கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ்ப்பாணத்தில் சம்ஸ்கிருதக் கல்வியை வளர்த்த நிறுவனங்களும் சம்ஸ்கிருத அறிஞர்களும்

Page 1
ܐܸܛܲܝ>
*U O
c
\s
வாழ்நாள் பேராசிரி சிவழி கா. ை நினைவு வெளி
பிரம்மபூரீ
பல்கலைக்g
 

Μμιτ
கலாசநாதக்குருக்கள்
fiuմ (9 - 5
ழ்ப்பாணத்தில்
கல்வியை வளர்த்த களும் அறிஞர்களும்
ரீ. கிருஷ்ணானந்தசர்மா ( B, A, Hors, )
Tň - சம்ஸ்கிருதத்துறை கழகம் யாழ்ப்பாணம்.

Page 2


Page 3

யாழ்ப்பாணத்தில் சம்ஸ்கிருதக் கல்வியை வளர்த்த நிறுவனங்களும் சம்ஸ்கிருத அறிஞர்களும்
3 ij 2 3 6
。泛 சம்ஸ்கிருத அறிஞர்கள் நான
விடிை வளர்த்த
நிறுவனங்கள் ܠ ܐܢܐ؟
பிரம்மனு றி. கிருஷ்ணானந்தசர்மா B. A. (Hons.) விரிவுரையாளர் - சம்ஸ்கிருதத்துறை
பல்கலைக்கழகம்-யாழ்ப்பாணம்.
இவன் கோவில், いで多cèービー நல்லூர், யாழ்ப்பாணம்,
இாதுசன் நூலகம்
22 MAR 2001
шп јtu"559. ليفة
2000-09-15

Page 4

(UPé616ಠಾ 0
உலகில் தோன்றிய மொழிகளிலே தொ ன் மை யும் இலக்கியவளங்களும் நிறைந்த மொழிகளில் ஒன்றாக சம்ஸ்கிருத மொழி விளங்குகின்றது. இம்மொழி தேவ பாஷையாகவும் பாரததேசத்தின் பொது மொழியாகவும், இந்துக்களின் பொது மொழியாகவும், அறிவியல் மொழி யாகவும் விளங்கிவந்துள்ளது. இம்மொழியின் வளர்ச்சிக் குக் காலந்தோறும் இந்திய அறிஞர்களும் இலங்கை, ஜேர் மனிய, பிரான்சிய, ஆங்கிலேய, ரஷ்ய, அமெரிக்க அறிஞர் களும் பல தொண்டுகள் செய்து வருகின்றனர்.
மொழியியலாளர்களால் இந்தோ - ஐரோப்பிய குடும்ப மொழி எனக்குறிப்பிடப்படும் இம் மொழியானது இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, வியட்னாம் , லாவோஸ் , கம்போடியா, சீனா, யப்பான் வரை பர வி யு ள் ளது. இப்பிரதேசங்களிலேயும் இம்மொழி வளர்ச்சிக்கு காலந்தோறும் அறிஞர்கள் பங்களிப்புச் செய்து வந்துள்ளனர்.
இலங்கையிலும் புராதன காலந்தொட்டு சம்ஸ்கிருத அறிவு நிலவிவந்துள்ளது. கி.மு. 3-ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் காணப்படும் பிராமிக் கல்வெட்டுக்கள் அக்காலத்தில் வடமொழியினுடைய சிறப்பான பயன்பாடு கள் நிலவிவந்ததை எடுத்துக்காட்டுகின்றது. தொடர்ந்து கி.பி. 8-ம் நூற்றாண்டில் புத்ததாசரால் இயற்றப்பட்ட சார்த்தசங்கிரகம், கி.பி. 7-ம் நூற்றாண்டில் குமாரதாச ரால் இயற்றப்பட்ட ஜானகீஹரணம் எனும் நூல்களும் குச்சவெளி, திரியாய் போன்ற இடங்களில் காணப்பட்ட கல்வெட்டுக்களும் இலங்கையில் தொடர்ந்து வடமொழி அறிவு நிலவிவந்துள்ளதை எடுத்துக்காட்டுகின்றன. இலங்கையில் சோழராட்சிக் காலத்திலிருந்த உள்ளு ராட்சிச் சாசனமாகிய கந்தளாய்ச் சாசனம் பிராமணர் கள் வாழ்ந்த இடத்தையும் ராஜாதிராஜ சோழனுடைய

Page 5
மெய்க்கீர்த்திகள் அவ்வரசர்கள் வடமொழிப்படுத்தப்பட்ட பெயர் வடிவங்களைக் கொண்டிருந்தமையையும் எடுத்துக் காட்டுகின்றன.
கி.பி. 13-17-ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதி யில் யாழ்ப்பாணத்தை ஆட்சிசெய்த தமிழ் மன்னர்களும் சம்ஸ்கிருத மொழிவளர்ச்சிக்குச் சிறந்த பங்களிப்புச் செய்துள்ளார்கள். கி.பி. 17-ம் நூற்றாண்டில் யாழ்ப்பா ணத்தில் வாழ்ந்த சம்ஸ்கிருத அறிஞர்கள் பற்றியும் அவர்கள் கிரந்த லிபியில் நூல்கள் எழுதிப் பதிப்பித்தமை பற்றியும் போலேததிரிநிதாதே எனும் போர்த்துக்கேய அறிஞர் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்திலே தொன்றுதொட்டுத் தமிழ்மொழி யும் சம்ஸ்கிருத மொழியோடு இணைத்தே வளர்க்கப்பட்டு வந்துள்ளது. பொதுவாக 17, 18-ம் நூற்றாண்டு காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் வடமொழி அறிவு இல்லாத தமிழறிவுடையோர் கூற்றுக்களை வித்வான்கள் அங்கீகரிப் Lது குறைவு. அத்துடன் சம்ஸ்கிருத அறிவானது சைவ சமயம், தமிழ் ஆகியவற்றை விளங்கிக்கொள்வதற்கு மட்டு மன்றித் தமிழிலக்கியங்களிலுள்ள சந்தேக விபரீதங்களைப் போக்குவதற்கும் அதன் பழமைவாய்ந்த சிறப்பான இலக்கியங்களைக் கற்று உணர்வதற்கும் அவசியம் எனக் கருதப்பட்டது. இதன் காரணமாக தமிழ்மொழிக் கல்வியுடன் இணைந்ததாக சம்ஸ்கிருத மொழிக் கல்வியும் அக்காலத்தில் பேர்திக்கப்பட்டுவந்தது. வடமொழிக்கல்வி கற்றவர்களில் சிலர் இம்மொழியை மேலும் நன்கு கற்று பாண்டித்தியம் பெற்று விளங்கினார்கள். சிலர் தமது சமயநூல் அறிவிற்கும் இலக்கிய ஆர்வத்திற்கும் ஏற்ற வகையில் வடமொழியில் புலமைபெற்று விளங்கினார்கள். சைவப் பெரியார்களும் ஆகமங்களையும் வேதங்களையும் ஏற்றுக்கொண்டு சைவசமயதத்துவ மரபுகளை நன்கு வளர்த்து வந்தனர்.
'அறிவு நெறியாகிய வைதிகம் அருள் நெறியாகிய சைவநெறியில் சென்று முன்னேறவேண்டும்' என்ற பண்டித
ii

மணி கணபதிப்பிள்ளை அவர்களின் கூற்று எமது மண்ணில் வேதாகமங்களின் வழிவந்த வைதிக சமயம் வேரூன்றி இருப்பதைப் புலப்படுத்துகின்றது:
சம்ஸ்கிருத மொழியானது உலகின்கண் இன்று பல்வேறு நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களிலும் ஒர் போதனை நெறியாக அமைந்துள்ளது. இந்தியாவிலே சில பல்கலைக் கழகங்களில் இந்த மொழி மூலமாகவே பட்டப்படிப்பு, பட்டப்பின்படிப்பு என்பன மேற்கொள்ளப்படுகின்றது. மேலும், பல வடமொழிக் கல்லூரிகளும் குருகுலங்களும் பாடசாலைகளும் நடைபெற்றுவருகின்றன. தொலைக் காட்சி, வானொலி என்பவற்றிலும் இம்மொழி மூலமான செய்திகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன.
மாத, வாராந்த இதழ்களும் இம்மொழியில் வெளியிடப் படுகின்றன. இம்மொழி பற்றிய விடயங்களைக்கொண்ட சஞ்சிகைகள், கட்டுரைகள் என்பன எண்ணிறந்தனவாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்து இம்மொழி யில் கவிதைகள், நாடகங்கள், பேச்சுக்கள் என்பன இடம்பெற்றும் வருகின்றன. இந்தியாவிலுள்ள துங்கபத்ரா நதிக்கரையிலுள்ள ஒர் கிராம மக்கள் இன்றும் இம்மொழி யில் தங்களது சகல தொடர்புகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள். சென்றவருடம் 04 - 01 - 1998 அன்று இந்தியாவிலுள்ள பங்களூரில் பத்தாவது அகில உலக சம்ஸ்கிருத மகாநாடு நடைபெற்றது. இம்மகாநாட்டிற்கு இந்தியாவிலுள்ள ஆயிரம் சம்ஸ்கிருத அறிஞர்களும், உலகிலுள்ள இருபத்தாறு நாடுகளிலிருந்து இரண்டா யிரம் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள் .
இவ்வித சிறப்புக்களைக் கொண்ட சம்ஸ்கிருதமொழி யின் வளர்ச்சி இலங்கையில் சிங்களவர் மத்தியில் உள்ள செல்வாக்கு எவ்வாறு இருந்தது என்பதனை Pannasara D. GT657 LJ6)Jff Sanskrit Literature extant among the Sinhalese and the Influence of Sanskrit on Sinhalese GT3)) (b. நூலில் விரிவாகக் கூறியுள்ளார். இலங்கைத் தமிழர்க
iii.

Page 6
ளிடையே நிலவிய சம்ஸ்கிருத மரபு பற்றி Professor V. Sivasamy, The Sanskrit Tradition of the Sri Lankan Tamils - A Historical Perspective GT6)|lb Lady Lilavathi Ramanathan MEMORIAL LECTURE 1992 guilajd: கட்டுரையில் கூறியுள்ளார்.
இன்றுவரை சம்ஸ்கிருத மொழி அறிவின் இன்றியமை யாமை இப்பிரதேசத்தில் உணரப்பட்டே வருகின்றது. பாடசாலைகளில் உயர்தரப் பரீட்சைக்கு ஒரு பாடமாகக் கற்பிக்கப்பட்டுவருகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலும் பட்டப்படிப்பு, பட்டப்பின்படிப்பு கற்கை நெறிகளுக்கும் நுண்கலை, வரலாறு, தமிழ், இந்து நாகரிகம் ஆகிய பாடங்களைப் பயிலும் மாணவர்களுக்கும்
ஒர் பாடமாகவும் போதிக்கப்பட்டுவருகின்றது.
குருகுலக் கல்விமுறையிலும் , ஆரிய, திராவிட பாஷா
* பிவிருத்திச் சங்கத்தினரின் பிரவேச பால, பண்டித
வகுப்புக்களிலும் சம்ஸ்கிருதமொழி போதிக்கப்பட்டு வருகிறது.
ஒப்பீட்டளவில் நோக்கும்போது கி.பி. 18, 19-ம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் சம்ஸ் கிருத மொழியானது ஒரு சிறப்பான தன்மை அடைந் திருந்தது எனக் கருதலாம். அக்காலப்பகுதிகளில் தாய் நாட்டுடனான தொடர்பும் தாய்நாட்டிலிருந்து சம்ஸ்கிருத மொழி அறிஞர்கள் காலந்தோறும் இங்கு வந்து கல்வி, சமயம், பண்பாடு ஆகியவற்றிற்கு ஆற்றிய பங்களிப்புக் களையும் , இங்கிருந்து அறிஞர்கள் தாய்நாட்டிற்குச் சென்று கல்விகற்று வந்த தன்மையையும் சமயம், மொழி, தத்துவம் ஆகியவற்றிற்கு ஆற்றிய பங்களிப்புக்களையும் நோக்கும் போது ஒர் இணைந்த பண்பாட்டுத் தன்மையானது கல்வி மரபு சிறந்து விளங்குவதற்கு ஏற்ற காரணியாக அமைந்தது எனலாம் .
தாய்நாட்டிலிருந்து வந்து எமது யாழ்ப்பாணத்தில் சம்ஸ்கிருதக் கல்வியை வளர்த்த அறிஞர்களாக எம். டி.
iy

பாலசுப்பிரமணிய ஐயர், கோப்பாய் பூரீநிவாச சாஸ்திரி கள், கோ ப் பாய் சிதம்பர சாஸ்திரிகள், வல்லை பூரீகிருஷ்ண சாஸ்திரிகள், கீரிமலை பூரீ இராமையர், நல்லூர் சிதம்பர சாஸ்திரிகள், வண்ணை பூரீ பகவதீஸ்வர சாஸ்திரிகள், வண்ணை ரி. கே. சீதர்ராம சாஸ்திரிகள், வித்துவான் சுப்பையாபிள்ளை ,  ேக | ண் டா வி ல் பூரீ நாராயண சாஸ்திரிகள் , நல்லூர் கி. சுப்ரமண்ய சாஸ்திரிகள் ஆகியோர் சிறப்பாகக் குறிப்பிடப்படக் கூடியவர்கள். らA2-2つ . ۳ بستکمCس
யாழ்ப்பாணத்திலிருந்து தாய்நாட்டிற்குச் சென்று கல்வி கற்றதுடன் மாத்திரமல்லாது பல அறிஞர்களோடு தொடர்புகொண்டு நூல்களை இயற்றியும், உரை செய்தும் சமயதத்துவப் பிரசாரம் செய்தும் எமது மண்ணிற்கு சிறப்புண்டாக்கி சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்குப் பங்காற் ே றிய அறிஞர்களாக நீர்வை சிவசங்கர பண்டிதர், புலோலி வ. கணபதிப்பிள்ளை, காசிவாசி செந்திநாத அய்யர், சுவாமி ஞானப்பிரகாசர், மாதகல் அருணாசல சாஸ்திரி கள், புலோலி முத்துக்குமாரசுவாமிக் குருக்கள், பருத்தித் துறை இராமலிங்கக் குருக்கள், சுன்னாகம் குமாரசாமிப் புலவர் , முன்னேஸ்வரம் சோமாஸ்கந்தக் குருக்கள், வதிரி நாகலிங்கம்பிள்ளை, நல்லை ஆறுமுகநாவலர், அச்சுவேலி குமாரசாமிக் குருக்கள் , காரைநகர் கணபதீஸ்வரக் குருக்கள், நயினை ஐ. கைலாசநாதக் குருக்கள், கோப்பாய் சுப்பிரமணியக் குருக்கள், கோப்பாய் பஞ்சாக்ஷர சர்மா, நல்லூர் பேராசிரியர் கா. கைலாசநாதக் குருக்கள் ஆகியோர் குறிப்பிடத்தக் கவர்கள் ஆவார்கள்.
யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த சம்ஸ்கிருத அறிஞர்களாக சுவாமி ஞானப்பிரகாசர் அடிகள், வணபிதா கலாநிதி தாவீது அடிகள், வனபிதா தனிநாயகம் அடிகள் ஆகியோரும் குறிப்பிட்டுக் கூற வேண்டியவர்களே.
ஈழத்துக் தமிழறிஞர்கள் பற்றிய தனியான ஆய்வு முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்டு உள்ளன. ஈழத்துத்
18: V
* 『了「*

Page 7
தமிழறிஞர்கள் சம்ஸ்கிருத மெர்ழி வளர்ச்சிக்கு ஆற்றிய பணிகள், ஈழத்துத் தமிழ், சம்ஸ்கிருத அறிஞர்கள் மற்றும் சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ஈழத்தில் பங்காற்றிய நிறுவனங்கள் பற்றிய விபரங்கள் முழுமையாகத் தொகுத்து ஆராயப்படவேண்டியதாகவே உள்ளது.
ஈழத்துத் தமிழறிஞர்கள் சம்ஸ்கிருத மொழி வளர்ச் சிக்கு எத்தகைய பங்களிப்பு நல்கினார்கள் என அறிய வேண்டும் என்னும் அவா அண்மையில் நியந்த்ரீ அமைப் பினுாடு சம்ஸ்கிருத நூல்களின் கண்காட்சிக்குரிய ஒழுங்கு களை மேற்கொண்டபோது ஏற்பட்டதாகும்.
யாழ்ப்பாணத்திலே அறிஞர்களால் ஆக்கப்பட்ட சம்ஸ்கிருத மூலநூல்களையும், மொழிபெயர்ப்பு நூல்களை யும் தனியாகக் கண்காட்சியில் வைக்கவேண்டும் என்ற சிந்தனை ஏற்பட்டபோதே மேற்குறிப்பிட்ட மாதிரிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இச்சிந்தனையைக் குறுகிய அளவில் வெளிக்கொணர்வதே இந்நூலாகும். பிரதேச ரீதியாகச் சிறிய அளவில் சம்ஸ்கிருதத்துறை சிறப்புக்கலை பயின்ற இரு மாணவிகள் தமது இறுதியாண்டுக் கலைமாணிப் பரீகூைடிக்காக இவ்விடயத்தினை ஆய்வுசெய்துள்ளார்கள். யாழ்ப்பாணத்தில் 18-ம், 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சம்ஸ்கிருத அறிஞர்கள் பற்றிய விபரங்களும் அவர்களது ஆக்கங்கள் மற்றும் பங்களிப்புக்கள் பற்றியும் அவர்கள் பிறந்த காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு தனித்தனியாக இந்நூலின் முதற்பாகத்தில் விபரங்கள் அமைகின்றது. நூலின் இரண்டாவது பாகம் குறிப்பிட்ட காலப்பகுதியில் சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்குப் பங்காற் றிய நிறுவனங்கள் பற்றித் தொகுத்துக் கூறுவதாக அமைகின்றது. கிடைக்கப்பெற்ற தகவல்களை அடிப்படை யாகக் கொண்டதாக அமைந்துள்ள இந்நூலில் கூறப்பட் டுள்ள விடயங்கள் மேலும் முழுமையாக ஆய்வுசெய்யப்பட வேண்டியவையாகும். இருபதாம் நூற்றாண்டில் யாழ்ப் பாணத்தில் வாழ்ந்த சம்ஸ்கிருத அறிஞர்கள் அவர்கள்
ν

சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ஆற்றிய பங்களிப்புக்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். விரைவில் அவ்விடயத்தினையும் தொகுத்து வெளியிட எண்ணி உள்ளோம்.
முன்னேஸ்வரம் தேவஸ்தான பிரதமகுருவும் நல்லை சிவன் ஆலயத்தின் பிரதானகுருவும் தர்மகர்த்தாவும் யாழ். பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறையின் முதற்பேராசிரி யரும் தலைவரும் பிரபல சம்ஸ்கிருத விற்பன்னரும் ஈழத்துக் காஞ்சிமுனிவர் எனப் போற்றப்பட்டவரும் அண் மையில் 07-08-2000 அன்று அவுஸ்திரேலியாவில் சிவபத மடைந்தவருமான பேராசிரியர் சிவபூரீ கா. கைலாசநாதக் குருக்கள் அவர்கள் நினைவாகவும் அவரது சகதர்மிணி அமரர் பூரீமதி திரிபுரசுந்தரி அம்மாள் நினைவர்கவும் இந் நூலின் இப் பதிப்பு வெளிவருகின்றது. அன்னையாகவும், பிதாவாகவும் விளங்கி எமக்கு கல்வியூட்டி போஷித்து இந்: நிலைக்கு ஆளாக்கிய அன்புத் தெய்வங்களுக்கு இச்சிறி நூலினை காணிக்கையாக்கி சமர்ப்பிக்கின்றோம்.
இந்நூலினை ஆக்குவதற்கு வேண்டிய ஒழுங்குகளைக் கூறி வழிகாட்டி உற்சாகப்படுத்திய யாழ். பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறைத் தலைவர் பேராசிரியர் கலாநிதி பிரம் மயூரீ ப. கோபாலகிருஷ்ணஐயர் அவர்கட்கு எனது நன்றிகலந்த வணக்கங்கள். மேலும் இந்நூலாக்கத்திற்கு வேண்டிய சில தகவல்களைத் தந்துதவிய எனது சக மாணவர்கட்கும், நூலாக்கத்திற்கு உதவிய மாணவன் ச. பத்மநாபனுக்கும் நன்றிகள் பல . இந்நூலை அழகிய முறையில் அச்சுப்பதிவு செய்த போஸ்கோ பதிப்பகத்தின ருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
இந்நூலின் குறைந்த அளவு பிரதிகளே முதலில் வெளி யிடப்பட்டன. இந்நூல் வாழ்நாட்பேராசிரியர் சிவபூரீ கா. கைலாசநாதக்குருக்கள் நினைவு வெளியீடாக வெளி வருகின்றது. அறிஞர் உலகம் இவ் ஆய்வு பற்றிய தகவல் களைத் தந்துதவி இவ் ஆய்வினை முழுமையானதாக்குவ தற்கு வேண்டிய ஒத்துழைப்பினை நல்கும் என எதிர் பார்க்கிறோம்.
2000-09-15 ஆசிரியர்.

Page 8
"யாழ்ப்பாணத்தில் சம்ஸ்கிருதக் கல்வியை வளர்த்த நிறுவனங்களும் சம்ஸ்கிருத அறிஞர்களும்" சம்ஸ்கிருத அறிஞர்கள்
சிங்கைச் செகராசசேகரன் 1380 - 14 4
சிங்கை நகரை அரசாட்சி செய்த இவர் செகராசசேகரம் என்னும் வைத்திய நூலை வடமொழியிலிருந்து மொழி பெயர்ப்பித்தவர் . (1)
Ggn Logså Lost
சிங்கைச் செகராசசேகரன் காலத்து அரசவைப் புல வரான இவர் செகராசசேகரமாலை என்னும் சோதிட
நூலை வடமொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர். (2)
பண்டிதராசர்
செகராசசேகரனின் அவைப்புலவரான இவர் தகழின கைலாயபுராணம் எனும் நூலை இயற்றியவராவர். (3)
நல்லூர் பரராசசேகரன் 1478 - 1519
பரராசசேகரம் என்னும் நூலை தமிழில் மொழி பெயர்த்தவர். (4)
நல்லூர் அரசகேசரி
பரராசசேகரனின் மருகரான அரசகேசரி என்பவர் காளிதாசர் இயற்றிய இரகுவம் சம் என்ற வடமொழி நூலைத் தமிழில் பாவடிவில் மொழி பெயர்த்து உள்ளார் . (5)

அளவெட்டி - வைத்யநாதமுனிவர் 6 16
இரு மொழிப் புலமைமிக்க இவர் வடமொழியிலிருந்த வியாக்கிர பாத மான்மியத்தைத் தமிழில் வியாக்கிரபாத
புராணம் எனப் பாடியுள்ளார். (6)
திருநெல்வேலி சுவாமி ஞானப்பிரகாசர் κ. , 1625
இவர் காராளபிள்ளை என்பவரின் மைந்தன் , தர்க்கம், மீமாம்சை, வியாகரணம் முதலிய சாஸ்திரங்களையும் காமிகம், வாதுளம், மதங்கம் முதலிய சிவாகமங்களையும் நன்கு கற்றவர்.
இவர் சிவஞானசித்தியாருக்கு தமிழில் சுருக்க உரை செய்தவர். இவ் உரையின்கண் காமிகம், வாதுளம், மதங்கம் முதலிய சிவாகமங்களும் தொல்காப்பியம், ஞானாமிர்தம், கோவிற்புராணம் முதலிய தமிழ் நூல் களும் பிரமாணமாகக் கூறப்பட்டிருக்கின்றது. இவர் வடமொழி - தென்மொழி இரண்டிலும் வல்லுனர் ஆவர். சம்ஸ்கிருதத்தில் பெளஷ்கராகம விருத்தி, சித்தாந்த சிகாமணி, பிரமான தீபிகை, பிராசாததியிகை, அஞ்ஞான விவேசனம், சிவயோகசாரம், சிவயோகரத்தினம், சிவாக மாதி மான்மிய சங்கிரகம், ஒமாத்திரிகற்பம் முதலிய நூல்களை வடமொழியில் இயற்றியவராவர்.
(7) வரணி . தில்லைநாதத்தம்பிரான்
இருமொழிப் புலமைமிக்கவராக விளங்கிய இவர் சுவாமி ஞானப்பிரகாசரின் சீடராவர். (8)

Page 9
அராலி - இராமலிங்கமுனிவர்
7 | 7 1 سم 649 1
கூழங்கைத் தம்பிரானால் இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட சந்திரசேகர சாஸ்திரிகளின் புத்திரரான இவர் தமிழ், வடமொழி, சோதிடம் என்பனவற்றை அறிந் தவர். வாக்கிய பஞ்சாங்கத்தை முதலில் கணித்து வெளி யிட்டவர். வடமொழியிலிருந்து சந்தானதீபிகை என்னும் சோதிட நூலை தமிழில் மொழிபெயர்த்தவர். (9)
சுன்னாகம் - வரதபண்டிதர் 1656 1716
காசியைச் சேர்ந்தவரும் சுன்னாகத்தில் வாழ்ந்த வருமான அரங்கநாத ஐயரின் மகனான இவர் வடமொழி, தமிழ் இலக்கிய இலக்கணம், வேதாந்த சித்தாந்த சாஸ் திரம் , சோதிடம், வைத்தியம், மாந்திரிகம் இவைகளில் வல்லவரும் சிறந்த வரகவியும் ஆவார். (10) கூழங்கைத் தம்பிரான் 1699 - 1795
தமிழ் நாட்டில் காஞ்சிபுரத்தில் பிறந்த இவர் ஒல்லாந்தர் காலத்தில் யாழ்ப்பாணம் வந்து குடியேறினார். தமிழ் - சம்ஸ்கிருதம் ஆகியவற்றில் பாண்டித்தியம் பெற்றவர்.
இவரின் சீடர்களான பிச்சுஐயர், வேதக்குட்டிக்குருக்கள் கணபதி ஐயர் ஆகியோர் வடமொழி அறிவிற் சிறந்த வர்களாக விளங்கினர் . (11)
ஆதிநாராயண கணேசையர்
இவர் கொச்சிக் கணேசையரின் வழித்தோன்றலான அனந்த சுப்பையரின் மகனாவார். இவரின் மகன் சண் முகரத்தினஐயர் ஆதிநாராயண கணேசையர் தமிழ், ஆங் கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளிலும் வல்லவர் கதிரி கோணாசல மான்மியம் என்னும் வடமொழி நூலின் தமிழ் மொழி பெயர்ப்பான திரிகோணாசல தலபுராணத்தைச் செய்யுள் நடையில் மொழி பெயர்த்தவர். (12)
ܣ 3 ܚ
 
 
 
 
 
 
 
 

வட்டுக்கோட்டை - கணபதிஐயர் 1709 - 1784.
காஞ்சிபுரத்திலிருந்து வந்து வட்டுக்கோட்டையில் வாழ்ந்தவரான இவர் தமிழ் மொழியிலும் வடமொழி
யிலும் சிறந்த அறிஞராவர். (13) காரைநகர் - சங்கீத சுப்பையர் 744 - 1795
தென்னிந்தியாவிலிருந்து வந்து காரைநகரிற் குடி யேறிய மேருகிரி ஐயரின் மூத்தமைந்தனான இவர் தமிழ், தெலுங்கு, வடமொழி ஆகிய மும்மொழிகளிலும் வல்லு னராவர். ( 14)
இருபாலை - சேனாதிராசமுதலியார் 1750 - 1840
பூரீலபூரீ ஆறுமுகநாவலரின் ஆசிரியரான இவர் தமிழ், வடமொழி இரண்டிலும் சிறந்த அறிஞர் ஆவார். இவரை "வேதாகமங்களை நன்கறிந்த வைதிகர்" என மஹாவித் வான் கணேசையர் சிறப்பாக கூறுகிறார். (15)
அச்சுவேலி - வைத்யநாதச் செட்டியார்
1753 - 1844
(16)
அராலி - நாராயண சாஸ்திரிகள்
தமிழ், வடமொழி இரண்டிலும் வல்லவரான இவர் பரகித கணிதம் எனும் சோதிட நூலை இயற்றியவர்.
(17)
அராலி - விஸ்வநாத சிவாச்சாரியார்
756 - 1845
தமிழ், வடமொழி இரண்டிலும் வல்லவரான இவர் தமது தந்தையாராகிய நாராயண சாஸ்திரிகள் எழுதிய
- 4 ·

Page 10
பரகித கணிதம் என்னும் சோதிட நூலைப் பரிசோதித்து வெளியிட்டவர். வாத்தியகரண கிரகணம் என்னும் நூலை இயற்றியவர். இராஜ சோதிடர் என்னும் விருது பெற் றவர்; (18)
மானிப்பாய் . சுவாமிநாதர் 765 a 1824.
இரு மொழிகளிலும் சிறந்த இவர் இராமநாடகம் : தருமபுத்திர நாடகம் ஆகியவற்றை இயற்றியவர். (197
நல்லூர் - கந்தப்பிள்ளை 1766- 星842
பூரீலபூரீ ஆறுமுகநர்வலரின் தந்தையாராகிய இவர் வடமொழியிலும் மற்றும் பல மொழிகளிலும் புலமை மிக்கவுர் , (20)
மயிலனி , முத்துக்குமார கவிராசர் 1780 - 1851
(2
காரைநகர் - முருகேச ஐயர் 785 1890
வடமொழி தென் மொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமைமிக்கவர். ( 22)
நல்லூர் - சி. அப்புக்குட்டி ஐயர் 1788 - 1863
வடமொழி, தமிழ்மொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமைமிக்க இவர் இதிஹாஸ புராணங்களில் நிறைந்த அறிவுடையவர், (23)
- 5 -
 
 
 
 
 

தெல்லிப்பழை - அம்பலவாண பிண்டிதர் 1814 - 1879
சேனாதிராய முதலியாரின் மாணவரான இவர் இரகு
வம்சம், பாரதம், இராமாயணம் போன்ற பெருங்காப்பி யங்களில் புலமையுடையவரர்க விளங்கினார். 《24片
காரைநகர் - கார்த்திகேயப் புலவர் 1898 . س. 1819
முருகேச ஐயரின் புதல்வரான இவர் சுவாமிநாத தேசிகரிடம் வடமொழி பயின்றவர். இருபாலைச் சேனாதி ராச முதலியாரிடம் இராமாயணம், பாரதம் , காரிகை, தன்னுரல் என்பன கற்றவர். இரு மொழிப் புலமைமிக்க
இவர் சோதிட நூலாகிய விதான மாலைக்கு உரை எழுதிப்
பதிப்பித்தவர். * (25) &&
நீர்வேலி - ஜீ சிவசங்கரபண்டிதர் 1871 " س = 1821' : '
சிவகுருநாதபிள்ளை - தெய்வானை அம்மையrர் ஆகியோரின் புத்திரரான இவர் கந்தரோடை அப்பாப் பிள்ளை உபாத்யாயர் எனப்படும் நாகநாதபண்டிதரிடம் நீதி நூல்கள், நிகண்டு என்பன கற்றவர். பூரீமத் வை. சுவாமிநாததேசிகரிடம் சம்ஸ்கிருதக் கல்வியையும் இரகு வம்சம், குமார சம்பவம், மாகம் முதலிய நூல்களையும் சிவஞானபோதம், சிவஞானசித்தியார் என்பவற்றையும் கற்றவர். வடமொழியை மேலும் பயில வேண்டும் என்ற ஆர்வமுடைய இவர் திருப்புகலூருக்குச் சென்று அங்கு வடமொழியில் வல்ல சாஸ்திரிகள் ஒருவரிடம் வியாகரணம், தர்க்கம், மீமாம்சை, புரானங்கள் என்ப வற்றைக் கற்றவர்.
இவர் சிவாகமங்களிலுள்ள கிரியர் காண்டம், @jTGBF காண்டம் என்னுமிரண்டையும் நன்கு பயின்று உணர்ந்
6 .
*

Page 11
தவர். ஞானப்பிரகாச முனிவர் செய்த நூல்களிலும் அப்பைய தீக்ஷிதர் இயற்றிய சித்தாந்த சாராவளி வியாக் யானம், உமாபதி சிவாச்சாரியார் இயற்றிய பெளவுகர விருத்தி,அஷ்டப்பிரகரணங்கள் முதலியவற்றிலும் நிரம்பிய அறிவுடையவர்.
ஞா ன ப் பிர கா ச முனிவருடைய சித்தியாருரையை ஞானப்பிரகாசியம் எனும் பெயரில் அச்சிடுவதற்கு முயன் றவர். தம்காலத்திலே வியாகரணம், தர்க்கம் , அலங் காரம், தரும சாஸ்திரங்கள், ஆகமங்கள் முதலிய பல துறைப்பட்ட நூல்களை யும் இந்தியாவிலும் இலங்கை யிலும் பல இடங்களில் தேடிச் சேகரித்து ஏடுகளிலே நல்ல முறையில் எழுதி தம்முடைய வீட்டிலேயே கலைக் கூடம் போல அமைத்துக் கொண்டவர் .
இவர் இலக்கணச் சுருக்கமாகிய சப்தசங்கிரகம், இதற்கு வழி நூலாயமைந்த முதலாம் சப்தசங்கிரகம், முதலாம் பாலபாடம் , இரண்டாம் பாலபாடம் , தாது மாலை முதலிய வடமொழி நூல்களை ஆக்கியவர். மிருகேந்திரவிருத்தி, பெளஷ்கரவிருத்தி, தேவி காலோத்தரவிருத்தி, அகோர சிவாச்சாரியார் பத்ததி, நிர்மலமணி வியாக்யானம், வியோமவியாபிஸ்தவ வியாக்கியை, சித்தாந்த பிரகாசிகை , அமர நிகண்டு முதலிய வடமொழி நூல்களை பல பிரதிகள் கொண்டு பரிசோதித்தவர்.
வடமொழி தருக்க நூல்களையும் சித்தியார் அளவை , இயலையும் அடிப்படையாகக் கொண்டு தருக்க நூல் முடிவினால் சைவத்தின் பெருமையை நிலை நாட்டும் சைவப்பிரகாசனம் என்னும் நூலை இயற்றியவர். மேலும் சித்தாந்த சாராவளி, லகுடீகை, வடமொழிச் சிவஞான போதத்திற்கு சிவாக்கிரயோகிகளால் வடமொழியில் எழுதப் பட்ட வியாக்யானத்திற்கும் சூத்திரங்களிற்கும் நேரடித் தமிழ் உரை, பிரசாத சட்சுலோகித் தமிழுரை, அகபஞ்ச சட்டித்தமிழுரை, அகநிர்ணயத்தமிழுரை, சிவபூசை அந் தாதிக்கு விருத்தியுரை என்பன இவர்களியற்றிய gx .ᏛᏈ0 Ꭿ" நூல்களாகும் .
7 -

வடமொழியில் உரையாடும் ஆற்றல் படைத்த இவர் சிதம்பரத்துப் பச்சையப்ப முதலியார் பாடசாலையில் தில்லை வாழ் அந்தணர்களும் பிறரும் கூடிய மகாசபை யில் பதிவிஷேட நிரூபணம் என்னும் பொருள் பற்றி சம்ஸ்கிருதத்தில் விரிவுரை நிகழ்த்தியவர்.
வடமொழி - தென்மொழி நிலை கண்டவர் என சிறப்பாகக் கூறப்படும் இவர், யாழ்ப்பாணத்தில் அக் கா ல த் தி ல் வாழ்ந்த பண்டிதர்களுள் சிரேட்டர் எனப் போற்றப்பட்டவர்.
இவரின் மாணவர்களில் கீரிமலை சபாபதிக் குருக்கள் , சுன்னாகம் முருகேசபண்டிதர், சங்கானை அருணாசல சாஸ்திரிகள், அராலி சுப்பிரமணியக்குருக்கள், அல் வாய் இராமலிங்கக்குருக்கள், நந்தாவில் சுப்பையர் , நீர்வேலி சந்திரசேகரக்குருக்கள், நீர்வேலி சோமசுந்தரக்குருக்கள், மாவிட்டபுரம் சாமிக்குருக்கள், கட்டுவன் கதிர்காம ஐயர், மாதகல் பரமசாமிக்குருக்கள், மாதகல் ஏரம்பஐயர், கோப்பாய் சபாபதிநாவலர், ஆவரங்கால் நமச்சிவாயப் புலவர், நீர்வேலி காராளபிள்ளை ஆகியோர் குறிப் பிடத்தக்கவர்களாவார்கள். (26)
ஏழாலை - ஐ. அருளானந்தசிவம் * 1878
செந்திநாத ஐயரிடம் வடமொழி பயின்ற இவர் உப நிடதங்கள் பற்றிய பல கட்டுரைகளை எழுதியவர். (27)
நல்லை பூணீலழறீ ஆறுமுகநாவலர் 1822 - 1879
தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மும்மொழி களிலும் பாண்டித்தியம் பெற்று விளங்கிய இவர் சம்ஸ் கிருதக் கல்வியைச் சைவசமய நோக்கத்திற்காகச் சிறப் பாக வலியுறுத்தியவர். 1870ல் தாம் நிறுவிய சைவப் பிரகாச வித்தியாசாலையில் சம்ஸ்கிருதத்தையும் ஒரு
- 8 -

Page 12
பா ட மாக ப் போதிக்கச் செய்தார். இவர் ஆக்கிய மு ற் று ப் பெறாத நூல்களாக சம்ஸ்கிருதம் - தமிழ் அகராதியும் சம்ஸ்கிருத வியாகரணசாரமும் கூறப்படுகின்றன. வீரகவிராஜர் மொழிபெயர்த்து இயற்றிய செளந்தர்ய லஹரி உரையினை இவர் பரிசோதித்து வெளியிட்டுள் ளார். நாவலர் அவர்கள் வெளியிட்ட முதல் இரு நூல்களில் இதுவும் ஒன்றாகும். இவர் வடமொழி வேதங்களையும் ஆகமங்களையும் ஆதாரமாகக் கொண்ட சைவசமயத்தின் வாரிசு ஆவார். கோபூசை, சூரியநமஸ்காரம், போசனவிதி ஆ கி ய வ ற்  ைற உள்ளடக்கிய சைவ அனுட்டான விதி என்னும் நூலையும் இயற்றிய இவர் தாம் எழுதிய நன்னூல் காண்டிகையுரையில் வடமொழி ஆக்கம் என்ற பகு தி யி ல் தமிழ்மொழிக்கும் வடமொழிக்கும் உள்ள தொடர்புகளை நன்கு தெளிவுபடுத்தி உள்ளார். (28)
சுன்னாகம் - நாகநாதப்பிள்ளை 1824、1848
சம்ஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியமுடைய இவர் ஆங்கில மொழி பெயர்ப்போடிருந்த மாணவ தர்மசாஸ்திரம், பகவத்கீதை, மேகதூதம் முதலிய சம்ஸ்கிருத நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துச் சங்கர பண்டிதருக்குப் படிப்பதற்குக் கொடுத்தவர். இதோபதேசம் , சிசுபாலவதம் முதலிய சம்ஸ்கிருத நூல்களையும் சில வியாகரணங்களையும் மொழி பெயர்த்துக் குமாரசாமிப் புலவருக்குக் கொடுத்தவர். மேலும், சாந்தோக்கிய முதலான உபநிடதங்களையும் சாங்கியத்தையும் மொழிபெயர்த்தவர் ஆவார். (29)
உடுப்பிட்டி - கு: கதிரவேற்பிள்ளை 1829 - 1904 (30)
சுன்னாகம் - முருகேசபண்டிதர் 1830 - 900
ܚ 9 ܣ

நீர்வேலிச் சங்கர பண்டிதரிடமும் உடுப்பிட்டிச்
சிவசம்பு புலவரிடமும் கல்வி கற்றவர். (3
உடுப்பிட்டி - சின்னத்தம்பி 1830 - 1878 (32)
சிறுப்பிட்டி - சி. வை. தாமோதரம்பிள்ளை 1832 - 1901. ... Ĉu C~ (33)
صلAD سے
சாவகச்சேரி வித்வசிரோ மணி ந. பொன்னம்பலப்பிள்ளை 1836 - 1902
(34)
நல்லூர் - ந, ச. பொன்னம்பலப்பிள்ளை 7 9 8 || سد : 36 8 (35)
வண்ணை பிரம்மறி கணேசபண்டிதர்
843 88
தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் வல்லவரான இவர் ஆகமம், இலக்கியம், இலக்கணம் ஆகியவற்றில் வல்லவர். பாண்டிநாட்டிலுள்ள இளையான் றன் குடியிலிருக்கும்போது வடமொழியிலிருந்த அத் தல புராணத்தை இளசைப்புராணம் என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்து விருத்தப்பா ஆகப் பாடியவர் (36)
வடகோவைச் சபாபதி நாவலர் 1843 - 1903
சுயம்பு நாதருக்கும் தெய்வயானை அம்மை யாருக்கும் புதல்வராகத் தோன்றியவர். வடகோவையில் தமிழ் -
س-1460 س

Page 13
வடமொழி ஆகிய இரண்டிலும் சிறந்த பிரம்மறுரீ ஜகந் நாத ஐயரிடம் ஆரம்பக்கல்வி பயின்றவர். பின் நீர்வேலி சிவசங்கர பண்டிதரிடம் வடமொழி, தென்மொழி ஆகிய இரண்டையும் முறையாகக் கற்றவர். அக்காலத்தில் *யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒர் இளைஞர் தமிழ், சம்ஸ் கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் பெறக்கூடிய கல்வி அனைத்தையும் அவர் பெற்றிருந்தார்’ எனத் துணிந்து கூறலாம் என வித்வான் கணேசையர் கூறுவது நோக்கத் தக்கதாகும் ,
இவர் அரதத்தாச்சாரியார் வடமொழியில் இயற்றிய சுருதி சூக்திமாலை என்னும் சதுர்வேத தாத்பர்ய சங்கிரகம் என்னும் நூலை நேர் மொழிபெயர்ப்பாக உரைநடையில் 1876-ல் பதிப்பித்தவர். மேலும், சிவகர்னாமிர்தம், பாரத தாற்பரியசங்கிரகம், இராமாயண தாத்பர்ய சங்கிரகம் என்னும் மூன்று நூல்களையும் மொழிபெயர்த்தவர். (37)
இணுவில் - நடராச ஐயர் 1905 سم 1844
நாவலரின் மாணவரான இவர் வடமொழியில் கவி பாடுந் திறமைமிக்கவர். ஞானப்பிரகாச முனிவர் சிவஞான சித்தியாருக்கு எழுதிய உரையை 1887-ல் பதிப்பித்து வெளியிட்டவர். பல மாணவர்களுக்கு சம்ஸ்கிருதமொழி, சித்தாந்தம் என்பவற்றைப் போதித்தவர். (38)
புலோலி - வ. கணபதிப்பிள்ளை 1845 - 1895
இவர் வில்கணியம், இரகுவம்சச் சுருக்கம், இந்திரசேனை நாடகம் முதலிய நூல்களை வடமொழியிலிருந்து மொழி பெயர்த்தவர். ஹாலாஸ்ய மான்மியத்திலுள்ள வாத புரேசர் கதையை வசன நடையிலாக்கியுள்ளார். சம்ஸ்கிருத மொழி கற்பவருக்கு உதவியாக பிரதமவாசக புத்தகம் எனும் ஆரம்ப புத்தகம் இயற்றியவர். (39)
- 11 ܗ
 
 
 
 
 
 

மட்டுவில் - ம. க. வேற்பிள்ளை 1846 - 1930 (40)
மாதகல் - ஏரம்பையர் H914 س- 847 l
இவர் சங்கர பண்டிதர், ஆறுமுகநாவலர் ஆகியோ ரின் மாணவராவார். ஆசௌசதீபிகை என்னும் வடமொழி நூலை இயற்றியவர். வடமொழி நீதிசாஸ்திரத்தை தமிழில் மொழிபெயர்த்துச் செய்யுள்நடையில் ஆக்கியவர். மகா சங்கற்பம் என்னும் நூலை உரையுடன் ஆக்கியவர். (41)
காசிவாசி - குப்பிளான் செந்திநாதஐயர் ,
1924 س 1848 சின்னையருக்கும் கெளரி அம்மைக்கும் மகனாகப் பிறந்த இவர் தமது மாமனாரான கதிர்காமஐயரிடம் தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளை ஆரம்பத்தில் : கற்றார். ஆங்கிலக்கல்வி கற்று பின் நல்லூர் சம்பந்தப் புலவரிடம் பெரியபுராணம் முதலியவற்றையும் இணுவில் நடராச ஐயரிடம் சைவசித்தாந்தத்தையும் கற்றார் . மும்மொழிகளிலும் வல்லுனரான இவர் திருவனந்த புரம் சுப்பையா சாஸ்திரிகள், அனந்தகிருஷ்ண சாஸ்திரி கள் ஆகியோரிடம் வடமொழியில் காவியம், தர்க்கம், வியாகரணம் ஆகிய வடமொழிக் கருவி நூல்களை ஐயந்திரிபறக் கற்றவர். பிரம்ம சூத்திரத்திற்கு சங்கரரும் பிற ரு ம் வகுத்த பாஷ்யங்களை எழுத்தெண்ணிப் படித்தவர். - - -
நீலகண்ட சிவாச்சாரியார் பிரம்ம சூத்திரத்திற்கு செய்த நீலகண்டபாடியம் என்னும் சிவபரத்துவ நூலைக் கடினமான சம்ஸ்கிருத நடையிலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர். சைவ வேதாந்தம், தேவாரம் வேதசாரம் ,
= 12 م

Page 14
மகாவுக்கிரவீரபத்திராஸ்திரம் போன்ற நூ ல் க ை ள இயற்றியவர். இந்நூல்கள் இவருடைய இருமொழிப் பாண்டித்தியத்தைப் புலப்படுத்தி நிற்கின்றன. (42)
நல்லூர் = திருஞானசம்பந்தப்பிள்ளை 1849 - 1901
தர்க்க சாஸ்திர ஆராய்ச்சியிலும் தர்க்க வாதம் செய்வதிலும் மிகுந்த ஆர்வமுடைய இவர் இரு மொழிப் புலமை மிக்கவர். தர்க்ககுடாரதாலுதாரி என அழைக் «35 fill Gèl f” .
வேதாகமநாமவாததீபிகை, அரிகரதாரதம்மியம், நாராயணபரத்வநிரசனம், தர்க்காமிருத மொழிபெயர்ப்பு என்பன இவர் இயற்றிய நூல்கள் ஆகும். (43)
வட்டுக்கோட்டை சிவசுப்பிரமணியசிவாச்சாரியார் 1849 - 1929
இரு மொழிகளிலும் புலமைமிக்க இவர் வேதம், ஆகமம், இதிகாச புராணம், சோதிடம், வைத்யம் ஆகிய வற்றிலும் துறை போந்தவர். (44)
காரைநகர் - கா. சிதம்பரஐயர் 1912 سے 1851
இருமொழிப் புலமை மிக்கவர். (45)
வல்வை - வைத்திலிங்கம்பிள்ளை
1852 - 901
《46》
3 U23 ES உடுப்பிட்டி - சிவசம்புப்புலவர் 1852 a 90
سنہ143 سے
 

இரு மொழிப் புலமைமிக்க இவரிடம் பலர் கல்வி கற்றனர். (47)
புலோலி க ம முத்துக்குமாரசாமிக்குருக்கள் 1853 - 1936
இரு மொழிப்புலமை மிக்கவரான இவர் சம்ஸ்கிருத , திராவிட போதகாசிரியராக விளங்கினார். (48)
சுன்னாகம் - அ. குமாரசாமிப்புலவர் 1855 922
அம்பலவாணப்பிள்ளைக்கும் சிதம்பர அம்மையாருக்கும் புத்திரராகப் பிறந்த இவர் பிரா சீன பாடசாலையின் சிறந்த ஆசிரியர்களான சுவாமி நாததேசிகர், நமச்சிவாயதேசிகர், முத்துக்குமாரகவிராயர் முருகேசபண்டிதர் , சங்கரபண்டிதர் இவர்களிடமும் கல்வி கற்றபின் தமிழ், வடமொழி அறிஞரான நாகநாத ப ண் டி த ரி ட மு ம் கல்வி கற்று சிறந்த பாண்டித்தியம் பெற்றவராக விளங்கினார். சிதம்பர சாஸ்திரிகள் என்ப வரிடமும் கல்வி கற்று வடமொழி அறிவினை மேம் படுத்தினார். வடமொழி மூலநூல்களான சாணக்கிய நீதி, இராமோதந்தம், மேகதூத காரிகை, கிராதார்ச் சுனியம், இரகுவம்ச கருப்பொருள், சிசுபாலசரிதம் , இராமாயண பாலகாண்டம், இதோபதேசம் ஆகிய நூல் களுக்கு தமிழில் உரை செய்துள்ளார். இவரின் மாணக்கர் களாக வண்ணை ஆ. சண்முகரத்தினஐயர் , தெல்லிப் பழை பாலசுப்பிரமணிய ஐயர் முருகேசஐயர், உடுவில் ஜகந்நாதஐயர், காரைநகர் பஞ்சாக்ஷரஐயர், வட்டுக் கோட்டை குருமூர்த்தி ஐயர் ஆகியோர் குறிப்பிடத்தக்க வர்கள் ,
சம்ஸ்கிருதத்தில் உரையாற்றும் ஆற்றல் படைத்த இவர் யாழ் . இந்துக்கல்லூரிப் பேராசானான வங்காள தேசத்தைச் சேர்ந்த காளிதாஸ் நாக் என்பவருடன் ச ம் ஸ் கி ரு த த் தி ல் உரையாடினார். இவர் "வன்மைத்
- 4 -

Page 15
தமிழுக்கு வரம்பு, வடமொழியின் உண்மைத் தெளிவிற்கு உ  ைர யா னி, என் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை கூறுவது நோக்கத்த்க்கதாகும். (49)
நல்லூர் - த. கைலாசபிள்ளை 1939 -مس 1855
ந | வ ல ரி ன் மாணாக்கரான இவர் இருமொழிப் புலமைமிக்கவர். பலநூல்களைப் பரிசோதித்துப் பதிப் பித்துள்ளார். சிவகீதைக்கு மொழிபெயர்ப்புச் செய்து பதிப்பித்துள்ளார். சம்ஸ்கிருதத்திலிருந்து மொழிபெயர்க் கப்பட்ட பிராயச்சித்தசமுச்சயம் என்ற நூலைப் பரி சோதித்து பதிப்பித்துள்ளார். (50)
வட்டுக்கோட்டை - அம்பலவாண நாவலர் 1855 - 1932
சங்கரபண்டிதரின் மாணவரான இவர் மும்மொழி களிலும் பாண்டித்தியம் உடையவர். உமாபதி சிவாச் சர் ரியார் எழுதிய பெளஷ்கராகம விருத்தியுரைக்கு சிறந்த முகவுரை எழுதிப் பதிப்பித்தவர். (51)
உடுப்பிட்டி - ஆறுமுக உபாத்யாயர்
- 1857 - 1955
இருமொழிகளிலும் புலமைமிக்க இவர் தகஷாதர்சம் , சைவ சந்நியாசபத்ததி, ஆரிய-திராவிட பிரகாசிகை, சித் தஈந்தப் பிரபோதம் ஆகிய நூல்களை இயற்றியவர் எனக் கருதப்படுகிறார். - (52)
வடலியடைப்பு - அருணாசலசாஸ்திரிகள் 1857 - 1934
நீர்வேலி சங்கரபண்டிதரின் மாணவரான இவர் ஆபஸ்தம்ப அபரப்பிரயோகம் என்னும் நூலிற்கு மொழி
- 15 -

பெயர்ப்பு எழுதிப் பதிப்பித்து வெளியிட்டார். சோதிடம், சைவசித்தாந்தம், சிற்ப சாஸ்திரம் என்பன கற்பித்தவர்.
(53)
கொக்குவில் - சபாரத்தினமுதலியார் 858 - 1922
வடமொழிப் பயிற்சியுடையவர். (54)
மானிப்பாய் - மு. திருவிளங்கம் 1859 - 1922
சிவஞான சித்தியார் சுபக்கம், சிவப்பிரகாசம் இவற் றிற்கு தாம் எழுதிய புத்துரையில் தாம்பெற்ற வடமொழி அறிவினால் மிருகேந்திரம், பெளவுகரம் ஆகிய ஆகமங் களிலிருந்து பிராமணங்களை எடுத்து விளக்கி உள்ளார். (55)
நீர்வேலி - சிவப்பிரகாச பண்டிதர் 1864 - 19 6
சங்கர பண்டிதரின் புதல்வரான இவர் தந்தையிடம் இரகுவம்சம், மாகம் முதலிய காவியங்களையும் முக்த போதம் முதலிய வியாகரணங்களையும் கற்றவர்.
வடமொழி, தமிழ் ஆகிய இரண்டிலும் புலமை வாய்ந்தவரான இவர் சம்ஸ்கிருத முதற் பால பாடம் எழுதி யவர். சிவானந்தலஹரி, நகுலேஸ்வர மான்மியம், சைவ ஆசௌசதீபிகை என்னும் வடமொழி நூல்களுக்குத் தமிழுரை செய்தவர்.
இவரின் மாணாக்கர்களாக நீர்வேலி கார்த்திகேயக் குருக்கள், கந்தையாபிள்ளை, மயில்வாகனம்பிள்ளை, ஆறுமுகம்பிள்ளை, சண்முக உபாத்யாயர், சேனாதிராச பிள்ளை, சோமசுந்தரக் குருக்கள், மார்க்கண்டேயக் குருக்கள், மா வி ட் ட புர ம் குமாரசாமிக் குருக்கள்,
سے 6 صلى الله عليه وسلم سے

Page 16
அருணாசல சாஸ்திரிகள், வை. குமாரசாமிக் குருக்கள், அம்பலவாணநாவலர் ஆகியோர் விளங்குகின்றனர். (56)
புலோலி - சதாவதானி கதிரவேற்பிள்ளை 1871 - 1907
சைவபூஷணசந்திரிகை, சுப்பிரமணிய I J FT ĝis 3ŜULD [ŭo , சிவகேஷத்ராலய மஹோற்சவ விளக்கம் முதலிய நூல்களை இயற்றிய இவர் இருமொழிகளிலும் புலமைமிக்கவர். (57)
பன்னாலை - வித்துவான் சிவானந்தையர் 1873 - 1916
பண்டிதர் இரத்தினசாமி ஐயர், தந்தையார் சபாபதி ஐயர், சுன்னாகம் குமாரசாமிப் புலவர் ஆகியோரிடம் கல்விபயின்றவர். இருமொழிப் புலமையுடைய இவர் புலியூர்ப்புராணம் என்ற நூலை மொழிபெயர்த்தவர். நியாயபோதினி, பதகிருத்தியம், அன்னம்பட்டீயம், நீலகண்ட பாஷ்யம் ஆகியவற்றையும் மொழிபெயர்த்து வெளியிட்ட வர். சந்திராலோகம் , தர்க்கசங்கிரகம் என்பவற்றை மொழி பெயர்த்து உரைசெய்தவர். சிவத்தியானபத்ததி, விரத சூடாமணி, புலியூர்யமகஅந்தாதி, ஞானாமிர்தஉரை, விபூதி மான்மியம், ருத்ராக்ஷமான்மியம், சனிதுதி, சிவானுபூதி போன்ற பல நூல்களை இயற்றியவர். இவரினுடைய ஆக்கங்கள் இவரது இரு மொழிப்புலமையையும் எடுத்துக் காட்டுகின்றன. (58)
தெல்லிப்பழை - க. மயில்வாகனப் புலவர் 1875 - 1918
தமிழ் வடமொழி ஆகிய இருமொழிகளையும் நன்கு கற்றவர். (59)
புன்னாலைக்கட்டுவன் - வித்வான் கணேசையர் 1878 - 1958
سے 17 =

கதிர்காமஐயரிடம் ஆரம்பக் கல்வியினைக் கற்றவர் . பின் வித்துவ சிரோமணி பொன்னப்பலப்பிள்ளையிடமும் சுன்னாகம் குமாரசாமிப்புலவரிடமும் கல்வி பயின்றவர். பு ல வ ரிடம் ஏற்பட்ட தொடர்பினால் வடமொழி அறிவும் தர்க்க அறிவும் வளரப் பெற்றவர். இருமொழிப் புலமைமிக்க இவர் அரசகேசரி இயற்றிய இரகுவம்சத்திற்கு உரை செய்தவர். 1952ல் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கத்தால் வித்துவசிரோமணி’ என்னும் பட்டமளித்துக் கெளரவிக்கப்பட்டவர். (60)
காரை. வித்துவான் - சபாரத்தினஐயர் 1880 - 1935
வடமொழியில் வல்லவராக விளங்கியவர். (6 I)
தெல்லிப்பழை - முகாந்திரம் சதாசிவஐயர் 882 - 1950
இருமொழிப் புலமைமிக்க இவர் தேவி தோத்திர மஞ்சரி, இருதுசங்காரகாவியம், தே வி மா ன ஸ பூ  ைச அந்தாதி நூல் என்பவற்றை மொழி பெயர்த்து விருத்தப் பாவுடன் குறிப்புரைகளோடு வெளியிட்டவர். இருமொழி களினதும் வளர்ச்சி கருதி 1921ல் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கத்தை நிறுவியவர். (62)
வதிரி - சி. நாகலிங்கம்பிள்ளை
H952 سے 1882
இருமொழிப் புலமைமிக்க இவர் வடமொழி ஸ்காந்த புராணத்திலுள்ள திகதிணகைலாஸ புராணத்தைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். (63)
இணுவில் - அம்பிகைபாகர் 1884 - 904
இணுவில் நடராஜஐயரின் மாணவரான இவர் இரு மொழிகளிலும் புலமைமிக்கவர். (64
ܩ 18? ܩ

Page 17
வண்ணை - சபாபதிநாவலர் (இலக்கணச் சுவாமிகள்)
1949 م.، 1885
இருமொழிப் புலமைமிக்க இவர் சிவஞானபோத மஹாபாஷ்யத்தை முழுமையாக அச்சிட்டு வெளியிட்டவர். சிவாக்கிர பாஷ்யம், கிரியா தீபிகை, முத்தி நிச்சயம், சைவ சன்னியாசபத்ததி, பெளஷ்கரசம்ஹிதைபாஷ்யம் என்ப வற்றை ஆராய்ந்து வெளியிட்டவராவார். (65)
அச்சுவேலி - சிவனி குமாரசாமிக்குருக்கள் 1886 - 1971.
சபாபதிக் குருக்கள் தங்கம்மா தம்பதிகளின் புதல்வ ரான இவர் நீர்வை சுன்னாகம் குமாரசாமிப்புலவர், நீர்வை சிவப்பிரகாசபண்டிதர் ஆகியோரிடம் தமிழை யும் வடமொழியையும் நன்கு கற்றவர். புலோலி ம - முத்துக்குமாரசாமிக்குருக்கள், மாதகல் அருணாசல சாஸ்திரிகள் ஆகியோரிடமும் சிவாகமங்களையும் கிரியை நுணுக்கங்களையும் முழுமையாகக் கற்றுத் தேர்ந்தவர். இருமொழிப் புலமைமிக்க வேத ஆகமங்களில் வல்லுன ரான இவர் சிவாகம சேகரம் பிரதிட்டாவிதி 1, 11, சுப்பிரமணிய பிரதிட்டாவிதி, வைதிக சந்தியாவந்தன விதி, அக்னிகார்யவிதி, சுப்பிரமண்ய ஆலய நித்ய பூஜாவிதி, சைவ சிரார்த்தவிதி, பிரளய கலஹவர்ணம் பைரவ பிரதிஷ்டா விதி, விக்னேஸ்வர பிரதிட்டா விதி, த்ரிபதார்த்த விவேகம் ஆகிய நூல்களை தொகுத்தவராவர்.
மதுரை ஆதீனத்தால் சிவாகம ஞானபானு என்ற பட்டமளித்துக் கெளரவிக்கப்பட்டவர். அச்சுவேலியில் சரஸ்வதி வித்யாசாலை என்னும் கல்விக்கூடம் அமைத்து தமிழ்மொழி, சைவசமயம் என்பவற்றின் வளர்ச்சிக்கு உழைத்தவர் .
ܩܪ ܀ 19 ܚܵܕ̄ *

வேதாகம நிரூபணம் 1, 11 சைவசாஸ்திர பரிபாலனம், முப்பொருள் விளக்கம், சைவப்பிரகாசிகை, சிவபூசை விளக்கம், மகோற்சவ சந்திரிகை, சிரார்த்த தீபிகை, பிர சாததிய உரை, விநாயகபரத்துவம், ஆலய அமைப்பு, ஆலய சேவை, சிவபூசாவிதி, மகோற்சவ விளக்கம் , முத்திரா லக்ஷணம், மூர்த்தியலங்கார விதி, சிவராத்திரி நிர்ணயம் போன்ற பல விதமான உரை நூல்களையும் இன்னும் பல பிரசுரங்களையும் ஆக்கியுள்ளார். (66)
காரைநகர் - சிவபூணி கணபதீஸ்வரக் குருக்கள் 888 - 1969
சரவணபவக் குருக்கள் - திருவெங்கடம்மா தம்பதி களின் புதல்வரான இவர் அருணாசல உபாத்யாயர், நாகமுத்துப் புலவர் ஆகியோரிடம் ஆரம்பக்கல்வி பயின்று பின் இ. முருகேசையர், துணைவி அப்பாத்துரைக் குருக் கள், வடலியடைப்பு அருணாசல சாஸ்திரிகள் ஆகியோ ரிடம் வடமொழியையும் சிறப்பாகக் கற்றுத் தேர்ந்தவர். அல்வாய் மாப்பிள்ளைக் குருக்கள் எனப்படும் இராமலிங்கக் குருக்களிடம் குருகுல முறைப்படி வாசம்செய்து சைவக் கிரியைகளைத் துறைபோகக் கற்றவர். வேதங்கள், ஆகமங் கள் ஆகியவற்றை எழுத்தெண்ணிப் படித்தவர் உபநிட தங்களிலும் திருவாசகங்களிலும் அதிக ஈடுபாடு உடைய வர் என அறிஞர்கள் இவரைப்பற்றிச் சிறப்பாகக் கூறுவர்.
வேதாகம சூகஷமதர்சி, வேதாகமகிரியா பூஷணம் எனச் சிறப்பான பட்டங்கள் பெற்ற இவர் சென்னைப் பல்கலைக்கழக சம்ஸ்கிருதப் பேராசிரியர் பூரீ துரைசாமி அய்யங்கார் அவர்களால் பாராட்டப்பெற்றவர். ஈழத்துச் சிதம்பரத்திலே மிக நீண்டகாலமாக ஆசார்யராக இவர் பணியாற்றி உள்ளார். (67)
காரைநகர் - பண்டிதர் ச. பஞ்சாகஷ்ரக் குருக்கள் 1889 - 1953
நாவலர் காவிய பாடசாலையில் சுன்னாகம் குமார சாமிப் புலவரிடம் கல்விகற்ற இவர் தமிழ் - வடமொழி
ܣ 20 ܣ

Page 18
ஆகிய இருமொழிகளிலும் புலமையுடையவராக விளங் 360T Tri, (68)
திருநெல்வேலி - பண்டிதமணி கணபதிப்பிள்ளை 1889 - 1986
செந்தமிழும் வடமொழியும் வளமாகக் கற்ற இவர் கலாசார விருத்திக்குச் சம்ஸ்கிருதம் உதவும் என்று கருதித் தாம் அமைத்த மும்மொழிக் காவிய பாடசாலை யில் சம்ஸ்கிருதத்தையும் போதிப்பதற்கு ஏற்பாடு செய் தார். வடமொழியையும் தமிழ்மொழியையும் இரு கண்கள் (3ι μετου போற்றிவந்த யாழ்ப்பாணக் கந்தபுராண கலா சாரத்தின் விளைவாக வேத இலக்கியங்கள், வைதிக சமயம் என்பன பற்றி ஆழ்ந்தகன்ற அறிவும் உணர்வும் இவரிடம் இருந்தது. இந்தியப் பண்பாடு என்ற நாணயத்தின் இன்னொருபுறமாக ஆரியமும் தமிழும், தந்தையும் தாயும் போல , என்ற சிந்தனையுடையவராக இருந்தார். (69)
சுன்னாகம் - க. நடேசபிள்ளை 1895 - 1965
மும்மொழி வல்லுனரான இவர் தென் இந்தியா விலிருந்து பரமேஸ்வராக் கல்லூரிக்கு ஆசிரியப் பணிக் காக இலங்கை வந்தவர். இவர் வடமொழியிலிருந்த சாகுந்த மஹா காவ்யத்தை சாகுந்தலை வெண்பா ஆக தமிழில் இயற்றியுள்ளார். (70)
மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் இதுவரை குறிப் பிட்ட அறிஞர்கள் மட்டுமன்றி வேறு பல அறிஞர்களும் சம்ஸ்கிருத மொழியையும் தமிழ் மொழியையும் கற்றவர் களாக விளங்கினார்கள். அவர்களைப் பற்றிய பெயர் விபரங்களும் சிலரின் ஆக்கங்களும் பெறப்பட்ட விபரங் களின் அடிப்படையில் கீழே தரப்படுகின்றது.
வித்வான் சபாரத்னஐயர், பண்டிதர் சுப்பிரம்மண்ய தேசிகர், சுழிபுரம் சபாபதிக் குருக்கள், சுழிபுரம் குமார
a 21 -.
 

சாமிக்குருக்கள், பருத்தித்துறை இராமலிங்கக் குருக்கள், மண்டைதீவு அகிலேஸ்வரசர்மா (இவர் சேர்திட சாஸ்தி ரத்திலும் வல்லவராக விளங்கியவர். இருமொழிகளிலும் புலமைமிக்கவர்.), இணுவில் கணேசபண்டிதர், பண்டிதர் சுவாமிநாதபிள்ளை, சுன்னாகம் அப்பாத்துரைக் குருக்கள் , ஊரெழு முருகையாக் குருக்கள், நல்லூர் கார்த்திகேயக் குருக்கள், புலோலி முத்துக்குமாரசாமிக் குரு க் க ள், வண்ணை வைத்தீஸ்வர சிவாச்சாரியார் , பி ர ம் ம பூரீ வே. பகவதீஸ்வர சாஸ்திரிகள் (வண்ணை பூரீ வைத் தீஸ்வர சுவாமிகள் மீதும் விஷ்ணுவின் மீதும் சம்ஸ்கிருத மொழியில் பல தோத்திரங்களை இயற்றியவர். ) , கரணவாய் காசிநாதக் குருக்கள் (ஊரெழு பாலசுந்தரக் குருக்களிற்கு வடமொழியில் சமரகவி பாடியவர்.), துன்னாலை நா வைத்தீசுர சிவாச்சாரியார் , (பூரீஸ்கந்த புரா ணத்திலுள்ள தக்ஷண கைலாசமான்மியத்தில் உள் ள வல்லிபுர வைபவ அத்யாயத்தைத் தமிழுரை செய்வித்து அச்சிடுவித்தவர்.), தும்பளை சோமசுந்தர ஐயர் (பல நூல்களை அச்சிட்டு வெளியிட்டவர்.), பூரீ வை இராம சாமிசர்மா (வியாகரண மகோபாத்யாயர் என்ற பட்டம் பெற்றவர்.), நல்லூர் கந்தசாமிஜயர், வண்ணை சண்முக ரத்தினஐயர், சரவணமுத்துப்பிள்ளை, வேல் மயில் வாகனப் புலவர் , சிவசம்புப்புலவர், ஆவரங்கால் நமச்சிவாயப் பிள்ளை, கீரிமலை சபாபதிக்குருக்கள், உடுவில் இரத்தி னேஸ்வர ஐயர், உடுவில் ஜகன்நாத ஐயர், கீ ரி ம ன ல ராமையர் (சுன்னாகம் பிராசீன பாடசாலை ஆரம்பிப் பதற்கு முன்பு கீரிமலையில் சம்ஸ்கிருத வ கு ப் புக் க ள் நடத்தியவர் ) , கரணவாய் பண்டிதர் கைலாயநாதக் குருக்கள், கரணவாய் நமசிவாயக் குருக்கள் ஆகியோரும் தமிழ் மொழிக்கும் சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்கும் தம்மாலியன்ற பங்களிப்புக்களை நல்கியுள்ளார்கள். கு
* كلمتعسسسسسس .
- مهمينييمي 鯊熟鯊*. - متخدم مسير ඉන්් * " ماهوميوبيدس.
って .ൺ
බ්‍රහ්' ග්‍රි’ . ६.६°
"کتاآنکہ جو پی) کی

Page 19
யாழ்ப்பாணத்தில் சம்ஸ்கிருத கல்விவளர்த்த நிறுவனங்கள்
சம்ஸ்கிருதக் கல்வியைப் பாரம்பரிய குருகுல முறைப் படி வளர்த்து எடுக்க வேண்டும் என்ற நோக்கம் எமது சைவப் பெரியார்களிடத்து வேரூன்றி வந்துள்ளது. பொதுவாக அந்தணர்களுக்கு இவ்விதமான குருகுல மரபுப்படியே போதனைகள் இடம்பெற்று வந்துள்ளன. அந்தணரும் அந்தணரல்லாதோரும் தொன்று தொட்டே சம்ஸ்கிருத மொழியைக் கற்றுவந்தனர். சம்ஸ்கிருத
மொழிப் போதனைகளைக் காலந்தோறும் பெரியார்கள் தத்தமது இல்லங்களிலும்; பாடசாலைகள் மற்றும் நிறு
வனங்களை அமைத்தும் நடாத்தி வந்தார்கள் . பல சம்ஸ்
கிருத மொழி விற்பன்னர்கள் இந்தியாவிலிருந்து காலந்
தோறும் இலங்கைக்கு வருகை தந்து இங்கேயே தங்கி வாழ்ந்து தமது இல்லங்களிலும், குருகுலங்கள், பாட
சாலைகள், நிறுவனங்கள் என்பவற்றிலும்; அந்தணர்க்கும்,
"அந்தணரல்லாதோருக்கும் சம்ஸ்கிருதமொழிப் போத
னையை மேற்கொண்டுள்ளனர். இவற்றை நோக்கும் போது யாழ்ப்பாணத்திலே ஒரு நீண்ட சம்ஸ்கிருதக் கல்விப் பாரம்பரியம் நிலவி வந்துள்ளமை புலனாகின்றது.
காஞ்சிப் பெரியார் 'பழைய குருகுலக்கல்வி முறைமை பற்றிக் கூறும்போது அந்தப் பழைய குருகுலக் கல்வி முறையை எங்கேனும் ஒரு சிறிய இடத்திலாவது வைத்துப் பாதுகாக்க வேண்டும். நூதனசாலைப் பொருள் போல இப்படியும் ஒரு முறை நம்நாட்டில் இருந்தது என்பதனை நம்முடைய சந்ததிகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும்' என கூறியுள்ளார்.
சைவமும் தமிழும் எமது பண்பாடும் சிறப்படைய வேண்டும் என்ற நோக்கமுடைய பல பெரியார்கள் சம்ஸ்கிருதக் கல்வி வளர்ச்சிக்கான முயற்சிகளில் ஈடுபட் டிருந்தனர். திருமுருகாற்றுப்படையிலே திருவேரகம்
ܚ 23 -
 
 
 

என்னும் பதியில் வர்ழ்ந்த அந்தணர் பற்றிக் கூறப்பட் டுள்ள 'அறுநான்கு இரட்டி இளமை நல்லியாண்டு ஆறினில் கழிப்பிய அறன் நவில்" என்பதனை ஒத்த கொள்கையாளராகிய அந்தணர் மரபு ஒன்றை இங்கே தோற்றுவிக்க வேண்டும் என்ற பெருநோக்கோடுதான் நல்லை நாவலர் பெருமானும் சைவப் பிரகாச வித்தியா சாலையைத் தோற்றுவித்தார்கள் அவ்வித்தியாசாலையில் தமிழ், சம்ஸ்கிருதம், புராண இதிஹாசங்கள், ஆக மங்கள், திருமுறைகள் என்பவற்றோடு நமது சைவசமயக் Gorf) ulus7 J FT 9 fišJU, Git என்பவற்றையும் போதிப்பதற்குரிய ஒழுங்குகளையும் மேற்கொண்டார். பழைய குரு குலத் கல்வி முறையினை அழிந்து விடாமல் பாதுகாப்பது
இதன் நோக்கமாகும் . இக்கட்டுரையானது யாழ்ப்பாண
திலே சம் ஸ்கிருதக் கல்வியைப் போதித்த பெரியார்களின் பணிகளையும் நிறுவனங்களையும் ஒரே பார்வையில் தொகுத்து நோக்குவதாக அமைகின்றது. - བྲི་
சம்ஸ்கிருதக் கல்வியைப் பாரம்பரியக் குருகுல முறை படி வளர்த்து எடுக்கவேண்டும் என்ற எண்ணத்தினால் சைவ சமயம் சிறக்கும்படி வேதாகம பள்ளிக்கூடம் நிறுவு வதற்கு முதன் முயற்சியாக வண்ணை வைத்திலிங்கம் செட்டியார், முத்துவேலுச் செட்டியார், சிறாப்பர் சிவகுருநாத முதலியார், இரகுநாத முதலியார், காசிநாத முதலியார் ஆகியோர் ஒன்றுகூடி ஒரு சங்கம் அமைத்த னர். இம்முயற்சிக்கு கொச்சிக்கணேசையர் என்ற பிரபு வும் ஆதரவாக இருந்து ஊக்கமளித்தார். வண்ணை வைத்தீஸ்வரன் கோவில் வசந்த மண்டபத்திலும், வைத் தீஸ்வரன் ஆலய வடக்கு வீதியில் அமைந்த கோவிற் குருக்களான பிச்சு ஐயர் வீட்டிலும், கூழங்கைத்தம் பிரான் என்பவரால் வைத்திலிங்கம் செட்டியாருடைய வீட்டிலும், கொச்சிக்கணேசையருடைய வீட்டிலும் திண்ணைப் பள்ளிக்கூடமாக 1842ல் சம்ஸ்கிருதக் கல்வி போதிக்கப் பட்டு வந்தது. இவற்றிலிருந்து நோக்கும்போது வண்ணை வைத்தீஸ்வரன் ஆலயத்தை மையமாகக் கொண்டே அக் காலட் பகுதியில் சம்ஸ்கிருதக் கல்வியானது ஒரு நிறுவன
في 2 سة

Page 20
மயப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் போதிப்பதற்கு உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது எனக் கருதலாம். திருநெல்வேலி ஞானப்பிரகாசர், இருபாலைச் சேனாதி ராச முதலியார், நீர்வை சிவசங்கர பண்டிதர் ஆகியோ ரும் தத்தமது இல்லங்களில் திண்ணைப் பள்ளிக்கூடம் நடத்தி மாணவர்களுக்கு சம்ஸ்கிருதக் கல்வியைப் போதித் தனர். அடுத்து 1844 - 1905 காலப்பகுதியில் இணுவிலில் வாழ்ந்த நடராஜ ஐயர் என்பவர் இணுவில் சைவப்பிர காச வித்தியாசாலையிலே சம்ஸ்கிருத வகுப்புக்களை நடாத்திவந்தார். இவ்வகுப்புக்களிலே காலையில் அந்த ணர்களுக்கான வேதபாராயணம் முதலியனவும் மாலை யிலே சம்ஸ்கிருதமொழி கற்பதற்கு ஆர்வமுள்ள சகல ருக்குமான காவிய வகுப்புக்களும் நடைபெற்று வந்தன .
1870 காலப்பகுதியில் பூரீலறுரீ ஆறுமுகநாவலர் அவர்களினால் வண்ணையில் நிறுவப்பட்ட சைவப்பிரகாச வித்தியாசாலையில் சம்ஸ்கிருத மொழியும் சைவசித்தாந்த சாஸ்திரங்களும் போதிக்கப்பட்டு வந்தன. இதே காலப் பகுதியில் கோப்பாயில் ஆரம்பிக்கப்பட்ட சைவப் பிரகாச வித்தியாசாலையிலும் சம்ஸ்கிருதம் ஒரு முக்கிய பாடமாகப் போதிக்கப்பட்டு வந்தது. அடுத்து 1881 காலப்பகுதியில் மும்மொழிகளிலும் வல்லவராக இருந்தவரும் தண்டியலங் கார மூலநூலைப் பதிப்பித்தவருமான அரா லிச் சண்முகச் gu bt9u | Tri 6T6öT அழைக்கப்படும் பிரம்மபூரீ ச.க. சண்முக ரத்தினசர் மா என்பவர் வண்ணையில் பிரயோத குணோதய வித்தியாலயம் என்னும் பாடசாலையை அமைத்தார். நாவலரின் வழியைத் தொடர்ந்து த. கைலாயபிள்ளை யால் தொடக்கப்பட்ட சைவப்பிரகாச வித்தியாசாலை யில் அந்தணர்களுக்கும் அந்தணர் அல்லாதோருக்குமாக சுன்னாகம் குமாரசாமிப்புலவரால் சம்ஸ்கிருத மொழி போதிக்கப்பட்டது. அக்காலப் பகுதியில் வட்டுக்கோட்டை யில் நடைபெற்ற செமினரிப் பள்ளிக்கூடத்திலும் சம்ஸ் கிருதமொழி ஒரு முக்கிய பாடமாகப் போதிக்கப்பட்டது. அடுத்து 1900 ஆண்டு காலப்பகுதியில் மாதகல் ஏரம்ப ஐயரால் குருகுலக்கல்வி முறையாக ஓர் பாடசாலை
- 25 -

ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலை ஐயர் பாடசாலை என அழைக்கப்பட்டது. 1901ல் அரசாங்க உதவி நன் கொடையும் இப்பாடசாலைக்கு வழங்கப்பட்டதாக அறியப்படுகின்றது. இதே காலப்பகுதியில் சுன்னாகம் குமாரசாமிப்புலவரால் தமிழ்ச்சங்கம் ஒன்று ஆரம்பிக்கப் பட்டது. இச்சங்கத்தால் நடாத்தப்பட்ட பரீகூைடிகளி லும் சம்ஸ்கிருதமொழி ஒரு பாடமாகப் போதிக்கப்பட்
வந்தது.
1921ம் ஆண்டில் சுன்னாகத்தில் முகாந்திரம் சதாசிவ ஐயரால் ஆரம்பிக்கப்பட்ட பிராசின பாடசாலை குறிப் பிடக்கூடியதாகும் . இங்கு நிரந்தரமாக ஆசிரியர்கள் கல்விப் பணிக்காக நியமிக்கப்பட்டதுடன் விடுதி வசதி களும் ஏற்படுத்தப்பட்டு மாணவர்கள் தங்கிக் கற்பதற் குரிய வசதிகளும் செய்யப்பட்டு சிறந்த முறையில் போதனைகளும் நடைபெற்றன. பின் இப்பாடசாலை சதாசிவ பிராசீன பாடசாலை என அழைக்கப்பட்டது. இக்காலப் பகுதிக்கு முன்பாக கீரிமலையில் இராமையர் என்பவர் தமது இருப்பிடத்தில் பல மாணவர்களுக்கு சம்ஸ்கிருத கல்வி போதித்தார் என அறிய முடிகின்றது.
அடுத்து 1921ல் ஆரம்பிக்கப்பட்ட பரமேஸ்வராக் கல்லூரியில் சிறப்பான முறையில் சம்ஸ்கிருதக்கல்வி போதிக்கப்பட்டது. இதே ஆண்டில் முகாந்திரம் சதாசிவ ஐயரால் தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய இவ்விருமொழிகளின் வளர்ச்சிகருதி ஆரம்பிக்கப்பட்ட ஆரியதிராவிடபாஷா அபிவிருத்திச் சங்கம் சிறப்பாகக் குறிப்பிடக் கூடியதாகும் . இவ் அமைப்பினால் தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய இரு மொழி களிலும் முறையான பாடத்திட்ட அமைப்பில் போதனை கள் மூலமாக பிரவேசபண்டித பாலபண்டித, பண்டித பரீகை களும் நடத்தப்பட்டுவருகின்றன: இன்றுவரை தொடர்ந்து இயங்கும் அமைப்புக்களில் ஒன்றாகவே இவ் அமைப்பு விளங்குகின்றது. இதே காலப்பகுதியில் பல பெரி யார்கள் தத்தமது இல்லங்களிலே வகுப்புக்களை நடாத்தி வந்துள்ளார்கள். இவர்களில் நல்லூர் ந. வே. கார்த்
ܩ 6 ? ܡ

Page 21
திகேய குருக்கள், கெருடாவில் இளையதம்பிக் குருக்கள், துன்னாலை சபாரத்தின ஐயர் ஆகியோர் குறிப்பிடத் தக்க வர்கள் , சபாரத்தின ஐயர் சாரதாபீடம் என்ற பெயரில் குருகுலவகுப்புக்களை நடாத்திவந்தார். இவ் வகுப்புக்கள் பின்னர் காசிநாத வித்தியாசாலையிலும் நடை பெற்றதாக அறிய முடிகின்றது. வண்ணை வைத்தீஸ்வரன் ஆலய சிவாச்சார்யாராக 1920 - 1945 வரையான காலப் பகுதியில் இருந்த பூரீ பகவதீஸ்வர சாஸ்திரிகளும் தமது இல்லத்தில் மாணவர்களுக்கு சம்ஸ்கிருதக் கல்வியைப் போதித்து வந்துள்ளார். 1907 - 1937 காலப்பகுதியில் கரண வாயில் வசித்துவந்த செவ்வந்திநாத தேசிகர் சைவ ஆராய்ச்சிச் சங்கம் என ஒர் அமைப்பினை நிறுவி சம்ஸ் கிருத கல்வியையும் போதித்துவந்தார். இவரைத் தொடர்ந்து வேதாரண்யேஸ்வர வித்தியாசாலையில் பண்டி தர் நமசிவாய தேசிகர் தி. கைலாசநாதக் குருக்கள், சின்னையாக் குருக்கள் ஆகியோர் வகுப்புக்களைத் தொடர்ந்து நடாத்தினர். 1929ம் ஆண்டு காலப்பகுதியில் திருநெல்வேலியில் ஆரம்பிக்கப்பட்ட சைவாசிரிய கலாசாலை யிலும் சம்ஸ்கிருதமொழியானது ஒரு பாடமாகக் கற்பிக் கப்பட்டுவந்தது.
1931ல் ஆரம்பிக்கப்பட்ட கலாநிலையம் என்ற அமைப் பானது சம்ஸ்கிருதமொழி வளர்ச்சியில் அக்கறைகொண்டு சம்ஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் சேர்ந்த நூல்களை உள்ளடக்கிய நூல் நிலையத்தை அமைத்திருந்தது. இவ்வமைப்பினால் ஆரம்பித்து நடாத் தப்பட்ட ஞாயிறு பத்திரிகையில் சம்ஸ்கிருத காவ்ய, அலங்கார சாஸ்திரங்கள், பிராசீன சாஸ்திரங்கள் பற்றிய பல கட்டுரைகளும் இடம்பெற்றிருந்தன.
திருநெல்வேலியில் பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களால் தொடக்கப்பட்ட மும்மொழிக்காவிய பாட சாலையும் சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு அளப்பரிய பணியாற்றி உள்ளது. கலாசார வளர்ச்சிக்குச் சம்ஸ்கிருத மொழியானது பெரும் பங்களிப்பை நல்கும் என்ற நோக் குடன் சம்ஸ்கிருதமொழி போதிக்கப்பட்டு வந்தது.
- 27 ܣ

1942ல் வண்ணையில் ஒரு வேதாகமப் பள்ளிக்கூடம் அமைக்கப்பட்டு சம்ஸ்கிருத மொழி போதிக்கப்பட்டது. 1947ல் பிராம்மண சமாஜத்தால் நடத்தப்பட்ட வேதாத் யயன பாடசாலை, புங்குடுதீவில் நடத்தப்பட்ட வேதாகம வகுப்புக்கள் . கீரிமலையில் தி. குருசாமிக் குருக்கள் நடத் திய வகுப்புக்கள், மாவிட்டபுரத்தில் நடைபெற்ற வகுப் புக்கள் ஆகியவற்றிலும் சம்ஸ்கிருத மொழிப்போதனைகள் நடைபெற்றன.
1952ல் மல்லாகத்தில் வாழ்ந்த பண்டிதர் பொன்னுத் துரை என்பவரால் பண்டித மாணவர் கழகம் ஆரம்பிக் கப்பட்டு சம்ஸ்கிருத பிரவேசபண்டித, பாலபண்டித, பண்டித வகுப்புக்கள் நடாத்தப்பட்டன.
1953ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் சம்ஸ்கிருத மொழி பற்றிய ஒரு சிறப்பான வெளிப்பாடாக வடஇலங்கை சம்ஸ்கிருத சங்கம், வடமாகாண சம்ஸ்கிருத ஆசிரியர் சங்கம் என்பன ஸ்தாபிக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் முதலா வது சம்ஸ்கிருத மகாநாடு வடஇலங்கை சம்ஸ்கிருத சங்கத் தினரால் பரமேஸ்வராக் கல்லூரியில் நடத்தப்பட்டதும் குறிப்பிடக்கூடியதாகும். இவற்றை நோக்கும்போது வட இலங்கையில் சம்ஸ்கிருதமொழி சிறப்புற்று விளங்கியதை உணரமுடிகின்றது.
1956ல் கரவெட்டியில் வாணி கலைக்கழகம் எனும் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு பிரம்மபூரீ ச. பஞ்சாக்ஷர சர்மா, S , சின்னத்தம்பி, பொ. சதாசிவம் ஆகிய அறிஞர் களால் சம்ஸ்கிருத மொழிப் போதனைகள் நடாத்தப் பட்டது. ஆறு ஆண்டுகள் தொடர்ந்து சிறப்பாகப் பணி யாற்றிய இந்நிறுவனத்தில் கல்விபயின்ற மாணவர்கள் பாரதியவித்யாபவன் (பம்பாய்) அமரபாரதி (சென்னை) ஆரியதிராவிட பாஷா அபிவிருத்தி சங்கம் (யாழ்ப்பாணம்) ஆகிய நிறுவனங்களால் நடாத்தப்பட்ட பரீ ைக்ஷகளுக்கும் தோற்றி நன்கு சித்தியடைந்து விளங்கினார்கள்.
、*“ - 28 -

Page 22
1957ல் துன்னாலையில் சிவதர்மவர்த்தனி எனும் ஓர் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு சம்ஸ்கிருதமொழிப் போதனை களுக்கான ஒர் பாடசாலையும் நடாத்தப்பட்டு வந்தது. இப்பாடசாலை 1962ம் ஆண்டு வரை இயங்கியதாக அறியப்படுகின்றது இக்காலப்பகுதியில் கெருடாவில் இளையதம்பிக் குருக்கள், வை. ஆத்மநாதசர்மா ஆகியோர் தத்தமது இல்லங்களிலேயே பல மாணவர்களுக்கு சம்ஸ்கிருத மொழியைக் கற்பித்து வந்தனர். 1965ல் வரணியைச் சேர்ந்த சுந்தரேஸ்வரக் குருக்களை ஆசிரியராகக் கொண்டு பருத்தித்துறையில் ஒர் பாடசாலை நடைபெற்று வந்தது.
கோப்பாய் பிரதேசத்தில் ஆரம்பத்தில் கந்தரோடை விஸ்வநாத சிவாச்சாரியார், சிவசுப்பிரமணிய சிவாச் சாரியார் ஆகியோரும் 1920ல் அராலி ஜம்புகேஸ்வர ஐயர், 1935ல் கோப்பாய் பூரீநிவாஸ்சாஸ்திரிகள், இவரைத் தொடர்ந்து நாராயண சாஸ்திரிகள், ச. பஞ்சாக்ஷரசர்மா ஆகியோராலும் குருகுலவகுப்புக்கள் சிறப்பாக நடாத்தப் பட்டன. இவ்வகுப்புக்களில் ச ம் ஸ் கி ரு த மொழி ப் போ த  ைண் க் கே அதிக கவனம் செலுத்தப்பட்டது. அச்சுவேலி சிவபூரீ குமாரசாமிக்குருக்கள் அவர்களும் தமது இல்லத்தில் மாணவர்களுக்கு கல்வி கற் பித் த தோ டு மாத்திரமன்றி சரஸ்வதி வித்யாசாலை என்னும் பெயரில் ஓர் பாடசாலையையும் நிறுவி குருகுலக்கல்வி முறையில் தமிழ், சமயம், சம்ஸ்கிருதமொழி ஆகி ய வ ற் றி ன் வளர்ச்சிக்கு பங்காற்றினார். இவர் நல்லூர் கைலாச பிள்ளையார் கோவிலில் நடைபெற்ற பாடசாலையிலும் மாணவர்களுக்கு சம்ஸ்கிருத மொழிப் போதனைகளை மேற்கொண்டவராவர்.
சுழிபுரத்திலே சீதாராமசாஸ்திரிகளால் ந டத் த ப் பட்ட வகுப்புக்களும் இங்கு குறி ப் பி டப்படவேண்டி யவையே. சீதா ராமசாஸ்திரிகள் பரமேஸ்வராக்கல்லூரி யிலும், பண்டிதமணி கணபதிப்பிள்ளையால் ஆரம்பிக் கப்பட்ட மும்மொழிக் காவிய பாடசாலையிலும், நாவலர் பாடசாலையிலும், தமது இல்லத்திலும் பல மாணவர்
- : (29 یا

களுக்கு சம்ஸ்கிருத மொழிப் போதனைகளை மேற் கொண்டவராவார்.
ஏழாலையில் அமைக்கப்பட்ட சாது சங்க மடாலயம், ஞானோதய வித்யாசாலை, நல்லூர் ஜீ கணபதீஸ்வர குருகுலம், ji 98 1 «ñu தெல்லிப்பழையில் அமைந்தி றி துர்க்காகுருகுலம், நாயன்மார்கட்டிலமைந்த ருரீதேவி குருகுலம், நல்லூரில் பேராசிரியர் கா. கைலாசநாதக் குருக்களினால் 1980ல் அமைக்கப்பட்ட யூரீ வித்யாகுருகுலம் கொழும்பு செட்டியார்தெரு பிள்ளையார் ஆலயத்தில் அமைக்கப்பட்ட மரீ முத்து விநாயகர் வேதாகம ஆய்வு நிறு னெம் போன்ற பல அமைப்புக்கள் அவ்வக் காலப்பகுதியில் சம்ஸ்கிருத மொழி வளர்ச்சியில் ஓரளவு பங்காற்றி � - ଜର୍ଦtଜୀ ଛାନ୍ଦt .
1968ல் திருக்கேதீஸ்வரத்தில் ஆரம்பித்து பின் 1974 தொடக்கம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சிவானந்த குருகுலம் ஆற்றிய பங்களிப்பும் சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒன்றாக அமைகிறது. இக் குருகுலத்தில் பல சிவாச்சாரியார்கள் கல்வி பயின்றார்கள். ந ல் லூ ர் பி ர ம் ம பூரீ கி. சுப்பிரமண்யசாஸ்திரிகள் யூறி கணபதீஸ்வரகுருகுலம், ஜீ லங்காகுருபிரம்ம வித்தி யார்த்திசபை சிவானந்தகுருகுலம் ஆகிய அமைப்புக் களினூடும் தனிப்பட்ட முறையிலும் தமது இல் லத்திலும் பாரம்பரியக் குருகுல முறைப்படி அந்தணர்களுக்கும் அந்தணர் அல்லாதோருக்கும் சம்ஸ்கிருத மொ ழி க் கல்வியை சிறப்பாகப் போதித்தவராவர். 1998ம் ஆண்டு காலப்பகுதியை நோக்கும் போது யாழ்ப்பாணத்தில் நிறுவன ரீதியான அமைப்பாக 1994ம் வருடம் யாழ் பரமேஸ்வராக் கல்லூரி இயக்குனர் சபையினரால் சேர் பொன், இராமநாதன் நிதியத்தின் மூலம் யாழ் - பல்கலைக் கழக பரமேஸ்வரன் ஆலயத்தை மையமாகக் கொண்டு பேராசிரியர் ப. கோபாலகிருஷ்ண ஐயர் தலைமையில் நிறுவப்பட்ட சேர் பொன் . இராமநாதன் வேதாகம ஆய்வு நிறுவனம் மாத்திரமே இயங்கிவருகின்றது. இந்நிறுவனத் தினால் 1994ம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்ட சிவா ச்
, 3) .

Page 23
சார்ய பயிற்சி நெறியிலும் பிரம்மபூgரீ கி. சுப்பிரமண்ய
சாஸ்திரிகள் அவர்கள் அதிபராக இருந்து மாணவர்களுக்கு
சம்ஸ்கிருத மொழிப் போதனைகளை மேற்கொண்டார். அவரின் பின் அவரது மாணவரான சம்ஸ்கிருத பண்டிதர் கி. சதாசிவசர்மா அவர்கள் மாணவர்களுக்கு சம்ஸ்கிருத மொழிப் போதனைகளை நடாத்தி வருகின்றார்கள். இவ் ஆய்வு நிறுவனமானது அப்போதைய யாழ் பல் கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் அ. துரைராசா அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டமை இங்கு குறிப் பிட்டுக் கூறவேண்டியதாகும்.
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் 1962ம் ஆண்டு முதல் தனிப்பட்ட முறையில் குருகுல முறைப்படி நடை பெற்று வரும் ஒர் குருகுலமாக தர்மசாஸ்தாகுருகுலம் விளங்குகின்றது. இன்று வரை இக்குருகுலத்தின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வளர்ச்சி பெற்று வருவதையும் இங்கு குறிப்பிட்டுக் கூற வேண்டும்.
இவை தவிர திரு. எஸ். செல்வரட்ணம், பிரம்மபூரீ ப. சர்வேஸ்வர ஐயர், பிரம்மபூரீ து சுந்தரமூர்த்திக்
குருக்கள் பிரம்மபூரீ கி, சதாசிவசர்மா ஆகியோரும்
தத்தமது இல்லங்களிலே மாணவர்களுக்கு சம்ஸ்கிருத மொழிப் போதனையை நடாத்தி வருகின்றார்கள் .
'நியந்த்ரீ" அமைப்பும் சம்ஸ்கிருதக் கல்வியை முன்னெடுக்க
வேண்டுமென்று தனது கொள்கைத் திட்டத்தில் வகுத்து
செயற்பட்டு வருகின்றது. கடந்த ஆகஸ்ட் மாதம்
நல்லூரில் பத்து நாட்களுள் ஒரு சம்ஸ்கிருத நூல்களின் கண்காட்சியும் இவ் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டது
குறிப்பிடத்தக்கதாகும்.
தொகுத்து நோ க்கும்போது இன்று களிலும் க. பொ. த . உயர்தரக் கல்விக்கு ஒர் பாடநெறி யாக பல மாணவர்கள் சம்ஸ்கிருதத்தை விரும்பிக் கற்
கிறார்கள். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் சிறப்புக்
கலை, பொதுக்கலைப் பயில் நெறிகளில் பல மாணவர்
بعد 31م

கள் சம்ஸ்கிருத மொழியைக் கற்று வருகின்றார்கள் . யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சம்ஸ்கிருதத் துறையின் தலைவர் பேராசிரியர் வி. சிவசாமி அவர்கள் கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளாக சம்ஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கு அளப்பரிய பணிகள் ஆற்றி வருகின்றார். யாழ்ப்பாண கல்வித் திணைக்களம், முறைசாராக் கல்வி நெறி மூலமும், ஆரியதிராவிடபாஷா அபிவிருத்தி சங்க மூலமும் சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு பணிகள் ஆற்றிவருகின்றது. எனினும் இன்றைய நிலையில் பரந்து பட்ட அளவில் சம்ஸ்கிருத மொழிப் போதனைகள் மேலும் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்றாகவே இருந்து வருவதை உணரக் கூடியதாக உள்ளது. ()
سم 2 سم

Page 24
உசாத்துணை நூல்கள்:
1. சிவசாமி வி. சம்ஸ்கிருத இலக்கியச்சிந்தனைகள்
நியூ ஈரா பப்ளிகேசன் - 1989,
2. SVASAMY V. THE SANSKRIT TRADITION OF THE SRI LAN KAN TAMILS — A HISTORICAL PERSPECTIVE. LADIY LILAVATH II RAMANA - THAN MEMORIAL LECTURE;
1992.
霹。 கோபாலகிருஷ்ண ஐயர் u ... 6.3, 3F sħi 3FLAD LI JI u II) I nn 6i)
ஆகமங்கள் . பண்டிதமணி கணபதிப் பிள்ளை நி ைன வுக் கட்டுரை - 1995 ,
4 . PANNASARA D. SANSKRIT LITERATURE
EXTANT AMONG T H. E SINHALESE AND THE INFLUENCE OF SANSKRT ON SINHALESE: Colombo. 1958,
5. சிற்றம்பலம் சி. க. இலங்கையின் ஆதிப் பிராமிக் கல் வெட்டுக்கள் காட்டும் இந்துமதம் , (ம று பிர சுர ம்) சிந் த  ைன தொகுதி I, இதழ் 2, | 976 சித்திரை,
6 . கலைவாணி இராமநாதன் திருமதி
வேத பாரம்பரியமும் சைவசித் தாந்தமும்
33 -
 

9.
0.
Il i .
நியூரெங்கா பி ரி ன் டே ர் ஸ் மதுரை - 1992 . -
அம்பிகைபாகன் ச. யாழ்ப்பாணத்தில் கொச்சிக்
கணேசையர் பரம்பரை - 1979 .
குமாரசாமிப்புலவர் அ.
தமிழ்ப்புலவர் சரித்திரம் . புலவரக வெளியீடு - 1951.
விஜயேந்திரசர்மா சி. வடமொழிக் கல்விக்கான குரு
குலங்கள் .
பட்ட ப் பின் தகைமைக்கான சான்றிதழ் தேர்வின் பகுதித் தேவைய்ைப் பூர்த்தி செய்யும் மு க ம |ா க சமர்ப்பிக்கப்பட்ட
கட்டுரை - 1990/91 (பிரசுரிக்
L-T5ģ)
பாமினி நகேஸ்வரசர்மா செல்வி
யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்குப் பிரதேசத்தின் சம்ஸ்கிருத கல்விப் பாரம்பரியம். சிறப்புக்கலைமாணிப் பட்டத்
திற்கான பகுதித் தேவையைப்
பூர்த்தி செய்வதற்காக யாழ் - பல்கலைக்கழக ச ம் ஸ் கி ரு த த் துறைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஆ ய் வு க் க ட் டு  ைர - 1996 (பிரசுரிக்கப்படாதது).
சாந்தி தெ ய்வேந்திரம் செல்வி.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் வலி 3 FA ), பிரதேசத்தின் சம்ஸ் கிருதக் கல்விப் பாரம்பரியம் ,
عه 34 "س

Page 25
சிறப்புக்கலைமாணிப் பட்டத் திற்கான பகுதித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக யாழ் - பல்கலைக்கழக ச ம் ஸ் கி ரு தத் துறைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை - 1996 (பிரசு ரிக்கப்படாதது)
1 2 , தமிழறிஞர் சரித்திரம் . வட்டுக்கோட்டைத் தொகுதி
தமிழ்ச் சங்க வெளியீடு - 1994
43 ، ய பூழ் ப் பா ன த் து * ', திருநெல்வேலி ஞானப்
பிரகாச முனிவர் வரலாறு . . . . . . செ ன்  ைன வித்தியானுபாலன
யந்திர சாலை - 1953
14. நீர்வேலி ஜீலஜீ
சிவசங்கரபண்டிதர் சரித்திரம் , . ܕ ܓ ܢ
சிவசங்கர பண் டி த ர் ஞா. கார்த்த சபைப்பதிப்பு ஜயஞ சித்திரை மீ".
152 பண்டிதமணி கணபதிப்பிள்ளை
நினைவுமலர் .
பண்டிதமணி நூல்வெளியீட்டுச்
ၾကိဳက္သင္တန္တု ၂ မေ န္နီ ဗို့) ခိ ခီ႕ .
18. ஞாயிறு யாழ்ப்பாணக் கலா நி  ைல ய ம்
1933 பூரீமுக ஆண்டு.
1302.3 g o O O 130236 4 Ο /-
به 35 : -
 
 


Page 26
|-•|- ,|- 翻|-| |-|- - - H) |×, ,*No. . |-|- |-|-|- |-神國|-|- |-|-|-|- s=|-|- |- , :· |得心 |-· · |-| |-|-|- |- |- |- |- |- ----|- |-·|- |- |-,|- |- |-→ |-|-
|- |-·|- |-
, ,- ** ·義·
 
 

i
=పీ? இ
பகம் ,