துவான் குறம், மீனாட்சியம்மை குறம், மின்னொளியாள் குறம் போன்றவை இதன்பாற்பட்டவையாகும். இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் ஆகிய மூன்றும் இணைவுற்ற நிலையில் நிருத்திகத்தின் தன்மையும் நாடக வடிவமும் பொருந்திய ஆடற் கலையாக இதனை அடையாளப் படுத்தமுடியும். குறவஞ்சி நாடகங்கள் முகம், பிரதிமுகம், கருபம், விளைவு, துய்த்தல் ஆகிய ஐவகைச் சங்கதிகளையும் வெளிப்படுத்தும் தன்மைமிக்கவையாகும்.
குறவஞ்சியில் நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, நேரிசை ஆசிரியப்பா, நிலைமண்டில ஆசிரியப்பா, கொச்சகக் கலிப்பா ஆகிய பாக்களுடன் யாப்பு வகையில் அமைந்த விருத்தம், கொச்சகம், அகவல், கண்ணி, சிந்து, கீர்த்தனை ஆகிய இசைப் பாடல்களும் சேர்ந்த கூறுகளே பயின்று வருவனவாகும். சாஸ்திரிய இசையுடன் மெல்லிசையும் இயைந்துவரும் தன்மை இதன் தனிச்சிறப்பு என்றே கூறலாம்.
அடித்தட்டு மக்களிடையே நீண்டகாலமாக நிலவிவந்த நாடக வடிவமே குறவஞ்சி என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். கோவிலுக்கு வெளியே ஆடப்பட்டுவந்த இவ்வாடற் கலையானது கி.பி. 6ஆம் நூற்றாண்டின் பின்னர் கோவிலுகளுக்குள்ளும் நுழைந்து கொண்டது. பொதுவாக சிறப்பு வாய்ந்த எல்லா ஆலயங்களிலும் குறவஞ்சி ஆடற் கலையாக இடம்பிடித்துக் கொண்டது. கும்பேசர் குறவஞ்சி, சிதம்பர குறவஞ்சி, சிவன்மலைக் குறவஞ்சி போன்ற குறவஞ்சி நாடகங்கள் கோவில்களில் ஆடப்பட்ட குறவஞ்சி நாடகங்களில் மிக முக்கியமானவை.
சோழ மன்னர்களது காலத்தில் சதிரெனப்பட்ட பரதத்தைப்போல் குறவஞ்சியும் சிறப்பிடத்தை வகிக்கலானது. இராசராச சோழனது ஆட்சிக் காலத்தில் தஞ்சைப் பெரிய
கோவிலில் குறவஞ்சி மேடை என இதற்காக ஒரு மேடை அமைக்கப்பட்டு வருடாந்த விழாவின்போது அதில் குறவஞ்சி நாடகங்கள் மேடையேற்றப்பட்டுள்ளமை வரலாற்றுப் பதிவாகவேயுள்ளன. தஞ்சையை மராத்திய மன்னர்கள் ஆண்ட காலத்திலும் (1674 - 1855) அரண்மனையில் குறவஞ்சி நாடகங்கள் இடம்பெற்றிருப்பதை அறியமுடிகின்றது. இதில் சிவக்கொழுந்து தேசிகரால் எழுதப்பட்ட தஞ்சை சரபேந்திரா பூபாளக் குறவஞ்சி மிக முக்கியமானதாகும். தஞ்சை மன்னன் சரபேந்திராவே இதன் பாட்டுடைத் தலைவனாவான். இதற்கான இசையமைப்பினை புகழ்பெற்ற தஞ்சை நால்வர்களான சின்னையா, பொன்னையா, சிவானந்தன், வடிவேலு சகோதரர்கள் மேற்கொண்டிருந்தனர். இந்நாடகம் அடிக்கடி அரண்மனையில் மேடையேற்றப்பட்டு வந்ததாகக் கூறப்படுகின்றது.
குறவஞ்சி நாடகங்களை அதன் அமைப்பியலில் இரண்
 
 
 
 
 

பிரிவாகப் பிரித்துப் பார்க்கலாம். இதன் முதல் பகுதி, தெய்வத் தன்மை பொருந்திய ஆடவனிடம் ஒரு சிறப்பு நிலைப்பட்ட மானிடப் பெண் உள்ளத்தைப் பறிகொடுத்து நிற்கும் தன்மையை வெளிப்படுத்துவதாக அமையும். அதன் இரண்டாம் பகுதி குறவன் குறத்தியினது காதல் மற்றும் ஊடல் போன்றவை. இதில் தென்படும் இன்னொரு அம்சம் கட்டியக்காரன் எனும் பாத்திரப் படைப்பாகும். இதன் மரபே பின்னாளில் கூத்துக் கலையிலும் இடம் பிடித்துக்கொண்டதாக அறியமுடிகின்றது.
தொடக்கத்திலே சபை வணக்கம் மற்றும் வாழ்த்துப் பாடலுடன் நாடகம் ஆரம்பமாகும். அதன் பின்னர் தலைவன் உலாவருவான். இவன் கடவுளாகவோ மன்னனாகவோ அன்றேல் சிறப்புத் தன்மை பொருந்திய மனிதனாகவோ அமையலாம். அதன்போது பருவமங்கையர்கள் அவனைக்கண்டு அதிசயிப்பர். தலைவியோ அவனின் கட்டழகில் தன்னைப் பறிகொடுப்பாள். பின்னர் காதல் நிலைப்பட்டு மயங்கித்
தவிக்கும் அவளை தோழி ஆறுதல் கூறித் தேற்றுவாள். இந்த

Page 28
யில் அழகிய குறமகள் ஒருத்தி கூடையொன்றினை ஏந்தியவாறு கையில் சிறுகோலுடன் தன்னையும் தனது பரம்பரையினரையும் பெருமைப்படுத்திப் Us (2 (U6)/OO/ தலைவியின் இல்லம் நோக்கி வருவாள். அப்போது தோழியானவள் அவளை எதிர்கொண்டழைத்து தலைவிக்கு குறிசொல்லுமாறு அவளைக் கேட்பாள். தலைவியின் மனோ நிலையை நன்கு விபரித்துக் கூறும் குறத்தி அவள் விரும்பிய
 
 

தலைவன் விரைவில் வந்து அவளுக்கு மாலை சூடுவான் எனக் குறிசொல்வாள். இதனால் மனம்மகிழும் தலைவி குறத்திக்கு பொன்னும் பொருளும் பரிசளித்து அவளை மகிழ்ச்சியோடு வழியனுப்பிவைப்பாள். இதனிடையே குறத்தியைக் காணாது அங்குமிங்குமாகத் தேடியலையும் குறவன், குறத்தி அழகிய ஆடை அணிகலன்களோடும் பரிசுப் பொருட்களுடனும் வருவதைக் கண்டதும் அவள் மீது ஐயம் கொண்டு வாய்க்கு வந்தவாறெல்லாம் இழித்துக் கூறுவான். குறத்தியோ நடந்தது அனைத்தையும் அவனிடம் விபரமாகக்கூற மகிழ்ச்சிகொண்ட குறவன் அவளோடு ஆடிப்பாடி மகிழ்வான். இதுவே குறவஞ்சி நாடகத்தின் கதையம்சமாக அமையும்.
காலத்தால் முற்பட்டதான குறவஞ்சியில் இதுவரை நூற்றி இருபது வரையான நாடகங்கள் பாடப்பட்டிருப்பதாகச் சொல்லப்படினும் குற்றாலக் குறவஞ்சியே முதலில் வந்த எழுத்தாவனமாகக் கருதப்படுகின்றது. ஏனைய குறவஞ்சி நூல்கள் தோன்றவும் இதுவே காரணமாயமைந்தது. திருக்குற்றாலக் குறவஞ்சி, விராலிமலைக் குறவஞ்சி, அழகர் குறவஞ்சி, திருமலை ஆண்டவர் குறவஞ்சி, கண்ணப்பா குறவஞ்சி, பெத்லேகம் குறவஞ்சி செந்தில் குறவஞ்சி போன்ற குறவஞ்சி நாடகங்கள் மிகவும் புகழ்பெற்றவையாகும். திருக்குற்றாலக் குறவஞ்சி பாடல் சிறப்பினையும் விராலிமலைக் குறவஞ்சி இசைச் சிறப்பினையும் அழகர் குறவஞ்சி மற்றும் திருமலை ஆண்டவர் குறவஞ்சி போன்றவை இசையோடு இலக்கிய நயத்தினையும் வெளிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கருதுவர்.
நூற்றுப் பத்தொன்பது இனிய இசைப் பாடல்களைக் கொண்டிலங்கும் திருக்குற்றாலக் குறவஞ்சி தலைசிறந்த இசைவாணரான மேலாகம் திருக்கூட ராசப்ப கவிராயரால் பாடப்பட்டதாகும். /785இல் இக்குறவஞ்சியைப் பாடி குற்றாலீஸ்வரர் திருத்தலத்தில் அரங்கேற்றிய அவர் அதற்காக மதுரை மன்னர் விஜயரங்க சொக்கலிங்க நாயக்கரிடம் பாராட்டினையும் பரிசுப் பொருட்களையும் நிலக் கொடையினையும் பெற்றுக்கொண்டார். இதில் குற்றாலப் பெருமானான சிவபெருமானே காவியத் தலைவனாவார். தலைவியாக வசந்தவல்லி எனும் கட்டழகி சித்திரிக்கப்படுகின்றாள். சிங்கனெனும் குறவனும் சிங்கியெனும் குறத்தியும் பாங்கியெனும் தோழியும் இதன் முக்கிய பாத்திரங்களாகின்றனர். இதில் வரும் பாவினங்கள் மிகச் சிறப்பு வாய்ந்தன. மரபினைப் போற்றல், மரபினை மீறல், மரபினைத் தோற்றுவித்தல் ஆகிய முப்பண்புகளும் இதில் பரவிவருவதைக் காணலாம். குற்றாலக் குறவஞ்சியை சர்வதேச அளவில் முதன் முதலில் அறியச் செய்த பெருமை புகழ்பெற்ற நடனமேதை ருக்மணிதேவி அருண்டேலையே சாரும். குற்றாலக் குறவஞ்சி 1944இல் கலாஷேத்திராமூலம் மேடையேற்றப்பட்ட போது ருக்மணி இதில் வசந்தவல்லியின் பாத்திரத்தை ஏற்றிருந்தார். இன்னுமோர் புகழ்பெற்ற நடனமணியான என்.எஸ்.ஜெயலக்ஷ்மி குறத்தியாக நடித்தார்.

Page 29
ც$შეწ7რთმეტ பெருமாள் கவிராயரால் எழுதப்பட்ட விராலிமலைக் குறவஞ்சி, அம்மலையில் கோவில் கொண்ட சுப்பிரமணியப் பெருமானை கதையுடைத் தலைவனாகச் சித்திரிப்பதாகும். விராலி மலையின் அழகு கொஞ்சும் இயற்கைச் சூழல் இதில் மிகச் சிறப்பாகச் சித்திரிக்கப்படுவதைப் பார்க்கலாம். கட்டியகாரன் வரவில் நூலாசிரியரின் வரலாறு சொல்லப்படுவது இதன் சிறப்பம்சமாகும். இந்நாடகம் நூற்றி நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மகா சிவராத்திரி தினத்தில் விராலிமலையில் தொடராக ஆடப்பட்டுவருவதும் இதனைக் காண மக்கள் வெள்ளம் அலைமோதுவதும் இவ்வாலய வரலாற்றில் ஒரு சிறப்பம்சமாகவே இருந்து வருகின்றது.
/800இல் வேதநாயகம் சாஸ்திரிகளால் இயேசு பெருமானைக் காவியத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட பெத்லேகம் குறவஞ்சி இறை விசுவாசமும் பக்தி ஞானமும் கொண்ட நாடகமாக விளங்குகின்றது. கண்ணப்ப நாயனாரைப் பின்புலமாகக்கொண்டு எழுதப்பட்ட கண்ணப்பா குறவஞ்சியும் பக்தி மார்க்கத்தினையே சித்திரிக்கும் நாடகமெனலாம். கவி குஞ்சரபாரதியால் /750இல் எழுதப்பட்ட பிரபந்தமாக அழகர் குறவஞ்சியைக் குறிப்பிடலாம். இதில் அழகர் கோவிலில்
 
 
 

எழுந்தருளி அருள்பாலிக்கும் சுந்தரராஜரே பாட்டுடைத் தலைவராகின்றார். மிகச் சிறந்த காதல் காவியமான இந்நாடகத்தில் ஆறு பாத்திரங்கள் இடம்பெறுவதைக் காணலாம். செந்தில் குறவஞ்சி திருச்செந்தூர் முருகப் பெருமானை பாட்டுடைத் தலைவனாக்கி எழுந்ததாகும். மதனமோகினி இதன் தலைவியாகச் சித்திரிக்கப்படுகின்றாள்.
கடந்தபல ஆண்டுகளாக பண்டைய தமிழிலக்கிய மரபினை உள்வாங்கி சிற்றிலக்கியப் பகுப்புக்குள் செல்வாக்கு மிக்கதாக வளர்ந்து இன்று மக்கள் கலையாக மலர்ந்துவிட்ட குறவஞ்சி எனும் முத்தமிழ் ஆடற் கலையானது இன்று பல்வேறு புதுமைக் கருத்துக்களாலும் நவீனப்படுத்தப்பட்டுவருவது காலத்தின் கட்டாயமாகவே அமைகின்றது. சிறந்த பல நாட்டிய நாடகங்களின் உருவக்கத்திற்கு குறவஞ்சியே கால்கோளாய் அமைந்தது என்பதனை வரலாறு பதிவுசெய்தேயுள்ளது
- தாக்ஷாயினி பிரபாகர் விரிவுரையாளர் , கிழக்குப் பல்கலைக் கழகம்

Page 30
தமிழரின் பண்டைய பாரம்பரிய நரம்பிசை வாத்தியமான
աnվք
பண்டைய நாளாந்த கலைத்துறையுடனும் இலக்கிய பண்பாட்டு விழுமியங்களுடனும் இரண்டறக்
கலந்துள்ள, ஒரு முக்கிய நரம்பிசை வாத்தியமாக மிளிர்வது யாழ் ஆகும். இன்றைய வழக்கத்தில் யாழ் வழக்கொழிந்து போன ஓர் அரிய வாத்தியம் ஆகும். பண்டைய காலத்தில் கருவியிசை வடிவங்கள் தத, எலவுர, அவனத்த மற்றும் கண எனப் பிரிக்கப்பட்டு இருந்தன. இவைமுறையே தந்திக் கருவியான நரம்பிசைக் கருவிகள், காற்றுக் கருவிகள், தாளலயக் கருவிகளான தோற் கருவிகள், மற்றும் கஞ்சக் கருவிகளான கைத்தாளக் கருவிகள் என்ற பாகுபாட்டில் அடங்குகின்றன.
பண்டைய இசை உலகின் பாவலர்கள் பாணர்கள் என்றும், பாடலுக்கு ஆடும் ஆண்பாலாரைக் கூத்தர் எனவும், பெண்பாலாரைக் கூத்தியர் எனவும், குறிப்பிட்டு அழைக்கப்பட்டனர். மேலும் இந்த வகையில் கணிசமான பங்களிப்பினை இசைத்துறையினர் தமிழ் கலாசாரத்திற்கு வழங்கி இசைத்துறையில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். அவ்வாறே தமிழ் மக்களின் சீரிய நாளாந்த வாழ்க்கை முறையும், இயற்கை வளங்களுடன் ஒன்றிக் காணப்படுவதன் காரணத்தால் நிலங்களின் தனித்துவ நிலைப்பாட்டிற்கும் தன்மைக்கும் அமைய இசையியல் உணர்வுகள் மாற்றமுற்றுத் தனித்துவமாய்
 

மிளிர்ந்தன எனலாம். பண்டைய காலத்தில் தமிழ்ப் பாரம்பரியத்தில், ஐவகை நிலங்களும், ஐவகைப்பட்ட பண்டங்களும், அவர்கள் வாழ்க்கை முறைகளுடன் ஒன்றி மிளிர்ந்தன எனலாம். எனவே இந்தவகையில், தமிழரின் கலைத்துவம் மிக்க வாழ்க்கையானது பண்டைக்காலம் தொட்டு, அவர்தம் UG0õ7U/C(Bo வளங்களுடனும் விழுமியங்களுடனும் காணப்படுகின்றது.
பாணர்கள் என்று முற்காலத்தில் குறிப்பிட்டு அழைக்கப்பட்ட இசைக் குலத்தவர்கள், பெரிதும் யாழ் இசை வாசிப்பதில் கைதேர்ந்த விற்பன்னர்களாக மிளிர்ந்தனர். பண்டைய சங்கத்தமிழ் இலக்கியங்களில் நாம் பலதரப்பட்ட, யாழ் இசை வாத்தியங்களைக் காண்கின்றோம். யாழ் என்னும் இந்நுண்ணிய நரம்பிசை வாத்தியத்தை எடுத்து நோக்கும் போது, அதன் ஒட்டுமொத்த நரம்புகளின் எண்ணிக்கைக்கு அமைய அவற்றின் தனித்துவ வடிவமைப்பு, நிலைப்பாடுகள் போன்ற அம்சங்கள் அதன் வகைப்பாட்டை எடுத்தியம்புகின்றன. யாழ் பற்றியதான வகைப்பாட்டை அதன் தனித்துவத்தை ஒட்டுமொத்த நரம்பிசை எண்ணிக்கைக்கு அமைய வகுத்தும், தொகுத்தும் ஆராயலாம். சகோட யாழ், செங்கோட்டி யாழ், மகர யாழ், பேரி யாழ், மற்றும் ஆதி யாழ் என்பன அடிப்படையில் முக்கிய இடம் பெறும் யாழ் வகைகள் ஆகும். சகோட யாழானது ஏறத்தாழ பதின்னான்கு நரம்புகளைக் கொண்ட யாழாகவும், செங்கோட்டி யாழ் பதினேழு நரம்புகளைக் கொண்டதாகவும், GU/f யாழானது இருபத்தியொரு நரம்புகளைக் கொண்டதாகவும் விளங்குகின்றன. இப்பேரியாழ் மெல்லிய, சமம, மற்றும் வல்லினம் ஆகிய ஒலி நாதங்களைக் கொண்டனவாகவும் விளங்கின. மகரயாழ் என்னும் யாழ் வகையானது ஆங்காங்கே இலக்கிய ஏடுகளில் மகர வீணை எனவும் குறிப்பிட்டு அழைக்கப்படுகின்றது. இக்குறிப்பிட்ட யாழ் வகையானது யவனபுரம் என்னும் கிரேக்க நாட்டில் இருந்து வந்ததாக வரலாறுகள் எடுத்தியம்புகின்றன.
இந்த மகர யாழானது, மீன் வடிவிலான யாழாகும். இந்த யாழ், நாகரீகத்தால் உன்னதம் பெற்று சமூக மட்டத்தில் உயரிய நிலைபெற்று விளங்கியவர்களால் வாசிக்கப்பட்டதாக நாம் அறிகின்றோம். இவை தவிர வரலாற்றுச் சுவடுகளின் பிரகாரம் சீறி யாழ் என்னும் ஒரு யாழ் வாத்தியமானது பண்டைய காலத்தில் கையாளப்பட்டது. இச்சீறி யாழ் வகையானது, ஐந்து வகை உறுப்பு அம்சங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஆயினும் செங்கோட்டி யாழானது மேலதிகமாக இரு உறுப்புகளைக் கொண்டதாக விளங்குகின்றது. யாழ் வரிசையில் சிறப்பிடம் பெற்று விளங்கும் மற்றுமொரு யாழ், சகோட யாழ் ஆகும். இந்த யாழில் காணப்படும் சிறப்பம்சமானது பதின்நான்கு வகையான நரம்புகளை உள் அடக்கியதாகவுள்ளது. இந்நரம்புகளில் முதல் நான்கு நரம்புகள் மெலிவு ஸ்தானத்திலும், இடையே

Page 31
அமையப்பெற்ற ஏழு நரம்புகள் சமஸ்தானத்திலும், இறுதி மூன்று வலிவு ஸ்தானத்திலும் அமைந்துள்ளமையைக் காணமுடிகின்றது.
திருஞானசம்பந்தப் பெருமானது தேவாரங்களுக்கு, திரு நீலகண்ட யாழ்ப்பாணர் என்பவர் இச் சகோட யாழினை வாசித்தார் என வரலாறுகள் கூறுகின்றன. பெரும்பாலும் இச் சகோட யாழே சிற்பங்களிலும், மற்றும் சித்திரிப்பு ஒவியங்கள் வாயிலாகவும் காணப்படும் யாழ் என்னும் பண்டைய வாத்தியமாகும். மேலும் நாம் காணும் மற்றுமொரு அரிய யாழ், ஆயிரம் நரம்புகளை ஒருங்கே கொண்டு விளங்கும் ஆதி யாழாகும். இதன் உருவ அமைப்பானது ஏறத்தாழ பன்னிரு சாண்களை உள் அடக்கியதாகக் கருதப்படுகின்றது. இரண்டாம் நூற்றாண்டில் இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரத்திற்கு /3ஆம் நூற்றாண்டில் உரை எழுதிய அடியாருக்கு நல்லார் தமது உரையில் இக்குறிப்பிட்ட யாழ் பற்றி செவ்வனே எடுத்தியம்பியுள்ளார். யாழ் இசைக்கருவி பற்றியதான பல ஆய்வுகளை மேற்கொண்ட விபுலானந்த அடிகள் தனது ஆய்வில் பல ஆதாரபூர்வமான ஆய்வினை மேற்கொண்டு உலகளாவிய புகழை ஈட்டியுள்ளார். அவரால் ஆய்வு செய்யப்பட்ட யாழ் நூல், யாழ் கருவி பற்றியதான பல அரிய தரவுகளை வழங்கும் அரும்பெரும் பொக்கிஷமாக விளங்குகின்றது.
அவரது தனித்துவ ஆய்வினைத்தவிர இதுபற்றி வேறு எத் தரவுகளும் எமக்கு இதுவரை கிடைத்தில. அவரது ஆய்வின் பிரகாரம் ஆதி யாழ் என்னும் இக்குறிப்பிடப்பட்ட யாழானது ஒட்டு மொத்தமாக இருநூறு 6)/60)45CO/060) சுருதி நிலைப்பாடுகளைக் கொண்டதாக விளங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவையாவன மெலிவுக்கு மெலிவு, மெலிவு சமன, சமன் மெலிவு மற்றும் வலிவுக்கு வலிவு ஆகிய அரிய சுருதி நிலை பேதங்களை உள்ளடக்கியதாக விளங்குகின்றது என நாம் ஆய்வுப் பெறுபேறுகளில் காணமுடிகின்றது. யாழ் பற்றியதான சாட்சிப் பகிர்வின்படி அமராவதி, தாராசுரம் ஆகிய பகுதிகளில் உள்ள சிற்பங்களில் (Usng பற்றியதான சில நிலைப்பாடுகளை நாம் காணமுடிகின்றது. சி
ற்பக்கலை ஊடகங்களில் நாம் வாத்தியங்கள் பற்றியதான ஆய்வினை மேற்கொள்ளும் போது சில சாதாரண முடிவுகளுக்கு வரமுடிகிறது. சிற்பக்கலை விபரிப்பில் யாழும், வீணையும் பொதுவாக பார்வைக்கு ஒன்று போல காட்சியளிக்குமிடத்தும் அவற்றின் தனித்துவ அம்சங்களை செவ்வனே ஆங்காங்கே காணக் கூடியதாக உள்ளது. யாழில் காணப்படும் அதிசிறப்பம்சம் யாது என எடுத்து நோக்கும்போது நாம் சில சாதாரண முடிவுகளுக்கு வரமுடிகின்றது. யாழில் அமைந்துள்ள தனித்துவ அம்சமானது ஒரு நரம்புக்கு ஒரு சுருதி என்ற நிலைப்பாட்டை பேணுவதாக அமைகின்றது. ஆயினும் வீணை என்னும் நரம்பிசையானது ஒரே நரம்பில் CUGU)

遠。 យញញ55ff 31
சுருதிபேதங்களைப் பேணக்கூடியதாக அமைகின்றது. சமயகுரவர் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசக சுவாமிகள், திருவாசகத்தில் (Uspcb வீணையும் இருவேறுபட்ட இசைக்கருவிகள் என்பதினை இன்னிசை வீணையர் யாழினர் ஒரு பால்’ எனக் குறிப்பிட்டு அழைத்துள்ளார்.
இலங்கையின் வடபகுதியின் தலைநகரமாக விளங்கும் யாழ்ப்பாண வரலாற்றுப் பின்னணியினை எடுத்து நோக்கும் போது, யாழ் வாத்தியத்துடன் சரித்திர ரீதியில் பின்னிப் பிணைந்த வகையில் எழுந்ததாக அமைந்த நிலப்பரப்பே யாழ்ப்பாணமாகும். வரலாற்று ரீதியில் எடுத்து நோக்கும் போது இலங்கையின் வடபகுதியானது இந்தியாவிற்கு மிக சமீபமாக அண்மித்த பகுதியில் அமைந்து இருப்பதினால் இந்திய உபகண்டத்துடன் வலுவான இணைப்புக்களைக் கொண்டு விளங்குகின்றது.
இதன் பிரகாரம் தமிழகத்தில் இருந்து அஃதாவது சோழ நாட்டில் குருடராக விளங்கிய வீரராகவன் என்னும் பாணன், ஜெயதுங்கவிராஜ சிங்கன் என்னும் வடபகுதி அரசன் அரசவையில் யாழ் வாசித்து அரசனை மகிழ்வித்து அரசனது பாராட்டை பெற்றதன் விளைவாக அவ்வரசன் அவ் யாழ் இசைப் பாணனுக்குப் பரிசாக வழங்கிய நிலப்பரப்பே காலக்கிரமத்தில் யாழ்ப்பாணம் எனப்பெயர் பெற ஏதுவாயிற்று. இந்த வகையில் யாழ் என்னும் இசைக்கருவியானது தமிழ் மக்களின் வாழ்க்கை முறையுடன் ஒன்றி வளர்ந்து வந்துள்ள ஒர் இசைக்கருவியாகும்,
- பிராமி பிரகதீஸ்வரன்

Page 32
சங்கீத பூபதி மகாராஜபுரம் ருநீவிஸ்வநாதையர்
ருப்பதி பூரீ வெங்கடேஸ்வரப் பெருமானின் திவ்ய ತಿ: திமுதிமுவெனப் பக்த கோடிகள் இரவு
பகல் பாராது இடித்துத் தள்ளிக் கொண்டு முன்னேறுவது போல், சங்கீத அலைகளை அள்ளித் தம் செவிகளில் நிறைத்துக் கொள்வதற்காக வகைதொகையாக ரசிகர்கள் நெருக்கியடித்துக் கொண்டு இடம்பிடிக்க முந்துகிறார்கள் என்றால் அது மகாராஜபுரம் பூரீ விஸ்வநாதையரின் இசைக் கச்சேரிக்கே யெனலாம். இறைவன் கொடுத்த வரமாக இயற்கையாகவே அவரது பிறப்போடுதித்த 'பிர்க்கா சாரிரமும் ஞானமும் இவற்றை நன்கு பயன்படுத்தத் தெரிந்த அவரது ஆற்றலுமே பூரீ விஸ்வநாதையருக்கு இத்தகைய மகிமையைக் கொடுத்துள்ளது எனத் திடமாகக் கூறலாம். பிர்க்கா சாரிரமென்றால் உடனே நினைவில் 67ცყ26)/ტ/ பூரீவிஸ்வநாதையரே. அதே போல் பூரீவிஸ்வநாதையரென்றால் அவரது பிர்க்கா சாரீரமே எல்லோர் மனதையும் தொடும்.
மக்கள் மகிழ்ந்து ரசிக்கும் கற்பனை, வியந்து பாராட்டும் ஞானபாவம், எட்டமுடியாத மனோதர்மம் இவற்றையெல்லாம் ஒன்றாகக் குழைத்து இனிய இசையைப் பொழியும் வல்லமை எப்படி இவருக்கானது? என்பதில் எவ்வித மர்மமும் இல்லை. காரணம் இவர் பிறந்த தஞ்சை மாநகரே கர்நாடக இசையின் தாயகமாக, கலைகள் யாவற்றினதும் தோற்றுவாயாக எல்லோராலும் போற்றிக்கொண்டாடப்பட்டது. அங்குள்ள திருகோடி காவலூரைச் சேர்ந்த இடமே மகாராஜபுரம், இவ்வூரிலே தான் பூரீவிஸ்வநாதையரவர்கள் 1896 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி பிறந்தார். இவருடைய தந்தையார் பூரீ இராமையர் சங்கீதத்தைக் கற்றுக் கொள்ளா விட்டாலும், இயல்பாகவே சங்கீத ஞானம், இனிமையான குரல்
 

வளம் யாவும் பொருந்தியவராக இருந்தமையால் இசை வல்லமை மிக்கவராக வாழ்ந்தார்.
பூரீ விஸ்வநாதையருக்கு அவரது தந்தையாரைப் போலவே சங்கீதத்தில் பாண்டித்தியமுள்ளவர்களாக பூரீ ராஜம் ஐயர், பூரீ வைத்திய நாத சர்மா, பூரீ மகாலிங்க ஐயர், பூரீ கிருஷ்ணமூர்த்தி ஐயரென நான்கு ஆண் சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் இருந்தனர். பிள்ளைகள் யாவருமே இயல்பில் சங்கீத ஞானமும் நிபுணத்துவமும் மிக்கவர்களாக இசைவளம் பெற்றவர்களாக இருந்தும் இவற்றை வளர்த்துக் கொள்வதில் சிரத்தை இல்லாதவர்களாக இருக்க, பூரீ விஸ்வநாதையர் மாத்திரம் இவர்கள் எல்லோருக்கும் புறநடையாக, இசையை வசப்படுத்தி வளர்த்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வமும் அவாவுமுடையவராக மிளிர்ந்தார். சிறுவனாய் இருக்கும்போதே இனிமையான இசை தான் தனக்கியைந்த பாதையென்பதையும் இன்னிசை வாழ்வே தன் இலட்சிய வாழ்வு எனவும் தீர்மானித்துக் கொண்டார்.
சிறுவன் பூரீ விஸ்வநாதையரின் முடிவிற்குப் பெற்றோரோ உற்றார் உறவினரோ எவ்வித தடையுமின்றியிருந்ததோடு, தந்தையார் மைந்தனின் இலட்சியத்தை நிறைவேற்ற உதவும்முகமாக அக்கால வழக்கப்படி சங்கீத சாஸ்திரத்தில் மேதைமையான பூரீ சுவாமிநாத ஐயரிடம் குருகுலவாசம் செய்து சங்கீதம் கற்றுத்தேற வேண்டிய ஒழுங்குகளை ஏற்பாடு செய்து கொடுத்தார். இயற்கையாகக் கிடைத்த குரல் வளம், இசைஞானத்தில் இளைஞனுக்கிருந்த அபரிமிதமான ஆற்றல் ஒழுக்கம் படிப்படியான வித்வத்தன்மையோடு கூடிய பயிற்சி கள் யாவும் ஒன்றிணைந்து பதினைந்தே பதினைந்து வயதான சிறுவனை மேடைக்கச்சேரியில் சோபிக்கச் செய்தது. முதிர்ந்த ஆற்றலும் பாண்டித்தியமும் மிக்க பக்க வாத்திய இசையாளர்க ளின் மத்தியில் இளம் மொட்டான பூரீ விஸ்வநாதையர் அளித்த சங்கீதக் கச்சேரியின் இசைஞானத்தில் மூழ்கிய ரசிகர்கள் ஒவ்வொரு ஆலாபனைக்கும், உருப்படிகளுக்கும் கரகோஷம் செய்து வரவேற்றுத் தமது மகிழ்ச்சியையும் தெரிவித்தபடியேயிருந்தனர். இவருடைய முதலாவது கச்சேரி கும்பகோணத்திற்கு அருகிலுள்ள குடவாசல் என்ற ஊரிலே இடம் பெற்றது.
ஆரம்ப, அடிப்படை இசை நுட்பங்களையெல்லாம் பூரீ சுவாமிநாத ஐயரிடம் கற்றுத்தேறிய விஸ்வநாதையர், சங்கீதத்திலும் கடவாத்தியத்திலும் வித்வத்தன்மை மிக்க தஞ்சை பூரீ ரங்கப்ப ஐயரிடம் குருகுலவாசம் செய்து சில வருடங்கள் கற்றார். படிப்படியாக அழகான பதங்களைப் பாடவும், ராகங்களை ஆலாபனை செய்வதில் பல்வேறு பயிற்சிகளையும் பெற்றுத் தனது இசைஞானத்திற்கு மென்மேலும் மெருகூட்டிக் கொண்டார். கீர்த்தனைகள், இராக ஆலாபனைகள், நிரவல், தானம், என ஒவ்வொரு இலக்குகளிலும் கூடுதலான கரிசனையையும் நுட்பமான திறமைகளையும் பிசிறின்றிப் பயன்படுத்தித் தனக்கானதொரு அடையாளத்தை, முத்திரையை ஏற்படுத்திக் கொண்டார். இத்தகைய நுட்பமும் அறிவார்ந்த செயற்பாடுகளும் சிறுசிறு விடயங்களைக்கூட மேம்போக்காகத்

Page 33
தள்ளிவிடாமல் கவனித்து ஒழுங்காக்கிக்கொண்டமை இயல்பான குரல் வளத்திற்கும் சாஸ்திர அணுகுமுறைக்கும் துணை போயின. ஆகையினால் இவரது ஒரு மேடைக் கச்சேரி போலவே மற்றைய கச்சேரி அமையாது. புதுப்புது விதமான மெருகூட்டல்களும், புதிய புதிய போக்குகளும் கடைப்பிடிக்கப்படுவதனால் ஒரு கச்சேரியாவது தவறவிட யாருமே விரும்பமாட்டார்கள். இதுவே பூரீவிஸ்வநாதையரின் கச்சேரி என்றால் அலைஅலையாக மக்கள் பெருகுவதின் இரகசியமாகும்.
அவரது குரல் , தொனி சாரீரம் என்பன மட்டுமன்றி அவரது உடல் மொழியும் (Body language) சங்கீதம் பாடுவது போன்ற பிரமையை ஏற்படுத்தும். இவையுமே மகாராஜபுரத்தின் கச்சேரி யின் தனித்துவமான செல்வங்கள். ஒரு தடவை முழுவதுமாக அவரது இசைக் கச்சேரியைச் சுவைத்தவர்கள் இவற்றையெல்லாம் மனதில் கொண்டு பலாப்பாலில் ஒட்டிய இலையான் போல தொடர்ந்தும் அவரது நிகழ்ச்சிகளுக்குத் தவறாமல் பிரசன்னமாயிருப்பதற்கான காரணமும் இதுவேதான். வெளித்தோற்றம் போலவே அவரது அகத்தோற்றமும் தூய்மையானது, அழகானது, சூதுவாது அற்றது. உள்ளத்தில் 'ஒளியுண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகுமென்பது போல சிரிக்கச் சிரிக்கப் பேசுவதிலும் குறும்பு செய்து வேடிக்கை பார்ப்பதிலும் கூட சமர்த்தராகவே இருந்தார். இவற்றைச் சாதாரண நேரங்களில் மட்டுமல்ல மேடை நிகழ்ச்சிகளிலும் கூடக் கையாள்வார். உதாரணமாக ஒன்றைக் குறிப்பிடலாம். கச்சேரியின்போது கல்பனா ஸ்வர சஞ்சாரம் முடிவுற்றது போல பாவனை பண்ணவும் பக்கவாத்தியக்காரர் முத்தாய்ப்பு வைத்து தீர்மானம் கொடுத்து முடிவுற்றது என முடிவு செய்திருக்கத் சற்றும் எதிர்பாராத விதத்தில் விட்ட இடத்திலிருந்து திடீரென ஸ்வரம் பாடத்தொடங்கி எல்லோரையும் பரபரப்படையச் செய்து வேடிக்கை பார்ப்பதில் வல்லவர். இப்படித்தன் இசைப் புலமைக்கூடாக பக்கவாத்தியக்காரரையும் ரசிகர்களையும் பதம் பார்த்து ரசித்து மகிழ்வார். இவரைப் பொறுத்தளவில் கச்சேரி மேடை அவருக்கு தென்றல் வீசும் சோலை, நறுமணம் கமழும் பூங்கா,
சிலர் சில பல விடயங்களில் எல்லை மிகுந்த வித்வத்தன்மை மிக்கவர்களாக இருப்பர். தோடிராகமென்றால் ராஜரத்தினம் பிள்ளை என்பது போல பூரீ விஸ்வநாதையருக்கு ஒர் இராகமல்ல, தர்பார், மோகனம், காபி, ஆரபி ஆபேரி ஆஹிரி, கம்ஸ்ானந்தி இன்னும் இந்துஸ்தானி ராகங்கள் என்பவற்றோடு பஞ்சரத்தின கீர்த்தனைகள் என்பவற்றையும் பாடுவதில் இவருக்கு ஒப்பானவர் இவரேதான். அத்தனை திறமையும் ஆற்றலும் மிக்க இவரைச் சினிமா உலகம் நன்கு பயன்படுத்த முன்வந்தது. அதனால் பல சர்ச்சைகள் ஏற்பட்டாலும் அவற்றை யெல்லாம் முறியடித்து 'நந்தனார் படத்திலே வேதியர் என்ற பொருத்தமான பாத்திரத்தை ஏற்று உரிய முகபாவத்துடன் அற்புதமாக நடித்தார். ‘நாற்பது வேலி நடவு நட்டாகவில்லை
என்ற பாடலையும், நந்தனைப் பணிக்கமர்த்திய வேதியர்

홍. ]]
33
பாத்திரமேற்றுப் பாடிய பாடல்களையும் எல்லோருமே நன்கு ரசித்தனர். பாராட்டினர். இவையெல்லாம் இவரது பன்முக ஆற்றலையும் ஆளுமையையும் வெளிப்படுத்தும் களங்களாயின. தஞ்சை சங்கீத சபா, நடத்திய இசை விழாவிலே பூரீவிஸ்வநாதையருக்கு 'சங்கீத பூபதி என்ற பட்டத்தை வழங்கி கெளரவித்தனர். சென்னை வித்வசபை மாநாட்டினை இவரே தலைமை ஏற்று நடத்தினார். இம்மாநாட்டிலே 'சங்கீத கலாநிதி என இவருக்குப் பட்டம் சூட்டி மகிழ்ந்தனர். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இசைத்தேவதையோடு சஞ்சரித்து பல வகையிலும் இசையைப் போற்றி பணியாற்றிய இந்த இசை மேதையை நாடிப் பல விருதுகளும் கெளரவங்களும் குவிந்தன. இத்தனை இசைவளத்தின் மத்தியிலும் பூரீ தியாகப் பிரம்மத்திடமும் அளவு கடந்த பக்தி கொண்ட இம்மாமேதை அவரது ஆராதனைகளிலும் வருடாவருடம் ஒழுங்காகப் பங்கு கொண்டு போற்றித்துதிக்கத் தவறியதேயில்லை. இரு மைந்தர்களோடு ஒரு மகளையும் பெற்றுக்கொண்ட இவர், இரண்டாவது மகனான மகாராஜபுரம் சந்தானம் அவர்களோடு இலங்கை வந்துள்ளார். யாழ்/மருதனாமடத்திலே இராமநாதன்துரை அவர்கள் பெயரிலே தொடங்கப்பட்ட இராமநாதன் இசைக்கல்லூரியினை 9-/0-1960ஆம் ஆண்டில் ஆரம்பித்து மாணவர்களுக்கு வித்தியாரம்பத்தையும் தொடக்கி வைத்த சிறப்பு பூரீவிஸ்வநாதையர் அவர்களையே சாரும். இவ்விசைக் கல்லூரியின் ஆசிரியராக பூரீ விஸ்வநாதையரின் மகன் மகாராஜபுரம் சந்தானமவர்களே நியமனம் பெற்றார். தொடர்ந்து சில காலம் இவருடைய கற்பித்தலிலேயே நம் நாட்டு மாணவர்களும் கற்று மிகச் சிறப்பாகத் தேறினர். சென்னை இசைக்கல்லூரி அதிபர் சந்தியாவந்தனம் பூரீநிவாசராவ், போராசிரியர் சாம்பமூர்த்தி ஆகியோரே நம் நாட்டுக்கு வந்து நம் மாணவரைப் பரீட்சித்து, 'சங்கீத ரத்தினம் என்ற பட்டத்தையும் வழங்கினர்.
பூரீவிஸ்வநாதையர் ஆரம்பித்து சிலகாலம் கற்பித்தும் பரிட்சித்தும் வந்த இராமநாதன் இசைக்கல்லூரி இன்றும் பேர் புகழுடன் சிறப்பாக இயங்கி வருகிறது. இவர் 1970ஆம் ஆண்டு தமது 74ஆம் வயதில் அமரரானார்.
பத்மா சோமகாந்தன்

Page 34
យ៉ាងញញថាម៊ឺ 廖 34 அட்டைப்படக் கட்டுரை
நீலப்பள்ளிவா பளிங்குக் கற்களு
2) லகில் பலம் வாய்ந்த வல்லரசாக /6 ஆம் /7 ஆம் நூற்றாண்டுகளில் திகழ்ந்த உதுமானியப் பேரரசு என்று அழைக்கப்பட்ட ஒட்டோமன் பேரரசு 623 வருட காலம் துருக்கியை அரசாட்சி செலுத்தியது. துருக்கி ஆசியாக் கண்டத்திற்கும் ஐரோப்பாக் கண்டத்திற்கும் இடைப்பட்ட, இந்நாட்டின் சில பகுதிகள் இரு கண்டங்களுக்கும் சொந்தமான பகுதிகளாகக் காணப்படுகின்றன. ஒட்டோமன் பேரரசின் இறுதியான கீழைத் தேய கட்டடக்கலை பாணியிலமைந்த சின்னமாக சுல்தான்அவுறமட் பள்ளிவாசல்
காணப்படுகின்றது. துருக்கியின் மிகப் பண்டைய
நகரங்களில் ஒன்றாகவும் மிகப் பெரிய தொழில்நுட்ப
வளர்ச்சியடைந்த நகராகவும் இஸ்தான்புல் நகரம்
திகழ்கின்றது.
இந்த நகரில்தான் /609 ஆம் ஆண்டு கட்டப்பட்ட
நீலப்பள்ளிவாசல் அல்லது சுல்தான்அவுறமட் பள்ளிவாசல் என அழைக்கப்படும் பழைமையும் பெருமையும் மிக்க இஸ்லாமிய வணக்கஸ்தலம் காணப்படுகின்றது.
蠶 萄
 
 

சலில் ஒளிரும் நம் கண்ணாடிகளும்
2006 ஆண்டு நவம்பர் 30 ஆம் திகதி பரிசுத்த பாப்பரசர் திருத்தந்தை பதினாறாவது அருளப்பர் துருக்கிக்கு விஜயம் செய்திருந்தபோது குறிப்பிட்ட நீலப்பள்ளிவாசலுக்கு சென்று, வாசலில் தனது பாதணிகளைக் கழற்றி உள்ளே சென்று கண்களை மூடிப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார். இதேபோல் அமெரிக்க ஜனாதிபதி பராக்ஒபாமாவும் துருக்கிக்கு அண்மையில் விஜயம் செய்திருந்த போது இந்த நீலப்பள்ளிவாசலுக்கு
விஜயம் செய்திருந்தார். இவ்வாறு :
துருக்கிக்கு விஜயம் செய்யும் ஆன்மிகத் தலைவர்களாயினும் சரி, அரசியல் தலைவர்களாயினும் சரி இந்த நீலப்பள்ளி வாசலுக்கு விஜயம்
செய்யத் தவறுவதில்லை.
இவ்வாறு இந்தப் பள்ளிவாசலுக்கு பெருமையும் சிறப்பும் வரக் காரணம்
என்ன ? பளிங்குக் கற்களும்
கண்ணாடிகளும் ஒரு மாபெரும்

Page 35
அழகிய கட்டடத்தை அதன் இயற்கை வர்ணங்கள் கெடாமல் 450 வருடங்களுக்கும் மேலாக உருவகித்துக் காட்டுகின்றன என்றால் அதன் கட்டட நிர்மாணப் பணியின் நுட்பங்கள் தான் காரணமாக அமைந்துள்ளன.
/609 ஆம் ஆண்டளவில் ஒட்டோமன் பேரரசைச் சேர்ந்த முதலாம் சுல்தான்அவுறமட் என்பவரால் அடிக்கல் நட்டு கட்டட நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. ஒருவருடம் முடிவடைவதற்குள் முதலாம் சுல்தான் மரணமடைய அவரது g?607/7Ꮿ*/7 நீலப்பள்ளிவாசலுக்கருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கட்டடக் கலைஞர் மெக்மீட்அவுறா தலைமையில் மண்ணெடுத்துச் செல்லப்பட்ட மசூதி நிர்மாணப் பணி ஏழு வருடங்களின் பின் நிறைவடைந்தது.
அவுறமட் சுல்தான்மசூதி பென்சில் வடிவிலமைந்த ஆறு மினார்களைக் கொண்டமைந்துள்ளது. ஒவ்வொன்றும் மூன்று பலகணிகளைக் கொண்டுள்ளன. இந்த மினார்கள் பற்றி சுவாரஸ்யமான கதை ஒன்றுண்டு, முதலாம் சுல்தான்அவுறமட் தனது கட்டடக் கலைஞனிடம் மினாரில் துருக்கியின் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் தங்க முலாமினாலான அலங்காரங்கள் காணப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். இதைத் தவறாக புரிந்துகொண்ட கட்டடக் கலைஞர் ஆறு மினார்களைக் கட்டியதாகக் கூறப்படுகின்றது. அக்காலப் பகுதியில் இந்தளவு எண்ணிக்கையிலான மினார்களை மசூதிகள் கொண்டிருக்கவில்லையாதலால் மன்னன் இத்தவறை ஏற்றுக்கொண்டதாகவும் குறிப்புகளில் காணப்படுகின்றன.
இந்தப் பள்ளிவாசலினுள் மசூதி, மதரசா, ஆரம்பப் பாடசாலை, அரச குடும்பத்தினருக்கான மண்டபம், பூந்தோட்டம், சந்தைத் தொகுதி ஆகியன உள்ளடங்கியுள்ளன. மசூதியினுள் மிகப் பிரமாண்டமான தொழுகை மண்டபம் காணப்படுகின்றது. இதன் மையத்தில் தனிக்குவிமாடம் அழகிய வர்ண, அலங்கார வேலைப்பாடுகளுடன் காணப்படுகின்றது. சுல்தான்அவுறமட் பள்ளிவாயலில் ஓர் இலட்சத்திற்கும் மேற்பட்ட நீலம் மற்றும்
வெண்ணிற சலவைக் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை
* កា___នាវាត្រា៣៤នៃមនោះ
துருக்கி, இஸ்தான் புல் நகரில் உள்ள நீலப்
ცJ6 წ767fმ 6)) (7 α 6ύ 6ύ
காணப்படும் குவிமாட மாகும். 260 கண் னாடிகள் பொருத்தப்ப ட்டு அழகிய வர்ண அலங்கார வேலைப்பாடுகள் கொண்டமைந்த இந்த குவி மாடத்தில் திருக்குர்ஆன் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இதை செயிட் கசிம் கபாரி என்பவர் மிகஉயர் தரத்திலான வர்ணங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்டுள்ளன. தீக்கோழி
முட்டைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட ஒரு வகைக் கூழ்
இதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
 
 

*A signani, Eiši 35

Page 36

சூரிய ஒளியில் பளிச்சென நீல நிறமாக ஒளிர்வதால் இதற்கு நீலப்பள்ளிவாசல் எனப்பெயர் வரக் காரணமாக இருந்திருக்கலாம். பள்ளிவாசலின் அருகில் நீரேரி காணப்படுவதால் அதன் ஒளித் தெறிப்பும் அதற்குக் காரணமாக இருக்கலாம்.
பள்ளிவாசலுக்குள் நுழையும் போது யாராக இருந்தாலும் அவர்கள் தமது பாதணிகளை கழற்ற வேண்டும். அங்கு வழங்கப்படும் கூடையில் பாதணிகளை எடுத்துச் செல்ல வேண்டும்.
ஒட்டோமான் பேரரசின் பள்ளிவாசல்கள் கட்டப்பட்ட இரண்டு நூற்றாண்டு கால அனுபவத்தின் முதிர்ச்சியாக இந்த நீலப் பள்ளிவாசலைக் கருதிக் கொள்ளலாம். கட்டடக்கலை குறித்த நுணுக்கங்கள் மற்றும் வர்ண அலங்காரங்கள் போன்றவை மெக்மீட்அவுறாவினுடைய குருவும் ஐரோப்பிய கட்டட நிர்மாணத்தில் முக்கிய நபராகவும் மதிக்கப்படும் சினன் என்பவருடையதாகும்.
நீலப்பள்ளிவாசலின் அங்குரார்ப்பண நிகழ்வு /9/6 ஆம் ஆண்டு நடைபெற்றுள்ளது. இக்கட்டடத்திற்காக மிக உயர்ந்த G)/60)45 (0/7/fc6ზ6h, மற்றும் கற்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. தொழுகை மண்டபத்தில் காணப்படும் பிரதான குவிமாடம் 30 சிறிய குவிமாடங்களின் இணைவிலிருந்து நிர்மாணிக்கப்பட்டதாகும். பிரதான குவிமாடத்தின் உயரம் 48 மீற்றர் ஆகும். இதன் அகலம் 23 .5 மீற்றர் ஆகும். இது நான்கு பிரமாண்ட தூண்களின் துணையுடன் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
தரைக்கு இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பளிங்குக் கற்கள் சுமார் 50 க்கும் மேற்பட்ட வடிவங்களில் அதாவது மரங்கள், பறவைகள், மற்றும் விலங்குகளின் உருவங்கள் பதிக்கப்பட்டுள்ளன. இவை யாவும் இசானிக் என்ற பிரதேசத்தில் இருந்து தருவிக்கப்பட்டவையாகும். பண்டைக்காலம் முதல் இசானிக் என்ற பிரதேசம் பளிங்குக் கற்களுக்கு மிகப் பெயர் பெற்று விளங்குகின்றது. மேலும் இக்கற்கள் யாவும் இயந்திர சாதனங்கள் எதுவும் பயன்படுத்தப்படாமல் கைகளினால் தயாரிக்கப்பட்டவையாகும்.
பள்ளிவாசல் ஐந்து மாடிகளைக் கொண்டமைந்துள்ளது. இங்கு தங்கமும் வைரமும் இழைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான வர்ண விளக்குகள் பாவனைக்கு இருந்தன. இவை தற்போது தொல்பொருட் காட்சிச்சாலையில் வைக்கப்பட்டுள்ளன. சுவர்களிலும் தூண்களிலும் திருக்குர்ஆனை நினைவுபடுத்தும் எழுத்துக்கள் அழகிய வர்ண ஒவியங்களாக எழுதப்பட்டுள்ளன.
பிரதான வணக்க மண்டபத்தில் மாத்திரம் 200 க்கும் மேற்பட்ட ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றினூடாக காற்றோட்ட வசதி செய்யப்பட்டுள்ளது. நீலப்பள்ளிவாசலில் மாலை வேளை தொழுகையின் போது சூரிய அஸ்தமனம் கண்கொள்ளாக் காட்சியாகத் தெரியும்.து
- அமலகுமார்

Page 37
வானத்து தேவதைகள் வையத்து நிலவை அலங்கரிக்கும் நருமணம் வீசும் திருநாள் காரிகை அவளது திருமணநாள்
அவள் வாழ்வின் பொன்னான நாளன்று சிறப்பாக தோற்றமளிக்க விரும்புவாள் அதனால் தான் அவளது வாழ்வின் பொந்நாளை மேலும் மெருகேற்றிட கம்சின்ஸ் வழங்குகின்றது ஈடு இணையற்ற வாக்குறுதி
காண்பவர் கண்களை கவர்ந்திடும் மிகச்சிறப்பான வடிவமைப்புகளுடனும் உலகத்தரம் வாய்ந்த ஆடைகளுடனும் கம்சின்ஸ் அவளது எதிர்பார்ப்பினை நிறைவேற்றுவதில் பெருமை கொள்கிறது.
22, M/1, W.A. De Silva Mavatha, Colombo 06, Sri Lanka.
Phone : 94,11573 7899
Еах : +94, 11 551 7424 Mail. infoGokamsins.asia ww.kamsins.asia
 


Page 38
யாழ்ப்பாணப் பண்பாடு
மறந்தவைய
அரைவாய்மொழிப் பாடல்கள்
ஆங்கிலத்தில் (Orature) என வழங் சொல்லைத் தமிழில் அரைவாய்மொழிப் பா அழைக்கும் மரபு இன்று பெரு வழக்காக 2 இதனை எழுத்து நிலைப்பட்ட வாய்மொழிப் என்றும் (Semi Oral) இன்னொருவன் வாய்மொழிப் பாடல் என்றும் அழைக்கின்றன/
தமிழகத்து அறிஞர் Orature ஐ இலக்கியம் என்றும் 'குயிலி இலக்கியம்
தெருவோரப் பாடல்கள் என்றும் அழைக்கின் தமிழில் நீண்டதோர் வாய்மொழி இ பாரம்பரியம் உண்டு. அவ்வாறே எழுத்து நிை இலக்கியங்களுக்கும் நீண்ட வரலாறு சங்கப்பாடல்கள் வாய்மொழியாக வழங்கிப் எழுத்துருப் பெற்றவை எனப் பேராசிரியர் சை கூறுவர். கைலாசபதியின் கருத்தினை வழிெ வகையிலே 'சங்கப் பாடல்களில் வா
மரபின் தாக்கம் பெருமளவுக்கு உண்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Jd D60Oö5606Wub
கப்படும்
_6) 1607
உள்ளது.
U/7C Gù
DeSCO/F6
முச்சந்தி என்றும் றனர்.
லக்கியப்
συζύζυζ ζ
உண்டு.
பின்னர்
கலாசபதி மாழியும் ய்மொழி
என்று
பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா
செ.வை.சண்முகம் குறிப்பிடுவர். (செ.வை. சண்முகம் - இலக்கிய உருவாக்கம் - பண்பாடு, செப் - 1985).
ஈழத்துக் கவிதை மரபில் Orature என மேலைப் புலத்தவர் இனங்காட்டிய இலக்கிய மரபொன்று தொடர்ந்து வந்துள்ளது. பெரும்பாலும் மறைந்து போகும் நிலையிலுள்ள 'ஒறேச்சர் மரபினை இனங்கண்டு ஈழத்து இலக்கிய மரபிலே இதன் வகிபாகத்தை முன்னெடுத்தவர்களாகப் பேராசிரியர் கா. சிவத்தம்பி, பேராசிரியர் சித்திரலேகா, பேராசிரியர் செ. யோகராசா முதலியோரைக் குறிப்பிடலாம். பேராசிரியர் சிவத்தம்பி பொதுவாகவும், சித்திரலேகா, யோகராசா ஆகியோர் கிழக்கிலங்கை, மலையக அரைவாய்மொழிப் பாடல் மரபுகள் பற்றியும் எழுதியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நிறையவே நிலவி வந்த இப்பாடல் மரபுபற்றி, வடிவ அடிப்படையிலும் பண்பாட்டியற் கூறுகளின் அடிப்படையிலும் எம்மால் ஏலவே சில கட்டுரைகள் எழுதப்பட்டன. ஆனால் அரைவாய்மொழிப் பாடல்கள் என்ற நோக்கு நிலையில் அவை எழுதப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் அரைவாய்மொழிப் பாடல்களின் வருகையையும் பயன்பாட்டையும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் இருந்தே காணமுடிகின்றது. இப்பாடல் மரபுக்கும் அச்சியந்திரத்தின் பயன்பாட்டுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. யாழ்ப்பாணத்திலுள்ள பெரும்பாலான அச்சுக் கூடங்கள் அரைவாய்மொழிப் பாடல்களை அச்சிட்டு வெளியிட்டுள்ளன. பாடிக் காட்டுந் திறன் படைத்த பலர் சமூக சார்பான பல செய்திகளை, நிகழ்ச்சிகளை ஏதோ ஒருவகைப் பா வடிவிலே சிறு சிறு நூல்களாகவோ, துண்டுப் பிரசுரங்களாகவோ அச்சிட்டு மக்கள் கூடும் இடங்களிலே இசையோடு
பாடிக்காட்டி விற்பனை செய்து வந்துள்ளனர். எழுத்து நிலைப்பட்ட இப்பாடல் மரபு பெரும்பாலும் வாய்மொழியாகவே கையளிக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் நோக்கிய வகையிலே பாடிக் கையளிக்கப்பட்ட இப்பாடல் மரபு, பின்னர் அச்சுப் பிரதிகள் இல்லாதொழிந்த காலத்திலும் மக்கள் மத்தியில் 6))/Τζόν மொழியாகவே நின்று நிலவுவதாயிற்று. யாழ்ப்பாணத்து அரைவாய்மொழிப்

Page 39
பாடல்கள் பலவற்றை இன்று வாய்மொழி மரபாக மாத்திரமே பெறமுடிகின்றது. இதனாலே இவற்றை இயற்றியோரின் பெயர்களை அறியமுடியாதுள்ளது. இற்றைக்குச் சில வருடங்களுக்கு முன்னர் (1978, 79) எம்மால் தேடித் தொகுக்கப்பட்ட பாடல்கள் பல அச்சுப் பிரதியிலிருந்து வாய்மொழியாக வழங்கி வந்தவையே என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்து அரைவாய்மொழிப் பாடல்கள் பலவற்றைப் பாடியோருட் பலர் கல்விப் புலமை இல்லாதவர்கள் என்பது உண்மையே. எனினும், கல்விப் புலமையுள்ள சிலரும் அரைவாய்மொழிப் பாடல்களைப் பாடியுள்ளனர் என்பதும் அவதானிப்புக்குரியது.
ஒரளவுக்கு எழுத வாசிக்க தெரிந்திருந்தும் பாடல் எழுத முடியாத, ஆனால் நன்றாகப் பாடக்கூடிய சிலர் கல்விப் புலமையாளர்களை அணுகிச் சில சமூகச் செய்திகளைப் பாடுவித்து 'அச்சடித்து மக்கள் கூடும் இடங்களில் பாடிக்காட்டி விற்பனை செய்தமைக்கான சான்றுகள் உள்ளன.
இந்த அரைவாய்மொழிப் பாடல்கள் பல
யாப்பு நெறிப்பட்டனவாக அமைந்துள்ளமையும்
அவதானிப்புக்குரியது. பழக்கப்பட்ட ஒசை வழிவரும் ஒத்திசைவுப் பாங்திலே பாடப்பட்ட இந்தப் பாடல்களைப் பாடியவர்கள் ஏதோ ஒரு வர்ண மெட்டையே மனங்கொண்டு பாடிவந்தனர்.
அச்சேறிய நூல்களிலும் வர்ண மெட்டைக்
குறிப்பிட்டுள்ளமையைக் கண்டு கொள்ளலாம்.
சந்தை
இடங்:
நாடக
CUATC Gü
சாதார 0000) சீர்த்தி
U/TC Glt
gd (Urỹ
சொல்
சொல்
UTC-6
أن DL)
அம்மா
பெரு
வெண்
وی - ) J
c
பாடல்
பொழு
45/6007
இரண்
ഉ6
تا20).onقی
 
 

ரைவாய்மொழிப் பாடல்களைத் திருவிழாக்கள், தகள் முதலான பொதுமக்கள் கூடும் களிலே பாடிக்காட்டி விற்பனை செய்வதோடு, ங்கள், கூத்துகளிலே இடைப் பிறவரலாக இப் களைப் பாடிக் கையளித்தும் வந்தனர். ான பொது மக்களுக்குச் சமூகச் செய்திகளை, /ங்களை, UOUOUU/1607 செய்திகளைச், ருத்தங்களைச் சொல்வதில் அரைவாய்மொழிப் கள் வெற்றிபெற்றதென்றே கூற வேண்டும். இலக்கியமெனும் செந்நெறி இலக்கியம் லாத, அல்லது சொல்லத்தவறிய, அல்லது ல விரும்பாத விடயங்களை அரைவாய்மொழிப் கள் சொல்லியுள்ளன என்பதனை மறுக்க
ாது. ரைவாய்மொழிப் பாடல்கள் சிந்து, கும்மி, னை, கீர்த்தனை முதலிய வடிவங்களிலேயே ம்பாலும் பாடப்பட்டன. சிறுபான்மையாக ாபா, விருத்தம், அகவல் முதலியவற்றிலே பாடப் தும் உண்டு,
ாழ்ப்பாணத்தில் எழுந்த அரைவாய்மொழிப் களை எண்ணிக்கை அடிப்படையிலே நோக்கும் து, கும்மிப் பாடல்களே பெருமளவுக்குக் ப்படுகின்றன. இதற்கான பிரதான காரணமாக டு விடயங்களைக் குறிப்பிடலாம். ன்று கும்மிப் பாடல்களின் இசை (ஆடிப்பாடக்
அம்சம்)

Page 40
ពីក្រុញថាម៊ឺ ់ 40
இரண்டு சமூகச் செய்திகளைச் சொல்லக்கூடிய வடிவமாகக் கும்மிப் பாடல்களை 19 ஆம் நூற்றாண்டுக் கல்வி யாளர்களும் அங்கீகரித்தமை.
கல்வியாளர்கள் அங்கீகரித்தமைக்குச் சான்றாக முத்துக்கு மாரகவிராசரின் ஞானக் கும்மியை ஆறுமுகநாவலர் இருமுறை அச்சிட்டு வெளியிட்டமையைச் சுட்டிக் காட்டலாம். மத மாற்றத்தைக் கண்டித்து எழுதப்பட்ட இக்கும்மிப் பாடல் சாதாரண மக்களை நோக்கியே எழுதப்பட்டது. மத மாற்றத்தை நியாயப்படுத்திக் கிறிஸ்தவர்களும் கும்மிப் பாடல்கள் பாடியுள்ளனர். பொதுமக்களை நோக்கித் தமது கருத்துக்களைச் சொல்ல இப்பாடல் வடிவம் மிகப் பொருத்தமானது என இரு சாராரும் கருதினர் போலும். இன்றும் இப்பாடல்களிற் சில வாய்மொழியாக வழங்கி வருவதைக் கண்டு கொள்ளலாம். தெருவோரப் பாடல்களிலே கோலோச்சிய வடிவங்களில் கும்மியும் சிந்தும் தலையானவை என்று டாக்டர் ஆ. இரா வேங்கடாசலபதி குறிப்பிடுவதையும் மனங்கொள்ள வேண்டும். (முச்சந்தி இலக்கியம்) அரை வாய்மொழிப் பாடல்களையே தெருவோரப் பாடல்கள் என்று வேங்கடாசலபதி குறிப்பிடுகின்றார்.
அரைவாய் மொழிப் பாடல்களின் முக்கியமான பொருள் அமைதியினைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். / ஊர்கள் தோறும் நிகழுகின்ற முக்கியமான சம்பவங்கள்
கொலை, களவு, பெண் கடத்தல், கோட்டு வழக்குகள்,
தொற்றுநோய் முதலியவை.
 
 

2. சமுதாய சீர்திருத்தம்
மது விலக்கு, உடை நடை பாவனை
3. சமூகக் குறைபாடுகள்
சாதி, சமயம்
4.
பிரதேச வரலாற்றுச் செய்திகள்
5.
அரசியல்
பக்தி
வசைபாடுதல்
ஊர்கள் தோறும் நிகழுகின்ற முக்கியமான சம்பவங்களை உடனுக்குடன் பாடலாக இயற்றி மக்கள் கூடும் இடங்களிலே பாடிக்காட்டிப் பொதுமக்களுக்குக் கையளித்தனர். எழுத்து நிலைப்பட்ட, ஆனால் வாய்மொழியாகக் கையளிக்கப்பட்ட அரைவாய்மொழிப் பாடல்கள் இன்றும் சில முதியவர்களின் வாயில் வழங்கி வருவதைக் காணலாம்.
ஊர்கள் தோறும் நிகழ்ந்த கொலைகள், கொள்ளைகள், பெண்கடத்தல், கோட்டு வழக்குகள், தொற்று நோய்கள் முதலானவை பற்றிய அரைவாய்மொழிப் பாடல்கள் பல யாழ்ப்பாணப் பிரதேசத்திலே தோற்றம் பெற்றுள்ளன. அவை முழுவதையும் இன்று தேடிப் பெறுவதோ கேட்டறிவதோ முடியாத காரியம் ஆகிவிட்டது.
யாழ்ப்பாணத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட சேனாதிராசா கொலை பற்றி அரைவாய்மொழிப் பாடல்கள் பல
தோற்றம் பெற்றுள்ளன.
தொடரும்.

Page 41
کتصم،
PI፴Weema
FčeЕčiji Bač Ambassador
சிக்கலான கூந்தலை கடுமையாக சீவுவதன் மூலம் எம்மில் பலர் கூந்தலை உதிர்த்தெடுக்கிறார்கள். Vitamin E யுடன் கூடிய ReeBonn Leave-on Silicone Conditioner álása, Gorgot, éJög), . வறண்ட கூந்தலை சீராக்கி அழகிய, பளபளப்பான, மிருதுவான
கூந்தலை பெற்றுத்தரும்,
ReeBonn Products are available at all Super Markets, Fancy Shops, Cosmetic Shops, Pharmacies & General Groceries
Available in 100 m & 25ml
எங்களது ஏனைய கேசப்பராமரிப்பு உற்பத்திகள் Shampoo Conditioner Block Henno
மேலதிக விபரங்களுக்கு தொடர்புகொள்ளவும்: 0
 

LEAVE.ON
SILICONE CONDITIONER
(WTH VITAMIN VE
SILKY SHINY
ReeBonn
1.5344422 | NCfUr C y Cosmeti CS

Page 42

சிற்பக்கலையின் சிகரங்களைத் தொடும்
குடுமியான் மலை
13 ஆம் நூற்றாண்டு. சுந்தர பாண்டியன் மதுரையை அரசாட்சி
செய்துகொண்டிருந்த காலப்பகுதி அது.
அர்த்தசாம பூசை நேரத்தில் மன்னர் திடீரென கோவிலுக்கு பிரவேசிக்கின்றார். மன்னரின் வரவை எதிர்பாராத பூசகரோ பதைபதைத்து, ஒரு மாலையை எடுத்து மன்னனுக்கு கொடுக்க, மன்னனும் மாலையை மகிழ்ச்சியோடு ஏற்கிறான். அந்த மகிழ்ச்சி நீர்க்குமிழி போல் நிலைமாறி கோபமாக உருப்பெறுகின்றது.
மன்னனின் கோபம் சிரச்சேதத்தில் முடியும் என்பது பூசகருக்கு தெரியும். அந்தக் கோபத்திற்கான காரணம் என்னவாக இருக்கும்? பூசாரி யோசிக்கின்றார். மாலையிலிருந்து நீள்முடி ஒன்றை மன்னன் எடுக்கிறார். ஈசனுக்கு அணிவித்த மாலையில் எப்படி ஒரு பெண்ணின் நீண்ட கூந்தல் வந்தது ?
இந்த ஆலயத்தில் ஒரு வழமையுண்டு. அதாவது அர்த்தஜாம பூசை முடிந்த பின்பு அப்பூசை பிரசாதங்களை அக்கோவிலின்)
கணிகையர்களுக்கு (தேவதாசிகள்) கொடுப்பதுண்டு. பூசை
நேரத்திற்குள் அரசன் வரத் தவறியதால் அர்ச்சகர் பிரசாதத்தை கணிகையருக்கு அனுப்பி வைத்தார். அரசன் எதிர்பாராது
வந்துவிடவே, அர்ச்சகர் செய்வதறியாது திகைத்து
கணிகையரிடமிருந்து
இன்னும் முடியவில்லை எனக்கூறி 隱 பிரசாதத்தை வரவழைத்து அரசனுக்கு கொடுத்திருந்தார்.
இருந்தபோதிலும் அர்ச்சகர் சமாளிக்கின்றார். இறைவனுக்கு
சிகாநாதர் என்றொரு பெயர் உண்டு. அந்த சிகைதான் இது என்று மழுப்பினார். மன்னனுக்கு அர்ச்சகர் மழுப்புகின்றார் 鬆 என்பது புரிந்தது. காலையில் நான் வந்து சுவாமியைப் υσήύ6υςό, தாங்கள் கூறியவாறு முடி இல்லையாயின்ட் தங்களைத் தண்டிப்பேன் என்று அர்ச்சகரிடம் கூறிச் சென்றான்._ அரசன் சொல்லைக் கேட்ட அர்ச்சகர் மிக்க துயரம் கொண்டு, ஆண்டவன் திருவடிகளை பணிந்து தன்னை அபயமளித்து காக்குமாறு வேண்டினார். அர்ச்சகரின் வேண்டுதலுக்கிரங்கிய ஆண்டவன், மறுநாள் அரசன் வரும்போது தன்னை முடிஉள்ளவனாக மாற்றி காட்சி கொடுத்துள்ளார். இவ்வாறு தல புராணம் கூறுகின்றது. இவ்விதம் அர்ச்சகரின் வேண்டுதலுக்கிரங்கி, சிகையுடன் காட்சியளித்ததால்
இத்தலத்திலுள்ள சிவபெருமானுக்கு சிகாபுரீஸ்வரன் அல்லது
குடுமிநாதர் என பெயர் ஏற்பட்டது. இதனையடுத்தே இவ்வூரும் குடுமியான் மலை என வழங்கப்படுகின்றது.
குடுமியான் மலை என்பது தொல்லியல் ஆய்வாளர்கள் பெருமையாகப் பேசும் வரலாற்றுச் சிறப்புகள் மிகுந்த இடமாகும். தமிழகத்தில் கலைகளின் அரும்
பொக்கிஷங்களையெல்லாம் தன்னகத்தே கொண்ட
ஆலயங்கள் பல உள்ளன. குறிப்பாக சிற்பத்திலும், கட்டடக்

Page 43
கலையிலும் உலகப் பிரசித்திபெற்று விளங்கும் ஆலயம் குடுமியான் மலை, இன்றும் பல நாடுகளிலிருந்தும் சிற்பம் பயிலும் மாணவர்கள் குடுமியான் மலையில் காணப்படும் சிற்பங்களை ஆய்வு செய்த வண்ணம் உள்ளனர். கோயில் வளாகத்திற்குள் மொத்தம் மூன்று ஆலயங்கள் உள்ளன. மேலக் கோயில் அல்லது திருமேற்றளி என்பது ஒன்று; சிகாநாதர் அல்லது குடுமிநாதரின் கோயில் இரண்டாவது; திருக்காமக் கோட்டத்து கோயில் மூன்றாவது ஆகும்.
பாண்டியர்களின் காலத்தில் அதாவது ஏறக்குறைய ஏழாம் நூற்றாண்டில், சிறிய குடைவரைக் கோயிலாக மட்டுமே இருந்த குடுமியான்மலை, வருடங்கள் செல்லச் செல்ல, மெல்ல மெல்ல பெரிய கோயிலாக உருவெடுத்தது. குடுமியான் மலைக்கு அக்காலத்தில் வேறு பெயர்கள் இருந்திருக்கின்றன. திருநலக்குன்றம்’ என்பது ஒரு பெயர். 'திருநிலக்குன்றம்’ என்பதும் இன்னொரு பெயர். இரண்டாம் ராஜராஜசோழன் காலத்தில் (//46 - //63) சிகாநல்லூர் என்ற பெயரும் வழக்கில் இருந்திருக்கிறது.
ஏழுநிலை இராஜகோபுரத்தைக் (இராஜகோபுரம் பாண்டிய மன்னன் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டது) கடந்து முகப்பு மண்டபத்திற்குள் நுழைந்தால் இருமருங்கிலும் ஆளுயரச் சிற்பங்கள் கண்ணுக்கும் சிந்தைக்கும்
நிறைவளிக்கின்றன. முன்புறம் விஷ்ணுவின் அவதாரங்களை
 

& கலைக்கேசரி 43
குறிக்கும் மச்ச வராக, கல்கி அவதார சிலைகள் சிறப்பாக உள்ளன. ஆஞ்சநேயர், விபீடணன், வாலி, சுக்ரீவன் சிலைகள் காணப்படுகின்றன. இவற்றுள் வாலி, சுக்ரிவன் ஆகிய இரு சிலைகளுக்கிடையே உள்ள வேறுபாட்டை தெளிவாக எடுத்துக்காட்டும் விதமாக வாலிக்கு அவன் அரசனாக இருந்ததால் (சுக்ரீவனுடன் போர் செய்யும் பொழுது) தலையில் கிரிடம் இருப்பது போலவும், சுக்ரிவன் தலையில் கிரிடம்
இல்லாமலும் படைத்திருப்பது சிற்பக் கலையின் சிகரங்களை
தொடுகின்றது.
முகப்பு மண்டபத்தை அடுத்து ஆயிரங்கால் மண்டபம்
உள்ளது. இவற்றில் தற்போது ஆயிரத்திற்கும் குறைவான
தூண்களே உள்ளன. எஞ்சிய தூண்கள் காலத்தில்

Page 44

சிதைந்திருக்கலாம் ? தூண்களில் சில சாய்ந்து
போயிருக்கின்றன. 'உள்ளே நுழைவது ஆபத்து' என்று அறிவித்தல் எழுதி வைத்திருக்கிறார்கள். முகப்பு மண்டபமும், ஆயிரங்கால் மண்டபமும் நாயக்கர் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டவை எனக் கருதப்படுகின்றது. இம் மண்டபங்களுக்கான திருத்த வேலைகளை இந்திய தொல்லியல் மையம் தற்போது மேற்கொண்டு வருகின்றது.
வசந்த மண்டபம் வசந்த மண்டபம் நீண்ட நெடியதாகவும், இரு மருங்கிலும் சிந்தையைக் குளிர்விக்கும் சிலைகளை உடையதாகவும் உள்ளன. சிற்பங்கள் ஒவ்வொன்றும் மிகுந்த நுணுக்கமான வேலைப்பாடுகளுடனும், அற்புதமான அமைப்புகளுடனும் காணப்படுகின்றன. குறிப்பாக ரதி சிற்பத்தில் அவள் கையில் அணிந்திருக்கக்கூடிய மோதிரங்களில் ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமாக அழகுபடுத்தப்பட்டு உள்ளது. ரதியின் நெற்றிசுட்டி, காதணி, கழுத்தில் உள்ள நகைகள் உடலை மறைத்துள்ள மெல்லிய துணி போன்றவை மிகமிகச் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளன. ஆண் பெண் உறவு முறைகளையும் இச் சிற்பங்கள் துள்ளியமாக வெளிப்படுத்தி நிற்கின்றன. பல காப்பியங்களாலும் சொல்ல முடியாத விடயங்களையும், உணர்வுகளையும் இந்த சிற்பங்கள் சில நொடிகளில் நம்மிடையே ஏற்படுத்தி விடுகின்றன.
சங்கர நாராயணர் சிலையில் ஒரு பாதியில் சிவபெருமானையும், மறு பாதியில் நாராயணனையும் அவரவர்களுக்குரிய அடையாளங்களையும் சிற்பி வேறுபடுத்தி காட்டியிருப்பது மிகுந்த நுணுக்கமான வேலையாகும்.
தாண்டவர் சிற்பத்தின் முகம் ஆவேச பாவத்தையும், கோதண்ட ராமர் சிற்பத்தின் முகம் சாந்த பாவத்தையும் வேறுபடுத்தி காட்டப்பட்டுள்ளன. இவ்விதம் இச்சிற்பங்களில் ஈடிஇணையற்ற தன்மைகளைக் காணும் போது, இவற்றை செதுக்கிய சிற்பிகளை எம்மையறியாமலே நாம் மனதாரப் போற்றி விடுகின்றோம்.
மோகினி அவதாரச் சிலையும், அதற்கு எதிர்ப்புறம் காணப்படும் பெண்ணின் சிலையும் உயரத்திற்கு தக்கவாறு மாறுபட்ட சாமுத்திரிகா லட்சணங்களை வெளிப்படுத்தி நிற்கின்றன. இவ்விதம் இங்கு வல்லப கணபதி, ஆறுமுகர், இராவணன், நரசிம்மர், கண்ணப்பர், துர்க்கை, கோதண்ட இராமர், சங்கர நாராயணர், அக்கினி வீரபத்திரர், அகோர வீரபத்திரர், இந்திரஜித், லட்சுமணன், மகாவிஷ்ணு, லட்சுமி,

Page 45
டுள்ள 3 நாயன்மார்கள்
கருடாழ்வார் (அமர்ந்தநிலை) போன்ற சிறந்த சிற்பங்கள்
உள்ளன.
இங்குள்ள சிற்பங்களின் முகத்தில் காணப்படும் தெய்வீக அழகு, அவற்றின் கைவிரல்கள், கால்விரல்கள் போன்றவற்றில் அணிந்துள்ள அணிகலன்களின் நுணுக்கமான வேலைப்பாடு, அங்கங்களின் துல்லியமான அம்சங்கள், ஆபரணங்களின் சிறந்த அம்சங்கள், மேலும் அவை வெளிப்படுத்தும் காவியக்காட்சிகள், அனைத்திலும் பெருகியுள்ள பேரெழில் வியந்து போற்றும் வண்ணம் உள்ளது. ஆனால் மேலே கண்ட அனைத்து சிறப்புகளுக்கும் திருஷ்டி பரிகாரமாக அனைத்து சிலைகளிலும் சிலபகுதிகள் உடைக்கப்பட்டுள்ளன.
சுற்றுப் பிரகாரம் இக்கோவிலின் சுற்றுப் பிரகாரம் சோழர் அல்லது நாயக்க மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சுற்றுச்சுவர்களில் காணப்படும் ஒவியங்கள் நம் சிந்தையைக் கவர்வனவாக உள்ளன. சுற்றுப் பிரகாரத்தில் சுப்ரமண்யர், சப்தமாதர்கள் சந்நிதிகள் உள்ளன. சுற்றுப் பிரகாரத்தை முடித்து விட்டு பள்ளியறைக்கு சென்றால் அங்கு நாம் காணும் ஒவியங்கள் நம்மை திகைப்பில் ஆழ்த்துகின்றன. பள்ளியறையின் இருமருங்கிலும் இருதலைகளையுடைய அன்றில் பறவைகளின் ஓவியங்கள் காணப்படுகின்றன. பள்ளியறைக்கு முன்புறம் உள்ள மேற்சுவரில் ராசி நட்சத்திரங்களும் செதுக்கப்பட்டுள்ளன.
இனி கோவிலின் பின்பக்கம் செல்வோம். அங்குள்ள இசைக்கல்வெட்டு மற்றும் குடவரைக் கோவிலான மேற்றளி சிவன் கோவில் மற்றும் அம்பாள் கோவிலின் சிறப்புக்களை
காணலாம்.
இசைக் கல்வெட்டு பொதுவாகக் கோயில்களில் கல்வெட்டுக்கள் இருக்கும். யார் கட்டியது? எப்போது கட்டியது? யார் பராமரிப்பது ? அதற்குரிய படிமுறை விவரங்கள் ஆகியவை கல்வெட்டுக்களில் அடங்கியிருக்கும். குடுமியான்மலையில் ஏறக்குறைய 120 கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவற்றில் தனிச்சிறப்பு வாய்ந்தது இசைக்கல்வெட்டாகும். கோவிலுக்கு பின்புறமுள்ள மலைச்சுவரில் இந்த இசைக் கல்வெட்டு வெட்டப்பட்டிருக்கிறது. இந்த இசைக்கல்வெட்டுத்தான் தமிழ்நாட்டிலேயே இசைக்குறியீடுகள் அடங்கிய முதல் கல்வெட்டு ஆகும். உலகிலேயே தொன்மைவாய்ந்த முதல்
இசைக்கல்வெட்டு என்று சிறப்பிக்கப்படும் பெருமை
 


Page 46

இதற்குண்டு. இக்கல்வெட்டு மிகவும் தெளிவான இசைக் குறியீடுகளுடன், இடைவெளிவிட்டும் ஏற்ற இறக்கம் இல்லாமலும், இசைக் குறியீடுகளுடன் பல்லவ கிரந்தம் எழுத்துக்களால் அழகாக செதுக்கப்பட்டுள்ளது. /3 X/4 அடிகள் அளவுடைய இந்தக் கல்வெட்டு சித்தம் நமச்சிவாய' என ஆரம்பிக்கின்றது. கல்வெட்டு இசை இலக்கணத்தையும், யாழினையும் விரிவாக விவரிப்பதுடன் நாட்டியம் சம்பந்தமான விஷயங்களும் உள்ளடங்கியிருப்பதாக சொல்லப்படுகின்றது. கல்வெட்டில் உள்ள இசை அமைப்புகள் பரிவாதினி' எனும் யாழில் மீட்டக்கூடிய வண்ணம் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நாட்டிய சாஸ்திரம்' என்ற நூலுக்கும், பதின்மூன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட 'சங்கீத ரத்னாகரம்’ என்ற நூலுக்கும் இடைப்பட்ட காலத்தில் பொறிக்கப்பட்ட இந்தக் கல்வெட்டு, இந்திய இசையைப் பொறுத்தவரை, மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று இசை மற்றும் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஏழு ஸ்வரங்களான ஸ ரி க ம ப த நீ ஆகியவற்றைப் பற்றிய விவரங்களை ஏழு பகுதிகளாகக் கொடுக்கும் இந்தக் கல்வெட்டை பல்லவ மன்னருள் முதலாம் மகேந்திரவர்மன் பொறித்ததாகவும், தனக்குத்தானே இசை வல்லவனென்னும் விருதைச் சூட்டிக்கொண்டாகவும், இவன் 'ஸங்கீர்ண ஜாதி” என்ற புதிய இசை ஒன்றை அமைத்ததாகவும், அதனால் சங்கீர்ண ஜாதி என்றொரு சிறப்புப் பெயரைப் பெற்றதாகவும் குறிப்புகளில் காணப்படுகின்றது.
இக்கல்வெட்டை பாராட்டி சோழ மன்னர்கள் சிறப்பித்துள்ள /3 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு அருகிலேயே காணப்படுகின்றது. கல்வெட்டின் நடுவில் ஒரு வலம்புரி விநாயகரின் வடிவமும் செதுக்கப்பட்டுள்ளது. மேற்றளி சிவன் கோவில் இசைக் கல்வெட்டிற்கு அருகிலேயே இக்கோவில் உள்ளது. இதுவே ஆதி (முதல்) சிவன் கோவிலாக இருந்திருக்கலாம் என்ற கருதப்படுகின்றது. இக்கோவில் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம். இது ஒர் குடவரைக்கோவில் ஆகும்.இக்கோவில் திருமூலத்தனம் என்று வழங்கப்பட்டுள்ளது. திருமூலத்தனத்து பரமேஸ்வரர், திருமூலத்தனத்து நாயனார், திருமூலத்தனத்து பெருமானடிகள் போன்ற பெயர்கள் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன.
இக்கோவிலில் மூலஸ்தானத்தில் சிவபெருமான் லிங்க வடிவமாகக் காட்சியளிக்கின்றார். இந்த லிங்கத்தில் ஆவடை சதுர வடிவமாக உள்ளது. சுவாமி குடுமிநாதரின் பெயருக்கு ஏற்ப லிங்கத்தின் உச்சியில் குமிழ் போன்ற ஒன்றுடன் காட்சி தருகிறார். இந்த லிங்கம் சுயம்புலிங்கம் என்று சொல்கிறார்கள். இக்கோவிலில் துவாரபாலகர்கள் நமுட்டுச் சிரிப்புடன் உள்ளனர். இவ்விதம் துவாரபாலகர்கள் சிரிப்பது போன்ற
அமைப்பு வேறு எங்குமே கிடையாது. மற்ற கோவில்களில்

Page 47
துவாரபாலகர்கள் ஆவேசமாக இருப்பார்கள். மேலும் இங்கு துவாரபாலகர்கள் தனிக்கற்களில் செதுக்கப்படாமல், குகையைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ளனர்.
அம்பாள் சந்நிதி மேற்றளி சிவன் கோவிலுக்கு அருகில் இருக்கும் அம்மன் கோவில் கருங்கல்லினால் கட்டப்பட்டதாகும். இக்கோவிலைக் கட்டியவள் ஒரு கணிகையாவாள். அவள் பெயர் துர்க்கையாண்டி மகள் உமையாள் வழி நாச்சியார் என்பதாகும். இக்கோவில் நிலங்களை ஊர்த் தலைவன் ஏலம் விடும்போது இந்த கணிகைப்பெண் அதைக் கொள்வனவு செய்து, மன்னனிடம் அனுமதி பெற்று இக்கோவிலை கட்டியதாக வரலாற்றுச் சான்றுகள் மூலம் அறிய முடிகின்றது. இக்கோவிலில் எழுந்தருளியுள்ள அம்பாள் 6)cJaC//† திருக்காமக்கோட்டத்து அறிவுடை நாச்சியார் ஆகும்.
இங்குள்ள அம்பாளின் பெயர் அகிலாண்டேஸ்வரி ஆகும். அம்பாள் சந்நிதிக்கு முன்புறம் உள்ள மண்டபத்தில் தான் மன்னர்கள் முடிசூட்டும் வழக்கம் இருந்து வந்துள்ளது. மன்னர்கள் முடிசூட்டும் காரணத்தால் இக்கோவிலில் நவக்கிரகங்கள் இல்லை. அம்பாள் சந்நிதியின் மண்டபத்தின்
வெளியில் உள்ள கல்சாரம் சிற்ப கட்டிட வேலைக்கு சிறந்த
எடுத்துக்காட்டாக உள்ளது.
 

க் கலைக்கேசரி 47
அம்பாள் சந்நிதியின் பின்புறம் உள்ள கற்கள் முன்புறத்திலிருந்து மாறுபட்டு உள்ளன. இவை விஜய நகரப் பேரரசால் திருப்பணி செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. மேலும் அதற்கேற்ப இங்கு ஒரு தெலுங்கு கல்வெட்டு ஒன்றும் உள்ளது.
சுற்றுப் பிரகாரத்தில் எங்கும் அறுபத்து மூவர் விக்கிரகங்கள் மற்றும் சுவாமி அம்பாள் விக்கிரங்கள் இல்லை. மாறாக சுற்றுப் பிரகாரத்தில் நின்று பின்புறம் உள்ள மலையைப் பார்த்தால் அதில் 63 நாயன் மார்களையும் அவர்களின் நடுவே சுவாமி, அம்பாள் ரிஷபாருடராக எம்பெருமைனையும் பாறையில் வரிசையாகச் செதுக்கியுள்ளமை சிறிய புள்ளிகளாக தெரிகின்றன.
ஆலயத்தின் முன்புறத்தில் கோபுரத்தை அடுத்து வீதியும் அதனருகில் நந்தி மண்டபமும் அதனுள்ளே நந்திதேவர் கம்பீரமாக அமர்ந்துள்ளமையையும் காணமுடிகின்றது.
குடுமியாமலை கோவில் புதுக்கோட்டை நகரத்திலிருந்து மணப்பாறை - கொடும்பாளுர்ச் சாலையில் 20 கி.மீ தொலைவில் இருக்கிறது
பி. ஜோண்சன்
இசைக் கல்வெ

Page 48
ថាញភ្ញាម៉ាវែ 48 சுற்றுலா
புதுழல்லியில் ஐ LDäßujba, “C
டுதல், பார்த்தல், நுகர்தல், கேட்டல், சுவைத்தல் ിക്ര0്. ஐம்புலன்களுக்கும் களிப்பூட்டும் பூங்கா ஒன்று இந்தியத் தலைநகரான புதுடில்லியில் அமைந்து அங்கு சுற்றுலா செல்வோரைத் தன் பக்கம் கவர்ந்திழுக்கிறது. ஐம்புலன்களுக்கும் மகிழ்வூட்டும் பூங்கா (Garden offive senses) என்பது தான் இதன் பெயராகும்.
இது சாதாரணமான ஒரு பூங்கா அல்ல. அழகியல் உணர்வுக்கும் இரசனைக்கும் ஒரு கொண்டாட்டமாய், இயற்கைக்கும், மனிதனுடைய சிருஷ்டிக்கும் இடையில் ஓர் எல்லையற்ற கலந்துரையாடலாய் விளங்குகின்ற ஓர் அற்புதமான Oce,60) CO உலகமாய், U067ijU0 கலந்துரையாடல்களுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் தூண்டும் ஓர் இடமாய் விளங்குகின்றது. அப்பூங்காவில் உலாவரும் ஒருவர் தனது ஓய்வை சொகுசாகக் கழிப்பதற்கு மட்டுமன்றி, இயற்கைச் சூழல் பின்னணியில், மனித உணர்வுகள் கிளர்ந்தெழும் அனுபவத்திற்கு, இப்பூங்கா ஒர் இலட்சிய இடமாகும். இயற்கையின் அரிய சிருஷ்டிகளும், மனிதனது தேர்ந்த படைப்புகளும் ஒன்று சேரும் இடமாக இப்பூங்கா விளங்குகின்றது.
புது டில்லியில், மெற்ரோலி பரம்பரைச் சொத்து பகுதிக்கு அண்மித்ததாக நெபித் - உல் - அயி - ஸஸ் கிராமத்தில் இப்பூங்கா சுமார் 20 ஏக்கர் நிலத்தில் /0.5 கோடி ரூபா செலவில்
அமைக்கப்பட்டு 2003 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டது.
 

ம்புலன்களுக்கும் நிம் பூங்கா و
கண்களுக்கு பெரு விருந்தாக அமையும் இப்பூங்காவில் பல்வேறு வகையான செடிகளும் வைக்கப்பட்டிருக்கும் ஒழுங்கு, நேர்த்தி, சுற்றிச் சுற்றி வளைந்து செல்லும் பாதைகள், இளம் சிவப்பு தாமரைப் பூக்கள் அங்கும் இங்கும் தலைகாட்ட, தாமரை இலைகள் நீரை மறைத்திருக்கத் தோன்றும், தாமரைக் குளங்களின் எழில் பார்ப்போர் தம்மை மறக்கச் செய்யும். பூங்காவில் சிறிது தூரம் நடந்து செல்லும்போதே, மன நெருக்கடிகள் குறைந்து மன அமைதி தோன்றுவதை உணரலாம். ஏனைய பூங்காக்களில் இருந்து இப்பூங்கா தனித்துவமான ஒன்று என்பதனைக் காட்டும் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இங்கு அமைந்திருக்கின்றன.
அழகின் சிறப்புகள் மட்டுமன்றி, கல்வி ரீதியான பல அம்சங்களும் இங்கு இடம் பெற்றிருக்கின்றன. சுமார் 200 வகையான செடி கொடிகள், பூக்கள் இங்கு காட்சி தருவதுடன், ஏராளமான எழில் மரங்களும், அதிகமாக காணக் கிடைக்காத கற்பக விருட்சம், கடம்ப மரம், மூங்கில், தேக்கு, உருத்திராட்ச மரம், கற்பூரம், அர்ஜுன் மற்றும் மூலிகைகளும் இங்கு அபரிமிதமாகக் காணப்படுகின்றன.
நிலம் இயற்கையாகச் சரிந்து செல்லும் பகுதியில் சுருள் வில் போல் வளைந்து செல்லும் பாதையில் அமைக்கப்பட்டுள்ள விசாலமான சவுக்கத்தில் தண்ணிருக்குள் காட்சிதரும் கல்லில்
செதுக்கப்பட்ட யானைப்படை ஒர் அற்புதக் காட்சியாகும். சில
தனித்துவப் பகுதியாக இப்பூங்கா பிரிக்கப்பட்டிருக்கின்றது.

Page 49
வளைந்து வளைந்து செல்லும் பாதையின் ஒரு பக்கத்தில், முகலாய பூங்கா பாணியில் அமைக்கப்பட்ட காஸ் பாக் (Khas Bagh) உள்ளது. அதன் நீண்ட பாதையின் கால்வாய்களில் மெல்ல நகரும் நீர்வீழ்ச்சித் தொடர்களைக் கண்டுகளிக்க முடியும். அந்த வழி நெடுக, கரையோரமாக, அழகான மரங்களும், புதர்களும் நேர்த்தியாகக் காட்சிதர, மணம் வீசும் பூக்கள் அங்கு பூத்துக் குலுங்கி கண்களுக்கு பெரு விருந்தளித்து மகிழ்ச்சி தரும். அங்கிருந்து மேலும் செல்லும்போது அழகிய விளக்குகளால் சூழப்பெற்ற நீர் வீழ்ச்சிகளைக் கண்டு மெய் மறப்பிர்கள். அங்கு மேலும் செல்லும் போது சுற்றிலும் மணல் கல்லினால் ஆன ஆசனங்களால் சூழப்பட்ட ஒர் அரங்கத்தினைக்
கானலாம்,
பூங்காவின் பின்புறப் பகுதியில் கண்காட்சிப் பகுதி உண்டு. இங்கு கலைப் பொருட்களைக் காட்சிப் படுத்தலாம். அத்துடன் இங்கு பயிற்சிப் பட்டறைகளையும் நடத்த வசதியுண்டு. நீலாம்பரி பூக்கள் நிறைந்த குளங்கள், மூங்கில் முற்றங்கள், மருந்துச் செடித் தோட்டங்கள் ஆகியனவும் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும். அங்குமிங்குமாய்த் தோன்றும் மலைகள் மற்றும் பாறைகளின் காட்சிகள் மற்றொரு விதமான அனுபவத்தை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துகின்றன. சில பாறைகள் கம்பீரமாக எழுந்து நிற்க, சில பாறைகளோ இயற்கையான, நேர்த்தியான சிற்ப உருவத்
தோற்றங்களோடு அற்புதமாகக் காட்சி தருகின்றன. அங்கு
 

& கலைக்கேசரி 49
பார்வையாளர்களாக வருபவர்கள், கற்பாறைகளையும் மற்றும் இயற்கைப் பொருட்களையும் கையால் ஸ்பரிசித்து அகமகிழத் தூண்டப்படுகின்றார்கள். நறுமணம் வீசும் மலர்களையும் செடி கொடிகளையும் முகர்ந்து பார்த்து மகிழ அனுமதிக்கப் படுகின்றார்கள். அற்புதமான பசுமையான வண்ணத் தோற்றங்களுடன் கூடிய இயற்கைக் காட்சிகளைக் கண்ணால் கண்டு வருவதுடன் மட்பாண்ட மணிகள் மற்றும் நீர் வீழ்ச்சிகளின் மென்மையான சப்தங்கள் காற்றின் இனிய சலசலப்பு ஆகியன அவர்களது காதுகளுக்கு இனிய நாதங்களாக இசைகூட்டுகின்றன. அத்துடன் இங்கு மிக உருசியான உணவு வகைகளை உண்டு மகிழக் கூடியதாக உணவகங்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
மேலும் கலைப்பொருட்களை ரசிப்பவர்களுக்கு இப்பூங்கா ஒரு முக்கியமான இடம் தான்! சுமார் இருபத்தைந்து வெவ்வேறு சிற்பங்களும் சுவரில் எழுதப்பட்ட சித்திரங்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. விசேட குழுவொன்றினால் சிறந்த கலைஞர்கள் தெரிவு செய்யப்படுகின்றார்கள். தேர்ந்த கலை மேதைகளால் செதுக்கப்பட்ட சிற்பங்கள் நவீன கலையின் சின்னமாக விளங்க கட்டடத்தின் வளைவுகளும் கோபுரங்களும் மரபு ரீதியான முகலாய அரசர் காலத்து கலைகளின் கலவையாக தோன்றுகின்றன. கட்டடக் கலையின் ஏராளமான கலைப்பொருட்களில் ஊசி - சக்கரம் போன்ற மாசற்ற உருக்கில் செய்யப்பட்ட சிற்பம் ஒன்று அவ்வப் போது காற்றின் வீச்சில் அசைவது மனதிற்கு பெரும் உற்சாகத்தைத் தரும்!
பூங்காவின் ஒரு மூலையில் கலைஞர்களின் பகுதி ஒன்றும்
அமைக்கப்பட்டிருக்கின்றது. பூங்காவின் மாதிரிகள் மற்றும் நில

Page 50
ឆែ្កតែម៉ែ
簽藝羲鯊
雞畿鷲
 

வடிவமைப்புக்கும் பங்களிப்புச் செய்த கலைஞர்களுடன் அங்கு பார்வையாளர்கள் கலந்துரையாடி பல விடயங்களைத் தெரிந்து கொள்ளலாம். அத்தகைய கலை நிபுணர்களில், சுடுமண் பொருட்களை உருவாக்கிய பூரீமதி அங்கூரிதேவி, பூரீ கிரி ராஜ் ஷா ஆகியோரும் சுவரில் தொங்கும் ஒவியங்களுக்கு பூரீ ஷாந்திலால் ஜேஷினும் குறிப்பிடத்தக்கவர்கள். அத்துடன் இங்கு இடைக்கிடை உணவு விழாக்களும் ஒழுங்கு செய்யப்பட்டு, ცJ/7/760)6)J ცU/767/ჩā677 சிறந்த gd G0076)/ வகைகளை உண்டு மகிழ வழி செய்யப்படுகிறது. மேலும் பார்வையாளர்களுக்கு விறுவிறுப்பை ஏற்படுத்தும் வகையில் பூங்கா சுற்றுலா விழா உட்படப் பல்வேறு விழாக்களும் அவ்வப் போது ஏற்பாடு செய்யப்படுகின்றன. பூங்காவிற்கு விஜயம் செய்பவர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டும் வகையில் பூங்காவின் ஒரு பகுதியில் தாய்வானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சூரிய ஒளி விளையாட்டுக் கார்களை அங்கு உபயோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சூரிய ஒளிக் காரின் விலை ரூபா 60 ஆயிரமாகும்.
பூங்கா கொண்டாட்டத்தின் போது, குதுப்பினாரில் இருந்தும், சக்கெற்றின் (Saket) அனுபம் தொடர்மாடிக் கட்டடத்திற்கு அருகில் அமைந்துள்ள பிரதி கமிஷனர் காரியாலயத்தில் இருந்தும் பூங்காவுக்கும் இலவச பட்டரி பஸ்களில் பயணம் செய்ய முடியும். பூங்காவின் முக்கியமான பகுதிகளில் ஒன்றாக விளங்குவது சூரிய ஒளி பூங்காவாகும். சக்தியின் மீளாக்க ஊற்று குறித்த விழிப்புணர்வை ஊக்கப்படுத்துவது இப்பகுதியை நிறுவியதன் நோக்கமென தெரிவிக்கப்படுகிறது. இங்கு கீழ்க்காணும் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு சூரிய ஒளிச் சக்தி பஸ்கள், நிறுக்கும் இயந்திரங்கள், சூரிய ஒளிச் சக்தி பைசிக்கிள்கள், சிறுவர்களுக்கான சூரிய ஒளிச் சக்தி கார்கள், புதிர் கம்பியூட்டர், சூரிய ஒளி டிரம் மற்றும் ஸ்லைட், சூரிய சக்தி வீட்டின் பிரதி மீள் புதுப்பிக்கப்பட்ட மூலங்களின் பொருட்கள் அத்துடன், ஒன்பது உணவுச்சாலைகளில் சூரிய ஒளிச் சக்தியில் நீரை குடாக்கும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் உல்லாசப் பயணிகளும், டில்லிவாசிகளும் இரசிக்கும் படியாக கலாசாரப் பகுதியும் உருவாக்கப்பட்டிருக்கிறது ஐம்புலன்களுக்கும் அரிய விருந்தளித்து, உள்ளத்துக்குப் பெரும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும், ஆர்வத்தையும், ஒய்வையும், நிம்மதியையும் ஒருங்கே அளிக்கும் இப்பூங்கா திரும்பத் திரும்ப விஜயம் செய்யுமாறு தூண்டிக்கொண்டே இருக்கும் என்பது சர்வ நிச்சயமான உண்மை.
டில்லி சுற்றுலாத் துறை மற்றும் போக்குவரத்து அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தினால் உருவாக்கப்பட்டுள்ள இப்பூங்கா 2003ஆம் ஆண்டு டில்லி முதலமைச்சர் ஷிலா தீக்ஷித் அவர்களால் திறந்து வைக்கப்பட்டதுது
- கங்கா

Page 51

கதம்பம் ஆசிரியர் கே.வி.எஸ்.மோகன் தம்பதிகளின் புத்திரி சுபா, தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர்.பார்த்தசாரதியின் புதல்வர் கிருஷ்ணா ஆகியோரின் திருமணம் கடந்த ஜூன் 26 ஆம் திகதி முகத்துவாரம் பூரீ வெங்கடேஸ்வரப் பெருமாள் ஆலயத்தில் வைதீகமுறைப்படி சிறப்பாக நடைபெற்றது. திருமணத்திற்கு முதல் நாள் கொழும்பு எஸ்.எஸ்.ஸி. மண்டபத்தில் நடைபெற்ற மீனா பஸாரும் இங்கு குறிப்பிடத்தக்கது. முகலாய மன்னர் காலத்தில் பழைய டில்லியில், சன்ட்னி சவுக்கத்தில் அரச குடும்பப் பெண்கள், தமக்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழும் பொருட்டு மீனா பஸார் என்னும் சந்தை இடம்பெற்றது.அதில் மகளிருக்கு மெஹந்தி இடுதலும் முக்கியமானது. இத்தகையதோர் கொண்டாட்டத்தை அடியொற்றியதான நிகழ்ச்சி இங்கும் இடம்பெற்றது. விருந்தினர் பலரும் இதில் கலந்து கொண்டு மெஹந்தி இட்டு, பஜாரில் காப்பு மற்றும் சில பொருட்களை கொண்டதுடன் விருந்துண்டு திருமண பந்தத்தில்
6Ꭳ lᏪᏌᏏᏪᏌ5 fy

Page 52
អ៊ែផ្លាញវែបី 52 தொல்லியல்
சாவகச்சேரி நீதிமன்ற வளவி முற்பட்ட காலத்தைச் சேர்ந்த
ட இலங்கையில் வரலாற்றுப் பழைமை வாய்ந்த இடங்களில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து கிட்டத்தட்ட 18 666)/ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள சாவகச்சேரியும் ஒன்றாகும். /5 ஆம் நூற்றாண்டில் எழுந்த கோகில சந்தேஸிய என்ற சிங்கள இலக்கியத்தில் இவ்விடம் சாவககோட்டை' எனவும், 16 ஆம் நூற்றாண்டில் எழுந்த திரிஸிங்கள கயிடம் ஸவுற வித்தி' என்ற நூலில் இவ்விடம் சாவகிரி' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பேராசிரியர் பத்மநாதன் “யாழ்ப்பாணத்தில் நல்லூரைத் தலைநகராகக் கொண்ட ஆரியச்சக்கரவர்த்திகளின் அரசு தோன்ற முன்னர் வட இலங்கையில் அரசமைத்த சாகவனின் ஆதிக்கத்திற்குள்
சாவகச்சேரியும் உட்பட்டிருந்ததே வரலாற்றிலக்கியங்களில்
 

பில் 16 ஆம் நூற்றாண்டுக்கு 5 சிவன் ஆலய அழிபாடுகள்
பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம்
இவ்விடம் குறிப்பிடப்படக் காரணம்' எனக் குறிப்பிடுகிறார். தமிழகத்தில் கிடைத்த /2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு கல்வெட்டுக்கள் சாவகச்சேரிக்கு அண்மையில் உள்ள மட்டுவில் (மட்டிவால்) என்ற இடத்தை சோழப்படைகள் வெற்றி கொண்டு அங்கு சிறைப்பிடிக்கப்பட்ட யானைகளை தமிழகம் கொண்டு வந்ததாகக் குறிப்பிடுகின்றன. அண்மையில் சாவகச்சேரிக்கு மிக அருகில் உள்ள 'கண்ணாடிப்பிட்டி' என்ற இடத்தில் இருந்து உரோம நாணயங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 1980 களில் தென்மராட்சியில் தொல்லியல் ஆய்வை மேற்கொண்ட கலாநிதி இரகுபதி சாவகச்சேரியில் வரலாற்றுத் தொடக்க காலத்திலேயே மக்கள் வாழத்தொடங்கினர் என்பதற்கு
வாரியார் வளவில் கண்டுபிடித்த தொல்லியற் சின்னங்களை

Page 53
ஆதாரமாகக் காட்டுகிறார். இச்சான்றுகள் அனைத்தும் சாவகச்சேரிக்கு தொன்மையானதும், தொடர்ச்சியானதுமான வரலாறு உண்டு என்பதை உறுதி செய்கின்றன. இவ்வரலாற்றுப் பின்புலம் தான் இங்கு புராதன இந்துக் கோவில்கள் தோன்றுவதற்கு காரணமாக அமைந்தன. அதை உறுதி செய்வதாகவே இங்கு கிடைத்துள்ள ஆலய அழிபாடுகள் அமைகின்றன.
தற்போது சாவச்சேரி பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் ஏ 9 வீதியில் அமைந்துள்ள இடத்தில் புதிய நீதிமன்றக் கட்டடத்தைக் கட்டுவதற்கான ஆரம்ப ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதிய நீதிமன்றம் ஒன்றை அமைக்கும் முகமாக, பழைய நீதிமன்றம் அமைந்திருந்த இடத்தில் உலக வங்கியின் நிதி உதவியாளரின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டத்திற்காக அத்திவாரம் வெட்டப்பட்டது. அங்கு நீதிமன்ற கட்டடத்தை அமைப்பதற்காக கட்டட வேலைகளை ஆரம்பித்தபோது ஆலயத்திற்கு உரியதென்று கருதப்படும் கற்கள் பல கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இந்துக் கோயிலுக்கு உரியதெனக் கருதப்படும் கற்கள் பல அங்கிருந்து அகற்றப்பட்டு விட்டதாகவும் அறிய முடிகின்றது.
இவ்விடத்தில் கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன்னர் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட நீதிமன்றம் ஒன்று இயங்கி வந்துள்ளது. அப்பிரதேச மக்களிடம் பொதுவாக ஒரு நம்பிக்கை உண்டு. அதாவது அந்நீதிமன்ற கட்டடத்திற்கு கீழ் ஒர் இந்து ஆலயம் இருப்பதாக அப்பிரதேச மக்கள் நம்புகிறார்கள். இதற்கு முக்கியமான காரணங்கள் பல உண்டு, இரண்டாம் உலக மகாயுத்த காலத்தில் இந்நீதிமன்ற வளாகத்தில் பதுங்கு குழி ஒன்றை அமைப்பதற்காக குழி ஒன்று வெட்டப்பட்டபோது, அக்குழியில் இருந்து இந்து ஆலயத்துக்கு உரிய விக்கிரகம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டமை முதலாவது காரணம் ஆகும். பிரித்தானியர் ஆட்சிக் காலத்தின் போது 1940 அளவில் இந்நீதிமன்றக் கட்டடத்திற்குரிய ஒரு சுவரை வரலாற்றுச் சின்னமாக பிரகடனப்படுத்தியமை இரண்டாவது காரணமாகும். மேலும் அதே காலப்பகுதியில் நீதிமன்ற மையப் பகுதியில் அமைந்திருந்த கிணறு ஒன்றில் இருந்து மூன்று கோமுகிகள் கண்டெடுக்கப்பட்டமை மூன்றாவது காரணமாகும். இந்நீதிமன்ற வளாகத்தில் நான்கு சிறிய கிணறுகள் காணப்படுகின்றமை நான்காவது காரணமாகும். அதாவது மூன்று பரப்புக் கொண்ட சிறிய காணிக்குள் மூன்று கிணறுகளும், திருமஞ்சனக் கிணற்றுக்கு உரிய வடிவில் ஒரு கிணறும் காணப்படுவது அவதானத்திற்கு உரியதாகும். இவ்வாறான காரணங்களால் இந்நீதிமன்றம் இருந்த இடத்தில் ஏற்கனவே ஓர் இந்துக் கோயில் இருந்தது என்னும் கருத்து நிலவுகிறது.
1950 ஆம் ஆண்டு சன்மார்க்க சபையால் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரம் ஒன்றில், இந்நீதிமன்றம் அமைந்துள்ள இடத்தில் இருந்த இந்துக் கோயிலை இடித்து அதற்கு முன்னால் sა — 677677 இடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று

ប៉ាញត្អូញត្អែ ܔܰܛ
53
கட்டப்பட்டதென்றும், அதற்கு பொது மக்கள் எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தால் அந்தத் தேவாலயம் இடிக்கப்பட்டு, பதிலாக வேறு ஒரு தேவாலயம் கட்டப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளமை அவதானத்துக்குரியது. பொதுச்சந்தை அமைந்துள்ள இடத்தில் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சில தேவைகளுக்காக நிலத்தை தோண்டிய வேளையில், அங்கிருந்து ஒர் அம்மன் சிலை கிடைக்கப்பெற்றுள்ளது. அதன் பின்னர் அப்பிரதேச மக்கள் என்னுடன் தொடர்பு கொண்டதுடன், கிடைக்கப்பெற்ற அம்மன் விக்கிரகத்தை ஆராய்ந்து கூறுமாறும் கேட்டார்கள். அம்மன் விக்கிரகத்தை ஆய்வுக்கு உட்படுத்த எண்ணி நான் அங்கு சென்றவேளை, 1990 க்கு முன்னர் தற்போதைய நீதிமன்ற வளவிலும், பஸ்தரிப்பு நிலையத்திலும் பிற தேவைகளுக்காக நிலம் அகழப்பட்ட போது எடுக்கப்பட்ட சிவலிங்கம், சூரியன், மனோன்மணி அம்மன் போன்ற விக்கிரகங்களையும் பார்க்கக் கூடியதாக இருந்தது. இது தொடர்பாக 1997 ஆம் ஆண்டு கட்டுரை ஒன்றையும் எழுதியுள்ளேன்.
கட்டட வேலைகளுக்காக தோண்டப்பட்ட இடங்களில் இருந்து பொழிந்த கற்கள் போன்றவை பெருமளவில் கிடைக்கப்பெற்றுள்ளன. இங்கிருந்திருக்கக்கூடும் எனக் கருதப்படும் இந்து ஆலயத்தில் மரத் தூண்களைக் கொண்டு கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்பதற்கு, இங்கிருந்து கிடைக்கப்பெற்ற கற்கள் சான்று பகர்கின்றன. அதாவது மரத் தூண்களைப் பொருத்தக்கூடிய அமைப்பில் அக்கற்கள் உள்ளமையே அதற்கான காரணமாகும். அவ்வாறான
பெருமளவான கற்கள் அங்கிருந்து கிடைக்கப் பெற்றுள்ளன.

Page 54

இதனாலேயே இம்முடிவுக்கு வரமுடிந்தது. மேலும் கோயில்களில் சந்தணம் அரைக்கப் பயன்படுத்தப்படும் கல் ஒன்றும் இங்கிருந்து கிடைக்கப் பெற்றுள்ளது. இந்நீதிமன்றம் இருந்த இடத்தில் ஏற்கெனவே இந்து ஆலயம் ஒன்று இருந்துள்ளமையை புதிய நீதிமன்றத்திற்கான அத்திவாரத்தை வெட்டும்போது வெளிவருகின்ற கற்கள் உறுதிப்படுத்துகின்ற அதேவேளை, இவ்விடத்திற்கு அருகில் அமைந்துள்ள சந்தைப்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்து விக்கிரகங்கள் மேலும் அதை உறுதி செய்கின்றமை மிக அவதானத்துக்குரிய விடயம் ஆகும்.
/990 ஆம் ஆண்டு காலப் பகுதியில் சந்தைக்கும் இராசமாளிகை வளவிற்கும் இடையிலுள்ள நீதிமன்ற வளவில் பழைய கிணறு மீண்டும் வெட்டப்பட்ட போது ஆவுடையுடன் சிவலிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மாதோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பல்லவர் காலச் சிவலிங்கத்துக்குப் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட
(64,06U/fcU சிவலிங்கமாக இது விளங்குகின்றது. இச்சிவலிங்கம் கிட்டத்தட்ட 8 அடி உயரம் கொண்டதாக காணப்பட்டது. கருங்கல்லில் வட்ட வடிவில் செய்யப்பட்டுள்ள இதன் ஆவுடை / 3/4 அடி உயரத்தையும், பத்தடி சுற்றளவையும் கொண்டுள்ளது. இவ்வாவுடையின் அழகுத் தன்மையும், தோற்றமும் பிற்கால ஆவுடையின் அமைப்பிலிருந்து வேறுபட்டதாகக் காணப்படுகின்றது. சிவலிங்கத்தில் உடைவுகள் காணப்படுவதால் அதை ஆலயத்தில் வைத்து வழிபட முடியாத நிலைமையே காணப்படுகின்றது. ஆகம மரபின் பிரகாரம் ஒரு சிலையில் உடைவு அல்லது சேதம் ஏற்பட்டால் அச்சிலையை நீரில் போட வேண்டும் என்பதே வழமை ஆகும். எனினும் தற்காலத்தில் அச்சிலைகளை நூதன சாலைக்கு வழங்கும் மரபே காணப்படுகிறது. அதற்கமைய அச்சிவலிங்கம் பொதுவான ஓர் இடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
மேலும் சிவலிங்கம் கிடைக்கப்பெற்ற இடத்தில் இருந்தே அம்மன் சிலையும் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இங்கு கிடைத்த விக்கிரகங்களுள் பலரின் கவனத்தை ஈர்த்த கலை வடிவமாக விளங்கிய அம்மன் விக்கிரகம் மிகுந்த கலையுணர்வும், தென்னிந்திய திராவிடக் கலை மரபுடன் கூடிய தொழில்நுட்பமும் கொண்டதாகும். தற்போது இலங்கையில் வழிபட்டுவரும் உயரம் கூடிய அம்மன் விக்கிரகங்களில் ஒன்றாக இதைக் கருத இடமுண்டு, கருங்கல்லில் முப்பரிமாண நிலையில் செதுக்கப்பட்டுள்ள இவ் விக்கிரகம் பீடமற்ற நிலையில் 4 அடி உயரத்தையும் பீடத்துடன் 5 //4 அடி உயரத்தையும் கொண்டுள்ளது. ஒர் அடி உயரமுடைய கேச மகுடம் 3 பிரதான பிரிவுகளைக் கொண்டுள்ளது. மேல் பகுதியில் உச்சிக் கொண்டையும், நெற்றிப் பட்டத்திற்கு மேல் இரத்தினாரமும், மகுடத்தின் முற்பக்கத்தில் குறுக்காகவும் நிலைக்குத்தாகவும் 3 குறியீடுகள் காணப்படுகின்றன. நான்கு கைகளைக் கொண்ட இவ் விக்கிரகத்தின் வலது மேற் கரத்தில்

Page 55
10 பேருத்த க கிடைக்கும் ஒரும் தங்கள் தத் திருப்பி மின்னஞ்சல் sள் இருப்பார்.
L (L8 பத்திரிகைச் காசு வரை
m.in. chińx
வெண்டையமும்,
4,600 ( ( (A436/677.
இச்செய்தியை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்
இணையத்தளங்களிலும் பேளம்புக் போன்ற சமுக வலைத்தளங்களிலும் தமது சொந்த விபரங்களைப் பகிர்ந்து கொள்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். குறிப்பாக பெண்கள் இதில் மிக மிக மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். நீங்கள் எந்தக் கணத்திலும் ஏமாற் றப்படலாம், இதற்கு சான்றுகள் ஒன்று இரண்டல்ல பல் லாயிரக்கணக்கில் உள்ளன
சந்தரப்பங்களும் சூழ்நிலைகளும் பல குற்றங்களுக்கு வழிவகுத்து விடுகின்றன. சம்பவம் சம்பவித்த பின்பு சந்தர்ப் பத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர்களும் சந்தர்ப்பத்தினைப்
இடது
(0/7ጎ6ሽ)/02///
ઉo 6)
வரை கொண்டு சென்று விடுவார்கள்
இதே போல இந்த மின்னஞ்சலை இன்னும் 10 பேருக்கு அனுப்பினால் உங்களுக்கு இவ்வளவு தொகை கிடைக்கும் என ஒருவகை மின்னஞ்சல் 8ரும். இவர்களும் தங்கள் நண்பர்களுக்கு அனுப்பியவருக்கும் அதைத் திருப்பி அனுப்ப அனுப்பிய மின்னஞ்சல் திருடருக்கு 10 மின்னஞ்சல் முகவரிகளை வழங்கிய வள்ளலாக நமது ஆள் இருப்பார் இதுவெல்லாம் இணையத்தில் நடக்கிற கத்து.
இப்படி நாளாந்தம் நம் கண் முன்னால் கூட நிறையச் சம்பவங்கள் நடந்தேறிய வண்ணம் உள்ளதைப் பத்திரியைர் செய்திகள் கூறுகின்றன. கற்பு தொடங்கி காசு வரை EELSSSS ETq rr L SiyAeASA LLTT qAAeS LMS
கரத்தில்
(@),/R 4;/r/r:14, arfas) () /a
இதன் இடுப்பு
யளவு நேரத்தை எடுத்துக் கொள்கின்றதோ, அதேபோல ஒன்று "நனையாமல் நண்டு பிடிக்க முடியா தீமை செய்வதற்கும் எடுத்துக்கொள்கின்றது என்பதை உரை கூறுகிறது
ASAiSJS S SSAA AASSiiJJS ALAMMqi iJASA LASASA ASA AAAA JASAhAhAJiiYA
6 அங்குல அகலத்தையும்,
தாமரையும்
)el 4/TO இச்செய்தியை நீங்கள் நம்பித்தா இணையத்தளங்களிலும் பே வலைத்தளங்களிலும் தமது சேIந்: கொள்பவர்கள் மிகவும் அவதான குறிப்பாக பெண்கள் இதில் மிக மி இருக்க வேண்டும். நீங்கள் வந்: நப்படலாம். இதற்கு சான்றுகள் லாயிரக்கணக்கில் உள்ளன
பத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர்:
கீழுள்ள தொழிலநூட்பிற நனமை செயல்: யளவு நேரத்தை எடுத்துக் கொ: தீமை செய்வதற்கும் எடுத்துக்கொள் ۔ رینج 0 ، ~ ~ ~ مت • سب سست • • سم س~ء س~
அதன்
இடுப்பிலுள்ள சிங்க முகப்புடைய மேகலை இடுப்பைச் சுற்றி
தொங்கு சங்கிலியால் இணைக்கப்பட்டிருப்பதையும், இதனுடன்
இணைந்த நிலையில் உள்ள பீதாம்பரம் இரு கால்களுக்கிடையே
ཕྱི་་་་་་་་་་་་་་་་་་་་།
இங்கிலாந்து விசாக்களும் ஏன் வாங்கப்படாத அதரவிட
கணுக்கால் வரையுள்ள கால்
சலங்கை
இங்கிலாந்து விசாக்களும் ஏன்
60/6Ꮱ)/)
நீண்டிருப்பதையும் தெளிவாகக் காணமுடிகின்றது. வலது கீழ்
கரத்தின் முழங்கையுடன்
வெளிப்படுத்தப்பட்ட
முடிக்
குஞ்சரமானது முற்பக்கத்தில் தெரியுமாறு இருப்பதும், இடது பக்க தோளின் மேலால் செல்லும் முப்புரிநூல் தெளிவாக
செதுக்கப்பட்டிருப்பதும்
இவ்விக்கிரகத்தில்
காணக்கூடிய
சிறப்பம்சங்களாகும். இந்திய தொல்லியல் அறிஞர் கலாநிதி
இராஜகோபால் இவ்விக்கிரகத்தின் அங்க இலட்சணங்களை
ஆதாரமாகக் கொண்டு இதைப் பார்வதிக்குரிய விக்கிரகம் எனக்
கூறுகிறார். பொதுவாக இலங்கையில் 5 //4 அடி உயரத்தில்
விக்கிரகங்கள் இல்லை என்று நான் எண்ணுகின்றேன். எனவே
அதன் சிறப்பை உணர்ந்து அப்பிரதேச மக்கள் அச்சிலையை
பாதுகாத்து வருகின்றார்கள்.
தற்போது அதே இடத்தில் இருந்து இன்னும் ஒரு சிலை கண்டெடுக்கப்பட்டிருப்பதுடன், அச்சிலையை மனோன்மணி
அம்மன் எனப்
கருத்தை பேராசிரியர்கள் இராஜகோபாலன்,
ஆகியோரும் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
பலர் அடையாளப்படுத்துகிறார்கள். இதே
பூரீதரன் இவ்விக்கிரகம்
சாவகச்சேரி சந்தைக்கு தெற்கே பிரதான வீதிக்கு கிழக்காக
உள்ள இராசமாளிகை என்ற
வளவில்
மலசலசுகூடம்
 
 
 
 
 

កែឆ្នាវ៉ាឌែ
55
அமைப்பதற்கு நிலத்தை வெட்டிய போது 6 அடி ஆழத்தில்
4,67ýIT()r (AdArr'ht / ' / AMTAKvħ
ன் ஆகவேண்டும்.
ஸ்புக் போன்ற சமூக த விபரங்களைப் பகிர்ந்து மாக இருத்த லேலண்டும் த மிகவும் அவதான்மாக தக் கணத்திலும் ஏமாற் ஒன்று இரண்டல்ல பல்
நம் பல குற்றங்களுக்கு சம்பவித்த பின்பு சந்தர்ப் களும் சந்தர்ப்பத்தினைப்
ஸ்கின்றதோ, அதேபோல 1கின்றது என்பதை உணர்
س۔ نہ -- ۔ ہ، سہ-قسخت حصہ • تہ ۔۔۔ ۔۔۔ ۔۔۔ ر ع سرحد
வரை கோண்டு :ென்று விடுவார்கள்.
இதே போல இந்த மின்னஞ்சலை இன்னும் 10 பேருக்கு அனுப்பினால் உங்களுக்கு இவ்வளவு தொகை கிடைக்கும் என ஒருவகை மின்னஞ்ரல் வரும். இவர்களும் தங்கள் நன்பர்களுக்கும் அனுப்பியருைக்கும் அதைத் திருப்பி அனுப்ப அனுப்பிய மின்னஞ்சல் திருடருக்கு 10 மின்னஞ்சல் முகவரிகளை வழங்கிய வள்ளலாக நமது ஆள் இருப்பார் இதுsேtல்லாம் இணையத்தில் நடக்கிற கூத்து
இப்படி நாளாந்தம் நம் கண் முன்னால் கூட நிறையச் சம்பவங்கள் நடந்தேறிய வண்ணம் உள்ளதைப் பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. கற்பு தொடங்கி காசு வரை ختحہ محہ تم جبہ، نجم ...........2 x^...........ں --~~~~~حتھے۔
அகலத்தையும் கொண்டுள்ளது.
கடைபப3த ந0:குப; இலத்தத ஒன்று “தனைupல் நண்டு பிடிக்க முடியாது” என கூறுகிறது
8عx38?، ع; == غ= عrحہ r۶نت، جمیعتختح><حہ
ہ، سہی۔ -۔ 7 ہے۔ یہ حیح سم سخن حضۂ ام۔ تختح عنویت *
Ak, Mr M Aga'ha'Sa') - MÉRmh4RažňTmn
இச்செய்தியை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்
இணையத்தளங்களிலும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும் தமது சொந்த விபரங்களைப் பகிரந்து கொள்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும், குறிப்பாக பெண்கள் இதில் மிக மிக மிகவும் அவதாலIக இருக்க வேண்டும். நீங்கள் எந்தக் கலத்திலும் ஏமாற் றப்படலாம். இதற்கு சான்றுகள் ஒன்று இரண்டல்ல Iல் லாயிரக்கணக்கில் உள்ளன.
சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் பல குற்றங்களுக்கு வழிவகுத்து விடுகின்றன. சம்பவம் சம்பவித்த பின்பு சந்தரப் பத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர்களும் சந்தரப்பத்தினைப் VM که ......-----۰ - ۰ خ--.- حر= ۰ - ۰ - ۰ ح
டுள்ளது. இதன். யளவு நேரத்தை எடுத்துக் கோள்கின்றதோ, அதேபோல தீமை செய்வதற்கும் எடுத்துக்கொள்கின்றது என்பதை உணர
azo ~~~~ ~~~" Y Y
ca4o -e/V 9
AE//)/ JMJ JAK வரை கொண்டு ரென்று விடுவார்கள்
இதே tேல் இந்த மின்னஞ்சலை இன்னும் அனுப்பினால் உங்களுக்கு இவ்வளவு தே:ை 88 ( iിങ്ങ8888 ഖg, ജഖ]ä நண்பர்களுக்கும் அனுப்பியவருக்கும் அை அனுப்ப அனுப்பிய மின்னஞ்சல் திருடருக்கு 10 (്വികഞ്ഞു (Gu ഖiണ്ടെ(T8 ging|ജ இதுவெல்லாம் இணையத்தில் நடக்கிற கூத் இப்படி நாளாந்தம் நம் கண் முன்னால் : சம்பவங்கள் நடந்தேறிய வண்ணம் உள்ளதைப் சேதிகள் கூறுகின்றன. கற்பு தொடங்கி ܘܐܫܬ݁ܕ݂ܶܐ ܙ fܤܪmtܝܵܐܬ݂ܟ݁܀ 8:ot: «2ܐܝܓܵܗ݉ܘ݁ܢܵܝ̈ 3 ...ܘܟܝ̈ܟܐܝܢ
ஒன்று “நனையாமல் நண்டு பிடிக்க மு: கூறுகிறது
مجمہ -- ع - - - --rستعمت سب سے سب
மேற்கரங்கள் பாசமும், தாமரையும் தாங்கி நிற்க, வலது, இடது கீழ்க் கரங்கள்
வரதகஸ்தத்தையும்
வாங்கப்படாத ஆதரவூட
முறையே குறித்து நிற்கின்றன.2. உயரமுடைய இதன் திருமுடியின் மேற்பாகத்தில் உச்சிக் கொண்டையும் நெற்றிப்பட்டத்திற்கு மேல் இரத்தினாரமும், மகுடத்தின் முற்பக்கத்தில் குறுக்காகவும் நிலைக்குத்தாகவும் 3 குறியீடுகள் காணப்படுகின்றன. இதன் காதில் மும்மூன்று மகர
அபயகஸ்தத்தையும், நிற்கின்றன. 9
இங்கிலாந்து விசாக்களும் ஏன் வங்கப்படாத ஆதரவூட
அங்கல
குண்டலமும், கழுத்தில் திரண்ட தாலி அமைப்பும், அதன் மேல் அகன்ற பதக்கமும் அணியப்பட்டுள்ளன. கல் விக்கிரகங்களுக்கு பொதுவாக உள்ள முப்புரிநூல் இவ் விக்கிரகத்தில் மிகத் தெளிவாக செதுக்கப்பட்டுள்ளது. அச்சிலை உருவாக்கப்பட்ட காலத்தை ஓரளவுக்கு கணிக்கக் கூடியவாறு அச்சிலைகளில் உள்ள கலை மரபுகள் காணப்படுவது மிக முக்கியமான அம்சமாகும். பொதுவாக 'நீண்ட மகுடம்' என்பது சோழர் காலத்துக்கு பின்னர் ஏற்பட்ட கலை வடிவமாகும். சிலையில் உள்ள கழுத்தணிகள் பாண்டிய, விஜய நகர காலத்து சிற்பங்களை ஒத்தனவாக அமைந்துள்ளன. பொதுவாக இவ் விக்கிரகத்தின் ஒடுங்கிய இடையும், அகன்ற மார்பகமும், உயர்ந்த மகுடமும், கழுத்தில் உள்ள அலங்காரத் தன்மை கொண்ட மார்பகங்களும் பழைமையான தெய்வ விக்கிரகம் என்பதை சான்றுபகர்கின்றன.
பகுதியில்
விக்கிரகமான சூரியன் 2 1/2 அடி உயரமு
சந்தைப் கண்டெடுக்கப்பட்ட மற்றைய
டையது. நிற்கின்ற
※

Page 56
55}ញថ៌មី 差 56
சமபங்க நிலையில் செதுக்கப்பட்டுள்ள இவ்விக்கிரகத்தின் கரண்ட மகுடம் 6 அங்குல உயரமுடையது. இம்மகுடத்தின் பின்னாலுள்ள ஒளிவட்ட்ம் நீள் வட்ட வடிவில் அமைந்துள்ளது. 9 அங்குல உயரத்திலுள்ள சதுர வடிவிலான பீடத்தில் ஒழுங்கற்ற பகுதி மீது மீண்டும் வட்ட வடிவிலான தாமரை ஆசனத்தின் மீது இவ்விக்கிரகம் அமைந்துள்ளது. அதன் இரு கரங்களிலும் தாமரை மலர் காணப்படுகின்றது.
அத்துடன் சாவகச்சேரி வாரிவனநாதர் கோயில் கேணியிலிருந்து கிட்டத்தட்ட /2 இந்து விக்கிரகங்களுக்கான உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. சூரியன், சந்திரன், முருகன் போன்ற தெய்வ விக்கிரகங்களும் அவற்றுள் அடங்குகின்றன. அவை தண்ணிருக்கு அடியில் இருந்த போது நல்ல நிலையில் இருந்தாலும், வெளியில் எடுத்த பின்னர் அவை நிறமாற்றத்துக்கு உட்பட்டமையை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அச்சிலைகளின் காலத்தைக் கணிப்பதற்கு பேராசிரியர்கள் இரகுபதி, இராஜகோபாலன் போன்றவர்களின்
 

உதவி எனக்குத் தேவைப்பட்டது. அச்சிலைகள் தொடர்பாக அவர்கள் இரண்டு கருத்துக்களை முன் வைத்தனர். கேணியில் இருந்து கிடைக்கப்பெற்ற சிலைகள் காலத்தால் மிகப் பழைமையானவை என்பது முதலாவது கருத்தாகும். மேலும் அச்சிலைகளின் கலை வடிவங்கள் சோழர், பாண்டியர் கால கலை மரபை பின்பற்றாமல், சுதேச கலை மரபைக் கொண்டு
உள்ளுர்க் 6 (560لکU( வடிவங்களைப் பிரதிபலிப்பனவாக விளங்குவதுடன், அவை 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பது இரண்டாவது கருத்தாகும். அதற்கு உதாரணமாக மட்டக்களப்பு குருக்கள் மடப்பகுதியிலுள்ள விஷ்ணு சிலைகள் சோழர், பாண்டியர் கலை மரபைப் பின்பற்றாமல் உள்ளுர் கலை மரபைப் பின்பற்றுவதாக அமைந்துள்ளமையைக் குறிப்பிடலாம்.
தட்சண கைலாய புராணம் என்பது மிகப் பழைமையான புராணமாகும். இக்கருத்தைப் பேராசிரியர் பத்மநாதனும் ஏற்றுக் கொண்டுள்ளார். அவ்வளவு சிறப்புப்பெற்ற தட்சண கைலாய புராணத்தில் சாவகச்சேரி வாரிவனேஸ்வரம் தொடர்பான செய்தி ஒன்று காணப்படுகின்றது. வாரிவனேஸ்வரம் இறைத்த படலம்' என்னும் பகுதியில் சாவகச்சேரி வாரிவனேஸ்வரம் ஆலயம் பற்றியும், அங்குள்ள சிவலிங்கம் இயற்கையாகத் தோன்றிய லிங்கம் (சுயம்பு லிங்கம்) என்ற செய்தியும் காணப்படுகின்றது. ஆனாலும் நீதிமன்ற வளாகத்தில் இருந்த கோயில், தற்போது வாரிவனேஸ்வரம் என்னும் பெயரில் உள்ள கோயில் ஆகியவை வேறுபட்ட இடங்களில் இருந்தாலும், பழைமையான கோயிலை இடித்த பின்னரே, தற்போதைய கோயில் கட்டப்பட்டதென்பது பொதுவான கருத்தாகும். இடிக்கப்பட்ட கோயில் கட்டட பாகங்களை ஒல்லாந்தர் எடுத்துச் சென்றதாக வரலாற்று ஆசிரியர் இராஜகோபால் போன்றவர்கள் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும் இவ்வாலயம் தொடர்பான முழுமையான வரலாற்றை அறிய விரும்பினால், அவ்விடத்தைத் தொடர்ச்சியாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். மேலும் அப்பிரதேசத்தில் உள்ள தனிப்பட்டவர்கள் வைத்திருக்கும் சிலைகளைப் பெற்று, அவற்றை ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலமும் தெளிவான தகவல்களைப் பெற்றுக்கொள்ளமுடியும்.
மேலும் யாழ்ப்பாணத்தில் சிறியதாகவும், பெரியதாகவும் இருந்த ஏறத்தாழ 500 கோயில்களை இடித்து, அக்கற்களைக் கொண்டு கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் கோட்டைகள் கட்டப்பட்டதாக போர்த்துகேயர் 45/06) குறிப்புகள் எடுத்துரைக்கின்றன. எனவே சாவகச்சேரி நீதிமன்றம் இருந்த இடத்தில் ஏற்கெனவே இருந்த இந்து ஆலயமானது /6 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தது என்ற முடிவுக்கு வரமுடியும். அத்துடன் கண்டெடுக்கப்பட்ட இவ் ஆலய அழிபாடுகளை புனருத்தாரணம் செய்வதன் மூலம் யாழ்ப்பாணத்தில் தொன்மைச் சிறப்புமிக்க மிகப்பெரிய ஆலயமாக எதிர்காலத்தில் விளங்கும் என்பதில் ஐயமில்லை. து
தொகுப்பு - உமா பிரகாஷ்

Page 57
隱
霹
識
識 隱 鱷
輕 變
鱷
識
ன்றும் உ
திருமண நாளானது என்றெ
உங்கள்
TLDE ÖLLELET
கலாசார, பண்பாட்டி த்தி G
யுடன்
ன நாளாகும.
ஏற்ற வகையி
鼬
த்துக்கொள்கி மிகு
i)
விருப்ப
அந்த வண்ண
ो t;
ஐடங்க
ழ்ச்
தருதை
#3gif ய தருணத்
(B6
ësi jo) i Di. Ë Ë ë
முக்கி
Welcome to Cinnamon Lakeside C.
LAKE
COLO
II5, Sir C. A. Gardiner Maw
+94-11-2491
Telephone
Email
lakeside(ac
Cl
Vis
 
 
 

ங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவுகூரக்கூடிய 1ற்கேற்ப அழகிய, விசாலமான மண்டபங்கள் ல் நாம் வழங்கத் தயாராக உள்ளதை ன்றோம். மனத்திரையில் தோன்றும் தை நனவாக்கிட நாம் என்றும்
உங்கள் வாழ்நாளின்
தை ஆரம்பித்திட.
olombo. How may we indulge you?
moru.
ESIDE EMBO
atha, Colombo o2, Sri Lanka. Doo Fax. +94-II-2449184 innamonhotels.com amonhotels.com

Page 58
கலாயோகி ஆனந்தகுமாரசுவாமியும் அழகியற் சிந்தனைகளின் மேலெழுச்சியும்
பேராசிரியர் சபா.ஜெயராஜா ங்கில ஆட்சி முறையும் அதனோடிணைந்த குடியேற்றவாதக் கல்வி முறையும் தேசிய நிலையில் அடையாள நெருக்கடிகளை (Identity Cricis) தோற்றுவித்தன. மொழி, மத அடையாளங்கள் மற்றும் பண்பாட்டு அடையாளங்களைத் தேடி நிலை நிறுத்தும் முயற்சியில் ஆங்கில மொழி வழிக்கல்வி பெற்ற எழு குழாத்தினர் (Elites) ஈடுபட்டனர்.
இந்தியாவில் எழுச்சி கொள்ளத் தொடங்கிய தேசிய வாதம், இந்து சமய மறுமலர்ச்சி, இங்கிலாந்தில் இடம்பெற்ற புலமைவாதம், புலமை நிலைத் திறனாய்வு, தாராண்மை வாதம், கலையுலகில் ஆழ்ந்து வேரூன்றியிருந்த செவ்வியற் கோட்பாடு, ஐரோப்பிய மெய்யியலில் ஒளி விட்டுக் கொண்டிருந்த 'இருத்தலியம்' ஆகிய அனைத்தினதும்
 

செல்வாக்குடன் மேலெழுந்த ஆளுமை கொண்டவராக கலாயோகி ஆனந்தக் குமாரசுவாமி விளங்கினார்.
அவரது பிரித்தானியக் கல்வித் தளம் அனைத்தையும் உள்ளடக்கிய சமநிலைக் கலைத்திட்ட (Balanced Curriculum) வழிப்பட்டதாக அமைந்தது. பிரித்தானியாவில் உள்ள விக்ளிவ்' கல்லூரியில் கணிதம், விஞ்ஞானம் முதலாம் பாடங்களுடன் தொல் சீர் மொழிகளையும் உடற்கல்வியையும் கற்பதற்குரிய ஏற்பாடுகள் சாமாந்தரமாகக் கிடைக்கப் பெற்றமை கலை மற்றும் விஞ்ஞானம் தொடர்பான சமநிலை நோக்கை அவரி டத்து வளப்படுத்தியது.
புவிச்சரிதவியல் என்ற பாடத்தை பட்டப் படிப்பிலே கற்றுத் தேர்ந்த முதல் இலங்கையராகவிருந்த சிறப்பை அவர் பிரயோக நிலையிலே இந்நாட்டிற் பயன்படுத்தினார். இலங்கைப் பாறைகளும் காரியமும் வட புலத்துச் சுண்ணாம்புக் கற்கள் முதலியவற்றை புவிச்சரிதவியல் நோக்கிலும் பயன்நுகர் நோக்கிலும் விரிவாக ஆராய்ந்தார். இலங்கையின் கணிப் பொருள் ஆராய்ச்சிப் பிரிவுக்குத் தலைவராக இருந்தவேளை தோரியனைற் (Thorinite) என்ற கணிப் பொருளையும்
கண்டுபிடித்தார்.
கள ஆய்வுகளின் பொருட்டு அவர் கண்டியிலுள்ள கிராமங்களை நோக்கிச் சென்று பராமரிப்பின்றிக் 60)4,69 CUCC கட்டடங்களையும் ஓவியங்களையும்
கண்டறிந்ததுடன் இலங்கை மக்களிடத்துக் காணப்பெற்ற அதிகாரத்துக்கு பயந்து UGOTU/TCG0). இழக்கும் செயற்பாடுகளையும் சுட்டிக் காட்டினார்.
தேசிய மொழிகள், கலைகள், பண்பாட்டுச் சின்னங்கள் இழப்புக்கும் புறக்கணிப்புக்கும் உள்ளாகும் நிலைகளை வெளிப்படுத்திக் கட்டுரைகளும் கடிதங்களும் எழுதினார்.
அவற்றை மீட்டெடுக்கும் புத்துணர்ச்சியை வினைப்பாட்டு நிலைக்குக் கொண்டுவரும் பொருட்டு உருவாக்கப்பட்ட இலங்கைச் சீர்திருத்தக் கழகத்துக்கு (1905) தலைவரானார்.
அக்காலத்திலே தேசிய இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் எழு குழாத்தினர் அந்தச் சபையிலே ஈடுபாடு கொண்டு உழைத்தனர்.
/906 ஆம் ஆண்டில் கலாயோகி ஆனந்தக் குமாரசுவாமி அவர்களின் யாழ்ப்பாண வருகை மிகுந்த முக்கியத்துவம் பெற்ற ஒரு நிகழ்ச்சியாகும். அங்கு அவர் நிகழ்த்திய உரைகளில் அடங்கிய உள்ளடக்கம் வருமாறு, /).தமிழ் மொழியினதும் மரபு வழித் தமிழ்க் கல்வியினதும்
மீட்பு. 2). பெண் கல்வியின் முக்கியத்துவம். இதனை அடியொற்றியே
பிற்றை நாளில் சேர் பொன் இராமநாதன் அவர்கள் இணுவில் மருதனார் மடத்திலே இராமநாதன் கல்லூரியை நிறுவினார். 3),விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பக் கல்வியை எமது
பண்பாட்டுத் தளத்தை அடியொற்றிக் கட்டியெழுப்பல்.

Page 59
4).தமிழர்களின் கலைகளின் தொன்மையையும்
தனித்துவத்தையும் புடமிட்டு வெளிக் கொண்டுவரல். 5).சிறிய நாடுகள் என்றோ சிறிய இனங்கள் என்றோ அச்சங்கொள்ள வேண்டியதில்லை. சிறிய நாடுகள் உலகின் கலை வளத்துக்குப் பெரும்பங்களிப்பைச் செய்துள்ளமை. 6).சுதேச உற்பத்திப் பொருட்களை நுகர்தலும் ஊக்குவித்தலும், கலாயோகி ஆனந்தக்குமாரசுவாமி அவர்கள் முன்வைத்த கிளர்ந்தெழும் சிந்தனைகளை அங்கீகரித்து யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த தமிழ்ச் சங்கம் அவருக்கு 1906 ஆம் ஆண்டிலே 'வித்தியா விநோதன்' என்னும் பட்டத்தை வழங்கி கெளரவித்தது' யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் புலமை நிலையிலே முக்கியத்துவம் பெறும் ஓர் அமைப்பாகும். அ. குமாரசுவாமிப் புலவர், த. கைலாசபிள்ளை போன்ற புலமையாளரால் உருவாக்கப்பட்ட அந்தத் தமிழ்ச் சங்கத்தின் பாட ஏற்பாடுகள் மதுரைத் தமிழ்ச் சங்கத்தினால் பின்பற்றப்பட்டமை ஒரு முக்கியமான புலமை நிகழ்ச்சியாகும்.
இந்தியக் கலைகள் பற்றிய கலாயோகி அவர்களின் ஆய்வு புதிய புலக்காட்சிகளைத் தோற்றுவித்தது. சிற்பம், ஒவியம் மற்றும் ஆற்றுகைக் கலைகளில் உட்பொதிந்த தெய்வீகம் மற்றும் மறைஞான உட்பொருள்களை உலக தரிசனத்துக்கு இட்டுச் சென்றார். மேலைப்புலக் கலைகளுக்கும் இந்தியக் கலைகளுக்குமிடையே காணப்படும் ஆன்மீகப் பொதிவு இடை வெளிகளையும் வெளிப்படுத்தினார்.
இந்தியக் கலைஞர்களிடத்து உட்பொதிந்த மறைஞான அனுபவத்தினையும் இயற்கைக்குப் பின்னால் இருக்கும் நித்தியத்தை அவர்கள் தரிசிக்க முற்படுதலையும் அழகியல் நிலையில் வெளிப்படுத்தினார்.
கலாயோகியின் சிந்தனைகள் சுதந்திரப் போராட்டத்தோடு இணைந்த இந்தியக் கலை மறுமலர்ச்சிக்கு விசையூட்டின. மேற்குலகினர் இந்தியக் கலைகளை அணுகிய முறைகளிலும் அவரது எழுத்தாக்கங்கள் செல்வாக்குகளை ஏற்படுத்தின.
கலாயோகியின் மாற்று விசையூட்டலைத் தொடர்ந்து
மறைந்தும் நலிவடைந்துமிருந்த இந்தியக் 4560)G) வடிவங்களையும் ஆற்றுகை வடிவங்களையும் மீட்டெடுக்
கும் முயற்சிகள் மேலோங்கத் தொடங்கின. அந்த வகை யில் நிகழ்ந்த ஒரு முக்கியமான நிகழ்ச்சி ஆலயங்களி ல் ஆற்றுகை செய்யப்பட்ட ‘தேவராட்டம்' அல்லது "தி ருச்சதிர்' என்ற பரத நாட்டியத்தின் மீட்பு முயற்சியா கும். கிருஷ்ணையர் பரத நாட்டிய மீட்பு முயற்சி களை /920 ஆம் ஆண்டுகளில் மேற்கொண்டமைக்கு முன்னோடி நிகழ்ச்சியாக கலாயோகியின் ‘சிவனின் ஆடல்' (Dance of Siva) ஆய்வு நூலாக்கம் அமைந்
தது.
சிவனின் ஆடல்கள் பற்றிய ஆய்வை
மேற்கொள்வதற்குச் 60)4-6) J நாயன்மாரது
தேவாரங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற அருள்
 
 
 
 
 

Bot
59

Page 60
ឆ្នាតែម្តី 墓 60
நிலை மேற்கோள்களை ஜே.எம்.நல்லசாமிப்பிள்ளை என்பார் கலாயோகிக்குக் கொடுத்து உதவினார். சிறு வயதிலிருந்தே பிரித்தானியாவில் ஆங்கில மொழி வழிக்கற்றமையால் அவருக் குத் தமிழ் மொழியில் ஆழ்ந்த புலமை இல்லாமற் போய்விட்டது. ஆயினும் தன்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளல் வேண்டுமென்று யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியொன் றிலே அவர் கேட்டுக் கொண்டமை கால நீட்சியிலேயே நிகழ்ந்த கழிவிரக்கமாயிற்று.
சிவனின் ஆடலை பிரபஞ்ச ஆடலாக அவர் விளக்கினார். சிவனின் ஐந்தொழில்களுக்கும் ஆடல் வடிவங்களுக்குமுள்ள தொடர்புகளை அனுபூதி நிலையில் உருவாக்கப்பட்ட ஆடல் இறையின் சிற்பங்களை அடியொற்றி விபரித்தார். தேவாரங்களிலே காணப் பெற்ற மேற்கோள்களையும் தொடர்புபடுத்தி நோக்கினார்.
'சிவனின் ஆடல்' உலகப் புகழ்பெற்ற அழகியல் நூலாக்கமாயிற்று. அதற்குரிய முன்னுரையே நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ரெமெயின் ரோலண்ட் (Romain Roland) எழுதியுள்ளமை முக்கியத்துவம் பெறும் ஒரு நிகழ்ச்சியாயிற்று. அந்நூலைத் தமிழ் வாசகருக்கு அறிமுகம் செய்யும் நோக்கில் பின்னர் நவாலியூர் சோ. நடராசன் அவர்கள் தமிழில் மொழி பெயர்த்தார். மிகவும் செப்பமான மொழிபெயர்ப்பாக அது கருதப்படுகின்றது.
சிங்கள மக்களிடத்துக் கலையுணர்வை மேம்படுத்துவதிலும்
கலாயோகி அவர்களின் பங்களிப்பு முக்கியத்துவம்
RAJ PUT PAIN T
voru ME í E*'
 

பெறுகின்றது. அதிக அளவு விளக்கப் படங்களைச் சான்றாதாரங்களாகக் காட்டி அவர் எழுதிய மத்திய காலச் சிங்களக் கலை' என்ற நூல் சிங்கள மக்களின் கலைப் படைப்புக்கள் தொடர்பான உற்றெழும் நோக்கைக் கிளர்ந்தெழச் செய்வதற்கு விசையூட்டியது.
தேசிய நிலை மற்றும் சர்வதேச நிலைகளில் அவரது ஆக்கங்களும் கலை நோக்கும் விரிவடைந்து சென்றன. கலைப் படைப்புக்களைக் காட்சிப்படுத்தலில் உள்ளடங்கிய உலக நோக்கை வலியுறுத்தினார். 'ஏன் கலைப்படைப்புக்கள் காட்சிப்படுத்தப்படல் வேண்டும்' என்ற நூலை அவர் வெளியிட் டமை அரும் பொருட்கலையகங்களின் முக்கியத்துவத்தையும் காட்சிப்படுத்தல் வழியாக நிகழ்த்தப்படும் மக்கள் மயப்படுத்த லின் எழுச்சியையும் விளக்கினார்.
அவர் எழுதிய நூல்கள் நுண்கலைக்கல்விக்குப் புதிய பரிமாணங்களை வழங்கின. 'கலைகளின் இயற்கையின் நிலை மாற்றம்' மற்றும் 'சொற்சித்திரமும் நினைவுச் சித்திரமும்’ போன்ற நூல்களை இவ்வகையிற் குறிப்பிடத்தக்கவை. கலையின் படிமங்கள் தொடர்பான பிற்காலத்தைய ஆய்வுகளுக்குப் பயன்தரும் ஆக்கங்களாக அவை அமைந்துள்ளன.
பின்காலனியம்' மற்றும் கிழக்கியல்' ஆகிய கோட்பாடுகள்
2C045/06) இலக்கியத் திறனாய்வுகளில் விதந்து நோக்கப்படுகின்றன. அத்துறைகளில் கலாயோகி அவர்களின்
ஆக்கங்களும் இணைத்து நோக்கப்பட வேண்டியுள்ள త్ర

Page 61

" விருது வென்ற யாழ் மணன்
ற்கு சிறு விளம்பரதாரர்களை அன்புடன் வரவேற்கிறோம்!
களும் முற்றிலும் இலவசம்
羲。 DAS
lmann.lk

Page 62
62 upururgissar Qariosaruh
நாணயப் U égidir UudirUse
டிணயமென்னும் பொருளாதாரப் பரிவர்த்தனை ந0. உலகில் நாளாந்த மனித வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்து வளம்பெற்றுக் காணப்படுகின்றது. இது ஒவ்வொரு நாட்டினுடைய வரலாற்றை அல்லது நாகரீகத்தின் பரிணாம வளர்ச்சியை மற்றும் அதன் பண்பாடுகளை தனித்துவ குறியிட்டுச் சின்னங்களாக பிரதிபலிக்கின்றன. ஒவ்வொரு நாணயமும் வழக்கதில் தனித்துவப் பெறுமதி கொண்டதாகவும், அதே சமயம் வடிவத்தை எடுத்துக்கொண்டால் விட்டம், பருமன், உருவம் எனப் பலவகைப்பட்ட அம்சங்களில் வேறுபட்டும் உள்ளன.
நாணயத்தின் வரலாற்றை நோக்கும் போது கி.மு அறுநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட நாணயங்கள் அகழ்வாராய்ச்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. பண்டைய கிரேக்க மற்றும் உரோமானிய, இந்திய வரலாற்றுத் தொடர்ச்சிகளை, நிகழ்வுகளை உறுதிப்படுத்திக் கொள்ளக் கூடிய அளவுக்கு முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன.
நாணய வடிவமைப்பானது ஒரு சீரிய கலைத்துவம் மிக்க
Ꮿ56ᏈᎠᏛu) வடிவின் வெளிப்பாடாகும். பண்டைக்கால
நாணயங்களோ அல்லது இன்று நடைமுறையில் உள்ள
நாணயங்களோ எவையானாலும் தட்டையான வடிவமைப்பைக் கொண்டனவாகவே பெரிதும் காணப்படுகின்றன. குறிப்பாக உருளை வடிவிலான
நாணயத்தையோ அன்றி கூம்பு வடிவிலான நாணயத்தையோ இதுவரை எவரும் கண்டிலர்.
பொருளாதார பரிவர்த்தனையில் உலோகத்தினாலான நாணயங்களே முக்கிய இடம்பெறுகின்றன. மேலும், சேமிப்பிலும் இந்நாணயம் முக்கியத்துவம் பெறுகின்றது.
நாணயம் என நோக்கும்போது, மனித நாகரீகத்தின் வளர்ச்சிப்
1944ம் ஆண்டில் வெளியிடப்பட்ட 2 சதம் இலங்கை நாணயம்
 

166060uò Bů தேனையும்
படிமுறையின் ஆரம்பத்தில் பண்டங்களே பொருளாதாரப் பரிவர்த்தனை ஊடகமாகத் திகழ்ந்தன. ஆயினும் காலக்கிரமத்தில் பண்டமாற்றில் நடைமுறையில் எழுந்த சிக்கல்களினால், நாணயம் என்னும் பெறுமதிமிக்க பொது ஊடகம் உருவானது. அது காலக்கிரமத்தில் நாணயம் என்னும் உயரிய ஸ்திரமான தர நிர்ணய ஊடகமாக மாற்றம் பெற்றது.
ஆரம்பத்தில் செப்பு உலோகத்தினாலான நாணயங்களே பாவனையில் இடம் பெற்றன. காலக்கிரமத்தில் பெறுமதி வாய்ந்த வெள்ளி மற்றும் தங்கத்தினாலான நாணயங்கள் புழக்கதிற்கு வந்தன. கால நீரோட்டத்தில் தராசு என்னும் நிறுவை இயந்திரம் கண்டுபிடித்ததன் பின்னர், உலோகப் பரிமாணமாக விளங்கிய நாணயங்கள், சீரிய வகையில் நிறுவை செய்யப்பட்டு பெறுமதி வரையறைக்கு உட்படுத்தப்பட்டு, பாகுபடுத்தப்பட்டு, தர நிர்ணயத்துக்கு அமைய பலவகைப்பட்ட வடிவங்களில், பல வகைப்பட்ட உலோகங்களினால் உலோக நாணய உற்பத்தி மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இவற்றில் முலாம் பூசப்பட்ட நாணய உலோகங்கள் ஒரு புறமும், முலாம் பூசப்படாத நாணய உலோகங்கள் மற்றொரு புறமாக வகுக்கப்பட்டன.
இதன்போது அதிகாரம் மிக்க அரசாங்கமோ அன்றி அங்கீகாரம் பெற்ற சட்டபூர்வமான முகவர்களோ நாணயம்
என்னும் பரிவர்த்தனை அம்சத்தினை 6)6)J67fმც(6ჩც உரிமையுடையவர் ஆயினர். பொதுவாக நாணயங்களில் ஒரு புறத்தில், அதன் பெறுமதியும் அதன் மறு புறத்தில் அது வெளியிடப்படும் நாட்டின் சின்னமும் பொறிக்கப்படுவது வழமையாகும். இது தவிர நாணயம் வெளியிடப்பட்ட ஆண்டும் நாணயத்தின் அடியில் குறிக்கப்பட்டிருப்பதும் வழமையாகும்.
ஆரம்பத்தில் வட்டவடிவமான நாணயங்களே பெரிதும்
3.
is grain கி.மு. 650 வருடங்களைச்
ஆம் அ
f.p. 366 823 சேர்ந்த தங்க நாணயம்

Page 63
பாவனையில் இருந்தன. ஆயினும் காலக்கிரமத்தில் எண்கோண மற்றும் சதுர மற்றும் வட்டவடிவிலான வேலைப்பாடுகளைக் கொண்ட ஓரங்களைக் கொண்ட நாணயங்களும் புழக்கத்தில் இருந்தன. நாணயம் தயாரித்தல் பொதுவாக நாணயம் அடித்தல் அல்லது நாணயம் வார்த்தல் என அழைக்கப்படுகிறது. உலோக நாணயப் பயன்பாட்டிற்குப் பின்னரே, தாள் நாணயங்கள் புழக்கத்தில் பயன்படுத்தப்பட்டன.
இலங்கையின் நாணயப் பயன்பாட்டின் வரலாற்றுப் பின்னணியினை எடுத்து நோக்கும்போது, இலங்கை இந்து சமுத்திரத்தில் முக்கிய வியாபார கேந்திர ஸ்தானமாக விளங்கியமையால் இலங்கையின் நாணயப் பரிவர்த்தனையும் அதன் பாவனையும் சரித்திர வரலாறுமுதல் முக்கியத்துவம் பெறுகின்றது.
இலங்கை சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தபோது சீரிய நாணயப் பரிவர்த்தனை இடம்பெற்று வந்ததாக அறிகின்றோம். சோழர் ஆட்சிக் காலமானது கி.பி /0/7 தொடக்கம் /070 வரை இலங்கையில் இடம்பெற்றது.
கண்டிய இராஜ்ஜியத்தில் தனித்துவமான நாணயம் வழக்கத்தில் இருந்ததாகவும் அவ்வாறே இலங்கையின் கரையோர மாவட்டங்களில் பல்வேறு ஆட்சியாளர்கள் அர்சாண்ட காலகட்டத்தில் அவர்களது நிறைவேற்று அதிகாரம் கொண்ட நாணயங்கள் புழக்கத்தில் இருந்ததாகவும் அறிய முடிகிறது. இந்த வகையில் போர்த்துகேயர் ஆட்சிக் காலத்தில் குறிப்பிடப்பட்ட ஒரு நாணயமும் அவ்வாறே ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் மற்றுமொரு நாணயமும் பயன்பாட்டில் இருந்து வந்தது.
ஒரு நாட்டின் நாணயம் என்னும் அம்சத்தினைக் கருத்தில் கொள்ளுமிடத்து நாணயம் புராதன சமய சமூக பின்னணியுடன் ஒன்றுபட்டுக் கலாசார பண்பாட்டு விழுமியங்களுடன் பின்னிப் பிணைக்கப்பட்ட ஒர் ஊடகமாக விளங்கும்.
பண்டைய இலங்கையின் நாணயங்கள், அவற்றின்
பொறிக்கப்பட்ட இலச்சினை அம்சங்களை கருத்திற்
கி.மு. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த கத்தி நாணயம்
 

ប្រញញឹមឺរើ
63
கொள்ளும்போது, அதன் வடிவமைப்பு கலைத்துவம் மிக்க அம்சமாகும். பண்டைய நாணயமொன்றில் இலங்கைச் சமய வரலாற்றில் முக்கிய இடம்பிடித்துள்ள அரச மரத்தின் கிளையொன்று பொறிக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகின்றது. இதைத் தவிர யானை மற்றும் ஸ்வாஸ்திக என்னும் ஆயுதங்களை உள்ளடக்கிய அம்சங்களைத் தாங்கியதாகவும் மற்றுமொரு இலங்கையின் பண்டைய நாணயத்தைக் காண முடிகின்றது. இச்சின்னங்கள் இரண்டும் காலக்கிரமத்தில் நீள் சதுர வடிவமைப்பிலான நாணய வடிவத்தில் எருதும், காலவெள்ளோட்டத்தில் அவ் எருதுக்கு பதில் சிங்கமும் மாற்றிடு செய்யப்பட்டது.
இவை தவிர உலகளாவிய ரீதியில் மகாலக்ஷ்மி நாணயங்கள் கூட இலங்கையில் பாவனையில் இருந்துள்ளன. ஐஸ்வரியம், செளபாக்கியம், செல்வம், ஆகியவற்றை அள்ளி வழங்கும் லக்ஷ்மி வழிபாடானது இலங்கையில் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் குறிப்பாகக் கீழைத்தேய நாடுகளில் முக்கியத்துவம் பெற்றிருந்தன என்பதை இந்த நாணயங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன.
பண்டைய இலங்கை நாணயத்தில் கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கிய வண்ணம் நிற்கும் லக்ஷ்மி சித்திரிக்கப்பட்டுள்ளார். மேலும் லக்ஷ்மியானவர் கையில் வளையல்களையும், காதில் தோடும், காலுக்கு கொலுசும் அணிந்து சித்திரிக்கப்பட்டுள்ளார். இது தவிர லக்ஷ்மி தேவியின் இரு மருங்கிலும் இரு யானைகள் நீரினால் அபிஷேகிப்பது போன்ற இலச்சினை பொறிக்கப்பட்ட நாணயமும் புழக்கத்திலிருந்துள்ளது. இந்நாணயத்தின் மறுபக்கத்தில், ஸ்வாஸ்திக என்னும் ஆயுதம் தாங்கியிருப்பதுவும் குறிப்பிடத்தக்கதாகும். இச் சுவாஸ்திக இலச்சினையைச் சுற்றி வேலி அமையப்பெற்று இடம் பெற்றுள்ளமையை காண முடிகின்றது.
V
ஜூ - சுபாஷினி பத்மநாதன்
e கி.மு. முதலும் கண்டெடுக்கப்பட்ட நூற்றாண்டு சோழர்கால நாணயம்

Page 64
கலைக்கேசரி
 

தோஷம் நீக்கிய வர திருத்
- ராமர், இராவணனை வதம் செய்தபின், போர்க்களத்தில் 2 இருந்த ஒரு கற்பாறையின் மீது பலத்த சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். இராவணனின் தம்பி விபீஷணன்
தலையைக் கவிழ்த்தவாறு இராவணன் உடல் அருகே மெளனமாக நின்று கொண்டிருந்தான். அவனது மன உணர்வுகளை யாரேனும் கணக்கில் எடுத்துக் கொண்டார்களா என்று தெரியவில்லை. லட்சுமணன் மட்டும் ஆறுதலாக லிபீஷணன் அருகில் நின்று கொண்டிருந்தான்.
கற்பாறை மீது அமர்ந்திருந்த இராமரின் மனமும் கற்பாறை போல் இறுகித்தான் இருந்தது. மாபெரும் வீரனான இராவணனைக் கொல்ல நேர்ந்ததன் மன இறுக்கமே அது. ஒரு வீரனுக்குத்தான் தெரியும் இன்னொரு வீரனின் ஆற்றல். இனி இந்தப் பூமியில் அந்த இராவணன் போல் மாவீரன் இல்லை.
இராமர், இராவணனின் வீரதீர பராக்கிரமங்களைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தபோது அவர் அருகே கருமையான நிழல் படர்ந்தது. யாரோ என்னைத்தேடி வருகிறார்கள் யாரின் நிழல் இது? என்று எண்ணியவாறு பின்னால் திரும்பாமலே நிழலை உற்றுப் பார்த்தார். தயங்கித் தயங்கி ஒரு பெண்ணின் நிழல் தன்னருகே வருவதை உணர்ந்தான்.
போர்க்களத்தில் ஒரு பெண்ணுக்கு என்ன வேலை ? அதுவும் போர் உச்சக்கட்டத்தை எட்டி முடிவுற்றிருக்கும் இந்தத் தருணத்தில் எதற்கு என்னைத் தேடி வரவேண்டும்! நிழல் நெருங்க நெருங்க அந்நிழல் தன் மீது படாதவாறு சற்றுத் தள்ளி அமர்ந்து கொண்டார் இராமர், நிழலேயாயினும்
ஒரு பெண்ணின் நிழல் தன் மீது படுவதை அவர்
விரும்பவில்லை.
ஒரு வேளை ஏதேனும் உதவி கோரி விண்ணப்பம் வைத்து அந்தப் பெண் தன் பாதங்களைத் தொட்டு வணங்கி விடக்கூடும் என்றும் அந்தப் பெண்ணின் கைகள் தன் பாதங்களைத் தீண்டுவது சரியில்லை என்றும் எண்ணிய அவர் மெல்லத் தன் கால்களை மடித்து சம்மணமிட்டு அமர்ந்து கொண்டார். அப் போது இராமனைத் தேடி வந்த பெண்ணின் நிழல் மெல்ல மெல்ல இராமரை விட்டு விலகத் தொடங்கியது. தன்னை நோக்கி வந்தவள் இப்போது தன்னைப் பாராமலே ஏன் விலகிச் செல்கிறாள்? என எண்ணி, யாரம்மா நீ? எதற்காக வந்தாய்? ஏன் எதுவும் பேசாமல் திரும்பிச் செல்கிறாய்? என்று வினாவியவாறு அவளைத் திரும்பிப் பார்த்தார். மிக உயர்ந்த பத் தினிப் பெண்களுக்கே உரிய பொலிவு முகத்தில்

Page 65
தெரிந்தது. அவளை கையெடுத்துக் கும்பிட வேண்டும் என்ற எண்ணம் இராமருக்கு தோன்றியது. அவளோ இரு கரம் கூப்பி G/600T/id3601/Gr,
"தாயே மண்டோதரிதேவி! தாங்களா? சொல்லி அனுப்பியிருந்தால் தங்களைத் தேடி நான் வந்திருப்பேனே அம்மா! நடக்கக் கூடாதது நடந்து விட்டது. அதுவும் என்னால் நடந்து விட்டது. இது குறித்து மனம் வருந்துகிறது. ' என சொல் லிக்கொண்டே இராமர் பெருமூச்செறிந்தார். பின்னர் அவளை நோக்கி, ஏன் என்னைத் தேடி வந்தீர்கள்? பின் எதுவும் பேசாமல் ஏன் திரும்பிச் செல்லத் தொடங்கினிர்கள்? நான் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் ? எனக் கேட்டார்.
என் கணவர் இராவனேஸ்வரர் கொல்லப்பட்டார் என்ற செய்தி சில கணங்களுக்கு முன் என்னை வந்தடைந்தது. அவரை வெல்லும் ஆற்றல் மூவுலகைச் சேர்ந்த எவர்க் இ கும் இல்லை என்பதே என் முடிவாக இருந்தது. இப்போது என் கணவர் கொல்லப்பட்டார் என்றால் அவ்விதம்
அவரைப் போரில் கொன்றவர் யார் என்று பார்க்கும் ஆவலு டன் வந்தேன். மாவீரனான என் கணவரை விட அவர் எந்த வகையில் சிறந்தவர்? இப்படி ஒரு வலிமைக்கு எந்த சக்தி துணை நின்றது? என்று நேரில் கேட்டறிய விரும்பினேன். ஆனால் கேள்விகளுக்கெல்லாம் அவசியம் இல்லாமல் போய் விட்டது.
'அம்மா! என்னிடம் கேட்காமலேயே தாங்கள் என்னைப் பற்றி என்ன புரிந்து கொண்டீர்கள்?
மண்டோதரி தன் ஈரம் கசிந்த விழிகளைத் துடைத்துக் கொண்டாள்.
ஒரு பெண்ணான என் நிழல் தங்களைத் தீண்டுவதைக் கூட விரும்பாமல் தள்ளி அமர்ந்தீர்கள். எங்கே உங்கள் பாதங்களைத் தொட்டு வணங்குவேனோ என நினைத்து கால்களை மடக்கி அமர்ந்தீர்கள். இவற்றைப் பார்த்ததும் என் மனம் தெளிவாகி விட்டது. ஒரு பெண்ணின் நிழல் தன்மேல் படுவதைக்கூட ஏற்றுக் கொள்ளாத தாங்கள் எங்கே? இன்னொருவரின் மனைவி மீது இச்சை கொண்ட என் கணவர் எங்கே? என் கணவர் மாவீரன் தான். ஆனால் பெண்கள் விடயத்தில் பலவீனமானவர். அவர் பலவீனத்தை உங்கள் பலம் வென்றதில் வியப்பென்ன இருக்கிறது? எனினும் அவர் என் கணவர் ; அவர் என் தெய்வம். என்றாள் மண்டோதரி
தாயே! உங்கள் கணவரைப் போன்ற மாவீரனை உலகம் இழக்க நேர்ந்தமை குறித்து எனக்கும் அளவற்ற வருத்தம் உண்டு என் வாழ்நாள் முழுவதும் அந்த வருத்தம் என்னை
வாட்டத்தான் செய்யும். அவரின் இறுதிச் சடங்குகளை மிகுந்த கெளரவத்துடன் நிறைவேற்றுவேன்.
இறுதிச் சடங்கை தாங்கள் இரு மடங்கு
கெளரவத்துடன் நிறைவேற்ற வேண்டியிருக்கும்.
தாங்கள் என்ன சொல்கிறீர்கள் புரியவில்லையே
தாயே?
 
 
 
 
 
 

5565255
65
விரைவில் புரியும் மண்டோதரி சொன்ன வசனத்தின் உட்பொருள் என்னவாக இருக்கும்? இராமர் யோசனையில் ஆழ்ந்தார்.
சில நிமிடங்களில் யுத்த களத்திலிருந்து பெரும் கதறல் கேட்டது. அப்போது இராமரை நோக்கி ஓடிவந்த அனுமன், 'பிரபோ! மண்டோதரிதேவி இராவணனது உடல்மேல் மயங்கிச் சரிந்து அப்படியே உயிர் துறந்து விட்டார்!’ என்று கூறினான்.
மண்டோதரி சொன்ன சொல்லின் உட்பொருள் இப்போது இராமருக்குத் தெளிவாகப் புரிந்தது. மண்டோதரியின் உடல் இருக்குமிடம் நோக்கிக் கைகூப்பித் தொழுதன இராமரின்
கரங்கள். '

Page 66
អ៊ែងហ្គ្រាម៉ាហ្សែ 墓
66
1924 ஆம் ஆண்டில் மைசூர் மகாராஜா அரசவையில் பல சரித்திர சோதிட வித்துவான்கள் முன் பூரீ தம்பையா சாஸ்திரிகளால் கலி நிர்ணயம் செய்து பிரசுரமான கன்னட பாஷையிலுள்ள 'யூரீ ஜனன நிச்சயம் என்னும் நூலின்படி இராவணசங்காரஞ் செய்யும் போது இராமருக்கு வயது 38 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இராவணன் மற்றும் மண்டோதரியின் சடலங்களுக்கு இராம, இலக்குவர் மற்றும் வானவர்கள் அரச குலத்தவர்க்கு உரித்தான சிவாகம முறையில் தகுந்த கெளரவத்துடன் ஈமைக்கிரியைகளை முறையாகச் செய்தனர். தனது அவதாரத்தின் நோக்கம் இராவண சம்ஹாரம் செய்தல் என இராமன் அறிந்திருந்த போதிலும், இராமபாணம் கொண்டு இராவணனைக் கொன்றமையினால் தன்னை பிரம்மவுறத்தி
தோஷம் பிடித்திருக்கின்றது என்பதையும் இராமன் உணர்ந்தார். அயோத்தி சென்று இதற்கான வழிபாடுகளின் ஈடுபட வேண்டும்
என்ற எண்ணம் கொண்டிருந்தார். உண்மையில் இராவணன் சிவ வழிபாட்டின் மூலம் இறவாத வரம் பெற்றிருந்தான். அவனுக்கு மார்பில் அமுதகலசம் எப்பொழுதும் ஊற்றெடுத்துக் கொண்டேயிருக்கும். இராவணனைக் கொல்லும் வழியை {8}/7/7(0/7* அறிந்திருக்கவில்லை. அகத்திய முனிவரே இராமபாணத்தை எடுத்து இராவணனின் மார்பில் ஊற்றெடுக்கும் அமுதகலசத்துக்கு இலக்கு வைத்து எய்யும் வண்ணம் ஆலோசனை பகர்ந்தார்.
இராவணன் விஷ்ரவத முனிவரின் மகன் என்பதனாலும் அவர் ஈஸ்வர அந்தஸ்து பெற்றமையினாலும் அவரை கொன்றதன் கா ரணமாக இராமனை பிரம்மவுறத்திதோஷம் பின் தொடர்ந்தது. இது கரிய நிறமும் சாயாரூபமுடையதாகவும் இருந்தது. இராமர் பூரீ முன்னேஸ்வர சேத்திரத்தைக் கடந்து செல்லும்போது பிரம்மவுறத்திதோஷம் விட்டகல்வதை உணர்ந்தார். இதென்ன ஆச்சரியமாய் இருக்கிறதே என்று ஆராய்ந்த போது,
சோதிமயமான உன்னத கோபுரம், தீர்த்தம், நந்தவனம்
முதலானவைகளோடு விளங்கிய முன்னேஸ்வர ஆலயத்தைக்
 
 
 
 
 
 

கண்டு இரண்டு கைகளையும் சிரமேற் கூப்பி சிவ தீர்த்தத்தில் விதிப்படி ஸ்நானம் செய்ததுடன் தமக்குண்டான உடல் ஆரோக்கியத்தையும் உள்ளக் கிளர்ச்சியையும் கண்டு பேரானந்தம் கொண்டு திருக்கோயிலுக்குள் சென்றார்.
நாதேஸ்வரரையும் வடிவாம்பிகையையும் பூசித்து துதித்து, பார்த்த மூர்த்தியே, ஆனந்த ரூபியே! அபிஷ்டவரதரே' என்று இரண்டு கைகளையும் சிரமேற்கூப்பி மெய்மறந்து பிரார்த்திக்கும் போது பரமேஸ்வரன் வடிவாம்பிகையோடு இடபாருடராய் பிருங்கி முதலிய தேவ கணங்கள் புடைசூழக் காட்சி கொடுத்தருளினார்.
இவ்வாறு இலங்கையில் புராதன éFGJATGUCU GOOFé95éš கருதப்படும் முன்னேஸ்வரம் இலங்கையின் மேற்குப் பகுதியில் வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் சிலாபம் நகருக்குக் கிழக்காக, சிலாபம் குருநாகல் வீதியில் இரண்டு கிலோமீற்றர் தொலைவில் முன்னேஸ்வரம் கிராமத்தில் காணப்படுகின்றது.
முன்னேஸ்வரம் எனும் போது முன்தோன்றிய ஈஸ்வரம் என்ற பெருமையாலும், இலங்கையில் இருக்கும் ஐந்து ஈஸ்வரங்களில் முதன்மையானது என்பதனாலும், பெயரறியா முனிவர்கள் வழிபட்டமையினாலும், முனிவர்களுக்கெல்லாம் ஈஸ்வரனான சிவபெருமானின் ஈஸ்வரம் என்பதனாலும், மிக நீண்டகாலம் பூஜிக்கப்பட்ட ஈஸ்வரனின் ஆலயம் என்பதனாலும், பிரமாவினால் முன்பு பூஜிக்கப் பட்டமையினாலும், இராமர், வியாசர் ஆகியோர் வழிபட்டு தோஷங்கள் நீங்கப்பெற்ற தலம் என்பதாலும் சிறப்பு மிக்கதாகப் போற்றப்படும் பஞ்ச ஈஸ்வரங்களான இராமேஸ்வரம், கேதீஸ்வரம், கோணேஸ்வரம், நகுலேஸ்வரம் எனும் நான்கு ஈஸ்வரங்களிலும் காலத்தால் முற்பட்டது எனும் பொருள் உணர்த்துவதாலும் முன்னேஸ்வரம் என்னும் சிறப்புப் பெயர்
பெற்று இந்த ஆலயம் விளங்குகின்றது.
(தொடரும் ) - மிருணாளினி

Page 67
o / vvv v ~ ~ ~ ~ ~~~~ ~ ~ ~
(Roscovo (Isso & -/60) og Ølgoćo 1,90€)
:-/OOOoo@ @@jóılç09f@ ZJ
(stosooo , Isso & -/g, og Ølgoćo 1,91%)
:-/OOOZ, QD QQŪőılç09f@ ZJ dwg별들활떨hm털ma lig법원 ĢĢĒgig hollsmaņols @Ų@mssing ĢĪhņuw -ilms@-/ooooooool's
 

0LLSLLLLL LLL SLLL LLLLLLSLLLL00 000LL LLLLLLL LLLLLL LLL L0LLKK
uuoooeysue||os|^^^^^^ :qılı9$$rn100909@ : ç6° 06ç ZILO :q9oqiaocooisose)
8 – 96ç £çç ZILO :gong)090911@e) LLZ Zçç ZILO :fırıđiqoło 61109 TG Z87 G/9ƐZZO*}XƏL/||e
s máisĤ
|p1);(www.j)monjouođa op!uwamoweoffs
· so韃鱷
Įılmáis pulsoņu-a ses Kollodojin eund some
MiruojneAnɔeOud-NM NA
(Noo@ : 8-, osigoo solo) ; /^^^o-(@ @Tiflintoos? [7]

Page 68
隱
km
வரி
o
டர்பு கொள்ள வேண்டிய முக
52O 999
4. GEBUIT
606A)
த்தி
籍
ய் வை
பிடிய, கெ
CO
(ಟಿರ್ಟ್ತ
தாய
前
ଦ୍ଦଶrt)
வெ
55/
நைன்
ht: 05,
gi
.
载
த்தை, நாரஹோ
ineWellsCare
క్ష్_ష్ట}} {{{{}}}
N
s
(Pvt) Lt
)
Printed and published by Express Newspapers (Ceylon
 
 

கர்ப்பகாலத்திலும் பிரசவத்திற்கு
பின்னரும் தாயின் ஆரோக்கியத்தை பேணுவதிலும் கருக்கட்டலுக்கான
ld goggsGO)6Tub (Sub Fertility)
ட்டலுக்கான(IVF) சாத்தியக் கூறுகளையும் வழங்குவதன் மூலமும்
ாடர்ச்சியாக இனப்பெருக்க காலத்தின் பின்னரும் எமது தொழில்நுட்பத்திறன்களிணுரடாக எல்லா வயதுடைய பெண்மணிகளையும் பராமரிக்க நைன் வெல்ஸ்
ஆகிய நாங்கள் பொறுப்பாகவுள்ளோம்.
d, at No. 185, Grandpass road, Colombo -14, Sri Lanka.