கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து இளைஞன் 1998-2001

Page 1
The Yol
Millenniu
 

)ாம் ஆண்டு மலர்
ஸ்லூரி மாணவர் வருடாந்த வெளியீடு
ung Hindu
m Number 2001

Page 2


Page 3
இந்து இ
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
THE YOU
The Jaffna Hindu Col For Internal and Pri
புத்தாயிரமாம் MILLENNIU
ᎠᎧᏍir 58-Ꮾ1 1998 -

2
ளைஞன்
மாணவர் வருடாந்த வெளியீடு
NG HINDU
lege Students” Annual vate Circulation Only
ஆண்டு மலர் MNUMBER
2001 இதழ் 133-186

Page 4
EDITORS:
Tamil Editor
Asst. Tamil Editor
English Editor
Asst. English Editor
STAFF ADVISORY COMMITTEE
Mr. A. Srikumaran
Mr. P. Maheswaran
Tamil Section
English Section
Examination Results

Mas.. G. Senthuram
Mas... R. Sarveswara
Mas... V. Thusyanthan
Mas, T. Gobinath
Principal
Deputy Principal
Mr. P. Gnanathesigan
Mr. K.V. Kurunathan
Mr. S. Sivasubramania Sarma

Page 5
§
§
§
懿
§
驾
ஐ
§
@@@@@@@@○@○@逸!
s
திருச்சிற்
பஞ்ச தே
தேவ
矮
தம்மை யேயுகழ்ந்திச்சை § சார்வினுந்தொன் இ 6). Tineo urceo Jr.
புகலூர் பாடுமின் பு இம்மையேதரும் சோறுங் ஏத்தலாம்இடர் ெ அம்மையேசிவ லோகம்
கியாதும் ஐயுற வில்
s
திருவ அன்றே என்தன் ஆவியும்
உடைமை எல்லாரு குன்றே அனையாய் என்ை கொண்டபோதே ! இன்றோர் இடையூறென: எண்தோள் முக்கள் நன்றே செய்வாய் பிழை ெ நானோ இதற்கு ந
*
Si
திருவின் ஒளிவளர் விளக்கே உலப் உணர்வுசூழ் கடந் தெளிவளர் பளிங்கின் திரன் சித்தத்துட் தித்தி அளிவளர் உள்ளத் தானந்:
அம்பலம் ஆடரங் வெளிவள் தெய்வக் கூத் தொண்டனேன் வி
திருப்பல் மன்னுகதில்லை வளர்க) வஞ்சகர் போய்அ பொன்னின்செய் மண்டப புவனிஎல்லாம்விள அன்ன நடைமட வாள்உ6
யோமுக் கருள்புரி பின்னைப் பிறவி அறுக்க
பல்லாண்டு கூறுது
திருப்பு உலகெலாம்உணர்ந்தே நிலவுலாவிய நீர்மலி வே அலகில் சோதியன் அம்ப மலர்சி லம்படி வாழ்த்தி 6
意尊尊意愈磁磁愈@尊氫蔥氫尊@愈@愈愈尊匈愈

LYYYLLLYYYSYLLLT
VM
ரம்பலம்
§
ாத்திரம் 器 祭 இ பேசினும் s இ டர் தருகிலாப் -ா தேயெந்தை E லவின்காள் 3. 1 கூறையும் 器 கடலுமாம் ஆள்வதற் இ b6O)6(StL).
G τσ85ιί බ්‍ර طان@سLے په مالو 6C - O 6erréciggoeGuT C க் குண்டோ O * எம்மானே G }சய்வாய் 影
пјевć3 n.
இ 攀 3. 愉@鄞飘拂 பிலா ஒன்றே O ததோர் உணர்வே O கண்மணிக் குன்றே G க்கும் தேனே 器 தக் கனியே O O துகந் தாயைத் O ளம்புமா விளம்பே. O G லாண்டு நம்பத்தர்கள் O கலப் 3. த் துள்ளே புகுந்து 3. ாங்க 2 மை கோன்அடி நது நெறிதந்த பித்தற்குப் O மே.
O ராணம் O ாதற் கரியவன் O ணியன் லத் தாடுவான் O வணங்குவாம். O C
LLLLL
OE
OE

Page 6
வாழிய யாழ்நகர் இந் வையகம் புகழ்ந்திட எ
இலங்கை மணித்திரு இந்து மதத்தவர் உள்:
தமிழரெம் வாழ்வினிற் தி தனிப் பெரும் கலையகம் வாழ்க! வாழ்க! வாழ்க!
தன்னிகள் இன்றியே நீடு தரணியில் வாழிய நீடு

நாயென மிளிரும் வாழ்க!

Page 7
A.Srik B. A. (Cey.), Dip.
 

அதிபர் RINCIPAL
Kaa
in Ed., S. L. P. S. (I)

Page 8
2D DEPUTY
S. Mah B. Sc. (Maths. Hor
 

அதிபர் PRINCIPAL
leSW22
s. Col.), Dip. in Ed.

Page 9
SECTION
Mr. S. Sivasubramania Sarma
Mr. P. Gnanathesikan
 
 

Mrs. S. Surendran
Mr. S. Krishnakumar

Page 10
R. Sarveswara, Asst. Editor (Tamil)
 

T. Gobinath, Asst. Editor, (English)

Page 11
-1-1B.LS DIVNEIGIÐDB)
 

LLLLLLLL L LLLL L LLLLLLLLLLLL L LLLLLLLLLLLLL L LLLLLLLLL LL LLLLLLLLLL L LLLLLSL‘’jeIIIeuedųsną os ouesueuĮGI ɔŋŋe.I (IN LLLLLLLL L LLLLLLLLLLLSLLLLLL LLLLL L LLLLLLLL L LLLLLLL JSLLLLLLLL L LLLLLLLLL S0“qefe-seonuiueųS ‘SH -: (YI-T) wosi puțųL oueųOW ‘L “IBIIȚdỊquedeuexH ‘’’I “qese Jeuneue Kor ...I LLLLLLLLLL L LLLLLLLLL L LLLLLLLL LL LLLLLLLt L LLLLLLLLLL LL LLL LLLLLLL LS LLL LLLL SL LLLLL‘KIBAsəuIeue H 'yi ossȚIN LLLLLLLLLLL LLLL LLLLLLLLLLLLLLL L LLLL LLLLLLL L SLL SLLLLLLSL LLLLLLLLL SL“LIBIeuIIN ‘Soubų seun.InXI ‘A’YI -: (YI-T) woȘIpuoɔəS tubAsseųJueuein IV (XI ‘LuċijuIIIIIIos os outubūnųsəT ’s oueredeẤeųI, os stueseầeudeueuo, -i‘IɔABĦUIBųL ’N “(peəH IBLIOļļ00S) IBUūn>{eUIŲssuXI 'S ‘(ledsouļu, Āŋndə(I) ub-IBAAsəųBIN ‘a ‘(sedịouĻĻI)Lieueuinxs! IS ‘V “(peəH IBLIOpoɔS) bulues equeue IqnseAsS‘S “(peəH IeuoŋɔəS) LLLLL L SLL SLLLLL SLLL LLLLLLLL L LLLLLLLLLLLL L LLLLLLL L LLLLLLLL L LLLLLLLLLLL"I “LIBIedeẤɔT 'L -: (Y-T) Aoy ổuņņş

Page 12
SILDE|-1E>Id =1O GIẢI ĐOɛ.
 

-*>{{U1-IByI’. I “SEIN ‘AɔɔsɛYI’AH ’SELN LLLLLLLL LLL SLLLLL LLLL LLLLLLLSL LLL SLLLLLLLLL LLLL LLLLLLLL LLLL LLLLLLL LLL LLLLLLL LLL LLLLLLLLSL LLLLL LLLLLLLSL LLL SLLLLLL LLL LLLLLLL LLLL LLLLLLLLL LLLLL LLLLLLLL LLL LLLLLLLL LLL SLSLS LLL LLL LLLLLLLL ‘UBIn>{nųInfoxs 'seIN ‘ų su exseqeu|A-L oseJN ‘ueųļuex{eAəų L'A ose IN SLLLL LLL SLLLLLLSL LLLL LLLLLLLLLLLLLL LLLL LLLLLLL LLL LLLL LLLLLLLSL LLL LLLLLLLSL LLL SLLLLL SLLL SLLLLLLLLLLSLLLL LLLL LLL LLLLLLLSL SLLLL SLLLLLLSLLLSLLLLLLLSLLLL LLL LLL LLLLLLL SLLLLSLSLS LLL LLLL LLLLLLLL oedde puey!” A “SEIN ‘ueųnųɔųɔy’, ‘SEVA ‘uedəəIỊų L’AI ‘SELN SLLLLLSLLLL S00LL LLLL LLLLS LLLLLLL LLLL SLLLLL LL LLLLS LLLLLLLLLL L S0LL LLLS LLLLSLS SLLL SLLLLLS L LLLL LSLLLLS LLLLLLLLLL LLLSLLLLLS LLLLLLLLLLSLLLLSLLLLLLLLL SLLL SLLLLLLSL LLLLSLLLLLLLLLLLSLLLLSLSLS LLLLL

Page 13
உள்ள
ஆசிரியர் தலையங்கம்
அதிபரின் ஆசிச் செய்தி
மானவர் பக்கம்
கல்வியின் சிறப்பு
பாடலுக்கு இரங்கும் தன்மையாளன
சுடலை ஞானம்
பாரதி கண்ட பராசக்தி.
சனநாயகத்தின் தோற்றமும் தெற்க
இனையம் - ஓர் அறிமுகம்
விண்வெளி விஞ்ஞானம்
இசைத்தமிழ்
அன்புள்ள அம்மாவுக்கு.
கனவுலகிலே பாரதியார்
blogs 685III.g.
கனவு தரும் நல்ல பார்வை
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்
யாழ் இந்துக் கல்லூரி பழைய மாண6 கொழும்புச் செயலாளர்

ாடக்கம்
LJės 55th
3
l4
ம் இறைவன் 2Ο
ாசிய நாடுகளில் அதன் நிலைமையும் 空9
3Ο
39
34
4l
42
45
44
கம் - கனடா 45
வர் சங்கம்
46

Page 14
The Young F
English
CONT
EDITORIAL
MY GRAND MOTHER
GOOD MANNERS
THE BENEFITS OF SCIENCE
FELICTATION MESSAGE FROM
A PROUD GIRL
CANDILES
ANCIENTEGYPT
APEACEFUL WORD
WAR - A MAN KILLINGDISEAS
THE CHALLENGES AHEAD OF S
IN THE 21ST CENTURY
A FADING VOICE
ENGLISH - THEN AND NOW
THE YOUNG HINDU WISHESTC

indu 2001
Section
CNTS
THE PRESIDENT OBA UK
E
SRI LANKA
D THANK
Page
50
51
51
51
52
59
59
60
61
61
62
63
64
70

Page 15
ιDGυή 58-61 20
ஆசிரியர் பா
மலையே குலைந்தாலும் மனந்தளராத இந்துவின் ை இளைஞன்” என்கின்ற இந்த ஆண்டுமலர் உங்கள் :ை
இடர்பாடுகளினாலும் புலம்பெயர்வுகளினாலும் கல இவ்வாறான மலர் வெளியீடுகள் தேவைதானா என்ட யதார்த்தம். எவ்வளவுதான் துயரங்கள் அனுபவித்த மண்ணின் எதிர்காலச் சிற்பிகளுக்குச் செவ்வனே 28 என்று சிறியேனால் மார்தட்டிப் பெருமைப்பட்டுக் வெளியீடுகள்தான் தமிழர்களின் வரலாற்றுச் சுவடுக:ை இந்தவகையில் இவ்வாறான நூல் வெளியீடுகளுக்குத் அனைவரையும் இந்த மண் என்றும் மறக்காது.
ஆண்டாண்டுகாலமாக நெறிமுறை வழுவாது வெளி கல்லூரியின் நேற்றைய, இன்றைய பரிணாமப்ப புலப்படுத்துவான் என்பதில் அணுவளவும் ஐயமில்லை
பல்லாயிரக்கணக்கான விழுதுகள் விட்டு, விசா நற்பிரஜைகளையும் உருவாக்கிக்கொண்டிருக்கின் உள்ளளவும் நிலைத்திருந்து கல்வி ஒளிபரப்ப வேண் உங்கள் எல்லோரையும் இந்து இளைஞன் இதழுக்குள்
 

மாணவர் வருடாந்த வெளியீடு
e,6oir(6 LDGoñi,
O1 இதழ் 183-186
ர்வையில்.
மந்தர்களின் விடாமுயற்சியின் பிரதிபலிப்பாக “இந்து ககளில் தவழ்ந்து கொண்டிருக்கிறது.
oங்கிப்போயிருக்கின்ற இன்றைய காலகட்டத்தில் து எல்லோருடைய மனங்களிலும் வியாபித்திருப்பது ாலும் கல்வி எனும் பெறற்கரிய செல்வத்தை இந்த ாட்டுவதில் எமது மக்கள் என்றுமே பின்னின்றதில்லை கொள்ள முடியும். இவ்வாறான மரபு வழியான நூல் ாப்புடம் போட்டுக்காட்டுகின்ற காலக் கண்ணாடிகள். துணையாகநின்று நெறிப்படுத்துகின்ற கற்றறிந்தோர்
வந்துகொண்டிருக்கின்ற “இந்து இளைஞன்” எமது டிவங்களை நாளைய சந்ததிக்குத் தெளிவாகப்
D.
லமாகப் படர்ந்து எண்ணற்ற புத்திஜீவிகளையும், ற இந்துக்கல்லூரி எனும் பெரு விருட்சம் உலகம் நம் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து அழைத்துச் செல்வதில் பெரு மகிழ்வடைகிறேன்.

Page 16
இந்து இ
அதிபரின் அ
எமது இந்து அன்னையின் இதயநாதமாக இந்து ( கழிபேருவகை எய்துகிறேன். இம்மலர் கலைக் ே வரலாற்றுப் பதிவேடாகத் திகழ்கின்றது. இந்து இ அன்னையின் மைந்தர்கள் களம் கண்ட இலக்கி அவர்கள் கலை ஆர்வலராகவும், ஆய்வாளரா பண்பறிந்த கருவூலங்களை கருத்தேற்றம் ே சிறப்புக்களுடன் இந்து இளைஞன் இளமை கு வெளிவருகின்றது. முத்தமிழுடன் அறிவியல் ஊ தேனாகப் பாயும் எனத் திடமாக நம்புகிறேன வெளிவருகின்ற இந்து இளைஞன் மலர்களைச் வேண்டுமென விரும்புகிறேன். இந்துவின் இளைஞ தளைக்கவும் இறைவனை இறைஞ்சுகின்ே.

ளைஞன்
ஆசிச் செய்தி
இளைஞன் மலர் தொடர்ந்து வெளிவருவது கண்டு காட்டத்தின் காலக்கண்ணாடியாக காலவோட்ட இளைஞனால் அடித்தளம் அமைத்து பயிற்சி பெற்ற யப் படைப்பாளிகளாக வளர்ச்சி பெற்றுள்ளார்கள். கவும் உயர்ந்து விளங்குகின்றார்கள். ஆராய்ந்த கொள்ளும் வகையில் எளிய முறையில் விழுமிய ன்றா அழகுடன் இந்தப் புத்தாயிரமாம் ஆண்டில் iற்றுக்களையும் ஓட்டங்களையும் தேடுவோர்க்குத் *. மாணவர்களும் ஆர்வலர்களும் தொடர்ந்து சேகரித்து அழியா வண்ணம் பேணிப் பாதுகாக்க
நர்கள் எழுத்துலகில் சிறக்கவும், இந்து இளைஞன்
அ. சிறிக்குமாரன்
அதிபர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பானம்

Page 17
தமிழ் தின
யாழ். பல்கலைக்கழக
பீடத்தலைவர் பேராசிரியர் பிரதம விருந்தினராக கலந்து
 

விழா - 1999
உயர்பட்டப்படிப்புக்கள்
அ. சண்முகதாஸ் அவர்கள்
கொண்டு உரையாற்றுகின்றார்.

Page 18
தமிழ் மொழித் தி
மற்றும் இது
வருடாந்த ஒன்றுகூடல் பேராதனைப் பல்கலைக்கழக ய
 

ாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் 07.03.2001.

Page 19
-1-1B.LS AÐ NIIHDBELL NON
 

- KuIespub>I’N ‘SSIVAN ‘UeJeqeqe.II-I’ A ‘JWN LLLLLLLL L LLLLLLLLL LL LLLLLLLLLLLLL LL LLLLLLLLL LL LLLLLLLLLLLLLLLL LLL SLSLS LLLLLL SLLLLLL LLLLLS LLLLLLL L LLLLLLLLLLLLL SL SLLLLLLSL L LLLLLLLLLLL LL LLLLLLLL SL *(\u2(O) ubupus L (JW ‘Lubānu.In IV, XI'YI (JW*(ubsuelqỊ T) ubunɔJesɛYsa (JW ‘(sediousJā) ububunÀIJS V JW -: (Y-T) suņņS

Page 20
w Leo இருப்பவர்கள் (இ-வ) - திரு. பொ.மகேஸ்வரன் (பிரதி அதிப (தலைவர்), திரு. சி.நகுலராஜா (பொறுப்பாசிரியர்), செல்வன் நிற்பவர்கள் (இ-வ) :- செல்வன் கு.சேயோன், செல்வன் இ.பிர
Interact Clu Sitting (L-R) :- Mr. A.Srikumaran (Principal), Int. T.Ragul (Secretary), Mr. S.Thayaparan (Teacher in charge), Mr. P.M Standing (L-R) :- Int. P.Gunawarsan, Int. A. Andrew Nisha (Finance), Int. M. Janenthiran (Club Service), Int. S.Thillakan (Community Service), Int. V.Kokulan (International Unders
 
 

Club ர்), செல்வன் க.தர்ஷன் (உப செயலர்), செல்வன் ச.ழரீநிமல் பா.கஜதீபன் (பொருளர்), திரு. அ.சிறிகுமரன் (அதிபர்). தீப்குமார், செல்வன் ஆபிரதாபன், செல்வன் ப.நந்தகுமார்.
b 2000/2001
n (Treasurer), Int. T.Thabendra (President), Int. T.Kopinath aheswaran (Deputy Principal). than (Editor), Int. T.Lavan (Asst. Secretary), Int. T.Anjulan Editor), Int. P.Mayooran (Sergeant-at-Arms), Int. S.Karthigan anding).
8

Page 21
ప్తి ۔۔۔۔۔۔۔
மாணவர் பக்கம்)
سمصیبرہمہ ۔۔۔۔۔۔۔“خت
MSW,8
Gīlī
ம. சரிதாலி
மனிதர்களாலே தேடப்படுவனவாகிய பொருள்கள் கல்வி கல்வியானது கற்றற்குரிய நூல்களை கற்பது ஆகும். கள் நூல்கள் ஆவன அறம், பொருள், இன்பம், வீடு என்னும் டெ
செல்வப் பொருள் பிறருக்கு கொடுக்கும்போது குறைந்து கொடுக்கும்தோறும் பெருகிக் கொண்டிருக்கும். செல்வ இவைகளாகவே துன்பஞ் செய்து பலரைப் பகையாக்கு பொருட்சுவைகளை அனுபவித்தலாலும் புகழும், பொரு அடைதலாலும் கிடையாத இன்பத்தை அனுபவிப்பர்.
உயர் குலமும், அழகும், செல்வாக்கும் உடையவராயினும் ச அரசர்களுக்கு தங்களுடைய தேசத்தில் மட்டும் சிறப்புண் சிறப்புண்டு. ஆதலால் இராசாக்களிலும்பார்க்க கற்றறிந்த6 அவமதியாது வருந்திக் கற்கவேண்டும்.
அழுக்குப் படிந்த சீலையிலே சாயம் நன்றாக பிடிக்காது. இதே போன்று சிறு பிராயத்திலே கற்ற கல்வி புத்தியி வருத்தத்தை அடைந்து கொண்டிருக்கின்ற முதிர்ந்த ட மாட்டாது. ஆதலினாலன்றோ "இளமையில் கல்” என்றார்
சாந்துணையும் கல் என்றார் வள்ளுவர். கல்வியிலே தேர்ச்ச ஒரு நாள் ஊக்கமாகவும் மற்றொரு நாள் சோம்பலாகவும் வேண்டும். சோர்வு அடையாமல்நாடோறும் கிரமமாகச் சிறி மணற் கேணியைத் தோண்டும் தோறும் ஊற்றுநீர் சுரந்துவ அமையாது மேன்மேலும் கற்றல் வேண்டும். நாம் கற்ற கை திருவள்ளுவர் கூறியிருக்கின்றார். நூற்பொருளினை விரை6 கல்வியறிவுடையோர் தாம் கற்றறிந்தபடி நல்வழியிே எல்லோருக்கும் உறுதியை போதித்தலுமாகிய இம் மூன்ை
“கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு’ நாம் க காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு என்றார்பாரதியார். ஆகவே கல்வி எமது உயிர்நாடி எமதுவ மனதிற்கொண்டு எம்மால் கற்கக் கூடியவற்றைக் கற்று உ
 
 
 

ன் சிறப்பு
* தரம் 68
ப் பொருட்கள், செல்வப் பொருட்கள் என இரண்டாகும். வியெனினும் வித்தை எனினும் பொருந்தும். கற்றற்குரிய ாருட்களை அறிவிக்கும் நூல்கள் ஆகும்.
கொண்டு செல்லும். ஆனால் கல்விப் பொருள் பிறருக்கு ப் பொருள் சம்பாதித்தல், காப்பாற்றல், இழத்தல் எனும் ம். கல்விப் பொருளுடையவர் இம்மையிலே சொற்சுவை, ளும் பெறுதலாலும் பின்னே தருமத்தையும் முத்தியையும்
கல்வியில்லாதவர்கள் முருக்கம் பூவுக்குச் சமனானவர்கள். ாடு. ஆனால் கற்றவர்களுக்கு அவர் சென்ற இடமெல்லாம் வரே சிறப்புற்றவர். ஆதலினால் யாவரும் கல்வியைச் சிறிதும்
அழுக்குப் படியாத சீலையிலே சாயம் நன்றாகப் பிடிக்கும். லே நன்றாக பதியும். புத்தி சமுகசாரத்திலே விழுந்து பிராயத்தில் கற்கும் கல்வியோ புத்தியில் நன்றாகப் பதிய ஒளவையார்.
சி அடைய வேண்டுமாயின் இடைவிடாது கற்றல் வேண்டும்.
இராமல் எப்பொழுதும் தங்கள் சக்திக்கு ஏற்பக் கற்றல் தாயினும்நன்றாக கற்கின்றவர் எப்படியும் அறிவுள்ளவராவர். ரும். ஆதலினால் கல்வியைச் சிறந்து கற்ற மாத்திரத்தால் bவி இப்பிறவியில் மட்டுமல்ல ஏழு பிறவியிலும் உதவும் என பினாலே பார்த்தால் விவேகிகளாயினும் ஒன்றும் தெரியாது. 0 ஒழுகுதலும் நன் மாணாக்கர்களுக்கு கற்பித்தலும் றயும் எந்நாளும் தமக்குக் கடனாகக் கொள்ள வேண்டும்.
iற்ற கல்வியைக் கொண்டு எதனையும் சாதிக்கலாம்.
ாழ்நாளில் படிப்பதற்கு வயது எல்லை கிடையாதென்பதை பர்வடைவோம்.

Page 22
பாடலுக்கு இரங்கும் தன்
த.பிரபு வ
சைவசமயத்தவரால் சிறப்பாகப் போற்றப்படும்பன்னிரு இறைவன் நாதவடிவினன் என்பதை பலஇடங்களில் கு பக்திப்பாடல்கள் குறிப்பிடத்தக்கவை. ஏழிசையாய் இசை ஓங்காரரூபன், பிரணவரூபன்,சாமகானப்பிரியன் என பல ெ சாமவேதம் இசையோடமைந்தது. இராவணன்கபிலாயம இராவணனுக்கு “இறைவன் இசைப்பிரியன் ஆகவே நீசா பத்துத்தலைகளுள் ஒன்றை கொய்து முதுகு நரம்பினைத் சாமகானம் பாடி உயிர்தப்பினான் என்பது வரலாறு.
உமாபதி சிவாசாரியரால் பாடப்பட்ட திருத்தொண்டர் புர “காழிநகள் சிவபாத விருதயர் தந்த கவுணியர் கோன அமுது உமையாள் கருதியூட்டும் ஏழிசையின் அமுதுண்டு தாளம் வாங்கிய.”
என்ற திருப்பாடல் மூலம் இறைவனின் இசைவிருப்பினை
திருநாவுக்கரசு நாயனார் போற்றித்திருத்தாண்டகம் தன்
“பாட்டான நல்ல தொடையாய் போற்றி.” எனவும்,
“ஏழின் இசையே உகப்பாய் போற்றி’ எனவும், இறைவனின் இசைவிருப்பினை பாடி அருளியிரு தேவாரத்தில்,
“தமிழோடிசை பாடல் மறந்தறியேன்.” என்றும் “நிலைபெறுமா றெண்ணுதியேல்” என்ற தேவார
“பூமாலை புனைந்தேத்தி புகழ்ந்து பாடி.” என்றும், அப்பள் பெருமான் பாடியருளுவதில் இருந்து இை
சுந்தரமூர்த்தி நாயனார்
“நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பத்தனுக்கு உலகவர் முன் தாளம் ஈந்தவன் பாடலுக்கிரங்கும் தன்மையாளனை.
எனவும்,
“ஏழிசையாய் இசைப்பயனாய் . எனவும் இறைவனைப் பாடி அருளுவதன் மூலம் இறைவ6
மணிமணியான திருவாசகங்களைப்பாடியமையால் இறைவு திருவாதவூரடிகளின் திருவாசகங்களை இைைறவன் சிற்றம்பலமுடையான் எழுதியது” என கையெழுத்தி பொருட்சிறப்பிற்கும் இறைவன் வயப்பட்டான் என்ப:ை வகவலில்
“பாட வேண்டும் நான் போற்றி நின்னையே
பாடி நைந்துருகி நெக்கு நெக்கு ஆட வேண்டும். என்ற திருவாசகப்பாடல் “பாட்டு அர்ச்சனையாகும்’ சான்றாகின்றது.

“மையாளனாம் இறைவன் குப்பு 8*
திருமுறைகளும்,பதின்நான்கு மெய்கண்ட சாஸ்திரங்களும் றிப்பிடுகின்றன. மற்றசமயங்களை விட சைவசமயத்தில் ப்பயனாய் உள்ள இறைவன் இசைப்பிரியன், இசைவடிவினன், பயர்களால் சிறப்பித்து அழைக்கப்படுகின்றார். வேதங்களில் லையின் கீழ்நசிந்தபோது அவ்வழியே வந்த வாகீச முனிவர் மகானம் பாடுக” எனக் கூறினார். அப்பொழுது அவன் தனது தந்தியாக அமைத்து வீணை ஒன்றினை அமைத்து, மீட்டி
ானசாரத்தில்
அறிந்துகொள்ளலாம்.
[6ါøü
நக்கின்றார். “சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்” என்ற
றவன் இசைப்பிரியன் என்பது தெட்டத்தெளிவாகின்றது.
ன் இசைநாட்டம் உடையவன் என்பது விளங்குகின்றது.
பனாலேயே மணிவாசகன் எனநாமம் சூட்டி அழைக்கப்பட்ட
தானே எழுதி ஈற்றில் “வாதவூரான் விளம்பிட அழகிய ட்டதன் மூலம் திருவாசகத்தின் இசைச் சிறப்பிற்கும், த உணரலாம். மணிவாசகர் அருளிச்செய்த போற்றித்திரு
என இறைவன் திருவாய் மலர்ந்தருளிய உண்மைக்குச்

Page 23
இறைபுகழையே பாடுகின்ற திருப்பாடல்களையே தமது திருநீலகண்ட யாழ்ப்பாணர் எனும் நாயனார் ஒருநாள் இறை மழைக்காலம் ஆகையால் இறைவன் “யாழ் நரம்புகள் இ பக்தர் குழாத்திற்கு கட்டளையிட்டதாக வரலாறு உண்டு. இ என்பது தெளிவு.
'ஒசை ஒலிஎலாம் ஆனாய்’ என இறைவனைப் அப்பள்பெரு என்பதை எமக்கு ஐயமற உணர்த்துகின்றாள். சேக்கி திருஞானசம்பந்தருடைய பக்திச் சிறப்பினைக் கூறும் பே
“. கானத்தின் எழுபிறப்பைக் கன்களிக்கக் கண்டார்கள்.”
எனக் கூறுவதன்மூலம்பாலறாவாயரின்பாடல்கள் எல்லாம்
ஆயர் குலத்துதித்த ஆனாயநாயனார் வேய்ங்குழலிலே ச இசையிலே மயங்கிய பசுக்கள் அசை மீட்க மறந்துவி பால்குடித்தலையே மறந்து இசையை இரசித்தன. பாம்புக இசையில் மயங்கிய சிங்கமும், யானையும் ஒருங்கே கூடிவர் நின்றன. இச்சிறப்புப் பொருந்திய இசையைக் கேட்டு
எழுந்தருளிவந்து,"மெய்யனே! அடியார்கள் உன்னுடைய ே இவ்விடத்தில் நின்றபடியே நம்மிடத்திற்கு வருவாய் வேய்ங்குழலினை வாசித்த படியே இறைவன் பக்கத்தி திருத்தொண்டர் புராண வரலாறு. இவ்வரலாறு இறைவனி
காரைக்காலம்மையார்
"........... நான் மகிழ்ந்து பாடி அறவா நீ ஆடும் போது உன்னடியின் கீழ் இருக்க என் என சேக்கிழார் சுவாமிகள் தனது திருத்தொண்டர் புராண இருந்து இசையாலே இறைவனை மகிழ்வித்துக்கொன புலனாகும்.
பாடலுக்கு இரங்கும் தன்மையாளனாம் இறைவனை
மட்டுமல்லாது பிற்காலத்தில் நாயன்மார்கள், குமரகுரு இறையருள் கைவரப் பெற்றிருக்கின்றார்கள். எனவே இறையருள்பெற்று இப்புவி தன்னில் இல்வாழ்வு வாழ எல்:
"வாழ்க இசைத்தமிழ்

பாழில் இட்டு வாசிப்பதையே சிவப்பணியாகக் கொண்ட வன்சன்னிதியிலே இருந்து யாழ்வாசித்தபோது அக்காலம் ாகிவிடும் எனவே யாழிற்கு அடிப்பலகை இடுக” என தன் திலிருந்து இசைவயப்பட்டு இன்னருள்புரிபவன் இறைவன்
மான்பாடிஅருளுவதன்மூலம் இசையின் வடிவம் இறைவன்
ார் பெருமான் தமது திருத்தொண்டர் புராணத்திலே 莺
இறைவனை ஈர்க்கும் தன்மையினஎன்பதையும் உணரலாம்.
தேம் பாடி எல்லா உயிரையும் மகிழ்வித்தபோது, அவர் தம் ட்டன. பால்குடித்துக் கொண்டிருந்த பசுக்கன்றுகள் ள் இசையில் மயங்கி பயமின்றிமயில்களின் மேலே விழுந்தன. நதன. இசை வயப்பட்ட மான்களும், புலிகளும் அருகருகே பரமசிவன் பார்வதிதேவியாரோடும் ஆகாய மார்க்கமாக வய்ங்குழலிசையினைக் கேட்கும் பொருட்டுநீஇப்பொழுது ’ என திருவாய் மலர்ந்தருளினார். ஆனாய நாயனார் லே செல்ல, திருக்கயிலாயத்தை அடைந்தார் என்பது ற்கு இசை மீதுள்ள விருப்பினை எடுத்துக்காட்டுகின்றது.
DITT த்திலே கூறுகின்றார். இதிலிருந்து இறைவன் திருவடியிலே டிருக்க காரைக்காலம்மையார் விரும்புகின்றார் என்பது
பன்னிரு திருமுறைகளும் இசையாலே துதித்ததோடு பரசுவாமிகள், அருணகிரி நாதர் ஆகியோர் புகழ்ந்துபாடி நாமும் இசைளுபனாம் இறைவனை இசையாலே பாடி oாம் வல்ல இறைவன் திருவருள் பாலிப்பானாகுக.
வளர்க இசைப்பணி”

Page 24
5 (LGOG)
க.தர்ஸன
முற்றத்தில் சைக்கிள் சத்தம் கேட்டது. பவளம் மெதுவாக எட்டிப் பார்த்தாள். விஸ்வநாதன் வந்துகொண்டிருந்தார்.
"இஞ்சேருங்கோ கப்பலுக்குப் பதிஞ்சுட்டியளே? எப்பவாம் மறுமொழி வரும்?” பவளம் கேட்டாள்.
“ஓம். பதிஞ்சுபோட்டன் இன்னும் ஒரு கிழமையால சொல்லுவினமாம். அதுசரி காந்தன் எங்க?”
"ராஜாவில ஏதோ புதுப்படம் ஒடுதாம். பாக்கவேணும்மெண்டு பொடியளோட போட்டான்”
"படம் பார்க்கவோ? ஏனப்பா விட்டனிர்? எந்தநேரமும் படமே? கொஞ்சமும் பொறுப்பு வேண்டாமே? மினி, கினி எண்டு ஊர் சுத்துறார். உமக்குப் புத்தியில்லை.” "உப்ப கம்மா ஏன் குழறுறியள்? ஏதோ குடிமுழுகிப் போனமாதிரி. அவன் பார்க்கிற வயதில பார்க்கத்தானே வேணும். சும்மா வாயை மூடிக்கொண்டு இருங்கோ.” விஸ்வநாதன் பெட்டிப்பாம்பானார். ஏதேனும் கதைத்தால் அகப்பைக் காம்புதான் மூஞ்சிக்குவரும். பவளத்திற்கு உருவேறிவிடும். அந்த நேரங்களில் அப்பாவி விஸ்வநாதனுக்கு பொறுமையே சிறந்த ஆயுதம், தப்பித்தவறி வாய்திறந்தால் ஆஸ்பத்திரிக்குத்தான் போகவேண்டும். இப்படி ஒரு பத்திரகாளியைத் தன் தலையில் கட்டிய தனது பெற்றோரை மனதுக்குள் சபித்துக்கொள்வதைவிட வேறு என்ன செய்ய முடியும் அவரால். அவரின் என்ன அலைகள் பின்நோக்கின.
来 来 来
விஸ்வநாதன் பவளத்தின் இல்லறத்தின் விளைவே அவர்களின் “தெய்வமகன்”காந்தன். ஒரே பிள்ளை. சின்ன வயதிலேயே செல்லம்கொடுத்து வளர்த்ததன் பலனாக காந்தன் பலே கில்லாடியாக வளர்ந்து வந்தான்.
இத்தனைக்கு பவளமோ ஆடம்பரப்பிரியை. தபாலதிபரான தனது கணவரின் சம்பளத்தில் அரைவாசிக்குமேல் நகைசெய்துவிடுவாள். திருவிழாக்களுக்குப் போகும்பொழுது உடம்புமுழுவதும்
நகையணிந்து அலங்கார பூஷிதையாக . அப்பப்பா.
இப்படித்தான்ஒருநாள்நல்லூர்த்திருவிழாக்காலம். இவர்கள் புறப்பட்டுக் கோயிலுக்குப் போனார்கள். பவளம் வழியில் காணும் பெண்களையே பார்த்துக்கொண்டு
வந்தாள். திடீரென இடைவழியில்.

ஞானம்
by LD 9
“உங்க பாருங்கோ சிவலிங்கத்தாற்றை மனிசியை. ‘குச் குச் சாறி கட்டியிருக்கிறாள். நானும் எத்தனநாள் கேட்டிருப்பன். எனக்கும் ஒண்டு வாங்கித்தாங்கோவெண்டு” விஸ்வருக்கு தலைசுற்றியது. ‘என்னவோ குச் கிச் சாம்” என்று முணுமுணுத்தார். அது காளியம்மாவுக்குக் கேட்டுவிட்டது. உடனே வெடித்த பூகம்பம்.
“நான் கேக்கிறது எதத்தான் நீங்கள் வாங்கித்தந்திருக்கிறியள். ஏதோ வள்ளலார் மாதிரி முணுமுணுப்பு. காலில் செருப்பு மட்டும்
இருக்கவேணும்” விஸ்வநாதனுக்கு உடம்பு ςO5 Φl - 6ο) β) : கிடுகிடுத்தது. அதிபிர் குண்டுவீச்சிலிருந்து
அதிருஷ்டவசமாக தப்பியது போலிருந்தது அவருக்கு. “புண்ணியவதி செருப்புப் போட்டுக்கொண்டு வந்திருந்தா இப்ப அது பிஞ்சிருக்கும். நல்ல காலம்”. மனதில் நினைத்துக்கொண்டார். ஆனால் இவ்வளவையும் விட மஹா பிரச்சினை ஒன்று பூதம்போல வந்தது மகன் காந்தனின் வடிவில்.
来 来 来 பவளத்தின் மகன் காந்தன் வகுப்பிலேயே கடைசிப்பிள்ளை. அவனுடைய மண்டையில் உருப்படியா எதுவும் ஏறவில்லை. ஆனால் சினிமாப் படங்களில் ரெஸ்ற் வைத்தால் நூற்றுக்கு நூறு எடுக்கக் கூடியவன். ஓ.எல்லில் 2 எஸ்சும், 3 சீயும் எடுத்த விண்னன் பவளம் வீட்டுக்கு பல ஆசிரியர்களைக் கூப்பிட்டுப் படிப்பித்தாள். அப்படியிருந்தும் க.பொ.த.(உத) வில் காந்தன் மூன்று தரமும் குண்டடித்துவிட்டான்.
அதற்குப்பிறகுதான் வந்தது பிரச்சினை. “படிக்காவிட்டால் என்ன? பிள்ளையை வெளிநாட்டுக்கு அனுப்பிவிடுவம். நல்லா உழைக்கலாம்”
பவளம் சொன்னாள். அவளின் பூரணமான ஆதரவு அவனுக்கு. ஆப்கானிஸ்தான் ஆதரவுடன் அட்டகாசம் புரியும் பின்லெடன்போல காந்தன் அம்மாவின் பூரண ஆதரவுடன் வேலைவெட்டியில்லாமல் ஊர் சுற்றினான். விஸ்வநாதன் வெளிநாட்டுக்கு அனுப்பும் முயற்சியை ஏற்க மறுத்துவிட்டார். காந்தனும் ஊர்சுற்றினான்.
ஒருநாள் அடுத்தவீட்டு மரகதம் வந்து “மெய்யே பவளம் உவன் காந்தன வெளியால அனுப்பிவிடன்.

Page 25
காசும் அனுப்புவான் எல்லே. நல்லா உழைக்கலாம்” என்று குப்பையைக் கிளறிவிட்டாள். கிண்டிவிட்டுக் கூத்துப் பார்க்கும் எண்ணம் அவளுக்கு.
மாலையில விஸ்வநாதன் வந்ததும் ஆலாபரணை ஆரம்பமானது.
“இப்படியே காந்தன் இங்க வச்சிருந்து என்ன செய்யப் போறியள். கெதியில அலுவலப் பாருங்கோவன்’ “சும்மா இருமப்பா. பிறந்த மண்ணவிட்டு ஒருநாளும் போக்கூடாது”
“ப்பூ பெரிய மண்பற்று. ஏதோ யாழ்ப்பாணத்தை தனக்கொண்டு எழுதி வச்சிருக்கிறவர் மாதிரி’ “நீர் என்னவெண்டாலும் சொல்லும். நான் அவனை வெளியில அனுப்ப மாட்டேன். கத்துறமட்டும் கத்திப்போட்டு கிடவும். சும்மா குளறினால் வெளுத்துப்போடுவன்.” என்று வீராவேசத்தோடு சொன்னார் விஸ்வநாதன். "ஓஹோ கதைக்கிற கதைய சமைச்சுப்போட திண்டு கொழுத்திட்டு. கதையையும் ஆளையும்’ என்றுவிட்டு அடுக்களைக்குள் நுழைந்தாள் அந்தப் பிடாரி.
அதனைத்தொடர்ந்து குசினியிலிருந்து இடியப்பத் தட்டுக்களும், இடியப்ப உரல்களும், புட்டுக் குழல்களும், சில்வர்க் கோப்பைகளும் அத்தரின் பந்துவீச்சைப்போல் சீறிக்கொண்டு வந்தன. உடனே சுதாகரித்துக்கொண்ட விஸ்வநான் அருகில் கிடந்த கரம்போட்டை எடுத்து மாவன் அத்தப்பத்து போல தடுத்தாட ஆரம்பித்தார். ஆனால் பறக்கும் தட்டுப்போல சுழன்றுகொண்டு வந்த ஒரு சில்வர்க் கோப்பை விஸ்வரின் நெஞ்சில் வெட்ட “ஆ’ என்று அலறிக்கொண்டு விழுந்தார் அவர் வீக்கம் மாற இரண்டு நாள் பிடித்தது.
அதற்குப் பிறகுதான் இன்று கப்பலுக்கு பதிந்துவிட்டு வந்திருக்கிறார். திடீரென மனைவி சாப்பாட்டுக்கோப்பையை தடாலென்று கொண்டுவந்து வைக்க சுயத்துக்குத் திரும்பினார் விஸ்வநாதன்.
来 谍 来

ஒருவாறாக இரண்டு கிழமைகள் ஓடிமறைந்துவிட காந்தனை சுவிஸ9க்குச் செல்வதற்காக மூன்றாம் கிழமை ஒருவாறு கொழும்புக்கு அனுப்பியாயிற்று. சில நாட்களில் தென்மராட்சியில் பிரச்சினை தொடங்க தொலைபேசித் தொடர்புகள் அறுந்துபோய்விட்டன.
ஒருநாள் கடிதம் ஒன்று வந்தது. ஒடிச் சென்று வாங்கினாள் பவளம். உடனே அதை உடைத்தாள். வாசித்தாள்.
காந்தண், கொழும்பு, அன்புள்ள அம்மா, அப்பா
என்னுடைய வெளிநாட்டு ஏஜென்சிக்காரன் 15 லட்சம் வாங்கிப் போட்டு ஏமாத்திப் போட்டு வெளிநாட்டுக்குத் தப்பிப்போய்விட்டான். கையில் ஐம்பதினாயிரம் தான் இருக்கு. லொட்ஜ் இலதான் நிற்கிறேன். அடிக்கடி செக்கிங் நடக்கும். படம்பாக்க வெளிய போகேலாது.
பவளத்துக்குத் தலை சுற்றியது. கடவுளே! நல்லைக் கந்தா பிள்ளையாரப்பா இதற்காகத்தானா இவ்வளவும். கண்ணிர் பெருகியது. லட்சங்கள் போய்விட்டன. வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி உழைத்தபணம் நொடியில் பறந்துவிட்டன. மகனுக்கு அளவுக்கதிகமாகச் செல்லம்கொடுத்ததன் விபரீதம் புரிந்தது அவளுக்கு.
“என்னை மன்னிச்சுக்கொள் கடவுளே’ பொங்கி வழியும் கண்ணிரினுடே அவள் வாய் மேற்கூறிய வார்த்தைகளை உதிர்த்தது.
விஸ்வநாதன் நிம்மதிப் பெருமூச்சு ஒன்றை விட்டார்.
(யாவும் கற்பனை)

Page 26
UITUJň ÈHIGOL
சி. ஜனகன்
பாட்டுக்கொரு புலவன் பாரதியடா’ எனப் புகழ்பெற்ற கவிஞன் பாரதி. இருபதாம் நூற்றாண்டின் ஒப்பாரும் மிக்காரும் அற்ற ஒப்பற்ற கவிச்சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தவன் பாரதி. இப்பாரதி அன்னை பராசக்தியை தெய்வமாக, தன் காதலி போன்ற பல்வேறு வடிவங்களிலே கண்டு பாடியுள்ளான்.
பராசக்தியின் துணையைவேண்டி பராசக்தியை மாகாளியாகக் கண்ட பாரதி.
" மாகாளி பராசக்தி துணையே வேண்டும் வையகத்தில் எதற்குமினிக் கவலை வேண்டாம் சாகாமல் இருப்பது நம் அருளாலன்று சக்தி அருளாலன்றோ பிறந்தோம் பார்மேல்" என்று பாராசக்தி வணக்கத்திலே புகழ்கின்றான். பராசக்தியின் இன் அருளொன்றே தனக்கு என்றும் நற்றுணை ஆகும் என நம்பித் தன்னையே பராசக்திக்கு அர்ப்பணித்து வாழ்ந்தான் பாரதி. என்செயலாலாவது யாதொன்றுமில்லை. எல்லாம் நின் செயலே என்று எண்ணி அன்னையின் திருவடிகளிற்கு என்றும் குறைவிலா நிறைவாகிய பக்தியைச் செலுத்திவாழ்ந்தான்.
தன்னை எந்நேரமும் தேவியின் அடியவனாகக் கருதிய பாரதி எட்டயபுர மன்னனுக்கு அறிமுகம் செய்யும்போது "சக்தி தாசனெனப் புகழ் வளரும் சுப்பிரமணிய பாரதிதான் சமைத்த தூக்கு என கூறினான். பின்பு சக்தியின் அருளாட்சியை
"முலப்பரம்பொருளின் ஊக்கம் - இந்த முன்று புவியுமதன் அதன் ஆட்டம்" எனப்போற்றுகின்றான். மீண்டும்
" அல்லும் பகலும் இங்கே இவை அத்துணை கோடிப் பொருளினுள்ளே நின்று வில்லை அசைப்பவளை இந்த வேலை அனைத்தையும் செய்யும் வினைச்சியை தொல்லை தவிர்ப்பவளை தோத்திரம் செய்திடுவோம்"
என்கிறான். பராசக்தியின் திருநாமமாகிய "ஓம் சக்தி" யை ஒதி இன்புறுமாறு வேண்டி
"அல்லல் கெடுத்து அமரர்க்கிணையாக்கும் ஓம் சக்தி ஓம்"
எனத்தொடரும் பாடலைப் பாடினான். பின்பு உலக
நன்மைக்காக,
" காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும்" எனப் பாடுகின்றான். அன்புள்ள இடத்திலே உரிமை பிறக்கும். எனவே தன் அன்பு உரிமையினால்,

- UJTřšířů ....
தரம் 9 -2000
"நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி சிவசக்தி - எனைச் சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் வல்லமை தாராயோ - இந்த Լ0ոյ560ւ6 LIԱյց)յ0 62/ntք6մ2Ո365 சொல்லடி சிவசக்தி - நிலச் சுமையென வாழ்ந்திட புரிகுவையோ" என வேண்டுகின்றான் பாரதி. மனித வாழ்வு பண்பும் பயனுமுடையதாக மாற என்றும் குறைவிலா நிறைவாக கல்வி கலைகளையும், செல்வப்பெருக்கினையும், வீரத்துடன் கலந்த கருணையையும் வாரிவழங்கும் மூவரும் பராசக்தியின் பல்வேறு வடிவங்களே ஆகும். பாரதி இவர்களைப் புகழ்ந்து,
"மாதா பராசக்தி வையமெல்லாம் நீ நிறைந்தாய் ஆதாரம் உன்னையல்லால் யாரெமக்குப் பாரினிலே ஏதாயினும் வழி நீ சொல்வாய் எமதுயிரே வேதாவின் தாயே மிகப்பணிந்து வாழ்வோம்" எனப் பாடுகின்றான். மூவர் காதல் எனும் பகுதியிலே தன் முதல் காதல் சரஸ்வதி மீதே என குறிப்பிடும் பாரதி, " ஆற்றங்கரை தனிலே தனியானதோர் மண்டப மிதினிலே - தென்றற் காற்றை நுகர்ந்திருந்தேன் கன்னிக்கவிதை கொணர்ந்து தந்தாள்"
எனவும் இலக்குமி காதலை, "புன்னகை செய்திருந்தாள் அற்றைப் போது முழுவதும் மகிழ்ந்திருந்தேன்"
எனவும் துர்க்கை காதலை
"அன்னை வடிவமடா - இவள் ஆதி பராசக்தி தேவியடா இவள் இன்னருள் வேண்டுமடா"
எனக் கூறுகின்றான். பராசக்தியின் அருளை வேண்டி, "எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல்லறிவு வேண்டும் பண்ணிய பாவமெல்லாம்
பரிதி முன் பனியே போல நண்ணிய நின் முன் இங்கு நசிந்திடல் வேண்டும் அன்னாய்" திரிகரண சுத்தியும், காரிய சித்தியும் வேண்டி நிற்கின்றார். பாரதி கண்ட பராசக்தியை நாமும் வணங்கிப் பயன்பெறுவோமாக.

Page 27
Advanced Level Sitting (IL-R) :- Mr. A.Srikumaran (Principal), Mr. P.Je Mas... R.Tharshan (President), Mas... M.Luxman (Treasurer), M Principal). Standing (L-R):- Mas.T.Thivaharan, Mas.. N.Jeyamohan, M Mas. P. Sivaruban, Mas. T. Kajatheepan, Mas. K. Gauthaman
English Sitting (L-R) :- Mr. P.Maheswaran (Vice Patron), Mas. T.Arj (President), Mas. K.C.V.Kandappa (Secretary), Mr. K.V. Ku Standing (L-R) :- Mas. T.Thabendra, Mas. P. Achuthan, Ma Mas. S.Karthigan.
2
 
 
 

இ8
Students’ Union yaratinarajah (Staff Advisor), Mas. T. Janakan (Secretary),
Irs. S.Surenthiran (Staff Advisor), Mr. P.Maheswaran (Deputy
Mas..N.Rajaluxman, Mas.T.Premnath, Mas.. N.Muraleetharan,
Mas... S.Muhunthan.
Union unan (Editor), Mas. S.Janendran (Treasurer), Mas. T. Kobinath "unathan (Subject Coordinator), Mr. A.Srikumaran (Patron). . R.Piratheepkumar, Mas.. G.Thivijananth, Mas. B.Balagobi,
5

Page 28
வர்த்தக மாணவர் ஒன்றி இருப்பவர்கள் (இ-வ) :- திரு. அ.சிறிக்குமரன் (அதிபர்), 8ெ (பகுதித் தலைவர்), செல்வன் இ.தர்சன் (தலைவர்), திரு. (பொருளர்), திரு. சி.தயாபரன் (ஆசிரியர்), திரு. பொ.மகேஸ் 6 நிற்பவர்கள் (இ-வ) :- செல்வன் சு.தேவகுமார், செல்வன் பு க.ஜெயந்தன் (உப தலைவர்).
Ches Sitting (L-R) :- Mr. P. Maheswaran (Deputy Principa Mas. S.Aparajithan (Captain), Mr. K.Arulanandasiwam (Teacl (President), Mr. A.Srikumaran (Principal). Standing (L-R) :- Mas. S.Nantharuban, Mas. S.Srikokul Mas... R.Senthilmaran, Mas.. G.Thivijananth, Mas.. K.Nirutht
 
 

யச் செயற்குழு 2000/2001 ல்வன் ச.கனந்தன் (செயலர்), திரு. சே.சிவசுப்பிரமணியசர்மா பா.ஜெயரட்ணராஜா (ஆசிரியர்), செல்வன் சி.சைலேஸ்வரன் வரன் (பிரதி அதிபர்).
இராஜகுமாரன் (இதழாசிரியர்), செல்வன் பு.மயூரன், செல்வன்
S Club ), Mas. T. Sajeethan, Mas. P.Nanthakumar (Treasurer), er in charge), Mas. P.Achchuthan (Secretary), Mas. T.Gopinath
in, Mas.. A.Sukanthan, Mas. S.Sujanth, Mas. S.Babikaran, nan, Mas. T.Ajanthan, Mas. T.Govsikan, Mas. K.Sribawan.
26

Page 29
கலை மாணவர் மன்றச் இருப்பவர்கள் (இ-வ) :- திரு. அ.சிறிக்குமரன் (அதிபர்), திரு. செல்வன் நா.ராஜலக்ஸ்மன் (தலைவர்), செல்வன் த.சிவகு திரு. பொ.மகேஸ்வரன் (பிரதி அதிபர்). நிற்பவர்கள் (இ-வ) :- செல்வன் ஞா. அனுஷன், செல்வன் லோ செல்வன் சிறபேந்திரன்.
Kavin Kala
Sitting (L-R):- Mr. P.Maheswaran (Deputy Principal), Mr. Teacher), Miss. K. Parameswari (Music Teacher), Mas.
Mr. K.Pathmanathan (Teacher in charge, Music), Mr. A.Srik Standing (L-R):- Mas... V.Benat Piruthivirajah (Asst. Treasur (Treasurer), Mas. S.Vinothkumar (Vice President), Mas. S.P Absent :- Mr. P.Kajenthiran (Art Teacher), Mas, S.Paherath
 
 

செயற்குழு 2000/2001 வா.சிவராசா (ஆசிரியர்), செல்வன் யோ.அரவிந்தன் (செயலர்), மார் (பொருளர்), திரு. ஐகமலநாதன் (பொறுப்பாசிரியர்),
பிரேம்நாத், செல்வன் பா.கோபிநாத், செல்வன் வை.சசிதரன்,
i Mantram
T.Thusheyanthan (Art Teacher), Miss. T.Sellathurai (Music S.Kajeelan (President), Mr. S. Jasotharan (Art Teacher), umaran (Principal). er), Mas. S.Sivaraman (Asst. Secretary), Mas. P.Vinotharajah asath (Editor).
n (Secretary).

Page 30
இந்து இெை இருப்பவர்கள் (இ-வ) :- திரு. அ.சிறிக் குமரன் (அதிபர்), செல் திரு. ந.தங்கவேல (பெருந் தலைவர்), செல் வன் ப.நந்த திரு. மு.பா.முத்துக்குமாரு (பெருஞ்செயலர்), திரு. பொ.மகேள நிற்பவர்கள் முதல் வரிசை (இ-வ) :- செல்வன் யோ.ப. செல்வன் பா.பாலகோபி, செல்வன் இ.சர்வேஸ்வரன், செல்வன் செல்வன் சு.தேவகுமார், செல்வன் உதிலீபன், நிற்பவர்கள் இரண்டாம் வரிசை (இ-வ) :- செல்வன் சு.தஸ் மீன்கு ஞா.மயூரதன், செல்வன் நி.ஜொசிந்தர், செல்வன் ச.நடராஜசர்ம
தமிழ்ச் சங்க இருப்பவர்கள் (இ-வ) :- திரு. அ.சிறிக்குமரன் (காப்பாளர்), திரு. பெ தலைவர்), செல்வன் கு.கார்த்திக் (பத்திராதிபர்), செல்வன் பா.பாலயே நிற்பவர்கள் (இ-வ) :- செல்வன் சஜிதன், செல்வன் பு:இரா செல்வன் ப.நந்தகுமார். சமூகம் தராதோர் - செல்வன் கு.செந்தூரன் (தலைவர்), செல்வ6 செல்வன் வி.செந்தூரன், செல்வன் ச.வினோதன், செல்வன் பு:பரணி
2
 
 

ாஞர் கழகம் வன் பதிலீபன் (பொருளர்), திரு. சி.ரகுபதி (பெரும் பொருளர்), குமார் (தலைவர்), செல் வன் கு.கெளதமன் (செயலர் ), ஸ்வரன் (பிரதி அதிபர்). வநீதன், செல்வன் ந. நவசாந்தன், செலவன் ரீதினேசன் , ச.விநோதன், செல்வன் சி.பிரதீபன், செல்வன் த.மயூரப்பிரியன்,
குமார், செல்வன் இ.கஜானனன், செல்வன் க.தர்சனன், செல்வன் ா, செல்வன் ம.அன்பரசன், செல்வன் ம.நிரஞ்சன், வீ.இரவீந்தர்,
Lb 1999/2000 1.ஞானதேசிகன் (பொறுப்பாசிரியா), செல்வன் இராஜலக்ஸ்மன் (உப ாகி (உப செயலர்), திரு. பொ.மகேஸ்வரன் (துணைக் காப்பாளர்). ஜகுமாரன், செல்வன் இ.சர்வேஸ்வரா, செல்வன் கு.கௌதமன்,
வி.கிருபாகரன் (செயலர்), செல்வன் கு.விக்னருபன் (பொருளர்), 5ரன், செல்வன் விரஜித்,
8

Page 31
சனநாயகத்து
தெற்காசிய நாடுகளின்
سانت مقت
இன்று மனிதனானவன் இருபத்தியோராம் நூற்றாண்டிலே காலடி பதித்து வைத்திருக்கின்றான். பத்தொன்பது நூற்றாண்டுகளாக இவ்வுலகமானது முடியாட்சியின் கீழ் இருந்து வந்தது. இருபதாம் நூற்றாண்டிலேயே சனநாயகம் இப்பரந்துபட்ட பூமியில் புத்துயிர் பெற்றது. இதனாலேயே இருபதாம் நூற்றாண்டு “சனநாயகத்தின் நூற்றாண்டு” என சிறப்பிக்கப்படுகின்றது. மனிதன் தனது உரிமைகளை வென்றெடுப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாகத் தோன்றியதே சனநாயக ஆட்சிமுறையாகும். இந்த சனநாயக ஆட்சிமுறையின் தோற்றம் தொடர்பாகவும் தெற்காசியாவின் இம்முறை எவ்வளவு தூரம் கடைப்பிடிக்கப்படுகின்றது எனவும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சனநாயகமும் ஏனைய ஆட்சி முறைகளும்,
இக்கட்டுரையில் அன்றும் இன்றும் காணப்பட்ட ஆட்சிமுறைகளைக் குறிப்பிடுவது பொருத்தமானதாக அமையும். சனநாயக ஆட்சிமுறையைத் தவிர சர்வாதிகார ஆட்சிமுறை, முடியாட்சி முறை என இரு முறைகள் காணப்பட்டன. சர்வதிகார ஆட்சிமுறையை விட முடியாட்சி முறை மிகவும் பழமையானதாகும். இவ்விரு ஆட்சி முறைகளையும் தவிர சமவுடைமைவாத ஆட்சிமுறை என்ற முறையும் காணப்படுகின்றது. சர்வாதிகார ஆட்சிமுறையானது 1918 முதல் 1939 வரையிலான காலப்பகுதியிலேயே வளர்ச்சி பெற்றது. சனநாயக ஆட்சிமுறையில் ஏற்பட்ட அவநம்பிக்கையும், தாமதம், பொருளாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகிடைக்காமை, தலைமைத்துவப்பண்புகள் கொண்ட தலைவர்கள் உருவாகியமை ஆகிய காரணங்களே இவற்றிற்கு அடிப்படையாயின. சமவுடைமைவாத ஆட்சிமுறை “எல்லோருக்கும் சமத்துவம்” எனும் கொள்கையைக் கொண்டிருந்ததாயினும் திடமான பொருளாதார ceilg.ju60- இவ்வாட்சி Lefti நாடுகளில் காணப்படாமையால் இவ்வாட்சி முறை தோல்வியுற்றது.
சனநாயத்தின் தோற்றம்
சனநாயக ஆட்சிமுறை தோற்றம் பெறுவதற்கு அடிப்படையாய் அமைந்த புரட்சிகள் நான்கு. அவை ஆங்கிலப்புரட்சி (1668), அமெரிக்க சுகந்திரப்போராட்டம், பிரெஞ்சுப்புரட்சி, இரசியப்புரட்சி என்பவையாகும். முதலாவதாக ஆங்கிலப்புரட்சியை எடுத்துக்

ரின் தோற்றமும் ய் அதன் நிலைமையும்
ரன் தரம் 108
கொள்வோமாயின் அப்புரட்சிக்கான காரணம் மன்னனின் சர்வாதிகாரப் போக் கேயாகும். இப் புரட்சிக்கான அடிப்படை 1215ஆம் ஆண்டு மக்னா காட்டா ஒப்பந்த்தில் ஆரம்பித்தது. அதன்பின்னர் சிறிது சிறிதாகப் பாராளுமன்றம் அதிகாரம் பெற்று 1649 இல் முதலாம் சாள்ஸ் மன்னன் கொலைசெய்யப்பட்டு குடியரசு நிறுவபட்டது. இக் குடியரசானது ll ஆண்டுகள் மட்டுமே நிலைத்ததாயினும் உலகிலே சனநாயகத்திற்கான வித்து முதன்முதலில் இப்புரட்சியினால் இடப்பட்டது. அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தினை எடுத்துக்கொள்வோமாயின் அப்புரட்சிக்கு காரணம் பிரித்தானியருடைய காலனியாதிக்கக் கொள்கையே ஆகும். 1776 ஆம் ஆண்டு சுகந்திரம் பெற்ற அமெரிக்கா இன்று வரை குடியரச நாடாகவே இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். 1789 ஆம் ஆண்டு பிரெஞ்சுப்புரட்சி சனநாயகப் பாதையில் ஓர் மைல் கல்லாகும். பிரெஞ்சு மன்னர்களிடமிருந்த எல்லையற்ற அதிகாரங்களும் ஆடம்பர வாழ்க்கையுமே இப்புரட்சிக்கான காரணங்களாயின. இம்மூன்று போராட்டங்களையும் எடுத்து ஒப்புநோக்குவோமாயின் இப்புரட்சிக்கான காரணம் மனிதஉரிமைகள் நசுக்கப்பட்டமையே என்பது வெளிப்படையாகும்.
தெற்காசியாவில் சனநாயகத்தின் நிலைமை
தெற்காசியா என்பது இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, நேபாளம், பூட்டான், மாலைதீவு ஆகிய நாடுகளைக் குறிக்கும். தெற்காசியாவில் பெரும்பான்மையான நாடுகள் பிரித்தானியாவின் குடியேற்ற நாடுகளாக இருந்து இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னர் சுயாட்சி பெற்றவையாகும்.
இந்தியா
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் தீவிர சுதந்திர போராட்டத்தின் விளைவாக சுதந்திர நாடானது. ஒரு நாட்டினுடைய யாப்புமுறையானது அந்நாட்டின் சனநாயக ஆட்சிமுறையில் செல்வாக்குச் செலுத்தும் என்பதில் எவ்விதமான ஐயமுமில்லை. அந்த வகையில் இந்தியாவின் யாப்பு முறை மிகவும் ஸ்திரமாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. நீதியான தேர்தல், பாராளுமன்றத்தின் சிறப்பான, ஸ்திரமான அதிகாரம் என்பவை இந்நாடானது குடியரசுநாடாக விளங்குவதற்குத் துணைபுரிகின்றன.

Page 32
எனினும் பொருளாதார நெருக்கடிகளும், மதங்களிற்கிடையேயான சச்சரவுகளும் இந்த நாட்டின் சனநாயகத்திற்கு சவால் விடுவனவாக அமைகின்றன. இதற்கு உதாரணமாக 1992ஆம் ஆண்டு முஸ்லிம் - இந்து கலவரத்தைக் குறிப்பிடலாம். பொதுவாகக் கூறின் இந்தியாவின் சனநாயகமானது ஏனைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் முதன்மையாக அமைந்துள்ளது.
பாகிஸ்தான்
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் நாள் இந்தியாவிலிருந்து பிரிந்து 1956 இல் இஸ்லாமிய சோஷலிச ஜனநாயக நாடாகியது தான் பாகிஸ்தான். பாகிஸ்தானின் 53 வருடகால வரலாற்றில் (2000 ஆம் ஆண்டு அரைவாசிக்கு மேற்பட்ட பகுதி இராணுவ ஆட்சியின் கீழே இருந்து வந்துள்ளது. 1951ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் லியாகாந் அலி கொலைசெய்யப்பட்டதிலிருந்து இந்நாட்டில் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்குள்ளாகியது. 1958 ஆம் ஆண்டு இஸ்கந்தர் மிஸ்ராவை பதவிநீக்கம் செய்து விட்டு ஆப்கானும் அவருக்குப் பின்னர் யஹ்யா கானும், சுல்பிகார் அலி பூட்டோவும், 1977இல் ஸியா உல்ஹக்கும் ஆட்சியைப் பொறுப்பேற்றனர். 1988 ஆம் ஆண்டுக்குப்பின்னர் ஜனநாயக ஆட்சி நிலவியபோதிலும் 1999ஆம் ஆண்டு ஒக்ரோபர் 12ஆம் திகதி இராணுவப்புரட்சி ஏற்பட்டு முஷாரப் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். இவ்வாறாக பாகிஸ்தானில் காலத்துக்குக் காலம் ஏற்படும் இராணுவப் புரட்சிகள் அந்நாட்டில் ஜனநாயத்திற்கு பெரும் சவாலாக உருவாகியுள்ளன.
(8-
t {X w
t
沙****令令***令令令令令令****令令令令令°
இணையம் -
கனகநாயகம் சம
இன்ரநெட் (Internet) என்று இன்று பலராலும் அறியப்பட்டிருக்கின்ற இணையம் என்பது கணனியினூடான ஒரு தகவல் வலைப்பின்னல் எனக் கூறலாம். 21ம் நூற்றாண்டில் நுழைவதற்கு ஆயத்தமாயுள்ள இன்றைய தேதிகளில் யாழ்ப்பணப் பிரதேசத்தில் இணையம் என்பது புதிரான வியப்பிற்குரிய ஒரு பண்டமாக இருக்கின்றது. உண்மையில் இதில் வியப்படைவதற்கு எதுவுமில்லை. இன்று இலங்கையில் கொழும்பு, கண்டிபோன்ற இடங்களில் பாடசாலை மாணவர்கள் கூட இணையத்தினை
இலகுவாகக் கையாள்வதனை அறியலாம்.

SOOS LLLLLL LLLLLS LL LLL AALLLLL S LALS AAALS ALLLLL S LLTLLLLS L LLLLL S LLLLLLS ALS ALLLS ALL LLS LLS LLS LLS LLS LLS LLS L L LS ALLLLS LLLLLL SLLLLLLLYYYYLSLSYYLSLLLSLSLLLYLLLYLLLYYzL
பிரித்தனிய ஆட்சியில் இந்தியாவின் ஓர் அங்கமாக விளங்கிப் பின்னர் பாகிஸ்தானுடன் கிழக்குப் பாகிஸ்தானாக இருந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் போராடி இந்தியாவின் உறுதுணையுடன் வங்காளதேசம் உருவானது. குழப்பங்களுக்கு மத்தியில் ஜனநாயகம் நிலவுகின்றது.
இலங்கை
1796ஆம்ஆண்டுமுதல்1948ஆம் ஆண்டுவரைபிரித்தானியாவின் கீழ் இருந்த இலங்கை, 1933 முதல் 1978 ஆம் ஆண்டு வரை பல அரசியல் யாப்பு சீர்திருதங்களைக் கண்டுவிட்டது. 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பு சனநாயகத்திற்கு சவால் விடுவதாக அமைந்துள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு அதிக அளவான அதிகாரங்களை வழங்கியதே இதற்குக் காரணமாகும். மேலும் இலங்கையில் நிலவிவரும் இனப்பிரச்சனையும் இந்நாட்டின் சனநாயகத்தைப் பெரிதும் பாதிக்கின்றன.
நேபாளம், பூட்டான் முடியாட்சி நிலவும் நாடுகளாகவும் மாலைதீவு குடியாட்சி நிலவும் நாடாகவும் விளங்குகின்றன.
ஆட்சிமுறைகளிலே மிகவும் சிறந்ததும் மனிதஉரிமைகளைப் பாதுகாக்கக்கூடியதும் சனநாயக முறையே ஆகும். ஒரு சனநாயக நாட்டிலேயே மக்களாட்சி இடம்பெறுகின்றது. நீதியான தேர்தல் நடைபெறுகின்றது. சுதந்திரமான செய்தியூடகங்கள் நிலவுகின்றன. ஆகவே இப்புதிய நூற்றாண்டில் சர்வதிகாரம் எனும் களையைப்பிடுங்கி சனநாயகத்தை உலகில்பரப்புவதே மனிதனின்கடமையாகும்.
Ο
X
YY Y YoY~ YoY~ oy
ஓர் அறிமுகம்
பந்தன் தரம் 10
இணைய இணைப்புப் பெறுவதற்கு கணனி (computer), மொடம் (modem) மற்றும் தொலைபேசி இணைப்பு ஆகிய மூன்றும் இருந்தால் போதுமானது. இங்கு Uraiebeu(bh escoreof Netscape Navigator estebegl Internet Explorer (3UITsir D Package (6)urg5) 66O)6Old கொண்டிருத்தல் அவசியம்.
இணையத்தினூடாக முக்கிய தகவல் பரிமாற்றச் சாதனமாக விளங்குவது மின்னஞ்சல் (E-Mail) ஆகும். மின்னஞ்சலூடாக உலகின் ஒரு மூலையில் இருந்து மற்றொரு மூலைக்கு மிகக் குறைந்த செலவில் குறைந்த நேரத்தில் ஒரு தகவலினை அனுப்ப முடியும்.

Page 33
ஒவ்வொரு நபரும் தனக்கான மின்னஞ்சல் முகவரியினை பணம் செலுத்தியோ அல்லது சில விளம்பர நிறுவனங்களிடம் இருந்து Geoeua Loeb.3eu பெற்றுக் கொள்ளலாம். இலவசமாக மின்னஞ்சல் முகவரியினை வழங்கும் நிறுவனங்கள் ஏராளமாக 6(Lidass spect. Yahoo, Maicity, Hotmail (3urier speodou பிரசித்தமானவை. இந்நிறுவனங்களின் தளங்களிற்குள் (Website) நுழைந்து மின்னஞ்சல் முகவரிக்கான விண்ணப்பப்படிவத்தினை நிரப்பி உங்களுக்கான முகவரியினைப் பெற்றுக்கொள்ளலாம். உதாரணமாகYahoo I5æ6u6oråbSeb 2. åæå Cyper56IIf usernameØyahoo.com என்றவாறு அமையும். username (பாவனையாளர் பெயர்) என்னும் இடத்தில் நீங்கள் விரும்பும் பெயரினை எழுதலாம்.
9-5ITUGOth :- Suganthan264eGyahoo.com
எதற்காக இந்நிறுவனங்கள் இலவசமாக மின்னஞ்சல் முகவரியினைத் தருகின்றன என நீங்கள் எண்ணலாம். ஏனெனில் இந்நிறுவனங்கள்ன் முகவரிகளை நீங்கள் பயன்படுத்தி கடிதங்கள் தயார் (Compose) செய்கையிலோ அல்லது கடிதங்களை வாசிக்கையிலோ கணனித்திரையின் மேற்பக்கத்தில் இந்நிறுவனத்தினால் விளம்பரப்படுத்தப்படும் விளம்பரங்கள் தோன்றிக் கொண்டிருக்கும். எனவே வானொலி மற்றும் தொலைக்காட்சி போன்ற தொடர்பாடல் சாதனங்களில் நேயர்கள் தமது உறவினர்களுக்கு இலவசமாக வாழ்த்துக்கூற அனுமதிப்பது போன்றே மின்னஞ்சலும் பாவனைக்கு அனுமதிக்கப்படுகின்றது. அத்துடன் சில நிறுவனங்கள் வாழ்த்து மடல்களும் இலவசமாக கணனியினூடாக அனுப்புவதற்கு உதவி புரிகின்றன.
மேலும் இவ்விளம்பரங்களைப் பார்வையிடும் நீங்கள் விரும்பினால் அவ்விளம்பரங்களிற்குரிய நிறுவனங்களின் இணையத்தளங்களுக்குள் நுழைந்து அந்நிறுவனங்களின் வியாபாரப்பொருட்கள் பற்றிய தகவலினை அறிந்து கொள்ளலாம். அவற்றைக் கொள்வனவு செய்வதற்கு நீங்கள் விரும்பினால் உங்களிடம் Credit card மூலமான வங்கிக்கணக்கு இருக்குமானால் வீட்டில் இருந்தவாறே பொருட்களைக் கொள்வனவு செய்யவும் முடியும்.
இவற்றை விட அறிவியல் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான ஏராளமான தகவல்கள் இன்று இணையத்தினூடாக வழங்கப்படுகின்றன. நீங்கள் விரும்பும் வகையைச் சேர்ந்த தகவல்களைப் பெறுவதற்கு எல்லாத் தளங்களின் முகவரிகளையும் அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கென இணையத்தில் தேடல் இயந்திரங்கள் (Search engines) இருக்கின்றன. இவற்றில்

நீங்கள் விரும்பும் வகையான தகவலைத் திரட்டித்தருமாறு கட்டளை இடுவீர்கள் ஆயின் அது அவ்வகையான தகவல்களைக் கொண்ட தளங்களை ஆங்கில அகராதி வரிசையில் ஒழுங்குபடுத்தித் தரும். உதாரணமாக நீங்கள் தமிழை, தமிழரைப்பற்றிய தகவல்களைப் பெறுவதற்கு தேனி எனும் தேடல் இயந்திரத்தைப் பாவிக்கலாம். இதற்கு நீங்கள் www.tamilweb.com எனும் தளத்தினுள் முதலில் நுழையவேண்டி இருக்கும்.
ஒரு தளத்தின் இணையமுகவரி பொதுவாக http:/ /www.(-).(-) என்று அமையும். முதல் இடைவெளியில் நிறுவனத்தின் பெயர் அமையும். இரண்டாவது இடைவெளியில் வரும் சொல்லினைக் கொண்டு எவ்வகையான நிறுவனம் என்பது அறியப்படும். இரண்டாவது இடைவெளியில் com. என்று வந்தால் வர்த்தக நிறுவனங்களையும், net எனின் வலைப்பின்னல் நிறுவனங்களையும், edu எனின் கல்விசார் நிறுவனங்களையும், org எனின் இலாபநோக்கற்ற நிறுவனங்களையும் குறிக்கும். இதே போல் ஒவ்வொரு நாட்டினது தளங்களையும் அறிந்து கொள்ளலாம். ukஎனின் பிரித்தானியா, ca எனின் கனடா, 1k எனின் இலங்கை.
இவற்றுடன் பொழுது போக்குக் கென (3 p6.25ation as ceigl 60- 960) spaselbu (Chat room) இணையத்தில் காணப்படுகின்றன. இவ் அரட்டை அறைகளில் நுழைந்து நீங்களும் பங்கேற்க வேண்டுமாயின் உங்கள் மின்னஞ்சல் முகவரியினை என்ன பெயரில் நீங்கள் பங்கேற்கப்போகின்றீர்கள் (nick name) என்பதையும் அத்தளத்தில் காணப்படும் படிவத்தில் நிரப்பி விட்டு நீங்களும் அரட்டை அடிக்கலாம். இதற்காயின் உங்கள் உண்மையான மின்னஞ்சல் முகவரியினை நீங்கள் வழங்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் நீங்கள் வழங்கும் முகவரி அதற்கான வடிவமைப்பில் இருக்க வேண்டும். (உ- th: Sugan264@mailcity .com) SQUIQUITGOT OSIJL6OOLஅறையொன்றின் மூலமாகத்தான் “காதலர் தினம்” படத்தில் கதாநாயகனுக்கும், கதாநாயகிக்கும் காதல் மலர்ந்ததாக் காட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்படியே இணையத்தின் பயன்பாடுகளை இன்னும் பட்டியல் இட்டுக் கொண்டே போகலாம். “கட்டழகற் கொரு பட்டியலிட்டு காட்டுது இன்டர்நெட்டு. ’ என்ற பாடல் வரிபோல ஒவ்வொன்றையும் பட்டியலிடின் இக்கட்டுரை நீண்டு விடும். எனவே சில குறிப்பிட்ட விடயங்களைப்பற்றிய இணைய முகவரிகளைத் தருவதுடன் இக்கட்டுரை நிறைவு பெறுகின்றது.

Page 34
1. தமிழ், தமிழர் தொடர்பான செய்திகள்.
http://www.eelam.com http://www.tamilweb.com http://www.tamilcanadian.com
2. பத்திரிகைகள் (தமிழ்)
http://www.ccom.lk/virakesari - வீரகேசரி (இலங்கை) http://www.murasu.com/nanban -
நண்பன் (மலேசியா) http://www.thinakural.com - தினக்குரல் (இந்தியா)
3. சஞ்சிகைகள்
http://www.Vikatan.com - ஆனந்தவிகடன் http://www.kumudam.com - 50 pg5th
http://www.kalkiweeklev.com -- 356 baé
LeSAeS S LALLSLLLLS LS LS LS LS LS LLLS TeLLLLSS LLLLLSLLLLLS SLLLLLSAAALLS LLLLLLLLS TLSS LLLL SS LLeS LLLS TALLLS LLLLLLS LLLLLSSLLLLS SLLLLLS TLSS SLLLLLS SALLLSS S LLeS LLeS
ty «X» •x- 8- (x- 0- ఉస్థ w ex- (x- 8X- &- 4x oxo w 8- 令4X te 令 8. & శe * ఉe 多 e * o
ஓ.பிறேமகாந்
அளவிடமுடியாத எல்லையற்ற அண்டவெளியே பிரபஞ்சம் என்பது. இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு சிறிய புள்ளிக் கூட்டமே எமது சூரிய குடும்பம். இச் சூரிய குடும்பத்தின் ஓர் சிறிய புள்ளியே நாம்வாழும் பூமி. இந்தப் பூமியின் மேற்பரப்பிலிருந்தவாறு நாம் இரவு வானத்தைப் பார்க்கும்போது அவ்வானிலே எண்ணற்ற கோடி நட்சத்திரங்கள், கோள்கள் எனப்பலவும் எமது கண்முன்னே தோன்றுகின்றன. இவையாவுமே இந்த விண்வெளியில் அடங்குகின்றன.
ஆதிகாலத்திலிருந்தே மனிதன் இந்த விண்வெளியை அலசி ஆராய்ந்து அதன் சிக்கலினை விடுவிக்க முயன்றுகொண்டிருக்கின்றான். இன்று மனிதன் இருபதாம் நூற்றாண்டையும் கடந்து இருபத்தோராம் நூற்றாண்டிலே காலடி எடுத்துவைத்து பல்வேறு துறைகளிலும் விஞ்ஞான ரீதியான அளப்பரிய சாதனைகள் படைத்திருக்கின்றான். இவற்றிலே ஒரு துறைதான் விண்வெளித்துறை.
எனினும், மனிதனது முயற்சிகள், ஆராய்ச்சிகளையும் மீறிப் பல விடைகாண முடியாத

** 8 8k KeKy 4d
4. இணைய சஞ்சிகைகள்
6606) http://www.tamilweb.com eigh 56.15g56 காணப்படுகின்றன. மின்னோவியம் வார இணைய சஞ்சிகை (ஆசிரியர் சுஜாதா) குயில் - சிந்தனை தடாகம்
5 சினிமா சம்பந்தமானவை
http://www.tamilcinema.com http://www.tamilmovies.com
6 தமிழ் வாழ்த்து மடல்கள்
http://www.tamilworld.com
7. கல்லூரிகள் (யாழ்ப்பாணம்)
http://www.lanka.net/stiohns பரியோவான் கல்லூரி http://www.iaffna.hindu.Sm.com யாழ் இந்துக்கல்லூரி http://www.hattleycolleg.com ஹாட்லிக் கல்லூரி
ŠV. D. 28). --X SeLSLeLLLLSSSLLLSLeeeLSSSeeeSLLeLSqLLSqeS eeLeLSLeLSSSee 冷 32, ... O. ... -- S, „D. „O. Q YY LLLLLL LLL eeLL eLL eeeL LLLLJJSLLLLJ LLLL ELLLL LLLLeLe ee eeee keLLe LLekLLL JJJJJJL
விஞ்ஞானம்
த்
32
cs,603 (-11
في ليبية
புதிர்கள் விஞ்ஞானிகளிற்குச் சவாலாக அமைந்து கொண்டிருக்கின்றன. விஞ்ஞானத்திலே உயர்ந்த
函
志
பரிணாம வளர்ச்சியைப் பெற்றிருக்கின்ற நவீன மனிதன் படிப்படியாக அவற்றுக் கெல்லாம் விடைகான முயல்கின்றான் என்பது அன்ை மைக்கால ஆராய்ச்சி வெற்றிகளின் வெளிப்பாடு.
இந்தப் பரந்த விண்வெளியின் முன்னோடியான ஆராய்ச்சியாளர்கள் பலர் இந்த விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் விண்வெளி விஞ்ஞானத்திற்கு இட்டுவைத்த அடிக் கல்லே இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் என்றால் மிகையாகாது. இத்தகைய விஞ்ஞானிகளில் அரிஸ் டோட்டில், கிளோடியஸ் , தொலமி, கலிலியோகலிலி, நிக்கலஸ் கொப்பணிக்கஸ், டைக்கோ பிராஹ், யோகன்ஸ் கொப்ளர் என்பவர்கள் மிக முக்கியமானவர்கள்.
இந்த விஞ்ஞானிகளது அளப்பரிய பணி காரணமாக ஆரம்பத்தில் அமெரிக்க, இரஷ்ய விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் போட்டிபோட்டுக் கொண்டு விண்வெளி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர்.

Page 35
முதன்முதலில் யார் விண்ணுக்கு விண்கலத்தை அனுப்புவது என்ற போட்டி நிலவிய காலத்தில் ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பத்தி எட்டாமாண்டு இரஷ்யாவில் “ஸ்புட்னிக் - ஒன்று” என்ற விண்கலம் வெற்றிகரமாக ఐఐఐofcు ஏவப்பட்டது. இந்நிகழ்வானது விண்வெளிப் பயணங்களுக்கான திறவுகோலாக அமைந்தது.
இரஷ்யாவின் அடுத்த கட்டம் பெருவெற்றியாக மனிதன் ஒருவனை விண்ணுக்கு அனுப்பிய சாதனையை கூறலாம். ஆயிரத்து தொளாயிரத்து அறுபத்தோராம் ஆண்டு ஏப்பிரல் மாதம் பன்னிரண்டாம் திகதி மனிதகுல வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும். இந்நாளானது சர்வதேச விண்வெளி தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாளிற்தான் மனித குலத்தை விண்வெளிக்கு அழைத்துச் சென்றார் இரஷ்யாவின் இராணுவ மேஐரான யூரி ககாரின். குறிப்பிட்ட தினத்தன்று இரஷ்யாவின் பைகோனுர் என்ற விண் நிலையத்திலிருந்து புறப்பட்ட "வெஸ்டெக் - இரண்டு” என்ற விண்கலம் யூரி ககாரினை விண்ணுக்கு அழைத்துச் சென்றது இவ் விண்கலம் பூமியிலிருந்து சுமார் நூற்றிப்பத்துத் தொடக்கம் இருநூற்றி ஐந்து மைல்களுக்கு இடைப்பட்ட உயரங்களில் விண்ணின் முதல் மனிதனைச் சுமந்தவாறு ஒரு தடவை பூமியை வலம்வந்தது. இந்த அரிய சாதனை காரணமாக விண்ணிற்கு மனிதனை அனுப்பலாம் என்ற கருத்து உணர்த்தப்பட்டது.
விண்ணுக்கு முதல் அனுப்பியபின் மேலைத்தேச நாடுகளின் LumisOd 6. u Laufször ஒரேயொரு துணைக்கோளான சந்திரனை நோக்கித் திரும்பியது. அக்கால அமெரிக்க ஜனாதிபதியின் ஆனையின் பெயரில் அமெரிக்க விஞ்ஞானிகள் நிலவில் கால்பதிக்க நீண்டகாலத்திட்டம் ஒன்றை அமைத்து அதில் வெற்றியும் பெற்றனர். ஆயிரத்துத் தொளாயிரத்து அறுபத்தொன்பதாம் ஆண்டு ஏழாம் மாதம் பத்தொன்பதாம் திகதி அமெரிக்க "அட்லான்டிஸ்” விண்ணோடத்திலிருந்து அனுப்பப்பெற்ற “அப்பலோ - இரண்டு” விண்கப்பலில் பயணித்த நீல் ஆம்ஸ்ரோங் விண்ணிலே ஒளிரும் நிலவிலே கால் பதித்து அழியாப்புகழைப் பெற்றார். அவர் அவ்வேளை மகிழ்விலே உரைத்த வாக்கியம் இதுதான்"நான் இன்று இங்கு கால் பதித்து நிற்கின்றேன் இது எனக்கு மட்டுமல்ல முழு மனித குலத்துக்குமே கிடைத்த வெற்றி” என்றார். இவரின் பின்னர் எட்வின் அல்ட்றின்,

சான்ஸ்பீட் கான்ராட், அலன் பியன், எட்காம் மிட்செல், டேவிட் ஸ்கொட், ஜேம்ஸ் இர்வின், ஜோன் யங், சான்ஸ் டியுக், பூயின் செர்னன், அலன் ஷெப்பேர்ட், ஹரிஸன் ஐக்ஸ்மித் ஆகிய விண்வெளி வீரர்களும் நிலவிலே கால் பதித்தனர்.
இந்த அளப்பரிய சாதனையைப் பெற்ற மனித குலத்திற்கு இவ் விண்வெளி வெற்றி யானைப்பசிக்குச் சோளப்பொரி போன்றே தென்பட்டது. பூமியைத் தவிர பிற கோள்களிலும் மனித வாழ்வை மேற்கொள்ளக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்ற சந்தேகக் கண்ணுடன் விஞ்ஞானிகள் செவ்வாய்நோக்கிய தமது பயணத்தை ஆரம்பித்தனர். பூமியின் அருகிலேயுள்ள செந்நிறக்கோளமான செவ்வாயினை விட பூமி இருமடங்கு பருமனானது. இதனை ஆராயத் தலைப்பட்ட அமெரிக்க விஞ்ஞானிகள் ஆயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணுற்றாறாம் ஆண்டு மார்கழி மாதம் நான்காம் திகதி ஏவிய ‘பாத்ஃபைண்டர்’ விண்கலமானது சரியாக ஏழு மாதங்களின் பின் அமெரிக்க சுதந்திரதனமான ஆயிரத்துத் தொளாயிரத்துத் தொண்ணுற்றேழாம் ஆண்டு யூலை மாதம் நான்காம் திகதி செவ்வாய் மன்ைனை முத்தமிட்டது. சுமார் ஏழு மாதங்களாக முப்பது கோடியே தொண்ணுறு மைல்கள் பயணித்த ‘பாத். பைண்டர்’ கலம் செவ்வாயின் வளிமண்டலத்தினுள்ளே ஏழு புள்ளி இரண்டு கிலோமீற்றர்களை ஒரு செக்கனிலே கடக்கக் கூடிய வேகத்திற்கு சென்றது.
உலகமே திரண்டு ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இவ்வாராய்ச்சி பாத்பைண்டராலும், அதனுள்ளிருந்த ‘சோஜோனர் கருவியாலும் பிற நவீன கருவிகளாலும், விஞ்ஞானிகளின் கட்டளைகளின் GLJrfeÓ முன்னெடுக்கப்பட்டன. மிக விரைவாக இது பற்றிய தரவுகள் விஞ்ஞானிகளிற்கு கிடைத்தபோதிலும் அவை பற்றி நீண்ட கால ஆராய்ச்சிக்கு விஞ்ஞானிகள் தள்ளப்பட்ட்னர்.
எல்லையின்றிப் பரந்த இவ்விண்வெளியின் மர்மங்கள் மனிதனிற்குப்புரியாத புதிர்களாகவே இருந்து வந்திருக்கின்றன. எனவே வளர்ந்து கொண்டிருக்கின்ற இந்த விஞ்ஞானத்தின் முன்னால் எந்த ஒரு மாபெரும் சக்தியையும் மனிதகுலம் புரிந்து கொள்ளும் என்பதும், இவ்வாராய்ச்சிகள் uneth விண்வெளி விஞ்ஞானத்திற்கான ஒரு சிறு படிக்கற்களே என்பதும் தெள்ளெனத் தெளிந்த விடயம்.

Page 36
gior
பசியாமகிருஷ்ணா
முத்தமிழாகிய இயல், இசை,நாடகம் ஆகிய மூன்றினுள்ளும் முக்கிய இடத்தை இசையானது அலங்கரிக்கின்றது. பொதுவாகக் கலைகள் அறுபத்துநான்கு என்பர். இந்த அறுபத்து நான்கு கலைகளினுள்ளும் பல பிரிவுகள் உள்ளதாக சமண நூல் கூறுகின்றது. கரு, தாது, அமைதி, இன்பம் கருதிச் செயல்படுபவற்றை நுண் கலைகள் எனப் பிரிப்பர். இந்நுண்கலைகளினுள்ளே சிற்பம், ஓவியம், கட்டடம், இசை, காவியம் ஆகிய பஞ்ச கலைகளையும் கவின்கலைகள் என மயிலை சீனிவேங்கட சாமி கூறுவார். இந்த கவின் கலைகளிலே ஒன்றான இசைக் கலையானது தமிழுடன் பல நெருங்கிய உறவுகளைக் கொண்டிருப்பததை அவதானிக்கலாம்.
’மொழியின் தொன்மையே இசையின் தொன்மை என்பர். இவ்வாறு தமிழும் இசையும் பிணைந்தே தோன்றியமையினால் ‘மோனைத் தமிழ்’ எனப்படுகின்றது. தமிழிலக்கிய வரலாற்றிலே இசையானது தொன்று தொட்டே வளர்ந்து வருகின்றது என்பதனை சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட இசைக் கல்வெட்டுக்கள் மூலம் அறியக்கிடக்கின்றது. இசையானது இசைப்பவன் உள்ளத்தையும் உருக்க வல்லது. பாடிய புலவனையும் பொருளின் மெய்ப்பாட்டையும் இசைவிப்பது இசையாகும். இந்த மிடற்றிசையுடன் கருவியிசையும் இணைந்து தோற்கருவி, நரம்புக்கருவி, துளைக்கருவி, கஞ்சக்கருவி என நான்கு வகைப்படுகின்றது.
தமிழிலே வழங்கிவருகின்ற கலிப்பா, வெண்பா, வஞ்சிப்பா, ஆசிரியப்பா போன்ற பாவகைகள் தனித்தனி ஓசைச் சிறப்புடையன. தமிழ் நெட்டெழுத்துக்கள், மாத்திரை, அளபெடை என்பன இசைக்கு ஆணிவேர் போன்றன. இவ்வாறு தமிழிசையானது காலம் தோறும் வளர்ந்து வந்த வகையினை எடுத்து நோக்குவோம்.
சங்ககாலத்தில் இசை
நிலத்தை குறிஞ்சி, நெய்தல், பாலை, மருதம், முல்லை என ஐந்தாக வகுத்தது போல் இசைப்புலத்தையும் ஐந்தாக வகுத்து ஒவ்வொரு நிலத்திற்கும், “பண்ணும்”, “யாழும்” அமைத்தனர்.நிலத்திற்கொரு பண் என ஐந்து வகையாகக் காணப்பட்ட தமிழிசை “காலைப்பண்”, “மாலைப்பண்” “பொதுப்பண்” என வகுக்கப்பட்டு வழங்கி வந்தது. பண்கள் 108 என்பர் சங்ககாலத்திலே செங்கோட்டு யாழ், சகோட யாழ், மகர யாழ், பேரியாழ் எனும் நான்கு
வகையாழ்களும் சிறப்புற்று விளங்கின. இக்காலத்தில்

த்தமிழ்
கலைப்பிரிவு 2000,
கானப்பட்ட யாழ் நூல் “யாழின் மறை” என அழைக்கப்பட்டது.
இந்நூலிலே யாழ்பற்றிய அனைத்து விடயங்களையும் அறிய முடிகின்றது. இக்கால இசை விற்பன்னர்கள் பானர், விறலி, பாடினியார் எனப் பல பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டனர். பண்களின் இசையால் வந்த சப்தஸ்வரங்களும் தமிழிலே குரல், துத்தம், கைக்கிளை, உழை,இளி, விளரி, தாரம் என அழைக்கப்படுகின்றன. இவை பின்பு வடமொழிச் சொல்லாட்சிக்கு உட்பட்டு இனிமையின் பொருட்டு ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என அழைக்கப்படுகின்றன. (ஸ், ரி, க, ம, ப, த, நி) சங்க காலத்திலே இடம் பெற்ற சிற்றிசை, பேரிசை என்பன பற்றி கடைச் சங்க நூலாகிய களவியலுரை என்னும் நூல் மூலம் அறியலாம்.
சங்கம் மருவிய கால இரட்டைக் காப்பியங்களில் ஒன்றாகிய சிலப்பதிகாரத்தில் ஆற்றுவரி, கானல்வரி, கந்துகவரி, வேட்டுவவரி, உழவர்மங்கலம் எனப் பல பாடல்கள் அமைந்திருப்பதை அறியலாம்.
மணிமேகலையிலே மணிமணியான பல இசைக் கருத்துக்கள் அமைந்திருப்பதனை அறியலாம். மேலும் சிலப்பதிகார அரங்கேற்றுக் காதையிலும் இசை பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன.
பல்லவர் கால இசை
சமய எழுச்சிக் காலமாகிய பல்லவர் காலத்திலே சமயத்துடன் சேர்ந்து இசையும் எழுச்சி பெற்றதெனலாம். நாயன்மார்கள், ஆழ்வார்கள் போன்றோர் நெஞ்சை உருக்கும் பாடல்களைப்பாடி இசையை வளர்த்தனர். சமய குரவர்கள் பாடிய பாடல்களில் கொல்லி,இந்தளம்,சீகாமரம், குறிஞ்சி, நட்டபாடை போன்ற தமிழ்ப் பண் பெயர்களைக் காணலாம்.
இன்னிசையால் தமிழ்பரப்பும் ஞானசம்பந்தன் பின்னாலே சென்று திருநீலகண்ட யாழ்ப்பானர் பண்ணும் இசையும் அமைந்து வந்தார். இறைவனை அடைய இசை உகந்நது எனக் கூறும் பாடல்கள் பல.
"ஏழிசையாய் இசைப்பயனாய்” - (சுந்தரர்) “பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி” - (நாவுக்கரசர்) “பண்ணும் பதமேமும்” - (சம்பந்தர்)
“ஏழினில் ஏழாய்” - (திருமூலர்)

Page 37
கணனி இருப்பவர்கள் (இ-வ) :- திரு. பொ.மகேஸ்வரன் (பிரதி அதிபர்), திரு. நிற்பவர்கள் (இ-வ) :- திரு. க.ரமணதாசன் (உதவியாளர்), திருமதி திரு. ஐதயாளன் (விரிவுரையாளர்).
Science Ma Sitting (L-R):- Mr.A.Srikumaran (Principal), Mr. M.P.Muth Mas. S.Sabesan (President), Mas... R.Senthilmaran (Treasurer). (Vice Principal). Standing (L-R) :- Mas. Sathees (Asst. Secretary), Mas. S.Kou Mas. S.Gobikrishna (Editor).
 
 

ப் பிரிவு சி.கிருஷ்ணகுமார் (பொறுப்பாசிரியர்), திரு. அ.சிறிக்குமரன் (அதிபர்). .ெ த.கண்ணன் (விரிவுரையாளர்), செல்வி. க.சுகி (விரிவுரையாளர்),
aths Union ukumaru (Teacher in charge), Mas. Dineskanthan (Secretary), Mr. R.Balachandran (Teacher in charge), Mr. P.Maheswaran
sihan (Editor), Mas.. A.Andrew Nishanthan (Vice President),

Page 38
நல்லொழுக் (இ-வ) :- திரு. அ.சிறிக்குமரன் (அதிபர்), செல்வன் ச.வாசுதேவ செல்வன் இ.தர்சன் (பொருளர்), திரு. சி. சைலேஸ்வரன் (நிர்வா
*UNESCO E.P.T. Club" (Educ Sitting (L-R) :- Mr. A. Srikumaran (Patron), Mr. R.Ra Mas. V. Aparaj (president), Mr. S.Thavarajah (Teacher in ch Standing (L-R) :- Mas. P.Nandakumar, Mas... B.Balagobi, Mas. T. Sajeethan, Mas. S. Karthigan.
 
 

க கழகம் பன் (உப செயலர்), திரு. தெ.ஜெயபாலன் (பொறுப்பாசிரியர்), ாக உறுப்பினர்), திரு. பொ.மகேஸ்வரன் (பிரதி அதிபர்).
ation for Peace and Tolerance) windranathan (Teacher in charge), Mas. T. Thabendra, arge), Mr. P.Maheswaran (Vice Patron). Mas.. K.Balakumar, Mas.. K.Tharshan, Mas. Y.Ithayarajah,
5

Page 39
எனப் பல பண்ணாகவும் பண்ணின் பயனாகவும் இறைவனை அடையலாம் என வழி காட்டினர். பல்லவர் கால ஆலயங்களிலே கூத்துக்கள், திருமுறைகள் என்பன மூலம் இசை வளர்க்கப்பட்டது. இக்காலப் பாடல்களிலே தாளம், மொத்தை, கின்னரம், தமருகம் போன்ற இசைக்கருவிகள் குறிப்பிடப்படுவதனை கல்வெட்டுக்கள் மூலம் அறியலாம். பல் கலைஞனான மகேந்திரவர்மன் “சங்கீர்ன” என்னும் தாளத்தைக் கண்டறிந்து “சங்கீர்னஜாதி” என்னும் பட்டத்தைப் பெற்றான். இவன் “பரிவாதின்” என்னும் வீணையை வாசிப்பதிலும் வல்லவன். இந்த வீணைக்கு எட்டுத் தந்திகள் உள்ளதாக கூறப்படுகின்றது. நந்தி வர்ம பல்லவன் என்னும் மன்னன் தான் மரணடையப் போகிறேன் என்னும் நியதியை அறிந்து இசை மலிந்த 'நந்திக் கலம்பகம்” என்னும் நூலை எழுதி அரங்கேற்றினான். இவ்வாறு பல்லவர் கால இசை மன்னவர்களால் வளர்ந்து வந்தது.
சோழர் கால இசை
பெரும் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணி இசை பற்றிச் சிந்தும் uncafédi எண்ணற்றவை. பெரியபுராணத்திலே பல இசைக்கருத்துக்கள் புதைந்துள்ளன. குலோத்துங்க சோழனானவன் இசை நூல் தொகுத்ததாக கலிங்கத்துப்பரணி மூலம் அறியலாம். மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவாசகத்திலே, திருப்பள்ளியெழுச்சி, திருவெம்பாவை, திருவம்மானை, திருப்பொன்னூஞ்சல், திருக்கோத்தும்பி என்பன இசையுடன் பாடப்படுவனவாக அமைந்துள்ளன. மேலும் சோழர் காலத்தில் அமைந்த ஆலயங்களில் திருமுறை ஒதுவதற்கு ஒதுவார்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு மானியம் வழங்கப்பட்டது. தஞ்சாவூர் பெரியகோவிலிலே நாற்பத்தெட்டு ஒதுவார்கள் நியமிக்கப்பட்டதாக அறியலாம். உடுக்கு வாசிக்க, மத்தளம் வாசிக்க, ஆடலாசிரியர்கள் என சுமார் ஐந்நூறு பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். அரசர்களின் அரச சபையிலே “ஆஸ்தான வித்துவான்’ என்பவன் காணப்பட்டான். அரசனை துயிலச் செய்யவும், துயிலெழுப்பவும் இசையைக் கையாண்டனர். இவ்வாறு சோழர் காலத்திலே புலவர்களாலும், ஆலயங்கள் மூலமும் மன்னர்களூடாகவும் இசை வளர்ச்சி பெற்றது.
நாயக்கர் கால இசை
முகமதியப்படையினரின் ஆட்சியினால் தமிழிசையானது நிலைகுலைய நேரிட்டது. நாயக்கர்கள் தெலுங்கை ஆட்சிமொழியாக்கினர். தமிழிசையின் இடத்தினை தெலுங்கிசை பிடித்தது. நாயக்கர்களின் ஆட்சியிலே வாழ்ந்த வெய்கடமகி தமிழராக இருந்தும் தெலுங்கிலே72 மேளகர்த்தாவை இயற்றினார். இக்காலத்திலேயே இந்திய

37
இசையானது வடஇந்தியாவிலே ஹிந்துஸ்தானி இசையாகவும், தென்னிந்தியாவிலே கர்நாடக இசையாகவும் பிளவுபட்டது. நாயக்கர் காலத்திலே காணப்பட்ட பொதுமக்கள் காப்பியங்களாக விளங்கிய பள்ளு, குறவஞ்சி, நொண்டிநாடகம் என்பன பாமர மக்களின் பேச்சு வழக்கின் மூலம் தமிழ் மொழியிலே வளர்ந்து வந்தன. 15ம் நூற்றாண்டில் தாளப்பாக்கம் சின்னையாவும் அவரது முன்னோர்களும் தெலுங்கு மொழியில் கீர்த்தனைகளை இயற்றினர். தாளப்பாக்கம் சின்னையா பஜனைப் பத்ததியின் தந்தையெனப் போற்றப்படுகின்றார். இவரே இம்முறையை அறிமுகப்படுத்தியவர் ඡඛJff. இவரைப்போல புரந்தரதாஸரும் பல கிருதிகளை இயற்றினார். மேலும் அக்காலத்தில் அருணகிரிநாதர் குறிப்பிடத்தக்க சந்தச் சிறப்பினையும், பல வடமொழிக் கலப்பினையும் பலவகையான தாளங்களையும் கொண்ட திருப்புகழ்களைப் பாடினார். திருப்புகழிலே 1008 சந்தம் உள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு நாயக்கர்கால இசை வளர்ந்தது.
பிற்கால இசை
கீர்த்தனைகள் மூலம் இசை பாடப்பட்டது. சங்கீத மும்மூர்த்திகளாகிய தியாகராஜர், முத்துச் சாமி தீட்சிதர், ஸ்யாமா சாஸ்திரிகள் ஆகிய மூவரும் பல கீர்த்தனைகளைப் பாடி இராகங்களை பிரசித்திக்குக் கொண்டுவந்து எண்ணற்ற சிஷ்யர்களை உருவாக்கினர். அருணாசலக் கவிராயர் இராம நாடகக் கீர்த்தனையை இயற்றினார். கோபாலகிருஷ்ணபாரதியாரின் ‘நந்தனார் சரித்திரம்’ சிறப்பிடம் பெற்றது. 6J-gTii வள்ளலார் கீர்த்தனைகளையும், நாமாவளிகளையும் இயற்றினார். இக்காலத்திலேயே முத்துத் தாண்டவர் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்னும் அங்கவேறுபாடுகளை அறிமுகப்படுத்தினார். வேதநாயகம்பிள்ளை தமிழ்க் கீர்த்தனைகளுடன் நாமாவளிகளையும் இசையுடன் பாடினார். இராமலிங்கம், காவடிச் சிந்து பாடிய அண்ணாமலைரெட்டியார் மாரிமுத்தாபிள்ளை போன்றோர் குறிப்பிடத்தக்ககோர். ஆபிரகாம் LJ60 g.g. f6 கருனாமிர்த்த சாகரம், விபுலானந்தரின் யாழ்நால் என்பன இசையை அழியவிடாது காத்தன. 20ம் நூற்றாண்டில் பாபநாசம் சிவன் இசைக்குரிய பல தனிச்சிறப்புக்களை எடுத்தியம்பினார்.
இக்கால இசை
இவ்வாறு காலம்காலமாக வளர்ந்த இசை தற்காலத்திலும் வளர்ச்சியடைந்து மிளிர்வதனைக் காணலாம். இந்தியாவில் சங்கீத சபாக்கள் பல இசையை வளர்ப்பதில் பங்காற்றி வருகின்றன. “சென்னை சங்கீத வித்துவ சபை”, “தமிழிசைச் சங்கம்”, “சண்முகானந்தா சபை”, “சென்னை மியூசிக் அக்கடமி”, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,

Page 40
9 99
“கிருஷ்ண கானசபா", "இராமலிங்கப்பணிமன்றம்”, “நாரத கான சபா" என்பவற்றின் பணி குறிப்பிடத்தக்கது. தமிழிசைச் சங்கமும், இராமலிங்கம் பணிமன்றமும் தமிழிசையை வளர்ப்பதில் வெற்றியும் கண்டுள்ளன. தொன்றுதொட்டு இசையுடன் கூடிய கதாப் பிரசங்கமும் இசையை வளர்ப்பதில் முன்னின்று உழைக்கிறது.
இசை விற்பனர்களாகிய அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், செம்மங்குடி ழரீநிவாச ஐயங்கார், செம்பை வைத்தியநாத ஐயர், எம்.எம்.தண்டபாணி தேசிகர், மதுரை மணிஐயர், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் பரம்பரை, எம்.எஸ்.சுப்புலட்சுமி, ஜீ.என்.பாலசுப்பிரமணியம், எம்.பாலமுரளிகிருஷ்ணா, கும்பகோணம் இராஜமாணிக்கம் பிள்ளை, மைசூர் சௌடையா, லால்குடி ஜெயராமன், எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன், டீ.என்.கிருஷ்ணன், வீணை பாலச் சந்தர், ரி.ஆர்.மகாலிங்கம், டீ.கே.பட்டம்மாள், திருவாடுதுறை இராஜரட்ணம்பிள்ளை, பாலக்காடுமணிஐயர், உமையாள்புரம் சிவராமன்,காரைக்குடிமணி, காரைக்குறிச்சி அருணாசலம் பிள்ளை, ஷேக் சின்ன மெளலானா ஆகியோர் முதுபெரும் கலைஞர்களாகத் திகழ்கின்றனர். இவர்களின் வழியிலே எம்மவரும் இசை கற்று ஈழத்திலும் இசையை வளர்த்து வருகின்றனர்.
இலங்கையின் இசை வளர்ச்சியில் ஆரம்பத்தில் இந்திய நாதஸ்வர, தவில் கலைஞர்களை அழைத்து குடியமர்த்தி ஆலயவிழாக்களிலும் மங்கள வைபவங்களிலும் நிகழ்ச்சிகள் இடம்பெற்றதும், எஸ்.ஜீ.கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள், எம்.கே.தியாகராஜபாகவதர், மதுரைசோமு, சீர்காழி கோவிந்தராஜன் போன்ற இசைக் கலைஞர்களை வரவழைத்து கச்சேரிகளை நிகழ்த்தியதும் இசை வளர்ச்சிக்குரிய சூழலை அமைத்துள்ளது எனலாம். இவர்கள் திரைப்படமூலம் கர்நாடக இசையை மக்களுக்கு அளித்துள்ளமை விசேடமாகும். பாமர மக்களிடையே இரசிக்கும் தன்மை வளர்ந்துள்ளது.
இதன் விளைவாக நாதஸ்வர, தவில் மேதைகளும், இசையாளர்களும் ஈழத்தில் உருவாகியுள்ளனர். பரி. எஸ் . ஆறுமுகம் பரிள்  ைள, ப ஞ சா பரிகேசன் , என்.கே.பத்மநாதன், என்.ஆர்.கோவிந்தசாமி, தவில் மேதை தெட்சணாமூர்த்தி, என்.ஆர்.சின்னராசா, கே.கணேசபிள்ளை SąsóBuLumi இலங்கையில் குறிப்பிடத்தக்க கவைஞர்களாவர்.
இசைப்புலவர் உடுவில் என்.சண்முகரத்தினம், பரம்தில்லைராஜா, சரஸ்வதி பாக்கியராஜா, சத்தியபாமா இராஜலிங்கம், தெல்லிப்பளை விஸ்வநாதஐயர் ஆகியோர் வாய்ப்பாட்டிலும், வீ.கே.குமாரசாமி, கே.சித்திவிநாயகம், எஸ்.சர்வேஸ்வர சர்மா, டீ.கே.பிச்சையப்பா, தனதேவி, உஇராதாகிருஷ்ணன் ஆகியோர் வயலின் வாத்தியத்திலும் குறிப்பிடத்தக்க கலைஞர்களாவர்.

இந்தியாவைச் சேர்ந்த மிருதங்கக் கலைஞர் ஏ.எஸ்.இராமநாதனின் சிஷ்யர்களான வி.அம்பலவாணர், டீ.ரி.பாக்கியநாதன், ப.சின்னராசா, எஸ்.மகேந்திரன், எஸ்.சிதம்பரநாதன் ஆகியோர் மிருதங்க வாத்தியத்தில் குறிப்பிடத்தக்க கலைஞர்களாவர்.
இவர்கள் வழிநின்று மேலும் பல இளம் கலைஞர்கள் உருவாகி வளர்ந்து இசை வளர்ச்சியில் பணியாற்றி வருகின்றனர்.
1931ம் ஆண்டு சங்கீத வித்துவான் எம்.எஸ்.பரம் அவர்களின் ஊக்கத்தினால் வடஇலங்கை சங்கீதசபை ஆரம்பிக்கப்பட்டது. பல இசை வித்துவான்களும் ஆதரவாக இணைந்து செயற்பட்டனர். இது இசை வளர்ச்சியில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்தியக் கலைஞர்களை அழைத்து இசை வகுப்புக்களும், நிகழ்ச்சிகளும் நடாத்தப்பட்டது. தரம் ஒன்று முதல் தரம் ஆறு ஆசிரியர் தராதரம் பரீட்சைகளை நடாத்தி பல கலைஞர்களை உருவாக்கி தரம் ஆறில் “கலா வித்தகர்’ பட்டத்தையும் வழங்கி வருகின்றது.
யாழ் இரசிக இரஞ்சன சபா, அண்ணாமலை இசைத் தமிழ் மன்றம், யாழ் இளம் கலைஞர்மன்றம், பாரதி கானசபா, கொழும்பு இசை மன்றம், கொழும்பு சைவ மங்கயர் கழக இசைப் பிரிவு, திருகோணமலை தட்சன கான சபா ஆகியவை இசை வகுப்புக்களையும் இசை விழாக்களையும் நடாத்தி பணியாற்றி வருவது போற்றுதற்குரியதாகும்.
பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை இசைக் கலை இடம்பெற்றுள்ளது. அத்துடன் ஒரு தொழிலாக மேற்கொள்ளும் அளவிற்கு உயர் அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இந்த வகையில் யாழ் பல்கலைக்கழகமும், மட்டக்களப்பு விபுலானந்தா இசைக் கல்லூரியும் குறிப்பிடத்தக்கவை.
இவ்வாறு காலம்காலமாகப் போற்றப்பட்டு வளர்ந்து வந்த இசையை அழியவிடாது பேணிக்காப்பது இளந்தலைமுறையினரது கடமையாகும்.
இசையினால் ரசஞானம் (இரசனை), பண்பு, அடக்கம், பொறுமை, தூய்மை, பக்தி, கருணை, இரக்கம், முத்தி போன்ற விழுமியப் பண்புகளை அடையலாம் என்பதில் ஐயமில்லை.
எனவே பெறுதற்கரிய இசையைத் தகுந்த முறையில் கற்றுப் பேணிக் காப்போமாக.

Page 41
சமுகவிய6 இருப்பவர்கள் (இ-வ) :- திரு. அ.சிறிக்குமரன் (அதிபர்), திரு (செயலர்), செல்வன் பாகுகப்பிரியன் (தலைவர்), செல்வன் ெ திரு. பொ.மகேஸ்வரன் (பிரதி அதிபர்). நிற்பவர்கள் (இ-வ) :- செல்வன் கு.அமரேஸ் (வகுப்பு பிரதி VP.மோகன்ராஜ் (உப தலைவர்).
கூட்டுறவு சிக்கன இருப்பவர்கள் (இ-வ) :- திரு. பொ.மகேஸ்வரன் (பிரதி அதிL திரு. இ.பாலச்சந்திரன் (தலைவர்), திரு. சு.சபாநாயகம் (பொரு நிற்பவர்கள் (இ-வ) := திரு. வா.சிவராசா, திரு. கு.பகிரதன், தி
 
 

ல் மன்றம்
அ.குணசிங்கம் (பொறுப்பாசிரியர்), செல்வன் கொ.ஹரி கரன் ச.பிரசாத் (பத்திராதிபர்), திரு. சி.சதீஸ் குமார் (பொறுப்பாளர்),
நிதி), செல்வன் நி.ஜொசிந்தர் (வகுப்பு பிரதிநிதி), செல்வன்
கடனுதவிச் சங்கம் பர்), திரு. சி.நகுலராசா, திரு. க.அருளானந்தசிவம் (செயலர்). நளர்), திரு. அ.சிறிக்குமரன் (அதிபர்).
திரு. சி.ரகுபதி.
39

Page 42
Servic Sitting (L-R) :- Mr. A.Srikumaran (Principal), Mr. V.Tha Mas... V. Thirukumaran (President), Mas.. G. Yathunanthan Mr. P.Maheswaran (Deputy Principal) Standing (L-R) - Mas. P.Sutharsan (Vice-Duty Incharge (Business Manager), Mas. S.I.Mathan (Vice-President), Mas. Mas.. G.Rajeev (Duty Incharge), Mas. S.Rajeev (Editor), Ma
சிறுவர் மேம்பாட் இருப்பவர்கள் (இ-வ) :- திரு. அ.சிறிக் குமரன் (அதிபர்), ெ திரு. பொ.மகேஸ்வரன் (பிரதி அதிபர்). நிற்பவர்கள் (இ-வ) :- செல்வன் சயந்தன், செல்வன் தி.ரஜிந்த சி.நவகரன், செல்வன் துமிசன், செல்வன் பொ.கோகுலசங்கர், அமுதன் .
 
 

e Club
vakulasingam (Staff Adviser), Mas. S.Barathy (Secretary), (Treasurer), Mas. Y.Ithayarajah (Administrative Officer),
), Mas. T.Sangeethan (Vice-Secretary), Mas... R. Nishanthan S.Sasitharan (Store Keeper), Mas. Y. Vijith (Business Manager), ls. S.Gobikrishna (Committee Member).
டுக் கழகம் 2000 சல்வன் ச.ரமணன், திருமதி. சா.அருந்தவபாலன் (ஆசிரியை),
ன், செல்வன் பா.கோகுலன், செல்வன் சி. உஷ்யந்தன், செல்வன் செல்வன் ந.சஞ்சீவ், செல்வன் யோ.சேரன், செல்வன் டி.டிலிப்
40

Page 43
9 girloiron 9
அன்புள்ள அம்மா' உலகம் முழுவதம்சுற்றித் தெரிந்து கொண்டேன் உன்னைச்சுற்றித்தான்
என்
உலகம் என்பதை!
அம்மா! எக்கொரு சந்தேகம் என்னைவிட குட்டையான f
issé SULநிழல் கொடுக்கின்றாய்?
உன் கவிதைகளைப் புரிந்துகொள்ளுமளவு நான் படிக்கவில்லை என்கிறாய், அம்மா உனக்குத்தெரியாது’ நான் கவிதைகளைக் கற்றுக்கொண்டதே உன்னிடமிருந்ததுதான் என்பத.
அம்மா - நீ பஞ்சதந்திரக் கதைகளைக் கற்றுத்தரவில்லை ஆனால் பஞ்சங்களை சமாளிக்கும் தந்திரங்ளை கற்றுத்தந்தள்ளாயே! அதனால் தான் உண்மகன் தண்ணீர்த் தெப்பத்திலும் தாமரையிலையாய் இருக்கமுடிகின்றத.
எனத
முப்பரிமாணத்தின் மொத்தப் பரிமாணமும் நீதானே அம்மா!
எனத பலம் மட்டுமல்ல பலவீனங்களும்
சண்முகலிங்கம் விநே
உனது வரந்தானே!
சின்னவயதிலே 鹰 பேய்க்கதைகளையும் மூன்று கண் பூதங்கை
எனககு அறிமுகப்படுத்தியது ஒருவகையில் நல்லதே இப்போதெல்லாம் என் பாதையில் வருகி பயங்கர மனிதர்கள்க பரிசயமானவர்களாக தோன்றுகின்றார்கள்.
ఢడ్రటికి
அம்மா நீ வீட்டுக் கூரைக்குள்ே உணத ஆகாயத்தை வகுத்தக்கொண்டாய் உண்மைதான் அம்மா வானம் பெரிதாய் இரு அதற்குக் கூரை இல்
శఢఢరిభ్రూఢఢ
அம்மா நான் உனது தாயத்தக்களிலும் ஆ அறிவியலைத்தேடுகின் ஆராய்ச்சிக்காரன் இல்லை. 2_si மெளன சந்தேகத்தின் அடைப்புக்குறிகளையு அரைப்புள்ளிகளையும் விசாரிக்கின்ற பரிபாஷைக் கலைஞன
ല്ല
அம்மா ஏன் அழுகின்றாய் உனது கூட்டுக்குள் எனத சிறகுகளைக் கட்டிப்போட முடியாவிட்டால் என்
இனி

hமாவுக்கு......
misair 12, 2001 Bio
6Tub
அம்மா!
ன்ற
ளயே
ந்தாலும் லையே.
ரத்திகளிலும்
so
என் சிறகுக்குள் நீ கூடுகட்டிக்கொள்! நான் சாப்பிட வேண்டும் என்றதற்காய் அன்று என்னைப் பயமுறுத்தினாய். இன்று தற்போது பயங்கள் என்னை சாப்பிடுகின்றன.
డ్రూడ్రూఢడ్ర
தயவு செய்தது நம்பு அம்மா! நான் பெரியஆள் ஆகிவிட்டேன் இதோபார்: உன் கைகளைப் பிடிக்காமல் நான் நடந்ததுவிட்ட தாரத்தை
ఢఢఢళఢఢ&
இதோபார்: நானே எடுத்து வீசிய என் காலில் குத்திய நெருஞ்சி முட்களை
ఢఢఢఢయైఢతి
இதோபார் நீ ஒத்தடம்கொடுக்காமலே சரியாகிவிட்ட ஒற்றைத்தலைவலி
డ్రడైడఢరిభ్రgఢ
தயவு செய்து நம்பு அம்மா - உன் மகன் பெரிய்ய.ஆளாகிவிட்டான்.
இப்படிக்கு உண்மகன்
“இலட்சிய மனிதனுக்கு இன்பமில்லை
இன்பமாய்
வாழ்பவனுக்கு இலட்சியமில்லை”

Page 44
ចGrថាបុបាលចាំប៊ិច
தி. தி. சஜிதன் கண
சந்திரன் பால்நிலவுக்கரங்களால் உலகைத் தழுவிக் கொண்டிருந்தான். அப்பால்நிலவிலே கருங்கடலின் அலைகள் வெள்ளிக்கம்பிகள் போல் ஒளிர்ந்தன. தன் காதலனாகிய தண்மதியை அணைப்பதற்காகச் சமுத்திர மங்கை தன் அலைக்கரங்களை நீட்டிக் கொண்டிருந்தாள். நிலவொளியுடன் போட்டியிட்டுக் கொண்டு கடலின் கரையிலே பரந்து கிடந்தது வெண்மணல். அம்மணலிலே நான் உட்கார்ந்திருந்தேன். கடலினின்றும் குளிர்ந்த காற்று “ஜில்” என்று வீசிக்கொண்டிருந்தது. நான் இவ்வியற்கை இன்பத்தில் மூழ்கி இருந்தேன்.
பின்னாலிருந்து “எழுந்திரடா தமிழா” என்ற கம்பீரமான குரல் கேட்டது. அத்துடன் ஒருவலியகரம் என்முதுகைத் தட்டிக்கொடுத்தது. எழுந்து திரும்பிப் பார்த்தேன். என்கண்களையே என்னால் நம்பமுடியவில்லை. தலையிலே கட்டிய முண்டாசு. அகண்ட ஒளிவீசும் விழிகள். முறுக்கிவிட்ட மீசை, களைபொருந்திய முகம். கம்பீரமான தோற்றம். இத்தனையும் பொருந்திய ஓர் உருவம் என்முன் நின்றுகொண்டிருந்தது. அது வேறு யாராய் இருக்கமுடியும். பாரதியாரே தான்
உணர்ச்சிப் பெருக்கால் எனக்கு வாயே அடைத்துவிட்டது. என்ன பேசுவது என்று தெரியவில்லை. இமைவெட்டாது அவரையே பார்த்தபடி நின்றேன். “என்ன தம்பி விழிக்கின்றாய் என் செந்தமிழ் நாட்டை ஒரு முறை பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தேன். நான் சொன்னவற்றை தமிழ் மக்கள் எவ்வளவு தூரம் உணர்ந்திருக்கிறார்கள். எனது கனவுகளையெல்லாம் நனவாக்கி விட்டார்களா? என்று வந்து பார்க்கவேண்டும் என்று ஆவலாயிருந்தது” என்றார்.
“நீங்கள் கண்ட கனவுகளெல்லாம் நனவாகி விட்டன. பாரதமாதாவின் அடிமை விலங்கு அறுபட்டு விட்டது. வெள்ளையர் நம்நாட்டை விட்டு ஓடி விட்டனர். இன்று தெருவெல்லாம் தமிழ்முழக்கம் கேட்கின்றது. நீங்கள் கூறியவற்றை தமிழ் மக்கள் முற்றாக உணர்ந்து விட்டார்கள். எட்டயபுரத்திலே உங்களுக்கொரு ஞாபகார்த்த மண்டபம் எழுப்பிவிட்டனர். ஆண்டு தோறும் உங்களுடைய பெயரிலே விழாவும் கொண்டாடுகின்றார்கள்” என்றேன்.
நான் சொல்லி முடிந்ததும் பாரதியார் தனது வெண்பல்வரிசையைக் காட்டி ஒரு குறுநகை புரிந்தார். வானத்திலே சந்திரன் நகைத்தான். வேகமாக வீசிய காற்று நகைத்தது. கரையிலே பரந்து கிடந்த வெண்மணலும்

பாரதியார்
தப் பிரிவு AML 2001
நகைத்தது. பாரதியார் பேசத்தொடங்கினார். உணர்ச்சிப் பெருக்கிலே அவர் வாயினின்றும் சொற்கள் பாய்ந்து வெளியே வந்தன. “நீ சிறுவன். உனக்கு உண்மைநிலை தெரியாது. நாடு விடுதலை அடைந்ததே தவிர மக்கள் சுதந்திரம் பெறவில்லை. வறுமை, பிணி அவர்களை இன்னமும் வதைக்கின்றது. அன்று பாரதமாதாவிற்கு மட்டும் அடிமை விலங்கு பூட்டப்பட்டிருந்தது. ஆனால் இன்று எண்ணற்ற கோடி மக்களிற்கு வறுமை விலங்கு பூட்டப்பட்டிருக்கின்றது. அவர்கள் அழும் கண்ணிர் ஆறாகப் பெருகுகின்றது. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யும்படி நான் கூறினேன். ஆனால் இன்று நாட்டிலே பஞ்சம், பட்டினி, போதாக்குறை வீனில் உண்டு காத்திருப்போர் கூட்டம் நாளுக்கு நாள் பெருகுகின்றது. சமுதாயத்தில் ஏழைமக்கள் புழுக்களைப் போல் நெளிகின்றனர். மக்களிடையே ஒற்றுமை வளரவேண்டும். அன்பு பெருகவேண்டும். என்று நான் கனவு கண்டேன். ஆனால் இன்னும் சிறுமதி நம்மவர்களை விட்டு நீங்கவில்லை. பெண்களை இன்றும் வீட்டினுள் பூட்டிவைத்திருக்கின்றனர். நம் அருமை மாதர் என்றுதான் வெளியே வந்து கல்வி கற்று நம் நாட்டினின்றும் அறியாமை இருளை அகற்றப்போகின்றார்களோ? தமிழுக்கு விழா கொண்டாடுகின்றார்கள்.ஆனால் பொதுமக்கள் இன்னமும் தமிழைப்படிப்பதில் ஆர்வம் கொள்ளவில்லை. ஈழத்தில் சிங்களம்தான் ஆட்சி புரிகின்றது. சிங்களம் தான் ஆட்சிபீடத்திலும் வீற்றிருக்கின்றது. எனக்கு ஞாபக மண்டபமும் விழாவும் ஏன்? ஓர் இனிய கனியின் உள்ளேயிருக்கும் ரசத்தை நீக்கி விட்டு, வெளிக்கோதை உட்கொள்ளுபவர் போல், நான் சொல்லியவற்றை எல்லாம் விட்டுவிட்டு, எனக்கு மாளிகை எழுப்பி விழாக் கொண்டாடுகின்றார்கள். எனக்காகச் செலவிடும் நேரத்தை தமிழுக்காகச் செலவிடுங்கள்” என்று கூறி முடித்தார்.
எனக்குப் புயலடித்து ஓய்ந்தது போலிருந்தது. பேரிரைச்சலாக இருந்த சமுத்திரத்தில் அமைதி நிலவியது. பாரதியாருடைய பாடல்களை அவரே பாடக் கேட்கவேண்டுமென்று எனக்கு வெகுநாட்களாக ஆவல். எனவே அவரை உடும்புப்பிடியாகப் பிடித்துக்கொண்டேன். “எந்தப்பாட்டு வேண்டும்” என்றார். “செந்தமிழ்நாடெனும் போதினிலே’ என்றேன். பாரதியார் பாடத் தொடங்கினார். அவரா பாடினார்? இல்லை குழலும் யாழும் பாடின. வீணை பாடியது. தேவகன்னியர் பாடினர். இனிமையும், உணர்ச்சியும், வீரமும், பெருமிதமும், அன்பும் பாட்டிலே பொங்கி வழிந்தன. அவரது பாடல் தேனாறாக ஓடிக்கொண்டிருந்தது. அவரது பாட்டைக் கேட்டு மெய்மறந்து வானத்திலே சந்திரன் அசைவற்று நின்றான். விண்மீன்கள் செயலற்று நின்றன.

Page 45
அலை கடலும் ஓய்ந்து கிடந்தது. எங்கும் ஒரே நிசப்தம். அந்த இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு அவரது பாடல் தேவகானமாக ஒலித்தது. அந்த இன்ப வெள்ளத்தில் மூழ்கி நான் என்னை மறந்தேன். விழிகள் தாமாகவே மூடிக்கொண்டன. நான் பாரதியார் மார்பில் சாய்ந்தேன்.
“தடால்” என்று தரையில் வீழ்ந்தேன். தலையிலோ பலமான அடி தலை வலித்தது. அப்போதுதான் எனக்கு எங்கு இருக்கின்றேன் என்று விளங்கியது. எனது
m
அறையிலிருந்து படித்துக்கொண்டிருந்தேன். இடையில்
L0LSS SLSS SLSS SLSS SLSS SLS LS LS LS LS LLS LLLeLS LLS LLS LLL LLLS LLeL ALLT AALLL S AAAALL AALM ALSL AAAAAAAAqSq AAAqAAAAAA AAA SX- „ХХ „S LLLLLL LLL LLLLLLJLLLLL LLLL LLLL LL LLL LLLLJY eLeLLLLL LLJJ LLLLL LLL LLLL L LLLLL LLLLLS
நமது ே
(எமது கல்லூரியின்நீலமும் வெண்மையும்கூடிய கொடி முந்நாள் நல்லை ஆதீன முதல்வருமாகிய பரிபூரணத் 1937ல் பாடப்பெற்ற பாடல்
(திவ்ய தரிசனம் தரலாகா
ஜெயக்கொடிதனின் வர்ணமே பா எம்தம்கல்லூரி மேகவர்ணனின் மேனிதன் நிறம் காணிர் இக்கொடிதனில் இன்றே
கல்லூரி மாணவர் கனிந்துமே பே கலைவாணி துகிலுமே வெள்ளை கலைமகள் தாமும் களிப்புடனமழு
கமலமுமே வெள்ளை தானே?
வாணி கணவனை நாபியால் பெர் வாசுதேவன் நிறம் நீலம் வாமனும் பள்ளி கொண்டிடும் ஆ வான்போல் நீல நிறம் தானே!
நீலமேகம்தனிப் பாலசந்திரன் பே நிலமும் வெண்மையும் பாரீர்
நீடுழி காலம் நீடித்த ஸ்தம்பத்தி நிலவெண் துகில் தானே பறக்கு
இந்து இை

நித்திரையாய் போய் விட்டேன். அப்பொழுது கண்ட கனவு தான் இவ்வளவும். உண்மையிற் பாரதியார் வரவுமில்ல்ை நான் அவருடன் பேசவுமில்லை. கனவிலே பாரதியாருடைய மார்பில் சாய்வதற்கும் நித்திரையில் கதிரையிலிருந்து நிலத்தில் தவறி விழுவதற்குகும் சரியாய் இருந்தது. நிலத்திலிருந்து எழுந்து மண்ணைத் தட்டி விட்டு கதிரையில் உட்கார்ந்தேன். மேசையிலிருந்த புத்தகங்கள் என்னைப்பார்த்துச் சிரித்தன. பதிலுக்கு நானும் சிரித்தேன். “எனக்காகச் செலவிடும் நேரத்தை தமிழுக்காகச் செலவிடுங்கள்.”
9.49.29l Ada ACa4. 80 KM. K.
፩ &. .S. a. s. LLS LALL TLLLLS LeLS LeLS S ALeLLL LLLLLLLLS ALLLS AeL ALeLS ALLLLLL ALLLLLLLS LS LAeLS LAeML LeeeLS ALLL
4. *? (x- (X- W * & & (X-Q•(X (X- & «» ox * 0-w • 0x8 & (X• * ex
கொடி
யைப்பேற்றிப்புகழ்ந்து எமது பழையமானவரும் துவ மெய்திய பூரிலழரீபரமாச்சாரிய சுவாமிகளால்
தா..? என்ற மெட்டு)
f估。
-ஜெயக்கொடி
ாற்றும்
தம்
-ஜெயக்கொடி
3p
Dub
-ஜெயக்கொடி
ால்
s
b -ஜெயக்கொடி
réz56ár 10-11-1957

Page 46
கனவு தரும்
கடமை, கண்ணியம், கட்டுப்பாடுடன் வாழவேண்டும் என் செய்கையளவில் இவற்றை நிறைவேற்றுபவர்கள் ஒரு சிலே வாழ்ந்து காட்டியவர், வாழ்ந்து கொண்டு இருப்பவர் எமது நடராஜா ஆசிரியர் ஆவார். இவரின் கண்பார்வை எதிரிகளையும் கல்லூரியில் ஆற்றிய கடந்தகாலச் சேவைகளை நாம் மனக் 1966ல் ஆரம்பித்தார். 1972இல் இக்கல்லூரிக்கு எமது சமூக எளிமையான உடையுடன் கூடிய நடை, சேவையில் விரு காணக்கூடியதாக இருந்தது. செய்யும் தொழிலே தெய்வம் தெய்வமாகப் போற்றினார். விடுமுறையெடுப்பது இல்லையெ கற்பித்தல் மூலம் செயற்பட்ட உத்தமர். இவள் பாடசாலை கண்டோம். “வாடிய பயிர் நீரைக் கண்டதும் புத்துயிர் பெறுவ பாடங்களில் ஊக்கம் கொண்டனர். கணித பாடம் மாத்திரம திறனை வெளிப்படுத்தினார். ஆங்கிலம் மூலம் இவர் கற்ற கா பாடத்தை இலகு பாடமாக்கிக் கற்பித்தார். விஞ்ஞான கணித சேவையை ஆற்றினார்.
பாடசாலையில் நடைபெறும் இணைக் கலைத்திட்டச் செய செயலராக நன்கு பணியாற்றினார். கருமங்களை உரிய நேரத்த பிழைபிடிக்காதபடி நடக்க வேண்டும் என்ற கொள்கையை உ உழைத்தார்.
செய்முறை கற்பித்தலே மாணவர் ஞாபகத்திற்கு வழிகாட்டி கூடம் அமைப்பதற்கு முன்னின்று உழைத்தார். இதற்கு உறு அவர்களின் யோசனையுடனும் எனது தூண்டுதலாலும் ஆய்வுக செலவு செய்து ஆரம்பிக்கப்பட்ட ஆய்வுகூட உபகரணங்கள் 9 தொலைந்தும் நாசமாக்கப்பட்டன. மீண்டும் இவைகளையும்
இவரின் 25 வருடகால சேவைப்பூர்த்தியின்போது பழையமான வழங்கிக் கெளரவித்தது. உடற்பலம், உளப்பலம் இருந்தா6 மனிதன் பூரண வளர்ச்சியடைய மாட்டான், என்பதற்கிணங்க ே இல்லை. இவரின் பண்புக்கு அமைய இவரின் குடும்பமும் மேல் தனது பிள்ளைகளையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார்.
இக்கல்லூரியில் 6 அதிபர்களைக் கண்ட இவர் ஒவ்வொருவ அளவளாவுவார். “எப்படியும் வாழக்கூடாது, இப்படித்தான் இல்லாமல் செய்யவேண்டும். அதற்குரிய பலனை அவர் கொ இனிமேலும் சுடர்விட்டுப் பிரகாசிக்கவேண்டும். புதிதா வழிகாட்டியாக அமையும்.
"தக்கார் தகவில எச்சத்தால் :

நல்ல பார்வை
ற கருத்து பலரிடம் உண்டு. இது கொள்கையளவில் சரி. ர. மேற்கூறப்பட்ட கூற்றுக்கு செயலளவில் இலக்கணமாக கல்லூரியின் முன்னாள் கணித பாட இணைப்பாள் திரு. மு. அடிபணிய வைக்கும் வல்லமை கொண்டது எனலாம். இவர் கண்முன் நிறுத்துவது சாலச் சிறந்தது. ஆசிரிய சேவையில் த்துக்குச் சேவையாற்ற வந்தார். எளிமையான வாழ்க்கை, ப்பம், செய்திறனில் உயர்வான நோக்கு என்பவற்றைக் என்ற கருத்துக் கிணங்க, தான் பெற்ற ஆசிரிய சேவையை ன்றே கூறவேண்டும். பின்தங்கிய மாணவர்களுக்கு பரிகாரக்
தவிர்ந்த நேரங்களிலேயே இது நிறைவேற்றப்பட்டதைக் து போலே” இவரைக் கண்டதும் மாணவர் புத்துயிர் பெற்று ன்று பிரையோக கணிதம் போன்ற பாடங்களையும் கற்பித்து ரணத்தால் ஆங்கில அறிவும் விசேடமாக இருந்தது. கணித மன்றத்தின் பொறுப்பாசிரியர்களில் ஒருவராக இருந்து திறம்பட
ற்பாடுகளில் சேர்ந்து உழைத்தார். ஆசிரியர் கூட்டத்திற்கான $ல் செய்யவேண்டும், பிற்போடுதல் கூடாது, மற்றவர் எம்மிடம் டைய இவர் கருமங்களை செயற்படுத்துவதற்காக முன்னின்று
என்ற புதிய முறைக் கல்விச் சீர்திருத்த மூலம் கணித ஆய்வு துணையாக எமது முன்னாள் அதிபர் திரு. அ. பஞ்சலிங்கம் கூட உபகரணங்கள் செய்யப்பட்டது இதற்காக ரூபா 35,0005ம் ஆண்டு இடப்பெயர்வின் காரணமாக அடித்து உடைத்தும் புதுப்பிக்க உத்தேசித்துள்ளோம்.
எவர் சங்கம் உலக ஆசிரியர் தினத்தின்போது தங்கப் பதக்கம் b மாத்திரம் போதாது. ஆத்மீக நோக்கமும் இருந்தாலன்றி காயில் உற்சவம், விரதம் போன்றவற்றை இவர் தவற விடுவது நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. தன்னைப் போலவே
நடைய குறைநிறைகளைக் கண்டு கருத்துக்களை என்னிடம் வாழவேண்டும்’ நாம் கடமைகளை இறைவனுக்கு பாதகம் டுப்பார் என்று எப்போதும் கூறுவார். இவரின் சீரிய செயல்கள் கக் கடமையேற்கவிருக்கும் ஆசிரியர்களுக்கு இது ஒரு
ர் என்பது அவரது காணப்படும்”
மு. பா. முத்துக்குமாரு (கணித பாட இணைப்பாளர்)

Page 47
யாழ்ப்பாணம் இந்துக் கல் JAFFNA HINDU COLLEGE
P.O.BOX 92074, , 2900, WARDEN AVENUE, SCARBOROUG 416 285 8820 FAX. 416.2898380,4162858:
வாழ்த்து
யாழ் இந்துக் கல்லூரி மாணவர்கள் இயல்பாகவே இப்படியான மாணவர்களுக்கு தொடர்ச்சியாக தலை எமது இனமும் செய்த பாக்கியமே. இவையே இன் கலையகமாக ஆக்கியுள்ளன. இந்த நிலை தொடரவே - கனடா ஆண்டவனிடம் வேண்டுகின்றது.
மனித உயிர்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலையில் ஆக வந்து செல்வது நாங்கள் அவர்கள் மீது கொண்டுள் எங்களுடைய சமூகத்திற்கு இன்றியமையாத கல்வின ஆசிரிய திலகங்களை நாங்கள் போற்றுகிறோம்.
பல்லாயிரம் மைல்களுக்கப்பால் கனடாவில் வாழ் அக்கறையும் ஈடுபாடும் என்றுமேநிலைத்துநிற்கும். என மாணவர்கள் ஆகியோருக்கு நாங்கள் விடுக்கும் ஒரு ே
யாழ் இந்து மாணவர்கள் எமது தாயகத்தில் மட்டும பதவிகளை வகிக்க வேண்டும். உன்னதமான பணிக
அவாவாகும்.
யாழ் இந்துவின் பழைய மைந்தர்களாகியநாங்கள் புதிய அறிவைப்பிரமாதமாக வளர்த்துக் கொள்ளுங்கள். உல. சீட்டு. கணனி அறிவைப் பெருக்கிக் கொள்ளுங்கள். துறைகளில் மிளிருங்கள். உயர்ந்த பண்புகளை வளர்த் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அங்கு உங்களுடைய 2 பணிகளாலும் எல்லோரையும் கவர்ந்து யாழ் இந்து உங்களால் அது முடியும் என்ற திடமான நம்பிக்கை எா
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் - கனடா ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் தங்களுை கொள்கிறார்கள்.
கய்ரின் எஸ்.சந்தியாப்பிள்ளை
தலைவர்
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் - கனடா

ஸ்லூரிச் சங்கம் - கனடா
ASSOCATION - CANADA
H, ONT.M1W 3Y8, CANADA.TELEPHONE: 4164909338, 20 E-MAIL: KANEX2002GYAOO.COM
* செய்தி
கல்வியில் ஆர்வமும் திறமையும் கொண்டவர்கள். சிறந்த ஆசான்களும் கிடைத்துவருவது அவர்களும் ாறு எங்களுடைய கல்லுாரியை உலகம் போற்றும் ண்டுமென்று யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம்
ரியர்களும் மாணவர்களும் ஒழுங்காகக் கல்லூரிக்கு 1ள மதிப்பையும் நம்பிக்கையையும் உயர்த்தியுள்ளது. யை வழங்கும் உன்னதமான பணியினைப் புரிந்துவரும்
ந்தாலும் எமது கல்லூரியில் நாங்கள் கொண்டுள்ள வே எங்களுடைய இந்தச் செய்தி அதிபர், ஆசிரியர்கள், வேண்டுகோளாகவே அமைகின்றது.
1ல்லாது உலகின் அனைத்து நாடுகளிலும் உயர்ந்த ளை மேற்கொள்ளவேண்டும். இதுவே எங்களுடைய
மைந்தர்களிடம் வேண்டுவது இதுவே. ஆங்கில மொழி கில் எந்தநாட்டிற்குச் செல்வதற்கும் அதுவே கடவுச்
விஞ்ஞானம், கணிதம், கனக்கியல், சட்டம் ஆகிய $துக் கொள்ளுங்கள். தாயகத்திலும் பிறநாடுகளிலும் உயர்ந்த அறிவாலும் உன்னதமான பண்புகளாலும் சீரிய வின் பெயரையும் புகழையும் மேலும் உயர்த்துங்கள். வ்களுக்கு உண்டு.
வின் ஒவ்வொரு உறுப்பினரும் அதிபர், உப அதிபர், டய அன்பினையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்
க. கனகசுந்தரம்
செயலாளர்

Page 48
யாழ் இந்துக் கல்லூரி 1
கொழும்பு
திரு. ந. அசோகன்
யாழ் இந்துக் கல்லூரி கடந்த 11 ஆண்டுகளு தொண்டுகளை ஆற்றி வருகின்றது. சிறந்த நாட்டிலும், உலகளாவிய ரீதியிலும் பொறுட் தந்துதவும் ஒரு தாபனமாக எமது கல் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ப ஏற்பட்டுள்ளன. எனினும் கல்வியில் முகம்செ மானவர்கள் தமக்கே உரித்தான பாணிய கல்லூரிக்குப் பெருமை தேடித்தந்துள்ள
இளைஞன் கல்லூரியின் பணிகளை எல்லோரு
எமது “இந்து இளைஞன் புத்தாயிரமாம் : கல்லூரியுடன் தொடர்புடைய எல்லோருக்கு
வல்ல சிவஞானவைரவரின் அருளை வேண்டி

பழைய மாணவர் சங்கம்
செயலாளர்
அவர்களின் செய்தி
க்கும் மேலாக எமது சமூகத்திற்கு அளப்பரிய கல்விமான்களை உருவாக்கி யாழ் நகரிலும், புவாய்ந்த பல பதவிகளுக்கு அவர்களைத் லூரி இயங்கிவந்துள்ளது. மக்களுக்கும் ல வருடங்களாகப் பெரும் சோதனைகள் நாடுக்கும் சோதனைகளுக்கு எமது கல்லூரி ல் விடையளித்து முன்னணியில் திகழ்ந்து ர்கள். மாணவர்களின் வெளியீடான இந்து
நக்கும் சிறப்பாக எடுத்துக்காட்டிவந்துள்ளது.
ஆண்டு மலர்” என்றும்போல இம்முறையும்
ம் ஒரு சிறந்த படைப்பாக வெளிவர எல்லாம்
2த் துதிக்கின்றேன்.
48

Page 49
I002/000z 1,99£1,109īıņIĜ-ą đò@qứnĐƯ9
(fiqisī) lopus) qỊopisuje 1,91099.IIII Inđićoorī JILIĜq9op ops@gog qi1oco IIIIIȚốîılın
 

'IĞIggyńsão o "Qs *199ÍTI@@@@ : g sẽs||09? SLLLLLLL L SYT SKYTLLO0 KK SKT SZLLL000ZYY Y S SYT S000YrTT SLLL SKT SLYKT0TY00Y S0K0 SZ u9Q9491UR994函9劑白函q9函l的邸L49白lén白函99尚M919R999白函949Inf[19白函glglm因的白函- 9943n白色 S000 000 LL0S0LL00 LLLL 0J C STT SL00 L00SKK 00KY SLL SL SL00 LLLL0 LLKK SLL ZY0L0K S00000LLL KT Y STT SYYLLL0 LLLL000 00 0L SY SLLLLL0YS LLYYTT0K S0K ZT000K SLYTY 00T S00 SKY SL00 LLLLL SL ĶĒĶIQ9@ : q1@Tm||GİLTī£ (IgG) · @@
gue题姆n白河9@@“9因坦巨9巨因的也由“闽“白因“病9R9944圆99@@-:4994月9n习自圆

Page 50
(BN44||30 NOLLÞIbossb .sÁoɛı dTo apaTToɔ DɑNIH BN44||9||
 

*(\u0pĮSolid 001A) Uue seq]unsetIOS ‘N ‘IdeO ((\u0pĮSSəli əəIA) seIIIdumeibipunseseġ :)! Jo!J -:səəŋuɔsqy "Ietun seuĮSIIX IS ‘uelqueueần XI o ‘ut IbunÀIIŲJuəS ‘L “IIe IeầuÁI 'S fuequexeAsS - Ş -: (x-t) woyÞ411/...I ‘UueầuĮSeseq00ā (XI sueIÐASəĝo) · A ‘IGI ‘ueIeKeųL ‘ueųS ‘Uue Assequeueue}} ->) ouerede Aeq L og -: (Y-T) amoypuoɔɔS *(13.InseəIL) uequeueầeIn ’N ‘(KIɛɲələəS) utaequeĀŋIA (N:O (suɔpɑsɔŋƏɔIA) TeXDỊn.InXI qeseJeq]uexHSIIS ’eue A -: (Y-T) ^oX 8uņņş
Taalpearaias‘YI ‘JeXUELISeseos (XI'AH *(13.InstrọJL 'ISSV) UueAsSequies · A “(suɔpĮSƏlƆ ƆƆIA) u elpuəųɛW ‘YI ‘(KIE10.109S (ISSV) uelqueueduw 'L
ostejo/ASƏqeW ‘a ‘eseibungƆ ƆI ‘JCI oueJews2InổeN ->so oureấusseIn(setujeųL (y,
tresespeãnȘI ‘S’ XI (nuopssəIA), uæqueueổnuIuBLIS XI *([edious I,I) uvjetunxs! IS 'w

Page 51
  

Page 52
THE YOU
The Jaffna Hindu Co
Millenniu
2
EDT
With the blessings of our patron Deity SRI Gnana Vair. appearance once again. It is human nature to greet and order changeth yielding place to new”. People all ove made merry at the dawn of the new millennium expect We at Hindu too look upon the new millennium would grow in stature, meet the growing needs of us, i demands of the new millennium - What with all talk Technology.
The Educational structure and the content of edu meet the new demands and challenges of the 21st cent learning, continuous assessment form the crux of the ch prosperous Sri Lanka via changes in education will hav national effort to naught unless education seeks to built impart the vital lesson to all children that we are all the great heritage, and the future of our country lies in our that we should live in peace and harmony and pool ou! Lanka where there shall be no "High class' or "Low cl and top priority should be given in the educational syst The move to re-introduce English as the mediun right direction. Not only will the students be able to ke the explosion of knowledge, but also serve as a much wa nities. The language policies pursued since independen which helped to promote the divisive tendencies amon Our School is full of life and activity - educationa are coming up and more and more facilities are being pl In whichever part of the globe they live in, they have an and always seek to meet our vital needs. Their care, cor deep love and loyalty to the school and we the student beholden to them and assure them that we would alway my duty if I do not mention that this issue of the "Young the past pupils of our school.
With the blessings of our Patron Deity, with the and with our redoubled efforts, we are confident that problems and challenges of the days ahead.
We wish our readers happy and prosperous days

NG HINDU
lege Students” Annual
m Number
01
DRIAL
var the "Young Hindu' of the new millennium marks its velcome everything new with joy and hope - for "the old r the world irrespective of caste creed and community ng a change overnight from despair to hope.
with much hope and expectations that our ALMA mater s flock, so that we could be better equipped to meet the of globalization computer dominance and information
cation are being geared to mould the children of today to ury. Creative thinking, problem solving, activity based hanging educational system- but the efforts to build up a e little meaning or any impact on society and bring the i up a national consciousness as well. Education should sons and daughters of mother Lanka, the inheritors of a concerted effort to wipe out poverty hunger and dirt and resources together to build up a united and prosperous ass" of people. This we feel is the vital need of the hour em to this ideal of “National Unity”. h of instruction at the Advanced Level is a move in the ep themselves abreast of the new knowledge what with inted tool to bridge the gulf between the various commuce have only resulted in building up impenetrable walls , the once peace loving people of Sri Lanka. l, social, cultural and physical. More and more buildings ovided. This we owe to our old boys living far and near. eye on us, a very receptive ear and an ever-helping hand cern, generosity and understanding all spring from their of Hindu College are the beneficiaries. We are greatly s keep the college flag flying high. I would be failing in Hindu' was made possible by the large-heartedness of
guidance and encouragement of the Principal and Staff, affna Hindu College will move forward and meet the
this millennium.

Page 53
MY GRAND MOTHER S. Sivamynthan Grade-6A
I have my father, mother, brother and sisters, but who
do you think I love most. Its my dear grandmother. She is sixty five years old, tall and lean. She is very active. She gets up early in the morning and prepares me a cup of tea. She helps my mother to prepare a tasty breakfast. Is that all? She helps to batheme, dress me up, serve my breakfast and send me to school. She hugs me and kisses me when I leave for school. She is so very fond of me and I too love her very much. She awaits my return from school and sees me to bed after a good lunch. She makes my life happy and interesting by her grandmother's tales, lullabuys, ghost stories and of course sweet meats. She will always have something special for me. Whenever she goes out visiting friends and relations, or shopping or to the temple, I always follow her like a shadow. I go in and out with my grandma. May she live long.
GOOD MANNERS R. Braveenth Grade 7A
As children we must learn good manners. Good manners are needed to live in a good society. It is always nice to wish"GOOD MORNING” or "GOOD AFTERNOON" to the people when we meet our teachers, friends, relations and even less familiar people will be happy when you wish them "GOOD MORNING” and greet them with a smile.
When someone offers to help you must say "THANK YOU” sincerely and whole-heartedly. Your helpers will be pleased to know that you are grateful to them.
Before you interrupt someone to ask for help or any others reasons, it is always nice to say "EXCUSE ME PLEASE". If you do not say so, you will sound rude and impolite. When you have hurt someone or caused him or her pain of mind, and if you have done so not purposely you say "I AM SORRY” or "I AM REALLY SORRY'.
It will give a good impression about you to others. You must let others know that you really feel or regret for the mistake you have made. Finally learn

to appreciate and admire others talents and success. You say “THATS FINE” “CONGRATULATIONS”, “IT IS SPLENDID', “KEEP IT UP". A few words of praise like these will encourage your friends you will instill hope and confidence in them.
THE BENEFITS OF SCIENCE S. Vithoosan Grade-7A
The benefits of science are many. It has made life very pleasant and comfort. It helps man in the field of medicine, education, industries, communication, travelling and agriculture in a number of ways. Science is indispensable to the modern man in every aspect.
From the time, a man gets up from his bed, till he goes to sleep, science helps him a lot. It has given many things to man. Electricity, radio, telephone, television, computer, email and robots are some of the things which man uses happily. Unlike the man of primitive age, the modern man enjoys a lot of comfort.
Electricity plays a vital role in the modern industrial world. With the help of electricity the man does so many wonders in the field of industry. Machines have replaced the men. Man is now able to get the maximum profit with a minimum effort.
The radio and television prepare the man for this modern society by giving current knowledge in every aspect. They are very important nowadays. Robots are another wonder of science. Robots are men without lives. These machines are actually servants to do our work.
The computer does work of a human brain. Every field today relies on computers. Computers are fed various information, and they help people by giving the information when needed.
The internet and the email play very important role in communication. Distance is no longer a problem now. The modern man is able to communicate with people who are living thousands of miles away from him, within seconds. So, that the world has become very close like a small village.
The benefits of science are many. They are very useful to mankind. Science has brought about fascinating changes in our life style. It will continue to perform greater wonders than it has hitherto done.

Page 54
FELICTATION ME PRESIDEN
Dear youngsters of Hindu College, Jaffna,
The UK branch of the OBA of Jaffna Hindu College se publishing of the Young Hindu', in the 21st century ir assure you our wholehearted support to make your wor
Our mother tongue, our motherland and our alma ma creation, the mother tongue is the vehicle of knowledge, and the alma mater is the factory that manufactures wo built up.
The education of a person is a three-sided developmen devoted and self-sacrificing staff. Spiritual growth is the that a person devoid of spiritual growth is mere husk. S
Past students as well as present students are proud of institution stands. It has to grow from strength to streng must aspire for world standards. You are the present pup we are ready to comply with your requests.
Are we not an ancient nation? Isn't ours the oldest lal monotheism and a god of love? May I exhort you who a culture so that this could illuminate the path of future ge hands and spirit.
A F Mariadas
President ЈНС ОВА UK
82 Roll Gardens, Gants Hill, Ilfor
Tel.: O2082702426/0208518 3554 Fax
website: www.

SSAGE FROM THE T OBA UK
nds its felicitations in appreciation of your effort on the the midst of all the adversities that confront you. We k a success.
ter are all sacred to us. The mother is the goddess of and the motherland is the repository of culture and faith orthy human beings. It is there that one's personality is
t, mental, physical and spiritual. It is inculcated by the 2 crown of all development. It is said by some greatmen spiritual growth must embrace all humanity.
our alma mater. Principals may come and go but the gth. It shouldn't be satisfied with what it has attained. It ils and as long as you are prepared to play your role well
nguage? Isn't Hinduism the first religion that spoke of re going to be future citizens to uphold our language and nerations. May I invoke the almighty to strengthen your
d, Essex IG2 6TL United Kingdom :020 8262 8107 Email: ksevealGaol.com
JHCOBA.ORG

Page 55
("XI" D) NOILBIDOSSB „SÅOsı cı"IO BIÐāTTOɔ DɑNIH BIN-1-1Bs
 

obupuəõeN ‘V (ÁJeļojoɔS) [b3AəS '> '(suɔpssəJā) sepeỊJEW 'How ‘ueųneN (I outubunyi oys -: (Y-T) suņņş LLLLLLLL SLL SLLLLLLLLLL L LLLLLLL L LLLLLLL L LLLLLLLL L LLLLL L LLLLL JSLSLS LLLLLL

Page 56


Page 57
4" Jaffna Scout Troop 200 Sitting (L-R):- Mr. S.Ganga (A.S.L.), Mr. S. Kohilan (S.L.), N Mas. J.Thaneskumar (TL.), Mr. P.Maheswaran (Dep. Princ (G.S.L.), Mr. M.Jotheeswaran (S.L.).
Standing (L-R) :- Mas. V. Vipulan (Bad. Sec. & P.L.), Mas. S. Aingaresan (A.P.L.), Mas. S. Bakeerathan (A.P.L.), Mas... M. Umaikaran (A.P.L.), Mas.V.Thirukkumaran (A.Q.M. Absentees - Mas... M.Majunthan, Mas, E.R. Kishok, Mas... M.)
கடற்சாரணர் து இருப்பவர்கள் (இ-வ) :-திரு. அ.சிறிக்குமரன் (காப்பாளர்), செல்வன் ஆட் தலைவர்), திரு. ந.தங்கவேல் (குழுச் சாரணத் தலைவர்), திரு. செ.தே நிற்பவர்கள் (இ-வ) :-செல்வன் ம.மயூரன் (சமூக சேவைப் பொறுப்பாளர் செல்வன் ச.சிவமைந்தன் (உதவிச் செயலர்), செல்வன் ப.சத்தியராகவ சமூகம் தராதோர் - செல்வன் பயோகச்சந்திரன்.
 
 

0 Patrol Leaders' Council Mas. S.Kajanan (Q.M. & P.L.), Mr. A.Srikumaran (Principal), ipal), Mas... V. Kandhappa (A.T.L.), Mr. M.B.Muthukumaru
Mas. S. Barathy (Sec. & P.L.), Mas. R.Piragash (A.P.L.), Mas. S. Kamalakaran, Mas. V. Benet Pirathiviraj (A.P.L.), & P.L.), Mas... V.Tevakanthan (Trea. & P.L.), Mas, S.Senthur. Rajeevan.
ருப்பு 2000/2001 ரதாபன் (உதவித் துருப்புத் தலைவர்), செல்வன் ச.செந்தூரன் (துருப்புத் வறஞ்சன் (ஆலோசகள்), திரு. பொ.மகேஸ்வரன் (பிரதி அதிபர்).
செல்வன் குசேயோன் (பொருளர்), செல்வன் நகுகலிங்கன் (செயலர்), ன் (உதவிப் பண்டகசாலைப் பொறுப்பாளர்).

Page 58
கிரிக்கட் அணி (17 வயது இருப்பவர்கள் (இ-வ) :- திரு. அ.சிறிக்குமரன் (அதிபர்), திரு. சநிமல (உதவி அணித் தலைவர்), செல்வன் சு.கெளசிகன் (அணித் த திரு. பொ.மகேஸ்வரன் (பிரதி அதிபர்). நிற்பவர்கள் (இ-வ) :-செல்வன் சு.தேவகுமார், செல்வன் மு.ராஜிவ், செ செல்வன் இ.கிருஷ்ணராஜா, செல்வன் வி.மணிவண்ணன், செல்வன் சமூகம் தராதோர் - திரு. சண் தயாளன் (பயிற்றுனர்).
கிரிக்கட் அணி (15 வயது இருப்பவர்கள் (இ-வ) :- திரு. அ.சிறிக்குமரன் (அதிபர்), திரு. 8 செல்வன் சு.சத்கெங்கன், செல்வன் நீ.ப.கீரதன் (அணித் த திரு. ம.பற்றிக் நிரஸ் சன் (அணிப் பொறுப்பாசிரியர்), திரு. டெ நிற்பவர்கள் (இ.வ.) :- செல்வன் சு.சபாநாதன், செல்வன் வித் செல்வன் வி.ஹரன் ஜிவ் , செல்வன் பிரணவன், செல்வன் சுகந் சமூகம் தராதோர் - திரு. சண், தயாளன் (பயிற்றுனர்), செல்வன் ( செல்வன் தினதக்ஷன்.
 
 

க்குக் குறைந்தோர்) 2000 ன் (விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர்), செல்வன் தே.விமலகாந் தலைவர்), செல்வன் செ.வினோத்குமார், செல்வன் வ.சதீஸ்குமார்,
லவன் ம.உமாகாந், செல்வன் கு.ராஜாதித்தன், செல்வன் S.கோகுலன், Sகாண்டீபன், செல்வன் அ.சிவராமன், செல்வன் S.தமிழன்பன்.
க்குக் குறைந்தோர்) 2000
நிமலன் (விளையாட்டு பொறுப்பாசிரியர்), செல்வன் சு.பபிகரன், லைவர்), செல்வன் ம.விஷ்ணுகாந் (உப அணித் தலைவர்), ா.மகேஸ்வரன் (பிரதி அதிபர்). தககுமார், செல்வன் கொ.ஹரி கரன், செல்வன் தினேஸ் குமார், 560T.
அருண்குமார், செல்வன் ச.சிவசங்கர், செல்வன் கு.மணிவண்ணன்,

Page 59
கிரிக்கட் அணி (15 வயதுக் இருப்பவர்கள் (இ-வ) :- திரு. அ.சிறிக்குமரன் (அதிபர்), திரு. ச.நிம செல்வன் செ.வினோத் குமார் (அணித் தலைவர்), செல்வன் வ. திரு. பொ.மகேஸ்வரன் (பிரதி அதிபர்).
நிற்பவர்கள் முதலாம் வரிசை (இ-வ) :- செல்வன் சு.தேவகுமார் S.பபி கரன், செல்வன் கு.அனோஜன், செல்வன் வி.கரன்ஜிவ், ெ நிற்பவர்கள் இரண்டாம் வரிசை (இ-வ) := செல்வன் நீ.பகிரதன், ம.விஷ்ணுகாந் , செல்வன் சு.சபாநாதன், சமூகம் தராதோர் - திரு. சண் தயாளன் (பயிற்றுனர்).
உதைபந்தாட்ட அணி (16 வய இருப்பவர்கள் (இ-வ) :- திரு. அ.சிறிக்குமரன் (அதிபர்), திரு. ச.நி (உப அணித் தலைவர்), செல்வன் வ.சதீஸ் குமார் (அணித் த திரு. சிவதாஸன் (அணிப் பொறுப்பாசிரியர்), திரு. பொ.மகேஸ் நிற்பவர்கள் (இ-வ) :- செல்வன் சு.சபாநாதன், செல்வன் அர்ச்சு கு.ராஜாதித்தன், செல்வன் பாலமயூரன், செல்வன் கு.அனோஜ சமூகம் தராதோர் - திரு. சண் தயாளன் (பயிற்றுனர்)
 
 
 
 
 

குக் குறைந்தோர்) 1999 }லன் (விளையாட்டு பொறுப்பாசிரியர்), செல்வன் கு.ராஜாதித்தன், சதீஸ் குமார் (உதவி அணித் தலைவர்), செல்வன் மு.ராஜீவ்,
, செல்வன் ம.உமாகாந், செல்வன் S.வித்தககுமார், செல்வன் சல்வன் S.தமிழன்பன், செல்வன் பிரணவன்.
செல்வன் கொ.ஹரி கரன், செல்வன் சு.சத்கெங்கன், செல்வன்
பதுக்குக் குறைந்தோர்) 1998 மலன் (விளையாட்டு பொறுப்பாசிரியர்), செல்வன் சு.சத்கெங்கன் தலைவர்), செல்வன் சு.தேவகுமார், செல்வன் ம.விஷ்ணுகாந் , வரன் (பிரதி அதிபர்). னா, செல்வன் ம.உமாகாந், செல்வன் வி.ஹரன் ஜீவ், செல்வன் }ன், செல்வன் த.சிவதாஸ்.

Page 60
உதைபந்தாட்ட அணி (18 வ இருப்பவர்கள் (இ-வ) :- திரு. அ.சிறிக் குமரன் (அதிபர்), தே. றோய் கிளரிஸ் ரன் (உப தலைவர்), செல்வன் சு.கெளசி (பயிற்றுனர்), திரு. பா.ஜெயரட்ணராஜா (அணிப் பொறுப்பாசிரி நிற்பவர்கள் (இ-வ) :-செல்வன் ல.திலீப்குமார், செல்வன் ந.பிரதா செல்வன் ந.உதயகுமார், செல்வன் க.பார்த்திபன், செல்வன் இ.க செல்வன் தே.விமலகாந், செல்வன் வை. கிஷ்ணானந்தசர்மா,
உதைபந்தாட்ட அணி (16 வ இருப்பவர்கள் (இ-வ) :- திரு. அ.சிறிக்குமரன் (அதிபர்), திரு. ச செல்வன் சு.சத்கெங்கன் (அணித் தலைவர்), செல்வன் சு.சபாந திரு. ம.பற்றிக் நிரஞ்சன் (அணிப் பொறுப்பாசிரியர்), திரு. ெ நிற்பவர்கள் (இ.வ) :- செல்வன் பிரவீன், செல்வன் சிவதாஸ், ெ செல்வன் பாலமயூரன், செல்வன் தர்ஸன், செல்வன் ம.விஷ்ணு சமூகம் தராதோர் - செல்வன் கு.அனுசன், செல்வன் தனுசன் செல்வன் கஜேந்திரகுமார், செல்வன் ஹீசிவா.
 
 

யதுக்குக் குறைந்தோர் ) 2000 திரு. சநிமலன் (விளையாட்டு பொறுப்பாசிரியர்), செல்வன் கன் (தலைவர்), செல்வன் சு.தேவகுமார், திரு. ந.பிரசாந்தன் யர்), திரு. பொ.மகேஸ்வரன் (பிரதி அதிபர்). பன், செல்வன் கு.அன்ரன் தேவகுமார், செல்வன் கு.ஜெயப்பிரகாஷ், ருஷ்ணராஜா, செல்வன் வி.மணிவண்ணன், செல்வன் க.கமலரூபன், செல்வன் வசதீஸ் குமார் .
பதுக்குக் குறைந்தோர்) 2000 நிமலன் (விளையாட்டு பொறுப்பாசிரியர்), செல்வன் வி.ஹரன்ஜிவ், தன் (உப அணித் தலைவர்), திரு. நா.பிரசாந்தன் (பயிற்றுனர்), ா.மகேஸ்வரன் (பிரதி அதிபர்). ல்வன் சு.பபிகரன், செல்வன் அர்ச்சுனா, செல்வன் தினேஸ் குமார்,
காந், செல்வன் சுயன்.
செல்வன் ஜனகன், செல்வன் சயந்தன், செல்வன் திவாகரன்,

Page 61
A Prou
R.Gowseek
Once there lived a girl. She was Sita. Her parents wer which gave them milk. They sold the milk and bought th that day her mother gave her a pot of milk saying, "Seil very happy and went away with the pot of milk on her must I waste this money on sweets? I shall buy a hen th: be small chicks. I shall feed then well and help them to and I shall get chicks from them too. Some time later I wear. I shall look smart and pretty in my new dress. I sh girls." With that she tossed her head, and the pot of mill back home, without the sweets and without the Saree
Cal M.Anpara
At was shoot fast But surprised Two men going towa Oh! I can't believe it Enemy comes rather But their legs moving Their hands... full oj Sparkling brightly Oh! Their hands hav, They come... Comen Their face Seemed wearily They are running eve But their faces revea Oh! My God! One of them... shot d But...
Wounded gives His camera to anoth Lord has mercy on th They are just like car

ld Girl
an Year-8E
e poor, and she too was very poor. They had two cows heir food and clothes. Sita's birthday came round and on this milk and buy some sweets for your self“Sita was head. On her way, however, she began to think “Why at will sit on them and after about three weeks there will grow. After about eight months the hens will lay eggs shall sell them and by a beautiful Saree and a jacket to all then go about the streets tossing my head at the other c fell on the ground Full of tears, the unhappy girl went
ndles
San Grade 9A
rds war...
፲ገéር፲re} ̇
forward
r
e only a camera
6aOl/ ̇ ዘገበe
rywhere l rest
OMVs
27 Oe
le victin ndles

Page 62
ANCIEN
K Niruthan (
“The darkest continent' - Africa is the second largest c in Africa is Egypt - one of the places where the world':
About 5000 years ago, the ancient Egyptians be For the 2500 years, ancient Egypt was one of the strong
The people who made Egypt great were short, sli probably numbered on more than six million. Scarcely cover most of Egypt. Almost all the people settled by thi
Each year the river overflowed and left rich mud the warm, fertile soil because the farmers learnt to dig more than enough grain, fruit and vegetables to feed th craftsman, miners, merchants, priests, noble families a
Most Egyptians lived in mud brick huts with pa nished houses, and had meat and cakes to eat, wore fin
The most splendid buildings in the land were tom build the mighty pyramids. In each such tomb, Egyptiar the dead went on living, so they buried food and furnitur the tombs. But the boy pharaoh Tutankhamun's tombs
We use the word "pharaoh' to mean "king when kings other titles too. 'Pharaoh’ comes from "Rear', whi the pharaoh lived. Egyptians believed that each Pharaol men. They lived in certain ways, said to have fixed by th of his people. He was supposed of rule funeral boat, different. Four yoked oxen pull the sledge of the funera the embalmed and corrupted body of the pharaoh.
Pyramids are the great stone monuments built in other important people. Beginning as a square, a pyrami Most were built between about 2800 BC and 2300 BC, The pyramids are one of the seven wonders in the worl
The dry Egyptian air has preserved hieroglyphic Paintings and hieroglyphics tell us a great deal about h also left many fine statues.
In time, foreign armies using iron weapons defeat 525BC.
Although the ancient Egyptians are not alive, th Oe.

EGYPT rade-9 (2000)
intinent of the world. One of the most popular countries first great civilization began.
gan to build one of the world's first great civilizations. est, richest nations on Earth.
m, dark skinned men and women with black hair. They any of them lived in the hot sand and rock deserts that river Nile that runs from south to north across the land.
on nearby fields. They could grow two crops a year in and plough the fields very quickly. The farmers grew emselves. The rest of the food helped to feed Egyptian ld the pharaohs who ruled over the entire land.
lm-leaf roofs. Rich Egyptians lived in large, well-fur
cloths and jewels.
ps and temples. Thousands of workers toiled for years to is would place the mummy of a pharaoh. They believed e beside each mummy. Thieves later emptied almost all hows us what royal burials were like.
we talk of the kings of ancient Egypt. Egypt gave their ch means "great house'. This was the royal palace where was the same Gods. They are in the shape of different e Gods. The pharaoh was said to look after all the needs in Egypt. The funeral procession of a pharaoh is very boat, in which rests the coffin containing the mummy,
ancient Egypt to contain the graves of the pharaoh and d has four sloping triangular sides, which rise to a point. No one is certain why the Pyramid shape was chosen. i.
written on fragile paper, made from the papyrus plant. ow the ancient Egyptians lived. The ancient Egyptians
ed the Egyptians. Their land fell under foreign rule after
: huge pyramids tell us the story of their lives to every

Page 63
A Peaceful Word
K.Tharshanan Grade 9A
I'm in a peaceful world...
Oh! What a beautiful land
Pure air and free wind
The waves shouting...
"Peace...Peace...Peace'
I'm walking through that
Wonderful world
There are no atomic bombs
There are no multi barrels
No wars. No cruelties
Kind and lovely people... With smiling faces. The bird singing
"Love all... Love all...
I'm walking...
Suddenly...
Cling...Cling....Cling...Cling... The alarm clock rings
I'm opening my eyes!
Oh! Is it a dream?
:
Ο
O
O
O
8
0.
8
:
Ο
●
8
«Ο
«Ο
ΚΧ
Ο
:
«Ο
X
Wh
Wh
An
Cre,
Th
An
FO
tha
Th
ls i
Bul
Th
Bu
Th
Th
Is t
6

War - A Man Killing Disease
Kumaravadive Piranavan Year ll
en will the white dove sleep peacefully ? en could we see people smiling happily d enjoy the nature that the God - so beautifully
ated 2; No, not until we find that war is over.
a nightingales song will be bitter, d the bang of the cannon balls will be better
those who dont really matter
t the war is killing man kind.
2 daring fight of soldiers and the valiant things they do; indeed a great deed of valour, we know. t I think that they dont realise - you know,
at the war is a man eating disease.
t to cure this man killing disease;
ere is no medicine indeed - so realise
at to stop a war from advancing
o stop it with worldly peace and unity.

Page 64
17te 62/tallenges ahead of 5.
K.Guruparan
Sri Lanka is a country with rich tradition, culture and history. The ancient civilizations are one among the oldest and finest in SouthEast Asia. Though Sri Lanka was in the captivity of the Portugese, Dutch and the English, it had been able to keep our tradition and culture glowing. However, since our independence in 1948 what have we gained? The other countries which had been under the British have grown further than us whereas we have been involved in a deadly war that does not have any meaning in it. This war has done and is doing great damage to all the sectors of importance. In this situation we have stepped into a new century. It is a century full of challenges to Sri Lanka. In this short paper, I like to bring out some of the major challenges that Sri Lanka has to face in the political and economic arena.
The Political Arena:-
The unsolved ethnic problem is the hardest and the strongest challenge that Sri Lanka will have to face in the new millenium. The last fifty years have seen the worst of politics. In the time of the British the Tamils, the Sinhalese and the Muslims had been a united force. We can clearly understand this from the constitutional uprise from the year 1833 to 1945. They shouted in one voice against the British. They joined their hands together and paved the way for independence. In fact they were all true Ceylonese at that time. They never thought in terms of Tamils, Sinhalese and Muslims. Today what is our thinking? If we ask an Indian who he is, he will answer that he is an Indian. If the same question is asked from us we will address ourselves as Tamil, Sinhalese or a Muslim. This is absolutely the cause of the ethnic problem, which will continue to be a great challenge to us in the new century.
The constitution of a country plays a major role in the upliftment of the people. As in India, we had a constitution, which has proved to be a strong one. However, the constitution that was adopted by the 1978 Government gave superior powers to the President. This constitution is known to be a fragile one. This new century needs to see a constitution, which will save democracy. The constitution should be a stable one which treats all equally. All these will surely help to solve the ethnic problem.

taanka in the 21" 6entury
3rade 10E (2000)
The other challenge we face now is the violation of individual's human rights. The UNO has placed us among the first 10 names as violator of human rights. We hear from the newspapers of unwanted arrests and killing of innocent people in the name of the war. This challenge has to be won immediately.
On the whole the 21 century is going to be full of challenges in the political sector. What the country urgently needs is peace.
The Economic Arena
After the industrial revolution the British forced the Sri Lankans to produce products, which would satisfy the needs of their country and the Europeans. In this way the Sri Lankans were forced to produce Tea and Rubber in very large quantities. This completely changed the economic scene in Sri Lanka. The once self-sufficient economic system completely changed into an importing and exporting economic system. After the British left Sri Lanka, we had to depend mostly on the developed countries. The value of the Sri Lankan currency is found to be very low.
The war has created a dark scene in the economic sector. The Government spends large sums of money in the war. This has drastically slowed down the development activities. Even the money given by the donor countries are said to leak into the battlefield.
So it has become necessary to strengthen the economy, which is the taproot of the nation. The country should not be a begger but be self sufficient in the basic needs. The above mentioned challenges should be met and tackled in the short run for speedy development of the country.
Moreover Sri Lanka has much to make in Science & Technology, Education, Hygiene, and Information & Broadcasting. All these challenges can be won over by putting a stop to the deadly war. Sri Lanka should be a country where everyone enjoys equal right. People of all races should live with peace any harmony. The democracy should be strong one. The economic principles should be right. The country should try to become technologically strong. So let us all pray to God that peace and harmony will soon prevail here.

Page 65
V Thusyanthaı
Asking again and again for something Actually I am tired of everything
Being on the bed as glued to it Being me frequent attacks of fit
Cough! It is what makes me feeling rough Causes my body to rattle enough
Do watch my wrinkled lips yawning Drives everyone off frowning
Escaping from unbearable smell Each believes it to be from hell
Fancy Taking my respiratory pathway For the chimney of hell's relief way
Guilty of ejecting rings of smoke Guest of tears makes me to soak
Habit - What an enemy to take my life Holding my soul to have one lit
Insomnia - The result of avoiding it Induces me to have one lit
Jewel of smartness - I believed so Just a vicious action ending at woe
Killing my spirit day and night Keeps itself as a talented "Knight
Liberating poison continuously in the wind Lighter has burnt almost my mind
Mentioning about my past of none Must tell that it started as fun

ag (Ooice
In A/L 2000 Bio
None of my gang worried so much Note that it took us to Doctor's touch
Over time - I've done for that demon Opposes me as a felon of common
Platform which I created with joy Plays with me taking as a toy
"Quit this habit'The common chorus I hear Quiet sure that I can go near
Ruling our the end of my soul so easily Recruits all my dreams of youth prosily
Simple way to destroy a valuable soul Surely it is a variety of acts of a fool
Tenderness in my vocal chorus has vanished Telling me everything has been finished
Umpires of my body departing without warning Unfolds unbearable results of my earning
Vote for a world without smokers Vacate the world for healthy workers
Wake sleeping people of the world Warn not to let their life to be hurled
Xanthic face of mine wants to tell Xebec which you take may lead to hell
Yaps from this pathetic man may Yield a generation of youths to say
Zesty life is always assigned for Zingers keeping cigars out of their lore

Page 66
English - T.
R. Kana
As much as English is not a native language of SRI LANKA English isn't the language of the soil of England. English came to Sri Lanka with the Englishmen in 1796 so also English came to England with the Anglo-Saxon invasion. Paul Roberts has this to say, "By 550 AD or so the Anglo-Saxons were firmly established. English was in England'. Celtic as the language of the Celts, the original inhabitants of Britain, was the native language of Britain. It was, for a very long period, probably up to the C18th confined to the British Isles and gradually spread its wings right round the world. Mlevia A. Hansman in an article in the Forum magazine JANUARY 2000 says, “What began some 1500 years ago as a rude language, originally spoken by obscure Germanic Tribes, who invaded England, now encompasses the world'.
For various reasons, political, social, economic and religious, the British sought pastures new, and mad settlements in various parts of the world - North America, Canada, South Africa, Australia and New Zealand. For reasons, imperialistic and economic, the British through its power of the sword and conquests brought some nations the world over under its rule. Settlements and conquests led to the emergence of the British Empire. Sri Lanka and India were at one time crown colonies of Britain. Thus English spread beyond the confines of the British Isles, to the British settlements and the colonies. According to Paul Roberts, "In 1500 English was a minor Language spoken by a few people on a small Island. Now it is perhaps the greatest language of the world spoken natively by over a quarter of a billion people and as a second language by many millions more. Melvia A. Hansman has this to say 'The global spread of English over the last 40 years is remarkable. It is unprecedented in several ways, by an increasing number of the users of the language, by its depth of penetration into societies and by its range of functions''. English has penetrated into societies and

en and Now athypillai
gained ground world over, such that we speak today of "Englishes' not "English". When we speak of English now, we must specify whether we mean American English, British English, Australian English, African English, and Indian English and of course Sri Lankan English too. A great deal of tolerance has emerged over the years and no central Authority seeks to ensure the purity of the language. The acceptability of various English dialects has contributed to the spread of English. Apart from its depth of penetration its range of functions too have increased. It is today the language of Diplomacy, the language of Science and technology, the language of Commerce and Trade, the language of sports, the language of tourism, the language of information Technology and the language of contact - the LINK LANGUAGE among the peoples of the world. It has partly made the world smaller and led to the emergence of the global village. As Melvia A.Hansman observes "When Mexican pilots land their air planes in France they and their ground controllers use English, when German physicists want to alert the international scientific community to new discoveries they first publish their findings in English, when Japanese executives conduct business with Scandinavian entrepreneurs they negotiate in English, when pop singers write their songs they often use lyrics or phrases in English, when demonstrators want to alert the world to their problems, they display their slogans in English'. Thus English as will be evident today, has spread far and wide and is widely used.
The trend in our own country is no different. Despite the Sinhala only and Tamil also enactments, its growing importance is being realsied at all levels. No school function is complete with out mention of the importance of English for students. Earlier it was taught in schools as a second language, today it is being taught as an international language from the very early stages of one's school career. English language teaching has been compulsorily extended

Page 67
JAFFNA HINDU COLLEC
JAFFNA HINDU COLLEC A PRESENTATION BEHING
 
 

GE ASSOCIATION, U.S.A. MADE TO THE PRINCIPAL

Page 68
KALAYARAS 2000 IN LOND
KALAYARASI 2000 Mr. Ganeswal
 
 
 

Bo#೧CATION
ON - MEETING IN PROGRESS
*:
*ჰ**ჭ8ჯ3*
ran presenting a cheque to Principal
66

Page 69
The St. John Am Sitting (L-R):- Mr. A.Srikumaran (Principal), Mas, S.Vinot Supdr.), Mas. B.Balagobi (Divisional Officer), Mas. S.Lasak Standing First Row (L-R) :-Mas. G.Gajuran, Mas. P. Jeyathar Mas. G. Rajeev, Mas. S. Gopikrishna, Mas. K.Rajeevikumar, M Standing Second Row (L-R) :- Mas. T. Kavitharan, Mas. C.H Shanth, MaS. N.Nava Shanthan, MaS. S.ThaSmeenkumar.
Sri Lanka Red C
Sitting (L-R) - Mr. A.Srikumaran (Principal), Mr. S.Krish Mas. K. Karthigan (Vice President), Mr. T.Thusheyanthan (M Standing (L-R) :- Mas. U.Ragulan (Treasurer), Mas. T.Vak
6
 
 

bulance Brigade han, Mas. V. Rajith, Mr. R. Balachandran (Divisional an, Mr. P.Maheswaran (Deputy Principal). an, Mas.E.Sivachelvan, Mas. P.Nishanthan, Mas... R.Rajeevan, Mas.. G.Prasath. aryharan, Mas.. G.Rajeethan, Mas... U.Kajeevan, Mas... R.Baby
ross Youth Circle nakumar (Master in charge), Mas. T. Sajeethan (Secretary), Master in charge), Mr. P.Maheswaran (Vice Principal). eesan, Mas. Y. Ithayarajah (Director of Social Service).
7

Page 70


Page 71
to the A/L classes, and the students sitting the A/L examination this year will offer English at one of their subjects. It's the Government's plan to provide for the Science courses at the A/L in English. At the tertiary level too English is being taught in the Arts faculties and many of the science and professional courses are in English. International schools are spreading their wings. It's a language of the SRI LANKAN Parliament and the Judiciary. It's used in a limited way in the administration and extensively in the private sector. English too is an important language of the mass media in Sri Lanka. From once being our master's language English has due to the emerging international trends grown up into an important International language shedding it's colonial over tones. No more is there a nauseating feeling towards the language.
What of the future? What of its position in the new millennium? We should bear in mind that its emergence to the position of an International language is not because of its intrinsic superiority but because of an accident in history. The English were once the super-power of the world and that superiority led to the emergence of English as an International language. There doesn't appear to be any threat or challenge to its global popularity in the near future. No other Language, whether French, Chinese or German has international links to spread its wings far and wide. There is no demand or desire by the common man to study these other languages. There are no signs of French or German or Chinese dominating the world. Imperialism and colonialism are all things of the past. English too have shed its imperialistic overtones and England is no more an imperialistic power and English is no more seen as our master's language, but the most vital of all languages with international links and used widely. According to researchers, three factors contribute, to this spread of English; English usage in Science, Technology and Commerce, the ability to

incorporate vocabulary from other languages, and the acceptability of various English dialects.
The European Union is seeking to bring Europe together - Politically, Socially, Economically and culturally. The Euro-Currency is a move in this direction. There is a European Parliament too. Economic protection and tariffs are things of the past. There is also a suggestion for a common European Language - but how long will it take for that move to materialize. It cannot be achieved overnight. It would take years and years of thought discussion and Labour. Melvia A. Hansman says, "There is no reason to believe that any other language will appear within the next 50 years to replace English'. English will thus continue to be valued as an International Language for more decades to come, but since English is not the property of only a few countries and since the nonnative users of English outnumber the native speakers, the trend towards the emergence and tolerance of various dialects would undoubtedly continue, leading to a wide variety of English. The appendix on Indian vocabulary in the Advanced Learner's Dictionary of Current English is evidence of the acceptance of the trend towards a variety in the Language. STANDARD English and Received Pronunciation appear to be things of the past and there is no move towards the emergence of a single world standard. English Language is dynamic and growing to meet new situations, new needs and new aspirations. Hence we could foresee a tremendous growth in vocabulary, both national and international, spelling and pronunciation will tend to differ, there will be a lot of varieties in the spoken form, within this diversity there is a unity of grammar and a fairly basic syntax. The written form faces little change. Despite all these trends English will become "one tool that opens windows to the expanding World, unlocks doors to opportunities and expand our minds to new ideas'.

Page 72
The Young Hindu Wishes to
The Principal and staff for their valuable
The Parents and the Old Boys who have endeavours.
The Manager and staff of Unie Arts Pvt.
We hope the readers would bear with us

thank
suggestions guidance and encouragement.
always been of great help to us in all our
Ltd. for printing this publication of ours.
for any errors omissions and setback.
Editors

Page 73


Page 74
│ │ │
 

PRINTED BYUNIEARTS (PVT)LTD, COLOMBO - 13. TEL.: 330495.