கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பாலசுகுமார் நாடகங்கள்

Page 1


Page 2

*சமுதாயக் கொள்கை இலக்கிய கர்த்தா வைச் சுவானுபவம் பெற்ற தனிப்பிற வியாகக் காணவில்லை. இக் காலத்தில் எழுந்த அறிவுத் துறைகளும் இயக்கங்க ளும் அவனையும் பாதிக்கின்றன. அவன்? பெரும்பாலான மாந்தரிலிருந்து தன் னைத்தனே பிரித்துக் கொள்ள இயலாது. அவ்வாறு வேண்டுமென்றே தன்னை ஓர் எழுத்தாளுன் சமுதாயத்தின் இயக்கங்க ளிலிருந்து துண்டித்துக் கொண்டால் அவன் மெய்மையைப் புறக்கணிக்கிறான். சழுத்ாழுக் கொள்கை கலை, இலக்கியத் இல் வெளிப்படும்போது யதார்த்த
ി. விாதீம் என்று வழங்கப்படும். அறிவியல், ി உணர்ச்சியூட்டும் பொருள் -% !? ୧୬: ཚོ་ காட்சி என்றெல்லாம் மனித அனுபவத் தைக் கூறுபடுத்தாமல் மனிதனுக்குரிய எதனையுமே புறம்பானதாகக் கருதாது மானிலம் "பயனுற வாழ்வதற்கு ஏற்ற இலக்கியத்தை மெய்மை பிறழாத வகை யிற் படைப்பதே இக் கொள்கையின் பிரதான இலட்சியமாகும். இக் கொள்கை யின் விளைவாக கவிதை மட்டு மன்றி உரை நடையில் இயற்றப்படும் சிறுகதை நாவல், நாடகம் என்பனவும் புதிய புதிய பொருள்களையும் உத் தி க  ைள யு கொண்டு வளர்ந்து வருகின்றன.
s
பேராசிரியர் கைலாசபதி
காணிக்கை எனது தந்தையார் காளியப்பு பாலசிங்கத்திற்கும் தாயார் குமாரசாமி தெய்வ நாயகத்திற்கும் இந்நூல்
ULOT ' 6 or to .

Page 3
நன்றிகள். நிதி ஏற்பாட்டுக்கு உதவிய
y
மக்கள் வங்கி
▪9ዛU፵፪ዓ. மட்டக்களப்பு.
முகாமையாளர்
திரு. எஸ். கருணாநிதி
வங்கி அதிகாரி
திரு. க. ஆறுமுகம்
சிலு
ീര്യ
جمعیریابی
ൈ
இர
ീബ്
ീജ്യr
ܘܗܬ
ܗܓܝܬܐ
ܗܓܝܬܐ
ܗܝ
இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள முன்னொரு காலத்திலே’ எனும் சிறுவர் நாடகம் "தகழி ஏப்ரல் 1991 சஞ்சிகையில் திரு. க. பூரணச் சந்திரன் அவர்கள் எழுதிய விலங்குகள் பள்ளிக் கூடம்" எனும் காட்டூன் சினிமாக் கதையை தழுவி எழுதப்பட்டுள்ளது.
േഖൈപ്പേപ്പപ്പെ... ജീഴ്ക് ജില്ക്ക് ജ
 
 

பாலசுகுமார்
நாடிகங்கள்
பாலசிங்கம் சுகுமார்
உதவி விரிவுரையாளர் நுண்கலைத் துறை கலை, கலாசாரபீடம் கிழக்குப் பல்கலைக்கழகம்
மட்டக்களப்பு
வசந்தம் புத்தக நிலையம்
இ65 அருச்சுனா 3
யாழ்ப்பான2
-9] ଜ୍ୟେt[[ମିଅst
i
i
i

Page 4
அனாமிகா
அனாமிகா பதிப்பகம்
219, பார் வீதி மட்டக்களப்பு,
பாலசுகுமார் நாடகங்கள் பாலசிங்கம் சுகுமார் / முதற்பதிப்பு / மார்கழி 93 அச்சாக்கம் புனித செபத்தியார் அச்சகம் முட்டக்குளப்பு/
வெளியீடு அனாமிதா | விலை 75,00 */5Aك SS
y

வார்த்தைகள்
இன்றைய தமிழ் நாடகச் சூழலில் நாடகம் குறித்த விஷயங்களோ அல்லது நாடகங்களோ புத்தகமாக வருவது என்பது எப்போதாவது அரிதாக நடக்கிற ஒரு விஷயமாகி விட்டது. இக்கால கட்டத்தில் நாடகத்தில் மக்கள் எதிர் நோக்குகிற பிரச்சினைகளை அவர்கள் புரிந்து கொள்கிற முறையில் நவீன உத்திகளுடன் அளிக்க வேண்டியது சமூக மாற்றத்தில் நம்பிக்கை கொண்டவர்களது கடமையாகி றது. நம்மிடையே வாழும் வீர்யம் மிக்கதோர் அரங்கை உருவாக்க நமக்கென்று ஒரு நாடக மரபு வேண்டும். இந் தச் சூழலில் பல்வேறு நாடகங்கள் வந்து கொண்டிருக் கின்றன. அவற்றின் தன்மை தரம் குறித்து வேறுபட்டி கருத்துக்கள் நிலவினாலும், பல்வேறுபட்ட நாடகங்கள் வருவதன் மூலமே நாடக உலகில் புதிய அடித்த ள ம் ஒன்றை அமைக்கவும் நமக்கென ஒரு மரபை இனங்காண வும் முடியும்.
அந்த வகையில் பலவகைப்பட்டி நாடகங்களை உள் வடக்கிய ஒரு தொகுப்பை முதல் வெளியீடாக வெளியி டுவதில் "அனாமிகா” பதிப்பகம் பெருமை கொள்கிறது, மேலும் பல நாடக நூல்களை தொடர்ந்தும் "அனாமிகா” வெளியிடும் என்றும் உறுதியளிக்கிறோம்.
பிரமிளா சுகுமார் "அனாமிகா? - 219, பார் வீதி, மட்டக்களப்பு.

Page 5
முன்னுரை
சிறுகதை, நாவல், கவிதை, நூல்கள் வெளிவருமளவு தமிழில் நாடக நூல்கள் வெளிவருவது குறைவு முன் குறிப்பிட்ட மூன்று இலக்கிய வடிவங்களிலும் பரிசோதனை முயற்சிகளும், வெளிப்படுத் தலில் புதிய போக்குகளும் காணப்படுமளவு தமிழ் நாடகத் துறையில் காணப்படுவது அரிது.
சிறுகதை, நாவல், கவிதை ஆகிய துறைகளின் நவீன போக்கு கள் தமிழ் எழுத்தாளர்களுக்குப் பரிச்சயமான அளவு நாடகத்தின் நவீன போக்குகள் நமது நாடக எழுத்தாளர்கட்கு பரிச்சயமாகா திருப்பது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாமா என்று எண்ணத் தோன்றுகின்றது.
மிக அரிதாக வெளிவருகின்ற ஒரிரு நாடக நூல்களும் பழைய மரபினையும் பாணியையும் அடியொற்றியதாக அமைந்திருப்பதற்கும் இது காரணமாக இருக்கலாம் ,
இந்நிலையில் வழமைக்கு மாறானதாகத் தோற்றம் காட்டும் வகையில் பாலசுகுமாரின் நாடக நூல் தற்போது வெளிவருகிறது.
பாடசாலை ஆசிரியராக கணிசமான காலம் கடமையாற்றிய அவர் பாடசாலைகளில் மேடையேற்றவும் மாணாக்கரை நாடகத்தில் ஈடுபடுத்தவும் எடுத்த முயற்சிகளின் விளைவினால் எழுந்த நாடகங் கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
பல காலமாக பாடசாலைகளில் போட்டிகள் நிமித்தமும் விழாக் களை முன்னிட்டும் நாடகங்கள் ஆசிரியரினால் மாணவர்களினால் நடத்தப்பட்டு வந்திருப்பினும் 1980 களின் பின்னரேயே கல்வி அரங்கு (Educational Theatre) உருவாகியுள்ளது. ஆசிரியர்களின் விருப்பு முய ற்சி நடவடிக்கையாக அமைந்த பாடசாலை நாடகங்கள் அவர்களின் விருப்பு முயற்சி நடவடிக்கை வட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டு நடி ப்பு, ஆட்டம், ஒளியமைப்பு, கதையமைப்பு ஆகியவற்றின் காத்திர மிக்கதான ஒரு கலைப்பயிற்சியாக அண்மைக் காலத்தில் மாறியுள் எது,
இதன் விளைவாக சில பாடசாலைகள் தாம் பாடசாலையில்
நடித்த நாடகங்களை நூலுருவில் வெளியிட்டுமுள்ளன. யாழ்/சுண் டிக்குளி மகளிர் கல்லூரியினர் வெளியிட்ட ஏழு நாடகங்கள், யாழ்
W

டொன்ற் பொஸ்கோ ஆரம்ப பாடசாலைகள் வெளியிட்ட தப்பி வந்த
தாபி ஆஎேன்பன இதற்கு உதாரண நூல்களாகும். இவ்வகையில் இன்று பாலசுகுமாரின் ப ா ல சுகு மார் நா ட க ங் கள் எனும் மிாலும் வெளிவருகிறது. பாடசாலைகளில் 1990-1993 வரை தாம் எழுதிப் பயிற்றுவித்த நாடகங்களை பாலசுகுமார் நூலாக இங்கு வெளி யிட்டுள்ளார். ஆறு சிறிய நாடகங்ளை இந்நூல் கொண்டுள்ளது) தமது கருக்களைப் புலப்படுத்த நாடகத்தை ஒர் ஊடகமாகக் கையா ளுகின்றார் பாலசுகுமார் போராட்டத்தில் ஒற்றுமை, தொழிலாள வர்க்கத்தின் தொண்டு, பெண் விடுதலை, இன்றைய கல்வி பற்றிய விமர்சனம், சூழல் பாதுகாப்பு, சமூக ஏற்றத்தாழ்வு என அண்மைக் காலமாக தமிழர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளே சுகுமாரின் நாட கங்களின் கருக்களாகும்.
கருக்களுக்கு உருவம் தர அவர் மரபு வழி வரு நாடக முறை யைக் கையாளாது புதிய முறைகளைக் கையாளுகின்றார் ஆடல், பாடல் அசைவுகள், வசனம் என அனைத்தும் ஒன்றிணைந்த நாடக வடிவம் (Total Theatre) அவரின் நாடக வடிவமாக உள்ளது.
பொதுவாக மூன்று பிரதான நாடக வடிவங்கள் நம்மிடையே பயில் நிலையிலுள்ளன. ஒன்று மரபுவழிவரு ஆடல் பாடல இணைந் ததான ஒரு நாடக வடிவம், இன்னொன்று வசனம் பேசி நடிக் 5ம் நாடக வடிவம். மூன்றாவது மேற்சொன்ன இரண்டுடனும் இன்னும் பல கலையம்சங்களையும் இணைத்து நடத்தப்படும் அனைத்தும் உட் கொண்ட அரங்கு (Total theatre) வடிவம்.
தம் கருத்துக்களை அழுத்தமாக தெரிவிக்க விரும்பும் நாடகக் காரர்கள் மூன்றாவது வடிவத்தையே பின்பற்றுகின்றனர். பாலசுகு மாரும் அதனையே பின்பற்ற முனைவதனை அவர் நாடகங்கள் காட் டுகின்றன.
ஐரோப்பிய நாடக வரலாற்றிலே இந்த அனைத்தும் உட்கொண்ட 15TL–5 eg|Tig) (Total theatre) és 35 Q 15 Gil TajTgy ör 5). Total theatre என்ற கருத்துருவம் றிச்சட் வாக்னரின் (Rhard Wagnar) eேsa mtkunstwerk என்ற எண்ணக்கருவில் இருந்து உருவானது. Gesamtk unstwerk என்பதனை ஒன்றிணைக்கப்பட்ட (Collected) ஐக்கியமான (United) (uppgii LDT 30r (Whole) 550) v 5 ir (Total Art work) Girar 15 Tiib அழைக்கலாம். அனைத்தும் உட்கொண்ட அரங்கு என்ற சொற்றொ டர் எல்லாக் கலைகளும் ஊடறுத்துச் செல்லும் இடமாக அரங்கைக் குறித்து நிற்கின்றது.
எல்லாக் கலைகளினதும் ஐக்கியம் என்கையில் இங்கு நாம் சங் தேம் அசைவுகள், நடனம், காட்சியமைப்பு, ஒளி முதலியவற்றையே
wii

Page 6
நினைக்கிறோம். அத்தோடு இலக்கியம், சிற்பம், கட்டிடம், ஓவியம், தொழில் நுட்பக் கலைகள் இவற்றையும் கலைசார்ந்த அனைத்தை யும் உள்ளடக்குதல் அவசியம்.
பல்வேறு விதமான கலைகளின் இணைப்பில் குறிப்பிடத்தக்க இசைவும், அதனூடாகத் தாக்கமும் ஏற்படலே இதில் முக்கிய அம் சமாகும்.
அனைத்தும் உட்கொள்ளுதல் என்பது குறைந்த அல்லது கூடிய அளவில் விரிவானதாகவும், அதிக அல்லது குறைந்தளவிலான பல் வேறு பண்புக் கூறுகளைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும். ஆனால் அவ்வுட்கொள்ளுதல் தீவிர தாக்கத்தைத் தருவதாக அமைய வேண்டும்.
அனைத்தும் உட்கொள்ளுதல் என்பது விரிவானதாகவும், எல் லாவற்றையும் உள்ளடக்கியதாகவும் இருக்கும் அதேவேளை அது கலையின் மூலக்கூறுகளுக்கிடையிலான உறவுமாகும்.
எதிர்கால அரங்கு அனைத்தும் உட்கொண்ட அரங்கே எனத் தீவிரமாக எண்ணிச் செயற்பட்டவர்கள்; செயற்படுபவர்களுண்டு.
வரலாற்றுப் போக்கில் மனோரதியம் பாங்குக்கு (Romanticm) மாற்றிடாக இயற்பண்புப் பாங்கு (Naturalism) தோன்றியமையும் மன உணர்வுகளை வெளிப்படுத்த அது போதாதவிடத்து எதிர் இயற்பண்புப் பாங்கு (Anti-Naturalism) தோன்றியமையும் அதுவே பின்னர் யதார்த்தப் பாங்கு (Realism) மிகை யதார்த்தம் (Surelism) எனப் பல்வேறு பாங்குகளாகப் பிரிந்தமையையும் நாமறிவோம்.
இன்றைய நாடக உலகில் மிகப் புகழ் பெற்ற நாடக முன்னோ டிகள் எதிர் இயற்பண்புவாத (Anti - Naturalism) நாடகப் பாங்கு முறையையே கையாளுகின்றனர். அனைத்தும் உட்கொண்ட நாடக அரங்கும் (Total Theatre) இந்தப் பாங்கையே பின் பற்றுகிறது.
அனைத்தும் ஒன்றிணைந்த அரங்கின் முன்னோடி வடிவம் கீழைத்தேய நாடுகளின் அரங்கில் இருந்தமை, 19ம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் நாடகக்காரர்களினால் கண்டு பிடிக்கப்பட்டது. நடிப்பு, மேடை, வெளிப்பாடு, அரங்கமைப்பு என்பனவற்றில் தாம் எதிர்நோக்கிய சவால்களுக்குப் பதில் தரும் வகையில் கீழைத்தேய நாடகங்கள் இருப்பதனைக் கண்ட மேற்கத்தைய ஆசிரியர்களும் நெறியாளர்களும் அவற்றைத் தம் நாடகங்களில் உள்வாங்கிக் கொண் டனர். விரிவாக இவை இன்னும் ஆராயப்படவில்லை.
viii

கீழைத்தேய நாடகப் பாரம்பரியங்களை மேற்கு நாட்டவர் 19ம் நூற்றாண்டில் வியந்து வியந்து பெற்றுக் கொண்டிருந்தபோது மேலைத்தேய நவீன நாடக முன்னோடிகள் நிராகரித்து விட்ட படச் சட்ட மேடையில் அமைக்கப்பட்ட மனோரதிய இயற்பண் நாடகங்களை வியந்து வியந்து கீழைத்தேய நாடக முன்னோடிகள் பெற்றுக் கொண்டமை வரலாற்றின் சிரிப்புத் தரும் முரண்நிலை (Iron v ) : 2,35 iħ .
ஐரோப்பிய மாயையிலிருந்து விடுபட்டு நமது மரபின் வீரியத்தை உணர்ந்து அத்தோடு ஐரோப்பியச் செழுமையையும் சேர்த்து நமது நாடக மரபைக்கட்டி எழுப்பும் முயற்சிகள் 1970 களில் ஈழத்து நாடக வரலாற்றில் ஆரம்பமானது. அதன் பின்னர் நமது பயில் நிலையிலுள்ள நாடக வடிவங்களுள் ஒன்றாக அனைத்தும் உட்" கொண்ட அரங்கும் (Total theatre) உருவானது. ஈழத்துத் தமிழ் நாடக உலகில் அது தனது பூரணத்துவத்தைப் பெற்றது என்று சொல்லத் தயக்கமாக இருப்பினும் குறிப்பிடத்தக்க முயற்சிகள் அதில் எடுக்கப்பட்டுள்ளன எனத் துணிந்து கூறலாம். ",
அத்தகைய ஒரு மரபின் ஒரு கிளையாகவே பாலசுகுமார் அவரது நாடக நூலோடு காட்சி தருகிறார் அவ்வகையில் அவர் செயற். பாடுகள் ஈழத்துக் தமிழ் நாடக உலகில் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியவை. இவை நாடகங்களா? அல்லது மேடை நிகழ்வுகளா என்பது விவாதத்திற்குரியது. Total theatre சம்பந்தமான ஆழமான, அறிவும் பரிச்சயமும் சுகுமாரை இன்னும் பல படிகளுக்கு உயர்த்த உதவும். அவர் இன்று கிழக்குப் பல்கலைக் கழகத்தில் நுண்கலைத் துறையில் நாடக அரங்கியல் விரிவுரையாளராகக் கடமை புரிகிறார். பாடத் தயாரிப்புக்களுக்காக அவர் நூல்கலைப் படிக்க வேண்டி இருப்பதுடன் நாடகப் பட்டறைப் பயிற்சிகளும் பெறுகிறார்; தருகி. றார். இவ்வனுபவங்கள் அவருக்கு மேலும் வளம் சேர்க்கும்.
சுகுமாரின் இந்நாடகங்களில் அவருக்கு முந்திய நாடகக்காரர்கள் சிலரின் தாக்கத்தை நன்கு காணமுடிகிறது. அதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். அப்படித் தாக்கம் ஏற்படுவது பிழையானதொரு விடயமல்ல. அத்தகைய தாக்கத்திற்குள் தொடர்ந்தும் இருப்பதே பிழை. அவற்றிலிருந்து விடுபட்டு தனித்துவம் மிக்கதொரு பாதையை அவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் வேண்டும். அதுவே வளர்ச்சியு மாகும். அதற்கான திறனும் அவரிடமுண்டு.
இந்நூலில் காணப்படும் ஒரு தகவல் தவறை இங்கு குறிப்பிடு தல் எனது கடன் எனது தப்பி வந்த தாடி ஆடு என்ற சிறுவர் நாடகத்தின் பின்னரேயே யாழ்ப்பாணத்தில் சிறுவர் நாடக மரபு வளரலாயிற்று என சுகுமார் குறிப்பிட்டுள்ளார். (பக் 57) அது பிழையான தகவலாகும்.

Page 7
சிறுவர் நாடக மரபின் முன்னோடிகளாக நான் இருவரைக் குறிப் பிடுவேன், ஒருவர் அ. தாசீசியஸ், மற்றது குழந்தை ம. சண்முக லிங்கம். முன்னையவர் பெரியவர்களைக் கொண்டு சிறுவர் நாடகம் தயாரித்தவர் (1977), பின்னையவர் சிறுவர்களைக் கொண்டு பாட சாலை நாடகங்கள் எழுதித் தயாரிக்கத் தொடங்கியவர் (1980களில் ) குழந்தை ம. சண்முகலிங்கம் க, சிதம்பர்நாதன், அ. பிரான்சிஸ் ஜெனம் ஆகியோருடன் நானும் சிறுவர் நாடக முயற்சிகளிலீடுபட் டேன். நாம் அனைவரும் அன்று நெருக்கமாகவும் ஒன்றாகவும் தீவி ரமாகவும் இந்நாடக முயற்சியிலீடுபட்டோம் என்னுடைய தப்பி வந்த தாடி ஆடு 1986 இல் மேடையேறியது. அக்காலப்பகுதியில் தடைபெற்ற சிறுவர் நாடகங்களுள் முதலில் வெளிவந்த நூல் அது வாக இருக்கக் கூடும். அதை வைத்துக் கொண்டே சுகுமார் இப்ப டிச் சொல்லியிருக்க கூடும்.
சுகுமார் ஒரு நாடக ஆய்வாளரானமையினால் தரப்படும் தக வல்களில் அவதானமாக இருக்கவும் வேண்டும்.
1977ம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நாம் தயாரித்த நாடகங்களில் பங்கு கொண்டு தீவிரமாகச் செயற்பட்ட வர் பாலசுகுமார். அன்றிலிருந்து அவரது நாடக முயற்சிகள் வெளி யிலும், பாடசாலைகளிலும் தொடர் கி ன்ற ன. இந்த அறாத் தொடர்ச்சி மிக முக்கியமானதாகும், தொடர்ச்சியான முயற்சிகளி னாலேயே திறன்களை மென்மேலும் வளர்த்துக் கொள்ள முடியும்.
சுகுமார் நெறியாளர், நாடக எழுத்தாளர், நடிகர், பாடகர் அத்தோடு நாடகத்தை உயர்கல்வி நெறியாகப் பயிற்றுவிக்க சந்தர்ப் பம் வாய்த்தவர். நாடக ஆய்வாளர் இக்கலவை மிக அபூர்வமான கலவையாகும்:
சொல்லிலும், செயலிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பதுடன், நாடகக்லையின் நுட்பங்களை ஆழமாக, நிறையக் கற்று சந்தர்ப்பங் களை நன்கு பயன்படுத்தி சுகுமார் த ன்  ைன மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த வளர்ச்சி நமக்கு ஒரு நல்ல நாடகக்கா ரனை எதிர்காலத்தில் தரும்.
சுகுமாரின் முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள்.
கலை பண்பாட்டுப்பிடம் கலாநிதி சி மெளனகுரு கிழக்குப் பல்கலைக் கழகம் மட்டக்களப்பு:
09 - 2 - 1993,

என்னிலிருந்து
இது எனது முதற் பிரசவம் தொடர்ச்சியான பிரசவங்களுக்கு முதல்படி
இந்தச் சந்தர்ப்பத்தில் கடந்து வந்த பாதையை ஒருதரம் திரும்பிப் பார்க்க அவாவுறுகிறது என்மனம்
இந்த நாடக உலகம் எனும் இராஜபாதையில் நான் தடம்பதிக்கத் தொடங்கி இருபத்தியேழு ஆண்டுகள் ஓடிவிட்டன. ஒன்பது வயதில் தொடங்கிய பயணம் இன்றுவரை தொடர்கிறது.
எனது முதல் நாடகம் இன்னமும் ஞாபகம் இருக்கிறது; அது ஒரு புராண நாடகம். எனக்கக்களிப்பட்ட வேடம் இந்திர சபையில் 'சந்திரன்’ நாடகத்தின் பெயர் ஞாபகம் இல்லை. ஆனால் அம்மாவின் பட்டுச்சேலை எனக்கு உடையாக அணிவிக்கப்பட்டதும் முடிசூட் டப்பட்டதும் ஞாபகம்.
எனது சித்தப்பா ஒரு பெரிய நாடகக் கலைஞர். சேனையூர் மூதூர் பிரதேசத்தில் வில்லுப்பாட்டு வீரசிங்கம் என அழைக்கப்படுபவர்; அவர்தான் எனது முதல் நாடக ஆசான், இன்றைக்கு நாம் றொமான் டிக் நடிப்பு என்று அழைக்கின்ற மிகை நடிப்பு முறையில் அவர் சிவாஜியை மிஞ்சி விடுவார். அவாை நான் அரிச்சந்திரனாக, சிவ னாக, கர்ணனாக மேடையில் கண்டு வியந்திருக்கிறேன்,
எனது தந்தையாரும் ஒரு கலைஞர் தான். ஆனால் மேடையேறாத ஒரு கலைஞர். ஊரில் உடுக்கடிப்பதற்கு பேர் போனவர். அவர் எனது நாடக முயற்சிகளுக்கு என்றும் தடையாக இருந்ததில்லை.
அம்மா
அம்மாவின் பட்டுச் சேலைகள் அனைத்தையும் நாடகத்திற்கென அணிந்து கிழித்து கந்தலாக்கி விட்டேன்; அம்மா அத்தனை பொறு மைசாலி. அம்மாவின் பெட்டிக்குள் எனது நாடகசாட்சியாக கிழிந்து போன கூறைச்சேலை தூங்கிக் கிடக்கிறது:
னது தாயின் தகப்பனார் திரு வீ. குமாரசாமி அம்மம்மா "ஆச்சி என நான் செல்லமாக அழைத்த அப்பாவின் தாயார் எல்லோரும் என்னை நடிகனாகக் கண்டு பாராட்டியிருக்கிறார்கள். அந்த உற்சாகம் இன்றுவரை தொடர்கிறது

Page 8
it frieff's)6),
நான் பாலர் வகுப்புத் தொடக்கம் பல்கலைக்கழக புகுமுக வகுப்பு வரை படித்த சேனையூர் மகாவித்தியாலயம். இந்தப் பாடசாலையை கட்டி வளர்த்த நான் பெரிய ஐயா என அழைக்கும் காலஞ்சென்ற திரு. சி. நடராஜா அவரது மனைவி இருவரும் எனது ஆரம்பகால பாடசாலை நடிப்புக்கு ஊக்கம் கொடுத்தனர்.
தொடர்ந்து அதிபர்களாக வந்த திரு. செ. கதிர்காமத்தம்பி திரு. க. துரைரெட்ணசிங்கம் எனக்கு உற்சாகமளித்து எனது நடிப் பைப் பாராட்டினர்.
பாடசாலையில் எனது நாடக ஆசானாக வந்தவர் இன்று கல்விப் பணிப்பாளராக கடமையாற்றும் திரு. ச. அருளானந்தம். அவரிடம் குட்டுப்பட்டு அடிபட்டு நாடகங்களில் நடித்தமை இன்னும் பசுமை யாக நினைவில் நிற்கிறது. அவர் தயாரித்த "பழிக்குப் பழி' "புரட்சித் துறவி" நாடக வசனங்கள் இன்றும் மனப்பாடம்.
பள்ளி நாட்களில் எனது நாடக ஆர்வத்தை தூண்டிவிட்டவர்கள் திரு. செ. விபுணசேகரம், திரு. க. ஜிவரெத் தினம், திரு கா ஜீவ ரெத்தினம் திரு. க. கோணாமலை திருமதி, தேவி கோணாமலை, திருமதி. ஜானகி மார்க்கண்டு, திருமதி. அ. கனகசபை, திரு. தா ஜெயவீரசிங்கம், செல்வி கெளசல்யா கோபாலப்பிள்ளை, திரு. சி.
இராஜரெத்தினம் இவர்கள் என்னால் மறக்க முடியாதவர்கள்.
எனது எழுத்துத் துறைக்கு பள்ளி நாட்களில் வழிகாட்டியாக தமிழ் ஆசானாக வந்து வாய்த்தவர் திரு. வ. அ. இராசரத்தினம். ܝ
மேடையில் என்னோடு இணைந்து நடிந்தவர்கள் பலர். அவர்களில் பலரை நான் இங்கு ஞாபகப்படுத்த வேண்டிய கட்டுப்பாடுடைய வனாகிறேன். நகைச்சுவைப் பாத்திரங்களில் என்னோடு இணைந்து நடித்து இன்று காலமாகி விட்ட திரு. சோ. சசீஸ்குமார் என்னால் மறக்க முடியாத ஒரு கலைஞன், அவன் ஒரு சகலகலாவல்லவன் என்றே சொல்ல வேண்டும்,
இராவணனை மேடையில் கொண்டு வந்த இரா. இரத்தினசிங்கம்
இயமனை ஞாபகப்படுத்தும் திரு. வி. நவரெத்தினம், எப்போதும்
பார்வையாளர்களின் பாராட்டைப் பெறும் எனது தாய் மாமன்
திரு. கு. நாகேஸ்வரன், சிவாஜியை ஞாபகப்படுத்தும் திரு. செ3
10 T னி க் க ரா ஜா, என். டி. ராமராவை நி ைன வு ப டு த் து ம்
திரு, சி: விஜயரெத்தினம், திரு. க செல்வரெத்தினம், திரு ந3 XiKi

ஜெயராஜன், திரு. க. நடேசன் இவர்களோடு பெயர் குறிப்பிடாத q. Li 6)ri°. :
பல்கலைக்கழகம் பல்கலைக்கழகப் பிரவேசம் எனது நாடக அரங்க அனுபவத்தை ஆழப் படுத்தியது. நான் பாடசாலை நாட்களில் நாடகம் என நினைத்த தற்கு முரணான ஒரு உலகத்தைக் காட்டியது. இன்று ஈழத்தில் நாடக மூலவர்களில் ஒருவராக திகழும் கலாநிதி சி. மெளனகுரு அவர்கள் எனது பல்கலைக்கழக நாடக ஆசானாக வந்து வாய்த்தார். அவரது "புதியதொரு வீடு" "சங்காரம் ஆகிய நாடகங்களில் நடித்த அனுப வம் இன்றுவரை எனக்கு கை கொடுப்பதை மறுக்க முடியாது.
பல்கலைக்கழகத்தில் நாடகத்தை ஒரு பாடமாக போதித்த பேராசிரி யர் கா. சிவத்தம்பி நாடகம் பற்றிய தந்துவார்த்த விடயங்களையும் உலக கண்ணோட்டத்தையும் அவர் வழியாக காண முடிந்தது.
பேராசிரியர் கைலாசபதி இயங்கியல் ரீதியான அணுகுமுறையை விமர் சன முறையியலில் பயன்படுத்துவதற்கான அனுபவத்தைத் தந்தார்.
இவர்களோடு பேராசிரியர் அ. சண்முகதாஸ், கலாநிதி நா. சும்பிர மணிய ஐயர், திருமதி சித்திரலேகா மெளனகுரு, கலாநிதி எம் ஏ. நுஃமான், பேராசிரியர் கா. இந்திரபாலா, கலாநிதி எஸ்.துரை மனோ கரன் ஆகியோரிடம் படித்தேன் என்பதை நினைக்கும் போது நான் பெருமைப்படுகிறேன்.
ஆசிரியராக, அதிபராக
கடமையாற்றிய காலங்களில் நான் ஒரு நா ட க நெறியாளனாக தொழிற்பட்டேன். 1983 ஆம் ஆண்டிலிருந்து 1993 வரை கிட்டத் தட்ட பன்னிரண்டு நாடகங்களை மேடையேற்றியுள்ளேன். அந்த நாட கங்களில் ஆறு நாடகங்களே இங்கு நூலுருப்பெற்றுள்ளன . நான் பிரதி அதிபராக திருகோணமலை மேற்குத் தமிழ் மகாவித்தி யாலத்தில் கடமையாற்றிய பொழுது நாடக அரங்க ரீதியாக ஒரு
தந்திரமான அனுபவம் எனக்குக் கிடைத்தது.
இன்று பல்கலைக்கழக நாடக விரிவுரையாளராக
ஒரு வித்தியாசமான அரங்க அனுபவத்தைத் தருகிறது, நாடகப்பட்ட றைகள், பயிற்சிவகுப்புகள், கருத்தரங்குகள்,சஞ்சிகைகள் என என்னை மேலும் வளப்படுத்த துணையாக நிற்கின்றன.

Page 9
இந்த நூலுக்கான முன்னுரையை கலாநிதி சி. மெளனகுரு அவர்கள் தந்திருக்கிறார்கள். தனக்கிருக்கும் வேலைப் பழுவின் மத்தியிலும் ஒரு சிறப்பான முன்னுரை இந்த நூலுக்கு கிடைத்திருப்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
என்னுடைய முயற்சிகளில் எப்போதும் தோன்றாத்துணையாக இருக் கும் எனது மனைவி பிரமிளா.
முன் அட்டையை வடிவமைத்துத் தந்த முகாமைத்துவ பீட விரிவுரை turt Gitti SCD. Frt. செந்தில்நாதன்,
பின் அட்டையில் என் சுயவிபரத்தை சுருக்கித் தந்த எனது நெருங் கிய நல்ல நண்பர் விரிவுரையாளர் திரு. செ. யோகராஜா M. A. மட்டக்களப்புக்கு வந்தபின்பு நெருங்கிய நண்பராக விளங்கும் திரு க. ஆறுமுகம், -
இந்த நூலை அச்சமைத்துத்தந்த புனித செபத்தியார் அச்சக உரிமை யாளர் திரு. அ. சிவதாசன், ஊழியர்கள்
அனைவருக்கும் எனது அடிமன ஆழத்திலிருந்து நன்றிகள்,
'
நுண் கலைத்துறை தோழமையுடன், கிழக்குப்பல்கலைக்கழகம் பாலசுகுமார் இல, 50 புதிய வீதி,
மட்டக்களப்பு.
8 2 - 1993.

நமக்குள்ளே ஆயிரம் பிரிவினைகள். இத னால் நமது வளர்ச்சியில் இன்னல்கள் ஏராளம், ஆனால் நமது ஒற்றுமையின் மூலம் உலகத்தையே புரட்டி மறுபக்கம் வைக்க முடியும். நாம் ஒற்றுமையாக உழைத்தால் எவ்வளவோ சாதிக்கமுடி யும். நாம் நமக்குள் சண்டையிடுவதை நிறுத்தி ஒற்றுமையாக செயல்பட்டால் என்ன? என்ற கேள்வி எழுந்த பொழுது இந்த நாடகம் எழுந்தது.
6 I TI SIST D நமக்கொரு வரையறையா?

Page 10

வரையறையா ?
பிரதியாக்கம்
LI IT Gia)ġFelg5 LIDIT FT
3.

Page 11

s
வானம் நமக்கொரு வரையறையா
*
மேடை ஒன்பது பிரிவுகளாகப் பிரிக்கப்பட வேண்டும் )
UR UC UL
CR CC CL,
DR DC DL /
("DL இல் ஒரு குழுவினரும் 'DR" இல் இன்னு மொரு குழுவினரும் UL இல் மற்றுமொரு குழுவி னரும், "UR இல் நான்காவது குழுவினரும் நிற்கின் றனர். திரை திறக்கப்படும் பொழுது அனைவரும் உறை நிலையில் இருக்க வேண்டும். DL பகுதியில் உள்ள குழுவில் இரண்டு பெண்களும் இரண்டு ஆண் களும் இருக்க வேண்டும். இவர்களில் இரு ஆண்களும் பிராமணர்களைப் போலவும், பெண்கள், பட்டுச் சேலையும் அணிந்திருக்க வேண்டும். "DR" பகுதியில் உள்ளவர்களில் ஆண்கள், பெண்களாகிய இருபகுதி யினரும் கிராமிய உடையில் இருக்க வேண்டும். UL பகுதியினரில் பெண்கள் பாவாடை தாவணியும், ஆண்கள் சேட்டும், சாரமும் அணிந்திருக்க வேண் டும். "UR பகுதியினரில் பெண்கள் சல்வார் கமீசும், ஆண்கள் வேட்டியும் சேட்டும் அணிந்திருக்க வேண் டும். மேடையில் ஒளி முதலில் எல்லோரும் தெரியும் படியாக விழ வேண்டும். பின்பு "ஒளி படிப்படி யாகப் குறைந்து ஒளிப்பொட்டு "DL குழுவினரை நோக்கி நகர்ந்து அவர்கள் மீது படும்படியாக இருக்க வேண்டும்.)
DL, குழு (இவர்கள் 'யாகம்' செய்வது போன்ற பாவனையை
வெளிப்படுத்த வேண்டும்.)
நமச்சிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாழ் வாழ்க கோகலியாண்ட குருமணிதன் தாழ் வாழ்க ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாழ் வாழ்க ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க வேகம் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க'
5.

Page 12
வேயுறு தோழி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி. சனி பாம்பிரண்டுடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே,
(இக்குழுவினரது பாடல் ஒசை படிப்படியாகக்
குறைந்து வர குழுவினர் உறை நிலையில் நிற்
கின்றனர். ஒளிப்பொட்டு DR குழுவினர் பக்கம்
நகர்கின்றது. இக்குழுவினர் கொடும்பாவி
இழுப்பதற்கான ஆயத்தங்களைச் செய்பவர்கள்
பால பாவனை செய்யவேண்டும்.)
DR.குழு கொடும்பாவி சண்டாளி கோடை மழை பெய்யாதோ
மாபாவி சண்டாளி மாரி மழை பெய்யாதோ ஆயிரந்தான் என்றாலும் ஆன மழை பெய்யாதோ பாயிரங்கள் பாடுகின்றோம் ஆயிரமாய் மழை வேண்டும். கல்லோடு அரிசி விற்றார் கன மழை இங்கில்லை மல்லுக்கு நின்றார்கள் மாரி மழை இங்கில்லை
சொல்லாத சேதியில்லை சூடாத மாலையில்லை
பொல்லாத உலகிலே பூதமழை பெய்யாதோ கொடும்பாவி சண்டாளி. . . .
(ஒலி படிப்படியாககுறைய ஒளிப்பொட்டு குழு வினரை விட்டு விலகி UL குழுவினரை நோக்கிச் செல்கின்றது. அவர்கள் கச்சேரி செய்பவர்கள் போல பாவனை செய்கின்றனர்.)
UL, குழு மழையே மழையே உரத்து பெய்
பொன்னான் கேணியை நிறைத்துப் பெய் வான மிங்கே வாய் திறந்து வழிய வழிய மழையே பெய் கானகமெங்கும் வழிந்தோட கடிதே வந்து உரத்துப் பெய் மழையே மழையே உரத்து.
(ஒலி படிப்படியாகக் குறைய ஒளிப்பொட்டு நகர்ந்து UR குழுவினரிடம் நிலைக்கின்றது. குழு வி னர் சிறுபிள்ளைகளது விளையாட்டுக் களை விளையாடுவது போன்ற பாவனை செய்கின்றனர்.
6

பிரதான
பாத்திரம்:
UR.eug's கீச்சுக் கீச்சு தம்பலம்
கீயா மாயாத் தம்பலம்
மாச்சு மாச்சுத் தம்பலம்
மாயா மாயாத்தம்பலம்
அரப்பரப்புத் தட்டி அரியமாங்க சோறாக்கி பருப்பும் பருப்பும்
பன்ரெண்டாம்
2,6)T LID LLD
கொக்கு பற பற
(இப்பொழுது மேடை முழுவதும் ஒளி பரவுகின் றது. எல்லாக் குழுவினரும் பார்வையாளருக்கு முழுமையாகத் தெரிகின்றனர். இப்பொழுது தாங்கள் தனித்தனியே பாடிய பாடல்களையும் அபிநய அசைவுகளையும் எல்லோரும் ஒன்றாகச் செய்யத் தொடங்குகின்றனர். ஒவ்வொரு குழு வினரும் தங்கள் தங்கள் வேலைகளில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். சத்தம் மண்டப த்தை அதிரவைக்கின்றது. அப்பொழுது இந்த நான்கு குழுவினரையும் அறியாமல் ஒருவன்
மேடையின் நடு மையத்திற்கு வருகின்றான். அவனே இந்நாடகத்தின் பிரதான பாத்திரம்.
மையத்துக்கு வந்தவன் நான்கு குழுவினரையும் அவதானித்து விட்டு பெரிய சத்தமாக அதட்டு கிறான்.)
என்ன இது என்ன இது என்ன இது
(என பெரிய சத்தமாக அதட்டுகிறான். அனைவ ரும் தாங்கள் பாடிய பாடல்களையும் செய்கைக் ளையும் நிறுத்துகின்றனர். அவன் ஒவ்வொரு குழு வினரையும் மீண்டும் ஒரு தரம் பார்த்து DL குழுவின் ரிடம்)
நீங்கள் என்ன செய்கின்றீர்கள்?
நாங்கள் யாகம் செய்கின்றோம். நாட்டில் மழை பெப்து நீண்ட நாட்களாயிற்று. மழையில்லாமல் மக்கள் பெரிதும் கஷ்டப்படுகின்றார்கள். யாகம் செய்து மழையை வரவைக் கலாம் என்று நம்புகிறோம்.
7.

Page 13
a grg
DL (35(g:
f : Ufr. :
UL, குழு :
$): LA FTE :
UL, குழு;
பி, பா, !
யாகத்தின் மூலம் மழையை வர வைக்க முடியுமா?
ஏன் முடியாது வேத காலத்தில் மக்கள் மழையின்றிக் கஷ்டப்பட்ட பொழுது முனிவர்கள் யாகம் செய்து தான் மழையை வரவழைத்தனர்ரு வேதங்கள் அதற்கு சாட்சி யாக உள்ளன.
( பார்வையை UL குழுவின் பக்கம் திருப்பி ) நீங்கள். (சத்தமாக)
நாங்கள் பாட்டுப்பாடி மழையை வரவழைக்கப் போகின் றோம்3
அது உங்களால முடியாது.
ஏன் முடியாது? குன்னக்குடி வயலின் வாசித்து மழையை வர வைக்க ஏலுமென்றால் ஏன் எங்களால முடியாதா?
அதெல்லாம் பொய்க்கதை வெறும் பம்மாத்து,
UL, குழு உங்களைப் போல ஆக்கள் அப்படித்தான் சொல்லுவீங்க
ur.
UL. )زیٹیئ )L49 :
a. La TT. :
DR. (35(g:
DR. (5(g:
எல்லாத்திலயும் நொட்ட பிடிச்சுக் கொண்டு முட்டையில மயிர் புடுங்குறது தானே உங்கட வேலை.
நீங்க பிழையா விளங்கியிருக்கீங்க.உள்ளதைச் சுட்டிக்காட்டி உண்மையைச் சொல்லுவம் அதுதான் எங்கடபனி.
நீங்க எல்லாரும் குளப்பிறதுக்கெண்டே இருக்கீங்க, நாங்க பாட்டுப்பாடி மழைய வரவைப்பம்.
(DR குழுவினரின் பக்கம் திரும்பி) நீங்க.
நாங்க கொடும்பாவி இழுக்கிறம்
: இன்னும் கொஞ்ச நாளில இருபத்தோராம் நூற்றாண்டு
வந்திடும். இது கணணியுகம். நீங்க செய்யிறதெல்லாம் சுத்தப் பைத்தியக்காரத்தனம், வெறும் கோமாளித்தனம் :
உங்களுக்கு பைத்தியக்காரத்தனமாகத்தான் தெரியும். எங் கட பாட்டன் முப்பாட்டன் காலத்தில எல்லாம் மழை
8

இல்லாட்டி கொடும்பாவி கட்டி இழுத்துத்தான் மழைய வரவைச்சாங்க.
பி. பா. இதெல்லாம் காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதைதான்.
DR, குழு இந்தக் கொடும்பாவியை எரிச்சி சாம்பல ஆததில கலக்கிற
பொழுது மழை வரும்.
பி. பா: அப்படியென்டா ஊர்ல ஒரே மழை பெஞ்சு வெள்ளக்காடா
இருக்கும்3
DR குமு: அதுக்குத்தானே கொடும்பாவி இழுக்கிறம், நாளைக்கு
பார் மழை வருதா இல்லையா என்று;
பி. பா. 3 (UR குழுவினரைப் பார்த்து) நீங்க.
UR. குழு: எங்களுக்கு மழை பெஞ்சாலும் ஒன்றுதான் பெய்யாட்டி
யும் ஒன்றுதான்,
பா. அதென்ன அப்படி சொல்லுறீங்க. இப்படி இருக்க கூடாது
ஒண்டிலேயும் அக்கறையில்லாம.
UR. குழு: எங்களுக்கு விளையாட்டுத்தான் முக்கியம். மழை பெஞ்சா
தண்ணி குடிப்பம், இல்லாட்டி சும்மா இருப்பம்.
பி. பா. 8 இதத்தான் சொல்றது சுத்த சோம்பேறித்தனம் எண்டு,
சுய நலமென்று.
UR. குழு; இவனுகளெல்லாம் சுயநலமில்லாம பொது நலத்திற்கா
இதெல்லாம் செய்யிறானுகள்,
பி. பா. பிறகென்ன மழை பெய்யோனும் என்று விரும்புறது பொது
நலம் தானே.
UR. குழு நீங்க இங்கதான் ஏமாந்திற்றிங்க.
பா, என்ன ஒருதரும் ஏமாத்த ஏலாது.
URE குழு யாகம் செய்யிற ஒவ்வொருவனும் ஐம்பது ஏக்கர் வயல் வைச்சிருக்கான், மழையில்லாம பயிரெல்லாம் வாடுது, அது
9

Page 14
தான் இந்த அக்கறை, மற்றவங்க ஆளுக்கொரு பட்டி மாடு வைச்சிருக்கானுவள். அதுதான் கொடுமபாவி இழுத்து மழை பெய்விக்கலாம் என்று முயற்சிக்கிறாங்க. எங்களுக்கு அப்படியெல்லாம் ஒண்டும் இல்ல. அதுதான் சும்மா இருக்கம்
நீங்க சொல்றது அவங்க அவங்க சுய நலந்தான் என்றாலும்
மழை எங்களுக்கு தேவை என்பது ஒரு பொது நலம்
எங்களுக்கு இதுலயெல்லாம் நம்பிக்கையில்ல, நாங்க விளை
பாட வேணும்.
(எல்லோரும் பழையபடி தாங்கள் தாங்கள் செய்தவைகளை மீண்டும் செய்யத் தொடங்கு கின்றனர். எல்லோரும் ஒன்றாக சத்தம் போடு கின்றனர். பிரதான பாத்திரம் காதுக்குள் கையை வைத்துக் கொண்டு ஒவ்வொருவரை யும் பார்க்கிறான். அப்பொழுது திடீரென்று அவன்.)
(எல்லாக் குழுவினரையும் பார்த்து)
S. LI IT
I
. . .
எல்லோரும் நிப்பாட்டுங்க (என்று சத்தமாக கத்துகிறான்)
ஏன் எங்கள எங்கட வேலையமினக் கெடுத்துறிங்க.
நான் உங்கட வேலைய மினக்கெடுத்த வரல்ல மழையவர
வைக்குறதுக்கு உண்  ைம ய ர ன வழியச் சொல்லப் போறன்,
நீ எங்களப் பேய்க்காட்டப் போறா. இப்படித்தான் பலர் சொல்லி ஏமாத்திப் போட்டாங்கள்.
இல்ல நீங்க எல்லாம் இப்படி தனிய த னி ய முயற்சிக்
கிறதால எந்தப் பலனும் கிடைக்காது.
ஆர் குத்தினாலும் அரிசிதானே நமக்குத் தேவை. அது தான் தனிய தனிய செய்றம்.
; ஏன் எல்லாரும் ஒன்றாய்ச் சேர்ந்து முயற்சிக்கிறதுதானே.
அதுதான் முடியாது.
0.

நாங்க ஒரு சாதி அவங்க ଉଓ 5FIT,5) இவங்க ஒரு சாதி உவங்க ஒரு சாதி
ஆளையாள் சேர ஏலாது. அது எங்கட பரம்பரையிலஇல்ல, சங்க காலத்திலிருந்து நாங்க அப்படித்தான் இருக்கம்
உங்களுக்கு மழை வேணுமா? வேணாதா?
வேணும்.
அப்படியெண்டா நீங்க எல்லோரும் ஒண்டா சேர்ந்து தான் ஆகணும். இல்லாட்டி சரிவராது.
அதுதான் எங்களால முடியாத காரியம்.
ஏன் முடியாது எல்லார்ர நோக்கமும் ஒன்று. நமக்கு தேவை மழை, மழை தேவையென்றா மழையை வருவிக்கோனு: மெண்டா நாம எல்லாரும் தனிய தனிய நிற்கிறதால மழ வராது. எல்லோரும் சேர்ந்து பாடுபட்டா மழ வரும்.
உண்மையா மழை வருமா?
நான் சொல்றபடி கேட்டீங்கண்டா மழை வரும்:
அப்படி யெண்டா நாங்க சேரத் தயாரா இருக்கிறம்,
, நான் சொல்றபடி கேட்பீங்களா?
ஒம் கேப்போம்.
இப்பிடி எனக்குப் பின்னால வாங்க
(எல்லோரும் தங்கள் தங்கள் இடத்தைவிட்டு நகர்ந்து பிரதான பாத்திரத்தின் முன் வருகின்றனர். பின்
னணியில் இசைக்கேற்ப ஒவ்வொரு குழுவினரும்

Page 15
is . . . . .
BLIR FFL 6035 ( 3
படிப்படியாக வருகின்றனர். இக்காட்சியை நெறியா ளர் தனது கற்பனைக்கு ஏற்ப அமைத்துக் கொள் ளலாம்.)
(எல்லோரும் ஒருவரையொருவர் கையைக் கோர்த்து வட்டமாக பிரதான பாத்திரத்தை சுற்றி நிற்கின்ற னர்.)
நான் சொல்றத எல்லோரும் கவனமாக் கேளுங்க நாம் மழை வருவிக்கிறதுக்கு சரியாகக் கஷ்டப்படனும் இடை யில யாரும் மனம் சோரக் கூடாது. மழை வரும்வரைக் கும் நமது இணைந்த முயற்சி தட்ைபடக் கூடாது. நீங்க இப்ப ஒண்ணா நிற்கிறதைப்போல இறுதிவரைக்கும் சேர் ந்து நிற்கணும்,
(தொடர்ந்து பிரதான பாத்திரம் ஆட்ட முறை களில் மக்களை வழிப்படுத்துகின்றது.)
தத்தகிட தத்தகிட தத்தகிட தாம் தாம் தித்தகிட தித்தகிட தித்தகிட தீம் தீம்
தத்தகிட தத்தகிட தத்தகிட தாம் தாம் தித்தகிட தித்தகிட தித்தகிட தீம் தீம்
தகிட தகிட தாம் திகிட திகிட தீம் தகிட தகிட தாம் திகிட திகிட தீம்
சட்டச் சட சட சட்டச் சட சட சட்டச் சட சடவே
AL LLL, L u L . L IL - பட்டப் பட படவே
(இந்தத் தாளங்களுக்கு ஏற்ப
ஆட்ட முறைகளை மாற்றி மாற்றி அமைத்துக் கொள்ளலாம் . )
2

பா. குழு 3 ஏலோ στίβουτ ஏலோ
ஏலோ லோ ஏலோ ஏலே லோ
ஆலோலம் ஏலோ
ஆலோலம்
தத்தெய்தாம் ஏலோ தத் தெய்தாம் தத்தெய்தாம் ஏலோ தத்தெய்தாம்
ஏலோ ஏலோ ஏலோ ஏலோலோ ஏலோ ஏலேலோ ஆலோலம் ஏலோ ஆலோலம்
தத்தெய் தாம் ஏலோ
தத்தெய்தாம்
தத்தெய்தாம் ஏலோ தத்தெய்தாம்
எலோ ஏலோ ஏலோ ஏலேலோ ஏலோ ஏலேலோ ஆலோலம் ஏலோ ஆலோலம்
(தாளத்திற்கேற்ப நெறியாளர் ஆட்ட முறை களை தனது கற்பனைக்கேற்ப மாற்றியமைக்க வேண்டும்.)
(மேலே காட்டிய தாள முறைகளுக்கு ஏற்ப பல கஷ்டமான ஆட்ட முறைகளை மேற் கொள் கின்றனர். இந்த ஆட்ட முறைகள் கஷ்டமான தாகவும் எல்லோரும் ஒற்றுமையாக மிகவும் கஷ்டப்பட்டு உழைக்கின்றனர், என்ற உணர்வை பார்வையாளர்களிடம் ஏற்படுத்த வேண்டும்.) 。 (ஆடிக் கொண்டிருந்தவர்கள் சலிப்பும் களைப் பும் அடைந்தவர்களாக ஒவ்வொரு குழுவின் ராக ஆட்டத்தை நிறுத்துகின்றனர்)
I 3

Page 16
DR (g5(p:
DL (g(g:
UR... (35 g :
th). I fr
3. LI JT.
எங்களால ஏலாது. நாங்க களைச்சுப் போயிற்றம், திரும்பி திரும்பி ஒரே மாதிரித்தான் இருக்கு. மழை வராது: கொடும்பாவி இழுத்திருந்தாலாவது இப்ப மழை வந்திருக் கும். அதென்ன புதினமா மழை வரவைக்கிற முயற்சி, நாங்க போகப் போறம்.
எங்களுக்கும் அலுத்துப் போச்சு. ஆகையும் மினக்கட ஏலாது. மின்கெட்ட குசவன் பூனையைப்புடிச்சி சிரைச் சானாம். வீண் சிரமம்தான் மிச்சம், நாங்களும் திரும்பிப் போப்பறம். எங்கள விடுங்க,
இதெல்லாம் ஒண்டும் வேணாம் எண்டிருந்த எங்களை யும் இதுக்குள்ள இழுத்துப்போட்டு எங்களுக்கும் பெரிய
சிரமமாயிருக்கு, நாங்க விளையாடப்போறம், விளையாட்டு எவ்வளவு சுவாரஸ்யமானது. இதப்போல கஸ்டமில்லை. (என எல்லோரும் சொல்லிக் கொண்டே மீண்டும் அவர வர் முன்பு செய்த வேலையைச் செய்ய முயற்சிக்கின்றனர்.) (ஒவ்வொரு குழுவினரும் தாங்கள் முன்பு செய்ததை
செய்யத்தொடங்குகின்றனர். மேடையில் அனைவரது சத்
தமும் மேலோங்குகின்றது. பிரதான பாத்திரம் ஆனவன் இவர்களைப் பார்த்து கோபம் கொண்டு அதட்டுகிறான்.)
: (C55Fr Lorró)
எல்லோரும் நிப்பாட்டுங்கள். (மேடையில் அமைதி நிலவுகின்றது. எல்லோரும் தங்கள் இயக்கத்தை நிப்பாட்டுகின்றனர்)
ஒரு நோக்கத்தோாட ஒரு காரியத்தில ஈடுபட்டா இப்படி
அரைகுறையாக நிப்பாட்டுறது சரியில்லை. ஒரு முடிவைக் கண்டபிறகுதான் அது வெற்றியா தோல்வியா என்று தீர்மானிக்க வேண்டும் இடை நடுவில வெற்றி தோல் வியை தீர்மானிக்க ஏலாது. இவ்வளவு ஒற்றுமையா முயற்சி செய்தீங்க. இன்னும் நாம ஒற்றுமையா முயற்சி செய்தா மழை வரும். V,,
நாங்க எப்படி நம்பிறது?
இப்படி பலர் ஒற்றுமையா உலகத்தில் FFତ Lill ' .. (ତ) மழைய வரவச்சிருக்காங்க.
* 22 - GööF65)LDUIT 35 GiffT?

: ஒம். ஓம்
வரலாற்றுப் புத்தகங்களைப் படிச்சுப்பாருங்க உண்மை விளங்கும்.
நாங்க படிக்கல. நீங்க படிச்சிருக்கீங்கதானே. அது போதும் ,
: இனிமேல் பிரச்சனைபடாம திரும்பியும் எல்லோரும்
சேர்ந்து பாடுபடுவம்.
எல்லோ : ஒம் ஒம். எல்லோம் வாங்க வாங்க.
(மீண்டும் எல்லோரும் தம் கரங்களைக்கோர்த்து வட்டமாக இணைக்கின்றனர்)
டல் குழு:ஏலே ஏலே ஏலோ ஏலோ
ஏலே லோ ஏலேலோ ஏலே லோ ஏலேலோ
தானா தானா தானா தானா தானானா தானானா தானானா தானானா
ஏலே ஏலே ஏலோ ஏலோ எலேலோ ஏலேலோ
எலேலோ ஏலேலோ
தானா தானா தானா தானா தானானா தானானா $(T ଜor(Tବ07 (T $(Tଜ୪tit ଜଙ୍ଘ ୮t
(இந்த தாளக் கட்டுக்கு ஆடுகின்ற ஆட்டம் முன்பு ஆடிய ஆட்டத்திலிருந்து மாறுபட்டு வானத்தை பிரதானப்படுத்தியதாக இருக்க வேண்டும்.)
(நெறியாளர் தனது கற்பனைத் திறனுக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம்) ' ' ' )
பாடல் குழு:தத்தெய்ய தெய்ய
தா தெய்ய தா தெய்ய தெய்ய தத் தெய்ய
I 5

Page 17
தத்தெய்ய தெய்ய தா தெய்ய தா தெய்ய தெய்ய தத் தெய்ய
தத்தகிட தத்தகிட தத்தகிட தாம் தாம் தித்திகிட தித்திகிட தித்திகிட தீம் தீம்
தகிட தகிட தாம் திகிட திகிட தீம் தகிட தகிட தாம் திகிட திகிட தீம்
சட்டச் சட சட சட்டச் சட சட சட்டக் கட சடவே
2. If ʻl lti t IL .. t. fL . A IL 'L Li L IL LI LI L -
UL. L. I til L J L L L GBGP
(எல்லோருமாக இணைந்து ஆட்டம் படிப்படி யாக ஆரம்பித்து உச்ச நிலையை அடைகின் றது. அப்போது ஆடுகின்றவர்களில் ஒருவன்)
ஒருவன் : அந்தா அந்தா மற்றவர் என்ன என்ன
ஒருவன் மேகம் மேகம்
மற்றவர்: ஒ , கறுத்த மேகம்
எல்லோ ஒ. கறுத்த மேகம் (எல்லோரும் ஒரே சத்தமாக Licy
மாக கத்துகின்றனர்)
பா. குழு மேகம் கறுக்குது வானத்திலே
வானம் விரியுது இந்நேரத்திலே ܓܝܪ மோனம் கலைந்தது எம் யாகத்திலே ஞானம் விரியுது எம் உழைப்பினிலே
6
 
 

ஆகா ஓகோ ஆனந்தம் மழையே வருவாய் ஆனந்தம் மகிழ்வைத் தருவாய் நாளெல்லாம். (இப்பாடல் பாடப்படுகின்ற பொழுது ஆர்வம் மேலிட சந்தோசத்துடன் வானைப் பார்த்து ஆடுகின்றனர். வானத்திலிருந்து மழையை இழுத்து வருவது போல ஆட்டம் அமைய வேண்டும்.)
-Չեooo ԼD6ծեք மழைத்துளி என் உடம்பில் என்ர உடம்பிலயும்
எனக்கும்தான்
எங்களுக்கு மேலேயும் தான் மழைத்துளி (மழை பெய்வது போன்ற பின்னணி இசை கொடுக்கப்பட வேண்டும். எல்லோரும் ஒருவ ரையொருவர் பார்த்து சந்தோசம் அடைகின் றனர்.)
மின்னலடிக்குது வானம் முழங்குது மழையும் பொழியுது ஆ. ஒ காற்றடிக்குது கனத்துத் தெறிக்குது மழையும் பொழியுது.ஆ. ஒ கூத்துப்போலவே குதித்து நிமிருது மழையும் பொழியுது ஆ ஒ பட்டுத் தெறிக்குது பாரில் வழியுது மழையும் பொழியுது ஆ. ஒ எங்கள் வாழ்க்கை இனிதேசெழித்திட மழையே பொழியுது ஆ. ஒ நன்றே வாழ்க்கை நலமே செறிந்திட மழையே பொழியுது ஆ , ஒ (நாடகத்தில் பங்கு பற்றிய பாடல் குழுவினர் நெறியாளர் எல்லோரும் கைகளைத் தட்டிக் கொண்டு மேடைக்கு வருகின்றனர், ஒளி மங்குகிறது, திரை விழுகின்றது.)
一★一
17

Page 18
'
 

இன்று உலகில் மனிதன் மனிதனைத் தேடிக் கொண்டிருக்கின்றான். மனித நேய ம் மண்ணுக்குள் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் எப் படிப்போனாலும் பரவாயில்லை தானும் தன்குடும்பமும் வாழ்ந்தால்போதும்என்ற சுயநல மோகம் அதிகரித்துவிட்டது, இந் திய வானொலியில் கேட்ட ஒரு நிகழ்ச்சி இந்த நாடகத்தை எழுத தூண்டுதலாய்
அமைந்தது.
T6 Len 66 LED புங்கடி புளியடி
9

Page 19
*
,
(
 

எவடம் எவடம் : . .
புங்கடி புளியடி
நவீன அரங்கு
மேடையேற்றம் : 02-04 - 1992
திருகோணமலை
தமிழ்த் தினம் - முதல் பரிசு
17 - 05 - 1992 மட்டக்களப்பு
மாகாணத் தமிழ்த் தினம்,
: பால. சுகுமார்
2.

Page 20

எவடம் எவடம் புங்கடி புளியடி
(கட்டியக்காரன் பார்வையாளர்களின் மத்தியிலி ருந்து மேடையை நோக்கி வருகின்றான்)
அமைதி. அமைதி. அமைதி,
(என்று சொல்லிக் கொண்டே மேடையிலேறி) எல்லோருக்கும் ஒர் நற்செய்தி, நாங்கள் இப் போது ஒர் நாடகம் போடப் போகிறோம். இந்த நாடகத்தில் பல மனிதர்கள் வருவார்கள். ஆனால் அவர்கள் மனிதர்களாக இருக்க மாட் டார்கள். இன்று மனிதாபிமானம் மறுக்கப்பட் டும் , மறைக்கப்பட்டும் மனிதன் உண்மையான மனிதனை தேடுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. யுத்தமும், பயங்கரமும் நிறைந்த இந்த சூழலில் நாம் ஒவ்வொருவரும் எங்கே சென்று கொண் டிருக்கிறோம். இது தான் நமக்கு முன் உள்ள மிகப்பெரிய கேள்வி, (திரை விலகிறது மேடை இருளாகயிருக்கிறது. மேடையின் வலப்பக்க முன் மூலையில் பாடகர் குழுவினர் இருக்கின்றனர். இருட்டில் மேடையில் நாடக மாந்தர் உறை நிலையில் நிற்கின்றனர்)
! எவடம்? எவடம்
புளியடி, புங்கடி 6TGILLD GTG). ILLO புளியடி பூங்கடி GTG). D. GTG LLO புளியடி பூங்கடி ஆறுதி ஆறுதி பொங்குது, பொங்குது
s?)ģilo egļi)ģ பொங்குது பொங்குது
(மெதுவாக தாளலயத்துடன் ஆரம்பித்த ஒலி படிப்படியாக உச்ச நிலையடைகிறது. அந்த சந்தர்ப்பத்தில் மேடையில் ஒருவர் மட்டும் நிற்க மற்றவர்கள் அனைவரும் மேடையில் நான்கு பக்கமும் சிதறி அகல்கின்றனர். மேடை யில் ஒளிப்பொட்டு மத்தியில் நிற்கும் அப்பாத் திரத்தை நோக்கி நகர்கின்றது)
23

Page 21
சுப்பையா என்ன இது? இருட்டாக்கிடக்கு ஒண்ணுமே சரியா விளங்
குதில்ல. விடியறத்திற்கு முதல் என்ன எழுப்பி விட்ட தால எனக்கு இடமும் விளங்குதில்ல வலமும் விளங்கு தில்ல.
(என்று கூறிக் கொண்டு இருட்டில் மேடையில் நாலாபக்கமும் கூர்ந்து அவதானிக்கிறான்)
இஞ்சாலப்பக்கம் ஆனைகளெல்லாம் கிடைக்குதெண்டு சொன்னவங்க. இருட்டில ஆனையிலதான் மோதிச் சாகப் போறனோ தெரியல. என்டாலும் கொஞ்ச நேரம் இருந்து பாப்பம், பயமாத்தான் கிடக்குது ஒரு பாட்டுப் படிச்சா எல்லாப் பயமும் போயிரும்:
(என்று சொல்லிக் கொண்டு மேடையின் நடு மையத்தில் இருந்து பாடுகிறான். படுத்துக் கொண்டு)
என்ன தேசமோ? இது என்ன தேசமோ? இங்கு பொய்
கள் கூடியே நியாயம் பேசவோ? தர்மம் தூங்கிப்போகும் போது நீதிவெல்லுமோ? அது நேரமாகுமோ? என்ன தேசமோ? இது என்ன தேசமோ?
(பாடலைப்பாடி முடித்துவிட்டு எழுந்து அங்கும் மிங்கும் பார்க்கிறான்) .
கொஞ்சம் விடிஞ்சமாதிரியிருக்கு நேரத்தோட
வாறன் எண்டு சொன்ன சின்னத்தம்பியையும்
காணல்ல எண்டாலும்நாம ஒருக்காய்ப் போய்ப் பாப்பம். நேரத்திற்கு போனாத்தான் வேலை எடுக்கலாம். இல்லாட்டி முந்தின் ஆக்கள் தட் ட்டி போயிருவாங்க. இப்ப கொஞ்சம் விடிஞ்சு தான் இருக்கு. இருந்தாலும் நல்லா விடியல. அறைகுறைதான்.
(என்று சொல்லிக்கொண்டு மேடையில் முன் பக்கமாக வருகின்றான்)
எதுக்கும் நாம கவனமாகத்தான் இருக்கவேணும், மற்றாக்கள்ர பேச்சைக் கேட்டா இப்படித்தான் தட்டுத்தடுமாறி திரிய வேணும். ஆ. ஐயோ .
24

ஐயோ. ஐயோ சாக்கடைக்குழிக்குள்ள விழுத் திட்டனே. ஒரே நாத்தமாகக் கிடக்கு, ஐயோ என்னைக் காப்பாத்தயாருமில்லையாப்பா? ஐயா ரோட்டால போற பெரியவங்க என்னக் கையப் பிடிச்சுத் தூக்கி காப்பாத்துங்களன். என்ட பெஞ்சாதி புள்ள குட்டியெல்லாம் வீட்ல தனி யாக் கிடக்கும் என்னைக் காப்பாத்துங்களேன்.
(சாக்கடைக்குள் இருட்டினுள் விழுந்த சுப் பையா தொடர்ச்சியாக கத்திக் கொண்டே
இருக்கிறான். அப்பொழுது மேடையில் ஒளி படிப்படியாக அதிகரித்து விடிந்து விட்டது போன்ற நிலமையை ஏற்படுத்துகின்றது. இங்கு மேடையின் முன் புறமாக மேடையோடு ஒட்டி வீதி ஒரங்களில் இருக்கின்ற சாக்கடைக்குழி போன்ற அமைப்பு ஏற்படுத்த வேண்டும். அத் தோடு மேடையில் ஒரு சிலர் குறுக்கும், நெடுக்
குமாக கடக்கின்றனர். ஆனால் சுப்பையாவின் சத்தம் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. யாரும் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. மீண் டும் மேடையில் பலர் ஆங்காங்கே உறைந்த நிலையில் நிற்கின்றனர். பாடல் தொடங்குகின் றது)
* மனிதன் எங்கே? மனிதன் எங்கே?
மனிதன் இங்கே தேடுகிறான். மரணித்து விட்ட மனித நேயத்தை மனிதன் இங்கே தேடுகிறான்.
(பாடல் குழுவினரின் பாடல் தொடங்குகின்ற பொழுது உறைநிலையிலிருந்தவர்கள் எதையோ தேடுவது போன்று பாவனை செய்து அசை கின்றனர். பாடல் முடியும்வரை அவர்களது அசைவாட்டம் திகழ்கிறது. பாடல் முடியும் போது அனைவரும் மேடையை விட்டு அகல் கிறனர். மீண்டும் மேடையில் ஒலி.)
ஐயோ என்னைக் காப்பாத்த ஒருவரும் இல்லையாப்பா? சாக்கடைக்குள்ள புழுப்புழுவா, நெளியுது என்னால இரு க்க முடியிதில்ல. யாராவது வந்து காப்பாத்துங்களேன்,
25

Page 22
வழிப் போக்கன் :
3:63, Liu T :
வழிபோ :
岛、鳕、
வழி.போ :
gử65, Liu (T :
ஏய். யாரய்யா இது இந் த விட்டவிடியக்காலத்துல இதுக்குள்ள கிடந்து கத்துறது மணிசனைச் சும்மா ரோட் டிலயையும் போக விடமாட்டிங்க போல கிடக்கு, (என்று சொல்லிக் கொண்டு சாக்கடைக் குழிக் குப் பக்கத்தில் வருகின்றார்.)
ஐயா புண்ணியவானே, உனக்காவது என்ட சத்தம் கேட் டுதே என்னக் காப்பாத்தையா. நேற்று விடிய வேலைக்கு வெளிக்கிட்டு வந்த நான் இருட்டில இதுக்குள்ள தவறி விழுந்திட்டன் என்ன மேல தாக்கி விடய்யா.
ஏய்.தலையில அடிச்சநாய் மாதிரி கத்தாத நான் அவச ரமா ஒரு வேலைக்கு போய்க்கொண்டிருக்கிறன், உன்னக் காப்பாத்த வெளிக்கிட்டா எண் ட பிழைப்பு கெட்டுப் போயிரும் என் பெண்டாட்டி எனக்கு செருப்பால அடி ப்பா. இப்பிடி கம்மா கிடந்து கத்தாம் என்னத்தையும் பிடிச்சிக்கிடிச்சி மேல வாறத்திற்கு பார்.
ஐயா இங்க புடிக்கிறதிற்கும் இல்லைய்யா? கடிக்கிறதிற் கும் இல்லைய்யா? நான் எத்தனையோ தடவ ஏறிஏறி பார்த்திட்டன் வழுக்குதய்யா. வழுக்கி விழுந்து கால் எல் லாம் வக்குப் போயிற்று என்னால ஏற ஏலும் என்டா ஏறி ருவன். ஏலா மக் கிடக்கப்யா. எத்தனை தடவை முயற்சி பண்ணியும் முடியல்ல. -
உன்னோட மினக்கிட எனக்கு நேரம் இல்லை. எனக்கு இப்பைவே நேரம் போயிட்டு நான் உன்னக் காப்பாத்தப் போய் அதால நேரம் போயிட்டு எண்டா நான் வேலை செய்கிற முதலாளி என்னை வேலையில் இருந்து நிப்பாட் டிப் போடுவார். நான் வாறன் நீ வேற யாரையும் பார்.
என்ன ப்யா என்ன இப்படித் தவிக்க விட்டிட்டு போறிங்க என்ன காப்பாத்த மாட்டீங்களா? ஐயா ஏதும் கம்பக் கிம்பத் தந்தாலும் அதப்புடிச்சிட்டு மேல ஏறி வந்திடுவன் ஐயோ. எனக்கு கத்திறநிற்கும் சக்தியில்லை! தொண்டை எல்லாம் வறண்டு போகுது ஐயோ (சத்தம் படிப்படிாகக் குறைகிறது).
(மீண்டும் மேடையில் இருள் படிப்படியாக அதிகரிக்கிறது மனைவி தோன்றுகிறாள்)
28
 

60).6 31 ji?
மனை வி
நேற்றுப் போன மனுசன் இன்டைக்கு பொழுதுபட்டும்
காணல்ல எனக்கெண்டா பயமாக்கிடக்கு அவற்ற கூட் டாளிமாரும் ஒண்ணும் சொல்லுறாங்க இல்ல அவருக்கு என்ன நடந்ததோ?
(என்று சொல்லிக் கொண்டு மேடையின் பல பக்கங்களிலும் தேடுகின்றாள், இங்கு பாவனை மூலம் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்து கின்றாள்)
நேற்று விடியச் சாமம் சாப்பிட்ட மனுசன் என்னத்த சாப்பிட்டிச்சோ. அவற்ற கையில் காசும் இருக்கவில்லை. இந்தப் பக்கம்தான் அவரைக் கண்டதெண்டு சொன்னாங்க இங்கால ஆனைகளும் கிடக்கு என்று சொன்னாங்க.என க்கு இருட்டுப்பட்டா கண்ணும் தெரியறதில்ல எதுக்கும் இங்கால ஒருக்கா போய்ப் பாப்பம். (என்று சொல்லிக் கொண்டே சாக்கடைக் குழி இருக்கின்ற பக்கமாக வருகின்றாள்.)
இஞ்சாருங்கோ ! இஞ்சாருங்கோ இஞ்சாருங்கோ!
ப்பையா (மெதுவாக) மனுசியிட சத்தம் இருக்கு என்னத்
தேடிக் கீடி வாராளோ, இருட்டுப்பட்டா அவ்வளவு சரி யாக் கண் தெரியாது. மாலைக்கண். அவளில்ல, அவள் புள்ளைகள விட்டுட்டு வரமாட்டாள்.
இஞ்சாருங்கோ இஞ்சாருங்கோ இஞ்சாருங்கோ இந்த
மனுசன நான் இனி எங்க தேட தேட வேண்டிய இட மெல்லாம் தேடியாச்சி. ஒருவரும் உண்மை சொல்லுறாங்க
இல்ல. ஐயோ
(அவளும் சாக்கடைக்குழிக்குள் விழுகிறாள்)
ப்பையா ஐயோ நான் விழுந்ததும் இல்லாம நீ யும் வந்து விழுந்
திட்டியா? நான் விழுந்தது விதி. உனக்கும் அதுதான் விதி.
மனைவி : என்ன நீங்க இதுக்குள்ளையா விழுந்து கிடக்கிறீங்க.
ரோட்டால போனவங்க ஒருவரும் உங்களை காப்பாத்த இல்லையா?
27

Page 23
&#ú's syn L ( uj fig :
இருவரும்:
S. (35 (9
இருவ.
ஐயோ என்ட புள்ளைகளெல்லாம் எங்கம்மா?
அதுகள எல்லாம் எங்கட அம்மாவோட விட்டுட்டு வந்தி
ட்டன்,
ஐயா ரோட்டால போற புண்ணியவான்களே எங்கள காப்பாத்துங்க ஐயா. தவறுதலா இந்த சாக்கடைக் குழிக் குள் விழுந்திட்டம். இதுக்குள்ள இருக்கேலுதில்லை.ஐயா சின்னச்சின்ன பூச்சியெல்லாம் போட்டு அரிக்குது. சத்தி வருது. ஒன்றுமே செய்ய ஏலு தில்லை. எங்களக் காப்பாக் g; IE13, Q9
(அவர்களுடைய கூக்குரல் படிப்படியாகக் குறை கிறது.மேடையில் படிப்படியாக இருள் அடை கிறது. பலர் உறைநிலையில் மேடையில் நிற்கின் றனர். பாடல் ஒலிக்கிறது)
வாழ்வில் வசந்தம் வருமென்றிருந்தார் வந்தது புயலே தந்தது துயரே வந்தது புயலே தந்தது துயரே வந்தது புயலே தந்தது துயரே
(பாடல் படிப்படியாக குறைய மேடை வெறு மையடைகிறது. ஒலி மீண்டும் வருகிறது)
ஐயா எங்கள காப்பாத்துங்க ஐயா. சாப்பிட்டு பல நாளா
ச்சு ஐயா நுளம்புக்கடி தாங்க முடியல்ல ஐயா. எங்களக் காப்பாத்துங்க ஐயா,
(மேடையில் ஒரு பொலிஸ்காரர் தோன்றுகிறார். சத்தம் வந்த திசையை நோக்கி அதாவது
சாக்கடையை நோக்கி அவர் வருகிறார்)
காரர்
ஆப் பையா:
ஏய் ஏய் என்ன இங்க சத்தம், யாரடா சத்தம் போடுவது.
குழப்பம் விளைவிப்பவர்களை கைது செய்யும்படி அர
சாங்கத்தின் உத்தரவு.
நான் எங்கையா குழப்பம் செய்தன். தவறுதலா இந்த சாக்கடைக்குள் விழுந்திட்டன் எப்படியாவது காப்பாத்
துங்க ஐயா.
28

பொ. கா: டேய் சத்தம் போடாத நடந்தத விளக்கமாச் சொல்லு,
சுப்பையா வேலைக்கு போறதுக்கு வெளிக்கிட்டு வந்தன். சாக்கடைக் குழிக்குள் தவறுதலா விழுந்திட்டன், என்ன தேடி வந்த மனுசியும் தவறுதலா விழுந்திட்டா.நாங்க இரண்டு பேரும் சாப்பாடும் தண்ணியும் இல்லாம இதுக்குள்ள கிடக்கி றம். எங்களக் காப்பாத்த ஒருவருமே இல்ல. நீங்களாவது காப்பாத்த மாட்டீங்களா?
பொ. கா. உன்னப்பாத்தா வெளிநாட்டு உளவாளி போல இருக்குது ஏனென்டா எந்தப் பைத்தியக்காரனும் இந்த சாக் கடைக்குழிக்குள்ள விழமாட்டான். நீ ஏதோ இரகசியமா உளவறிஞ்சு வெளிநாட்டுக்கு தகவல் கொடுக்கிறவன்
போல இருக்கு. உடனடியா இதை அரசாங்கத்திற்கு அறிவிக்க வேணும்.
சுப்பையா ஐயா நான் உளவாளியும் அல்ல கிளவாழியும் இல்ல
ஏழைத் தொழிலாழி ஐயா. அன்றாடம் காச்சி ஐயா,
பொ.கா : ஏய் இந்தக் கதையெல்லாம் என்னட்ட கதைக்க வேண்டாம் : எல்லாத்தையும் ஸ்ரேசனுக்கு வந்து விளக்கமா சொல்லு,
சுப்பையா : நான் எப்படி ஐயா ஸ்ரேசனுக்கு வாற.
பொ. கா: ஏய் கத்தாத,
(தனது கையில் இருந்த டயறியை எடுத்து அதில் ஏதோ குறிப்பதற்கு ஆயத்தமாகிறான்) உன் பெயர் என்ன?
சுப்பையா என்ட பெயரா சுப்பையா,
பொ.கா : வயசு
в:üошшї: நாப்பத்தஞ்சு.
பொ.கா ஊர்
சுப்பையா திருகோணமலை.
பொ.கா : ஐடன்டிக்காட் இருக்கா?
29

Page 24
F;í 6F\!! Ufsi :
எங்க கிடக்குதோ தெரியல்ல.
G.B. 5,
இருவரும்:
R R f ki sið
y T 53. ří :
இருந்ததையா. இப்ப இந்த சேற்றுக்குள்ள விழுந்திட்டு
(காகிதத்தில் எதையோ எழுதி)
இந்தா இதைப் பிடி. நாளைக்கு காலையில ஒன்பது மணி
க்கு ஸ்ரேசனுக்கு வா. சரியா வராட்டி நீ கஷ்டப்படுவா.
என்ன நீங்களும் காப்பாத்தாம விட்டுட்டு போறிங்களா. உங்களுக்கு கண் தெரியல்லயா, ஐயோ எங்களக் காப்பாத் துங்களன்.
(இருவடைய சத்தமும் படிப்படியாக உயர்ந்து
மெதுவாக குறைகிறது. மீண்டும் மேடையில்
இருள் பரவுகிறது. பாடல் குழுவினர் பாடலை இசைக்கின்றனர். பலர் மேடையில் உறைநிலை யில் நிற்கின்றனர்)
வானில் நிலவு வருமென்றிருந்தார்
வந்தது மேகம் தந்தது ஏக்கம் வந்தது மேகம் தந்தது ஏக்கம் வந்தது மேகம் தந்தது ஏக்கம் மனிதனெங்கே மனிதனெங்கே மனிதன் இங்கே தேடுகிறான்.
(LIFL-3) படிப்படியாக ஒசை குறைய மேடையில் ஒளி பரவுகிறது. மேடையில் அசைந்தவர்கள் அகல்கின்றனர்.)
ஐயா புண்ணியவான்களே யாருமில்லையா? எங்களக் பாத்துங்கையா
ஒம் நமசிவாய ஒம் நமசிவாய என்னே ஒரு பக்தன் இங்கு
அழுகுரல் அழைக்கிறது. மகனே நீ யாரப்பா
(சாமியார் சாக்கடைக்குழியை அண்டி சுப்பை யாவோடு உரையாடுகிறார்.)
ஐயா சாமி கடவுள் மாதிரி வந்தீங்கையா. எல்லாரும் எங் கள விட்டுப் போயிட்டாங்க நீங்கதானையா எங்களக்
காப்பத்தணும்,
30
 

மகனே யாம் இருக்கப் பயம் ஏன்?, இறைவன் எங்கும் இருக்கின்றார். தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப் பார். ஏன் இந்தச் சாக்கடைக்குள்ளும் இருப்பார்.
ஐயோ இந்த சாக்கடைக்குள் ளயா,என்னாலயே இருக்க (Մէգயல்ல. கடவுள் எப்படி இருப்பார். . ܡ
பதட்டப்படாதே மகனே. எல்லாம் அவன் செயல் அவ னின்றி ஒர் அணுவும் அசையாது. படைப்பதும் அவன். அழிப்பதும் அவன். காப்பதும் அவன்.
σπιή நீங்க என்ன சொல்றீங்க எண்டு எனக்கு ஒண்டுமே
விளங்கல்ல. நான் இங்க புளுவாத் துடிக்கிறன். தத்துவம் பேசுறத விட்டுட்டு என்னக் காப்பாத்துங்க சாமி.
மகனே உனது அவசரம் உன்னை இந்த சாக்கடைக்குள்ள அமிழ்த்தியிருக்கு இறைவனை நினை. கல்லுக்குள் இருக் கும் தேரைக்குக் கூட உணவளிப்பவன் அவன் கவலைப் படாதே. கைலயங்கிரியில் இருக்கும் அந்தச் சிவன் உன் னைக் காப்பாற்றுவான்.
இமயமலையிலிருந்தா. அங்க இருந்துவர எத்தனை நாளா கும். அதுமட்டும் என்னால பொறுக்க ஏலாது சாமி.
மகனே இந்த உலகமே ஒரு சாக்கடை. நானும் நானும் நீயும் ஏன் மற்றவர்களும் இந்த சாக்கடைக்குள்ளே அமி ழ்ந்து உழல்கின்றோம். நீ இப்போதுதான் சாக்கடைக்குள் விழுந்ததாகக் கூறுவதை என்னால் புரிந்து கொள்ள முய வில்லை. நான் இப்போ அவசரமாக காசியாத்திரை சென்று கொண்டிருக்கின்றேன். வரும்பொழுது உன்னைக் காப்பாற் றுகிறேன். அதுவரை அந்தப் பரமசிவன் உன்னைக் காப் பாற்றட்டும்.
(போகிறார்)
சுப்பையா ஐயா எங்கட கஷ்டம் உங்களுக்கெங்கையா தெரியப் போகுது. நீங்களும் விட்டுட்டுப் போறிங்களா? ஐயோ. ஐயோ.
(மேடையில் மீண்டும் இருள். உறைநிலையில் பலர் நிற்கின்றனர். பாடல் தொடங்குகிறது. உறைநிலையில் நின்றவர்கள் எதையோ தேடு வதைப் போல அசைகின்றனர்)
3

Page 25
超官。
:
9 (3 σολιάς ή ,
EN '65 I U 3 TR || 3
* காவில் தென்றல் வருமென்றிருந்தார்
வந்தது சோகம் தந்தது ஏக்கம் வந்தது சோகம் தந்தது ஏக்கம் வந்தது சோகம் தந்தது ஏக்கம் மனிதன் எங்கே, மனிதன் எங்கே, மனிதன் இங்கே தேடுகிறான்.
(மேடையில் இருள் விலகுகிறது. வேட்டியும் சால்வையும் அணிந்த ஒருவர் மேடையில் தோன்றுகிறார். அவர் ஒரு சமூக சேவகருக் குரிய அடையாளங்களைக் கொண்டவராகக் காணப்படுகிறார்)
ஐயா எங்களக் காப்பாத்த யாருமே இல்லையா? ஐயா ரோட்டால போறவங்களே ஒரு கையப் புடிச்சாப் போதும் நாங்க வெளியே வந்திடுவோம். யாராவது வர LIDFT "Li (ca. Iii 3567TTT?
(மேடையில் தோன்றிய சமூக சேவகர் சாக் கடைக்குழிக்குப் பக்கத்தில் வருகிறார்)
தம்பி இந்தச் சாக்கடைக்குறிக்குள்ள உன்ன யாரப்பா விழச் சொன்னது? நீ விழுந்து கிடக்கிறத யாருமே கவ னிக்கல்லையா?
ஐயா சமூக சேவகரே எத்தனையோ பேர் வந்தாங்க எல்லோருமே கைவிட்டுட்டுப் பொயிட்டாங்க, நீங்க ஊருக் கெல்லாம் சேவை செய்யிறவர் என்னையும்ாண்ட பெஞ்சா தியையும் வெளியே எடுத்து விடுங்கையா.
தம்பி உன்னோட இப்ப கதைச்சிட்டு இருக்க எனக்கு நேரமில்ல. நான் அவசர வேலையா ஏ. ஜீ. ஏ. ஒபிசிக் குப் போறன். அதோட கல்விக்கந்தோருக்கும் போகவே ணும்.
அதுக்கு முதல் யாரையாவது கூப்பிட்டு எங்கள வெளியே எடுத்து விட்டுட்டுப் போங்க. உங்களுக்குக் கோடி நன்மை
கிடைக்கும் ஐயா.
தம்பி இண்டைக்கு எனக்குக் கனக்க வேலையிருக்கு. நம்ம ஊருல ஒரு கிணறு கட்டுற விசயமா வை. எம். எச். ஏ.
32

3, 63). List :
சுப்:ை
ச. சேவகர்:
இருவரும்:
இற்குப் போகவேனும், ஆட்களுக்கு மருந்து கொடுக்கிற விசயமா எஸ். ஈ. எவ், ஆட்களைச் சந்திக்கவேண்டும்.
அதெல்லாம் தாராளமாச் செய்யுங்க. முதல்ல உயிர்ப் பிச்சை கொடுங்கையா.
தம்பி நான் சொல்லுறது உனக்கு விளங்கவில்லை. இன் றைக்கு என்ன நம்பி ஒவ்வொரு ஒபிசிலையும் எத்தனை சனம் காத்துக்கிடக்கும் தெரியுமா? நான் உன்னோட மினக்கட்டன் எண்டா நாளைக்கு அந்தச் சனம் காறித் துப்பும். நீ அதுக்குள்ளேயே கிட. நான் எல்லா அலுவல் களையும் முடிச்சிட்டு. வாறன் வந்து உன்னக் காப்பாத்த முயற்சி செய்யிறன்,
என்ன பெரியவர் நீங்க, எண்ட கஷ்டம் உங்களுக்கு விளங் குதில்ல. இந்த குழிக்குள்ள விழுந்து எத்தனை நாளாச்சுத் தெரியுமா? என்னோட சேர்ந்து எண்ட பொஞ்சாதியும் கிடந்து சாகிறாள்.
ஐயோ எங்கள ஏன் இப்படி எல்லாருமே கைவிட்டிட்டுப் போறிங்க. எனக்கு உயிர் பிழைக்கிற நம்பிக்கையே இல்லா LD tʼi (3 LuiTur9?L ʼ.G5).
நாம என்ன செய்வம். இந்த உலகம் அப்பிடித்தான் இருக்கு.
தம்பி உங்களோட நின்றா கதைச்சிக் கொண்டேயிருக்க லாம். எண்ட வேலை கெட்டுப்போயிடும். நான் வாறன். (என்று சொல்லிக் கொண்டு போனவர் சாக் கடையைக் கடந்து சென்றதும்)
இவங்களையெல்லாம் காப்பாத்துறதுக்கு என்னால ஏலு மா? எனக்கேன் தேவையில்லாத வேலை. நாலு காசு கிடைக்குமெண்டால் மினக்கட்டுப் பார்க்கலாம். அதுக்குள்ள கிடக்கிறவனோ பஞ்சப் பரதேசி இவனுகளையெல்லாம் தொட்டுத் தூக்குறது நமக்குப் பாவம். மணம் கிட்ட நிக்க ஏலுதில்ல அதுக்குள்ள எப்படி ஆக்களக் காப்பாத்திற.இனி மேல் இஞ்சாலப் பக்கம்கூட திரும்பிப் பார்க்கக்கூடாது.
ஐயா விட்டுட்டுப் பொயிட்டீங்களா. இனிமேல் நமக்கு வழியே இல்லப்போலிருக்கு. கிட்ட வாறவங்களும் தொட் டுப் பாக்கிறாங்கயில்லையே. ஐயோ யாராவது வாருங்க
(BGY) Gör.
33

Page 26
(மீண்டும் மேடையில் இருள் பலர் மேடையில் உறைநிலையில் நின்கின்றனர். பாடற்குழுவினர் பாட உறைநிலையில் இருந்தவர்கள் அசைகின் றனர்.)
பாடல் வீணையில் நாதம் வரும் என்றிருந்தார்
வந்தது கோணல் தந்தது நாணம் வந்தது கோணல் தந்தது நாணம் வந்தது கோணல் தந்தது நாணம், மனிதனெங்கே மனிதனெங்கே மனிதன் இங்கே தேடுகிறான்.
(மேடையில் ஒளி பரவுகிறது. மேடையில் நின்ற வர்கள் மேடையை விட்டு அகல்கின்றனர். வெள்ளைக்காரர்கள் போன்ற உடையும் தோற் றத்தையும் போன்று ஒருவர் வருகின்றார்.)
சுப்பையா : ஐயா எங்கள காப்பாத்துங்க ஐயா இந்த சாக்கடைக் குள்ள இருக்க ஏலாது ஐயா. யாராவது வரமாட்
(o. Ašig;GNITIT ?
வெளிநாட் - டுக்காரர்: (மேடை நடுவில் நின்றவர் சத்தம் வந்த திசையை நோக்கி தன் காதைத் திருப்பு கிறார்.)
என்ன இது சாக்கடைக்குள்ள இருந்து சத்தம் வருகுது. (இவர் வெள்ளைக்காரர் தமிழ் கதைப்பதைப்போல கதைக்கவேண்டும்)
சுப்:ைா : ஐயா நீங்க வெளிநாட்டுக்காரர் மாதிரி இருக்கீங்க. உள்
நாட்டுக்காரர்தான் எங்கள காப்பாத்தல்ல. வெளி நாட்டுக்காரரான நீங்களாவது எங்கள காப்பாத்துங் களேன்.
வெ. கா. ஐ ஏம் யு என்.நோ. ஐ கேம் புறம் அமெரிக்கா,
சுப்பையா : நீங்க என்னையா கதைக்கிறீங்க, எனக்கு ஒண்னுமே
விளங்கல்ல,
வெ. கா வட் ஸ் புறப்பிளம்:
器伞

"I 609) L I UJV
உங்களுக்கு புண் ணியம் கிடைக்கும் ஐயா. எங்களைக் காப் பாத்துங்க.
வெ. கா: வட் புண்ணியம்: வட் காப்பாத்து. எனக்கு கொஞ்சம்
(06). 1, oir :
g) ulti ?
QQ(。蕊竹:
Y ti'n 603). Bu Ffr:
வெ. கா :
97,1163) L'Euy T :
வெ கா:
கொஞ்சம் தமிழ் தெரியும். கொஞ்சம் பொறு இந்த சாக் கடை பற்றித்தான் நான் றிசேச் செய்திட்டிருக்கன்.இந்த தேட் வேன்ட் கன்றியில எல்லாம் இதுதான். பெரிய புறப்பிளமா இருக்கு:
(அப்போது மேடையின் குறுக்காக ஒருவர் செல்ல, வெளிநாட்டுக்காரர் அவரை அழைத்து நாடாப் பெட்டியை எடுத்து அந்த சாக்கடை க்குழிஇருந்த பிரதேசத்தை அளந்து குறிப் பெடுப்பது போல பாவனை செய்கிறார். கிட் டத்தட்ட ஐந்து நிமிடங்கள் செலவிடலாம்.
இந்தப் பகுதியை நகைச்சுவையாகவும் அமைத்து கொள்ளலாம்)
கலோ மேன் உன்ட பிரச்சனை எனக்கு விளங்குது இந் தப் பிரச்சனை பற்றி யு. என். ஒ. விற்கு ஒரு ரிப்போட் அனுப்பிறன். அங்கிருந்து பதில் வந்ததும் உன்னை நான் காப்பாத்திறன்.
யு என். ஒவோ ரி. என். ஒவோ அங்கிருந்து பதில் வர எத்தனை நாள் செல்லும், எங்க இருந்து எண்டாலும் எப்படியெண்டாலும் என்னக் காப்பாத்துங்கோ. இதுக்கெல்லாம் பொறுமை வேணும் மேன் எப்படியும் யு. என். ஒ. இல் இருந்து பதில் வாறதுக்கு இரண்டு வரு சமாகும் ஐயோ இரண்டு வருசமா? அதற்குள்ள எண்ட எலும்பும் இருக்காது. நானும் எண்ட மனுசியும் இதுக்குள்ளேயே சமாதியாய்ப் போயிடுவம்,
அப்பிடியெண்டால் ஒன்று செய்யலாம்:வேள்ட் பேங்கிற்கு இந்த ரிப்போட்டை அனுப்பிப் பார்க்கலாம்.
அங்க அனுப்பினால் எத்தனை நாள் ஐயா செல்லும் , எப்படியும் ஒரு மூன்று வருசமாகும்:
35

Page 27
g isang uri:
வெ . கா:
இருவரும்:
6)
குழுவினர்:
என்னையா இப்ப இரண்டு வருசத்தில இருந்து மூன்று வருசத்திற்கு போறிங்க,
மேன் நான் சொல்லுறத கவனமாகக் கேளும் எப்பி டியும் உன்ட பிரச்சனையை நான் தீர்த்து வைப்பேன், குட் பாய், நான் போயிட்டு வாறன்.
நீங்களும் எங்கள வீட்டுட்டுப் போறிங்களா? ஐயோ என்னையா எங்களக் காப்பாத்துங்களேன்.
(மீண்டும் மேடை இருளடைகின்றது. பலர் மேடையில் உறை நிலையில் நிற்கின்றனர். பாடல் தொடங்குகிறது மேடையில் நின்ற வர்கள் எதையோ தேடுவதைப் போல அசை கின்றனர்
யானையைப் பார்த்த குருடரைப் போல உலகினைப் பார்த்த மனிதர்கள் இங்கே உலகினைப் பார்த்த மனிதர்கள் இங்கே உலகினைப் பார்த்த மனிதர்கள் இங்கே மனிதன் எங்கே மனிதன் எங்கே மனிதன் இங்கே தேடுகிறான்.
(மேடையில் மீண்டும் ஒளி பரவுகின்றது.மேடை யில் நின்றவர்கள் நாலு பக்கமும் சென்று மறை கின்றனர். அப்போது மேடையில் அரசியல் வாதியைப் போன்ற தோற்றமுடையவரும் அவரோடு சேர்ந்து நான்கைந்து பேரும் நிற்கி ன்றனர். மேடையில் ஒரு அரசியல் கூட்டத் திற்கு மேடை கட்டி ஆயத்தம் செய்வது போல பாவனை செய்கின்றனர். பிரதான மேடை சாக்கடைக்குழிக்கு மேலேயே அமைக்கப்படு கிறது. மேடையில் இருள் பரவுகிறது. மேடை யில் இருந்தவர்கள் அகல்கின்றனர். உடனடி யாகவே மீண்டும் மேடையில் ஒளி பரவுகிறது. மேடைக்கு வெளியே பின் புறமாக அரசியல் தலைவரைவாழ்த்தும் கோசம் ஒலிக்கிறது.)
எங்கள் தலைவர் சின்னான்
வாழ்க
36

அரசியல்த் தலைவர் :
வாழ்க3
அறிவின் இருப்பிடம் சின்னான் வாழ்க. அரசியல் மேதை சின்னான்
(இந்தக் கோசங்கள் மாறி மாறி மேடையில் முன் பக்கம் வந்து ஒலிக்கிறது. வந்தவர்கள் கீழே அ ம ர அரசியல் தலைவர் அவர்கள் அமைத்த மேடையில் நின்று கொண்டு உரை யாற்றுகிறார்.)
என் உடன் பிறப்புக்களே! எ ன் இரத்தத்தின் இரத்தங் களே! இந்த நாட்டில் சா க் க  ைடக ள் அதிகரி த்து விட்டன. எங்களுடைய கட்சியின் ஒ ரே லட்சியம் இந்த நாட்டிலிருந்து சாக்கடைகளை அகற்றுவதேயாகும். ஆட்சியிலுள்ள அரசாங்கம் சாக்கடையைப்பற்றி கவலைப் பட்டதாகவே தெரியவில்லை. நாளுக்குநாள் இந்த நாட் டில் சாக்கடை மரணங்கள் அதிகரித்துக்கொண்டே வரு கின்றன. இந்த மரணங்களைப் பற்றியோ மக்களுடைய துன்பங்களைப் பற்றியோ அரசாங்கம் சிறிதும் கவலைப் படாமல் அசட்டையாக இருக்கிறது. நாங்கள் பதவிக்கு
வருகின்ற பொழுது இந்த சாக்கடைகளை ஒழித்து மக்கள்
வாழ்வில் சுபீட்சத்தை ஏற்படுத்துவோம்.
(அவருக்கு முன்பாக இருந்த பலர் கைதட்டி ஆரவாரம் செய்து விசிலடிக்கின்றனர்.)
உங்களது உற்சாகத்தை கண்டு நான் புளகாங் கிதம் அடைகிறேன். நமது தோள்கள் தினவெ டுத்த உறுதியான தோள்கள் எதிர் காலத்தில் வெற்றி எமக்கே நிச்சயம். அருமைத் தாய்க் குலமே உங்களது வாக்குகளை எங்களுக்கு அளியுங்கள். நாளைய இந்த நாட்டில் ஒரு புதிய யுகத்தை மலரச் செய்வோம். நேற்றும் இந்த இடத்தில் ஒருவன் சாக்கடையில் விழுந்து மரணித்துவிட்டான். அவன் எங்கள் கட்சித் தொண்டன், அவனுடைய குடும்பத்திற்கு எங்க ளுடைய கட்சி நிதியில் இருந்து பத்தாயிரம் ரூபா நேற்றே வழங்கிவிட்டோம். உங்களுடைய ஆதரவிற்கு நன்றி -
37

Page 28
(கூட்டத்தில் கை தட்டுகின்றனர்.முன்பு மேடை அமைக்கப்பட்டதைப் போலவே மேடையை கழி ற்றுவதுபோல பாவனை செய்து மேடையை விட்டு வெளியேறுகின்றனர்; மீண்டும் மேடை யில் இருள் பரவுகிறது. மேடையில் உறைநிலை யில் பலர் நிற்கின்றனர். பாடல் தொடர்கிறது.)
பஈடல் : மனிதன் எங்கே மனிதன் எங்கே
மனிதன் இங்கே தேடுகிறான் மரணித்து விட்ட மனித நேயத்தை மனிதன் இங்கே தேடுகிறான்.
சுப்பையிா ஐயா எங்கள காப்பாத்துங்களன். யாரோ எல் லாம் கூட்டம் போட்டாங்க போலிருக்கு. சாக் கடையைப் பற்றியும் கதைச்சாங்க போலிருக்கு. எங்கள காப்பாத்த போறாங்க எண்டு நம் பியிருந்தம். ஆனால் கடைசியில கையைத்தட்டி விசிலடிச்சிட்டுபொயிட்டாங்க, ஐயோயாராவது வாங்கோ எங்களக் காப்பாத்துங்கோ. இனி மேல் எங்களால ஏலாது. நா ங் க சாகப் போறோம்.
(என்று இருவரும் சேர்ந்து அழுகின்றனர்; அப் பொழுது மேடையில் பின்பக்கமாக வலப்பக்க மூலையில் இருந்து ஒரு குழுவினர் சில கோசங் களை கோசித்துக்கொண்டு உள்ளே நுழைகின் றனர்.)
தொழிலா
னர்கள் : உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள் தொழிலாளர்
ஒற்றுமை ஓங்குக. தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் உழைப்பால் உயர்வோம்: உழைப்பே எங்கள் உயிர் மூச்சு தொழிலாளர் ஒற்றுமை காப்போம்:
(என்ற கோ சங்களை கோசித்துக்கொண்டு
மேடையில் குறுக்கும் நெடுக்குமாக பல முறை நடக்கின்றனர். அப்போது.)
சுப்பையா: ஐயா காப்பாத்துங்க ஐயா. (மீண்டும் மீண்டும் இருவரும்
சேர்ந்து கத்துகின்றனர்.)
38

(கோசம் போட்டு வந்த தொழிலாளர்கள் இந் தச் சத்தத்தை கூர்மையாக அவதானிக்கின்ற னர். எல்லோரும் மிகவும் அக்கறையாகவும் ஆர் வத்துடனும் சாக்கடைக்குழியை நோக்கி வரு
கின்றனர். சாக்கடைக்குழிக்குள் இருவர் கிடப்
பதைப்
பார்த்து பரிதாபப்பட்டு தூக்கி
வெளியே எடுத்து விடுகின்றனர்)
சுப்பையா: ஐயா புண்ணியவான்களே! உங்கள்லதானையா நான் மணி சனைப் பார்த்திருக்கிறன் எங்களைக் காப்பாத்தினதுக்கு
ரொம்ப
நன்றி ஐயா.
(எல்லாரும் உறைநிலையில் நிற்க. மேடையில் இருள் பரவுகிறது. பாடற்குழுவினர் பின்வரும்
பாடல் எவடம் புளியடி எவடம் புளியடி எவடம் புளியடி
வரிகளை மெதுவாக ஆரம்பித்து உச்ச ஸ்தாய யில் முடிக்கின்றனர்.
எவடம்
புங்கடி எவடம் புங்கடி எவடம் புங்கடி
*******غټafغټوچپنيو مهمه سره
39

Page 29

பாரதிமுதல் நமது இலக்கியங்கள் பெண் விடுதலை பற்றிப் பேசினாலும் இன்று வரை நமது சமூகத்தில் பெண் விடு தலை பற்றிய கருத்துக்கள் பெரிய தாக் கத்தினை ஏற்படுத்தின என்று சொல்ல முடியாது. இன்றும் புத்தி ஜீவிகள் மட் டத்திலேயே இதன் தாற்பரியம் உணரப் பட்டதாய் உள்ளது. ஆனால் பெண்ணி யம் பற்றிய கருத்துக்கள் பாமர மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட வேண் டிய தேவையும் பொறுப்பும் ந ம க் கு உள்ளது.
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்
4】

Page 30

இசை நாடகம்
மடையேற்றம் : 12-04-1992
திருகோணமலை தமிழ்த்தினம் - முதல்பரிசு,
7-06-1992, மட்டக்களப்பு மாகாணத்
தமிழ்த்தினம் - முதல்பரிசு.
17-07- 1992 கண்டி அகில இலங்கைத் தமிழ்த்தினம் - முதல் பரிசு.
பிரதியாக்கம்
இயக்கம் : பால. சுகுமார்
43

Page 31

பல்குழு :
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொழுத்துவோம்
இசை நாடகம்
(இந்த நாடகத்தில் வரும் பாடல்களுக்கு நெறி யாளர்கள் தாங்கள் விரும்பியராகங்களை அமைத் துக் கொள்ளலாம். பெண்விடுதலை பெண்ணிலை வாதம் இன்று உலகளாவிய ரீதியில் பெரிதாக பேசப்படுகின்ற விடயமாக உள்ள சூழ்நிலையில் இந்த நாடகம் பெண் விடுதலை பற்றி பேசு கிறது. நடிகர்கள் பாடல்களுக்கு ஏற்ப தங்கள் பாவனைகள் மூலம் நடிப்பை வெளிப்படுத்து வது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்)
மேடை வெறுமையாக இருக்கிறது. மேடையில் படிப்படியாக ஒளி வரவேண்டும் பார்வையா ளர்களின் இறுதிப் பகுதியிலிருந்து இராட்சதன் ஒருவன் ஒரு பெண்ணை சாட்டையால் அடித்து கூட்டி வருகிறான். அவள் தோள்களில் ஒருபெரிய சிலுவையைச் சுமந்து கொண்டு வருகிறாள். மேல்முழுவதும் இரத்தக் காயங்கள், மிகவும் சிரமப்பட்டு மேடையை நோக்கி வருகின்றன் இராட்சதன் அடித்து அவளை இழுத்துக் கொண்டு வருகிறான். மேடைக்கு கொண்டு வந்தவன் சிலுவையை அவளிடம் இருந்துபறித்து மேடையின் இறுதிப் பகுதியில் கொண்டுபோய் அவளை அந்தச் சிலுவையில் படுக்கவைத்து ஆணி அடிக்கிறான் அதன் பின்பு அந்தச் சிலு வையை தூக்கி நிறுத்துகிறான்.இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது பாடல் குழுவினர் சோகமான ஹம்மிங் இசையை இசைக்கவேண்டு,
• • • • • • g~ و و ، و و ، ، ، ، وليب ம். ம். ம்.
(இந்த இசையை இசையமைப்பாளர் தனது
கற்பனைக்கேற்ற வகையில் அமைத்துக்கொள்ள GorTub)
4 5

Page 32
Istil R. VIVA TALBIN GATT DUKAES 3'WAY" | K", "By VPS
VELA NA தான் இழுத்துவந்த பெண்ணை சிலுவையில் அடித்த பின்பு மேடையில் இரண்டு பக்கங்க ளுக்கும் சென்று இறுமாப்புடன் பார்த்துவிட்டு பார்வையாளர் பக்கம் கோபமாகப் பார்த்து விட்டு மேடையின் முன்பக்கமாக இறங்கி பார் வையாளர்களோடு சென்று மறைந்து விடுகிறான் பின்பு மேடையின் வலப்பக்கமிருந்து கைகளில் விலங்கிட்ட நிலையில் ஒரு பெண் வருகிறாள்)
முதல்
பெண் ; பெண் குழந்தாய் பெண்குழந்தாய்
எங்கிருந்து நீ இங்கு வந்தாய் விண்ணுலகில் சோலைகளிலே விளையாடிய சிறு பொன்குயிலோ நிலவொளியை அள்ளி அள்ளி இயற்கை உன்னை வனைந்தனளோ புலரொளியே நீ இயற்கை திருவுளத்தில் பூத்த பனிமலரோ புலரொளியே நீ இயற்கை திருவுளத்தில் பூத்த பனிமலரோ
(மேலே உள்ள பகுதி கவிதையாக ஒலிக்கிறது)
பெண்குழந்தாய் பெண்குழந்தாய் எங்கிருந்து நீ வந்தாய் விண்ணுலகில் சோலைகளிலே விளையாடிய சிறு பொன்குயிலோ நிலவொளியை அள்ளியள்ளி இயற்கை உன்னை வனைந்தனளோ புலரொளியே நீ இயற்கை திருவுளத்தில் பூத்த பனிமலரோ
கு
(இப்பகுதிக்கு இசையமைப்பாளர் த மக்கு விருப் பமான ராகம் போட்டுக் கொள்ளலாம் பாடல் குழுவினாரல் பாடல் இசைக்கத் தொடங்கு கின்ற பொழுது மேடையின் இரண்டு பக்கங்க ளிலும் இருந்து ஒன்பது பெண்கள் விலங்குகள் சங்கிலி பிணைக்கப்பட்ட நிலையில் அரங்கத் தில் பிரவேசிக்கின்றனர்.)
46

இரண்டா
வது பெண் (கவிதை நடையில் சொல்ல வேண்டும்)
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொழுத்துவோம் இந்தத் தேசத்துப் பெண்கள் இனியொரு விதி செய்யப் புறப்பட்டு விட்டார்கள் இனியும் இவர்கள் அசோக வனங்களில் அழுது கொண்டிருக்கப் போவதில்லை பெண்களைத் தீபங்கள் எனப் புகழ்ந்தவர்கள் இன்று வரதட்சணை விக்கிரகத்தின் முன் தீ வைத்துப் பார்த்தார்கள் இன்று அந்தத் தீபங்கள் தீபங்களாய், ஆணாதிக்க இருவரின் அவலங்களை எல்லாம் அம்பலப்படுத்த வந்து விட்டன எங்கும் இனிக் கேட்கும் எங்கும் இனிக்கேட்கும் மாதர்தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொழுத்துவோம்
(இக்கவிதை வாசிக்கின்ற பொழுது மேடையில் பிரவேசித்த பெண்கள் பல்வேறு நிலைகளில் இருக்கின்றனர்.)
பாடல்குழு அம்மாடி குட்டிப் பொண்ணு
சும்மா அழுவலாமா எழுந்திரு எழுந்திரு விடுதலை தந்திடும் சிந்து நீ யாரடிச்சா சொல்லு அவங்க ஆணவத்தைக் கொல்லு அந்த ஆயி மகமாயி போல ஆகணும் அம்மா நீயும் ஆணாதிக்கப் பேயி பிசாசுகளெல்லாம் ஆட்டி ஒட்டு தாயே ஆட்டி ஒட்டு தாயே
47

Page 33
(கடைசிப் பாடல் வரிகள் படிப்படியாக இசை குறைய வேண்டும் இக்காட்சியை நெறியாளர் தனது விருப்பத்திற்கு ஏற்ப அமைத்துக்கொள்ள லாம். இங்கு நெறியாளர் சுதந்திரமாக செயற் பட முடியும்.)
மு.பெண் (கவிதை நடை)
உலகத் தாயின் கருவினிலே உதித்ததெல்லாம் முத்துக்கள் இரு கண்கள் ஆண்கள் பெண்கள் பேதமில்லா சொத்துக்கள் உள்ளத்திலே உயர்வு தாழ்வு யார் விதைத்த வித்துக்கள் சலனமில்லா உலகமதில் நம் செஞ்சில் விழும் குத்துக்கள்.
மூன்றாவது
பெண் : (இசையுடன்)
தன்னை மறந்து சகல உலகினையும் மன்ன நிதம் காக்கும் மகாசக்தி அன்னையே அவளேதுணையென்று அனவரதம் நெஞ்சம் துவளா திருத்தல் சுகம்,
பாடல்குழு; அவளே துணையென்று அனவரதம் நெஞ்சம்
துவளாதிருத்தல் சுகம்.
நான்காவது
பெண் ; (கவிதை நடை) ஒ. பெண்ணே எந்தத் தேவகுமாரனின் வருகைக்காக நீ ஏக்கத்தோடு காத்திருக்கின்றாய்? எந்த மதத்தின் படித்துறை உனக்காக புண் ணியதீர்த்தம் வழங்குமென்று ஆவலோடு இருக்கின்றாய்? பெண்னே உன் வளைக் கரங்களின் முஸ்டியை மடக்கி மேலே உயர்த்து அப்போது இந்த ஆணாதிக்கச் சங்கிலியெல்லாம் அடியோடு பொடியாகும் உனக்காக ஒருலகம் உருவாகும்,
48

பாடல்குழு;
இ. பெண்:
TL si(35(g:
மூ, பெண்;
(மேலேயுள்ள பகுதி மிகவும் உணர்ச்சிகரமாகச் சொல்லப்படவேண்டும்.)
: (இசையோடு)
நெஞ்சில் கவலை நிதமும் பயிராக்கி அஞ்சி உயிர் வாழ்தல் அறியாமை தஞ்சமென்று வையமெல்லாம் காக்கும் மகாசக்தி நல்லருளை ஐயமறப் பற்றல் அறிவு
தஞ்சமென்றே வையமெல்லாம் காக்கும் மகாசக்தி நல்லருளை ஐயமறப் பற்றல் அறிவு,
அடுப்பங்கரை உலகத்தின் அடிமை ராணிகள் இராப்பிச்சை கணவர்களுக்கு
இன்பம் வழங்கும் வள்ளல்கள்
ஓ. தெரியவில்லையா நாங்கள் உங்களுக்கு சிறுவயதில் தங்கைகள் இளவயதில் தாரங்கள்
(இசையுடன்) வீட்டுப்பெண்ணிவள் வேலைக் காரியாம் கணவன் கைகளில் கொத்தடிமை யாம் ஆண்கள் பார்வையில் பெண்ணிவள் தானே - என்ற அலட்சியப் போக்கு என்றும் உள்ளதாம்.
ஆண்கள் பார்வையில் பெண்ணிவள் தானே - என்ற அலட்சியப் போக்கு என்றும் உள்ளதாம்
(கவிதை நடை) பரம்பரை நம்பிக்கைகள்
உன்னைப் பாழாக்கி விடும்
49

Page 34
கலங்கிடும் இதயத்தில் கவிதைகள் நிலைத்திடும் வளர்ந்திடும் உலகிலே நீ தேய்வதன் மாயமென்ன வீடுகள் உனக்கிப்போ சிறைக் கூடமாய் ஆகியதோ
பாடல்குழு (கவிதை நடை)
வளர்ந்திடும் உலகிலே நீ தேய்வதன் மாயமென்ன வீடுகள் உனக்கிப்போ சிறைக்கூடமாய் ஆகியதோ,
-୬! !!}} 3}} ଶ) ଅଷ୍ଟ୍ରି
தில் வேலை
செய்யும்
பெண் (இசையுடன்)
அலுவலகத்தினில் துயரம் துயரம் ஆண்கள் சமூகத்தில் அர்ச்சனை அர்ச்சனை பொறுமையோடு காத்திருந்தாளே பொங்கியெழுந்திடுவாள் ஓர் நாளில்
பாடல்குழு? பொறுமையோடு காத்திருந்தாளே
பொங்கியெழுந்திடுவாள் ஒர் நாளில்
இ.பெண்: உலகப் படைப்பிலே
மனிதர்கள் நாமென்ற மகத்துவம் விளங்கவில்லை ஆண் பெண் என்ற பேதத்தை அகிலத்திலே பரவவிட்டார் மன்னர்கள் போல் இவர்கள் இராஜாங்கம் நடத்துகிறார்கள் மனிதர்கள் நாமென்பதை மறந்து செயல்படுகின்றனர்;
பாடல்குழு (கவிதை நடை)
மன்னர்கள் போல் இவர்கள் இராஜாங்கம் நடத்துகிறார்கள் மனிதர்கள் நாம் என்பதை மறந்து செயல்படுகின்றனர்.
50

ஐந்தாவது
பெண்ணும்
ஆறாவது
பெண்ணும்
இணைந்
திடும் ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவிலோங்கி வையம் தழைக்குமாம் நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம் பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டீரோ
பாடல்குழு: நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டீரோ (மேற்குறித்த காட் சிகளை நெறியாளர்கள் தமது கற்பனைத் திறனுக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம்.)
இ.பெண்: (கவிதை நடை)
முன்பெல்லாம் இவள் கனவுகளுக்காகவே உறங்கினாள் ஆனால் இப்போதெல்லாம் உறக்கமே ஒரு கனவாகிவிட்டது. முன்பெல்லாம் இவள் சட்டென்று தோன்றி மறையும் யன்னல் மின்னல் இப்போதோ அசையாது உட்கார்ந்து தானும் ஒர் யன்னல் கம்பியானாள் சிரிப்பு என்பது இவளுக்கு இதழிலில்லை ஞாபகத்தில் இருக்கின்றது.
பாடல்குழு; (கவிதை நடை)
சிரிப்பு என்பது இவளுக்கு இதழிலில்லை ஞாபகத்தில் இருக்கிறது
கொடுமை யால்வாடும் பெண் : மாமியின் கொடுமை மனதினில் துயரம் காவியம் போற்றும் கலியுகப் பெண்ணே
51

Page 35
பாவியாய் நானும் பட்டவை கோடி சாமியும் வருமோ எம் துயர் களைய கொடுமைகள் கோடி கொல்வது எம்மை மடமையில் எம்மை மாய்த்தனர் இங்கு அலட்சியம் கொண்டு அலைத்தனர் எம்மை
பாடல்குழு: (இசையுடன்)
அன்னியர் போல அவதாரங்களும் அலட்சியம் கொண்டு அலைத்தன 6ThG0)10
பெண் (கவிதை நடை)
மலையகத் தேயிலையில் என்னுதிரத்தின் வாசனை கலைந்துவிட்ட என் கனவுகளில் எத்தனை காத்திருப்புக்கள் மலையகத் தோட்டத்திலே என் மகிழ்ச்சியின் வீச்சுக்களைத் தேடுகின்றேன் விலையாக நான் பட்ட வேதனைகள் ஆயிரம்
பாடல்குழு விலையாக நான்பட்ட
வேதனைகள் ஆயிரம்
பெண் : (இசையுடன்)
தோட்டக்காட்டினில் வேலை செய்திவள் சோர்ந்துபோன நாளாயிரம் அடிமை விலங்குகள் மீண்டும் அழுத்தி. அழுத்தி அழிக்குதே நாளும் வாழ்க்கையில் இன்பமில்லையே துன்பம் கோடி கோடியே அழுது புரண்டதில் ஒன்றுமில்லையே அடிமைத் துன்பம் தொடருதே
பாடல்குழு அழுது புரண் டதில் ஒன்றுமில்லையே
அடிமைத் துன்பம் தொடருதே
52

சிலுவைப்
பெண்:
11,
(கவிதை நடை) பெண்ணே உன் பெருமை என்ன சிந்தி
மனந் தளராதே போராடு உன் இனத்தைக் காத்துக்கொள் நீ நினைத்தால் உன் சிந்னை செயலாகுமே துணிவு கொள் உன் நம்பிக்கை பெரிது
ாடல்குழு (கவிதை நடை)
நீ நினைத்தால் உன் சிந்தனை செயலாகுமே துணிவு கொள் உன் நம்பிக்கை பெரிது
(இசையுடன்) புதுமைப்பெண்ணிவள் சொற்களும் செய்கையும் பொய்மை கொண்ட கலியைப் புரட்டுமாம் மதுரத் தேன்மொழி மங்கையர் கைகளில் மானிலத்தோர் வாழ்க்கை சுழலுமாம்
ாடல்குழு; மதுரத் தேன் மொழி மங்கையர் கைகளில்
மானிலத்தோர் வாழ்க்கை சுழலுமாம் (இப்பாடல் முடிவடையும் பொழுது எல்லாப் பெண்களும் இணைந்து சிலுவையை இழுத்து விழுத்துகின்றனர். பின்பு சிலுவையில் கட்டப் பட்டிருந்த பெண் விடுவிக்கப் படுகிறாள். விடு விக்கப்பட்ட பெண்)
(இசையுடன்) வலிமை சேர்ப்பது தாய் முலைப்பாலடா மானம் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்
ாடல்குழு வலிமை சேர்ப்பது தாய் முலைப்பாலடா
மானம் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்
53

Page 36
சிலு,பெண்கலியழிப்பது பெண்கள் அறமடா
கைகள் கோர்த்து களித்து நின்றாடுவோம்
பாடல்குழு கலியழிப்பது பெண்கள் அறமடா
கைகள் கோர்த்து களித்து நின்றாடுவோம்
சிலு, பெண்:உயிரைக் காக்கும் உயிரினைச் சேர்த்திடும்
உயிருக்குயிராம் இன்பம் அளித்திடும்
பாடல்குழு உயிரைக காக்கும் உயிரினைச் சேர்த்திடும்
உயிரினுக்குயிராய் இன்பம் அளித்திடும் இலு,பெண்; உயிரினும் இந்த பெண்மை இனிதடா
ஊது கொம்புகள் ஆடுகளி கொண்டே
பாடல்குழு: உயிரினும் இந்த பெண்மை இனிதடா ஊது கொம்புகள் ஆடுகளி கொண்டே
எல்லோ ரும் (எல்லோரும் தங்கள் கரங்களை இணைத்துக் கொண்டு தங்கள் கரங்களில் பிணைத்திருந்த சங்கிலிகளை அறுத்து எறிகின்றனர்.) *、
(இசையுடன்)
உயிரினும் இந்த பெண்மை இனிதடா ஊது கொம்புகள் ஆடுகளி கொண்டே
மு.பெண் (கவிதை நடை)
உறக்கம் தெளிந்த பெண்ணினம் உரத்த குரலில் பாடுது காற்றில் கரையும் கற்பூரம் விரைந்து பெண்மையில் நின்றது தட்சணை நெருப்பின் சீதைகள் புது அட்சரப் பாடலைப் பாடினர் நீதியின் சூரிய கதிர்களில் ー。 புது உலகம் மின்னுது பாருங்கள் நித்தம் உலகில் சமத்துவம் நோக்கி பெண்களே எழுந்து வாருங்கள் பெண்களே எழுந்து வாருங்கள்
54

பாடல்குழு (இசையுடன்)
நீதியின் சூரிய கதிர்களில் புது உலகம் மின்னுது பாருங்கள் நித்தம் உலகில் சமத்துவம் நோக்கி பெண்களே எழுந்து வாருங்கள் பெண்களே எழுந்து வாருங்கள்
எல்லே ' (கவிதை நடை)
நீதியின் சூரியக் கதிர்களில் புதுஉலகம் மின்னுது பாருங்கள் நித்தம் உலகில் சமத்துவம் நோக்கி பெண்களே எழுந்து வாருங்கள்
(கடைசி நான்கு வரிகளையும் எல்லோரும் உரக் கக் கத்திச் சொல்லுகின்றனர்.)
எல்லோ : (கைகளைக் கோர்த்துக் கொண்டு உற்சாகத்
துடன்)
(இசையுடன்) சக்தி என்ற மதுவை உண்டோம் தாளம் தட்டி திசைகள் அதிர கண்ணைக் காக்கும் இரண்டிமை போல பெண்ணின் பெருமையைக் காத்திடுவோமே.
-திரை.
* இந்நாடகத்தில்
சுப்பிரமணியபாரதியார்
கவிஞர்: சேரன் கவிஞர்: வைரமுத்து
ஆகியோருடைய கவிதைகள் ஆங்காங்கே Luis படுத்தப்பட்டுள்ளன;
ఈత్ర*కొత
55

Page 37

சிறுவ நாடகங்கள் தமிழில் மிகக்குறைவு எ ன் றே சொல்லவேண்டும், கலாநிதி மெளனகுருவின் "தப்பி வந்த தாடி ஆடு' என்ற சிறுவர் நாடகம் ஈழத்து தமிழ் சிறுவர் நாடகத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது எனலாம். இதன் பின்பே யாழ்ப்பாணத்தில் ஒரு சிறுவர் நாடகமரபு வளரலாயிற்று அந்த வகை யில் அந்த மரபின் தொடர்ச்சியாக இந்த நாடகம் அமைகிறது.
முன்னொரு காலத்திலே
57

Page 38

முன்னொரு காலத்திலே
(சிறுவர் நாடகம்)
(மேடை அரங்க விதிகளுக்கேற்ப பிரிக்கப்பட வேண்டும். மேடைச் சமநிலை இந்த நாடகத் தில் பேணப்பட வேண்டியது அவசியம். மேடை ஒரு காட்டைப் போன்ற அமைப்பை உடைய தாக அமைக்கப்பட வேண்டும். பார்வையாளர் கள் மேடையைப் பார்த்து காடு என்ற உணர் வைப் பெற்றுக் கொண்டால் போதும், திரை திறக்கப்படுகின்றபோது பின்னணியில் இசை வர வேண்டும் இசை காட்டை ஞாபகப்படுத்து வதாக இருக்க வேண்டும். நெறியாளர்கள் காட் டுக்கு ஏற்ற இசையை தெரிந்து கொள்ளலாம். திரைவிலகுகின்றபோது மேடையின் முன் பகுதி யில் எடுத்துரைஞர்கள் இருவர்.)
எடுத்துரை
ஞர் 1 : முன்னொரு காலத்திலே
எ. உ. 2 முருகமலைக் காட்டுக்குள்ளே
உ; 1 : அப்படியில்லடா | 9 ... 2 : 6Trʼa i. u Lq- L .fT
உ. 1 : முன்னொரு காலத்திலே உ. 2 ஒரு காடு இருந்தது
உ. 1 : பெருங்காடு உ. 2 : பெருங்.காடு எண்டா அங்க பெரிய பெரிய மிருகங்கள்
எல்லாம் இருந்திருக்குமே
பெரிய மிருகங்கள் சின்ன மிருகங்கள் எல்லாம் இருந்தன
; அதுகள் தங்களுக்குள்ள சண்ட போட்டிருக்குமே அந்தச்
சண்டக் கதாபத்தான் சொல்லப் போறியா?
இல்ல அதுகள் ஒற்றுமையா இருந்த கதை ܐ ܝ ܢ ஒற்றுமையா இருந்த கதையெண் டா கதையில சுவாரசியம் இருக்காதே;
59

Page 39
எ. உ , 1 : ஒரு காடு இருந்தது எண்டு சொன்னனல்லவா எ உ 2 : ஒம்.
எ. உ , 1 : அந்தக் காட்டில் மிருகங்களெல்லாம் நல்ல ஒற்றுமையா
மிகுந்த அன்போட இருந்தன
எ. உ 2 : ஆ.அதிசயமாயிருக்கே
எ. உ , 1 : அதுகள் மணிசங்களல்ல சண்டபிடிக்க எ, உ , 2 : எங்க மிருகங்களைக் காணல்ல
எ. உ , 1 : வருங்கள் அந்தா. அந்தா.
(எடுத்துரைஞர் 2 மேடையின் பின்பக்கம் பார் க்க எங்கடாப்பா பார்க்கிறா அங்கபார் மேடை யின் முன்பக்கமாககாட்ட பார்வையாளர்களின் பின்புறமிருந்து வேசமிடப்பட்ட சிறு வர்கள் மேடையை நோக்கி வருகின்றனர்.)
சிறுவர்கள்: ஈக்கல ஈக்கல தும்பல தும்பல பாக்குப் பறிக்கிற வண் ணான் ஒல மூங்கில் ஒல முதிரக் குத்தி வேட்டவாளி பட் டணம் பட்டணம் பட்டணம்
(என்று எல்லோருமாக பாடிக்கொண்டு மேடை க்கு வருகின்றனர் வந்த மிருகங்கள் தமக்குள் கதைப்பது போன்ற பாவனை செய்கின்றன.)
பாடல் : (எடுத்துரைஞர்களும் மிருகங்களும் சேர்ந்து பாடுகின்றனர்)
ஆடுவோம் பாடுவோம் ஆனந்தம் கொள்ளுவோம் அனைவரும் மகிழ்ந்திட ஆடுவோம் . காட்டில வாழும் நாம் கவலைகள் இன்றியே ஒரு கூட்டிலே வாழுவோம் கூடியே வாழுவோம் நாட்டிலே உள்ளவர் சண்டையே செய்கிறார் நாமிங்கு அமைதியாய் வாழுவோம்
(பாடல் முடிந்ததும் மிருகங்கள் தமக்குள் சந்
60

தோஷமாக கதைத்து மகிழ்ந்து இரு ப்பது போன்ற பாவனை காட்டப்பட வேண்டும்.)
எ. உ, 1 : இந்த மிருகங்கள் படித்தவையல்ல ஆனாலும் அன்போடு
நட்போடு ஒன்றுக்கொன்று உதவியாய் இருந்தன.
(யிருகங்கள் தமக்குள் சந்தோஷமாக இருப்பது போன்ற பாவனை தொடர வேண்டும்.)
எ. உ. 2 : இந்த விலங்குகளெல்லாம் கூடி ஒருநாள் ஒரு கூட்டம் போட்டன. அந்தக் கூட்டத்தில் ஒரு சிக்கலான பிரச்சனை
(விலங்குகள் தமக்குள் கூட் ட ம் போடுவது போன்ற பாவனை எல்லோருமாகச் சேர்ந்து சிங்கத்தை தலைவராக வைத்து தமது பிரச் சனையை ஆராய்கின்றன. கூட்டத்தில் ந ரி எழுந்து.)
நரி நமது இன்றைய உடனடித் தேவை பள்ளிக் கூடம்
ஏனைய 8 ஓம். @Lb . . . .. பள்ளிக் கூடம் அவசியம்
முயல் : உலகம் எவ்வளவோ முன்னேறிப் போகுது அதால நாம
ளும் படிக்க வேணும்
பன்றி : நெடுக நாம இப்படி இருக்கக் கூடாது. நாலு விசயங்களை
தெரிஞ்சாத்தான் நல்லது
மான் பள்ளிக் கூடத்த அமைக்கிறதுக்கு நல்ல ஒரு பாடத்திட்
டத்தை போட வேணும்
ஏனைய மிரு கங்கள் : ஓமோம். அப்பத்தான் படிப்பு ஒழுங்காக நடக்கும்
மான் : பாடத்திட்டத்தை தயாரிக்கிறதுக்கு ஒரு குழு அமைக்க வேணும், (எல்லா மிருகங்களும் யோசிக்கிற பாவனையில்)
நரி இப்பதான் எல்லாத்துக்கும் விசாரணைக் குழு அமைக்கி
றாங்களே அதப்போலத்தானே.
குரங்கு மற்றவங்களைப்பற்றி நமக்கு என்ன கவலை. நாம மானார் சொல்றதப்போல பாடத்திட்டத்த தயாரிக்க ஒரு குழு
அமைப்பம்,
6

Page 40
நரி
குரங்கு
குரங்கு
பருந்து
பருந்து
குரங்கு
ਮੈ।
குரங்கு
3ầiải gử)
சரி அந்தக் குழுவுக்கு யாரத் தலைவிராப் போடுறது
ஏன் நீர் தலைவரா இருந்தீரெண்டால் பாடத்திட்டம்
முழுக்க நரிப்புத்திதான் இருக்கும்.
குரங்கார் நீர் நெடுக என்னோடு தனகக் கூடாது.
: நான் சும்மா பகிடிக்கு சொன்னனெண்டால் அதுக்கு நீர்
கோவிக்கிறீர்
பாடத்திட்டக் குழுவுக்கு நம்மட தலைவரே தலமை தாங்
கட்டும்
(சிங்கம் ஒரு மூலையில் படுத்து நித்திரை கொள்ள வேண்டும்.)
: நித்திரயில இருக்கிறவர எழுப்பினா அவருக்கு போடம்
வராதா
வராது எப்பவும் எல்லாத்திலேயும் தலைவரா இருக்கிற
தில அவருக்கு நல்ல விருப்பம்
நான் போய் கூட்டிக் கொண்டு வாறன்,
(குரங்கு சிங்கத்தின் பக்கம் போய் தன்வாலால் சிங்கத்தின் வாய்ப்பக்கம் தடவுகின்றது. சிங்கம் அசைந்து மீண்டும் நித்திரை கொள்கின்றது. மீண் டும் குரங்கு தன்வாலால் சிங்கத்தின் மூக்கைத் தடவ சிங்கம் கண் விழித்துக் கொள்கிறது.)
குரங்காரே (கோபத்துடன்) அணியாயமா என்ர தூக்கத்தை
கெடுத்துப்போட்டீர். இந்தமத்தியான நேரத்தில அப்படி என்ன தலைபோற காரியம்.
இந்த காட்டில இருக்கிற நாங்கள் எல்லாருமிாச் சேந்து
உங்கள தலைவரா தெரிஞ்சிருக்கம் (பயத்துடன் சொல்ல வேண்டும்.)
: நீங்க தெரிந்தாலென்ன தெரியாட்டியென்ன நான் தானே
இந்தக் காட்டுக்கு ராசா.
62

குரங்கு : ஒம். ஒம். (பயத்துடன்) ஆண்ா நாங்களெல்லாரும் ஒரு பள்ளிக்கூடம் அமைக்கிறதா முடிவு செய்திருக்கோம்,
மான் : (ஓடி வந்து) அந்தப் பள்ளிக் கூடத்தில படிப்பிக்கிறதற்கு
ஒரு பாடத்திட்டம் போடுறம், ܚ
நரி (ஒடி வந்து) அந்த பாடத்திட்டத்த தயாரிக்கிறதுக்கு
ஒரு குழு அமைச்சிருக்கம்.
பன்றி : அந்தக் குழுவுக்கு நீங்க தலைமை தாங்க வேணும்
பருந்து : இந்தக் குழுவில இனத்திற்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்
படவேணும்
ត្រូព៌ា ஒவ்வொரு இனத்திற்கும் ஒரு பிரதிநிதி இருந்தாப் போதும்
ger
(மிருகங்கள் தமக்குள் ஆமோதிப்பது போன்ற பாவனை) எடுத்து ரைஞர் : நாட்டில நடக்கிறதுதான் காட்டிலயும் நடக்கிது. இன வாரிப் பிரதிநிதித்துவம், பாடத்திட்ட குழுவில யார் யார் இருக்கிறாங் கெண்டு பா ப் பம். (மிருகங்கள் கதைப் பதை கேட்ட பின்பு)
ஒம். ஓம். மீன். பருந்து . மான். எலி. சிங்கம். இந்த
அஞ்சுபேருந்தான் பாடத்திட்டக் குழுவில இருக் குதுகள். மற்ற மிருகங்கள் எல்லாம் ஒரு மூலை யில போய் நிற்குதுகள்
(ஏனைய மிருகங்கள் ஒரு மூலையில் போய் ஒது ங்க ஐந்துபேரும் யோசிக்கிறார்கள். எடுத்துரைஞர்:-1 மீண்டும் தனது இடத்திற் குச் செல்கிறார்.)
சிங்கம் : நம்மைப் போல நம்மட பிள்ளைகள் அறியாமையில மூழ்கி இருக்கக் கூடாது. எல்லோருக்கும் எல்லாம் தெரிய வேணும். எல்லாப் பாடங்களையும் எல்லாரும் படிக்க
வேணும், (61 ரும் ஒம் நீங்க சொல்றத நாங் மனப்பூர்வமா ஏ ற் று க்
கொள்ளுறம்,
岱3

Page 41
எல்லோரும் பறக்கக் கற்றுக் கொள்ள வேணும், அப்பத்
tருந்து ;
தான் தூர இடங்களுக்குச் சென்று சாப்பாடு சேகரிக்க முடியும்
பறந்தா மட்டும் போதாது தரையில வாழ்ற விலங்குகள் நீர்ல விழுற அபாயம் இருக்கு. எனவே எல்லோருக்கு ம் நீச்சல் பயிற்சியும் கட்டாயம் வேணும்.
; வேகமா ஒடத் தெரிய வேணும். அப்பத்தான் எதிரிகளிட்ட
இருந்து தப்பிக்க சுலபமா இருக்கும்.
சமயத்தில திடீரெண்டு ஆபத்து வாற நேரத்தில செங் குத்தா மரத்தில ஏறத் தெரிய வேணும். சந்தர்ப்பத்திற்கு தரையிலயும் வள தோண்டத் தெரிய வேணும்.
சிங்கம் : துங்கியிருத்தல், எதிரிகளைப் பாய்ந்து தாக்குதல் என்ப
வற்றிற்கு எல்லாருக்கும் பாயத் தெரிய வேணும்.
மான் : தலைவரே நீங்க சொன்ன மாதிரி எல்லோருக்கும் எல்லாம்
தெரிஞ்சு இருக்கிறதுதான் நல்லது
பருந்து : ஒம் நாங்க ஒவ்வொருவர் சொன்ன ஆலோசனையையும் பாடத்திட்டத்தில சேர்த்துக் கொள்ளுவோம்.
3 அப்பத்தான் நம்மட பாடத்திட்டம் ஒரு முழுமையான
பாடத்திட்டமா இருக்கும்,
சிங்கம் : நீங்க கூறிய ஆலோசனைப்படியே எல்லாப் பாடங்களை
யும் பாடத்திட்டத்தில சேர்த்துக் கொள்ளுவம்,
ஏனைய மிரு
கங்கள் : ஒம். அப்படியே செய்வோம்.
(கூட்டம் கலைந்து மிருகங்கள் கூட்ட முடிவை மற்றய மிருகங்களுக்கு சொல்லுகின்றன. அவை சந்தோஷத்தால் துள்ளிக் குதிக்கின்றன.)
பாடல்குழு படிப்போம் படிப்போம்
பாடங்கள் படிப்போம் எல்லோரும் எல்லாத்தையும் நன்றாகப் படிப்போமே நாளும் உலகில் நடப்பவற்றை
நாமும் அறிந்து கொள்வோமே
64

பாடல்குழு:
(மான், சிங்கம், மீன், பருந்து, எலி ஆகிய மிருகங்கள் பா ட ம் நடத்துகின்ற ஆசிரியர்க ளைப் போல மேடையில் ஆங்காங்கு இருக்கின் றன. அப்பொழுது பாடம் படிக்க முயலார் வரு கின்றார்.)
சின்ன முயலார் வருகிறார் சிரித்துக் கொண்டு வருகிறார் நல்ல பாடம் கற்கவே
நயந்து கொண்டு வருகிறார்.
பருந்து :
பருந்து
Drs
s
(முயல் துள்ளிக் கொண்டு முதலில் பருந்திடம் செல்கின்றது)
முயலாரே நீர் நன்றாக ஒடுவீர். ஆனால் உம்மால் பறக்க
முடியாது,உமக்கு பாடம் பறப்பது பற்றியது. நான் சிறகை விரித்து பறப்பதுபோல நீர் உமது செவிகளையும் முன்னங் கால்களையும் ஆட்டி பறக்க முயற்சி செய்யும்,
எனக்கும் பறக்கிறதுக்கு நல்ல விருப்பம்தான். இவ்வளவு நாளும் இதுபற்றி யோசிக்காம இருந்திற்றன்.
(என்று சொல்லிக் கொண்டு மரத்தில் ஏறி வானத்தில் பாய்ந்து பறப்பதற்காக முயற்சி செய்தது. பாய்ந்த முயல் தலையடிபட கீழே விழுகிறது.)
என்னாலபறக்க முடியாமல் போய்விட்டதே(என அழுகிறது) பறக்கத் தெரியவில்லை உனக்கு ஆனால் பறக்க முயற்சி
செய்தாய். ஆகவே உனக்கு நூற்றுக்கு நாற்பது புள்ளி கள் போ. .
(பருந்திடம் பாடம் படித்த முயலார் மானிடம் பாடம் கேட்பதற்காகச் சென்றார்.)
என்னைப்போல வேகமாகவும்ம் அழகாகவும் நீ ஒடப் பழ கிக் கொள்ள வேண்டும். (எனத் துள்ளிக் காட்டியது.)
ஒடுவது எனக்கு பெரிய வேலையில்ல
ஆமையிடம் நீர் தோற்ற கதை எல்லாருக்கும் தெரியும்:
சும்மா வாயடிக்காம ஒடும்,
65

Page 42
முயல் ? (ஒட முயற்சிக்கிறது. பறக்க முயற்சி செய்து விழுந்து அடி பட்ட காரணமாக முயலாரினால் சரியாக ஒட முடிய வில்லை.) என்னால சரியாக ஒட ஏலாம இருக்குது. எல் லாம் நான் பறக்க வெளிக்கிட்டதின்ர வினை.
மான் : நான் எதிர்பார்த்த மாதிரி உம்மால ஒட முடியல்ல சுமா ராக தான் ஒடுறீர் அதால உமக்குப் பாஸ் மாக்ஸ்தான் தரலாம்.
எ. உ, 2 : பாத்தீங்களா முயலார்ர நிலமைய. அவங்க அவங்களுக்கு ஏற்ற வேலையைத்தான் செய்ய வேணும் இல்லாட்டி முய லார்ர நிலமைதான் நமக்கும்
பாடல்குழு காக்கையக்கா வருகிறார்
கத்தி கத்தி வருகிறார் குள்ள நரி தன்னையே கூர்ந்து பார்த்து வருகிறார்.
எ, உ, 1 : காக்கையாரும் படிக்கிறதுக்கு வந்திருக்கிறார். இவருக்கும் முயலார்ர கெதிதானோ என்னவோ தெரியல ஆனால் நன் றாகப் பாடக் கூடியவர். (இப்பொழுது மிருகங்கள் ஏனைய மிருகங்களுக்கு படிப்பிப்பது போன்ற பாவனை செய்ய வேண்டும்.)
காக்கை (முதலில் எலியிடம் போய்) எலியாரே நான் உம்மட்ட
படிக்க வந்திருக்கன்.
எலி : உம்மால பறக்க முடியும், பாட முடியும்; ஆனாலும் மரத் தில வளை தோண்ட நீர் முயற்சிக்க வேணும். இப்ப உம் மட அலகால ஒரு அழகான பெரிய வளை தோண்டும் பார்க்கலாம்:
காக்கை எனக்கும் இப்படி நீண்ட நாள் ஆசை. இந்தக் குயில் கூட்
டத்திற்ற இருந்து தப்ப இந்த வளை உதவியா இருக்கும் (என்று சொல்லிக் கொண்டு வளை தோண்ட ஆரம்பிக் கிறது) ஐயோ என்ர அலகு உடைஞ்சி போயிற்று (என்று
அழுகிறது)
எலி : உம்மால சரியா வளை தோண்ட முடியல்ல அத்தோட உம் மட அலகையும் உடைச்சுப் போட்டீர் உமக்கும் பாஸ் மாக்ஸ்தான்.
66

பருந்து
காக்கை
பருந்து
(காக்கை பின்பு பருந்திடம் செல்கிறது.) என்னைப் போல அழகாக உம்மால பறக்க முடியுமா? பறந்து காட்டும் unTri Lu Luth,
(பறந்து பார்க்கிறது சரியாகப் பறக்க முடியல்ல) என
க்கு சரியான கஷ்டமா இருக்குது. வளை தோண்டி வாய் உடைஞ்சு போச்சுது. எனக்கு சுகமில்லை.
காக்கையாய் இருந்து கொண்டே உம்மால சரியா பறக்க
முடியல்ல. சரியா பறக்கக் கூட உனக்கு தெரியாது, அதால உனக்கு ஐம்பது மாக்ஸ்தான்
காக்கைக்கும் அந்தக் கதிதான்.ம். பாப்பம் என்ன நடக்குது எண்டு
பாடல் குழு: வண்ண அணிலார் வருகின்றார்
அணில்
மீன்
959 si)
لم يم.
வாஞ்சையோடு வருகிறார் சின்னச் சின்ன விசயங்களை தெரிந்து கொள்ள வருகின்றார்.
(அணில் முதலில் மீனிடம் செல்கிறது)
; எனக்கு நீந்திப் பாக்க வேணும் எண்டு ஆசை
(ஏதோ சொல்வது போன்ற பாவனை செய்ய வேண்டும். அதற்கேற்ப இசை ஒலிக்க வேண்டும்.) இனி நீந்திப் பாரும்:
(வாலைச் சுருட்டிக் கொண்டு தண்ணீரில் பாய்ந்தது: இங்கு
தண்ணீராக மேடையின் கீழ் பகுதியைப் பயன்படுத்தலாம்) எனக்கு மூச்சு திணறுது சரியா நீந்தேலாம இருக்கு(என்று சொல்லிக் கொண்டு வெளியே வந்தது.) , , , ,
* உனக்கு நீந்த முடியல்ல. இன்னும் முயற்சி தேவ.
உன்ர முயற்சிக்காக உனக்கு பாஸ்மாக்ஸ்தான்.
எ, உ, 1 : அணிலாரும் அ ச டு வழிஞ்சு கொண்டு நிற்கிறார் :
இனிம ஆர் வாறாங்களோ தெரியாது.அந்தா நரியார்
நல்ல முசுப்பாத்தியா இருக்கும் பாப்பம்
பாடல்குழு: நரியாரே நரியாரே
இங்கே ஒடி வா நன்மைகள் செய்வோம்
67

Page 43
இங்கே ஓடி வா முந்திரிப் பழம் தாறேன் இங்கே ஒடி வா முட்டையும் சேர்த்துத் தாறேன் இங்கே ஒடி வா
எடுத்துரை ஞர் 2 : எல்லாரும் ஏறி விழுந்த கழுதையில சக்கடத்தாரும்
சறுக்கி விழுந்தாராம் நரியாரும் சறுக்கி விழந்தான்
(நரி முதலில் எலியிடம் போகிறது)
: நரியாரே நீர் இந்த மரத்தில செங்குத்தாக ஏறும் பாப்
பம். அது முக்கியமான விசயம்.
நரி (செங்குத்தான மரத்தில் ஏற தவறி கீழே விழுகிறது)
ஐயோ என்ர இடுப்பு முறிஞ்சி போச்சு நான் படிக்க வந்ததும் காணும் பட்ட வேதனையும் போதும்.
எலி சும்மா அழாதயும், உமக்கும் பாஸ் மாக்ஸ்தான் 1 gr. 9. : பாத்தீங்களா படிப்பிட சீத்துவத்த எல்லோருக்கும் எல்
லாத்துக்கும் மாக்ஸ்.
2 எ. உ; : தெரிந்த விசயம் தெரியாத விசயம் இரண்டுக்கும் புள்ளி தான் இப்படி இருந்தா நாடு எப்படி முன்னேறும் நாடு இல்ல காடு
1 எ. உ. அந்தா இன்னும் ஆரோவாற மாதிரி இருக்கு
2 எ. உ; ; வெளவால்
1 எ , உ, இவருக்கு விசயம் தெரியாது போல இருக்கு
(வெளவால் ஒவ்வொருவரிடமும் சென்றது ஒவ்
வொருவரும் சொன்னதை சரியாகச் செய்தது)
இந்தக் காட்சி பாவனை மூலம் காட்டப்பட வேண்டும், அதற்கேற்ப இசை கொடுக்கப்பட
வேண்டும்;
68

(வெளவால் எல்லாம் செய்து முடித்ததும்)
எல்லா மிரு கங்களும்
சோர்ந்து: நீர்தான் கெட்டிக்காரர் உமக்குத்தான் முதலிடம்
சிங்கம் : எல்லாப் பாடங்களிலும் நீர் திறமையாகச் செய்ததற்காக நான் இந்தத் தங்கப்பதக்கத்தை உமக்கு அளிக்கிறேன்
(எல்லா மிருகங்களும் கைகொட்டி மகிழ்கின்றன)
(இறுதியில் ஆசிரியர்களாக இருந்த மிருகங்கள்
கதிரையில் இருந்து பேப்பர் திருத்துவது போன்ற பாவனை செய்ய வேண்டும்)
எ. உ; இதுதான் நமது கல்வி முறை இதுதான் நமது கல்வி முறை இதுதான் நமது கல்வி முறை
திரை
69

Page 44

கலாநிதி மெளனகுருவின் சங் கார th ஈழத்து நாடக அரங்கிற்கு புதிய பரினா மத்தைக் கொடுத்தது. சங்காரம் நாம் கத்தை அடியொற்றி எழுந்ததே இந்த நாடகம், சங்காரத்தின் சாராம்சத்தை உள்வாங்கிக் கொண்டு இந்த நாடகம் பாடசாலை மாணவர்களுக்காக எழுதப் பட்டது.இதில் கிராமிய இசையும்கவிதை நடையும் பயன்படுத்தப்ப ட் டு ள் ள து . இன்று மாக்சிய லெனிசம் உலக ரீதியாக சி ல பின்னடைவுகளைக் கண்டாலும் இறுதி வெற்றி இந்தத் தத்துவத்திற்கு மட்டும்தான், மனிதத்துவம் மனித நேய மும் ஜனநாயகத்தின் பெயரால் அழிக் கப்படுகின்ற இந்த நாளில் மாக்சிச லெனினிசத்தின் தேவை பெரிதும் உணரப் பட்டுள்ளது.
ԼOfrgծ)։ Լւն வென்றதம்மா
7 Ι

Page 45

மானுடம் வென்றதம்மா
(நவீன கூத்து) ம
மேடையேற்றம் : 02 - 04 - 1992
திருகோணமலை தமிழ் தினம்
இரண்டாம் பரிசு
பிரதியாக்கம்
பால. சுகுமார், இயக்கம்
73

Page 46

மானுடம் வென்றதம்மா
(நாட்டுக் கூத்து பாணியிலான புதிய கூத்து)
சமுதாயம்
பிற்பாட்டுக் sity fi
சமுதாயம்:
T... L II FT. 35 Tr :
சமுதாயம:
(நடிகர்கள் அனைவரும் வரிசையாக வ ந் து சபைக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு செல்கின் றனர். அண்ணாவியர் மத்தளக்காரர் பிற் பாட்டுக்காரர் எல்லோரும் வலது பக்க பின் மூலையில் நிற்கின்றனர்)
(விருத்தம்) சமுதாயம் சபைக்கு வந்தேன் சண்டாளர் அணியாயம் கூற வந்தேன் படுபாவி அரக்கர் சேர்ந்து பாதகம் செய்துவிட்டார் .
(இதே பாடல் மீண்டும் தாளத்துடன் பாடப் படுகின்றது)
சமுதாயம் சபைக்கு வந்தேன் சண்டாளரின் அணியாயம் கூறவந்தேன் படுபாவி அரக்கர் சேர்ந்து பாதகம் செய்து விட்டார்
படுபாவி அரக்கர் சேர்ந்து பாதகம் செய்து விட்டார்
ஆதியில் நானேதான் அமைதியாய் இருந்து இங்கு வந்தேன் சாதியின் பெயராலே என்னையே சந்திக்கு இழுத்து வந்தார்
சாதியின் பெயராலே என்னையே சந்திக்கு இழுத்து வந்தார்
அரக்கர்கள் ஒன்று சேர்த்து எந்தன் வாழ்வை அணியாயப் படுத்தி விட்டார் இரக்கமில்லாமலே என்னிடம் இழிசெயல் புரிந்து விட்டார்

Page 47
தானன தானானா
s IgE
அரக்கன் :
aon . L II FT. 35 FF :
ᏭᎭ ᎬᎬ , -Ꮥ1 Ꮨ .
3 = زاویه i1 9
T... - Fr... 35 FF :
சாதி அர:
(என்று பாடிக்கொண்டு சமுதாயப் பெண் பயந்து பிற்தாளத்திற்கு ஆடுகின்றாள்)
தானன தானானா தனன்னன தானன தானானா தானன தானானா தனன்னன
(இது முடிவடைகின்ற பொழுது)
(விருத்தம்) சாதியின் அரக்கன் நானே சபைதனில் வந்தேன் இங்கு நீதியை உடைத்தெறிந்து நேர்மையை அழித்திடுவேன்
، - ۰ به به به ها به ه ه ه ه به هه لقه
(தாளத்துடன்)
சாதியின் அரக்கன் நானே சபைதனில் வந்தேனே ஒடியிங்கு நீதியை உடைத்தெறிந்து - நான் இங்கு நேர்மையை அழித்திடுவேன்
நீதியை உடைத்தெறிந்து - நான் இங்கு நேர்மையை அழித்திடுவேன்
சுழலும் இவ்வுலகமெல்லாம் நான் சுற்றியே இங்கு வந்தேன் நிழலாகப் படர்ந்து விட்டேன் - நானிங்கு நிம்மதி அடைந்து விட்டேன்
நிழலாகப் படர்ந்து விட்டேன் - நானிங்கு நிம்மதி அடைந்து விட்டேன்
மனிதருக்கிடையே நான் பிரிவினை பல செய்து வெற்றி கண்டேன் இனிதான அவர் வாழ்வை நானேதான் எகிறியே உடைத்தெறிந்தேன்
?份
 
 
 

பிற்பா.கா:
இனஅரக்
கன்:
E. Lsi
குழுவினர்:
35 °T-91) . :
LITTL - áð (295 (Ugo:
@67917 - :
LEFELGü)(3) (UÇ:
95 or 91 y :
இனிதான அவர் வாழ்வை நானேதான் எகிறியே உடைத்தெறிந்தேன் தந்தனத் தானானா தனன்னன்ன தந்தனத் தானானா தந்தனத் தானானா தனன்னன்ன தந்தனத் தானான்னா
(படிப்படியாக இசை குறைகின்றது)
(O விருத்தம் O) இனத்தின் அரக்கன் நானே இச்சபை தன்னில் வந்தேன் எழில் கொஞ்சும் உலகம் தன்னை எளிதாகப் பிரித்திடுவேன்
Tana no
(தாளத்துடன்) இனத்தின் அரக்கன் நானே இச்சபை தன்னில் வந்தேன் நானே எழில் கொஞ்சும் உலகம் தன்னை-நானிங்கு எளிதாகப் பிரித்திடுவேன்
எழில் கொஞ்சும் உலகம் தன்னை-நாணிங்கு எளிதாகப் பிரித்திடுவேன்
சாந்தியாய் இருந்த மக்கள் தனையெல்லாம் சதியினால் பிரித்துவிட்டேன் சண்டைகள் கண்டு இங்கு சந்தோசத்தின் எல்லை வரை சென்றேன்
சண்டைகள் கண்டு இங்கு சந்தோசத்தின் எல்லை வரை சென்றேன்
மண்டைகள் உடையக் கண்டேன் மகிழ்ச்சியின் எல்லைவரை சென்றேன் வளங்கள் நிறை உலகம் வாழ்வினில் அழியக் கண்டேன்
77

Page 48
பாடல் குழு வளங்கள் நிறை உலகம்
வாழ்வினில் அழியக் கண்டேன் தா ைன்ன தானானா தனன்னன்ன தானன தானானா தானன்ன தானான்னா தனன்னன்ன தானன தானானா தந்தனத் தானானா தனன்னன்ன தந்தனத்தானான்ன தந்தனத் தானான்னா தனன்னன்ன தந்தனத் தானான்னா
(ஒலி படிப்படியாகக் குறைகின்றது)
மொழி
அரக்கன் : (விருத்தம்)
மொழியின் அரக்கன் நானே-மக்கள் முழிகளைப் பெயர்க்க வந்தேன் வழிவழியாய் வந்த மக்கள் ஒற்றுமை சிதைக்க வந்தேன்.
Í Ísr L-st (G (Lg: gr......... இ. م هم ه به به به همه آنه -
மொழி அர: (தாளத்துடன்)
மொழி அரக்கன் நானே - மக்களது முழிகளைப் பெயர்க்க வந்தேன் வழி வழியாய் வந்த ஒற்றுமை சிதைக்கவே இங்கு வந்தேன்
பாடல்குழு : வழி வழியாய் வந்த ஒற்றுமை
சிதைக்கவே இங்கு வந்தேன்
மொழி
அரக்கன் : உணர்ச்சியைத் துரண்டி விட்டேன்
உலகெலாம் போராட்டம் மலியக் கண்டேன் பிணங்களாய் குவிகின்றன இங்கு நான் பெருமிதம் கொண்டு நின்றேன்
பாடல்குழு:பிணங்களாய் குவிகின்றன இங்கு நான்
Gid T. 91 y:
பெருமிதம் கொண்டு நின்றேன்
எங்குமே இரத்த வெள்ளம்
78

எதிலுமே யுத்த எண்ணம் புதுமை மிகு உலகம் - புழுதியில் புரளுது சிரித்து நின்றேன்
பாடல் குழு:புதுமை மிகு உலகம் - புழுதியில்
புரளுது சிரித்து நின்றேன் தானன்ன தானானா தனன்னன்ன தா னன்ன தானானா தா னன்ன தானானா தனன்னன்ன தானான்ன தானானா தானன்ன தானானா தானன்ன தானன்ன தானானா தானன்ன தானானா தனனன்ன தானன்ன தானானா
வர்க்க அரக்கன் : (விருத்தம்)
வர்க்கமாம் அரக்கன் நானே மூர்க்கமாய் வந்தேன் இங்கு போர்க்குணம் கொண்டு நானும் புவிதனை அசைக்க வந்தேன்
Liiri si{5(g:67.............8r.............
வர். அர. (தாளத்துடன்)
வர்க்கமாம் அரக்கன் நானே மூர்க்கமாய் வந்தேன் இங்கு போர்க்குணம் கொண்டு நானும் புவிதனை அசைத்திட வந்தேனே
பாடல்குழு:போர் குணம் கொண்டு நானும்
புவிதனை அசைத்திட வந்தேனே
வர். அர. முதலாளி தன்னையே நானுலகில் வளரவே வைத்தேனே சுரண்டல் எனும் பேயை - சுற்றிவர உலவ விட்டேன் நான்
பாடல்குழு:சுரண்டல் எனும் பேயை - சுற்றிவர
உலவவிட்டேன் நான்
79

Page 49
வர்.9ர, : மிரண்டனர் மக்களெல்லாம்
திரண்டது முதலாளி செல்வாக்கு வரண்டனர் பாட்டாளிகள் - அவர் வாழ்க்கை புரண்டது மண் மேலே
1ாடல்குழு வரண்டனர் பாட்டாளிகள் - அவர் வாழ்க்கை
புரண்டது மண் மேலே
வர் அர இருண்டது உலகமெல்லாம்-நாங்களெல்லாம்
இன்பத்தில் குளித்து நின்றோம்3
பாடல்குழு:தானன்ன தானானா s
தனன்னன்ன தானன்ன தானானா தானன்ன தானானா தனன்னன்ன தானன்ன தானானா
சமுதாயம் (தாளத்துடன்)
அம்மா பாரீரே. gyth LDr. LittrfGur சமுதாயம் பட்ட பாட்டை சபை தன்னில் கேட்டீரே
114 i svGEg: 9jubldrr LarrifGpr. 9jufurt Li rfGyr
சமுதாயம்: கைகள் அசைக்க முடியவில்லை
கால்கள் நடக்க முடியவில்லை மெய்யோ ஒடுங்கிச் சோருது - எந்தன் மேனி முடங்கிச் சாகுது
பாடல்குழு:மெய்யோ ஒடுங்கிச் சோருது எந்தன்
மேனி முடங்கிச் சாகுது
சமுதாயம்:அந்த பார்த்தன் இங்கில்லைக் காக்க
சிறிராமனும் இங்கில்லைப் பார்க்க கண்ணன் வர மாட்டான் காண எந்த மன்னனும் இங்கில்லைக் காக்க
பாடல்குழு:கண்ணன் வரமாட்டான் காண
எந்த மன்னனும் இங்கில்லைக் காக்க
gyuħ Lonr Lumri f'Ġur gey uii u urr LunTrfG3tr
சமுதாயம் என்குறை யாரிடம் சொல்வேன்
என்னிலை யாரிடம் சொல்வேன்
80

கண்கள் சோருது ஐயோ எந்தன் கைகள் சாகுது ஐயோ
பாடல்குழு:கண்கள் சோருது ஐயோ
எந்தன் கைகள் சாகுது ஐயோ
eblor Lurr(or suurt LTr"Gr
(பாடல் முடிவுறுகிற பொழுது சமுதாயமாக உருவகிக்கப்பட்டபெண் நிலத்தில் உணர்வின்றி வீழ்கிறாள். அரக்கர் கூட்டம் அவளைவிட்டு அகன்று செல்கின்றது.)
புதிய இளை
ஞர்கள் : (விருத்தம்)
புதிய இளைஞர்கள் வந்தோம் புதுமைகள் செய்திட வந்தோம் மனிதர்கள் வாழ்வை மாற்றி மானிடம் தழைக்க வந்தோம்
பாடல்குழு:ஓம். ஓம்.
(இளைஞர் குழுவுக்கு அரக்கர் கூட்டத்திற்கு கொடுத்த தாளத்தை போலல்லாமல் வித்யாச மான தாளக்கட்டு கொடுக்கப்பட வேண்டும்.)
பு, இளை: (தாளத்துடன்)
புதிய இளைஞர்கள் வந்தோம் புதுமைகள் செய்திட வந்தோம் மனிதர்கள் வாழ்வை மாற்றி மானிடம் தழைக்க வந்தோம்
பாடல்குழு; மனிதர்கள் வாழ்வை மாற்றி
- மானிடம் தழைக்க வந்தோம்
பு:இளை, சமுதாய அழிவுகள் நீக்கி
சமதர்மம் நாட்டிட வந்தோம் முழுதான சுதந்திரம் தன்னை பழுதின்றித் தந்திட வந்தோம்
பாடல்குழு:முழுதான சுதந்திரம் தன்னை
பழுதின்றித் தந்திட வந்தோம்
8

Page 50
부 இளை.
சமுதாயத் தாயின் விலங்கை உடைத்திட ஒடிவந்தோம் இனிதாக மக்கள் வாழ்வை மாற்றிட நாடி வந்தோம்
பாடல்குழு:இனிதாக மக்கள் வாழ்வை
பு:இளை:
மாற்றிட நாடி வந்தோம தந்தின தந்தன தானா தானின தானின தானா தந்தன தந்தன தானா தானின தானின தானா s
(தாளலயம் மாறுகின்றது. புதிய இளைஞர்கள் அரக்கர்களை அழிப்பதற்கு கோபத்துடன் ஆடு கின்றனர்)
சாதி அரக்கன் எங்கே - அவன் தலையைக் கொய்வோம் நாங்கள் நீதியைக் காட்ட வந்தோம் - நல் நெறியினை நாட்ட வந்தோம்
பாடல்குழு:நீதியைக் காட்ட வந்தோம் - நல்
பு:இளை.
பாடல்குழு
நெறியினை நாட்ட வந்தோம் தா தெய்ய தெய்ய தெய்யா தத் தெய்ய தெய்ய தெய்யா தா தெய்ய தெய்ய தெய்யா தத் தெய்ய தெய்ய தெய்யா
வெறி கொண்ட இவனையெல்லாம் வீழ்த்தியே வெற்றி காண்போம் தறிகெட்டு ஒடிடுவாரே - நாம் சம நிலை கண்டிடுவோமே
தறிகெட்டு ஒடிடுவாரே - நாம் சமநிலை கண்டிடுவோம் தா தெய்யா தெய்ய தெய்யா தத் தெய்ய தெய்ய தெய்யா தாதெய்ய தெய்ய தெய்யா தத்தெய்ய தெய்ய தெய்யா
82

(சாதி அரக்கனைச் சூழ்ந்து அவனைத் தரையில் வீழ்த்தி ஒரு மூலையில் அவனைத் தூ க் கி எறிந்துவிட்டு மற்ற அரக்கர்களை தேடுகின்ற னர். மற்றய அரக்கர்கள் பயந்து கொண்டு கூனிக்குறுகி தாளலயத்திற்கு ஏற்ப ஆடி க் கொண்டு நிற்கின்றனர்)
பு:இளை. (தாளத்துடன்)
(வேறு தாளம் மாறுகிறது) எங்கே அவனைக் காணவில்லை இனத்தின் அரக்கனைக் காணவில்லை வாடா வெளியே வந்துவிடு மூடா உன்னை கொன்றிடுவோம்
பாடல்குழுவாடா வெளியே வந்துவிடு
மூடா உன்னைக் கொன்றிடுவோம் தானா தானா தானா - தன தானா தானா தானா தானா தானா தானா - தன தானா தானா தானா
பு: இளை: நாளும் நீயே உலகெல்லாம்
நர்த்தனம் புரிந்து வந்தாயே நாசங்கள் செய்து விட்டாயே. பல மோசங்கள் செய்து விட்டாயே
பாடல்குழு:நாசங்கள் செய்து விட்டாயே-பல
மோசங்கள் செய்து விட்டாயே தானா தானா தானாதன தானா தானா தானா தானா தானா தானாதன தானா தானா தானா
பு: இளை: உன் வேசம் கலைந்து இப்போது உன் வீரம் குலைந்தது எப்போது ஒரம் ஒரம் ஓடிவிடு-உன் உயிரைக் குடிப்போம் ஓடிவிடு
பாடல்குழு:ஒரம் ஒரம் ஓடிவிடு உன்
உயிரைக் குடிப்போம் ஓடிவிடு
83

Page 51
பு. இளை*
தானா தானா தானா - தன தானா தானா தானா தானா தானா தானா - தன தானா தானா தானா
(இளைஞர்களால் மொழிஅரக்கன் கீழே வீழ்த் தப்படுகிறான். இளைஞர்கள் மற்ற அரக்கர் களை தேடுகின்றனர்.)
(தாளத்துடன்) QV, (வேறுபட்ட தாளம் அமைய வேண்டும்) மொழியின் அரக்கன் எங்கே அவன் மூச்சினை நிறுத்தி விடுவோம் . வழிகள் தோறும் எல்லாம் - அவன் வாழ்க்கையை நசுக்கிவிடுவோம்
பாடல்குழுவழிகள் தோறும் எல்லாம்-அவன்
பு, இளை:
வாழ்க்கையை நசுக்கி விடுவோம் தக்கிட தக்கிட தாம் திக்கிட திக்கிட தீம் தக்கிட தக்கிட தாம் திக்கிட திக்கிட தீம்
பாவி சண்டாளா உன்னை பாரினில் வளரவிட்டால். வீண் வெட்டியாய் வாழ்ந்து விட்டாய்-உன்னை வெட்டியே சாய்த்து விடுவோம்
பாடல்குழு:வெட்டியாய் வாழ்ந்து விட்டாய்-உன்னை
பு. இளை:
வெட்டியே சாய்த்து விடுவோம் தக்கிட தக்கிட தாம் - திக்கிட திக்கிட தாம் தக்கிட தக்கிட தாம் திக்கிட திக்கிட தீம்
முட்டி மோதி உன்னை முழியை தோண்டி எறிவோம் கட்டி உருட்டி உன்னை கடலில் எறிந்து விடுவோம்
84.

பாடல்குழு; கட்டி உருட்டி உன்னை ,
கடலில் எறிந்து விடுவோம் திக்கிட தக்கிட தாம் திக்கிட திக்கிட தீம் தக்கிட தக்கிட தாம் திக்கிட திக்கிட தீம் (மொழி அரக்கனின் கதையும் முடிக்கப்படு கின்றது. அவனையும் ஒரு மூலையில் இழுத்து எறிகின்றனர்.)
பு: இளை: (தாளத்துடன்) (தாளம் மாறுகிறது)
வர்க்க அரக்கன் வாடா - உன்னை வாட்டி வதைப்போம் நாங்கள் போர்க்குணம் கொண்ட உன்னை புதைத்திட இங்கு வந்தோம்
பாடல்குழு:போர்க்குணம் கொண்ட உன்னை
புதைத்திட இங்கு வந்தோம் திகிட திகிட திகிட தீம் தகிட தகிட தகிட தாம் திகிட திகிட திகிட தீம் தகிட தகிட தகிட தாம்
பு:இளை. முதலாளி என்ற பேயை - மமு
உலகிலும் வளரவிட்டாய் சிதலாக்கி இங்கு உன்னை சிதைத்திடப் போறோம் வாடா
பாடல் குழு:சிதலாக்கி இங்கு உன்னை
சிதைத்திடப் போறோம் வாடா திகிட திகிட திகிட தீம் தகிட தகிட தகிட தாம் திகிட திகிட திகிட தீம் தகிட தகிட தகிட தாம்
பு:இளை. சமுதாயம் தன்னை நீங்கள்
சந்தி சிரிக்க வைத்தீரே ஆர்த்தெழுந்தோம் இன்று நாங்கள் அழித்தொழிப்போம் உம்மை நாங்கள் திகிட திகிட திகிட தீம் தகிட தகிட தகிட தாம்
85

Page 52
திகிட திகிட திகிட தீம் தகிட தகிட தகிட தாம்
(வர்க்க அரக்கனும் மடிந்து வீழ்கின்றான்)
(அரக்கர்கள் அனைவரும் அழிந்து விழ, விழுந்து கிடந்த சமுதாய அன்னையில் சிறிது சிறிதாக அசைவு ஏற்படுகின்றது. பாடல் குழுவினர் மெதுவாக குரல் கொடுக்கின்றனர். அதற்கேற்ப அசைவு நிகழ்கின்றது.)
பாடல்குழு:ஆ. ஆ .ஆ.
. . . . 。··········等< ، ه به ها و . . . . . . . . . به به ه ه ه ه به بیشت * * * * * * * * * * * * * * 0 لیت
(ஹம்மிங் மெதுவாக ஆரம்பித்து படிப்படியாக உயர்கிறது. அதற்கேற்ப சமுதாய அன்னை எழுந்து நிற்க முயற்சிக்கிறாள்)
லோரும் ; ஆ. . ஆ .ஆ.
s ب و ء س ه م . YS S S StSyy S i SYS A SASyyyyySSYSS Sy tttttSSS Ꮂ cy TTSASA AAS T StStS S tS S TStSt t A t tStSASAS
லோரும் : மகிழ்ச்சி கொண்டு நாங்கள் . இங்கு
ஆடிடுவோமே - சமுதாயத்தின் துன்பம் நீங்கி மகிழ்ந்திடுவோமே
அன்பு கொண்ட உலக மக்கள் அனைவரும் ஒன்றாய் இன்பமாக ஆடிடுவோம் எழுச்சி கொண்டு ஆடிடுவோம் பேதங்கள் நீங்கி - மகிழ்ந்திடுவோம் வேதங்கள் மொழிவோம் சமதர்ம வேதங்கள் மொழிவோம்:
திரை
一★一
86

அண்மைக் காலமாக சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு உலக ரீதியாக ஏற்பட்டு வருகிறது. 1992ல் ரியோடி ஜனரோவில் நடைபெற்ற சூழல் பாது காப்பு மகா நாடு மூன்றாம் உலக நாடு களில் ஒரு புதிய தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது. இலங்கையிலும் சூழல் பாது காப்புப்பற்றி பரவலாகப் பேசப்படுகின்ற இந்த நாளில் எனது எண்ணப் பொறி களை இங்கு நாட்டிய நாடகமாக்கி யுள்ளேன்.
W
சூழலைக் காப்போம்
87

Page 53

சூழலைக் காப்போம்
(நாட்டிய நாடகம்)
மேடையேற்றம் 07 - 05 - 1990
மூதூர் பிரதேச சூழல் தினப்போட்டி முதல் பரிசு
// 199 سے 1 0 سے 17 தமிழ்நாடு இறையியல் கல்லூரி அரசரடி மதுரை
199ill-- 606 سے 19 விபுலானந்தர் நூற்றாண்டு விழா தி மேற்கு தமிழ் ம. வி
2 - 07 - 99 | திருகோணமலை சூழல் தினப்போட்டி முதல் பரிசு
{{0 29 -- 07 - 1992 திருகோணமலை தமிழ் தினம் முதல் பரிசு
1992 - 07 سے 17 மட்டக்களப்பு மாகாணத் தமிழ் தினம்
பிரதியாக்கம்
IIf{6ùa girë51pffff இணைஇயக்கம்
இயக்கம் கோகிலா சண்முகநாதன்
89

Page 54
(
。
.
 

சூழலைக் காப்போம்
(நாட்டிய நாடகம்)
(மேடையில் ந டி க ர் கள் அவரவர்களுக்குரிய இடங்களில் உறைநிலையில் மலையாகவும், மர மாகவும் பாவனை செய்து கொண்டு நிற்கின் றனர். நடுமையத்தில் இயற்கையன்னையாக உருவகிக்கப்பட்டவரும் - மேடையில் பின் பகுதி யில் மனிதர்களாக உருவகிக்கப்பட்ட நால் வரும், முன் பகுதியில் இயற்கையாக உருவகிக் கப்பட்ட அறுவரும் மொத்தமாக மேடையில் பதினொரு பேர் இருக்கின்றனர். இங்கு பாடல் முழுவதும் பாடகர் குழுவினராலேயே பாடப்
படுகின்றன. பாடலுக்கேற்ப நடிகர்கள் அபினய
பாவங்களை வெளிப்படுத்துகின்றனர். திரை விலகும் பொழுது பாடல் குழுவினர் பாடல் இசைக்க ஆரம்பிக்கின்றனர்)
(இப்பாடல் பூபாள ராகத்தில் தொகையறா
வாக அமைய வேண்டும்)
பூபாளம் இதழ் திறக்க இருள் ரேகை கரைந்தோட வான் மேகம் இதமுருக வையகம் உளம் குளிர விண் மீன்கள் கண் சிமிட்ட வான் தாரை வழிந்தோட இயற்கை அன்னையின் எழிலான கொலு விருப்பு
(இப்பாடல் முடியும் வரையில் எல்லோரும் உறைநிலையிலேயே நிற்கின்றனர். தொடர்ந்து வருகின்ற அடுத்த பாடல் பூபாள ராகத்தில் நடனத்திற்கேற்ப தாள அ  ைச வு க ஞ டன் தொடங்குகின்றது:இப்பாடல் படிக்கப்படுகின்ற பொழுது மனிதர்களாக உருவகிக்கப்பட்டவர் கள் உறைநிலையில் நிற்க மற்ற அனைவரும் ஆடுகின்றனர். பிரதான பாத்திரமான இயற்
9 |

Page 55
I VM i sü)
கையன்னையின் ஆட்ட முறை வேறுபட்டதாக வும் ஏனையவர்களுடைய ஆட்டமுறை வேறா னதாகவும் இருக்க வேண்டும்.)
(தாளத்துடன்) இயற்கை அன்னையின் எழில் கோலம்
வானமும் கடலும் வையகம் அனைத்தும் பூவிரும் சோலையும் பூக்களும் கனிகளும் வண்ண நிலவொடு வளங்கள் அனைத்தும் இயற்கை ஈந்த எழிற் கொடையாமே
நதியும் மலையும் நல்சுனை ஒடையும் பொதியொடு வெற்பும் பூதலக் கனிமமும் இந்திர ஜாலமாய் இயங்கிடும் உலகம் இயற்கை ஈந்த அருள் கொடையாமே
(இப்பாடல் முடிய ஆடிய அனைவரும் தாங்கள் ஆம்பத்தில் நின்றதைப்போல உறைநிலை அடை கின்றனர். மனிதர்களாக உருவகிக்கப்பட்டவர் கள் அடுத்த பாடல் தொடங்கும்போது ஆடத் தொடங்குகின்றனர்.)
மனிதன் வந்தான்
மனிதன் வந்தான் இயற்கை தன்னை மாற்றிட வந்தான் மரங்களை அரிந்தான் பூமியைக் குடைந்தான் மலையைப் பிழந்தான் நதியை தடுத்தான்
92
 

6)
இயற்கை அழிந்தது இழிந்த செயலால் மழையுமின்றி வரண்டது உலகம் மாண்டனர் மனிதர் அழிந்தது சூழல் மடிந்ததையோ இயற்கை அன்னை.
(மேல் குறித்த பாடல்களுக்கு மனிதர்களாக உருவகிக்கப்பட்டவர்களுடைய ஆட்டம் வேக மானதாக இருக்க வேண்டும். அபிநயங்களுக்கு ஏற்ப உறைநிலையில் நின்றவர்கள் தரையில் விழுகின்னர்.)
தனன தான்னா தனன தான்னா தனன தான்னா தானா னா
தனன தான்னா தனன தான்னா தனன தான்னா தானா னா
(மனிதர்கள் மீண்டும் தாங்கள் நின்ற இடத் திற்கு சென்று உறைநிலையில் நிற்கின்றனர், தொடர்கின்றது அடுத்த பாடல்.)
ஐயோ நாம் என்ன செய்வோம்
எங்கள் நிலை யாரிடம் முறையிடுவோம் வளர்த்தவர் எமையிங்கு இழிவுடன் அழித்தனர் எடுத்தவர் எமையின்று எங்கேயோ தொலைத்தனர் யாரிடம் முறையிடுவோம் எங்கள் நிலை - எவரிடம் சொல்லிடுவோம்
93

Page 56
ஆண்குரல்:
LI TA' Ls)
ஐயோ நாம் என்ன செய்வோம்
எங்கள் நிலை 尔 யாரிடம் முறையிடுவோம் படைத்தவன் இங்கில்லை பரிதாபம் சொல்லிட தடுத்திட வந்தவர் தடுமாறி விழுந்தனர்
எம் நிலை பாரீரோ
எங்கள் நிலை
ஏனென்று கேளிரோ
ஐயோ நாம் என்ன செய்வோம் எங்கள் நிலை யாரிடம் முறையிடுவோம்
(இங்கு ஆட்டம் படிப்படியாக வேகம் குறைந்து அனைவரும் உயிர்போகின்ற நிலையை அடைந்து சோர்ந்து சரிந்து கீழே விழுகின்றனர்.)
மரணித்து விட்டதையோ சூழல் மரணித்து விட்டதையோ சூழல் இரணியன் போல மனிதர்கள் தோனறி-2 இயற்கையை அழித்தனரே
இயற்கை மகள் எழிலிழந்து Y எண்ணிட முடியா துயரடைந்து கதிகலங்கி நிற்கின்றாள். கதிகலங்கி நிற்கின்றாள்.
(இப்பாடல் பின்னணியில் பாடப் படுகின்ற
போது இயற்கை அன்னையும் மயக்கமடைந்து
விழுவதாக இருக்க வேண்டும். இங்கு நெறியா ளர் தனது கற்பனைத் திறனுக்கேற்ப இக்காட்
சியை அமைத்துக் கொள்ளலாம்)
மின்னல் மின்னல் மின்னல் இடி இடி இடி மின்னல் மின்னல் மின்னல் இடி இடி இடி மின்னல் மின்னல் மின்னல் இடி இடி இடி
9盆

is si
(உறைநிலையில் நின்ற மனிதர்கள் மீண்டும் மேடைக்குள் பிரவேசிக்கின்றனர். மின்னல் இடிக் குரிய பாவனை செய்கின்றனர்)
தத்தகிட தத்தகிட தத்தகிட தாம்தாம் தித்தகிட தித்தகிட தித்தகிட தீம் தீம்
மின்னல் மின்னல் மின்னல் இடி இடி இடி மின்னல் மின்னல் மின்னல்
இடி இடி இடி
தத்தகிட தத்தகிட தத்தகிட தாம் தாம் தித்திகிட தித்திகிட தித்தகிட தீம் தீம்
மின்னல் மின்னல் மின்னல் இடி இடி இடி மின்னல் மின்னல் மின்னல் இடி இடி இடி மின்னல் மின்னல் மின்னல்
இடி இடி இடி
(மேடையில் இடி இடித்து மின்னலடித்து மழை பெய்வதுபோன்ற உணர்வை ஏற்படுத்த வேண் டும். இத்தாள முறை முடிவடைந்ததும் மணி தர்கள் மீண்டும் உறைநிலைக்கு செல்கின்றனர்.)
(பாடல் தொடங்குகின்ற பொழுது தரையில் விழுந்துகிடத்
தவர்களில் முதலில் அவர்களது கால் விரல்களில் அசைவு ஏற்படுகின்றது. தொடர்ந்து படிப்படியாக அவர்களது அசைவு உச்ச நிலையை அடைகின்றது. அதுவரை பாடகர் களின் ஹம்மிங் ஒலியும் அதற்கேற்ப மிருதங்கத்தின் ஒலி யும் அமைய வேண்டும். இப்பகுதியை நெறியாளர் இசை அமைப்பாளருடன் சேர்ந்து அமைத்துக் கொள்ள வேண் டும். ஹம்மிங் ஒலி முடிவடைகின்றபொழுது அனைவரும் மீண்டும் தாங்கள் முன்பிருந்த உறை நிலைக்கு வருகின் றனர். மீண்டும் பாடல் தொடங்குகின்றது.)
95

Page 57
N
*
மீண்டும் புதிதாய் பிறந்தோம் இனிதாய் இனிதாய் எழுந்தோம்
வளர்வோம் வளர்வோம் வல்லமையுடனே மலர்வோம் மலர்வோம் மகிழ்ச்சிப் புயலாய்
மீண்டும் புதிதாய் பிறந்தோம் இனிதாய் இனிதாய் எழுந்தோம்
பூமியெங்கும் விரிவோம் புதிய சரித்திரம் படைப்போம் .
உலகம் எங்கும் படர்வோம் உரிமையோடு வாழ்வோம்
மீண்டும் புதிதாய் பிறந்தோம் இனிதாய் இனிதாய் எழுந்தோம்
கிழக்கில் சூரிய உதயம் - அது எங்கும் பரந்து விரியும்
வழக்கம்போல நாங்கள் மீண்டும் எழிலாய் இணைவோம்
மீண்டும் புதிதாய் பிறந்தோம்
இனிதாய் இனிதாய் எழுந்தோம்
(இங்கும் இயற்கையன்னையின் ஆடல் முறை தனியானதாகவும் ஏனையவர்களது நடைமுறை வேறுபட்டதாகவும் இருக்க வேண்டும். இங்கு ஆடப்படுகின்ற ஆட்டம் உற்சாகத்தையும் புதிய புத்துணர்ச்சியையும் பிரதிபலிப்பதாய் அமைய வேண்டும்)
சூழலைக் காக்க கூடுவோம்
தோழ்களை நிமிர்த்தியே எழுவோமே அழைக்கின்றோம் அன்புடன் நாமும்மை கனிவோடு வருகவே வருகவே சூழலைக் காக்க கூடுவோம்
தோழ்களை நிமிர்த்தியே எழுவோமே
96

KI JIFF Lai),
(இப்பாடல்களுக்கு இயற்கை அன்னையும் இயற் கையாக உருவகிக்கப்பட்டவர்களும் அபிநயம் பிடித்து ஆட மனிதர்கள் உறைநிலையில் நிற் கின்றனர். மீண்டும் பாடல் தொடங்குகின்ற போது மனிதர்கள் ஆட மற்றவர்கள் உறை நிலையில் நிற்கின்றனர்.)
அரையில் கச்சை வரிந்தே கட்டி
அனைவரும் கையில் வாழுடன் நிற்போம் இரவின் ஜாமம் முழுதும் நாமே இமைகள் மூடா காத்திடுவோமே
(மனிதர்களும் இயற்கையும் இணைந்து ஆடு கின்றனர்)
சூழலைக் காக்க கூடுவோம்
தோழ்களை நிமிர்த்தியே எழுவோமே அழைக்கிறோம் அன்புடன் நாமும்மை கணிவோடு வருகவே வருகவே சூழலைக் காக்க கூடுவோம் தோழ்களை நிமிர்தியே எழுவோமே.
சூழலைக் காக்க கூடுவோம் தோழ்களை நிமிர்த்தியே எழுவோமே அழைக்கிறோம் அன்புடன் நாமும்மை கனிவோடு வருகவே வருகவே சூழலைக் காக்க கூடுவோம் தோழ்களை நிமிர்த்தியே எழுவோமே
(இப்பாடல் முடியும்பொழுது மனிதர்கள் படிப் படியாக தாங்கள் முன்பிருந்த இடத்திற்குச் சென்று உறைநிலையில் நிற்கின்றனர். மற்றவர் கள் தங்கள் முன்பு நின்ற நிலைகளிலேயே உறை நிலையில் நிற்கின்றனர்)
யுத்தங்கள் தோன்றின
சத்தங்கள் எழுந்தன மனிதர்கள் மடிந்தனர் இங்கே
தெய் தெய் தெய் தெய் தெய் தெய் தெய் தெய் தெய் தெய் தெய் தெய் தெய்தா
97

Page 58
அணுகுண்டு வந்தது அழிவுகள் பெருத்தது மனிதர்கள் மடிந்தனர் இங்கே
தெய் தெய் தெய் தெய் தெய் தெய் தெய் தெய் தெய் தெய் தெய் தெய்தா
சூழலில் சுதந்திரம் இங்கு கனவாய் மாறியதாலே மனிதர்கள் மடிந்தனர் இங்கே
தாதெய் தாதெய் தெய்தா தாதெய் தாதெய் தெய்தா தாதெய் தாதெய் தெய்தா
யுத்தங்கள் தோன்றின சத்தங்கள் எழுந்தன மனிதர்கள் மடிந்தனர் இங்கே
அணுகுண்டு வந்தது அழிவுகள் பெருத்தது மனிதர்கள் மடிந்தனர் இங்கே
சூழலில் சுதந்திரம் இங்கே கனவாய் மாறியதாலே மனிதர்கள் மடிந்தனர் இங்கே
(இப்பாடல் பகுதிக்கு யுத்தத்தினால் சூழல் எப்படி மாறுகின்றது என்ற நிலைமையை அபி நயங்கள் மூலம் எடுத்துக்காட்ட வேண்டும்)
(யுத்த ச் சூழ்நிலை காட்டப்பட்டதன் பின்பு உறைநிலையில் இருந்த மனிதர்கள் மீண்டும் அரங்குக்குள் பிரவேசிக்கின்றனர்)
பாடல் : இந்நிலை மாற்றிடுவோம் - இந்த
இழி நிலை போக்கிடுவோம் பொன்னெனப் போற்றிடுவோம் புவிதன்னை வாழ வைப்போம்:
98
 
 

கண்ணெனக் காத்திடுவோம் - இனி காதலாய் வாழ்ந்திடுவோம் மண்ணினை மதித்திடுவோம் மாண்புகள் காத்திடுவோம்
(இறுதியில் எல்லோரும் இணைகின்றனர். எல் லோரும் சூழலைக் காக்ககூடி புதிய சூழலை கட்டியெழுப்ப முயல்கின்றனர்)
பாடல் புதிய குழலும் புதிய பாதையும்
மலரும் நாளிது புதிய கொள்கைகள் குழலைக் காக்க வளரும் நாளிது.
அலையென எழுவோம் LID60)6.1) (3) ILI 68r 92 LILIr} (36)JITLb குழலைக் காக்க
போரிடுவோம்.
இந்த நாடகங்களின் உருவாக்கத்திற்கு ஊக்கமும் உற்சாகமும் அளித்தவர் காலஞ்சென்ற
திரு. சோ. கேசவராஜா (S L.E.A.S) முன்னாள் அதிபர்
திருகோணமலை விபுலானந்த தமிழ் மகாவித்தியாலயம்
99

Page 59
எனது நாடக மேடையேற்றங்களின்போது
என்னோடு இணைந்த கலைஞர்கள்
இசை அமைப்பு
ஒகன்
தபேலா
Gt_Trói:6} மத்தளம்
உடுக்கு
அரங்க அமைப்
) ;
ஒவியம்
ஒப்பனை
°。罗
திருமதி, சந்திரவதனா திருமதி. அம்பிகாவதி சிறிதரன்
திரு. எஸ். டொமினிக் திரு. மு. சடாச்சரம் திருமதி: ரஞ்சனி Qộố0GợTuả தி. சி. செல்லரெத்தினம் திரு. க. சிவதாசன்
திரு. கா. வீரசிங்கம்
திரு. எஸ். சோதிலிங்கம்
திரு. எஸ் சிறிதரன்
திருமதி பிரமிளா சுகுமார்,
திருமதி. பராசக்தி, திருமதி. அசோகராணி,
திருமதி. ஆர் நடேசலிங்கம்,
தி/சேனையூர் மகாவித்தியாலய LD Toy"(6) . மாணவிகள் தி|திருாோணமலை விபுலானந்த தமிழ் மகாவித்தியாலய
Loir GöðI 6J LIDIT GØST 673. Gjir .
பல்வேறு வகையில் துணை நின்றவர்கள்:
و كيفية ك% திரு. எஸ்.பாலசிங்கம் (பிரதி அதிபர், திருகோணமலை
45 !,
திரு. Ó၆ • . ផ្លយខ្មែrs,
விபுலானந்த தமிழ் மகாவித்தியாலயம்)
திரு சி. மதியழகன், பெ,
:ே இரு. கு, சதாசிவம்
。 A ',,
100 " )