கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இந்து தீபம்: 125வது ஆண்டு நிறைவு மலர் 1878 - 2004

Page 1


Page 2


Page 3
இந்து
125வது ஆண்டு
1878
11-O2
கோண்டாவில் இந்து
கோண்
μυπήρύ.
 

Du Lb
தீபம்
நிறைவுமூலர்
- 2004
2-2005
து மகா வித்தியாலயம்,
rumraíīsto,
υπ600Γάο.

Page 4


Page 5
நால்வர் திரு
"சித்திரைச் சதயம் அப்ப அத்தரப் பணி கற்பந்தர்
முத்தமிழ் வாதவூர் மு
சுத்தமாம் கோதி நாளில்
எமது பாடசாலையின் பி வைத்துப்பூசிக்கப்படும் நா கோண்டாவில் மேற்கின அம்பலவாணர் சுவா பூசிக்கப்பட்
 

தில்
ராததனை மனடபத
ச் சிலைகள் ந்த அருள்மிகு ாமிகளால் வணங்கிப்
திருவுருவ
ல வாழ
6D6)
டவையாகும.
f

Page 6


Page 7

அதிபர்

Page 8


Page 9
Usi
எழில்மிகு கோணி மகா வித்தியாலய
艇
அது
அழகுறு கல்வி 8 அள்ளித்தரும் அை
தாயைப் போற்றி அறிவியல் ஆங்கி
ஆக்க நலன்களும்
ფადpრრცჭ000 t_160მმ-t/ உயரும் வழிகள் மகிழ்ச்சி நல்லெ6
மாணவர் நாம்
வாழ்கவே வாழ்கவே!
 
 

டாவில் பதிமேவும் எங்கள்
ம் வாழ்கவே!
ମୁଁ}6}}6}}
விண்கலை இன்பம் னை வாழ்கவே
தழைத்திட அருளும்
லம் கணனி பல்துறையின்
ம் உடையவராகி
காண்போமே
1ண்ணம் மதித்திடும் அன்பாய்
உள்ளம் மலர்வோமே! - 奚
(எழில்)
வாழ்கவே வாழ்கவே!

Page 10


Page 11
செல்வி பா. மார்க்கண்டு (அதிபர்)
திரு. இ. அருணகிரிவாசன் (உப அதி
திருமதி. ச. சிவபாலன் (ஆசிரியர்)
திரு. சி. தேவகுமார் (ஆசிரியர்)
器 திரு. இ. இரத்தினதாசன் (பழைய மா6 魏6 திரு. சு. விசுவநாதன் (பழைய மாணவி 麟7 திரு. சி. அருமைத்துரை (அபிவிருத்தி
78. திரு. பா. பகீரதன் (அபிவிருத்தி சங்க
89. திரு. இ. செந்தில்குமரன் (ஆசிரியர்)
跨13 செல்வி. பே. சசிகலா (ஆசிரியர்)
 
 
 
 
 
 
 
 
 
 

ண்டு நிறைவுவிழா
J)
ணவர் சங்க தலைவர்)
வர் சங்க செயலாளர்)
சங்க உறுப்பினர்)
உறுப்பினர்)
யர்)
ரியர்)

Page 12
AeS AAA qArSTeYATTeTeTTTTAS ASASeTeeYzAT
oforo
്യ 6:32 ಟೆ
asses 37
s
药
உங்களுடன்
யாழ்ப்பாணத்தில் 19ம் நூற்ற %&معہ حقع பெருமான் சைவத்தையும் தமிழையும் வள
锡 இக்காலத்தினைத் தொடர்ந்து 1878ம் திண்ணைப்பாடசாலையாக ஆரம்பிக்கப் ܵ இருபத்தைந்தாவது அகவினை நிறைவு
அணினைக்கு இந்துதீபம் எனும் ச இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவு வி
மாறிவரும் புதிய கல்விச் சீர்தி
அறிவினை மாணவர் சமூகத்திற்கு அளித் நிறைந்ததுமான எதிர்கால சந்ததியினரை பாடசாலை தளர்விலாத முயற்சியில் வெ நிறைவு செய்த 1982ஆம் காலப்பகுதியில் இன்று நூற்றிருபத்தைந்தாவது அகவை 隧 உயர்வுபெற்று உயர்தர வகுப்பைக் கொ
ళal
*
S.
3 2001 ஆம் ஆண்டில் க.பொ.த உய
மாணவர்களைப் பல்கலைக்கழகம் போ6
மக்கள் சேவையே மகேசன் சே
இக் கூறிய கருத்துக்கமைய மக்களுக்குக் கல்வ செயற்படும் நல்லாசிரியர் பணியினா இ திறக்கப்படுகிறது. பூரணத்துவம் பெற் வெளிப்படுத்துவது கல்வியாகும். ஒவ்விெ
சமூதாயம் எழுச்சிபெற்று பொருளாதார மேலோங்கி நிற்பதற்கு கல்வியே காரண
கோண்டாவில் இந்து மகா வித்தியால
易 விரிவுரையாளர்கள், கல்விமானர்கள், பன
ஆசிரியர்கள், மாணவர்கள் போன்
அறிவுத்தேடலின் பொக்கிஷமாகத் திகழ்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"ண்டினி இறுதிப் பகுதியில் நாவலர் ர்ப்பதற்கு பாடசாலைகளை நிறுவினார். ஆண்டு கோண்டாவில் கிராமத்தில் Iட்ட எமது வித்தியாலயம் இன்று நூற்று செய்கின்றது. இந் நிலையில் நாம் எம் ஞ்சிகையை வெளியிட்டு நூற்று ழாவினைக் கொண்டாடுகின்றோம்.
ருத்தத்திற்கு அமைய ஒழுங்குபடுத்திய து செயற்றிறன் கொண்டதும் ஆளுமை உருவாக்குவதில் காலங்காலமாக எமது பற்றிகள் பெற்றுள்ளது. நூற்றாண்டினை ஸ் மகாவித்தியாலய தரத்தைப் பெற்றது. பயில் தரம் Iல் இருந்து தரம் 1 C ஆக ண்ட பாடசாலையாக உயர்ந்துள்ளது. ர்தர கலைப்பிரிவு ஆரம்பரிக்கப்பட்டு வதற்கு தயார்படுத்திவருகிறது.
வையென வீரத்துறவி விவேகானந்தர் புகட்டுவதே மகத்தான சேவையெனச் ல் மாணவர் சமுதாயத்தின் கல்விக்கண் ற மனிதனின் உள்ளார்ந்த சக்தியை ாரு தனி மாணவனது வளர்ச்சியினால் த்திலும், ஆன்மீகத்திலும், பண்பாட்டிலும் மாகும். இத்தகைய கல்வியை வழங்கிய பத்தின் "இந்து தீபம்” பல்கலைக்கழக ழயமாணவர்கள், நலன்விரும்பரிகள், எம் ர்றோரினர் ஆக்கங்களைத் தாங்கி
ன்றது. காலத்தையும் சூழ்நிலைகளையும்
కొ;
兹<科
8 مم.
妥き
:
安娜
%
釜
羟

Page 13
கருத்திற்கொண்டு தகவல்களை உள்ள
நிறைந்து, மாணவர்களதும், ஏனையோர
தீபமாக வெளிவருகின்றது.
எமது வித்தியாலயத்தின் வரல
இம்மலர் வித்தியாலய வளர்ச்சியையு
நிற்கின்றது. சைவத்தையும் தமிழையும்
நினைவுகளை செயல்படுத்த சந்தத்
உறுதிகொள்வோம். கோண்டாவில் இ
அன்னைக்கு தொண்டாற்ற நாம் அனை
சஞ்சிகை ஒன்றில் இடம்பெறும்
எப்போதும் திருப்திபடுத்துவன அல்ல
இடம் பெறலாம். குற்றங்களைக் களை
ஊக்கப்படுத்துவீர்கள் என எதிர்பார்க்க
இச்சஞ்சிகை ச்ெ
ஆசிரியர்கள், ஆக்கங்களை தந்து
விளம்பரங்களைச் சேர்த்துத் தந்தோர், !
அனைவருக்கும் நன்றியுடையோம்.
மலர்க்குழு
1. திரு. இ. செந்திற்குமரன்
2. திரு. இ. அருணகிரிவாசன்
3. திருமதி. ப. கணபதிப்பிள்ை
4. திருமதி. வ. கமலச்சந்திரன்
5. திருமதி. ச. கிருஷ்ணராஜா
6. திரு. நா. சிவசிதம்பரம்
7. திருமதி. க. விமலராசா
 
 
 
 
 
 
 
 
 

டக்கி உயிர்த்துடிப்புள்ள எழுத்தாக்கம்
தும் மனக்கண்ணிருளை அகற்றும் இந்து
பாற்றில் இரண்டாவது வெளியீடான
ம் எதிர்கால ஒளிக்கீற்றையும் சுட்டி
வளர்க்க இவ்வித்தியாலய ஸ்தாபகரின்
தி சந்ததியாக திடசங்கற்பத்துடனர்
}ந்து மகா வித்தியாலயம் ஆகிய எம்
ாவரும் திரள்வோமாக.
ஆக்கங்கள், எல்லாம் எல்லோரையும்,
. இனிப்பான, கசப்பான ஆக்கங்கள்
ந்து குணம் கொண்டு பாராட்டுவீர்கள்,
நிறோம்.
சம்மையுற உதவிய அதிபர், உபஅதிபர்,
சிறப்பரித்தோர், விளம்பரதாரர்கள்,
மலரைப் பிரசுரித்த அன்ரா தாபனத்தார்
# */ **
* { தித்தி
[III
飘
。
爵
猩
s
察
:
as
や
A. 多
ལྷོ་
盔
s
ži
برہ:شم
&
褒 3
«აათი’’
※
s
s
鹦
**
i
في
S.
al

Page 14
அன்புள்ளவ
Ungo U மகாவித்திய இருபத்தைந் செய்வதை பழமையும் ( கோண்டாவி நிறைவாகச் மகிழ்ச்சியை மனரி தனை இல்லாதவனு
நிற்பதை போன்றது.
"கண் உடையார் என்பவர் 8 புண் உடையவர் கல்லாதவ
மூலம் நாம் அறிவோம். இந் நிலையை கல்வி வளர்ச்சிக்காக பணியாற்றுகின்ற6 வகையில் இப் பாடசாலை கல்வியிலு வருகின்றமை சிறப்புடையது. இப் பணி மாணவர்கள் அனைவரையும் பாராட் கல்வியிலும் ஏனைய துறைகளிலும் ஒழு இறைவனைப்பிராத்திக்கின்றோம். ப வளர்ச்சி அடைய இறைவன் ஆசிர்வத
s
வாழ்க
"என்றும் வேண்டு
பரீல
இ!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர்களிற்கு, பாணம் கோணி டா வரில் இந்து ாலயம் தனது கல்விப்பணியில் நூற்று தாவது ஆண்டு நிறைவை இன்று பூர்த்தி இட்டு மகிழ்ச்சி அடைகினிறோம் பெருமையும் வாய்ந்த இப் பாடசாலை ரில் மக்களிற்கான கல்விப் பணியை செய்தமை அனைவருடைய மனத்திலும் த் தருகிறது. கல்வியின் உயரிய நோக்கம் பணி புளி ளவனாக் கல கல் வரி றுடைய வாழ்க்கை இருட்டறையில்
நற்றோர் முகத்து இரண்டு -೫
என்ற வள்ளுவரின் குறள் 2 உணர்ந்த பாடசாலைகள் அனைத்தும் ன. சைவத்தமிழ்ப் பண்பாட்டைப்பேணும் Iம் ஏனைய துறைகளிலும் பணியாற்றி க்காக சேவை ஆற்றும் அதிபர், ஆசிரியர், ட்டி, வாழ்த்துகின்றோம். பாடசாலை
ழக்கமான மாணவர்களை உருவாக்கித்தர ாடசாலை இன்னும் பல்லாண்டு காலம்
3PÜU (TOTafés.
வளமுடன்"
டும் இன்ப அன்பு"
ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த
பரமாச்சாரிய சுவாமிகள் ஆதீன முதல்வர் ரண்டாவது குருமஹா சந்நிதானம் ல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம்
பருத்தித்துறை வீதி,
நல்லுரர்.

Page 15
யாழ்ப்பாண வரித்தியாச தொடர்பா
( J /Ꮫ( LᏯ-6Ꮫ6ᏡᎧ6u மக்களுக்குச் அறிவுக் கe போற்றப்ப
அவர்கள்.
ஐயா அவர்கள் கோண ஸ்தாபரித்து நூற்றி இருபத்தைந்து இச் சந்தர்ப் பத்தில் இப் பாடசாலை கொண்டாடுவதை அறிந்து பெருமகிழ்ச்சி கல வரிமான களையும் , அறிஞர் பொறியியலாளர்களையும், சமூகத்தொ பெருமகிழ்ச்சியைத்தருகின்றது.
கல்வியின் பெருமை தா
என்பது யாழ்ப்பாணத்தின் உயிர் போ
"ஒருமைக்கணி தானிகற்ற கல்வி ஒரு
எழுமையும் எமாப்பு டைத்து"
சிறப்புறக் கூறுகின்றார்.
கோணி டாவரில் இந்து இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவு விழா அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், ப. சமூகத்தைப் பாராட்டி வாழ்த்தி அமைக்
 
 
 

మ77ూజ-జ్ఞాష్ణో ಇದ್ಲಿ
ஆடு இத்து ஆரிஜ்டு
ாழ்த்துச் செய்தி
ஆறுமுகநாவலர் பெருமானி ரத்திலும், இந்தியாவிலும் சைவப்பிரகாச ாலைகளைச் ஸ்தாபரித்தார். இதனி க யாழ் மண்ணில் பல பெருமக்கள் களை ஊர்கள் தோறும் நிறுவினார்கள். சிறப்பான கல்விப்பணிகளை ஆற்றி ண களை திறந்தோர் வரிசையரில் டுபவர் பரிரம்மபரீ வெங்கடாசல ஐயர்
ர்டாவில் இந்துமகா வித்தியாலயத்தை ஆணிடுகள் கடந்தோடிவிட்டது. ) சமூகத்தினர் நிறைவுவிழாவைக் யடைகின்றேன். இப்பாடசாலை பெரிய களையும் , பட்டதாரிகளையும் , ண்டர்களையும் உருவாக்கியமை எமக்கு
"ண் யாழ்ப்பாணத்தின் பெருமை. கல்வி ன்றது. இச் சிறப்பை வருக்கு
ானத் தெய்வப் புலவர் திருவள்ளுவரும்
து மகாவரித்தியாலயத்தினி நூற்று வைக் கொண்டாடும் பணியில் ஈடுபடும் ழைய மாணவர்கள் உள்ளிட்ட கல்விச் ஒன்றேன்.
கலாநிதி. செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி,
தலைவர் பரீ துர்க்காதேவி தேவஸ்தானம்,
தெல்லிப்பழை
بثق، تفقد

Page 16
“கல்வி அழ
வாசகத்தை
மிளிர்கிறது.
வகுப் பறை
OsClés G06UC
மகாவித்தி
நெருங் கவி
பாடசாலையில் உயர்தரவகுப்பு ஆரம் இன்றியமையாததாகும். அத்துடனி
மகிழ்ச்சிக்குரியவிடயமாகவும் இது இருக்கி புரியும் அதிபர், ஆசிரியர் மற்றும் மாண ஆசிகளையும் கூறிக்கொண்டு, இப்பாடச கோணிடாவில் வாழ்மக்களுக்கும், இப்பாடசாலையின் சேவை கிட்டவே
மேன்மேலும் வளர்ந்து கல்விக்கு சேவை
ஸர்வே ஜனாகா சுகி
நன்றி.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காண்டாவில் இந்துமகாவித்தியாலயம் கே அழகு" என்னும் மேன்மையான
தாங்கி இன்று 125வது ஆண்டில்
இப் பாடசாலை 1878ல் சிறிய ஒரு யும் இல் லாமல் தணிணைப் பாக விளங்கி இன்று 2004இல் மாபெரும் யாலயமாக கல்லுரரி அந்தளிப்தை ரிட்டது. அதுமட்டுமல்லாது இப் பரித்தது இன்றைய கல்வித்தேவையினி பாராட்டபடக்கூடிய விடயமாகவும், றது. இப்பாடசாலையிலே கல்விச்சேவை
வர்களுக்கும் எனது வாழ்த்துக்களையும், ாலைக்கு கல்லுரரி அந்தஸ்த்து கிடைத்து,
மற்றும் ஏனைய ஊர்மக்களுக்கும் 1ண்டும் எனவும் கூறி இப்பாடசாலை
பாற்ற எனது ஆசிகளை வழங்குகிறேன்.
னோபவந்து"
.ே சாமி, பரீஸ்கந்தராஜாக் குருக்கள்,
கோண்டாவில்,
-
ž
芝、

Page 17
வளர் ந்து
ζυ (fή (ό αυσο
விழுமியங்க
ஒன்றாக 6
வித்தியாலய
பூர்த்த
படைப்பதற்
125 ஆண்டுகளுக்கு முன் கே பாடசாலை என்ற பெயருடன் தோற்றம் உயர்தர வகுப்புகளைக் கொண்ட ம கோண்டாவில் இந்து மகா வித்தியால
பண்புகளைக் கொண்ட ஒரு சைவப் ப
1878 ஆம் ஆண்டில் தவத் திரு
அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட ப
கொக்குவில், சுதுமலை, தாவடி, திருெ இன்றும் "ஐயர் பாடசாலை" என்று
தொண்மையும், புகழும் பெற்ற பாடசா6
விவசாயக் கிராமத்தில் வாழ்கின் வளர்த்தெடுக்கும் வகையில் கல்விச் ெ
வரும் கோணிடாவில் இந்து மகா
வசதரிக் குறைபாடுகளி மத்தரியரிலு
மகிழ்ச்சியைத்தருகின்றது.
家
ای
蟹
இப்பாடசாலையின் வளர்ச்சியில்
தோள்கொடுத்து உழைத்து வரும் ஆசிரிய
2*** ** 4
 
 
 
 
 
 
 
 
 
 

努然
லத்தில் பல்வேறு பரிமாணங்களினூடாக
வந்த யாழ்ப்பாணத்தினி சைவப்
யத்தையும், கல் வரி பணி பாட்டு
ளையும் பேணிவரும் பாடசாலைகளில் பிளங்கும் கோண்டாவில் இந்து மகா Jம் இன்று தனது 125ஆவது அகவையைப் செய்து புதரியதொரு சகாப்தம் காக நிமிர்ந்து நிற்கின்றது.
காண்டாவில் சைவத் தமிழ்க் 8666ಳf பெற்ற இப்பாடசாலை இன்று க.பொ.த
காவித்தியாலயமாகத் தரம் உயர்ந்து யம் என்ற பெயரில் தனித்துவமான
ாடசாலையாக இயங்கி வருகின்றது.
முருகேசு ஐயர், வெங்கடாசல ஐயர்
ாடசாலையாதலால் கோண்டாவில், நல்வேலி போன்ற பிரதேச மக்களால் பெருமையுடன் பேசும் அளவுக்குத் லையாக விளங்குகின்றது.
ர்ற மாணவர்களிடையே திறமைகளை செயற்பாட்டில் படிப்படியாக உயர்ந்து வரித்தியாலயம் பல இடர்பாடுகள்,
ம் சிறப்பாக இயங் கிரி வருவது
, ஆர்வத்துடன் செயற்படும் அதிபருடன்,
TII
リ ν» ନୃତ୍ୟୁ 3.
குளூஆ ?
බ්‍රි.
፴፭፻
ଝୁ
༧ ཤེལ་
இ
醫

Page 18
கனடா, ஐக்கியராச்சியம் போன்ற ஐ பழைய மாணவர் சங்கங்களும் ஒன்றி
அதன் வளர்ச்சிக்குக் கட்டியம் கூறுவது
பெருமைகள் பல நிறைந்த கோ கோண்டாவில் இந்து மகா வித்தியா6 சிறப்புடன் இயங்கி நாட்டுக்கும் மக்
உருவாக்க வேண்டும் என்று வாழ்த்துகி
 
 
 
 
 
 
 
 

ரோப்பரிய நாடுகளிலும் இயங்கிவரும் றணந்து செயற்படுவது எதிர்காலத்தில்
போல் உள்ளது.
ண்டாவில் மண்ணில் புகழ்பூத்து நிற்கும்
யம் இன்னும் பல நூறு ஆண்டுகள் ளுக்கும் உதவும் நல்ல பரிரஜைகளை
ன்றேன். 莎
ஆர். தியாகலிங்கம்,
誉
செயலாளர்,
Ø
க்க கிமச் গুরুত্বর வடககு கழககு மாகாண خین
கல்வி,பண்பாட்டு அலுவல்கள்
விளையாட்டுத்துறை அமைச்சு,
ప్రS
திருகோணமலை,
架
g
踪

Page 19
ஒரு நிறுவனத்தின் 125ஆவது
பாரட்டத்தக்கதாகும். அதனை வாழ்த்துவ
.
፳
షన్స్లో
斉と திண்ணைப் பாடசாலையாக அ
تاريخ
சமயமும் புகட்டப்பட்டு, படிப்படியாக 6
வகுப்புவரை கல்வி புகட்டப்பட்டு வருகி
பாராட்டற்குரியன. கிராமியச் சூழல
:左
ငုအိမ္ပိ
பெயர்வுகளினால் பாதிக்கப்பட்டு (
கல்வியைப்புகட்டி வருகின்றது. கோண்ட
வருகின்ற சிறுவர்களின் கல்வி அபரில்
நிறுவனத்தின் சேவை பாராட்டற்குரிய
அரச திணைக்களங்கள், அரச
அபிவிருத்திச்சங்கம், பழையமாணவர்ச
மாணவர் நலனைப் பேணும் இக் க
தழைத் தோங்க இறைவனை
தெரிவித்துக்கொள்கிறேன்.
 
 

ஆண்டு நிறைவு மலர் வெளியீடு
தில் நான் உளக் களிப்படைகின்றேன்.
ஆரம்பிக்கப்பட்டு முறையாகத் தமிழும், வளர்ச்சி பெற்று பல்கலைக்கழக புகுமுக
ன்ற இந் நிறுவனத்தின் செயற்பாடுகள்
ல் அமைந்த இப்பாடசாலை இடப்
குறைந்த வசதிகளுடன் நிறைவான
ாவிலிலும், அயற் கிராமங்களிலுமிருந்தும்
விருத்திக்காக உழைக்கின்ற தங்களின்
தி.
சார்பற்ற நிறுவனங்கள், பாடசாலை
ங்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன்
கல்லூரியின் வளர்ச்சி ஆல் போல்
இறைஞ் சரி வாழ்த்துக் களையும்
திருமதி. செ. மகாலிங்கம்
மலதிகமாகாணக் கல்விப்பணிப்பாளர்,
யாழ்ப்பாணம்.
كتبه m
와
デ。熙
at
2
岑
3
密
།
i
. س.x
४
á
}
:
g 魏
ジ。 i
裂
リ
K
秀
备

Page 20
நூற்றான நிமிர்வு செ கோணர்டாவ விழுதினை தோள்களில் அறிவியல் என்கின்ற தோற்றத்தில் சு சஞ்சிகைகள் படைப்புக்கள் வாழ்வு ெ உயர்நிலை பெறல் வேண்டும். விளம் பாடசாலை மலர்கள், அலங்காரம் டெ ஆற்றும் மனுக்குலத்தை, சமூகத்தை வாழ்க சுத்தம் செய்யும் ஆற்றுகை எழுத்துக்கள் காலம் நெருங்கி விட்டது.
அந்த வகையில் கோண்டாவில் ஆணி டு மலரை ஏடுகளி புரட்டும் வாழ்த்துப்பெறுகின்றது. உலகப் பந்தி வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாண செம்புல நினைவோடு தூக்கும் பணி மக பரங்கள் கோண்டாவில் பூங்காவின் ச்ெ நாற்றுக்களை விளைவிக்க ஆசிகள் உரி உருவாக்க ஒவ்வொரு கரங்களும் உ வாழ்வின் யுக மகுடமாக்க, தடைக்கற்க புதிய படிக்கற்கள் மூலம் கோண்டாவில் பொழிந்து , புதியனவற்றில் நுழைந்து ( வாழ்த்துக்கள். வரலாற்று ரீதியாக உரி நூறு மலர்களாக நாதம் பாய்ச்சட்டும்.
 
 
 

* క్రొత్తాత్ర్కేడ్స్
ாநகர் இந்து மகா தியாலயம் தேன் ரிவிழா தித்திக்க
வாழ்த்துக்கள்
蠶鄰
O
1ண்டினி வரலாறு நிகழ்வினர் புனிதத்தை *ய்கின்றது, ஒரு காலத்தின் புத்தகம் ரில் இந்து மகாவித்தியாலயம் என்ற
125வது ஆணிடினர் பெட்டகமாக ஏந்துகின்றது. தமிழினி பரிணாமம் டர்விட்டு சுழலும் இந்நாளில் மலர்கள் மய்ப்படும் வாழ்வினர் உயிரோவியமாக பர தரிசனங்களின் அழகியல் பூவாக பறாமல் நெருக்கடிக்குள் திருப்பணிகள் வின் நிம்மதியை, சூழலின் வாழ்நிலையை அறிவியல் தமிழுக்குள் அவதாரம் பெறும்
ல் இந்து மகா வித்தியாலயம் 125வது
ஏடுகளாக வெளியரிடும் பணி ல் ஒளிப்பந்தாக காட்சி அளிக்கும் வர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் த்தானது. சூரியன் முகம் சிந்தும் முத்துப் காலுவுக்குள் சகல வழிகளிலும் ஆளுமை த்தாகட்டும். ஒடிக்களைக்காத உலகத்தை உழைக்கவேண்டும், கல்வியின் முழுமை களை ஆசிரிய சமூகம் உடைக்கட்டும். இந்து மகா வித்தியாலய சமூகம் புதியன தேரோட்டும் தேன் ஒளிவிழா தித்திக்க மம் பெறும் 125வது ஆண்டுமலர் நூறு
திரு. ப. விக்கினேஸ்வரன், வலயக்கல்விப் பணிப்பாளர்,
யாழ்ப்பாணம்,

Page 21
நீண்டவுயர் நற் பூண்டவுயர் கே. ஆண்டு நூற்று ! நீண்டொளிரும்
அழகொளிரும் ய விளங்குமுயர் ே நிலத்தினிலே நி உளமார வாழ்த்து
அறிவுநிறை ஆக் ஆற்றலுயர் சஞ்: கோண்டாவில் இ ஆண்டுபல கால
கல்விக் கடலென நல்லூர்க் கோட் பல்லாண்டு கால எல்லோரும் பே/
ஒழுக்கமும் நேர்6 ஒற்றுமைப் பணி இத்தரை மீதினில் இனிய நல்லாசி
 

றமிழ் நிறைந்தவுயர் பாரம்பரியம் ாண்டாவில் இந்து மகாவித்தியாலயம் இருபத்து ஐந்தாண்டு அகவைதனில் நிறைநாளை நிறைவுடனே
போற்றுகின்றேன்.
ாழகத்தின் அறிவுநிறைக் கூடமதாய்
காண்டாவில் இந்து மகாவித்தியாலயமே
ன்பணி எந்நாளும் ஓங்கிடவே துகின்றேன் உயர்வுடனேவாழியவே!
கங்கள் அத்தனையும் தனதாக்கி சிகையாய் ஏற்றமுடன் வெளிவரும் இந்துவின் கோலமுயர் நண்மலரே மதாய் அவனியிலே சிறந்துவாழி
ாவே காசினியில் தான்மிளிரும் டத்தின் நல்லுயர் வித்தியாலயமே
மாய் பார்தனில் நின்பணிகள் ாற்றிட ஏற்றமுடன் அளித்திடுவாய்!
மையும் உயர்வுறு கல்வியும் பும் நிலைத்திடும் கூடமே ல் நின்பணிகள் சிறந்திட கள் இனிதுடன் வாழியவே!
சுபம்
திருமதி. ச. காங்கேயன்,
கோட்டக்கல்விப் பணிப்பாளர்,
நல்லூர்க்கோட்டம்.
-- لویج فترة في
2*y*z) 2S3 A2:3:
KI
في
అకి
靈
2.

Page 22
s
客
சைவமும் தமிழும் சிறப்பு
உருவாக்கப்பட்ட யா/கோண்டாவில் இந்
نیرون
நிறைவு மலருக்கு வாழ்த்துரை வழங்குள்
高*
葱
பல அதிபர்கள், ஆசிரியர்
பெற்றோர்களும் பழைய மாணவர்களு
பாடசாலை தொடர்ந்து 125 வருடங்:
கல்விச் செல்வத்தை வழங்கி பல ச
s
உருவாக்கி உள்ளது. பழைய மாணவர்
: 影 வாழ்ந்தாலும் தம்மை உருவாக்கிய క్ష வருகின்றார்கள் என்பது மகிழ்ச்சியை
s
t
纥
,
இப் பாடசாலை பல்லாண்டு க
மூலம் கோண்டாவில் கிராமம் சிறப்புற
s
器
魏
မြီ;
?
 
 
 
 
 
 
 

@リ
Ryv
g: 鷲羽囊姿%%襲勁
O O ழததுரை
ற வேணடும் எனிற நோக்குடனி
து மகா வித்தியாலயத்தின் 1258 ஆண்டு தில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.
# 萃 نے
இ
g
நளினி அயராத உழைப்பரினாலும்,
நம் வழங்கிய ஒத்துழைப்பரினாலும் இப்
笛
孪
கள் கிராமத்தில் உள்ள சிறார்களுக்கு
密
སྐྱེ་
ான்றோர்களையும், வல்லுனர்களையும்
கள் பலர் கடல் கடந்து பல நாடுகளில் 铨
0
பாடசாலையை மறவாது வாழநது ஐ
தருகின்றது.
i 塑
螺 ாலம் தொடர்ந்து நற்பணி ஆற்றுவதன் இ
வேண்டும் என வாழ்த்துகின்றேன்.
2.
霹
செல்வி. திலகவதி பெரியதம்பரி, செயலாளர், கல்வி மேம்பாட்டுப் பேரவை,
娄
懿
யாழ்மாவட்டம்.
تجنن".
ಸ್ತಿ

Page 23
dUssrgh Ü U
வித்தியாலய
சிறப்புறக் ெ
ஒன்றினை
மானதேயா
சைவ மு
போற்றிவள
கல்வியும்
வளர்ச்சியும் பிரவாகித்து நின்றன. இ
இனம், நிலம், ஆட்சி எனும் அடிப்படை
ஆளவும், வளம்பெறவும் திடசங்கற்பம்
சமுதாயமாகத் தமிழ்தேசிய இனம் :
அதனால்தான் பேரினவாத சித்தாந்தம்
ஆக்கிரமித்து, தமிழினத்தை அழித்து
நிலைநாட்ட எடுத்து வரும் நடவடிக்ை
அடிபணியாது சுதந்திரப் போரையும் எ
இப் போரினால், சிங்கள இரா;
கல்விக்கூடங்களும் அழிக்கப்பட்டன. அ
வித்தியாலயத்திற்கும் ஏற்பட்டது.
இக்கல்லூரியை ஆரம்பரித்துக் க பிரம்மபரீ வெங்கடாசல ஐயரின் உயர் கொடுமையரினாலும் அழிந்துவரிடா
மாணவர்களுடன் சிறந்த கல்லூரியாக
அபிவிருத்திச்சங்கத்தின் செயலாளராக இ இக்கல்லூரிக்கு உதவ வேண்டுமென வே
முதல் உதவியாக மூன்று ஆண்டுகளுக்கு
 
 
 

క్ష్獲エリ
瑟*
Raja இx 墜釁囊魏覺
ாழ்த்துச்செய்தி
ཧྭ
发
*
ாணம், கோண்டாவில் இந்து மகா
ଜ୍ଞା
Iம் தனது 125°து ஆண்டு நிறைவைச் காண்டாடுவதன் பொருட்டு சிறப்பு மலர் நீ பும் வெளியிடுவது மிகப் பொருத்த ே
தம்.
ம் தமிழும் இரு கணிகளெனப் ார்த்த தமிழ் மக்களிடம் ஆன்மீகமும் ஆழப் பதிந்து அறிவார்ந்த மானிட Nந்த அடித்தளங்களிருந்து தம் மொழி, உரிமைகளையும் நிலைநாட்டி வாழவும்,
3.
۔۔۔۔
s
ཚོ་
கொண்ட ஒழுக்கமுள்ள உயர் நாகரிக
sta
உலகில் தலைநிமிர்ந்து நிற்கின்றது. தமிழ்மொழியை அழித்து, தமிழ்நிலத்தை பெளத்த சிங்கள ஒற்றையாட்சியை
影
ཁྱོ་
ககளுக்கும் தொடுத்துவரும் போருக்கும் rம் தமிழினம் நடத்திவருகிறது.
ணுவத்தின் குண்டு வீச்சுக்களினால் எம் :
தன்தாக்கம் கோண்டாவில் இந்து மகா
5ல்விக்கு பெருமை சேர்த்த பேரறிஞர் ந்த நோக்கமும், அர்ப்பணமும் போரின் ே து, மீண்டும் எழுச்சிபெற்று 800 உயர்ந்து நிற்கின்றது. இக்கல்லூரியின் இருந்து மறைந்துவிட்ட திரு. யோகராசா ண்டியிருந்தார். எம்மால் இக்கல்லூரிக்கு த முன்னர் சில இலட்ச ரூபாய் வரவு
III

Page 24
செலவுத் திட்ட நிதியரிலிருந்து ஒது வருத்தமளிக்கின்றது. இருப்பினும், எதிர்க நாம் நன்றியுடன் உதவிபுரிய வேண்டி மாணவர்கள், புலம்பெயர்ந்து சென் இங்கிலாந்து, சுவிற்ஸ்லாந்து, கன செய்துவருவது பாராட்டப்படவேண்டி ஆசிரியர்கள் மிகுந்த அக்கறையுடன் அர் வருவதும் இக்கல்லூரியை முன்னேற்று பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் உரியவை
இக்கல்லூரி மேலும் உலகில் வளம்பெற்று, உயர்ந்து சிறப்புற்று வா எம் வாழ்த்துக்கள் என்றும் உண்டு. மாண கற்க வேண்டியது அடிப்படை உர உரிமையினதும் சுதந்திரத்தினதும் அத்தி நிற்பதில் தங்கியுள்ளது.
ஆங்கிலம், ஒரு மொழியாகக் நிற்பதற்கும் அறிவியல் தொழில்நுட்பம் எ என பதையும் ஏற்றுக் கொள்ளல அனைத்துத்துறைகளிலும் வளமும், ஆளுை வளர்ச்சியும் பெற்றிருக்கும் யப்பான், நாடுகளில் தங்கள் தாய் மொழிய
பல்கலைக்கழகம்வரை கூடக் கற்று முன்
எனவே இக்கருத்துக்களை முன்ெ இந்து மகாவித்தியாலயமும் எழுச்சியும் வ
 

ஜிஇர
குரி
% Nట్ట్
'Vy
A s
g ܩܚN இது 轰 ஜ்
葱 க்கியும் கிடைக்காமற் போனமை நீ லத்தில் இக் கல்லூரியின் வளர்ச்சிக்காக * |ள்ளோம். இக்கல்லூரியின் முன்னாள்
ாலும் நன்றியுணர்வுடன் ஜேர்மனி, କ୍ବ 没
ா ஆகிய நாடுகளிலிருந்து உதவி 葱 பதேயாகும். இக்கல்லூரியின் அதிபர், 魏
ப்பணிப்புடன் கல்விக்குத்தொண்டாற்றி స్త్ర வதில் எடுத்துவரும் நடவடிக்கைகளும்
பாகும்.
கல்விமேம்பாட்டில் ஒட்டிவளர்ந்து, ழும், ஆளும் என்ற நம்பிக்கையுண்டு. வர்கள் தம் கல்வியை தம்தாய் மொழியில் பிமையாகும். தமிழினத்தினர் ஆட்சி பாரம் தமிழின அடையாளத்தைக்காத்து
கற்பதற்கும், உலகில் ஒட்டி, உயர்ந்து : ன்பவற்றில் அறிவுபெறுவதற்கும் தேவை தி ாம் . ஆனால், இனிறு உலகல் 盛 மயும் குறிப்பாக உயர்தொழில்நுட்பத்தில் ருசியா, சீனா, ஜேர்மனி போன்ற 婆
லேயே கல் வரியரில், ஆய்வுகளில்
مة
னேறின.
爵
བློ་
னடுத்து எம் தமிழினமும் கோண்டாவில்
ளர்ச்சியும் பெற வாழ்த்திநிற்கின்றேன்.
※
韶
g
மாவை, சோ. சேனாதிராசா
பாராளுமன்ற உறுப்பரினர்.
vr 5خطہ۔
2
:
鉱 ※リ玄 リシリ ൃ:ീ 阪リ獲リ獲芝獲

Page 25
இந்து மகா
செய்தி வழங் ஆயிரம் ஆ
உன்னத ப மெச்சத்தக்க குலைந்த நி இனிறு உ ஒப்பரிடக்கூடி அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்களின் நாடுகளில் வாழும் நன்றியுள்ள பழையய
பெருவளர்ச்சியை நோக்கிச் செல்லக்கார இன்று பாடசாலையை சீரிய முறை பாடசாலையை நிர்வகிப்பவர்களின் மு தங்கியுள்ளன. இப் பாடசாலையின் 6 வீண் போகவில்லை. இப்பாடசாலை ஸ்த நடராசா அவர்களின் வெளியீட்டு நூல்ப மிகவிரைவில் கோண்டாவில் இந்துக்கல் பிராத்தித்து வாழ்த்தி அமைகிறேன்.
 
 
 
 
 

rட வரலாறு கொண்ட கோண்டாவில் வித்தியாலயத்தின் மலருக்கு வாழ்த்துச் குவதில் மிகுந்த ஆனந்தமடைகின்றேன். யிரம் நல்லறிஞர்களை உருவாக்கிய ாடசாலையினர் இன்றைய வளர்ச்சி து. போரின் அனர்த்தங்களினால் சீர் லையில் அனாதரவாகிய பாடசாலை, யர் நரிலையரில் கல்லுரரிகளோடு டிய அளவுக்கு உயர்வு கண்டுள்ளது. அயராத முயற்சியும் இலண்டன், கனடா ாணவர்களின் பேராதரவும் பாடசாலை ணம் எனலாம். அரசாங்கத்தின் உதவிகள் பில் நிர்வகிக்கப்போதுமானவையல்ல. 2யற்சியிலேயே இன்றைய வெற்றிகள் ஸ்தாபகர் ஐயர் அவர்களின் நோக்கம் தாபகர் நினைவுபற்றிய திரு. செல்லப்பா டிக்கும் பேறு பெற்றேன். இப்பாடசாலை லூரியாக பரிரகாசிக்க வேண்டும் என
ஆறு திருமுருகன், செஞ்சொற்செல்வர், கோண்டாவில் சிவபூமிமனவளர்ச்சிப்
பாடசாலை ஸ்தாபகர்

Page 26
இலங்ை
ஆரம்பரிக்கப்பட முயற்சி தொட்
கிராமங்கள்
கோணி டா வ
ஆண்டுகளுக்
பாடசாலை இ
அறிவாலயமா
வளர்ச்சிக்காக பல அதிபர்கள் ஆ
பணியாற்றியுள்ளார்கள். இன்று இப்
உள்ளடக்கிய இந்து மகா வித்தியாலய
"சிறைச்சாலைகளை மூடுங்கள்,
வாக்கிற்கமைய யாழ்ப்பாணக் குடாநாட் கல்வி பயில வேண்டும் என்ற பெரு கூடமே கோண்டாவில் இந்து மகா வித்தி கட்டல், ஆலயம் பல்லாயிரம் நாட்ட ஏழை ஒருவனுக்கு எழுத்தறிவித்தல்" என் கிராமங்கள் தோறும் பல சைவப் ப தேசத்தினுடைய வளர்ச்சி கிராமங்களில் தேசபரிதா மகாத்மா காந்தி அடிகள் கூறி பாடசாலைகளை நிறுவுவதில் சைவவித்தி எடுத்தார்கள். நிறுவன ரீதியாக சைவக்க பங்களிப்பு அளப்பரியதாகும். நிறு இணைத்துக்கொண்ட (இந்து போட்) வித்தியா விருத்திச்சங்கத்தின் வளர்ச்சி செயற்பட்டார். அரசாங்கம் பாடசாை இற்கு மேற் பட்ட சைவப் ப
அவர்கள்அரசாங்கத்திடம் கையளித்தார்
பாடசாலைகளில் கோண்டாவில் இந்து
 
 
 
 
 
 
 
 

క్ష్
இழ%)ஆரது ழ்த்துச் செய்தி
கயரில் ஆறுமுக நாவலரால் ட சைவப் பாடசாலைகளை நிறுவும் டர்ந்து சில சைவப் பெரியோர்களால் தோறும் செயற்படுத்தப் பட்டது. ல் பகுதியரிலே இற்றைக்கு 125 த முனி ஸ்தாபரிக்கப்பட்ட சைவப் ன்று ஒரு பெருவிருட்சமாகி சிறந்ததோர் க திகழ்கிறது. இப் பாடசாலையின் ஆசிரியர்கள் தம்மை அர்ப்பணித்துப் பாடசாலை உயர்தர வகுப்புக்களையும்
மாக மிளிர்கின்றது.
பாடசாலைகளைத் திறவுங்கள" என்ற டில் சைவப்பிள்ளைகள் சைவச்சூழலில் விருப்போடு உருவாக்கப்பட்ட கல்விக் யாலயம் ஆகும். "அன்னசத்திரம் ஆயிரம் ல் இவை எல்லாவற்றிலும் மேலானது ற மகாகவி பாரதியாரின் வாக்கிற்கமைய ாடசாலைகள் தோற்றம்பெற்றன. ஒரு தான் தங்கியுள்ளதென பாரத நாட்டின் யுள்ளார். கிராமங்கள் தோறும் சைவப் 'யா விருத்திச்சங்கத்தினர் பெரும் முயற்சி ல்வியை வளர்ப்பதில் இவர்கள் ஆற்றிய வனத்தினர் பெயரையே தனினுடனர்
திரு. இராஜரட்ணம் அவர்கள் சைவ க்காக மிகுந்த அர்ப்பணிப்புணர்வுடனர் லகளைப் பொறுப்பேற்ற போது 180 ாடசாலைகளை இராஜரட் ணம் . இவ்வாறு கையளிக்கப்பட்ட சைவப்
மகா வித்தியாலயமும் ஒன்றாகும்.
76 Հհին: 穹 釁

Page 27
স্থা ෂ
சைவமும் தமிழும் சிறப்புற்று : பதியும் ஒன்றாகும். இக் கிராமத்தி காணப்படுகின்றன. பக்தர்கள், ஞானிக்
வாழ்ந்தார்கள். குடைச்சுவாமி என்றழைச் சமாதி கோணி டாவில் கிழக்கில் அ என்றழைக்கப்படும் ஞான விநாயகப் * இவருடைய சமாதியும் வைக்கப்பட து அருட்பிரவாகம் இக் கிராமத்திலே செறி 缀 ஆலயங்களில் பல சக்தி ஆலயங்களாக 影 அருளைப் பெற்ற அடியவர்கள் பலர் 鄒 வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
雳
أمثل:
சைவப் பாரம்பரியத்தைப் பேணி
இம் மகாவித்தியாலயம் 125வது ஆ
புரிவதையிட்டு மகிழ்வடைகின்றேன். ெ ஒளியைப் பரப்பும் சிறந்ததோர் அறிவா
颜
z
சமேத பரமேஸ்வரப் பெருமானி
*グ
W
w
பிரார்த்திக்கின்றேன்.
際斑>s
器
 
 
 

リ 233.9%;2335A3e333
* gSe
வளர்ந்த கிராமங்களில் கோண்டாவில் ல் அருள் வீசும் ஆலயங்கள் பல 3ள், சித்தர்கள் பலர் இந்த மண்ணிலே :கப்படும் திரு. கந்தையா அவர்களுடைய மைந்துள்ளது. நர்த்தன விநாயகர்
பெருமானுடைய சந்நிதானத்திலேயே டுள்ளது. அன்னை பராசக்தியினர் ந்து காணப்படுகின்றது. இங்கே உள்ள வே உள்ளன. அன்னை பராசக்தியின்
இக் கிராமத்தில் சக்திமான்களாகவே
ரிக் கல்விப் பணியினைப் புரிந்து வரும் ண்டு நிறைவினை அடைந்து பணி )தாடர்ந்தும் இவ் வித்தியாலயம் ஞான லயமாக மிளிர எல்லாம் வல்ல பார்வதி
னர் திருப் பாதார வரிந்தங்களைப்
த்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம்,
உதவிப்பணிப்பார்,
ந்து சமய கலாசார அலுவல்கள்
திணைக்களம்.
2n+2%),මුං{;&%ජ්ණුනි) ඒ(%)\,%fâ% %ජනීf sy • 鉄劉獲リ獲。
VII
reత్తిକ୍ଳୀ
{ی
泵
s
2 豹
s
s游
s
:
z
ι
21
赞
yفه
z
渤
。
鄒
2

Page 28
தலைவர்
இ. இரத்தினதாசன்
உபதலைவர்
செல்வி. பா. மார்க்கண்டு (அதிபர்)
Gafuebster
சு. விஸ்வநாதன்
பொருளாளர்
பு. பரணிதரன் செயற்குழுஉறுப்பினர்கள்
இ. தங்கவேல்
துரை. தவராஜா
சி. கோபிகரன்
ப. சயந்தன்
ச. றமேஸ்
குமாரசாமி
திருமதி. த. லீலாராணி திருமதி. ஞா. பாலசுப்பிரமணியம்
திரு. எஸ். சுமணன்
திருமதி. நா. சண்முகரத்தினம் திருமதி. ர, பகீரதன்
LIGODLpLILDnTG வாழ்த்து
ஈழ ே கோ
கல்வி இங் கோ6
தனது விழா
ஆரிய வரித் அணி நிறை இம்ம மகிழ் UTOd திணி பொ தருகி ஒன்ற ஜேர்
எமது
(Js-c
நேர
6)ሀ6ገጥ ለ
 
 
 

வள நாடடின் வடபால் அமைந்துள்ள னி டாவரில் கிராமம் கோவரில் களர், ச்சாலைகள் நிறைந்த கிராமம் ஆகும். கு அறிவாலயமாக வரிளாப் கும் ண்டாவில் இந்து மகாவித்தியாலயம், து 125ஆவது ஆணிடு நிறைவு வினைக் கொண்டாடுகின்றது.
1878இல் திண்ணைப் பாடசாலையாக * பரித்து இனிறு இந்து மகா தியாலயமாக வளர்ந்துள்ள எமது னையரினர் 125வது ஆணி டு ரவினையொட்டி "இந்துதீபம்" என்ற லர் வெளியிடப்படுவதில் பெரு வடைகின்றோம். தமிழ் மக்களின் கல்விப் பரியத்தில் முக்கிய இடத்தினை வகித்த ணைப்பள்ளிக்கூடங்கள் இன்று வளம் ருந்திய கல்விச் சாலைகளாக காட்சி ன்றன. அதில் எமது பாடசாலையும் ராகும். கனடா, இலண்டன், சுவிஸ், மண் போன்ற நாடுகளில் வாழ்கின்ற து பழைய மாணவர்கள் எமது சாலைக்குச் செய்யும் பங்களிப்பினை இந் த்தரில் பெருமையுடனி நினைவு ன்ெறோம்.
எமது பாடசாலை தொடர்ந்தும் ப்கள் பலபெற்று எதிர்காலத்தில் லுTரியாக மிளிர வேண்டும் என ரவனை வேண்டுகின்றோம்.
தி. இ. இரத்தினதாசன்
தலைவர்

Page 29
செயலாளர்
செல்வி, பா. மார்க்கண்டு
(அதிபர்)
திரு. ஐ. விஜயராசா
GFur6Tj
திரு. ச. அருமைத்துரை
பொருளாளர்
திருமதி. வி. கடம்பமாள்
அங்கத்தவர்கள்
திருமதி. ய. சிவதாசன்
திரு. க. இலங்கநாதன்
திருமதி. பா. சகாயரூபன்
திரு. சி. சிவகுமார்
திரு.
திரு.
பா. பகீரதன்
க. கமலநாதன்
திரு. இ. செந்திற்குமரன்
திருமதி. ச. நாகேஸ்வரி
திருமதி. த. பக்தராசா
செல்வி. து. ஜெயந்தி
திரு. க. இராசநாயகம்
திருமதி. த. லீலாராணி
கோண்டாவி நூ7ற்றிருபத் சேவையினால் தமிழையும் வள அவர்களால் 18 பலவகையிலும் பதித்துள்ளன ஆழ்த்தியுள்ள கல்லூரித்தாயி: மாணவர்கை சிறந்தவர்களா புலம் பெயர்ந்து சுவிஸ், பழை சொந்தமாக கா பல வழிகளி உதவிகளை அ இங்குள்ள ப பல்வேறு விதம பலவழிகளிலு
U60)9(U நூற்றிருபத்ை பொழுது’ சகு நடைபெற்றை
Of
இவ் வ நூற்றிருபத்தை தீபம்' சஞ்சின் சமூகம் நன்றி சமூதாயத்துக்கு வளங்களையும் வல்ல பரம்பெ
 
 

烈
姆
リ
ல் இந்து மகாவித்தியாலயம் தனது
;
தைந்தாவது அகவை நிறைவான 鹦
பெருமிதம் அடைகிறது. சைவத்தையும், 魏 ர்ப்பதற்கு பிரம்மபரீ வெங்கடாசல ஐயர் : 78ல் ஸ்தாபரிக்கப்பட்ட இப்பாடசாலை ) சிறப்புற்று கல்லூரி நிலைக்கு கால் து )ம அனைவரையும் மகிழ்ச் சரியில்
து. “கல்வி அழகே அழகு" என்ற இ
ண் மகுடவாசகம் கல்வி கற்கும் ஒவ்வொரு ளயும் அறிவிலும், ஒழுக்கத்திலும் தீ
க்கி சமூதாயத்துக்கு அளித்துவருகிறது. 缀
து வாழும், கனடா, லண்டன், ஜேர்மன், தி 2ய மாணவர்கள் கல்லூரித்தாய்க்கு ே
"ணியைப் பெற்றுக் கொடுத்தும் இன்னும் ஜ்
லும் வளங்களைப் பெருக்குவதில் ளித்து வருகின்றார்கள். இதே போல் ே
ழையமாணவர்களும் பாடசாலைக்கு ான உதவிகளை அளித்து அன்னையை
శ
ம் சிறப்பரித்துவருகின்றனர். கனடா ഴ്ച ாணவர்கள் கல வரித் தாய் க்கு 3 }தந்தாவது அகவையில் “கோநகர் 醫 ந்சரிகை வெளியீட்டுவிழா சிறப்புற மயும் யாபேரும் அறிவோம். 爵
s
リ
&
á
பித்தியாலயத்துக்கு நாம் எடுக்கும் இந் ந்தாவது விழாவினைச்சிறப்பித்து "இந்து
கை வெளிவருவதும் இப்பாடசாலைச் ଈ யுடையவர்கள் என்பதை எதிர்கால உணர்த்தி வழி நடத்தவும், எல்லா ) பெற்று சிறப்புற்று ஓங்கவும் எல்லாம் ாருளை வேண்டி நிற்கிறோம்.
திரு. ஐ. விஜயராசா
செயலாளர் 蜀 அபிவிருத்திச்சங்கம், 鲨 யா/கோண்டாவில் இந்து ம.வி.
鉉懿發遜塑感後悉遜

Page 30
芭
S
து
*
கனடா பழைய
President R. Thangarajah
Vice President T. Ramachandran
Secretary T. Sarangan
Assistant Secretary A. Nithiananthan
Treasurer T. Kemananthan
Assistant Treasurer S. Sivalogananthan
Committee Members B. Ravichandran S. Chandramohan K. Pathmananthan S.Sriranjan K. Thayananthan T. Selvarajah P. Sivalingam R. Raveendran Mrs. S.Rajakulasooriar R. Ramesh K. Vijayananthan T. Ramachcharanathan N. Paraminadarajah P. Sivanesan Mrs. J. Sivashathi S. Nithiananthan M. Ganesh M. Sutharshan R. Uthyakumar (Babu) S. karunanthan P. Balasingam Mrs. K. Sayanthini Mrs. T. Priya Mrs. T. Jayantha
O 8ਰੀ
உள்ளத்து
தாபனமான இந்துமகாவி: காலகட்டத்தி வேரூன்றி” பரப்பரி நிற் நல்லதிபர்க பெருமையு பெருமையும் இருக்கும் பரி கனடாக்கிை
“கல்
6T600600fcU
é5 600 2-6ő அதிபர்கள்
மார்க்கண்டு UPFéë 6-60)60Té மாணவர் -
( J ↑Ꮫ ( - ᏯᎭ 6Ꮫ 6ᏈᎧ 6 ஒரளவேனு நிலையுடன் பரிசளிப்பு ம உபஅதிபர்
பாராட்டுக்கு
9 - ( ) அதிபராக உ
 
 
 
 
 
 

O O * шоптозоотоп ағпаша5 செய்தி 雞
இருள் போக்கி அறிவொளி ஏற்றும் r கோணி டாவரில் மேற்கு த்தியாலயம் 125ஆவது ஆண்டு கழிந்த ல் "ஆல்போல் தழைத்து - அறுகுபோல் பரந்த நாடுகளில் கிளை ஒச்சி புகழ் தம் இவ்வேளையில் நல்லாசிரியர்கள்,
左
琴黏
ள், நல்மாணவமணிகளை ஆக்கிய
டனி பல்கலைக் கல்லியை பெறும் இ சேர்ந்து விளங்கும் இவ்வேளை எடுக்க 3
சளிப்பும்-மலர்வெளியீடும் வெற்றிபெற ளசார்பரில் ஆசி உரித்தாகட்டும்.
i
s
விப் பணியே தெய்வப்பணி” என்று நல்லாசிரியர் வழித்தோன்றல்களின்
ணர்வால் வளர்ந்தபோதும் வழிநடத்தும் 豫 வரிசையில் செல்வி பாக்கியலட்சுமி ே செய்த பாக்கியத்தால் பல்வேறு 筠 கள் மத்தியிலும், கடல்கடந்த நல்ல 絮
á
நலனி விரும் பரிகளது ஆதரவுடனி 要 容 லக்கு தேவையான வளங்களை தி
ம் பெற்றதுடன் உயர்கல்வி பெறும் பெருமைபெற உறுதுணையாக இருந்து லர்வெளியீடு திறம்பெற உழைத்து வரும் திரு. இ. அருணகிரிவாசனி சேவை ரியது. உங்கள் சேவை வாழ்க! வளர்க/
:
筠
i
அதிபர் திறமை விடாமுயற்சி எதிர்கால யர இறை அருள் புரிவாராக.
مجي
நன்றி
涵 م ع
இ. தங்கராசா, 袋
தலைவர்.
? ** ** oX.邀 : *
2စိ ژگیه
X

Page 31
隧g※姿罗弥贺跃哆姊葵驾
解
President Mr. K. Kanagarajah
Vice President Mr. S. Rajkumar
Secretary Mr. S. Sriskantharajah
Assistant Secretary Mr. E. Sivakanthan
Treasurer Mr. E. Vaasavan
Assistant Treasurer Mr. M. Uthayakumaran
Committee Members
Mr. V. Aingaralingam Mr. K. Jivithkumar Mr. M. Pulendran Mr. A. Ragulan Mr. K. Selvalingam Mr. S. Selvanessan Mr. S. Shanthakumar Mr. S. Sivaraj Mr. T. Sivarasa Mr. S. Srisankar Mr. T. Thavarajah
* கல்வியினர்
ஆனால், பழ
இவ்
எத்தனையோ
தங்கள் பா
கொண்டு
பரிரித்தானிய
U 6ᏛᏬ -Ꮿ-6Ꮫ6ᏡᎧ6u)
தெரிவித்துக்
நடைபெற ஆ
Mr. S. Thiruparankirinathan
Mr. E. Umakanthan
 
 
 
 
 
 
 
 

リ 3. E. g 强 壹 奖 କ୍ଳୀ, {* ஜீ Sesy = y தமூ7 ஆர் 7 சதுர\ஆ*ஒவூது
|ச்செய்தி
வேர்கள் கசப்பானவை
ங்கள் இனிப்பானவை"
வித்தியாலயத்தில் பெற்ற பழங்கள்
பேர் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும்
டசாலையை மறக்காமல் நினைவிற்
இருக்கிறார்கள். அந்த வகையரில்
கோண்டாவில் நலன்புரிச் சங்கம்
வளர்ச்சிக்குப் பூரண ஆதரவைத்
கொண்டு, ஆண்டுவிழாச்சிறப்புடன்
ஆண்டவனைப் பரிரார்த்திக்கிறது.
நன்றி.
திரு. செ. கனகராசா,
தலைவர்,
கோண்டாவில் நலன்புரிச்சங்கம்,
ஐக்கிய இராச்சியம்.

Page 32
rift:3ár:::::2e: 2திர் 酚 rç24 辜 ويوج ※
?7ffbfb;
ஜ
யா / கோண்டா வித்திய
இராகம் - சண்முகப்பிரியா
கோண்டாவில் இந்து ம கொள்கையிலும் கொடியை நாட்டு மே
ஆண்டாண்டு காலமாக அன்றுபோல் இ அள்ளித் தந்திடும் - எா
தண்டமிழ் சேர் யாழ்ப்பு தனியாக அயலு கொண்டுவரும் மாணவ துறை சேர்ந்த ஆ
அண்டைய லூரிலிருந்து
ஆயிர மாயிரம்
மண்டபங்கள் மேல்மாடி வையமதில் தெய
அந்த நாளைப் போல
அரியவுயர் மேல் முந்தி முந்தி பல்கலைே முந்தனைய மான
வந்தனைக்கு உரியவரா வலக்கரமாய் வா
சிந்தையுற கற்பித்திடும்
செல்வரான ஆக
என் தனைப்போல் நூறு இனிதுயர ஏற்ற வந்தனைக்குரியதாக்கி 6 வாழுமிந்த கல்லு
 
 

リ
A: ”قے
er
ZA ريمة في
ର୩ଇଁo ଓଷି ாலயம்
தாளம் - ஆதி
கா வித்தியாலயம் - உயர்
கல்வியிலும் எங்கள் (கோண்)
ھضرتیی.
« :
ಇಂ॰ مجھ 2.
;ه
சைவம் தமிழ் வளர்த்து
ன்னும் புகழ் g ]கள் (கோண்) இ
ن، ாணத் தலைநகரிலும் - மற்றும் 筠 ரில் கிராமங்களிலும் - விரும்பரிக் 露 ரைத் தோற்றுவித்திடும் - நல்ல 筠 ஆசிரியர் தொடர நல்கிடும் (கோண்)
Iம் அன்றுமின்றுமே 窦 மாணவர் அறிந்து வரவும் 袭 கள் கட்டிடம் கட்டி ப்வமென வளர்ந்து காட்டுமே (கோண்) இத்
s
莎 அது இந்த நாளிலும் - மேலும் வகுப்பு வைத்துக் கற்பித்தே କାଁ ஈர் கழகமதற்கும் - தனது 氮
ணவரை முதலனுப்பிடும் (கோண்) 弩
ப் வாழதிபரும் - நல்ல சம் பண்ணும் உப அதிபரும் தேர்ச்சியில் மிக்க - கல்வி பிரியத் தேவரும் வைகும் - (கோண்) 3
) நூறு பழைய மாணவர் - என்னும் ம் பெற வைத்து வாழவும் வெகும் எந்தாயாய் Sފަ ாரியை வாழ்த்திப் போற்றுவோம் 努
(கோண்) தி
முதுபெரும் புலவர், கலாபூஷணம் ஆசிரியர் வை. க. சிற்றம்பலம்.
eháéi
鬣名荔歳 リ இழி
III

Page 33
අැඳී al
ae
Z
别
s
别器
گم
疑
ஒஆதர کھیلز بھی محنت & Z
露行澤%エリ房?。 ஜிஇஇ
* ಟೆಸ್ಟಿ
ğg2ʻy jar Y
அதிபர் உள்ள
"எண்ணும் எழுத்தும்
என்னும் ஒளவை மூதாட்டியி: கொண்டு கோண்டாவில் மேற்குப் பகுதி வெங்கடேஸ்வர ஐயர் அவர்களால் திண் எமது அறிவாலயம் பல்வேறு வளர்ச்சி
ஆல்போல் தழைத்தோங்கி நிற்கிறது.
எமது பாடசாலை தன்னுடைய கோண்டாவில் இந்து மகாவித்தியாலய நூற்றாண்டு விழாவினையும் கொண்டா மூலம் வரலாற்று முத்திரை பதித்து வெ இன்று நூற்றிருபத்தைந்தாவது அகவைை எமது அன்னைக்கு விழா எடுத்து ந நிற்கிறோம்.
எமது அன்னைய எழும் கருத்துக்களை எழுத்துருவாக வடித் உள்ளங்களுக்கும் ஒளியேற்ற வேண்டும். ஒழுக்கம் நிறைந்த வாழ்வு அனைவருக்கு
“என் கடனர் பணி 6
வாக்குக்கமைய இப்பாடசாலையின் ெ அதிபர்களின் வழிகாட்டலும், திருவருளி செயற்பாடுநிறைந்த ஆசிரியர்களின பழையமாணவர்கள், நலன்விரும்பிகளின் வளர்க்கப்பட்டு பேணப்பட்டு வருகி
திட்டமிட்டுத் நிறைவேற்ற வளங்கள் ே
இருந்தது. குறைகளுக்கு முகம் கொடு
 
 
 

ஜீஇஜிஇதிஜி 疹臀
த்திலிருந்துை
கண் எனத்தகும்”
ர் பொண்வாக்கை தாரக மந்திரமாகக் 'யில் 1878 ஆண்டு பரிரம்மபரீ முருகேசு ணைப் பாடசாலையாக ஸ்தாபிக்கப்பட்ட
ப் பாதைகளையும் தன்னுள் இணைந்து
வரலாற்றுப் பதிவேட்டில் 22-07-1982ல் மாக தர உயர்வினையும், 14-09-1986ல் டி "இந்து தீபம்” என்னும் சஞ்சிகையின் ளியிட்டமை யாபேரும் அறிந்தவிடயம் யப்பூர்த்தி செய்து பெருமை கொள்ளும்
ாமெல்லாம் வாழ்த்தியும், வணங்கியும்
பின் நினைவை சிந்தனை வழி நின்று து வெளியிடும் "இந்து தீபம்" அனைத்து இத்தாயின் ஒளியிலே கல்வி அறிவுடன், நம் கிட்ட இறையருள் புரிவாராக.
)சய்து கிடப்பதே ” என்ற அப்பர் பாறுப்பை ஏற்று வழிநடத்திய சீரிய ன் துணையும் நால்வரின் கருணையும், தும், பண்பு நிறைந்த பெற்றோர், தும் ஒத்துழைப்பாலும் இப்பாடசாலை *றது. எனினும் எமது பணியினை பாதாதிருந்தமை எமக்கு ஒர் குறையாக த்து எதிர்நீச்சலுடன் ஒற்றுமையாக
st Z
- αξ இத்தி
పతే MEGYZkš 競。
تعتخترقها
III
i ܵ兖 ای
影 裂
کp
影
歌
2
భకడ リA-登リー 凉荔 இந்தித்து2:இத்தித்2

Page 34
影
圈
5
韶
E.
s
Eجي
t
翡
3.
经
ޝީ
f
جیسی
s
彦
/نیم *
鹦
罗
i
姆酚绍
なー
额
2リ
*ஆதிலு:ஜரg*g3yg:
செயற்பட, நம் பாடசாலைச் சமூகம் {
காலத்தினி ே கல்விச்சீர்திருத்தங்கள் ஏற்படும்போது விளையாட்டு மைதானம், நூலகவசதி :
இல்லையே என்ற ஏக்கம் எம்மை எப்ெ
மனம், வாக்கு,
சேவையாற்றும் யாருக்கும் நல்ல ஒரு நம்புகிறோம். அந்த நம்பரிக்கை வீண்பே "கைமாறும் உக
மெய்வருந்தித்
6
அமைய புலம்பெயர்ந்து வாழும் நம்பாட் ஆவலை பூர்த்தி செய்ய ஒத்துழைப்பு !
வளத்தை அதிகரித்து நிற்கிறோம்.
புலம் பெயர்ந்து
மாணவர்கள் தனித்தனியாக காணிகளை
வாழும் பழையமாணவர்களும் இணைந்து அறிந்தவிடயமாகும். இத்துடன் எம் வித்
வளங்களையும் எம் பழையமாணவர் மனப் பாங்கு பாராட்டுதலுற்குரியது முயற்சிகளினால் பெற்ற வளங்களினால் வீறு நடை போடுகிறாள்.
"நல்லார் செய் தோறும் நனி
6
இவ்வரித்தியாலய பழையமாணவர்
நூற்றிருபத்தைந்தாவது அகவையில் "கே மே 2004ல் வெளியிட்டு தமது உணர்வு
 
 
 
 
 

リ 8:23, 砚 ثة 勁 i
7 ரகுரஜா குளூகுளுதாது 74 ಙ್
ஒத்துழைப்பை நல்கி வந்தது.
தவைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப போதிய வகுப்பறைகள், தளபாடங்கள், ாண்பன எம் மாணவர்களுக்கு வசதியாக
பாழுதும் உறுத்திக் கொண்டே இருந்தது.
காயம் ஆகிய திரிகரண சுத்தியோடு எதிர்காலம் உண்டு என்பதை நாம்
ாகாது என்பதை வாமல் கற்று அறிந்தோர் தம்மால் இயல் உதவி செய்வர்" ான்ற நன்னெறி கூறும் வாக்கிற்கு டசாலையின் பழையமாணவர்கள் எமது
நல்கியதன் மூலம் இவ்வித்தியாலயத்தின்
து வாழும் கனடா, லண்டன் பழைய யும், இவர்களுடன், சுவிஸ், ஜேர்மனியில் காணியைப் பெற்றுத்தந்தமை யாபேரும் தியாலயத்திற்குத் தேவையான ஏனைய "கள் வழங்கியும், வழங்கவும் உள்ள J. இவர்கள் அனைவரினதும் நனர் ) எமது வித்தியாலயம் கல்லூரி நிலைக்கு
யும் கேணிமை நாள்
ராகும்"
ான ற பொன வாக்குக் கமைய
சங்கம் கனடாவரில் அணினையரினி
ாநகர்ப்பொழுது” என்னும் சஞ்சிகையை
களைத் தாய்க்கு வழங்கிய செயற்றிறன்
ස්ථූ)
d
وہ
g
窗
d
per

Page 35
爱
魏
sk
క్ష
*?????
கண்டு பாராட்டுகிறேன். “கோநகர்” பாடசாலையில் விழாவாக எடுத்து ம வழங்கியிருந்தோம் என்பது அனைவரின் பதிந்துள்ளது.
எமது கல்லூரித் நிறைந்த எதிர்காலச்சமுதாயத்தை உ அகவையில் நாம் எல்லோரும் உறுதி 6
இவ் நூற்றிருப்ப ஊக்கமுடன் உழைத்து சிறப்புற நடை இந்நிலையை பெற்றுத் தந்த முன் செயற்பாடுகளுக்கும் கோண்டாவில் இந் கூறுகிறேன்.
 
 
 

பாழுதின் அறிமுக விழாவையும் எமது 荔
A. A yy o கிழ்வைத் தெரிவித்து பாராட்டுக்களை * தும் உள்ளத்திலும் பசுமரத்தாணிபோற் தி
நாய்க்கு கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ே
ருவாக்க இவ் நூற்றிருபத்தைந்தாவது ; சய்வோம்.
த்தைந்தாவது அகவையின் விழாவிற்கு 竇 பெற வழி அமைத்தோருக்கும், எமக்கு
னையோருக்கும் நன்றிமறவாத ஜி து மகாவித்தியாலயத்தின் சார்பரில் நன்றி
1ணக்கம்.
செல்வி, பாக்கியலட்சுமி மார்க்கண்டு 碉
அதிபர்
司
s
瑟
S.

Page 36


Page 37
எமது பாடசாலையின் 6
இலங்கையில் பத்தொன்பதாம் நூற்றா ண்டில் அந்நியர் ஆட்சியில் கிறிஸ்தவ மிசன றிமார்களின் பணியினால் கிறிஸ்தவ பாடசாை லகள் வளர்ச்சிபெறத் தொடங்கின, இக் கால த்தில் யாழ்ப்பாணத்தில் ஆறுமுக நாவலரின் பணியினால் சைவமும், தமிழும் நலியாமல் பாடசாலைகளும், ஆலயங்களும் நிறுவப்பட லாயின.
“அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கியொளிர நிறுத்தல் அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்”
என்னும் பாரதியாரின் வாக்குக்கு முன் தீர்க்க சிந்தனையுடன் 1878ல் பிரம்ம பூரீ முருகேசு ஐயர் வெங்கடாசல ஐயர் அவர்க ளால் திண்ணைப் பாடசாலையாக இவ் வித்தி யாலயம் ஆரம்பிக்கப்பட்டது. இன்று இவ்வித்தி யாலயம் வளர்ந்து நூற்றிருபத்தைந்தாவது அகவையின் நிறைவில் தன் வளர்ச்சிப்பணி யிணை மீட்டு விழா எடுத்துள்ளது. ‘எழுத்தறி வித்தவன் இறைவன்’ ஆவான் என்ற பொது மொழிக்கமைய கல்விக் கண்ணைத் திறக்க ஐயர் அவர்களால் ஏற்றிய தீபம் குன்றின் மேல் இட்ட தீபமாக பிரகாசிக்கின்றது.
ஆரம்பகால வரலாறும், வளர்ச்சியும்
எமது திண்ணைப் பாடசாலை 1878ம் ஆண்டு பங்குனி மாதம் 5ந் திகதி நொத்தாரிசு இ. வைத்திலிங்கம் அவர்களால் 332ம் இலக்கத்தில் நிறைவேற்றப்பட்ட உறுதியின்படி நான்கு பரப்புக் காணியில் அமையப் பெற்ற தாகும். இக் காணியை அக் காலத்தில் இரு சைவ கொடை வள்ளல்களான திரு. வைரவ நாதர் இராமு அவர்களும் திரு. இராமநாதர் ஆறுமுகம் அவர்களும் நன்கொடையாக வழ ங்கி வித்தியா தானத்திற்கு வித்திட்டமையால் இன்று வளர்ந்து கோண்டாவில் இந்து மகாவித்தி
இந்துதீபம்

3ரலாறும், வளர்ச்சியும்
யாலயம் என்ற உயர்வினைப்பெற்றது. பாடசா லையின் முதல் உபாத்தியாராக திரு. வேலுப் பிள்ளை சட்டம்பியார் சைவத்தையும், தமிழை யும் வளர்த்தவர் என்ற பெருமை பெறுகிறார். 1892ல் பதிவு பெற்ற பாடசாலையாகவும் விளங்கியது.
இப் பாடசாலையின் வளர்ச்சியை மனதில் கொண்டு ஸ்தாபித்தவர்களும், கோண் டாவில் மக்களும் இதற்கென ஒரு பராமரிப்புத் தத்துவத்தை 1903ம் ஆண்டு பங்குனி மாதம் ஓர் மகாசபையைக் கூட்டி ஒர் நிர்வாக சபையை நியமித்தனர். இச் சபையால் பிரம்ம பூரீ. இராமசாமி ஐயர் முத்தையர் அவர்கள் தர்மகத் தாவாக நியமிக்கப்பட்டார். சைவத்தையும், தமிழையும் இரு கண்களாகக் கொண்டு வாழ்க் கையின் பயனை ஒவ்வொரு மனிதனும் பூரண மாக அடைவதற்கு கல்வி இன்றியமையாதது என்பதனை உணர்ந்து செயலாற்றினார்.
ஐந்தாம் வகுப்புவரை இயங்கிய இப் பாடசாலை 1915ல் கனிஷ்ட பாடசாலை நிலை யைப் பெற்றிருந்தது. 1928ல் கல்வி இலாகா கனிஷ்ட பொதுத்தராாரப் பத்திரப் பரீட்சைக்கு மாணவர்களைத் தோற்றுவதற்கு அங்கீகார த்தை அளித்தது. இதன் பயனாக இக்காலத் தில் கோப்பாய அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை சாதனா பாடசாலை யாகவும் இது செயற்பட்டது.
முகாமையாளர் நிர்வாகமும் வளர்ச்சியும்
மேலும், இக்காலப் பகுதியில் பாடசா லையின் நிர்வாகம் முகாமையாளர்களின் கீழ் இயங்கியது. நீர்வேலி சங்கர பண்டிதர், சிவப்பிரகாச பண்டிதர், இந்துசாதனம் மனேஜர் திரு. சி. கந்தையாப்பிள்ளை, திரு. சி. நா. பொன்னையா ஆகியோர் முகாமையாளராக விளங்கினர். 1932ம் ஆண்டளவில் 1.5 பரப்பு நிலமும், 1838ம் ஆண்டில் ஏழு பரப்பு ஏழேகாற் குழி நிலமும் முகாமையாளர் காலத்தில் கிடைக்கப்பெற்றது. திரு. கி. ஆறுமுகம் என்ற

Page 38
பெரியார் இவ்வாதனத்தை பாடசாலைக்கு நன்கொடையாக வழங்கினார். இக்காலத்தில் ஐநூறுக்கு மேற்பட்ட மாணவர்களும், பதினேழு ஆசிரியர்களும் வளம் பெற்றிருந்தனர். பாடசாலையின் இடப்பற்றாக்குறையை காணி பெற்றதன் மூலம் தீர்க்கப்பட்டது. இந்நிலையில் ஆசிரியர்களது சேவையினால் 1932ல் சிரேஷ்ட பாடசாலையின் நிலைக்கு உயர்ந்தது. க.பொ.த பத்திர வகுப்புடன் மாணவர் ஆசிரியர்களாக தமிழ் ஆசிரியர் நிலைக்கு உயர்த்தப்பட்ட இக்காலத்தில் கல்வி வசதிகள் மேலும் செய்யப்பட்டன.
கeடிடவளான்
திரு. சி. நா. பொன்னையாவைத் தொடர்ந்து திரு. மு. கனகசிங்கம் முகாமை யாளராக பொறுப்பேற்று பாடசாலையின் பிர தான மண்டபத்தை அமைக்க பணிபுரிந்தவுடன் இவருக்கு திரு. நா. திருநாவுக்கரசு ஒத்துழை ப்பு நல்கினார். இக் காலப் பகுதியில் திரு. மு. பெரிய தம்பி தலைமை ஆசிரியராக தொண் டாற்றியமை பாடசாலை வரலாற்றில் பொற்காலமாகும். 1952இல் பாடசாலையைச்
பரிபாலிப்பதற்கு புதிய நிருவாக சபை அமைக் கப்பட்டு புதிய விதிமுறைகள் புதுப்பிக்கப்பட்டன. இப் புதிய ஏற்பாட்டில் பொதுமக்களின் ஒத்துழைப்புப் பெறப்பட்டு பாடசாலை வளர்ச்சிப்பாதையை நோக்கிச் சென்றது.
ஆரசு பொறுப்பேற்ற பின்னர் ஏற்பeட ararijäráf
அரசாங்கம் பாடசாலைகளைப் பொறுப் பேற்றதன் பின் 1962ம் ஆண்டு தொடக்கம் இப்பாடசாலையின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் பாடசாலையின் தரத்தை உயர்த்த கோரிக்கை களை முன்வைத்தனர். 750 க்கு மேற்பட்ட மாணவர்களையும் 27 ஆசிரியர்களையும் கொண்ட இக்காலப்பகுதிகளில் க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பரீட்சைப் பெறுபேறுகள் அதிகரித்து வந்தன. இவ் வளர்ச்சியினால் 120 x 20 அளவான பதிய கட்டிடம் வித்தியாபகுதியின் உதவியுடன் பூர்த்தி செய்யப்பட்டது. மேலும் 60 x 20
O2)

அளவான கட்டிடமும் 72x16" அளவு கொண்ட பாலர்வகுப்பு கட்டிடமும் வித்தியாபகுதியின் உதவியுடன் கட்டி முடிக் கப்பட்டன. வித்தியாபகுதி திரு. E.H.ID அல்விஸ் 120x20 கட்டிடம் 1966ல் திரு. இ. பொ. குமாரசுவாமி அவர்கள் அதிபராக இருந்த காலத்தில் திறந்து வைக்கப்பட்டது. இக்காலத்தில் பரீட்சைப் பெறுபேறுகளும் புறக்கிருத்தியங்களும் யாழ் மாவட்டத்தில் இயங்கிய ஏனைய தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுள் தனித்துவமான நிலையில் சிறந்த விளங்கியது. திரு. மு. பொ. குமாரசுவாமி அதிபரது தளராத சேவையும், உப அதிபர் திரு. மு. இளையதம்பி மற்றும் சகல ஆசிரியர்களதும் தன்னலமற்ற தொண்டு களே இதற்கு காரணங்களாகும்.
கவினுறு மாடிக்கeடிடம்
பாடசாலையின் பழம்பெரும் மண்டபம் இருந்த இடம் இடிக்கப்பட்டு 1972 இல் மாடிக் கட்டிடத்துக்கான கால்கோள் இடப்பட்டது. பாடசாலைச் சமூகத்தின் ஒன்று சேர்ந்த தொண்டும், பண உதவிகளும் கிடைத்ததன் பயனாக அக்கால அதிபர் திரு. செ. நடராஜா (குப்பிளான்) அவர்களால் இம் மகத்தான பணி நிறைவு பெற்றதெனலாம். மேலும், இக் கவினுறு கட்டிடத்துக்கு வடமாகாண அரசியல் அதிகாரியுமி , நல லுTர் பாராளுமன்ற உறுப்பினருமான உயர்திரு அருளம்பலம் அவர்களின் ஒத்துழைப்பும் பெற்று பூர்த்தி செய்யப்பட்டது. பிரார்த்தனை மண்டபமும், நான்கு வகுப்பறைகளும் கொண்ட இம் மேல் மாடிக் கட்டிடம் 1976-02-11 ல் திறந்து வைக்கப்பட்டது. இக் காலப் பகுதியில் அதிபர் திரு. செ. நடராசா அவர்களது தளராத முயற்சியும் அதிபருக்கு உதவியாக இருந்து பாடசாலையின் வளர்ச்சிக்கு தன்னலமற்ற சேவையை நல்கிய திரு. ஆ. திருநாவுக்கரசு உபஅதிபர் அவர்களின் பணியும், இவரைத் தொடர்ந்து திருமதி. ச. முருகையா உப அதிபர் அவர்களின் சேவையும். ஆசிரியர்களின் ஒத் துழைப்பும் உதவியது எனலாம் . இவர்களுடைய காலப்பகுதியில் மனையியல் கூடம், மலசல கூடம் என்பன அமைக்கப்பட்டன. சுகாதார வசதிகள் செய்யப்பட்டன.
125 ஆலது ஆண்டு நிறைல லிழா

Page 39
நால்வர் திருவுருவ விக்கிரகங்கள்
இவ் நால வர் விக் கிரகங்கள் அருள் மிகு அம்பலவாண சுவாமிகளால் பூசிக்கப்பட்டு வந்தது அவரின்பின், அவரின் சந்ததிவழியில் வந்த கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த திரு. இரத்தினசபாபதி (அப்பாத்துரை) அவர்களினால் பாடசாலைக்கு 1976 இல் கைய ளிக்கப்பட்டு மேல்மாடி பிரார்த்தனை மண்டப த்தில் நால்வர் விக்கிரகங்கள் எழுந்தருளி செய்யப்பட்டன. இந் நிலையில் பாடசாலையில் பல்வேறு வளர்ச்சிக்கு நால்வரின் அனுக்கிரகம் கைகூடிச் சிறப்புறுகிறது.
மகாவித்தியாலயமாகத் தர2gர்வு
கட்டிட வசதிகளாலும், கல்விச் செயற்பாடுகளாலும் வளர்ந்த எமது பாடசாலை நீண்டகாலமாக தொடர்ச்சியாக மேற்கொள்ள ப்பட்ட பலரின் முயற்சியால் மகாவித்தியால யமாக 1982-07-22 ல் தரம் உயர்த்தப்பட்டது. இக் காலப்பகுதியில் அதிபராக திரு. வ. நடராசா (கரவெட்டி) அவர்கள் அதிபராக கடமையாற்றினார். இவ் அதிபரின் முயற்சியும், அபிவிருத்திச்சங்க செயலாளரும், பழையமான வருமாகிய திரு. ச. யோகராசா அவர்களின் தளராத முயற்சியும், அக்கால நல்லூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. மு. சிவசிதம்பரம் அவர்களின் ஒத்துழைப்பும் கோண்டாவில் சைவத் தமிழ்க் கலவன் பாடசாலையை கோண்டாவில் இந்து மகாவித்தியாலயமாக
தரம் உயர வைத்தது.
அதிபர் திரு. வ. நடராசா அவர்கள் 1985 ம் ஆண்டு இறுதியில் ஒய்வு பெற உப அதிபராகக் கடமையாற்றிய திருமதி. ச. முருகையா பதில் அதிபராக கடமையாற்றினார். அதன்பின் வித்துவான் திரு. க. சொக்கலிங்கம் எம். ஏ அவர்கள் அதிபர் பதவியைப் பொறுப்பேற்று பாடசாலையின் வளர்ச்சியில் அக்கறையுடன் செயற்பட்டார். பாடசாலைச் சமூகத்தின் ஒத்துழைப்புடன் 14.09.86ல் பாடசாலையின் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடி இந்து தீபம் என்ற சஞ்சிகையை வெளியிட்டமை வரலாற்று நிகழ்வின் ஓர்
இந்து εδρώ

சிறப்பம்சமாகும்.
அசாதாரண சூழ்நிலையில் 1987ல் ஏற்பட்ட பாடசாலைக் கட்டிட சேதமடைந்த பகுதியைத் திருத்தியமைப்பதற்கும், பூர்த்தி யடையாமல் அத்தி வாரத்துடன் இருந்த திறந்த வெளி அரங்கும், மற்றும் பல்வேறு தேவை களை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு நல்கி யவர் திரு. ச. தில்லையம்பலம் அவர்களாகும். இப்பணிகளுக்குப் பாடசாலைச் சமூகத்தின் ஒத்துழைப்பைப் பெற்று குறைகளை நிவர்த்தி செய்தனர்.
மேலும் இக்காலப்பகுதியில் பாடசாலை பழைய மாணவர் திரு. சி. புவனேந்திரன் அவர்கள் ஆசிரியர் மலசலகூடம் ஒன்றை அன்பளிப்பாக கட்டி உதவியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அதிபர் திரு. க. சொக்கலிங்கத்தின் பின் 1989-06-01 ல் திரு . பொ. கதிர்காமநாதன் அதிபரின் காலத்தில் 50 x 25 விஸ்தீரணம் கொண்ட மேல்மாடிக் கட்டிடத்திற்கான அத்திவாரம் 1990ல் போடப்பட்டது. யுத்த அனர்த்தங்களால் இது நிறைவேறவில்லை.
போர்க்காலதழலில் ரணிகளின் வளர்ச்சி
போர்க்கால சூழலான 1990 இன் இறுதிப் பகுதியில் திரு. பொ. கதிர்காமநாதன் ஒய்வுபெற 1990-12-10 இல் இருந்து செல்வி. பாக்கியலட்சுமி மார்க்கண்டு அதிபர் பதவியைப் பொறுப்பேற்று இன்றுவரை பாடசாலையை நிர்வகித்து வருகின்றார்.
1991 ஆம் ஆணிடு நிகழ்வுற்ற யுத்தவிமான குண்டுவீச்சின் காரணமாக பாடசாலையின் 60'X 20 விஸ்தீரணம் கொண்ட கட்டிடம் சேதமடைந்து தற்காலிகமாக திருத்தி வகுப்புக்கள் நடைபெற்றன. தற்சமயம் அக்கட்டிடம் அபாய நிலையில் இருந்த மையால் திணைக்கள் அனுமதி பெற்று இடிக்கப்பட்டுள்ளது. இன்னும் இது திருத்தி அமைக்கப்படாத காரணத்தால் வகுப்புக்கள் நடத்துவதற்கு போதிய இடவசதி இன்றி சிரமத்தை எதிர் நோக்குகின்றோம்.

Page 40
மேலும் அத்திவாரம் போடப்பட்டு பூர்த்தியடையாமல் இருந்த மேல்மாடிக் கட்டிட கூரை வேலை 1994 ஆம் ஆண்டு திணைக்கள உதவியுடன் நிறைவேற்றப்பட்டது. மேலும் இதனைப் பூர்த்தி செய்ய புனர்வாழ்வு அமைச்சு (RRAN) மூலம் கிடைத்த நிதி பயன்படுத் தப்பட்டது. புதிய கல்விச் சீர்திருத்தத்துக்கமைய தரம் ஒன்று செயற்பாட்டு வகுப்பறைத் திருத்தம் திணைக்கள உதவியுடன் செய்யப்பட்டது.
2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் GTZ (ஜேர்மன் தொழில்நுட்ப நிறுவனம்) உதவியுடன் ரூபா ஐந்து இலட்சம் பெறுமதி யான மலசலகூட வசதிகள் பூர்த்தி செய்யப்ப ட்டன. இந் நிதியின் 16% பொதுமக்களிடம் நிறுவன ஆலோசனைப்படி பெறப்பட்டது.
இணை பாடவிதான செயற்பாடு
1991 இல் ஆண் மாணவர்களுக்கான சாரணியப் பயிற்சி அளிக்கப்பட்டுச் சின்னம் சூட்டும் நிகழ்வுகளும் நடைபெற்றன. சென்ஜோன்ஸ் அன்புலன்ஸ் மக்கள் நலன்புரிக் கழக சேவையிலும் மாணவர்களுக்கு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு சேவைகள் ஆற்றப்படுகின்றன. வருடாவருடம் நடைபெறும் இல்ல மெய்வல்லுனர் போட்டிகள், பரிசளிப்பு விழாக்கள், தமிழ் மொழித் தினம் போன்ற நிகழ்வுகளைக் கொண்டாடி மாணவர்களின் திறன்களை வளர்த்து வருகிறோம்.
ഖങrമaട് Gäത്രജ്ഞർ ിau്
தாய் மண்ணில் இருந்து புலம்பெயர்ந்து கனடா வாழும் எமது பாடசாலையின் பழைய மாணவர்களும் , நலன் விரும் பிகளும் “கோண்டாவில் நலன்புரிச் சங்கம் கனடா” என்ற அமைப்பின் கீழ் ஒன்பது பரப்புக் காணியை 2001 இல் ரூபா ஐந்து லட்சத்திற்கு கொள்வனவு செய்து தந்துள்ளார்.
மேலும் 'கோனி டாவில் மேற்கு நலன் புரிச் சங்கம் லண்டனி ' என்ற அமைப்பின் மூலம் 14-12-2001 இல் ரூபா ஐந்து

லட்சம் பெறுமதியான நான்கு பரப்புக்காணியை கொள்வனவு செய்து தரப்பட்டது. மேலும் 20-11-2002 ஆம் ஆண்டில் இலண்டன். கனடாவில் இயங்கும் மேற் படி இரு அமைப்புகளும் ஜேர்மன், சுவிஸ் நாட்டில வாழும் பழைய மாணவர்களும் சேர்ந்து வீட்டுடன் சேர்ந்த ஏழுபரப்புக் காணியை ரூபா பதினொன்றரை இலட்சம் பெறுமதிக்கு வாங்கித் தந்தனர்.
மேலும் வெளிநாடு, உள்நாடுகளில் வாழும் எமது பாடசாலையின் பழைய மாணவர்களின் தனிப்பட்ட முறையில பாடசாலையைத் தரிசித்து தேவைகளை நிறைவேற்ற உதவி வருகினி றனர் . இவ்வுதவிகளின் விபரம் அடிக் குறிப்பாக தரப்பட்டுள்ளது.
க.ரொகு 2யூர்குரம் ஆரம்பம்
இன்று எமது பாடசாலை தரம் 1 தொடக்கம் தரம் 13 வரை 770 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டுள்ளது. 1995 இன் இடப்பெயர்வுக்கு முன் 950க்கு மேற்பட்ட மாணவர்களைக் கொண்டதாகவும் விளங்கியது. மாணவ வளத்திற்கேற்ப வகுப்பறை வசதிகள் இன்மையால் கற்றல், கற்பித்தல் செயற்பாடு களுக்கு இடர்பாடு இருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இந் நிலையில் கனடா பழைய மாணவர்கள் கொள்வனவு செய்த காணி கிடைக்கப்பெற்றமையால் 2001 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தர வகுப்பினை ஆரம்பிக்க முடிந்தது. 2003ம் ஆண்டு ஏப்ரலில் நடைபெற்ற க.பொ.த உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்த ஐவரில் இருவர் இவ்வாண்டு பல்கலைக்கழகம் செல்லுகின்றனர்.
125 ඌර්මාණූ)ඌණිx6 හිනෝදාශ්‍රාමා නිga

Page 41


Page 42


Page 43
செல்வி. ஜெகதீஸ்வரி கவர்ந்தராஜா, செல்வி சங்கீதா இராசரத்தினம் ஆகிய இரு மாணவிகளும் பாடசாலைக்கு பெருமைபெற்று தந்துள்ளனர்.
மேலும் க.பொ.த உயர்தரம் வகுப்பை நடாத்த தேவையான தளபாடங்கள் பழையமாணவர்சங்கம் நடாத்திய சீட்டிழுப்பின் மூலம் பெற்ற நிதியில் பூர்த்தி செய்யப்பட்டது. க.பொ.த உயர்தர வகுப்பு ஆரம்பிக்கப் பட்டமையால் தரம் 11 ஆக இருந்த பாடசாலை 1C தரத்திற்கு உயர்ந்துள்ளது.
இந்தவகையில் எமது பாடசாலையின் வளர்ச்சிக்கு பழைய மாணவர்களின் சங்கம்,
விடுங்கள்! மரங்கள் அடர்ந்த சோலை
குறைந்தது ஒரு மணி நேரத்திலிருந்து
நினைவுத்திறன் நீடிக்கும் என பிரிட்டிஷ்
VN
「一 GHMUGUD
உங்களுக்கு ஞாபக
ق
போய்வாருங்கள். பின் மனம் ஒன்றிப் பாடங் பிடித்த விஷயங்களை மனத்தில் நிறுத்து
g
காற்று உங்கள் நினைவுத் திறமையை கூ 30 நொடிகள் து
இந்துதீபம்

1 டசாலை அபிவிருத்தி சங்கம், சேர்ந்த நிலையில் பாடசாலையின் நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு தந்து வளம்படுத்துமஉபஅதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரினதும் பங்களிப்பு போற்றப்படத் தக்கதாகும். இந் நிலையில் மாணவர்களின் தன்னுணர்ச்சி களையும், ஆற்றல்களையும் வெளிப்படுத்து வதற்கும், வளர்ப்பதற்கும் பாடசாலைகள் உருவாகி கப் பட்டன. பாடசாலையில் மாணவர்களின் அறிவுத்திறன் வெளிப்பட்டு அவர்களைப் பொறுப்புணர்ச்சி உடையவர்களாக ஆக்கி, சமூகத்திற்கு அளிக்கும் நிலையில் எமது பாடசாலை சேவை ஆற்றி வளர்ச்சியடைய இறைவன் துணை புரிவாராக.
திரு. அருணகிரிவாசன், உப அதிபர், யா/கோண்டாவில் இந்து ம. வி
N
oBuUgr?
மறதிப் பிரச்சனையா? இனிக்கவலையை அல்லது பூங்காக்கள் வழியே ஒரு நடை களைப் படியுங்கள் அல்லது உங்களுக்கு |ங்கள். அதன் பின் ஏற்படும் நினைவு ரு நாள்வரை நினைவில் நிற்கும் தூய ட்டும்.
ய ஒட்சிசனைச் சுவாசிப்பதன் மூலம் னவியல் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.
一。

Page 44
எமது பாடசாலையை வ
மனிதனுக்கு எவ்வழியிலும், எப்போதும் துணை புரியக் கூடியது கல்வி என்னும் அடிப்படைப்பொருளே. மக்கள் மத்தியில் பணி புரிதல் என்னும் போது அது கல்விப்பணியாற்று தலேயாகும். அப்பணி, சமூக, பொருளாதார கலாச்சாரப்பணியாக விரிவு பெற வேண்டும் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
ஒரு பாடசாலையின் பிரதிபலிப்பாக விளங்குபவர் அப்பாடசாலையின் அதிபராவார். இதற்குக் காரணம் அதிபர் செய்யும் பணிகளே ஆகும். இவரின் தொழிலும் சமூகத்தின் கவனத் தையே கொண்டிருக்கின்றது. ஒரு சிறந்த பாடசாலையின் பின்னணியிலே சிறந்ததோர் அதிபரும், நல்லாசிரியர்களும் உள்ளனர், என்ற கருத்து உள்ளது. மாணவர்களின் எதிர்கால வாழ்வின் அத்திவாரத்தை உருவாக்குவதில் அதிக பங்கு உடையவர்கள் இவர்களேயாகும். இந்த வகையில் அதிபர்கள், ஆசிரியர்கள், சமூகத்தினால் மதிக்கப்படும் நிலைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
பாடசாலையை வழி நடத்தும் அதி பர்கள் கல்வி அறிவு, அனுபவம் என்பவற்றின் மூலம் ஆற்றல்களைப் பெற்று செயற்படுவர். அவ்வாறு எமது பாடசாலையில் அதிபர்களாக இருந்து வழிநடத்தியவர்களை நினைவில் நிறுத்தி இம் மலருக்கு மெருகூட்ட விரும்பு கின்றோம்.
இப் பாடசாலையின் ஆரம்பகால அதிபர்களாக, ஆசிரியர்களாக பணியாற்றிய வர்களின் விபரங்கள் உரிய ஒழுங்கில் பதிவேடுகள் மூலம் அறியமுடியவில்லை. எனி னும், கேள்விச் செவியின் மூலம் பெற்ற பெரியோர்களின் கருத்துக்களை ஆதாரமாக வைத்து முதலாவதாக நீர்வேலியைச் சேர்ந்த திரு. கதிரேசு ஆசிரியரும், அடுத்து கரவெ ட்டியைச் சேர்ந்த திரு சின்னையா ஆசிரியரும் ஆரம்பகால தலைமை ஆசிரியர்களாக
பாடசாலையை வழிநடத்தியவர்களாகும்.

ளம்படுத்திய அதிபர்கள்
20ம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை சேவையாற்றிய அதிர்கள்
இக்காலம் முகாமையாளர்களின் கீழ் பாடசாலை இயங்கியது. 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து மூன்று தசாப்தங்களுக்கு மேல் பாடசாலையின் தலைமைத்துவத்தை ஏற்று வழிநடத்தியவர் இணுவிலைச் சேர்ந்த திரு. மு. பெரியதம்பி அதிபராகும். தமிழையும் சைவத்தையும் துறைபோகக் கற்று, ஆங்கி லத்திலும் அறிவுபெற்றவராக சிறந்து விளங்கியவர். கிறிஸ்தவ மிசனறிமார்களின் போதனைகளால் எமது சைவசமயம் நலிவெய் திய காலப்பகுதியில் சைவத்தை இப் பாடசா லையில் பற்றுதியுடன் கையாண்டு சைவநன் மாணாக்கள் பரம்பரை ஒன்றினை உருவாக் கியவர். தானே மாணவர்களுக்கு முன் மாதரியாக சைவப்பண்புகளை வெளிப்படுத்தும் மனப்பாங்கினை கொண்டிருந்தார் என்பதனை துணிந்து கூறலாம்.
திரு. மு. பெரியதம்பி அதிபர் அவர்க ளின் நிமிர்ந்த நடையும் ஆளுமை கொண்ட தோற்றமும் மாணவரை ஆட்கொள்ளும் தன்மை வாய்ந்தது. அதிகாரத்துடனான கண்டிப்பும் அதேநேரத்தில் அன்பான அரவணைப்பும் கொண்டிருந்தமையால் அவரின் மாணக்கர்கள் நன்மாணக்கர்களாக வாழ வழிகாட்டியுள்ளா ர்கள். அக் காலத்தில் இப் பாடசாலையில் கோண்டாவிலைச் சுற்றியுள்ள இணுவில் தாவடி, சுதுமலை, கொக்குவில், திருநெல்வேலி போன்ற கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களும் கல்வி கற்றனர். அதிபர் அவர்களிடம் கல்வி கற்ற இம் மாணக்கர்கள் பின்னர் நல் ஆசான் காளாகவும், உயர்பதவி வகிப்பவர்களாகவும், பெரியவர்களாகவும் வல்லவர்களாகவும் திகழ்ந்தனர்.
12ප ජිර්මාහ් ඌර්ණar6 හිංඤ9ණු ක්‍රිශූd

Page 45
சிரேஸ்ட கல்விப் பொதுத் தராதர வகுப்புகளுக்கு தமிழ் இலக்கியம், இலக்கணம், சமயம் என்பவற்றை போதித்து வந்தார். நிகண்டு, தொல்காப்பியம், போன்ற இலக்கணச் சூத்திரங்களைக் கற்பித்து அதற்கு வேண்டிய விளக்கங்களையும் மாணவர்களுக்கு அளித்து பரீட்சையிலே சித்தியெய்தச் செய்த பெருமை கொண்டவர். மாணவரது நலனில் அக்கறை யுடன் செயற்பட்டவர். இரவுப் பாடசாலைமூலம் பாடசாலை வராத மாணவர்களின் வீடு தேடிச் சென்று கற்பதற்கு வழி அமைத்தவர். பாடசா லையை எந்தவித பேதமுமின்றித் தன் அறி
சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார். பாடசாலையில் ஆசிரியர், நன்மாணக்கர்கள், முகாமையாளர்கள், பெற்றோர்கள் மீது நல் உறவுகளைக் கொண்டிருந்தார். இக் காலத்தில் பெற்றோர் அபிவிருத்தி சங்கம் உருவாக்கப்பட்டு செயற்பட்டது. அதிபர் திரு. மு. பெரியதம்பி அவர்கள் 1956 வரை கடமையாற்றிய காலம் ஓர் பொற்காலமாக வரலாற்றில் இடம் பெறுகின்றது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு கொண்ட சமுதாயம் உருவாக வழிவகுத் தவராவார்.
பாடசாலையை ஆரசு பொறுப்பேற்ற பின் சேவையாற்றிய அதிபர்கள்
திரு. மு. பெரியதம்பி அதிபரைத் தொடர்ந்து இவரின் மாணவர் திரு. இ. பொ. குமாரசுவாமி அவர்கள் 1970 வரை அதிபராக கடமை யாற்றினார். தமிழ் அறிவும், ஆங்கில அறிவும் பெற்று பாடசாலையை நிர்வகித்து கல்விச் செயற்பாட்டுடன், ஒழுக்கத்தையும், சமயத்தையும், வளர்த்தெடுத்தவராவார். பாடசா லையின் வளர்ச்சியை தனது கருத்தாக கொண்டு கட்டிட வளத்தினையும் பெருக்கினார். ஆசிரியர், பெற்றோர். அரசு ஒத்துழைப்புடன் கட்டிடங்கள் கட்டப்பட்டு மாணவர்களுக்கு வகு ப்பறை வசதிகளுடன், குடிநீர் வசதிகளும் செய்ததன் பயனாக மாணவர்களின் நலன்கள் ஒம்பப்பட்டன.
இல் ல மெயப் வல்லுனர் போட்டி,
இந்துதீபம்

கண்காட்சி, பெற்றோர் தினங்கள், வெளி நிறுவனங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு மாணவர்கள் அனுப்புதல் போன்ற செயற்பாடு களினால் பாடசாலையின் வளர்ச்சியில் தன க்கென ஒர் மதிப்பைப் பெற்றிருந்தார். பாடசா லையை தரமுயர்த்த வேண்டும் என்ற அவரின் முன்மொழிவுகள் இன்று செயல்வடிவம் பெற்று எல்லாவகையிலும் தரமுயர்ந்து நிற்கின்றது.
திரு.இ. பொ. குமாரசுவாமியைத் தொடர்ந்து சிரேஷ்ட ஆசிரியராகக் கடமை யாற்றிய திரு. செ. நாகலிங்கம் ஆசிரியர் அவ ர்கள் இரு வருடங்கள் பதில் அதிபராகக் கடமையாற்றினார். அவர் மாணவர்களின் கல் விச் செயற்பாட்டுகளுடன் ஒழுக்கம், சமயம் என்பவற்றை வளர்த்து சிறப்புற வழி நடத்தி வந்தவராவர்.
திரு செ. நாகலிங்கம் அதிபரைத் தொடர்ந்து திரு செ. நடராசா (குப்பிளான்) அவர்கள் 1973 - 1981 வரை கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் “என் கடன் பணி செய்து கிடப்பதே' என்ற அப்பர் வாக்கிற்கு இணங்க இப்பாடசாலையில் சேவையாற்றியவராகும்.
பாடசாலையில் பற்றுறுதி கொண்டு தமிழையும், சைவத்தையும் வளர்த்தெடுத்த பெருமை இவருக்குண்டு. வசதியான வகுப் பறைகளில் மாணவர்கள் கற்க வேண்டும் என்ற கருத்தில் வகுப்பறை வசதிகளுடன் கூடிய பிரார்த்தனைக்கான மேல்மாடிக் கட்டிடத் தையும், மனையியல் கட்டிடத்தையும் திட்ட மிட்டு ஆசிரியர்கள், பழையமாணவர்கள், பெற் றோர்கள், நலன்விரும்பிகள், அரசின் உதவி களுடன் பூர்த்தி செய்த பெருமை இவரு க்குண்டு. ஆசிரியர்களினதும், மாணவர்களி னதும் ஒத்துழைப்புடன் கற்றல், கற்பித்தல் செயலாலும், இணைபாடவிதான செயற்பாட் டாலும், மாணவர்களை வழி நடத்தியதோடு அமையாது, போதனையாலும், சாதனையாலும் ஒழுக்கமும் ஆளுமையும் நிறைந்தவர்களாக விளங்கிச் சேவையாற்றினார்.
இப் பாடசாலையில் க.பொ.த உயர்தர வகுப்பு ஆரம்பிக்க வேண்டும் என்ற கருத்தினை

Page 46
திணைக் களத்திற்கு முன்மொழிந்து அவ வகுப்புக்களை நடாத்தினார். அது பின்னர் செய ழிழந்து நின்றாலும் இன்று அவரது எண்ண த்தை நிறைவு செய்துள்ளோம். இவ் வகையில் பாடசாலையின் உயர்வே தன் உயர்வாக உழைத்த இவ் அதிபரது சேவையை இந் நூற்றிருபத்தைந்தாவது விழாவின் மலரில் நினைவு கூருகின்றோம்.
திரு. செ. நடராசா அதிபரைத் தொடர்ந்து கல்வி நிர்வாக சேவைத்தரமுடைய திரு. வ. நடராசா (கரவெட்டி) அவர்கள் 1891 இல் இருந்து 1984 வரை நான்கு வருடங்கள் அதிபராகக் கடமையாற்றினார். குறுகிய காலத்திற்கு இப்பாடசாலையில் சேவையாற்றிய போதும் மாணவர்களது நலன்களில் அக்கறை யுடன் செயற்பட்டவர். மாணவர்களின் கல்வி அறிவுடன், ஆளுமையும், ஒழுக்கமும் கொண்ட வர்களாக விளங்க வேண்டும் என பல்வேறு செயல்திட்டங்களை வகுத்தவர். மாணவர்களின் ஒழுக்கத்தை வளர்க்க ஒழுக்கச் கட்டுப்பாட்டுச் சபையை உருவாக்கி ஆசிரியர்கள் மூலமாக அவர்களது ஒழுக்கத்தையும் வளர்க்கச் செயற் பட்டவர்.
மேலும், இவரது காலத்தில் பாடசாலை மகாவித்தியாலயமாக தரம் உயர்த்துவதற்கு பாடசாலை சமூகத்துடன் ஒத்துழைப்பு நல்கி 1982 ஆனியில் பெற்றுத்தந்தமையும் எம்மால் மறக்க முடியாத நிகழ்வுகள் ஆகும்.
நூற்றாண்டும் அதனைத் தொடர்ந்த காலப்பகுதியிலும் சேவையாற்றிய அதிருர்கள்.
எமது பாடசாலையின் நூற்றாண்டையும், அதனையொட்டி ஏற்பாடு செய்த விழாவையும் இது தொடர்பான “இந்து தீபம்" சஞ்சிகை வெளியீடும், இன்னும் பல நிகழ்வுகளும் இன்றும் எம் நினைவில் நிலை நிறுத்திய பெருமை திரு. க. சொக்கலிங்கம் அதிபரையே சாரும். 1985 தொடக்கம் 1988 வரையான காலப் பகுதியிலேயே எமது பாடசாலையில் கடமையாற்றியவராவார்.

கல்வி நிர்வாக சேவைத்தரத்தினை கொண்ட திரு. க. சொக்கலிங்கம் அதிபர் அவர்கள் 'சொக்கன்” என்ற சிறப்புப் பெயரில் இன்று உலகம் போற்றும் தமிழ் அறிஞராக மதிக்கப்படுபவர். தமிழையும், சைவத்தையும் வளர்த்த, வளர்க்கின்ற, பெருந்தகை இத்த கைய சிறப்பியல்புகளும், செயற்றிறனும் கொண்ட அதிபர். இப் பாடசாலையில் குறுகிய காலம் சேவையாற்றிய பொழுதும் அன்னையின் வரலாற்றுச்சிறப்புக்களை பதிவேடு ஆக்க வேண்டும் என்ற சிந்தனையில் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடி, சஞ்சிகையை வெளியிட எடுத்த முயற்சி பாராட்டுதற்குரியது.
தனது அறிவும், ஆளுமையும் ஒன்று சேர்ந்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் ஒத்து ழைப்புடன் நூற்றாண்டு விழாவினைச் சிறப்புற நடத்திய பெருமை அவருக்குண்டு. அறிவு நிறைந்த பேச்சாற்றலினால், காலை ஆராதனை நேரத்தில் கதை மூலமாக நற்சிந்தனைகளை மாணவர்களுக்கு வழங்கி, நல்வழிப்படுத்தும் திறன் பெற்றவர். அதிபர் அவர்கள் ஏற்றி வைத்த “இந்து தீபம்’ இவ் நூற்றிருபைத் தைந்தாவது ஆண்டில் இரண்டா வது மலராக வெளிவருகிறது.
இவரின் சேவை குறுகிய காலமாக இருந்தாலும் அசாதாரண சூழ்நிலை (1987 1988) நிலவிய அக்காலப்பகுதியில் சலியாது கடமையைச் செய்து கொத்தணி அதிபராகப் பதவி உயர்வுடன் இடமாற்றம் பெற்றுச் சென்றார். இவரின் சேவையினால் எமது பாடசாலை பல வழிகளிலும் சிறப்புப் பெற்றது எனலாம்.
இவ் அதிபரைத் தொடர்ந்து திரு.பொ. கதிர்காமநாதன் அதிபராக 1988ல் கடமை ஏற்று மூன்று வருடங்கள் சேவையாற்றினார். இவரது சேவைக் காலத்தில் இரண்டாவது மேல்மாடிக் கட்டிடத்திற்கான அத்திவாரம் அவரது ஊக்கத்தாலும் முயற்சியாலும் இடப்பட்டது. மாணவரினி நலனில் அக்கறையுடன் செயற்பட்டவர். 1990 டிசம்பரில் இவர் ஒய்வு பெற்றார். 1990-12-10இல் இருந்து
125 ஆலது ஆண்டு நிறைலலிழா

Page 47
கடமையை பொறுப்பேற்று இன்று வரை அதிபராகச் சேவையாற்றிவரும் செல்வி பாக்கியலட்சுமி மார்க்கண்டு அவர்கள் இப் பாடசாலையின் பழைய மாணவியாவார். இவர் க.பொ.த (சாதாரண) தரம் வரை இப்பாட சாலையில் கற்று, தனது உயர்கல்வியை யா/ இராமநாதன் கல்லூரியில் கற்றார். தனது பட்டப் படிப்பை இலங்கை பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கற்றார். 1970 ஆம் ஆண்டு தனது ஆசிரியர் பணியைத் தொடங்கினார்.
திருகோணமலையில் தனது முதற் கடமையைத் தொடங்கினார். 1977 தொடக்கம் இப்பாடசாலையில் தன் ஆசிரியப் பணியை ஏற்றுக்கொண்டார். மாணவர்களுக்கு வரலாறு, இந்துநாகரிகம், புவியியல், தமிழ், சமயம் போன்ற பாடங்களை மிக விளக்கமாகக் கற் பிக்கும் திறன் கொண்டவராக விளங்கிய மையால், மாணவர்களும், அதிபர், ஆசிரியர் களும் இவர் மீது பெருமதிப்புக் கொண்டனர். இவரின் கண்ணியம் மிக்க கடமையுணர்வை உணர்ந்த அதிபர் திரு வ. நடராசா இப் பாடசாலையின் மேற்பிரிவிற்கான பகுதித் தலைவராக நியமித்தார். இக் காலப்பகுதியில் தனது பட்டப்பின்படிப்பை இந்து நாகரீகத்திலும், கல்வியியலிலும் யாழ் பல்கலைக் கழகத்தில் பெற்றுக்கொண்டார்.
1989 ஆண்டு தொடக்கம் உபஅதி பராக கடமையாற்றினார். இப்பாடசாலையின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்திற்கும், “இந்து தீபம்” மலர் வெளியீட்டிற்கும் தனது பூரண ஒத்துழைப்பை வழங்கிச் சிறப்பித்தார்.
1990. 12. 10 Gg5 TLĖ 85ó glù LITLEFT லையின் முழுப்பொறுப்பையும் ஏற்று அதிபராகப் பதவி ஏற்றார். அன்று தொடக்கம் இன்றுவரை இப் பாடசாலையின் உயர்விற்கு முழு மூச்சாக உழைத்து வருகின்றார் என்பது “உள்ளங்கை நெல்லிக்கனி” யாக விளங்கு கின்றது.
பாடசாலையின் உயர் கல்வித்தரம் அறிந்த சுற்றுப்புற மாணவர்கள் இப்பாடசா லையில் சேர்வதற்காகப் போட்டிபோட்டு வருகின்றனர். இதனால், சுற்றுவட்டாரத்திலுள்ள
இந்து βουώ

ஏனைய பாடசாலைகளைவிட இப்பாடசா லையில் மாணவர்கள் எண்ணிக்கை மிக உயர்ந்ததாக காணப்படுகின்றது. மாணவர்க ளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டிட, தளபாட வசதிகள் போதாமையைத் தீர்ப்பதற்கு பல வழிகளிலும் முயன்று வருகின்றார்.
வெளிநாடுகளில் வாழும் பழைய மாண ர்களின் உதவியுடன் பாடசாலை அருகில் காண ப்பட்ட மூன்று காணிகளைக் கொள்வனவு செய்து பாடசாலை வளத்தினைப் பெருக்க பெருமுயற்சி எடுத்துள்ளார். கொள்வனவு செய் யப்பட்ட காணிகளில் ஓர் ஆரம்பப் பிரிவு கட்டிடத் தொகுதியை போடுவதற்கான முயற்சியையும், மீதிக் காணியை ஓர் செம்மையான விளை யாட்டு மைதானமாக உருவாக்கவும் திட்ட ங்களை முன்னெடுத்துள்ளார்.
தளபாட பற்றாக்குறையை வெளி நாடுகளில் இருந்துவரும் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் உதவியுடனும். தற்போது பாடசாலையில் இயங்கிவரும் அபிவிருத்தி சங்கம், பழையமாணவர் சங்கம், கல்வித் திணைக்களம், அரசசார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றின் உதவியுடன் இயன்றளவில் நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு செயலுருப் பெற்றுள்ளன. இதனால் தற்போது மாணவர்கள் ஓரளவு போதிய தளபாட வசதிகளுடன் கற்றல் செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர்.
முன்னர் இப்பாடசாலையில் தொடங்கி இடை நிறுத்தப்பட்ட க.பொ.த உயர்தர வகுப் பினை தனது விடாமுயற்சியினால் மீண்டும் 2001 இல் ஆரம்பித்து முதற்தடவை பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் இருவரை பல்கலைக் கழகம் அனுப்பிய சிறப்பு இவரையே சாரும்.
கலைமகள் போன்ற தோற்றமும், நிமிர்ந்த நடையும், கடமையில் காணப்பட்ட பற்றுறுதியும், பல திறமை மிக்க அதிபர்களின் கீழ் பணியாற்றிய அனுபவங்களும் செல்வி. பா. மார்க்கண்டு அவர்களை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊர்மக்கள், திணைக்கள அதிகாரிகள் எனப் பலதரப்பட்டவர்
-(9)

Page 48
களிடையே பெருமையுடன் பேச வைக்கின்றது.
இவ்வளவு சிறப்புக்கள் மிக்க எமது அதிபர் செல்வி பா. மார்க்கண்டு அவர்களின் தலைமையில் பாடசாலை தனது நூற்று
S
錢
துணுக
கஷ்டங்கள் மனிதனை உ
அவன் தைரியத்தை குை
அதிகம் பேசுபவர்கள் செ
இருப்பதில்லை
இன்பங்கள் சேர்ந்து வரு
துன்பங்கள் தனியே வரு
நான் நேரத்தைப் பாழ்படு
நேரம் என்னைப் பாழ்படுத்
மனிதர்களை அன்பினால்
மூலமே இலகுவில் வசப்

இருபத்தைந்தாவது ஆண்டு விழாவினையும். "இந்து தீபம்” மலர் இரண்டின் வெளியீ ட்டினையும் நிகழ்த்துவது சாலவும் பொருத்த மானதே ஆகும்.
திருமதி சறோஜாதேவி சிவபாலன். சிரேஸ்ட ஆசிரியர் SLTS 2-1 விஞ்ஞானப் பயிற்சி.
ந்குகள்
-ற்சாகப்படுத்துவதே அன்று
றப்பதற்கு வருவதில்லை.
(ஷேக்ஸ்பியர்)
யல்வீரர்களாக
(ஷேக்ஸ்பியர்)
வதில்லை
வதில்லை.
(ஷேக்ஸ்பியர்)
த்தினேன் இப்போது
த்துகிறது.
(ஷேக்ஸ்பியர்)
அரவணைத்துக் கொள்வதன்
படுத்தமுடியும்.
(ஷேக்ஸ்பியர்)
ク
125 ஆலது ஆண்டுநிறைவிைர

Page 49
பழைய மாணவர் ச
 

ங்கக் கனடாக் கினை

Page 50


Page 51
அன்பளிப்பு, அழகுசாத
பார
രി ശ്രമീമ%മീ ശ്ലീഗ്ലൂരമ്ന
 
 

கே.கே.எஸ் வீதி உப்புமடம் சந்தி
கோண்டாவில்.
துகிறோம்.
3 GSM „SIM C5 Tre Kitörre DDODD
ன பொருட்களுக்கு
’ രശ്മശ്രീ% *CD Øgzaźžøốøž

Page 52


Page 53
UGODQU UDSYGOOTGOMGofóðr USğ
இக்கல்லூரியில் 1928ல் முதன் முதல் கனிஷ்ட பாடசாலை தராதர வகுப்பில் (V.S.L.C) சித்தியெய்தியவரில் ஒருவனென்றும், 1929ல் சிரேஷ்ட பாடசாலைத் தராதரம் (பிறிலிம்) தேர்வில் சித்தியெய்தியவரில் ஒருவன்.
செல்வி. பா. மார்க்கண்டு அவர்கள் 2003ஆம் வருடம் யூலை மாதம் 9ம் திகதி நடந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ளு மாறு அழைத்தார். வயது 90 ஆனாலும் அடி யேன் கல்வி கற்ற வித்தியாலயத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் வந்ததையிட்டு பெருமகிழ்ச்சியடைந் தேன். அன்று யாழ் கல்விப்பணிப்பாளர்கள், கல்லூரியில் முன்படித்த பழைய மாணவர்கள் முதலான பலருடன் பெற்றார்களும் பலர் அங்கே வந்திருந்தார்கள்.
அந்தக் காலத்தில் நான் படித்த வித்தி யாலயந்தான், இது என்று என்னால் நம்பவே முடியவில்லை. ஒரேமண்டபமாகப் பெரிதாக இரு ந்த அக்கால மண்டபத்தைக் காணவேயில்லை. அன்று தெற்கேயிருந்த நான் விளையாடிய காணியை இன்று சொந்தமாக வாங்கிவிட்டா ர்கள். பழைய மண்டபமிருந்த இடத்தில் ஒரு பெரிய மாடிக் கட்டிடம் பல வகுப்பறைகளைக் கொண்டதாக அமைந்திருந்தது.அவ்வாறே கிழ க்கு, மேற்குப் பகுதிகளும் அமைந்திருந்தன. அதிபர் காரியாலயம், நூல்நிலையம் முதலான யாவும் அழகாக அமைந்திருந்தன. இவையன்றி எதிர்காலத் தேவையை நோக்கி வடக்கேயுள்ள தெரு வீதியின் வடபாலுள்ள தம்பர்வளவு, முழு வதையும் வீட்டுடன் வாங்கி விட்டார்கள் எப்படி? வெளிநாட்டில் சிறப்பாக, கனடா, பிரிட்டன், ஜேர்மன், சுவிஸ் தேசங்களிலுள்ள நமது கோண்டாவில் கிராமம் ஒன்றியத்தினர் நமது வித்தியாசாலையின் பழையமானவருமே இக் காணிகளை வாங்கி அன்பளிப்புச் செய்த தாக
அறிந்தேன்.
கோண்டாவில் வடமேற்கிலுள்ள மஞ்சத்தடி இணுவில் தான் எனது சொந்த ஊர், ஆரம்ப காலக் கல்வியை இணுவில் அ. மி.
இந்துதீபம்

வையில் அன்றும் இன்றும்
பாடசாலையில் முடித்தபின் 4ஆம் வகுப்புத் தொடக்கம் (1923ஆம் ஆண்டு முதல் 1930 ஆம் ஆண்டு வரை) சுமார் எட்டு ஆண்டுகள் இங்கேயே படித்து வெளிப்பட்டேன். அக்கால
மாணவரும் படித்த இந்த வித்தியாலயம், இன்று சுமார் முப்பத்தைந்து ஆசிரியருக்கு மேற்பட்ட தாகவும் ஒருபட்டதாரி அதிபரைக் கொண்டதா கவும் சுமார் எண்ணுாறு மாணவர்களைத் தன்ன கத்தே கொண்டு ஒரு நகரப் பாடசாலைபோலக் காட்சியளிக்கிறது. அந்தக் காலத்தில் சமயம், கணிதம், பூமிசாத்திரம், சுகாதாரம், நாட்டுச் சீவன சாத்திர ஆங்கில பாடங்களின்றி, அட்சர, கேத்திர கணிதங்களும் பாடங்களாய்யமை ந்தன. தமிழ் பாஷை, இலக்கியமாகப் பிரிக்கப் பட்டு நேரசூசியில் அமைந்திருக்கும்.
பாஷை என்பதில் நன்னூலும், சொல்வ தெழுதல், பார்த்தெழுதல், உறுப் பெழுத்து, வாசிப்பு, என்பன அடங்கியிருந்தன. 1945 வரை யில் இவ்வாறிருந்த பாடங்கள் பின், தமிழ் என்ற பாடமாக அடக்கப்பட்டது. விஞ்ஞானக் கல்வி கள் புகுத்தப்பட்டன. அக்காலம் பெரும்பாலும் ஒவ்வொரு மாதமும் மாணவர் சங்கம் நடை பெறும் மாணவர்களால் கைப்பிரதியாக ஒரு பாடசாலை சனி, ஞாயிறுகளில் நடந்து வந்தன. ஆயினும் அமாவாசை. பூரணை காலத்தில் விடுமுறை அனுட்டிக்கப்பட்டது.
வருடந்தோறும் ஊரவர்களின் துணை யோடு பெரிய பரிசளிப்பு விழா நடைபெறும் அக்காலத்தில் மிகப் பெரிய ஒரு தமிழ்ப்பள்ளிக் கூடம் இதுதான், என்றால் நம்பமாட்டீர்கள். அயலூர்களில் ஐந்தாம் வகுப்புப் பாடசாலை களே அமைந்திருந்தன. அயலூர்களிலிருந்து சிறப்பாக கொக்குவில், தாவடி, சுதுமலை, இணுவில், ஊரும்பிராய்க் கிராமத்திலுள்ள மாணவர்கள் உயர்தர வகுப்புக்காக இதே வித் தியாலயத்தையே நாடி வந்தனர். மஞ்சத்தடி யைச் சேர்ந்த மு. பெரியதம்பி அவர்கள் சுமார் முப்பது ஆண்டுகள் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தவர். அவரையடுத்து கோண்டாவில்

Page 54
இ. பொ. குமாரசுவமி அவர்கள் பணிபுரிந்தார். இவர்களிருவரும் கோண்டாவில் ஊரவர்களே. இவரின்பின் பிறவூரிலிருந்து வந்த சிலர் சிலசில வருடங்களே பணிபுரிந்தாலும், பாடசாலையின் முன்னேற்றத்தில் பெருந்தொண்டு புரிந்தனர். அவர்களின் பின்பே இப்போதைய அதிபர் செல்வி. பா. மார்க்கண்டு அவர்கள் தலைமைப் பதவியை ஏற்று நடாத்தி அதி உன்னத நிலைக் குக் கொண்டுவரப் பாடுபடுகிறார்.
கோண்டாவில் கிழக்கை வதிவிடமாகக் கொண்ட இந்த அம்மையார், இதே பாடசா லையில் க. பொ. த. (சாத) வரை படித்தவர் பின் உயர்வாகக் கற்றும் இதே பாடசாலையில் உதவியாசிரியராய், பின் பிரதி அதிபராய், பின் அதிபராய் பெருந்தொண்டாற்றி வருகின்றார். இவர் காலத்திலேயே க. பொ. த. உயர்தர வகுப்பு அனுமதியுங் கிடைத்தது. 2002, 2003 ஆண்டுகளில் இவ்வித்தியாலயத்திலிருந்து, பல்கலைக்கழகத்துக்கும் சில மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டனரென்றால் அது யாவரு க்கும் மகிழ்ச்சியைத் தருவதொன்றாகும். இந்த நிலைக்கெல்லாம் காரணமாயிருந்த இவ் வித்தி யாலய ஆசிரியர்களையும், சிறப்பாக அதிபர் செல்வி. பா. மார்க்கண்டு அவர்களையும் பாராட் டாமல் இருக்கமுடியாது. இந்த அதிபரின் நிர் வாகத்தில் வித்தியாலய உதவி அதிபர் திரு. இ. அருணகிரிவாசன் முதலாகிய உதவியாசிரி யர்களின் ஒத்துழைப்பும் பாராட்டற் குரியதாகும். காரணம் அதிபரின் சீரிய பண்பும் மேன்யுைமே என்பதை யாருமறிவர். இவ்வாறான திறன்
துணு?
C அறிவிலே தெளிவு:
அகத்திலே அன்பி(
sー
0 மேல்தட்ட வர்க்கம்
நடுத்தர மக்களே
W.

மிகுந்த, வித்தியாலயப்பகுதியாலும், ஊரவரா லும், அயற் கிராமத்தவராலும் பாராட்டுப்பெற்ற புகழ் பூத்த இவ் வித்தியாலயத்தில் படித்து இன்று பழைய மாணவராக இருக்கும் யான் கொண்ட மகிழ்ச்சியை, உவகையை மனப்பூரி ப்பை எப்படித் தான் உங்களுக்குக் கூறுவேன் அவ்வளவு பெருமை எனக்கும் இவ்வித்தியால யத்தில் யான் படிக்க வேண்டிய அத்தனையும் முன்னரே படித்தேன் பயிற்சிக்குமாத்திரம் திருநெல்வேலி சைவாசிரிய காலாசாலைக்குச் சென்றேன்.
சும்மா நேரத்தை வீணாக்காமல் தமிழ் இலக்கியங்களையும், இலக்கணங்களையும் கற்றேன். ஆசிரிய சேவையில் 36 வருடம் செல விட்டு 01.01.1971ல் ஓய்வு பெற்ற யான் பத்திரி கைளில் மரபுவழிச் செய்யுள்களை வெளியிட் டேன். சுமார் 35க்கு மேலான பிரபந்தங்களை வெளியிட்டேன். அதனால் முதுபெரும் புலவர் என்றபட்டம் பெற்றேன். அடியேனின் கவித்து வத்தையறிந்த இலங்கை இந்து கலாச்சாரத் திணைக்களம் (கலாபூஷணம்) பட்டத்துடன் பத்தாயிரம் பணப்பரிசுடன் பொற்பதக்கமுந்தந்து பாராட்டியது.
கோண்டாவில் இந்து மகா வித்தியால யத்திற் படித்த பழைய மாணவரில் கலாபூஷ ணம் பெற்ற ஒரு முதுபெரும்புலவராக அறி ஞர்களால் மதிக்கபப்டுவதில் அடியேனன்றி இப் பெரும் வித்தியாலயமும் பெருமையடையும் என் பதில் சந்தேகமில்லை.
முதுபெரும் புலவர் கலாபூஷணம் ஆசிரியர் வை. க. சிற்றம்பலம்.
N
ந்குகள்
நெஞ்சிலே உறுதி
னோர் வெள்ளம்.
பாரதியார்
ஒரு நாட்டின் இறந்தகாலம் அதன் எதிர்காலம்.
அயான்ராண்ட்
/ސ-
taන් ඌර්මාණ ඌණිx6හිඤ9ණaණger

Page 55
பொலநறுவைக்கா வெண்கலப்படிமங்கள் 3
56)6
அறிமுகம்
இலங்கைத் தீவின் கனையும் அதன் வடிவமைப்பும் சுதேச மரபலகுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட வகையில் வளர்ச்சி பெற்றி ருந்த வரலாற்றை பொலநறுவைக் காலக் கலைச் செல்வங்கள் எடுத்துக்காட்டுகின்றன. அனுராதபுரகால இலங்கையின் ஆட்சியமை ப்பும் அதன் பின்னணியில் உருவான கலை களின் வளர்ச்சியும் பெருமளவிற்கு வட இந்தியதென்னிந்தியப் பேரரசுகளினது செல்வாக்கிற்கு உட்படுத்தப்பட்ட வகையில், கலையாக்கங் களும் அப்பேரரசுகளினது கலைக்கூடங் களினால் உந்தப்பட்டிருந்த வகையைக் காண முடிந்தது. மெளரியர் கலைமரபுகள், சதவாஹ னர் கலைமரபுகள், குப்தர்காலத்து கலை மரபுகள், காஞ்சிப் பல்லவர்களது கலைமரபு கள் என்றவாறு அனுராதபுரம் தலைநகராக விளங்கிய காலத்து இலங்கையினது கலைகள் வடஇந்திய, தென்னிந்திய கலைச் செல்வா க்கினை உள்வாங்கி வெளிப்படுத்தி நின்றன. ஆனால் பொலநறுவைக்காலத்து கலைகளின் வடிவமைப்பானது பெருமளவிற்குச் சுதேசிய மரபுகளைத் தழுவிய வகையில் வளர்ச்சியடை ந்தமையைக் காணமுடிகிறது. ‘ஒரு குட்டிப் பேரரசாக” பொலநறுவைக்கால இலங்கையின் அரசியல் கட்டமைப்பு முறை, நிர்வாகபொருளாதார வளர்ச்சி நிலைகள் ஆகியன தோற்றுவிக்கப்பட்டமையின் பின்னணியில் கலையாக்கங்களிலும் சுதேச மரபுகளின் வெளிப்பாட்டைக் காணமுடிந்தது. இக் காரணத் தினாலேயே பொலநறுவைக்கால இந்துக்கலை வடிவங்களின் வெளிப்பாட்டில் தென்னிந்திய சிற்ப-விதிமுறைகள் ஒரளவிற்கு மாற்றப்பட்ட வகையில் அல்லது புறக் கணிக்கப்பட்ட
இந்துத்வம்

ல சைவநாயன்மார் ாட்டும் ஈழத்து வார்வைக்
)loyu.
பேராசிரியர் செல்லையா கிருஷ்ணராஜா,
வரலாற்றுத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
வகையில் இலங்கைக்கே உரிய சுதேசக்கலை விழுமியங்கள் வெளிக்கொணரப்பட்டிருந்தமை யைக் காணகின்றோம்
இவ்வாறான தனித்துவமான கலை வெளிப்படுத்துகைக்கு ஏற்ற ஊடகமாக அமைந்த ஓர் அம்சமாகக் காணப்பட்ட வெண் கல வார்ப்புக்கலை மரபில் சைவம், சாக்தம், வைணவம், என்ற முப்பெரும் பிரிவிற்குரிய பிர தான கடவுளர் வடிவமைப்பிற்கு அப்பால் நாய ன்மார், ஆழ்வார்களது வெண்கலப் பிரதிமை வடிவமைப்பானது பொலநறுவைக்கால சுதேச கலைவடிவமைப்பாளர்களுக்கு நன்கு பிடித்த மான தொழிலாயிற்று. ஏனெனில் ஆகம, சிற்ப விதிமுறைகளில் இக்குறிப்பிட்ட வடிவங்க ளுக்குரிய வரையறுக்கப்பட்ட தால அளவுகள் கொடுக்கப்பட்டிருக்கவில்லை என்பதனாலாகும். இதனாலேயே சைவநாயன் மார்களது வெண் கலப்பிரதிமை உருவாக்கலிலும், வடிவமை ப்பிலும் இலங்கைக்கேயுரிய தொழினுட்பம் நன்குபயன்படுத்தப்பட்டமையைக் காண்கின் றோம். பொலநறுவைக்கால சமூக, சமய வளர்ச்சி நிலைகள் அத்தனித்துவமான தொழினுட்பத்திறனை வளர்த்தெடுப்பதற்கேற்ற சூழ்நிலையை வழங்கியிருந்தது என்றால் அது மிகையில்லை.
நாயன்மறர்களது படிமங்களும் aδώτοδύρύαό
இலங்கைத்தீவினைப் பொறுத்த வரை யில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலமே சுதேச கலை, பண்பாட்டு, அறிவியல் துறைகள்

Page 56
பொறுத்த ஆய்வு முயற்சிகள் தொடக்கிவிடப்பட்ட ஒரு காலப்பரப்பாக அமைந்தமையைக் காண லாம். 18ஆம் நூற்றாண்டு முடிவில் H.C.P. பெல் என்றழைக்கப்பட்ட ஆங்கிலேய தொல்லிய லாளரே அப்பணிகளை ஆரம்பித்து வைத்தார். அனுராதபுர மாவட்டம், பொலநறுவை மாவட்டம் ஆகிய பிரதேசங்களில் அவரால் மேற்கொள்ளப் பட்ட மேலாய்வுகள், அகழ்வாய்வுகள் ஆகியவ ற்றின் விளைவாக அழிந்துபோன இந்துக் கோயில்கள், சிற்பங்களின் உடைந்தபாகங்கள், வெண்கல உலோகச் சிற்பங்கள், கல்வெட்டுக் கள் ஆகியன பரவலாகக் கண்டு பிடிக்கப்பட் டன. பொலநறுவையில் 13 சிவதேவாலயங் களை பெல் அகழ்ந்து வெளிப்படுத்தியிருந்தார். இவற்றுள் முதல் ஐந்தும் சிவன் கோவில் களாகவும் மற்றைய ஏழும் விஷ்ணுகோவில் களாகவும், ஒன்று காளிகோயிலாகவும் அடையாளம் காணப்பட்டன. இந்த இந்துக் கோவில்கள் சூழ்ந்த பிரதேசங்கள், சுற்றாடல்கள் மீண்டும் மீண்டும் தொல்லியல் திணைக் களத்தினாலும், தொல்லியலாளர்களினாலும் அகழி வாயப் வுக்கு உட் படுத்தப் பட்டன. 1960களிலும் மீண்டும் 1970 இலும் அவை அக ழ்வுக்குட்படுத்தப்பட்டன. 1970களிலிருந்து கலா சாரமுக்கோண வலயமான கண்டி-பொல நறுவை-அனுராதபுரம் ஆகிய முக் கோணப்பரப்பு யூனஸ்கோவின் ஆதரவுடன் அகழ்வாய்வு, மேலாய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டமையைக் காண்கின்றோம். இவற்றின் விளைவாக எண்ணிக்கையில் அதிகமான இந்து வெண்கல, சிற்ப உலோகப்படிமங்கள் கண்டு பிடிக்கப் பட்டன. அவையும் கொழும்பு தேசிய அரும் பொருளகத்திலும், அனுராதபுர அரும்பொரு ளகத்திலும், அகழ்வாய்வுத் தலங்களிலுள்ள அரும் பொருளகங்களிலும் (site museums) வைத்துப் பாதுகாக்கப்பட்டன. விநாயகர், சிவன், நடராஜர், பார்வதி, விஷ்ணு, சூரியன், அர்த்த நாரீஸ்வரர் எனப் பலதரப்பட்ட இந்து வெண் கலப் படிமங்களும் அவற்றுள் உள்ளடங்கும். இவற்றைவிடத் திருகோணமலை, மன்னார், திரியாய், கந்தளாய், பதவியா, யாழ்ப்பாணம் ஆகிய மையங்களிருந்தும் தற்செயல் நிகழ் வுகள் காரணமாக இந்து வெணி கலப் படிமங்கள், சிற்பங்கள் என்பன கிடைத்துள்ளன.
O)

ஆனால், சைவநாயன்மாரது வெண்கலப்படிம ங்கள் கிடைத்த ஒரேயொரு மையமாகக் காண ப்படுவது பொலநறுவையே ஆகும். சோழர் அரசாட்சிக் காலகட்டத்தில் ஈழத்தில் உருவா க்கப்பட்ட அப்படிமங்கள் தென்னிந்தியாவில் கிடைத்தவற்றிலிருந்து முற்றிலுமே தனித்துவம் வாய்ந்த வகையில், அவற்றின் கலையம்சங்கள் தனித்துவப்படுத்தப்பட்ட வகையில் அமைக்கப் பட்டுள்ளமையைக் காணலாம். கிடைத்த சைவ நாயன்மார் வெண்கலப்படிமங்களுள் பெரும்பா லானவை பொலநறுவையிலுள்ள ஐந்தாம் சிவவாலயத்திலிருந்தே அகழ்வின்போது வெளி ப்படுத்தப்பட்டிருந்தன. இவ்வெண்கலப்படிமங்கள் யாவும் தலைகீழாக, திட்டமிட்ட வகையில், அவசர அவசரமாக, பாதுகாப்பின் நோக்கத்தி ற்காக, புதைக் கப்பட்டிருந்த வகையை அகழ்வின்போது நன்குஅறிய முடிந்தது. மீண் டும் தோண்டி எடுக்கப்படும் பொழுது அப்படி மங்களின் சிரசில் இடையூறுகள், காயங்கள் ஏற்படா வண்ணம் இருப்பதற்காகவே அவ்வாறு மக்களால் புதைக்கப்பட்டிருக்கலாம் எனத் தொல்லியலாளர் கருதுகின்றனர். கி.பி 13ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் புதைக்கப்பட்ட இந்து வெண்கலப்படிமங்கள் அப்பிரதேசத்தில் வாழ்ந்த இந்து மக்களது நிரந்தரமான இடப் பெயர்ச்சியுடன் அவை மீண்டும் மீட்கப்படுவதற் குரிய சந்தர்ப்பத்தினை இழந்திருந்தன. பின்னர் கி.பி 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரைக்கும் உள்ள ஒருகால இடைவெளியிலேயே அவை யாவும் மீட்டெடுப்பதற்குரிய சூழலைப் பெற்றுக் கொண்டிருந்தன. “றோயல் ஏசி யாற்றிக் சொசைற்றி” என்று அழைக்கப்பட்ட ஆசிய (ஆங்கில) ஆய்வு இதழின் இலங்கைப் பிரிவில் இக் கண்டுபிடிப்புகளின் விபரமும், முக்கியத்து வமும் பிரசுரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.
நாயன்மார் படிமங்களின் உலோக ഖ് ഗ്രത്യൗ
பொதுவாக சிற்பசாஸ்திர மரபுகள் இர ண்டு வகையான உலோக வார்ப்பு முறையைச் சித்தரிக்கின்றன. இலங்கையிலிருந்து கிடை க்கப்பெற்ற “ரூபபாலிய” என்ற சிற்ப இலக்கண
taන් ඌර්මාණ ඌණිx649ඤgyමා තිgar

Page 57
vv

Page 58
நூலும் இவ்விருவகையான உலோக வார்வை முறையினை எடுத்து விபரிப்பதனைக் காண லாம். வெண்கலப் படிமங்களின் உருவாக்க gồ gốì6ù Lost-wax-System 616öILủ L16ưô (J.J6ööI உள்நிரம்பல் முறையிலான ஒரு செயன் முறையே பெருமளவிற்குப் பின்பற்றப்பட்டு வந்தமையைக் காணமுடிகிறது. பூரண உள்நிரம்பல் முறையில் அமைந்த வெண்கலப் படிமங்களை உருவாக்கும்போது முதலில் மெழுகினால் உருவகிக்கப்பட்ட குறிப்பிட்ட படிமத்தின் தால, பங்க, ஹஸ்த ஒழுங்குகளை சிற்பசாஸ்திர மரபுகளுக்கமைய ஸ்தபதி சீர்செய்துவிடுவார். அதன் பின்னரே அரைத்துப் பிசையப்பட்ட புற்றுமண் கொண்ட களிமண்ணி னால் அம்மெழுகுப்படிமத்தினை முழுவதுமாக அப்பி, மூடிக்கடினமாகும் வரைக்கும் வெயிலில் உலரவைத்து விடுவர். இரு துவாரங்கள் மிகச் சிறியளவில் அவ்வுருவின் உச்சியிலும், பாதப்ப ரப்பிலும் ஏற்படுத்தி, பஞ்சலோகக் குழம்பின் உருகிய பாகுபோன்ற திரவத்தினை உச்சியி லுள்ள சிறிய துவாரத்தின் வழியாக உட்செலுத் துவர். அப்போது உள்ளேயிருக்கும் மெழுகி னாலான படிமம் சூட்டின் காரணத்தினால் உரு கிக் குழம்பாகி, பாதப்பரப்பிலுள்ள துவாரத்தின் வழியாக வெளியேறிவிடும். அதன் பின்னர் உள்நிரம்பிய பஞ்சலோகக் குழம்பு இறுகிக் கெட்டியாக மாறியவுடன் அதன் புறத்தே அமை க்கப்பட்டிருந்த மண்ணாலான பரப்பு உடைத்து நீக்கப்பட்டு, உள்நிரம்பல் முறைமூலம் உருவா க்கப்பட்ட சிற்ப படிமம் வெளிக்கொண்டுவரப் படும். பொலநறுவையிலிருந்து அகழ்ந்து, மீட்டெ டுக்கப்பட்ட சைவநாயன்மார் வெண்கலப் படி மங்கள் யாவும் இம்முறையின் அடிப்படையி லேயே உருவாக்கப்பட்டிருந்தன என்பது குறிப் பிடத்தக்கது. இவை ஒவ்வொன்றும் உயரத்தா லும், நிறையாலும், அழகியல் தோற்றப்பாட்டி லும் தனித்துவமாக அமைந்தவையாக உள்ளன.
1. சுந்தரமூர்த்திருாயனார் வெண்கலப்படிமம் (13.98.285)
கண்டுபிடிப்பும்
புலைநரி, ஜனநாதமங்களம், புலத்தி நகர் எனப் பலவாறாக அழைக்கப்பட்ட பொல

நறுவையிலிருந்து அகழ்ந்து மீட்கப்பட்ட சைவநாயன்மார் படிமங்களில் மிகவும் தலை சிறந்த அழகிய உணர் வையும், அலங்காரச் சிறப்
பினையும் ஒருங்கே கொண் ட நிலையில் வடிவமைக் கப்பட்ட சுந்தரரது படிமம் தனித்துவமாக ஆராயத் தக்கதாகும். கொழும்பு தேசிய அரும்பொருளகத்
தில் பாதுகாத்துவைக்கப் பட்டுள்ள சுந்தரரது வெண் கலப்படிமமானது தென்னிந்திய மேலைத்தேய
கலாவல்லுனர்களை ஒருங்கே தன்பால் ஈர்த் துள்ளது என்றால் அது மிகை ஆகாது.
வர்ணனை:
மிகவும் அலங்கரிக்கப்பட்ட கழுத்தா பரணங்களுடனும், முப்புரிநூலுடனும் துவிபங்க நிலையில் வடிவமைக்கப்பட்ட சுந்தரரது பிரதி மையானது ‘சுந்தரர்” என்ற பெயருக்கேற்பவே பொருளமைதியுடன் வெளிப்படுத்தப்பட்ட வித மானது இலங்கைக்குரிய வெளிப்பாட்டை தென் னிந்தியாவின் அதேவகையான உதாரணங்க ளிலிருந்து தனித்துவப் படுத்தியிருப்பதனைக் காண்கின்றோம். வட்டமான இரட்டைத்தாமரை யிதழ் பீடமொன்றின் மீது இடது காலை சற்று முன்னோக்கி முழங்காலுக்கண்மையில் மடித்து ள்ள வகையில் 53 சென்ட்ரிமீட்டர் உயரத்தி னையுடையதாக இப்படிமம் உருவாக்கப்ப ட்டுள்ளது. இப்படிமத்தின் பீடச்சிறப்பு என்ன வென்றால் பத்மாசனத்தினைத் தாங்கிய வகை யில் மேலுமொரு சதுரமான (பத்திராசனம்) ஆச னமொன்று தாமரை மலர் அலங்காரத்துடன் இணைந்த வகையிலும், திருவீதியுலாச் செல்வ தற்குரிய நிலையில் இரண்டு பக்கங்களிலும் கொழுக்கிகள் (Hooks) இணைக்கப்பட்ட தாகவும் வடிவமைக்கப்பட்ட மையாகவும், இரு காதுகளிலும் பத்திர குண்டலங்களுடன் தோற் றம் அளிக்கும் இச் சுந்தரரது படிமத்தின் புஜங் களில் கேயூரமும், முழங்கைகளில் கைவளை யும், கைகளில் கைவளையல்களும் இட்டு அல ங்கரிக்கப்பட்டுள்ளது. கரங்களுள் வலது கரம் கடக ஹஸ்த முத்திரையுடனும். இடது கரம் சுஜிஹஸ்த முத்திரையுடனும் காணப்படுகி
125 ஆலது ஆண்டு நிறைல இழா

Page 59
ன்றன. தலையலங்காரத்தைப் பொறுத்தவரை யில் மேல்நெற்றியின் புறவயமாக மயிர்க்குஞ் சங்கள் தொங்கும் முறையில் வாரப்பட்டு பின் னர், பின்பக்கமாக ஒன்று சேர்த்து முடியப்பட்டுள் ளமையைக் காணலாம். இத்தகைய தலைய லங்கார முறையானது சுந்தரரது வதனத்தை மிகவும் யெளவனமாக மிளிர்வதற்கு வழிவகுத் துள்ளது. ஆடையலங்கார முறையைப் பொறுத் தவரைக்கும் மிகக் கச்சிதமாக ஆடையணியும் வகை வெளிப்படுத்தப்பட்டுள்ளமையைக் காண் கின்றோம். பீதாம்பரத்துடன் கூடிய மிகக் குறு கலான ஆடையை (கட்டையான களிசான் போன்றது) இடுப்புப்பட்டையில், இடுப்புப்பட்டியு டன் சேர்த்து அலங்கரித்துள்ளமையைக் காண லாம். இருகால்களிலும் பாதசரம் போன்ற சில ம்புகள் காணப்படுகின்றன. துவியங்க நிலையில் தோற்றமளிக்கும் இப்படிமத்தின் ஒய்யாரமான நிலைக்கு இடுப்பில் அலங்கரிக்கப்பட்ட ஆடை யணிகலன்கள் மிகவும் மெருகூட்டுவதனைக்
காணலாம்.
2. சுந்தரமூர்த்திருாயன்மார் வெண்கலப்படிமம் (CMRNo.13.99.285)
பொலநறுவையிலுள்ள 5' இலக்க சிவதேவாலயத்தி லிருந்து மீட்டெடுக்கப்பட்ட மற்றொரு படிமமும் சுந்தர மூர்தி தி திகி குரியதாக காணப்படுகின்றது. கொழு ம்பு தேசிய அரும் பொருட் காட்சியகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள இப்படி மமும் ஏறக்குறைய முன் னர் விபரிக்கப்பட்ட சுந்தர ரது படிமத்தில் காணப்படும் சிறப்பியல்புகளையே கொண்டுள்ளன.
வர்ணனை:
பத்மாசனத்தின் மீது நின்று கொண் டிருக்கின்ற இப்படிமமானது 53 செ.மீ உயரத்தி னைக் கொண்டு துவிபங்கநிலையில் காணப்படு கின்றது. கழுத்தாபரணங்கள் மிகவும் அலங்க
இந்துதீபம்
 

ரிக்கப்பட்ட வகையில் மாலைகளுடனும், மார் பிலே முப்புரிநூலும் (உபவீதமும்) இடுப்பிலே இடைக்கச்சும் காணப்படுகின்றது. தோட்புஜங் களில் கேயூரமும், முழங்கைகளில் கைவளை யும் கைகளில் வளையங்களும் காணப்படு கின்றன. மிகவும் அலங்காரமான பீதாம்பரத் துடன் அல்லது ஒட்டியாணத்துடன் கூடிய ஆடை (கட்டைக் களிசான் போன்ற அமைப்பில்) அணிவிக்கப்பெற்றிருப்பதனையும் காணமுடி கிறது.
இருகாதுகளிலும் பத்திர குண்டலம் காணப்படுகின்றது. தலைமயிர் ஒழுங்காக வாரிச்சீவிவிடப்பட்டு பின் உச்சியில் இருகன்னப் பகுதியில் முடிச்சிடப்பட்டுள்ளது. இருகால்களி லும் பாதசரமும், சிலம்பும் காணப்படுகின்றன. இரட்டைப்படுத்தப்பட்ட பத்மாசனத்தினைத் தாங் கிய வகையில் சதுரமான பத்திரபீடமொன்றும் காணப்படுகின்றது. இப்பீடத்தில் வீதியுலாச் செல் வதற்குரிய கொழுக்கிகள் அமையப் பெற்றி ருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருருனவுக்கரசுருண்யனார் ( CMR No 13.103.286)
பொலநறுவையிலுள்ள முத லாம் சிவதேவாலயத்திலி ருந்து அகழ்ந்து வெளிப் படுத்தப்பட்ட வெண்கலப் படிமங்களுள் திருநாவுக்க ரசுநாயனார் அல்லது அப்பர் சுவாமிகளது படிமமும் ஒன் றாகும். பத்மாசனத்தின் மீது சமபங்க நிலையில் காட்சிய
ளிக்கும் இப்படிமமானது 58 செ.மீ உயரத்துடன் கூடியதாகக் கொழும்பு தேசிய அரும்பொருளகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. பீட அமைப்பினைப் பொறு த்தவரையில் இரு பத்திர பீடங்கள் ஒன்றன் மீது மற்றொன்றாய் அமைந்திருக்க அதன் மீது தாமரையாசனம் (பத்மம்) அமைக்கப்பட்டிருப்ப தனைக் காண்கின்றோம்.

Page 60
ഖഞ്ഞുഞ്ഞ
இருகைகளையும் ஒன்றாக இணைத்து கூப்பியநிலையில் அப்பர் சுவாமிகளது உளவா ரத்தண்டு வலது மணிக்கட்டிற்கும் வலது மார் பிற்கும் இடையே 45° குறுக்காக அணைக் கப்பட்டிருப்பதனையும் காண்கின்றோம். எந்தவிதமான அலங்கார வேலைய்பாடுகளும் றநிலையில் 3595D, D, SVG I பகுதியும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. கழுத்தில் நூலினால் கோர்க்கப்பட்ட ஒரு தாய த்தினையுடைய நூற்கயிறு கழுத்தோடு மிகவும் இறுக்கமாகக் காணப்படுகின்றது. இதற்குக் கீழே இரட்டைப்பட்டில் அமைந்த முத்துமாலை யொன்று காணப்படுகின்றது இரண்டு கைகளின் முழங்கைப் பகுதியில் முத்துமாலை வடம் காணப்படுகிறது இடுப்பிலே அரைஞாண் கொடி யில் காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது காது கள் இரண் ம் இரு ந்கள் கொங் வதும் இங்கு குறிப்பிடத்தக்கது தலையில் கேசம் காணப்படவில்லை. தலையமைப்பு வழு க்கை முறையில் வடிவமைத்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது நாயன்மார்கள் எல்லோர் மத் தியிலும் அப்பர் சுவாமிகள் வயதாலும் அனுப வத்தாலும் முதிர்ந்தவர் என்பதனை வெளிப்படு த்துவதற்காக இவ்வாறான வடிவமைப்பினை ஈழத்துக்கலைஞன் உருவாக்கியிருக்கக் கூடும்.
4.திருருனவுக்கரசுருாயனார்
(CMR No. 13.104.286)
பொலநறுவையிலுள்ள முதலாம் சிவதேவாலயத் திலிருந்து அகழ்ந்தெடுக் கப்பட்ட மற்றுமொரு வெண் கலப்படிமம் திருநாவுக்கரசு நாயனார்க்குரியதாக அடை யாளம் காணப்பட்டுள்ளது.
56 செ.மீ உயரத்துடன்
கூடிய இவ் வெண்கலப்படி மம் இரட்டைப்படுத்தப்பட்ட தாமரை மலர்ப்பீட மொன்றின் மீது துவிபங்க நிலையில் வடிவமை க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொழும்பு தேசிய அரும் பொருளகத்தில் பாதுகாத்து
 

வைக்கப்பட்டுள்ள இவ்வெண்கலப்படிமமானது முன்னையதை விடவும் அலங்காரக் கலைவன ப்பினால் மிகக்கூடிக் காணப்படுவதும் குறிப்பிடத் தக்கது. பீடத்தில் திருவீதி யுலாவருவதற்காக அமைக்கப்பட்ட நான்கு கொழுக்கிகள் சதுர மான பத்திரபீடத்தின் இரு கரைகளிலும் காணப் படுகின்றன.
வர்ணனை:
கைகூப்பிய நிலையில் காணப்படும் இப் படிமத்தில் உழவார அலகுடன் கூடிய தண்டு இடது கரத்திலுள்ள மணிக்கட்டிற்கும், இடது தோட்பட்டைக்கு மிடையே 45° சரிவில் வைத்து
கழல் வரையிலான நீண்ட காதுகளிலே வட்ட
திலே கழுத்தோடு ஒட்டிய வகையில் மாலைகள் அணியப்பெற்றுள்ள வகையையும், அதன் மீது foool (pigsb) in (Oblong Garland) brids(55 சற்று மேல் எல்லை வரைக்கும் வந்து தொங்கு வதாகவும் இப்படிமம் வடிவமைக்கப் பட்டுள்ளது. தலையலங்காரம் முன்னைய உதாரணத்தை விடச் சிறந்ததாகவும், முகவடம் முகத்தின் பொலிவினை மேலும் மெருகூட்டிக்காட்டு வதாகவும் காணப்படுகின்றது. இடுப்பில் வேட்டித் துண்டு ஒன்று (குறுகலான தோத்தி) கட்டப் பெற்றுள்ள வகையையும், அதன் மீது இடுப்புப் பட்டியொன்று அணியப்பெற்றுள்ள நிலையையும், அதன் முடிச்சுத்தொங்கல் இரண்டும் வலதுபக்க இடுப்பின் பக்கமாக தூங்கவிடப்பட்டிருப்பதனை யும் காண்கின்றோம். இப்படிமத்தின் புயங்களில் கேயூரமும், கைகளில் வளையல்களும் காணப் படுகின்றன. கரங்களில் சிலம்புகளும் காணப்படு வது குறிப்பிடத்தக்கது.
5. மாணிக்கவாசகர் ( CMR No. 13.101.286
பொலநறுவையிலுள்ள முதலாம் சிவதேவாலயத்திலிருந்து அகழ்ந்து வெளிப்படு த்தப்பட்ட வெண்கலப்படிமங்களுள் பத்மாசனத் துடன் கூடிய துவிபங்கநிலைக்குரிய மாணிக்க வாசகரது படிமமும் ஒன்றாகக் கிடைத்தது. தலையிலே ஒளிவட்டத்துடன் கூடிய இப்படிமம்
125 ஆலது ஆண்டு நிறைஐ லிழா

Page 61
54 செ.மீ உயரத்தினையு டையதாகப் பத்திராசன த்துடன் கூடிய இரட்டைத் தாமரையிதழ் மலர்பீடத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பத்திராசனத்தின் இருமருங் கிலும் திருவீதியுலாவிற்
காக இணைக் கப் பட்ட
கொழுக்கிகளையும் காண லாம். பத்திராசனத்தின் நாற்புறமும் தாமரையி தழ்வடிவம் கோட்டுமுறையில் வரையப்பட்டுள்ள மையும் குறிப்பிடத்தக்கது.
வர்ணணை:
அலங்கார நிலையில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ள இப்படிமத்தின் கழுத்தில் நீண்ட முத்துமாலை ஒன்று தொங் கிக்கொண்டிருப்பதையும், இடது தோட்பட்டை யூடாகச் செல்லும் உபவிதம் (முப்புரிநூல்) அம் முத்துமாலைக்குப் பின்னே காணப்படுவதாகவும் உள்ளது. இடுப்பிலே கட்டப்பெற்றுள்ள தோத்தி அல்லது வேட்டி கீழே முழங்கால் வரைக்கும் அகன்றிருப்பதனைக் காணலாம். இடுப்பிலே தோத்தி மீது கட்டப்பட்ட இடுப்புப்பட்டியும் அலங் கார வரைபுகளுடன் காணப்படுவதும் நோக்க த்தக்கது. இப்படிமத்தின் இடதுகரத்தில் பனை யோலைச்சுவடிகள் காணப்படுகின்றன. வலது கரமானது ‘விதர்க்க” முத்திரையைக் காண்பிக் கின்றது. கைகள் இரண்டிலும் முத்துமாலை வடம் கட்டப்பட்டிருப்பதனையும் அவதானிக்க முடிகிறது.
6. திருநைானசம்பந்தர் ( CMR No. 13.102.286)
பொலநறுவையிலுள்ள ஐந் தாம் சிவ தேவாலயத்திலி ருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட குழந்தை வடிவிலான நிர் வாணத் தோற்றத்துடன் கூடிய இப்படிமத் திருஞான சம்பந்தருடையதாக அடை
யாளம் காணப்பட்டுள்ளது.
இந்து தீபம்
 
 

ரயில் காணப்படும் அரைமுடிச்சதங்கையே அப்படிமத்தின் அடையாளத்தை வெளிப்படுத்தி யுள்ளது. பத்திராசனத்துடன்கூடிய பத்மாசன மொன்றில் சமபங்கமாக நிற்கும் நிலையில் இக்குழந்தை நாயனார் வடிவமைக்கப்பட்டு ள்ளார். இப்படிமத்தின் உயரம் 48 செ.மீ ஆகும்.
வர்ணனை:
இரட்டைவடத்துடன் கூடிய முத்து மாலை ஒன்று இக்குழந்தை நாயனாரின் கழுத் தினை அலங்கரிப்பதனைக் காண்கின்றோம். இதில் ஒரு பட்டு கழுத்தினை மருவிய வகை யிலும், மற்றையது மார்புப் பகுதிவரைக்கும் வந்து நீண்டு காணப்படுகிறது. இருகரங்க ளாலும் தாளம் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இப்படிமம் சித்தரிக்கப்பட்டுள்ளது. கைகளில் வளையல்களும், முழங்கைகளில் கைவளையும் ஆபரணங்களாக உள்ளன. இடுப்பிலே அரைமுடிச் சதங்கைகளைத் தவிர ஆடைகள் எதுவும் அணியப்பட்டிருக்கவில்லை. இரு பிஞ்சுக்கால்களிலும் பாதசரமும், சிலம் புகளும் காணப்படுகின்றன. தலையலங்காரத் தினைப் பொறுத்த மட்டில் கேசம் இன்னும் அடர்த்தியாகக் காணப்படாத நிலையில் மேல்நெற்றிப்பரப்பில் ஓர் என்பதனை மறைமுக மாகச் சுட்டிக்காண்பிக்கின்றது.
7.காரைக்கால் அம்றையற் ( No. 935)
பொலநறுவையில
உள்ள ஐந்தாம் சிவதேவா லயத்தில் 1960களில் அகழ் ந்த போது மேலுமொரு தொகுதி வெண்கலப் படி மங்கள் கிடைத்தன. அவற் றுள் 28 செ.மீ உயரத்துடன் கூடிய பேயுருத்தோற்றத் தாலான ஒரு வெண்கலப் படிமம் கிடைத்துள்ளது. பீடங்கள் எதுவுமற்ற நிலையில் கிடைத்துள்ள, இருக்கும் தோற்றத்தினாலான இப்படிமம் இப்பொழுது அனுராதபுரத்திலுள்ள அரும் பொருளகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டு ள்ளது.

Page 62
வர்ணனை:
எலும்புக்கூடு போன்ற மெலிந்த சரீரத் தையுடைய இவ் வெண்கலப்படிமத்தின் வடிவ மைப்பானது மிகவும் தனித்துவம் வாய்ந்ததாக வுள்ளது. இப் பெண்ணுருவின் மார்பகங்கள் ஒடுங்கி, நீண்டு இரு மாட்டுக்கொம்புகள் போன்று தோற்றமளிக்கின்றன. இருக்கும் நிலை யில் அக்கொங்கைகள் இரண்டும் ஞாபிக்குக் கீழ்வரை நீட்டப்பட்டிருப்பது ஒரு பெண்வடிவப் பேயுருவினைப் பார்ப்போருக்கு அச்சமூட்டும் முறையில் அமைக்கப்பட்டதாக கருதலாம். தலையும் கண்களும் அப்பேயுருவினை உறுதி படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கைகள் இரண்டும் தாளங்களைத் தாங்கிய வகையில், ஓர் இசைக்கு தாளசுருதிசேர்க்கின்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கழுத் திலே நீண்ட முத்துமாலையொன்றும் காதுகளில் மிகப்பெரிய வளையங்களும் காணப்படுகின்றன. இடதுகாலை நன்குமடித்து அதன் துதிக்காலை ஞாபிவரைக்கும் தொட்டுநிற்கின்ற முறையிலும், வலதுகாலானது நேர்குத்தாக மடித்து வைக்கப் பட்டுள்ள நிலையிலும் இப்பேயுருவின் இருப்பு வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒடிந்த இடுப்பின் பாகத்தில் நூல் போன்ற வளையம் ஒன்று காணப்படுகின்றது. முப்புரி நூல் அணிந்து கொண்டிருந்தமைக்கான ஆதாரங்கள் எவையும் தெளிவாக இல்லை.
இரு தோட்பட்டைகளிலும் வட்டமான வளையங்கள் போன்ற கோடுகள் காணப்படு கின்றன. கைகளில் கைவளைகள் காணப்படு வதும் குறிப்பிடத்தக்கது. மொத்த த்தில் ஒரு பூதகணத்தின் தோற்றத்தில் காரைக்காலம் மையாரது பேயுருக் கொண்ட தோற்றம் இங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதில் சிறிதும்
சந்தேகமே இல்லை.
8.சண்டிகேஸ்வரர் ( No. 382)
பொலநறுவையிலுள்ள ஐந்தாம் சிவதே வாயாலயத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டு, அனு ராதபுரம் அரும் பொருளகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள இன்னொரு வெண்கலப்
GO

படிமத்தினையும் சண்டேஸ் வரநாயனாருக்குரியதாக அடையாளம் கண்டுள்ள னர். 74செ.மீ உயரத்தினை யுடைய இப்படிமமும் இரட் டைத்தாமரைப்பூவிதழ் ஆச னத்தில் நின்று கொண்டிரு ப்பதனைக் காண்கின்றோம்.
சமபங்கநிலையில் வடிவ மைக்கப்பட்ட இப் படிமத்தின் வட்டமான பத்மாசனத்திலேயே நான்கு கொழுக்கிகள் வடி வமைக்கப்பட்டுள்ளன. இந்த அம்சம் இது வரை க்கும் கண்டுகொள்ளமுடியாத ஒரு சிறப்பியல்
ன கொழுக்கிகள்) அமைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
оўaотаоахот:
இருகரங்களாலும் வணங்கிக் கொண் டிருக்கும் நிலையில் கைவளையும், வளையல் களும் அணியப்பெற்றதாக இப்படிமம் உருவா க்கப்பட்டுள்ளது. கழுத்திலே மிகவும் அலங்கா ரமான அணிகலன்கள் பூணப்பட்டுள்ளன. இடுப் பில் ஆடை அணியப்பெற்றுள்ளவகையானது முன்னைய உதாரணத்தைவிட மிகவும் அலங் காரப்படுத்தப்பட்டுள்ளமையைக் காண்கின் றோம். தலையில் அழகிய வேலைப்பாடுகளா லான மலர்ப்பந்தம் காணப்படுவதும் குறிப்பிடத் தக்கது. மொத்தத்தில் ஓர் அரண்மனைச் செல் வாக்குமிக்க அதிகாரியொருவரின் தோற்றப் பாட்டிற்குரியதாக இப்படிமம் காணப்படுகிறது.
சிவரக்குன் இலங்கேஸ்வரன்
பதவியாவிலிருந்து மீட் டெடுக்கப்பட்ட பார்வதி வெண்கலச் சிற்பங்களு டன் காணப்பட்ட இப் படிம மானது அதன் உருவவி யல் அலங்கார வேலை ப்பாடுகளால் தன்னிகரற்ற
தாக விளங்குவதனைக் காண்கின்றோம். 70 செ.மீ
125 ஆலது ஆண்டு நிறை2 லிழா

Page 63
உயரத்துடன் கூடிய இப்படிமம் சமபங்க நிலை யில் இரட்டைத் தாமரையிதழ்ப்பீடத்தில் நின்று
போது இவ்வழகிய படிமமானது அனுராதபுரம் அரும்பொருளகத்தில் பாதுகாத்து வைக்கப்பட் டுள்ளது.
வர்ணனை:
இருகரங்களாலும் மலரினை இறைவ னுக்கு அர்ச்சிக்கின்ற நிலையில் வடிவமைக் கப்பட்ட இப்படிமம் மேலதிகமான, நிறைந்த அலங்கார வேலைப்பாடுகளால் ஆனது. வீரக் கழல்களுடன் காணப்படும் தோற்பட்டையுடன் இணைந்தவகையில் காதணிகளான மகரகுண் டலங்கள் அமையப்பெற்றுள்ளன. கழுத்தும், கைகளும் ஆபரணங்களினால் அலங்கரிக்கப்ப ட்டுள்ளது இதே போன்று இடுப்பில் ஆடை மேக லையுடனும், இடுப்புப்பட்டியுடனும் இணைந்த வகையில், பீதாம்பரத்துடன் காணப்படுகின்றன. தலையலங்காரத்தினைப் பொறுத்தவரையில் தனித்துவமான கேசமகுடமொன்று S கொண் டையுடன் காணப்படுவது இங்கு குறிப்பிடத் தக்கது. இலங்கையிற் கிடைத்த சிவபக்தர்கள் படிமவரிசையில் பதவியாவிலிருந்து கிடைத்த இப்படிமம் அதன் உடற் கூற்றியல் அடிப்படையி லும், அலங்கார வர்ண வேலைப்பாட்டின் அடிப் படையிலும் சிறப்புற்றிருப்பதனைக் காண்கின் றோம். திட்டவட்டமாக இந்துமதத்திற்கு ஆதரவ ளித்த ஈழத்து ஆட்சியாளர் வரிசையில் ஒரு மன்னனுக்குரிய தாகவே இவ்வெண்கலப்படிமம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறா யின் இவ்வெண்கலப்படிமத்தினை திருகோண மலையில் ஆட்சிபுரிந்த சோழ இலங்கேஸ்வர னுக்குக்குரியதாகக்கொள்ள முடியுமா? (சோழ இலங்கேஸ்வரனும் குளக்கோட்டு மன்னனும் ஒருவராவர் என்பது அண்மைக்கால வரலாற்று ஆய்வாளர்களின் முடிவு என்பதும் குறிப்பிடத் தக்கது.)
வெண்கலப்படிமங்கள் பற்றிய аубомбӧugaолѓ5ӕБdir
இலங்கையில் இந்துமதச் சூழற்பரப்பின் பின்னணியில் தோற்றம்பெற்று, வளர்ச்சியடைந்த
இந்துதீபம்

நுண்கலை வரலாறு இன்னும் பொருத்தமான அணுகுமுறையில் எழுதப்படாதிருப்பது எமது துர்ரதிஸ்டமே! H.C.P பெல் 1908ஆம் ஆண்டில் வெண்கலப் படிமங்களை அனுராதபுரம், பொல நறுவை ஆகியமாவட்டங்களிலுள்ள காடுகளு க்குள்ளிருந்து அகழ்ந்தெடுத்த நிகழ்வுகள் தொ டங்கி, இற்றைவரைக்கும் 60க்கும் மேற்பட்ட எண்ணிக்கையான வெண்கலப்படிமங்கள் இந்துமதம் தொடர்பானவையாகக் கிடைத்தி ருந்தும், அத்துறைதொடர்பான ஆய்வுகளில் இருந்து ஒரு முழுமையான, ஒன்றுதிரட்டப்பட்ட
படாதிருப்பது என்பது எம்மைபற்றி நாமே சிந்திக் காமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பத னையே காட்டுகின்றது. ஆனால், காலத்திற்கு க்காலம் இங்கொன்றும் அங்கொன்றுமாகவும் கிடைத்துவருகின்ற இந்து வெண்கலப் படிமங் கள், சின்னங்கள் தொடர்பாக அவ்வப்போது விளக்கக்கட்டுரைகளை எழுதியதோடு முடித்து விடுகின்றனர். ஆகையினால் இம்மூலங்கள் யாவற்றையும் ஒன்றாக உள்ளடக்கக்கூடிய வகையில் ஆய்வுப்புலம் தழுவிய முயற்சிக்கு அவற்றைப்பயன்படுத்த முடியாத ஒரு சூழ்நி லையே தொடர்ந்தும் காணப்படுவது குறிப்பிட த்தக்கது.
‘தமிழகக்கலை வரலாற்றை எழுதி யோர் அதன் ஒரு பாகமாக ஈழத்தின் இந்துக் கலை வரலாற்றைத் கருதாத ஒரு மரபின் பின்னணியில், இந்திய- தென்னிந்தியக் கலை வரலாற்று எழுத்தியலில் மாத்திரமே ஈழத்துக் கலை மரபுக்கள் தொடர்பாக விசேட குறிப்புக் களை விட்டுச் செல்வதனைக் காணக்கூடிய தாகவுள்ளது. ஆனால், ஈழத்துக் கலைவரலா ற்றாசிரியர்களின் அணுகுமுறையில் இலங்கை யின் கலைவரலாற்று வளர்ச்சியை 1960ஆம் ஆண்டு வரைக்கும் தமிழகத்துடனோ அல்லது தென்னிந்தியாவுடனோ இணைத்துப் பார்ப்ப தற்குப் பதிலாக பெருமளவிற்கு வடஇந்தியாவு டனேயே ஒப்பிடுகின்ற போக்கு காணப்பட்டிரு ந்தது. இதனாலேதான் ஆங்காங்கு உதிரிக ளாக எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளிருந்தும், ஆய்வரங்குகளில் வாசிக்கப்பட்ட கட்டுரைத் தொகுப்புக் களிலிருந்தமே இலங்கையின் படிமக்கலை மரபில் இந்துமதம் கொண்டிருந்
-GO

Page 64
திருக்கக் கூடிய பங்கினை அளவீடு செய்ய முடிந்தது. H.C.P பெல், கலாயோகி ஆனந்தக் குமாரசுவாமி, S. பரணவிதான, P. அருணாசலம், கிருஷ்ண ஐயர் போன்றோர் ஈழத்தில் அகழ்ந்தெடுத்த, வெளிப்படுத்தப்பட்ட இந்து வெண்கலப்படிமங்கள் யாவும் தென்னிந்தி யாவிலிருந்து காலத்திற்குக் காலம் இங்கு கொண்டுவரப்பட்டு, ஆராதிக்கப்பட்டவையே என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால், இன்னொரு வகையான கலா விமர்சகர்களுள் H. சிம்மர், A E கொடகும் புர, S. பாலேந்திரா, C, சிவராமமூர்த்தி, கா. இந்திரபாலா, சிறிமல் லக் துசிங்க, கலாநிதி P புஸ் பரத்தினம் போன்றோர் ஈழத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்து வெண்கலப் படிமங்களுள் பெரும்பாலானவை சுதேசியக் கலைமையங்களிலிருந்தே உருவா க்கம் பெற்றிருந்தன என விவாதித்துள்ளனர்.”
‘இலங்கையில் கண்டுபிடிக்கப்பெற்ற புராதன பெளத்த வெண்கலப்படிமங்கள் தொட ர்பான ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த எந்த வொரு கலாவிமர்சகரும் அப்படிமங்கள் வடஇந்தியாவி லிருந்தோ அல்லது தென்னிந்தியாவிலிருந்தோ இலங்கைக்கு எடுத்துவரப்பட்டது என்று குறிப்பிடு வதற்குத் துணியாது கலைப்பாணியை மட்டுமே அங்கிருந்து ஏற்றுக்கொண்டு வார்ப்புமுறையை ஈழத்துக் கலைஞர்களே செய்து முடித்தனர் எனக் குறிப்பிடுகின்றனர். ஆனால் ஈழத்தில் அகழ்ந்து கண்டுபிடிக்கப்பெற்ற இந்துவெண்கல ப்படிமங்கள் மட்டும் அண்மைய நாடான தென்னி ந்திய தமிழகப் பரப்பிலிருந்து எடுத்துவரப்ப ட்டவை, இந்திய சிற்பிகள், ஸ்தபதிகள் இலங் கையில் தங்கியிருந்து உருவாக்கியவை எனக் குறிப்பிடப்படுவதற்கான அடிப்படைகள் யாவை? பெளத்த வெண்கலப் படிமங்களைப் போன்றோ அல்லது பெரும்பாலான தென்னிந்திய வெண் கலப்படிமங்களைப் போன்றோ இல்லாது இலங்கையில் கண்டுபிடிக்கப்பெற்ற இந்து வெண்கலப்படிமங்கள் பீடத்துடன்கூடிய வீதியு லாத் திருவுருவங்களாகவே வார்க்கப்பட்டிருக் கின்றன என்பதனைக் கூர்ந்து நோக்கும் ஒருவர் அவைதனித்துவமான வகையில் பிராந்திய வேறுபாடு கொண்டிருந்த இத் தீவிலேயே உரு வாக்கப்பட்டவை எனக் கண்டுகொள்வர். பீடத் தின் இருமருங்கிலும் காவுதடிக்கு ஏற்ற அள
O2)-

வுடைய விட்டத்தினை யுடைய துவாரங்களைக் கொண்டுள்ளனவாகவும் வளையங்களையும் (HookS) Qabst (psida,606Tub (Hoops) Liugigit இருமருங்கிலும் மேலதிகமாகக் கொண்டிருப்ப வையாகவும், வடிவமைக்கப்பட்ட வெண்கலப் படிமங்கள் இலங்கைக்கேயுரிய தனித்துவ வார் ப்புக்களாகக் காணப்படுகின்றன. தமிழகத்து வெண்கலப்படிமங்களை எடுத்து நோக்கினால் அவற்றுள் 10 சதவீதமானவை வீதியுலாவிற் குரிய அமைப்புடன் வார்க்கப்பட்டவையாக உள்ளன. இலங்கையைப் பொறுத்த வரையில் கண்டு பிடிக்கப்பெற்ற வெண்கலப்படிமங்கள் யாவுமே வீதியுலாவிற்குரிய வளையங்கள், கொழுக்கிகளுடன் காணப்படுவது தனித்துவ மான ஒரம்சமாகும்.
சுந்தரர் படிமமும் சுதேசக் கலைஞரயும்
மேலைத்தேய, கீழைத்தேய கலா விமர் சகர்களை ஒருங்கே தன்பால் ஈர்த்தெடுத்த வெண்கலப்படிமமாகக் காணப்படுவது பொல நறுவையிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட சுந்தரரது படிமமாகும். கங்கூலி தென்னிந்தியாவில் கிடை த்திருந்த சுந்தரர் வெண்கலப்படிமங்கள் யாவ ற்றுடனும் இலங்கையில் கிடைத்த உதாரண த்தை ஒப்பிட்டு ஆராய்ந்து, அதன் சிறப்பினை யும், பிறப்பினையும் இலங்கைக்கேயுரிய தனித் துவமாகக் கொள்வதனைக் காண்கின்றோம். கலாயோகி ஆனந்தகுமாரசுவாமிகூட பொல நறுவையிலிருந்து கிடைத்த சுந்தரரது படிமத் தின் அழகியல் வெளிப்பாடுபற்றி தனித்துவமாக எடுத்துக்காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. பெய ருக்கேற்றவிதத்தில் அதன் அழகியல் வெளிப்பா ட்டை ஈழத்து படிமக்கலைஞர் ஈட்டியிருப்பது என்பது இலங்கையில் தனித்துவமாக வளர்ச்சி பெற்றிருந்த வார்ப்புக்கலை மரபின் தனித்து வத்தினையே இனங்காண வைக்கின்றது.
ஈழத்து 2ற்பத்தியும் காரைக்காலம்மையறர் படிமமும்
இந்துமதச் சிந்தனை களுக்கும்
கோட்பா டுகளுக்கும் சிறப்பாகச் சைவத்துடன் தொடர்புபட்ட மரபுகளுக்கு யதார்த்தமான வடிவ
125 ஆலது ஆண்டு நிறைல லிழா

Page 65
மைப்புச் செய்வதில் ஈழத்துக் கலைஞர்கள் கைதேர்ந்தவர்களே! இவற்றிற்குச் சிறந்த உதா ரணமாக அமைந்த நாயன்மார் வடிவங்களுள் எமக்குக்கிடைக்கப் பெற்ற ஒரேயொரு பெண்வடி வம் காரைக் காலம் மையார் வெண் கலப் படிமமாகும். ஈழத்து உற்பத்தி எனப்பெரும்பா லான கலைவரலாற்றாசிரியர்களாலும் கலா விமர்சகர்களாலும் விதந்து ரைக்கப்பட்ட வெண் கலப் படிமங்களாகக் காணப்பட்டவற்றுள் காரை க்காலம்மையாரது படிமம் இன்றியமையாதா கும். காரைக்காலம்மையாரது அருட்கோரிக் கையை ஏறறுக் கொண்ட சிவன் தனது பக்தையை பேயுருக்கொண்டதாக மாற்றுவித் தார் என்ற புராணச்செய்திக்கு பொலநறுவை யிலே வாழ்ந்த கலைஞன் வடிவம் கொடுத்ததன் வெளிப்பாடே இவ்வெண்கலப்படிமமாகும். இதுபோன்றவொரு படிமம் தென்னிந்தியாவிலோ அல்லது சைவப்பண்பாடு பரவிய பிறதேசங் களிலிருந்தோ கிடைக் கவில்லை. இலங்கை யில் பொலநறுவையிலிருந்துதான் அப்படிமம் எமக்குக் கிடைத்துள்ளது.
பேயுருக் கொண்ட காரைக்காலம்மை யாரது பொருத்தமான உலோகப் படிமம் ஒன்று பொலநறுவையில் இருந்து கிடைத்தமையா னது இலங்கை மீதான மாங்கனிப் பண்பாட்டின் செல்வாக்கையும், சைவசமயத்தின் தத்துவ அடி ப்படைகளில் ஈழத்து இந்துக்கள் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாட்டையும் வெளிக்காட்டுவதாக உள்ளது. அற்புதமாகக் கிடைத்திருந்த ஒரு மாங்கனி ஏற்படுத்தியிருந்த திருவிளையாட்டால் தனது அழகிய உடலை பேயுருவாக்கித் தருமா று இரந்த கோரிக்கையை பேயுருக்கொண்ட வெண்கலப்படிமமாக காரைக்காலம்மையாரை பொலநறுவையிலிருந்து மீட்பதற்கும் அடிப்ப டையாக அமைந்தது. பேயுருக்கொண்ட காரைக் காலம்மையாரது இப்படிமம் போன்று இதுவரை யிலும் எவ்விடத்திலிருந்தும் கிடைத்திருக்க
இவ்வாய்வுக்கeடுரைக்குப் பயன்படுத்தப்ப
1. Zimmer, H : Art of Indian Asia
2. Srinivasan, R : Bronzes of South I
இந்துதீபம்

பLoutலை என்பதனை நோக்கும் போது இலங் கையானது தனித்துவம் வாய்ந்த இந்து வெண் கலப்படிமங்கள் பலவற்றை காலத்துக்குக் காலம் உருவாக்கி, பிற் சந்ததியினருக்கு கையளித்துச் சென்றமையை உணரமுடிகிறது.
captaoag
ஈழத்து இந்து வெண்கலப் படிமக்கலை வரலாற்றில் தெளிவுகாணவேண்டிய பல விடய ங்கள் இன்னும் இருந்து கொண்டே உள்ளன. சைவம், சாக்தம், வைணவம் என்ற முப்பெரும் பிரிவுகளுக்குரிய வெண்கலப்படிமங்களும் கற்சிற்பங்களும் ஈழத்தில் ஒரே பிரிவிற்குள் ளேயே மக்களது வாழ்க்கை முறையில் உள்ள டக்கப்பட்டமையைக் காண் கின்றோம். இந்துக் கோயில் என்ற ஒரே கூரைக்குள் அம்முப்பெரு ம் பிரிவிற்குரிய வழிபாட்டு மரபுகள் இங்கு வளர்ச்சிகண்டிருந்தன. இக் காரணத்தினால் ஈழ த்து இந்துப்படிமக்கலை வளர்ச்சியிலும் தனித் துவமானதொரு போக்கினையே காணமுடிகி றது. கண்ணகி அல்லது பத்தினி வெண்கலப் படிமம் கூட கந்தளாயிலிருந்து எமக்குக்கிடைத் துள்ளது. ஆகவே சைவப்பண்பாட்டு மரபில். ஈழத்தில் உருவாக்கப்பட்ட சைவநாயன்மார் வரிசையில் தெளிவாக அடையாளங்காண வேண்டியபடிமங்களும் உள. சண்டேஸ்வரர் படி மங்கள் என இங்கு குறிப்பிடப்பட்ட படிமங்கள் மீண்டும் மீளடையாளம் காணலிற்குட்படுத்த வேண்டிய தேவை ஒன்றுள்ளது. ஏனெனில் அவை இரண்டுமே சைவத்தையும் தமிழையும் வளரத்தெடுத்த இரு அரசர்களுடைய பிரதிமை களாகும். தமிழகத்தில் அவ்வாறான பிரதிமை கள் பல அண்மைக்காலங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளன. நாமும் இங்கு அவற்றை மீளாய்வு செய்து சைவநாயன்மார் படிமக்கலை வரலாற்றுக்கு புதுமெரு கூட்டுவோமாக!
ட நூல்கள்
Naw york, 1955
dia, Madras, 1963

Page 66
3. Paranavitana, S : Arehaeological C
4. Paranavitana, S : Art of Ancient Sin
5. Godakumbura, C. E. : Polonnaruwa Bro
6. - DO - : Archaeological Co.
1960.
7. Coomaraswamy, A.K. Bronzes From Cey
Museum, 1914.
8. Bell, H.C.P : Arechaeological “
Colombo.
9. Inderapala, K : Hindu Tembles of A
Student union, Uni
10. கிருஷ்ணராசா, செ: பெருமாட்டி லீலா
இலங்கையில் இ
உருவாக்கியவர்:
பி 12ம் நூற் இ
பல்கலைக்கழகப
C ஒரு மனிதன்
வைத்துகொள் நான் உண்டன வேண்டும் என்
 
 
 
 
 
 

mmissioners Administration Reports.
lalese, Colombo, 1973.
nzes, Colombo, 1964.
nmission +Administrative Report, Colombo,
lon: Chiefly from Colombo
survey of Ceylon Annual Reports,
Ancient Ceylon, Hindu Dharma, Hindu
versity of Ceylon, 1962/1963.
வதி இராமநாதன் நினைவுப்பேருரை,
இந்து வெண்கலச் சிற்பங்கள் உருவாக்கமும்
களும் பற்றிய ஓர் உசாவல் ( கி.பி 9 - கி.
டைப்பட்டவை) 29-03-2004 யாழ்ப்பாண
ம், (பிரசுரிக்கப்படாதது)
தான் படித்ததை எல்லாம் தக்க ள வேண்டும் என்று கூறுவது ஒருவன் த எல்லாம் உடம்பில் வைத்திருக்க று சொல்லது போலாகும்
ஆர்தர் ஹோப்பனர்
125 ஆலது ஆண்டு நிறைல இழா

Page 67
கின்றே7ம்.
丝
இ
ഖ/%
 

ாளர்:- S. R. மகேந்திரன், ஸ்ரேசன் வீதி, 3 நோண்டாவில் රිuffෂ,

Page 68
TD: 021 299 40 O777 OC
 

aifani/;
குளப்பிட்ற சந்தி,
கைப்படத்துறையில் சிறந்
ாங்குபவர்கள்
2.
Z s
புறோலைட் இணைத்து டிஜிரல் டத்தை தருபவர்கள்

Page 69
Urussao6oudôr 2
ஒரு நிறுவனம் தனது நோக்கத்தை எவ்வாறு நிறைவேற்றுகின்றது என்பதை விள க்கு வதற்குப் பல அணுகுமுறைகள் உள்ளன. பாடசாலையானது பெறுமானத்தொடர் அணுகு (up60.pugit (Value chain approach) 919 Lj60L யில் நோக்கும்போது அது முதனிலை செயற்பா (645606ITuyub (Primary Activites) g5|60)60OT GöFuju. Lb GöFuusbUTC685606ITub (Supporting Activites) கொண்டுள்ளது.
பாடசாலையானது தற்போது ஒரு “சந்தை” எனும் கோட்பாட்டுடன் தொடர்புபடுத்தி நோக்கப்படும் போது அது ஒரு சேவை வழங் கும் நிறுவனமாகக் கருதப்படுகின்றது. அது தன்னுடைய “நோக்கக் கூற்றில்’ (Mission Statment) 956 9.6) is g5560) 6T (Goals) அவற்றை அடைவதற்குப் பயன்படுத்தப்படும் தந்திரோபாயங்கள் (Shrategies), நிறுவனத்தின் மெய்யியல் பண்புகள், தனது பெயரை பேணு தல் என்பவற்றை உள்ளடக்குகின்றது.
எனவே பாடசாலையின் முதனிலைச் செயற்பாடுகளாக மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கி கலைத்திட்டத்தில் வரித்த இலக்குகளை நிறைவேற்றுவதாகும். அதனை மேற்கொள்ளுவதற்கு உதவும் செயற்பாடுகள் துணை செய்யும் செயற்பாடுகளாகும். துணைச் செயற்பாடுகளின் உட்கட்டமைப்பு, ஆய்வு அபி விருத்தி, பொருள்/நிதி முகாமை என்பனவாகும்.
பாடசாலை என்னும் உட்கட்டமைப்பா னது ஏனைய நிறுவனங்கள் போன்று இரு நிலைகளில் நோக்கக் கூடியது. அவை பெள தீக உட்கட்டமைப்பு, முகாமைத்துவ முறைமை ஆகும். யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் வெளி நாட்டு நிதியுதவியின் கீழ் அரச நிறுவனங்க ளும், அரசசார்பற்ற நிறுவனங்களும் புனர்நிர்மா ணம், மீளமைத்தல், கல்விச்சீர்த்திருத்தத்துக்கு அமைவாக கட்டமைத்தல் ஆகியவை மேற்கொ ள்ளப்படுகின்றன. எனினும் பெளதிகவள பங்கி
இந்துதீபம்

HCu-GDUÖU 6)Ggðø6ir
- ஒரு நோக்கு
டானது பிரபல்ய பாடசாலைகளுக்கு அதிகள வில் ஒதுக்கப்படுவதாலும் அப்பாடசாலைகளின் பாடசாலைச் சமூகத்தினால் வழங்கப்பம் பெளதி கவளவிருத்திச் செயற்பாடுகளும் அப்பாடசா லைகளில் உள்ள மாணவர் தொகைக்கும் மிகையான அளவில் பெளதிக வளத்தை நிரப் பியுள்ளது. இதனால் இவற்றைச் சுற்றியுள்ள பாடசாலைகள் இப்பாடசாலை மாணவரை பெறு ம் இடங்களில் உள்ள பாடசாலைகள் இவ்வள த்தினைப் போதியளவில் பெறாத நிலையை உருவாக்கின்றது.
பாடசாலைகள் தமது இலக்கை நோக் கிச் செல்வதற்கு உதவியாகப் பெளதிகவளம் இருப்பினும் முகாமைத்துவமுறை. ஆய்வு அபி விருத்தி, குணநல உள்ளீடுகளின் முகாமை போன்றவை "தரமான” கல்வியை வழங் குவதில் கூடிய பங்கினை வகிக்கின்றன.
கல்வி நிறுவனமானது சமூகத்தின் தேவையை உணர்ந்து அங்கு கற்கும் மாண வர்களையும், ஆசிரியர்களையும் தயார்படுத்த வேண்டிய நிலை உண்டு. இது தொடர்பாக அறக்கறோ (Aracaro 1995) எனும் கல்வியி யலாளர் கல்வியின் நோக்கம் பற்றிப் பின்வரு மாறு கூறியுள்ளார்.' கல்வியின் பிரதான நோக்கம் முன்னைய பரம்பரையினர் முன் வைக் கப்பட்ட விடயங்களை மீட்டுக் கொண்டு புத் தாக்கம் , நவீனத்துவம் , ஆக்கபூர்வமான விடயங்களை மேற்கொள் ளக் கூடிய மனிதனை உருவாக்குதல்’ ஆகும். அத்துடன் கல்வியானது மனிதர் எதிர் கொள்ளும் விடயங்களின் உண்மைத்தன்மை, நம்பகத்தன்மை என்பவற்றை தர்க்கரீதியாகச் சிந்திக்கும் ஆற்றலையும் வளர்க்க வேண்டும்.
எனவே மேற்கூறிய இரு கோட்பாடுக ளும் பாடசாலைகளில் மெய்யாகுவதற்கு பெள திகவளங்களையும் மனித வளத்தையும் சிறப் பாக முகாமை செய்யவேண்டிய பொறுப்பினை
-(25)

Page 70
பாடசாலையின் தலைமை நிறைவேற்று அதிகா ரியான (CEO) அதிபர் ஏற்றுக் கொள்கின்றார்.
பாடசாலையின் முகாமைத்துவச் செயற் பாடும் உட்கட்டமைப்பு வசதிக்குள், அடங்கும் ஒரு கூறாக இருப்பதனால் மனிதவள முகாமை, பாடசாலை - பாடசாலைச் சமூக உறவு ஆகிய வற்றின் பண்பளவான உயர்நிலை பாடசாலை மாணவர்களின் கல்வி இலக்கினை அடைய உதவுகின்றது.
பாடசாலையில் கற்பித்தல் - கற்றல் செயற்பாடானது நேரசூசியை ஒன்றைச் செயற் படுத்துவதன் மூலம் முன்னெடுத்துச் செல்லப்படு கிறது. அத்துடன் ஒவ்வொரு தரத்திற்கும் உரி ய கலைத்திட்டமானது வேலைத் திட்டங்களா க்கப்பட்டு உரிய காலத்தில் முடிக்க முயற்சி செய்யப்படுகிறது. முறையான மேற்பார்வையா னது பாடத்திட்டம் உரிய காலத்தில் நிறை வேற்றுவதை உறுதிப்படுத்துவது மாத்திரமல் லாது பாடங்களில் குறித்த இலக்குகள் மாண வர்களிடம் எய்தப்பட்டனவா என்பதையும் உறுதி படுத்த வேண்டியுள்ளது.
பாடசாலைக்கு ஆளணியை அமர்த்தும் போது பெரும்பாலும் பாடசாலைச் சூழவுள்ள ஆசிரியர்களை ஈடுபடுத்துவது பொதுவாக விரு ம்பதக்கதொன்று எனினும் நடைமுறையில் பார் க்கும்போது போக்குவரத்துச் சாதனங்கள் மூலம் தூர இடங்களிலிருந்து வருபவர்களிலும் பார்க்க அண்மையில் உள்ளோர் பிந்தி பாடசா லைக்குச் சமுகமளிப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.
பொருத்தமற்ற இடமாற்றங்களில்/ நியமனத்தினால் சில ஆசிரியர் மிகவும் தூர இடங்களிலிருந்து பொதுப்போக்குவரத்தின் மூலம் நேரடியாக எட்டமுடியாத பாடசாலை களுக்கு வருகின்றனர். இவ்வாசிரியர்கள் போக்குவரத்துச் சீரின்மை காரணமாக சில நேர ங்களில் பிந்திவரும்போது அவர்களுக்கு லிவு போடுவது சரியா என்ற கேள்வி எழுகின்றது.

சில புத்திபூர்வமான அதிபர்கள் அவ்வாசிரி யருக்கு முதலாவது பாடநேரத்தினை ஒய்வாக விட்டுவிடுவார்.
எங்கள் பாடசாலைகள் சமூகத்தின் சொத்தாக இருப்பதனால் பாடசாலை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் சமூகத்தில் பல் வேறு செயற்பாடுகளுக்கு விட்டுக்கொடுப்பதன் மூலம் அச்சொத்து சமூகத்தினால் பாதுகாக்கும் நிலை ஏற்படும். தற்போது அரசு இது பற்றிய தெளிவைப்பெற்றமையால் தீவு முழுவதும் கிரா மங்கள் அடங்கலாக தகவல் தொழில்நுட்ப அறிவை வழங்குவதற்கு பாடசாலையில் உள் ள கணனி நிலையத்தைப் பயன்படுத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளமை பாராட்டுக்குரிய தொன் றாகும். இதே போன்று பாடசாலை நூலகங்கள் கூட வாசிப்புப் பழக்கத்தைத்துாண்டுவதற்காக திறந்துவிடப்படலாம்.
பாடசாலைகள் பிள்ளைகளில் கல்வி
முன்னேற்றம் தொடர்பாக பெற்றோருடன் கல ந்துரையாட வேண்டும். பிள்ளைகளின் கற்றல் முயற்சிகளில் பெற்றோரையும் பங்காளிகள் ஆக்க வேண்டும். எனவே ஆசிரியர் பெற்றோர் சந்திப்பு கால இடவெளிகளில் நிகழ வேண்டிய தொன்று. ஆனால் இச் சந்திப்புக்கள் பெரும் பாலானவை பாடசாலைகளில் நிகழ்வதில்லை. இதற்குக் காரணம் சில பாடசாலைகளின் பெற் றோர் எங்களால நியமிக்கப்பட்ட நேரத்தில் பாடசாலைக்கு வரமுடியாமை நிலமைகள் உள் ளன. எனவே இதற்கு மாற்றுவழியாக ஆசிரி யர் வேறு நேரத்தில் பெற்றோர்களை சந்திப்ப தற்கு சனசமூக நிலையம், சமூகபொது மண்ட பம், போன்ற இடங்களைத் தெரிவு செய்யமுடி
պլՕ.
எனவே உட்கட்டமைப்பின் பயனை சரியான முறையில் பிள்ளைக்கு உதவுவதற்கு பாடசாலை அதிபர், ஆசிரியர் குழாம், பாடசா லைச் சமூகம் உறுதுணை புரிதல் வேண்டும்.
நா. வரதராசா
பிரதிக் கல்விப் பணிப்பாளர்,
யாழ் வலயம்.
12ප ඌමාණු)ණිණි(6 ශ්‍රිභෝග්‍රාමාණිgd.

Page 71
மாணவத்தலை
 
 


Page 72


Page 73


Page 74


Page 75
உங்கள் இல்லங்கை പ്രഞ്ച് ഖഴുഖർ ഖുഖത016
rib facis G66 IC
* அதிரைகார் * ബഗ്ഗരീബ് * Zരശ്നിഗ്ദ് * தவினதேற்றுக்கன்
Gశస్త్ర6 US
 
 
 
 
 
 

ள அலங்கரிக்கவும் களில் அழகுற បំរើ ក្តយើរ
ங் வேக்ஸ் செ
உரி9ை/w:-நீசதன் குரேச வீதி, தேMண்டAவில்,
毅
கே.கே.எஸ் வீதி

Page 76
ஸ்:ே
66.6066
rఖన్యాజ్యాభారధ్యానిష్ట్రాడరనా
సాధారణ སྨིན་མ་མཚ:་ཕྱ་྾་་་་
o్యనిస్వ్య
ill-6LITá
 
 
 
 
 
 
 
 
 

恩 ཧ་རྩྭ་ 品 何 衍 QO
V
星4
y
Azi
ჯაჯ
65გურ

Page 77
மாணவர்ஞை
மாணவர்களின் பொது அறிவு இன்று எத்தகைய நிலையில் உள்ளது? மாணவர்கள் நாள்தோறும் தின, வார, மாத இதழ்கள் பல வற்றையும் வாசித்துப் பயன் பெருகின்றார்களா? பாடசாலைகளில் நூலகங்கள் எத்தகைய தர த்திற் பயன்படுத்தப்படுகின்றன? உயர்தர பாடசா லைகள் அனைத்தும் பூரணமான நூலகங்க ளைக் கொண்டுள்ளனவா? வாசிக சாலைகள் மூலம் அன்றாடம் உள்நாட்டு, வெளிநாட்டுச் செய்திகளை மாணவர்கள் அறிந்து கொள்ளு கிறார்களா? இத்தகைய ஈடுபாடுகளில் மாணவர் கவனம் செலுத்தும் விதத்தில் பாடசாலைகளில் ஊக்கம் அளிக்கப்படுகின்றதா? என்ற இன் னோரன்ன வினாக்களுக்கு விடை அறிந்து அவ ற்றுக்கு ஏற்ப எமது மாணவ சமுதாயத்தை நாமே வழி நடத்திக் கொள்ளும் நடைமுறை களைப் பற்றிச் சிந்திப்பது மிகவும் பயனுள்ள தாக அமையும்.
பத்திரிகைத்துறையில் யான் பணியாற்ற நேர்ந்த காரணத்தால், சந்திக்கும் மாணவர் களுடன் பத்திரிகை வாசிப்பு எந்த அளவில் அவர்கள் மத்தியில் இடம்பெறுகிறது என்பதை அறிய முயல்வது வழக்கம். அவர்களுடன் நட த்தும் சம்பாஷணையில் இருந்து தின, வார, மாத இதழ்களை அவர்கள் நன்கு வாசித்துத் தமது பொது அறிவை விருத்தி செய்திருக்கின் றார்களா, அத்துறையில் மாணவர்கள் எவ்வ ளவுக்கு முன்னேறி இருக்கிறார்கள் என்பதை ஊகித்து உணர முடிகிறது.
கிராமப்புற பாடசாலைகளில் அமைந் துள்ள வாசிகசாலைகள் நிறைவாக இருக் கின்றனவா என்பது ஒரு கேள்வி, நகர்ப்புறப் பாடசாலைகளில் சகல வசதிகளோடும் கூடிய நூலகங்கள் இருந்தும் மாணவர்கள் அவற்றை நன்கு பயன்படுத்துகின்றார்களா என்பது மற் றொரு கேள்வி.
மாணவர் சமுதாயத்தை இப்பொழுது நோக்குங்கால் கணிசமான அளவுக்கு மாண
ණිණීහූ தீபம்

நம் வாசிப்பும்
லயன். செல்லப்பா நடராசா அவர்கள்
வர்கள் விஞ்ஞானத்துறையிலும் தொழில் நுட்ப த்துறையிலும் அதிகம் அக்கறை காட்டுவது டன் அத்துறைகளில் நன்கு அறிவுபெற்று இருப் பதையம் காணக்கூடியதாக இருக்கின்றது. பாராட்டப்பட வேண்டிய விஷயமே.
பாடசாலையிற் படிக்க வேண்டிய பாடங் களையே படித்து முடிக்க நேரமின்றியும், தனி யார் கல்விநிலையங்களுடனும் அல்லற்படும் எமக்குப் பத்திரிகைகள், நூல்களைப் படிக் கவோ அல்லது நூலகங்களுக்குச் செல்லவோ நேரமேது என்று இன்றைய மாணவர்களிற் பலர் வினாவலாம், படிப்புத்துறையில் ஈடுபட்டுள்ள பிள் ளைகளின் பெற்றார்களும் பத்திரிகைகள் நூல்க ளைப் பெறுவதில் தமக்குள்ள இடர்ப்பாடுகளைத் தெரிவிக்கலாம். நேரவசதியின்மை பற்றி இரு பகுதியாரும் கூறும் கருத்துக்களை இந்தக்கால கல்விச்சூழ் நிலையில் மறுத்துரைக்கவும் முடி யாதுதான்! சிறிதுநேரமாவது பாடசாலை நூலக ங்களிலோ, அல்லது வெளியிடங்களில் உள்ள வாசிகசாலைகளிலோ தின, வார, மாத இதழ் களை வாசிப்பதற்கு இயலுமான வரை முயலு தல் வேண்டும்.
பலதுறைப்பட்ட விஷயங்களையும் மாணவர்கள் நன்கு அறிந்து கொள்ளுவதற்கு வாசிப்பு இன்றியமையாதது. மாணவர்களது பொது அறிவை நன்றாக விருத்தி செய்யக் கூடிய அளவுக்கு வாசிகசாலைகள், நூலகங் கள் இயங்குவதற்குப் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் ஆவன செய்துவைத்தல் வேண்டும்.
அநுபவத்துக்கு நிகர்
அநுபவத்துக்கு நிகர் அநுபவமே என் பார்கள் அறிஞர்கள். அவர்கள் கூற்றுப்படி பத் திரிகைத்துறையில் யான் பிரவேசிக்கவும் பாரா ளுமன்றத்தில் சிரேஷ்ட ஹன்சாட் அறிக்கை யாளனாகப் பணிபுரியவும் காரணமாயிருந்த சில

Page 78
அனுபவங்களைப் பொதுவாக மாணவர் சமுதா
யத்துடன் பகிர்ந்து கொள்வது ஏற்புடையது.
சிறுவனாக இருந்த காலத்தில் எமது கிராமத்துப் பிள்ளையார் கோயில் வீதியில் அமைந்துள்ள வாசிகசாலைக்குப் போவதுண்டு. தின, வார, மாத இதழ்களுடன் வேறு பல சஞ்சிகைகளையும் கருத்தூன்றி வாசிப்பது வழ க்கம். அவற்றில் உள்ள ஒவியங்களையும் சித் திரங்களையும் பார்த்துப் பெரிதும் இரசித்தது ண்டு.
சிறுவர்களுக்கான பக்கங்கள் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தன. வனவிலங்குகளை வைத்துப் பலவகையான சித்திரங்கள் வரைய ப்பட்டிருக்கும். பல்வேறு விநோத உடைகளில் காட்டு மிருகங்களைப் பார்ப்பதே தனி இன்பம். சஞ்சிகை ஒன்றில் இடம்பெற்றிருந்த கேலிச் சித்திரம் ஒன்று எனது கவனத்தை மிகவும் ஈர்த்தது. கோணங்கிபோல் நின்ற மாணவர் ஒருவரைப்பார்த்து ஆசிரியர் ‘எட்டுக் கொடிய மிருகங்களின் பெயர்களைக் கூறு ” என்றார். அதற்கு அந்த மாணவர் 'ஐந்து புலிகள் மூன்று சிங்கங்கள் சேர் ’ என்கின்றார். அந்தக் கேலிச்சித்திரமும் கேள்வியும் பதிலும் என்னை மிகக் குதுாகலிக்கப்பண்ணிவிட்டன. அதன் பின் னர் மேலும் வாசிப்புப் பயிற்சி வளர்ச்சிய டைந்தது.
யான் கோண்டாவில் சைவத்தமிழ்க் கலவன் சாதனா பாடசாலையில் எனது சிரே ஷட தராதரப் பத்திர கல்வியை முடித்தபின் உரும்பிராய் இந்துக்கல்லூரியிற் கல்வி பயி ன்றவன். அப்பொழுது திரு. சீ. பூரீநிவாசன் அவர் கள் அங்கு புகழ்பூத்த அதிபராக விளங்கினார். கல்லூரியில் ஒரு தினம் குடியியல் வகுப்பில் “ இன்று இலங்கையின் தேசாதிபதி யார்?” என்று பாட ஆசிரியர் கேட்டார். ' உரும்பிராயின் தவப்புதல்வன் நீதியரசர் செ. நாகலிங்கம்” எனப் பதில் அளித்தேன். ஆசிரியர் பாராட்டினார்.
தேசாதிபதி அவர்கள் விடுமுறையிற் செல்ல, அன்றைய அரசியற்சட்டப்படி அக்கா லத்தில் பதில் பிரதம நீதியரசராக விளங்கிய திரு. செ. நாகலிங்கம் அவர்களே தேசாதிபதி
Ꮹ28>

யாகப் பதிற் கடமையாற்றினார் என்பது குறிப்பிட த்தக்கது. பாடசாலைக்கல்வியுடன் வாசிப்பு பயிற்சியும் இருந்த காரணத்தினாலே தான் சரி யான விடையைச் சரியாக இறுக்க முடிந்தது.
பொதுவாக மாணவர்களுக்கு எடுத்துக் கூற விரும்புவது, நல்ல விடயங்களை நாள் தோறும் படிப்பது காலப்போக்கில் மாணவர் களை நல்லதொரு ஏற்றமான வாழ்க்கைக்குள் புகுத்திவிடும் என்பதுதான். நல்லதோர் ஆய்வுக் கட்டுரையைப் பத்திரிகையில் படிப்பது பல நூல் களை வாசிப்பதற்குச் சமமானது. ஓர் அறிஞர் பல நூல்களை வாசித்துப் பல ஆராய்ச்சிகளை செய்தே ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதுகின் றார். வீரகேசரி, தினகரன், ஈழகேசரி முதலான பழைய பிரபல பத்திரிகைகளும் கடந்த மூன்று தசாப்தங்களாக வெளிவருகின்ற ஈழநாடு பத்திரி கையும் பின்னர் வெளிவந்த தினபதி-சிந்தாமணி, உதயன்-சஞ்சீவி, ஈழமுரசு, முரசொலி, ஈழநாதம் என்பனவும் வாசகர் உள்ளங்களில் அறிவை வளர்க்கும் கட்டுரைகளையும் செய்திகளையும் பிரசுரித்து வந்தன. இப்பொழுதும் நடைமுறை யில் உள்ள பத்திரிகைகள் தமது நல்ல பணி யைத் தொடர்ந்தும் செய்துவருகின்றன. ஆங்கி லத் தினசரிகளும் வாரப் பதிப்புக்களும் மக்கள் அறிவை விருத்தி செய்யும் வகையிற் பணிபுரிகி ன்றன.
கருத்துக் கருவுபூலங்கள்
இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் சைவாசிரியர் கலா சாலையிற் கடமையாற்றிய காலத்தில் தொட ர்ச்சியாக எழுதிய கம்பராமாயணக் கட்டுரைக ளைத் தினகரனிலேயே படித்து நன்கு அனுபவி த்ததுண்டு. இதுபற்றிப் பண்டிதமணி நூல் வெளி யீட்டுச் சபையால் 1989 ஆம் ஆண்டில் வெளி யிடப்பட்ட பண்டிதமணி நினைவு மலரில் தின கரனின் இன்றைய பிரதம ஆசிரியர், இலக்கியச் செம்மல் திரு. ஆர். சிவகுருநாதன் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார். ' பண்டிதமணியின் கம்பராமாயணக் காட்சிகள் தொடரை நாம் தின கரனில் விரும்பிப் படித்ததுண்டு. கம்பராமா யணக் காட்சிகள் என்ற நூலுக்குச் சாகித்திய மண்டலம் பரிசு வழங்கிய போது தினகரன் பெரிதும் மகிழ்ந்தது. என்ன இலக்கியச் சர்ச்சை
125 ඌර්මාහ් ජිර්ණat(6 ශ්‍රීභෝග්‍රාමාණිgd

Page 79
என்றாலும் பண்டிதமணி தினகரனிலே என்ன எழுதுகிறார்கள் என்பதைத்தான் பலரும் அவதா னிப்பார்கள்.”
அந்தக் காலத்தில் பண்டிதமணியின் கம்பராமாயணக் காட்சிகளைப் பத்திரிகைமூலம் எப்படி விரும்பிப் படித்துப் பயனடைந்தோம் என்ப தைத் திரு. சிவகுருநாதன் அவர்கள் மேற்கண்ட வாறு தொட்டுக்காட்டியிருக்கிறார்கள்.
பண்டிதமணி அவர்கள் எழுதிய கால கட்டங்களில் வித்துவான் ந. சி. கந்தையாபி ள்ளை, வித்துவசிரோமணி சி.கணேசையர், மாவைக் கவுணியன் சு. நவநீத கிருஷ்ண பாரதியார், புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை, வெள்ளவத்தை மு. இராமலிங்கம், வித்துவான் க. வேந்தனார், பேராசிரியர் க. கணபதிப் பிள்ளை போன்றோரது கருத்துக்களையும் தினகரன் பிரசுரித்தது. இவையெல்லாம் பல ரைத் தமிழில் வளர்த்தெடுத்தன.
ஏeடுச் சுரைக்கான்
மாணவர்களின் கல்வியின் உச்சக் கட்டமானது ஈற்றில் அவர்களைப் பல்கலைக் கழகத்துடன் இணைத்து விடுகின்றது. பல்க லைக்கழகப் புகுமுகத் தேர்வில் சித்தியடையும் மருத்துவத்துறை மாணவர்கள் இற்றைக்கு மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் Viva Voce எனப்படும் வாய்மொழித் தேர்வுக்கும் சமுகம ளித்துத் தமது புலமையை வெளிப்படுத்த வேண்டியநிலைக்குட்படுத்தப்பட்டிருந்தனர். அக் காலத்தில் வாய்மொழித் தேர்வுக்குத் தோற்றிய யாழ்ப்பாணத்து மாணவர் ஒருவரைப் பார்த்துப் பல்கலைக்கழக உயர்பீடத்தினர் JMO என்ப தன் முழு அர்த்தம் என்ன? என வினாவினர். g5601g, spois0TLb 35m JG00TLDITS Judicial Medical Officer (நீதித்துறை சார்ந்த வைத்திய அதி காரி) என்று சொல்வதற்குப் பதிலாக Junior Medicial Officer (356.6L 606155ul gigsstif) எனப் பதிலளித்ததனால் தமது மருத்துவத் துறைப் படிப்பை இழக்க நேரிட்டது. இம் மாண வனின் திறமையும், இலட்சியமும் பாடசாலைக் கல்வியுடன் பொது அறிவையும் ஒருங்கே சமமாக வளர்க்காத காரணத்தினால் "ஏட்டுச்
இந்துதீபம்

சுரைக்காய் கறிக்குதவாத கதையாக முடிந் தது பல்கலைக்கழகங்களிலும், நூலகங்கள் மூலம் மாணவர்கள் தமது அறிவை விருத்தி செய்து கொள்ளுகிறார்கள். அவர்களது மேற் படிப்பு ஆராய்ச்சிகளுக்கும் நூலகங்களே பெரிதும் உதவுகின்றன. இதனாற்றான் போலும் பெரியோர்கள் “வாசிப்பு ஒரு மனிதனைப் பூரணத்துவ முடையவனாக்கிறது’ என்று கூறிவைத்தனர். “கண்டது கற்கப் பண்டிதனா வான்’ என்பதும் முதுமொழி.
பாடசாலை நூலகங்கள் சிறப்பாக அங்கு கல்வி பயிலும் மாணவர்களினதும் ஆசிரி யர்களினதும் அறிவை விருத்தி செய்ய உதவு கின்றன. பாடசாலைகளுக்கு வெளியே இருக் கும் வாசிகசாலைகள் விசேடமாக வளர்ந்தோ ருக்கான அறிவு விருத்தியை மையமாகக் கொண்டு இயங்குகின்றன. நூலகங்களில் சாத ரணமாக வெளிவரும் பத்திரிகைகள், சஞ்சிகை கள் மட்டும் இருந்தாற் போதாது. அறிவுக்குரிய நூல்களும் நிறைய இருத்தல் வேண்டும்.
நூலின் பயன்பாட்டிலக்கணத்தை ஓர் ஆய்வாளர் பின்வருமாறு கூறுகின்றார். “ ‘பிரம்பும் தடியும் உபயோகிக்காமல் , கோபமும் குறையும் இல்லாமல், சம்பளத் தையும் வெகுமதியையும் எதிர்பாராமல், நமக்குக் கற்பிக்கும் சிறந்த ஆசான் நூல் களே. நூல்களைச் சென்றடைந்தால் உறங் காமல், சோர்வுகொள்ளாமல் அவை நம க்கு அறிவு கற்பிக்கும். நீங்கள் தேடும் போது எதையும் மறைக்காமல் அளிக்கும். நீங்கள் பெருந்தீங்கு செய்தாலும் வசை மொழி கூறாமல் உங்கள் அறியாமையைக் கண்டு நகைக்காமல் கற்பிப்பனவும் நூல்
s
களே’.
-றிச்சேட் டி. பியூறி
இத்தகைய நூல்கள் பல. பற்பல நூல் கள் வாசம் செய்யும் இடம் நூலகம் (நூல் +அகம்) எனப் பெயர் பெறுகிறது. ஓர் அறையில் நூல்களைக் குவித்துவிடின் அது நூலகமாகாது. புத்தகக்கடையில் இருப்பதைப் போன்று நூல்க ளைக் கண்ணாடி அலுமாரிகளில் அடுக்கி வைப்பினும் அது நூலகமாகாது. நூல்களை
-69)

Page 80
வாசித்து பயன்பெறும் போதுதான் நூலகத்தின் நோக்கமும் நிறைவு பெறுகின்றது. நூல்கள் நுவலப்படுவதற்கு உரியவை. கடமைகளை யும், உரிமைகளையும் எடுத்தியம்பிக்கால தேசவர்த்தமானங்களை தெரிவித்து குடும்ப, கிராம, மாகாண, முழுநாட்டினதும் மேம்பாட்டு வளர்ச்சிக்கு உதவி செய்கின்றன. சமயம், கலை, கலாசாரங்களைக் காக்கும் பண்புகளை வளர்த்து அதன் மூலம் வீட்டிற்கும், நாட்டிற்கும் உகந்த நற்பிரசையாக வாழ வழிகாட்டுகின்றன. மனித சமுதாயம் என்றென்றும் நல்லபடி ஓங்க உதவி செய்யும் மனப்பக்குவநிலையை நூல் கள் வாயிலாக அடையமுடிகின்றது. எல்லா வற்றிற்கும் மேலான கல்வியறிவை நாள்தோ றும் நல்க வல்லவை நூல்கள். அவ்வாறான நூல்களைக் கொண்டுள்ள நூல கங்கள் வளர வேண்டும். நூலகங்களையும் வாசிகசாலை களையும் மாணவர்கள் தினசரி நன்கு பயன்
துணுக்
C
நீ அறிவு பெற்றிருந்தால்
பயன் பெறட்டும்.
0 கோபம் என்பது மாலுமி (
0 மனிதன் தனக்குத் தெரிந்
உலகில் அமைதி நிலவும்
O செய்வதை திருந்தச் செய்
((8;
ܔܠ

படுத்தித் தமது அறிவை விருத்தி செய்வார் களாக?
நூற்று இருபத்தைந்தாவது வருட நிறை வைக் கொண்டாடுகின்ற கோண்டாவில் இந்து மகாவித்தியாலயத்தின் பழையமாணவன் என்ற முறையில்யான் என்றுமே பெருமையடைவது ண்டு. மேற்படி பாடசாலையின் பழம்பெரும் அதி பராக விளங்கிய உயர் திரு மு. பெரியதம்பி உபாத்தியாயர் அவர்களிடம் தமிழ் மொழியைச் செவ்வனே கற்றுத் தெளிவு பெற்றேன். எனக்கு முறைப்படி நன்நூல் காண்டிகையின் துணை கொண்டு இலக்கணம் கற்பித்தவர் நல்லாசி ரியர். து. சங்கரப்பிள்ளை அவர்கள் ஆவர். எனது இன்றைய பெருமைகளுக்கெல்லாம் அன்றைய கோண்டாவில் சைவத்தமிழ்க் கல வன் சாதனா பாடசாலையே காரணம் என்பேன்.
லயன். செல்லப்பா நடராசா
N
குகள்
அச்சுடரில் மற்றவர்களும்
(புல்வர்)
இல்லாத மரக்கலம் போன்றது.
(முகம்மது)
தவற்றை மட்டும் பேசுவானாகில்
வதே வெற்றிக்கு வழி
ாமஸ் அல்வா எடிசன்)
ایم.
125 ඌර්මානූ) ඌණar(8ශිභෝග්‍රාණු නිgd.

Page 81
56
“பாடசாலைச் சீருடை இரண்டில் எதையுடே பாடசாலைக்கு அவள் நேற்று வரவில்லை.
ஒருகையில் பிரம்டே மறுகையில் கடிதத் நான்!
குசுமாவதி, உன்னைத்தண்டிக்கு உலகில் யாருக்குன உன்னை இரண்டே
சமூகத்தையல்லவா
“ஓம் சேர்
நேற்றிரவு நெருப்பு ( உடையை அணிந்து புத்தகங்களையும் சு ஒரு கையில் ஒலைச் குடாவ என்ற கிராம அஞ்சு மைல் நடந்து கல்விச் செல்வத்தை கோடிடப்படாத வான சூரியனுடைய கதிர் சூளைப்பிடித்துக்கொ6 கல்லுக்குள் தாவிவரு
ஆறு பாயும் வழியில் சிவந்த வாய்க் குருவி அடர்ந்த மரக்கொப்பு குரங்குக் குட்டிகள் : கல்லுக்குக் கல் தா6 காலில் சுளுக்கு ஏற்ட
உட்காரமாட்டேன்!
இந்து தீபம்

D$6.5
குசுமாவதியால் காயவிட முடியாததாதல், தயவு செய்து அவளைத் தண்டிக்காதீர்கள்’.
தாடும்
உரிமை
(6?
உடைகளோடு விட்ட
சவுக்கால் அடிக்க வேண்டும்!
வெக்கையில் காய்ந்த
கொண்டு
D55U19
சூளைப்பிடித்துக்கொண்டு த்திலிருந்து
வருகிறேன் த்தேடி! ப்புத்தகத்தில் சிவப்பால் எழுதுமுன்
ចាំទ្រ
வேன்!
கள் நீந்தும்
ണിന്റെ
ரிப்பை உதிர்க்கும்
வருவேன்
ட்டால் ஒழிய

Page 82
நடுக்காட்டில் ஒரு நாள்
பிரம்புப் பற்றைக்கு நடு
ஒரு பாறை போல
என்னைப் பார்த்தப்படி
ஒரு காட்டு யானை!
இல்லை சேர்
என்னைப்பற்றிய கவ6ை
காடெல்லாம் குறுலுரா?
யார்பொருட்படுத்துகிறார்
கல்லுக்குக் கல் தாவி
சிரித்தப்படி வருவேன்
ஒர் உடுப்பு முதுகுக்கு
இரண்டு மூன்று முறை
மற்ற உடுப்பு
இந்தத் தவணை முடிவி
ஆ, இன்னோர் உடுப்பு
அது தானே வீட்டில் எ
என் பிரார்த்தனையும் !
கனவில் என்றாலும் அ
அடுத்த தவணையும் 6
மத்திய கல்லூரிக்கு
கல்விச் செல்வம் பெற
ஓம் சேர்
கல்லுக்குக் கல்தாவிக்
சிரித்தபடி
கல்லுக்குக் கல் தாவி

(36)
நின்றது
ல எனக்கில்லை
ஜப்பூக்கள் கொட்டிக்கிடக்கின்றன
ர்கள்!
க்கொண்டு
BIT6
நேரே கிழிந்துவிட்டது
தைத்துவிட்டேன்
பில் வியர்வையால் நைந்து போகும்
ரியும் பிரச்சினை,
தான்!
து கிடைக்குமானால்
வருவேன்
கொண்டு
க் கொண்டு!
மூலம் : பராக்கிரமகொடித்துவக்கு
தமிழில்: சோ. பத்மநாதன்
125 ஆலது ஆண்டு நிறை2 லிழா

Page 83
செயற்கை தா
இயற்கையில் தாவரங்களில் ஆண் 600Tiflisa,61)(pub (Male Gamete) Glugoi 600T ரிக்கலமும் (Femalejamate) கருக்கட்டல் மூலம் இணைந்து நுகம் உருவாகி அது விருத்திய டைந்து வித்தாகி பின்னர் அது முழுமையான தாவரமாக விருத்தியடைகின்றது.
ஆனால் இயற்கையான வித்து உருவா க்கலில் பல பிரச்சனைகள் உள்ளன. சில தாவர இனங்கள் மலடானவை இவை வித்துக்களை உருவாக்கமாட்டாது.
சில தாவரங்களில் பல்லினநுகத் தன் மை (Heterozygosity) காரணமாக வித்து உரு வாக்கலில் பிரச்சனைகள் உள்ளன. சில தாவரங்கள் உருவாக்கும் வித்துகள் மிகச் சிறி யன இதனால் அவற்றில் சேமிக்கப்பட்டுள்ள வித்தகவிழையம் (Endosperm) குறைவாக உள்ளது. இவ்வுணவு வித்து முளைத்தலுக்கு போதியதாக இல்லை. உதாரணம் ஓர்கிட் வித்து கள் அத்துடன் சில தாவரங்கள் வாழ்தகவற்ற (Non wiable) வித்துகளை உருவாக்குகின்றன. சில தாவரங்கள் வித்துகள் அற்ற பழங்களை உருவாக்குகின்றன. உ+ம் திராட்சை, முலா ம்பழம் அத்துடன் சில தாவரவித்துகள் முளை ப்பதற்கு வேர்ப்பூஞ்சண ஈட்டத்தை நாடுகின்றன. உ+ம் ஓர்கிட் வித்துகள்.
"Invivo” பதியமுறை இனப்பெருக்கம் மூலம் மேற்படி பிரச்சனைக்குரிய தாவரங்களை உருவாக்கமுடியும். ஆனால் இம்முறை கடின மானது, செலவு கூடியது அத்துடன் நேரம் அதிகம் தேவைப்படும் முறையாகும். ஆனால், மேற்படி தாவரங்களில் இருந்து செயற்கை தாவ ரவித்துக்களை உருவாக்கல் மிகவும் வெற் றிகரமாக மேற்கொள்ளப்படுகின்றது.
செயற்கை தாவர வித்துகளை உரு வாக்க முக்கியமாக மூன்று பகுதிகளை உரு வாக்க வேண்டியுள்ளது.
(1) Lugu (yp6O6Tuub (Somatic embryo)
இந்துதீபம்

வர வித்துக்கள்
(2) செயற்கை வித்தகவிழையம்
(Artificial endosperm)
(3) செயற்கை தாவர வித்துறை
(Artificial seed coat)
Dr. Kingsley dixon, Director, Kings park & Botanie garden 36.556floit E(b5gs|U19 GeFu ற்கை வித்துகள் பின்வரும் படிமுறைகளினூடாக மேற்கொள்ளப்டுகின்றது.
பதியமுளையம் உருவாக்கம்
l
முதிர்ச்சியடைந்த முளையம் உருவாக்கம்
அதிகளவிலான முளையம் உருவாக்கம்
l
செயற்கை வித்தகவிழையம் உருவாக்கம்
l
செயற்கை வித்துறை உருவாக்கம்
l
அதிகளவிலான செயற்கை வித் துகள் உருவாக்கம்
வித்துக்களை சேமித்தல், அல்லது நாட்டுதல் (field 6ö) 916)6logs) ué6086il 19ibes (Green House) மாற்றுதல்.
இனிபதியமுளையத்தை எவ்வாறு குலாரிக்கலாம் என யார்ப்ரோம்
பதிய முளையமானது இரு முனை களை உடைய (Bipolar) அதாவது உச்சிப் பிரியிழையம் (apical) அடிப்பிரியிழையம் (Basal) என்ற இரு பகுதிகளை உடையது. அதாவது
-Gs)

Page 84
உச்சிப்பிரியிழையம் ஆனது அங்குர அச்சையும் (Shootaxis) அடிப்பிரியிழையமானது வேர் அச்சையும் (Root axis) கொண்டது. இவ்விரு அச்சுகளும் அங்குரமாகவும் வேராகவும் வளர்ச் சியடையும் தன்மையை கொண்டன. இங்கு பதியமுளையமானது இனப் பெருக்ககலங்களில் (Sexual cells) (3)(b.bg, 916)6) TLD6) 2 Lib கலங்களில் இருந்தே உருவாக்கப்படுகின்றது.
தாவரங்களில் காணப்படும் எல்லா உடற்கலங்களும் முளையமாக (Embryo) உரு வாகும் தன்மையுள்ளன. ஆனால் பதிய முளை யம் உருவாக்கத்திற்கு பொருத்தமான போச 60600T 061TLE1b (Nutrient medium), 66Tiju (gp6) (Culture Environment) (p5sbg5IT6)ij 960)pu தெரிவு (Explant) என்பன அவசியமாகின்றது.
பதியமுளையம் உருவாவதற்கு தாவ ரத்தின் பூ, இதழ், இலை, தண்டு, வேர் அல் லது தாவரத்தின் ஏதாவது பகுதியின் சில mm பரபபுடைய இழையம் போதுமானது.
முதலில் இந்த தாவரத்தின் பகுதி யானது தொற்றுக்களை (Contamination) அகற் றுவதற்காக தூய்தாக்கப்படுகின்றது. அதற்காக முதலில் இருமுறை காய்ச்சி வடிக்கப்பட்ட நீரில் (Double distilled water) Tween Twenty 616örp detergent இன் சில துளிகள் இடப்பட்டு அதனுள் தாவர பகுதியானது 5 நிமிடம் இடப்பட்டு விட ப்படுகின்றது. பின்னர் 70% V/V எதனோலில் மிகவும் சிறிய நேரம் அமிழ்த்திய பின்னர் தூய இருமுறை வடிக்கப்பட்ட நீரில் கழுவிய பின்னர் 2% Naocl இல் 2 துளி teepol கலக்கப்பட்ட திரவத்தினுள் 5 நிமிடம் அமிழ்த்தி வைக்கப் படுகின்றது. இதன் பின்னர் 3 தடவைகள் இரு முறை வடிக்கப்பட்ட நீரில் கழுவப்படுகின்றது.
இதன் பின்பு தூய்தாக்கப்பட்ட மேற்படி தாவரப்பகுதியானது மிகவும் சிறிய பகுதிகளாக வெட்டப்படுகின்றது. பின்னர் மேற்படி துண்டுகள் SH 916)6)5 MS medium 3 goj6i LDITibpij படுகின்றது. மேற்படி medium ஆனது 2, 4D அல்லது 2, 4, 5 T அத்துடன் போசணை பதார்த்தங்களையும் கொண்டிருக்க வேண்டும். இங்கு 2, 4 D ஆனது கலப்பிரிவையும், கல
G.)

வட்டத்தையும் தூண்டி கலத்திணிவை (Callus) உருவாக்கும். போசணை பதார்த்தத்தில் உள்ள அசேதன அயனான K"அத்துடன் சேதன பதா ர்த்தமான Proline என்பன Callus உருவாக் கலை நெறிப்படுத்தும்,
அதிகளவிலான முளையமுதலை உருவாக்கு வதற்காக கலக்கூட்டமானது மாற்றி அமைக்க (JL B5 medium (Modified B5 medium) 3606i 7 நாட்களுக்கு இடப்படுகின்றது.
பின்னர் திண்ம BO12Y எனும் ஊடக த்தினுள் மாற்றப்படுகின்றது. இந்த medium இனுள் பதியமுளையமானது உருவவியல் மாற்ற த்திற்கு உட்படுகின்றது.
கோளவுரு->இதயவுரு ->வாற்பேயுரு
o V ()
BO12Y Medium 9696 9LILIL (6 4 நாட்களின் பின் கோளவுரு முளையம் விருத்தி யடையும். இதன் பின்னர் இது பெரிதாகி விருத் தியடைந்த இதயவுருவாக மாற்றமடைந்து 710 நாட்களில் வாற்பேயுருவாக மாற்ற மடையும்.
அதன் பின்னர் மூலவுருவானது ஊடக த்தினுள் இருந்து எடுக்கப்பட்டு அதில் ஒட்டி யுள்ள போசணை பதார்த்தங்கள் நிகச்சூட்டு Bisho) (Lukewarm water) E(p6i 95fpiLI(685 ன்றது. அதன் பின்னர் பதியமுளையமானது நிரம்பலடைந்த உப்புக்கரைசலில் அமிழ்த்துவ தன் மூலம் உலர்த்தப்படுகின்றது. இதன் கார ணமாக பதியமுளையமானது வாழ்தகவை இழ க்காது அத்துடன் அதன் முளைத்தல் தடுக்க ப்படும்.
அடுத்தபடியாக பதியமுளையமானது வில்லைகளாக மாற்றப்படுகின்றது. இதற்காக இவை ஒருவகையான பாயத்தினுள் மாற்றப் படுகின்றது. இப்பாயமானது பின்வரும் பதார்த் தங்களில் ஏதாவது ஒன்றால் ஆக்கப்பட்டதாக
12ෂ ඌර්මg) ජීර්ණත්(6 ශීරතුංග්‍රාමා තීgq

Page 85
3(535(5b. Agar, Alginate, Gelrite, Sodium - pectate, Tragacanth gum, or Carageenan, Algenate ஆனது அதிகளவில் பாவிக்கப் படுகின்றது. இங்கு வில்லையம் உருவாக்கலில் முதலில் முளையத்தை கொண்டுள்ள சோடியம் Algenateஆனது மின்பகுபொருளினுள் மாற்றப் படுகின்றது. மின்பகுபொருளாக Cacl,2H,O, CuSo,2H.O, NH, c! 6165ï U60T UT6)flä 5ûu டுகின்றது. மின்பகுபொருளினுள் பதிய முளை யமானது உருண்டையான உறுதியான மணி களாக (Beads) மாற்றப்படுகின்றது. இப்பொறி முறையானது எவ்வாறு நடைபெறுகின்றது என் றால் சோடியம் alginate ல் உள்ள Na" அயனும் Cacl,2HOல் உள்ள Ca" அயன்களும் அயன் பரிமாற்றத்திற்கு உள்ளாகின்றன. அதனால் அயன் பிணைப்புகள் உருவாகி ஒரு நிலையான சிக்கல் சேர்வை உருவாகின்றது. இதனால் கோளவுரு மணிகள் உருவாக்கப்படுகின்றது. இதுவே வில்லை எனப்படுகின்றது.
வில்லையின் 2றுதித்தன்மை அல்லது கடினத்தன்மை பின்வரும் காரணிகளில் குங்கியுள்ளது.
(1) அயன்பரிமாற்றத்திற்கு உட்படும் சோடியம்
அயன்கள்
(2) சோடியம் Alginate இனதும் மின்பகு பொ
ருளினதும் செறிவு.
(3) மேற்கூறிய இரண்டு சேர்வைகளும் தாக்கமடைய விடப்படும் நேரம்
Alginate uTugglg96 (3uTF60)600ü பதார்த்தங்கள், வளர்ச்சி ஒழங்காக்கிகள் சேர்க் கப்படுகின்றது. இது பதிய முளையத்தின் வாழ் தகவையும் முளைக்கும் திறனையும் அதிகரி க்கும். இவை செயற்கை வித்தகவிழையமாக தொழிற்பட்டு முளைத்தலின் ஆரம்பகட்டத்திற்கு தேவையான போசணையையும் சக்தியையும் பதியமுளையத்திற்கு வழங்கும்.
உலர்தலில் இருந்தும் பொறிமுறை காயங்களில் இருந்தும் முளையத்தை பாது காப்பதற்காக பீடைகொல்லிகள், பங்கசுகொல் லிகள், நுண்ணுயிர் கொல்லிகள் அத்துடன் சில நுண் உயிர்களும் பொருத்தமான அளவில்
இந்துதீபம்

பiயத்தினுள் சேர்க்கப்படுகின்றது.
பதிய முளையமும் செயற்கை வித்தக விழையமும் கையாளப்படும் போதும், மீள் நடு கையின் போதும் பாதுகாக்கப்படவேண்டும். அத் துடன் இவை நடும்வரை உறங்கு நிலையிலும் இருக்க வேண்டும். எனவே இவ்வில்லைகள் ஒரு மெல்லிய படையினால் மூடப்படுதல் (861605(Sib. (Seeds Coat Formation)
அனேக பதார்த்தங்கள் செயற்கை வித் துறை தயாரிப்பில் பயன்படுகின்றது. அவற்றுள் Poly-Oxyethy lene foi uLT6OTg5. 6JG6076óî6ð ggl நீரில் இலகுவாக கரையும் அத்துடன் இது பதியமுளையத்தை பாதிக்காது
செயற்கை வித்துகள் பின்வரும் தாவர இனங்களில் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டு ள்ளன.
5ä5851T6ń, abJ , lettue, Squach, (BaSsT6AJIT, Ļ43F6Oới, Corn, Celery
செயற்கை வித்துக்களின் அனுகூலங்கள்
1) குறைந்த நேரத்தில் அதிகளவிலான
வித்துகளை உருவாக்கமுடியும். 2) பிறப்புரிமையியலில் ஒத்த தாவர இனங்களை உற்பத்தி செய்யமுடியும். 3) செயற்கை வித்துகளை இலகுவான
முறையில் பெருக்கிக் கொள்ளலாம் 4) இலிங்கமுறை இனப்பெருக்கம் மூலம்
வித்துக்களை உருவாக்குவதில் பிரச்சனை உள்ள தாவரங்களை அத்துடன் வெட்டுத் துண்டுகள் மூலம் மாத்திரம் இனப்பெருக்க மடையும் தாவரங்களை இதன் மூலம் பெருக்கமடையச் செய்யலாம். 5) குறைந்தளவு நிறையுடைய தாவர இழை யத்தில் இருந்த அதிகளவிலான செயற்கை வித்துக்களை உருவாக்கமுடியும். 5) ஆண், பெண் முதிர் தாவரங்களை அதிக
காலத்திற்குபாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. 1) ஆண், பெண் தாவரங்களில் மலட்டுத்
தன்மையை கண்டுபிடிக்க வேண்டிய

Page 86
அவசியம் இல்லை.
8) இதன்மூலம் ஒரு நாட்டிற்குரிய சுதேச தாவர இனங்களை பாதுகாத்துக்கொள்ளலாம். 9) இவற்றை பாவிப்பதன் மூலம் நாடுகளுக்கி டையே நோயாக்கிகள் பரவுவதை தடுக்க (Լptջպմ). 10)செயற்கை வித்துகள், வளர்ச்சி ஒழுங்கா க்கும் பதார்த்தங்கள், பீடை கொல்லிகள் நுண்ணுயிர் கொல்லிகள், பங்கசு கொல்லி கள் மற்றும் போசணை பதார்த்தங்களை கொண்டுள்ளதால் வித்துக்களின் வாழ்
தகவு, முளைக்கும் திறன், வளர்ச்சிவீதம்
அதிகரிக்கப்படுகின்றது.
செயற்கை வித்து குலாரிப்ரானது பின்வரும் ஆராய்ச்சிகளுக்கு 2தவுகிறது
வித்து உறை தயாரிப்பு பற்றிய படிப்பு.
முளையவளர்ச்சியிலும் முளைய
r
அனுபவம் என்பது மே
பாடம் சொல்லி கெ
அது பரீட்சையை முடி

மு ளத்தலிலும் வித்தகவிழையத்தின் பங்கு பதியமுளையம் மற்றும் புணரி முளையம் ஆகியவற்றுக்கிடையேயான ஒற்றுமைகள் மற்றும் வேறுபாடுகள் பற்றிய ஆய்வு.
செயற்கை வித்துக்களின் தீமைகள் :
1) செயற்கை வித்துகளை உற்பத்தி
செய்தல் ஆனது செலவு கூடிய செயற்பாடு. 2) செயற்கை வித்துகளை நீண்டகாலம்
பாதுகாக்க இரசாயன மற்றும் பெளதீக செயற்பாடுகள் அவசியம் 3) உறங்குநிலை அடையாமல இருப்பதற் காக உலர்தலில் இருந்துபாதுகாக்க வேண்டும். 4) கொண்டுசெல்லல், சேமித்தல் மற்றும்
நடுகையின் போது இலை பாதுகாக்கப் படுதல் வேண்டும்.
Ms. Gowri Pararajasegaram. B.Sc (Hons) Assistant lecturer, Dept of Botany, Faculty of Science, University of Jaffna. OldGirl 1982-1986
TöFLDT607 geëAjiujij,
காடுக்கும் முன்பே
பத்துவிடுகிறது.
ஆர்தர் ஹோப்பனர்
125 ஆலது ஆண்டு நிறை2லிழா

Page 87

கொம்பிளைக்
Lகைக்கு விடப்படும் திடுத்தகம் ங்கள் (Uற்றிகள்) விற்கப் | ÖU6b.
பில் போக்குவரத்து து கொடுக்கப்படும்,

Page 88
Şზმჯ:
A6)
ஆளுமை: ஆத
 

ஸ் விற்பனை நிலையம்
குமரகோட்டம்,
CSTGooTLTGoto.
●
சிக்க வாழ்த்துகிறோம்.

Page 89
ԿԱՄԱpg)}ծջ}}
பாம்பைக்கண்டால் படையும் நடுங்கி றதோ இல்லையோ, அதைச் சொல்லி சொல் லியே எம்மை நடுங்க வைத்துவிட்டார்கள். பாம்பு கடித்தவுடன் (அல்லது இருட்டில் ஒரு நீண்ட சீலை காலில் சுற்றியவுடனேயே பாம்பு கடித்துவிட்டதாக நினைத்து) நாம் செத்தோம் என பதறியடித்து மயக்கமுறுவதை எத்தனை சினிமாக்களில் பார்த்துவிட்டோம். இன்றைய இந்திய சினிமாக்கள், சற்று முன்னேறி கம்பு யூட்டர் கிராபிக்ஸ் உபயத்தால் பாம்புகளை கதாநாயகனாக்கி, பல பிழையான விஞ்ஞான அறிவிற்கு முரணான கருத்துக்களை திணித்து வருகின்றன. ஆறறிவு படைத்த மனிதனே பல சமயங்களில், சில சம்பவங்களை ஞாபகப்படு த்தத் திணறும்போது, ஐந்தறிவு பாம்புகள் முற் பிறப்புச் சம்பவங்களை ஞாபகத்தில் வைத்திரு ப்பது பல சினிமாக்களை நகர்த்த உதவுவது விந்தையிலும் விந்தையல்லவா?
நாம், தமக்கு ஏதேனும் ஆபத்து இழை த்து விடுவோம் என்ற பயம் காரணமாகவே, பாம்புகள் நம்மை கடிக்கின்றன. அதாவது பாம்பு க்கடி என்பது பாம்புகள் நிகழ்த்தும் ஒரு தற்கா ப்புத் தாக்குதலே. அவ்வாறு அவை அவசரமாக தாக்கும் போது பல சமயங்களில் நச்சை/விசத் தை உட்செலுத்த மறந்து விடுகின்றன. மற்றும் எல்லாப் பாம்புகளும் நச்சுத்தன்மையானவையும் அல்ல. அத்தோடு பாம்புகளின் விசத்தை முறிக் கக்கூடிய மருந்துகள், பெரிய வைத்தியசாலை களில் உண்டு. எனவே எமது பயம் தேவைய ற்ற ஒன்றே. கடித்த பாம்பு நச்சை செலுத்தியதா, இல்லையா என்று கடித்த இடத்தைப் பார்த்துச் சொல்லமுடியாது. எனவே ஒருவருக்கு பாம்பு கடித்துவிட்டது என்று தெரிந்தால், உடனே அவரை வைத்தியசாலைக்க அழைத்துச் செல் வதே அவருக்கு நாம் செய்யும் உதவியாக இருக்கும்.
பாம்பு கடித்துவிட்டால், கடித்த இடத்
தில் பாம்பின் பல் பதிவுகள், வீக்கம், நோவு இருக்கும். சிலர் விசம் இறக்குதல், பார்வை
இந்துத்வம்

ο υπου{όόρ
பார்த்தல் என்று அலைந்து திரிந்துவிட்டு ஈற்றில் தம் கைமீறிப் போய்விட்ட நிலையிலேயே வைத்தியசாலையை நாடுகின்றனர். இவ்வாறு இவர்கள் காலம் தாழ்த்தி வரும் போது உட் செலுத்தப்பட்ட விசம். குருதியில் பரவி மூளை, இதயம், சிறுநீரகம் போன்ற உள் அங்கங் களை அடைந்து அவற்றின் செயற்பாட்டை அழி த் துவிடுகின்றது. அத்தோடு குருதியிலுள்ள செங்குருதிச் சிறுதுணிக்கைகளின் கட்டமைப் பையும் சிதறடித்து வருகிறது. இந்நிலையில் தான் கருநிற சிறுநீர் வெளியேறும் நிலை ஏற்படு கிறது. அத்தோடு கடித்த இடத்தில் நோய் வி ளைவிக்கும் பற்றீரியாக்கள் (உ+ம் Clostridium) வளர்ந்து Toxin களை சுரந்து கலங்களை அழிக்கும் இதனால் சகிக்கமுடியாத நாற்றமும் கலங்கள் கறுப்பு நிறமாக மாறியும் காணப்படும். இவை இலகுவாக தவிர்த்திருக்க வேண்டிய மரணத்திற்கு இறக்கைகட்டி அழைத்து செல் கின்றன.
எமது நாட்டில் பாம்புக்கடி ஒரு முக்கிய சுகாதாரப் பிரச்சனையாகவே உள்ளது. இலங் கையில் ஏறத்தாழ 93 இன பாம்புகள் இருப்பது அறியப்பட்டுள்ளது. இவை தரை, நன்னீர், கடல் வாழ்விடங்களில் காணப்படுகின்றன. எமது தீவி னை சுற்றியுள்ள கடலில் மட்டும் 13 இன கடல் பாம்புகள் இருப்பதும் அறியப்பட்டுள்ளது.
உலகிலேயே, பாம்புக்கடியால் இறப்ப வர்களின் எண்ணிக்கை கூடிய இடமாக இல ங்கை அறியப்பட்டுள்ளது. இவ்விறப்புக்கள். பெரும்பாலும் கடும் விசம் கொண்ட தரையை வாழ்விடமாக கொண்ட பாம்புகளாலே ஏற்பட்ட வையே. தோட்ட, வயல் வேலைகளில் ஈடுபடு வோர் இரவில் காவல் கடமையில் ஈடுபடும் காவலாளிகள் புதர்பற்றைகள் உள்ள இடங் களின் அருகில் வதிவோரே பெரும்பாலும் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர்.
B605600TT19 6ifu6ör (Russell's Viper), நாகபாம்பு (Cobra), பூனைப்பாம்பு (Common

Page 90
Krait), Ļsij6IOÉškaB6ör 60D6OTŮJUTLDL (Srilanak, K, it), Gi(b’60DLÜLITLDL (Saw Scaled Viper), 35L6òt li i DL (Sea Snakes) என்பவையே இலங்கையில் கான ப்படும் அதிக விஷத்தன்மை உடைய விஷப் UT bla,6TTg5lb (Highly Venomous Snakes)
கடல் பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டிருந்த போதிலும், அவற்றினால் ஏற்பட்ட இறப்புக்கள், குறிப்பிடத்தக்க வகையில் பதிவு செய்யப்படவில்லை. இவற்றைவிட மூக்கு 6.6061T by 6ifuj66T (Hump nosed Viper), L1360). F 6ứìjìu 16ổi (Green pit Viper) 616ổi LJ65) 6)}u {Lô விஷப்பாம்புகளே ஆனால் இவற்றின் விஷத் தன்மை முன் னையவற்றிலும் குறைவா 601.g5 Tg5lb. (Moderately Venomous Snakes).
இவற்றைவிட நீர்ப்பாம்புகள், எமது வீட்டுக் கூரைகளில் உலாவி, எலிகளை துப்பரவு செய்யும் சாரைப்பாம்புகள் (RatSnakes), ஆங்கிலப்படங்களில் தலை காட்டிப் பயம் காட் (SLD LD60)6 of LIT blas6i (Python -Boidae family) என்பவையும் இலங்கையில் உள்ள பாம்பி னங்களே. இதில் மலைப்பாம்புகள் விசம் கொண்டிருப்பதில்லை இவை தம் இரையை தமதுடலாள் சுற்றி இறுக்குவதன் மூலம் அவ் விரையின் எலும்புகளை உடைத்து. நசுக்கி (Crushes the viction) 96ff)6Op. 6 (plbig56.1956 மூலம் தம் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றன.
ஒவ்வொரு பாம்பும் அதன் வளரும் பரு வத்தில் அதன் ஆடைகளை கழற்றி (அதாங்க தோல் கழற்றி) வளர்ந்து கவர்ச்சி காட்டுகின் றன. இதில் கண்ணாடி விரியன் தனது முதுகில், மூன்று நீண்ட நிரைகளில் சொக்கிலேற் மண் ணிற கலரில் முட்டைவடிவ முத்திரைகளை (Oval Patchs) Ga5 T6Oõīņ(baš (g5 Lò. g6nubÓ6ði விளிம்புகள் மஞ்சள் கலந்த கறுப்பு நிறத்தில் அழகுற வரையப்பட்டிருக்கும். இதன் காரண மாகவே இது முத்திரைப்புடையன் என்ற செல்லப்பெயரைக் கொண்டிருக்கிறது. (இந்த முத்திரைப்புடையனே, பின்னைய காலங்களில் மூத்திரப்புடையனாக மாறியுள்ளது.)
நாக பாம்பின் தலைப்பகுதி தேவைப்ப

டும் போது விரிவடையக் கூடியதாக உள்ளது (Expandable hnod) 916.6) TO 9.g5 56, g560)6) யை விரிக்கும் போதுதான், அது படம் எடுப்ப தாக கூறுகின்றோம். (Pleasse எடுத்த படத்தில் ஒரு copy தந்துவிடு என்று மட்டும் கேட்டுவி டாதீர்கள்).
தலையின் வயிற்றுப் பகுதியில் இரு மண்ணிறம் கலந்த வெள்ளை அடையாள ங்களும் காணப்படுகின்றது. (Golden brown white speches)
பூனைப் பாம்பினங்கள், பல்லுருவத் தன் மைகொண்ட வயிற்றுப்புற செதில் களை கொண்டிருக்கின்றன. சுருட்டைப் பாம்பினங்க ளின் தலையில் Dagger அடையாளம் இருப்ப g5L65 (Light brown with white dagger mash உடலின் இரு விளிம்புகளிலும் உள்ள செதில் கள் மரஅரிவு வாளின் பற்கள் போன்ற அமைப் 56) (Saw toothed appearance) 35|T600TLiu S வதுடன் உடலின் இரு மருங்கிலும் வெண்ணிற மெழகுத் தன்மையான கோடுகளை கொண்டி ருக்கும்.
பச்சைப் பாம்பினங்கள் கறுப்புநிற விளிம்புடன் கூடிய பிரகாசமான பச்சைநிற முக் கோணவடிவ தலையில் ஒரு சிறு குழியை கொண்டிருக்கும்.
Hump nose viper- Quifluu g5606) is செதில்களை கொண்டிருப்பதுடன் இவற்றின் மூக்கு சற்று மேல் நோக்கி வளைந்தும் காண ப்படும்.
கடல் பாம்புகளின் வால் ஏனைய பாம்பு களை போலல்லாது தட்டையாகவும், வால்நுனி வட்டமாகவும் இருக்கும். ஏனைய பாம்புகளின் வால் கூம்புவடிவமாகி இருப்பதுடன் நுனி கூராக வும் காணப்படும்.
மேலே சொன்ன அங்க அடையாள ங்களை கொண்டு பாம்பினங்களை இனங்கண்டு கொள்ளமுடியும். இவ்வாறு இனம் காண்பது அவற்றின் விஷம் (Venum), மனித உடலின்
125 ඌර්මාg) ජීර්ණෑ(6 ශ්‍රිභෝග්‍රාණු හීgq

Page 91
gi(5' 60LLIT b - Saw Scaled Viper
இந்து தீவம்
 

6TILLọ 6îNiflu 16öI - Sri Lankan Krait
abL6ò LITLbL - Sea Snake

Page 92
எந்த தொகுதியை குறிப்பாக தாக்கும் என்பதை உய்த்துணர்ந்து வைத்தியம் செய்ய பேருதவி யாக இருக்கும்.
பாம்பினங்கள் விஷம் செலுத்துவதில் அதிசயிக்கதக்க முறைகளை பின்பற்றுகின்றன. சில தம் விஷத்தை பீச்சியடிக்கின்றன (Spraying of venum) fol) Front fangs 616)lb upba,6i ஊடாக விஷத்தை கக்குகின்றன. இந்த விஷத் தில் 20க்கு மேற்பட்ட இரசாயனக் கூறுகள் காணப்படுகின்றன. விஷத்தின் உலர்நிலையில் (Dry weight) 90% LUgs(SLD 2 6f 615. Sg நொதியங்களாக பல்பெப்ரைட்டு Toxin களாக, Non toxic புரதமாக உள்ளது. கொழுப்பு, அமி னோ அமிலங்களும் இதிலடங்கும்.
நாகபாம்பின் விஷம், மனிதரில் நரம்புத் தொகுதியை குறிப்பாக தாக்குகின்றது. இதன் காரணமாகவே கடிக்குள்ளானவர் கண்மடல் களை திறக்கமுடியாது நித்திரையில் இருப்பது போல் இருப்பார்.
கண்ணாடி விரியனின் விஷம் குருதித் தொகுதி, நரம்புத்தொகுதி, மற்றும் தோல், இழையங்களையும் தாக்குகின்றது. இதனா லேயே விஷம் உடலில் பரவிவிட்டால் பரவிய தன்மைக்கேற்ப அறிகுறிகளை காண்பிக்கின்றது. கடிபட்ட இடம் சிவந்து வீக்கமுற்றிருக்கும். நேர ம் செல்லச் செல்ல அந்த இடத்தில் தோல் கழன்று சிதம்பத் தொடங்கும் (Necrosis) குருதி க்கலன்களிலிருந்து plasma வெளியேறி இழைய இடைவெளிகளில் சேருவதால், குருதியமுக்கம் குறைவடைந்து பின்பு தலைசுற்றி மயக்கம் வரு Lb Hypotension & shock.
உணவுக் கால்வ்ாயில்களத்தில் இரத் தப் பெருக்கேற்பட்டு, இரத்த வாந்திவரும்Gasmo-oesphagel Haemerrage.
குருதிக்கலன்களினுள்ளே குருதியுறை ந்து குருதிச்சிறுதட்டுக்களின் அளவு குருதியில் குறைவதால் முரசுப்பகுதியிலிருந்தும், தோலின் கீழும், குருதி ஒழுக்குகள் ஏற்படும். (Bleeding and Clolting disturance) அத்துடன்

குருதிக்கலன்களினுள்ளே குருதிச் சிறுதுணிக் கைகள் உடைவதால் கருஞ் சிவப்புநிற / சிவ ப்பு நிற சிறுநீர் வெளியேறும் ஈற்றில் சிறுநீரக ங்கள் செயழிழந்து போகும். இதன் காரண மாக வழமையாக வெளியேறும் சிறுநீரின் அள வு குறைந்து மிக மிகச் சிறு அளவு சிறுநீரே நோவுடன் வெளியேறும்.
நரம்புத்தொகுதியின் செயலிழப்பு (Neu no toxicity) காரணமாக கண்மடல் திறக்க முடி யாமை (Plosis) பார்வை மங்குதல், தொடுகை உணர்வின்மை, தலையிடி தலைச்சுற்று, வாயி லிருந்து அதிகளவு உமிழ் நீர் வடிதல் (அதா ங்க வானிர் வடிதல்) வாய் திறக்க முடியாமை, குரல்நாண் செயழிழந்து குரல் வெளிவராமை, மயக்கமுறுதல், வலிப்பு என்பன ஏற்படும்.
இறுதியாக சுவாசத்தொகுதி செயழிழ ந்து சுவாசிப்பதில் சிரமம், மூச்சு வாங்குதல் என்பன ஏற்படும். ஒருவருக்கு பாம்பு கடித்து விட்டால், இறுதியாக சொன்ன அறிகுறிகள் தோன்றும்வரை காத்திராது உடனடியாகவே வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல வேண் டும். அதற்கு முன்பாக முடியுமாயின் முதலுதவி செய்தல் நன்று.
பாம்புக்கடிக்குள்ளானவளுக்கான முதலுதவி
1. அவரை ஆசுவாசப்படுத்தி அவருக்கு
நம்பிக்கை ஊட்டும் வகையில் கதைத்து அவரின் பயத்தை நீக்குதல் வேண்டும். 2 கடியுண்டவருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதும், நேரச்செலவினதுமான பாரம்பரிய முதலுதவி முறைகளான பிளேட்டினால் கடியுண்ட இடத்தை கீறுதல், வாய் வைத்து உறிஞ்சுதல், சில இரசாயனத்துாளை காயத் தினுள் வைத்துக் கட்டுதல் காயத்தை சுற்றி யுள்ள இடங்களை அமத்துதல், பிசைதல் போன்ற வற்றை தவிர்த்து காயத்தை சுத்த மான துணியினால் துடைத்து காய மேற்ப ரப்பில் உள்ள விஷத்தை அகற்றுதல் நன்று. 3. காயப்பட்ட அங்கத்தை அசையாத
125 ஆலது ஆண்டு நிறை2 லிழா

Page 93
நிலையில்பேணுதல் வேண்டும். Immbilise the bitten-limb 4. உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுதல் (காயப்பட்ட அங்கத்தை அசைக்காத நிலையில் ) முடியுமாயின் இறந்த பாம்பையும் கொண்டு செல்லலாம். 5. காயப்பட்ட இடத்திற்கு மேலாக துணி கொண்டு கட்டுதல், வளையச் சுருக்கிடுதல்
துணுவி
0 ஒழுக்கமுள்ள மனிதன் பெரு
அன்பும் நிறைந்த சொற்கை
0 நல்லதை விதை தியதைப் ட
C தீமையை நன்மையைக் கெ
0 மனிதன் தனக்குத் தெரிந்தல்
உலகில் அமைதி நிலவும்,
O செய்வதை திருந்தச் செய்வ
நம்பிக்கையே இனிமையான
0 அமைதியை விட மேலான மகி
இல்லை.
N
இந்துத்oம்

(Tourniquets) என்பவற்றை தவிர்த்தல் நன்று.
“Dont handle live snakes. Handle dead snakes with care, they may not be dead snake and even if dead are capable of inflicting a reflex bite'.
வைத்திய கலாநிதி பொன்னுத்துரை Ggfg5J6öı (MBBS (Cey)) யாழ். போதனா வைத்தியசாலை பழையமாணவன் 1997 -1983 கோண்டாவில் இந்து மகா வித்தியாலயம்.
குகள்
N
நந்தன்மையும், மரியாதையும்,
ளயே பேசுவான்.
(ஜேம்ஸ் ஆவன்)
புதை
ாண்டு தடுத்து விடுங்கள்
(குர் ஆன்)
பற்றை மட்டும் பேசுவானாகில்
தே வெற்றிக்கு வழி
எதிர்காலத்தை அமைக்கிறது.
ழ்ச்சி வேறெதுவும்
(புத்தர்)
ッ

Page 94
மன ஓடை மந்திரம்
தொல்காப்பியன் ஆத்திர ஆத்திரா
மேகத்தின் சதங்கைகள், முழக்கத்தின்
பாவங்களில் மாறுதல் செய்யும் போது
மின்னல் வேகத்தில் காதுகளுக்குள் ச
மழையின் சங்கீதம் பலர் காதுகளுக்கு
காதுகளுக்கு மட்டும் கேட்கின்றது. கு
இலைகளில் கொடிகள் பறக்கவிடுகின்ற
பனிமழையில் துயர்களின் படிமங்கள் :
மழைத்துளி பூக்களில் விழுந்தால் பூக்
நதிகள் வளைவுகளில் சுரங்கள் கொட்
விழிக்கும் நிலவு விழிகளுக்கு கண்ணி
பார்க்கும. பணிகளில் நனையும் புற்கள்
சுவாசம் கொடுக்கும். சமுத்திரத்தில் து
காலத்தை எழுதும்.
ஆழியின் அலைகள் இதிகாச வலைக
சுவை வாழ்வின் அர்த்தத்தை வியர்வை
பொதுமையின் சொர்க்கத்தை நிர்மாணி
பலா, பூவில், தவழும் வாழை தோப்பி
குனிந்து வாழ்ந்திடும் கொடை வழங்கி
கிராமத்து கீதங்களில் பாயாசம் குடிக்
மலர்கள். நதிகள், கடல்கள், கிராமங்க
மறந்து சுதந்திர வாழ்வினை நுகரும் (
மரபில் கயிறு கட்டி ஊஞ்சல் ஆடுகின்
ஊஞ்சலில் கணனி தொட்டில் கட்டி வ
பாடுவது நிகழ்காலப் பரிணாமம்.

ரங்களும் தூசுகளாகும் ங்களும்
மத்தளத்தில் நடனத்தை
நிலத்தில் கொட்டும் மழை,
ங்கீதம் பாடுகின்றது.
கேட்பதில்லை. சிலர்
பிலின் சங்கீதம் தோப்புக்களின்
றன. தூறிடும்
தூசுகள் தட்டும்.
கள் நடனமாடும்.
டும. இருட்டுக்குள்
ர்த்துளிகளை எண்ணிப்
சூரியன் முகம் போல்
ள்ளும் வெண்நுரைகள்
ஸ் பின்னும். கூழின்
வயாக்கும். குடிசை நிழல்
க்கும். வேரில் பழுத்த
ல் சிரிக்கம் தென்னம்பாளை
டும் நெற்கதிர்கள்,
கும்.
கள் அர்ப்பணம்
நேரம் மனிதன்
றன. நவயுகம், புதுயுகம்
Iானத்தை நோக்கி
1aන් ඌර්මාණූ) ජීර්ණෑගිහිභෝග්‍රාමාණිෂ්

Page 95
அன்றைய அகத்தியன் தொல்காப்பியன
இளங்கோ, பாரதி தொடக்கம் இன்றை
முதலான மூலவர்கள் ஆக்கிய பெட்டக
பட்டங்கள் சுமக்க கருப்பொருளாக அ
ஆனால் தமிழ் இலக்கியம் பூக்க வை:
முனைவர்களாக்க எந்தப் பல்கலைக்கழ
விலக்கவில்லை. மூடிகள் போட்ட முகா
முன்பே பரிசில் கதவில் பெறுவதும் ெ
குடிசைகளில் உறங்குவதும் காடுகள்
மறந்து கரணங்கள் போடுகின்றன. தாய்
மணற் தீயும் விலத்தியல் பெறாமல் வி
நடுகற்களான புறநாநூற்று வீரர்களின்
உரிமை, சமத்துவம் சமாதானம் என்பே
இறுக்கமாக விளக்கமாகச் சொட்டான
இன்றைய நாளில் தமிழை சுவாசிக்கும்
தமிழ் இலக்கிய வாதிகள் வரியில் வில்
அழகில் துணிவுடன் இலக்கியம் படைக
தொழுவார்களா? சுழல்வார்களா?
2
சிந்திக்கச் சில
யார் வேண்டுமானாலும் கோப
எளிதானது. ஆனால் சரியான நபர்
நேரத்தில் சரியான காரணங்களுக்
கொள்வது என்பது எளிதான
முடியக்கூடியதும் அல்ல.
ܡܠܠ
இந்துதீபம்

. கம்பன், கூத்தன்,
ப டானியல், புதுவை
ங்கள், பலர் கலாநிதியப்
மைந்தன.
ந்த முன்னவர்கள் பலரை
ஒகமும் மூடு திரையை
ங்கள் ஆடி முடியும்
பட்டகங்கள் நெற்களுடன்
பூக்கும் களத்தியலை
பகமும் அதனுள் தாளம் போடும்
பிழிக்கின்றன.
தியாகம், வீரம், உணர்வு,
வற்றைச் சங்கப்புலவர்கள்
தமிழில் எழுதிச்சென்றுள்ளனர்
96).5
ளையும் புலிக்குட்டிகள்
க்க எழுவார்களா?
நல்லை அமிழ்தன்
) வரிகள் ད།
ம் கொள்ளலாம்; அது மிக
டம் சரியான அளவில், சரியான
க்காக சரியான வழியில் கோபம்
ாது அல்ல; எல்லோராலும்
அரிஸ்டாட்டில்

Page 96
இலங்கையில் சந்திரவட்ட கலை மரபும்
உறங்கிக் கொண்டிருக்கும் மனித உள்ளங்களை தட்டி எழுப்பக்கூடிய ஒரு உலகப் பொதுமொழி சார்ந்த ஒர் ஊடகமாக கலை விளங்குகின்றது. இக் கலையின்பால் நாட்ட மில்லாத மனிதர்களை உலகில் காண முடி யாது. அதே போல கலை வெளிப்பாடற்ற நாக ரிகத்தை காண்பதும் அரிது. இந்த வரி சையில் இற்றைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தோற்றம் பெற்ற சிற்ப ஒவியங்களை அரும் பெரும் கலைப் பொக்கிசமாக ஒவ்வொரு நாடு ம் தமது தனித்துவமான பாரம்பரிய பண்பாட்டின் கலைமரபின் இருப்பிடமாகவும், தனித்துவமாக வும் கருதுகின்றது. அது போன்றே இலங்கை யில் சந்திரவட்டக் கல்லும் அதன் கலை மரபும, அதன் நோக்கும் முக்கியமான ஒன்றாகும்.
எனவே, இலங்கைக்கே உரித்தான பெளத்த கட்டிடக்கலைக் கூறுகளுள் பிரதான அம்சமாக சந்திரவட்டக்கல் கலை விளங்கு கிறது. இச் சந்திரவட்டக்கல்லானது ஒரு பெளத் த வழிபாட்டுத் தலத்தின் வாயிலிலோ அல்லது புத்தர் சிலையகத்தின் முன்போ அல்லது ஸ்தூ பியின் வாயிலிலோ உள்ள படியின் அடித்தளத் தில் அமைக்கப்பட்டது. பொதுவாக சந்திரவட்டக் கல்லானது ஸ்தூபி வழிபாட்டுமையத்தில் அதன் பிரதான வாயிலின் படிக்கட்டின் கீழ் பாகத்தில் 960J6) ill 6.96 (p60Lug5T35 (Semi Circle) காணப்படும் ஒரு கற்பலகையே சந்திரவட்டக்கல் என அடையாளம் காணமுடியும் என சேனக்க பண்டாரநாயக்க கூறியுள்ளார்.
இத்தகைய சந்திரவட்டக்கல் கலை மரபானது ஒரு உயர்புடைப்பு பாணியைச்சார்ந் தது என அறியமுடிகின்றது.
இலங்கையில் சந்திரவட்டக்கல் கலை மரபானது பலதரப்பட்ட முறையில் பல கோண ங்களில் பல ஆட்சிமாற்றங்களிலும் தனக்கென்ற ஒரு தனித்துவத்தோடு வளர்ச்சி கண்டு வந்தது இலங்கையில் சந்திரவட்டக்கல் கலையின் வள
C40

ỗõẩồ (MoonStone)Ôỹáỗr
நோக்கும்.
ர்ச்சியினை நோக்கு முன்பு இக்கலை மரபின் சில இயல்புகளை அறிந்து கொள்வது பொருத்த மாகும். சந்திரவட்டக்கல் வடிவமானது தென் இந்தியாவில் நாகர்ச்சன கொண்டா, அமராவதி ஆகிய இரு மையங்களிலே எவ்விதமான அல ங்காரச் செதுக்கல் வேலைப்பாடுகளுமின்றி வெறுமையான கற்தட்டுக்களாகத் தோற்றுவி க்கப்பட்டிருந்தன. நாகர்ச்சன கொண்டாவில் காணப்படும் சந்திரவட்டக்கல் மூன்று கற்துண் டங்ளுடைய கற்தட்டாகவே இணைத்து வைக்கப் பட்டுள்ளது. இலங்கையில் கந்தரோடையில் அகழ்ந்து வெளிப்படுத்தப்பட்ட ஸ்தூபிகளின் அழிபாடுகளிடையே புராதனமான ஒரு சந்திர வட்டக்கல் எவ்விதமான செதுக்கல் வேலைப் பாடுகளுமின்றி ஆரங்களுடன் கூடியவையாகக் காணப்படுவது அமராவதிக் கலை மரபினுடான தொடர்பினை நிலை நிறுத்துவதாக காணப்ப டுகிறது என செ. கிருஷ்ணராசா அவர்கள் குறிப்பிடுகின்றார். இலங்கையிற் கிடைத்த சந்திர வட்டக்கற் கலையின் பிரதான இயல்புகளை நோக்கும் போது இலங்கையிலேதான் அவை மிகவும் நெருக்கமான முறையில், பல வளைய ஆரங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வளைய ச்சிறையிலும் அலங்காரச்சிற்ப வேலைப்பாடுகள் செதுக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். மைய ஆரச்சிறையில் தாமரைப்பூ இதழ்களைக் கொண் டுள்ள சந்திரவட்டக் கல்லானது முதலில் அன் னம் அடுத்து யானை, எருது, குதிரை, சிங்கம் என ஒரே ஆரச்சிறையில் உள்ள அசையும் மிருக வடிவங்கள் அதனையடுத்து கொடிப்பி ன்னல் வரிசையென அடுக்கடுக்காகச் செது க்கப்பட்டுள்ள தன்மையினை காணலாம். தீ நாக்குகள் வடிவம் சந்திரவட்டக்கல்லின் வெளி விளிம்பில் செதுக்கப்பட்டிருப்பதும் இங்கு நோக் கத்தக்கது.
இலங்கையில் உள்ள சந்திரவட்டக்க ல்லில் மிகப்பழமை வாய்ந்தது மிகிந்தலையில் உள்ள சந்திரவட்டக்கல்லாகும். இது கி.மு 3 ஆம் நூற்றாண்டிற்குரியது. இங்கு, எவ்வித
125 ஆலது ஆண்டு நிறைல லிழா

Page 97
செதுக்கல் வேலைப்பாடுகளும் இடம்பெறவில் லை. கந்தரோடையிலிருந்த சந்திரவட்டக்கல் லை ஒத்ததாகவே இது உள்ளது. ஆனால் ஒரு பிரதான வேறுபாடு என்ன வென்றால் மிகுந் தலையில் உள்ள சந்திர வட்டக்கல்லின் உட்ப க்கத்தில் முழுவதுமாக பிராமி வரிவடிவம் (எழு த்துக்கள்) தீட்டப்பட்டுள்ளது என்பதாகும். ஆனா ல் சிலர் இதைக்காரணம் காட்டி அதனை கி.மு 6ம் நூற்றாண்டிற்கு உரியது என மதிப்பீடு செய் வதையும் காணலாம்.
அபயகிரி தாதுகோபுரத்திலுள்ள சந்திர வட்டக்கல் கி.மு 1ஆம் நூற்றாண்டிற்குரியது எனக் கொள்ளப்படுகிறது. இச் சந்திரவட்டக் கல்லானது நாகர்ச்சன கொண்டாவில் எவ்வாறு மூன்று கற்பலகைகள் ஒன்றிணைக்கப்பட்டு (Co mposite Moonstone) g(5 Fibigghil Lisa,6)6OIT கக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதோ அதே போன்று இச்சந்திரவட்டக்கல்லில் இரு ஆரச்சிறைகளை உள்ளடக்கிய வரைபுகளே காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
அனுராதபுரத்திலுள்ள இராணி மாளி 605ulsi) (Queen's Pavilion) 6f 6T Fibigghill க்கல் கலைத்துவ ரீதியில் மிகவும் முக்கியத்து வம் வாய்ந்ததாகவுள்ளது. இதில் யானை, குதி ரை, சிங்கம், எருது என்ற ஓர் ஒழுங்கில் மிருக ங்கள் அசையும் நிலையில் ஒரே ஆரச்சிறை யினுள் செதுக்கப்பட்டுள்ளமையைக் காணலா ம். இம் மிருகங்கள் யாவும் இடமிருந்து வல மாக அசையும் நிலையில் சித்தரிக்கப்பட்டுள் ளன. மொத்தமாக எட்டு ஆரச்சிறைகளுடன் காணப்படும் இச் சந்திரவட்டக்கல்லானது தனி யான ஒரே பிரிவுக்குள் (5ஆம் ஆரச்சிறைக்குள்) அன்னப்பட்சி வரிசையைத் தாங்கியுள்ளமை யைக் காணலாம்.
eggT5LJ35É6ô ) 66 Bo-Tree Tem ple காணப்படும் சந்திரவட்டக்கல்லானது ஒழுங்க ற்ற முறையில் ஒரே ஆரச்சிறையினுள் மிருக உருவங்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. ஆனால் யானை உருவத்தினைப் பொறுத்தமட்டில் ஒன்றுவிட்டு ஒன்று வரும் நி லையில் செதுக்கப்பட்டுள்ளமை நோக்கத்தக் கது. இச் சந்திரவட்டக்கல்லின் தனித்துவமான
இந்துத்oம்

அம்சம் என்னவென்றால் சிங்கவடிவம் இடம் பெற்றிருக்காதவொரு நிலையும், தீச்சுவாலை வரிசையொன்று முதன் முதலாக சந்திரவட்டக் கல்லின் உட்பாகத்தில் இடம்பெற்றிருப்பது மாகும். இங்கு படர் கொடி வரிசை ஒன்று தனியாக இடம்பெற்றிருப்பதைக் காணலாம். ரூவான்வெலிசாயா, பசவக்குளம், ஆகிய மைய ங்களில் உள்ள சந்திரவட்டக்கற்களும் சிற்பக்க லை ரீதியாக தனித்துவம் வாய்ந்ததாக மிளிர்கி ன்றன.
ஆனால், பொலநறுவைக்கால சந்திர வட்டக்கற்களில் இருந்து எருது நீக்கப்பட்டு இரு ந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இது சோழ சாம்ராஜ்ஜியத்தின் செல்வாக்கையும் இந்து சமய செல்வாக்கையும் எடுத்துக்காட்டு கின்றது. பொலநறுவைக்கால சந்திரவட்டக் கற்களுள் பெரும்பாலானவை உருவத்தில் பெரி யனவாகவும் அலங்காரக்கலை வனப்பு மிக்கன வாகவும் காணப்படுகின்றன. இக்கால சந்திர வட்டக்கல்லின் பிரதானமான பண்பில் அசையும் மிருகங்களைச் சித்தரிக்கின்ற முறையில் தனி த்துவமான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு மிருகமும் ஒவ்வொரு அளி அடைப் பில் சித்தரிக்கும் முறை பின்பற்றப்படுகின்றது. எருதின் வடிவம் நீக்கப்படுகின்றது. தீ வரிசை அதை அடுத்து அன்னம், யானை, சிங்கம் என்ற ஓர் ஒழுங்கில் தனித்துவமாக அசைவு காட்டப்பட்டுள்ளது. அத்துடன் சிற்ப வெளிப் பாடுகளை உற்று நோக்குகையில் அக்காலத்து திராவிட பாணியின் செல்வாக்கை அவதானிக் கமுடியும் என அறிஞர்கள் கூறுகின்றனர்.
ஹட்டதாகே, வட்டதாகே, தொந்திரா ஆகிய இடங்களில் உள் சந்திரவட்டக்கற்களு க்கும் பெளத்த மதத்திற்கும் உள்ள தொடர்பு பற்றி பார்க்கும்போது பேராசிரியர் இந்திரபாலா இவைபற்றி குறிப்பிடும்போது சந்திரவட்டக்க ல்லில் செதுக்கப்பட்டிருக்கும் நான்கு மிருகங்க ளையும் நான்கு திசைகளைக் குறிப்பதாக குறி ப்பிடுகிறார்.
இது இவ்வாறிருக்க சிலர் இதற்கு பதி
லாக நான்கு திக்குகளிலும் இருந்து வருவோ ருக்கு இவை வழகாட்டியாக உள்ளன என்ப
-Gs)

Page 98
தை இவை உணர்த்துகின்றன என்றும் குறிப்பிடு வர். இவை பெளத்த மதத்தில் வருகின்ற ஆஹ த, அனாஹத, சதுர்திஸ, சகச என்ற கோட்பா ட்டை விளக்குவதாகவும் கூறப்படுகிறது. சதுர் திஸ என்பது நான்கு திசைகளை குறிப்பிடுகி றது. பெளத்த சமயத்தில் வழிபாட்டு முறையா னது தனி ஒருவருக்கு அல்லாது பொதுமைப்படு த்தி நிற்பதையே இவ் உருவங்கள் காட்டுகிறது. இதனையே பெளத்த சங்க கோட்பாடு கொண்டி ருப்பதை பெளத்த தத்துவம் சுட்டிக் காட்டுகி
D5).
பரணவிதான சந்திரவட்டக்கல்பற்றி குறிப்பிடும்போது புத்தர் சாதாரண வாழ்க்கை யின் அப்பாலான நிலையில் இருந்து உலகை பார்த்துக்கொண்டிருக்கிறார் என்றும் குறிப்பி டுகினறார். ஸ்தூபியை உயர்ந்த இடத்திலும் சந்திரவட்டக்கல்லை தாழ்ந்த இடத்திலும் வை ப்பதன் மூலம் சாதாரண வாழ்வைத்தாண்டி உயர்நிலையை அடைந்த புத்தபெருமானின் வாழ்வுத் தத்துவம் பிரதிநிதித்துவப்படுத்தப்ப
LL-gll 6T601 U.
மேலைத்தேய கலைஞனான வின்சன் ஸ்மித் சந்திரவட்டக்கல்லில் காணப்படும் நா ன்கு வகை உருவங்களும் நான்கு ஆச்சிரமங் களை குறிக்கும் எனக் கூறினார். வேறுசிலர் நமது இலக்கியங்களில் கூறப்படுவதுபோன்று ஒவ்வொரு விலங்கும் ஒவ்வொரு விசேட குண த்தையும், நிலையையும் குறிக்கும் எனவும் கூறும் இவர்கள் அன்னம் - பரிசுத்த நிலை யாகிய நிர்வாண நிலையைக் குறிக்கும் எனக் கூறுகின்றனர்.
பரணவிதானவின் கருத்துப்படி சந்திரவ ட்டக்கல் உலகியல் வாழ்க்கையை குறித்து நிற்கின்றது. கலாயோகி ஆனந்த குமாரசுவாமி சந்திரவட்டக்கல்லில் காணப்படும் மையமான தாமரை உலக வாழ்க்கையை சுட்டி நிற்கிறது என்பர்.

வழிபாட்டிற்கு செல்பவர் வாழ்க்கை யா கிய உலகியல் நிலையை கடந்த ஆன்மீக நிலைக்கு செல்லவேண்டும் என்பதற்காகவே இவை பொறிக்கப்பட்டுள்ளது என்பர். சந்திர வட்டக்கல்லின் விளிம்பில் காணப்படும் தீ நாக்கு கள்பற்றி பேராசிரியர் இந்திரபாலா குறிப்பிடுகை யில் உலகவிருப்பு, ஆசை என்ப வற்றில் ஆத்மா ஆழப்பற்றி நிற்கும் தன்மையையே இது எடுத் துக்காட்டுகிறது என்கிறார். வழிபாட்டிற்கு செல்ப வர்கள் அதிலிருந்து விலக்கப்பட்டு அப்பாற் செல்லவேண்டும் என்பதற்காகவே இவை விளி ம்புகளில் செதுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிடுகிறார்.
சந்திரவட்டக்கல்லிலுள்ள செதுக்கு வே லைப்பாடுகளுக்கு பல்வேறு வகையான குறியீ ட்டு அர்த்தங்களை கலை வரலாற்று ஆசிரிய ர்களால் வழங்கப்பட்டு வந்தன. தீச்சுடர் மற்றும் நான்கு மிருகங்களும் பிறப்பு, நோய், முதுமை, சாவு என்பதை குறிப்பதாகவும் பூங்கொடி விருப் பின் குறியீடாகவும் அன்னம் வாழ்வுச்சக்கரத் தில் இருந்து விடுபட்ட புத்திக்கூர்மையான மனி தனையும். தொடக்கம் என்பதன் உறைவிடமாக தாமரையும் செதுக்கப்படுகின்றது. சந்திரவட் டக்கல்லின் மேல் ஏறிச் செல்லும் படி தியானம் என்பதன் குறியீடாகவும் கூறப்படுகின்றது. பொது வில் நான்கு அல்லது ஐந்து படிகள் காணப்ப டும். இந்தப்படிகள் தியானத்தை சுட்டுகின்றது என சேனக்க பண்டாரநாயக்க குறிப்பிடுகிறார். அதாவது வெளியில் இருந்துவரும் மனிதன் மூப்பு, நோய், சாவு, பிறப்பு, உலகவிருப்பு இவை அனைத்தையும் கடந்து, நல்ல விடயங்களின் தொடக்கமாக தாமரையை மிதித்து ஞானம் நோக்கி சென்று இறைவனுடன் கலக்கும் நிலை யே (முத்தி) சந்திரவட்டக்கல்லின் உயர்ந்த நோக்கமாகும்.
ச. நவநீதன், இளம் சைவப்புலவர் சித்திரமும் வடிவமைப்பும் (3ம் வருடம்) யாழ்பல்கலைக்கழக நுண்கலைப்பீடம், யா/கோண்டாவில் இந்து ம. வி.
பழையமாணவன் 1995
125 ஆலது ஆண்டுநிறைலலிழா

Page 99
ந்து தீபம் புகழ் மேன்மேலும் ப்ெ
SQUITTFIDGDof
பல் பொருள்
ல்வகைப்பொருட்களை பெற்றுக் கொள்ள
உரிை
ஆண்,பெண் இருபாலா நவநாகரீக முறையில் குறி
பெற்றுக்கொள்ள நாட
ஐய்ை
 
 
 
 
 
 

తళ
d
ருக எமது வாழ்த்துக்கள்
களஞ்சியம்
T 6)IT6ofIIIib
நியாயமான விலையில் இன்றே நாடுங்கள்.
மயாளர் :-S. தளையசிங்கம்,
கோண்டாவில் கிழக்கு, கோண்டாவில்.
5ள்.
ருக்குமான உடைகளை த்ததவணையில் தைத்துப் 5வண்டிய ஒரே இடம்

Page 100


Page 101
ஆரம்பக் கல்வி அபிவிரு பெற்றோரினஜ்
மனித சமூதாயத்திற்கு இன்றியமையா ததாக கல்வி விளங்குகின்றது. மனிதனை சமூ கப் பொருத்தப்பாடு உடையவனாகவும், திற மையுடையவனாகவும் ஆக்கும் சக்தி கல்வி க்கே உரித்தாகும். குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுதே கற்றுக் கொள்ள ஆரம்பிக் கின்றது என்பது தற்போதைய ஆய்வுகளின் முடிவாகும். இவ்வாறு குழந்தையொன்று, தாயி ன் கருவறையில் தொடங்கி தன் கற்றலை ஆரம்பித்தாலும், தனது ஒழுங்கு முறையான கற்றலைத் தொடங்கும் இடம் முன்னாரம்பப் பள்ளிகளும், ஆரம்பக்கல்விக் கூடங்களுமே ஆகும்.
இலங்கையில் இன்றுவரை முன்னாரம் பக் கல்விப் பொறுப்பினை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் முன்னாரம்பக்கல்வி அவசியம் என்பதனை ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே இங்கு முறையான கலைத் திட்டங்க ளுடன் கல்வி தொடங்கும் இடம் ஆரம்பக்க ல்விப் பிரிவாகவே உள்ளது. இவ் ஆரம்பக் கல்வி ஒரு மனிதன் தன் உயர் கல்விக்கும், வளமான வாழ்விற்கும் இட்டுக்கொள்ளும் உறுதிமிக்க அத்திவாரமாக விளங்கவேண்டும். தற்போது ஆரம்பக்கல்விக்குரிய வயது ஆறு தொடக்கம் பத்துவயது வரையும், தரம் ஒன்று தொடக்கம் தரம் ஐந்து வரையும் குறிப்பிடப்பட்டு ள்ளது.
1999ம் ஆண்டிலிருந்து நாடளாவிய ரீதியில் ஆரம்பத்தரங்களிலும், இடைநிலைத்த ரங்களிலும் புதிய கலைத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்ப டுகின்றது. இதில் ஆரமபக் கல்விக்குரிய ஐந்து வகுப்புகளும் மூன்று முதன்மை நிலைகளாக பாகுபடுத்தப்படுகின்றது. முதன்மை நிலை 1 :- தரம்1, தரம் 2 முதன்மை நிலை 2 :- தரம் 3, தரம் 4 முதன்மை நிலை 3 :- தரம் 5
இந்துதீபம்

நத்திக்கு ஆசிரியரினதும் தும் பங்களிப்பு.
தரம் 1 இல் அனுமதி பெறும் மாண வரின் நுழைவுத்திறன் விளையாட்டுக்கள், செய ற்பாடுகள் மூலம் இனம் காணப்படுகின்றது. அத்துடன் பிள்ளை தொடர்பான பல விபரங்கள் பெற்றோரிடமிருந்து பெறப்படுகின்றன. இவற்றை நோக்கும் போது ஆரம்பக்கல்வி சிறப்பாக அமைய பெற்றோரினதும் ஆசிரியர்களினதும் ஒத்துழைப்பும், செயற்பாடும் முக்கியமானதாகும் என்பதனை அறியலாம்.
ஆரம்பக்கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் பிள்ளையை அரவணைக்கும் தாய் போல் 5Lந்து கொள்ளுதல் வேண்டும். பொறுமையுடன் அவர்களின் வினாக்களுக்கு விடையளிப்பவர்க ளாகவும், வழிகாட்டப்பட்ட விளையாட்டுக்கள் மூலமும் செயற்பாடுகள், மேசைவேலை (எழுத் துவேலை) மூலமும் அவர்களை கற்பதற்கு ப யிற்று விப்பவர்களாகவும் இருத்தல் வேண்டும். இவ் வகுப்பு மாணவர்கள் ஆடல், பாடல்களை யும், கதை கேட்பதனையும் மிகவும் விரும்புவார் கள் எனவே ஆசிரியர்கள் அவற்றைச் சொல்லிக் கொடுப்பதற்கான தங்கள் திறமைகளை வளர்த் துக் கொள்ள வேண்டும். ஆரம்பக்கல்வி கலை த்திட்டமானது பெரும் பாலும் தனி ஒரு ஆசிரிய ரால் சகல வசதிகளும் உள்ளதாக வகுப்பறை யில் செயற்படுத்தப்பட வேண்டியுள்ளது. அத்து டன் மொழி, கணிதம், சமயம், சூழல் சார் செயற்பாடுகள் என்ற நான்கு புலங்களை அடக் கிய அத்தியாவ சியமான கற்றல் கூறுகள், விருப்பத்திற்குரிய கற்றல் கூறுகள் என கலை த்திட்டம் அமைந்துள்ளது.
புதிய கலைத்திட்டமானது ஆசிரியர் மூலம் மாணவர்களிடத்தில் தொடர்பாடல், சூழ ல், ஒழுக்கவியலும் சமயமும், விளையாட்டும் ஓய்வும், கற்கக்கற்றல் ஆகிய தகைமைகளை உருவாக்கவேண்டும் என எதிர்பார்க்கின்றது. இந் நிலையில் ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள், மாணவர்மையக் கல்வியைக் கற்பிப்பதற்கான தம் திறமைகளை விருத்தியாக்கிக் கொள்ள

Page 102
வேண்டும். பொறுமை, அன்பு, சகிப்புத்தன்மை ஆகிய சீரிய குணங்களைக் கொண்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகும். அத்துடன் பல்வேறு சூழல்களிலிருந்தும், பல்வேறு குண வேறுபாடுகளுடனும் பாடசாலை வரும் பிள்ளை களைப் பாடசாலைக்குப் பொருத்தப்பாடு உடை யவராக மாற்றவேண்டியதும் ஆசிரியரின் பொறு ப்பாகும்.
ஆரம்பக் கல்விச் செயற்பாட்டில் பெற் றோர்களின் பங்கும் குறிப்பிடத்தக்க அளவில் இருத்தல் வேண்டும். தரம் ஒன்றில் நடைமுறை யிலுள்ள பிள்ளையை அறிவோம் என்ற திட்டம் பெற்றோர்களின் உதவியுடனேயே நடைபெறு கின்றது. மாணவர்கள் கூடுதலான நேரம் பெற் றோர்களுடன் கூட இருக்கின்றார்கள். ஆகவே பெற்றோர்கள் அவர்களின் கல்வியில் பெரும் பங்கேற்க வேண்டியது கட்டாயமாகும். பிள்ளை கள் பெற்றோரால் மகிழ்விக்கப்பட வேண்டும், அவர்களின் சுய கற்றலுக்கான செயற்பாடுகள்
effu
ஒரு புறம் தொழிலாகவும், இ
கருதப்படுகின்றது. இது ச ஆசிரியர் தன் முயற்சியினால்
கற்றல் வாயிலாகப் பெறுகின்
என்பன ஆசிரியரிடம் காண
NS

ஊக்குவிக்கப்படவேண்டும், வீடுகட்டுதல், மண் ணைப்பிசைந்து உருவங்களை ஆக்கல், சித்திர ங்கள் வரைதல், ஆடுதல், பாடுதல், தராசு போன்ற பொருட்களை ஆக்கல் போன்ற செய ற்பாடுகளில் பிள்ளைகள் ஈடுபடும்போது தடுக் காது அவர்களின் செயற்திறன் விருத்திக்கு அனுசரனையாகச் செயற்படல் வேண்டும்.
பிள்ளைக்கு கற்பிக்கும் ஆசிரியர்களு டன் கலந்துரையாடி பிள்ளைகளின் எதிர்காலம் வளம்பெறத் தேவையான கல்வியைப்பெற உதவவேண்டும். தரம் , தரம் II ஆகிய முதன் மை நிலை I இல் மிகவும் இறுக்கமாகப் பேணப் பட வேண்டிய நிலையில் பெற்றார், ஆசிரியர் கலந்துரையாடல் விளங்குகின்றது. இவ்வாறு எல்லோரும் தங்கள் பொறுப்புக்களையும், கட மைகளையும் நிறைவேற்றும்போது இலங்கை யில் ஓர் வளம் மிக்க சமூதாயம் உருவாகும் என்பதில் ஐயமில்லை.
திருமதி. சண்முகரத்தினம் நாகேஸ்வரி
ஆசிரியர், பயிற்சி (ஆரம்பக்கல்வி ) யா/கோண்டாவில் இந்து ம.வி.
N
ர் தொழில்
ன்னொரு புறம் சேவையாகவும்
முகப்பணியாக விளங்குகிறது.
ல் இடையறாது மேற்கொள்ளும் ன்ற அறிவு, திறன் மனப்பாங்கு
ாப்படவேண்டும்.
12චි ඌර්මාණ) ජීර්ණෑ6ශිභෝග්‍රාමාණිga

Page 103
USTU-66060856
உலகம் நாகரிகத்தின் உச்ச நிலை யை எட்டிப்பிடித்திருக்கும் இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலே, விஞ்ஞான விந்தைகளால் கட வுள் இல்லையெனச் சண்டப் பிரசண்டம் செய் யும் இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலே, இய ற்கையை வியக்க வைக்கும் இந்த இருபத்தோ ராம் நூற்றாண்டிலே சந்திர மண்டலத்தை ஆரா ய செய்திகளை அனுப்பும் இந்த இருபத்தோரா ம் நூற்றாண்டிலே, சமயக்கல்வியின்றேல் உலக ம் உய்யாது எனக் கருதுவதால் சமயக்கல்வி யின் சக்தியை நாம் உணரமுடிகின்றது.
"கற்றதனாலாய பயன் என்கொல் - வாலறிவன்
நற்றாள் தொழாரெனின்”
என்னும் பொய்யா மொழியின் குறட் பாவை நாம் எடுத்து ஆராயின் நிறைந்த அறிவு டையவன் கடவுளின் பாதத்தினை வணங்காவி டின், அவன் படித்ததால் உள்ள பயன் ஒன்று மில்லை. பகுத்தறிவு உள்ள மனிதனை மிருகத் தன்மையான செயல்களிலிருந்து காத்து, அவ னுடைய ஆசாபாசங்களிலிருந்து காத்து, பிறவியு டன் எழுந்த துர்க்குணங்களிலிருந்து காத்து, அவனைப் புனிதத்தன்மையடையச் செய்வது அல்லது தெய்வத்தன்மையடையச் செய்வது சமயமே. ஆம் சில கட்டுப்பாடுகளுடன் உருவா ன சமயம் சமூகத்தைப் புனிதபடுத்தும் அரிய திரவியமாக மிளிர்கின்றது. மனிதன் தன் பிற்கா ல வாழ்க்கையைச் செவ்வனே நடத்தத் தனது சிறுவயதிலிருந்தே பாடசாலை சென்று கற்கின் றான். இப்பாடசாலைகள் வெறும் நூற்கல்வியை மட்டும் அவனுக்கு ஊட்டினால் அது போதாது. வெறும் புத்தக அறிவு நிரம்பிய மூளைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாகப் பாடசா லை அமைந்தால் அது அவன் வாழ்க்கையைப் பூரணப்படுத்தாது. எந்தக் கல்வித் திட்டமும், எந்தக் கல்விக் கொள்கையும் சமயத்தின் அடிப் படையிலே உருவாக்கப்படாவிட்டால், அது பிர யோசனமற்ற தொன்றாகவே இருக்கும். ஒருவன்
இந்துதீபம்

ல் சமயக்கல்வி
ஏதாவதொரு சமயத்தைக் கடைப்பிடிக்க வேண் டும். ஏதாவதொரு தெய்வத்திற்குப் பயந்து நடக் க வேண்டும். அப்படியின்றி அவன் தான்தோன் றித் தனமாகக் கண்டதே காட்சி கொண்டதே கோலம் எனக் கண்டபடி மிருகங்களைப் போல நடப்பானாயின், அவன் வாழ்க்கையில் ஒரு நா ளும் முன்னேறமாட்டான். இம்மையில் மட்டும ன்றி மறுமையிலும் அவன் கஷடப்படுவது திண்
600TLb.
ஒருவன் எவ்வளவு தான் நூலறிவுள்ள வனாக இருந்தாலும் சரி, பெரிய மேதையாக இருந்தாலும் சரி அவரிடம் ஒழுக்கம், சமயப்ப ற்று இல்லாவிட்டால் இவரிடம் எந்த நல்ல காரி யமும், நல்ல செய்கையும் ஒரு நாளும் உருவா க முடியாது. இவரை மண்ணுலகத்தவர் மட்டும ன்றி, விண்ணுலகத்தவரும் மனதார வெறுப்பர். இவர் கற்ற கல்வி இவருக்கு மட்டுமன்றி ஏனை யோருக்கும் கூடப் பயன்தரமாட்டாது. ஏனெனில் சமயங்கள் சமூகத்தைத் திருத்தும் கொடைகள். மனிதனை அன்பு, தியாகம், பக்தி, பிறர் சிநேகி தம், சந்தோசம், மனச்சாட்சி, மனஅமைதியுடன் வாழ வழிசெய்யும் அரிய சாதனம் ஆகும்.
எம் நாட்டை எடுத்துப் பார்ப்போமானால் எத்தனையோ சமயங்களைப் பின்பற்றுபவர்கள் வாழ்கின்றனர். இந்தச் சமயங்கள்தான் எதனை எமக்கு வலியுறுத்துகின்றன. அன்பு, இரக்கம், ஒழுக்கம், கொடை, தியாகம், எந்த உயிரையும் தன்னுயிர் போல எண்ணிக்காக்கும் பண்பும், பெருந்தன்மை என்பவற்றை தன்னகத்தே கொ ண்டுள்ளன. உதாரணமாக புத்தசமயத்தை எ டுத்துப் பார்த்தோமானால் அன்பும், இரக்கமும் அரிய போதனைகளும் நிரம்பிய சமயமாகவே மிளிர்கின்றது. இச் சமயத்தை உண்மையாகக் கடைப்பிடித்து ஒழுகுபவன் “மாந்தருள் மாணி க்கம்” ஆகவே கருதப்படுவான். அதே போன்று கிறிஸ்துவின் அரிய போதனைகளைப் பாருங் கள் "தன்னைப்போல பிறரையும் நேசி”
-G9)

Page 104
இந்த ஒரு இரத்தினச் சுருக்கமான போதனை யொன்றே மனிதனை தெய்வமாக்கி விடாதா? தன் குறைபோல ஏனையவரின் குறை பொறுத் து மன்னிப்பளிக்கும் பெருந் தன்மை இருப்பின் இன்று உலகிலுள்ளது போன்ற கொலை, கள வு, சண்டை, பலவந்தம், பலாத்காரம் என்பன இருந்த இடம் தெரியாது அகன்று நம்நாடு அன்பு, தியாகம் போன்ற பெருந்தன்மைகளால் மலிந்து மனிதத் தெய்வங்கள் வாழும் மோட்ச மாகிவிடாதா? இந்து சமயத்தை எடுத்துப்பா ருங்கள் பொல்லாததைச் செய்யத்துாண்டுதா? இல்லை ஒரு நாளும் இல்லை. இந்து மதம் பக்தியை வலியுறுத்தவில்லையா? இவ்வாறு தான் ஒவ்வொரு சமயமும் அன்பையும், பக்தி யையும், கருணையையும் வலியுறுத்தி நிற்கின் றன. எந்த மதமும் பொல்லாததைச் செய் எனச் சொல்வதில்லை. சொல்லப்போவதுமில்லை. இ ப்படியாக மனிதனை மனிதனாக வாழ வைக்க க்கூடிய அரும் மருந்துகள் கைவசமிருக்க நெய் யை வைத்துக் கொண்டு வெண்ணெய்க்கு அலைவது போல நாம் சதா வாழ்வுக்கலைவது எவ்வளவு மதியீனம்.
“தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்”
என்னும் பழமொழிக்கு இணங்க நாம் இந்தச் சமயப்பழக்கங்களைப் பயிற்சி பண்ணி மக்களின் வாழ்வுடன் ஒன்றாகக் கூடிய பருவம் பாடசாலைப் பருவமே. ஏனெனில் இன்று பாட சாலை மாணவர்கள் நவீன பொருளாதார நில மைகளிலும் (வருமானம் அதிகரித்தல் முதலி யன) மாறிவரும் சமூக நிலமைகளிலும், (தாய்/ தந்தையர் மத்திய கிழக்கிற்கு செல்லுதல், திரு ம்பி வருதல்) நவீன தொடர்பு சாதனங்கள் (தொலைக்காட்சி முதலியன) போன்றவை விரிவடைந்து செல்வதாலும், பலவகை ஆடம்பர பொருள்களும், நவீன அலங்கார முறைகளும், சந்தைகளில் கட்டுப்பாடின்றிக் காணப்படுவதா லும் பல்வேறு தரங்களில் அவை மாணவர் மீது தாக்கத்தை ஏற்படுத்துவனவாகக் காணப் படுகின்றன. இதனால் மாணவர்கள் தம் சமயத் திற்கோ, பக்திக்கோ, அல்லது தமது கலாச்சா
(50–

ரததிற்கோ மதிப்பளிக்காத தன்மை போய்விடும். எனவே நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்பும் மாணவர்களைப் இப்படியான மோகங்களுக்கு அடிமைப்படுத்தாது அவர்களைப் பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு அரசாங்கத்தினை யும், பாடசாலையையும், ஆசிரியர்களையும், பெற்றோர்களையும், சமயத் தலைவர்களையும், ஏனை யோரையும் சார்ந்ததாகும். எனவே பாட சாலைகளில் சமயக்கல்வி தாரளமாக இடம் பெற வேண்டும். கூடுமானவரை சமயக்கல்வி யில் தேர்ச்சியும், சமயத்தில் பற்றுமுள்ள ஆசிரி யர்களும், சமயத்தலைவர்களும் சமயபோதனை களில் ஈடுபடவேண்டும். சமயபோதனை வெறும் நூற்கல்வியைப் போன்றதன்று. சமய அறிவை விட அனுட்டானமே பிரதானமானது. தான் படிக் கும் சமய உண்மைகளை நாளாந்தம் நடைமு றையில் அனுட்டித்து வாழ்க்கையுடன் ஒன்றித்த ஒரு கிரியையாகக் கவனிக்க வேண்டும். இவ்வரிய பணியை பாடசாலைகளில் ஆரம்பிக் கப் பெற்றோர்கள் பிள்ளைகள் பாடசாலையில் பெற்ற போதனைகளைப் பயிற்சிலீடுபடுத்த வீடுகளில் அதற்குரிய சந்தர்ப்பங்களை உண்டா க்கிக் கொடுக்க வேண்டும்.
இலங்கையரசாங்கம் சமயக்கல்வியின் அவசியத்தை உணர்ந்திருப்பது மிகவும் வரவே ற்கத்தக்கதே. சமய விருத்திக்குத் துணை செய் வதும் பாராட்டத்தக்கதே. ஆனால் சமயப் பிரச்சி னைகள் எழுந்து மதத்துரோகங்கள், கலகங்கள் ஏற்படாதவாறு கண்காணிக்க வேண்டியது அதன் பிரதான கடமையாகும். கூடுமானவரை எல்லாச் சமயப்பிள்ளைகளுக்கும் பல சமயறிவு புகட்டப்படல் வேண்டும். மற்றச் சமயங்களைப் படியாமலே எமது சமயந்தான் உண்மை மதம் என வாய்வேதாந்தம் பேசும் நிலை அகல வேண்டும். சமய ஒற்றுமை இருக்க வேண்டும். இதற்கு பாடசாலைகள்தான் சந்தர்ப்பத்தை ஏற் படுத்திக் கொடுக்கவேண்டும். மாணவர்களுக் கு முன் உதாரணப் புருசர்களாகத் திகழும் சமயத் தலைவர்கள், பல சமய ஆசிரியர்கள் தங்கள் தங்களுக்குள் ஒன்று கூடி வாழ்தல், நட்புப் பாராட்டுதல், ஒன்றாகச் சேர்ந்து பொதுக்
125 ஆலது ஆண்டு நிறை9விழா

Page 105
கூட்டங்களில் மேடைகளில் காட்சியளித்தல் என்பன மதவிரோதங்களை வேறோடு அழிக்கத் தக்க நல்ல காரணங்களாகும்.
இப்படியாகச் சமயக்குரவர்களும், பொ து மக்களும் பிற மதங்களுக்கும் மதிப்புக் கொடுத்து வருவார்களாயின், மாணவச் செல்வ ங்களும் அதனைப் பின்பற்றிச் செல்வார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதனா
‘மேன்மை கொள் சைவறிதி
7ー
பொது அறிவுத்
C அடுத்த சார்க் மாநாடு பங்கள
நடைபெறவுள்ளது.
O அணிசேரா நாடுகளின் மாநாடு
C அண்மையில் பறவைக் காய்ச்ச
பரவ ஆரம்பித்துள்ளது.
C 2003 ஓகஸ்ற் 16இல் உகண்டா
நிலையில் மரணமானார்.
C 2003இன் இலக்கியத்துக்கான ே
தென்னாபிரிக்காவைச் சேர்ந்த
இந்துதீபம்

ல் அவர்களிடை சூழ்ந்திருக்கும் தீய இருள் என்னும் அரக்கன் நீங்கி சமயம், பக்தி என்ற ஒளி சுடர்விட்டுப் பிரகாசிக்கும் என்பது திண ணம். இப்படியாக ஒவ்வொரு சமய மாணவ ர்களும் தத்தம்சமயங்களுக்கு மதிப்புக் கொடு த்து நடப்பார்களேயானால், எமது இலங்கை வருங்காலத்தில் அன்பு, தியாகம், பொறுமை, அஹிம்சை நிறைந்த புண்ணிய பூமியாகத் திகழும் என்பதற்குச் சிறிதும் ஐயமில்லை.
விளங்குக உலகமெல்லாம்”
திருமதி. வ. கமலச்சந்திரன்
(ஆசிரியை) யா/கோண்டாவில் இந்து ம.வி
துணுக்குகள் சில
ாதேஷின் தலைநகர் டாக்காவில்
2003 மலேசியாவில் நடைபெற்றது.
Id (Bird flu) G|bffu STu60Tsögsó
வின் சர்வாதிகாரி இடிஅமீன் கோமா
நாபல் பரிசு பெற்றவர்
J. M. (85mid.

Page 106
இலக்கிய வி
"யாதும் ஊரே யாவரும் கேளிர்”
என்பது கணி யன் பூங்குன்றனாரின் அருள்வாக்கு, இவ்வுல கில் பிறந்த அனைவரும் ஒரு தாய் வயிற்றுப்பிள் ளைகள் போல் ஒற்றுமையாக வாழ்வதையே அனைவரும் விரும்புகின்றனர். இனம், மொழி, மதம், நாடு, செல்வந்தன், ஏழை, கற்றவன், கல்லாதவன் என்ற பேதங்களைக்களைந்து கவினுறு வாழ்க்கை வாழும் நெறியை இலக்கி யங்கள் காட்டுகின்றன. இலக்கிய கர்த்தாக் களின் உயர்வான, மேன்மையான சிந்தனைத் துளிகளே இலக்கிய விழுமியங்கள் ஆகின்றன.
"வள்ளுவன் தன்னை உலகினிற்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”
எனப் புகழப் பட்ட தெய்வப்புலவர் திருவள்ளுவரின் குறளமு தங்கள் உள்ளந்தோறும் உவகையளிப்பன. உடலுக்கு உரமளிக்கும் ஊட்ட உணவு போல் உள்ளத்தைப்பண்படுத்தும் முத்துக்களாகும். வான்மழை குறிப்பிட்ட இடத்தில் ஒரு சிலருக் காக மட்டும் பொழிவதில்லை. “ஊருணி” நீர் நிலை ஒருவருக்காக மட்டும் இருப்பதில்லை. அது போல் அறிஞர்கள், சான்றோர்கள் ஆற்றல் கள் அனைவருக்கும் பயன்தரும் என்பதை “ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு” என்றுரைக்கின்றனர். கல்வியறிவு அனைவருக்கும் தேவை. கல்வியின்றி வாழ் வில்லை. ‘பிச்சை புகினும் கற்கை நன்றே" கற்றல் கேட்டல் உடையார் பெரியார் என்றெல் லாம் இலக்கியங்கள் வலியுறுத்துகின்றன.
சமூக ஏற்றத்தாழ்வுகள் கொடிய நோய் போன்றது. அவை அழிக்கப்பட வேண்டும்.
“பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையால்”
எனக் குறளமுதமும் இட்டார், பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் என ஒளவைப்பாட்டியின் பாடல்களும் இயம்புகி ன்றன.

ழுமியங்கள்
* சாதிகள் இல்லையடிபாப்பா குலத்தாழ்ச்சி
உயர்ச்சி சொல்லல் பாவம். நீதி உயர்ந்த மதி
கல்வி அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்”
என்கிறார் பாரதியார்.
ஒடும் உதிரத்தில்
வழிந்து ஒழுகும் கண்ணிரில் தேடிப் பார்த்தாலும் சாதி
தெரிவதுண்டோ அப்பா
எனச் செப்புகின்றார். கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை. “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என வாழப் பயிற்று விப்பதே இலக்கியநிலை விழுமியங்களாகும். “பண்னெனப்படுவது பாடறிந்து ஒழுகல்” என்கிறது கலித்தொகை.
பகைவனுக்கும் அருள்கின்ற மனவுறு திநிலை அளித்தது இராமகதை செவி நுகர் கனிகளாக மனித உள்ளங்களைப் பண்படுத்தும் பாடல்களைத் தந்தவர் கம்ப நாட்டாழ்வார். போர்க்களத்திலே "வாரணம் பொருத மார்பும்
வரையினை எடுத்த தோளும் தாரணி மெளலி பத்தும்.
சங்கரன் கொடுத்தவாளும் நாரத முனிவர்க்கேற்ப
நயம்பட வுரைத்த நாவும் வீரமும் களத்தே போக்கி
வெறுங்கையோடு நிற்கின்றான் இராவணன்
ஆளையாவுனக்கு அமைந்தன மாருதம் மறைந்தபூளையாளின கண்டனை இன்று போய்ப் போர்க்கு
நாளை வாவென நல்கினான் நாகிளங் கமுகின் வாளை தாவுறு
கோசல நாடுடை வள்ளல்
ஆகிய இராமபிரான். "நாசம் வந்துற்ற வேளை
நல்லதோர் பகையைப் பெற்றேன்”
என மனம் மறுகுகின் றான் இலங்கை வேந்தன். பகைவரையும்
125 ஆலது ஆண்டு நிறை ைலிழா

Page 107
வெல்லும் உள்ளங்களைப் படைப்பது விழுமிய உணர்வுகளே. இதனையே ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அது சான்றோர் மாற்றாரை மாற்றும் படை என்கிறது வான்மறை வள்ளுவம்.
மனிதனுக்கு நாவடக்கம் மிக முக்கி யம். நாவினால் சொல்லும் சொற்கள் உயிரை எடுக்கும் அல்லது கொடுக்கும் நாவினால் கெட வேண்டாம் என்கிறது பழமொழி
bTSOIIM) . . . . . . . . . . . பொல்லாத சொல்லி மறைந்தொழுகும்
பேதை தன் சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும்
நல்லாய் மணலுள் முழுகி மறைந்து கிடக்கும்
நுணலும் தன் வாயாற்கெடும்.
உண்மைக்காக வாழ்ந்த அரிச்சந்திரன் கதை அனைவரையும் வியக்கவைத்த விழுமி யமாகும். இல்வாழ்வின் தர்மம் இளையான் குடிமாற நாயனாரில் பரிணமித்தது. விருந் தோம்பலே வாழ்வின் சிறப்பு எனக் காட்டி நிற்கிறது. “விண்ணிரும் வற்றிப் புவிநீரும் வற்றி
வெதும்பியழ கண்ணிரும் வற்றிப் புலவோர் தவிக்கின்ற
காலத்திலே உண்ணிர் உண்ணிர் என்று உபசாரஞ் சொல்லி உபகரித்துத் தண்ணிரும் சோறும் தருவான்
திருப்பனந்தாட்பட்டனே"
எனத் திருப்பனந்தாட் பட்டன் மீது உருகிப் பாடுகின்றார் காளமேகப் புலவர்.
இந்துதீபம்

’தனியொருவனுக்கு உணவில்லையெனில் இந்த சகத்தினை அழித்திடு வோம்”
எனச் சீறுகின்றார் பாரதி. எனவே, இருந்தோம்பி இவ்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டே ஆகும். பசிப்பிணி போக்குதல் சிறந்த அறம். தானத்தில் சிறந்தது அன்னதானமே.
இவையெல்லாம் போதிப்பது நல் இலக் கியங்களே.
மனிதமனம் எப்பொழுதும் மகிழ்வையே விரும்பும். அழகியல் உணர்வு அக அழுக்கை யெல்லாம் அகற்றும் வல்லமை கொண்டது. இயற்கையை இரசிப்பதும், இன்பம் காண்பதும் மனித மனத்தின் இயல்பு
"மஞ்சளாவிய மாடங்கள் தோறும்
மயில்கள்போல் மடவார் கணஞ்சூழும்
அஞ்சரோருகப் பள்ளியின் வான்சிறை
அன்னவன்னக் குழாம் விளையாடுந்
துஞ்சு மேதி சுறாக்களைச் சீறச்
சுறாக்களோடிப் பலாக்கனி கீறி
இஞ்சிவேலியின் மஞ்சளிற்போய்விழும்
ஈழ மண்டல நாடெங்கள் நாடே”
எனச் சிறப்புச் சித்திரம் தருகின் றார் சின்னத்தம்பிப் புலவர்
எனவே, வாழ்வியலின் வளங்களையெ ல்லாம் வழிப்படுத்தும் இலக்கிய சிந்தனைக ளைத் தேடியுணர்வோம். நாமும் வாழ்ந்து மற்ற வர்களையும் வாழ வைக்கும் வனப்பான தத்து வங்களை மனித விழுமியங்களாகக் கொண்டு வாழ்வோமாக.
செல்வி. அமிர்தலிங்கம் தனபாக்கியம்,
B.A, dip in Ed, og5uj g5Ub II

Page 108
காலவெள்ளத்தில் விமல் இலக்கிய
இந்தியா தமிழைச் செம்மொழியாக நாம். ஆனால் தமிழ் செம்மொழியாகப் பிரகட இலக்கியங்களை நாம் அறியவோ அல்லது உள்ளோம். அவற்றைத் கற்பவர்களை வேை ளாகவும் எண்ணும் மனப்பாங்கு வலுவடைந்து
ஆனால் அக்கால மக்கள் சந்தோசமும் கள் என்ற உண்மை ஏற்றுக் கொள்ளப்படுகின் யில் இரசனை உடையவர்களாக வாழ்ந்தமை( மனித நேயத்தையும், இரசனையும் தொலை வருகின்றோம். இந்நிலை மாறுவதற்கு இரசை குணமாக்கும் மருத்துவர்களே எடுத்துரைக்கின
தமிழின் தொன்மையையும், செழிப்ை சீவகசிந்தாமணி, குண்டலகேசி, மணிமேகலை, காப்பியங்களும் நளவெண்பா போன்ற சிறிய ச வல்ல நவரசங்களையும் உள்ளடக்கியுள்ளன.
இவ்விலக்கியங்கள் கருத்துணர்ச்சிக6ை இவற்றைத் தவிர இரட்டையர்கள், காளமேகம், சுந்தரப்புலவர், சின்னத்தம்பிப்புலவர், ஒளவைய மூலம் இச் சுவைகளை வெளிப்படுத்தியுள்ளனர் பாடப்பட்ட பாடல்களில் நகை, அழுகை, இழி காரம், அவலம், அச்சம் என்ற மெய்ப்பாடுகள் ளின் சில பாடல்கள் மூலம் அறிந்து கொள்வே
இவ்வாறான பாடல்களை மக்கள் சுை தளர்ந்து சமநிலையுள்ள மனிதர்களாக தன் வா புலவர்களுடைய சொத்தாக இருந்தது. அே புரவலவர்களிடமும், மன்னர்களிடமும் சென்று பெயர்பெற்ற புலவர்கள் அவர்களில் ஒருவர் வருக்கொருவர் துணையாக இருந்தனர்.
அவர்கள் தங்களின் வறுமை நிலையி:
காணலாம். ஒரு நாள் இருவரும் ஒரு ஓடை
அவர்களின் ஆடை வெள்ளத்தோடு அள்ளிச் ெ பாடல்
‘அப்பிலே தோய்த்து அ
தப்பினால் அது நம்
ஆனாலும் கந்தை அ
போனாலும் போய்ச்ெ

லக் கரைந்து செல்லும்
ரச் சுவைகள்
அறிவித்தமையால் மகிழ்ந்திருக்கும் தமிழர்கள்
னப்படுத்தக் காரணங்களாக இருந்த பழந்தமிழ் கற்பதற்கோ விருப்பம் குறைந்தவர்களாகவே
லயற்றவர்களாகவும், வீண் வேலை செய்பவர்க
செல்கின்றது.
மனிதநேயமும் உடையவர்களாக வாழ்ந்தார் றது. இதற்குக் காரணம் அவர்கள் வாழ்க்கை யேயாகும். இன்று யந்திரமயமான வாழ்வினால் }த்துவிட்டு உளப்பிணியாளர்களாக வாழ்ந்து ன மிக அவசியம் என்பதனை உளநோயைக் ாறனர்.
பயும் எடுத்துரைக்கும் இராமாயணம், பாரதம். சிலப்பதிகாரம், வளையாபதி போன்ற பெரும் காப்பியங்களும் உணர்ச்சி இன்பங்களை ஊட்ட
ள கதாபாத்திரங்கள் மூலம் தெரிவிக்கின்றன. தேசிய விநாயகம்பிள்ளை, பாரதியார், சோம ார் போன்ற இன்னும் பலர் தமது பாடல்கள் . இக் கட்டுரையில் அவ்வாறான புலவர்களால் வரல், பெருமிதம், வெகுளி, மகிழ்ச்சி, சிருங் வெளிப்படுத்தப்படுகின்றன என்பதனை அவர்க
TUD,
வப்பதனால் அவர்களுடைய மன இறுக்கங்கள் ழ்வினை தொடரலாம். அக் காலத்தில் வறுமை வ்வறுமையை நீக்கும் பொருட்டு அவர்கள் பொருள் பெறுவது வழக்கம். இரட்டையர்கள் முடவர் மறறையவர் குருடர் இருவரும் ஒரு
னை நகைச்சுவைத்ததும்ப எடுத்துரைப்பதனைக் யில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது சல்லப்பட்டது. அது குறித்து இருவரும் பாடிய
டித்து அடித்து நானும் அதைத் மைத் தப்பாதோ- இப்புவியில் திலும் ஓர் ஆயிரம் கண் Fன்ன போய் ”
125 ஆலது ஆண்டு நிறைலலிழா

Page 109
இதே போல் தங்கள் வழிநடைபற்றி பாடிய பா “குன்றும் குழியுங் குறு
சென்று திரிவதென்று
கொடாதானைக் கோ
இடாதோ எமக்கில் {
இவர்களைப் போல் காளமேகமும் மி: பாடுவதில் வல்லவர். அவரின் நகைச்சுவைப்ப “காரென்று பேர் படைத்
நீரென்று பேர் படைத்த
வாரென்றும் மென்முை
மோர் என்று பேர் ட
அழுகைச் சுவையும் பல புலவர்கள் ப "புத்தரும் மகனை இழந்த தாயும்” என்ற நூலி
“ஆறாகக் கண்ணிர் வடி ஆண்மக வொன்றையு தேறாத உள்ளமுந் தே தேசிகன் சேவடி போர்
காளமேகப் புலவர் இறந்து விட்டார் எ
“ஆசு கவியால் அகில
வீசு புகழ்க் காள மேக விண்கொண்ட செந்தழ மண்டின்ற பாண மென்
இழிவரல் சுவையும் பலர் பாடியுள்ளனர்.
ஒளவையார் கம்பரை இழிவுபடுத்திப் பாடிய பா
* எட்டேகால் லட்சணமே மட்டில் பெரியம்மை வ கூரையில்லா வீடே கு
ஆரையடா சொன்னா
பெருமிதச் சுவை நிறைந்த பாடல்கள் புலவர் அரச சபையொன்றில் ஆசனம் கொடாது துதித்து இறைவியின் அருளால் அரசனுடைய
அளித்தது. இதனைக் காளமேகப் புலவர் பெரு “வெள்ளைக் கலையுடுத்
வெள்ளைக் கமலத்தே அரியாசனத்தில் அரசே
சரியாசனம் வைத்த த
இந்து தீபம்

-6).
கி வழி நடந்து
தீராதோ - ஒன்றுங் வென்றுங் காவென்றுங் கூறின் டர்.
ச் சிறந்த புலவர், விரைவாகப் பாடல்களைப் டல் ஒன்று
தாய் ககனத் துயறும் போது ாய் நீள்தரையில் வந்ததன் பின் லயா ராய்ச்சியர்கை வந்ததற்பின் டைத்தாய் முப்பேரும் பெற்றாயே’
ாடியுள்ளனர். ல் தாயின் அழுகுரல்.
த்து நின்றாள் - கையில்
மேந்தி நின்றாள் 3ற்றுவிக்கும் - ஞான றி நின்றாள்”
ன்பதனை அறிந்த இரட்டையர்களின் அழுகை,
உலகெல்லாம் கமே - பூசுரா லாய் வேகுதே ஐயையோ
rp 6irtu
ஒருவரை இழிவு படுத்தும் நோக்குடன் பாடல்
டல்.
ஏமனேறும் பரியே ாகனமே - முட்ட மேற் லராமன் தூதுவனே uu”
பல புலவர்களால் பாடப்பட்டன. காளமேகப் அவமதிக்கப்பட்டபோது சரஸ்வதி தேவியைத் ஆசனம் நீண்டு காளமேகப்புலவருக்கும் இடம் நமிதத்துடன் பாடுகின்றார். து வெள்ளிப் பணிபூண்டு
வீற்றிருப்பாள் - வெள்ளை ரா டென்னைச்
u

Page 110
கோபம் (வெகுளி) கொண்ட வேளைகளி பல அரசர்களை இடித்துரைத்து ஸ்ளனர். காள சாப்பாடு அருந்திக் கொண்டிருந்தார். அவருக்கு விதத்தினால் இவருக்கு கோபம் உண்டானது.
“சுருக் கவிழ்ந்த முன்கு பொருக் குலர்ந்த வ கோட்டானே நாயே
போட்டானே வேலைய
மகிழ்ச்சியின் வெளிப்பாடாக புலவர்களு சின்னஞ் சிறு வில்லாய்க் செம் பொற்குடம் போே என்ன அதிசயம் பாராய இந்திர சாலமோ கூறாய
தாமரைப் பொய்கையிலே தட்டுமல் வேளையிலே பூமலர்த் தோங்கிடவே போதம் நயப்பேன்டி
கவிஞர்கள் சிருங்காரரசம் நிறைந்த பறவைகள், பூக்கள் என பலவகையானவற்ை சூரியகாந்திப் பூ எப்போதும் சூரியன் செல்லு பார்த்த ஒரு கவிஞரின் கற்பனை.
“மஞ்சட் குளித்து முக
மாயப்பொடி பூசி நிற கஞ்ச மகள்வந்து க கண்ணி ருருக்குமோ
அவலச் சுவையை கூறும் பாடல்களில் அவலங்களை (துன்பத்தினை) கூறும்பாடல்.
“ஆலின மழைபொழிய
அகந்தடியாள் மெய் ே மாவீரம் போகிதென்று வழியிலே கடன்காரன் கோவேந்தர் உழுதுண்ட குருக்கள் வந்து தட்ச6 பாவாணர் கவிபாடிப் ட
பாவி மகன் படும் துய
தமிழ்ப்புலவர்கள் அச்சத்தினை நீக் கொண்டிருந்தனர்.

ல் புலவர்கள் பல பாடல்களைப் பாடியுள்ளனர்.
மேகப் புலவர் நல்ல பசியுடன் சத்திரம் ஒன்றில் முன்னால் இருந்த ஒருவன் சோற்றை உண்ட உடனே பாடல் உதித்தது.
நடுமிச் சோழியா சோற்றுப் ாயா புலையா - திருக்குடந்தைக் குரங்கே யுனையொருத்தி பற்றுப் போய் ”
நக்கு கவிதை பொங்கியெழும்.
கண்ட தம்மா - பின்னர் ல தோன்றுதம்மா ம்மா - ஈதோர்
LLbLDT
p - கதிரொளி
அரியென்றே
பல பாடல்களைப் பாடியுள்ளனர். மிருகங்கள். றையும் உதாரணங்களாகக் கொண்டுள்ளனர். ம் திசையை நோக்கியே இருக்கும். இதைப்
மினுக்கி நல்ல ற்குநிலை rணிற் சிரிக்குமோ
ஆரறிவார்”
ஒன்று ஒரு குடியானவன் தனது வாழ்வில்படும்
இல்லம் வீழ நோவ அடிமைசால
விதை கொண்டோட
மறித்துக் கொள்ள
. கடமை கேட்கக்
ணைக்குக் குறுக்கே நிற்கப் பரிசில் கேட்ப பரம் பார்க் கொணாதே"
க வேண்டும் என்ற நிலைப்பாட்டினிலேயே
125 ஆலது ஆண்டு நிறைல இழா

Page 111
பாரதியார் பாடல்கள் சிறந்த உதாரண “உச்சி மீது வானிடிந்து
அச்சமில்லை அச்சமி
‘பாதகம் செய்பவரைக்
பயம் கொள்ளலாகா மோதி மிதித்துவிடுபr முகத்தில் உமிழ்ந்து
அச்சப்பட வேண்டியவை பற்றி நாலடியார் கூறு கல்லாமை அச்சம் கய சொல்லாமை யுள்ளமோ இரப்பார்க் கொன் நியா மாணாக் குடிப்பிறந்தார்,
இவ்வாறு பல ஆயிரம் பாடல்கள் த அவற்றைச் சுவைப்பதன் மூலம் நாம் இன்பம் பற்றியும் புலவர்கள் தமது பாடல்களில் வெளி
செல்வம் வந்தபோது ஒரு செல்வந்தனின் இய “செல்வம் வந்துற்ற கா சொல்வதை அறிந்து வெல்வதே கருமம் அ வல்வினை விளைவும்
செல்வம் அழிந்து வறுமையில் வாடும் “உண்டான போது கே தொண்டாக வந்து தெ கண்டாலும் பேசார் அ
சண்டாளரோடு உறவா
அக்காலப் புலவர்கள் தங்கள் நாட்டின் மி இயற்கைக் காட்சிகளை மிகவும் இரசனையுடன் அக்காட்சியுடன் ஒன்றவைக்கும் சுவையுடையவ
குமரகுருபர சுவாமிகள் பாடிய மலைந “கொழுங்கொடியில் விழுந்த வ குறிஞ்சி மலர் தெரிந்து முல்ை பழம் பிறந்த கொழுஞ்சாறும் பசுந்தழையும் மரவுரியு மிசைந் செழுந்திணையும் நறுந்தேனும் சின வேங்கைப் புலித்தோலின் எழுந்து கயற் கணி காலில் வ எங்கள் குறக் குடிக்கடுத்த இய
இந்துத்oம்

மாக விளங்குகின்றது. விழுகின்ற போதிலும் லை அச்சமில்லை”
கண்டால் - நாம் து பாப்பா ப்யா - அவர் விடு பாப்பா”
வது. வர் தொழிலச்சம்
சோர்வச்சம் - எல்லாம்
மை யச்சம் மரத்தாரிம்
மிழ் இலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன. அடையலாம். இவை தவிர மனித இயல்புகளை ப்பபடுத்தியுள்ளனர்.
ல்பு பற்றி புலவர் கூறுகின்றார். லை தெய்வமும் சிறிதும் பேனார். சொல்வார். சுற்றமும் துணையும் பேனார். ல்லால் வெம்பகை வலிதென்று எண்ணார் ஓரார் மண்ணில் மேற்காணும் மாந்தர்”
ஒருவர் மனநிலை பற்றிய பாடல். ாடானுகோடி உறமுறையார் ாழுது நிற்பர் செல்வம் துஞ்சிவிட்டால் ழைத்தாலும் வாரார்
கெளவை கெளவை காது இரத்தின சபாபதிய்ே”.
தும் மிகவும் பற்றுடையவர்களாக இருந்தார்கள். ர் பாடினார்கள். அப்பாடல்கள் கேட்பவர்களை னாக அமைகின்றன.
ாட்டு வளம். ல்லிக்கிழங்கு கல்லி எடுப்போம் லக் கொடியில் வைத்துத் தொடுப்போம் தேறலும் வாய்மடுப்போம் திடவே யுடுப்போம் விருந்தருந்தக் கொடுப்போம் பாயலிற் கண் படுப்போம் ழுந்து வினை கெடுப்போம் Iல்பிது காண் அம்மே”

Page 112
குற்றாலக் குறவஞ்சியில் திரிகூட ராசப்பக் கவி
"ஒடக்காண்பது பூம்புன
ஒடுங்கக் காண்பது வாடக் காண்பது மின் வருந்தக் காண்பது போடக் காண்பது
புலம்பக் காண்பது க் தேடக் காண்பது நல் திருக் குற்றாலர் தெ
கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை அவர்கள்
"பாலைவனம் சோலை6
பசுங்கிளிகள் அங்கிரு சாலையில் பல தொழி சபைகளிலே தமிழெழு சீலையாடை கதருடை தேசபக்தி செழித்தோங் வேலையில்லாத் திண் வெற்றியின் மேல் வெ
நவாலியூர் க. சோமசுந்தரப்புலவர் பாடிய நாட்
யாழ்ப்பாணம்
காட்டுவளம்
எண்சாண் உடம்பிற்கு
என்றே யுரைப்ப ரது
பொன் சேரிலங்கைச் சி
புண்ணிய மோங்கிடு
வண்ணானின் மொழிகே
வனம்விடுத்த சி
இந்நாளும் தேடுதல் டே
இருங்குரங்கு (
திருகோணமலையில் அமைந்துள்ள க
"காதலனைப் பிரிந்தவ
கவிபாடிப் பரிசு பெறா தீது பழி கேட்டவன்தன் செய்த பிழைக் கழுங் நீதி பெறா ஏழை துய காது மழுக்காறு யு!ை கனவேறு மெழுநீர்களு

பிராயர் பாடிய நாட்டு வளம். ல் வெள்ளம்
யோகியர் உள்ளம் ன்னார் மருங்கு சூலுளைச் சங்கு பூமியில் வித்து கிண்கிணிக் கொத்து லரும் கீர்த்தி ன் ஆரிய நாடு”
usTI9uu LuTL6). வனம் ஆக வேண்டும் ந்து பாடவேண்டும் லிலும் பெருக வேண்டும் த்து முழங்க வேண்டும் யாத் திகழ வேண்டும் கி வளர வேண்டும் டாட்டம் ஒழிய வேண்டும் ற்றியெமக் கெய்த வேண்டும்”
-டுவளம்.
சென்னி சிறந்திடும்
போலப்
ரமெனவே வரும்
ம் யாழ்ப்பாணம்
ட்டு தைதனை
ால்
நெருங்கிடுமே
sன்னியா வெந்நீர்க்கிணறுகள்.
னின் மனம் போலவொன்று ன் மனம் போல வொன்று * மனம் போல வொன்று குமவன் மனம் போல வொன்று ார் மனம் போல வொன்று டயான் மனம் போல வொன்று நண்டு கன்னியாயில்”
125 ஆலது ஆண்டு நிறைலலிழா

Page 113
சுன்னாகத்தில் வாழ்ந்த முத்துக்குமாரக Tņu LT-60.
‘முடிவிலாத்துறை சுன்
முந்தித் தாவ
தடைய வோர் பென
தானைக்கே
உடுவிலான் வரப் பு
உருத்தனன்
தடை விடாதனை ெ
சாரா வந்தன
இருபாலையைச் சேர்ந்த சேனாதிராய LIFTL6).
“திருவாரும் நல்லை ந இருபாலைக் குயத்திய இருபாலைக்குயத்தியே தருவாரோ சட்டி குட தருவார் காண் சட்டி
சின்னத் தம்பிப் புலவர் பாடிய ஈழநாட்டு வளி
மஞ்ச ளாவிய மாடங்கள்
மயில்கள் போல மட
அஞ்ச ரோருகப் பன்னியி அன்ன வன்னக் குழ துஞ்சு மேதி சுறாக்ககலை சுறாக்க ளோடிச் பல இஞ்சி வேலியின் மஞ்சளி
ஈழ மண்டல நாடெங்
சின்னத்தம்பிப் புலவர்பாடிய மழை பொழியும் க
கருமயில் ஆட குயிலின கவியினம் ஓடக் கர பொரு புலி ஆளித் திரன் புறமுழை பதறிக் கி அருகுழை தவழக் குலம
தடததி ரியின் முத் சொரிமலர் அகிலப் பல
சோவென மாரி பொ
இவ்வாறு பல வகைத்திறம் கொண்ட பா
சொல்லக்கூடிய நிலையிலேயே வாழ்ந்து வருகி பொலிவு பெற்று வாழ பைந்தமிழ் இலக்கியங்
இந்துதீபம்

வி நாயர் மாவிட்டபுரத்துக் கந்தசாமியார் மீது
னாகத்தான் வழி டிக் கொக்குவில் மீது வந் ன் கொடி காமத்தாளதைக் ாட்டை வெளி கட்டுடைவிட்டாள் ன்னாலையான் மிக
கடம்புற்ற மல்லாகத்தில் |யன்று பலாலிகண் ான் ஓரிள வாலையே ”
கவிராயர் நல்லூர் கந்தசாமியார் மீது பாடிய
கர்ச் செவ்வேள் பெருமானார் பரோ டின்ப முற்றராம் மானை ரோ டின்ப முற்றா ராமாயின் ம் சாறு வைக்க அம்மானை
குடம் சாறு வைக்க அம்மானை'
TLb.
தோறும் - வார்கணம் சூழும் ல் வான் சிறை ITLíb 6560D6TTuUFTG6Lib ாச் சிற ாக்கனி கீறி ரிற் போய் விழும்
ங்கள் நாடே
ாட்சி.
b 6IITL-is
ரடி புல்லாய் TLD6) FTJpb கிடுகிடவே லை தகரத் உதிர்தரவே மரம்முறியச் ழிந்ததுவே
டல்களை பாடி இன்னும் பல குறைபாடுகளைச்
lன்றோம். இவற்றை எல்லாம் களைந்து புதுப் கள் வழிகாட்ட வல்லனவாக அமைந்தள்ளன.
(59)

Page 114
இளம் சந்ததியினர் இவ் விலக்கிய சுவைகை
உதவுவோமாக
“அறிவு நிரம்பிட வேண் அன்பு மருளும் அடக்க உறுதிப் பொருள் வேண் ஒண்டமிழ் நூல்களை ( மானமும் வீரமும் சேருப LDITpIDITğ5 6hITpéö60)é#5u! LDI ஞானமும் விடுங் கைகூ நற்தமிழ் நூல்களை ே
/
\\
C
சிந்திக்கச்
தொழில் எத்தனை கீழ்த்தரமா
சோம்பலே அதன் அவமானம்.
நீ மற்றவர்களுக்காக உதவி ெ
இருந்து உதவியை எதிர்பார்ப்
பிறரிடத்தில் இருந்து நீ என்ன
பிறருக்குச் செய்.
முட்டாளை சமாளிக்க சுருக்கம
தான்.
உலகை அறிந்தவன் வெட்கப்ட
அகம்பாவம் அடையமாட்டான்.
的
இந்த உலகம் முட்டாளால் நீ
தன்னை நியாயப்படுத்த தன்ை
உதாரணம் காட்டி பெருமைய

ளையும் வாழ்வியலையும் அறிந்து வளம்பெற
ாடில் - உண்மை மும் வேண்டில் டில் - எங்கள் யோதிடுவீரே
b - செம்மை
ாண்மையுஞ் சேரும் டும் - எங்கள் lug(663J.
நவாலியூர் - க. சோமசுந்தரப்புலவர்
திருமதி. விமலராஜா கடம்பமலர்
ஆசிரியர் யா/கோண்டாவில் இந்து ம.வி.
SN
சில வரிகள்
யினும் அவமானமில்லை.
சய்யாத பட்சத்தில், மற்றவர்களிடம்
பது நியாயமில்லை
எதிர்பார்க்கிறாயோ அதையே நீ
ான வழி மெளனமாக இருப்பது
படமாட்டான் தன்னை அறிந்தவன்
ைெறந்துள்ளது. ஒவ்வொருவனும்
னவிட அதிகூடிய முட்டாளை
டிக்கின்றான்.
ク
125 ஆலது ஆண்டு நிறைல லிழா

Page 115
இரும்புச் சாமான்கள் மற் விபயின் வகைகள், SL
இந்து தீபம் வளர்த!
உரிமையாளர்: நா.திருச்செ
 
 
 
 

ற்றும் சீமெந்து, 01 பைப் வகைகள்,
உபகரணங்கள் கவும் சில்லறையாகவும்
உப்புமடம் சந்தி, கோண்டாவில்.

Page 116

TT

Page 117
இசையும் இ
'ஆயகலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை”
என்று வாணியைத் துதிக்கின்றோம். இறையருளினாலே கலையுதிக்கிறது என்பதை இப்பாடல் அடிகள் தெளிவுபடுத்துகின்றன. ‘' இசையே இசையின்ப வடிவே இசைக்கு இசையும் பரமே” எனப் பாடிய பெரியார்கள் இறைவன் இசைவடிவமாக உள்ளான் என்பதை எடுத்துக் கூறியுள்ளனர்.
இசையானது உலகெங்கும் வியாபி த்துள்ளது. இசை மக்களின் ஜீவன். இந்த இசையானது மனித மனங்களின் மாசு நீக்கும் குளிர்ந்த நீரருவி, மாயையின் மயக்கம் தீர்க் கும் மனோகரத்தென்றல், பாவ இருளை உள்ள த்திலிருந்து பறந்தோடச்செய்யும் ஒளி வெள் ளம். அவ்வாறான இந்த இசையின்பத்தில் ஆழ் ந்தவர்கள் இறைபக்தியில் சுகிக்கின்றார்கள்.
நமது அமரகவி பாரதிதாசன் இசை யைப் பற்றி மிக அழகாகப் பாடியுள்ளார். நார தரின் வீணை ஒலியும், கண்ணன் குழலோ சையும், யாழ் ஒலியும் மற்றும் வாத்தியங்களின் ஒலியும், பறவைகளின் களங்கமற்ற கலகல என்ற ஒலியும் இசையின் வெளிப்பாடுகளே யாகும். இசைக்கலையானது நுண்கலைகளில் சிறந்தது என்றால் மிகையாகாது. இசைக்கு கல்லும் கரையும் என்பார்கள். இசையியலின் நுணுக்கங்களை குருகுல முறையிலோ அன்றி வேறெந்த முறையிலோ, பயிலாத மரஞ்செடி கொடிகளும், மிருகங்களும் கூட இசையினால் ஈர்க்கப்பட்டு இன்பநிலையடைகின்றன.
வார்த்தைகளினால் வெளியிடமுடியாத நுட்பமான கருத்துக்களை இசையினால்தான் வெளியிடமுடியும். யாவரையும் வசப்படுத்தும் சக்தி இசைக்கு இருப்பதனாலேயேதான் ஞானி களும், பெரியோர்களும் இசையை சிறந்த கருவி யாகக்கொண்டு இறையருள் பெற்றார்கள். தாம் பெற்ற இன்பத்தை வையகமும் பெற்று பயன் அடையட்டும் என்ற எண்ணத்தில் உண்டானதே
இந்துதீபம்

றைபக்தியும்
தேவார திருவாசகங்கள், திவ்வியப் பிரபந்த ங்கள், பக்திச் சுவை நிறைந்த சங்கீத மும் மூர்த்திகளின் கிருதிகள், முத்துத்தாண்டவர், கோபாலகிருஷ்ண பாரதியாரின் பாடல்கள். சபீர், மீரா போன்றவர்களும் தம் உள்ளத்தில் தோன் றிய பக்திப்பெருக்கையும், உணர்ச்சிகளையும் இசையின் மூலமே பரம்பொருளுக்கு தெரிவித்
தனர.
கோயில்களிலிருந்து இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படும் நாதஸ்வர இசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். நாதஸ்வர இசையானது பல்லாண்டு காலமாக இசையை வளர்த்து வந்திருக்கின்றது.
இசைக்கு முக்கியமானதும், உன்னத மாகவும் உள்ள அம்சம் இராகமாகும். இந்த இராகமானது ஸ்வரங்களினால் அழகு பெற்று கேட்பவர் மனதில் இன்பமூட்டும் இசைவடிவாய் உள்ளது. தொன்றுதொட்டு இராகங்கள் அபி விருத்தி செய்யப்பட்டமையை தமிழ்ச்சங்க நூல்களின் இசைப்பகுதியிலிருந்து அறியலாம். சிலப்பதிகாரத்தில் ஆதி இசையின் பெருமையும், தொல்காப்பியத்தில் முல்லை. குறிஞ்சி, நெய்தல், மருதம், பாலை என்ற ஐந்து வகை நிலங்களுக்கு முரிய பணி னும் குறிப் பிடப்பட்டுள்ளன. இவையன்றி இராக ங்களைப் பாடவேணி டிய காலங்களையும் இசை நூல்களில் காண்கின்றோம்.
அதிகாலையில் நாதஸ்வரத்தில் பூபாள இராகத்தைக் கேட்கும் போது நம்மை யறியாமலே ஒரு பக்தி உணர்வு ஏற்படுகின்றது. இவ்வாறு திருமுறைகளின் வாயிலாக நாம் பணிகளின் பெருமையை அறிகிறோம். திருமுறைகளையோ, பிரபந்தங்களையோ பாடிய மகான் கள் தம் நிலை மறந்து இறைவன்பால் ஈடுபட்டு இறை உணர்வோடு பாடிய பாடல்களே பக்திப் பாடல்களாகும்.
இசையில் கல்பித சங்கீதம், கல்பனா சங்கீதம் என இருவகையுண்டு. மும்மூர்த்தி
-GO

Page 118
களின் பாடல்கள், கோபாலகிருஸ்ண பாரதி யாரின் பாடல்கள் என்பன கல்பித சங்கீதத்தைச் சேர்ந்ததாகும். நான்கு வேதங்களான இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்பவற்றில் சாம வேதஸாரமே சங்கீதமாகும். தர்மார்த்த காம மோஷங்களை நல்கும் தெய்வீகக்கலை யாக வே இசை கருதப்பட்டு வருகிறது.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான பூரீதியாகராஜ சுவாமிகள் பக்திப் பெருக்கில் பாடினாலும், அவையெல்லாம் கலைச் சங்கீ தத்துக்காக இயற்றப்பட்டவையாகும்.
எந்த இசையாக இருந்தாலும், எந்தப் பாஷையில் பாடினாலும் பாடுபவர் பொருளு ணர்ந்து பாடினால், கேட்போரும் அதில் ஈடுபடு
பொது அறிவுத்
O ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி
பேற்ரன்.
C இலங்கைக்கான அயர்லாந்து
0 இலங்கைக்கான பிரிட்டிஷ் தூது
C 2வது உலக இந்துமாநாடு 02 ே
0 பிரதமர் ரணிலுக்கு “ஆசிய கதா
11 யூன் 2003ல் வழங்கப்பட்டுள்
0 1992 உலகக்கிண்ண கிரிக்கெ
முதன் முறையாக அறிமுகப்படு
0 5வது மகளிர் உலகக் கிண்ண
சீனாவில் நடைபெறும்.
\\

மும்மூர்த்திகளின் கிருதிகள், என்பன கேட்போர் மனதைத் தொடுகின்றன.
இறைவன் நாதப்பிரமம்மாக விளங்கு கின்றான். அவனை அடைவதற்கு மகனியர்கள் சங்கீதத்தை உபாசித்து மோட்ஷ பதவியை அடைந்துள்ளனர்.
இசைவாணர்கள் தாங்கள் பாடிய பாடல் களின் பொருளுணர்ந்து இறையுணர்வோடு இசையை இறைவனுக்கே அர்ப்பணித்து பாடியு ள்ளனர். இவ்வாறு இசையை பக்தியுணர்வோடு பாடும்போது இப்பாடல்கள் பரம்பொருளுடன் ஜீவனை இணைக்கும் சமரஸம் மொழியும் சப்த ஸ்வரமான இசையாக மிளிரும் என்பதில் ஐய மில்லை.
திருமதி. தனபாலரத்தினம், சங்கீத ஆசிரியர், யா/கோண்டாவில் இந்து ம. வி.
துணுக்குகள் சில
ரிவிவகார ஆணையாளர் கிறிஸ்
N
தூதுவர் பிலிப் மக்டொனாக்
துவர் ஸ்ரீபன் எவான்.
ம 2003இல் கொழும்பில் நடைபெற்றது.
நாயகன்’ விருது ரைம்ஸ் சஞ்சிகையால்
1ளது.
ட் பகல்-இரவு ஆட்டமாக நித்தப்பட்டது.
உதைபந்தாட்டம் 2007ல்
125 ஆலது ஆண்டு நிறைலலிழா

Page 119
கல்வியில் சிறு
இன்றைய உலகமயமாக்கல் தொடர் பில், இங்கு நடைமுறைப்படுத்தப்படுகின்ற புதிய கல்விச்சீர்திருத்தத்தில் குறிப்பாக ஆரம்பக் கல் விச் செயன்முறைகளில் எம் சூழல் நிலைமை கள் சிந்திக்கப்படவேண்டும் என்பது பற்றிய சிறு குறிப்பாக இது அமையும்.
“ஒரு நாட்டின் பாரம்பரியத்தையும் கலா சாரத்தையும் வெளியுலகுக்கு காட்ட உதவும் மிகக்காத்திரமான கருவி சிறுவர் அரங்கமாகும். ஆனால், இது பரந்தளவில் செய்யப்படவேண் டும் என நான் கருதுகிறேன். கற்றல் முறைமை க்கு இது உதவியுள்ளது என்பது அநுபவபூர்வ மாகக் கண்டறியப்பட்டுள்ளதால் இதனைப் பாட சாலைகளின் பாடவிதானத்திலும் சேர்க்க வேண்டும்” என்பது “றடி” என்னும் அரங்கியலா ளர் கருத்து. இன்று பிள்ளை மையக்கல்வியில் பாடத்திலும் பார்க்க பிள்ளையே முக்கியம் பெறு கின்றான். இவ்வாறு, கற்றலில் தனியாள் வேறு பாடு ஏற்றுக் கொள்ளப்பட்டபோது, எல்லா மாண வருக்கும் மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் ஏற்ப டுத்தக் கூடிய ஒரு முறையாக ‘நடிப்பு முறை” அமைகிறது. இங்கு மாணவர் கற்கும் பாடங்க ளையோ, பாடப்பகுதிகளையோ நடிப்பதற்கு ஏற் றனவாக ஆக்கிக்கொடுத்து, மாணவரையே நடி க்கச் செய்வதில் ஆசிரியரின் பங்கு முக்கியமா னது. ஆயின் . மட்டுப்படுத்தப்பட்ட வகுப்ப றையில் இதற்கான மாற்றங்கள் தேவை எனப் பேராசிரியர் வ. ஆறுமுகமும் குறிப்பிடுகின்றார். இவ்வாறே குழந்தைகளுடைய கல்வித்திட்ட த்திலே இந்த நாடகக்கலை இருக்க வேண்டு மென்றால், அதற்கு அடிப்படைத்தகுதி அதற் கான பார்வையாளர்கள் குழந்தைகள் என்ற எண்ணத்தில் தயாரிக்கப்படவேண்டும். இப்போது குழந்தைகளின் கற்பனை வளர்ச்சியில் எந்தத் தூண்டுதலும் இல்லை. நம் சமூகத்தில் அந்தக் காலங்களில் நாடக உணர்வோடு கதை சொல் லும்பாட்டிகள் இருந்தார்கள். அந்தப்பாட்டியினு டைய பங்கை இன்று குழந்தைகள் நாடகமேடை ஏற்க வேண்டும். ஆனால், இப்பொழுதுள்ள நாட கங்களில் குழந்தைகள் காட்சிப்பொருளாக கிளிப்பிள்ளை போலச்சொல்வதைச்சொல்லப்
இந்துதீoம்

றுவர் அரங்கு
பயன்படுத்துகிறார்கள். எனப் பேரா. கே. இரா மானுஜம் கூறுவதும் ‘கல்வி என்பது செங்கட்டி களாற் கட்டப்படும் கட்டிடமன்று அது என்றும் வளர்ந்து கொண்டிருக்கும் மரத்தைப் போன்றது” என இராஜாஜி கூறுவதும் பொருந்தும். மேலும், எம் புராண இதிகாச பிரகலாதன் அபிமன்யு கதைகளிற் கூட கருவறையில் இருந்தே கல்வி தொடர்வதனைக் காண முடியும். இவ்வகையில் ‘தேசியக்கல்விக்கு குடும்பமே வேர்” எனப் பாரதி கூறியது, இன்றைய “ மகிழ்ச்சிகரமான கற்றல், கற்பித்தல் சூழலுக்கு மிகப் பொருந்தும். இம் மாற்றத்தின் ஓர் வழியாய் எல்லோருக்கும் கல்வியாய் எம் அரங்கின் செயல் அமையும்.
ஆற்றிலே தண்ணிர் - தம்பிக்கும் அரங்கிலே பொற்கரம் - என எம் அன்னையின் தாலாட்டு
இன்றைய “விளையாட்டு முற்றம்’ எனு ம் வகுப்பறை மாற்றம்கூட அன்றைய வீட்டுச் சூழலின் விளைவு கருதியதே. மணல்வீடு, மண்சோறுகறி, குரும்பட்டித்தேர், சூரன் சுவாமி, காவடிமேளம் என எல்லாம் இயல்பாய் உள மகி ழ்வாய் அமைந்த குழுமுறை ஆக்கம் - இளமை யிற் கல்வி - இசையும் அசைவும் - தொட்டிற் பழக்கம் ஐந்தில் வளைவு - எம் அன்னையின் பால் - நோய் எதிர்ப்பு சக்தி. ஆயின் இன்று.
தொட்டிக்கட் டில்லாத கிணறு /தண்ணிர அள்ளுவதும் தாம்புக்கயிறு /பெயரும் கிணற்று மிதி/பிறவெள்ளம் கலக்கும் /சேறும் சகதியுமாய் சீரழியும் பள்ளம் - எனச் சூழல் மாசடைதல் எல் லாத்துறைகளிலும் தொடர்கிறது. இன்று கல்வி யின் தேவை என்பதில் கூட இரு கருத்து முரண் பாடு கூழுக்கு உப்பில்லை என்பார்க்கும் கொண் டைக்கும் பூவில்லை என்பார்க்கும் கவலை ஒன்றே என்ற கணக்கில், பிள்ளைகள் எல்லோர்க்கும் போட்டி ஒன்று.
இதனால் பாலர் முன் பள்ளி தொட்டே
இரு எழுது படி! என்று அடிமேல் அடி அடிக்கு ம் அம்மியாய் ஒருபுறமும், மற்றையோரின் ஆக்க

Page 120
த்தில் மாணவரின் பெயரெழுதி, இதுவும் எம் ஆக்கம் எனும் இயலாமை மறுபுறமுமாக, பெற் றோர் ஆசிரியர் தம்பெருமை முயற்சியிடை வலி தாங்க முடியாத வாசுகிப் பாம்பாய் வளரும் பயி ர்கள் “அடைகாத்தல” என்ற பெயரில் முடமாக் கும் புலமைப்பரிசில் இங்கு தோற்றவர் யார்? துயரங்கள். யாரால்.
'பிள்ளைகளுக்கு சாத்தியமான இலக்குகளை யே அவர்களுக்கு வழங்க வேண்டும். சிறுவர் களிடையே குழப்பமான நிலையைத்தோற்றுவி ப்பது எதிரிடையான விளைவையே தரும்.” எனப் பேரா. ஹரேந்திரா டி.சில்வா கூறுவதும் நம க்கே,
இவ்வகையில் பிள்ளைகளின் இயல் பான பேச்சு - உரையாடல் நடத்தைக்கு, அவர்தம் வினாக்கள்விருப்பு வெறுப்புக்களை வெளிக்காட்டும் சந்தர்ப்பங்களுக்கு நாம் இடம் தருகின்ற போது, அவர்களின் உள்ள நிலை மைகளை எம்மால் உணர்ந்து கொள்ள இய லும். இவ்வாறே இன்றைய பிள்ளைகளை அறி தலிற்கூட அவர்களின் பின்னணி பற்றித் தெரி தல் பிரதான மாகின்றது. ஆயின் இன்றும் "மப்பன்றிக் கால மழை காணாதமண்ணிலே சப்பாத்தி முள்ளும் சரியாய் விளையாது ஏர் ஏறாது; காளை இழுக்காது; எனினும் அந்தப் பாறை பிளந்து பயன் விளைவிப்பான் என்னு ரான”
என்றபடி எம் ஆரம்பக்கல்வி வகுப்ப றைச்சூழல் ஆசிரியர் நிலைமை
இவ்வேளை அரங்கின் நோக்கம்; ஒரு நடிகனை உருவாக்குவது அல்ல; நல்ல மனி தனை உருவாக்குவதே என்ற சிந்தனையோடு “பல்நிறம் படைத்தோராய் எம் பாத்திரம் உளது என்போம். கருத்தினில் ஆடல், பாடல், கதை, இசை, அறிவு, நீதி அனைத்திலும் பழக்கமாய் ஓர் ஆளுமை எமக்கு வேண்டும்.
இது ‘வாழுவாள் பிள்ளையை மண் விளையாட்டில் தெரியும்’ என அன்றே உணரப் பட்டுள்ளது
D + Lb:- *கண்ணைப் பொத்தி (அழைத்துச் சென்று)
(6.0-

இவர் யார்? இவடம் எவடம்? எனச் சூழலின் திசை, ஒலி, வழி உருவம் அறிதல் *கெந்துதல்(அங்கங்களின் சமனிலையோடு)
நடத்தல் (அண்ணாந்து) இலக்குப்பார்த்து எறிதல் என எட்டுக்கொடு (றயிற்றோ) *(கோபுரம் போல் இருவர் கைகோர்த்து நிற்க)
ஒரு கடகம் பாகற்காய் இரண்டு கடகம் பாகற்காய் எனப்பத்துவரை எண்ணிக் குனிந்து -நிமிர்ந்து- சுழன்று உடற்பயிற்சி -மனக்கணிதம் *எண் எழுத்தை மறைத்தெழுதல்
ஏனையோர் அதன் உருவம் திசைமுகம் அவதானித்துக்கூறல். கண்டுபிடித்தல். *சுழற்சிமுறையில் (குழு) ஏத்த உருவம் -
இலக்கம் பெயர்கள். சேகரித்தல் (இன்றைய எண்/எழுத்தட்டை) சொற்களின் முதல் இறுதி எழுத்துக்களைக்கொண்டு இடைவெளி எழுத்து க்களை இனங்காணல் (சொல்லாக்கம்) *கடற்கரையிலே உரல் உருழுது. என
ஒலிவேறுபாட்டு (ரகர,றகர, லகர,ழகர) உச்சரிப்பு 1,2,3,4,5ம் நம்பரடி5ம் நம்பர் அறையுக்குள்ளே! றங்குப் பெட்டியடி றங்குப் பெட்டியைத் திறக்கப் போனா சிங்கக் குட்டியடி. சிங்கக் குட்டியை பிடிக்கப் போனா சீறிப்பாயுதடி என எதுகை, மோனை, ஒத்த ஒசைச்சொற்களின் இசை தாளம்-நடிப்பு, உள ஆற்றல். என ‘ஒன்றிணைந்த கல்வி’ இன்னும் குழு விளையாட்டில், சோடி சேர்த்தல், பெயர் சூட்டல் (விரும்பிய பூக்கள். நிறங்கள்.) உரையாடல் (மல்லிகையோ, றோசாவோ) விருப்பத் தெரிவு (குழுச் சேர்தல்) என எல்லாம் இயல்பு-சுதந்திரம் உ+ம்: கோ.கோ. கோழி /கோட்டான் (செவிமடுத்தல், சேரந்தியங்கல்) இவ்வாறேவட்டத்துக்குள் எத்தனை பேர்? ஆயிரம் பேர் ஆரைப்பிடிக்க - என்னைத்தான் கையைக்கொண்டா! இந்தா! என்றோ
சங்கிலி புங்கிலி கதவைத் திற நான் மாட்டேன். வேங்கைப் புலி . வெள்ளைப்பசு புல்லு மேய வந்ததோ? இல்லை. சாணிமணக்குது! அடுத்த வீட்டிலை பூதக்கண்ணாடி வைச்சுப்பார்க்கட்டோ! ஒ.
125 ஆலது ஆண்டு நிறைலலிழா

Page 121
ஆ! அந்தா. நிற்குது...! - என்றோ.
குலை குலையாய் முந்திரிக்காய் - நரியே! நரியே 1 சுற்றிவா என்றோ.
‘அடித்து பிடித்து’ ‘அயலவரைக் காப்பாற்றும்’ “முயன்று தவறல்” முயற்சிகளில் (விளையாட்டு) கூட இசை, புலனறிவு, எல்லோருக்கும் கல்வி,
நடிப்பு (உடல், மொழி) அநுபவம் இருந்தது.
இதன் தொடர்ச்சி. வளர்ச்சிகளை எம் சிறுவர் நாடகத் தோற்றத்தில் காணலாம்.
D+Lb :- ‘கூடி விளையாடு பாப்பா’ என்ற- குழந்தை ம. சணி முகலிங் கத்தின் முதல் சிறுவர் நாடகத்தில் ஒரு பாடல் 'அம் புலி மாமா - அழகழ சொக் கா . (நாட்டார்பாடல்)
இங்கு எம் சிறாரின் வினாக்குறிப் பருவ உளமுதிர்ச்சி அநுபவமும் - அவர்தம் சூழலும் இணைய இசையுடன் ஆடிப்பாடும் இலகுமொழி எம் கல்வி ஆகின்றது. மேலும், மரபினில் புதுமை செய்யும் மாற்றமும் இங்கு முக்கியமா னது. உ+ம்
வீடு ஏன்? பிள்ளைகள் வளர
பிள்ளைகள் ஏன்? பள்ளிக்கு செல்ல
பள்ளி ஏன்? பாடம் படிக்க
பாடம் ஏன்? அறிவு வளர
அறிவு ஏன்? மனிதராய் வாழ.! என்ற எம் சமுதாயத் தேவை குறித்த - புதிய சிந்தனைச் சேர்க்கையானது, சிறுவர் அரங்கில் ஆசிரியர் 'சுய ஆக்கம்’ உடையவராயப் இருத்தல் வேண்டும் என்ற செய்தியையும் எமக்குச் சொல்லி வைக்கின்றது.
மேலும் '' புத் திமானி பல வாணி’ என்ற பாடப்பகுதியை (தமிழ் மலர்5) ‘தப்பி வந்த தாடி ஆடு” என நாடகமாக்கிய பேரா. மெளன குருவின் வழிகாட்டுதலும் முக்கியமானது. மரபுவழி - வடமோடிக்கூத்தில் வரம் “தந்தத்/ தகுர்த /தகிர்த /தாம் என்ற தாளக்கட்டு இங்கு சிங்கராசாவின் வருகையாக சிறுவர் உளமகி ழ்ச்சிக்கு உதவுகிறது.
இந்துதீபம்

ஆயின், இன்று - பஞ்சதந்திரக்கதைகளின் படிப் பினைக்கும் அப்பால், அரங்கின் செய்திகள் அதிகம். மிதிவெடி அபாயம், வீதி விபத்து, போ தை, சிறுவர் உரிமை மீறல், தனியார்கல்வி, தொலைக்காட்சித்தொடர் எனச் சிறுவரின் மகிழ்ச்சித்தடையாய் வழி மறைத்திருக்கும் நந்திகள் அதிகம்.
‘'எதிர்காலம் சிறுவர் உலகம் என்ற ஒன்று இல்லாது போய்விடுமோ?’ என்று அஞ்சுகின்ற அளவுக்கு, இன்று இருந்தாற்போல் வந்து குவி கின்ற வசதிகள், தொடர்புசாதன வெளிப்படுத்த ல் எல்லாமே எம் சிறுவரைத் திசை திருப்பி விடுகின்றன. எனில், இவரைத் தடுத்தாட்கொள் ளும் தேவை எம் கல்வியில் அரங்கிற்கு உண்டு. எனினும் இன்று வள்ளுவர், ஒளவை எம் மழலைக்கான வாய்ப்பாடு மனனம் என்றில் லாது அதை உணர்ந்த எம் 'செயல் மூலம்’ பிள்ளைகள் கற்க வேண்டும். பிள்ளைகள் என்றும் போலச் செய்பவர்கள் எனில் எங்களில் மாற்றம், இன்று எல்லோருக்கும் அவசியம்.
‘ஆனை அரிவி வெட்ட - தம்பியடை அம்புலிமான் சூடடடிக்க - என்ற அழகிய கற்பனையை (காட்சி) எம் பிள்ளை அறியாமல் போனது யாரால்?
மழைகாலம் வழிவழுக்கும் / மிகக்கவனம்
மக்காள் வழியருகே வெள்ளமுண்டு /விலகிவரவேண்டும்
(வேந்தனார்) இங்கு குற்றாலக் குறவஞ்சி இசையில குழந்தைகளுக்கான செய்தி கூறப்படுகிறது.
இவ்வாறே! ‘‘ எலியும் சேவலும் ' நாடகம் (1935) சோமசுந்தரப்புலவர் எழுதி இற்றைக்கு 70 ஆண்டுகள் (இன்று கூறும், பிராணிகளின் ஒலி, தோற்றம், நடத்தை, அவதானம்- அன்றே உணரப்பட்டது.)
இதே போன்று
நாவலர் காலத்து பால பாடம், பால
போதினி, மற்றும் உமா வாசகம். இலக்கிய
மஞ்சரி, சிறுவர் செந்தமிழ், என நம்முன்னோர்

Page 122
அளித்த அருஞ் செல்வங்கள் அதிகம். ஆயின் இன்று எம் காலச் சூழல் - தேவை. கருத்துக்கு இசைவாக வாசிப்பு மூலையில் நாம் வைத்தி ருப்பதென்ன?
முயற்சிப் போம் - சூழல் சார் செயற்பாடு மரம் செடி - கொடிகள்- பக்கத்தில் - வளவைப் பார்த்துப் பாடுபடுவோம்வழியருகே நிற்குமந்த /வடலிமரப் பெண் பனையே! வாறவர்க்கும் போறவர்க்கும் என் செய்வாய் பெண்பனையே? (பனையே இங்கு பாத்திரமாகின்றது.) இருக்கத் தடுக்காவேன்! இட்டுறங்கப்
UTu TG86u6őT கொழிக்க நல்ல தங்கையர்க்கு கொழிசுளகு
நானாவேன் எழுத நல்ல தம்பியர்க்கு எழுத்தோலை
நானாவேன் படிக்க நல்ல தம்பியர்க்கும் பாட்டோலை
நானாவேன் தூரத்து வன்னிமைக்கும் தூதோலை
நானாவேன்.
இங்கு இது ஒரு விளையாட்டு ஆயின், இது
உதவி
அரங்கம் - ஐப் -கார் -1981 வகுப்பறையில் கற்பித்தல் சுபமங்களா யூன் - 92 கீழைத்தேய கல்வியற் சிந்த தினக்குரல் 28-11-2004 மஹாகவி - மீண்டும் தொடர் செயற்திறன் அரங்க கருத்த வ. க. மா. தமிழ்த்தின கரு நாட்டார்பாடல்கள்

விளையாட்டான விடயம் அல்ல. எம் வாழ்க்கை - வளர்ச்சி (சுயதொழில்) வரலாறு.
இவ்வாறு, கேட்டல், பேச்சு, எழுத்தாக்கம். வாசிப்பு எல்லாமே நாடகம் தான். ஆயின், ஆண்டில் ஒரு தினத்திற்காய் - (விழா) அவசரமாய் - ஒருசிலரை - இடைப்பழம் - புகைப்பழம் ஆக்குதலன்று.
“சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும்
நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம்
நடையும் நடைப்பழக்கம்நாடகமும் அவ்வாறே!”
இன்று ‘அரங்க விளையாட்டுக்கள்” எனஆழமனங்கொள்ளாது அரைகுறை விளக்கமாய்அந்நியமான நிகழ்வுகள் அதிகம்.
அறியாது செய்தல் - ஆபத்து
எனில் ஆக்க உறவுச் சூழலை - அன்பாய்ச் சேர்க்கமுதலில் தெரிந்து கொள்வோம் நாம்,
னைகள்
ங்கும் மிடுக்கு ரங்கு - 2003 த்தரங்கு 2004
திரு. நா. சிவசிதம்பரம் ஆசிரியர் யா/கோண்டாவில் இந்து ம.வி
125 ஆலது ஆண்டு நிறைவுலிழா

Page 123
SELVAH EL Dealers in Ele P. V.C. Pipes
 
 
 
 

ECTRICALS
2Ctricals Goods, & Fitting ect.

Page 124
lglish classes are coi
o university level.
 

2éseRC
in English Teacher anayagam (okov///w College)
aną Uągam
al வகுப்புக்களும் துகின்றன. மகாவித்தியாலய முன் ஒழு
கோண்டா பில் மேற்கு,

Page 125
இந்துதீபம்
GOSSIbỏgỗGHfNuU
வெள்ளைக் கமலத்த வெற்றியின் விளை உள்ளக் கமலத்தில்
உயர்ந்த வாழ்வின்
வாழ்க்கையை வாழ் வாழ்வுக்காக வாழ்ந்த புத்தகங்கள் திறந்த பூச்சூடிய கல்வியின்
ஆசிரியராய் வாழ்கில ஆக்கங்களை ஆள்கி வீசியெழும் தென்றலி
வாழ்த்தி வணங்கும்
தமிழ் தந்த தங்கக்
தாழ்கள் பற்றி வண அமிழ்தென வாழ்விக் அடிகள் நாளும் வை
நாளைய பூமியின் ந நான்காம் தமிழின் ெ மானிட உறவின் வி( மகிழ்வில் கரம்கூப்பி

நல்வி விதய்வங்கள்
ல் வீற்றிருக்கும்
நிலங்களே
போற்றிடும்
நித்திலங்களே
புக்காக வாழாமல்
5 வள்ளல்களே
புத்தகங்களே வித்துவங்களே
*ற அர்த்தங்களே ன்ற அற்புதங்களே lன் விவேகங்களே
வெளிச்சங்களே
கலசங்களே ங்குகின்றோம் கும் அமிழ்தங்களே ணங்குகின்றோம்.
ந்தவன நதிகளே
பளர்ணமி மலைகளே
டுதலை விளக்குகளே வணங்குகின்றோம்.
பூ. புலேந்திரராஜா நிர்வாக உதவியாளர் வலயக்கல்வி அலுவலகம்,
யாழ்ப்பாணம்

Page 126
வங்கிக் கணக்
(Bank Reco
1.oraé9áŝáš atoĝigo (Bank Statement)
வங்கியில் நடைமுறை கணக்கி6ை ஒவ்வொருவரும் அவர்கள் வங்கியில் மேற்கொன
அத்தகயை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி
உவங்கிக் கணக்கிணக்க கூற்று (Bank Rec
பொதுவாக வங்கி கூற்று மீதியானது காசேட்டில் உள்ள வங்கிமீதியுடன் ஒத்திருத்தல் ( இவ்விரு மீதிகளும் ஒன்றுடன் ஒன்று ஒத்திரு செய்வதற்காக தயாரிக்கப்படும் கூற்று வங்கி
3.வங்கிக் கூற்று மீதியும் காசேeடிலுள்
கரணங்கள்
3.1 காசேட்டில் பதியப்பட்டு வங்கி கூற 3.1.1 தேறாத காசோலைகள்/தீர்வயைாகாத
செலவு வைக்கப்படாத காசோலைகள் காசேட்டில் வரவு வைத்து வங்கி காசோலைகளை இதில் குறிப்பிடலாம்
3.1.2 மாற்றப்படாத காசோலைகள்/சமர்ப்பிக்க காசோலைகள் காசேட்டில் செலவு வைத் பணக் கொடுப்பனவிற்காக சமர்பிக்கப்பட குறிப்பிடலாம். 3.2 வங்கி கூற்றில் பதிந்து காசேட்டில்
3.2.1 வங்கியில் மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பு 3.2.2 நிலையான கட்டளையின் பேரில் வங்கி 3.2.3 வங்கியினது அறவீடுகள் 3.2.4 வங்கியினால் வசூலிக்கப்பட்டு இருந்த 3.3 காசேட்டில் விடப்பட்ட தவறுகள்
3.4 வங்கியின் புத்தகங்களில் விடப்பட்ட

நிணக்க கூற்று ncilisation)
ண வைத்திருக்கின்ற வாடிக்கையாளர்கள் ன்ட நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு வங்கியினால்
வைக்கப்படும் கூற்று வங்கி கூற்றாகும்.
oncilisation)
வாடிக்கையாளர்களினால் பேணப்பட்டுவரும் வேண்டும். ஆனால் அனேகமான சந்தர்ப்பங்களில் நப்பதில்லை. அவ்வாறு மீதிகளை இணக்கம்
கணக்கிணக்க கூற்றாகும்.
ள வங்கி மீதியும் ஒத்திருக்காலைக்கான
ற்றில் பதியப்படாது இருந்தவை காசோலைகள்/வசூலிக்கப்படாத காசோலைகள்!
யில் பணம் பெறுவனவிற்காக செலவு வைக்காத
ப்படாத காசோலைகள்/வரவுவைக்கப்படாத
த்து வங்கிகூற்றில் வரவுவைக்கப்படாத அதாவது ாத நிலையிலுள்ள காசோலைகளை இதில்
பதியப்படாது இருந்தவை
பப்பட்ட காசோலைகள் பற்றிய விபரம்
செலுத்தியவை
வருமானங்களும் செலவீனங்களும்
தவறுகள்
125 ஆலது ஆண்டு நிறைல லிழா

Page 127
4. abdeafetąórUętuctor orażáööotu ofiąd
შნთკარლI
குமரன் என்பவரது காசேட்டின் படியான வா அதேதினத்தில் வங்கியினால் அனுப்பப்பட்டிருந் வேறொரு மீதியை காட்டியது. i. வங்கியில் வைப்பிலிடப்பட்டிருந்த 6,000/- க
வைக்கப்படாது இருந்தன. i. கொள்வனவிற்கென வரைந்து கொடுத்த
சமர்பிக்கப்படாது இருந்தன. i. வங்கியினால் வசூலிக்கப்பட்டிருந்த முதலி
இருந்தன. iv. நிலையான கட்டளையின் பெயரில் வங்கி
பதிவுறாமல் இருந்தன. V. வங்கியினது அறவீடுகளான பின்வரும் தெ
பதியப்பட்டிருந்தன. வங்கிக்கட்டணம் 500/- wi. கடன்பட்டோருக்கு வழங்கப்பட்ட கழிவு 50
நிரலில் சேர்க்கப்பட்டன. wi.வங்கியானது 2500/- விற்கான காசோலை
செலவு வைத்தது.
30.06.2004 இல் உள்ளவாறான வங்கி கணக்
சேரன் என்பவரது 30.06.2004ல் உள்ளவாற
காசேட்டின் படியான வங்கிமீதி (+) சமர்ப்பிக்கப்படாத காசோலைகள்
வசூலித்த முதலீட்டு வருமானம்
வங்கியினால் தவறுதலாக செலவு வைக்கப்பட
(-) செலவு வைக்கப்படாத காசோலைகள் நிலையான கட்டளை கொடுப்பனவு-காப்புறுதி வங்கி அறவீடு:- வங்கி கட்டணம் கொடுத்த கழிவு நிரலில் சேர்த்த காசேட்டு த வங்கிகூற்றின் படியான வங்கி மீதி
இந்துதீபம்

pடயாகக் கொண்டு வங்கிக் கணக்கிணக்க
கிமீதி 30.06.2004இல் 27,500/= ஆக இருந்தது. வங்கி கூற்று மீதி பின்வரும் காரணங்களினால்
சோலைகள் இன்னமும் வங்கியால் செலவு
000/- காசோலைகள் பணக்கொடுப்பனவிற்காக
ட்டு வருமானம் 1500/- காசேட்டில் பதிவுறாமல்
செலுத்தியிருந்த காப்புறுதி 600/- காசேட்டில்
ாகைகள் வங்கிக்கூற்றில் மாத்திரம்
/- தவறுதலாக காசேட்டில் வரவுப்பக்க வங்கி
ஒன்றினை தவறுதலாக சேரனது கணக்கில்
கிணக்ககூற்றைத் தயார் செய்க.
ான வங்கிக் கணக்கிணக்க கூற்று
27,500
3,000
1,500
ட காசோலைகள் 2,500 7,000
34,500
6,000
600
500
வறுகள் 500 (7,600)
26,900

Page 128
5. காசேeடின்Uடியான வங்கி மேலதிகப்பற் கணக்கிணக்க கூற்று
அருள் என்பவரது காசேட்டின்படியான மேலதிகப்பற்று மீதியை காட்டியது. இம்மீதியா வங்கிகூற்றுமீதியுடன் பின்வரும் காரணங்களி:
1. கடன் கொடுத்தோருக்கு வரைந்து கொடு காசோலைகள் மாத்திரமே பணக் கொடுப் 2. இன்னமும் கைத்தேறப்படாத காசோலைகள் 3. வங்கியில் வைப்பிலிடப்பட்ட 2,500/- காசே அனுப்பப்பட்டது. திருப்பி அனுப்பியது தொட 4. விளம்பரத்திற்கென வரைந்து கொடுத்திருந்
4200/- என பதியப்பட்டது. 5. கொள்வனவிற்கு வரைந்து கொடுத்த 1500 6. நிலையியல் கட்டளைக்கிணங்க வங்கி செ
பதிவுறாமல் இருந்தன. 7. வங்கி வசூலித்த வாடகை வருமானம் 200
30.06.2004இல் அருளினது வங்கி கணக்கிணக்
அருள் என்பவரது 306.2004ல் 2ள்ளவற
காசேட்டின் படியான வங்கி மேலதிகப்பற்று (+) சமர்ப்பிக்கப்படாத காசோலைகள் காசேட்டுத்தவறுகள்-விளம்பரத்துக்கு வரைந் கூட்டி பதிந்தது
வங்கியினால் தொகை குறைத்துப் பதியப்
வங்கி வசூலித்த வாடகை வருமானம்
(-) கைத்தேறப்படாத காசோலைகள்
வைப்பிலிடப்பட்ட காசோலை
நிலையியல் கட்டளை கொடுப்பனவு வரும
வங்கிகூற்றின் படியான வங்கி மீதி

மீதியை அடிப்படையாகக் கொண்டு வங்கி
வங்கி மீதி 30.06.2004இல் 14,000/- வங்கி ாது அதேதினத்தில் வங்கியினால் அனுப்பப்பட்ட ால் ஒத்திருக்கவில்லை.
ந்திருந்த 12,600/- காசோலைகளில் 2,000/- பணவிற்காக சமர்பிக்கப்பட்டன.
if 3,200/-
ாலை ஒன்று வங்கியினால் திருப்பி ர்பாக பதிவுகள் காசேட்டில் இடம்பெறவில்லை. த 2400/- காசோலையினை காசேட்டில்
0/- என வரைவு வைக்கப்பட்டது. லுத்திய வருமானவரி 2000/- காசேட்டில்
0/- காசேட்டில் பதிவுறாமல் இருந்தன.
கக் கூற்றைத் தயார் செய்க.
ான வங்கிக் கணக்கிணக்க கூற்று
(14,000)
10,600
த காசோலை
1,800
ILL60)LD 13,500
2,000 27,900
13900
3,200
2,500
ானவரி 2,000 (7,700)
6,200
125 ஆலது ஆண்டு நிறைல லிழா

Page 129
6. வங்கி கூற்றின்Uடியான வங்கிமீதியை 2
கணக்கிணக்க கூற்று
30.06.2004இல் ‘சப்றா' கம்பனிக்கு வங்கிய மீதியைக் காட்டியது. இம்மீதியானது இத்தின காரணங்களினால் ஒத்திருக்கவில்லை. 1. விற்பனை மூலம் பெறப்பட்ட 5,000/- காே போதிலும் காசேட்டின் வங்கி நிரலில் வர 2. கொள்வனவுக்கென வரைந்து கொடுத்த
காசோலைகள் பணக் கொடுப்பனவிற்கா 3. வங்கியினால் சப்றா கம்பனியின் பெயரில்
பதிவுறாமல் இருந்தன. 4. வங்கியல் வைப்பிலிடப்பட்டிருந்த 9,500/=
கணக்கு செலவு வைக்கப்படாது இருந்த 5. சம்பளத்திற்கென வரைந்த கொடுத்த 3,60
பதியப்பட்டது. 6. வங்கியானது 2,500/= காசோலை ஒன்றின
செலவு வைத்தது. 7. வங்கி அறவிட்டிருந்த காசோலை புத்தக
என்பன காசோட்டில் பதிவுறாமல் இருந்தன
30.06, 2004இல் 2ள்ளவறான சர்றாக
காசேட்டின் படியான வங்கி மீதி (+) விற்பனை மூலம் பெறப்பட்டகாசோலை வங்கிநிரலில் பதியப்பட்டமை செலவு வைக்கப்படாத காசோலைகள் வங்கி அறவீடுகள்:- காசோலை புத்தகக்கட்
வங்கிக்கட்டணம்
(-) சமர்ப்பிக்கப்படாத காசோலை வசூலித்த பங்குலாபம் காசேட்டுத்தவறுகள்: சம்பத்திற்கென வரைந்து கூட்டிப் பதிந்தது வங்கித் தவறுகள்: வங்கியில் செலவு வை
வங்கிகூற்றின் படியான வங்கி மீதி
இந்துத்வம்

găcoLutaă (arcărc orăá6ă
னால் அனுப்பப்பட்ட வங்கிகூற்று 4,500/=ஆன தில் காசேட்டிலிருந்த வங்கிமீதியுடன் பின்வரும்
ாலையினை வங்கியில் வைப்பிலிடப்படாத பு வைக்கப்பட்டது. முறையே 5,000/=, 4,500/=, 2,000/= ஆகிய
சமர்பிக்கப்படாது இருந்தன. வசூலித்த பங்குலாபம் 1,500/= காசேட்டில்
காசோலைகள் இன்னமும் கம்பனியின் 5. 0/- காசோலையினை காசேட்டில் 6,300/- என
ன தவறுதலாக கம்பனியின் கணக்கில்
கட்டணம் 60% வங்கிக் கட்டணம் 140/=
s.
ரேனியின் வங்கிக் கணக்கிணக்க கூற்று
4500
) வரவுப்பக்க
5000
9500
டணம். 60
140 14,700
19,200
16,000
1,500
2,700
95g 2500 22,700
(3,500)

Page 130
7. வங்கி கூகுறின்Uடியான வங்கிமேலதிக கூற்று
அலெக்ஸ் என்பவருக்கு 30.06.2004 இல் வ 12,750/= ஓர் மேலதிகப்பற்று மீதி காணப்பட் ஒத்திருக்கவில்லை. 1. வங்கியில் வைப்பிலிடப்பட்டிருந்த 14,000/-
இருந்தன. 2. கடன் கொடுத்தோருக்கென வரைந்து கெ 1,250/= எனும் தொகையை உடைய காே வங்கியில் சமர்ப்பிக்கப்படாது இருந்தன. 3. வங்கியானது 3,000/= க்கான காசோலை
தவறுதலாக வரவு வைத்தது. 4. சில்லறை செலவுக்கென வரைந்து கொடு
காசேட்டில் பதியப்பட்டது. 5. வங்கியானது அலெக்சினது சார்பில் சேகர்
பதிவுறாமல் இருந்தன.
31.12.2004இல் உள்ளவாறான வங்கி கணக்கி
of6)avăš6ño Gardărvoggi ab 1.12.2oo4áð 2ãrore
வங்கி கூற்றின்படியான வங்கி மேலதிகப்பற்
+) தீர்வையாகாத காசோலைகள்
வங்கியினால் தவறுதலாக வரவு வைத்த க
வங்கி செலுத்திய நட்டஈடு
காசேட்டுத்தவறுகள்: சில்லறை செவவுகளுக்
-) சமர்ப்பிக்கப்படாத காசோலைகள்
வங்கி வசூலித்த முதலீட்டு வட்டி
காசேட்டின்படியான வங்கி மேலதிகப்பற்று
8.காசேeடை செம்மையாக்கி வங்கிக்க
காசேட்டில வேண்டிய சீராக்கங்களை ெ கொள்வதே நடைமுறையில் வியாபார நிறுவ 'காசேட்டை செம்மையாக்குதல” என்பதன் இருந்த பதிவுகளை பதிந்து கொள்வதும் த6 ஆகும். இவ்வாறு காசேட்டில் வேண்டிய செ

ர்பற்று மீதியுடனான வங்கிக் கணக்கிணக்க
ங்கியினால் அனுப்பப்பட்டிருந்த வங்கி கூற்றில்
டது. இம்மீதியுடன் பின்வரும் காரணங்களினால்
காசோலைகள் இன்னமும் தீர்வையாக
ாடுத்திருந்த முறையே 3,750/=, 2,500/=, சாலைகள் பணக்கொடுப்பனவிற்காக இன்னமும்
ஒன்றினை “அலெக்ஸ" இனது கணக்கில்
ந்த 1,750/= காசோலை 1,570/- என
ரித்திருந்த முதலீட்டு வட்டி 1800/= காசேட்டில்
ணெக்க கூற்றிணை தயார் செய்க.
வறான வங்கி கணக்கிணக்க கூற்று
ற்று மீதி (12,750)
14,000
ாசோலை 3,000
1,500
க்கு 180 18,680
5,930
7,500
1,800 (9,300)
மீதி (3,370)
ணக்கிணக்க கூற்றை தயாரித்தல்
சய்து வங்கி கணக்கிணக்க கூற்றினை தயாரித்துக் னங்களினால் பின்பற்றப்படும் முறையாகும்.
கருத்து யாதெனில் காசேட்டில் பதியப்படாது வறாக பதிந்தவற்றைத் திருத்திக் கொள்வதுமே ம்மையாக்கல்களை செய்ததன் பின்னரும் அது
125 ஆலது ஆண்டு நிறைல லிழா

Page 131
வங்கிகூற்று மீதியுடன் வேறுபட்டிருக்கலாம். ( 1. தேறாத காசோலைகள்
i. சமர்பிக்கப்படாத காசோலைகள்
i. வங்கிப் புத்தகத்தில் விடப்பட்ட தவறுகள்
9.காசேeடினதும் வங்கிக்கூற்றினதும் ஆரம் போதிலும் அவ்விரண்டு மீதிகளும் வேறுபட
i. தேறாத காசோலை
i. சமர்ப்பிக்கப்படாத காசோலை
இத்தகைய சூழ்நிலைகளில் வங்கி கணக்கிக நிபந்தனைகளைப் பின்பற்றிக் கொள்ளுதல் ே
1. ஆரம்ப மீதிகள் வேறுபட்டு இருப்பதற்கான க பெற்றிருப்பின் அவை அம்மாத முடிவில் த ஒரு காரணமாக இடம்பெறமாட்டாது.
2. ஆரம்பமீதிகள் வேறுபட்டு இருப்பதற்கான க இடம்பெறாது இருப்பின் அம்மாதமுடிவில் த ஒரு காரணமாக இடம்பெறும்.
7ー
துணுக்குவி
0 பணம் சேர்ப்பது மட்டும்
மனங்களையும் சேர்த்து
0 நல்லவற்றை பாறையில்
பனிக்கட்டியில் எழுது.
0 நல்லதை விதை தீயை
இந்துத்வம்

தற்கு பின்வருவன காரணங்களாக அமையும்.
ச மீதிகள் திருத்தமானதாக இருக்கின்ற டு இருப்பகுற்கான கரணங்களாவன
ணக்கக்கூற்றை தயாரிக்கும் போது பின்வரும் வண்டும்.
ாரணங்கள் குறித்த மாத வங்கிக்கூற்றில் இடம் யாரிக்கப்படும் வங்கி கணக்கிணக்க கூற்றில்
Tரணங்கள் அம்மாதத்திற்கான வங்கிக் கூற்றில் 5ாயரிக்கப்படும் வங்கிகணக்கிணக்கக் கூற்றில்
திருமதி. சுகிர்தா. பாலபுத்திரன் (ypaBT60OLDög56m 2-56îlu umT6TÜ B.Com (Hons)
யா/கோண்டாவில் இந்து ம.வி.
6
வாழ்க்கையல்ல. நல்ல
க்கொள்ள வேண்டும்.
எழுது தீயவற்றைப்
தப் புதை
少

Page 132
இலங்கையில் நா அண்மைக்காலங்களில் &
முகவுரை
வெளிநாட்டு நாணயமாற்று வீதங்களை தீர்மானிக்கும் பொறுப்பிலிருந்து இலங்கை மத் திய வங்கி திடீரென விலகிக்கொண்டதைத் தொடர்ந்து இலங்கை ரூபாவின் பெறுமதி திடீ ரென மளமளவென வீழ்ச்சி கண்டு வருகின்றது. இதன் பாதிப்பு நாட்டின் பட்டிதொட்டி எங்கும் எதிரொலிக்க தொடங்கியுள்ள நிலையில் இல ங்கையின் நாணயமாற்று வீதம் பற்றியும் அதன் அண்மைக்கால போக்குகள், அதன் விளை வுகள் பற்றியும் ஆராய்வதாக இக்கட்டுரை விள ங்குகின்றது.
இங்கு நாணயமாற்று வீதம் என்பது "யாதேனும் ஒரு நாட்டு நாண யத்தை மற்றொருநாட்டு நாணயத்திற்காக பரிமாற்றிக்கொள்ளும் வீதம் நாணயமாற்று வீதமாகும்” அதாவது ஒருநாட்டு நாணயத்தின் விலையினை இன்னொரு நாட்டு நாணயத்தின் வடிவில் கூறுவதே நாணயமாற்று வீதமாகும்.
eg U.S.A டொலர் = 60 இலங்கை ரூபா
O 1 இலங்கை ரூபா = 1/60 U.S.A டொலர்
நாணய மாற்று வீத முறைகள் என்பதை நோக்குமிடத்து உலகநாடுகளில் பின்வரும் 3 வகையான நாணயமாற்று முறைகள் பொது வாக காணப்படுகின்றது.
1. நிலையான நாணயமாற்று வீதம்
(Fixed Exchange Rate) 2. மிதக்கும் நாணயமாற்று வீதம் (Floating Exchange Rate) 3. முகாமை செய்யப்பட்ட மிதக்கும்
நாணயமாற்று வீதம் (Managed float/ Dirty float exchange
Rate)

TOTUUDIqgħbgŋs 6ßgöUpò அதன் போக்கும் தாக்கமும்
1. நிலையான நாணயமாற்று விகும்;
(Fixed Exchange Rate)
ஒரு நாட்டின் உள்நாட்டு நாணயம் வெளிநாட்டு நாணயத்திற்குப் பரிமாற்றம் செய் யப்படும் விகிதத்தை நாணய அதிகாரிகள் எவ் விதமாற்றமும் இன்றிப் பேணிவருவது நிலை யான நாணயமாற்று வீதமாகும். இம்முறையில் நாணயமாற்று வீதம் உறுதியாக காணப்படும். 1977 நவம்பர் வரை இத்தகைய முறையே காணப்பட்டது.
4A
நாணயப் பெறுமதி
حسسسسسسا
2. மிகுக்கும் நாணயமாற்று வீதம்
நாணய அதிகாரிகளின் உத்தியோகபூ ர்வ தலையீடுகளின்றி வெளிநாட்டு செலவாணிச் சந்தையில் வெளிநாட்டு செலவாணிக்கான கேள்விநிரம்பல் காரணி களினடிப்படையில் நிர் ணயிக்கப்படும் நாணயமாற்று வீதம் மிதக்கும் நாணயமாற்று வீதமாகும்.
நாணயப் பெறுமதி
3.cgpa5 arapo CaFđớwớveu óasăéØč நாணயமாற்று வீகும்
நாணய அதிகாரிகளின் கட்டுப் பாட்டி ன்கீழ் நடைமுறைப்படுத்தப்படும் மிதக்கும் நாணயமாற்று வீதமுறையே முகாமை செய்யப் பட்ட மிதக்கும் நாணயமாற்று வீதமாகும்.
நாணயப் பெறுமதி
125 ஆலது ஆண்டு நிறைலலிழா

Page 133
இன்று இலங்கையில் நடைமு றைப்படுத்தப்பட்ட நாணய மாற்று வீத முறைக ளைக் 1. நிலையான நாணயமாற்று வீதமுறை (1948
- 1968) 2. இரட்டை நாணயமாற்று வீத முறை (1968 -
1977) 3. முகாமை செய்யப்பட்ட மிதக்கும்
நாணயமாற்று வீதமுறை 2001 ஜனவரி தொடக்கம்
சுகுந்திரமான மிகுக்கும் நாணயமாற்று வீகும்
நாணய அதிகாரிகளின் உத்தியோக பூர்வ தலையீடுகள் எதுவுமின்றி வெளிநாட்டு bsT600TuILDITsbsp Fö60)g5u56ö (Foregin Exchange Market) வெளிநாட்டு நாணயங்களிற்கான கேள்வி நிரம்பல்கனினடிப்படையில் நிர்ண யிக்கப்படும் நாணயமாற்றுவீதம் சுதந்திரமான மிதக் கும் நாணயமாற்றுவீதம் என்பர். இம்முறையில் நாணயமாற்றுவீதம் பெருமளவு தளம்பலடையும். இலங்கையில் தற்போது இம்முறையே காணப்படுகின்றது 2001.01.23 முதல் நாணயமாற்று வீதத்தை தீர்மானிப்பதில் இருந்து மத்தியவங்கி விலகிக்கொண்டது. அன்று முதல் நாணயமாற்று விகிதம் மிதக்க விடப்பட்டது.
இதற்குப் பின்னணியாக அமைந்த காரணிகளை நோக்குமிடத்து
1. தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்லும்
ரூபாவின் பெறுமதியை உறுதிப்படுத்தல் 2. ஏற்றுமதி வருமானத்தைப் பெருக்குதல் 3. வட்டிவீதத்தை குறைத்தல் 4. இலங்கையை மேலும் திறந்த பொருளா
தாரமாக மாற்றுதல்
இவ்வாறு ரூபாவை மிதக்க விடப்பட்டமையால் ஏற்பட்ட விளைவுகளை சாதக. பாதக முறையில் நோக்கின்
சாகுக விளைவு
1. ஏற்றுமதிகளின் அளவு அதிகரித்து ஏற்றுமதி யாக்களின்வருமானம் அதிகரிக்கப்படலாம்.
2. இறக்குமதி பொருட்களின் சார்பளவில் உயர்வாகக் காணப்படுகின்றமையால்
இந்துதீபம்

4.
இறக்குமதிகளின் அளவு கறைந்து இறக்கு மதிச்செலவு குறைவடையும். வெளிநாட்டு முதலீடுகளை அதிகரித்து உள்ளகச் வளப்பயன்பாட்டை அதிகரித்து அதனூடாக வேலைவாய்ப்பை அதிகரி த்தல். வடக்கு-கிழக்கு மாவட்டங்களில் வாழும் 1/3 குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர் வெளிநாடுகளில் உள்னர். இதனால் அக் குடும்பங்களிற்கு வெளிநாடுகளிருந்து கிடைக்கும் பணவரவு அதிகரிக்க ஏதுவாகின்றது.
Uாகுக விளைவு
1.
மிகப் பாரிய யுத்தம் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ள காலகட்டத்தில் இவ்வாறான நடவடிக் கையால் ரூபாவின் பெறுமதி வேகமாகவும், மோசமாகவும் வீழ்ச்சியடையும்.
இறக்குமதிப் பொருட்களின் உள்நாட்டு
விலைகள் அதிகரிக்கும். இது உள்நாட்டில்
பணவீக்க விளைவை ஏற்படுத்தும். Eg பால்மாவின் தொடர்ச்சியான விலை அதிகரிப்பு
வரிச் சுமையாலும் வாழி க் கைச் செலவானாலும் ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் பாதிக்கப்படுவார்.
வருமான ஏற்றத்தாழ்வு அதிகரிக்கும்.
அரச வரவு செலவு திட்டத்தில் செலவுகள்
அதிகரிக்கும். இதனால் பற்றாக்குறை ஏற்படும். இப் பற்றாக்குறைக்கு நிதியீட்டம் செய்ய வங்கித்துறை மூலகங்களிலிருந்து கடன்களை பெறுவதால் பணவீக்கம் ஏற்படும்.
போன்றபல்வேறுபட்ட பாதகவிளை
வுகளை ஏற்படு த்தும் எனவே இதிலிருந்து நாடு மீளவேண்டுமாயின் தொடரும் யுத்தத்தை நிறுத்தி சமாதான முயற்சிகளில் ஈடுபட வண்டும்.
திருமதி. கிரிஜா. தயாபரன்,
வர்த்தகப்பயிற்சி ஆசிரியர்,
SILTS 2 II யா/கோண்டாவில் இந்து ம.வி

Page 134
ஒலிம்பிக்
வரலாறு என்பது ஒரு நிகழ்வின் ஆரம் பம் முதல் இறுதிவரை எவ்வாறான செயற்பா டுகள் நடைபெற்றன. அதில் எவ்வாறான தாக்க ங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை ஆராய்வதாகும் அந்த வகையில் இன்றைய காலகட்டத்தில் உலக விளையாட்டுத் திருவிழாவாகவும், அதிக செலவில் அனைத்து இன சமூகத்தை யும் இணைத்து ஒற்றுமையாக இடம் பெறுவ தினை நாம் கண்ணுாடாகப் பார்க்கக் கூடியதாக வுள்ளது அந்த வகையில் ஒலிம்பிக் விளை யாட்டு முக்கியத்துவம் பெற்றுள்ளது
இவ் ஒலிம்பிக் போட்டியானது இற்றை க்கு 1200 வருட வரலாறு உடையதாகக் காண ப்படுகிறது. ஆதிகால ஒலிம்பிக் போட்டிகள் முதன் முதலில் கி.மு 776இல் கிரேக்கத்தி லேயே ஆரம்பிக்கப்பட்டதாக அறிய முடிகின் றது. அப்போட்டிகளில் தங்கப் பதக்கங்களோ, வெள்ளிப் பதக்கங்களோ வழங்கப்படவில்லை. ஒலிவ் இலைகளினாலும், கிளைகளினாலும் உருவாக்கப்பட்ட கிரீடங்களே வெற்றியாளர்க ளின் கரங்களை அலங்கரித்து பெருமை பெற்ற னர். அத்துடன் பெண்கள் போட்டிகளில் பங்கு கொள்ளத்தடை விதிக்கப்படடிருந்தது.
இதனால் பலபூசல்கள் ஏற்படவே கி.பி 393இல் கிரேக்க நாட்டைத் தன் ஆட்சியின் கீழ் வைத்திருந்த உரோமச்சக்கரவர்த்தி முத லாம் கியோட்சியஸ் மன்னன் அக்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு தடை விதித்திருந்தார். இத னைத் தொடர்ந்து 1502ஆம் ஆண்டுவரை இப் போட்டிகள் நடைபெறவில்லை.
இதன் பின்னர் 1896ஆம் ஆண்டு பிரா ன்ஸ் நாட்டைச் சேர்ந்த பியரிடிகூப்போட்டின் என்பவரே ஒலிம்பிக் போட்டிகள் சர்வதேச மட்டத்தில் இடம் பெறுவதற்கான அடித்தளத் திணைஇட்டார் இப்போட்டிகள் சர்வதேச சமாதா னத்திற்கும் நட்புறவிற்கும் நிலைக்களமாய் அமைய வேண்டும் என்ற கருத்தை வற்புறுத்தி னார.
●ー

6S60s gos
இதனடிப்படையில் 1896ஆம் ஆண்டு கிரேக்க நாட்டின் எதேன்ஸ் நகரில் ஹரோடெஸ் அட்டிகள் மைதானத்தில் முதலாவது நவீன ஒலம்பிக் போட்டிகள் ஆரம்பமாயின. இப்போ ட்டிகளில் 22 நாடுகளைச் சேர்ந்த வீர வீராங்க னைகள் பங்குபற்றினர். வெற்றியாளர்களிற்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
1896 ஆம் ஆண்டு நவீன ஒலிம்பிக் போட்டியினைத் தொடர்ந்து இன்றுவரை நான்கு வருடங்களிற்கு ஒருமுறை மிகவும் பிரமாண் டமான முறையில் ஒவ்வொரு நாடும் பொறுப் பேற்று நவீன உலகிற்கு ஏற்ப பல தொழில் நுட்பங்ளைப் புகுத்தியும் மிகச்சிறப்பாக நடாத்தி வருகின்றது. இதன் அடிப்படையில் இன்று வரைக்கும் 28 ஒலிம்பிக் போட்டிகள் நிறை வடைந்திருக்கின்றன.
அடுத்து நாம் ஒலிம்பிக் போட்டியில் முக்கியமாகக் காணப்படும் கொடி, ஒலிம்பிக் தீபம் எனபவற்றினை நோக்குமிடத்து ஒலிம்பிக் இலச்சனை 5 நிற வட்டங்கள் இணைந்ததாக வடிவமைக்கப்பட்டது. இவ்வட்டங்கள் உலகில் உள்ள பெரும் கண்டங்களைக் குறிப்பதாகும். வட்டங்களின் ஒன்றிணைவு நாடுகளின் ஒற்றுமையைக் குறிக்கின்றது. வட்டங்களின் 5 நிறங்களும் உலக நாடுகளின் தேசியக் கொடிகளில் காணப்படும் ஏதாவது ஒரு நிற த்தை உள்ளடக்கியதாகவும் காணப்படுகி ன்றது. ஒலிம்பிக் தீபம் 1936 ஆம் ஆண்டி ற்குப் பின்னர் நடைமுறைக்கு வந்ததாகும். தீப்பந்தத்தில் மூன்று பிரிவுகள் அடங்கியுள்ளன. அவை நீர், நிலம், நெருப்பு ஆகியவற்றைக் குறிப்பதாக அமைந்துள்ளது. இவ் ஒலிம்பிக் தீபமானது உலகின் முக்கிய நகரங்களினூடா கக் கொண்டு செல்லப்பட்டு சத்தியப் பிரமாண ங்களுடன் தீபம் ஏற்றப்பட்டு போட்டிகள் ஆரம் பமாகும். இவ் வைபவம் ஒலம்பிக் வரலாற்றில் ஓர் முக்கிய நிகழ்வாகக் கருதப் படுகின்றது.
12චි ඌමාත්‍රී ජීර්ණෑ(69ඤග්‍රාමාණිග්‍රාෆ්

Page 135
இவ் ஒலிம்பிக் போட்டியானது உலக மகாயுத்தம் நடைபெற்ற 1916, 1940, 1944 ஆகிய காலப்பகுதியில் நடைபெறவில்லை என் பது குறிப்பிடத்தக்கது. இவ் ஒலிம்பிக் போட் டியில் அனைத்து சுவட்டு, மைதான நிகழ்வுக ளும் அத்துடன் மரதன் ஒட்டம், நடைபோட்டி, பெரு விளையாட்டுக்கள் என்பன நடைபெறு கின்ற போதிலும் கிரிக்கட்போட்டி நடைபெறு வதில்லை. முக்கிய விடயங்களின் சுருக்கமும் ஒலிம் பிக் போட்டிகள் இடம் பெற்ற, பெறவிருக்கும் நாடுகளின் விபங்களும் கீழே தரப்பட்டுள்ளது.
“தொடருறு பயிற்சி வாழ்வை வளமாக்கட்டும்"
* பண்டைய ஒலிம்பிக் - கி.மு 776
கிரேக்கம்- எதேன்ஸ்
* நவீன ஒலிம்பிக் தந்தை - பியரிடி கூப்
போட்டின்
* நான்கு வருடங்களிற்கு ஒருமுறை
நடைபெறும்.
பொது அறிவுத்
O இணையம் (Network) என்பது உ ரீதியாக இணைந்து தொடர்பு ம
0 UNDP என்பது ஐ. நா. அபிவிரு
0 UNEP என்பது ஐ. நா. சுற்றாட
O UNCED என்பது சுற்றாடல் அ
C uGBJT (Euro) BT6OOTuulið 1999 ||
C இலங்கையில் 9 மாகாணங்கள் : 22 தேர்தல் மாவட்டங்களும் உ
C அன்னை திரேசாவுக்கு புனிதர்
சின்னப்பரால் வழங்கப்பட்டுள்ளது
இந்துதீபம்

ரூவின ஒலிம்பிக் நடைபெற்ற, இடங்களும் வருடங்களும்
எதேன்ஸ் 1896
பாரிஸ் 1900 ரோம் 1960 சென்லூயிஸ் 1904 டோக்கியோ 1964 லண்டன் 1908 மெக்சிக்கோ 1968 ஸ்டொங்க்ஹொல்ம் 1912 மியுனிச் 1972
நவின ஒலிம்பிக் நடைபெற்ற, இடங்களும் வருடங்களும் என்ற்வெர்ப் 1920 மொன்றியஸ் 1976
பாலிஸ் 1924 GLDIT6m)(35T 1980 எம்ஸ்டர்டம் 1928 லொஸ்ஏன்ஜல்ஸ் 1984 லொஸ் ஏன்ஜல்ஸ்1932 சியோஸ் 1988 பெர்லின் 1936 பார்சிலோனா 1992 லண்டன் 1948 அட்லாண்டி 1996 ஹெல்ஸின்சி 1952 சிட்னி 2000
மெல்பர்ன் 1956 எதேன்ஸ் 2004
ck
அடுத்து வரும் ஒலிம்பிக் சீனா நாட்டில் (2008) நடைபெற இருக்கின்றது.
சி. தேவராசா உடற்கல்வி ஆசிரியர் (விசேடம்) யா/கோண்டாவில் இந்து ம. வி.
துணுக்குகள் சில
உலகிலுள்ள கணணிகள் மின்னியல்
N
ற்றும் தகவல் பரிமாற்றம் செய்தல். த்தி நிகழ்ச்சித்திட்டம்
ல் நிகழ்ச்சித் திட்டம்
பிவிருத்தி பற்றிய ஐ. நா. மாநாடு.
ஜனவரி 1ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
உள்ளன. 25 நிர்வாக மாவட்டங்களும்
6T6T60.
பட்டம் பாப்பரசர் 2ம் அருளப்பர்
.ل

Page 136
கலித்தொகை இலக்
கி.பி 250 - 450ற்கும் இடைப்பட்ட கால த்தில் இந்நூல் எழுத்ததாகக் கூறப்படுகின்றது. இது சங்ககால இலக்கியத்தின் போக்கில் இரு ந்து வேறுபட்ட பல அம்சங்களைக் கொண்டி ருக்கின்றது * நீண்ட தொடர் பாடல்கள் * உரையாடல்த் தன்மை மிக்க பாடல்கள் * கைக்கிளைத்தன்மை மேலோங்கிய
பாடல்கள் (ஒருதலைக் காமம்)
இவ் வகையான வேறுபாட்டு அம்ச ங்கள் இருத்தாலும் பழைய சங்ககால உள்ள டக்கத் தொடர்ச்சி இதனுள் களையப்படுகின் றது யாப்பின் ஆராய்ச்சியாளர்கள் குரவையின் ஆடல் லயம் அல்லது தாளத்தில் இருந்தே கலி என்ற யாப்பு உருவானது என்பர். இது நாடக அரங்கியல் ரீதியாக கலித் தொகை யைப் பார்ப்பதற்கான முக்கியமான தரவாகும் ஏனெனில் குரவை என்பது ஒருஆற்றுகை வடிவம் அதனால் அவ் ஆற்றுகை பின் புலத்தில் இரு ந்து எழுந்த கலித்தொகையும் இயல்பாகவே நாடகத்தன்மையைப் பெறும் எனலாம். இந்த வகையில் சங்ககால ஆடல்களில் முதன்மை பெற்ற குரவையின் ஒரு வகைத் தொடர்ச்சி யான கலித் தொகையை இனம் காணலாம். இவ்வாறு குரவை இலக்கியத்திற்கு அடிப்படை யாக மாறியபோதும் முன்னைய ஆற்றுகை நிலையிலும் அது தொடர்ந்திருக்கின்றது இத னைச் சிலப்பதிகாரத்தின் பொதுவியல் அரங் கில் காணலாம். மேலும், தொல்காப்பியத்தின் நாடக வழக்கு சார்ந்த இலக்கியங்களில் ஒன்றாக கலித் தொகையும் கூறப்படுகின்றது. இந்த வகையிலேயே கலித் தொகையை நாட கப்பண்புடையதாகப் பார்க்கமுடிகின்றது இத னால் எமது பார்வை மேலும் வலுப்பெறுகின் றது. கலித்தொகை ஒத்தாழிசைக்கலி, கொச் சக்கலி உறள்க்கலி கலிவெண்பாட்டு எனப் பல் வகைப்படும்.
கலித் தொகை தரவு இடைநிலைப்பா ட்டு அல்லது தாழிசை, தனிச்சொல், சுரிதகம்,
Ꮳ78>

}கியமும் நாடகமும்
ஆகிய நான்கு உட்பகுதிகளை கொண்டது. இந்த நான்கு உட்பகுதிகளையும் விளங்கிக் கொள்வதன் மூலம் கலித்தொகை எந்தளவிற்கு நாடகமாக இருக்கிறது அல்லது நாடக அடிப் படையைக் கொண்ட இலக்கியமாக இருக்கின்
றது என்பதை புரிந்து கொள்ளலாம்.
தரவு
இது கலித்தொகை இலக்கியத்தின் கதை நிகழும் காலம், களம் சம்பவம் என்பன வற்றை அறிமுகப்படுத்தும் இந்தப்பகுதியை குட்டம் பொருத்து எனவும் அழைப்பர். பின் வந்த பள்ளுகுறவஞ்சி ஆகிய நாடக வடிவங்க ளிலும் தெருக்கூத்தாட்டத்திலும் இவ்வகையான நிகழ்த்து பொருள் அறிமுகம் கட்டியகாரன் என ப்படும். ஒரு பாத்திரத்தினால் செய்யப்படும். இப்பாத்திரம் வருவதற்கான முன்னோடி நிலை யை சில வேளை கலித்தொகையை இட்டுக் கொடுத்திருக்கலாம்.
தாழிசை அல்லது இடைநிலைப்பாeடு
தரவை அடுத்து வருவதே இத் தாழி சை எனப்படும். இது இடைநிலைப்பாட்டு எனவும் அழைக்கப்படும். இசை தாழ்ந்து நிற்க சொற்கள் மேலோங்கி வெளிப்படுகின்ற தன்மையினை இப்பகுதியில் காணலாம் என உரையாசிரியர் கூறுவார்கள்.
தாழிசை ஓசை துள்ளல் ஓசை என்கி ன்ற கருத்து ஆடல் மரபோடு கலித்தொகை கொண்டுள்ள நெருக்கமான பிணைப்பை வெளி ப்படுத்துகின்றது எனவே லயபூர்வமான இசை வழிப்பட்டு இங்கு சொற்கள் வெளிப்பட்டன பாத்திரங்களுக்கிடையிலான உரையாடல்கள் பாடல்களை இப் பகுதியில் அதிகமாகக் காண லாம் இதுவும் கலித்தொகையை நாடகத் தன்மை கொண்டது என்பதை வெளிப்படுத்தி நிற்கின்றது.
125 ஆலது ஆண்டு நிறைல லிழா

Page 137
தனிச்சொல்
இது தாழிசையையும, சுரிதத்தையும் இணைக்கும் பகுதியாகும். கதைப் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அல்லது அதனை வேறுவிதமாக கூறுவதற்கும் இப்பகுதி பயன் பட் டது. கலித்தொகையைப் பொறுத்தவரையில் எனவாங்கு என்ற சொல் அடிக்கடி கையாளப் படுகின்றது. பிற்காலத்தில் நாட்டுக்கூத்து அனு பவங்களின்படி நடிப்பில் அல்லது காட்சியில் மாற்றத்தை ஏற்படுத்த இவ்வகையான உரைப் பகுதி அல்லது சொற்பகுதி பயன்படுத்தப்படு வதுண்டு.
சுரிதகம்
கலித் தொகையின் இறுதிப்பகுதி சுரி தகம் ஆகும். இதனைப் 'போக்கு’, ‘‘வை ப்பு” ஆகிய சொற்களில் பிரயோகிப்பர் பொருள் முடிவைக் குறிக் கும் உறுப்பாக இது காணப்படுகின்றது சுரிதகம் என்பது வட்டமாக சுழன்று ஆடல் என்னும் பண்பிற் குரியது எனச் சொல்லப்படுகின்றது. பாரம் பரியக் கூத்துக்களில் பெரும்பாலும் பாத்தி ரங்கள் விடைபெறும் போது விரைவான ஒர் ஆடலைக்
இயற்கை விே
பாம்புகள் உயிருள்ள பிராணிக பிடிக்கும் உயிரினங்களைப் டெ அல்லது விஷப்பல்லால் கடித் முதலில் பாம்பு இறந்த உயிரின் நுழைத்து விழுங்க ஆரம்பிக்கிற விழுங்கிய உயிரினங்களின் எலும்
தம் உடலைச் சுற்றுகின்றன.
இந்துத்oல்.

கொண்டிருக்கும். அம் மரபினை சுரிதகம் கோடு காட்டி நிற்கிறது. இவற்றை எல்லாம் தொகுத்து நோக்கும் போது சந் தேகமில்லாமல் கலித் தொகை நிகழ்த்திக் காட்டும் ஒரு வடிவத்தால் தாக் கப் பட்ட அதனி வெளி எழுநீத இலக்கியமாகவே காணப்படு கின்றது. தரவு தொடக்கம் சுரிதகம் வரையி லான கட்டமைப்பு உரையாடல் இசை (தாழிசை) ஆடல் (சுரிதகம்) ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றது. இந்த வகையில் வழிவழி வரும் தமிழ் நாடக மரபு கொண் டுள்ள ஆடல் இசை ஆகியவற்றைக் கொண் ட நாடக வடிவத்தின் இருப்பை கலித்தொ கையும் ஏதோ ஒரு வகையில் உறுதி செய்கி றது.
கலித் தொகையோடு தமிழ் நாடக அரங்கில் நியம அரங்கு ஒன்று மெல்ல தோற்றம் பெறத் தொடங்குவதையும் அவதா னிக்க வேண்டும். இது தமிழ் நாடகம் அடுத்த கட்டத்திற்கு வளர்ச்சியுற்றதை மறை முகமா க காட்டி நிற்கின்றது இந்த வகையிலேயே கலித்தொகை நாடகத்தில் முக்கிய இடம் பெறுகின்றது.
S.சுமணன் (நாடகமும் அரங்கியலும் ஆசிரியர்) யா/கோண்டாவில் இந்து ம. வி.
னாதங்கள் N
ளைப் பிடித்து விழுங்குகின்றன. ாறுத்து அவற்றை இறுக்கியோ தா சாகடித்து விழுங்குகிறது. த்தின் தலையை தன் வாயில் து. மலைப்பாம்பகள் இவ்வாறு
புகளை நொறுக்கக் கிளைகளில்

Page 138
6(Dgs US
எமது பாடசாலையின் பெயர் யா/ கோண்டாவில் இந்து மகா வித்தியாலயம். எமது பாடசாலை கோண்டாவில் கிராமத்தில் அமைந்துள்ளது. எமது அதிபரின் பெயர் செல்வி பா. மார்க்கண்டு. எமது வகுப்பாசிரியரின் பெயர் செல்வி. து. யெந்தி. தரம் ஒன்று தொடக்கம் பதின் மூன்று வரையான வகுப்புக் களில் மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள். எமது பாடசாலை ஒரு கலவன் பாடசாலை ஆகும். இங்கு எண்ணுற்றுக்கும் மேற்பட்ட மாணவ
மாணவிகள் கல்வி கற்கின்றார்கள்.
SSU
1. தாயகம் ஒரு சைவ சிறுவர் இல்லம்.
2. இது பொற்பதி வீதியில் அமைந்துள்ளது.
3. தாயகம் 2001.05.07ம் திகதி எழுச்சியுடன்
ஆரம்பமாகியது.
4. இங்கு சைவப்பழக்கவழக்கங்கள் நிறைந்து
காணப்படுகின்றது.
5. தாயகத்தில் விளையாட்டுத்துறை, கல்வித்
துறை போன்றன வளர்ச்சி கண்டுள்ளது.
6. இங்கு ஆண்களும், பெண்களும் உள்ளனர்.

Si)6O
நூலகம், விளையாட்டு மைதா னம், விஞ்ஞான ஆய்வுகூடம், கணனி அறை என்பன எமது பாடசாலையில் உள்ளன. எமது பாடசாலையில் முப்பதுமூன்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கின்றார்கள். எமது பாடசாலை கோண்டாவில் இந்துக் கல்லூரி
ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை.
அருள்நேசன் மோகனப்பிரியன் தரம் 1^ யா/கோண்டாவில் இந்து ம. வி
Jග(5
7. தாயகத்தில் ஏழு ஆசிரியர்கள்
இருக்கிறார்கள்
8. தாயக சிறுவர்களை பேணுவதற்கு
பெரியோர்கள் உள்ளனர்.
9. தாயகத்தில் அழகான பூந்தோட்டம் உண்டு.
10. சிறுவர்களை நல்ல முறையில்
வழிப்படுத்துவதற்கு தாயகம் ஒரு சிறந்த
இடமாகும்.
வே. விதுஷா
தரம்? யா/கோண்டாவில் இந்து ம. வி.
125 ஆலது ஆண்டு நிறைல லிழா

Page 139
则 유 홍 可
ன்றே நாடவேண்
இ
 

O
研 吨 城
●%
O)
xயில் பெ
riq,HLI %39éJg GL

Page 140

கை தாவழச் சந்தி,
5II6)IIք»

Page 141
பனைமரத்தி
1. வானை நோக்கி ஓங்கி உயர்ந்த மரமாக
பனை கான்னப்படும்.
2. பனை மரம் ஒருவித்திலை தாவரங்களுள்
அடங்கும்.
3. பனை மரத்தில் உள்ள ஒலையால் வீடு,
வேலி என்பன வேயப்படுகிறது. 4. பனை மட்டை எரிப்பதற்கும், வேலியடை
ப்பதற்கும் உதவுகிறது.
5. பனம்பழம் சிற்றுண்டியாக உதவுகிறது. உதாரணம் - பனாட்டு, பனியாரம். 6. பனை மரம் ஒரு கழிவு இல்லாத மரமாக
காணப்படுகிறது.
бІg)ђ
சின்னச்சின்ன
சின்னச்சிட்டு
ஒன்று பின்னே
எறும்பு சின்ன
இரவும் பகலும்
சுறுசுறுப்பான உ
துருதுரு என்
இந்துத்வம்

bir UuUdörob6ir
7. பனைக்குருத்தோலையால் (கைத்தொழில்)
கடகம், பெட்டி, தொப்பி, காற்றாடி, நீத்துப்பெட்டி என்பன செய்கிறார்கள். 8. பனை மரத்தில் இருந்து வருகின்ற பால்
(கள்) இதனை மதுபானமாக பயன்படுத் துகிறார்கள்.
9. பனம்பழத்திலிருந்துவரும் விதையை
நட்டுவிட்டால் அதிலிருந்து கிழங்கு என்பன கிடைக்கின்றன.
10. பனை மரத்தை நாங்கள் கற்பகதரு என்று
சிறப்பாக கூறுவோம்.
ச. முறிமாதவன்
தரம் 1 யா/கோண்டாவில் இந்து ம. வி
ύου
எறும்பு தான்
எறும்புதான்
ஒன்றுதான்
எறும்புதான்
உழைப்புதான்
உருவம் தான்
ற ஒடுதாம்
பக்தராசா பயிலன்
தரம் 1^
யா/ கோண்டாவில் இந்து ம.வி
-C8)

Page 142
இறைவ
கருணை காட்(
கல்வி புகட்டு
உதவி புரிவாய்
உயர வைப்பா
அன்னை தந்ை
உன்னைத் தெ
பொன்னும் பெ
புகழ் பெற ை
தொலை
நாட்டினிலே ந
நல்ல பல செt
வீட்டினிலே கா
விந்தையான ெ
தொலை தூரக்
தொடுந்துாரம்
960)6) 85L606)
அலைகளால்
விண்வெளியில்
வீட்டிற்கே கொ
கண் எதிரில் ச
களிப்படைய ெ
வீட்டினுள்ளே த
விகடமெல்லாம்
ஏட்டில் உள்ள
எளிதினிலே ஊ

ணக்கம்
டு இறைவா
இறைவா
இறைவா
ய் இறைவா
த வாழ்ந்திட
ாழுவேன் இறைவா
ாருளும் சேர்த்து
வப்பாய் இறைவா
இ. தயேந்தின் தரம் 28 யா/கோண்டாவில் இந்து ம. வி
lỗõ(I(tổì
உப்பதெல்லாம்
ப்தியெல்லாம்
ட்டிவிடும்
பெட்டியிது.
காட்டியெல்லாம்
தெரியவைக்கும்
தாண்டி ஒளி
அறியவைக்கும்.
நடப்பவற்றை
ண்டு வந்து
ாட்டிவிடும்
சய்துவிடும்
திரையரங்கம்
கலை முழங்கும்
கல்வியெல்லாம்
ாட்டிவிடும்.
நிஷாணி தரம் 3 யா/கோண்டாவில் இந்து ம. வி
125 ஆலது ஆண்டு நிறைலலிழா

Page 143
5.
இந்துத்வம்
്രu
மனிதரிடத்துள் அறியாமைப் போக்கி நல்வழி
காட்டுவது கல்வி.
. அது மனிதனுக்கு அறிவுட்டும் ஒளிவிளக்கு
போன்றது.
கற்றறிந்தவனே கண்ணுடையவனாகக் கருதப்படுவான்.
கல்வி அறிவில்லாதவன் கண்கள் இருந்தும்
கண்கள் அற்றவனாகவே கருதப்படுவான்.
எண்ணெம்ப ஏனை எழுத்தென்ப இவ்விர
ண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு என்றார் திருவள்ளுவர்.
. உலகில் இரு வகைச் செல்வங்கள்
உள்ளன. ஒன்று பொருட்செல்வம் மற்றையது கல்விச் செல்வம்.
பொருட்செல்வம் பிறருக்கு கொடுக்கும்
தோரும் குறைந்து கொண்டே செல்லும்.
விளையும் பயிரை
எந்தவொரு காரியத்திலும், அது
ஆரம்பிக்கும் விதத்திலிருந்து அது பிற்கால த்தில் எத்தகைய விருத்தியைக் கொண்ட மைய போகிறது என்பது தெரியும்.
சிறு பிள்ளையில் பழக்க வழக்கம் நல்லதாக
இருப்பின் பிற்காலத்தில் சிறந்த மனிதனாக விளங்குவார்கள் என்பதில் ஐயமில்லை.
. சிறுவயதில் நன்கு கல்வி கற்கும் குழந்தை
பிற்காலத்தில் சிறந்த கல்விமானாக விங்குவார்கள். அமெரிக்க ஜனாதிபதியாக விளங்கிய
ஆபிரகாம்லிங்கனும் நன்கு கல்வி கற்று வந்ததால் பிற்காலத்தில் அவர் உலகம் புகழும் பெரும் மனிதனாக விளங்கினார். “முதற் கோணல் முற்றும் கோணல்” என்பது பழமொழி.

ότ δρούυ
கல்விச் செல்வமானது பிறருக்குக்குக் கொடுக்கும்தோறும் பெருகிக்கொண்டே செல்லும்,
8. பொருட்செல்வம் வெள்ளத்தால், நெருப்பால் அழியக்கூடியது. கள்வரால் அபகரித்துச் செல்லக்கூடியது. கல்விச் செல்வமானது பிறரால் கவர்ந்து செல்லமுடியாதது, அழியாதது.
9. 'கற்கக் கசடறக் கற்பவை கற்ற பின் நிற்க அதற்குத் தக” என்கிறார் வள்ளுவர். கற்க வேண்டியவற்றைக் கற்றுக் கற்ற நெறிப்படி ஒழுகுதல் நமது கடமையாகும்.
10.மன்னனுக்கு தன்தேசத்தில் சிறப்புண்டு கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்புண்டு.
தி. யதுர்சன் தரம் 4* யா/கோண்டாவில் இந்து ம.வி
மூளையில் தெரியும்
6. சிறுவயதில் தீய பழக்கங்கள் கொண்ட பிள்ளைகள் வாழ் நாள் பூராவும் தீய பழக்கமுடைய ஒரு சமூகவிரோதியாகவே இருக்கும்.
7. ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது” என்பது பழமொழி.
8. தீயபழக்கவழக்கங்களை திருத்தி
நற்பிள்ளைகளாக வளர வேண்டும்.
9. இதனால் பிற்காலத்தில் சிறந்த மனிதராக
உருவாக வழிசெய்யும்
10.எனவே சிறுவர்களாகிய நாமும் சிறுவயதில்
இருந்தே நற்பழக்கவழக்கங்கள் கொண்ட நல்ல பிள்ளைகளாக, நற்கல்விகற்று வளரவேண்டும்.
பா. வைஷ்ணவி
தரம் 4* யா/கோண்டாவில் இந்து ம. வி.

Page 144
ܠܐ
66t
LJT6oo6oÜ (BLIT
அன்னத்தைப்
படகு போலே
நீந்துது பாராட
நீளமாக வை
கழுத்தினைப்
நீரில் தலைை
பிடிக்குது பார
அன்னை முது
குஞ்சுகள் பார
அச்சம் வந்தா
ஒளிவதைப் ப
பொது அறிவுத்து
இலங்கையின் முதலாவது சமா
பில்லதடபிட்டுவவில் அமைக்கப்
இலங்கையின் 12வது பாராளுமt
கலைக்கப்பட்டு புதிய நாடாளுமன
2006 உலகக் கிண்ண காலப்ப
நடைபெறவுள்ளது.
2004 சர்வதேச ஒலிம்பிக் விளை
ஏதேன்சில் நடைபெறவுள்ளது.
அண்மையில் பாரிய வெள்ளப்ெ
அண்மையில் சீனாவில் ஏற்பட்ட
300க்கு மேற்பட்டோர் உயிரிழந்
அடுத்த சார்க் மாநாடு பங்கள
நடைபெறவுள்ளது.

ானம்
iற வெள்ளை நிற
பாராய் - அது
அசைந்திடாமல்
ளந்திருக்கும்
பாராய் - அதோ ய விட்டு மீனைப்
Tuů
கில் ஏறிச் செல்லும்
ாய் - அவை
ல் சிறகுக்குள்ளே
TUTu'r
ம. பவித்திரா தரம் 58 யா/கோண்டாவில் இந்து ம.வி
N நுணுக்குகள் சில
தானக் கிராமம் பொலநறுவை
பட்டுள்ளது.
ன்றம் 07 பெப்ரவரி 2004 அன்று
1றம் 22 ஏப்ரல் 2004ல் கூட்டப்பட்டது.
ந்தாட்டம் ஜேர்மனியில்
யாட்டுக்கள் கிறிஸின் தலைநகர்
பருக்கு ஏற்பட்ட நாடு பிரான்ஸ்.
விஷ வாயுக் கசிவினால்
தனர்.
தேஷின் தலைநகர் டாக்காவில்
125 ஆலது ஆண்டு நிறைல லிழா

Page 145
எங்கள்
எங்கள் பாடசாலை கோண்டாவில் கிராமத்தில் அமைந்துள்ளது. எமது பாடசா லையின் பெயர் யா/ கோண்டாவில் இந்து மகா வித்தியாலயம். எங்கள் பாடசாலை அதிபரின் பெயர் செல்வி பா. மார்க்கண்டு. எங்கள் பாட சாலை 1878ம் ஆண்டு ஒர் அந்தணப் பெருந்த கையினால் ஆரம்பிக்கப்பட்டது. இதனால் ஐயர் பாடசாலை என்று அழைக்கப்படுகின்றது. பெரி யோர்களதும், ஆசிரியர்களினதும், நலன்விரு ம்பிகளினதும் முயற்சியினால் இப் பாடசாலை படிப்படியாக முன்னேறியது.
எங்கள் அதிபர் செல்வி பா. மார்க்கண்டு அவர்கள் இப்பாடசாலையின் பழைய மாணவி யாவார். அவர்களது அயராத உழைப்பினால் பாடசாலை வெகுவேகமாக முன்னேறி வருகி ன்றது. மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோ ருடன் அன்பாகவும், ஆதரவாகவும்,இன்முகத் தோடும் பழகுவதன் மூலம் எல்லோராலும் பாரா ட்டப்படுகின்றார்.
மாணவர்கள் கல்வி கற்பதற்கு போதிய இடவசதி இல்லாத குறையை நிவர்த்தி செய்வத ற்கு, வெளிநாடுகளில் வாழும் பாடசாலைப் பழை ய மாணவர்களது உதவியுடன் காணிகளைக் கொள்வனவு செய்துள்ளார். அதில் புதிய கட்டிட ங்கள், விளையாட்டு மைதானம், பூங்காக்கள் என்பன அமைப்பதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றார். க.பொ.த (சாதாரண) தரம் வரை இருந்த இப்பாடசாலை யை 2001ஆம் ஆண்டு க.பொ.த (உயர்தர) வகுப்புக் கலைப்பிரிவினை ஆரம்பித்து வைத்த
இந்து හීරාංගී

அதிபர்
தன் மூலம் மாணவர்கள் உயர்கல்வி கற்பத ற்குவழிவகுத்துக் கொடுத்தார்.
தனது முழு நேரத்தையும் பாடசாலை முன்னேற்றத்திற்காக ஒதுக்கி கடமையாற்றி வரு கின்றார். மாணவர்களாகிய நாம் கடமை உண ர்வு, கட்டுப்பாடு, கண்ணியம் போன்ற சிறந்த பண்புகள் மிக்கவர்களாக் வளர்வதற்கு ஆக்க மும், ஊக்கமும் கொடுத்து நல்வழிகாட்டி வரு கின்றார். வருடம் தோறும் ஐந்தாம் தரப் புலமை ப்பரிசில் பரீட்சை, க.பொ.த (சாதாரண) தரப் பரீட்சை, க.பொ.த (உயர்தரப்) பரீட்சை ஆகி யவற்றில் மாணவர்கள் கூடிய வீதத்தில் சித்தி யடைவதற்கு ஆசிரியர்கள் உதவியோடு மாண வர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து வருகிறார்.
மாணவர்களாகிய நாம் நல்ல பிரஜைக ளாக உருவாவதற்கு உதவிவரும் அதிபரின் வழிகாட்டலின் மூலம் எதிர்காலத்தில் ஒரு உன் னத நிலையை அடைவதற்கு முயல்வோமாக. இத்துணை நல்ல வழிகாட்டியாக உள்ள எங் கள் அதிபரை நான் பெரிதும் விரும்புகிறேன். எங்கள் அதிபர் எதிர்காலத்தில் பாடசாலையில் இன்னும் பல முன்னேற்றங்களைகண்டு, தொடர் ந்து பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி வாழ்த்துகிறேன். எதிர் காலத்தில் மாணவர்களாகிய நாம் நல்ல பிரசைகளாக உரு வாகுவதன் மூலம் எங்கள் அதிபர் அவர்களுக்கு மகிழ்ச்சியும் பெருமையும் பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சி செய்வோமாக.
சோ. திரியம்பகசர்மா
தரம் 5^ யா/கோண்டாவில் இந்து ம. வி.

Page 146
முதன்மை
எங்கள் மொழி தமிழ்
ஆதி திராவிடர்
பங்கமிலா மொழி பார
பாட்டியற்றித் த
செங்கரும்பைவிடத் தீஞ திருக்குறட்பாக சிங்க நிகரான தீரரைப்
செல்ல அறை
மங்காப் புகழுள மாகா மேதினிக்குத் கன்னியர் காளையர் க
கவிதைகள்
தங்க மொழி எங்கள் : தரணியில் மு தேசத்திலேயுள்ள சின்ன
தூரத்திலே
தங்கம் போல ஒளிர்ந்தி மங்கா ஒளிய சிங்களத் தீவினிற் தை திராவிட மக்

îDIl
ரற்றமுள்ள மொழி
தந்த மொழி
திதாசன்
ந்த மொழி!
சுவையைத் தரும்
களை தந்தமொழி
போர்க்களம்
ந்திட்ட வீரமொழி!
ப்பியங்களை
தந்த தூயமொழி லந்துரையாட
தீட்டிடும் வண்ணமொழி
நாய் மொழியே தமிழ் pதல் வந்த மொழி
னத்தனங்களைத்
ஓட்ட வல்ல மொழி!
டும் எங்கள் மொழி புடைய இனியமொழி லநிமிர்ந்தே நிற்கும் கள் நாம் பேசும் மொழி
கு. தனுசன் தரம் 10^
யா/கோண்டாவில் இந்து ம. வி
125 ஆலது ஆண்டு நிறைலலிழா

Page 147
LöFT60)6)
 


Page 148


Page 149
பாடசாலை
窦孝
 

இ

Page 150


Page 151


Page 152
Local, IDD, | Dialog ŜIM,
fna - Colombo Van
LOCal: 021 4590, IDD: 0094 21 45 9
Kumara,
C
 
 
 
 
 
 


Page 153
இன்று எமக்குத் 6
தேனிலும் இனிய செந்தமிழ் வானின் குடைக்கீழ் பூமாதே மலர்ந்து தானம் சமாதானம் ஊனம் இன்றி நிமிர்ந்து வா
நிம்மதி என்று நிலையில்லாட எம்மதி கொண்டு ஏற்றங் கெ சந்நிதிகளிலும், பாடசாலைக கைநிதி கரைந்த காலம் இை
தங்கும் இடமின்றி அலையா மங்கும், விளக்கில்லாமல். மி பொங்கும் செல்வம் கல்விதை தங்கு தடையின்றி உலாவிவ
வீட்டில் இருந்து வெளிச்சென் றோட்டில் நின்று ஏங்கி ஏங்கி காட்டுக் கூச்சல் போட்டுக் க மாட்டுக் கொட்டகையில் ஒளி
காரமான சத்தங்களின் கடுை கோரமான யுத்தத்தின் கொடு சீரற்ற வாழ்க்கையின் துன்பங் வேரற்ற மரமாக வேதனையில்
வேற்றுநாடு ஓடிச்சென்று வெந் கூற்றுவன் கையில் பற்றி உற் போற்றுதாய் வீட்டில் விட்டகன்
மாற்று எண்ணங்கொண்டு மதி
அச்சமில்லை அச்சமில்லை அ யுத்தமில்லை யுத்தமில்லை ட சொத்து என்றும் சிதற வேண் புத்தகங்களெல்லாம் வேண்டி
சமாதானம் வேண்டி இறைவன
இந்துதீபம்

தவை சமாதானமே
தாயின் பிள்ளைகளாய், பி மடிமேல் மகிழ்வோடு என்ற சாந்தத்தோடு நெஞ்சில்
வழிகிடைத்திடவேண்டும்.
ல் அலைந்து ாள்ளமுடியாது, கோவிலில் ரிலும் இடம்பெயர்ந்து
வரவே கூடாது.
)ல். தன்வீட்டில் ன்சாரவிளக்கில் - நாட்டில் ன சுகமாகவே கற்று
ர சமாதானம் வந்திடணும்.
றோர் திரும்பிவரும் வரைக்கும்
விசயம் வினாவத்தேவையில்லை தைத்த விமானம் செல்லும்போது ந்து மருண்டு பார்க்கும் காலம் மாறனும.
மயினைத் தாங்காது மைதனை தாங்காது களைத் தாங்காது
முடையாது சமாதானம் வந்திடணும்.
து துயர் எடுத்து றவர் உள்ளம் குமுற று புகலிடம் தேடி மயங்குவது மலையேற வேண்டும்.
றிவு வளர வேண்டும். த்திரமாய் வாழவேண்டும். -ாம் சுதந்திரமாய் உருவெடுக்க புகழ்மிகு கல்வியைத் தொடர ன துதித்திடனும்.
செல்வி. க. சுகிர்தா தரம் 108 யா/கோண்டாவில் இந்து ம. வி.
-(s)

Page 154
UDraoros
மாணவர்களாகிய நாம் ஒரு நாட்டின் எதிர்காலப் பிரஜைகளாகவும், எதிர்கால சிற்பிக ளும், தூண்களும் ஆவோம். நாட்டினுடைய செழிப்பு எங்களின் கைகளிலே தான் தங்கியு ள்ளது. இதனை உணர்ந்து நடத்தல் எமது தலையாய கடமையாகும். மாணவர்கள் தாம் கல்வி பயிலுகின்ற போது தமது எதிர்காலம் மட்டுமன்றி நாம் வாழுகின்ற சமுதாயத்தில் உயர்வுக்கு பணியாற்றக்கூடிய தகுதியைப் பெற் றுக்கொள்ளுதல் அவசியமாகும். கல்வி கற்ப தோடு அமையாது, உயர்ந்த வாழ்க்கையை வாழும் தகுதியையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
கல்வியும், ஒழுக்கமும் ஒரு நாணய த்தின் இரு பக்கங்கள் என உணர்ந்து அதன்படி நடப்பது எமது தலையாய கடமையாகும். கல்வி ஒருவனுக்கு இன்றியமையாதது. அதுவே ஒருவ னுக்கு அழிவற்ற செல்வமாகும். கல்வி அறிவு இல்லாதவனுடைய கண்ணை பின்வருமாறு வள் ளுவர் கூறிச் சொல்கின்றார்.
**கணி னுடையார் எண் போர் கற்றோர்
முகத்திரண்டு புண் உடையோர் கல்லாதவர் ”.
ஆகவே எம்முடைய முதற்கடமை கல் வியை ஒழுங்காகக் கற்றலாகும். கற்றபடி ஒழுகி நடத்தலுமாகும். கல்வி பயிலும் பொழுதே நல் லொழுக்கங்களையும் பழகிக் கொள்ளல் வேண் டும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளை யுமா? என்பது ஆன்றோர் வாக்கு. ஆகவே நாம் மாணவர்களாக இருக்கும் பொழுது நல்ல பழக்கவழக்கங்களை கற்றல் வேண்டும்.
ஆசிரியருக்குப் பணிந்து நடத்தல், பெற்றோருக்கு பணிந்து நடத்தல், இறைவனை வழிபடல் என்பனவும் எங்கள் கடமைகளே. பாட சாலையை தனது வீடு போல் பாவிக்க வேண் டும். பாடசாலை உபகரணங்களை பாதுகாப்ப தும் கடமையாகும். எந்த ஒரு கருமத்தையும் ஒழுங்காகச் செய்தல் வேண்டும். பொய் சொல் லுதல், களவு எடுத்தல், புறங்கூறுதல், பொறா மை கொள்ளுதல் ஆகிய தீய பழக்கங்களை பழகக்கூடாது. சக மாணவர்களுடன் நட்புட்னும், அன்புடனும் பழகுதல் வேண்டும். நாம் கற்கின்ற பாடசாலையை பெற்ற தாயாக மதித்துப் போற்று தல் வேண்டும். பெரியோர்களை மதித்துப் போற்

கடமைகள்
றுவதோடு அவர்கள் கூறும் அறிவுரைகளை போற்றி நடத்தல் வேண்டும்.
தந்தை, தாய், குரு ஆகியோரைத் தெய்வ மாகப் போற்றி மதித்தல், பெற்றோர்களி ன் சொல்லை மீறி நடத்தல், விட்டுக் கொடுக்கும் இயல்பு, எதனையும் சகித்துக் கொள்ளும் மனப் பக்குவம், பொறுமை ஆகிய பண்புகளை சகித் துக்கொள்ள வேண்டும் எல்லோரும் வாழ வேண்டும் என்ற மனப்பாங்குடன் வாழ்தல் வேண்டும். கற்ற கல்வியைக் கொண்டு தன் குடும்பத்திற்கும், நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் தன்னால் செய்யக்கூடிய பணியைச் செய்தல் வேண்டும். பிறர் தன்னைப் பார்த்து “இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்” எனும் குறளின் அடிக்கு இணங்க இவ ன் தந்தை என்ன தவம் செய்தான்? என்று சொல் லும் அளவிற்கு ஒழுக்கமாக, அறிவுள்ள வனவாக, பணிவுள்ளவனவாக இருத்தல் வேண்டும்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ப வற்றின் பொருளை உணர்ந்து கொண்டு வாழ வேண்டும். எண்ணுகின்ற எண்ணம் யாவும் உயர்ந்ததாக இருத்தல் வேண்டும்.அவற்றை செய்து முடிக்கும் திறன் உடையதாக இருத்தல் வேண்டும். மாணவர்களாகிய நாம் கடமையை உணர்ந்து சரிவர நடப்பதாயின் குடும்பம், சமு தாயம், நாடு என்பன வளம்பெற சிறப்புடன் விளங்கும் என்பதில் ஐயம் இல்லை.
நன்றி.
வளர்க மாணவர் கடமை வாழ்க மாணவர் கடமை தொடர்க மாணவர் கடமை
“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரியிரினும் ஓம்பப்படும்"
திருக்குறள்.
தனுசியா தரம்10^ யா/கோண்டாவில் இந்து ம. வி.
125 ஆஉது ஆண்டு நிறை2 லிழா

Page 155
கல்விச்
செல்வம் பலவகை. அதில் கல்வி ஒரு வகை இதனை “ஈடில்லாச் செல்வம்” என்பர். ‘கேடில் விழுச் செல்வம் கல்வி” என்பது வள்ளுவர் வாக்கு. கேடு இல்லாத சிறந்த செல் வம் என்பது இதன் பொருள். பிற செல்வங்கள் கேட்டையும் விளைவிக்கும். அதுமட்டுமல்ல நீராலும், நெருப்பாலும் அழியக்கூடியன. ஆனா ல் கல்விச் செல்வமோ வெள்ளத்தால் அழியாது, வெந்தழலால் வேகாது, கொள்ளையிட முடியா து. கொடுத்தாலும் குறையாது. இவ்வுலகி லுள்ள செல்வங்களில் பங்காளிகளினால் பங் கீட்டுக் கொள்ளமுடியாத, ஒரே செல்வம் இக்
கல்விச் செல்வமாகும்.
ஒரு நாட்டின் மன்னனுக்குப் பிறநாடு களில் அவ்வளவு சிறப்பன்று. ஆனால் கற்றோ ருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. இதிலிரு ந்து தெரிவது என்னவெனின் ஒரு மன்னனிட த்திலுள்ள செல்வங்கள் அனைத்திலும் கற்றவ னிடமிருந்து கல்விச் செல்வம் ஒன்றே உயர்ந்து காணப்படும் என்பதே. பிற செல்வங்கள் ஒருவனி டம் சேர்ந்தால் அவனிடம் நிலைத்து நில்லாமல் அதனை விட்டு விலகி ஓடிப்போய்விடும். கல்விச் செல்வம் ஒருவனை அடைந்துவிட்டால் வாழ்வி லும், தாழ்விலும் மட்டுமல்லாமல் சாவிலும் உட
னிருந்தே அழியும்.
கல்விச் செல்வம் பெற்ற குடும்பத்தில் பிறந்த பிள்ளைகளுக்கு சில தலைமுறைவரை யிலாவது அந்த மணம் கமழ்ந்து கொண்டிரு க்கும். பிற செல்வங்களைப்பெற்ற குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு அச்செல்வம் அடுத்த தலை முறை வரையிலாவது நிலைத்திருக்கும் என் பது பத்தில் ஒன்பது பங்கிற்கும் உறுதியில்லை.
செல்வந்தர் முன்னே வறியவன் நிற்பது
காணக்கூடிய காட்சியே ஆனால் கற்றவர்
இந்துத்யம்

செல்வம்
முன்னே கல்லாதவன் நிற்பது காணச்சகியாத காட்சி ஆகும். தோண்டாத மணலுக்குள் நீர் மறைந்திருப்பது போல கல்லாதார் உள்ளத்தில் அறிவும் மறைந்திருக்கிறது. தோண்டத் தோண் ட நீர் சுரப்பதுபோல் கற்கக்கற்க அறிவும் சுரக்கி றது. எந்த அளவிற்கு தோண்டினாலும் அந்த அளவிற்கு நீர் நிரம்பிக் காணப்படுவது போல எந்த அளவிற்கு கற்றாலும் அந்த அறிவிற்கு அறிவும் நிரம்பிக் காணப்படும்.
இக் கல்விச் செல்வம் கடல் போன்றது. ஒருவன் வாழ்நாள் முழுவதும் படிப்பினும் அத னை முற்றும் பெற்றுவிடமுடியாது. “கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு" எனக் கலைமகள் கூறுகிறாள். கல்லாத மக்களி டத்தும் அறிவு காணப்படும் எனினும், அவ்வறிவு குட்டைகளில் தேங்கிக்கிடக்கும் கலங்கிய நீர் போன்றதே, கற்றவருடைய அறிவோ ஆறுகளில் ஊறிச் சிலுசிலுத்துச் ஒடுகின்ற தெளிந்த நீரைப் போன்றது. கற்றவரும், கல்லாதவரும் மக்களே அன்றி கற்களே ஆயினும் முன்னது வைரக்கல் பின்னது கருங்கல் ஆகும்.
கல்லாதமக்கள் விலங்குகள் மட்டும ல்ல அவர்கள் நிறைந்து காணப்படும் நாடும் 'நாடாகா அது காடு”. அந்நாட்டை ஆளும் மன்னனும் நாடாளும் மன்னனாக இல்லாமல்
காடாளும் வேடனாகவே காட்சியளிப்பான்.
இக் கல்விச் செல்வம் இளமையில் பெறவேண்டிய ஒன்று. முதுமையில் பெறவே ண்டிய செல்வங்களனைத்திற்கும் இது உற்ற துணையாக இருக்கும். “இளமையிற் கல்வி யை இழந்தவன் இழந்தவனே’ கல்வியை இழந்தவன் கண்களையும் இழந்தவன். கற்ற வன் முகத்திலிருப்பதே கண் மற்றது புண் என்பது வள்ளுவர் கூற்று.
-(s)

Page 156
“கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே”
கல்லா ஒருவன் குல நலம் பேசுதல் நெல்லினுட் பிறந்த பதராகுமே. எக் குடிப்
கல்வியின் நோக்கம் மக்களை
序
துணுக்கு6ை
முன்னேற்றத்தின் முதற்படி
C
0 தீமையை நன்மையைக்
C பழிவாங்குதல் வீரம் அன்
பொறுப்பதே வீரம்
(ஷேக்
0 சுருங்கச் சொல்வதே பே
(வே
0 மனதில் திருப்தி இல்லாத
ஏழைகளே.
0 மனிதனின் முக்கிய தேை
பொறுமையுமாகும்.

பிறப்பினும் யாவரே ஆயினும் அக்குடியிற் கற் றோரை மேலிடத்தில் வைத்துப் போற்றப்படும். ஆகவே, கற்றுக் கொள்ளுங்கள் நன்றாக கற்
றுக் கொள்ளுங்கள்.
சிந்திக்கத் தூண்டுவதாகும்.
ப. சிந்துஜா
ஆண்டு 10^ யா/கோண்டாவில் இந்து ம.வி
கல்வியாகும்.
கொண்டு தடுத்து விடுங்கள்
(குர் ஆன்)
ஸ்பியர்)
ச்சுத்திறனின் உயிர்நாடி
ஒக்ஸ்பியர்)
வர்கள், என்றும்
வகள் நம்பிக்கையும்,
ク
125 ஆலது ஆண்டு நிறைல லிழா

Page 157

8
緣
கோண்டாவில்

Page 158
(0.665,60 (0.660 696)06Js
வீடியோப் படம் பரி மற்றும் பொது கலை நிகழ்ச் 6ðég.6æja eye-d
 

விற்பன்னர்கள்
ளில் நடைபெறும் களை சிறந்த முறையில் டித்துத் தருபவர்கள்
நிகழ்ச்சிகள்,
*சிகளையும்
ம் மாற்றித் தரு

Page 159
வண்ண மலர்ச் சோ
வண்ண மலர்ச்செடிகளின் வாழ்விடமாக ஒழுங்கமைக்கப்பட்ட அழகிய சோலை ஆகும். எண்ணத்தில் இனிமை பெருக்கம் தண்ணிறுஞ் சோலையழகு சொல்லில் அடங்குவதில்லை. கண்ணைக்கவரும் கவின்மலர்கள் இங்கு நிறை ந்திருக்கின்றன. காற்றினில் சாய்ந்தாடும் மலர் களின் நறுமணம் மூக்கினை வருடி விலகின்றது. பாக்களுக்கும் எட்டாத பேரழகுடன் அவை அணி வகுத்தள்ளது. இக்காட்சியின் மாட்சி கண் டவர் “பூவுலகம் சொர்க்கமே” என வியக்கும் படியாக சோலையுரு பொலிகிறது. இதயம் கவர் ந்த இவ்வியற்கைக் காட்சியை வார்த்தைகளில் வடிவமைக்க விரும்புகின்றேன்.
சித்திரை பிறந்தால் அழகின் சிறப்பு செழுப்பு எங்கும் முத்திரை பதிப்பது வழக்கம். பூங்காக்கள் இதற்கோர் சிறந்த சான்றாய் அமை கிறது. இங்கு வசந்தவரவு கண்டு பூங்கொம்ப ரில் உட்கார்ந்த கருங்குயில்கள் கீதம் இசைக்கி ன்றன. எத்தனை பெரும் அழகு சிறக்கப் பூமு கைகள் மொட்டவிழ்கின்றன. பசும் கிளிகள் மழலை பேசுவது போல் ஒலி எழுப்புகின்றன. பள்ளி செல்லும் பிள்ளையின் தூய உள்ளம் போல வெள்ளை நிறமலர்கள் விரிந்திருக்கி ன்றன. நித்தியகல்யாணியும், நந்தியாவர்த் தையும் இவற்றில் சிலவாய் விளங்குகின்றன. எழிலுறு பொழிலுக்கு மங்களம் சேர்ப்பனவாய் மஞ்சள் அலரிகளும், மயிர்க் கொன்றைகளும் நெஞ்சை சுள்ளுகின்றன. புள்ளியிலைக் குறோ ட்டன்கள் புதுவித அழகு தருகின்றன. நந்தவன அழகுக்கு மெருகூட்டுவதாய் செயற்கை நீர்த் தடாகம் உள்ளது. அல்லிகள் செழுத்திருக்க அழகிய நீலோற்பலங்கள் மலர்கின்றன. வெண் மையும் செம்மையுமாய் சிறு தாமரைகள் காண ப்படுகின்றன. அவற்றின் மெழுகு இலைகளில் நீர் முத்துக்கள் உருகுகின்றன. ‘பற்றின்றி வாழ்க’ என்ற வாழ்க்கை தத்துவத்தை எடுத்து க்காட்டுகின்றனவோ? செங்கதிர்கள் தெறிக்க நீர்ப்பரப்பு வெள்ளியாய்ச் சுடர்கின்றது.
முன்புறத்து முன்றலிலே கொன்றை
இந்து தீபம்

D6Ou566D . . . . . . . . . . . .
மரம் நிற்கின்றது. தென்றல் தழுவி விழும் கொன்றைப்பூக்கள் மஞ்சள் மலர்படுக்கையாய் பரந்துள்ளன. மன்றமேறி ஆடும் மங்கையர் போல் மலர்க்கொத்துக்கள் நளினமாய் அசை கின்றன. கோடையின் வெம்மையைத் தணிக் கும் குடையாக அச்சோலை காணப்படுகின் றது. வெளி எல்லையில் வேம்புகள் சில அணி வகுத்துள்ளன. சஞ்சீவி மரநிரைகளும் வஞ்சமி ன்றி வளர்ந்து வான் தொடத் துடிக்கின்றன. நிலத்தோடு இலங்கும் சிறு தாவரங்களும் பூக் களுடன் காணப்படுகின்றன. புல்லிலை நுனிக ளில் பூச்சிகள் ஊர்வலம் செய்கின்றன. பூக்களில் தேன் உண்ணும் பூச்சிகளின் ரீங்காரமும் மனதி ற்கு இனிமையாய் இருக்கின்றது. பசும்புற்றரை கள் அளவாக கத்தரித்து விடப்பட்டுள்ளன. கற்பூரவள்ளிச்செடி தழுவி நம்மை வருடும் தென்றல் ஆரோக்கியம் தருவதாக உள்ளது.
மறுபுறத்தில் செயற்கை மலையுரு செதுக்கப்பட்டு உள்ளது. அதன் உச்சியிலிருந்து அருவிபோல் நீர்வழிகின்றது. குருவிகளில் சில மரக்கிளைகளிலிருந்து கீதமிசைக்கின்றன. வழி ந்தோடும் நீரில் வாத்துக்கள் சில நீருறிஞ்சுகின் றன. அழகிய பொழிலின் எழிலினை இரசிக்க இளமாலைப் பொழுதில் மக்கள் பெருந்திரளாய் கூடுகின்றனர். சிறுவர்கள் சுழலும் இராட்டினத் தில் ஏறியும், ஊஞ்சலாடியும் மகிழ்கின்றனர். களைப்பைபோக்கும் கவினுரு சோலைகள் உற் சாகம் தருகின்றன. தெய்வீக அமைதி இங்கு ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கின்றது. இயற் கையின் கொடைகளை இயம்புதல் எளிதோ? இனிய இக்காட்சியை எழுதி முடிப்பது தருமோ?
செல்வி. வ. தாட்சாயினி தரம் 11^ யா/கோண்டாவில் இந்து ம.வி

Page 160
காலத்தின்
காலம் விலையுள்ளது, பொன்னானது, அருமையானது, என்றெல்லாம் சிறப்பித்துக்
கூறுகின்றார்களே. அதற்குக்காரணமென்ன? காலம் கணம் கணமாகக் கழியுந்தன்மையுடை
யது. இழந்துபோன காலத்தைக் கோடி பொன் கொடுத்தாலும் பெறமுடியாது. மனிதர்களாகப் பிறந்தோருக்கு, ஆயுள் நூறு வருடங்களென அறிஞர்கள் வகுத்துள்ள போதிலும், இன்று மனிதன் எழுபது எண்பது வருடத்திற்குள்ளும் அவர்களுக்கு நோய் நொடி வந்து போகும். அவன் இன்பம் பெறக்கூடிய காலம் குறுகிய
காலமாகவே இருக்கும். ஆகவே, அதற்குள் அவர்கள் காலத்தை எப்படி உபயோகிக்கின்றார் களோ அதற்குத் தக்கதாகவே பயனும் கிடைக்
கும்.
இக்காலத்தின் அருமை தெரியாத அநேகர் தங்கள் காலத்தை ஒன்றுக்குமுதவாத வீண்வம்புகளில் செலவழித்து, உலகில் நடை பிணங்களாக திரிகின்றனர். அதுமட்டுமல்ல தங் கள் அருமையான காலத்தை வீணாகச் செலவ ழித்துவிட்டு, வீண் கஷ்டங்களிலும், தொந்த ரவுகளிலும் சிக்குண்டு கொலை, களவு, சண் டை சச்சரவுகள் காரணமாக சிறைவாசம் செல் லுகின்றனர். இது அவர்களின் மடமைத் தனமா
கும.
இத்தகைய திசைகளில் பள்ளிச் சிறு வர்களாகிய நாம் செல்லாது காலத்தின் அரு மையை உணர்ந்து, அதனைத் தக்க வழியில் உபயோகிக்கப் பழக வேண்டும். எமது பருவம் இளமைப்பருவம், கல்விக்கென ஒதுக்கப்பட்ட பருவம். இளமையில் காலத்தை நல்வழியில் கழிக்கவில்லையெனில் எமது வாழ்வு பாழ்ப டும். இளமையில் வறுமை எவ்வளவு கொடி யதோ அதைவிடப் பன்மடங்கு இளமையில்
காலத்தை அவப்போக்குவது கொடுமை.

retaDD
‘இளமையில் கல்வி சிலையில் எழுத்து” என்று தமிழ் அறிவுரை உண்டு. கல்விக்கு என ஒதுக்க ப்பட்ட எமது காலத்தை ஒரு கணமாவது நாம் அவம் போக்காது, பயனுடையதாக்கிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு கணத்தையும், உயர்ந்த காலம், மிகவும் பயனுள்ள காலம் என எண்ணி அதைப் பிரயோசனமான வழியில் செலவிடப் பழக வேண்டும். ஒய்வு நேரங்களில் புத்தகம் வாசித்தல், பூக்கட்டல், படங்கள் வெட்டி ஒட்டல்,
புத்தகம் கட்டல் போன்ற கைப்பணி வேலைக ளில் செலவழிக்கலாம். வாசிகசாலைகள் போன் றவைகளில் சேர்ந்து எமது அறிவை பிரகாசிக்க
மேன்மேலும் நூல்களை வாசிக்கலாம்.
எனவே எங்கள் பிற்கால வாழ்வைக் கல்வியென்னும் கற்களைக்கொண்டு கட்டி எழுப்ப வேண்டிய பாரிய பொறுப்பு எமக்குண்டு. நாம் காலத்தைப் பொன்னாக மதிக்கவேண்டும். எங்கள் வாழ்க்கையை உயர்நிலைப்படிகட்கு ஏற்றிச் செல்லும் ஆசிரியர் தரும் பாடங்கள் உணர்த்தும் அறிவுரைகள், புகட்டும் கல்வி யு ரைகள், அறிவுறுத்தும் அறிவுரைகள் என்பவற் றைச் சிரமேற்கொண்டு நாளாந்த முயற்சிகளில் நேரத்தை வீணாக்காது படித்து முன்னேற வேண்டும். அன்றாடப் பாடசாலைப் பாடங்க ளைத் தள்ளிவைக்காது பிறகு செய்வோம்,
நாளை செய்வோம் என்று கழித்துக் கட்டி வேலைகளைப் பெருக்கிக் கொள்ளாமல், உட
னுக்குடன் செய்து பயன்பெற வேண்டும்.
“காலங் கருதினும் கை கூடுங் காலங்
கருதி யிடத்தாற் செயின்”
என்னும் வள்ளுவர் வாக்கை நாம் சிர மேற்கொண்டு ஒழுகவேண்டும். எமது காலத் தை எமது வேலைகட்குத் தக்கவாறு பிரித்து ஒரு நேரசூசியை நாம் வகுத்து அதைப் பின்
125 ඌණූ) ජීර්ණෑ(6 ශීතෝෂුණු නිග්‍රෆ්

Page 161
பற்றி நாம் நடக்கவேண்டும். இன்று உலகம் போற்றும் பெரியார்களாகிய மகாத்மாகாந்தி, நேரு, வள்ளுவர், கம்பர் போன்ற பெரியார்க ளெல்லாம் தங்கள் காலத்தைப் பங்கீடு பண் ணிச் செலவு செய்த காரணத்தினாலே தான் முழு உலகமும் அவர்களைப் போற்றக் கூடிய காரியங்களை செய்தனர். அவர்களுக்குத் தங் கள் ஆற்றல்களுடன் காலம் செய்த உதவியே அரிய பெரிய காரியங்களைச் சாதிக்க முடிந்
தது. இன்று நம்மை ஆச்சரியக் கடலில் மூழ்க
‘'நேரம் பொ
85L60LD 3560.
துணுக்
O வாழ்க்கை என்பது சந்திரன்
வெளிச்சமாகவும் மறுவேளை
0 பணிவு மனிதனின் வாழ்க்கை
0 நம்பிக்கையே இனிமையான எ
O இறை வல்லமை நம்பிக்கை
இந்துதீபம்

ப்பண்ணும் சாதனைகள் எல்லாம் காலத்தை தக்க விதத்தில் செலவழித்தமையினாலே பெற்ற பயன்கள் ஆகும்.
ஆகவே, மாணவர்களாகிய நாம் எமது காலத்தை அவம் போக்காது எமது பாடங்க ளிலும், மற்றும் எமது அறிவை விருத்தி செய்ய க்கூடிய பல உபவழிகளிலும், செலவு செய் வோமாயின், வருங்காலத்தில் எமது வாழ்வும் உயர்நிலையடைந்து நாமும் பட்டம் பதவிகள் பெற்றுப் பணம் படைத்தவர்களாகிப் புகழுடன்
வாழ்வோம் என்பதற்குச் சிறிதும் ஐயமில்லை.
ன்னானது
ணானது'
தே. விநாயகமூர்த்தி தரம் 12 யா/கோண்டாவில் இந்து ம. வி
N
தகள்
போன்றது. ஒரு வேளை
இருட்டாகவும் இருக்கும்.
யை உயர்த்துகின்றது.
திர்காலத்தை அமைக்கிறது.
தரும்.

Page 162
வாழ்க்கைப் பய
அதிகாலை வேளை சூரியன் தன் கதிர் களைப் பரப்பிக்கொண்டு தனது பயணத்தைத் தொடங்கினான். பனித்துளிகள் சூரியனைக் கண்டு மறையும் தருணத்தில் ஜன்னல் ஓரமாக நின்று எதையோ நினைத்துக் கொண்டிருந்தான் வருண். தாயின் குரல் கேட்கவே "இதோ வந்தி ட்டேனம்மா’ என்றவாறு சமயலறையில் நின்ற தாயிடம் சென்றான். அவள் இவனுக்கு தேனீர் ஊற்றிக் கொடுத்து அன்றைய காலைச்சாப்பா டான பழைய சோற்றையும் பரிமாறினாள்.
அவன் தன்னுடைய வயிற்றுப் பசியைப் போக்கிய பின் எழுந்தான். ‘போயிற்று வாறேன ம்மா’ என்றவாறே வாசலை நோக்கிவந்தவ னைப் பின் தொடர்ந்து தாயும் வந்தாள். “இன் றைக்கு மதியச் சாப்பாடு கொஞ்சம் நேரமாகும்” என்றவளை சற்றுத் திரும்பிப் பார்த்து “பரவாயில் லையம்மா நான் கடையில் சாப்பிடுகிறேன்” என்று ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு கிளம்பிப் போனான்
உள்ளே வந்த தாயான பார்வதி அப்ப டியே நிலத்தில் இருந்து அருகில் இருந்த சுவ ரில் மெல்ல சாய்ந்து கொண்டு கண்ணிர் வடித் தாள். பின் சுதாகரித்து கண்ணிரைக் கட்டுப்படுத் திக் கொண்டு தனது கடந்தகால வாழ்க்கை பற்றி நினைத்துப்பார்த்தாள்.
அந்த அழகிய கிராமத்தில் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தியவர்தான் மணியத்தார். நல்லகுணமும் பெரியோர்களை மதிப்பதில் வல்லவராகவும் எந்தவேலை கொடு த்தாலும் மறுக்காமல் செய்து கொடுப்பவர். அவ ரின் சிறந்த பண்புகளை ஏற்று வாழ்பவளாகவே மனைவி பார்வதியும் அமைந்து கொண்டாள். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் அதில் இர ண்டு பெண்கள் ஒரு ஆண்.
மணியத்தாருக்கு திடீரென நோய் ஏற் பட்டது. இதனால் படுத்தபடுக்கையால் எழுந் திருக்கக் கூட முடியவில்லை. இந்நிலையில்

ணம் (Cறுகதை)
குடும்பம் மிகவும் வறுமையில் வாடியது. பார்வதி வேலைக்கு சென்றதால் ஓரளவு சாப் பிடக்கூட முடிந்தது அவர்களால். எனினும் மணி யத்தார் ஓரிரு மாதங்களில் இறந்து போனார். இதனால் பார்வதியால் தொடர்ந்து வேலைக் குப் போக முடியவில்லை.
இவர்களது தூரத்து உறவினரான ராம சாமி தனது கடையில் வேலைசெய்யும்படி வருணை வற்புறுத்தினார். அவனுக்கு வேலைக் கேத்த பணம் கொடுப்பதாகவும் கூறினார். வரு ணுக்கோ இதில் துளி கூட இஸ்ரமில்லை. தன் படிப்பு பாழாய்ப் போகக்கூடாது என்று எண்ணிய வன். பாடசாலையால் வந்தவுடன் வேலை செய் வதாகக் கூறினான். அதற்கேற்ப பணம் கொடுப் பதாக ராமசாமி ஒபபுக்கொண்டார்.
தினமும் பாடசாலையால் வந்தவுடன் கடைக்குப் போவதை வழக்கமாக்கிக் கொண் டான். பெற்ற பணத்தைக் கொண்டு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து கொ டுத்தான். எனினும், தான் கொண்டுவரும் பணம் போதாது என்பதை தாய் கூறியதும் மனம் வரு ந்தினான்.
குடும்ப வறுமை மேலும் தலை தூக்கி ஆடியதால் வருணை பாடசாலையால் மறித்து கடைக்கு வேலை செய்வதற்காக அனுப்பினா ள். தாய் சொல்லை எப்படி மீறுவது என எண் ணி கடைக்கு செல்ல ஆரம்பித்தான். தினமும் அதிகாலை பாடசாலைக்குச் செல்லும் அவன் இப்போது கடைக்குச் செல்கிறான்.
வீதியால் செல்லும் போது பள்ளி மாண வர்கள் யாரேனும் போனால் ஏக்கத்துடன் பார்ப் பான். இதனை பார்வதி கூட கவனித்திருக்கி றாள். எனினும் அவளாள் என்ன செய்யமுடியும்? குடும்ப சூழ்நிலை அப்படி.
பக்கத்து வீட்டு மல்லிகா குரல் கொடு த்தாள். ‘பார்வதியக்கா. பார்வதியக்கா.”
125 ජිර්මානූ)ඌණෑගිහිභෝ9ණුණිger

Page 163
கூப்பிடு குரல் கேட்டவள் தன்நிலை உணர்ந்து எழுந்து சென்றாள். என்ன மல்லிகா? என்றவாறு உள்ளே அழைத்துவந்தாள். ‘ஒன்றுமில்லை யக் கா. உங்களைக் காணவில்லையே என்றுதான் கூப்பிட்டு பார்த்தனான். நான் போயிற்று வாறேனக்கா’ என்றவாறு சென்றாள். திரும்பிய பார்வதி சமயலறையை நோக்கி னாள். அங்கே பூனை பாலைக் குடித்துக் கொண்டிருந்தது என்ன செய்வது என்றவாறு பூனையைத் துரத்தியவள் பால் பாத்திரத்தைப் பார்த்து பெருமூச்சு விட்டுவிட்டு சமையலை ஆரம்பித்தாள். இரண்டு மணியளவில் சமை யலை முடித்து வெளியில் வந்தவேளை ராம சாமி வீட்டுக்குள் வந்தார். ‘வாங்கண்னே.” என்றவளைத் தொடர்ந்து ’பார்வதி ஒரு முக்கிய விஷயம் கதைக்க வேணும் அதுதான் வந்த னான்’ என்றார். என்ன என்றவாறு புருவங்களை
6
உயர்த்தினாள். “வருணுக்கு வேலையில் கவ னம் செல்லவேயில்லை. அவன் புலன் முழுக்க படிப்பில் இருப்பதால் அவனைப் படிக்க பள்ளி க்கு அனுப்பு.’ என்று நிலத்தை நோக்கி னார். "படிக்க அனுப்ப என்ன செய்வேன்” என் றாள். கவலைப்படாதை பார்வதி உன்பிள்ளை களை நான் படிக்கவைக்கிறேன். உன் வீட்டு செலவுக்கு பணம் அனுப்புகிறேன். அவன் படி
(முற்
பொது அறிவுத்து உலக எய்ட்ஸ் தினம் டிசெம்பர் உலக சூழல் பாதுகாப்பு தினம் உலக சமாதான தினம் ஆகஸ்ட உலக மரபுரிமை ஒழிப்பு தினம் உலக வறுமை ஒழிப்பு தினம் ஐ நிக்கோட் (NECORD) என்பது அபிவிருத்தி திட்டம்.
இந்துதீபம்

த்தபின் ஒரு டொக்டராகவோ அல்லது இஞ்சினி யராகவோ அல்லது வேறு ஏதாவது வேலை செய்தேனும் ஆறுதலாக எனது கடனை அடை க்கலாம்” என்றவரை நன்றியுடன் இருகைக ளையும் சேர்த்துக் கும்பிட்டாள். மேலும் தொட ர்ந்தார்.
'வருண் வந்தவுடன் விஷயத்தைச் சொல்லி நாளைக்கு பள்ளிக்கூடம் போக ஆய த்தமாகச் சொல்லு நான் வாறன்’ என வெளி யேறினார். கடையால் வந்தவுடன் பார்வதி விஷ யத்தைச் சொன்னதுதான் தாமதம் வருணுக்கு மனதில் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் சிறகடிப்பது போல இருந்தது. இரவு நிம்மதியாக உறங்கி னான்.
அடுத்தநாள் காலை பாடசாலைக்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது ராமசாமி வந்தார். ‘வாப்பா வருண் பள்ளிக கூடம் கூட்டிச் செல்கின்றேன்” என்ற அவரது வார்த்தை வருண் காதில் தேனாகப் பாய்ந்தன. இப்போது ராமசாமி வருணின் கண்களுக்கு முழு முதற் கடவுளாகத் தெரிந்தார். ஒரு பரந்த ஒளி மயமான எதிர்காலத்தை நோக்கி நடைபோட ஆரம்பித்தான் வருண்.
றும்)
இ. தர்சினி
தரம் 13 யா/கோண்டாவில் இந்து ம. வி
N ணுக்குகள் சில
- O1
ஜின் - 05
- 06
ஏப்ரல் - 18
லை - 17
படக்கு கிழக்கு சமுதாய மீளமைப்பு

Page 164
Introduction: Wisdom means knowledge; It denotes Gnanam which means one who attains
enlightenment on life or worldly order. The word wisdom is in an abstract form but through the actions only one can realise the range of one's wisdom. An abstract form of wisdom denotes rational thinking. Thus the words rationality and wisdom always synchronise in their functions. There is an interpretation that wisdom is an abbreviation of the Ways of Ideology of Service of Doctrine as Order for Manhood.
Wisdom in its broadest sense denotes
sound and serene judgment regarding the conduct of life. It may be accompanied by a broad rang of knowledge, by intellectual acuteness, and by speculative depth, but it is not to be identified with any of these and may appear in their absence. It involves intellectual grasp or insight, but it is concerned not so much with the ascertainment of fact or the elaboration of theories as with the means and ends of practical life.
Wisdom is a relative phenomena, because, it is not inborn with any one. The surroundind environment influance wisdom.
But most of us believe today that wisdom is always driven by the Gods and Goddesses as fortune for humankind. At the same time physical anthropologists demonstrate a range of flenchruhen in wisdom through genetics in manhood.
Man is the only being to reflect not only on his action, but also on himself. This capacity distinguishes him from animals which are unable to separate themselves from their activities and animals can neither set objectives nor infuse their
(90

transformation of nature with any significance beyond itself. Further, animals are not challenged by the configuration which confronts them, they are merely stimulated. Their life is not one of risk taking, for they are not aware not taking risks. But men as conscious being exist in a dialectical relationship between the determination of limits and their own freedom. This is the meaning of wisdom which impedes mans full humanization.
Wisdom Literature: All ancient civilizations
seem to have accumulated wisdom literatures, consisting largely of proverbs handed down from father to sons, the crystallized results of experience. Perhaps the most ancient known collection of these sayings is the Egyptian wisdom of “Ptahhotep', which comes down from about 2500 B.C. The writings of Confucius 6th C.B.C. and MENCIUS 4th C.B.C), though more sophisticated are still concerned chiefly with the TAO, the good normal human life. The early writers of India held views more speculative and more disillusioned than those of China; both Buddhists and Hindus found the greatest happiness of man in the deliverance from the grinding round of suffering and death in absorption into Atman or Nirvana, where personality and struggle alike disappear. But large part of the Bhagavad-Gita and the Dhammapada, two classics among the Scriptures of India are devoted to Maxims and counsels
for the conduct of life.
Of far grater influence in the west has been the wisdom literature ofhe Hebrew people, which consist of the more philosophical parts of the Old Testament and the Apocrypha.
125 ஆலது ஆண்டுநிறைலலிழா

Page 165
Perhaps the most important of this apocrypha book called “The wisdom of Solomon'. There is no certain knowledge of who wrote any of them; they are probably the work of many men, extending over centuries. They differ strikingly from the writings of Greek and Chinese moralists in the closeness with which morality is identified with religion.
The Hebrew sages were all monotheist who held that God fashioned it; he had made his will known is the law delivered to MOSES. This law set the standard and pattern of goodness for all time; the good man will make it his study and to conform his life to it. At the same time these sages reduced the miraculous elements in jewish history; they made no claim to being inspired themselves and including, indeed, to assume that the sole motive of conduct was self advantage, they offered their prudential maxims as not only conforming to the divine law but also as the product of good sense and sound reason.
There is very little evidence that they were affected by Greek thought though Greek influence must have followed around them after the conquest of Alexander. It is possible that in their cool and reasonable note, contrasting so sharply with the visionary fervour of the Prophets, there is an echo of the reflective thought of Greece.
The Greek had a wisdom literature of their own which long preceded the appearance of their grate philosophers. Pythagoras [6oh C.B.C. a curious combination of mathematician and religious seer, seems to have found in philosophy, the guide as practical life. This view was further developed by the Sophists, who, at a time when libraries and universities were known, undertook to instruct young men in the
இந்துதீபம்

arts, theoretical and practical, that were most likely to lead to success.
The first full statement and embodiment of the classic Greek conception of wisdom came with Socrates c.470-399 B.C), who insisted that virtue and knowledge were one, that if men failed to live well, it was through ignorance of what virtue really was. He had no doubt that if men knew what virtue was, they would embody it in their conduct. Thus he set himself to define the major virtues with precision. His method was to consider particular instances of them and bringing to light the features they had in common; this would give the essence and true pattern of the virtue in question. He did not profess to be satisfied with the results of his inquiries, but his acuteness and thoroughness made him the first of the great theoretical moralists, and the courage with which he carried his principles into both life and death gave him a unique place in western history.
PLATO and WISDOM: The contribution of Plato to wisdom literature was remarkable one. He was the disciple of Socrates. For Plato there are three departments of human nature courage, honour and reason. Of these reason is the most important. Because, reasoning always leads to find the background nature of an event which took place. Thus practical wisdom always consists of reasoning. Thus meaning of wisdom, according to Plato is reasoning.
Modern philosophers: The meaning of wisdom for modern philosophers differs from the foregoing one. They proposed a theory that the theory of knowledge may have no obvious bearing on practical life. Furthermore, by reason of unhappy temperament have been far from notable exemplars of wisdom in either controversy or conduct. In this category

Page 166
Rousseau plays a very important role in political synchronize together in the view of Rousseau.
Oriental wisdom: Meaning of wisdom in eastern countries always connects spiritual acts or goodness. In China wisdom was felt by philosophers as semimaterial culture, but as far as India is concern the term wisdom revolves
on service of man to God. And the service of
God for man - looking upon him as the manifestation of God- as the aim of true
education, as Swami Vivekananda says. The Swami firmly believed that the attainment of perfection in character is wisdom or Gnanam. He also firmly believed that a pure spiritual life is the sure foundation of all education and
culture. Hence his definition, “Education is the manifestation of the divinity already in man”. If perfection in the true sense of the term is equated with divinity, i.e. wisdom, then there is no difference between education and religion.
From the Chinese point of view the meaning of wisdom is not like divinity of India , but like demonstration for an existing issue of an individual, and then leads to society, Confucius said, “To know what you know and know what you don't know is the characteristic of one who knows'. This is the meaning of wisdom from the philosophers of China. The Chinese wisdom is, on the whole, humanistic, nonreligious, and non-mystical. The Chinese wisdom was not based on religious, and non-mystical. The Chinese wisdom was not based on religious remedies but on socio-economic remedy. Chinese wisdom concentrates on certain human
values. Confucianism excludes both physics and metaphysics, and concentrates on the values of human relationships. Confucianism also says there is the knowledge of essentials and the knowledge of externals; the knowledge of external is the world of facts, and the knowledge

ofessentials is the world of human relationships and human behaviour.
The Great Supreme He who knows what God is and who knows what man is has reached
indeed the height of wisdom. One who knows what is patterns his living after God. One who knows what man is may still use his knowledge of the known to develop his knowledge of the unknown, living till the end of his days and not perishing young. This is the fullness of knowledge.
Herein, however, there is flaw correct knowledge is dependent on object, but the object of knowledge is relative and uncertain changing. How can one know that the natural is not really of man, and what is of man is not really natural? We must, moreover, have true men before we can have true knowledge. But what is a true man? The true men of old did not
know what it was to love life or to hate death.
Such men are free in mind and calm in
demeanour, with high foreheads. The true men ofold appeared of towering stature and yet could not topple down. For what they cared for was one, and what they did not care for was One also. That which they regarded as one , and that which they and not regard as one was One likewise. In that which was one, they were of God; in that which was not one, they were of man. And so between the human and the divine
no conflict ensued. This was to be a true man.
True man and Swami Vivekananda: Man in
the true sense of the word possesses an amiable, an infallible, and an impeccable character, upholding certain lofty values and ideals, and expressing them in his daily conduct and values and ideals, and expressing them in his daily conduct and behavior. For that Swami wanted
'man-making and character-building
125 ඌමg)ඌරෑx6ශීයතුග්‍රාමාණිgq

Page 167
education. To quote Swami's own words: "Education is not the amount of information that is put into your brain and runs riot there undigested all your life. We must have life - building, man-making, character -making assimilation of ideals......... mere book learning won t do. We want that education by which character is formed, strength of mind is increased, the intellect is expanded, and by which one can stand on one 's own feet. What we want is western science coupled with Vedanta, Brahmachariya as the guiding motto". It is to be emphasized here that character or human excellence is not a gift from God. It is a human achievement, attained by self effort and self effacement, by devotion to duty and dedication to high ideals, and by prayer and meditation.
References:
1. The wisdom of China, edited by Lin
2. SriRamakrishna Ashram, Souvenir, silver
3. Education, Kumud Sinha, New Delhi
4. Encyclopedia of Philosophy, Vol.no.8.
If a man owns,
the land owns
இந்துதீபம்
 
 

Concluding remarks: In summing up, it should be pointed out that the judgement of the wise man may carry a weight out of all proportion to that of anything explicit in his thought and arguments. The decision of a wise judge may be implicitly freighted with experience and reflection, even though neither consciously employed in the case before him. Experience, even when forgotten beyond recall, leaves it's deposit, and where this is the deposit of long trial and error, of much reflection, and of wide exposure in factor imagination to the human lot, the judgement based on it may be more significant any or all of the reasons that the judge could adduce for it. This is why age is credited with wisdom.
Yutang, London, 1949.
jubilee celebration 1987
1995
Pp322-326
Mrs. S. Krishnarajah,
Teacher,
J/Kondavil Hindu M.V.
im.
Emerson

Page 168
WHY ASCHC LEB
“Reading Makes a Fullman'
A school library enriches the knowledge of students and teachers in a school. It cultivates the reading habit in students and there by that reading ability of students in increased. It enables the students to use the free periods usefully by reading books, magazines, and newspapers.
When a student in unable to understand the topic which the teacher has taught or what he has read from the text-Book he can get additional reading material from the school library to understand the subject matter. Here the school library acts as an additional teacher.
A school library cultivates the habit of self-study in students. Students acquire displine when they sit in a school library for some time and read without talking or making any noise. When there are no teachers in a class the students are sent to the library and this fulfils the shortage of teachers. Guidebooks and additional reading material which are necessary for students and teachers are available in a School library. It gives additinal knowledge to teachers and makes teaching more effective and efficient teaching.
Under the new national educational scheme importance has been given to school

DO NE E OS A RA RW 2?
library in every school. According to the new examination scheme for the G.C.E (Advance level) General knowledge is one of the compulsory subject that a student has to offer to enter the university. So this shows the importance of a school library. When school libraries purchase books, sale of books is increased and thereby more books are published.
All students cannot efford to by books, so these types of students are helped by school libraries. School library cultivates the good habit of how to use books and reading material in a proper manner at an early stage in a students's life. Audio-Visual aids and other teaching aids are available in a school library and this helps both the students and teachers in learning and teaching.
In developed countries parents take their children to children's library when they are in primary classes, so the children get the habit of going to a library. As this facility is not available in our country, a school library fulfils this need.
When viewed from all angles, a school library makes students be come a useful and obedient citizen of a country.
Mr. V. R. Rajkumar
(Teacher)
B.A., Dip-in-Edu,
J/Kondavi Hindu M.V.
125 ஆலது ஆண்டு நிறைல லிழா

Page 169
இந்துதீபம்
My Love To
I knewyou un In my childho I feelyou con In my adultho
You are the m
To see the wo
without an err
You can moul And change th And enrich the
You give melo To forget the n Oh you are th But you have
You come as a
Make a brains
Blossom the im
And make a st
Without an arm
Creates a revol
You can chang Of people with I love you ever I hate you nev
Becaue you ar Deep and have Wide and have
Immortal and h You have good You are called

vards..............
:onsciously d
ciously
d.
TrO
old
r
e attitude :aptitude.
iy
helan cholly e remedy :omedy and tragedy.
gentle breeze
tOrm
hagination
OTh
ution for an evolution.
e the life
out a knife
گیتا
dignity virtue
ave moral
nature
Literature.
Miss. S. Sutharsinni
J/Kondavil Hindu M. V
Teacher of Internship.
-(10)

Page 170
MV St
My schoolis J/Kondavil Hindu Maha Vidiyalayam. It is at Kondavil. It is a mixed and IC school. Miss. P. Markkandu is our Principal. She very kind and strict. There are eight hundred students and 38 teachers in my school. The classes are Grade 1 to Grade 13. It is a developing school. My school is small and very beautiful. The teachers are in my school is very
My V
The name of my village is kondavil. It is a big village. It is situated in Jaffna district. It is three miles from Jaffna town. Nearly eight thousand people are living in my village. There are many houses and buildings in it. In this village there are some government buildings too. They are the Post office, the Dispensary, Bus Depot and Co-Operative shop.
ല
Significant works o
only when the them
with the artists incl
interests and experi
Ch
S-ത്ത

CHOOL
kind and good to all the students. Most of the students in our school come from the agricultural society we celebrate English Day Tamil Day competition and religious festivals. The students Association school developmental Society and the old students in overseas are very helpful to my school. I like and respect my school.
B. Vaisnavi
Grade 4A
J/Kondavil Hindu M.V.
'illage
There are many Schools in my village. one of the big school is Kondavil Hindu M.V. Most of the people are Hindus. There are many Hindu Temples in our village. Most of the people are Farmers. There are some government servents and Businessmen also in our village. I like my village very much
Thiruththanihan Shanmugharatnam
Grade 7
J/Kondavil Hindu M.V.
=്
fart appear
e is inkeeping
inations,
епсе.
. 4itmatov
- -- -)
12ප ඌෂණ ඌණි(6 ශ්‍රීක්‍ෂාණුණිge

Page 171
இந்துதீபம்
PE
Peace! peace
The whole wor Every one's lip will it become 1
Who wants wa The power hun Or the poor citi Some shout for
And vanish as
Once sisters an Why the friend Don't fight to p. Enough riots en
Innocent lost thi Every where wi War does no go Nothing constru
Lord give us p Nothing gain wi After our loses
Peace with right
/=
C. "Today a reader to
pa “Reading is an inv edge which could
C. "Childern with no pose a threat to S
S

CE
peace!!! d is longing for
mԱrmԱr
ue?
ry politicians! ens! peace like a frog oon as like a fog
i brothers of lanka now enemies
become friend? ove your mighty war
ough war
:ir lives dows and orphans od
ctions except destruction
CaCC
hout pain
we ask
and honour.
subitha
Grade 8
J/Kondavil Hindu M.V.
N
morrow a leader'
2.stment on knowl
Jay the best interest"
norl values
ciety”
─,

Page 172
The Import
English is an international lan
guage. People use English in many ways and for many purpose all over the world. so we can divide the people into 3 main groups according to their usage of English. 1) Those who speak English as their mother
tongue or first language. 2) Those who speak English as their second lan
guage.
3) Those who speak English as a foreign lan
gUage.
Today in countries like England, America, Australia and in several parts of Af. rica, it is used as first language. In many Commonwealth countries like India, Sri Lanka, Malaysia and so on it is used as a second language. And also in many western and eastern countries it is considered as a foreign language.
It is an acceptable truth that English is an indispensable to widen our knowledge and enrich our life style. In a multiracial country like Sri Lanka or India people need a common language for interaction. Here English plays amajor role. Though there are many rich and ancient languages in the world they do not possess
"Nature never
the heart that
 
 
 
 

ance English
the qualities for a lively language. Some language are only written or spoken some languages never change or up-date according to the present situation. But English is considered as a lively language because it change or up-date time to time. It is a flexible language. We need English to upDate our skills and knowledge.
If we gain further education English is indispensable. Most of the good and valuable books are available in English. Even some bright students who wish to specialize in a particular field are unable to do so, because of poor knowledge in English. They need a sound knowledge of English for the purpose if travel commerce and diplomacy.
A good knowledge of English holds wider opportunties. In private sectors, banks, foreign employment markets, etc. give preference to those who have good knowledge in English. English is a key for knowledge to anywhere, any time anyone. Therefore it is an acceptable truth that chances of getting a job for one with a basic knowledge of English is certainly great not only in our country but also in any part of the world.
R.Tiyalini,
Grade 10^
J/Kondavil Hindu M.V.
did betray,
loved her'
void
125 ඌමණ්)ඌණිx6ශිෂේෂ් නිgර

Page 173
56
இலங்கை மக்களால் நம்பமு சேதங்கள் 35,000 மக்களுக்கு மேற்பட்ட உ இழப்பு என எம் மக்களை துன்பக் கடலில் இலங்கையில் ஏற்பட்டது.
இயற்கை அழிவுகளால் பல இலங்கையில் மிகவும் குறைந்த அழிவுகளே சூறாவளி போன்ற அனர்த்தங்களாலேயே அழிவுக்காரணி இலங்கையில் இதற்கு மு5 இடத்திலேயே கூடுதலான அழிவை ஏற்படுத தீவுக்கரையில் ஏற்பட்ட கடற் பூகம்பம் சுன அது மையம் கொண்டிருந்த இந்தோனேசியா இந்தியா போன்ற நாடுகளைத் தாக்கியுள்ளது மாகாணங்களிலேயே அதிகமாகக் காணப்படுகின முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங் முற்றாக அழிவடைந்துள்ளன. கொழும்பு, க பாரிய சேதத்தினையும், உயிர் இழப்புக்கை வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, தாளையடி 2000த்திற்கும் மேற்பட்ட மக்களை கடல் ெ மேற்பட்டவர்களை அகதிகளாக்கியுள்ளது.
பூமியதிர்ச்சிகள் ரிச்டர் என்ற மேற்பட்ட அதிர்ச்சிகள் பாரியதாக்கங்களை ஏ பூகம்பம் இதுவாகும். 9.0 ரிச்டர் அளவு கொன சில மீற்றர்கள் அளவிலேயே தோன்றும் அலை போது அவற்றின் உயர்வேகம் குறையும். ஆ சமயங்களில் அலைகளின் உயரம் 30 முத வேகத்தில் கரைப்பகுதிகளைத் தாக்கும்.
இந்தோனேசியாவுக்கு அருகில் இதையடுத்து உருவான “சுனாமி” என அழைக் தெற்கு ஆசிய நாடுகளாவன இலங்கை, மா தீவுகள், தாய்லாந்து, மலேசியா, சுமாத்திரா
சுனாமி என்பது ஒரு ஜெப்பா இவ்வலைகள் ஏற்படுவதால் அச் சொல் உல அலை எனப்பொருள்படும். பாரிய கப்பல் ஒ இவ்வலைகள் உயர்வடைவதால் துறைமுக ஆ

ΓΏΙΟι
யாத அதிர்ச்சி! கனவிலும் எதிர்பாராத பாரிய யிர் இழப்பு, பலகோடி பெறுமதியான பொருள் தள்ளிய கடல் கொந்தளிப்பு 26.12.2004 இல்
நாடுகள் பாதிக்கப்பட்ட போதும் இது வரை ற்பட்டு இருந்தன. வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, ஏற்பட்டவை. பூகம்பம் என்ற பூதாகாரமான ஏற்பட்டது இல்லை. பூகம்பங்கள் நிகழும் துவன. ஆனால், 26.12.2004 இல் சுமாத்திரா மி அலையாக தெற்காசியாவைத் தாக்கியது. விற்கு அடுத்ததாக கூடிய அளவில் இலங்கை, இறப்பு வீதம் இலங்கையின் வடக்கு, கிழக்கு 1றது. அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, களின் கரையோரக்கிராமங்கள் நூற்றுக்கணக்கில் ாலி, அம்பாந்தோட்டை போன்ற இடங்களிலும் ளயும் ஏற்படுத்தியுள்ளது. யாழ் மாவட்டத்தில் , தும்பளை, நாகர்கோயில் போன்ற இடத்தில் காந்தளிப்பு பலி கொண்டுள்ளது. 25,000க்கும்
அளவில் அளவிடப்படும். 8 ரிச்டர் அளவிற்கு ற்படுத்தும். 1964க்குப்பின் ஏற்பட்ட பாரிய கடல் ாடதாகக் காணப்பட்டது. ஆரம்பமையத்தில் ஒரு கள் ஆழம் குறைந்த கரைகளை அண்மிக்கும் எால், அலைகளின் உயரம் அதிகரிக்கும். சில ல் 40 மீற்றர் அளவுக்கு உயர்ந்து பயங்கர
26.12.2004 ஏற்பட்ட கடல் நில நடுக்கத்தாலும், ப்படும் கடல் கொந்தளிப்பினாலும் பாதிக்கப்பட்ட லதீவுகள், இந்தியா, அந்தமான், நிக்கோபார் ஆகியனவாகும்.
யச்சொல். ஜப்பான் நாட்டிலேயே கூடுதலாக ளவில் பரம்பியது. சுனாமி என்பது துறைமுக ாறு கரையில் வந்து நிற்கக்கூடிய இடத்தில் லை என அழைக்கப்படுகிறது.

Page 174
உதவும் உ
ஒரு பாடசாலையின் வளர் பெறுவதில்லை. அதிபர், ஆசிரியர்கள், பெ அதற்குப் பெரிதும் உறுதுணை ஆகின்றது. ஆசிரியர், பகுதித்தலைவர், உபஅதிபர், அத பாக்கியலட்சுமி மார்க்கண்டு அவர்களின் ெ என நேரம் பார்க்காது பாடசாலையின் வ உப அதிபர் திரு. இராமலிங்கம் அருண தன்னலம் கருதா ஆசிரியர்களின் ஆலே மேற்பார்வையும், பெற்றோர், நலன்விரும்பி உயிரோட்டமான உதவிகளும், எல்லாவ ஆரோக்கியமான சூழ்நிலையில் இன்று யா தனது 125வது அகவை நிறைவைக் கொன கடந்த பத்து ஆண்டுகளில் இர இங்கு காண்போம். 1. காணி வாங்குதல்:-
கனடாவில் இயங்கும் ‘கோ இந்து பழைய மாணவர் சங்கமும்” என்ற திரு. தி. கேமநாதன் ஆகியோரும், இல நலன்புரி மன்றம்’ என்ற அமைப்பின் சார் நேரடி தொடர்புகளைப்பேணியும், ஜே சுவிஸிலிருந்து திரு. சீ. செளந்தரனும் இணைத்து இலண்டனில் இயங்கும் அை சாத்தியமாகியது.
2. தளபாட அன்பளிப்பு:- பெறுமதி 50,00
மாணவர் கதிரை மேசைகள்
(கோண்டாவில் ஒய்வுபெற்ற மருந்துக்க பிள்ளைகள்.)
3. E600T600s, CD Player garlissful:- Gup
கோண்டாவில் மேற்கு திரு. (கொழும்பு சிவா கொம்பியூட்டர் எலக்ே
4. ஒலிபெருக்கிச் சாதனத்தொகுதி- பெ
திரு. சபாரத்தினம் இராஜே சுங்கத்திணைக்களம், கட்டுநாயக்கா சர்
5. தமிழ் தட்டச்சு இயந்திரம்:- பெறுமதி
திருமதி. பூலோக இந்திராணி மகேந்திரராசா - முத்தட்டுமடலேன், கே

ள்ளங்கள்
ச்சி அரச உதவியினால் மட்டும் நிறைவு ற்றோர், நலன்விரும்பிகளின் கூட்டு முயற்சி அந்தவகையில் இப்பாடசாலையின் மாணவி, திபர் என படிநிலை வளர்ச்சி கண்ட செல்வி. சயற்றிறன் மிக்க வழிகாட்டலும், இரவு பகல் ளர்ச்சிக்காய் அர்ப்பணிப்புடன் செயலாற்றிய கிரிவாசன் அவர்களின் தளரா முயற்சியும் ாசனைகளும், கல்விப்பணிமனையின் தக்க களின் கரிசனையும் பழைய மாணவர்களின் பற்றிற்கும் மேலாக இறை ஆசியும் என / கோண்டாவில் இந்து மகா வித்தியாலயம் *டாடுகின்றது.
ந்துவின் வளர்ச்சிக்கு உதவிடும் உள்ளங்களை
ண்டாவில் நலன்புரிமன்றமும், கோண்டாவில் அமைப்பின் சார்பாக திரு. து. இராமச்சந்திரன், ண்டனில் இயங்கும் ‘கோண்டாவில் மேற்கு பாக திரு. ச. இராஜ்குமாரும் பாடசாலையுடன் ர்மனியிலிருந்து திரு. சி. புஷ்பநாதனும், அந் நாடுகளிருந்து பழைய மாணவர்களை மைப்பின் ஊடாக உதவியதன் மூலமும் இது
O/=
1. திரு. த. தயாபரன், திரு. த. பிரபாகரன் லவையாளர் திரு. தம்பிராசா அவர்களின்
மதி 70000/=
சேனாதிராசா சிவகுமார் ரானிக் நிறுவன உரிமையாளர்.)
றுமதி 80000/= ஜந்திரன் (உதவிப்பணிப்பாளர், இலங்கை வதேச விமானநிலையம்.)
32500/= பாலசுப்பிரமணியம் ஊடாக திரு. கந்தையா ாண்டாவில் மேற்கு, (ஜேர்மனி)

Page 175
10.
11.
12.
13.
14.
15.
தொலைபேசிச்சேவை:- பெறுமதி 230( (இல. 2227641) திருமதி ல மேற்கு.
ஆசிரியர் மேசைகள்: பெறுமதி 2500 திரு. த. ஞானக்குமரன் ( மேற்கு.
விஞ்ஞானகூட அறை, ஸரூல்கள் 40 திரு. பொ. இராசரூபன் (கன
5 அடி உயர சோடிக்குத்துவிளக்கு
அமரர். செல்வமலர் மோகன் (ஒய்வுபெற்ற ஆசிரியர்) கோண்டாவில்
கிணறு திருத்தம்:-
திரு. தர்மலிங்கம் குடும்பம் திரு. S. தங்கராசா குடும்பம்
குழாய்க் கிணறு:-
நல்லூர் பா. உ. திரு. சி. புவனேந்திரன், கோண்டாவில் மேற்கு.
பாடசாலை முகப்பு வளைவு;-
திரு. சி. ஜெயதாஸ் (ஜேர்ம
மின் மோட்டார்:-
திருமதி. ம. கதிர்காமநாதன்
நூலகப் புத்தகங்கள்:-
திரு. செ. கிருஷ்ணராசா (ே
மேலும் பாடசாலைக்கென வாங்கப்பட் அழகுற அமைத்தல், நீள மேசை. மேசை, கும்பமேசை, சாமிப்பீடம், எனப் பல வகையிலும் உதவியவர்
திருமதி. செ. பராபரம், திரும திரு. இளங்கோவன், திரு. சே. சிவகுமா திரு. ஆ. குகநேசன், திரு. இ. பால நவரத்தினராசா, திரு. S. பிரதீசன், திரும திரு. இ. சிவராசா, திரு. செ. சுதர்ச6 திரு. சி. புவனேந்திரன் போன்ற இன்னு

)/= லாராணி தனபாலசிங்கம் - கோண்டாவில்
)/= பொறியியலாளர் சிங்கப்பூர்) கோண்டாவில்
டா) கோண்டாவில் மேற்கு.
ஞாபகார்த்தமாக திரு. திருமதி தங்கராசா மேற்கு.
(நெட்டிலுப்பாய்- கோண்டாவில்)
(ஸ்ரேசன் வீதி, கோண்டாவில்)
அருளம்பலம் ஞாபகார்த்தமாக திரு. சி.
னி) - ஸ்ரேசனடி கோண்டாவில்.
(ஆசிரியை) கோண்டாவில் மேற்கு.
பராசிரியர்) கோண்டாவில் மேற்கு.
ட காணிகள் திருத்தம், உட்கட்டமைப்பை
ஒலிம்பிக் பீடம், அலுமாரிகள், பேச்சு லின் வேலைகள், நீர் விநியோகக்குழாய் கள்.
தி. மீ. ஞானசேகரம், திரு.T. தியாகமூர்த்தி, ர், திரு. ரா. காளிதாஸ், திரு. த. சிவலிங்கம், ஸ்கரன், திரு. த. தர்மசீலன், திருமதி. இ. தி. சு. பரந்தாமன், திருமதி. து. திருநாவுக்கரசு, ர், திரு. இரஞ்சன், திரு. து. ஜெயமூர்த்தி, JLD U6)J.

Page 176
16. திரு. சபாபதி இராஜ்குமார் அவர்கள் {
17.
18.
பவுண்ஸ் அனுப்புகின்றார். இரண்டாவ தொண்டர் சேவையிலுள்ளோருக்கான உ வைக்கின்றார்.
பாடசாலைக் காணிகளின் நில அளை தங்கராசா அவர்கள் இலவசமாக வை
வருடாந்த பரிசளிப்பு விழாவிற்கான வழங்குவதற்கு வர்த்தகர் திரு. சேன அவர்கள் முன்வந்துள்ளார். இவ்வருட ஆற்றுகின்றார். மேலும், பரிசளிப்புவிழா, திறம்பட நடாத்துவதற்கு இயற்கை ஊற் உதவிக்கொண்டே இருக்கின்றனர்.

இலண்டனிலிருந்து வருடாவருடம் நூறு
து தடவை இந்நிதி அனுப்பப்பட்டுள்ளது. உதவு தொகைக்காக இதனை அவர் அனுப்பி
வப் படங்களை நில அளவையாளர் திரு. ரந்து தந்துள்ளார்.
பரிசில்கள் அனைத்தையும் அன்பளிப்பாக ாதிராசா வேல்முருகன் (பழைய மாணவர்) பரிசுத்தினத்திலிருந்து இக் கடமையை அவர்
இல்லமெய்வன்மைப் போட்டி என்பவற்றைத் றுப்போல உதவும் உள்ளங்கள் வருடாந்தம்

Page 177
„~~~. . . . . J. ~e vou stæroc» , iyi i qotsuņI ITIGIOSQ9T1 S qi (19Ē1ņ9@gÎ191IrmgĚ qıúo eg)o9@ :@@qıúgoog,09@ * súơıło os 공司티리그리히=에T폐리월m뢰하니리의司
IŪąją. Į9ọ9æ ņ9($/-ā) ĢITIГ? Q9Țnɑ909 llo-TITIIIGIGIĢĢĞdfī)
ņĞ IĜqis-III@to) sūqing)Ęĝis? Q9€ (o/Jo) ĢINTIG)“?ĢIS LIGIĘTI (Řqi@@| 1909ņ9ţiņIĞrtog) súdilo og 공白히터헌터희TR월헌T知的知T的(sýIIĜọ9? qos@qi@ s1sog) șortolo
IỆąj@Q9© 9 qıú@ ņ9Țmosoolo-IIIIII] © qīIỆĝis IIIĘe)snĝi? (Éqİrlo)hornề)|(109@@@ņ9IIII(g)
IĢĢĞ@19 lự9ų9h mớive Q9Țng09-ųírı ç qıú@Q9198)ŲÌQŪR90) · @@@@-@@ÚRSQ1999)JI ‘Ġqi@@ :z
@@@1910091101 @@@19 lự9ų9h srn−3 Q9Ųnę09ȚIýrı Q9ựứrıņGI0909h ç quí?
(ÚIIĜọ9ạo mỹ sơn đìurn snĝi@ (Úąjnejhornề) qıú@sqjono IIII 11909ų9ȚıņIĞrtog) · @@
IIỚIqi@ĝđī)
11909ų9ȚıņIĞrlog) o sígif@ :
qım-ųje
qılmgyorsuđìre
1,9oqoqo sırı Qosquœriugà
1,9oqoqosrı ņosofųıloorius@

引司同自m) ĢĒCĪTIS) Į9ọ9œßrn-æ TỤrio) ĝğif ($/-ā) ĢIITI@o
(l0996דII) 1ņ9Glog) "$ · @@
od 9ĮıqlılQ9ơio qu009 Iúgol|m§ '$a1@@ :L
ọ9ựứrī ĢĢIĜf(olddol]ON GĒģītī£ qIIĞų9ogicos@09??
'q1@ņ9 Iris@ qıúŲnso qi@@@ærg-I@fto ç Ģ9@đĩ) @@@1(910091.g. qıĪĢọ980) qigođiqoqoQ9cc9oq9rī sūÌQŪTIG) sy'9ų9H Tmólog ọ9Țnɑ9œ9116-IIIIII] © IỮQŪTIG) (§§§ (os/-ā) são urie)?
llou (181009?)? Im@dogio · @@
ĴIIGI@@qiqi IJsou (1610099)? * súGIF@ ’9
和원치의司터비 1991IrmandoqĪĶĒ Ģ9Ęğ-ııırı@ų,09? Q9Ġ Os qiúĢĒ
*Q9ყPყír 1 |(109f09 HT1@rto qış “L ‘9 @qos@flo1009IIGI (ÕŌTC)
(II-II093?)
|fírtonio loodariah

Page 178
செல்வி.
செல்வி
திரு. இ திரு. சி திரு. ந 9. திரு. வ 10.திருமதி 11.திருமதி
12.திருமதி. 13.திருமதி. 14.திருமதி.
15.திருமதி
16.திருமதி.
17.திருமதி
18.திருமதி.
19.திருமதி 20.திருமதி 21.திருமதி
22.திருமதி 23.செல்வி
வித்தியாலய வள பா. மார்க்கண்டு (அதிபர்) B.AD
திரு. இ. அருணகிரிவாசன் (உப அதிபர்)
அ. தனபாக்கியம் பகுதித் தலை6
திரு. ஜோ. ஜ. ஜெயரத்தினம் Science Tr gâ(b. f. Gg56 JTgPT Physical Education TI
. Gaffilib(gLDj6i Tamil Trained Sl
..(856ig5LDITj Maths Trained SLTS T. dAsud g5lbuylb Primary Trained S . 3). 3)UT23(5LDITU B.A Dip.in.Ed . F. de Listó)65 Science Trained S U. S600TLugihoiró06IT B.A(Hons) 5. 6ìLD6ogTggTB.A Dip. in . Ed 6. Sustably Teg|T. Home Science 6). BLD6)33 bij6 B.A. Dip. in. . J. Lussy.g56 Primary Trained SLT 35. Ogug5T6m) B.A. (Hons) Dip. நா. சண்முகரத்தினம் PrimaryT 6. f60)p(5,19 Primary Trained SL ... i. 560TLITGlogggg.Tib Music Dip. . &. g5u ITLIU6ởi Commerce Trained . f. aŝb6d6OOTJITgT B.A (Hons) . Qgg. f(36ITTg5u6 B.A Dip. in. (3L. gé356oT B.A Dip. in. Ed SL
24.G)56ò6si. g5. Gggu pi5g5 Primary Trained SI
25.திருமதி
26.திருமதி. 27.திருமதி.
28.திருமதி 29.திருமதி
30.திருமதி.
31.திருமதி
32.திருமதி.
. g5. f6JG83FTg5 Tg56ör PrimaryTrai Ji. Fij615600Tafoo6 Agriculture T e. f6пањЈ6 Dip. in. Primary S . (8g5. îGBJbgLDTÜ B.A (Hons) Di . (35. Luigby Tggit Hinduism Trainec u. F55Jabstaf6 Dip. in. Science . (3ust. Furtgb|Tg56 Primary Traine
9. Ji (3.j6) B.A (Dance) Dip. in.
33. செல்வி. ந. பிரேமிளா (பகுதிநேர ஆசிரி தொண்டராசிரியர்கள்
1. திரு. ச 2. திரு. ே
. சுமணன்
uuIT. 6îILD6d6ð
3. செல்வி. க. முருகானந்தி முகாமைத்துவ உதவியாளர் 1. g(bLDg6. G. Lumt6dLjögßJ6öī B.Com (Hons) கல்விசாராப் பணியாளர்கள் 1. திரு. அ. குணசேகரன்
2. திரு. க 3. திரு. ந
. விஜயகுமாரன்
சிதம்பரேஸ்வரன்

ஆளணியினர்
ip.in Hindu culture, Dip.in.Ed SLPSI
Maths Trained SLTS 2 I
I B.A Dip.in. Ed SLPS2II
ained SLTSI
ained SLTS 2
LTS 2
2 II
LTS 2 II
LTS 2 I Dip. in. Ed SLTS 2I
MEd 2 II
Trained 2 II Ed
S 2 II
in. Ed SLTS 2 II
rained SLTS 2 II
TS 2 III
SLTS 2
SILTS 2 II
SILTS 2 HI
Ed SLTS 2 II TS 2 II
TS 2 II med SLTS 2 II rained SLTS 2 II
LTS 3 I p. in. Ed SLTS 3 SLTS 3 d SLTS 2 Ed SLTS3 I fu uji) Art Trained SLTS 2 II

Page 179
1,99£1109IIIȚIĜ-3 rico e ourosos oproloĮsteioco IIIIInổfiqoIII
 

quorsuseșos@serięQ9@9]|]+? TIITTI

Page 180


Page 181
II&jr6)D. DUITTG)T
 


Page 182


Page 183


Page 184
徽
響 縱 響·
鄒
 


Page 185


Page 186


Page 187


Page 188


Page 189


Page 190


Page 191
yeO mm YY TTT a m T a myym mLm
 ைஅதிஷ்டலாபச் சீட்டிழுப்பின்மூலம் பெறப்பட்ட நிதி
ஒரு தொகுதி தளபாடங்களை வித்தியாலய அதிபரிடம்
CTESH 毅
ఇు తిక పత్రావు కూడా@@_bug u-áリcmes5s ?ーリーやリ
மற்றும் விருந்தினர்கள் கானப்படுகின்றனர். ஐ-7)
 


Page 192
கோண்டாவின் நன்ைபு/? இந்து பழையம/
 

கு நலன்புரி மன்றம்
-இண்ைடன்
மன்றமும் கோண்டாவின்
7ணவர் சங்கமும்
- 5607 f/

Page 193
参
முகாவி
9 Tយ
இந்த
னிடீடு
இ
ରାର୍ଟିରଏ (6)
ໃດຜູ້
Uரகாசகக எ
=
 
 
 

விeடுப் uilopagar
ல் வடக்கு,
ភ្ជា
6
Tbilit
面
@
%、 创
ம் ஒளி
គ្នា
jutavu yồ US6W65(6) றைவன் ந

Page 194
74, Kasthuriar Road, Jafna
TP-021222 5511
 

77. கண்துரானியர் விதி 171, Kasthuria Ro: வாழ்ப்பானம், - Jafna.
Tel: O21-222-343
alers.
Ua garšaī6ir, P. V. C apU
ர் விற்பனையாளர்.
Manipay Road, Тһаи , Ꭲ.Ꮲ: 077 65896

Page 195


Page 196
றல் பிளெக்ஸ் பனர் பிறி
Colour Photo insii (With
Uppumadam Junction, K. adi, Konda VIII | TP
 

!
III. [, Ll] │ ├─ 2. To [...] 口 |- =
9.
raphiCS Des