கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆற்றுப்படுத்தலும் சீர்மியமும்

Page 1
GUDANCE
 

|ÜL10556'Iü மியமும்
AND COUNSELLING
தி சபா. ஜெயராசா

Page 2

" 4, ஆற்றுப்படுத்தலும் சீர்மியமும்
Guidance And Counselling
亂 அது ●eत நூலகம் இன்போனது
ஆக்கம்: கலாநிதி சபா. ஜெயராசா
முதுநிலை
கல்வியியல் துறை bursor பல்கலைக்கழகம்
2292
"ககர அடி 0. ம்ே
வெளியீடு: ட்டதாரி ஆசிரியர் வாண்மை விருத்தி அமைப்பு
ν
\ حد كلهاردي\

Page 3
Title : Guidance & Counselling
Author : Dr. Saba Jayarajah, M. A. (Ed.) Ph.D.
Address : Department of Education
University of Jaffna, Sri Lanka.
Subject : Guidance & Counselling
Edition : First - 1997.
Language : Tamil
Publisher i Graduate Teachers Professional Developmen
Organization 瘾
Copy Right Author
Printing Works,
Kantharmadam, Jaffna, Sri Lanka.
vaxx A836. * இ.
so o
Price: Rs. 70/-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெளியீட்டு உரை
21ஆம் நூற்றாண்டில் பிரவேசிக்கின்றோம். அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியின் அழுத்தங்களுள் சிக்கியுள்ளோம், சிக்கலாகும் உள அழுத்தங்களால் பாதிக்கப்படுவோர் தொகை பெருகி வருகின்றது. ஆற்றுப்படுத்தலும் சீர்மியமும் அவசிய தேவைகளாகிவிட்டன. தொன்மைக்கால சமூகம் ஆற்றுப்படுத்தும் திறனை இயல்பாகவே பெற்றிருந்தது. மூத்தோரும், கற்றோரும் இத்திறனை அவ்வப்போது சமூகத்துக்கு வழங்கி வந்துள்ளனர், அந்நிலை இன்றில்லை. எமது பிரச்சினைகளுக்கான சகல பரி காரங்கள்ையும் மேலை நாட்டிலிருந்து எதிர்பார்ப்பது தவறான விளைவாகும்.
இந்நிலை பற்றிய உரியநோக்குடன் சிந்திக்கும் தனித்துவம் மிக்கவர் கலாநிதி சபா. ஜெயராசா அவர்கள். ஆசிரிய வாண்மை பற்றிய அக்கறை கொண்டவர். கல்வியுலகம் பற்றிய வலுவான கருத்துக்களைக் கொண்டவர். அவரின் தெளிவான மொழிநடை யும், பொருத்தமான கலைச் சொற்களும்,ஆழ்ந்த ஆற்றுப்படுத்தும் அறிவும், இந்நூலை அலங்கரிக்கின்றன.
இந்நூலை பட்டதாரி ஆசிரியர் வாண்மை விருத்தி அமைப் பின் வெளியீடாகத் தருவதிலே பெருமகிழ்ச்சி அடைகின்றோம். இதுபோன்ற ஆசிரிய வாண்மை விருத்திக்குரிய மேலும் பல நூல்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்.
நன்றி.
கு. சண்முகநாதன், எம். ஏ.
யாழ்ப்பாணம், ά σύω (τοιτή,
30 - 07 - 1997. பட்டதாரி ஆசிரியர்
வாண்மை விருத்தி அமைப்பு.

Page 4

அறிமுகவுரை
இன்றைய காலகட்டத்தில், பல்வேறு நெருக்கு வாரங்கள் செறிவு பெற்று வளரும் சமூகச் சூழலில், இவ்வாறான நூலாக் கங்கள் தவிர்க்க முடியாத தேவைகளாகவுள்ளன.
ஆற்றுப்படுத்தல், சீர்மியம் தொடர்பான தமிழ் நூல்கள் மிக அரிதாகவே காணப்படுகின்றன. பேராசிரியர் டி. ஜே சோம சுந்தரம், வண. பிதா, சூ. டேமியன் முதலியோர் இத்துறையில் முன்னோடி நூலாக்கங்களைத் தந்துள்ளனர். உலகில் மிகவேக மாக வளர்ந்துவரும் இந்தப் பயில்துறையில் பயன்படக் கூடிய ஒரு நூலாக்கமாக இது அமைகின்றது, ஆங்கிலச் சொற்களுக் குரிய பொருத்தமான தமிழ்ச் சொற்கள் கண்டறியப்பட்டு இந் நூலிலே பயன்படுத்தப்பட்டுள்ளன.
இது ஆழ்ந்த வாசிப்புக்கு உரிய நூல். பள்ளிக்கூட ஆசிரியர் கள், கல்வி நிர்வாகிகள், சீர்மியப் பணிகளில் ஈடுபடுவோர், ஆற் றுப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வோர், ஆகியோருக் குப் பெரிதும் பயன்படக் கூடியது.
இந்நூலாக்கத்தினை ஆழ்ந்து வாசித்துப் பொருத்தமான கருத்துக்களைத் தந்த வைத்திய கலாநிதி செ. நச்சினார்கினியன் அவர்களுக்கும், வெளியீட்டாளர்களுக்கும், ஏழாலை மஹாத்மா அச்சகத்தினருக்கும் எனது அன்பு பொதிந்த நன்றி.
நூலாசிரியர்

Page 5

2.
3.
鲁。 5.
βο
7
0.
疆盘。
À 3.
凰4。
5. 16.
17. 8
9
2 lo
23. 24.
சீர்மிய நிறைவு.
பொருளடக்கம்
வாழ்வியல் நெருக்கடிகள் .
முரண்பாடுகளின் நெருக்கிடை , உளவியல் அசைவியக்கங்கள் ,
அறிகைக் கோலங்களின் சமூகத்தளம் உள் மனிதம் , விடலைப் பருவத்தினரை விளங்கிக் கொள்ளல் . உளநலம் பாதிக்கப்படுதலும் மொழி பாடும்
உளச் சார்பைப் புரிந்துகொள்ளல் .
உள நாட்டத்தை விளங்குதல்
அடைவுகளை மதிப்பீடு செய்தல் . இலங்கையின் கல்வி முறைமை தமிழர் பண்பாட்டில் நிலவிய வரைபியல் 22 LA u FT LLJ L 5 . . ܐ ܐ குழுநிலை ஆற்றுப்படுத்தல் , மதியுரையும் சீர்மியமும் @ நேர்காணல் ,
முறையியல்கள் . தொழிற் கோலங்கள் தொழில் சார் ஆற்றுப்படுத்தல் , ஆசிரியருக்குரிய குணநலன்கள் . *մ լճlայլծ
சீர் மிய உதவும் முறைகள் உள நெறிக் கதை ,
இணைப்பு .

Page 6

வாழ்வியல் நெருக்கடிகள்
விசைகொண்ட சமூக மாற்றங்களும், தொழில் நுட்பவியல், தொடர்பியல், சார்ந்த துரித அசைவு களும், நவீனத்துவம் மேலும் நவீனத்துவமாக மாறி வருதலும் மனித மனோபாவங்களிலும், நடத்தை களிலும் கருவிக் கையாட்சிகளிலும் நெகிழ்ச்சியான திருப்பங்களை வேண்டிநிற்கின்றன. இந்நிலையில் தொழிலுக்கு ஆற்றுப்படுத்தல், கல்விக்கு ஆற்றுப் படுத்தல் முதலியவை தவிர்க்க முடியாத தேவைகளாக மாறிவருகின்றன.
குடும்பம் என்ற சமூக அலகில் ஏற்பட்டுவரும் விசை கொண்ட மாற்றங்களும் பெற்றார் - பிள்ளை தொடர்புகளில் ஏற்பட்டுவரும் கால நீட்சி வீழ்ச்சியும், குடும்ப உடைவுகளும், இடப்பெயர்ச்சியும், பொருள் வளமின்மையின் மனவெழுச்சிப் பாதிப்புக்களும் உனச் சீர்மிய உதவியைக் கரம் நீட்டி அழைக்கின்றன.
கற்றல் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் மாணவரால் எதிர்கொள்ளப்படுகின்றன. அடிப்படை எண்ணக் கருக்கள் விளங்கிக் கொள்ளப்படாமையும், பாடங்களிலே வெறுப்பு ஏற்படுத்தலும் அனுபவிக்கப்

Page 7
no
படுகின்றன: ஒரே வகுப்பில் மீளக் கற்றல், பாட சாலை ஒழுங்கீனம், இடைவிலகல், முதலியனவும் காணப்படுகின்றன. உடல் உள்ளக் குறைபாடுகள் கல்வியை நேரடியாகத் தாக்குகின்றன. எதிர் மறை யான கலைத்திட்டச் செயற்பாடுகளும் விரக்தியை உண்டாக்கும் பாடசாலை அனுபவங்களும் மாண வரைத் தாக்கும் பொழுது, ஆற்றுப்படுத்தலும் உளச்சீர்மியமும் உடனடியாக வேண்டப்படுகின்றன.
வாழ்க்கைச் செயல்முறையில் நிகழும் குறுக்கீடுகளும் எதிர் விசைகளும் மனமுறிவுகளை உண்டாக்கி ஒரு வர் தன்னைத் தானே முகாமை செய்து கொள்ள முடி யாத இடர்மிகு நிலையே நெருக்கடியின் தலையீடு (Crists Intervention) என்று உளவியலிலே குறிப் பிடப்படும் ,
வாழ்க்கை நீட்சியில், உடல், உள்ள, மனவெழுச்சி வளர்ச்சியின் போதும், இசைவாக்கத்தின் போதும், எதிர்கொள்ளப்படும் தாக்கங்கள் 'அபிவிருத்திசார் நெருக்கடிகள்' எ ன் று குறி ப் பி ட ப் படும். கல்வி முறைமையாலும், விரக்தியை உண்டாக்கும் பரீட்சை முறைமையாலும், கல்வி வாயிலான மேல் நோக்கிய அசைவுகளுமீ தொழில்களும் தடைப்படு மிடத்தும் எதிர்கொள்ளப்படும் தாக்கங்கள் "கல்வி அசைவியக்கம் சார் நெருக்கடிகள்” எனப்படும் தாம் ஈ ட் டி ய சமூக, பொருளாதார அரசியல் பதவி களையோ அந்தஸ்து நிலைகளையோ இழக்கும் நிலையில் எதிர்கொள்ளப்படும் தாக்கங்கள்"சந்தர்ப்ப நிலை நெருக்கடிகள்" எனப்படும், வாழ்வின் குறிக் கோள்கள், இலட்சியங்கள், ஏன் வாழவேண்டும் என் பதற்கான நேர் நியாயங்கள் முதலியவற்றின் அர்த் தங்களை அறிந்துகொள்ள முடியாத நிலையிலே தோன்றும் அவலம் நிரம்பிய தாக்கங்கள்” “வாழ் வியல் நெருக்கடிகள்? என்றும் குறிப்பிடப்படும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

சமூகம் என்ற தளத்தின் மீது நிகழும் பல்வேறு விசைகள் தனிமனிதரைத் தொடர்ந்தும், இடை வினைப்பட்டும் தாக்குவதால் தனிமனித நெருக்கடி களைச் சமூகத் தளத்திலிருந்து வேறுபடுத்தி நோக்க Cup 14-uur gl.
நெருக்கடிகள் தனிமனிதருக்கும் சமூகத்துக்கும் அறைகூவல்களாக அமைந்து அதன் 5 FT 600TLDF 35 நேர்விசைகள் தூண்டப்படுதலும், ஆக்கத்திறன்கள் பளிச் சீடு கொள்வதும், நல்ல விளைவுகளாகக் கொள் ளப்படும். நெருக்கடிகளை எதிர்கொள்ளவும் அவற் றின் எதிர்த்தாக்கங்களை முறியடிக்கவும், மாற்றி யமைக்கவும் வல்ல ஆற்றல்களை வளர்த்தெடுக்க உள ஆலோசனைகள் தொடர்ச்சியாகவோ அவ்வப் போதோ வேண்டப்படலாமி.
நெருக்கடிகள் தொடர்ச்சியானதாகவும், வலுச்செறிவு உள்ளதாகவும் அழுத்தும் பொழுது அவற்றை எதிர் கொள்ளக் கூடிய உள ஆற்றல் வீழ்ச்சியடைக்கூடிய வாய்ப்புக்கள் கூடுதலாக இருக்கும். நெருக்கடிகள் கொடுமுடிகளாக வளரும் பொழுது மனவெழுச்சிகள் குழம்புதலும், நடத்தைகள் சீர்குலைவதும் பொது வாக ஏற்படக்கூடும். இச்சந்தர்ப்பத்தில் சீர்மியம் செய்பவரது துணை தவிர்க்கமுடியாது வேண்டப்படு கின்றது.

Page 8
முரண்பாடுகளின் நெருக்கிடிை
ருேத்து வேறுபாடுகள், உண்ர்ச்சி வேறுபாடு கள், நலன் வேறுபாடுகள் சமூகத்திலே காணப் படும் பொழுது அவை தனிமனிதரிடத்து முரண்பாடு களை உண்டாக்கும். முரண்பாடு "உள்ளத்தின் இரு தரப்பட்டநிலை? என்று உளவியலிலே குறிப்பிடப் படும். கடமைக்கும் மனச்சாட்சிக்கும் இடையிலான எதிர்ப்பு நிலை, சமூக எதிர்பார்ப்புக்கும் தனிமனித நடப்பியல் நிலைக்குமுள்ள இடைவெளி போன்றவை முரண்பாட்டுக்குரிய சில உதாரணங்களாகும்.
முரண்பாடுகள் வேறு பட்ட செறிவுகளைக் கொண்டதாக அமையும் சிறியன தொடக்கம் பாரிய யுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான பெரி யவை வரை முரண்பாடுகள் வேறுபட்ட அழுத்தங் களைக் கொண்டிருக்கும் சில முரண்பாடுகள் சிறி தாகத் தோன்றிப் பெரும் அழுத்தங்களை ஈடு படுத்திப் பெரும் மலை போன்று வளர்ச்சி அடை யலாம். பின்வருவன சிறிய முரண்பாடுகளுக்குரிய சில பண்புகளைக் குறிப்பிடும்.
குறைகூறல் ஆக ஒதுக்கிவைத்தல்
 

இ, வெறுப்பை வெளியிடல் ஈ. பேசுவதைக் குறைத்தல் / தவிர்த்தல் உ. தனித்திருத்தல்
ஊ மறுதலித்தல் எ. பங்குபற்றா திருத்தல் ஏ. தூர விலகுதல் , , , , , 荔*”122921
முரண்பாடுகன் தனியாளுக்கோ அல்லது ஒரு நிறுவனத்துக்கோ ஆபத்தானதாக அ  ைம யு மீ பொழுது அது 'முரண்பாட்டின் நெருக்கிடை' என்று விளக்கப்படும், தனிமனித முரண்பாடு சில சமயங் களில் குடும்பங்களுக்கு இடையிலான முரண்பாடாக வும், குழுக்களுக்கிடையிலான முரண்பாடாகவும் வளர்ச்சி பெறலாம். கருத்திற் கொள்ளாது விடப் பட்ட நெருக்கிடைகள் அழிவுப் பாதையிலும், அடாத் துப் பாதையிலும் சென்று தீங்கு பயக்கக்கூடியன வாயிருக்கும் முரண்பாடுகள் வழியெழுந்த நெருக் கிடைகளினால் தாக்கப்பட்ட தரப்பினர்களிடத்து *“676Ar & 5 & 56 op Gay” (Lack of Understanding) QUI ITS வாகக் காணப்படும் . சந்தேகமும் நம்பிக்கை இன்மையும் தொழிற்படும். தவறான அனுமானங் கள், முற்கருத்துக் கோடல்கள், முதலியவை தாக் கங்களுக்கு உள்ளான முரண்படும் பிரிவினரிடையே தோன்றும், N°2S).99\
இருபிரிவினரிடையேயும் தொடர்பாடல் குன்று வதுடன் பிடிவாதம் மேலோங்கும். திறந்த மனதுடன் விடயங்களை அணுகுதல் தடைப்படும். இது ஒரு தீய சுழற்சி போன்று மேலும் மேலும் தீங்குகளை ஏற்படுத்தும்,
முரன்பாடுகளின் நெருக்கிடையானது பல்வேறு Soldið உளப்பாதிப்புக்களை உண்டாக்கும், வெறுப்பு

Page 9
盟4
மேலோங்கல், ஓய்வின்மை, களைப்பு, மகிழ்ச்சி அற் றுப் போதல், அச்சம், மனத்தை ஒருங்கு குவிக்க முடியாமை, பதற்றம், நெருடல்களில் இருந்து மனதை விடுவிக்க முடியாமை விளங்கிக் கொள்ளும் திறன் நிலைகுலைதல், தருக்க முறைச் சிந்தனை பாதிக்கப் படுதல் முதலிய உடல் உளக்கோலங்கள் தோன்றும்,
முரண்பாடுகளின் நெருக்கிடையானது தனிமனித ஆளுமையையும் செயற் திறன்களையும் பாதிக்கும். குடும்ப உறவுகளையும் ஊடாட்டங்களையும், நிறுவ னங்களின் வினையாற்றல் களையும் தாக்கும். மகிழ்ச் சியைச் சீர்குலைத்துவிடுமி, எதிரெதிரான நோக்கு களை வளர்த்தெடுக்கும். பூசல்கள் பரந்து செறி வடையத் தொடங்கும். இவையெல்லாம் முரண்பாடு தொடர்பான எதிர்நிலையான நோக்குகளாகும்.
முரண்பாட்டினால் நேர் நிலையான மேம்பாடு களும், ஆக்கபூர்வமான முன்னெடுப்புக்களும் வளர மு டி யு ம் எ ன் பது ம் வற்புறுத்தப்படுகின்றது. சமூக உறவுகளிலே முரண்பாடுகள் தோன்றுதல் தவிர்க்கமுடியாததென்றும் அவை சமூக நட்பிய லைப் புலப்படுத்தும் குறியீடுகள் என்றும் நேர் நி  ைல ய ர ன மேம்பாடுகள் குறித்துரைக்கப்படு கின்றன. முரண்பாடுகள் பொருத்தமான முறையில் முகாமை செய்யப்படாமல் இருத்தலினாலேயே பிரச் சினைகள் தோன்றுகின்றன. நெ ரு க் கி  ைட க ள் வளர்ச்சி பெறு கி ன் ற ன என்று விளக்கப்படு கின்றது.
முரண்பாடுகளை உருவாக்கிய க ச ர னிக ள் யாவை, எத்தகைய தரப்பினரிடையே முரண்பாடுகள் தோன்றின, அவற்றின் வளர்ச்சிகள் என்ன, அவற் றால் ஏற்பட்ட தாக்கங்கள் யாவை, அவை எவ்வாறு தீர்த்து வைக்கப்பட்டன, அவற்றால் ஏற்பட்ட படிப் பினைகள் யாவை முதலியவற்றை நுணுகி ஆராய்தல் (3a skrGuð.
 

உளவியல் அசைவியக்கங்கள்
பல்வேறுபட்ட உளவியல் சூழலுக்குள் வேண் டியோ வேண்டாமலோ செல்லும் நிலை உளவியல் is 60 g. 65uéests' (Psychological Mobility) or grg குறிப்பிடப்படும். அண்மைக் காலத்தில் நிகழ்ந்த டைப்பெயர்வுகள் நேரடியாக உளவியல் அசைவியக் கங்களை ஏற்படுத்தியுள்ளன.
ஏற்கனவே பழக்கப்பட்ட உளக் கோலத்திலிருந்து விடுபடுமீ தவிப்பும், கூட்டான சமூக நலத்திலிருந்து விடுபடும் தனிநல மேலோங்கலின் வெளிப்பாடும், டைப்பெயர்ச்சி சார்ந்த உளவியல் அசைவியக்கங் களுடன் தொடர்புடையனவாயிருக்கும். உறவினர் களின் கட்டுப்பாடுகளிலிருந்தும் விடுபடுதல் உணரப் படும். புது வகையான போட்டிகளை எ தி ரீ கொள்ள லும், புதிய உ ள வி ய ல் அசைவியக்கங்களின் வழியாக அனுபவிக்கப்படுகின்றன.
குழு உணர்வு பாதிக்கப்படுதல், மனிதத் தொடர் புகள் தற்காலிகமானவை என்ற மனப்பதிவு, புதிய புதிய சமூகக்கட்டுப்பாடுகளை அனுபவித்தல், பழைய சமூகக் கட்டுப்பாடுகளில் சில பலமிழந்து செல்லு தல், தற்காலிகமான தொடர்புகளால் ஏற்படும்

Page 10
6
மனப்பலவீனமும், மனப்பலமும் என்ற இருமைத் தன்மையின் தாக்கங்கள் முதலியவை உளவியல் அசைவியக்கங்களுடன் இணைந்துள்ளன.
இச்சந்தர்ப்பங்களிலே தனி மனிதரின் சமூகம் சார்ந்த வினைப்பாடு (Social Action) பொதுவாக நான்கு வகைகளாக நிகழும். அவை:
1. மரபுவழி வினைப்பாடு
2. எழுச்சிசார் வினைப்பாடு 3. இலக்கு நெறி வினைப்பாடு
4. இலக்கு நெறியற்ற வினைப்பாடு
மரபுவழி வினைப்பாடு என்று கூறும்பொழுது பாரம் பரியமான அடங்குகளைப் பின்பற்றுதல், ஆசாரங் களைக் கடைப்பிடித்தல் முதலியவை உள்ளடங்கும். எழுச்சிசார் வினைப்பாடு என்பதில் குடும்ப உறுப் பினர், நண்பர்கள், உறவினர்கள் முதலியோரிடம் வெளியிடப்படும் மனவெழுச்சிகள் கருத்திற் கொள் ளப்படும். தொழில் சார்ந்த, கல்வி சார்ந்த, அரசி சியல் சார்ந்த இலக்குகளை நோக்கிய செயற்பாடு கள் இலக்குநெறி வினைப்பாட்டில் உள்ளடங்கும், இலக்குநெறியற்ற வினைப்பாட்டில் வழிமுறைகள், செயல்முறைகள் மீது கவனம் செலுத்துதல் முக் கியத்துவம் பெறும் வேளை, அவற்றின் இறுதி நோக் கம் இலக்கு என்பவை முக்கியத்துவம் பெறாதிருக்கும்.
சமூகம் சார்ந்த வினைப்பாடுகளிலே குழப்பமும், தளம்பல்களும் நிகழும் பொழுது ஒருவரது மன நலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று சமூக உறுப்பி னர் கருதத் தொடங்குகின்றனர்.
 

அறிகைக் கோலங்களின் சமூகத்தளம்
தனிமனிதரது சிந்தனைகளும் அறிகைக் கோலங் களும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சமூகப் பண்பினது செல்வாக்கினுக்கு உட்படுகிறது. மறு புறம் தனிமனிதரது அறிகைக் கோலங்களும் சிந் தனை முனைப்புக்களும் சமூகக் குழுக்கள் மீது செல்வாக்கினை ஏற்படுத்துகின்றது. குழு உள்ளம் (Group Mind) என்று ஒன்று பொதுவாக ஏற்படுதல் சாத்தியமற்றது என்றும், சிந்தனை என்பது ஒவ் வொருவரதும் உள்ளத்திலிருந்தே கிளர்ந்தெழுகின் றது என்றும் வற்புறுத்தப்படுகின்றது.
மனிதரின் இருப்பானது கருத்துவத்தின் ஆக் கத்துடன் இணைந்தது. மனித வாழ்க்கை பல்வகைப் பட்ட உற்பத்திகளுடன் இணைந்தது. சமூகத்தின் உற்பத்தி முறைமைக்கேற்றவாறு பொருள்களும் சேவைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. உற்பத்தி முறைமை தொடர்ச்சியாக மாறியவண்ணம் இருப் பதால், மனிதரது சிந்தனைகளும் அறிகைக் கோலங் களும் தொடர்ச்சியாக மாறிய வண்ணம் இருக்கும். உற்பத்தி முறைமையோடு சமூகம், பொருண்மியம், அரசியல், பண்பாட்டுத் தொகுதி முதலியவை தொடர்பு கொண்டுள்ளமையால் மனிதப் பண்புகளை

Page 11
3
யும் அறிகைக் கோலங்களையும் உற்பத்தி முறைமை யிருலிந்து பிரிந்து விட முடியாது.
சமூகக் காரணிகளின் விளைவாகவே அறிகை வளர்கின்றது. சமூகத்திலே தொழிற்பட்டுக் கொண் டிருக்கும் பல்வேறுபட்ட காரணிகளால் வேறுபட்ட அறிகைக் கோலங்கன் உருவாக்கப்படுகின்றன. சமூ கக் குழுக்களுடன் தனிமனிதர் மேற்கொள்ளும் இடைவினைகளின் விளைவாக அறிகை விருத்தி அடைகின்றது. தொடர்ச்சியான அறிகைக் கோலங் களின் விளைவாகப் புத்தாக்கங்களும் புதிய கண்டு பிடிப்புக்களும் தோன்றுகின்றன.
உள்மணிதம்
ஆற்றுப்படுத்தலிலும் சீர்மியத்திலும் ஒருவரின், தன் ஆற்றலை உணரச்செய்தல், தன்னிடம் பொதிந் துள்ள வளங்களை அறியச் செய்தல், உள் மனிதம் கண்டுபிடித்தல் (Selt Discovery) ஆகியவை சிறப் பார்ந்த இடங்களைப் பெறுகின்றன, உள் மனிதம் பற்றிய எண்ணக்கருவே (Self Concept) ஒருவரது நடத்தையை உருவாக்கும் பலம்மிக்க காரணியாக உள்ளது.
உள்மனிதம் என்பதை உளவியலாளர் பகுத்து ஆராய்வர் அவை வருமாறு: 1. அகவயமான உன் மனிதம்:
பிறரி தம்மைப் பற்றிக்கொள்ளும் அபிப்பிராயங் கள் பற்றிக் கவலை கொள்ளாத, என்னுள்ளே
 
 
 

9.
நான் என்னும் உணர்வு ( ய Experience) Զւնլն)յի வில் இடம்பெறும், -
2. ogólsonagari 25irosofish (Cognized self):
இது புறவயமான தன்மம் என்று அழைக்கப் படும். ஒருவரைப் பற்றிப் பிறர் மேற்கொள்ளும் மதிப்பீடுகளை உள்ளடக்கிய தன்னைப்பற்றிய உணர்வாக இது அமையும்,
3. அமைப்புச் சார் உள்மணிதம்:
ஒவ்வொரு மனிதரும் தம்மைப் பிறரில் இருந்து வேறுபடுத்தும் அமைப்புக்களை அல்லது பரிமாணங் களைப் பற்றி உணர்வு கொள்ளல் இப்பிரிவில் இடம் பெறும். இவற்றுள் முக்கியமாகக் கருதப்படுவது தன்னியல் மானம் (Self esteem என்பதாகும்.
இவற்றின் அடிப்படையாக ஒருவர் தம்மைப் பற்றிய காட்சியையும் தற்படிமத்தையும் உருவாக்கிக் கொள்வதாகக் கருதப்படுகின்றது. தன்மம் என்ப தோடு தொடர்புடைய இன்னோர் எண்ணக்கரு உள் மனித இனங்காணல் (Self Identity) என்பதாகும். தன்னை இனங்காணல் என்பது ஒருவரது வளர்ச் சியில் இடம்பெறும் ஒரு தொடர்ச்சியான செயல் முறை. இச்செயல்முறையில் உதைப்பும், உடைவும் ஏற்படும் பொழுது உறுதி குலைந்து உளத் தளம்பல் ஏற்படுகின்றது. சமூக வாழ்க்கையிலும், குழு வாழ்க் கையிலும் கிடைக்கும் அங்கீகாரம் தன்னை இனங் காணத் துணைபுரியும் சமூகப் பி ன் னுட் டல் முறைமை தன்னை இனங்காணும் செயல் முறை யைத் தொடர்ச்சியாக வளர்க்கும். வாழ்வில் பல்வேறு நடிபங்குகளை ஒருவர் ஏற்றுச் செயற்படுத்துமீ பொழுது தன்னை இனங்காணல் பொலிவுபெறும்.
உள்மனித கண்டுபிடித்தலின் இன்னொரு விசை க அமைவது தன்னம்பிக்கை ஆகும். யுத்தகாலங்

Page 12
20
களிலே தன்னம்பிக்கை தளர்ந்துவிடும் பொழுது தன்மம் பாதிக்கப்படுகின்றது.
யப்பானியக் கல்வி முறைமையில் "உள் மனிதம் கண்டுபிடித்தல்" என்ற பண்புக்கு முதன்மை கொடுக் கப்படுதலைக் காணலாம். அது 'சென்' பெளத்தத் தின் செல்வாக்கினால் இடம் பெற்றதொன்றாகும். இந் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இருந்தே யப்பானியக் கல்வி முறைமையின் முனைவுப் பண் புகள் பின்வருமாறு எடுத்துரைக்கப்பட்டன. (உறி ரோஷி நக்காஜிமா - 1997)
1. உள் மனிதம் கண்டுபிடித்தலுக்கான கல்வி 2. சுயாதீனமான கல்வி 3. தாராண்மைக் கல்வி 4. மனித உந்தல்களைச் செழுமைப்படுத்தல் 5. ஆக்கத்திறன் கல்வி 6. இயக்க விசைகளைத் தூண்டும் கல்வி 7. முழுமனிதரை உருவாக்கும் கல்வி 8. விடுதலைக்குரிய கல்வி
நிலத்தை ஆழ்ந்து உழுது பயிர் வளர்த்தல் போன்று உன்னத்தை வளர்க்க கல்விமுறை செயற்பட வேண்
டும் என்ற கருத்து வற்புறுத்தப்படுகின்றது.
எமது பாரம்பரியக் க ல் வி முறையிலும் தேன்னை அறிதல்" "தன்னை உணர்தல்? உேள் னொளி ஏற்றுதல்” “உள்ளமைந்த பூரணத்துவத்தை வெளிக்கொண்டு வருதல்" முதலிய பண்புகள் ஆழ்ந்து வேரூன்றியிருந்தாலும், மேலை நாட்டைப் பின்பற் றிய நவீன போட்டி முறைமைக் கல்வியில் அந்த உயரிய நோக்கங்கள் நலிவடைந்துவிட்டன. அதன் காரணமாக உளநலம் இலகுவிலே பாதிக்கப்படுகின்
 

விடலைப் பருவத்தினரை விளங்கிக் கொள்ளுதல்
சமூகத்தின் எதிர்மறை விசைகளினால் விடலைப் பருவத்தினரே கூடுதலாகத் தாக்கப்படுகின்றனர். செல்வத்தின் சமனற்ற பரவலும் பன்முகப் பரி மாணங்களுடன் வெளிப்பட்டும் வெளிப்படாமலும் நிகழும் சுரண்டற் கோலங்களும், விடலைப் பருவத் தினரைத் தாக்கும் பொழுது உடல் உள வீறுகளுடன் இணைந்த மனவெழுச்சிகள் விசை பெறுகின்றன.
சமூக அநீதிகள் மாமூலான கலை இலக்கியங் களாலும் ஆசாரங்களினாலும் மூடி மறைக்கப்படும் பொழுது அல்லது அநீதிகளின் தொடுவிசைகள் திசைமாற்றிக் காட்டப்படும் பொழுது, முதியோரி லும் முதியோரை விட விடலைப் பருவத்தினரே கூடிய கொந்தளிப்புக்கு உள்ளாகின்றனர்.
விடலைப் பருவம் 'ஒப்புமை சார்ந்த" மன எழுச்சிக்குரிய பருவமாகக் கொள்ளப்படும். வாய்ப்பு வாய்பின்மை ஒப்பீடு, செல்வம் - வறுமை ஒப்பீடு, கிடைத்தற்கு எளிது - கிடைத்தற்கு அரிது ஒப்பீடு, ஆட்சி நேர்மை - ஆட்சிநேர்மைப் பிறழ்வு ஒப்பீடு,

Page 13
22
போன்று பல்வேறு ஒப்புமைக் கோலங்கள், விடலைப் பருவத்தினரின் காரணங் காணலுடன் இணைந்த கொதிகலன்களாக மாறுகின்றன.
இப்பருவம் "அகப்புறத் தேடல்" மிகுந்து நிற் கும் செயற்பாடுகளைக் கொண்டது. தன்னைத் தேடு தல் என்ற அகநிலைச் செயற்பாடுகளும் சமூகச் சூழலில் தனக்குரிய இடம் யாது என்ற புறத்தேடற் செயற்பாடுகளும் பதகளிப்பைத் தூண்டிவிடுகின்றன. இவற்றின் தொடர்ச்சியாக வாழ்வின் அர்த்தங்களை ஆழ்ந்து அறிய முற்படுதலும் விடலைப் பருவத்தின ரிடையே காணப்படுகின்றது.
விடலைப் பருவத்தினரின் பிரச்சினைகளை விளக்க முயலும் உளவியலாளர்கள் "தலைமுறை என்ற எண்ணக்கருவை முன்மொழிந் தனர். முதியோரின் மனோபாவங்களுக்கும் விடலைப் பருவத்தினரது மனோபாவங்களுக்குமிடையே சிறி தும் பெரிதுமான கருத்து இடைவெளிகளும், சில சந்தர்ப்பங்களில் இணங்கிச் செல்ல முடியாத மோதல் களும் காணப்படுகின்றன.
சமூகத்தில் தமக்குள்ள இடம் யாது என்பதும் தமக்குள்ள அந்தஸ்து யாது என்பதும் உளவியல் அதிர்வுகளுடன் கூடிய வினாக்களாகக் கட்டிளை ஞரிடத்து எழுகின்றன. இந்த உணர்வுகளில் ஏற்படுமீ புற உராய்வுகள் அகக் குமுறல்களாக மாறுகின்றன.
தொழில் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறாமை, தொழில்கள் பற்றிய புரிந்துணர்வு இன்மை, தொழில் களுடன் சமூக அந்தஸ்து பிணைக்கப்பட்டுள்ளமை, தொழிற் கோலங்கள் பன்மு கப்படாதிருத்தல், புதிய தொழிற் கோலங்கள் வளராதிருத்தல், தொழில் பெறு தலில் ஆற்றல்களுக்கு அப்பாற்பட்ட காரணிகள்
 

23
இயங்குதல், முதலியவை விடலைப் பருவத்தினரது உணர்வுகளைத் தாக்குகின்றன.
விடலைப் பருவத்தினரை ஆராய்வோர் பாலியற்
பிரச்சினைகளை அவர்களுடன் தொடர்புபடுத்தி மிகைப்படுத்தவும் முயல்கின்றனர். பாலியல் என்பது ஓர் அனுபவமே அன்றி அது பிரச்சினையாக எழு வது சமூகக் காரணிகளினால் என்பதும் குறிப்பிடத் தக்கது. சிறப்பாக மத்தியதர வகுப்பினரிடத்திலே இது பூதா காரமான பிரச்சினையாக உருவாக்கப் பட்டு வருகின்றது.
விடலைப் பருவம் விழிப்புணர்வுக்குரிய பருவம் ஆகும். அறிகை, எழுச்சி, உடலியக்கம், சார் விழிப் புணர்ச்சிகள் மட்டுமன்றி, ஆன்மீகம் சார் விழிப் புணர்ச்சி, அரசியல் சார் விழிப்புணர்ச்சி போன்ற பரந்த தளங்களை நோக்கியும் அது பரவிச் செல் கின்றது. இவற்றோடு இணைந்த குழு இயக்கங்களும் பலம்பெறத் தொடங்குகின்றன. இவ்வகைச் செயற் பாடுகள் புலமை விருப்புடன் கலக்கப்படும் பொழுது உயர்கல்வியை நோக்கிய உந்தல் வலுப்பெறுகின் றது. புலமை விருப்பம் ஒருபுறம் மிக உன்னதமான இலட்சியப் பாங்கானதாகவும் (Highly idealistic) அமைதல் உண்டு.
அறிகை செயற்பாடுகளின் ஒரு பரி மா ண ம் GT au fb Googpuyuh gerir só es fósið (Highily inquisitive) என்றவாறு அமையும். இந்த அறிதல் “துளாவுகை' ஒருவித நுண்மதித் திருத்தியைக் கொடுத்தல் மட்டு மன்றி, மனவெழுச்சி உந்தல் களையும் கொடுக்கும். இந்நிலையில்,

Page 14
24
(அ) கல்விசார் வழிகாட்டல் (ஆ) தொழில் சார் வழிகாட்டல் (இ) ஆளுமை சார் வழிகாட்டல்
ஆகியவை இன்றியமையாது வேண்டப்படுகின்றது.
விடலைப்பருவம் கற்பனை உ ல கி ல் நீந்தும் பருவமாகவும் கொள்ளப்படும். கற்பனைக்கும் நடப் பியலுக்குமிடையே நிகழும் முரண்பாடுகளும் 8க்கி யமும் எதிர்கால நிச்சயிப்புகளிலே தாக்கங்களை விளை விக்கும்.
விடலைப்பருவத்தினருக்குரிய பல வீ ன ங் க ள் அவர்களது கற்பனை உலகுடன் தொடர்புபட்டு நிற்கும். அவர்களிடத்துத் தாழ்வுணர்ச்சியும், தாழ்வுச் சிக்கலும் எளிதாக ஏற்படக்கூடியவை என்பதைக் குறிப்பிடவேண்டியுள்ளது.
விடலைப் பருவத்தினருக்கும், பொதுமக்களுக் கும் சீர்மியப் பணியை மேற்கொள்ள °யொவுன் மித்துரோ” என்ற அமைப்பு 1982ஆம் ஆண்டில் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் பணியின் அனுகூலங்கள் தமிழ் மக்களுக்கு உரிய முறையில் கிடைக்கவில்லை,
யொவுன் மித்துரோவின் பாடசாலை சீர்மியப் பணிநிலையங்களிலே, கல்வி, குடும்பம், தொழில், உளவியல் தொடர்பான சீர்மியம் வழங்கப்படுகின்றன. பொதுமக்களில் சீர்மிய நாடிகளைக் கண்டறிந்து துணைசெய்தலும் யொவுன்மித்துரோவின் நடவடிக் கைகள் மூலம் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
 

உளநலம் பாதிக்கப்படுதலும்
மொழி வெளிப்பாடும்
சிந்தனையுடன் மொழி தொடர்புபட்டு நிற்பதால் மொழி வெளிப்பாடு உளக் கோலத்தை வெளிப்படுத் தும் ஊடகமாகின்றது. உள நலமி பாதிக்கப்பட்டவர் களது மொழியை அறியாதோர் அந்த வெளிப்பாட் டில் குழப்பநிலையைக் காண்பார்களேயன்றி, அவற் றில் புதைந்துள்ள பொருண்மை கொண்ட பண்பு களை அணுகத் தவறிவிடுகின்றார்கள்.
ஏதாவது ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுதலும், தேவைகள் நிறைவேற்றப்படாதிருக்கும் அவலமும், உளநலத்தைத் தாக்கும்பொழுது அவை குறியீடுகள் ஆக வெளிவரத்தொடங்கும். இன்னும் விரிவாகப் பார்க்கப் போனால், மனிதனது அந்நியமயப்பாட்டுக் கும் மொழி வெளிப்பாடுகளுக்குமிடையே நெருங்கிய தொடர்புகளைக் காணமுடியும். இந்நிலையில் உள நலம் பாதிப்புற்றோரின் மொழி வெளிப்பாடுகளைப் பின் வருமாறு நிரற்படுத்தலாம்.
1. முரண்பாடுகளின் வெளிப்பாடு 2. எதிர்ப்பு உணர்வு வெளிப்பாடு 3. தாழ்வு உணர்வு வெளிப்பாடு

Page 15
ز
சிக்கலாகிய உணர்வுகளைப் புலப்படுத்துதல் ஆழ்ந்து இறுகிய உணர்வுகளைப் புலப்படுத்துதல் நழுவும் நிலை வெளிப்பாடு ஒன்றை மறைத்து இன்னொன்றைக் கூறுதல் எதிர்பார்ப்பு உசாவல் சொற்களைப் புறக் கணித்து உணர்ச்சிகளை மேம்படுத்துதல்
娜
t
சொல்லமுடியாத உண்மைகளும் சொல்லமுடியாத குழலும் என்ற இரண்டு பண்புகள் உளநலம் பாதிப்பு அடைந்தவர்களிடத்துக் காணப்படும். தன்னுள்ளே பேசிக் கொள்வதற்கும், பிறருடன் பேசிக் கொள் வ வதற்குமிடையே பொதுவாக வேறுபாடுகளைக் காண்
பது அரிதாக இருக்கும்.
நியமமான மொழியின் கட்டமைப்புக் குலைக்கப் பட்டு ஒரு மீள் கட்டமைப்பு உருவாக்குதல் அவர் களது மொழிநடையின் பிறிதொரு பண்பு. மாறு பட்ட சிந்தனை முறைமையின் தாக்கம் நியமமான கட்டமைப்பைக் குலைக்கின்றதென்று கொள்ள முடி யும் (தனித்துவமான ஆக்க இலக்கியகாரர்களிடத்து இவ்வகை மொழிநடை காணப்படுதல் குறிப்பிடத் தக்கது.)
உனநோய் என்பது மீ உளநலம் பாதிக்கப்படு தலும் பெருமளவில் சமூகத்தின் எதிர்மறைத் தாக்கங் களினால் உண்டாகின்றது. சமூகத்தின் அதிகார வைப்பு மு  ைற  ைம க் கேற்றவாறு, நியமங்களும் விழுமியங்களும் உருவாக்கப்படும் பொழுது, உள நலம் பாதிப்பு உற்றோரின் மொழிநடை குறித் துரைக்கப்பட்ட நியமங்களுக்கு மாறுபாடானதாக
அமைதல் இயல்பு இந்நிலையில் சகல விதமான ஒடுக்குமுறைகளிலும் இருந்து விடுபடுவதற்கான முதலாவது வசனமாக உளநலம் பாதிப்பு அடைந் தவர்களின் மொழிநடையின் தொடக்கம் அமையும்,

27
இதன் காரணமாக உளநலமீ பாதிப்பு, அர யல் மயப்படுத்தப்படல் வேண்டும் என்ற கருத்தும் | Op 657 606), šesť Lu“. L. g) (David Cooper Penguin-1980)
உள ந ல மீ பாதிக்கப்பட்டவர்களின் மொழி யானது தருக்க மரபுகளுக்கு மாறுபட்டது என்று கொள்ளக்கூடாது. இதனை நாங்கள் மேலும் ஆழ்ந்து பார்ப்பதற்கு மொழிச் செயற்பாடுகளை இரண்டு வித
1. நேர் நிகழ்ச்சி 2. சொல் நிகழ்ச்சி
அவன் பிரம்பால் அடித்தான்" என்பது நேர் நிகழ்ச்சி நடைபெற்ற ஒரு செயல் மொழியால் இங்கு விளக்கப்படுகின்றது. அவன் அ டி க் க ச திருக்கும் பொழுது அவன் பிரம்பால் அடித்தான்' என்று கூறுவது வெறுமனே சொல் நிகழ்ச்சி,
உளநலம் பாதிக்கப்பட்டவர்களோடு உரை ம்ேபொழுது, அவர்கள் வெளியிடும் சொல் நிகழ்ச்சி களை ஆழ்ந்து ஆராய்தல் வேண்டும்
இச்சந்தர்ப்பத்தில் உளப்பகுப்பு ஆய்வாளர் ன் மொழிநோக்கு ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டி யுள்ளது. உளநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் ஒரு சொல்லை மீண்டும் மீண்டும் அதிகமாகப் பயன்படுத்து வாராயின் அது வலிமை மிக்க பாலியல் குறியீடாக அமையும் என்பது அவர்களது கருத்து அவ்வாறு வியாக்கியானம் செய்தல் எல்லாச் சந்தர்ப்பங்களுக்கும்
ாருத்தமானது என்று கொள்ள முடியாது.
எங்கு உளநலம் பாதிப்படைகின்றதோ அங்கு விடுதலை உடைந்துவிடுகின்றது என்பது பொரு கும். இந்நிலையில் அவர்களின் மொழிநடையானது

Page 16
28
விடுதலையின் விளிம்புகளோடு நிற்கின்றது என்று கொள்ளல் வேண்டும். பல்வேறு விதமான அழுத்தங் களில் இருந்தும் கட்டுக்களில் இருந்தும் தமிமை விடு விப்பதற்குரிய மொழிச் செயற்பாடு அவர்களிடத்துக் காணப்படும். ஆனால், சிலர் எதுவுமே பேசாது ஆழ்ந்த மெளனத்தில் இருப்பதையும் காணலாம். அவர்களிடத்து விடுதலையை நோக்கிய ஒருவித ** அகவுரையாடல்’ நிகழ்ந்துகொண்டிருக்கும்.
சாதாரண மனிதர்களும் உளநலம் பாதிக்கப் பட்டவர்களைப் போன்று சில சந்தர்ப்பங்களில் அல் லது சில தனிமைகளில் நடந்து கொள்வதுண்டு. அச் சந்தர்ப்பங்களில் எத்தகைய மொழி வெளிவருகின் றது, எத்தகைய மெளனம் நிலவுகின்றது. மெளனத்தி னுடே என்ன நிகழ்கின்றது என்பதை ஆராய்தல் உளநலம் பாதிக்கப்பட்டவர்களை ஆராய்வதற்குரிய சில பரிமாணங்களைத் தரும்
உளநலம் பாதிக்கப்பட்டவர்களின் மொழிநடை யைப் பகுத்து ஆராயும்பொழுது இன்னொரு பண்பை யும் சுட்டிக்காட்டலாம். மிகவும் அருவமான பொருள் களை நோக்கி உரையாடல் விரியும் அல்லது எதிர் அருவமான பொருள்களை அதாவது தீவிர உருவ அழுத்தங்களை நோக்கிய உரையாடல்களாக அல் லது இரண்டு துருவங்களையும் நோக்கிய வேகமான ஊசலாட்டங்களாக உரையாடல் தொடரும். அளவுக்கு மீறிய நெருடலான பாதிப்பும் ஒருவரது உளநலத் தைத் தாக்கும். எதுவித பாதுகாப்பற்ற அவலமும் உளநலத்தைத் தாக்கும் என்ற இரு துருவங்கள் பற் றிய நிலைப்பாட்டை இங்கு நோக்கவேண்டியுள்ளது.
எதிர்மறையான சமூகச் செயற்பாடுகள் உள் ளம்', 'எதிர் உள்ளம்" என்ற இருமைப்பாடுகளை ஏற் படுத்துகின்றன. சுமுகமான அனுபவங்களின் திரண் டெழுந்த வடிவமாக நேர் உள்ளம்" அமைகின்றது.

29
சமூகச் சுரண்டலின் வடிவமாக எதிர் உள்ள மீ அமை கின்றது. நேர் உள்ளம், எதிர் உள்ளம் ஆகியவை தத் தமக்குரிய தனித்துவமான மொழி வெளிப்பாடு களைக் கொண்டிருக்கும். போட்டியும் அவலங்களும் நிரம்பிய சூழலில் எதிர் உள்ளத்தின் ஆதிக்கம்
மேலோங்கியிருக்கும் நிலையில், நேர் உள்ளங்களே பாதிப்பு அடைகின்றன. உளநலமீ குன்றியோரது மொழி நேர் உள்ளத்தின் பாதிப்பைத் துலக்குவதாக அமையும் ,
பேசும் பரப்பளவானது அகன்ற பரப்பளவு, குறுகிய பரப்பளவு என்ற வாறு இரண்டு பிரிவுகளா கப் பிரித்து ஆராயப்படும், உளநலம் குன்றியோரது பேச்சுப் பரப்பு குறுகியதாகக் காணப்படும். ஆனால் அவர்களது மொழி வெளியீட்டுத் திறனில் போதாமை காணப்படுதல் போன்று எமக்குத் தோற்றமளிக்கும். பரந்த பரப்பளவு வெளியீடு குறுகிய பரப்பளவு வெளி யீடு என்பவற்றுக்கிடையேயுள்ள இடைவெளியே இவ் வாறான போதாமையை ஏற்படுத்துகின்றது.
உளச் சார்பைப் புரிந்துகொள்ளல்
உள்ளார்ந்த ஆற்றல்களையும், விருப்புடன் கூடிய ஈடுபாடுகளையும் எதிர்காலத்திலே மலர்ந் தெழக்கூடிய செயல்களையும் உளச் சார்பு (Aptitude) என்ற எண்ணக்கரு பொதுவாகக் குறிப்பிடுகின்றது, உளச் சார்பை அடிப்படையாகக் கொண்டே ஒருவ ரது கற்கும் திறன், மொழித்திறன், நுண்மதியாற்றல், அடைவுகள் விருப்புக்கள், சிறப்பார்ந்த நுண்ணிய திறன் முதலியவை அமைகின்றதென்று உளச்சார்புக் குப் பரந்த விளக்கம் கொடுக்கும் உளவியலாளரும் SCE is a girp GOT. Bennet, Seashore and Weisman

Page 17
30
தொழிலுக்கு வழிகாட்டுதலிலும், கல்விக்கு நெறிப் படுத்துதலிலும், உளவியல் ஆற்றுப்படுத்துதலிலும், உளச்சார்பு பற்றிய அறிவும் அளவீடும் முக்கிய மானவையாகக் கருதப்படுகின்றன.
கெலி (T. K. Kelly) என்பவர் மேற்கொண்ட காரணிப் பகுப்புத் தேர்வு ஆய்வுகளில் இருந்து உளச் சார்பை பின்வருமாறு வகைப்படுத்தியுள்ளார்.
(அ) சொல் சார்ந்தவை (ஆ) எண் சார்ந்தவை (இ) இயக்க வெளி சார்ந்தவை (Spatial) (ஈ) உடலியக்கம் சார்ந்தவை (உ) இசை சார்ந்தவை (ஊ) சமூகம் சார்ந்தவை (6r) GLT siluro da Fr i 55606 (Mechnical)
பல்வேறு தொழில்களிலும் உள்ளமைந்து காணப் படும் செயற்பாடுகளைக் காரணிப் பகுப்பு முறையில் ஆராய்ந்த தேர் ஸ்ரோன் (Thurstone) பின் வரும் சிறப்பு உளச் சார்புகளைக் குறிப்பிட்டார்,
(அ) எண் சார்ந்தவை (ஆ) காட்சி சார்ந்தவை (இ) ஞாபகம் சார்ந்தவை (ஈ) சொல்லாட்சி சார்ந்தவை (Word fluency) (உ) சொல் நிலைத் தொடர்பு சார்ந்தவை
(Verbal relation) (ஊ) புலக்காட்சி வேகம் சார்ந்தவை (எ) வருவியம் சார்ந்தவை (Induction)
தொழிலுக்கு வழிகாட்டற் செயற்பாட்டினை மேற் கொள்ளும்பொழுது உளவியலாளர் பின்வரும் உளச் சார்புத் தொகுதிகளைப் பொதுவாக ஆராய்வது உண்டு.

3.
(அ) சொல் சார்ந்தவை (ஆ) விஞ்ஞானம் சார்ந்தவை (இ) பொறியாட்சி சார்ந்தவை (ஈ) எழுதுநர் ஆட்சி சார்ந்தவை (உ) இசை சார்ந்தவை (ஊ) கலை சார்ந்தவை
மேற்குறிப்பிட்ட உளச்சார்பு வகைகளைக் கண்டறிவ தற்கான தேர்வுகளும் உருவாக்கப்பட்டுள்ளன. அவற் றுள் முதல் வகையான தேர்வு “பொது உளச் சார்புத் தேர்வு? என்று கூறப்படும். அடிப்படையான உளச் சார்புகளைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டுள்
துெ.
பொது உளச்சார்புகளைக் கண்டறியும் தேர்வு களில், பெயர் ஒப்பீடு, அளவியம் (Computation) முப்பரிமாணக் கோலங்கள், சொல்லாட்சி, கருவி செய் தல், எண்கணித அடிப்படையிலே காரணம் காணல், உருவ ஒப்பீடு, அடையாளம் ஆக்குகை இடைநிலை யம், திருப்பங்கள், இணைப்பு, குலைப்பு முதலியவை கருத்திலே கொள்ளப்படும்.
குறித்துரைக்கப்படும் (Specific) காரணிகளைக் கண்டறியும் உளச் சார்புத் தேர்வுகளின் பின்வரும் தொகுதிகளாக உருவாக்கப்பட்டுள்ளன.
(அ) சொல் சார் காரணங்காணல் தேர்வு (ஆ) எண் சார் காரணங்காணல் தேர்வு (இ) அருவநிலைக் காரணங்காணல் தேர்வு (ஈ) வெளி சார் காரணங்காணல் தேர்வு (உ) பொறியாட்சி சார் காரணங்காணல் தேர்வு (ஊ) எழுதுவேகமும் (Clerical Speed) அமை நிலை (Accuracy) ஆகியவை கண்டறியும் தேர்வு (எ) மொழித் தேர்வு.

Page 18
32
மொழித் தேர்வு என்ற பகுதியில், உச்சரிப்பு, சொல்லாக்கம், குறியீடுகளைப் பயன்படுத்தல், வசன ஆக்கம், வழுக்களைக் கண்டறிதல், அடிப்படை இலக் கன ஆக்கம் முதலியவை பரீட்சிக்கப்படும்.
உள நாட்டத்தை விளங்குதல்
பண்புகள், பொருள்கள், செயல்கள் முதலியவை சார்ந்த தூண்டிகளுக்கு உரிய கூட்டுமொத்தமான விருப்புக்களையும் வெறுப்புக்களையும் சுட்டிக்காட் டும் குறியீடாக அமைவதே *உள நாட்டம்" (Interest) என்பதாகும். இது இலக்குகளுடன் தொடர்புடைய தாகவும் விருப்பத்தை அல்லது வெறுப்பை வெளி யிடுவதாகவும் அமையும். தொழிலுக்கு வழிகாட்டலில் உளநாட்ட விசைகளை அறிதல் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது.
நிறுவனங்கள், கற்கைநெறிகள், தொழில்கள், நபர்கள் தொடர்பாக உளநாட்டம் ஆழ்ந்து தொழிற் படும்பொழுது அவற்றைப் பகுத்து ஆராய்தல், நெறிப் படுத்துபவரின் தலையாய கடமையாகின்றது. மாறும் உளநாட்டம் தொடர்ந்து மீள் வடிவமைக்கப்படும் உளநாட்டம், இறுகிவைரம்பெற்ற உளநாட்டம், கருத் தேற்றத்தினால் வடிவமைக்கப்படும் உளநாட்டம், வயதுக்குரிய உளநாட்டம், தொழிலுக்குரிய உளநாட் டம், சூழலுக்குரிய உள நாட்டம், தொற்றும் உன நாட்டம் என்றவாறு அதனைப் பலவாறு பகுத்து விளக்கலாம்,

33
கில்போர்ட் என்ற உளவியலாளர் உளநாட்டக் காரணிகளை ஏழு பிரிவுகளாக வகுத்துள்ளார். அவை
UL AT SA 63 : 鷺
(அ) பொறியாட்சி (Sy) | síða):5 frg) áð (Business) (இ) விஞ்ஞானம் (ஈ) அழகியல் (உ) சமூகம் (ஊ) எழுது நிலை (Clerical) ο (στ) வெளிநிலை (Outdoor)
மேற்கூறிய பிரிவுகளில் உள்ள ஈடுபாடுகளை அறிந்து தொழில் ஆற்றுப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும். 鷺
வளர்ச்சியடைந்த நாடுகளில் உள நாட்ட இருப் Muu iš 5 sir (Interest Inventories), 35 L. IT fief 35' LL” GB Gir GTT GOT இவை மாணவருக்கும் உளவியலாளருக்கும் பெரிதும் துணை செய்யும் ஆவணங்களாகக் கருதப்படுகின்றன. ஒரு கண்ணாடியிலே தம்மைப் பார்ப்பது போன்று உளநாட்ட இருப்பியங்களிலே தமது இயல்புகளைத் தாமே கண்டுகொள்ளக்கூடியவாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது,
மாணவரின் ஆளுமையை விளங்கிக்கொள்வதற் கும் தொழில் வாழ்க்கைக்கு உரிய வழிமுறைகளைத் திட்டமிடுவதற்கும் உளநாட்டக் கணிப்பீடுகளை ஒப் பிடுவதற்கும் மேற்குறித்த இருப்பியங்கள் துணை செய்கின்றன. எதிர்காலத் தொழில் திட்டமிடலை உற்சாகப்படுத்தவும், எதிர்கால வாழ்க்கைக்குரிய புலக்காட்சிகளை வளம்படுத்தவும், உளச் சீர்மியம் செய்யவும் இவை நன்கு பயன்படும்.

Page 19
அடைவுகளை மதிப்பீடு செய்தல்
யில் துறைகள் ஒவ்வொன்றிலும் மாணவர் ஈட் டிய பெறுபேறுகன் அடைவு மதிப்பீடுகளால் அறியப் படும். கற்றல் செயற்பாட்டின் பின்னர் மாணவரிடத் துக் காணப்படும் அறிகை சார்ந்த எழுச்சி சார்ந்த, உடலியக்கம் சார்ந்த, நடத்தை மாற்றங்கள் அடை வுத் தேர்வுகளினால் மதிப்பீடு செய்யப்படும். மாண வரைத் தொழிலுக்கு ஆற்றுப்படுத்துதலிலும், சீர்மியம் செய்தலிலும் அடைவு மதிப்பீடுகள் பெரிதும் துணை செய்கின்றன.
அடைவுத் தேர்வுகளையும், உளச் சார்புத் தேர்வு களையும் வேறுபடுத்திக் காட்ட முயன்ற உளவியலா ளர் பின்வரும் விளக்கத்தைத் தந்தனர். கற்றல் என்ற செயற்பாடு மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் ஒருவரிடத்துக் காணப்படும் ஆற்றல்களை உளச்சார் புத் தேர்வு புலப்படுத்தும், கற்றல் மேற்கொள்ளப் பட்ட பின்னர் ஒருவரிடத்து நிகழும் நடத்தை மாற் நங்களை அடைவுத் தேர்வு எடுத்துக்காட்டும். எண் ணளவிலும், பண்பளவிலும் ஒருவராற் கற்றறியப் பட்ட ஆற்றல்களும் திறன்களும் அடைவு மதிப்பீடுக ளால் அறியப்படும்,
 

35
மாணவரின் எதிர்காலம் பற்றிய மதிப்பீடுகளைச் செய்வதற்கும், நிலவரங்களை எதிர்வு கூறுவதற்கும் இந்தத் தேர்வு பயன்மிக்குடையதாகவுள்ளது. இதனை இரண்டு பிரிவுகளாகப் பகுத்து நோக்குதலும் உண்டு. அவை,
<9) Lị6) GotD ở trữ (33 ữ6ịo đr (Academic Tests) 출) Q51 (80,5 Tgláb (35 faj és Gir (Trade Tests) புலமை சார்ந்த அடைவுத் தேர்வுகள் மேலும் மூன்று பிரிவாகப் பிரித்து ஆராயப்படும் அவை:
அ) புலமைப் பரிமாணங்கள் ஆ) தேர்வுத் தொழிற்பாடுகள் 靈) குறிக்கோள்கள்
புலமைப் பரிமாணங்கள் எ ன் று குறிப்பிடப்படும் பொழுது, வேகம் அல்லது இயங்கு கதியை மதிப்பீடு செய்தல், வலுவையும், அமைநிலையையும் (Accuracy) பண்புகளையும் கடின மட்டங்களையும் விளைவுகளை யும் மதிப்பீடு செய்தல் முதலியவை கருத்திலே கொள்
தேர்வுத் தொழிற்பாடுகள் என்று குறிப்பிடும் பொழுது பொதுப் பாடத் தேர்வுகள், பாடப் பொரு ளின் உள்ளமைந்த தேர்வுகள், பரந்த மதிப்பீட்டுத் தேர்வுகள் என்றவாறு விரித்துரைக்கப்படும்.
குறிக்கோள்கள் என்ற பிரிவில் முன்னோடித் தேர்வுகள், ஓங்காற்றல் (Mastery) தேர்வுகள், இலக்கு கள் அடையப்பட்டனவா என்பதைக் கண்டறியும் தேர்வுகள், பிணியறி (Diagnostic) தேர்வுகள் முதலி யவை இடம் பெறும்.
தாம் செய்யும் தொழில்களில் ஒருவரது ஆற்றல் திறன்கள் அனுபவம், திருப்தி முதலியவற்றைத் தொடுதொழில் தேர்வுகள் மதிப்பீடு செய்யும்.

Page 20
36
மேற் கூறிய தேர்வுகள் வழியாகக் கிடைத்த மதிப் பீடுகளை அடிப்படையாகக் கொண்டு வளமான சீர் மிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்,
இலங்கையின் கல்வி முறைமை
ஆற்றுப்படுத்திலும் சீர்மியமும் கல்வி முறைமை யோடு இணைந்த செயற்பாடுகள் ஆகும். இலங்கையில் தற்போதைய கல்வி முறைமையில் உள்ளடங்கும் அமைப்புக்களைப் பின்வருமாறு நிரற்படுத்தலாம்.
i.
9. 0.
பாலர் பாடசாலை முறைமை முதலாம் நிலைப் பாடசாலை முறைமை இரண்டாம் நிலைப் பாடசாலை முறைமை உயர்தொழிற் கல்வியமைப்பு முறைமை ஆசிரியர் கல்வி முறைமை உயர்கல்வி முறைமை பாடசால்ைக்கு வெளியே கல்வி முறைமை சிறப்பார்ந்த கல்வி முறைமை பிரிவெனாக் கல்வி முறைமை
3 60607 EL முறைமைகள்
இவற்றுள் “ஏனைய முறைமை" என்று குறிப் பிடப்படுதல் விரித்து நோக்கத்தக்கது. பல்வேறு தொண்டர் நிறுவனங்கள், சமய நிறுவனங்கள், பண் பாட்டு நிறுவனங்கள் முதலியவற்றுடன் கைவினை
ஞர்கள்,
பொறித் தொகுதிகளை வைத்திருப்போர்,
இசை வல்லுனர்கள், மருத்துவர்கள் முதலியோரிடம் ஒருவர் கற்கும் கல்வியும் அனுபவங்களும் கல்வி முறைமையில் உள்ளடக்கப்படவேண்டியுள்ளன:
 
 
 
 

37
பாலர் பாடசாலைகள் கல் விக் கட்டமைப்பின் அடித் தளமாக அமைகின்றன. ஆயினும், தாழ்ந்த வருமான த்தைக் கொண்ட குடும்பங்கள் பாலர் பாட சாலைகளின் பயன்களை எந்த அளவு நுகர்கின்றார் கள் என்பது கேள்விக்குரியாகவுள்ளது.
பாடசாலை முறைமையே இலங்கையின் கல்வி அமைப்பின் பருமன் மிக்க கட்டமைப்பாகவுள்ளது. சுமார் ஐம்பது இலட்சம் மாணவர்களைக் கொண்ட இக் கட்டமைப்பின் வயது வீச்சு 8 நீ து (5டி) தொடக்கம் பதினெட்டு (18+) வரையாகும். முதலாம் நிலைப் பாடசாலைகள் ஒன்று முதல் 8ந்து ஆண்டு கள் வரை வகுப்புக்களைக் கொண்டிருக்கும். ஆறு முதல் எட்டுவரையுள்ள ஆண்டுகள் கனிஷ்ட இடை வகுப்புகள் என்றும் ஒன்பது முதல் பதினொன்று வரையுள்ள ஆண்டுகள் சிரேஷ்ட இடைநிலை வகுப் புக்கள் என்றும் குறிப்பிடப்படும். பன்னிரண்டு முதல் பதின் மூன்று வரையுள்ள ஆண்டுகள் சிரேஷ்ட இடை நிலை உயர்தர வகுப்புக்கள் என்று குறிப்பிடப் படும். மொத்த அமைப்பு 5+ 3 + 3 + 2 என்றவாறு அமையும்
இந்நாட்டிலுள்ள பாடசாலைகள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.
வகை 1 ஏ. பி. இவை க. பொ. த. உயர்தரம் வரை கலை, வணிக, விஞ்ஞான வகுப்புக்கள் உள்ளவையாக இருக்கும்
வகை 13 சி இவை க. பொ, த உயர்தரம் வரை கலை வணிக வகுப்புக்களைக் கொண்ட வையாய் இருக்கும்.
வகை 2: இவை க. பொ. த சாதாரண வகுப்புக்கள்
வரை அமைந்திருக்கும்

Page 21
38
வகை 3: இவை ஆறாம் அல்லது எட்டாம் ஆண்டு
வகுப்புக்கள் வரை அமைந்திருக்கும்.
இவற்றோடு கல்வி அமைச்சின் நேரடி முகாமையின் கீழ் இயங்கும் “தேசிய பாடசாலை’ என்ற அமைப் பும் காணப்படுகின்றது.
க. பொ, த. சாதாரண தரம் வரை பொதுவான கலைத் திட்டம் இலங்கை முழுவதும் கடைப்பிடிக் க ப் படு கி ன் ற து. கலை, விஞ்ஞானம் என்ற பாகுபடுத்தல் க. பொ. த. உயர்தரத்தில் பின்பற்றப் படுகின்றது. பொதுவாக விஞ்ஞானப் பிரிவுகளில் பங்குகொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை குறை Gaj trg (36 காணப்படுகின்றது. நாடு முழுவதுக்குமான பங்கு கொள்ளும் பாங்கு பின்வருமாறு அமைகின்றது;
கலை 一44% வணிகம் - 29% விஞ்ஞானம் - 27%
இலங்கையின் மூன்றாம் நிலைத் தொழிற் கல்வி ஆணைக்குழு மேற்கொண்ட மதிப்பீடுகளின் படி மூவா யிரம் நிறுவனங்கள் தொழிற் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகின்றது. இவை பல்வேறு அமைச்சுக்களின் கீழும், அரச சார்பற்ற அமைப்புக் களின் கீழும், தனியார் அமைப்புக்களின் கீழும் இயங்கி வருகின்றன. இவற்றின் தராதரங்களும் அத் தாட்சிப்படுத்தல்களும் வேறுபாடுகளைக் கொண்டு உள்ளன. தேசிய மட்டத்திலும், சர்வதேசிய மட்டத் திலும் அவற்றின் தராதரங்களைக் கணிப்புப் பெறக் கூடியவாறு அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளன.
 

39
பாடசாலைக் கல்விச் சுற்றுவட்டத்தை நிறை வேற்றாமல் இடைவிலகிய மாணவர்களுக்குச் செயல் இசைவுப் பாடசாலைகளை (Activity Schools) அமைக் கும் முயற்சிகள் பற்றியும் திட்டமிடப்படுகின்றன.
எந்த ஒரு கல்விமுறைமையிலிருந்தும் மாணவ ரின் உளநலம், உடல்நலம் என்பவற்றை வேறுபடுத் திப் பார்க்க முடியா திருத்தல் வேண்டும். இந்த அணுகு முறையினைப் பலப்படுத்த உன்னதம்ான ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள் அவசியமாகும். இலங்கையில் பின்வரும் மூன்று முகவராண்மைகள் ஆசிரியர் கல்விக் குப் பொறுப்பாக உள்ளன.
1. கல்வி அமைச்சு 2. தேசிய கல்வி நிறுவகம் 3. பல்கலைக்கழகங்கள்
இவற்றின் செயற்பாடுகள் மேலும் கூடிய செறிவுடன் இயக்கப்படவேண்டியுள்ளன.
தமிழர் பண்பாட்டில் நிலவிய வரைபியல் உபாயம்
ஒருவரது எதிர்காலம் பற்றி விபரிப்பதற்கும், ஆற்றுப்படுத்தலுக்கும் அ வ ர து கையெழுத்தை ஆராய்ந்து அறியும் மரபு தமிழகத்தில் நிலவியது. இது வரைபியல் (GRAPHOLOGY) என்று உளவிய லிலே குறிப்பிடப்படும். "கையெழுத்தைக்கொண்டு தலையெழுத்தைக் கூறலாம்" என்ற நாட்டார் வால் கும் நிலவிவருதல் குறிப்பிடத்தக்கது. -

Page 22
40
ஒவ்வொருவரதும் கையெழுத்துக்கள் தனித்துவம் உடையனவாயிருக்கும். அவை ஆளுமையின் வரி வடிவ வெளிப்பாடுகளாயிருக்கும். நடத்தைகளுக்கும் உடல் அசைவுகளுக்கும் கையெழுத்துக்குமிடையே தொடர்புகளைக் கண்டறியும் முயற்சிகளும் உளவிய லிலே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கையெழுத் துக்கள் உடல், உள்ளம் என்பவற்றுக்கிடையேயுள்ள தொடர்புகளை எடுத்துக்காட்டும் குறியீடுகளாகக் கொள்ளப்படுமீ , உள்ளார்ந்த தேவைகள், ஊக்கல் விசைகள், மனோபாவங்கள் என்பவற்றுக்கும் எழுத்து உறுப்புக்குமிடையே இணைப்பு நிலைகளைக் காண லாம், மனவெழுச்சிகளுக்கும் கையெழுத்துகளுக்கும் இடையே தொடர்புகளைக் கண்டறிய முடியும். மனம் துடித்துப் பதறும் பொழுது எழுத்தின் உறுப்பு வளம் பாதிக்கப்படும்.
நேர் எழுத்து வலச் சரிவு எழுத்து, இடச் சரிவு எழுத்து, நிறைவெழுத்து, குறைவெழுத்து, கோல் எழுத்து, குமை எழுத்து, தொடுவெழுத்து, தொடா வெழுத்து, குத்து நீள் எழுத்து, கிடை நீள் எழுத்து, உருள் எழுத்து, முறி எழுத்து, நுண் எழுத்து, பெரு வெழுத்து என்றவாறு எழுத்து வரையியல் பாகுபாடு செய்து விளக்கப்படும். எழுத்தின் உறுப்பு வளத்துக் கும் உளக் கோலங்களுக்குமிடையே தொடர்புகளைத் தமிழ் மரபில் இனங்காண முயன்றனர்.
தனித்துக் கையெழுத்தை மட்டும் அடிப்படை யாகக் கொண்டு தமிழகத்தில் ஆற்றுப்படுத்தல் நிகழ வில்லை. பிறகாரணிகளும் கருத்திற் கொள்ளப்பட் டன. உடற்கட்டு, உடலமைப்பு, முகவெட்டு, கிரக நிலவரங்கள், கைரேகை முதலியனவும் ஆராயப் பட்டு ஆற்றுப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டமைக்குக் சான்றுகள் உள்ளன.
 

மேலும் கையெழுத்து என்பதை குறுகியநிலை ட்டுப்பாடுகளுக்குள் வைத்து ஆராயவில்லை. கை யழுத்துக்கள் வாயிலாக எத்தகைய வெளிப்பாடுகள் துலங்குகின்றன. எத்தகைய உள்ளடக்கம் தெரியப் படுகின்றன என்பதும் நோக்கப்பட்டன. கையெழுத்து ாயிலாக குறித்த நபரால் எதிர்நோக்கப்படும் உட டி இலக்குகள் யாவை, நீண்ட கால இலக்குகள் ாவை என்பனவும் தொடர்புபடுத்தப்பட்டு ஆராயப் பட்டன.
ஒருவர் அனுபவிக்கும் புலக்காட்சியுடன் கை யழுத்தைத் தொடர்புபடுத்திக் காணலும் தமிழகத் நிலே நிலவிவந்தது. கோட்சிக்குக் கைவிரல் சாட்சி"
ன்பது நாட்டார் வழக்கு,
ழுநிலை ஆற்றுப்படுத்தல்
புதிய கல்விநிலையத்திலே புகுவதற்கு முன்ன நம், புதிய தொழில் ஒன்றைப் பொறுப்பேற்பதற்கு ன்னரும் ஒருவர் தமது நடிபங்குகளைத் தெளிவு டுத்துவதற்கு முன்னர் குழுநிலை ஆற்றுப்படுத்தல் 1றந்த முறையியலாக அமையும். எத்தகைய செயற் ாடுகள் தொடர்பான அறிபரவலை (Orientation) பழங்குவதற்கும் குழுநிலை ஆற்றுப்படுத்தல் சிறந்த ங்களிப்பைச் செய்யும்.
குழுநிலை ஆற்றுப்படுத்தலானது தொடர்பாட லுக்குக் கூடுதலான சந்தர்ப்பங்களை வ ழ ங் கு மீ வேளையில் பன்முகப்பட்ட கருத்துக்களைப் பெறு தற்குரிய வாய்ப்புக்களும் மேலோங்கி நிற்கும். அதன்

Page 23
42
வ ழி யா க மனோபாவங்களிலும் நடத்தைகளிலும் விருத்திகள் ஏற்படும். பொதுப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கக் கூடிய புதிய தேவைகளின் உணர்வு முனைப்புக்கொள்ளும் தனித் தேவைகள் பொதுத் தேவைகளாக நிலைமாறுதல் பெறும். இந்த அனுபவ மானது உள ஆறுதல்களையும், உள உறுதிகளை யும் கொடுக்கும். இவை அற ஒழுக்கப் பலத்தையும் கட்டியெழுப்பத் துணைசெய்யும்.
எதிர்காலத் திட்டங்களை வகுத்தல், சமூக சீராக்கம் செய்தல், சமூக சந்தர்ப்பங்களை எதிர்கொள்ளல், வாழ்க்கைத் தொழில் ஒன்றைத் தெரிவுசெய்தல், தொழில் தேடும் முனைப்புக்களை ஒழுங்கமைத்தல், சமூக பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சித்தல், உபயோகமான பொழுதுபோக்கு ஒன்றைத் தெரிவுசெய்தல் முதலியவை குழுநிலை ஆற்றுப்படுத்தல் வழியாக முன்னெடுக்கப்படும்.
முறைசார்ந்த குழுக்கள், முறைசாராக் குழுக் கள், அரங்குகள், விளையாட்டுக்கள், ஒன்றுகூடல் கள், வினாப்பெட்டிகள், மென் போட்டிகள் முதலி யவை இவ்வகை ஆற்றுப்படுத்தலிற் பயன்படுத்தப் α . (διδα
மதியுரையும் சீர்மியமும்
மதியுரையும் சீர்மியமும் வேறுபட்ட சாண்ணக் கருக்கள். சீர்மியர், ஆலோசனை அல்லது மதியுரை (Advice) வழங்குதலைப் பொதுவாகத் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். அத்தியாவசியமாகத் தேவைப்

龜3
படும் சந்தர்ப்பத்தில் மாத்திரமே ஆலோசனை வழங்க லாம். அதுவும் மிகச் சுருக்கமான ஆலோசனைக ாகவே இருத்தல் வேண்டும் ஆலோசனை கூற முற் படும் பொழுது, சீர்மியநாடி சுயமாகச் சிந்தித்துத் தனது மனத்தைத் திடப்படுத்திக்கொள்ளமுடியாது, பிறர்மீது தங்கியிருக்கும் நிலையை உருவாக்கிவிடும்.
ஆலோசனை என்பது ஒவ்வோர் அறிவுத்துறையி லும் ஆழ்ந்த அறிவு படைத்தோரால் வழங்கப்படும். உதாரணமாக ஒரு வீடு அமைப்பதற்குரிய பொருத்த மான இடத்தை ஒரு பொறியியலாளரே பரிந்துரை செய்ய முடியும். அந்தப் பணியைச் சீர்மியர் செய்தல் கடினம். ஆனால் சீர்மியர் தகவல் அல்லது தெரி வுரை (Information) வழங்கும் செயற்பாட்டை இச் சந்தர்ப்பத்தில் மேற்கொள்ளலாம். அல்லது எந்த நிபுணரைச் சந்தித்தால் குறித்த விடயம் சம்பந்த மான ஆலோசனைகளைப் பெறமுடியும் என்ற ஆற் றுப்படுத்தலைச் சீர்மியர் வழங்கலாம்.
சீர்மிய நாடியிடத்து ஆழ்ந்து பதிந்துள்ள எதிர் மறையான நம்பிக்கைகள், மனோபாவங்கள், நடத் தைகள் முதலியவற்றை மாற்றியமைப்பதற்கான ஒன் றிணைந்த அறிகைச் செயல்முறையாகச் சீர்மியம் இருக்கின்றது.
ஆலோசனை வழங்கல் என்பதிலும் பார்க்க வியாக்கியானம் செய்தல் (Interpretation) சீர்மியம் செய்யும்பொழுது பயன்படுத்தக்கூடிய ஓர் உபாயம் ஆகும். வியாக்கியானம் செய்யும்பொழுது, சீர்மிய நாடியின் அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டே வழங்குதல் வேண்டும். அவ்வாறு வியாக்கியானங்களை வழங்கும்போது, அவற்றை ஓரளவு தற்காலிகமான தாகத் தந்து அவற்றைச் செம்மை செய்து உள்வாங் கக்கூடிய சந்தர்ப்பங்களை சீர்மியத்தின் பொழுது ஏற் படுத்துதல் வேண்டும்,

Page 24
龜龜
ஆலோசனையையும் சீர்மியத்தையும் வேறுபடுத் தும் இன்னொரு பண்பு எதிர்மறையமாகும். ஆலோ சனைகள் சீர்மிய நாடியிடத்து எதிர்மறைத் தாக்கங் களையும் ஏற்படுத்தலாம். உதாரணமாக கலைத் துறை, விஞ்ஞானத்துறை ஆகியவற்றில் எதனைத் தெரிவுசெய்யலாம் என்ற வினாவைச் சீர்மியநாடி கேட்கும்பொழுது, அவரின் உளச்சார்பு நிலைகளை விளக்கி அவரே தீர்மானம் செய்வதற்குரிய உபாயங் களைச் செய்வதே சீர்மியம் ஆகும். அதனை விடுத்து சீர்மியர் தாமே ஒரு தீர்மானத்தை எடுத்து தமது மேலாதிக்கத்துடன் வழங்க முற்படுதல் ஆலோசனை
யாகக் கருதப்படும். -
ஆலோசனைகள் முற்றுமுழுதாக சீர்மியரது கருத் துக்களாகவே அமையும். ஆலோசனை வழங்கும் பொழுது, சீர்மியரின் ஆக்கிரமிப்பு மேலோங்குவதற் குரிய சந்தர்ப்பங்களே கூடுதலாக இருக்கும்.
சீர்மியத்தின்பொழுது, உளப் பிரச்சினைகளுக் குரிய கிளறலும், தெளிவும் உருவாக்கப்படும். கேட் டல், ஆழ்ந்துகேட்டல், பேச வைத்தல், உரத்துச் சிந்திக்க வைத்தல், தோழமை கொள்ளல், சுய உணர் வைத் தூண்டுதல், மனவெழுச்சிகளை வெளியிடவைத் தல், தொகுத்துக் கூறல், இலக்குகளை உருவாக்க வைத்தல், வெகுமதிதரல், எடுத்துக்காட்டுகளை வைத் தல் போன்ற பல்வேறு உபாயங்கள் சீர்மியத்தின் போது முன்னெடுக்கப்படும். ஆனால் ஆலோசனை யின்போது இவ்வகை உபாயங்கள் பொதுவாக முன் னெடுக்கப்படமாட்டா, சீர்மியம் மிகவும் உன்னத நடத்தையாக்கத்துடன் இணைந்தது.

நேர்காணல்
மாற்றியல் நேர்காணல்
உளப் பிணிகளை அறிந்து ஆற்றுப்படுத்துவதற்கு 3jL5u (3 5j sir6OT6 (Treatment Interview). Liu 6öt படுகின்றது. ஆழ்ந்து ஊன்றிய விருப்பங்களைப் பகுத்து ஆராய்தல், கனவுகளைப் பகுத்து ஆராய்தல், உளவிருப்பங்களுக்கு இசைவான கருத்தும் உணர்ச்சி யும் ஊட்டிநெறிப்படுத்துதல், சீர்மியநாடியின் ஆழ்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் வடிகால்களை அமைத் துக் கொடுத்தல் முதலியவை இதிலே சிறப்பிடம் பெறும் சீர்மியநாடி தனது பயங்களையும், கற்பனை களையும், உளப்படிமங்களையும் கட்டற்றமுறையிலே வெளியிடுவதற்குரிய நெகிழ்ச்சியான வாய்ப்புக்கள் இங்கு வழங்கப்படும்.
புலக் காட்சிகளைத் தெளிவுபடுத்துதல், உள நெருக்குவாரங்களைத் தளர்த்துதல், மீநெருக்கீடு களை அல்லது அதீத தொடு நெருக்கலை (Ower Tension) விடுவித்தல், புதிய புறவயங்களை(New Objectiன vity) அறிமுகம்செய்தல் முதலியவை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும். ஆழ்ந்து அமுங்கிய கருத்துக் களையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதற்

Page 25
46
குரிய குழுமத் தடைகள் (Taboos) இந்த நேர்காண லில் நீக்கி வைக்கப்படும், சீர்மிய நாடியின் உரத்த சிந்தனை (Think aloud) அதிர்வுகள் முன்னெடுக்கப் படும்.
நேர்வியம் கண்டறிவதற்கான நேர்காணல்
நேர்காணல் வழியாகப் பல்வேறு நேர்வியங்களைப் (Facts) பெற்றுக்கொள்ள முடியும் பிற வழிகளிலே பெறப்பட்ட தரவுகளை உறுதிசெய்வதற்கும், சரி பார்ப்பதற்கும், மீள வலியுறுத்துவதற்கும், இது பயன் படும். வினாக்கொத்துக்கள் வாயிலாக மனவெழுச்சி தொடர்பான தகவல்களைப் பெறுதல் கடினமாக இருக்கும். இதனை இந்த நேர் காணல் வழியாக ஈடு C)Flfu60 frið. பிறருடன் கொள்ளும் இடைவினைக ளுடன் தொடர்பான நடத்தைக் கோலங்களைப் பகுப் பாய்வு செய்வதற்கும், இவ்வகை நேர்காணல் துணை செய்யும். தர அளவுச் சட்டங்கள் நியமமான வினாக் கொத்துக்கள் என்பவை அதிக நெகிழ்ச்சிப் பாங் கான அணுகுமுறைகளாக இல்லாத நிலையில் இந் நேர்காணல் கூடிய பொருண்மைகொண்டதாக இருக் கும். சீர்மியம் வேண்டுவோரது மனவெழுச்சிச் செறிவு களையும், பிரயோகங்களையும், அடக்கல்களையும் நடப்பியல் நிலையில் அறிந்துகொள்வதற்கு இது பயன்படும்.
தகவல்பெறும் நேர்காணல்
கல்விக்கு ஆற்றுப்படுத்தல், தொழிலுக்கு ஆற் றுப்படுத்தல் என்பவற்றில் இவ்வகை நேர்காணல் சிறப்பிடம் பெறும். கல்வி அடைவுகள், தொழில் அடைவுகள் தொடர்பான தரவுகளைப் பெற்று சீர் மியம் வழங்கவும் இது துணைசெய்யும். ஆவணங் களில் இருந்துமட்டுமல்ல, ஆசிரியர், அதிபர், தொழில்
 

47
தருநர் போன்றோரிடம் இருந்து தகவல்களைப் பெற்று உளச் சீர்மியத்தை முன்னெடுப்பதற்கும் இது துணைசெய்யுமீ.
அறிமுக நேர்காணல்:
ஒருவரையொருவர் புரிந்துகொள்ளல், தடையற்ற கருத்துப் பரிமாற்றங்களுக்குத் தளமிடல், ஒருவருக்கு மற்றவர் மதிப்பளித்தல், அங்கீகாரம் தருதல், இரு வருமாகச் சேர்ந்து திட்டமிடல் முதலியவை அறிமுக நேர்காணலிற் சிறப்பிடம் பெறும், இது ஒரு சிறந்த பொருத்தமான 'கவி நிலை” ஆக்கலுடன் தொடர் புடையது. மனவெழுச்சித் தடைக்கற்கள் (Emotional Blocks) இந்நிலையில் அகற்றப்படும். எதிர்மியங்களை பயன்படுத்தாது நேர்மியங்களே சீர்மியரால் மேற் கொள்ளப்படும். எளிமையானதும், பழக்கப்பட்டது மான சொற் களஞ்சியத்துக்கு முன்னுரிமை தரப் படும். ஆழ்மனத்தை ஈர்த்தெடுக்கும் சொற்கள் பயன் படுத்தப்படும்.
சீர்மியர் தம்மை எளிமையாக அறிமுகப்படுத்து தல் வேண்டும். தமக்கு விடுக்கப்படும் கேள்விகளுக்கு நேர்மையாக, முழுமையாக, தெளிவாக, ஒளிவுமறை வின்றி விடை தருதல் சீர்நாடியின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் அறிமுக நேர் காணல், சுவை யாக இருப்பதுடன் சுருக்கமானதாகவும் இருத்தல் வேண்டும். அறிமுக நேர்காணலில் எந்தவித முடிவும் எடுக்கப்படலாகாது. மேலும் திட்டமிடுவதற்குரிய தள மாக அது இருத்தல்வேண்டும். மறுசந்திப்பை நெகிழ்ச்சியாக ஏற்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களை யும் தருதல் வேண்டும்.
அறிமுக நேர்காணல் உடனடியாக மேற்கொள்ளப் படுதல் வேண்டும். அது தாமதிக்கப்படும்பொழுது பிரச்சினை மேலும் சிக்கலடைய வாய்ப்பு ஏற்படும்.

Page 26
龜影
சீர்மிய நேர்காணல்
கருத்துப் பரிமாறல், மனம்விட்டுப் பேசல், உணர்வு களின் அகப் பரிமாற்றம், நேருக்குநேர் புரிந்துணர்வு களை வளர்த்தல், தற்புலக்காட்சியை முன்னெடுத் தல், தன்னுணர்வை நிலை நிறுத்துதல், அறியும் சந் தர்ப்பங்களை வலுப்படுத்துதல் முதலியவை நேர் காணலிலே சிறப்பிடம் பெறுகின்றன. இது மிகவும் சிக்கலான செயல் முறை. பொறுமைமிக்க செயல் முறை. கடந்தகாலப் பதிவுகளாலும் வருங்கால எதிர்பார்ப்புக்களாலும் செல்வாக்குப்பெறும் நிகழ்ச்சி யாகவும் நேர்முகம் அமையும்.
நேர்காணல் என்பது அகவயம்மிக்க ஒரு செயல் முறையாக இருந்தாலும் சீர்மியத்திலே தவிர்க்கமுடி யாத ஒரு முறையாகும் எல்லா வினாக்களுக்கும் நேர்காணலில் விடை கிடைக்காவிடிலும் ஆற்றுகைக் குரிய திட்டங்களை அமைப்பதற்குரிய தர வு க ள் கிடைக்கப்பெறுமாயின் நேர்காணல் ஓரளவு வெற்றி யடைந்ததாகக் கருதப்படும். சீர்மிய நாடி தமது பொறுப்புக்களை அறிந்துகொள்ளவும் ஆற்றல்களை விளங்கிக்கொள்ளவும், உணர்ச்சிகளை எளிவுசெய்ய வும் சீர்மிய நேர்காணல் உதவுகின்றது. இந்நேர் காணலைப் பின்வருமாறு பிரித்து ஆராயலாம்.
1) epiops G is a roorst) (Introductory Interview
2) நேர்வியம் கண்டறியும் நேர்காணல்(Pne Finding Interview)
3) is-9), pi5) gall, ' L - 6b (3 pps Ifas Fr Goor 6b (Informative Interview) 4) ġie ffissi) u (3 pps jjes mr Goor isib (Treatment Interview)
 

girl bui முறையியல்கள்
1) பணிப்பு முறை:
சீர்மியரை நடுநாயகமாகக் கொண்ட முறையாக இது அமையும். தரவுகளைப் பகுத்து ஆராய்தல், தொகுத்தல், பிணி இனங்காணல் (Diagnosis) எதிர் கால முன்னேற்றங்களை எதிர்வு கூறல், சீர்மியம் தருதல், தொடர்மியம் (Follow up) முதலியவை இடம் பெறும் பொழுது சீர்மியரே பிரதான பங்கினை ஏற் பார். அவரின் கீழ் சீ ர் மி ய நாடி இயங்குதல் வேண்டும். இம்முறையானது அறிவுசார் பிரச்சினை களை விடுவிப்பதற்குக் கூடுதலாகத் துணைசெய்யுமே யன்றி, மனவெழுச்சி சார்ந்த பரிமாணங்களுக்குப் பெருமளவிலே துணைசெய்யமாட்டா. இது ஒரு நேர் முறையாகவும் கருதப்படுகின்றது. சீர்மிய நாடியின் சுயாதீனமான போக்குகளை இந்த முறையானது மட் | டுப்படுத்தி விடுவதுடன் தங்கியிருக்கும் நிலைக்கும்
தள்ளிவிடுகின்றது.
2) ஒர்மிய நாடியை நடுநாயகமாகக் கொள்ளு மிமுறை
(Client Centred Counselling
பிணி நீக்கும் முறையில் இங்கு சீர்மியநாடியே விரைந்து தொழிற்படுவார். சீர்மியரின் உ த வி யுடன் அவர் பிரச்சினைகள் பற்றிய புலக் காட்சியை

Page 27
50
பெற்றுத் தீர்வுகளை அவரே தெரிந்தெடுத்துக் கொள் வார். கார்ல் ரோஜர்ஸ் இந்த முறையினைத் தெளி வாகவும் திட்டவட்டமாகவும் வடிவமைத்துள்ளார். சீர்மியநாடியின் உளவியல் ஒருங்கிணையம்(Integrity) இந்தமுறையில் வலிமைப்படுத்தப்படுகின்றது. மன வெழுச்சிப் பரிமாணங்களுக்கு இங்கே சிறப்பிடம் அளிக்கப்படுகின்றது. இம்மூறையானது நீண்டகால அடைவைக் கொண்ட ஒரு செயற்பாடாகும்.
சீர்மியம் என்பது அனைத்துப் பண்புக் கூறுகளை யும் உள்ளடக்கிய ஓர் அகல் விரி செயற்றிட்டம், நாளாந்த வாழ்வில் எல்லோரும் உளத்துணையம் செய்கின்றனர். ஆயினும் அது சிறப்பார்ந்ததும், புலமை நெறிப்பட்டதுமான ஒரு வாண்மை என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.
சீர்மியர் மிகுந்த நிதானத்துடன் அனுபவங்களை யும், தரவுகளையும், தகவல்களையும் ஒன்றிணைக்க வேண்டியுள்ளது. சீர்மியம் வேண்டப்படுபவரின் விருப் புப் பட்டியல்கள், சமூக வரைபுநிலை, நாட்குறிப்பு, தன் வரலாறு முதலியவற்றை மிகுந்த பொறுமையுடன் ஆராயவேண்டும். ஆழ்ந்த பதிவுகளுடன் செவிமடுப் பினை மேற்கொள்ளல் வேண்டும். சீர்மியரின் பணி கள் பின்வருமாறு தொகுத்துக் கூறப்படும்.
1. ஒருவரின் ஆற்றல்களையும், தனித்துவக் கோலங்களையும், மட்டுப்பாடுகளையும் உண ரச் செய்தல், தனிநபர் இலக்குகளை வடிவமைத்து அவற்றை அடையும் வழிவகைகளுக்கு இட்டுச் செல்லு தல், பிரச்சினை விடுவிப்புக்கு உதவுதல், தொழில்சார் தரவுகளைத் தொகுத் து மீ,
வகைப்படுத்தியும் வழங்குதல்.
 

s 5. சீர்மியச் செய்திகளை வெளியிடல்,
6. கற்றல் ஈடுபாட்டை ஊக்குவித்தல், 7. உளவியல் அதிர்வுகளை உருவாக்குதலும்,
தேர்வு நடத்துதலும், 8. செயல் அனுபவங்களை வழங்குதல், 9. ஊக்குவிப்புக்களை ஒருங்கிணைத்தல், 10. வளங்களை ஒருங்கிணைத்தல்,
சீர்மியரின் பண்புக் கூறுகளும், ஆளுமையும் ஆற் றுப்படுத்தலில் எதிர்மங்களாக அமையலாகாது, காட் சிக்கு எளியவராக இலகுவில் அணுகத்தக்கவராக சீர் மியர் இருத்தல் வேண்டும். சார்புமை(Prejudice) அற்ற நிலையிலே தனியாளை அணுகும் புற நிலைத் திறன் உளச் சீர்மியருக்கு வேண்டப்படுகின்றது சீர்மிய நாடியை (Client) மதித்து ஒத்துழைப்பு வழங்குதலும், தன்முன்னே உள நெருக்கீடுகளைத் தளர்த்தும் வகை யில் நடந்துகொள்ளலும் சிறப்பாகக் குறிப்பிடப்படு கின்றன. நேர்மை, ஒழுக்கச் சிறப்பு, சீர்மிய நாடியின் நம்பிக்கையைப் பெறல் என்பவற்றுடன் உட்கவர் ஆளுமை (Magnetic Personality) கொண்டவராகவும் இருத்தல் வேண்டும். அறிவைப் பகிர்ந்து கொள்ளும் பண்பு மேலோங்கி இருத்தல் விரும்பத்தக்கது.
தவிர்க்கமுடியாது தேவைப்பட்டாலேயன்றி சீர்மியர் மதியுரை (Advice) வழங்க முயற்சிக்கக் கூடாது. சீர் மியம் என்பது ஆற்றுப்படுத்தல், உதவுதல், உள நலம் தருதல், மனவெழுச்சிக் கற்பித்தல் என்பவற் றுடன் இணைந்த ஒரு கூட்டுச் செயல்முறையாகவும் ஒருவகையில் கடினமான செயல்முறையாகவுமுள்ளது. உளவியலுடன் சமூக பொருளாதார மாறிகளையும் ஒன்றிணைப்பதன் வாயிலாகவே உளமியத்தைச் சிறப் பாக முன்னெடுக்க முடியும்.

Page 28
52
ஆற்றுப்படுத்தல்:
ஆற்றுப்படுத்தலின் எதிர்மங்களும் நேர்மங்களும்
ஆற்றுப்படுத்தல் கட்டாயமும், திணிப்பும், மேலா கிக்கமும் அற்றது, ஆற்றுப்படுத்துநர் மேலாதிக்க நிலைப்பட்டவர் அல்லர். உளத் துணை கேட்பவர் என் வகையிலும் தாழ்ந்தவர் அல்லர், வரண்ட, வறுமை யான வற்கடநிலைகளிலே தான் ஆற்றுப்படுத்தல் தோன்றுகின்றது என்பதையும் ஏற்கமுடியாது. திணிப் பினால் தீர்மானங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை யாகவும் அது அமையாது.
ஒவ்வொருவருக்குமுரிய தனித்துவமான கோலங் கள் ஆற்றுப்படுத்தலில் முழுமையாக அங்கீகரிக்கப் படுகின்றது. ஒவ்வொருவரின் முன்னேற்றங்களையும் இயன்ற வரை எதிர்வு கூறலாம் என்றும் நம்பப்படு கின்றது.ஒவ்வொருவருக்குமுரிய எதிர்காலம் தாழ்ந்து விடாது என்பதும், நம்பிக்கை ஒளி a stratorList as இருக்கும் என்றும் கருதப்படுகின்றது. ஆற்றுப்படுத்து நர் எதிர்பார்ப்பதற்கும் மேலான முன்னேற்றங்களை ஒருவர் ஈட்டலாம். ஆனால் எதிர்பார்ப்புக்கும் தாழ்ந்த நிலையை ஒருவர் எட்டமுடியாது என்பது ஆணித்தர மான எடுகோள்.
ஆற்றுப்படுத்தல்
மாணவரையும் கல்விச் செயற்பாடுகளையும் இங் கிதமாக இணைக்கும் ஒரு செயல்முறையாகக் கல்வி ஆற்றுப்படுத்தல் விளங்குகின்றது. பாடங்களைத் தெரிவுசெய்தல், அனுபவங்களை வழங்குதல், கல்வி ஈடுபாட்டினை மேம்படுத்துதல், கற்கும் பழக்கத்தை வினைத்திறன்படுத்துதல், பண்புநிலை முன்னேற்றங் களை ஏற்படுத்தல், பாட் சாலை வாழ்க்கைச் சீராக் இத்தை வளர்த்தல், அறிவாற்றல் வளர்ச்சியைத்

53
தொடர்ச்சியாகவும், உணர்வு பூர்வமாகவும் முன் னெடுத்தல், எதிர்நோக்கப்படும் இடர்களுக்குத் தீர்வு காண உதவுதல், இணைந்த கலைத் திட்டச் செயற் பாடுகளோடு ஈடுபடவைத்தல் முதலியவை கல்வி ஆற் றுப்படுத்தலிற் சிறப்பிடம் பெறுகின்றன.
தன்னம்பிக்கையோடும், தன்னைத் தானே நெறிப் படுத்துதலோடுமீ இணைந்தது. மாணவர், வீட்டுச் சூழல் பாடசாலைச் சூழல், சம வயதுக்குழு என்ப வற்றை இணைத்து, இனங்கண்டு, வழி நடத்துவ தாக இது அமைகின்றது. மாறிவரும் புதிய கல்விப் பரிமாணங்களுக்குரிய அறிபரவல் (Orientation) செய் தல் ஆற்றுப்படுத்தலின் சிறப்பார்ந்த பணியாகின் றது. கல்வி உரு தொடர்ச்சியான செயல்முறையாக இருப்பதனால் ஆற்றுப்படுத்தலும் அதனோடிணைந்து செல்லும் தொடர் செயல்முறையாக அமைகின்றது.
ஆற்றுப்படுத்தல் என்பது
அ) ஒரு செயல்முறை ஆ) ஒரு தொடர் செயல்முறை இ) தெரிவையும் பிரச்சினை முனையங்களையும்
இனங்காணுகின்றது. ஈ) ஓர் உளவியற் சேவை உ) தனிமனித விருத்தியோடு இணைந்தது ஊ) ஒரு சிறப்பார்ந்த சேவை
எ) ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட சேவை ஏ) கலைப் பண்புமிக்கது 8) மட்டுப்பாடுகளைக் கொண்ட பணி ஒ) எல்லோராலும் பெறப்படத்தக்க ஓர் அடிப்
படை உரிமை,

Page 29
$4
ஆற்றுப்படுத்தல் அறநெறிப் பாங்குடையது (Ethical) 'தன்னை அறிதல்? என்ற மெய்யியல் முனைப் போடு அது தொடர்புகொண்டது. அதன் வழியாக தெரிவுச் சுதந்திரத்தை அது வழங்குகின்றது. தனி யாள் வேறுபாடுகள் ஆழ்ந்து கணிக்கப்படுகின்றன. சீராக்க முறைகளுக்கு ஆற்றுப்படுத்தல் துணைசெய் கின்றது. வாழ்க்கைப் பயணம் அதன் காரணஇ ஈக செம்மையடைகின்றது. தம்மைப்பற்றிய யதார்த்தங் களையும் உலகுபற்றிய யதார்த்தங்களையும் அது தெரியப்படுத்துகின்றது.
புதிய கால மாற்றங்கள், புதிய நேர் கூவல்களை (New Challenges of New Time) GT és if (als T sir (GUGub ஆற்றல்களை அது வளர்க்கின்றது. இதனால் கலைத் திட்டம் பொருண்மை கொண்டதாக மாற்றப்படுகின் றது. கல்விச் செயற்பாட்டின் மீது நம்பிக்கை பிறக் கின்றது.
122921
2
தொழிற் கோலங்கள்:
தொழிலை விளங்கிக்கொள்ளல்
குறித்த தொழிலை எவ்வாறு மேற்கொள்ளல் வேண்டும். அதற்குரிய உடல் ஆற்றல்கள் யாவை, உள ஆற்றல்கள் யாவை, எத்தகைய முறையியல்களை அந்தத் தொழிலிலே பிரயோகித்தல் வேண்டும். அங்கு நிகழும் இடைவினைகள் எப்படிப் பட்டவை, தெரி அறிகை (Know how) என்னவாக இருத்தல்வேண்டும்

அந்தத் தொழிலின் உள்ளீடுகள் யாவை, வெளி யீடுகள் யாவை, அவற்றுடன் சமூகத் தொடர்புகள் எப்படிப்பட்டவை, தொழில் கொள்வோரும், தொழில் புரிவோரும் அனுபவிக்கும் பலாபலன்கள், தொழிலில் இடம்பெறும் வழுக்கள் முதலியவை தொழிலை விளங் கிக்கொள்ளலில் இடம்பெறும்.
ஒரு தொழிலை விளங்கிக்கொள்வதற்குப் வரும் பட்டியல் உறுதுணையாக இருக்கும்.
தொழிலின் 6) I TSO TO 2. சமூகத்தில் குறித்த தொழில் பெறும் இடம் 3. அத்தொழிலில் ஈடுபட்டுள்ளோரின் மொத்த
4. தொழிலாளருக்குரிய தேவைகளும் அவற்றின்
வளர்ச்சிப் போக்கும் 5. தொழில்சார் தகவல்கள் அல்லது ஒரு தொழி
லைப்பற்றி விளங்கிக்கொள்ளல்.
தொழில் பகுப்பாய்வு
குறிப்பிட்ட தொழில் பற்றிய அமைப்பு, விவரணங் கள் உள்ளடக்கம், நேர்வியங்கள் (Facts) ஒருவர் அந் தத் தொழிலைச் சிறப்புற ஆற்று கை செய்வதற்கான பரிமாணங்கள் அனைத் தும் தொழிற் பகுப்பாய்வில் (Job Analysis) இடம்பெறும் தெரிந்தெடுக்கப்பட்ட தொழிலுக்குரிய அறிவு, திறன்மானம், மனப்பாங்கு, பொறுப்பு முதலியவற்றை ஒருவர் பெற்றுக்கொள்ை தற்குத் தொழிற் பகுப்பாய்வு து  ைண  ெச ய் யும், தொழிற் பகுப்பாய்வின் முடிவுகளைக் கொண்டு, பொதுக்கல்வி சிறப்புக் கல்வி, தொழில்நுட்பக் கல்வி முதலியவற்றைத் திட்டமிட முடியும்.

Page 30
56
பொருத்தமான தொழில் நாடியைப் பொருத்த மான தொழிலுக்கு அழைத்துச்செல்வதற்கு இது வழி வகுக்கும். இதன் வழியாகக் குறித்த தொழிலில் வினைத்திறனையும் தொழில் சார் உள நிறைவையும் ஏற்படுத்தலாம்.
தொழில் பகுப்பாய்வானது மூன்று பகுதிகளைக் கொண்டதாக அமையும். அ  ைவ
1) குறித்த தொழில் முழுமையாகவும் திட்டவட்ட மாகவும் வரையறை செய்யப்படுதல் வேண்டும்.
2) குறித்த தொழிலில் நிறைவேற்றப்படவேண்டிய பணிக்கூறுகள் திட்டவட்டமாகக் குறிப்பிடப் படல் வேண்டும்.
3) குறித்த செயற் பணிகளை தி திறம்படவும் வெற்றிகரமாகவும் ஆற்றுகை செய்வதற்குரிய மனிதவளத் தேவைகள் பற்றியும் திட்டவட்ட மாகக் குறிப்பிடுதல் வேண்டும்
மேற்கூறியவை எண்ணளவுப் பெறுமானங்களி லும், பண்பளவுப் பெறுமானங்களிலும் தரப்படுதல் விரும்பத்தக்கது. தொழிற் பகுப்பாய்வை மேற்கொள் வதற்கு முன்னோடியாக தொழில் விபரணம் (Job Discription) 25 uLu T s šis L'ILL 6b (Beaumotor (Bub.
ඒ}60) 6)]3
1. தொழிலின் தலைப்பு (Title) 2. தொழில் இடம்பெறும் துறையை இனங்காணல் 3. குறியீட்டு இலக்கம் 4. தொழிலாளர் எவ்வாறு செயற்படல் வேண்டும் என்பவை பற்றிய விளக்கங்கள்

57
தொழில் சார் தகவல்கள்:
மனிதர் ஒரு புறமும், தொழில்கள் மறுபுறமுமான 3 to 63ru TCB (Person Job Equation) eggs as "LG as f(5 மனிதவள மேம்பாடு ஒரு புறமும், தொழில் தகவல் கள் மறு புற முமாக அணுகப்படவேண்டியுள்ளன. தொழில்கள் பற்றிய காட்சி தொழில் நுழைவுக்குரிய தகவல்கள், பதவியுயர்வுக்கான வாய்ப்புக்கள், தொழி லின் உறுதிப்பாடு, விபத்துச் சந்தர்ப்பங்கள் இழப் பீடுகள், ஊக்கங்கள், வேலைக்க விநிலை முதலியவை தொழில் சார் தகவல்களிலே திரட்டப்படுகின்றன. தொழில்கள் தொடர்பான அறிக்கைகள், முன்மொழிவு கள், முற்பயிற்சித் திட்டங்கள், பணிக்காலப் பயிற்சிப் பதிவேடுகள், விளம்பரங்கள், புள்ளிவிபரத் தொகுப் புக்கள், தொழில்களை நடுநாயகப்படுத்திப் புனையப் பட்ட திரைப்படங்கள், நாடகங்கள், இலக்கியங்கள், ஆவணப் படங்கள் முதலியவை தொழில் சார் தகவல் களிலே இடம்பெறுகின்றன.
தொழில் நிலை மட்டங்கள் பின்வருமாறு பாகு படுத்தப்படும்.
1) வாண்மை நிலை 2) நிர்வாக நிலை 3) திறன்தகவு நிலை (Skiled) 4) ஓரளவு திறன்தகவு நிலை 5) திறன் தகவு அற்றநிலை
தொழில் சார் தரவுகள் திட்ட வட்டமானவையும், அகல் விரிபண்பு (Comprehensive) உடையதாகவும், கால வளர்ச்சியோடு புதுப்பிக்கப்பட்டதாயும் (Up-to-date) தொழில் சந்தை அசைவுகளைப் புலப்படுத்தக்கூடிய தாகவும், எளிதில் எல்லோருக்கும் கிடைக்கப்படத் தக்கதாகவும் இருத்தல் வேண்டும். தொழில்சார் தக வல்களை அடிப்படையாக வைத்தே சிறந்த ஆற்றுப் படுத்தலையும், சீர்மியத்தையும் மேற்கொள்ளமுடியும்.

Page 31
58
தொழில் ஆற்றுப்படுத்தல் முன்னோடி நடிவடிக்கைகள்
தொழில்களின் பன்முகப்பட்ட வளர்ச்சியின் பின் புலத்திலே தொழில்களைத் தேர்ந்தெடுப்பதற்குரிய ஒருவித உளவியல் சார்ந்த 'தவிப்பு” ஏ ற் பட த் தொடங்கிய சமூகச் சூழலில் ஒரு சமூக நலன் புரி நடவடிக்கையாக பிராங்பார்சன்ஸ் (Frank Parsons) தொழில் ஆற்றுப்படுத்தல் நடவடிக்கையை முன் னெடுத்தார். அதற்குரிய பயிற்சித் திட்டங்களையும் சீர்மியர்களை உருவாக்குவதற்குரிய செயற்பாடுகளை யும் அவர் மேற்கொண்டார்.
தொழில் ஒ ன்  ைற த் தெரிவுசெய்தல் மூன்று முக்கியமான காரணிகளிலே தங்கியுள்ளது 鬣了6s அவர் இனங்கண்டார். அவையாவன:
1) தனிமனிதரின் ஆற்றல், விருப்பு, திறன், எதிர் பார்ப்பு, வெ னி ப் பா டு, மட்டுப்பாடு, உள் ளார்ந்த வளங்கள் என்பவற்றை அறிதல்,
2) பல்வேறுபட்ட தொழில்களையும் பற்றிய அறிவு, அவற்றில் ஏற்படக்கூடிய முன்னேற்றம், அனு கூலம், பிரதிகூலம், சந்தர்ப்பங்கள் என்பவை பற்றிய அறிவு
3) மேற்கூறிய இரண்டு காரணிகளையும் பகுத்து ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரும் திறன்.
பார்சன்ஸ் அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் தமது ஆற்றுப்படுத்தற் கோட் பாடுகளை இவ்வாறு முன்வைத்தவேளை தமது காலத் தில் நிலவிய விஞ்ஞான பூர்வமான பல்வேறு தேர்வுக் கருவிகளையும், நியமமான பரீட்சை அமைப்புக்களை யும் குறித்துரைக்கத்தக்க ஒப்படைகளையும் பயன்

59
படுத்தினார். தொழில்களைத் தேர்ந்தெடுப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட சோதிட முறைமை, କୋ) ଏଣ୍ଡ ($j ଔ) ଅଛି। அறிதல், கையெழுத்து அறிதல் எழுந்தமானத் தெரிவு முறைமை முதலியவற்றை அவர் நிராகரித்தார்.
தொழில் மேம்பாடும் ஆற்றுப்படுத்தலும்
தொழில் ஒன்றை ஒருவர் தெரிவுசெய்யும் பொழுது மூன்று அடிப்படை வினாக்கள் ஆற்றுப்படுத்தலில் எழுப்பப்படுகின்றன. ഋണ്ണ ഖ};
1) அந்தத் தொழில் தற்செயலாகக் கிடைத்ததா? 2) உளவியல் உந்தல் தொழிலைத் தெரிவுசெய்யத் தூண்டியதா? -
3) ஒருவரது ஆற்றலுக்குப் பொருத்தமான முறை
யில் குறித்த தொழில் கிடைக்கப்பெற்றதா?
மேற்கூறிய வினாக்களை ஆழ்ந்து ஆராய்ந்த உளவியலாளர்கள் பல்வேறு கோட்பாடுகளை உரு வாக்க முயன்றார்கள் அவற்றுள் முதலாவதாகக் és Gör Gño (32 Jiřáš (335 To. La TGB (Ginsberg Theory) 675 iš துரைக்கத் தக்கது. இவரது கோட்பாடு மூன்று அடிப் படைகளில் இருந்து கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
[[6 869گی
1. சிறுவயதிலிருந்தே பெற்றுக்கொள்ளப்படுகின்ற தொடர்ச்சியான கல்விச் செயல்முறைக்கு ஏற்ற வாறே ஒருவர் தொழிலைத் தெரிவுசெய்கின் றார். கல்விச் செயல்முறை பின் திரும்பிச் செல்லப்
LL @ ಜ್ಯೂ-೭೨T # # # ಲೌ உள்ளது, 3. ஒவ்வொரு தொழி லை யு ம் தெரிவுசெய்யும் பொழுது அவற்றோடு ஒத்துப்போகக்கூடிய நல்லிணக்கம் அவசியமாகும்.

Page 32
60
6ਹੰ6 66 66 தாகவும், மிகுந்த அகல் விரிப் பண்புடையதாகவும் சப்பர் (Super) என்பவர் தொழில் விருத்திக் கோட் பாட்டை அணுகினார். ஒருவரது பிறப்பிலிருந்து தொழில் பெற்று ஓய்வுபெறும் வரையுள்ள ந்ேது பிர தான வளர்ச்சிப் பருவங்களை இனங்காட்டினார்.
9,606. L T 6.60
1. சிறுகுழந்தை நிலையிலிருந்து கற்பனை, உள நாட்டம், ஆ ற் ற ல் பெறல் என்பவற்றோடு வளர்ச்சிபெறும் பருவம், 2. தொழில்கள் பற்றிய கண்டுபிடிப்பு உசாவல்
நிரம்பிய பருவம். 3. தொழில்களைப் பெறும் பருவம். 4. தொழில்களை நிலைநிறுத்தும் பருவம். 5. தொழிலில் இருந்து ஒய்வுபெறும் பருவமீ.
சமூகக் காரணிகளும் தனிமனிதக் காரணிகளும் இடைவினை கொள்வதன் வாயிலாக ஒருவருக்குரிய சுய எண்ணக்கரு வளர்கின்றதென்றும் இந்த அணுகு முறையில் விளக்கப்படுகின்றது. சிறுவயதிலிருந்தே உருவாகிவரும் சுய எண்ணக்கருவின் பண்புக்கு ஏற்ற வாறே ஒருவருக்குரிய தொழில் தெரிவு, தொழில் நுழைவு, தொழில் பராமரிப்பு, தொழில் திருப்தி என்பவை தோன்றுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. அந்நிலையில் சுய எ ண் ண க் கருவைக் கருத்திற் கொண்டே ஆற்றுப்படுத்தலும் சீர்மியமும் மேற் கொள்ளப்படுதல் (86).16ör Guð.
தொழில் மேம்பாடும் ஆற்றுப்படுத்தலும் தொடர் பான ஆய்வில் கொலண்ட் என்பாரின் கோட்பாடு சிறப்பாகக் குறிப்பிடப்படுகின்றது. பல்வேறுபட்ட சிக்கலான காரணிகளின் இடைவினைகள் வாயிலாகவே ஒருவர் தமக்குரிய தொழிலைத் தெரிவுசெய்துகொள்

6.
கின்றார் என்று விளக்கும் கொலண்ட் ஆறு விதமான தொழிற் சூழல்களை இனங்காட்டியுள்ளார். அவை
6. Cliff Qi.
தொழிற் சூழல் monugara தொழில் விளக்கங்கள் உடலியக்கம் இயந்திரமீ இயக்குநர்,
சார்ந்தவை - ஒட்டுநர் 2. நுண்மதி விஞ்ஞானி,
சார்ந்தவை -en ஆய்வாளர் 3. அனுசரணை
சார்ந்தவை - சமூக சேவையாளர் 4 வசீகரித்தல் விற்பனையாளர்,
சார்ந்தவை - அரசியல்வாதி 5. நிலையுறுதி எழுதுவினைஞர்,
- சார்ந்தவை - செயலாளர் 5. அழகியல் இசையாளர்,
சார்ந்தவை - எழுத்தா ளர், ஓவியர்,
ஒவ்வொருவரதும் ஆ ற் ற ல் க ஞ க்கேற்பவும், சுய மதிப்பீட்டுக்கு ஏற்பவும் தொழில் தெரிவு இடம் பெறும் சுயமதிப்பீடு என்ற பிரிவில் குறித்த நபரின் சமூக பொருளாதாரப் பின்புலம், அந்தஸ்து தேவை, ல்வி, சுய எண்ணக்கரு முதலியவை இடம்பெறும்.
சுய மதிப்பீடுமி, நுண்மதி ஆற்றலும் ஒன்றிணைந்து றுநிரை அமைப்பின் தொழில் மட்டத்தைத் தீர் ானிக்கும். ஒவ்வொரு தொழிற் சூழலிலும் பல்வேறு தாழில்கள் காணப்படும். அவற்றுக்கிடையே ஓர் ஏறு நிரை அமைப்பும் உள்ளது. உதாரணமாக உட லியக்கம் சார்ந்த தொழிற் சூழலில் ஏறு நிரை அமைப் பும் உள்ளது.

Page 33
62
வெறும் உடல் உழைப்பு கருவிகளுடன் கூடிய உடல் உழைப்பு எளிய இயந்திரங்களை இயக்குதல் சிக்கலான இயந்திரங்களை இயக்குதல்
நிரை அமைப்பின் பிரிவுகள் நிரை மட்டங்கள் எனப் LJ Gib.
தொழில் தெரிவின் சுய மதிப்பீடு என்பதுடன் சுய அறிவும் பங்குகொள்ளுகின்றது. சுய அறிவு என் பது ஒருவர் தம்மைப்பற்றிக் கொண்டுள்ள தகவல் களின் உள்ளடக்கம். ஒருவரது இறுதியான தொழில் தெரிவில் குடும்ப அழுத்தங்கள், பொருளாதார நிலை, நண்பர், பாடசாலை என்பவற்றின் செல்வாக்கு முதவியவை பங்குகொள்ளும்,
மேற்கூறிய கோட்பாடுகள் தொழிலை நாடிச் செல்வோரது கண்ணோட்டத்தில் தெரிவை விளக்கு கின்றன. பிலாயு (Blau) என்பவர் தொழில் வழங்கும் புற முகவரது கண்ணோட்டத்தில் தொழில் தெரிவை விளக்கமுயன்றார். பொருளாதார செயற்பாடுகளுக்கு ஏற்றவாறும் சந்தை நிலவரங்களுக்கு ஏற்றவாறும் புறமுகவர்கள் தொழில் தெரிவை அமைத்துக் கொள்ளு கின்றனர்.
தொழில் நாடிகளுக்கும் தொழில் வழங்குவோருக் கும் இடையேயுள்ள இடைவினைகள் தொழில் தெரி வில் தீர்மானிப்பு வலுக்களாக விளங்குதல் பிலாயு அவர்களால் விளக்கப்பட்டுள்ள

தொழில்சார் ஆற்றுப்படுத்தல்
தொழில் தெரிவு, தொழிலுக்குரிய தயாரிப்பு, தொழில் புகல், தொழிலில் வினைத்திறன் ஈட்டல் என்ற உளவியலோடு இணைந்த பல பரிமாணங்கள் "ஆற் றுப்படுத்தல்" என்ற தொடரால் குறிப்பிடப்படுகின் றன. வாழ்வும், தொழிலும், கல்வியும் ஒரு முக்கோணி யின் பக்கங்கள் போன்று ஒன்றிணைந்தவை. உளச் சீராக்கம், உள எதிர்ப்பு, உள நிறைவு என்ற பல பண்புகள் தொழிலைத் தெரிவுசெய்வதுடன் இணைந் தவை. தொழில் என்ற நடி பங்குடன் உள உராய்வுகள் இன்றி இணைய வைக்கும் செயல்முறையாக “ஆற் றுப்படுத்தல்" இடம்பெறும்.
உலக உழைப்பு மையம் (ILO) தொழிலுக்கு ஆற் றுப்படுத்தல் தொடர்பான எல்லைப்படுத்துதலை 1954 ஆம் ஆண்டில் வெளியிட்டது. அதன் கருத்துச் சுருக்கம் வருமாறு:
தொழிலைத் தெரிவுசெய்வதற்கு ஒருவர் எதிர் (لك
நோக்கும் பிரச்சினைகளை விடுவித்தல், நேர் அசைவுகளுக்கு உதவுதல்.
ஆ) தொழில் வாய்ப்புக்களோடு தொடர்புடைய

Page 34
தனியாளின் சிறப்பு ஆற்றல் களையும் தனி முனையங்களையும் கண்டறிதல்,
ஒரு நாட்டின் மனிதவளத்தை சிறப்பார்ந்த முறையில் பயன்படுத்தும்வண்ணம் தனியாளுக் குரிய தொழில் தெரிவு நெறிப்படுத்தல்களை மேற்கொள்ளல்.
தொழில்கள் நுண்மதி ஈவு
1. மிகுந்த உயர்நிலை உளத்திறன்
களைப் பயன்படுத்தும் வாண்மை
6 2. உயர்நிலை உளத்திறன்
களைப் பயன்படுத்தும் வாண்மை -
150 ܘܒܣܐ 130
6 3. தொழில்நுட்பவியல்சார் தொழில்கள் 10 - 130 4. எழுதுநர் தொழில்கள் 100 10 سے 5. திறன்மிகு உடலாற்றல்களைப் பயன்
படுத்தும் தொழில்கள் 90 - 100
6. குறைந்தளவு திறன்களைப் பயன்
படுத்தும் தொழில்கள் 80 a 90 {0 7 ينسن 50
7. உடல் உழைப்பு
உடல் உழைப்பைத் தாழ்வுபடுத்தும் ஒரு மேலாதிக் கக் கருத்தியலின் காப்பரணாக இத்தகைய அட்ட வணைகள் நுண்மதி ஈவை முதன்மைப்படுத்தும் உள வியல் நூல்களிலே தரப்பட்டுள்ளன. ஒரு தொழிலில் இருந்து கற்று மேல்நோக்கி நகரும் நிலைக்குத்து அசைவியக்கத்துக்கு எதிர்மாறான கருத்துவத்தை யும் இந்த அட்டவணை வெளிப்படுத்துகின்றது.
தனியாளுக்கும் நாட்டுக்கும் ஒரே காலத்தில் நன்மை அளிக்கக்கூடியவாறு தொழில் தெரிவுக்கு ஆற்
 

65
றுப்படுத்துதல் வேண்டும். ஒரு தனியாள் தமக்குரிய ஆற்றல்களை அறியாதிருத்தலும் தமக்குரிய மட்டுப் பாடுகளைத் தெரியாது இருத்தலும், தொழில் வளக் காட்சிகளை உணராதிருத்தலும் ஆகிய உளநிலை *மும்மடியம்’ எனப்படும்.
தொழில்கள் தொடர்பான சமூகக் காட்சிகளும், சமூக விழுமியங்களும் தனியாள் ஆற்றல்கள் மீதும் தொழிற் தெரிவின் மீதும் அழுத்தங்களை விளைவித் தல் தள அழுத்திகள்’ எனப்படும். ஆக,
அ) மும்மடியம்
ஆ) தள அழுத்திகள்
ஆகியவை செயற்பட்டுக்கொண்டிருக்கும் சமகால வாழ்வில் தொழிலுக்கு ஆற்றுப்படுத்தல் என்ற உள வியற் பணி தவிர்க்கமுடியாது வேண்டப்படுகின்றது.
நுண்மதி ஈவு க் கு மீ தொழில்களுக்குமிடையே தொடர்புகளை வலிந்து ஏற்படுத்தும் 'பழைய? அணுகுமுறை இன்று சவால்களை எதிர்நோக்கத் தொடங்கியுள்ளது. கீழே தரப்பட்டுள்ள அந்த அணுகு முறை பல கருத்துவ உடைவுகளைக்கொண்டுள்ளது.
*ஆற்றுப்படுத்தல்" என்ற உளவியற் செயல்முறை
யானது மிகவும் சிக்கல் பொருந்தியதும், @6បីr றிணைந்து தாக்கம் விளைவிக்கும் பரிமாணங்களை மதிப்பீடுசெய்து வழிகாட்டுவதாகவும் அமைகின்றது. ாழ்க்கைப் பிரச்சினைகள் என்ற தளத்திலிருந்து ஆற்றுப்படுத்தல் முன்னெடுக்கப்படல் வேண்டியுள் து. இந்நிலையில் வாழ்க்கைப் பிரச்சினைகள் பகுப் ாய்வுசெய்யப்படுகின்றன. ஜோன்ஸ் என்பார் வாழ்க் கப் பிரச்சினைகளை எட்டு வகையாகப் பாகுபடுத்தி ார், அவை:
لري

Page 35
66
2.
3.
14.
7.
8.
உடல்நலம், உளவியல் நலமீ தொடர்பானவை வீடு, குடும்பம் தொடர்பானவை நேரமும் பொழுதுபோக்கும் ஆளுமை தொடர்பானவை சமயம் தொடர்பானவை
கல்வி சார்ந்தவை
சமூகம் சார்ந்தவை
தொழில் சார்ந்தவை.
எமது சூழலில் மேலும் பல பிரச்சினைகளைச் சுட்டிக் காட்டமுடியும். அவற்றில் சில வருமாறு:
இனக் குழுமம் சார்ந்தவை
2。
சமூக அசைவியக்கம் சார்ந்தவை
3. பிரதேசம் சார்ந்தவை
魯。
போட்டிகளுக்கு முகங்கொடுத்தல் சார்ந்தவை
மேற்கூறிய பிரச்சினைகளின் தளத்தில்,
தொழில் சார் ஆற்றுப்படுத்தல் கல்விசார் ஆற்றுப்படுத்தல் ஓய்வுமுனையம் சார் ஆற்றுப்படுத்தல் வாழ்வியம் (Civics) சார் ஆற்றுப்படுத்தல் சமுதாய சேவை சார் ஆற்றுப்படுத்தல் அற ஒழுக்கம் சார்ந்த ஆற்றுப்படுத்தல் உடல்நல ஆற்றுப்படுத்தல் உளநல ஆற்றுப்படுத்தல் தலைமைத்துவ ஆற்றுப்படுத்தல் இனக் குழுமம் சார்ந்த ஆற்றுப்படுத்தல் சமயம், தெய்விகம் சார்ந்த ஆற்றுப்படுத்தல்
 

67
。
ஆய்வு கருதி மேற்கூறிய ஆற்றுப்படுத்தல் வகை களைக் குறிப்பிட்டாலும் அவற்றுக் கிடையே தொடர்பு களும் இடையூறுகளும் காணப்படுகின்றன. சிறப் பாகக் குறிப்பிடுவதானால் தொழில்சார் ஆ ற் று ப் படுத்தல் கல்விசார் ஆற்றுப்படுத்தல் என்பவற்றுக் கிடையே மிகவும் நெருக்கமான பி னை ப் பு க் கள் காணப்படுகின்றன .
தொழிலுக்கு ஆற்றுப் படுத்தல் தொ ட ரீ ப என தொழிற்பட்டியலின் சொல் லி ய மீ (Dictionary of Occupational Titles) தயாரிக்கப்படுகின்றது. ஒவ் வொரு தொழில்களினதும் முதல்நிலைப் பண்புகள், தொழில் விவரணம், நுழைவுத் தகுதிகள், உள்ளிருந்து முன்னேறும் வாய்ப்புக்கள், சம்பள அளவுத் திட்டம், ஊக்குவிப்புக்கள், பொறுப்புக்கள் முதலியவை வெளி யிடப்படுகின்றன. இந்நிலையிலிருந்து மேலும் முன் னேற்றகரமான அசைவுகள் மேற்கொள்ளப்படுகின் றன. ஒவ்வொரு தொழில்களிலும் ஈடுபட்டுள்னோரது உளப்பாங்கு, தனிப்பண்புக் கூறுகள், ஆற்றல்கள், செல்வாக்குகள், முனைப்புக்கள் போன்ற உளவியற் பண்புக்கூறுகளும் ஆராயப்பட்டு முன்னேற்ற அசைவு கள் ஏற்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் தொழி லுக்கு ஆற்றுப்படுத்தல் கூடிய அளவு உளவியல் மயப்படுத்தப்படுகின்றது.
ஒவ்வொரு தொழிலிலும் வெற்றியடைந்தவர்களும் உளநிறைவு கொண்டவர்களும் ஆராயப்படுகின்றனர். அதேவேளை உள நி  ைற வு கொள்ளாதவர்களும், விரக்தியடைந்தவர்களும் ஆராய ப் ப டு கி ன்றனர். ஒவ்வொரு தொழில்களிலும் துன்பத்தை ஊட்டும் நிகழ்ச்சிகளும் ஆ ரா ய ப் ப டு கி ன் ற ன, இன்பத் தைத் த ரு மீ நிகழ்ச்சிகளும் ஆராயப்படுகின்றன.

Page 36
68
இன் பத்துக்கும் துன்பத்துக்குமுள்ள
உளவிளை சுட்டி' எனப்படும். தொழிலுக்கு ஆற்றுப் படுத்தும்பொழுது உளவிளை சுட்டி பயன்பொருந்திய உளவியல் தரவாக அமைகின்றது.
மேலும், உள வலுக்களைப் பிரிகைசெய்து, ஒவ் வொரு தொழில்களுக்குக்கும் வேண்டப்படும் சிறப்பு உளவிலுக்களைத் தொடர்புபடுத்தி ஆற்றுப்படுத்தும் செயல் முறையும் வளர்ந்து வருகின்றது. உள வலுக் கள், சொல் சார்ந்தவை, பொறிமுறை சார்ந்தவை, சமூக இசைவு சார்ந்தவை, கலைத்துவம் சார்ந்தவை இசை சார்ந்தவை என்றவாறு பிரிகை செய்யப்படு தல் உண்டு. இவற்றிலிருந்து கிளர்ந்தெழுந்த ஒரு வளர்ச்சி கல்விக்குக் தொழில்களுக்குமிடையேயுள்ள
தொடர்புகளைச் சுட்டிக் காட்டுதலாகும்.
கல்வி தொழில்கள் பல்கலைக்கழகக் கல்வி பேராசிரியர், விரி ஆக்கத் திறனும், மொழிகை வுரையாளர், விஞ் மேம்பாடும். ஞானி, நூலாக்கம் செய்வோர், சட்டத் தரணி.
,ே உயர் பாடசாலைத் தகுதி, எழுதுநர், ப ட ப் தொழில் நுட்பக் கல்வி, பிடிப்பாளர், பொறி Gp GM Graf (Foreman முதலியோர், 3. உயர் பாடசாலைத் தகுதி, த ட் ட ச் ச ர ன ர், தொழிற் கல்வி, பொறி இயக்குனர் 4. கனிட்ட இடைநிலைக் சாதாரண தொழிலா
66 GT.

69
தொழிலுக்கு ஆற்றுப்படுத்தல் என்பது தொழில் களில் இருந்தும் கல்வி மட்டங்களில் இருந்தும் மேல் நோக்கிய அசைவுக்குரிய உந்தல்களை வழங்குவ தாகவும் இருத்தல் வேண்டும். அவ்வாறான ஆற்றுப் படுத்தல் “ஆர்முனையம்” என்றும், மேல் நோக்கிய அசைவுகளுக்குத் தூண்டாமை 'அமர்முனையம்" என் றும் குறிப்பிடப்படும்.
தொழிலுக்கு ஆற்றுப்படுத்தற் பரிமாணங்களுள், முதலாவதாக தொழில் தேடும் நபரைப் பற்றிய ஆய்வு முக்கியமானது. குறித்த நபரின் கல்வி அடைவுகள், பயிற்சி, உளத் திறன்கள், உளச்சார்பு, விருப்பங்கள், உடல்நலத் திறன்கள், மனவெழுச்சி, நெறிப்பாடு, ஆளுமைக் கோலங்கள், பொழுதுபோக்கு, சமூக இருக்கை முதலியவை விரிவாக ஆராயப்படல் வேண்
(95,
அடுத்து தொழிற் காட்சியம்பற்றிய ஆய்வு சிறப் பிடமி பெறும். சில ஆய்வாளர்கள் ஒத்த பண்புகளை உடைய தொழில்களை ஒன்றிணைத்து "வேலைக் குடும்பங்கள்" (ob Families) என்ற வகைப்பாட்டை முன்வைக்கின்றனர். வேலைக் குடும்பம் ஒன்றைத் தெரிவுசெய்த பின்னர் அந்தக் குடும்பத்தில் எந்த மட்டத்தில் வேலை செய்வது என்பது அவரது ஆற் றல்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப் படும்.
உயர்வு வாய்ப்புக்கள்
ஒவ்வொரு தொழிலிலும் அமைந்துள்ள உயர்வு வாய்ப்புக்கள் தொழில் தெரிவின் ஊக்கு விசைகளாக அமையும். தொழில்கள் உள்ளமைந்த பதவி அடுக்கு

Page 37
70
களும் மேல் நோக்கிய அசைவுகளுக்குரிய ஏற்பாடு களும் உயர்வு வாய்ப்புக்களை ஏற்படுத்துமீ. உயர்வு வாய்ப்புக்கள் (Chances of Promotion) என்ற எண் ணக் கரு பல்வேறு பரிமாணங்களை உள்ளடக்கியது.
அ) நிதி நிலை உயர்வு ஆ) அடுக்கு நிலை, பதவி நிலை உயர்வு இ) அதிகார நிலை உயர்வு
ஈ) கற்கும் வாய்ப்புக்கள் வழங்கல் உ) வசதிகளின் வழங்கல் ஊ) கவி நிலை மேம்பாடு
உயர்வு வாய்ப்புக்களுக்குரிய ஏற்புடமைகளாக சேவை முதிர்ச்சி, ஆற்றல், ஈட்டப்பெற்ற கல்வித் தகமை, பணிக்கால விபரம், உயர்நிலையில் உள்ளேன ரின் விதந்துரை முதலியவை கொள்ளப்படுகின்றன.
வேலைக் கவிநிலை (Working Environment)
ஒவ்வொரு வேலையும் குறிப்பிட்ட கவிநிலைத் தனித்துவங்களைக் கொண்டது. அந்தக் கவிநிலை உடல், உள்ளம், மனவெழுச்சி என்பவற்றிலே செல் வாக்குச் செலுத்துவதுடன், குறித்த தொழிலைத் தெரிவு செய்வதிலும் செல்வாக்குச் செலுத்தும். ஆய் வாளர் வேலைக் கவிநிலையை இரு பெரும் பிரிவுக ளாகப் பிரித்து ஆராய்வார்கள். அவையாவன:
1. பெளதிகக் கவிநிலை 2. உளவியற் கவிநிலை
1. இடநிலையம், கட்டடத் தொகுதி, அடிப்படை வசதிகள், ஒலி, ஒளி, காற்றோட்டம், ஓய்விடம்

7.
முதலியவை பெளதிகச் சூழலில் இடம்பெறும்.
2. பணிபுரிவோரிடையே நிகழும் இடைவினைகள், உயர் பணியாளரின் வலுப்பிரயோகம், உளவியல் தேவைகள் நிறைவேற்றப்படல், தொழிற் பாது காப்பு, வெகுமதிகள், முழுத் தொகுதியிலும் நிக ழும் நடத்தைக் கோலங்கள், முரண்பாடுகள், ஒத் துழைப்பு இடைவெளி, பணியாளரின் முக வசீ கரம், முகக் கடுகடுப்பு முதலியவை உளவியற் கவிநிலையில் இடம்பெறும்.
மேற்கூறிய கவிநிலைகள் உளநிறைவுதரும்வகை யில் அமையுமாயின், குறிப்பிட்ட தொழில்கள் ஈர்ப்பு விசைத் தொழில்கள்" எனப்படும். கவிநிலைகள் எதிர் மறையாக இடம்பெறுமாயின் அவை “நீக்க விசைத் தொழில்கள்' எனப்படும். ஒவ்வொரு தொழில்களி லும் ஈர்ப்பு விசை", நீக்கவிசை' இரண்டும் இடம் பெறும் பொழுது இரண்டையும் ஒப்புநோக்கி முடிவு கள் பெறப்படுதல் உண்டு.
தொழில்களின் வகையியல்கள்
1. பொறியியல் தொழில்நுட்பவியல் சார்ந்தவை 2. பெளதிக விஞ்ஞானம் சார்ந்தவை 3. உயிரியல் விஞ்ஞானம் சார்ந்தவை 4. சமூக விஞ்ஞானம் சார்ந்தவை 5. மருத்துவத்துறை
தாதியமும் நலவியற் தொழில்களும் 7. ஆசிரிய சேவை 8. நீதி, சட்டத்துறைகள் 96 கணக்காய்வுத் துறை 10. வங்கி, நிதித்துறைகள்

Page 38
72
11. பத்திரிகை, சினிமா, ஒலி, ஒளிபரப்புச் செய்
தித் துறைகள் 12. கவின் கலைத் துறைகள் 13. சமூக சேவைத் துறைகள்
முகாமைத்துவத் துறைகள் 5. எழுதுநர் சேவை, தட்டச்சுத் துறைகள் 6. விற்பனை, சந்தைப்படுத்தல் துறைகள் 17. பயிர்ச்செய்கைத் ஆைேற 18. கடல்வளத் துறை
9. அகழ்வுத் துறை 20 மந்தை வளர்ப்புத் துறை 21. உணவு பதனிடல் சார்ந்தவை 22 போக்குவரவு சார்ந்தவை 23。 தொடர்பு சார்ந்தவை 24. இராணுவம், காவல், கடற்படை, விமானப்
படை சார்ந்தவை சுற்றுலாத் துறை உளவியல் - சீர்மியத் துறைகள்
சோதிடம், மறைஞானம் சார்பானவை ஆடை அணிகலன் தயாரிப்பு சார்ந்தவை தோற்பொருள், நார்ப்பொருள் சார்ந்த துறை
နူမ်ိဳး၌ ရွှံ့ဖြို)” சிட்டட நிர்மாணத்துறை சார்ந்தவை வீட்டுப் பாவனைப் பொருள் தயாரிப்பு சார்ந் 866)©
சேவை, பராமரிப்பு சார்ந்தவை குடிசைக் கைத் தொழில், சிறுகைத்தொழில் சார்ந்தவை
 
 
 
 
 
 
 

73
34 பரும்படியாக்கம், கனரக உற்பத்தி சார்ந்
தவை
95. மென்கைத்தொழில், மின்னியற் கைத்தொழில்,
இலத்திரனியல் சார்ந்தவை
38. நிழற்படம், வீடியோ சார்ந்தவை.
ஆசிரியருக்குரிய குணநலன்கள்
ஆசிரிய வாண்மையில் ஈடுபட்டுள்ளோர் தவறாது மேற்கொள்ள வேண்டிய நடி பங்குகளுள் ஒன்றாக அமைவது சீர்மியராகத் தொழிற்படுதலாகும். மாண வர்களது பல்வேறு மனவெழுச்சிகளையும், ஆழ்ந்து உறங்கிய எண்ணங்களையும் ஒத்துணர்கள்(Empathy) என்ற உளவியற் செயற்பாட்டோடு அணுகித் தெரிந்து கொள்ளும் திறன் ஆசிரியருக்கு இன்றியமையாது வேண்டப்படுகின்றது.
ஆசிரியரது ஆளுமை பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாகக் காணப்படும். அந்தப் பரிமாணங் களில் எவை சீர் மிய நாடிக்கு நடைமுறையிற் கூடிய பயன்தரும் என்பதை இனங்கண்டு நேர்மையாகவும், உண்மையாகவும், உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று இணக்காமலும் நடந்துகொள்ளல் வேண்டும். இத்த கைய செயற்பாடு 'நேர்மியம்" (Authenticity) என்று உளவியலிலே குறிப்பிடப்படும்.
சீர்மிய நாடியின் அந்தஸ்து நிலைகளைக் கருத்திற் கொள்ளாது" அனைத்து மாணவர்களையும் சமமாக வும், ஏற்றத்தாழ்வின்றியும் மனத்தனத்திலே அமைத்

Page 39
74.
துக் கொள்வதுடன் மறுப்பின்றி அவர்களது கருத் துக்களையும் உணர்ச்சிகளையும் அங்கீகரித்தல் வேண் டும், "எதுவித முன் நிபந்தனையும் இன்றி அங்கீகரிக் கும் செயல்” என்று இது விரித்துரைக்கப்படும்.
சீர்மிய நாடியின் நம்பிக்கையை வென்றெடுக்க க் கூடிய அ  ைன த் து ச் செயற்பாடுகளையும் ஒன் றிணைத்து ஆற்றலுடனும் சத்தியத்துடனும் ஆசிரி யர் செயற்படவேண்டும். பதற்றமின்றி, தாக்கமின்றி, உடல், உள இறுக்கங்களின்றி உடலும் உள்ள மும் ஈடுபட்ட வகையில் சீர்மிய நாடியின் பிரச்சினைகளுக் குச் செவிமடுத்தல் வேண்டும். உளத் தாக்கமடைந்தவ ருடன் உடனிருந்து ஒத்தாசை செய்யும் ஒரு துணைவ ராக ஆசிரியர் செயற்படுதல் மிகவும் விரும் பத்தக் கது. இந்தச் செயற்பாடு "துணைதருகை" (Attending) என்று உளவியலிலே குறித்துரைக்கப்படும். இது உடல்சார் துணைதருகை, உளவியல் சார் துணை தருகை என்று இரண்டு அடிப்படைகளில் ஆய்வுசெய் யப்படுகின்றது. உடலியக்கச் செயற்பாடுகளின் வழி யாக ஒத்தாசை வழங்குதல் உடல்சார் துணை தருகை என்று குறிப்பிடப்படும். சிந்தனையாலும் மன எழுச்சி களினாலும் சீர்மியநாடியோடு ஒன்றித்திருக்கும் நல மேம்பாடு உளவியல் சார் துணை தருகை எ ன் று விளக்கப்படும்.
சீர்மியநாடி தனது மன அலைகளைப் பெருமளவில் வாய்மொழி வாயிலாகவே கொட்டுவதனால் செயலுரக் s šề GSF GLDGB iš 5 GOD Go (Active Listening) (3D ibal 5 ir sir GMT வேண்டும், மன அலைகள் தெளிவில்லாமலிருக்கலாம். உடைந்த சொற்களாக இருக்கலாம். சிதறிய வசனங்க ளாக இருக்கலாம். அவை அனைத்தையும் மிகுந்த கரி சனையோடும் பொறுமையோடும் உளஓடுபாட்டுடனும் கேட்டல் வேண்டும். எதிர்மறையான செவிமடுத்தல், அவ்வப்போது செவிமடுத்தல், தவறான செவிமடுத்
 

75
சீர்மிய நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் ஆற்றல் மிக்க இசைவுதல் (Responding) தருநராய் இருப்பது அவசியம், சீர்மிய நாடி வழங்கிய ஒழுங் கற்றதும் வெளிப்படுத்தத் தயங்கிய தெளிவற்றது மான செய்திகளை ஒழுங்குபடுத்தி, சீர் படுத்தி, நேர் படுத்தித் தரும் செயற்பாட்டை ஆசிரியர் மேற்கொள் வது "இசைவுதல்" எனப்படும். ஒழுங்கமைந்த பதில் மொழியை வழங்கும் செயற்பாடாக இசைவுதல் அமை யும். தமது பிரச்சினைகளையும் உணர்வுகளையும் ஆசிரியர் நன்கு உணர்ந்து கொண்டுள்ளார் என்று சீர்மிய நாடியை நம்ப வைக்கும் பதிலாகவும், மனம் ஒப்பவைக்கும் துலங்கலாகவும் இசைவுதல் அமையும்.
"இசைவுதல்” என்பது எளிமையானதாகவும், சீர் மிய நாடியினால் விளங்கிக் கொள்ளப்படத்தக்கதாக வும் இருத்தல் வேண்டும். இசைவுதல் என்ற செயற் பாட்டின் வழியாகப் பின்வரும் அறிகைத் தூண்டி களைப் பொருத்தமறிந்து சீர்மிய நாடிக்கு வழங்க 6) TEB.
1. சீர்மிய நாடியின் கருத்தோடும், உணர்ச்சியோடும்
ஒத்துச் செல்லும் இசைவுதல்
2. சீர்மிய நாடியின் கருத்துக்களை மேலும் ஆழ்ந்து சிந்திக்கத்தக்க வகையில் துண்டிவிடும் இசைவு தல்,
3. சீர்மிய நாடியின் உணர்ச்சிகளுக்கு விளக்கமும்
வியாக்கியானமும் தரும் இசைவுதல்
4. சீர்மிய நாடியின் துடிப்புக்களுக்குத் தீ ரீ ப் புக்
கூறும் இசைவுதல்
5. சீர்மிய நாடியின் உணர்ச்சியைத் துரண்டி பின்னர்
சமாதானமும் ஆறுதலும் தரும் இசைவுதல்.

Page 40
76
பிரச்சினைகளுக்கு உள்ளாகிச் சீர்மியம் நாடி வரும் மாணவர்களுக்கு வழிகாட்டும் ஆசிரியர் சில முக்கியமான எதிர்மறைப் பண்புகளைத் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். ஏனோ தானோ என்ற நிலை யில் மாணவரின் பிரச்சினைகளை அணுகக் கூடாது. அது தமீமுடன் சம்பந்தப்படாத விஷயம் என்று ஆசி ரியர் ஒதுங்கிக் கொள்ளவும் கூடாது. பிரச்சினை களைப் புரிந்து கொள்வது போன்று பாசாங்கு செய்த லும் தவிர்க்கப்படல் வேண்டும். பொரு த்த ம ற் ற கேள்விகளைக் கேட்டலும், தமக்குப் பிடித்தமான விஷயங்களைப் பற்றி மட்டும் துருவிக்கேட்டலும் நிச் சயமாகத் தவிர்க்கப்படல் வேண்டும், அறிவுரைகளைக் கூறுதல், பயனற்ற மேற்கோள்களை வழங்குதல் முதலியவை ஒதுக்கப்படல் வேண்டும் ஒரு பதிலும் சொல்லாமல் ஆழ்ந்த மெளனியாகவும் சீர்மியர் இருத்த ೧) F & Tಿಸ್ತಿ!
சீர்மியநாடி தனது மன அலைச்சலையும் குமுறல் களையும் பலவாறு வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் பொழுது பிரச்சினையின் மையப்பொருள் உள்ளடக் கத்தை விட்டுவிலகிச் செல்லும் சந்தர்ப்பங்கள் ஏற் படலாம். அவ்வேளைகளில் அவரை நெறிப்படுத்தி பிரச்சினைகளின் நடுநாயகமான உள்ளடக்கத்தின் மீது குவிபதிகை (Focusing) செய்யும் பணியைச் சீர் மியராகப் பணிபுரியும் ஆசிரியர் மேற்கொள்ளல் வேண் டும் குவிபதிகைச் செயல்முறையானது சீர்மிய நாடி யின் தத்தளிப்பை நீக்கிக் கருத்தை இ லகு வா க வெளிப்படுத்த உதவியாக இருக்கும்;
குவிபதிகை நடவடிக்கை மிகுந்த பொறுப்பும் கவனமும் மிக்க ஒரு செயற்பாடாகும். சீர்மியநாடி சொல்வதை ஆழ்ந்து அவதானித்துக் கேட்டு, தள்ள வேண்டியவற்றைத் தள்ளி, மையப் பொருளைக் கண் டறிந்து பொருத்தமான தருணத்தில் குவிபதிகை

'7'},
செய்தல் வேண்டும். சீர்மியநாடி மனவெழுச்சிக் கொத் தளிப்பைத் தீவிரமாக வெளியிடும்பொழுது அவற்றுக் குப் பின்புலமாகவுள்ள ஆழ்ந்த காரணியை அறிந்து குவிபதிகை செய்தல் பொருத்தமுடையது.
பிரச்சினைகளின் தன்மைகளை அறிந்துகொள்ள ஆசிரியர் அவ்வப்போது பொருத்தமான வினாக் களைக் கேட்கலாமீ. வினாக்கள் பொருத்தமானதாக வும் சீர்மிய நாடிக்கு வெறுப்போ, அலைச்சலோ ஏற் படுத்த முடியாததாகவும் இருத்தல் வேண்டும். சீர் மிய நாடிக்கு உதவுவதாகவும், கருத்துக்களை இலகு வாக வெளிப்படுத்தக்கூடியதாகவும், அக ஊக்கல்களை ஏற்படுத்தும் முனைப்புக் கொண்டதாகவும் இருத் தலே சிறந்தது.
சீர்மிய நாடிக்கு நடப்பியல் நிலவரங்களைப் புரிய வைப்பதற்குரிய உபாயங்களில் செயற்கூவல் (Chal -lenge) விடுத்தலும் முக்கியமானதாகக் கருதப்படு கின்றது. சீர்மியம் நாடிவரும் மாணவர் நடப்பியல் நிலவரங்களை ஏற்க மறுக்கும் பொழுதும், சொல் லுக்கும் செயலுக்குமிடையே முரண்பாடு ஏற்படும் பொழுதுமீ, தான் தவறு என்று கண்டவற்றை மூடி மறைக்க முற்படும்பொழுதும், தமது எதிர்மறைப் பண்புகளைக் கைவிடத் தவறும் பொழுதும், மேலு யர்ந்து செல்லும் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை யிடும்பொழுதும் செயற் கூவல் விடுக்கும் நடவடிக்கை களை வழிகாட்டும் ஆசிரியர் மேற்கொள்ளலாம்,
பிரச்சினைக்குரிய மாணவரைச் சாந்தப்படுத்துபவ ராகவும், துயர் ஆற்றுபவராகவும், அறிகை நிலை களிலே தளம்பலற்ற தன்மைகளை ஏற்படுத்தும் வாண்மை நிலை உள்ளவராகவும் இருத்தல் விரும்பத் தக்கது.

Page 41
78
மாணவரை இலக்குநோக்கிய செயல்களில் ஈடு படுத்த முயலுதல் வேண்டும். பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கக்கூடிய உளவிசைகளுக்கு ஆதரவும், உற் சாகமும் கொடுத்து அவற்றைக் கட்டியெழுப்ப உதவு தல் வேண்டும். நல்ல இசைவாக்கம் மிக்க சமூகத் தொடர்பு விசைகளைப் பலப்படுத்த வேண்டும்.
| Sofrifluo
முதற் சந்திப்பு
சீர்மியநாடியும், சீர்மியரும் மேற்கொள்ளும் முதலா வது சந்திப்பு ஒரு புதிய அத்தியாயத்தின் உறுதி யான நுழைவாயிலாகக் கருதப்படும். ஒருவரை ஒரு வர் ஆழ்ந்து உற்றுநோக்குதலும், பொருண்மை கொண்ட மெளனத்தையும், அங்க அசைவுகளையும் முன்னெடுத்தல் முதலாவது சந்திப்பில் இடம்பெறும்,
சீர்மியரின் சிறிது முன் சாய்ந்து இருக்கும் நிலை யும், பெளதிக இடைத் தூரத்தை அதிகரிக்காது ஆவ லுடன் கதைத்துப் பழகி நம்பிக்கையை வெல்லக் கூடியதான அமர்வும், ஆதரவுக் கருணைகொண்ட கண் பார்வையும், வேறிடங்களிலே புலன்களைச் செலுத்தாது மிகவும் உன்னிப்பானதும், நெகிழ்ச்சி யானதுமாக இருக்கும் நிலையும் சீர்மிய நாடியின் நம்பிக்கையை வெல்லக் கூடியதாகும். முதற் சந்திப்பு நட்பு நிலைப்பட்டதாயும், நட்பை மீள வலியுறுத்தக் கூடியதாயும் இருத்தல் வேண்டும் சீர்மிய நாடியுடன் பசிக்கொண்டு வேறு செயல்களைச் செய்வதோ,
 
 
 
 
 
 
 
 

臀9
எழுதுதலோ, வாசித்தலோ, வேறு அசைவுகளைச் செய்தலோ தவிர்க்கப்படல் வேண்டும். அவை கவ னக் கலைப்பான்களாக மாறிவிடும்.
சீர்மியர் விறைப்பான நிலையில் இரு க் கா து நெகிழ்ச்சியான நிலையில் இருத்தல் விரும்பத்தக்கது. கட்டற்ற முறையில் சீர்மிய நாடியை உரையாடச் செய்வதற்கு இங்கிதமான முறையிலே வரவேற்பும், வாழ்த்தும் கூறுதல் வேண்டும் சீர்மியநாடியை இருக்க வைத்துவிட்டு அவர் தொடர்பான ஆவணங்களைப் புரட்டுதலைத் தவிர்த்துக்கொள்ளல் வேண்டும்,
சீர் மியர் அளவுக்கு அதிகமாகப் பேசி, சீர்மிய நாடியின் உணர்ச்சி வெளியீடுகளை அடக்கிவிடக் கூடாது. தான் முற்றுமுழுதாக அங்கீகரிக்கப்பட்ட தான உணர்வும், தான் மனந் திறந்து பேசமுடியும் என்ற துணிவும் சீர்மிய நாடிக்கு ஏற்படல் வேண்டும்.
சீர்மிய நாடியின் பின்வரும் நடத்தைகள் முதற் சந்திப்பின்போது துலங்கி வெளிப்படக்கூடும்,
1. கதிரையில் இருக்கமுடியாது பதற்றமடைதலும், கதிரை விளிம்பில் தயக்கத்துடன் உட்காருதலும்,
2. க திரையின் சட்டங்களை இறுகப் பற்றியவாறு
விறைப்புடன் இருத்தல்,
3. பேசமுடியாது கண்ணிர் சிந்தி அழுதலும் நடுங்குத
லும்,
4. வாய் திறக்காது இருத்தல்,
இவை சீர்மியரின் செயற்பாடுகளுக்கு முதலா வது தடைக் கற்களாகவும் பின்னடைவுகளாகவும் இருக்கும். இந்நிலையில் சீர்மியர் மேலும் கவனமாக வும் நிதானமாகவும் இருத்தல் வேண்டும். சீர்மிய நாடி

Page 42
80
யின் உணர்வுகளை முதற்கண் அங்கீகரிப்பதுடன் அவர்களது உரை வெளியீட்டுத் திறன்களை வசீகரத்
துடன் ஊக்குவித்தலே சிறந்தது.
அ டு த் து நிகழவிருக்கும் சந்திப்புகளுக்குரிய ஆக்கபூர்வமான ஒத்துணர்வையும் அங்கீகாரத்தை யும் முதலாவது சந்திப்பில் வழங்குதல் வேண்டும். திட்டவட்டமான இலக்குகளை அடையமுடியும் என்ற நம்பிக்கையை வலுப்படுத்துதல் சாலச் சிறந்தது. சீர்மியர் மீது ந மீ பி க் கை வைக்கலாம். அவரின் தொடர்ச்சியான வரவேற்புக் கிடைக்கும். அவரால் உதவ முடியும் போன்ற திடமான போக்குகளை ஏற் படுத்தும் அடி நிலைகளை முதலாவது சந்திப்பில் ஏற்படுத்தல் வேண்டும்.
' ' ' ' ' ' தொடுநெருக்கல் 122921
பன்முகப்பட்ட காரணிகள் நெருக்கீட்டை அல் லது தொடு நெருக்கலை (Tension) ஏற்படுத்துகின் றன. மனவெழுச்சிகளையும், உணர்ச்சிகளையும் வெளியிட முடியாத நிலையில் தொடு நெருக்கல் ஏற் படுதல் உண்டு. இது மிகவும் பரந்து பட்ட நிலையி லும் ஏற்படும். மேலாண்மைசெலுத்துவோரின் அழுத் தங்களினால் உணர்ச்சிகளை வெளியிட முடியாது உள்ளடக்கி வைக்கும்பொழுதும் தொடு நெருக்கல் ஏற் படும். ஆற்றல் மதிக்கப்படாத பொழுதும், திறமை கள் புறக்கணிக்கப் ப டு ம் பொழு தும், அவை தொடர்பான உணர்ச்சிகள் அழுத்திவைக்கப்படும் பொழுதும் தொடு நெருக்கல் பிறப்பிக்கப்படும்.
உடல் வழியாலும் தொடு நெருக்கல் ஏற்படலாம். உ ட லி ய க் க த் தொழிற்பாடுகள் பாதிக்கப்படும்
 
 

8.
பொழுதும், உடல் நோய்களைப்பற்றிய ஆழ்ந்த கற் பனைகள் வலுவடைந்து ஓங்கும் பொழுதும் தொடு நெருக்கல் ஏற்படும்.
அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றமுடியாத வற்கடநிலையும் போட்டி நிலவரங்களில் ஏற்படும் பின்னடைவுகளும் தொடு நெருக்கலை உண்டாக்கும். மாணவர்களைப் பொறு தி த வ ரை பரீட்சைகளும் போட்டி முறைமையும் தொடு நெருக்கலைத் தூண்டிய வண்ணம் இருக்கும்.
தனித்திருத்தல் என்பதை எதிர்மறை உணர்வாக் கும் பொழுது தொடு நெருக்கல் தோன்றும் வாய்ப்புக் கள் ஏற்படுகின்றன. அந்நிலையில் சக தோழமை இல்லாது அவதியுறும் பொழுதிலும் உள நிறைவு பாதிக்கப்படும். மனம் விட்டுப் பேசுவதற்கும், பழகு வதற்கும், கருத்துப் பரிமாறுவதற்கும் யாருமில்லை என்ற நிலையில் தொடு நெருக்கல் ஏற்படும். மேலும் தனிமனித நடிபங்குகளில் ஏற்படும் குழப்பங்களும், இயலாத்தன்மைகளும் தொடு நெருக்கலைத் தூண்டும்.
பாலியற் பின் புலத்தில் 氫só ஆய்வுசெய்வோர் பாலியல் சார்ந்த அடக் கல், திசைதிருப்பல், பாலியல் Cup S T Ar yÉGO) Go (Sexual Immaturity): GSF Li sibi TrGBG56ắr முதலியவை தொடு நெருக்கலை ஏற்படுத்தும் என்று குறிப்பிடுகின்றனர்.
புற நிலை இயக்கங்கள் தொடு நெருக்கலைப் பல வழிகளில் ஏற்படுத்திவிடுகின்றன. அரசியற் குழப்பங் கள், இயற்கை அழிவுகள், இழப்புக்கள், மோதல்கள், சமூக அநீதிகள், செல்வப் பகிர்வின் சமனற்ற பர வல், சுரண்டல், வடிவங்கள் என்றவாறு புறச்செயல் முறைகள் தனிமனிதர்களிடத்தே ஆழ்ந்த தொடு நெருக்கலை ஏற்படுத்தி விடுதல் உண்டு.

Page 43
82
புற நிலைத் தொடு நெருக்கலை ஏற்படுத் துவதில் சமூக இடைவினைகளின் பங்கு குறித்துரை க்கப்பட வேண்டியுள்ளது. இடை வினைகளில் முறுகல் ஏற் படும்பொழுதும், இசைவாக்கப் பிறழ்வுகள் தோன் றும் பொழுதும் தொடு நெருக்கல் அரும்பத்தொடங்கி விடுகின்றது. சமூகத்தில் நிகழும் பரிமாற்றச் செயற் பாடுகளில் ஏற்படும் இழப்பும், தாக்கங்களும் தொடு நெருக்கலைத் துண்டும்.
அண்மைக் காலமாக தொடர்பியற் சாதனங்களின் பங்கு இவ்விடயத்தில் எவ்வாறு அமைகின்றது என விரிவாக ஆராயப்படுகின்றன. சில அறிபரவல் நட வடிக்கைகள் பொதுமக்களிடத்துப் பீதியையும் தொடு நெருக்கலையும் ஏற்படுத்திவிடுதல் உண்டு.
தொடு நெருக்கலை விடுவிப்பதற்கு சமூக, அர சியல், பொருளாதாரக் காரணிகளை மீள் அமைப்புச் செய்வதுடன் பூரண உளஒய்வு (Relaxation) அவசி யம் என வற்புறுத்தப்படுகின்றது.
உள ஒய்வு என்பது உடல் ஒய்வுடன் தொடர் புடையது. உணவு ஆதாரம், இதமான சுவாசம், உடல் இயக்கங்களிலே சமநிலை என்பவை முக்கிய மானவை. பொருத்தமான உடற் பயிற்சிகள், தியா னம் என்பவை உள ஓய்வை வளம்படுத்தும். உள ஓய்வை ஆழ்ந்த உள ஒய்வாக (Deep Relaxation) மாற்றுதல் சிறந்தது. இறுக்கமான ஆடைகளைத் தளர்த்திவிட்டு, தியானத்தை மேலும் முன்னெடுக்கும் பொழுது ஆழ்ந்த உள ஒய்வு மலர்ச்சியடையத் தொடங்கும்.
மனக்கறையாக இருந்த கடந்தகாலத் துன்பங் களைப் படிப்படியாக மறந்து அ ல் ல து மாற்றி யமைத்து, நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும்
 

83
முன்னுரிமை கொடுப்பது சிறந்தது. சூழலில் உள்ள இங்கிதங்களைத் தெரிந்து உள்வாங்கும் மனப் பழக் கத்துக்கு உற்சாக மீ தரும்பொழுது அழுத்தும் துன் பங்களில் இருந்து விடுபட முடியும்.
ஆக்கத் திறனுள்ள மெளனத்தை (Creative Silence) வளர்க்க முயலுதல் சிறந்தது. நல்ல விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய மகிழ்ச்சியான கற்பனைகள் நிரம் பிய மெளனமே, ஆக்கத்திறன் பொருந்தியது என்று கொள்ளப்படும்,
சீர்மிய உதவும் முறைகள்
சமூகக் கட்டமைப்பு என்ற பெருந்தளத்தின் மீது நிகழும் உறவுகளும், பரிமாற்றங்களும், அசைவியக் கங்களும், சமூகத்தின் சிக்கலான தன்மைகளுக்கேற்ப வும் சுரண்டல்களின் விசைகளுக்கேற்பவும், தனி மனிதரிடத்து உளப் பிரச்சினைகளையும், பிணிகளை யும் சிறிதாகவோ பெரிதாகவோ ஏற்படுத்திக்கொண் டிருக்கின்றன. இந்நிலையில் சீர்மிய நடவடிக்கைகள், மந்திரங்களாகவும், சடங்குகளாகவும் பூர்விக சமூ கங்களிலே நிகழ்ந்தன.
நியமமான கல்வியமைப்பு வளரத் தொடங்க ஆசி ரியரும், கல்வி நிறுவனங்களும், நிறுவனங்களைக் சார்ந்தோரும் சீர்மிய ந ட வ டி க்கைகளை மேற் கொண்டனர், ரோப்பாவில் நிகழ்ந்த கிராமியப் பிறழ்வுகளும், நில அடைப்பு இயக்கங்களும், கைத் தொழில் மயமாக்கலும், நகர வளர்ச்சியும், சீர்மியத்

Page 44
8垒
தேவைகளை மேலுமீ தூண்டின. இவற்றின் பின்புலத் தில் சீர்மியம் என்பது ஆய்வுகளை உள்ளடக்கிய ஆழ்ந்த பயில் துறையாக வளர்ச்சியடைந்துள்ளது.
சீர்மியம் நாடி வருவோருக்கான பன்முகப்பட்ட உதவும் முறையியல்கள் உளவியல் தரிசனங்களைப் பின்புலமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளன. அவற்றைத் தனித்தனியாக நோக்கலாம்.
நடத்தை மாற்றியல் (Behaviour Therapy)
பிறழ்வான நடத்தைகளை நெறிப்படுத்துதல் இந்த அணுகுமுறையின் உள்ளடக்கம் எத்தகைய தூண்டிகள் பிறழ்வுகளை ஏற்படுத்துகின்றன என் பதைக் கண்டறிதல் இங்கு முதற்கண் சிறப்பிடம் பெறும் தூண்டிகளால் உளக் கோலங்கள் உருவாக் கப்படுகின்றன. அச்சத்தை உண்டாக்கும் தூண்டி களில் இருந்து ஒருவர் விடுவிக்கப்படும்பொழுது இங் கிதமான உளக்கோலங்களும், சீர் மிகு நடத்தைகளும் உருவாகும் நேர் வாய்ப்புகள் உண்டாகும் இணைப் புறு பயம் அல்லது தொடுபயத்தினால் பாதிக்கப்பட்ட வர்களுக்கும், பேச்சுக் குறைபாடுள்ளவர்களுக்கும், செயற்பாடுகளிலே குழப்பம் உள்ளோருக்கும் இவ் வகைச் சிகிச்சைமுறை ஒப்பீட்டளவிற் கூடிய நன்மை தரும். தொடர் புகைப்பிடியாளர். தவிர்க்க முடியாத குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உருக்குலைந்தோர் முதலியோருக்கு இவ்வகைச் சிகிச்சைமுறை சாலவும் சிறந்தது. சூழலைக் கட்டுப்படுத்தி, சீர்ப்படுத்தி, மனித உள்ளங்களை வென்றெடுக்கும் நம்பிக்கை வளர்ச்சியானது இந்த அணுகுமுறையின் வழியாக முன்வைக்கப்படுகின்றது.
 
 
 
 
 
 
 
 
 
 

85
இருப்பிய அணுகுமுறை
ஒவ்வொருவரும் தத்தமது வாழ்க்கைக்குத் தாமே பொறுப்பேற்க வேண்டுமென இருப்பியம் Existential 1ism) வலியுறுத்துகின்றது. ஒவ்வொரு மனிதரும் மூன்று உலகங்களிலே தொழிற்படுகின்றனர். அவை:
1) உளவியல் உலகம் 2) உயிரியல் உலகம் 3) தனிநபரின் விளக்க ഉ-ബ#്.
மேற்கூறிய மூன்று உலகங்களையும் ஒன்றிணைத் துத் தனிமனிதரைத் தம்மைத் தாமே அறியச் செய் வதற்கான துணை நல்குவதே சீர்மியம் என்று கொள் ளப்படுகின்றது. மனித வாழ்வு நிலையற்ற பண்புடைய தாய் இருக்கையில், நிலையாக வாழ்வதற்கு எடுக் கும் முயற்சிகள் பலம் குன்றியவை என்ற பயம் மனி தருக்கு ஏற்படுகின்றது. இவ்வாறு பலம் குன்றிய நிலையில் மனிதர் சில பண்புக் கோலங்களை ଘ ଈjଶfi#; காட்டி நடந்துகொள்ளும்பொழுது அவர்களை உள நோயாளிகள் என்று கருதிவிடக் கூடாது. இந்நிலை யில் மனிதர் சுதந்திரமாகவும், பொறுப்புடைமையோ டும் வாழ்வதற்குரிய சீர் மிய நடவடிக்கைகளை முன் னெடுத்தல் வேண்டும். இருப்பியத்திலிருந்து tfo. மலர்ச்சி கொண்ட ஒரு சீர்மிய முறையாக *கட்டறிவு மாற்றியல்" (Logotherapy) உபாயம் வளர்ச்சியடைந் துள்ளது. ஒருவர் தாம் எத்தகைய காரணங்களுக் காக வாழ்கின்றார் என அவருக்கு உணர்த்துதலும், வாழ்வின் அர்த்தத்தைப் புரியவைத்தலும் வாழ்க்கை பற்றிய விளக்கத்தைத் தருதலும் இங்கு முக்கியத் துவம் பெறுகின்றன.

Page 45
86
பரிமாற்றுகைப் பகுப்பாய்வு Transactional Analysis)
மனித உறவுகளில் நிகழும் பரிமாற்றங்களைப் பகுப்பாய்வு செய்து அதன் வழியாக ஒருவருக்கு உத வும் அணுகு முறையாக இது அமைகின்றது. ஒவ் வொரு மனிதனும் வாழ்க்கை நீட்சியிலே பல்வேறு நடிபங்குகளை ஏற்க நேரிடுன்றது. இவ்வாறு பாதி திரமேற்கும் பொழுது பல்வேறு உறவுப் பரிமாற்றங் கள் நிகழ்கின்றன. இந்தப் பரிமாற்றங்களைப் பகுத் தாராயும் பொழுது ஒருவர் எதிர் நோக்கும் பல்வகை இடர்களையும் கண்டறிந்து நல்லாற்றுப்படுத்த மு யும்,
தனிமனித வளர்ச்சிப் படிகளில் குழந்தை நிலை (Child), மூப்புயர் நிலை (Aduli), பேணல் நிலை (Par -ent) என்ற நிலைகளும் அவற்றுக்குரிய உணர்வு களும் காணப்படுகின்றன. குழந்தை நிலை அகவுணர் வுகள் வயதுவந்தோரிடமும் காணப்படும். அவ்வாறே மூப்புயர் நிலை குழந்தைகளிடத்தும் காணப்படும். பேணல் நிலை என்பது திறனாய்வுப் பாங்கான தா 56 air (Critical Parent) 91st as பரிவுப் பாங்கான தாகவோ (Nurturing Parent) காணப்படலாம். மேற் கூறிய வளர்ச்சிப் படிநிலைகள் தனித்து நின்றோ, கூட்டாகவோ ஒருவரிடத்திலே செயற்படலாம். அவ் வாறான செயற்பாட்டு நிலைகளையும் அவற்றை அடி யொற்றிய உறவுப் பரிமாற்றங்களையும் பகுத் து ஆராய்ந்து நெறிகை செய்யும் உளவியல் உபாயமாக இந்த அணுகுமுறை தொழிற்படுகின்றது. அளவிய எழுச்சி மாற்றியல் (Rational Emotive Therapy)
உளப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பகுத் தறிவு முறையில் மனவெழுச்சிகளைத் துலக்கி

87
ஆறுதல் தரும் முறையியலாக இது அமைகின்றது. எத்தகைய பிரச்சினைகளையும் அலசி ஆராய்ந்து சீர் தூக்கி முடிவுகள் எடுக்கும் திறன் அற்ற நிலையிலே தான் உளப் பிணிகள் அரும்புகின்றன. இந்நிலையில் பகுத்தறிவுடன் சீர்தூக்கிக் காணும் திறன்களை ஒரு வரிடத்து வளர்த்துவிட்டால், அவரிடத்து மனநலனை நன்கு நிறுவி விடலாம்.
தமது செயல்களுக்கும் ஆற்றல்களுக்கும் அங்கி காரம் கிடைக்காத இடத்து ஒருவரின் பகுத்தறிவு உனத் தொழிற்பாடு பாதிக்கப்படலாம். அல்லது ஆற் றல்களை வெளிக்காட்ட முடியாதவிடத்து பகுத்தறி வுச் சீர்தூக்கல் தாக்கப்படலாம். அல்லது இலக்கு கள் அடையப்படாதவிடத்து அத்தகைய தாக்கல் நிலை தோன்றலாம்.
அளவிய எழுச்சி மாற்றியல் முறையியல் ஒருவ ரின் பகுத்தறிவற்ற உள எழுச்சிக் கோலங்களைக் கண்டறிந்து அவை தவறானவை என்றும் வழு நிரம் பியவை என்றும் உளப்பிணியாளருக்கு உணர்த்தப் படும். தனது மனக் கோலங்கள் தவறான எடுகோள் களில் இருந்து உருவானவை என்பதைப் பிணியா இரர் உண்ரும்பொழுது உளப்பிணி வலுக்குன்றி நீங்கி விடுகின்றது.
உளப்பகுப்பாய்வு மாற்றியல் (Psycho - Analytic Therapy)
நனவிலி மனத்திலே ஆழ்ந்து பதிந்து அடக்கி ஒடுக்கப்பட்ட உணர்வுகனே உளப்பிணியை ஏற் படுத்துகின்றன என்பதை இந்த முறையியல் வற் புறுத்துகின்றது நனவிலி உள்ளத்திலே இவ்வாறு சிக்கல் மிகுந்து தேங்கிநிற்கும் உணர்வுகளை நனவு நிலைக்கு உயர்த்தி, அழுத்தங்களை நீக்குவதன்
ாது பின நூனது
*If7f8671-1 শ্লোগঞ্জ

Page 46
88
வாயிலாக ஒருவருக்கு உளச் சுகத்தை ஏற்படுத்தமுடி புேம் என்பது இங்கு எடுத்தாளப்படுகின்றது; ஆயினும் அமுங்கிய ஆழ்மனச் சிக்கல்களைக் கண்டறிவது அத்துணை எளிதான செயலன்று பதற்றம் மிகு தற் பாதுகாப்புக்களைப் பயன்படுத்தி நோயாளி தனது ஆழ்மன உணர்வுகளைத் தடுக்க முயல்வதை அறிவ தும் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றது. தனது ஆழ் மனதில் அமுங்கிய உணர்வுகளை நனவு நிலையில் அறியமுடியா திருப்பதுதான் உளப்பிணிக்குக் காரணம் என உளப்பகுப்பு ஆ ய் வா ள ர் கருதுகின்றனர். மிகுந்த பொறுமையுடன் நீண்ட காலத்திற்கு மேற் கொள்ளப்படவேண்டிய மாற்றியல் முறையாக இது அமைகின்றது. R
கனவுகள் பற்றிய பகுப்பாய்வுமி, நனவிலி மனத் தைக் கண்டறியும் தொழில் நுட்பங்களும் இந்த மாற் றியல் முறையிலே பயன்படுத்தப்படுகின்றன.
நடப் Lausi. LDPy ற் றியல் (Reality Therapy)
கற்பனை பூர்வமானதும், சாத்தியமற்றதுமான அணுகு முறைகளைக் கைவிட்டு கைகூடப்படத்தக்க தும், நிகழ்காலத்தோடு பொருந்தக் கூடியதுமான வழிவகைளைக் கையாளுதல் இந்த முறையியலின் தலையாய நோக்கங்களாகும், சமூகத்தின் பொறுப் பற்ற செயற்பாடுகளினால் தனிமனிதர் உளநோய் வயப்படுகின்றனர். சமூகத்தின் பொறுப்பற்றதும், ஊறுவிளைவிக்கக் கூடியதுமான தொழிற்பாடுகளை மாற்றியமைப்பதன் வாயிலாக உளப்பிரச்சினைக்குரிய தீர்வையும், விடுவிக்கப்படக்கூடிய ஆற்றலையும் தனிமனிதரிடத்து வளர்க்கமுடியும், பிரச்சினைகளைக் கொண்டிருப்பவரே அவற்றைத் தீர்ப்பதற்கான ஆற் றல்களைத் தன்னுள்ளே கொண்டுள்ளார் என்பதும் இங்கு வற்புறுத்தப்படுகின்றது. நடத்தைகள் சார்ந்த
 

89
பிரச்சினைகள், மனவெழுச்சி சார்ந்த பிரச்சினைகள் முதலியவை நடப்பியற் சிகிச்சை அணுகுமுறையினால் நன்கு தீர்க்கப்படலாம். பிரச்சினைக்குரியவரை அவ ரது நடப்பியல் வாழ்க்கைப் பின்னணியை வைத்து ஆராய்தல் வேண்டும் பிரச்சினை தோன்றிய நடை முறைத் தளங்களை எதுவித தயக்கமு மின்றி சீர் மியம் நாடி வருபவருக்குத் தெரியப்படுத்துதல் சாலச் சிறந்தது. திட்டமிடுதலும், பணிப்புரை தருதலும் இந்த அணுகுமுறையிலே கையாளப்படுகின்றன. சீர்மியநாடியை மையமாகக்கொண்ட மாற்றியல்
(Person - Centred Therapy)
உளப் பிரச்சினை கொண்டவரை நடுநாயகப் படுத்திச் சிகிச்சை வழங்கவேண்டுமேயன்றி, சீர்மியம் செய்பவர் தமது மேலாதிக்கத்தைப் பிரயோகிக்கக் கூடாது என்பது இதனை உருவாக்கிய கா ரீ ல் றொஜஸ் என்பவரின் கருத்தாக அமைந்தது. இங்கு உளப்பிரச்சினைக்குரியவரின் கருத்துக்கள் எதுவித விமர்சனமும் இன்றி முழுமையாக ஏற்றுக்கொள்ளப் படும். தனது விருப்பு வெறுப்புக்களைச் சீர்மியம் செய்வோர் எவ்வகையிலும் திணித்தலாகாது. இச் சிகிச்சை முறையில் அறைகூவற் குழுவை Encounter Group) அமைத்து பிரச்சினைக்குரியவரைப் பொருத்த மான அறைகூவற் குழுவில் இடம்பெறச் செய்து, சீர் மியம் வழங்குதலும் மேற்கொள்ளப்படுகின்றது. பொருத்தமான அறைகூவற் குழுவில் இடம்பெறும் சீர்மிய நாடி தனது பிரச்சினைகளையும் உணர்வு களையும் தானே தீட்டிக்கொள்ளவும், தெரிந்து கொள்ளவும், விழிப்புணர்ச்சிகொள்ளவும் வாய்ப்புக் கிடைக்கின்றது. ஆரம்பத்திலே தன்னிடம் காணப் பெற்ற தீர்மானம் எடுக்கமுடியாத நிலையையும் இய லாமையையும் அ வ ரீ தாமே விட்டுவிடுவதற்குரிய வாய்ப்புக்கள் இயல்பாகவே ஏற்படுத்திக் கொடுக்கப் படுகின்றன. -

Page 47
90
புலக்காட்சி நிகழ்மியம்(Perceptual Phenomenology)
ஒவ்வொருவரும் தத்தமது புலக்காட்சியின் இயல் புக்கேற்றவாறு உலகை விளங்கிக் கொள்கின்றனர். முரண்பட்ட புலக்காட்சி விளக்கங்களால் சமூகத்தில் இசைவாக்கற் பிரச்சினைகள் எழுகின்றன. இந்நிலை யில் சீர்மிய நாடியின் நடைமுறை வாழ்க்கைப் பின் புலத்தையும், முரண்பட்ட புலக்காட்சி வடிவங்களை யும் அறிந்து சீர்மியம் செய்தல் வேண்டும்.
தத்தமது அனுபவம், புலக் காட்சி என்பவற்றுக் கேற்றவாறு ஒவ்வொருவரும் வேறுபட்ட உலகங் களிலே சஞ்சரிக்கின்றனர். நல்லெண்ணத்தோடு ஒரு வர் உதவிசெய்ய வரும்பொழுது உதவி பெறுபவர் தாம் குற்றமிழைத்தவர் என்று கருதியே அவர் உதவி செய்யவருகின்றார் என்று புலக்காட்சிகொண்டு அவ ரது உதவியைப் பெறாமல் விடுதல் தவறான புலக் காட்சி நிகழ்மியம் என்று கருதப்படும். இந்நிலை யில் சீ ரீமியம் செய்வோர் சீர்மியநாடியின் உலகுக்கும், நடைமுறை உலகுக்கும் இடையேயுள்ள முரண்பாடுகளையும் இடைவெளிகளையும் நீக்கமுயலு தல் வேண்டும். ஒரு நிகழ்ச்சிக்குப் பிள் ளை கள் கொடுக்கும் விளக்கத் துக்கும், பெற்றோர் கொடுக் கும் விளக்கத்துக்கும் இடையே முரண்பாடுகள் ஏற் படுதல் அவரவர் கொள்ளும் புலக்காட்சி நிகழ்மிய வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.
முழுமைப்புல மாற்றியல் (Gestalt, Therapy)
ஒருவரது ஆளுமையை முழுமையாகத் தரிசிக்கச் செய்வதன் வாயிலாக அவருக்கு ஏற்பட்டுள்ள உள அவலங்களை நீக்கமுடியும் என்பதை இந்த அணுகு முறை வலியுறுத்துகின்றது. ஒவ்வொரு வ ரு ம்

$ {
தமக்குள் அடக்கியுள்ள பன்முகப்பட்ட ஆற்றல்களை அறியாத நிலையிலேதான் ஆளுமை உடைவுகளும், உள நோய்களும் தோன்றுகின்றன. உளப் பிணிகள் Glp (1952 1944 T és உணரப்படல் வேண்டும். அவ்வாறு முழு மையாக உணரப்படும்பொழுது, ஆ ஞ  ைம யி லே பொதிந்துள்ள ஆக்கப்பரிமாணங்களைப் பயன்படுத்தி உள உறவுகளையும் அவற்றினிடையே நிகழும் தன்
உணர்வுகளையும் முழுமையாகப் புரிந்துகொள்ளல்
வேண்டும். சூழலோடு இசைவாக்கம் செய்து உள நலத்தை வலுப்படுத்த உ த வு ம் ஆக் கபூர்வமான சாதனங்களாக, பொறுப்புணர்ச்சியும் தன்னுணர்வும் விளங்குகின்றன. அகநிலையில் தன்னை அறிதல்,
புறநிலையில் தன்னை அறிதல் என்பவற்றுடன் இரண்
டுக்கும் இடைப்பட்ட இடைநிலைத் தன்னுணர்வ்ே
பிரச்சினைகளுடன் கூடுதலாகத் தொடர்புபட்டு நிற்கும். பிறரின் விருப்பு வெறுப்புக்களுக்கேற்பத்
தமது விருப்பு வெறுப்புக்களை மாற்றியமைக்கும் செயற்பாடும் இடைநிலைத் தன்னுணர்வுடன் இணைந்
தது ஆகும். இடர்ப்பாடுகளின் மத்தியில் ஒருவரை
நெறிப்படுத்த உதவும் விசை கொண்ட சாதனமாகப் பொறுப்புணர்ச்சி அமைகின்றது.
முழுமைப் புல அடிப்படையிலே பிரச்சினை இலள ஆராய்ந்து சீர்மியம் செய்யும் அணுகுமுறையில் உரு வம், பின்புலம் ஆகியவை ஆழ்ந்து நோக்கப்படுகின் றன. ஒருவர் முதன்மையாகக் கொள்ளும் செயற் பாடு உருவமாகவும், ஏனையவை பின்னணிக்கும் தள் ளப்படும். உதாரணமாக தேர்வுக்குப் படித்தல் ஒரு மாணவனுக்குரிய உருவமாகும்பொழுது, பொழுது போக்குக் கேளிக்கை பின்புலமாக த் தள்ளப்பட்டு விடும். உருவத்திற்கும் பின்புலத்திற்கும் உள்ள இடை வெளி போன்று தனி மனிதருக்கும் அவரது எண்ணங் களுக்கும் உள்ள "இடைவெளி" உளப் பிரச்சினை கனை உருவாக்கின்றன.

Page 48
92
முழுமைப் புல அணுகுமுறையானது நிகழ்காலதி துக்கு முன்னுரிமையும் முக்கியத்துவமும் வழங்கு கின்றது. உடனடியான சுகத்தைத் தேடியே பிரச் சினைக்கு உரியவர் சீர்மியரை நாடி வருகின்றார். இந்நிலையில் சீர்மியநாடியை ந டு நாயக மா க க் கொண்டு அவரது இயல்புகளையும் சூழலையும் நன்கு விளங்கி உதவி செய்தல் வேண்டும்.
இலக்குகளை உருவாக்குதல்
சீர்மிய நாடியின் பிரச்சினைகள் புறவயமாகப் பகுத்தாராயப்படல் வேண்டும். மனவெழுச்சித் துலங்க லின் மூலகங்களைக் கண்டறிதல் வேண்டும். ஆழ்ந்து வேரூன்றிய எதிர்மறைப் பழக்கவழக்கங்களை நிறுத்த முயற்சித்தல் சாலச்சிறந்தது. இதற்கு மாற்றுவழி களை முன்னெடுத்தல் பொருத்தமானது.
நடத்தை மாற்றியலில் முக்கியமான செ ய ற் பாடாக அமைவது திட்டவட்டமான இலக்குகளைச் சீர்மிய நாடிகளிடத்தே ஏற்படுத்துதலாகும். பொது வாக சீர்மிய நாடிகள் தமது முன்னேற்றத்துக்கும் இசைவாக்கத்துக்குமுரிய தெளிவான இலக்குகளற்ற வர்களாக இருப்பார்கள். அல்லது பாரிய இலக்கு ஒன்றை வைத்துக்கொண்டு அதனை எட்டமுடியாது தத்தளிப்பார்கள். அந்நிலையில் பெரிய இலக்கினை எட்டுவதற்குரிய சிறிய சிறிய படிமுறை இலக்குகளை வகுத்து அவற்றை முகாமை செய்து வெற்றி காணத் தூண்டுதலே சிறந்த அணுகு முறையாகும்.
சில சமயங்களிலே சீர்மிய நாடி பல இலக்குகளை வைத்துக்கொண்டு ஒன்றையேனும் அடையமுடியாது இடர்பட்டுக்கொண்டிருப்பர். அவற்றுள் பிரதானமான ஒன்றைத் தெரிவு செய்யும் படி சீர்மியர் உதவலாம்.

93
இடர் பட்டுக்கொண்டிருக்கும் ஒரு சீர்மிய நாடியை மாற்றுவழியிலே சிந்திக்கச் செய்தல், புதிய இலக்கு களை உருவாக்கவும் கண்டறியவும் வாய்ப்பளிக்கும். இச்சந்தர்ப்பத்தில் மாற்று வகையாக எதைச் செய்ய விரும்புகின்றீர்?" என்ற வினாவைச் சீர்மியர் எழுப்ப லாம். இந்த வினாவை வேறொரு வகையாகவும் கேட்க முடியும் வகை மாதிரி ஒன்று வருமாறு:
*உமது மனைவி உமது செயலை விரும் பாது செயற் படும் பொழுது அதற்குப் பதிலாக வேறு என்ன செயலை உங்களாற் செய்யமுடியும்?’ என்று கேட்க லாம். அந்நிலையில் வெளிவரும் விடை பயனுள்ள இலக்குடன் இணைந்ததாக இருக்கும். மேற்கூறிய கேள்விக்குரிய விடையாக *நச்சரிப்பை விட்டுவிடு தல்? என்று வருமாயின் நச்சரிப்பை விட்டொழிக்கும் இலக்கு உருவாதலைக் காணலாம்.
இந்த இலக்கை மேலும் கூர்மையடையச்செய்ய சீர்மியர் உதவலாம். நச்சரிப்பை விடும்போது இங் கிதமாகப் பழகுதல் வேண்டும். இங்கிதமாகப் பழகு தல் என்பதை மேலும் குறித்துரைக்கத்தக்க அலகுக ளாகப் பிரிக்கலாம். நல்ல கதை சொல்லல், நகைச் சுவையாகப்பேசுதல், சிறு விளையாட்டுக்களை விளை யாடுதல் என்றவாறு பயனுள்ள அலகுகளாகப் பிரித்து ஒழுங்கமைந்த முறையிலே திட்டமிட்டு சீர்மியம் செய்யலாம்,
சீர்மிய நாடியிடத்து இலக்குகள் தொடர்பான உறுதிப்பாட்டை மீள வலியுறுத்துவதற்கு, இலக்கு களை எளிமையான மொழியில் எழுதித் திகதியிட்டு வைக்குமாறும் சீர்மியர் வேண்டலாம். இருவருக்கு இடையே மிக நெருக்கமான உறவு இருப்பதனால் இவ்வகையான கோரிக்கை பயனுள்ள மீள வலியுறுத்த
லாக அமையும்,

Page 49
94.
இலக்குகளை நோக்கி நடத்தைகளை ஒழுங்கமைக் கும் பொழுது, யாதாயினும் தோல்வி ஏற்படுமாயின் * 6 Tiga Gay LỄ Supé s’u L 6álsö GOD 6o” (Nothing is Lost) என்ற உணர்வை சீர்மியநாடியிடத்து ஏற்படுத்துதல் வேண்டும். இலக்குகளை நோக்கி நடத்தைகள் மீள மைக்கப்படும்பொழுது. முன்னேற்றங்கள் தொடர்ச்சி யாக மதிப்பீடு செய்யப்படுதலே பயனுள்ள நட வடிக்கை. இச்சந்தர்ப்பத்தில் உருவாக்கப்படும் நல்ல நடத்தைகளுக்குப் பாராட்டுக்கள் வழங்கப்படல் வேண்டும். பாராட்டுக்கள் அனுபவங்களை மகிழ்ச்சி கொண்டதாக வளரச்செய்யும்,
சீர்மிய நாடிக்கு மகிழ்ச்சி தந்த சம்பவங்கள் எவை என்ற ஒரு பட்டியலைத் தயாரிக்கும்படியும்
சிந்தனையும், படிமங்களும்
சீர்மியநாடியின் சிந்தனையிலும், படிமங்களிலும் (Imagery) ஆக்கபூர்வமான கட்டமைப்புக்களை ஏற் படுத்தி நடத்தைகளில் ஒத்திசைவான மாற்றங்களை வருவித்தல் சீர்மியரின் திறன்களில் ஒன்றாகக் கரு தப்படுகின்றது. சீர்மியநாடியின் புலக்காட்சி, சிந் தனை கருத்துமம் ஆகியவற்றிலே ஆக்கபூர்வமான செல்வாக்கைத் தொடர்ச்சியாக ஏ ற் ப டு த் து தல் நடத்தை மாற்றிட்டின் ஒரு முக்கியமான பண்பாகும்.
இதற்குரிய முதலாவது நடவடிக்கை சீர் மி ய நாடிக்கு உடல் உள்ள இங்கிதத்தை ஏற்படுத்திய நிகழ்ச்சிகளை மீட்டெடுக்கச் செய்தலாகும். அவ்வாறு செய்யும்பொழுது தசை நார் இறுக்கங்கள் நெகிழ்ந்து ஒருவித உடற் சமநிலையைச் சீர்மியநாடி அனுபவிப் பதைக் காணமுடியும். ר

95
பொருத்தமான இங்கிதமான குரலில் சீர்மியரின் மொழித் தொடர்புக்கு ஓர் எடுத்துக்காட்டு 62)(154DITOpy:
1. "கழித்திருந்த அந்த இனிய நாளிலே முழுநிலா வின் ஆனந்தமும், மல்லிகையின் சுகந்த மண மும் அந்த நினைவுகள் இப்பொழுதும் பசுமை யாக இருக்கின்றன” என்று சீர்மிய நாடிக்கு நினைவுபடுத்துகிறார்.
2, "இப்பொழுது நீங்கள் இதமாக, சொகுசாகச் சுவாசித்து மகிழ்கின்றீர்கள்' என்று சீர்மிய நாடிக்கு உற்சாகம் தருகின்றார்.
3. "இப்பொழுது உங்களுடைய உடல் நெகிழ்ந்து, இறுக்கம் தளர்ந்து திருப்திகரமான உணவு உண்ட மகிழ்ச்சியுடன் இருக்கின்றீர்கள்' என்று மேலும் தென்பு தருகின்றார்.
இவ்வாறான உரையாடல்கள் வாயிலாக சிந்தனை யி லும் படிமங்களிலும் நன்முறை மாற்றங்கள் வரு விக்கப்படுகின்றன.
சீர்மிய நாடிகள் ஆழ்ந்து பரந்த கற்பனையாற் றல் மிக்கவர்களாயிருக்கின்றார்கள். ஆனால் அவர்க ளது கற்பனைகள் எதிர்மறைப் பண்புடன் முகிழ்த் தெழுவதால் உளநலம் பாதிக்கப்படுகின்றது, அவர் மாற்றுவகைச் சிந்தனை வளர்க்காதிருக்கும் நிலையி லும், தோல்விகளை எதிர்நோக்கி கற்பனைசெய்யும் நிலையிலும் சீர்மியம் சிக்கலடையும், இந்நிலையில் சீர்மியநாடியின் எதிர்மறைச் சிந்தனைகளைச் சீர் மியர் புறக்கணித்து விடுதலும் அவற்றுக்கு உற்சாக மளிக்காது விடுதலும் பொருத்தமான உபாயமாகும். அந்நிலையில் தருக்கபூர்வமான அல்லது அளவியம் (Rational) சாரி சிந்தனைகளைக் கட்டியெழுப்புவதற் குச் சீர்மியர் உதவுதல் வேண்டும். அத்தகைய எதிர்

Page 50
96
நிலைச் சிந்தனைகளைச் சுயமாக வீழ்த்தக்கூடிய (Self Defeating) Lư6öTL135 (615 ẻ (35 Lổ6IT 6)J65)ulgọi 35 đề களைத் தருதல் வேண்டும். நடப்பியல் (Reality) நிலை களுக்கு கற்பனைகளை மீட்டெடுத்தல் வேண்டும்?
பயன் தராத எதிர்மறைச் சிந்தனைகளை நிறுத்தி விடுமாறு சீர்மியர் உறுதியாக உரைப்பதும் சிறந் தது. இவ்வகை உபாயம் 'சிந்தனை நிறுத்துகை' (Thought Stopping) 6T6örg (5p) illu (65. Fiftsuji - சீர்மியநாடி ஆகியோரின் உறவு நெருக்கத்தில் இதன் வெற்றி தங்கியுள்ளது.
கற்பனை, படிமம் ஆகியவை தனித்த ஒரு துறை சார்ந்தவையாயிருக்கலாம் அல்லது பரந்த விரிந்து பல கிளைப்பட்டனவாயிருக்கலாம். இதனை இனங் காண்பது சீர்மியம் செய்யப் பெரிதும் துணையாக இருக்கும். தனித்து ஒரு துறை சார்ந்த கற்பனை களை ஒரு பலம் வாய்ந்த எதிர்விசையால் தடுத்து நிறுத்தலாம். அல்லது பயனுள்ள வேறொரு துறைக்கு நகர்த்திவிடலாம்.
பல கிளை பரப்பிச் செல்லும் கற்பனைகளில் செறிவு கூடியவற்றை இனங்கண்டு கொள்ளல் வேண் டும். பல கிளைகள் பரப்பும் கற்பனைகளில் நல்ல விளைவு தரும் கற்பனைகள் இருப்பின் அவற்றைப் பலப்படுத்தி அதனை நடப்பு வா ழி க் கை யு ட ன் தொடர்புபடுத்திப் பயன்பெற உதவுதல் வேண்டும்,
ஒரு துறை சார்ந்த கற்பனைக்கு உதாரணமாக *பரீட்சைப் பயம்" என்ற கற்பனையை நோக்க லாம். பரீட்சையோடு தொடர்புடைய பய வடிவங் களைச் சீர் மியர் பட்டியலிடல் வேண்டும். எடுத்துக் காட்டாக பரீட்சைக்குப் படிக்கும் நேரம் போதா து என்ற பயம், கடும் போட்டியை எதிர்நோக்க வேண் டும் என்ற பயம், படிக்கும்பொழுது காய்ச்சல்

97
வந்துவிடுமோ என்ற பயம், கேள்விகள் கடினமாயிருக் கும் என்ற பயம், பரீட்சையிலே தவறினால் தனது சுய படிமம் பாதிக்கப்படும் என்ற பயம் என்றவாறு பட்டியலிட்டு அவற்றைப் பயத்தின் செறிவு அ டிப் படையில் அல்லது முக்கியத்துவத்தின் அ டிப்படை யில் நிரற்படுத்துதல் வேண்டும், ப டி ப் ப டி யாகச் செறிவு குறைந்த பயங்களை நீக்குவதற்கு முயற்சித் தல் வேண்டும். காரணகாரியத் தொடர்புகளைக் கூறு தல் வாயிலாகவும், நடப்பியல் நிலவரங்களைப் புரிய வைப்பதன் வாயிலாகவும், கற்பனை, உடல், உள ஓய்வு, தியானம், ஆழ்ந்து சுவாசித்தல், எதிர் நிலைக் கற்பனைகளைத் தடுத்தல் என்றவாறு பல உபாயங் களை ஒன்றிணைத்துப் பயன்படுத்துவதன் வாயிலாக வும் சீர் மியம் வழங்கலாம். இவ்வாறு பல உபாயங் களை ஒன்றிணைக்கும் முறை “பல் முனையம்" (De Sensitisation) ST601 til Gib.
உளநெறிக் கதை (Psycho-Monitoring Story)
உளப் பிரச்சினைக்குரியவரின் ஆளுமைப் பண் புக் கூறுகளை அறிவதற்கும், உளநோயை உருவாக் கிய காரணிகளைத் தெரிந்துகொள்வதற்கும், ஒருவர் தம்மைத் தாமே நெறிகைசெய்து நல்லாற்றுப்படுத்து வதற்கும் உதவும் உளவியல் இலக்கிய வடிவமாக உளநெறிக் கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. யாழ்ப் பாணப் பல்கலைக்கழகக் கல்விவியல் துறையினர் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் விளைவாக இந்தக் கதைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இக்கதைகளை அச்சு வடிவில் வெளியிட்டு பரந்த அளவில் ஆராய்ச்சி களை மேற்கொள்வதற்கு வீரகேசரி வார வெளியீடு பெரிதும் துணைசெய்தது,

Page 51
98
உள நெறிக் கதைகள் ஒவ்வொன்றும் உறுத்துமீ உளவியற் பிரச்சினைகளை நடுநாயகமாகக் கொண் டிருக்கும். கதைகளின் முடிவில் உள்ள சில வினாக் கள் திறந்த பண்புடையனவாகவும், சில வரையறுக் கப்பட்ட பண்புடையனவாகவும் இருக்கும், த ம து ஆளுமைப் பண்புக்கும், உளப் பிரச்சினைகளுக்கும் ஏற்றவாறு பொருத்தமான விடையை ஒருவர் தெரிவு செய்யலாம். “இது சரியான விடை', 'இது தவ றான விடை? என்ற பேச்சுக்கு இடமில்லை.
கதைகளைத் திரும்பத் திரும்ப வாசிக்கும்பொழு துமி, வினாக்களை மீண்டும் மீண்டும் ஆராயும்பொழு துமி ஒருவர் தமது உள்ள தீதைத் தாமே நெறிகை செய்து நல்லாற்றுப் படுத்தும் சுயமான சீர்மிய நட வடிக்கைகளுக்கும் தளம் அமைத்துக் கொடுக்கப்படு கின்றது. -
வகை மாதிரியான ஓர் உள நெறிக் கதை இங்கே தரப்படுகின்றது.
இரண்டு அணில்கள்:
அடர்ந்து விரிந்து பரந்து செழித்த பூவரச மர நிழல் குமணனுக்கு அமைதியைக் கொடுக்கவில்லை, அந்த மரம் ஏதோ துன்பத்தைச் சுமந்துகொண்டு காற்றுக்குத் தலையசைப்பது போல அ வ னுக்குத் தோன்றியது. அங்கே துள்ளிப் பாய்ந்து ஏறி இறங் கிக் குனிந்து நிமிர்ந்து கில்லிடும் அண்ணிலைப் பார்த் தான். அதுவும் அமைதியில்லாமல் அல்லற்பட்டு அலைந்து குமுறுவது போலத் தோன்றியது. அணில் துள்ளிப் பாய்ந்து "கில்" என்று குமுறிக்கொண்டு gig.Ug.
 

99
அலை அலையாய் மலைமலையாய் மனத்திலே, ஏதோ குமுறுவது போலவும், குடைவது போலவும் குமணனுக்குத் தோன்றியது. அண்ணார்ந்து வானத் தைப் பார்த்தான். புல்லுக் குளத்திலே கலங்கிய நீர் போல வானம் தன்பாட்டிலே குமைந்து கிடந்தது, கண்களை அசைத்துப் பிரதான சாலையை அவன் நோக்கினான். அதன் வழியாக ஒருவர் புகையிலைச் சுருட்டைப் புகைத்துத் தள்ளிக் கொண்டு போனார். *அவரும் தமது மனக் குமுறலைப் புகையாகக் கக்கு கின்றார்? என்று குமணன் தனக்குள்ளே சொல்லிக் (o Sfreer 6r.
"எங்கே அமைதியைக் காணுவது?". " ஒருதரம் சதாசிவத்தாரைச் சந்தித்தால் அவர் ஆறுதல் சொல்லமாட்டாரா?. என்று குமணன் ஆறுதல் தேடினான். தற்செயலாக அவரை ஒழுங்கை முகப்பிலே சந்தித்துவிட்டான். சதாசிவத்தார் ஏதோ ஆறுதல் சொல்லத் தொடங்கினார். ஆனால் அவரது வெளிமணம் தான் பேசிக்கொள்வது போலத்தெரிந் தது. இடையிடையே ஏதோ யோசிப்பதும் நிறுத்து வதுமாக அவர் இருந்தார். அவரது பேச்சும் அறி வுரையும் குமணனுக்கு ஆறுதலைக் கொடுக்கவில்லை.
* இனி எங்கே போவது? " யார் அமைதியாக இருக்கிறார்களோ அவர்களிடம் அதனைப் பெற்றுக் கொள்வேன் என்றவாறு புளியடி ஒழுங்கையால் கும ணன் வந்துகொண்டிருந்தான், வழியால் வருவோர் ஒவ்வொருவரதும் முகங்களை அவன் உற்றும் ஆழ்ந் தும் பார்த்தான். ஒருவரது முகத்திலும் அமைதியின் ஆழத்தைக் காணவில்லை. எல்லா முகங்களும் குமு றலில் அதிர்வுகளாகவும், சோகத்தின் வளையல்களா கவுமே அவனுக்குத் தோன்றின. மறுபுறம், இவன் ஏன் தம்மை இவ்வாறு உற்றும் உறுத்தியும் பார்க்

Page 52
i OO
கின்றான் என்று சிலர் சந்தேகப்பட்டனர். குமண னுக்கு ஏதோ மனக் குழப்பம்' என்று காரணங்காண வும் முயன்றனர்.
மெல்ல நடந்துகொண்டிருந்த குமணன் சந்திக்கு வந்துவிட்டான். அந்த மாமரத்தின் தளிர்கள் ஏதோ ஒரு மென்மையின் புதிர்களாகக் கிடந்தன. எப்பொழு தும் போல் அந்த மாமரத்தின் கீழ் உள்ள குறுக்குத் தாழ்வாரத்தின் கீழே முதுகிழவராகி ஒய்வு பெற்ற ஆசிரியர் சிவசுந்தரம் ஒரு பழைய புத்தகத்தை ஆழ்ந்து படித்துக் கொண்டிருந்தார். நெக்கி, நைந்து பழுப்பேறியிருந்த அந்தப் புத்தகத்தின் ஒவ்வோர் இதழ்களையும் மிகப் பக்குவமாக, மெதுவாக, ஒரு சிறு குழந்தையின் பிஞ்சு விரல்களை அணைப்பது போன்ற உணர்வுடன் மெல்லெனப் புரட்டியவாறு அவர் படித் துக்கொண்டிருந்தார். அவரது முகம் ஆழ்ந்த அமைதி யின் தளிர் போன்று குமணனுக்குத் தோன்றியது.
அவன் மாமரத்தை அண்ணார்ந்து பார்த்தான் கிளையில் முளைவிட்ட புதிய செண்பகவண்ணத் துளிர்கள் மீது ஒர் அணிற்பிள்ளை அமைதியாக உறங்குவது போலவும் தெரிந்தது.
வினா 2 : பிறரது முகங்களைப் பார்க்கும் பொழுது பெரும்பாலும் எங்களிடத்தே ஏற்படு வது. (அ) அமைதி (ஆ) குழப்பம் (இ) குமுறல் (ஈ) தவிப்பு ( பொருத்த மானதைத் தெரிவு செய்க)
வினா 2 சிலரது முகங்கள் அமைதியையும், வேறு சிலரது முகங்கள் அமைதியின்மையை யும் தருவதாயின் அந்த வேறுபாடுகளை உண்டாக்கும் காரணிகளைப் ப ட் டி ய
லிடுக,

0.
வினா 3 : எச்சந்தர்ப்பங்களில் சாதுவான விலங்கு
கள் அல்லது பறவைகளின் நடத்தைகள் உங்களிடத்துப்பயஉணர்வை உண்டாக்கு கின்றன?
சீர்மிய நிறைவு
சீர்மிய நாடியின் நடத்தையும் மொழி வெளிப் பாடுகளையும் கொண்டு உடனடியான தீர்மானங் களை மேற்கொள்ளல் தவிர்க்கப்படல் வேண்டும். ஆழ்ந்து ஆராயாது மேலோட்டமான முடிவுகளுக்கு வந்து பிரச்சினைகளை அணுக முயலும்போது நிலமை மேலும் சிக்கலாகத் தொடங்கும். சீர்மிய நாடியின் பேச்சுக்களைச் செவிமடுக்கும் பொழுது அவரிடத்து வெறுப்பைத் தூண்டும் வினாக்களையோ உற்சாகமிழக்கச் செய்யும் கோரிக்கைகளையோ விடுத்தலாகாது. அவரின் பலவீனங்களைப் பயன் படுத்தி இன்பம் தேடலாகாது.
பிரச்சினைகளைப் பொதுமையாக்குதலும் சீர் மியத்தின் போது தவிர்க்கப்படல் வேண்டும். ஒவ் வொரு மனிதரின் இயல்புகளும் ஆளுமைக் கோலங் களும் தனித்துவம் வாய்ந்தவை என்பதை ஏற்றுக் கொண்டு செயற்படுதலே சிறந்தது. சீர்மியநாடி உணர்ச்சிவசப்படும் பொழுது சீர்மியரும் அதீத உணர்ச்சிவசப்படுதல் ஏற்புடையதல்ல.
சீர்மிய நாடியின் மனவெழுச்சிகளைப் புரிந்து கொள்ளாது, ஏனோ தானோ என்று நோக்குதலும், தான் ஒரு மேலாதிக்கமான நிலையில் இருப்பதாக எண்ணுதலும் தவறானதாகும்

Page 53
102
சீர்மியர் உறுதிகுலையா திருத்தல் முக்கியமான தாகும். உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவர் மலை போன்ற பிரச்சினைகளைச் சொன்னாலும், மனம் தளராது, சமநிலை பிறழாது அதிர்ச்சியடையாது, அவற்றைச் செவிமடுத்தல் வேண்டும்.
எட்டமுடியாத அதீத இலக்குகளை நோக்கிப் பிரச்சினைக்குரியவரை அழைத்துச் செல்லலாகாது. தமது ஆற்றலுக்கும் நடப்பியல் வனங்களுக்கும் அப் பாற்பட்ட உதவிகளைச் செய்வதாக வாக்குறுதி தரு தலும் தவிர்க்கப்படல் வேண்டும்
சீர்மியநாடி தாமே சுயமாகச் சிந்தித்து உறுதி யான நேர்மாற்றங்களை வளர்க்கக் கூடிய உளத் திடத்தை ஏற்படுத்த உதவுதலே சிறந்தது. பிரச் சினைகளுக்குரிய தீர்வுகளைச் சீர்மியர் கொடுக்கா திருத்தல் வேண்டும். தீர்வு கொடுக்க முற்படும் பொழுது, சீர்மியநாடியின் திறமையிலும் ஆற்றலிலும் நம்பிக்கை வைக்கவில்லை என்பதே உறுதியாகின் றது. பிரச்சினை தொடர்பான பொருத்தமான புலக் காட்சியை வளர்ப்பதற்கும், தீர்வு முனைப்புக்களை முன்னெடுப்பதற்கும் உதவுதலே சிறந்தது.
பிரச்சினையும் அதற்குரிய தெறிப்பும் என்ற இரண்டு விசைகளிலும் இருந்து மூன்றாவது பலம் கொண்ட விசையாகிய மேலான வலு அல்லது மீநுண் மதிப் பெருக்காகிய ஆன்மிக விசையுடன் இணைய வைத்தல் சீர்மியத்தின் வழியாக எழும் நிறைகுடமாக அமையும்.
சீர்மியநாடியின் உணர்ச்சிகளைப் புரிந்து அவ ரது உளக்கோலங்களை மீண்டும் அவருக்கே மொழி வடிவில் தரும் இசைவுதல் சாலச்சிறந்தது. அப்

03
பொழுது தமது உணர்வு வீச்சுக்குள் சீர்மியர் வந்து விட்டார் என்ற உணர்வு சீர்மியநாடிக்கு ஏற்படுவ துடன், இருதரப்பினரும் ஒரே தளத்தில் நிற்கும் உறவு வலுப்பெறுகின்றது. தொகுப்புத் தன்மை வாய்ந்த இசைவுதல், மதிப்பீட்டு இசைவுதல், வியாக் கியான இசைவுதல் அகத்தைக் கிளறி ஆக்கமுற வைக்கும் இசைவுதல் கை கொடுத்து உதவும் இசைவு தல், புரிந்துணர்வு நிலை இசைவுதல் என்றவாறு பொருத்தமான இசைவுதல் உபாயங்களைச் சீர்மியர் பயன்படுத்துதல் வேண்டும்.
சீர்மியநாடிகள் அனைவரும் ஒரே தரத்தினராய் இருக்கமாட்டார்கள். தம்மை வெளிப்படுத்திக் கொள் ளாமலும், தமது ஒத்துழைப்பைத் தராமலும் மறு தலிப்போரும் (Resistant Client) உளர். ஆழ்மனத்தை மூடி மறைக்கும் கவசங்களைப் பயன்படுத்தல், நடப் பியல் நடத்தைகளைக் கைவிட்டு மேலோங்கி நிற்றல், தக்க சந்தர்ப்பங்களிற் பேசாது மெளனித்து நிற்றல், மழுப்புதல், சிரித்துச் சமாளித்தல் முதலியவை மறு தலிப்புப் பண்புகளாகும். இத்தகைய பண்புகனை மிகுந்த பொறுமையோடும். முற்கருத்து உருவாக்கா மலும் சீர்மியர் அணுகுதல் வேண்டும்,
சில சீர்மியநாடிகள் தயங்கு நபர்களாக (Reluctant Client) இருப்பர், தாமாக முன் வராது பிறரால் அழைத்து வரப்படும் பொழுது இத்தகைய நிலை ஏற்படும். உயர்ந்த பதவிகளிலும் அதிகார நிலைகளில் உள்ளவர்களிடத்து தயங்குதல் பண்புகாணப்படலாம். தமது எதிர்பார்ப்புக்கள் நிறைவேறுமா என்ற கேள் விக்குறி பலமாக எழும்பொழுது தயக்கம் தோன்ற லாம் சீர்மியம் தொடர்பான தவறான கருத்துக் கோடலும் தயக்கத்தை வளர்க்கும். இந்நிலையிற் தயக்கத்தின் தடைகளை நீக்குதற்கு உதவுதல் சிறந் හී ඒ •

Page 54
104
\ சீர்மிய நாடிகள் சிலர் தாமாகவே முன்வந்து பிரச்சினைகளுக்கு தீர்வு தேடுகின்றனர். இவர்களின் ஒத்துழைப்பைப் பெறுதலும், சிந்தனைகளை நெறிப் படுத்துதலும் இலகுவானவை. ஒத்துழைப்பையுருவாக் கும் உளப்பக்குவம் சமூகத் தளத்திலிருந்து கட்டி யெழுப்பப்படல் வேண்டும். இந்நிலையில் வழிகாட்ட லும் சீர்மியமும் பற்றிய அறிவு சமூகத்தின் பல தரப் பட்ட மட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு ஊக்குவிப்புகள் தரப்படல் வேண்டும்.
சீர்மியம் பற்றிய ஆழ்ந்த செயற்பாடுகள் எமது பாரம்பரியத்தில் உண்டு என்பதை எமது சீர்மியர்கள் மனங்கொள்ளவும் அறியவும் வேண்டியுள்ளது. ()
 
 

இணைப்பு:
1. பள்ளிக்கூடங்களுக்கான
மாதிரி ஆற்றுப்படுத்தல்
பாடத்திட்டம்
அ) கல்விசார் உரை
@2。
03.
04.
{}5。
07.
08
●9。
0.
பள்ளிக்கூடத்துடன் சீராக்கம்
வகுப்பறையுடன் சீராக்கம்
நண்பர்களுடனான சீராக்கம் பள்ளிக்கூடத்திலிருந்து அதிக பயன்களைப் பெறும் வழிகள் பொழுதுபோக்குப் பயன்பாடுகள் தேர்வுகளுக்குத் தயார்படுத்தலும் முகம் கொடுத்தலும்
வினைத்திறன் மிக்க கற்றல்
வாசிப்புத் திறன் வளர்ச்சி மாணவர் பெற்றார், ஆசிரியர்கள் மீத்திறன் மிக்கோருக்கும் மெல்லக் கற்போருக்குமுரிய ஆற்
றுப்படுத்தல்
2.
3.
4.
翼5。
7.
翼岛。
9,
விடலைப் பருவம் பாலியற் பிரச்சினைகளும் சீராக்கமும் விடுதி வாழ்க்கை தொழில் நோக்கு தொழிலுக்கு விண்ணப்பித்தல் நேரிமுகத் தேர்வுகளை எதிர்கொள்ளல் தொழில் நுழைவும், வெற்றியீட்டலும் செயற் பணிகளுக்கு உதவுதல் இணைந்த கலைத்திட்டச் செயற்பாடுகள் ஆக்கத்திறன் வெளிப்பாடுகள்

Page 55
ஆ) தொழில் சார் உரை
0.
02.
03. 04.
05.
06 . 0 7.
08.
09.
0.
கல்விக்கும் தொழில்களுக்குமிடையேயுள்ள தொடர்புகள் தொழில்கள் பற்றிய அகல்விரிகாட்சி சுயதொழில் முறைமை
புலமைப்பரிசில் வாய்ப்புக்கள் ' . கற்றுக்கொண்டு தொழில்புரிதல் - தொழில்புரிந்துகொண்டு கற்றல் அஞ்சல் வழிக் கல்வி தொழில்நுட்பக் கல்வி/மூன்றாம் நிலைக்கல்வி କ୍ଷୁluff &ୋର୍ସି ଜନ୍ମ அமைப்பு
ஆற்றுப்படுத்தற் பணிகள்
Gori LÉ) agua பணிகள்
 

2.
2. தொழிலுக்குரி us வழிகாட்டல்
கருத்தரங்கு அமைத்தல்
இலக்குகளை வரையறுத்தல்
ஆளணியினரைத் திரட்டல் 漩 இலக்கு மாந்தரைத் தெரிவுசெய்தல் செயற்குழு அமைத்தல் நிதித் திட்டமிடல், வரவுசெலவுத் தயாரிப்பு வளங்களை ஒன்றிணைத்தல் *、 நிகழ்ச்சி நிரல் தயாரித்தல் விளம்பரப்படுத்தல்
செயற்படுத்தல் அனுகூலங்களை மதிப்பீடுசெய்தல் அனுபவங்களைப் பதிவுசெய்தல்
தொடர் நடவடிக்கைகளில் ஈடுப்டல்
ستاسيساينسيسيله تجاسوسسپنسيليسې
-----

Page 56
3. கலைச் சொற்கள்
Accuracy sab Advice съство
Authenticity - Challenge Counselle VarsR Counsellor Keagg Dictionary *
Fact ·a·
Focusing an
Followup ·a·
Guidance egzo
Imagery Integrity வ Interest ܚܵ
Knowhow. sess Mechanical Monitering
Orientation s
Rational se Recreation wബ Responding Skill okRRa Taboo Namung Therapy Transactional Analysis
அமைநிலை ஆலோசனை
அணையம் / மதியுரை
நேர்மியம் செயற்கூவல் சீர்மிய நாடி
சீர்மியர்
agit 665 unts நேர் வியம் குவிபதிகை தொடர்மியம் ஆற்ற்றுப்படுத்தல்
படிமம் ஒருங்கிணையம் உள நாட்டம் தெரியறிகை பொறியாட்சி நெறிகை அறிபரவல் soiléir silu i Ilfo ஓய்வுமுனையம் இசைவுதல் திறன் தகவு
குழுமத் தடை மாற்றியல்
பரிமாற்றுகைப்
பகுப்பாய்வு
 

4. REFERENCE
Aaastasi, A Psychological Testing, New York, Macmillan and Company, 1954
Fuster, J. M. Personal Counselling, Bombay, St. Pauls Publications, 1980. *
Milton, C. L. (Ed.) First Aid in Counselling, Dob -lin, Gill and Macmillan, 1977.
Milton, L. B and Counselling Psychology, Benjamin, B, Tokyo, Tuttle Company, 1984. Romiszowaki, A. J. The Selection and Use of instructional Media, London Kogan Page, 1988. Ross, Kenneth, N. and Mahick, Lars-Planning the Quality of Education; Paris, UNESCO, 1990. Rosser, Rosemary, A. and Olen I Nichwlson. Edu- cational Psychology, Toronto, Little Brown and Company, 1984. .يم Satterly, David -Assessments in Schools, New York, Basil Blockwell Ltd, 1985. Wrenn, Gilbert and Dungan Willis -Guidance Procedures in High Schools, The University of Minnesota Press, 1970.
\9)).9)

Page 57


Page 58