கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உலகத் தமிழர் குரல் 2000.07-12

Page 1
බ්‍රරර්" 19 ± ஆடி - மார்
திரு ஆண்டு 2031 கலிவருடம் 502
அரசியல் கலப்பற்றது e மியான்மா (பர்மா) :
இந்த இதழில்
உலகளாவிய தமி
பர்மாத் தமிழர் சிறப்புக் க
* செல்வி எஸ் பி. பஞ்சவி * தமிழ்த் திரு. ரெ. மாரி
தமிழ் இலக்கிய ஆய்வுக்
* திரு. கண. ஜீவகாருண்
* திரு. அ. பொ, செல் ை
* திரு. செ. பரமநாதன் * செல்வி க. ஷர்மிளா
மற்றும் பல சிறப்பம்சங்கள் இ
968 a 6
வெளியீடு, உ.த.ப இயக்க இல
 

கழி 2000 * குரல் 16
சஞ்சிகை 4
(கர்க்கடகம் - தனு)
NON POLITICAL தமிழரி சிறப்பிதழ்
ழர் விடயங்கள் -
ட்டுரைகள்
பர்னம்
முத்து
கட்டுரைகள்
யம்
6) LIT
டம் பெற்றுள்ளன.
சிப்பு: ரூபா 20/-
ங்கைக் கிளை யாழ்ப்பாணம்

Page 2
-
.
r
t
جير
I
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன மொழியில் தமிழ் சொ
- எழுதியவர் கருணை ஏ. கமால் ஆங்காங்
薇
சஞ்சீன மண்ணில் நான் சில காலம் இருந்த நாட்களில்
8. :}}!قازاخ بیبر: نه{{ 蠶 ச் சொ
மருத்துவர், வைத்தி
பொத்தகம் காப்பாற்றுவோம் செய், எழுது 燃
சுகமாக நலமாக
வாங்க, நடவுங்க
குழல் குழாய் வந்து விட்டார்

Page 3
- முத்தமிழ் காவலர் இ ஆ பெ விசுவநாதம்
இன்னும் அநேக சொற்கள் உள்ளன. (உ.த.ப.
புரியும் மொழி, புரியா மொழி என எந்த மொழியும் இல்லை ஒரு மொழி புரியவில்லை என்றால் அவர் அந்த மொழியை புரிய வில்லை என்பது பொருள் 'தமிழ் தெரியவில்லை. புரியவில்லை"
புகைவண்டி
அண்டர் கிரவுண்டு டிரையினேஜ்" என்பதைத் தமிழும் ஆங்கி
தனிச் சிறப்பை அறியலாம்.
455 தாக்கா
என்று சொல்லுகிறவன் தமிழைப் படிக்காதவன் தமிழைப் படிக் 'அக்காக 'நானும் ஒரு புதுத் தமிழில் எழுதுகிறேன்' என்று சொல்லுகிறவன் தமிழ் எழுத்தாளனாக இருக்க முடியாது. நானு தமிழைப் படிக்கமாட்டேன் நீ எழுதுகிற தமிழ் எனக்கு புரிய வேண் ம்ே என்று கூறுபவர்களை அறிஞர்கள் மதிக்கமாட்ட்ார்கள்.
ம் சொல்வளம் மிகுந்த மொழி. புதிய சொற்களை உரு மொழி இரயில், சைக்கிள் என்பன நம் நாட்டுப் ல. அவை புதியவைகளாக வந்த போது தமிழில் மிதி ண்டி என மிக எளிதாகப் பெயரிட்டு விட்டனர்
鷺
றியாத பட்டிக்காட்டு நண்பர் ஒருவர் இங்கு என்ன
புதைச் சாக்கடையா? எனக் கேட்டது கண்டு வியந்து போனேன் இவ்வாறு எத்தனையோ பிறமொழிச் சொற்களுக்கு"ஏற்ற கலைச்
சொற்களைத் தமிழில் எளிதாக உருவாக்கலாம்.
உலகில் உள்ள மொழிகளில் எந்த மொழியின் துணையு மின்றி தனித்து இயங்கும் ஆற்றல் படைத்த "ஒரே மொழி நம் தாய் மொழியான தமிழ் மொழி இவற்றால் தமிழ் மொழியின்
(உ. த. ப. இயக்க ஏழாவது மகா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

M உலகத் தமிழர் குரல் ஆடி = மார்கழி 2000
நமது தாய் மொழியாம் தமிழ் மிகவும் தொன்மைச் சிறப்பு புன் விளங்கி வருகின்றது ஐம்பதினாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நம் மொழி உலகில் நிலவி வழங்கி வளர்ந்து இன்றைய வளமான
நிலைமைக்கு உயர்ந்து காணப்படுகின்றது.
இந்த இனிமையான தமிழ் பிறந்த குமரிக் கண்டமும் இதில் எஞ்சி நிற்கும் இன்றைய தமிழ் நாடும் எ மது தமிழ் மொழியின் காலத்தை விடவும் மிகவும் பழமையானவையாகும் நாம் உணர்வு பூர்வமாக நம்பிக்கை வைத்து வாழும் எல்லையில்லாத பரம் பொரு ளாகிய மகா சக்தி (கடவுள்) என்றும் இருந்தபடி இருப்பது போல் எங்கள் அன்னைத்தமிழும் எக்காலமும் அழிவுறாமல் சீரிளமையுடன் விளங்கி வருகின்றது. - 鷲
எம் அன்னை மொழியாகிய தமிழ் இந்நாளில் உலகமெல்லாம் ரந்து விளங்கி வருகின்றது. நமக்குச் சொந்தமான தமிழ் பிறந்த நாடு இன்றைய தமிழ் நாடாகும். நம்முடைய ஈழ(தமிழ்) நாடும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்துடன் ஒரே நிலப் ரப்பாக இருந்ததென்பது புவியியல் வரலாற்று உண்மையே:
இத்துணைச் சிறப்புடைய தமிழ் மொழிக்கு உரித்துடையவர் 1ளான திராவிடர்கள் (திருவிடத்தார்) எனப்படும் தமிழர்களின் அநாதி வரலாற்றினை எளிதாக யாரும் சொல்லிவிட் முடியாது. இது மனித பூர்விக வரலாற்றில் மிகவும் பழமையானது.
இந்நாளில் தமிழகம் என்று சொல்லப்படும் நம்முடைய தொன்மை நிலத்தில் ஏழு கோடி தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள் இவர்கள் எல்லோரும் தமிழை அறிந்தவர்கள் என்று சொல்ல இய லாது. இங்கே வாழும் பாமர மக்களைவிட பெரும்பாலான கற் றோரிடம் தாய் மொழிச் சிறப்பைக் காணமுடியவில்லை. தமிழை சரியாகப் பேச எழுத வாசிக்க முடியாதோர் தொகை எண்ணிலடங் காது. இது கவலைக்கும் விசனத்துக்கு உரியதொன்றாகும். பெருத் தொகை மக்கள் தாய் மொழியான தமிழைப் பேசுவதில் சிக்கல் சிர மப்படுகின்றார்கள் இவை பிறமொழிகளின் ஆதிக்கத் தாக்கங்க ளால் ஏற்பட்டவையாகும், தமிழ் மக்கள் அந்நிய மொழியான ஆங் ல மொழிச் சொற்களை பேச்சில் கலந்து தமிழென எண்ணிப்பேசி ரும் நிலைமையானது கவலை தருவதாகும். இத்த உண்மை நிலையை அறிந்திட உதாரணமொன்றைப் பார்ப்போம். ஒருவரின்
( t )

Page 4
பெயர் மட்டும் தமிழாக இருக்கிறது அவர் தமிழ் படிக்கவில்லை. அவருக்கு பேச எழுத வாசிக்க ஆங்கிலம் மட்டுமே தெரியும். அவர் குழந்தை முதலாகப் படித்து வந்தது. ஆங்கிலப் பள்ளியில் தான். தமிழகத்தில் பிறந்த இவரின் பெற்றோர் தமிழர்கள் தமிழ் பேச எழுத படிக்கக்கூடிய அறிவுள்ளவர்கள் ஆயினும் இந்தப் பிள்ளைக்கு தமிழை கொஞ்சம் பிழைபட பேச முடியும். இவருக்குத் தனது தாய்மொழி தமிழ் என்பது தெரியாது அந்த உணர்வு மனநிலை அவரிடம் இல்லை. இவர் பெரிய பதவியோ அல்லது அரசியல் செல்வாக்கோ பெறுவதற்கு இவரைப்பெற்றோர் ஆங்கிலக்கல்வியில் சேர்த்து விட்டனர். இவர் தமிழ் இனத்தவராக இருந்த போதிலும் தாய் மொழியை கற்காமல் அறியாமல் கைவிட்டு விட்டார். தமிழ் நூல் விடயங்களோ அல்லது தமிழர் வரலாறுகளோ இவருக்கு தெரிந்திருக்காது இப்படியான ஒரு மனிதருக்குத் தனது இனமொழி உணர்வு இருக்காது என்பது தெளிவு.
இந்தக் கொடுமையான நிலையில் இன்றைய தமிழகம் இருந்து அலங்கோலப்படுகின்றது. தமிழனுக்கு தாய் மொழி தமிழ் இருக்கும் போது அதை ஏன் அவன் கற்க முடியாது? கற்பதில் ஏன் தடங் கல்தடை ஏற்பட்டன? தமிழை அறியாத தமிழன் தன்னை ஒரு தமிழன் என்று எப்படிச் சொல்ல முடியும்?
தமிழ் நாட்டில் தமிழ் மொழிக் கல்வியானது தமிழ்ப் பிள்ளை களுக்கு சின்னஞ் சிறுவயது முதல் கற்பிக்கப்படாது வந்த நிலைமை தொடர்ந்து வந்த காரணியங்களால் தமிழர்க்கு தமிழின் அவசியம் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் இன்று தமிழக மக்கள் இங்கிலீஸ் மோக வலையில் சிக்கி மீளமுடியாமல் அலைக் கழிக்கப் பட்டு வருகின்றனர்.
தமிழ்ச் சிறார்கள் தமிழை ஐந்தாம் தரம் வரை கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்ற சட்ட விதியை தமிழக அரசு தற்போது அமுலுக்குக் கொண்டு வந்துள்ளது இது ஒரு நல்ல திரும்பமாகும். இந்தச் சட்டம் தமிழ்ப்பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு மிகுந்த நன்மை விளைவிக்கும் எனலாம். இப்படித் தமிழைப் படிக்க கூடா தென்று நியாயங்கூறி எதிர்ப்புக் குரல்கள் சில சந்தர்ப்பவாத மனி தர்களிடமிருந்து எழுவதான செய்தி சிரிப்புக்கிடமான முட்டாள் தனமானகேலிக் கூத்தாகும். இது தமிழினத்துக்குச் செய்யும் இன மொழித் துரோகமான விடயமாகும்.
இன்று உலகமெங்கும் ஆயிரக்கணக்கில் மனித இனங்கள் தம்மை ெ ፲ ..............................'' --
மை மொழி பண்பாடு கலை கலாச்சாரங்களால் இனங்காட்டி நிற்கின்றன ஒரு மனிதன் எந்த இனத்தில் பிறந்தானோ அவன் அந்த இனத்துக்குரியவன் என்ற உரிமை நிலை உள்ளது. ஆயினும் அந்த உரிமைத் தத்துவத்தை அவன் காப்பாற்றினால் மட்டும் அவ
(2 )
 
 

ணுக்கு பயனுள்ளதாக இருக்க முடியும். அந்த மானுடன் பிற ந் துள்ள இனத்துக்கு மொழியொன்று இருக்கும். அந்த மொழி அவ ணுக்குத் தாய் மொழியாகும் அதை அவன் குழந்தைப் பருவம் முதலாக அறிந்திருக்க வேண்டியது முக்கியமானது. இதை விடுத்து அந்த ஆள் வேற்று மொழியைப் படித்து வருவானாயின் அவன் தனது இனத்துக்கான மதிப்பை இழக்கும் நிலைமை அமைந்து விடு கின்றது.
தமிழர்கள் சுயநலத்துக்காகச் சோரம் போவதால் இனத்துக கான நன்மைகள் கிடைக்காமல் போய்விடுகின்றன. இவர்கள் வரட்டுக் கெளரவத்துக்காகவும் பதவிக்காகவும் தொழில் வாய்ப்பு, வர்த்தகம் விவாகம் போன்றவை தொடர்பான லாப நோக்கிலும், சந்தர்ப்பவாத விடயங்களுக்காகவும் வேறொரு மொழியைக் கற் றுக் கொள்கிறார்கள். இதற்கு ஏதோ ஒரு வகையில் அவனுடைய பெற்றோரும் காரணமாக இருந்து விடுகிறார்கள்
எந்தவொரு மனிதனும் தனது சொந்த மொழியைக் கற் றுத்தேறிய பின்னர் வேறு மொழிகளைப் படிப்பது தவறாகாது. அப்படிப் படிக்கின்ற போது அவனது வேற்று மொழி அறிவுத் திறமை மூலம் தனது மொழிக்கு வளமூட்டி அவன் கற்ற மொழி யிலுள்ள பயனுள்ள விடயங்களை அவன் தனது சமூகத்துக்கு பயன்படுத்தி உதவிட முடியும்.
தமிழ் மகன் ஒருவனுக்கு குறைந்த பட்சம் ஐந்தாம் தரத் துக்கான தமிழறிவாவது இருக்க வேண்டும். தமிழை பேச எழுத வாசித்து விளங்க அறிந்திருப்பது தேவையானது. அப்படியான தொரு மனிதன் தனது இனத்தின் அடையாளத்துடன் வாழ முடியும். 懋( 崧薇 ፮........................... "
இலங்கையில் தமிழர் வாழும் பாரம்பரிய பூர்வீக தாயகமான மான வடக்கு கிழக்கு பகுதிகள் மற்றும் மலையகப் பகுதிகள் கொழும்புப் பிரதேசம் ஆகியவற்றில் தமிழர்களில் தொண்ணுாறு : விழுக்காட்டினர் தமிழ் அறிந்தவர்களாக தமிழ் அறிவுள்ளவர்கள் ளாக இருந்து வருவதைச் சிறப்பாகக் குறிப்பிடலாம் மற்ற பத்து வீதத்தினர் மாத்திரம் சந்தர்ப்ப சூழலில் சிக்கி இனத்தின் அடையா. ளத்தை இழந்து நிற்கிறார்கள் :
தமிழ் நாட்டில் கோடிக் கணக்ககில் தமிழர்கள் வாழ்ந்து வரு கின்ற போதிலும் லட்சக் கணக்கானோருக்கு மட்டும் தாம் மொழி 皺 அறிவு அடையாளங்கள் உள்ளன. இந்த அவலநிலை மாற்றம் பெற வேண்டியதன் தேவையை நமது உ.த.ப.இயக்க அமைப்பு பல ஆண் டுகளாக உரிமைக் குரல் எழுப்பி வருவதை பலர் அறிவார்கள். தமி ழக அரசியல் தலைவர்களும் அறிந்திருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் தமிழ்ச் சிறார்கள் பாலர் கல்வி முதல் ஐந்தாம் வகுப்பு
( 3 ) .

Page 5
வரை தமிழைப் படிக்க வேண்டுமென்ற புதிய சட்ட விதி நடை முறைக்கு வருவது பாராட்டுக்குரியதாகும். இதற்காக முதல்வர் கலைஞர் திரு, மு. கருணாநிதி அவர்கள் மற்றும் தமிழ் மொழி பண்பாட்டுத் துறை அமைச்சர் திரு தமிழ்க்குடிமகன் கல்வி அமைச் சர் பேராசிரியர் க. அன்பழகன் ஆகியோர் பாராட்டிச் சீராட் டப்பட வேண்டிய வரலாற்றுச் சிறப்பு உள்ளது.
தாய் மொழியும், இனத்தின் பண்பாடு கலை கலாச்சாரமும்
ஒழுங்கமைந்த வாழ்வியலும் அந்த இனத்தின் உயிர் நாடி போன்ற வையாகும் தாய் மொழி அறிந்த தெரிந்த ஒருமானிடனுக்கு மட்டும் தனது இன மொழிப்பற்று உணர்வு இருக்க முடியும் இனத்தின் தேவைகள் உரிமைகள் அருமைகள் ஆகியவற்றை அறிந்து தெரிந்து புரிந்து கொள்ள முடியும் அப்படி அல்லாதவர்களுக்கு இனமொழி உணர்வு மனோநிலை இருக்கப் போவதில்லை.
தமிழ் நாட்டில் தமிழ் மொழிப்பேச்சில் சரிக்குச்சரி ஆங்கில மொழிச் சொற்கள் கலந்து பேசும் நிலைமையைக் காணலாம். இது படின் முறையாக மாற்றம் பெறவேண்டிய அவசியம் உணரப்படு தல் பயனுள்ளதாக இருக்கும் இதனைச் செய்ய வேண்டுமானால் மக்களை வழிப்படுத்தும் நாட்டு நிருவாக மட்டங்களில் தனியார் துறைகளில் தாய் மொழிப் பயன்பாடு தீவிரமாக இடம் பெற வேண் டும் இப்படியான சிறப்பான நடை முறைகள் கேரளம், கன்னடம் ஆந்திர மானிலங்களில் கையாளப்பட்டு வரும் விடயம் கவனிக்கப் பட வேண்டியதொன்றாகும் அங்கே வழங்கி வகும் திராவிடக்கிளை மொழிகள் மக்களின் வாழ்வியலுடன் உணர்வு பூர்வமாக பயன் பட்டு வருவது கவனத்துக்குரியதாகும்.
அந்த மானிலங்களில் அமைந்து விளங்கும் மொழி தொடர்பான பயன்பாடுகளை தமிழக அரசியல் நிர்வாகங்களிலும் கைக்கொள்ளப் படுதலும் வேகம் பெறுதலும் தாய் மொழி வளர்ச்சிக்கு ஊக்க மளிக்கும் என்பது உண்மையே எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற இனிய நடைமுறை இயல்பாக நிர்வாகத்தில் இடம் பிடிக்க வேண் டியது இனமொழி வளர்ச்சிக்கு ஊக்கமும் ஆகக்கமும் தந்து நிற்கும்: தமிழகத்தில் தமிழ் பேச்சு முன்னேற்றவும், தமிழ் அறிவு நிலை மேம்படவும் தமிழ் மொழி சமுதாய உணர்வு விடுதியாகவும் அர சியல் நிர்வாகம் செய்யும் செய்து வரும் பெருமக்கள் தமிழின் பால் கூடுதலான அக்கறை கரிசனை காட்ட வேண்டும். இப்படியான தொரு காலம் மலரும் போது நமது முன்னைப்பழம் பெருமை மீள வும் தோன்றும் தமிழ் மணம் வீசும் శ్లో தென்னகமாம் நமது பொன்னகம் வாழ்வும் வளமும் புகழும் பெருமையும் பெற்று உலகில் ஒளி வீசி உயர்ந்து பொலிந்து நிற்கும் பொற்காலம் தோன்றும்
அன்புடன் ஆசிரியர் ஆ. சண்முகலிங்கம்
4 )

தமிழ் மாமணி வீரப்பனார் KAD SUNTO A ஆ. ச. லிங்கம் யாழ்ப்பாணம்
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக் கத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தலைவராக விளங்கித் தமிழ்ப்பணி செய்து வந்த பேராசிரியர் திரு. இர. ந. வீரப்பனார் அவர்கள் உலகளாவிய தமிழர் மத்தியில் தட்புறவினை வளர்க் கும் தொண்டுப் பணியில் தன்னை முழு மையாக இணைத்துக் கொண் ட முதன்மை மனிதராவர். உலகத் தமி ழர் பணிகளுடன் தமிழ் மொழி வளர்ச்சிப் பணிகள் மற்றும் தமிழ் இலக்கியப் பணியையும் 40 ஆண்டுக
ளாகச் செய்து வந்தார்.
சென்ற ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் 27, 28, 29ம் திகதிகளில் த.ப. இயக்கத்தின் ஏழாவது (வெள்ளிவிழா) உலக மகாநாடு சென்னையில் உள்ள தியாகராய நகரில் நடைபெற்று வந்தது. மகா நாட்டு வேளையில் தலைவர் வீரப்பனார் அவர்கள் திடீரென நோய் வாய்ப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். நோய் நீங்கி குணமாகிய நிலையில் திரு. வீரப்பனார் உ. த. ப. இயக்கத் தின் பொதுக் குழுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார். உலகநாடு களிலிருந்து வருகை தந்திருந்த தமிழ்ப் பெரியார்களால் மீண்டும் உ த, ப, இயக்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மகாநாடு முடிந்ததும் இவர் தனது புதல்வி திருமதி பொன்னி கணேசன் அவர்களுடன் புதுவை மானிலத்துக்குப் போய்ச் சேர்ந் தார். அங்கே மீண்டும் நோயுற்றதனால் மருத்துவ மனையில் சேர்க்
பப்பட்டுத் தவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றார். ஆயினும் இவரது உடல் நலம் மோசமாகியதனால் 03.09.99ல் அன்று ഴ്സ്,
ரென தமிழ் உலகை விட்டு மறைந்து விட்டார்.
புதுச்சேரியில் இவரின் திருவுடலுக்கு மக்களாலும் பெரியோர் களாலும் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் தாயக மான மலேசியாவுக்கு இவரின் பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டது ங்கே பிள்ளைகள், குடும்பத்தினர், உறவினர் மற்றும் பெரியோர் ன் துயர்பகிர்வு அஞ்சலி நடை பெற்றதன் பின்னர் இவரின்

Page 6
பூதவுடில் ஏலவே இவர் சொல்லி வைத்தபடி சமாதியில் புதைக் கப் பட்டது
இவரின் மறைவு உலகத் தமிழர்களுக்கு பேரிழப்பாகி விட் டது. மலைநாடு தந்த மாமணி உலகத் தமிழர் மத்தியில் ஒளிவீசி வந்த உதய சூரியன் மறைந்து விட்டது அமரர் விட்டுச் சென்ற தமிழர் தொண்டுப் பணிகளை தொடர்ந்து செய்வது நம்கடனாகும்.
வாழ்க அவர் புகழ் வளர்க தமிழ்ப் பணிகள்!
starr
ஜாதகக் குறிப்புகள்
LAaAASSSAAAAASaSAHSHSLSLASASAAAESeSMASAeSEeSAESeSAAAHSAAAA ابهای مبنای مترین بنام "بیبیستم بسیجیمونیخ( ""|
வெளி நாடுகளில் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகக் குறிப்புக்கள் எழுதி எதிர்கால பலாபலன்களுடன் அனுப்பி
Goa'ul'Gurth.
பிறந்த நகரம், பிறந்த திகதி, நேரம் பகல்/இரவு கோடை காலத்தில் கூடிய நேரம் குறிப்பிட வேண்டும். கட்டணம் - 15 யு எஸ் டொலர்கள் அல்லது அதற்குச் சமனான சர்வதேச காசுக்கட்டளை அனுப்ப வேண்டும்.
தொடர்பு முகவரி:
சோதிடஞானி சண் மாஸ்ரர்
A. Shanmugalingam
鬣 10A, First Lane,
Brown Road, Jaffna. Sri Lanka.
(A Famous Astrological Prophet in Jaffna)
( 6 )
N
 
 
 
 
 
 
 

மொழியின் தோற்றம்
இன்று உலகில் 3000 மொழிகளுக்கு மேல் உண்டெனினும் பண்படுத்தப்பட்டு இலக்கிய வளமுடையவனவாக உள்ளவை இரு பதிற்கு மேற்படா, மக்கள் தோன்றிப்பல ஆண்டுகள் வரை அவர் களுக்கு எழுதப்படிக்கத் தெரியாமல் இருந்தது. ஒலி செய்தல், சைகை காட்டல், நடிப்பு, உடலசைவு, கண்சாமை, முகக்குறிப்பு, ஒப்பொலி, குறிப்பொலி, குழவி வளர்ப்பொலி, சுட்டொலி முதி யவற்றால் தம் எண்ணங்களைப் பிறருடன் பகிர்ந்து கொண்டனர். பின்னர் மடல்களிலும், மரப்பட்டைகளிலும் ஒவிய வடிவான குறி குறியீடுகளை இட்டனர். இதன் பின்னர் அசைநிலை, புணர்நிலை பகு சொல்நிலை, கொழுவுநிலை என்பவற்றைக் கடந்து மொழிகள் உண்டாகின ஒசையிலிருந்து தான் மொழி பிறந்தது. இந்த ஓசை களை மக்கள் உண்டாக்கி தம்முள் தொடர்பு உண்டாகாத காலத் தில் இயற்கையான ஒசை ஒன்றிருந்தது முதன் முதல் மனிதன் அறிந்த தெரிந்த ஓசை ஒம் என்பதாகும் கடல், சங்கு, மணி எமது மூச்சு எல்லாமே இந்த ஓசையைத் தான் தருகின்றன. அந் தக் காலத்தில் ஒருவர் கருத்து மற்றொருவருக்கு இடைவாக இருந் தால் "ஓம்" என்று சொல்லி ஏற்றுக் கொண்டனர். இதனை "ஆம்" என்று இப்போது ஆக்கிவிட்டனர். பழம் பெரும் நாடாக இருந்து இன்று சிறுதீவாக உள்ள. இலங்கையில் இன்றும் "ஓம்" தான் தமிழர் பேச்சில் வருகிறது இதையே ஓங்காரம், பிரணவம் என்று சொல்வர்.
அறிஞர் கதிர் தணிகாசலம் - கரவெட்டி யாழ்ப்பாணம் (தமிழ் மொழி மாட்சியும் பரந்த பண்பாடும் நூலில்)
இலகு தமிழ்
இக்காலத்தில் இலகு நடையில் தமிழ் எழுதப்பட்டு வருவது வழக்கமாகி விட்டது. இதையே மக்கள் விரும்பிப் படிக்கிறார்கள் கொடுந்தமிழ், பண்டிதத் தமிழ் நடையில் எழுதப்படும் நூல்களை மக்கள் விரும்புவதில்லை எளிய நடையில் இலகுவாக விளங்கிக் கொள்ளத்தக்க விடைய ங்களில் தான் வாசகர்கள் ஆர்வமாக படிக்கிறார்கள்.
(7 )

Page 7
south AFRICAN THAMILs
| Imru Tnen Africa Naaddill Pannitendu Ladsham Thamilar kall Valinthu Varu Kirarkal, Anke Palatukku Thamil Pesa Mudiyum. Aylinum Ikkalaththil Elaya Samuthayath thinar Thaay Molly ThaI mil Theriyamal lrukkirarkal Bvarkal Arammppakkalviyil English Padippathaal Thamil Ayip Pesa Eutha Mudiyaathavar kalaka Ullanar. Ivarkal Thamil lnaththai Saarntha Varkal livarkalin Peyarkal Thamilaka Ullana. Ivarkalin Thaai Pashai Thamil. Appadiy ir unthum lVarkal Thamillaip Padi- , kkamal Iruppathu Perum Kuraiyakum. Or inaththukku Uyir naadyathan Molyum Panpaadumaakum. | Evaiye Oruvanai Inamkkaddum Anapadiyaal Then | Africavil Vaalum Thamilarkal Thaay Moliyakiya,
Thamilaip Padikkavendiyathu Mikavum Avasiyam -
鷺 A S Lingam
Ya alppaanam
யாழ் நகரில் - புதிய நாளிதழ்
சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில் வலம்புரி என்ற பெயரில் நாளிதழ் ஒன்று யாழ்ப்பாணத்தில் உதயமாகி வெளிவரத்துவங்கி யுள்ளது இதனை கல்விமான்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அனுபவம் மிக்க பெரியார்கள் பலர் சேர்ந்து நடாத்தி வருகின்றனர் இந்தப் பத்திரிகை எந்தவித அரசியல் சார்பில்லாமல் நடுநிலைமை நோக்கிலும் போக்கிலும் பிரசுரிக்கப்பட்டு வருவதைக் காணக்கூடிய தாக உள்ளது ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஈழநாடு, ஈழநாதம் ஈழமுரசு, முரசொலி, உதயன் போன்ற நாளேடுகள் யாழ்ப்பாணத் தில் வெளிவந்ததைப் பலர் மறந்திருக்க மாட்டார்கள். தற்போது உதயன் வலம்புரி ஆகிய இரண்டு தினப்பத்திரிகைகள் மட்டு ம் யாழ்ப்பாண மானிலத்தில் வெளிவந்து மக்களுக்கு ஊடகச் சேவை யினைச் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

பொன்னிநாடு தந்த புதுமைப் பெண்டிர்
அறிஞர் - அ. பொ. செல்லையா
(மீசாலை, யாழ்ப்பாணம்)
தமிழ் நாட்டின் முப்பெரும் நாடுகளிலே நிலவளமும் நீர்வள மும் மலைவளமும் கலை வளமும் நிரம்பப் பெற்ற நாடு பொன்னி நாடெனப்படும் சோழ நாடாகும். 'வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி' அங்கு பாய்வதால், "சோணாடு சோறு
என்ற பெரும் புகழினை அந்நாடு பெற்ற 鷺 ானி நாட்டின் வளமார் நகரான பூம்புகார் 6 டணத்திற்றான் புதுமைப் பெண்டிர் இருவர் றினர் உருவிலும் திருவிலும் உள்ளத்துணர்விலும் நிை பெண்மையிலும் ஒன்றுட் ந்த அவர்கள் இவ்வுலகின் ெ சாதிப் பிரிவாலும் கீழ்
வண்மையிற் சிறந்த வணிக குலத்திலே மாநாய்க்கனுக்குத் திரு ம க ள் போலத் தோன்றி னாள் கண்ணகி, ஆடல் பாடல் களிற் சிறந்த கணிகையர் குலத் திலே கலைமகள திகழ்ந் தாள் மாதவி. இவர் ரும் பொன்னி நா.
மாட்சி பெற இல்லறம் நடத்தினாள் அந்நிலையில் இன்ப வாழ்வின் தடையாகப் புகுந்தாள் மாதவி,
மாதவியின் ஆடலில் மயங்கிய கோவலன் கண்ணகியைத் துறந்து மாதவியிடமே அடைக்கலமானான். அதற்காக அவள் கோவலனை இகழ்ந்திலள்; வெறுத்திலள் கோபந்தான் கொண்டி லள். தன் ஊழ்வினையை நினைத்து அல்லும் பகலும் அழு து
9)
அவளுடைய

Page 8
னின் இதயத்தில் இடம் பிடித்தாள். அவர்களின் வாழ்க்கைப் படகு
புலம்பினாள் பின் மாதவியை விட்டு, கைப்பொருளை இழந்த நிலையில் கண்ணகியிட்ம் திரும்பிய கோவலனை அவன் துயரம் ஒழியும்படி பேசி இழந்த பொருளை ஈட்டத் தன் காற் சிலம் பொன்றினையும் நல்கினாள். 。
சிலம்பு விற்கச் சென்ற கோவலன் மதுரையில் வஞ்சகமாகக் கொல்லப்பட்டதை அறிந்த கண்ணகி பாண்டியன் அவைக்களம் சென்று சூளுரைத்து, தன் கணவன் கள்வன் அல்லன் என நிரூ பித்து கொடுங்கோன் மக்கள் வாழும் மதுரையைச் சுட்டெரித் தாள். கணவனை இழந்த கையற்ற நிலையில் சேரநாடு சென்று தெய்வமானாள். 鷺蠶 辦.WW
புன்னிராண்டிலே ஆடில் பாடல்களில் மிகுந்து அரசனிடமிருந்து பச்சை மாலையும் தலைக்கோற்பட்டமும்பெற்ற மாதவி கோவல
சில காலந்தான் இன்பக்கடலில் மிதந்தது என்றாலும் சாத்தனாரின் காவியநாயகியாகிய மணிமேகலையைப் பெற்றனர். ஆண்டிற்கு ஒரு முறை பூம்புகாரில் நடக்கும் இந்திர விழா புயல் வடிவிலே தோன்றி அப்படிகைக் கவிழ்த்தது. 鬣
புதுமணற்பரப்பிலே சித்திரத் திரையைச் சுற்றிலும் வளைத்து விதானித்து அமைந்த வெண்காற் கட்டிலில் அமர்ந்த மாதவி யாழை மீட்டிக் கோவலனிடம்: கொடுப்ப வாங்கிய கோவலன் கானல்வரி முதலிய பாட்டுக்களைப் பாடுவானாயினான். அதற் குள் மாதவிகுறிப்புண்டு எனக்கொண்ட மாதவி தானும் யாழினை வாங்கிவரிப்பாடல்களைப் பாடினாள் பாடியவற்றைக் கேட்ட கோவலன் ஊழ்வினை வந்துறுத்த தாகலான் மாயப் பொய் பல கூட்டும் மாயத்தாள்' என அவளை இகழ்ந்துரைத்து உற்ற திங்கள் முகத்தாளைக் கவவுக்கை நெகிழ்த்தனனாய்' அக் கணமே துறந்து சென்றான். 妨
காலை வருவார் மாலை வருவார் கோவலன் எனக்காத்தி ருந்த மாதவி தன் தோழி வசந்த மாலையிடம் கொடுத்தனுப்பிய ஒலையையும் வாங்க மறுத்தான் கோவலன் அன்றிலிருந்து மாதவி யின் மனம் மாறி விட்டது:சிற்றின்ப வேட்கையினின்றும் G3 jiff) Gör பத்தை நாடினாள். தனது மகள் மணிமேகலையையும் புத்த பிக் குணியாக்கி மரபெரும் தியாகத்தைச் செய்தாள் 驚 கோவலனின் தடுமாற்றம் உலக வணக்கத்திற்குரிய இருதெய் வங்களையும் துன்பங்கட் குள்ளாக்கின. அவன் திருமிகளையும் கலைமகளையும் ஒருசேர அடைய நினைத்தான். அதனால் இந் நிலை எய்தியது,
கண்ணகி அன்பின் அமைக்கலம் பொறுமையின் இருப்பிடிம் தெய்வப்பெண் மாசறு பொன் என்றால், மாதவிஓர் உத்தமி
( 10 )
 
 
 
 
 
 

ம் தியாகத்தின் சிகரம் ஆபற்று:அறமாற்றிய தங்கம் எனத்திட்டமாகக் கூறலாம். மாதவி இன்னும் ஒரு படி ஏற்றம் பெறுகிறாள். மாத வி ஒரு கணிகையாக இருந்தும் ஒரு பொது மகளல்ல! தனது குலத்திற்குரிய தொழிலைக் கைவிட்ட தோடு சிறந்த தியாகத்தைச் செய்த மாபெரும் புரட்சிம்கள் (FGölsÓ}fTLD', 炫、 3 :
ளகளில் 100க்கு தொண்ணுர s தமிழ் தெரியாது என்பதே கசப்பான உண்மை நில ஆண்டுகளுக்கு முன்பு பல தமிழ்ப்பள்ளிகள் இருந்தன். எல்லாம் பழைய கதை ரசிகரஞ்சனி', 'தொண்டன்
அன்பர்கள் நடத்தி வருகின்றனர். திருவள்ளுவர் பாடசாலை,திருக்
இல்லம் பல்வேறு உதவிகளை அவர்கள் எதிர்பார்த்து தமிழ்வளர்ச் சித்துறை இயக்குநருக்குக் கடிதம் அனுப்பியிருக்கின்றனர். தமிழக
அரசு செய்கிறதோ இல்லையோ உ
கைகொடுக்கலாம்:
Assi: Tamillan. Mäin”Road
Myanmar.

Page 9
ம், கன்னடம், மலையாளம் என
காவு கொடுக்கப்பட்டு கலங்கி
தலாம் நூற்றாண்டிலேயே தமிழகத்திற்கும் பர்மா தொடர்பு இருந்தது. பின்னர் புத்த மதத்தைப்
献 டுசன் وفيه: BEAUBLE ;88%:جبریت
 

விளங்கியது. கி.பி.1057 ல் சோழ அரசால் கட்டப்பட்ட பிள்ளை யார் கோவில் ஒன்று தட்டோன் நகரில் இன்றும் உள்ளது. பகான் நகரில் இராசேந்திர சோழனால் நிறுவப்பட்ட வெற்றி தூண்கள் இரண்டும், தமிழ்க் கல்வெட்டுக்களும் இன்றும் அங்கு உள்ளன.
பர்மாவில் சோழப்பேரரசு மறைந்த பின்னரும் தொடர்ந்து தமிழ் மக்கள் வாழ்ந்து வந்தனர். தமிழகத்து வணிகப் பெருமக் களுக்கு, வணிகத் தளமாகத் திகழ்ந்த பர்மாவில்' கி.பி. 1852 முதல் ஆங்கில ஆட்சியாளர்களால் பலதுறை தமிழ்த்தொழிலாளர் களும் குடியேற்றப்பட்டனர். இவர்கள் காடுகளையும், மேடுகளை 4ம் கழனியாக்கியதோடன்றி தன் வணிகத் திறமையாலும் பர்மிய நாட்டை வளங்கொழிக்கச் செய்தனர். தாங்களும் நிலபுல சொந்
தக்காரர்களாய் வளங் கொழிக்க வாழ்ந்தனர்.
ஆனால் இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட சூழல் களால் தமது சொத்துளையெல்லாம் துறந்து உயிரை காப்பாற்
றிக் கொண்டு தம் ழகம் திரும்பினர். பர்மாவிலேயே தங்கி விட்ட வர்களும் நிறைய பேர், 鱲 鯊
இதற்கடுத்து 1962-ல் ஏற்பட்ட பர்மிய அரசின் தேசிய மயக் கொள்கையினால், மீண்டும் பலர் தமிழகத்துக்கு அகதிகளாக வந்தனர். எஞ்சியோர் பல காலமாக தொடர்ந்து அங்கு வாழ்ந்து ருகின்றனர். தாய்த் தமிழகத்திற்கும் இவர்களுக்குமிடையே உள்ள உறவு மிக மிக குறைவாக இருப்பதால், நூலறுந்த பட்ட மாக இவர்கள் நிலை உள்ளது. 10 லட்சத்துக்கும் மேற்பட்டு அங்கு தமிழர்கள் வாழ்கின்றனர். அங்கு பாலர் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பர்மிய மொழியிலேயே படிக்க வேண்டிய கட்டாயத்திலுள்ளனர். அங்குள்ள தமிழ்க் குழந்தைகள் இ நி த சூழலில் வளரும் குழந்தைகள் தம் தாய் மொழியை மறந்து போவ தில் வியப்பெதுவுமில்லை. இன்று பர்மாவிலுள்ள தமிழ்க் குழந்தை களில் 100 க்கு 90 சதவிகிதத்தினருக்கு தமிழ் அறவே தெரியாது
என்பது நெஞ்சைச் சுடும் உண்மையாகும்:
' எங்கே நம் தாய்மொழி முற்றிலுமாக அழிந்து விடுமோ' என்ற ஆதங்கத்தில், அங்குள்ள தமிழ்ப்பற்றுள்ள சில பெரியார்கள் சில அமைப்புக்களை அமைத்து அதன் மூலம் ஆங்காங்கேயுள்ள தமிழ் ஆலயங்களில் பாலர் வகுப்பிலிருந்து 45 வது வகுப்பு வரை ப் பள்ளிகளில் தமிழ் கற்றுத் தருகின்றனர். இதில் வேதனைப்
怒 ன்னவென்றால், நல்ல சம்பளம் கொடுத் ாலும் இந்த 45 வது வரை கற்றுக் கொடுக்கக்கூட தமிழ் படித் வர்கள், தமிழ் ஆசிரியர்கள் கிடைப்பதில்லை என்பது தான். இந்
( 13 )

Page 10
விளங்கவே 皋、
மொழிகள் உண்டு இதில் தலை சிறந்த
ட்டு ம்ொழிக் குடும்பங்கள் அதில் திரா 5(5) left-Clfalf. திலும் கணக்கெடுத்துப்பார்த்தால் த மொழியில் பழைய இலக்கியத்தின் காலம் கி பி
கன்னட மொழியின் இலக்கிய காலம் கி பி 500 என்றும்
இலக்கியமோ ஏறக்குறைய 2500 ஆண்டு
574-1992, G}{ ம் பரவ குறிப்பாக தமிழகத் தலை
( 14.)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இக்கடமையை நிறைவேற்றி நம் தாய்த் தமிழை காப்பார் களா? இன்றைய தலைவர்கள்
பர்மாத் தமிழர்களின் கோரிக்கைகள் 1 தமிழ்ப் பாட நூல்கள் அனுப்புங்கள். 2 தமிழாசிரியர்களை அனுப்புங்கள். 3. இலக்கிய நூல்களை அனுப்பி தமிழ் புத்தகசாலையை உரு வாக்குங்கள். தமிழ் சான்றோர்களையும் அடிக்கடி அனுப்புங்கள்
இதுவே பர்மாத் தமிழர்களின் வேண்டுகோள். அந்நிய நாட்டில் தமிழ் அழிகிறது. காக்க வருமா தாய்த்
தமிழகம் என ஏங்கும், பர்மாத் தமிழர்கள் நிலை காணிர்!
ബ
எமக்கு அனுப்பாதீர்! இலங்கை அரசியல் சார்ந்த விடயங்கள் தொடர்பான செய்திகளை எமக்கு அனுப்பாதீர்கள். 扈
நன்றி
ஆசிரியர் =
வாழ்வில் நிலையாமை
மனிதன் யாரும் வறிய நிலையில் வாழ்வை நடத்தலாம். சில மனிதர்கள் சகல வளங்கள் வசதிகள் பெற்று வாழ்வார்கள்' முன்னாளில் மன்னர்கள் வாழ்ந்த வாழ்க்கையும் சிறப்புடன் அமைந் திருந்தன. எந்த விதமான மனிதனாக இருந்தாலும் அவனுடைய வாழ்வு நிலைக்கப் போவதில்லை என்பது உறுதியானது இதனையே அதிவீர ராமபாண்டியன் அழகாகச் சொல்லி வைத்திருக்கிறார்.
* குடை நிழலிருந்து குஞ்சர மூர்ந்தோர் நடைமெலிந்தோரூர் நண்ணினும் நண்ணுரவார்' பட்டுக்குடையின் கீழ் யானை மேல மர்ந்து ஊர்ந்து பவனி வந்த மன்னன்கூட ஒரு நேரத்தில் அரச புகழ் தவி, வளம் யாவும் இழந்து விட்டு நடக்க முடியாமல் தள்ளாடி நடந்து சிறிய ஊரொன்றைப் போய் சேர்ந்து அங்கே வாழ வேண் டிய நிலைமையும் ஏற்படும் என்பதாகும்.
( 1 5.

Page 11
மியான்மர் (பர்மா) தமிழர்கள் கேட்கிறார்கள்.
ججتتضمنتج صينيدج لأنيمي للمجتمضي المجتميميجانيه
திரு. ரெ.
மியான்மார் (பர்மா) ஆட்சியாளர்களின் அரவணைப்பு இல் லாததால் வசதி படைத்தி தமிழர்கள் ஏதிலிகளாக 199.3° ஆண்டு தமிழகத்திற்கு ஓடி வந்து விட்டார்கள் மியான்மர் நாட்டை வளமான நாடாக உருவாக்கிய ஏழைத் தமிழர்கள் கடந்த முப்பத் தாறு ஆண்டுகளாக இராணுவ ஆட்சியில் தமிழர் ஒலிபரப்பு, தமிழ் நாளேடுகள் எதுவும் இல்லாததும், தமிழ் உலகிலிருந்து உதவிகளோ ஒத்துழைப்போ கிடைக்காமல் பல இன்னல்களுக்கிடையில் தமிழ் மொழியையும், தமிழ் பண்பாட்டையும் பேணி வளர்த்து வருகி றார்கள். மியான்மர்நாட்டில் 15 லட்சத்திற்கு மேற்பட்- தமிழர் கள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. 鷲
மாரிமுத்து-பர்மா -
தமிழக முதல்வர் களைஞர் தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ப்பண் பாட்டுத்துறை அமைச்சர் மு. தமிழ் குடிமகனுக்கும் பலமுறை யீடுகள் செய்தும் தமிழக அரசிடம் இருந்து தமிழ்ப்பா- நூல்கள் கிடைக்காமல் இளைய தலைமுறையினரின் தமிழ் வழிக்கல்வி கேள் விக்குறியாகி விட்டது மற்றுமொரு மோரிசு நாட்டுத் தமிழர்கள் போல் மியான்மர் தமிழர் அறநெறிக் கழகம், தமிழ் இல்லப்பேரவை திருவள்ளுவர் திட்ப்பணிக்குழு, உலகத் தமிழ் பண்பாட்டு இயக் கம் ஆகிய அமைப்புக்களின் பெரும் முயற்சியால் மியான்மர் நாட் டில் அழகிய நகரம் என்று போற்றப்படும் :தாட்டோன்' மாத ரில் திருவள்ளுவர் திட்டப்பணிக்குழுவின் முயற்சியால் இரண்டு அடுக்கு மாடியோடு 'வள்ளுவர் கோட்டம்' எழில்மிகு தோற்றத் துடன் உருவாக்கி வருகிறார்கள்.
கட்சி சமய சார்பற்ற வள்ளுவர் கோட்டம் அம்ைந்துள்ள தாட்டோன் நகரம் மூன் ாநிலத்தைச் சேர்ந்ததாகும் இந்த Lρτ நிலத்தில் மட்டும் சுமார் அய்யாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர் குடும்பங்கள் வாழ்கின்றன,
மியான்மர் நாட்டில் வாழும் தமிழர்கள் சமய வேறுபாடின்றி தமிழ் மொழியின் அடிப்படையில் பல அறப்பணிச்செயல்கள் பணம்.
பொருள் உதவியிளாலும். ன்பான ஆதரவினாலும், எட்டாண்டு கால இடைவிடாத முயற்சி உழைப்பு மூலம் பெரும் பொருள்
செலவில் வள்ளுவர் கோட்டம் அமைப்பின் வடிவம் இதுவரை 75% சதவீதம் முடிவுற்றுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மனிதகுல வாழ்விற்கு நல் வழிகாட்டும் பொதுமறையாக
திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் திருப்பெயரில் தமிழ் மொழி, தமிழ் இன உணர்வு தமிழர் பண்பாட்டினைப் போற்றவும், தமிழ் மரபைக் கட்டிக்காக்கவும் மியான்மரில் உருவாகும் வள்ளுவர் கோட்
டம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்:
- தாட்டோன் மாநகரில் யாங்கோன், மூன்மாநிலம், கரீன் மாநிலம் ஆகியவற்றை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையில் சுமார் இருபது லட்சம் மதிப்பீட்டில் எழிலுடன் 'தமிழ் இல்லம்' உருவாகியுள்ளது. தமிழர்களின் குழந்தைகளுக்கு துவக்க முதல் உயர்நிலைக் கல்வி வரை வசதி வாய்ப்பினை ஏற்படுத்தித்தர வேண்டுமென்பதே தமிழ் இல்லத்தில் முக்கிய குறிக்கோளாகும்.
ஓர் இனநலக் காப்பகமாக அமைத்து விளங்கிட தமிழ் இல் லத்தில் நூலகம் வாசகர் வட்டம் கருத்தரங்கம் திருமண அரங் கம் பயணிகள் விடுதி பூஞ்சேலைகள் என மிக விரிவாக தமிழ் இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் இல்லத்திற்கு உழவர்கள். தொழி
உணர்வோடு தமிழ் இல்லத்திற்கு பெரும் உதவி செய்கிறார்கள்.
தமிழ் கூறும் நல்லுலகிலிருந்தும் தமிழக அரசிடமிருந்தும், தமிழ் அமைப்புகளிடமிருந்தும் மியான்மரில் (பர்மா) தமிழ்ப் பணி யாற்றும் தமிழர்கள் பின்வருமாறு உதவிகளை எதிர்பார்க்கி றார்கள்
தாட்டோன் மாநகரில் உள்ள மு. வ. உலகத் தமிழ் நூலகம் இதில் பயன்படுத்தத் தேவையான தமிழ் நூல்கள் (சங்க இலக்கியம் உள்பட தற்கால இலக்கியம் வரை) வெளிநாட்டுத் தமிழர்கள் படிப்பதற்கு உரிய வகையில் பாடநூல்கள், தமிழ் மொழிப் பாடங்கள் பயிற்றுவிப்பதற்கான ஒலி-ஒளிப்பேழைகள், திருக்குறள் தொடர்பான அனைத்து நூல்கள், ஒளி ஒலி பேழையில் பதிவு செய்யப் பெற்று அறநெறி பாடல்கள். சொற்பொழிவுகள் தரமான நாளேடுகள் வார திங்கள் இதழ்கள் ஆகிய உதவிகளை தமிழக அரசும், தமிழக அமைப்புக்களும் செய்வதன் மூலம் மியான்மரில் தமிழும், தமிழர் அடையாளங்களை அழியாமல் பாதுகாத்திட
முடியும்.
( 7 )
லாளர்கள் மிகவும் ஏழ்மை நிலையிலும் தமிழர்கள் என்ற

Page 12
ாக் காலத்தே பண்பாட்டோடு முன்தோன் * குடியாகும். தமிழ் மொழி உலகில் முதன் மட்டுமன்று உலக மொழிகள் யாவினுக் கும் மந்த மொழியுமாகும் என்று மொழி ஆராய்ச்சி
ன்னும் சொல் பண்பு என்ற வேர்ச்சொல் பண்படுதல் என்றால் முன்னைய நிலை
உலக நூலாக பல மொழிகளில் மொழி ால் அதற்கு தமிழர் பண்பாட்டின்
Mo
'பண்டைக்காலப் பண்பட்ட உயர்தனிச் செம்மொழிக்கு எடுத் துக் காட்டாக உள்ளது. தமிழ் மொழி ஒன்றே, 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இன்று வரை உயிர்த்தன்மையோடு வாழ்ந்து வருவது தமிழேயாகும். தமிழின் அடிப்படைக் கட்டமைப்புக்கள் பண்டைக் காலத்திலிருந்து இன்று வரை மாறாமல் வாழும் மொழி தமிழே t ம் செந்தமிழின் ஆற்றலைப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இத்தகைய உயர்ந்த மொழிக்குரிய தமிழர்கள் உயர்ந்த பண் Lin () உடையவர்களாகவும் விழுமிய சிந்தனைகளையுடையவர்களா கவும் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் ஒழுக்கமுள்ள மக்களிடமிருந்தே இப்படிப்பட்ட ஒழுக்கமுள்ள உயர் மொழி தோன்றும் "மனிதனு டைய நடத்தை அவன் வாழும் சமுதாயத்தோடு நெருக்கமான முறை யில் பின்னிப்பிணைந்த ஒன்றாகும். சமுதாயத்தைப் புறக்கணித்து ஆய்வு செய்வது வெற்றிடத்தில் நிகழும் ஆய்வாகி விடும். என Lufta5lair 6. unë (Mr Balin V. Yang) என்னும் அறிஞர் கூறியுள்
ளார் சமுதாயம் எப்படியோ அதன் படியே மொழியும் அமையும்
ண்பாட்டை வற்புறுத்தும் நூல்கள், இலக்கியங்கள் பண்பாட்
ப் பேணும் மக்களிடத்திலே தான் தோன்றும். அந்த வகையிலே
மைந்த நூல்களும் அவை கூறுவனவும்.
பகுத்துண்டு பல் உயிர் ஒம்புதல் நூலோர்
தொ குத்தவற்றுள் எல்லாம் தலை - திருக்குறள் அறம் வெல்லும், பாவம் தோற்கும் - கம்பராமாயணம் யாதும் ஊரே யாவரும் கேளீர்-கணியன் பூங்குன்றனார். எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே - தாயுமானவர் பாரதம் அடங்க லும் பசிப்பிணி அறுக சாத்தனார்
7) இன்னா தம்ம விவ்வுலகம்
இனிய காண்கிதனியல் புணர்ந்தோரே நன் கணியார்
எவ்வழி நல்லை வாழிய நலனே - ஒளவையார்
8) செல்வத்துப் பயனே ஈதல், துய்ப்போமெனினே
தம்புற பலனே நக்கீரர் 1888 || || || BN
ன் - இளம்பெருவழுதி 10) நல்லது செய்தலாற்றீராயினும் அல்லது செய்தலோம்புமின் . . . . . . . . . . நரி வெரு உத்தலையார்
9) தனக்சென வாழாப் பிறர்க்குரியாள
1 l) கற்றதனாலாய பயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாரெனின் - திருவள்ளுவர் 32) உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலாதார் - திருவள்ளுவர்
திருக்குறள் தமிழரின் அறம், பொருள், இன்பம், வீடு என்ற அறவாழ்வினை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. அகத்தினை, புறத்தினை வாழ்க்கை தமிழர் வாழ்ந்த வாழ்க்கை முறைகள் இதை யொட்டி இயற்றப்பட்ட இலக்கியங்கள் எ ல் லாம் தமிழரின்
( 19 )

Page 13

இந்த வகையிலே தமிழர் பண்பாடு பண்டைக்காலம் தொட்டு வரன் முறைப்படுத்தப்பட்டு வளர்ந்து வருவதாகும் திருக்குறள் பண்பாட்டின் சிகரமாகும். தமிழரின் ஐந்தினை ஒழுக்கங்களும் பண் பாட்டின் சின்னங்களாகும். தமிழ் மொழியும் பண்டை இலக்கியங் களும் பண்பாட்டுக் கருவூலங்களாகும் தமிழ் இலங்கியக் கதைகள் பண்பாட்டு மலர்ச்சியின் விளைவுகளாகும், அகப்பொருள், புறப் பொருள் வாழ்வும் அறம் பொருள் இன்பம் என்னும் முப்பால் நெறி ஒழுகலாறும் பண்பாட்டுக் களங்களாகும்.
உலகை வாழ்விக்கும் இயல்புடைய தமிழர் பண்பாட்டைக் காத் தலும், அ ப் பண் பு நெறிநின்று வாழ் த லும் உலகுக்காற்றும்
ஒப்பில்லாத் தொண்டாகும் என வலியுறுத்தப்படுவது அவசியம்
என்பது தமிழர்க்குரிய தனிப்பெருங் கடமையாகும்.
மலேசியக் கிளை
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் 20 ஆண்டுகளுக்கு மேலாக மலேசியாவில் கிள்ளான் மாநிலத்தில் இயங்கி வந்தது மலேசியக் கிளையமைப்பும் அங்கேயே செயற்பட்டு வந்தது பல்லாண்டு காலம் உ. த. ப. இயக்கத்தின் தலைவராக இருந்து வந்த திரு. இர.ந.வீரப்பனாரின் திடீர் மறைவைத் தொடர்ந்து, புதிய தலைமையகம் கனடாவில் ரொறண்றோவில் அமைக்கப்பட்
டுச் செயற்படத் தொடங்கி விட்டது.
இப்போது மலேசியாவில் உள்ள உ. த. ப. இன் கிளைக்கு திரு. மு. மணிவெள்ளைய்ன் திரு. ப. கு. சண்முகம் திரு பி. எஸ். வெங்கடேசன் திருமதி பொன்னி கணேசன் போன்ற பெருமக்கள் பொறுப்பாக விளங்கிச் செயற்பட்டு வருகிறார்கள், !
鷺 ¥ፅ ... 鷲
உலகத் தலைவர் அமரர் திரு வீரப்பனார் விட்டுச் சென்ற
உலகத்தமிழர் தொடர்பான பணி விடயங்களைத் திருமதி பொன்னி கணேசன் அவர்கள் தற்போது தொடர்ந்து செ ய் து வருவதாக அறிவித்துள்ளார். , மலேசியாக்கிளை முகவரி: , M.T. C. Branch

Page 14
இனிய இதயங்களே நன்கொடை தாபீர்!
பேரன்புடையீர், வணக்கம்.
தி உதவிக் கோரிக்கை, உ.த.ப. இயக்கப் பணிமனைக்கான கட்டிடம் அமைத்தல் அல்லது விலைக்குப் பெறுதல்
எமது உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளை மதிப்பு வாய்ந்த கி  ைள அமைப்பாக இயங்கி வருவதை உலகமெல்லாம் பரந்து வாழும் தமிழர்கள் அறிவார்கள், !
எமது கிளை 1977th ஆண்டில் யாழ் நகரில் அமைக்கப்பட்டு இலக்கம் 67 புகையிரதநிலைய வீதியிலுள்ள இல்லத்தில் தற்காலி கமாக 1993ம் ஆண்டு வ இயங்கி வந்தது பின்னர் யாழ் நகரில் பருத்தித்துறை வீதியில் 33ம் இலக்கப் பணிமனையில் யாழ்ப்பாண இடம் பெயர்வுக் காலம் வரை (1995) தற்காலிகமாகச் செயற்பட்டு வந்துள்ளது. தற்போது 1997ஆம் ஆண்டு துவங்கி யாழ் நகரில் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள விக்னா கல்வி நிறுவன நிலையத்தில் ஒரு பகுதியில் தற்காலிகமான முறையில் பணி செய்து வருகின்றது
எமது இயக்கத்தின் உலகத் தமிழர் தொடர்புறவு, நட்புறவு, ஒருங்கிணைப்புப் பணிகள், தமிழ் வளர்ச்சிச் செயற்பாடுகள், மற் றும் இனமுன்னேற்ற நடவடிக்கைகள் போன்றவற்றிற்கு போது மான நிதிவளம் இல்லாததாலும், உள்நாட்டிலும் வெளிநாடுகளி லும் எமக்கு நிதியுதவி கிடைக்காத காரணங்களாலும் எ மது பணிகள் மெதுவாகவே நடந்து வருகின்றன. இந்த நிலையில் எமக் குச் சொந்தமாக பணிமனை ஒன்றினை அமைத்துக் கொள்ள முடி யவில்லை. இப்படியானதொரு நிலையம் அமையும் போது எமது இயக்கத்தின் தமிழின மொழி சமுதாய முன்னேற்றுப் பணி க ள் முன்னெடுத்துச் செல்வதற்கு ப் பேருதவியாக இருக்குமென நம்பு கிறோம் ,
எமது அமைப்பிற்கு சொந்தமான செயலகம் அமைக்கப்பட வேண்டிய அவசியம் இன்று உணரப்பட்டு வருகின்றது. இதை அமைப்பதற்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் தமி ழின உணர்வுமிக்க தமிழ் நெஞ்சங்கள் நிதியுதவி ஆதரவினை வழங்க முன்வருமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இந் த நிலையம் புதிதாகக் கட்டப்படவோ, அல்லது விலைக்குப் பெறு
( 22.
 
 
 
 
 
 
 
 
 

ரூபா (36000 யூஎஸ் கான நிதியுதவியினை
莎
வெளிநாடுகளில் வாழு முள்ள தமிழ் அபிமானிகள் சேகரித்து அனுப்பி உதவ முன்வர வேண்டும். உள்நாட்டில் பெருநிதி
விரும்பினால் தயவுகூர்ந்து
670 |
வப்படுகின்றது. இதற்
፬é
ஆர்

Page 15
இன்றைய உலகம் நவநாகரீகத்தின் உச்சக்கட்டத்தில் மிதக் கிறது. ஆனால் தமிழ் நாகரீகம் இன்ன காலத்திற்கு முன்தோன் றியது என்பது கடலின் ஆழம் காண்பது போன்றதாகும். தமிழ் நாகரீகமே உலக நாகரீகம் தமிழ் மொழியிலிருந்து பிறந்தவையே மற்றைய இந்திய மொழிகள் என்பர். இயற்கையின் சீற்றத்தால் இற்றைக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்த நடு
களும், பேசிய மொழிகளும் இன்று இல்லை இந்துமா * - லில்
குமரிக்கண்டம் கட் சூழ்ந்த போது இடம் பெயர்ந்தமையால் பல நாடுகளுக்கு தமிழ் நாகரீகம் பரவியது. இன்று உலக நாகரீகங்* ளில் பழமையும் சிறப்புடையதாக உள்ளது எமது நாகரீகமே.
எகிப்து, சீனா, உரோமர், கிரேக்கர், பாரசீகர் மெச்சிக்கோ நாகரீகங்களுக்கு தமிழ் நாகரீகம் முன்னோடியாக இருந்தமை ஆரச் சியாளரின் முடிந்த முடிவு. தமிழ் நாகரீகம் என்னும் போது தமிழ் மும் சதையும் போன்ற சால்புடை الملك لا ன் சிறப்பு தொல்காப்பியத்தில் 'தமிழ் ான்றும் புலவர் பூங்குன்றனார் "யாதும் ஊரே பதும் எக்காலத்துக்கும் பொருத்தமானதே கூறும் நல்லுலகம் சேர, சோழ பாண்டி நாடு என பரந்து இருந்தது இங்கு பரதர், நாகர், இயக்கர், சித்தர் என பல தரத்
தமிழ் நாட்டை சப்த நதிகள் வளம் படுத்தின. ஆற்ற ங் கரைகளில் தான் மக்கள் குடியேறி கூட்டம் கூட்டமாக வாழ் ந்
தார்கள் ஆதிமனிதன் படிப்படியாக தனது வசதிகளை ஏற்படுத் தினான். இற்றைக்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே தமிழன் நாகரீகமாக வாழ்ந்தமைக்கு பல சான்றுகள் அகழ்வாராச்சி மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மொகஞ்சதாரா ஹரப்பர் அகழ் வாராச்சி முடிவுகள் பல பழைய நூல்கள் இன்று இல்லை என்பதும் பேரிழப்பே இலங்கையில் மாறி மாறி வந்த அரசுகள் செய்து வந் தது போன்று திட்டமிட்டு குடியேற்றம் செய்யும் போது சகல வச திகளும் கொண்ட வீட்டுத்திட்டம் சில் தினங்களில் நிறைவேற்றப்படு கின்றது. இவற்றை ஒப்பிடும் போது முன்னைய சிறப்பு புலனாகிறது. தமிழ் நாடு குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகையாக தொழில், இயற்கை அண்மப்பு என்பவற்றைக் ாண்டு தமிழர் தம்மையே தாம் ஆண் டு செல்வம் கொழிக்க வாழ்ந்தனர் பிறநாடுகளுக்கு அரிசி, தங்கம், தந்தம், மயிற்றோகை போ றவை கடல், தரை வழி வாணிபம் செய்ய வந்தமை 'திரை கடல் ஓடியும் திரவியம் தேடு' என்பதற்கு அமைவாகின்றது இற் க்கு 6900 ஆண்டுகளுக்கு முன்பே அகத்தியம், தொல்காப்பியம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சஞ்சீவியைப் பயன்படுத்தினர். இது தற்க ಜೂ.16)
துக்காக மருந்தை விட சிறந்த வைத்தியமாகும். இதுபோல

Page 16
உ த. ப, இயக்கத்தின் 8வது உலக மகாநாடு 2001ல் - தென்னாபிரிக்காவில்
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் எட்டாவது உலக
மகாநாடு அடுத்த ஆண்டு பிற்பகுதியில் தென்னாபிரிக்காவில் உள்ள டர்பன் மாநிலத்தில் நடாத்தப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரு கின்றன. தென்னாபிரிக்காவில் நேட்டால், ஹான்ஸ்வால், யோக னஸ் பேக் மாநிலங்களில் வாழ்ந்து வரும் புகழ் பெற்ற தமிழ்ப் பெரியார்கள் மற்றும் தமிழ், சமய, கலா ச் சார அமைப்புக்கள் இணைந்து இந்த மகாநாடு நடாத்தப்படவுள்ளது. தென்னாபிரிக்கா உ. த ப இயக்கக்கிளை அமைப்பாளரும், உ. த ப இயக்கத்தின் துணைத் தலைவர்களில் ஒருவருமான பேராசிரியர் டாக் டர் வீ. கோவிந்தசாமி அவர்கள் தலைமையில் அமையும் செயற்குழு மகா நாட்டு அலுவல்களை மேற்கொண்டு வரவுள்ளது. திரு எஸ். சோமசுந்தரம் திருமதி காமாட்சியம்மாள் சோதிநாதன் ஆதிகுணன் தி ரு ம தி பிள்ளை போன்றோர் மகா நாட்டுக் குழு வில் இடம் பெறுவார்களென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மகாநாட் டுக்கு பல நாடுகளிலும் இருந்து பேராளர்கள் அழைக்கப்படவுள் ளனர். இந்த நாட்டின் அமையப்போகும் முதல் தமிழ்க் கலாச்சார மகாநாடாக இந்த எட்டாவது உ த ப இயக்க மகா நாடு விளங்கிச் சிறப்பை பெறவுள்ளது.
செக்கோ செலவக்கியா
இது கிழக்கு ஐரோப்பிய தேசமாகும். இங்கே செக் மொழிபேசும் இனமக்களும் சுலோவக்கிய மொழிபேசும் இனமக்களும் வாழ்ந்து வருகிறார்கள். இந்த மக்க ள் இடையே ஏற்பட்டு வந்த அரசியல், சமூக, பொருளா தார முரண்பாடுகளால் இரண்டு குடியரசுகள் தோற் றம் பெற்ற ன. போர்ப்பிரச்சினைகளின்றி பேச்சு வார்த்தை மூலம் செக்கோ நாடும் சுலோவக்கியக் குடியர சும் இரண்டாக உரிமையுடன் பிரிந்து விட்டன. இது சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த வரலாற்று நிகழ்வாகும்.
 
 

உயிரோரு கலந்த தமிழ் கவிஞர் செ. பரமநாதன் - யாழ்ப்பாணம்
தமிழர்களாகிய நாம் நாடோறும் பேசிவரும் தாய்மொழி தமிழேயாகும். நாம் சிறு குழந்தையாக இருந்த போது நம் அன் னையின் தீம்பாலைப் பருகிப் பசிதீர்ந்து அவள் மடியில் மகிழ்ந்து கிடக்க, அவள் நம்மைக் கொஞ்சி மகிழ்ந்துதாலாட்டியது. பேசியது. தமிழ் மொழியேயாகும், சிறு குழந்தையாய் இருந்த காலம் தொட்டு நாம் இந்த உலகை விட்டுப் போகும் வரை உடம்போடுங் கலந்து நமது அறிவை வண்மையாக்குவதும் நமது தமிழ் மொழி ஒன்றே யாகும். ஆங்கிலம் சமஸ்கிருதம் முதலான மொழிகள் எமது தாய்
ாழியாம் தமிழுக்கு ஈடாக முடியாது.
நமது வயிற்றுப் பிழைப்புக்காகவும் வேறு சில காரணங்களுக் காகவும் ஆங்கிலம் சமஸ்கிருதம் முதலான மற்றைய மொழிகளை நாம் வருந்திக் கற்க வேண்டியது கட்டாயமாகத் தோன்றினாலும் அவற்றின் பொருட்டு நமது இனிய செந்தமிழை மறப்பதும், அத னைப் பயிற்சி செய்யாது இருப்பதுவும் எமது உயிரையே நாம்
அழிப்பதாக முடியும்
அறிவிற் சிறந்தவரான ஆங்கிலத்தைத் தாய் மொழியாகப் பேசும் மக்கள் தமது தாய் மொழியான ஆங்கிலத்தை நன்றா கக் கற்ற பின்பு தான் வேறு மொழிகளைக் கற்கிறார்கள். தமது மொழியை சிறந்த முறையில் கற்காமல் விட்டு பிற மொழிகளைக் கற்க மாட்டார்கள் இப்படிப்பட்ட உயர்ந்த பழக்கம் இருப்பதி
னாற்றான் அவர்கள் நிகர ற் ற புலமையுடையவராய் இருக்கி றார்கள். தாம் கற்கும் பிறமொழிகளிலும் வல்லவராய் திகழ்கி றார்கள்.
எமது தமிழ் மக்களோ தமக்குரிய மொழியை சிறி காது தமிழ் நூற்பயிற்சி இல்லாமலும் வயிற்றுப் பிழைப் ஆங்கிலம் முதலான பிறமொழிகளைக் கற்கிறார்கள் மி பொருட் செலவு செய்து சிங்களம் ஆங்கிலம் என்ற மொழிக பல்லாண்டுகள் கற்கிறார்கள் கற்றுமென்ன? அண்மைக் strava இலங்கையில் நடைபெற்ற பரீட்சைகளில் ஆங்கில பாடத்தில் விஷே சித்திகளைப் பெற்றவர்கள்கூட ஆங்கிலத்தில் சரியான முறை கடிதம் எழுத முடியவில்லையே என்று அதிகாரிகள் கவலை அ
கிறார்கள்.

Page 17
தமிழர் அறிவிலும், நாகரீகத்திலும் பண்பாட்டிலும் சிறந்து விளங்க வேண்டுமாயின் அவர்கள் தமக்குத் தெரிந்த தமிழ் மொழி யின் வழியாகவே அங்ங்ணம் ஆக வேண்டும். நம் தமிழ் மக்கள் உண்மையாக முன்னேற விரும்புகிறவர்கள் அவர்களுக்குரிய தாய் மொழிக் கல்வி மூலமே முன்னேற முடியும். கற்ற மொழிகளில் நாள்தோறும் புதியனவாய் வெளிவரும் அரும் பொருட்களையெல் லாம் தமிழில் மொழி பெயர்ப்பித்துகற்பிக்கப் தலைப்படல் வேண் டும் |ன்னிரண்டு ஆண்டுகளின் மேல் வருந்திக் கற்ற கல்வியை செந்தமிழ் மொழியில் ஏழெட்டு ஆண்டுகளில் செம்மையர்ய்க் கற்றுத் தேறல |ன்றியும் மற்றவர்களுக்குத் தமிழில் நன்கு விளங்கு
மாறு எடுத் ச் சொல்லிப் பெரிதும் பயன்படச் செய்யலாம்.
தமிழைப் போலவே பழமை உடையனவென்று சொல்லத்தக்க சமஸ்கிருதம், லத்தீன், ஈபுரு முதலான மொழிகள் எல்லாம் உலக வழக்கின்றி இறந்தொழிய எமது செந்தமிழ் மொழியொன்றே இறவாது இளமை யு டன் விளங்குகின்றது. இவ்வுண்மையை மனோன்மணீயத்
எல்லையறு பர்ம்பொருள்முன் இருந்தபடி இருப்பது போற் கன்னடமுங் களிதெலுங்குங் கவின்மலையா ளமுந்துளுவும்
பழமையில் இதனோடு ஒத்த ஆரியம் முதலான மொழிகள் இறந்தொழிய தமிழ் மொழி மட்டும் இளமையோடு விளங்குவது எதனால் என்றால் தமிழ் அல்லாத மற்ற மொழிகளெல்லாம் மக்க ளியற்கைக்கு மாறான உரத்த ஓசைகளும் பொருந்தாத இலக்கண முடிப்புகளும் காணப்படுவதேயாகும் அவை வழங்குவதற்கு எளி யனவாயில்லாமல் நாளடைவில் மாய்ந்து போகத் தமிழில் இயல் ாற் பிறக்கும் அமைதியான இனிய ஒலிகளும் மிகவும் பொருத்
லக்கண முடிவுகளும் இலகுவாய் இருந்தாற்றான் ன்றாமல் நடை போட முடியும் என்று தெரிந் து
க்கிருதம், த்விரிதம், த்திருஷ்டி, ஸிருஷ்டி ஹிருதயம் முத லான சமஸ்கிருதச் சொற்களைச் சொல்லிப் பாருங்கள் அவை பேச்சுக்கு எவ்வளவு கஷ்டமாய் இயற்கைக்கு மாறாய் இருக்சின்
றன. இச் சொற்களையே தமிழ் வடிவமாகத் திருத்தி கிருதம்: ( 28) *、
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துரிதம், திருட்டி சிருட்டி இதயம் என்று சொல்லிப் பாருங்கள் எவ்வ ளவு சுலபமாய் இருக்கிறது என்பது புரியும்.இனி இவற்றிற்கு நேரான இழுது, விரைவு, படைப்பு, நெஞ்சம் முதலான தூய தமிழ்ச் சொற்களைச் சொல்லிப் பாருங்கள், இவை அவற்றைக் காட்டிலும் சொல்லுதற்கு மிகவும் இலகுவாக இருக்கின்றன. 鬣鷲
அறம், பொருள், இன்பம் என்ற முப்பொருட்களையும் விளக்கும் தி ரு க் குறள் மற்றும் நாலடியார் போன்ற அரும் பொருள் நூல்களையும் நம் செந்தமிழ் மொழியில் அன்றி வேறு மொழிகளில் காண மு டி யா து. சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற பெரும் தமிழ் காப்பியங்களோடு ஒத்த நூல்கள் வேறு எந்த மொழிகளிலும் உண்டோ? இனி ய தமிழ் மொழியின் அமைப்பையும் உலக இயற்கைகளையும் திறம்பட விரித்துரைத்த தொல்காப்பியம் போன்ற மிகப் பழைய நூலை வேறு மொழி களில் காண முடியாது. பத்துப் பாட்டு கலித்தொகை முதலிய நூல்களோடு ஒத்த நூல்கள் எந்த மொழியிலும் கிடையாது. திரு வாசகம் திருச்சிற்றம்பலக் கோவை, தேவாரம், பெரியபுராணம் என்னுத் தெய்வத்தமிழ் நூல்கள் கல்னெஞ்சமும் கரைந்துருகி எத் திறந்தவரும் இறைவன் அருட்பெருக்கில் அமிழ்ந்தி இன்பவுருவின ராய் நிற்குமாறு செய்தல் போல வேறு எந்த மொழிலும் நூல்கள் உண்டோ? இத்தனையும் ஒருங்கே பெற்ற எம் தமிழ்த்தாயை மற வாது பேணும் பெரும் பேற்றை தமிழ் மக்கள் எல்லோரும் பெற்று சிறந்திடுவார்களாகுக! வாழிய செந்தமிழ் வாழிய வாழியவே!
உ. த ப இயக்க வெள்ளி விழா மகாநாட்டு மலர் - 99 (இலங்கை மலர்) பல பக்கங்களில் தமிழ்ப் பண்பாடு மற்றும் இலக்கிய விடயங்கள் இடம் பெற்றுள்ளன 。 。 鬣 வெளிநாடுகளில் உள்ள அன்பர்கள் 05 யு.எஸ் டொலர் அல்லது அதற்குச் சமமான தொகைக்கு சர்வதேச காசுக்கட்டளை அனுப்பி னால் நூல் அஞ்சலில் அனுப்பி வைப்போம்.
spa af: A Shanmugalingam
52, Stanley Road, Jaffna. Sri Lanka.
( 29 )

Page 18
உலக தமிழர்களிடையே தொடர் புகளை வளர்க்க 40 நாடுகளில் உ.த.ப. இயக்க கிளைகள் நிறுவியவர்
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவரான அமரர் இர. ந. வீரப்பன் உன்னதமான மனிதராவார். அவர் 1976ம் ஆண் டிலிருந்து உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவராகப் பணிபுரிந்து தமிழ் வளர்ச்சிக்காக இரவு பகலாக உழைத்து வந்தார். இவர் உலகில் ஐம்பத்தைந்து நாடுகளில் தமிழ் மக்கள் வாழ்ந்து வரு வதை இனங்கண்டு நாற்பது நாடுகளில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் கிளைகளை நிறுவி தமிழர்களிடையே தொடர்புகளை வளர்த்து வந்தார். இவருடைய மறைவு தமிழ்ச் சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள மாபெரும் இழப்பாகும் என உல பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளைத் தலைவர் ஆ சண்முகலிங்கம் அவர்கள் அமரர் வீரப்பனாரின் நினைவாக நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் உரையாற்றும் போது கூறினார்.
இந்த நிகழ்ச்சி யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரியில் நடைபெற்றது. இதில் அறிஞர் அ. பொ செல்லையா, சிவ ஆறு முகசாமி சமாதான நீதவான், இர, தவகோபால் மற்றும் சிலர் உரையாற்றினார்கள். BROWNIKINSANM PR8A
50 தமிழறிஞர்கள்
பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்
燃 சென்ற ஆண்டில் உ த. இயக்கத்தின் ஏழாவது உலக மகா நாடு சென்னையில் நடந்த போது பல ஆண்டுகளாகத் தமிழ்த் தொண்டுப்பணி செய்து வரும் உலகத் தமிழர்கள் ஐம்பது பேர் கெளரவப்பட்டங்கள் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டார்கள். 18 GOKUSEN இந்த மகாநாட்டுக்கு இ த.ப. இயக்க இலங்கைக்கிளைத் தலைவர் திரு.ஆ சண்முகலிங்கம் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்த புலவர் எஸ். கந்தசாமி ஆகியோர் சென்று கலந்து கொண் டார்கள் இவர்களுக்கும் தமிழ்ப்பணிக்கான கெளரவப் பட்டங்கள் கிடைத்துள்ளன.
திரு. ஆ. சண்முகலிங்கம் அவிர்களுக்கு * தமிழ்ப்பணிச்செல்வர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. திரு. பொன். பூலோகசிங்கம் அவர் களுக்குத் தமிழ்ப் பணிச்சுடர் என்னும் பட்டமும் அளிக்கப்பட்டது.
 
 
 
 

, , " "MEMAR.......

Page 19
கெளதமி ந GOUTHAME
246 கஸ்தூரியார் வீதி
(கன்னா திட்டிச் சந்தி, மக்க மங்கையர் மனங்க வரு விரும்பிய வண்ணங்க எம்மிடம் பெற்றுக்
22 கரட் தங்கத்தில் : பெற்றுக் ( எம்மை உடனே
குறித்த தவணையில் ஒடர்
* பிறந்த நட்சத்திரம், பெயர்
திகதிகளுக்கான சுத்தமா (நவமணிகள்) விற்பனை (
இன்றே விஜயம்
நம்பிக்கை, நாணயம் , உத்தரவ
GO UTHAMEI
246, KAST HURI
JAFFN
பூரீ சாயி அச்சகம், கொம்பி கே. கே. எஸ், வீதி, பூநாறி

5056 up 85te JEWELLERS
தி, யாழ்ப்பாணம். ள் வங்கி அருகாமையில்) ம் தங்கி நகைகள் ளில் (டிசைன்கள்)
கொள்ளலாம்
燃
உத்தரவாதத்துடன் கொள்ள
நாடுங்கள்
கள் செய்து தரப்படும்
எண் பிறந்த எண் கூட்டுத்
ன மோதிரக்கற்கள் செய்து வருகின்றோம்.
செய்யுங்கள்
ாதம் அமைந்த நிறுவனம்
JEWELLERS
Y A R IR OA D)
NA
யூட்டர் பிறின்டேஸ் ه ." . "
மரத்தடி - யாழ்ப்பாணம்,