கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பவள மலர்: யா/இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலயம் 1922 - 1997

Page 1

GAGTIGSTIGA QIA
, , សិលា
| 6616)յTC)Ձ)

Page 2


Page 3
யா/இளவாலை மெய்கண
இளவ
 

塑
6.
NIN
چاغي 23 « श्रे
8 يخ
2 a Y -
* Y--* *
a 缀*弱魔琴、
& ܀ R *
ín
s
y is
沙
ண்டான் மகாவித்தியாலயம்
66V)

Page 4


Page 5


Page 6
ағшрfr
பொன்னான பவளமலர்ப் பு தன்மான உணர்வினிலே த பின்னான தலைமுறைகள்
அன்னாரின் நினைவாக அ
 

畿
༈
戮
蒙
பயணம்
னிதநிறைப் போதினையாம் லைநின்ற ஏழரின்
பெரிதறுதிப் படுத்ததற்காய் நடலிறை தாள்புனைந்தோம்
- மலர்க்குழு

Page 7
பதிப்புரை. . . பவளவிழா ஆண்டு நிகழ்வுகளை நெ மெய்கண்டானை நிறுவிய மேதகுவள்: வித்தியாலய கீதம். . ஆசியுரை - வாழ்த்துச் செய்தி. பவளவிழா வாழ்த்து. . வாழ்த்துப்பா . . . பவளவிழாவிற் கெளரவம் பெறும் ஆ அதிபர் எண்ணத்தில் . . தமிழர் மரபில் சிறுவர் கல்வியும் சிறு கற்பனைக் கவித்துவம் . . பவளவிழாக்காணும் மெய்கண்டான் 6 நம்வாழ்வு சிறக்க வழி . . மெய்கண்டநங்கையுடன் ஒரு செவ்வி வேண்டுவன வெல்லாம் வேண்டும். எங்கள் அதிபர். . . என்தாயின் புகழ் பகர்ந்து என்தாயை வணங்கிடுவேன். . நடுவு நிலைமையோடு செயற்படுவோ மீண்டும் மலர்ச்சி. . . இளவாலை மெய்கண்டான் மகாவித் யானறிந்த கல்விப்பணியும் சமூகப்பணி கவிதாஞ்சலி. . . மாணவர் ஆளுமையை வளர்ப்பதில் முக்கியத்துவம். . . importance of studying English..... English In Meihandan....... ....... ஏழுரர் இதயத்தில் மெய்கண்டான். சரஸ்வதியே சம்மதந்தா. வசந்தபுர உருவாக்கமும் மெய்கண்ட பண்புமலர்ப்பாமாலை. .

பக்கம்
LLS Y LLL LLL S L L L L L L L L L L L S L L L L LLL LLLL L L L L L L Vii றிப்படுத்தும் சபையினர். Viii
L L L L L L L L L L L S L LL LLL LLL LL LLLLL LL LL LLL LLL LLL LL xi
LL LLL LL L LL L LLL LLL LLL LLL LLLL S SLLL LL LLL LLLL L LL LL LLL LL LL LL LLL xiii-XXV
XXVi
Y LLL LLL LLL S L0 C L LLLL 0 L L L L L L L L L S L L L L L L L L L L L SL L L L S S L 82
L L L L L L S L LLLL 0LS LL Y LLL LLL LLL LLL LLL LLL LLLL SS LL LLL LLLL L LL LK Y L L L L L L L LLL LL LS LS L S 83

Page 8
மெய்கண்டானும் விளையாட்டுத்துறையு கணிதமும் மெய்கண்டானும் - ஒரு நோ மெய்கண்டாரும் மெய்கண்டானும் . வளமான எம்மிடத்தை வழங்கியே நீ அ எண்கோலங்கள். . மங்கையரும் மனையலங்கரிப்பும். மாதா பிதா குரு தெய்வ வழிபாடு. பாடசாலையும் இசையும் . My Village,My Hobby ........... முதியவர் பற்றிய வாலிபர் பொறுப்புகள். My Pet, My Self ................... தெரிந்து கொள்ளுங்கள். வர்த்தகத்தைப் பயின்றால் . My Self, Thai Pongal Day. வாழ்வின் வழித்துணை . How to prevent accident at home நடராசர் கலைக்கோயில் . . திருக்குறளில் திருவள்ளுவர் . . The Founder Of Meihandan M.V
6TEsgl UIL-8TT6O)6) ...... .......... Hail Meihandan! My Alma Mater! வள்ளல் ஏழுர் இராசரத்தினம். A Rainy Day.......... ........... திசைமாறிய குருவிகளுக்கு அஞ்சலில் எங்கள் நூலகம் . . இளவாலை மெய்கண்டான் மகாவித்திய நுண்ணங்கிகள் . . இளவாலை மெய்கண்டான் மகாவித்திய இளவாலை மெய்கண்டான் மகாவித்திய மெய்கண்டான் சூழல் - கிடைப்படம் . இளவாலைக் கிராமச் சிற்றுார்கள் சைவ மெய்கண்டான் மகாவித்தியாலயத்தில் ப சேவை செய்த தொண்டராசிரியர்கள் நன்றியுரை . .

Vi
LL LL LL LL L LLLL LL C S SSSS LLL LL L LLLL LSL LSL LSL L S LSL LSL LS SLS L SL SL LSS LSL LSL LSL LS L L L S
LL LL LL LL LL L L L S L L L L L L L L LS LSS LSS LSL LSL LSL SLL LSL LS LS LS LS LS LS LS LS LS
L L L L L LL L L S S SLS SL SL L L L L S LS S LS LS LS SL L LSL LSL LSL LSL LSL LSL SSL L L L S
SLSL SL 0L 0L 0L L 0L L L S S 0L LL 0L SL L L L LSL LSL LSL LSL LSL S L LSL L L L L LSL LSL LS SL LLLSL LLS
LL LL L L 0 0 L L S L LLLL LL LLL LLLL SSL SSL 0L S S S SLS S SLL LL LL LLL LLL LLL LLL LLL LLL L LL LL
L L L L 0 LL C CLS SS 0 0 L S LLL LL L L LSS SL SL SS SL SL L L L LL LLL LLL LLL LLL E LLL
L L LS S LL LL 0 L LL S LL LL LLL LLLL CSL SSC L SLL SLC LL SS SLL LL LLL LLL LLS LLL L LL LLL LLL L L
LLS S LL LL LL LLLC LLC CS S LLS LLL LL LLL LLL LLLL LL LLL SS LS LSL S SL LSL LSL LL L L L L LL LL LLL LL
L L LLLL LL LLL LLLL LL L S LSL LSL LSL LSL LSL LSL LSL LS L S LS SSSL LSSL LS L L S S L S LSL LSL
LSL LS LS LLL LLLS LLSL LLL LL LL SL LLLLL LLS LSL LLLLL LLL LLLL LS SL SL S SLL L0 LL LSL LLLL LL LLL LLLL LL LLL LL
GSL S CS LLLL LLLL CC C SLL S SLLL LL LL LLL LLL CL SL LL SLL SS SS SS SSL SS LL LLL LLLL LL LLL LLL LLLL LL LLL
LL LSL LLL LLL LLL LLLL LL LL S LL LLL LL LLL LLLL LL LLL LLL LL LLL LLLL SLL LL LLL LLLL LL LLL L LL L L
LLL LLS LL L0 LL LL LLL LLL LLL S SLL LL LL LL LLL LL LLL LLL LL LL LL SL LL LLLL LSL LLL LL L LLL LS L LL
ாலய வருடாந்த நிகழ்ச்சித்திட்டம்.
ாலயம் வளர்ச்சிப்பாதையில்
கிறீஸ்தவ ஆலயங்கள். ணிபுரிந்த நல்லாசிரியர்கள்.
O3
O7
109
111
112
119
123
125
129
130
131
132
133
134
135
136
137
141
142
143
144
147
149
150
151
152
153
154
156
158
159
161
165
168

Page 9

Vii
பதிப்புரை
തു ബ് ഖ II ഞ ബ மெய் கண் டான் மகாவித்தியாலயத்தின் வரலாற்றையும், வளர்ச்சியையும், கடந்த எழுபத்தைந் தாண்டுக் காலப்பகுதியில் பாடசாலைச் சமூகத்திற்கு அது ஆற்றிய சேவையையும் ஆவணப் படுத்தும் வகையில் பவளமலர் மலர்கிறது.
நிறுவியவரின் நூறாவது ஜெயந்தி தினமும், பாடசாலையின் எழுபத்தைந்தாவது ஆண்டு நிறைவுப் பவளவிழாவும் சங்கமிக்கும் இவ் வேளையில் நிறுவிய வர்க்குச் சிலையெடுத்துப் பாடசாலைக்குப் பவளமலர் சூட்டி மகிழும் வாய்ப்புக் கிடைத்தமைக்கு மகிழ்கின்றோம்.
1978 இற் பொன்மலர் மலர்ந்தது. அதற்கு முந்திய தகவல்களைச் சுருக்கமாகவும், பிந்திய தகவல் களைச் சற்று விரிவாகவும், மணம் பரப்பும் வகையில் பவளமலர் வெளிவருகின்றது. மலர்த் தேனை, மலர் மணத்தை, மலரழகை அனுபவியுங்கள். எங்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
மலர்க்குழுவினர்.

Page 10
0.
பவளவிழா ஆன நெறிப்பருத்து
சைவப்புலவர் . சு. செல்லத்துரை திரு . நா. கதிர்காமத்தம்பி gßbIDß. f. Bi LDII IGNOT பண்டிதர் . சி. அப்புத்துரை திருமதி. சு. கிருபானந்தராசா திருமதி. சா. ஆனந்தராசா திரு. க. விக்நேஸ்வரராசா திரு . மு. சுப்பிரமணியம் செல்வி . இ. கந்தையா திரு. ந. றிராம்குமார்
L66 D
சைவப்புலவர் சு. செல்ல; தலைவர்-அதி
பண்டிதர் சி. அப்புத்துரை
மலராசிரியர்
திரு. ந. ஹிராம்குமார் அவ குழு உறுப்பினர் - பிரதி
திருமதி. சி. தர்மபாலா அ6 குழு உறுப்பினர் - உபஅ
திருமதி. சா. ஆனந்தராக
குழு உறுப்
திருமதி. சு. கிருபானந்தர குழு உறுப்
செல்வி. க. இராசசிலோ குழு உறுப்பி

viii
ள்டு நிகழ்வுகளை ாம் சபையினர்
தலைவர். அதிபர்.
செயலர். பெற்றார். பொருளாளர். உபஅதிபர் உபதலைவர். பழையமானவர். உபசெயலர். ஆசிரியர் செயற்குழு உறுப்பினர். பழையமானவர் செயற்குழு உறுப்பினர். பழையமானவர் செயற்குழு உறுப்பினர். நலன்விரும்பி செயற்குழு உறுப்பினர். பழையமானவி
செயற்குழு உறுப்பினர். பிரதி அதிபர்.
லர்க்குழு
ந்துரை அவர்கள் பர்.
அவர்கள்
ர்கள்
அதிபர்
வர்கள்
திபர்
ா அவர்கள் 601st
சா அவர்கள் னர்
னா அவர்கள் T

Page 11
மெய்கண்டா6
மேதகு 6
திரு. ச. ஏழுர் இராக
1898-06-29
ஏமூரைப் போல எடுத்த வாழ்வுரச் செய்யும் வலி யாரையுமே காணோம் தீரரிவரென்கை தெளி
 

Fரத்தினம் அவர்கள்
1949 - 12 - 05
த கருமத்தை லிபடைத்தோர் - யாமூரில் இளவாலை ஈன்றெடுத்த புெ
- பண்டிதமணி

Page 12


Page 13
வித்திய
இராகம் : கல்யாணி
வாழிய மெய்கண்டான் மா6 நீடிசை யோடுபல் லாழி
ஏழுர் ராசரத் தினமா மகிபன் இளவா லைக்கருள் நிதியம் வாழுக் கல்மின் எனும்பேர் வாசக மாண்பொருள் தந்தே
தாமரை ஏடு தீபம்நல் இட தாங்கிய இலச்சினை யாலே தண்ணளி ஞானம் ஒளியொ தரணியில் நாம்பெற நின்றே
கல்வியும் கலையும் ஒழுக்க காண்பரும் புகழெமக் காக் வாழ்க. வாழ்க. வாழ் மாநிலம் போற்றிட வாழ்க.
LlsTL
 

ாலய கீதம்
தாளம் : ஆதி
வித்தியாலயம்
5
இலட்சிய
. . . . . . . . . . . . . . . . . . . . . s - - - - - - - - - - - - - - - - - - - - - - வாழிய
O
டு தருமம்
S SL SS SS SS SS SS S SS SS SS SSSS SSSS SS SS SS SSSS SS SS SS SS SS SS SSSSSSS SS SS SS SS SS SSSS SS SS SS SS SSSSSSS SS SS SS SS வாழிய
மும் பெருக
கி.
S SS SS SS SS SS SSS SS SS SS SS SS SS SSSSS S S S S S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SSSSS S SSS S SSS SSS வாழிய
ல் ஆக்கம் : சைவப்புலவர். திரு.சு. செல்லத்துரை விசயமைப்பு: இசைமணி திரு.ந. முறிராம்குமார்

Page 14


Page 15
56
வித்தியாலி செய்து,
மகிழ்வடைகின்றோம். சைவப்பிள்ளைகள் ஏழுர் இராசரத்தினம் அவர்கள் 1922 ஆ நிலத்தில் அமைத்த கல்வி நிலையம் அ கண்டு இறும்பூதெய்துகின்றோம். கல்விஅ மாங்கலியத்தையே விற்றுப் பயண்பருத்திய தாபனம் என்று நினையும் போது - எண்ணும்போது- உடம்பெல்லாம் உரே
அந்தப் டெ வந்த கல்வி நிலைய இன்றைய அதிப வாழ்வைத்தமதாக்கிக்கொண்ட சைவப்புலவ ஏழுர் இராசரத்தினம் அவர்கள் அ மகாவித்தியாலயம் ஓர் உயர்கல்வி நிறு மெய்கண்டான் மகா வித்தியாலய அதிபர், ஆ சுகம்பெற்று, ஆரோக்கியம் உடையவர்களா இனிது நிறைவெய்த, எல்லாம் வல்ல சிவப் தியானித்து எமது நல்லாசிகளை வழங்குகி
என்றும் வேண்டு
நல்லை ஆதீனம், யாழ்ப்பாணம்.
1997.
 

இ šolLDub
குருபாதம லை திருஞானசம்பந்தர் ஆதீன முதல்வர்
இரண்டாவத குருமகா சந்நிதானம் லறி சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த
பரமாச்சார்ய சுவாமிகள்
ஆசியுரை
இளவாலை மெய் கண் டான் மகா >யம் எழுபத்தைந்து ஆண்டுகளை நிறைவு பவளவிழாக் கொண்டாடுவதறிந்து சின் கல்வியை நினைந்து வருந்திய இளவாலை ம் ஆண்டில் தம் இருபத்தெட்டுப் பரப்பு வர் மனம் போல இன்று விரிவடைந்திருப்பது பிவிருத்திக்காக, இல்லத் துணைவியாரிடமிருந்த ஒரு பெருமகனது எண்ணத்தில் உருவாகிய அந்த நிறுவனவளவிற் கால் வைப்பதை ாமப் புளகங் கொள்ளுகின்றது.
ருமகன் நினைவைச் செயற்படுத்தும்வழி ரையும் நினைக்கின்றோம். புனிதமான சைவ ார்சு.செல்லத்துரைஅவர்கள் வழி காட்டலில் அமைத்த இளவாலை மெய்கண்டான் றுவனமாக வளர்ந்து கொண்டிருக்கின்றது. சிரியர் வளர்ச்சிப்பணிவழி நிற்போர் அனைவரும் கி வித்தியாலயம் வளர்ச்சி வழிநிற்க, பவளவிழா பரம்பொருளின் பாதாரவிந்தங்களை உளமாரத் ர்றோம்.
ம் இன்ப அன்பு.
பூரீலழரீ சுவாமிகள்.

Page 16
dšifup
அருள் ெ
மெய்கண
எழுபத்ெ விழாவை
தருகின்றது. சைவத்தையும் தமிழையும் போற் ஆரம்பிக்கப்பட்ட வித்தியாலயம் சைவத்தையும்த பணிபுரியும் சைவப்புலவர்சுசெல்லத்துரை அவர்க கொண்டாடுவது எமக்குப் பெருமை தருவ
எழுபத்தைந்து ஆண்டுகள் ! ஒரு கல்வி காலமென்றே சொல்லவேண்டும். எத்தனை தலை நிமிர்ந்து நிற்கும் உயர்கல்விக் கழ வித்தியாலயம். வள்ளலார் ஏழுரர் மனம்போல நருவேயுள்ளநன்னீர்நிலைபோல விளங்க அ{ நகுலேஸ்வரர் பெருங்கருணையை வேண்டி
நகுலேஸ்வரர் தேவஸ்தானம், கீரிமலை.
199
 

iV
சிவமயம்
ரிமலை நகுலேஸ்வரர் ஆதீன முதல்வர் சிவறிகு. நகுலேஸ்வரக் குருக்கள்
அவர்கள் வழங்கிய
ஆசியுரை
லை, நகுலாம்பிகை சமேத நகுலேஸ்வரர்
வள்ளத்தில் மூழ்கி மகிழும் இளவாலை ர்டானி மகா வித்தியாலயம், அதன் தைந்து ஆண்டு நிறைவை - பவள ப - கொண்டாடுவது பெரு மகிழ்வைத் றி வளர்க்கும் அடிப்படை எண்ணத்துடன் தமிழையும் தன் எண்ணம் முழுவதும் நிறைத்துப் ள் சேவைக் காலத்திற் பவளவிழாவைக் து ஒன்று.
க் கழக வரலாற்றில் சாதனை படைத்த யோ துன்பங்கள், துயரங்களைக் கடந்து கம், இளவாலை மெய்கண்டான் மகா வ் பெரியதொரு நிறுவனமாகி நாட்டின் ருள்புரிய வேண்டுமென எல்லாம் வல்ல , அவ்வழி நின்று ஆசி வழங்குகின்றேன்.
கு. நகுலேஸ்வரக் குருக்கள்
7 - 10 - 22

Page 17
சிவ சிவத்தமி அன்னை தங்கம்மா அ
மெய்கண்
பவளவிழா ഴ്ചങ്ങങ്ങf ( பெருமகிழ்ச் சைவப்புல செந்தமிழும் அதிபராகச் G1 Th 35 || 6 இடங்களு போதும் ம பணியாற்றி
இலக்கண மூத்த தி திருவள்ளுவரும், இளங்கோவும், கம்பனும் பாடிய பிரபந்தத்தையும் தந்த மொழி இதுவாகும். இத்து உயர்ந்த செம்மொழியாம் தமிழ் மொழியிற் பேசவு மிகத் தகுதி வாய்ந்த அதிபரையும் ஆசிரியர் குழா மிளிர்வது இப் பாடசாலையாகும்.
எனவே இத்துணைச் சிறப்பு வா விழாவைக் கொண்டாடும் பேறு இவ் வித்தியால ஆகவே பவளவிழா வாழ்த்தாக எமது ஆசியை பணியிலும், கடமையுணர்விலும், கடவுள் வழிப வேண்டும் என்று திருவருளைப் பிரார்த்தித்து அ
1997 - 08-07
 

iச் செல்வி ப்பாக்குட்டி அவர்களின்
வாழ்த்துரை
பில் விக்கு அணி சேர்க்கும் இளவாலை டான் மகா வித்தியாலயம் இவ் வாண்டு க்காண்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாகும். முன்னிட்டு எமது வாழ்த்துரையை வழங்குவதிற் சியடைகின்றோம். இக் கல்விக் கழகத்தின் அதிபர் வர் சு. செல்லத்துரை அவர்கள் சிவ நெறியும் ) மணக்கும் திருவாயும் உடையவர். அன்னார் கடமைபுரிகின்ற காலம் இவ் வித்தியாலயத்தின் )மாகும். இடம் பெயர்ந்து எத்தனையோ க்குத் தனது கல்விக் கழகத்தை நகர்த்திச் சென்ற னம் தளராது கல்வியின் குறிக்கோள் வழுவாது வந்தவர் இப்பெரியார்.
எங்கள் தமிழ்மொழி இனிமையும் எழுச்சியும்
இலக்கியச் சிறப்பும் கொண்ட வளமான ஒரு |வ் விய மொழியாகும் . தொல் காப்பியரும் , மொழி இதுவாகும். திருமுறைகளையும் திவ்வியப் துணை பெருமைகளையும் தன்னகத்தே கொண்ட ம் எழுதவும் கற்பித்தல் நடத்தவும் கற்கவும் மிக த்தையும் நன் மாணாக்கர்கள் பலரையும் கொண்டு
ய்ந்த நிலையில் எழுபத்தைந்து ஆண்டு பவள யத்துக்குக் கிடைத்துள்ளது பெரும் பாக்கியமே. வழங்கி மகிழ்ச்சியடைவதோடு மேலும் மேலும் ாட்டிலும், ஓங்கி உன்னத நிலையை அடைய மைகின்றேன்.
செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி
தலைவர் துர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பழை

Page 18
வித் நூற்.
Ꮆ ᏧᏏ ! பெற்
ğU5ITL 6ft
அதிபர் சைவப்புலவர் சு. செல்லத்து
கல்விநிலையம் பெருவளர்ச்சி கண்ருெ
பெரிய த எந்தவித தளர்ச்சியுமின்றி உறுதியுடன், ட கொண்டு செம்மை நெறி நின்று பை செல்லத்துரை அவர்கள். அவருடைய நேர்ந்தமை மிகப்பெரு மகிழ்வைத் தரு
இந்த 6 விழாவின் முன் உயர்தரக் கல்லூரி வளமெலாம் நிறைந்து நாட்டின் நரு நிறுவனம் விளங்க வேண்ருமென வாய் வித்தியாலயத்திற் கருத்துடைய அை
காங்கேயன்துறை முன்னாள் கல்வி அலுவ6 இந்தியா. 1997.10.05
 

XVi
காங்கேயன்துறை முன்னாள் வட்டாரக்கல்வி அலுவலர் ரு. பொ. சிவஞானசுந்தரம் அவர்கள்
வாழ்த்துச் செய்தி
இளவாலை மெய்கண்டான் மகா தியாலயம், பவளவிழாவையும், தாபகர் றாண்டு நிறைவு விழாவையும் ஒன்றாகக் Tண் டா டக் கூடிய வாய் ப் பினைப் றமையை அறிந்து பெருமகிழ்வடைகின்றேன். கரது எண்ணத்தின் வழி நின்று அவர் ப்பைநிறைவுசெய்பவர்போன்று பணிபுரியும் ரை அவர்கள் வழிகாட்டலில், குறிப்பிட்ட காண்டிருக்கிறது.
தாக்கங்களுக்கு உள்ளான வேளைகளிலும், ாடசாலை வளர்ச்சி ஒன்றே குறிக்கோளாகக் E புரிபவர் சைவப்புலவர் சுப்பிரமணியம் சேவைக்காலத்தில் இந்த விழா அமைய நவதாகின்றது.
வளர்ச்சி தொடர வேண்டும். நுாற்றாண்டு அந்தஸ்தைக் கண்டுவிட வேண்டும். வே நிற்கும் பயன்தரு கனிமரமென இந்த நிறைய உளமார வாழ்த்தி அமைகின்றேன். னவரும் நலம் பெறுவார்களாக!
பொ. சிவஞானசுந்தரம் uos,

Page 19
சிறார்கள் ஏழுர் ஆ காணுகி காலச் ( ஏழுர் ச ஆண்டி சைவச் சிறுவர்கள் ஏற்ற தாக்கங்களை ரே நிலைமையாற் பெற்ற அனுபவங்கள் அவ6 சைவத்தையும் தமிழையும் அபிருத்தி செ உழைக்கச் செய்தன. அதற்கான சரியான என்று கண்டு கொள்ள வைத்தது. த6 ஸ்தாபிக்கப்பட்டது. நிலையஅபிவிருத்தியில் என்ற உயரிய நோக்கினால் வருடாவருடம் ர கன்னித்திங்கள் பாடிப் பணம் பெற்று வளர்ச் எல்லோரும் சமம் என்னும் புனித எண்ண அக்கொள்கை இன்று பொருத்தமான அத தாபனம் வளருகின்றது.
ஏழுரின் உயர்ந்தஉள்ளம் போன்றுஉயர் மென்மேலும் வளர்ச்சி பெற்று நுாற்றாண்டு வேண்டுமென்னும் ஆதங்கத்துடன் பவளவு என்பன நிறைவாக நிறைவுற ஆடற்பெரு அமைகின்றேன்.
இன்பமே
மானிப்பாய்
1997.08.23
 

(Vii
னிப்பாய் மெமோறியல் ஆங்கிலக் கல்லூரியின்
முன்னாள் அதிபர் திரு. அ. மு. அருணாசலம் அவர்கள்
வாழ்த்துரை
கல்வி பெறும் வாய்ப்பினை இழந்த சைவச் ரின் துன்பநிலை போக்க, 1922 இல் வள்ளல் க்கிய கல்வி நிலையம் இன்று பவள விழாக் ன்றது. ஏழுரை ஏழுர் காலத்தில், ஏழுர் தழலில் வைத்து நாம் சிந்திக்கவேண்டும். ல்வி பயின்று கொண்டிருந்த 1910 ஆம் ன் முன்னும் பின்னும் உள்ள காலப்பகுதியில் ரே அனுபவித்தவர் ஏழுர், சைவன் என்ற ரைப் புடம் போட்டு எடுத்தன. அந்தநிலை ய்வதை நோக்கமாகக் கொண்டு அவரை ஊடகம் கல்வி நிலையம் அமைத்தல்தான் ன் சொந்த நிலத்தில் கல்வி நிலையம் மக்கள் எல்லோருமே பங்கேற்க வேண்ரும் நவராத்திரிக்காலத்தில் வீடுவீடாகச் சென்று சி காண வைத்தார். இறைவன் சந்நிதியில் ம் அவர் செயல்களெங்கும் பளிச்சிட்டன. நிபரினால் புனிதமாகப் போற்றப்படுகின்றது.
வுகாணும் மெய்கண்டான்மகாவித்தியாலயம் நிறைவுச் சிறப்பு விழாவைக் கொண்டாட பிழா, நிறுவுநர் நுாற்றாண்டு நிறைவு விழா மான் திருவடிகளை வழுத்தி, வாழ்த்தி
சூழ்க!
அ.மு. அருணாசலம்.

Page 20
திருமதி
எனும் வள்ளுவ வள்ளல் 6 ஏழ்மைநிலைய இளவாலையி மகாவித்தியாலயம் மூன்று தலைமுறையினரு கற்பகதருவாக எத்திசையும் விழுதுவிட்டு வேரூ6 எவராலும் நினைந்து இன்புறற் பாலது.
அதேதருணத்தில் அதன் கர்த்தாவாகிய நூற்றாண்டுவிழா எடுப்பது பாடசாலைசார் சந்ததிய பெருமிதத்தையும் உணர்த்துகின்றது.
யாம் பெற்ற இன்பம் பெறுகஇவ் வையக தேவர் பெயர்வழிப்பிறந்த இப்பாடசாலை 6 சைவப்புலவர்சு.செல்லத்துரைஅவர்களை அதிபர் அவ்வூரும் மக்களும் செய்த தவப்பயனே.
சந்தானகுரவர் பெயரின் வழிவந்த இப்ப எனும் குரவர்களைக் கனம்பண்ணி வழிபாடியற்றி போற்றுதற்குரியது.
நல்லாசிரியர்களையும், நன்மானா நற்பணியாற்றிவரும் இப்பாடசாலையின் தன்னலமற் காலம் தழைத்தோங்க வாழ்த்துவதுடன் இப்பாட பாடசாலையின் பவளவிழாவும் இனிதே நிறை வாழ்த்துகின்றேன்.
பிரதேசச் செயலரும், மேலதிக அரசாங்க அதி வலிவடக்கு, தெல்லிப்பழை.
 

பிரதேசச் செயலர் பத்தினியம்மா திலகநாயகம்போல்
அவர்கள்
வாழ்த்துரை
மக்கட் டாண்கற்ற கல்வி ஒருவற் மையு மேமாப் புடைத்து
பரின் பொய்யாமொழியை முற்றாக உணர்ந்த ரழுர் இராசரத் தினம் அவர்கள் . பிலிருந்த மக்களின் மேன்மைவிரும்பி ற் கால்கோள் செய்த மெய்கண்டான் க்கு நிழல்தரு விருட்சமாகக் கனிதரு ன்றி இன்று பவளவிழாக் காணுவது என்றும்
வள்ளல் ஏழுர் இராசரத்தினம் அவர்களுக்கு பினரின் நன்றி மறவாப் பெருந்தன்மையையும்
ம் எனப்பெருந்தொண்டாற்றிய மெய்கண்ட மய்கண்டசாத்திரங்களைக் கற்றுனர்ந்த ாக, முதன்மை அதிபராகக் கொண்டிருப்பது
ாடசாலையில் மாதா பிதா குரு தெய்வம் மாணவர் அருளாசிபெற்றுவரும் வழக்கம்
க்கர்களையும், தன்னகத்தே கொண்டு ற கல்விப்பணியும், சமூகப்பணியும்பல்லாண்டு சாலையின் ஸ்தாபகர் நூற்றாண்டு விழாவும் வுற இறையருள் வேண்டி மனமுவந்து
ப. திலகநாயகம் போல் பரும்

Page 21
இந்த
L மெய் கல் ஆரம்பக் வகுப்பு வாழ்த்து பெருமையும் அடைகின்றேன். இலங்கை சேவை செய்யக் கிடைத்த பெருமை, அடி வித்தியாலயத்தையே சாரும் என்பதைப் டெ
செல்வங்களுள் கல்வியைத் திறம்பட ஊட்டிப் பல்லாயிரக் சிறப்பும் மிக்க மாணவர்களை உருவாக்கி. இ மகா வித்தியாலயத்தைப் பாராட்டாமலிரு
இந்த வித்தியா அயராது உழைத்த அதிபர் சைவப்புலவர் போற்றலுக்கும் உரியவரே. இரவென்றும் பாதுகாப்பு வழங்கி அரும்பாடுபட்டவர் அவர் நிகழ்ந்தபோதும் மீண்ருந் தொடங்கும் மிருக் அமைவாகச் சொந்த மண்ணில் வீறு நடை அதிபர், அவர்கள் பலமாக விளங்கும் பழையமாணவர் அனைவரும் நலம் பெற, ப பரம்பொருளை வேண்டி என் வாழ்த்துக்க
இந்து சமய கலாச்சாரத் திணைக்களம் 98, வோட் பிளேஸ், கொழும்பு - 7.
 

Ꭷ . சிவமயம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களப்
பிரதிப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் அவர்கள் வழங்கிய
வாழ்த்துச்செய்தி.
வள விழாக் காணும் இளவாலை 0ண் டான் மகா வித் தியாலயத்தில் கல்வியைப் பாலர் வகுப்பு முதல் ஆறாவது வரை பயின்ற மாணவி என்ற வகையில் ச் செய்தி வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சியும் நிர்வாக சேவை அலுவலராக இன்று யான் ப்படைக் கல்வியை இளட்டி வளர்த்த இந்த ருமிதத்துடன் கூறி மகிழுகின்றேன்.
உயர்வானது கல்விச்செல்வம். அத்தகு
கணக்கான, ஆற்றலும், திறமையும், குணச் இன்று பவள விழாக் காணும் மெய்கண்டான் க்க முடியாது.
லயத்தின் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் சு. செல்லத்துரை அவர்கள், பாராட்டிற்கும் பகலென்றும் பாராது தனது கண்ணெனப் 1. அரசியற் சூழ்நிலையால் இடப் பெயர்வுகள் கு என்று பாடிய புலமையாளன் கருத்துக்கு போடத் தொடங்கியுள்ளது மெய்கண்டான். ஆசிரியர், பெற்றோர், நலன் விரும்பிகள், வளவிழா சிறப்புற அமைய எல்லாம் வல்ல ளை வழங்குகின்றேன்.
சாந்திநாவுக்கரசன். பிரதிப் பணிப்பாளர்.
997 - O - 14

Page 22
Χ)
முன்னாள் திரு.மு. சிவராச
ஓய்வுபெற்ற பிரதிக்க
வாழ்த்துச்
தனது பவள மனப்பூர்வமா! நிறைவேற்றுவி வாழ்விலோ எழுபத்தைந்: 6 TLDg] ( FTL ! ஆண்டைக் தோல்விகள் சாலப் பொரு
பத்தொ நூற்றாண்டின் அங்கிலிக்கன் போட்டி போ கல்வியைப் பயன்படுத்திப் பாடசாலைகள் கட்ட என்றியரசர் கல்லூரியும், திருக்குடும்பக் கன்னியர் ம தோன்றிவிட்டன. கல்வியோடு மதமாற்றமும் ம சைவச்சிறார்களுக்கு ஒரு பாடசாலை வேண்டும் தொடங்கினர். 1922ல் இளவாலையின் தொல்குடி தனது சொந்தக்காணியை உபகரித்து இப் பாடசாை கிணறு வெட்டுவதற்காகத் தமது குடும்ப நை பாடசாலையில் விளையாட்டு மைதானம் அமை இருந்த கடைசிக் காணியையும் மாற்றிக் கொடுத்
இளவாலை மெய்கண்டான் வித்தியாசாை தனது குறிக்கோளில் இருந்து இம்மியளவும் பிசகாது சூழவுள்ள கிராமங்களான பத்தாவத்தை, காடி கருகம்பனை, மயிலங்கூடல், முள்ளானை, சிறுவிள மக்கள் விபூதி பூசியவர்களாய்ச் சைவந்தி செழித் பாடசாலையின் பெரு வெற்றியாகும். இந்தப் ப தாபிக்கப் பட்டாலும் இங்கு எத்தனையோ பிறமத விளையாட்டு, விஞ்ஞானம் ஆகிய துறைகளில் போலப் பிறமத மாணவர்களும் இப் பாடசாலை இளவாலை மெய்கண்டானிலே தீண்டாமை என் இருக்கவில்லை என்பது இப் பாடசாலையின் இ
 

அதிபர் ரத்தினம் M.A.
ல்விப்பணிப்பாளர்
ர் செய்தி
இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயம்
விழாவைக் கொண்டாடும் இவ் வேளையில், ன வாழ்த்துக்களைக் கூறி எனது பங்களிப்பினை வதில் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு தாபனத்தின் அல்லது ஒரு தனிமனிதனின் வாழ்விலோ து ஆண்டுகள் ஒரு நீண்ட காலப்பகுதியாகும். சாலையின் வாழ்வில், எழுபத்தைந்தாவது கடந்துகொண்டிருக்கும் நாம், அதன் வெற்றி எழுச்சி வீழ்ச்சிகள் பற்றி ஒரு மதிப்பீடு செய்தல் ந்தும்.
ன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியும் இருபதாம் 1 முற்பகுதியும் கத்தோலிக்க குருமாரும், ன் பாதிரிமாரும், அமெரிக்கன் மிசனரிமாரும் ாட்டுக் கொண்டு மதப்பிரசாரம் செய்வதற்குக் த் தொடங்கிய காலம். இளவாலையிற் புனித டமும், தெல்லிப்பழையில் யூனியன் கல்லூரியும் றைமுகமாகத் தொடர்ந்தது. இளவாலையிற் என்று சைவ அபிமானிகள் பலரும் சிந்திக்கத் ப் பெருமகன் உயர் திரு ஏழுர் இராசரத்தினம் லையைக் கட்டி உதவினார். இப் பாடசாலையில் Dககள் சிலவற்றை விற்று உதவினார். இப் ப்பதற்கு அவருடைய மகள் இளவாலையில் ததை எல்லோரும் அறிவர்.
ல தொடங்கிய நாள் தொடக்கம் இன்று வரை து நிறைவேற்றி வருகிறது. இப் பாடசாலையைச் வளை, சித்திரமேழி, வசந்தபுரம், கீரிமலை, Tான், மாரிசன்கூடல் ஆகிய பகுதிகளில் வாழும் தோங்க வாழ்கிறார்கள் என்றால் அதுவே இப் பாடசாலை சைவத்தமிழ்ப் பாடசாலையாகத் ஆசிரியர்கள் பணியாற்றி நாடகம், ஆங்கிலம், அளப்பரிய சேவையாற்றி உள்ளார்கள். அதே யின் எழுச்சிக்குப் பேருதவி புரிந்துள்ளார்கள். பது எப்பொழுதாவது எந்த உருவத்திலாவது இரண்டாவது பெரு வெற்றியாகும்.

Page 23
இங்கு கடந்த எழுபத்தைந்து ஆண்டு மேற்பட்டோர் ஆசிரியர்களாகவும் பணிபுரிந்துள் பாராட்டிற்குரியது. இவர்களுள் மூவர் பணி துரு அதிபர் திரு. வி. கணபதிப்பிள்ளையவர்கள். தமது பரீட்சையிற் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொடு நிலையான ஒரு இடத்தைத் தேடிக்கொடுத்தார் திரு.ச.சுப்பையா அதிபராவார். இவருடைய க சிறாப்பர் கனகசபை அவர்களின் உபகரிப்பிற் கை அதிபர் சுப்பையா என்று சொல்லும் அளவிற்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள், கலைவிழாக்கள், 8 தங்கப்பதக்கங்கள் என்று எல்லாத்துறைகளிலும் ெ புகழ் எங்கும் கமழச் செய்யப்பட்டது.
1973 ஐப்பசி மாதந் தொடக்கம் 1975 கடமையாற்றிய காலத்தில் தற்போதைய அதி கடமையாற்றினார். நாம் இருவரும் இப் பாடசாை கூடம், கலையரங்கு, நூல்நிலையம், விளையாட்( அமைந்தால் அழகாக இருக்குமென்றும் கற்பை இலங்கைக் கல்விச் சேவையில் சித்தியெய்தி அ6 பதவி உயர்வு பெற்றுச் சென்றபோது திரு. சு.செலி
அன்று தொடக்கம் எம் கனவுகள் ஒவ்வொன் வந்தது, நூல்நிலையம் வந்தது, கலையரங்கு வ வந்தது, நீர் இணைப்பு வந்தது, விளையாட்டு ை புதிய ஆசிரியர்கள் வந்தார்கள். பொதுப்பரீட்6 போட்டிகள், விஞ்ஞான கணிதப் போட்டிகள், கே அறிவுப் போட்டிகள், முதலான எல்லாப் போட்டிக போட்டி போட்டுக் கணிசமான வெற்றிகளையும் ப பரந்த அறிவையும் அனுபவங்களையும் பெற்றுக் அவர்களின் தலைமைத்துவமும், ஆசிரியர்களி நலன்விரும்பிகள், பழைய மாணவர்களின் உ உத்தியோகத்தர்களின் அனுசரணையும் அரவை
1990 இன் பின் நாடு முழுவதுமே அ வேளையில் நாம் எல்லோருமே என்ன செய்வதெ கெளவும், ஈற்றில் தர்மமே வெல்லும். இறைவன் தி முடித்துக் கொண்டு சொந்த மண்ணுக்கு வந்துவிட் புத்துணர்ச்சியோடு புதுப்பொலிவு எய்த எல்லாம்
இக்காலகட்டத்திலும்பல இன்னல்ஞக் வித்தியாலயத்துக்குப் பவள விழா எடுத்து அழகி மாணவர், பெற்றோர், மற்றோருக்கும் என் மனங்க
1997 - 08 - O5

ளிற் பதினொரு பேர் அதிபர்களாகவும் 150க்கு ாார்கள். எங்கிருந்தாலும் அவர்கள் அரும்பணி வ நட்சத்திரம் போல் மிளிர்கின்றது. முதலாவது காலத்திற் சிரேஸ்ட பாடசாலைத் தராதரப்பத்திரப் த்து இளவாலை மெய்கண்டான் வித்தியாசாலைக்கு இரண்டாவதாக எமது ஞாபகத்துக்கு வருபவர் ாலத்திலே தான் கொடைவள்ளல் முள்ளானை கசபா மண்டபம் கட்டப்பட்டது. வெற்றியென்றால் விளையாட்டுத்துறை, விவேகானந்தசபை சமய, ண்காட்சிகள் என்று எதிலும் வெற்றிக்கிண்ணங்கள் வற்றிமேல் வெற்றிபெற்று இளவாலை மெய்கண்டான்
பங்குனி வரை நான் இடைக்கால அதிபராக்க் ர் திரு.சு. செல்லத்துரை அவர்கள் என்னுடன் லைக்கு ஒரு மேல்மாடிக்கட்டிடம் ஒரு விஞ்ஞான டு மைதானம், தேவை, என்றும் அவை எங்கெங்கு ன செய்வோம். நான் 1975 சித்திரை முதல் நாள் ளவெட்டி அருணோதயக் கல்லூரிக்கு அதிபராகப் bலத்துரை அதிபராகப் பொறுப்பேற்றார்.
1றாக நிறைவேறத் தொடங்கின. மேல்மாடிக்கட்டிடம் ந்தது, விஞ்ஞான கூடம் வந்தது, மின் இணைப்பு மதானம் வந்தது, புதிய மாணவர்கள் வந்தார்கள், சைப் பெறுபேறுகள் உயர்ந்தன. விளையாட்டுப் லைப் போட்டிகள் ஆங்கிலப் போட்டிகள், பொது ளிலும் பங்கு பற்றிப் பெரிய பெரிய கல்லுாரிகளோடு ாராட்டுக்களையும் பெற்றதோடு மாணவர்களுக்குப் கொடுத்தார். இவற்றுக்கெல்லாம் காரணம் அதிபர் lன் அயராத உழைப்பும், மாணவர், பெற்றோர், ஊக்கமும் ஒத்துழைப்பும் கல்வித்திணைக்கள ணப்பும் ஆகும்.
ல்லோல கல்லோலப் பட்டுக்கொண்டிருக்கும் ன்றறியாது தடுமாறுகின்றோம். தர்மத்தை அதர்மம் ருவருளால் நாம் வனவாசமும் அஞ்ஞாதவாசமும் டோம். மீண்டும் எம் பாடசாலை புத்துயிர் பெற்றுப்
வல்ல இறைவன் அருள் புரிவானாக.
கிடையில் இளவாலை மெய்கண்டான் மகா இப்பவள மலரை அர்ப்பணித்த அதிபர் ஆசிரியர், னிந்த அன்பும் ஆசியும் உரித்தாகுக.
திருமு. சிவராசரத்தினம் M.A.Dip.in.Ed.
இ. க. நி. சே. இளைப்பாறிய பிரதிக்கல்விப்பணிப்பாளர்,
இளவாலை

Page 24
XX
சங்கீத
இளவாை பவளவிழா மகிழ் வு C <ෙඛJffජංඛIIදු
உருவாகிய, இவ்வித்தியாலயம் அதே அ
பாதுகாக்கப்பட்டு வளர்த்தமையால் இ6
இதற்கு முந்திய அனுபவிக்கும் வாய்ப்பு எனக்குக்கிை இணக்கம் எனப் பட்டினத்தடிகள் & பெரும்பண்பாளர் மதிப்பிற்குரிய சைவப் சிறப்புற நடைபெறும் என்பதில் பரிபூ ஒத்துழைப்பு நல்கி விழாஇனிது நிை இறையருளையும் வேண்டுவோமாக.
கல்வித்திணைக்களம் UIþíHETGOOIub 1997-11. -O3
 

5 பூஷணம். சு. கணபதிப்பிள்ளை
பிரதிக் கல்விப்பணிப்பாளர். யாழ். வலயம் 2
ஆசியுரை
ல மெய்கண்டான் மகாவித்தியாலயம் ாக் கொண்டாடுவதையிட்டுப் பெரு அடைகிறேன். ஏமூர் இராசரத்தினம் து , நன்நோக்கம், நற் சிந்தனையில் ம்சங்களைக் கொண்ட சான்றோரினாற்
*று பவளவிழாவைக் காண்கிறது.
பொன்விழாச், சிறப்புக்களையும் பார்த்து டத்தமை பெரும் பேறாகும். நல்லார் கூறியது போலப் பேரறிஞர், பேரன்பர், புலவர் தலைமையில் இவ்விழா மேலும் ரண நம்பிக்கையை வைத்துப் போற்றி றவுற நாமனைவரும் வாழத்துவதுடன்
சு. கணபதிப்பிள்ளை பிரதிக் கல்விப்பணிப்பாளர்

Page 25
Ꭶ0ᎧᏑ6Ꭷ
61 fily செய்வோ எதனைக் பொன்னா
பல்வகைச் சிறப்புடைய இளவாலைட் கேள்விகளிற் சிறந்து விளங்கவைக்க ஓர் உ உருவாகிய ஒன்றினையே நாம்இன்று மெய்கண்
அங்ங்ணம் நன்னர் நெஞ்சமொடு வாழ்ந்த அவரை ஏழுர் வாத்தியார் என்றே மக்களுட என்றால் மெய்கண்டான் என்றும், மெய்கண் நிலைப்பாடு இருந்தது.
நான் இப்பாடசாலையின் மாணவனாய் புண்ணியம் செய்தேன் என்று இன்று சிந்திக்கி பெற்றிருக்கின்றார் என்பதில் மகிழ்ச்சியடைகி மெய்கண்டானைக் கருத்தில் வைத்து மகாவ மாணவர்கள் இங்கு ஆசிரியர்களாய் உள் மெய்கண்டான் பவளவிழாவையும் நிறுவியவ கண்டு பேருவகை கொண்டு வாழ்த்துகின்றே6 மட்டிலா மகிழ்ச்சி அடைகின்றேன்.
 

ாழ்த்துரை
ஞானசிரோமணி, ப்புலவர், வித்துவான் ... 6.3Fsososour முன்னாள் அதிபர்
"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனிசிறந்தனவே"
முன்னையோர் வாக்கினைச் சிந்தனை மாக, ஒவ்வொருவருக்கும் பெற்ற தாய் காட்டிலும் மேலானவள். தாம் பிறந்த டும் மேலானது.
பெரும்பதியில் வாழும் எம்மைக் கல்வி உள்ளம் நினைவு கொண்டது. அந்நினைவில் டான் மகாவித்தியாலயமாகக் காண்கின்றோம்.
) பெருந்தகை ஏழுர் இராசரத்தினம் ஆவார். ம் மாணவரும் அன்பொடு அழைப்பர். ஏழுப் டான் என்றால் ஏழுர் என்றும் அன்று ஒரு
, ஆசிரியனாய், அதிபராய் இருக்க என்ன ன்றேன். இன்றைய அதிபரும் இந்நிலையைப் ன்றேன். நாமிருவரும் கனவிலும், நினைவிலும் த்தியாலயமாக்கப் பாடுபட்டோம். எங்களின் ளமை மகிழ்ச்சி தருகின்றது. இப்பொழுது நூற்றாண்டு விழாவையும் கொண்டாடுவது 1. பவளமலருக்கு வாழ்த்துரை வழங்குவதில்
வ. செல்லையா
முன்னாள் அதிபர்

Page 26
X
களிலேயே முதலாக ெ பெருமான் திருத்தமாக كى 9b60d(bى வித்தியா கோயில் 6 பாடசாலையை இவர் நிறுவினார். சைவமு உழைத்தவரான நாவலர்பெருமான் அவர்க பலர். நமத தேசத்தில், ஊர்கடோறும் சைவ ஸ்தாபிக்கப் பெற்ற பாடசாலைகளில் ஒன்றுதா ஆகும்.
தாபகரத குறிக்கோளுக்கு அமைவி பாடசாலை, மெய்கண்டான் மகாவித்தியா சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவமா
ஓர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் சே ஆயிரம் ஆயிரமாகப் பிள்ளைகள் இங்கே கல்:
என்றால் மெய்கண்டான் மகாவித்தியாலயமு,
இப் பாடசாலையின் கற்றல், கற்பித் மற்றைய கல்வி ஸ்தாபனங்களுக்கு எடு அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள் இவ்வித்தியாலயத்தின் உன்னத வளர்ச்சிக்
எழுபத்தைந்து ஆண்டுகள் பூர்த்தி மெய்கண்டான் மகா வித்தியாலயம் தனது வ6 கொண்டாடுவது போற்றுதற்குரியதே. குறித்த கால்கோள்விழாவாக அமைய அருள்புரிய பாதாரவிந்தங்களைப் பணிவோமாக,
உரும்பிராய் 1997 - 11 - 05
 
 

xiv
உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய முன்னாள் அதிபர்
சிரிய மணி அ. பஞ்சாட்சரம் அவர்கள்
பிரார்த்தனை உரை
சைவப்பிள்ளைகள் சைவப் பாடசாலை ப கற்றல் வேண்டும்" என்ற கருத்தை முதன் வளியிட்டவர் நல்லுார் பூரீலழரீ ஆறுமுகநாவலர்
அவர்களாவர். தமது கருத்தை அழுத்தம் மக்கள் உணரக்கூடிய விதமாக 1848 ஆம் அநவணி மாதம் வண்ணார்பண்ணையிலே ஒரு சாலையை நாவலர்பெருமான் ஸ்தாபித்தார். என்ற சிறப்பிற்குரிய சிதம்பரதலத்திலும் ஒரு ம் தமிழும் ஓங்கி வளரத் திரிகரண சுத்தியுடன் ளை அடியொற்றி வாழ்ந்த சைவப்பெரியார்கள் ப் பாடசாலைகளை ஸ்தாபித்தனர். அவ்வாறு ன் இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலயம்
பாகப் பாடசாலை வளர்ந்தது. மெய்கண்டான் லயம் என்ற தரத்துக்கு உயர்த்தப்பட்டமை கும்.
காடி புண்ணியம் பெறும் என்கின்றார் பாரதியார். வியின்று, கல்விமான்களாக வெளியேறியுள்ளனர் ம் ஒரு புண்ணியஸ்தானம் என்றே குறிப்பிடலாம்
ந்தல் முயற்சிகளும், ஏனைய புற முயற்சிகளும், ந்த்துக்காட்டாக அமைந்தள்ளன, எனலாம். ாளிட்ட அனைவரதும் ஒரு முகமான உழைப்பே குக் காரணம் என்பதை இந்த நாடே அறியும்!
யடைவதைக் குறிக்கும் முகமாக இளவாலை ார்ச்சியை இயம்பும் வகையிற் பவளவிழாவினைக்
நவிழாஅருத்துவரும் நூற்றாண்கு விழாவிற்குக் வேண்ரும் என்று எல்லாம்வல்ல பரம்பொருளின்
அ. பஞ்சாட்சரம். ஆசிரியமணி

Page 27
)
c2,6)uli,
இளவான
தாபகர்
இருப்பை
6 வலுவுற்றிருந்த காலத்தில் சைவம் தழை பெறவும், 1922 ம் ஆண்டு வள்ளல் ஏழுர் இரா இப்பாடசாலை.
இன்று இப் போன்ற எல்லாத்துறைகளிலும் மேன்மைய6 75 வருடங்கள் எமது மக்களின் சைவத்தமிழ் உருவாக்கும் அரும்பணியில் இவ் வித்தி வித்திட்டுத் தொண்டாற்றிய அனைத்துப் ெ நினைவு கூரவேண்டும்.
இவ்வித்திய எய்திவிளங்க வேண்டுமென மனமார வாழ்
பிரதிக் கல்விப் பணிப்பாளர் தெல்லிப்பழைக் கல்விக் கோட்டப் பணிமனை. 1997 - 11 - 14.
 

தல்லிப்பழைக் கல்விக்கோட்டப் பிரதிக்
கல்விப் பணிப்பாளர்
ரு. ஆ. கமலநாதன் அவர்கள்
வாழ்த்துச் செய்தி
ஆனைவிழுந் தான் பிள்ளை யார் நிற்கு அண்மையில் அமைந்துள்ள யா/ ல மெய்கண்டான் ம.வி. பவளவிழாவையும், நூற்றாண்டு விழாவையும் கொண்டாட தயிட்டு மகிழ்ச்சியடைகிறேன். கிறீஸ்தவ ) லகளின் ஆதிக் கம் அப் பகுதியில் த்தோங்கவும், ஏழை மக்கள் கல்வியறிவு சரத்தினம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது
பாடசாலை கல்வி, கலை, விளையாட்டு டைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த ப் பண்பாட்டினை வளர்த்து நற்பிரசைகளை யாசாலைஈடுபட்டு வருகிறது. இதற்கு பரியோர்களையும் இச்சந்தர்ப்பத்தில் நாம்
லயம், எதிர் காலத்திலும் சிறந்த பேறுகளை ந்துகின்றேன்!
ஆ. கமலநாதன்

Page 28
யாழ்ப்பாணம் இந்து திரு.அ. சிறிக்கும Lഖണ് ബിച്ചു
ஊட்டுவ:
தருமவா வித்தியா வேரூன் செய்து இ உலகில்
கருே
"FROM T
கல்வி 2
என்பாரது கல்வி" என மகாத்மா காந்தி அடிகள் கூ மெய்கண்டான் மகா வித்தியாலயத்தின் அமைந்துள்ளது.
கடந்த 3/4 நூற்றாண்டு கால பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பல
பவள விழா ஆண்டிற் கற்கின் பெற்றோர் பழைய மாணவர் ஆகியோர் பெ
கல்விப்பணி, சமயப்பணி, சமூ
1997 - O9 - O1
 

(vi
துக்கல்லூரி அதிபர் ாரன் அவர்களது
ா வாழ்த்து
2இல் தமிழ்க் கல்வியை எம் சிறார்களுக்கு தற்காக ஏமூர் இராசரத்தினத்தாலும் மற்றும் ன்களாலும் ஆரம்பிக்கப்பட்டமெய்கண்டான் சாலை, "ஆல்போல் தழைத்து அறுகுபோல் றி" எழுபத்தைந்து ஆண்டுகளை நிறைவு இன்று பவள விழாக் கொண்டாடுவது கல்வி ஒரு சாதனையாகும்.
வறை தொடக்கம் கல்லறை வரை கல்வி 4E WOMBTO THE TOMB" 66örug ce:G) of days 2 GT6)HuaprI Glift S82II6öt (buS (John Dewy) நுகருத்து. இதனையே"வாழ்நாள்முழுவதும் றினார். இதன் அடிப்படையில் இளவாலை
"வாழக் கல்மின்" என்ற மகுட வாசகம்
0த்தில் இப் பள்ளியிற் பயின்று வெளியேறிய துறைகளிலுஞ் சிறந்து விளங்குகின்றனர்.
ற மாணவர், கற்பிக்கின்ற ஆசிரியர், அதிபர்
ருமைக்குரியவர்கள்.
கப்பணி, சிறந்தோங்க நல்லாசிகள் பல.
அ. சிறிக்குமாரன்.

Page 29
XX
த. கன
வேற்று மதப்பள்ளி வேர் போற்று தமிழ்சைவம் ே நல்விளக்காம் மெய்கை சொல்லுமே ஏழுர் சிறப்
(956)
ஆனை விழுந்தான் ஆ ஆனை முகனின் அடி0 வானை முட்ட வளர்ந் வளர்தெங் கொடுயர 6 சுகந்த பழங்கள் சுமந் சேனை நாட்டுபீரங்கி தேன்சொரி கனிகள் ெ வாழை மாபலா வளர்த வளம்பல நிறைந்து வி கமத்தொழில் கைத்ெ கருத்தொடு செய்து சு பால்வளம் சுரக்கப் பக் விருந்தொ டயர்ந்து வி சித்திரமேழிசீர் காடி
 

vii
ாலை மெய்கண்டான் மகாவித்தியாலயப்
பவளவிழா வநர் வள்ளல் ஏழர் இராசரத்தினம்
(66 frasoft
றாண்டு விழா - வாழ்த்துப்பா
மயிலங்கூடல் - பன்மொழிப்புலவர் கரத்தினம் . பி. ஏ. (இலண்டன்) கல்வி டிப்ளோமா
துமொழி தாம்வணங்கப் பாதித்தே - ஏற்றமுடன் ன்டான் நாடும் இளவாலை L.
|ல்
ஆலயம் கொண்ட வினை போற்றி திடு தருக்கள் பாதிடு பனைகள் திடு நாளதில் கள் நிகர்த்திடத் )தவிட்டச் சுவைதரு திராட்சை வகை 'ளங்கிடு மூர்கள் தாழில் கனத்த சுயதொழில் கலைபல பேணிப் 1வளம் பெருக்கி விளங்கினி அவைதாம் வளையொடு

Page 30
XX
l5.
2O.
罗S.
3O.
35.
4O.
45.
பொல்வத்தை யருகிற் மதுரையங் கூடலின் ம மயிலங் கூடல் மருங்க கருத்தொடு போற்றிய திருவும் உருவும் திகழ் சரித்திரப் புகழும் சம வரித்திடப் பெற்று வட நகுல கிரியுறை நற்சி இளமை நலமும் ஈடில் வளம் பெற வேண்டி 6 களம்பெற வைக்கக் திண்ணைப் பள்ளி வை திகழ்ந்திடக் கல்வி ச அமைத்தனர்; அமை ஆங்கில மோகத்தில் தீங்கு விளைந்தே தம என்றே ஏங்கிய உள்ளட நன்றே செய்தனன் ந இராசன் எங்கள் இரத் நாளில் வண்புகழ் நா சிறுவர் நலம் பெறச் 6 உறுதுணையாக உகர் கொட்டில் சாலைகள் முட்டிலா தமைத்து பு மகிழ்ந்து செய்தனன் கன்னித் திங்களிற் கா வீடு வீடாய் விரைந்து பாடி மகிழ்வித்துப் L நாடிய கல்வியை நயப் தேடிய செல்வம் சிற: தோளிற் சால்வை :ெ தாளிற் செருப்பும் தன் <ණු 6ff6ජ් ඡෂුම[56තLn ඡl6ර් ஆசிரியத் தொழிலொ பேசிடும் ‘மனேஜர் ெ

Viii
) பொலிந்தமுள்ளானை ாண்பினைக் காட்டும் 3ற் கருகம்பனை
கன்னியெனவே இள வாலை பத் தலமும் .பால் நின்றிடும் வன் அருள
கல்வியும் பண்ணச் சாலை கருதிய பெரியார் ன்னக் கலையுடன் றந்த சாலைகள் த்தே அயலூர்ச் சிறார்கள்
அழிந்திடும் சைவமும் விழும் தேய்ந்திடும்’ ம் ஒளிபெற
ற்றவ ஏமூர் தினம் வாழும் ட்டினன், வாழ்வில் சைவமும் தமிழும் ந்தது செய்தனன்; 1 கோதில் மண்டபம் பட்டில் சேவை ; மக்களும் ஏத்த சுகள் வேண்டி சென்று பண்ணிசை வளர்த்து n பெற வளர்த்தனன் க்க வைத்தனன்; தாந்தியை மறைக்கத் லைப்பா கையும் னத்தும் காட்ட டு அமைந்த பதவியாய்ப் பயரும் விளங்க

Page 31
ΧΣ
SO.
55.
6O.
65.
7О.
75.
‘இந்துபோட் டெனும் மந்திர சபையின் உந்: சிந்தையின் சிற்பியாய் ஒற்றை மாட்டு உவந்த கற்றை வைக்கோற் 8 சுற்றி நகர்வலம் சுழன் இந்து போட்டு இனி சந்திப் பொன்று சாத தந்தது என்பதும் தரு வந்தது பயனும் வளர் ඡෂුෂ්jfluff. ඉල5ඛJī ජෙlරතL பேணும் உபகரணம் ெ பண்டிதர் பலரும் பார் பயிற்றிடப் பண்பொடு பெருகினர் பேறாய்ப் ே மாவித்தியாலய மாகி பட்ட தாரிகள் வந்தன உயர்கல்விக்கண் ஊர் மாடியும் பூங்கா கலை விளையாட்டரங்கும் வ பண்டிதர் கணபதி ப்ட எண்டிசை போற்றும் 6 தொண்டினைத் தொ புலவர் செல்லத் துை நலம்பெறும் பவள நல் மலரொடு வலம்வர வ
செயற்கரிய செய்வார் பெரி செயற்கரிய செய்கலா தார்

6ODöf6 JL Jf JT6AD6JOT து சக்தியாய்ச் சிறந்திடு நாளில்,
o 6) 6OOII2. 5ட்டும் தாங்கிச் று வந்திடில் ய செயலர் கபலனைத் மம் தழைக்க ந்தது மெய்கண்டான் மவுற வந்திடப் பட்புற வந்திடும்; குறக் கல்வி பல்லா சிரியர் பெயரும் துலங்க மலர்ந்திடப் ார் பலபேர் >றுத்திறந்தது பரங்குடனே விரிந்து பரந்தது பிள்ளை முதல்வராய் ாழில்சை வத்தமிழ்த் உரும் துலங்கு சைவப் ரதலை மைதனில் p65 g|T ாழ்த்திடுவோமே.
. பழைய மாணவன் .
பர் சிறியர்
~ திருக்குறள் ~ 26

Page 32
பவளவிழாவிற் கெளரவ
0.
பொன்விழாவின் பின்
திருமதி . சி. சுப்பிரமணிய திரு. கி. யோசேப்பு திரு. க. பாலசிங்கம் திரு. சா. செல்லையா திருமதி. றோ.பி. இராசநா திருமதி தெ. கணபதிப்பிள் திரு. யோ. மரியநாதர் திரு. அ. ஆசீர்வாதம் திரு. சீ. கனகசபை
திருமதி. இ. அப்புத்துரை
இருபது ஆண்டுகளுக்கு மேல்
கல்வி நிலையத்தைத் தாபித்து ஆர கல்விச்சேவையையும் செய்தவர் - திரு
திருமதி. மே. ப. றொபேட் திரு. கி. யோசேப்பு திருமதி. றோ.பி. இராசநாய திருமதி. பா. திருச்செல்வம் சைவப்புலவர் சு. செல்லத்
பதவி உயர்வு
திரு. சி. செல்வநாயகம் திரு. அ. பேரம்பலம் சைவப்புலவர் சு. செல்லத் திருமதி. சு. குமாரவேல் திரு. நா. அரியபுத்திரன்

ம் பெறும் ஆசிரியர்கள்
ஓய்வு பெற்றோர்
b ஆரம்ப பிரிவு அதிபர்
பிரதி அதிபர்
பிரதி அதிபர்
Jobs) .
6O) 6T
) இங்கு சேவை செய்தோர்.
ம்பமுதல் 1949 வரை தொடர்ந்து . ச. ஏழுர் இராசரத்தினம் அவர்கள்
கம்
துரை
| նiuiյնIյIri
SLPS.2 SLPS2
gങ്ങ] SLIPS. 1
ISA
SA

Page 33
XXX
எங்கள்
சைவப்புலவர் சு.செ
அ
 

ல்லத்துரை S. L. P. S. 1 வர்கள்

Page 34
ܢ ܐ
பி
எங்கள்
 

XXXii
ரதி அதிபர்
பூரீராம்குமார் தமாணி

Page 35
அதிபர் எனர்
இப்பாடசாலை 1922ஆம் ஆண்டு அவ்வேளையில் இளவாலை வடக்கில் துணைக் கொண்டு நிறுவப்பட்டது. அ பணவசதிபடைத்தவர்கள் மட்டுமே கலி தழுவவிரும்பியோர்க்கும் கல்வி வசதி கிை ஏழைப் பிள்ளைகள் கல்வி வாய்ப்பின்றி அ ஏழுரரின் உள்ளம் பொறுக்கவில்லை. "எ இந்நாட்டில் இலவசக்கல்வி நடைமுறைக் இன்றும் அழகியதத்துவமாகச், சொல்வ பெறவில்லை. இன்றும் பணவசதிபடைத்த பி அனுமதி பெற முடிகிறது. பிள்ளையின் முன்ன நிலைதொடர்கிறது என்றால் 75 ஆண்டுகளு என்பதைக்கற்பனை செய்து பார்க்கவேண்டு
ஏழைப்பிள்ளைகளுக்கு உணவில்6 இல்லாமைகளைக் களைய எழுந்த பெ உடைகொடுத்துக், கல்வியும் கொடுத்த நிறு செல்வராயில்லாத போதும் இல்லையென்ன வசதி படைத்தவர்களை நாடிச் சென்று அ6 பாடசாலையை வளர்த்தார். தனது சொந்த தோடுமட்டுமன்றிப் பாடசாலைக்கு நிரந்தரக் போடுவதற்கு நிதி தேவைப்பட்ட போது தன்மன் அவரது வள்ளன்மைக்கு நிகரேது. த முகாமையாளராயும் இருந்தார்.
சைவசமய மாணவரின் கல்வி வள விருத்திச் சங்கம், இப்பாடசாலையை உத6 செய்து கைகொடுத்தது. ஏழுர் இராசரத்தின இராசரத்தினம் உதவிக்கரம் நீட்டினார். இ இராசரத்தினங்களின் அரவணைப்பில் மெய்
இப் பாடசாலை வரலாற்றில் அதிபராயிருந்தகாலம் பொற்காலம் எனப் பே மாநிலம் பயனுறவாழ உருவாக்கிய பெருை
தொடர்ந்து அதிபர்களாக வந்தவர் திரு. மு. சிவராசரத்தினம் M.A. அவர்க வளர்ச்சித்திட்டங்களை உருவாக்கிப்

னத்தில்.
வள்ளல் ஏழுர் இராசரத்தினம் அவர்களால், வாழ்ந்த நன்மனம் படைத்த பல பெரியோரின் ந்நியர் ஆட்சிக் காலமாகிய அந்நாளிற் )வி பெறமுடிந்தது, கிறீஸ்தவ மதத்தைத் டத்தது. ஏழை மக்கள் குறிப்பாகச் சைவசமய லைவதை இருபத்து நாலுவயது இளைஞரான ல்லார்க்கும் கல்வி என்ற கல்வித்தத்துவம், கு வந்து பலதலைமுறைகள் கழிந்தபின் கூட டிவில் இருக்கின்றதே தவிரச் செயல்வடிவு ள்ளைகள்தான் தாம் விரும்பிய பாடசாலையில் ாற் பணம் போனால் தான் அனுமதி கிடைக்கும் நக்கு முன்பு நிலைமை எப்படி இருந்திருக்கும்
s).
0ல, உடையில்லை, கல்விவசதியில்லை. இந்த ருமனம் படைத்த ஏழுரர் உணவுகொடுத்து, வனம் தான் எமது பாடசாலை. தான் பெருஞ் ாத பொன்மனம் படைத்தவராக அவர் இருந்தார். வர்களையும் வள்ளல்களாக்கி அறப் பணியாகப் க்காணி 28 பரப்பையும் பாடசாலைக்கு நல்கிய கட்டிடம் அமைக்கப்பட்டபோது அதற்கு ஓடு னெயாளின் மாங்கல்யத்தையே நல்கினாரென்றால் ானும் ஆசிரியராயிருந்து கற்பித்ததோடு
ர்ச்சிக்கு ஊற்றுக்கண்ணாயிருந்த சைவவித்தியா பி நன்கொடை பெறும் பாடசாலையாகப் பதிவு ம் தொடங்கிய இப்பாடசாலைக்கு இந்து போட் ரட்டையர்கள் என அந்நாளிற் போற்றப்பட்ட கண்டான் வீறுநடைபோட்டு வளர்ந்தது.
துன்னாலை ச. சுப் பையா அவர்கள் ாற்றப்படுகிறது. எம்போன்ற பலநூறுபேரை இந்த ம அவருக்குண்டு.
களில் வித்துவான் வ. செல்லையா அவர்களும் ளும் ஒளிமயமான எழுச்சிக்கு வழிவகுத்து, ாடசாலையை உறுதியுடன் முன்னெடுத்து

Page 36
மறுமலர்ச்சியை ஏற்படுத்தினர். முன்னோர் நல்கி பாடசாலை வேகமாக வளர்ந்தது. பெளதிக 6 விளையாட்டு முதலாம் இணைப்பாட அபிவி பல்வேறு போட்டிகளிலும் பங்கு பற்றிப்பாட பெருமை பெற்றது.
எழுபதுகளின் பிற்பகுதியிலும் எ குறிப்பிடக்கூடிய பெருமைக்குரியது. இதற்கு அதிகாரி திரு. பொ.சிவஞானசுந்தரம், கிராமசே அபிவிருத்திச் சங்கச் செயலாளர்களாயிருந்த திரு. சி. அப்புத்துரை முதலானவர்களின் வழி
"எல்லார்க்கும் கல்வி எனும்இலட்சி இல்லாதோர்க்கு உணவும், உடையும் கொ கொள்கையும், சாதிசமய வர்க்கபேதமின்றிக் ஆதரித்துக் கல்வி வழங்கும் பண்பும் இன்று கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது.
பாடசாலை, சமூகத்தின் பண்பா பயன்பாடுகளுக்கு - சமூக மேம்பாட்டுக்கு வருகிறது. போர் நெருக்கீடுகளால் மக்கள் நலனோம்பு நிலையமாகவும், வைத்திய நிை இயங்குவதற்குரிய இடமாகவும், அரசஅலுவ எண்ணில்லாத இடம் பெயர்ந்த மாணவர் க வந்துளது.
இங்கு கல்வி பயிலவருபவர்களில் கல்லூரிகளுக்குச் சென்று விடுவதுண்டு. ஆ விடுவதுண்டு. பலர் இப்பாடசாலைக் கல்வி சாதாரணம் வரை பயின்று உயர்நிலை பெற்று வ பெருமைக்கு உண்மையான சான்றாகின்ற உயர்பெறுமானம் எனக்கருதப்படும் பொறிய பட்டதாரிகள் பலரை இவர்களிலிருந்து இ6 கணக்காளர்களாகத் திகழும் உலகநாதன் வைத்திய கலாநிதியாகும் (MBBS) அப்புத்து பெற்ற விஞ்ஞானமாணி இந்துமதி கணே இராமச்சந்திரன், குமார தேவன் புனிதகுமார் சிதம்பரநாதன் ஆகியோரும், இங்கிருந்து உ பெருமைக்குரியமானவி சாந்தினி கந்தசாமி முத கல்விப் பெருமைக்கு உரைகல் ஆவர்.
அயற் கல்லூரிகளில் அனுமதி மறுச் அடைந்தோரும் பலர் உளர். இளவாலை செ இதற்கு உதாரணம் காட்டலாம். இவர் இங்கு

யெ உழைப்பாகிய உரத்தின் துணைக்கொண்டு வளஅபிவிருத்தி, கல்வி அபிவிருத்தி, கலை, ருத்தி ஆகிய பன்முக வளர்ச்சி ஏற்பட்டது. சாலை வெற்றிகளை ஈட்டி நாற்றிசையும்
ண்பதுகளிலும் பாடசாலைபெற்றவளர்ச்சி உதவியோரில் அந்நாள் வட்டாரக்கல்வி வையாளர் க.க.வேலாயுதபிள்ளை பாடசாலை திரு. மா. மார்க்கண்டு, திரு.சா. செல்லையா, காட்டலும் பங்களிப்பும் போற்றுதற்குரியன.
யமும் "வாழக்கல்மின்"எனும் மகுடவாசகமும், டுத்துக் கல்வி புகட்ட வேண்டும் எனும் கல்வி என எவர் வந்தாலும் அவரை வரை தொடர்ந்து உயிரான கொள்கையாகக்
ட்ருமையம் என்பதற்கிணங்கச் சமூகப் இப்பாடசாலை அளப்பரிய சேவை செய்து
இடம் பெயர்ந்த காலகட்டங்களில், இது லையமாகவும், கூட்டுறவுச் சங்கக்கடைகள் வலகங்கள் இயங்குவதற்குரிய இடமாகவும், ல்வி பயில்வதற்குரிய இடமாகவும் விளங்கி
ஒருபகுதியினர் ஆரம்பக்கல்வியுடன் உயர் ண்டு ஐந்து புலமைப்பரிசிலுடன் சிலர் சென்று பியில் பூரண நம்பிக்கை வைத்து க.பொ.த. ருகின்றனர். இவர்கள் தான் இப்பாடசாலையின் ார்கள். இன்றைய பாடசாலைக் கல்வியின் பியலாளர், வைத்தியகலாநிதி, கணக்காளர், னங்காட்ட முடியும். உதாரணத்துக்கு, இன்று சந்திரகுமாரன், சின்னக்கண்டு சுமந்திரன், துரை அன்பழகன், கணிதத்திற் சிறப்புப் பயிற்சி சலிங்கம் பொறியியலாளர்களாகும் இராசா பல்கலைக்கழக விரிவுரையாளர் கதிரவேலு டயர்கல்வி பெற்றுப் பல்கலைக்கழகம் சென்ற நலான பல பட்டதாரிகளும் இப்பாடசாலையின்
கப்பட்டபோது இங்குவந்து பயின்று உயர்நிலை ன். யூட்ஸ் மாணவன் S.A. ஜோர்ஜ் என்பவரை பொதுக்கல்வியில் உயர்ந்த பெறுபேறு பெற்று

Page 37
உயர்ந்து இன்று சென். யூட்சின் வணக்கத்துக்கு எமக்குப் பெருமையே.
ஒருபாடசாலையின் உயர்வுக்கு உை ஆசிரியர்களின் தியாகசேவையும், பற்றுறுதியும் 4 சுயதிருப்திகாணும் செயல் திறனுமே மெய்க எண்பதுகளிற் கடமையாற்றிய அத்தனை ஆசிரி நீண்டகாலம் தியாக சிந்தையுடன் பணிபுரிந்தே வேண்டியவர்களே!
பிரதி அதிபராயிருந்த, சமநிலைதவ ஈடுகொடுத்து நின்று வெற்றிப் பாதையிற் பல்து பத்மாவதி றொபேட், கற்பித்தலையே கலை இராசநாயகம், செய்வனதிருந்தச் செய்யும் சீர்ை பண்பும் நிறைந்த யோ. மரியநாதர். அ. ஆக் இவர்கள் கிறீஸ்தவர்களாயிருந்தும் மெய்கண்ட சேவையும் அதிஅற்புதமானவை.
ஆரம்பக் கல்விக்கு உறுதியான உரமி திருமதி. சிவபாக்கியரத்தினம் சுப்பிரமணியம், ஏற்றமுடன் கற்பிக்கும் தனித்திறமையும், மெய் திலகமாய்த் திகழ்ந்த திரு. சா. செல்லையா அரவணைத்துக் கற்பித்த திருமதி. இரத்தின கோலாய்ப், பண்பான கற்பித்தல் பாங்குடைய ஆ தொண்டர் ஆசிரியராய் அற்ப வேதனத்துடன் 6 நாடகம், விளையாட்டு முதலாம் பல்துறைக் கலை எத்துறைக்கும் கைகொடுத்து ஏற்றம் பெறச் ெ சீனியர் கனகசபை, நவநவமான சிந்தனையுடன் மிக்க அ. பேரம்பலம், முத்தான எழுத்துப்போல் திருமதி பாராளும்சக்தி திருச்செல்வம், ஆழ் முதல்வராயிருந்து எழுச்சியுடன் கருமமாற்றிய நுண்ணறிவு அணுகுமுறையுடனும் கருமமாற்றிய அனைவரையும் கவர்ந்த திரு. க. தேவதாசன், செல்வநாயகம், திருமதி. விஜயலக்சுமி முருக தெய்வானைப்பிள்ளை திருமதி. இராணி பொன்ன ஜெ. சத்தியநாதன், திருமதி. சாரதாதேவி இ புகழுடன் வாழ்வர்.
தொடர்ந்து இங்கு கல்வி கற்பித்த ஆசி போற்றுதற்குரிய சேவை செய்துள்ளனர். பாட மானிப்பாயிலும் இயங்கிய வேளையில் எமது பொருட் படுத் தாமல் , பாடசாலையைத் வரலாற்றுப்பெருமைமிக்கது. வலிகாம இடம் ெ பிறமாவட்டங்களுக்கும் இடம் பெயர்ந்ததால் உ 937 மாணவர்களுடனும் 32 ஆசிரியர்களுடனு

3
ய முதலாவது குருவானவராக விளங்குவது
மையான உழைப்பாளிகள் ஆசிரியர்களே. னது பாடசாலை எனும் அயராத ஆர்வமும், ன்டானை மெய்யாக உயர்த்தின. எழுபது பர்களுக்கும் இந்தப்பெருமையிற் பங்குண்டு. ார் முதல்நிலையில் வைத்துப் போற்றப்பட
றாத சான்றோன் கி. யோசேப்பு, எதற்கும் துறைப் பங்களிப்புச் செய்த ஆசிரியர் மேரி யாகக் கொண்ட றோசலின் பிரான்சிஸ் மயும், எவர் மனமும் நோகாது பணிசெய்யும் ர்வாதம் என்போர் மறக்கமுடியாதவர்கள். னை நேசித்தபாங்கும் செய்தஇணையிலாச்
ட்டுவளர்த்து, ஆரம்பபிரிவு அதிபராயிருந்த பிரதி அதிபராயும், எந்தப்பாடத்தையும் பமைவழிதவறாது நடத்தவல்ல ஆசிரியர் , மாணவச் செல்வங்களைத் தாய்போல் ம் அப்புத்துரை. உயர் கல்விக்கு ஊன்று பூசிரியர் திருமதி. விஜயலட்சுமி கணேசராசா, ஒப்பிலாச் சேவை செய்து சங்கீதம் நடனம், oப்பரிமளிப்புச் செய்த சிவரூபி சொக்கலிங்கம். சய்த செல்வி. வாகினி விஜயரட்ணம் திரு. திட்டமிட்டுச் செயற்படுத்தும் சிறப்பாற்றல் கற்பித்தலுடன் கலைத்துவப்பணியும் செய்த ந்து அகன்ற அறிவுடன் உயர்கல்விக்கு திரு. நா. அரியபுத்திரன். துடிப்புடனும் திரு. க. விக்னராசா, அழகுதமிழறிவால் பன்முகப்பணியாற்றிய பிரதிஅதிபர் திரு. சி. தாசன், திரு. க. பாலசிங்கம், திருமதி. க. ாம்பலம், திரு. பொ. சத்தியநாதன், திருமதி. ட்ணேஸ்வரன் ஆகியோரும் வரலாற்றில்
யர்கள் ஒவ்வொருவரும் முன்னோர்வழிநின்று ாலை இடம்பெயர்ந்து பண்டத்தரிப்பிலும் ஆசிரியர்கள் தமது இழப்புகளையும்
தளர விடாமற் செய்த சேவை |யர்வின் பின் பலஅசிரியர்கள் வன்னிக்கும், றுதியான ஆசிரிய அணி நிலைகுலைந்தது. ம் இடம் பெயர்ந்தபாடசாலை தற்போது
ר

Page 38
மீளக்குடியமர்ந்து இயங்கும்போது 182 மான நிலையாகப்பணிபுரிகின்றனர்.
தங்கள் வசதிகளிலும் பார்க்க இக்க மேலானது எனும் உணர்வுடன் பாடசாலைை அணியினரான பிரதிஅதிபர் ந. பூரீராம்குமார், பகு திருமதி சுகந்தா கிருபானந்தராசா திருமதிகள் ச வசந்தி குமாரலிங்கம், புஷ்பராணி திருநா போற்றுதலுக்குரியராவர். கல்விஅபிவிருத்தி இராசசிலோசனா திரு. க. விக்னராசா ஆகியே நிகரேயில்லை. பாடசாலை இடம் பெயர்ந்த வே வரலாற்றுப் பெருமை மிக்கன.
செல்லரித்த ஆலமரம் அடிப்புறம் ச விழுதுகள்போல ஆசிரியர் பற்றாக்குறை நி பழைய மாணவர்களாகிய தொண்டர் ஆ மெச்சப்படவேண்டியது ஆகும். இன்று இக் செல்விகள் இ. கலைவாணி இ. இந்திராவதி பிரபாசினி, நா, ஞானரூபி ஆகியோரும், மாணவர செல்வன். வை. யோகராசாவும் பாராட்டுக்குரி
எல்லா வசதிகளுடனும், தன்னிறைவு காலகட்டத்தில் 1992.06.11 இல் இராணுவ போது பண்டத்தரிப்பு மகளிர்கல்லூரி உதவிக் ஆனந்தி சிவஞானசுந்தரம் அவர்கள் மேல்மா வகுப்பறைகள் பலவும் தந்து உதவிய தாராள 1992.08.20 இல் அங்கிருந்தும் இடம் பெயர் பாடசாலை அதிபர் அ.மு. அருணாசலம் அவ சொந்த இடத்தில் இயங்குவது போன்ற சூழ்நிை மறக்கமுடியாது.
தனியான கொட்டில்கள் அமைப்பத உதவினார். கொட்டில்கள் அமைப்பதற்குப் பை பெறப்பட்டன. இதற்கு வழிகாட்டியாயிருந்து உ அவர்களின் உதவி மகத்தானது. ஆசிரியர் திரு திரு. மு. சுப்பிரமணியம் முதலானோரின் உறுதிய பழையமாணவர்கள் ஆசிரியர்களின் பூர6 அமைக்கப்பட்டன. 1993.09.01 தொடக்கம் வாய்ப்புக்கைகூடியது. மெமோறியலின் சகல கள் அதிபர் அ.மு. அருணாசலம், உதவிஅதிபர் திரு பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் மானிப்ப போற்றுதலுக்கும் உரியவர்களாவர்.
1995.1030 வலிகாம இடம் பெயர்வின் அதிபர் திரு.வரதராசாவும், ஆசிரியர்களும், உத

னவர்களும் 9 ஆசிரியர்களும் மட்டுமே
ட்டான வேளையில் பாடசாலைப் பணியே யத் தளரவிடாது தாங்கிநிற்கும் ஆசிரிய தித்தலைவர் திருமதி. சிவகாமி தர்மபாலா, நந்தலா இலட்சியன், சாந்தினி ஆனந்தராசா. வுக்கரசு, திரு. இ. துளசீதரன் ஆகியோர் க்கழக ஆசிரியர்களான செல்வி. க. பாரின் பன்முகப்பட்ட ஈடிலாப் பணிகளுக்கு ளையிலும் தொடர்ந்து வந்து செய்தபணிகள்
ாய்ந்தாலும் சீவனற்றுப்போகாமலே தாங்கும் லவும் காலங்களில் கைகொடுத்துதவும் சிரியர்களின் தன்னலங் கருதாப் பணி கட்டான வேளையில் கைகொடுத்துதவும் தி, ச. யோகநாயகி, இ. இசைச்செல்வி, பா. Tயும் அதேவேளை ஆசிரியராயும் பணிபுரியும் |யர்.
டனும் பாடசாலை பரிமளிப்புடன் இயங்கிய நடவடிக்கை காரணமாக இடம் பெயர்ந்த கரம் நீட்டியது. அன்றைய அதிபர் திருமதி. டி மண்டபம் முழுவதையுமே தந்து, மற்றும் மனப்பாங்கை மறக்கமுடியாது. தொடர்ந்து தபோது மானிப்பாய் மெமோறியல் ஆங்கில ர்கள் எம்மை ஆதரித்து, அரவணைத்துச் லயை அமைத்துத் தந்த பெருந்தன்மையை
ற்கு மெமோறியல் வளாகத்திற் காணிதந்து 1ளக்காட்டிலிருந்து சஞ்சீவிக்கப்பு மரங்கள் உறுதுணைபுரிந்த திரு. நா. கதிர்காமத்தம்பி 1. பொ. சத்தியநாதன், க. விக்னேஸ்வரராசா, ான பங்களிப்பும், பெற்றார்கள், மாணவர்கள், 0ண உதவியுங் கொண்டு கொட்டில்கள்
காலை நேரப் பாடசாலையாக நடத்தும் )விவளங்களையும் பயன்படுத்த வாய்ப்பளித்த மதி ச. யோகேஸ்வரன் மற்றும் ஆசிரியர்கள் ாய்ப் பிரமுகர்கள் யாவரும் எமது நன்றிக்கும்
போது உசன் இராமநாதன் மகாவித்தியாலய விக்கரம் நீட்டினர். அங்கு கூட்டுப்பாடசாலை

Page 39
அமைப்பில் இடம் பெயர்ந்த 7 பாடசாலைக பெயர்ந்த மாணவர் ஏறக்குறைய 1000 பேரையும் மீண்டும் வலிகாமம் திரும்பி 1996.05.06 ெ கைகூடியது. படிப்படியாகச் சொந்தஇடத்திற்கு இதற்கு உறுதுணைபுரிந்தோர் பலர். அவரு மிகப்பெரிது.
ஐந்து ஆண்டுகளாகப் பாழடைந்தி பற்றை வெட்டி, வேலியிட்டுப் பாதை திருத்தி கைம்மாறுயாதுளது. பாடசாலைப் பொருட்கள் சேர்ப்பதில் ஆசிரியர்களும் மாணவர்களும், பெற் ஒத்துழைப்பும் உற்சாகமூட்டலும் போற்றுதலுச்
1992.06.11 இல் அழுதழுது சொந்த இ மீளவந்த போது பெற்ற ஆனந்தத்திற்கு அளவே பெற்றோர்களும் ஆசிரியர்களும் மீளக்குடியமர6 வாய்ப்பு இல்லாத மாணவர்களும் கோண்டாவி இடங்களிலிருந்து இங்குவந்து பெருவிருப் பாடசாலையில் அவர்கள் கொண்ட பற்றுக்கு
பாடசாலைக்கு ஏற்பட்ட அழிவுகள் மி கேற்றுகள் இல்லை. கதவுகள் ஒன்றுமேயில்ை இருந்த அடையாளமேயில்லை. சிறுவர் பூங்கா கலையரங்கின் , கண்டீனின் கூரைத்தகடுகள் சிதைக்கப்பட்டிருந்தன. கூரைகள் சிதைந்தி ஒருபகுதியில்லை. விளயாட்டுத்திடல் அடர்ந்த
இல்லாதநிலையை மாற்றி முன்போ6 உருவாக்க வேண்டும் எனும் ஏகோபித்த எண்ண மண்டபத்தில் நடராசருக்கு ஆலயம் அமைக்கப் ஆரம்பமாகின. அரசினர் உதவி எதுவ நன்மனம்படைத்தவர்களும் பழையமானவர்களு பாடசாலை பழைய பரிமாளிப்பை மீளப் பெற்று
உள்ளக அரங்குடன் கூடிய நூறடி எல்லோருக்கும் பயன்தர வல்லதொரு நூல்நிை ஆடலிறை அருளால் எல்லாம் பூரணத்துவம்
பவளவிழாவும், நிறுவியவர் நுாற்றான வள்ளல் ஏழுரர்க்குச் சிலையெடுத்துப், பவள மூன்று இலட்சம் ரூபா செலவில் திட்டமிடப்ப
கடந்த 75 ஆண்டு காலத்தில் இப்பாட எழுத்தில் கொண்டுவருவது முடியாத கரும மா போற்றி நன்றியுணர்வுடன் வணங்கி நிற்கின்றோம்

ளுக்குத் தலைமைப் பாடசாலையாய் இடம் ஆசிரியர்கள் 48 பேரையும் கொண்டு இயங்கியது. ாடக்கம் மானிப்பாயில் இயங்கும் வாய்ப்புக் ச் செல்லும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. திரு. பா. தர்மபாலா அவர்களின் உதவி
ருந்த சொந்த இடத்திற்கு அடிக்கடி சென்று உதவிய எமது ஆசிரியர்களின் சேவைக்குக் அனைத்தையும் பக்குவமாகக் கொண்டு வந்து றாரும், மெமோறியல் கல்லூரியினரும் வழங்கிய கு உரியன.
டத்தைவிட்டு வெளியேறிய நாம் 1997.02.12 இல் பில்லை. பாடசாலை வந்ததைத்தொடர்ந்து பல வழி ஏற்படுத்தப்பட்டது. இங்கு மீளக்குடியமரும் ல், உடுவில், மானிப்பாய், சங்கானை முதலான புடனும், உற்சாகத்துடனும் கல்விபயில்வது உரைகல்லாகும்.
கப்பல. தோரண வாயில் இல்லை. மகரப்பட்சிக் ல. மோட்டர் நீரிணைப்பில்லை, மின்இணைப்பு வில் ஊஞ்சல்கள் சீ சோர்கள் எதுவுமேயில்லை, ஒன்றும் இல்லை. மலசலகூடங்கள் கூடச் ருந்தன, கனகசபாமண்டபம் பக்கச் சுவரில் காடாயிருந்தது.
t) மனோரம்மியமான சூழ்நிலையை விரைவாக எம் செயல் வடிவானது. முதலாவதாக கனகசபா பட்டது. நடராசர் வழிபாட்டுடன் அபிவிருத்திகள் புமே இதுவரை எட்டாத நிலையிலும் ரும் நீட்டிய உதவிக்கரத்தின் துணைகொண்டு விட்டது.
நீளமான மேல்மாடி மண்டப மொன்றும், லயமும் அமைய வேண்டுமென விரும்பினோம். பெறும் என்ற நம்பிக்கை உண்டு.
*டு விழாவும் நடத்தவுள்ள இவ்வேளையில், மலர் வெளியீட்டு, விழாவும் செய்யும் பணிகள் ட்டுச் செயற் படுத்தப்படுகின்றன.
ாலைக்கு ஈடிலாத் தொண்டாற்றிய எல்லாரையும் பினும், அனைவரையும் உள்ளத்தால் நினைந்து
N\

Page 40
53
பவளவிழா ஆண்டு ஆசி
இடமிருந்து வ
திருமதி. வசந்தா குமாரலிங்கம்
திரு. இளையதம்பி துளசீதரன்
திரு. நடராஜா பூரீராம்குமார்
திருமதி. சிவகாமசுந்தரி செல்லத்துரை
திரு. சுப்பிரமணியம் செல்லத்துரை
திரு. கிரகோரி யோசேப்பு.
திருமதி. சிவகாமி தர்மபாலா
திரு. கணபதிப்பிள்ளை விக்நேஸ்வரராஜா
திருமதி. சரஸ்வதி ஆறுமுகம்
இடமிருந்து
திரு. தருமராசா பிரதீஸ்வரன்
. செல்வி. கலைவாணி இரத்தினம்
. செல்வி. இந்திராவதி இராசரத்தினம்
செல்வி. இசைச்செல்வி இராசேந்திரம்
14.செல்வி. இராசசிலோனா கந்தையா
15.
16.
17.
8.
9.
20.
2.
22.
திருமதி. சகுந்தலாதேவி இலட்சியன் திருடிதி. சுகந்தா கிருபானந்தராசா
செல்வி. பிரகாசினி பாலசிங்கம்
திருமதி. சாந்தினி ஆனந்தராசா
திருமதி. புஸ்பராணி திருநாவுக்கரசு.
செல்வி. யோகநாயகி சண்முகநாதன்
திரு வைத்திலிங்கம் யோகராசா திருமதி. ஜெயரஞ்சினி தர்மபாலன்

ரியர் அணியினர் . 1997.10.06
பலம். இருப்போர்.
பயிற்றப்பட்டவர் - ஆங்கிலம்
ஆரம்பபயிற்சி
பிரதி அதிபர் - சங்கீதமாணி
அதிபர்
ஓய்வுபெற்ற பிரதி அதிபர்
பயிற்றப்பட்டவர் - ஆங்கிலம். உப அதிபர்
தொண்டராசிரியர்.
முன்பள்ளி ஆசிரியர்
வலம். நிற்போர்.
தொண்டராசிரியர்
தொண்டராசிரியர்
தொண்டராசிரியர்
தொண்டராசிரியர்
தொண்டராசிரியர்
பயிற்றப்பட்டவர் - மனைப்பொருளியல்
பயிற்றப்பட்டவர் - கணிதம்
தொண்டராசிரியர்
கலைமாணி
பயிற்றப்பட்டவர் - வர்த்தகம்
தொண்டராசிரியர்.
தொண்டராசிரியர்
படத்தில் இல்லை.

Page 41


Page 42

)
q1@œIJIsIwo IIII q1@o||In]] foĞ’ Qigosos, Lõsi Joıı919TI

Page 43
தமிழர் மரபிற் 8
ന്തുബ്
கலாநிதி சபா
முதுநிலை வி கல்வியியல் துறை, யா
பில் வியிற் சிறுவர்களை "நடுநாய கப்படுத்தும்” அணுகுமுறையானது உலகளாவிய ஒரு பொதுப்பண்பு என்பது சமூக மானுடவியல் ஆய்வுகளின் மீள வலியுறுத்தல்களாகவுள்ளது. ஆயினும் ஐரோப்பிய மறுமலர்ச்சிக் கல்விச் சிந்தனைகள் இச் செயல் முறைக்குரிய கருத்தியல் வடிவைச் செய்பனிட்டு மேம்படுத்தின. ரூசோவின் "எமிலி" என்ற புனையம் நவீன சிறுவர் அரங்கிலே நேரடியான கருத்தியற் செல்வாக்கை ஏற்படுத்தியது.
சிறுவர் அரங்கும், கல்விசார் அரங்கும் வலைப் பின்னல் இணைப் புக் களைக் கொண்டுள்ளன. உடல்மேம்பாடு, உளமேம்பாடு, மனவெழுச்சி மேம்பாடு, சமூக இசைவாக்கல் மேம்பாடு, ஆகியவை இவற்றினுாடாக முன்னெடுக் கப்படுகின்றன. பாடசாலைக் கலைத்திட்டத்தோடு இணைந்த அனுபவங்கள் சிறுவர் அரங்கையும் (ChildrenTheatre) கல்விசார் 9 Jbl6O)35ub(Educational Theatre) 66b6O)6)| படுத்தி நிற்கின்றன. கலைத்திட்டத்தோடு
அரங்கும், கலைத்திட்டத்தை வளமூட்டும் உறுப்பாகச் சிறுவர் அரங்கும் அமைகின்றன.
தமிழர் மரபில் இவைபற்றிச் சிந்திக்கும் பொழுது "தோற்பாவை நிழற்கூத்து" என்ற பாவைக் கூடத்தே பளிச்சீடுகளாக மேற்கிளம்பும். ஒரு புறம் விளக்கு, மறுபுறம் திரை இவை யிரண்டுக்குமிடையே தோலினாற் செய்யப்பட்ட உருவங்களை இயக்கித்திரையின் மீது நிழலைப் பரவச் செய்யும் கலை இயக்கமாகத் தோற்பாவை
 

றுவர் கல்வியும், அரங்கும்
ஜெயராசா வுரையாளர், ழ், பல்கலைக்கழகம்
நிழற் கூத்து விளங்கியது. இதனோடு தொடர்புடைய இன்னொரு கலை வடிவமாகப் பாவைக் கூத்து அல்லது பாவை அரங்கு (Dol Theatre) அமைந்தது. தமிழர் மரபிற் "கூத்து" என்பது வளர்ந்தோருக்குரியதாகவும், நிழற்கூத்து, "பாவைக் கூத்து" முதலியவை சிறுவர்களுக்குச் சிறப்பாக உரியதாகவும் அமைந்தன. இதை வேறு விதமாகக் கூறு வதானால், "உயிரற்ற பொருட்களை "உயிர்ப் பொருளாக்கும் கற்பனைப் பரிமாணங்கள் தமிழர் மரபில் சிறுவர் அரங்கினை இனங்காணும் ஆரம்பகாலச் சுட்டுக் குறிகளாக அமைந்தன. உயிரற்ற பொருள்களுக்கு உயிர்ப்பூட்டல் வாயிலாக ஒருவித உளவியற் "கிளர்ப்பு" (Activising) சிறுவர்களிடத்தே ஏற்படுத்தப்பட்டது.
நிலையான கிராமிய வாழ்க் கைப் பின்புலமும், அதற்கு அனுசரணையான கால்நடை வளர்ப்புப் பொருண்மியக் கோலங்களும், நியமமான கல்விச் செயற்பாடுகளை வளர்ப்பதற்கு உதவிய வேளை, அவற்றிற்குப் பொருத்தமான அறங்களை வலியுறுத்தும் இலக்கியங்களின் ஆக்கங்களும், தூண்டுதல் வழங்கின. இத்தகைய காட்சியும் (Scenario) சிறுவர் அரங்கின் இயல்புகள் மீது செல் வாக்குச் செலுத்தின. நிலமானிய சமூகப்பின்புலத்தில் "அறம் வலியுறுத்தல்" என்ற உள்ளடக்கம் வளர்வதற்குரிய ஏற்பாடுகள் தோன்றின.
இச்சந்தர்ப்பத்தில் ”மென் தொடர்பியம்” (Soft Medium) "666 G5II Li Suth" (Hard Medium) என்ற வேறுபாடுகள் சிறுவர் அரங்கின்

Page 44
அமைப்பியலிலே செல்வாக்குச் செலுத்திய கோலங்களையும் தமிழர் மரபிலே காண முடியும். பாவைகளைச் செய்வதற்குக் களி, இளகுமண், தோல், துணி, மென்மரங்கள் முதலியவை பயன்படுத்தப்பட்டன. அதாவது சிறுவர் அரங்கினுக்கும் மென் தொடர்பியத்துக்கும் நேரடியான இணைப்புக் காணப்பட்டது.
வன் தொடர்பியம் தமிழர் மரபில் விக்கிரகங்கள் செய்வதற்கும், வழிபாட்டுக்குரிய வடிவங்கள் செய்வதற்குமே பயன்படுத்தப்பட்டன. கருங்கல், பளிங்குக்கல், படிகக்கல், உலோகம் முதலிய வன் தொடர்பியம் நீடித்து நிலைக்கும் தன்மை கொண்டதாகையால் வழிபாட்டுக்குரிய முன்னுரிமை பெற்றது. அதாவது நீடித்து நிலைக்கும் சின்னங்களும் பொருள்களும், வழிபாட்டுக்குரிய பண்பினையும் முன்னு ரிமையையும் பெறுதல் சமூக மானுடவியல் ஆய்வுகளிலே தெளிவாகத் தெரிகின்றன. *
மண்ணிலே பாவை செய்து வழிபடும் சமூக மானிடவியற் பண்புகள், மணிவாசகரின் திருவெம்பாவையிலே காணப்படுகின்றன. முன்னதாகத் தை நீராடல் பற்றிய செய்திகளும் உள. மார்கழி மாத நிறைவில் மண்பாவைகளை நீர்நிலைகளிலே அமிழ்த்திவிடும் மரபு பின்னர் வளர்ச்சியடைந்தது.
தமிழர் மரபில் சிறுவர் அரங்கின் வளர்ச்சியை ஆராயும் பொழுது "பாவையும் மனித மும் கலந்த அரங்கு" அடுத்து முக்கியத்துவம் பெறுவதைக் காணலாம். இது ஒருவித கலப்பு அரங்காக (Mixed Theatre) அமைந்தது. நகைச்சித்தர்கள், கோமாளிகள், முதலியோர் தாமும் பாவைகளும் கலந்த அரங்கை உருவாக்கினர். சிறுவர்களை மகிழ்விக்கும் பொருட்டுத் தமது உடலாற்றல், மொழியாற்றல், இசையாற்றல், உடை புனைவு என்பவற்றுடன் பாவைகளை இயக்கியும் அவர்கள் ஆற்றுகையை மேற்கொண்டனர். e8 6O)6) பெருமளவில் நகைச் சுவை உள்ளடக்கத்தினைக் கொண்டிருந்தன.
 

O
மரியாதை இராமன் கதை, தென்னாலி இராமன் கதை, விகடச் சுப்பன் கதை, போன்றவை நகைச்சுவை உள்ளடக்கத்தைக் கொண்ட புனைவுகளாக அமைந்தன. ஆங்கில மரபில் SNOW WHITE, TOMSAWYER, THE EMPERORS NEWCLOTHES; INDERELLA (GLT66p606) சமூக மரபிலிருந்து முகிழ்த்து எழுந்த கனதியான சிறுவர் அரங்குப் புனைவுகளாக அமைந்தன.
உயிர் விலங்குளை ஆடவைத்து மகிழ் வூட்டலும் தமிழரின் மரபு வழிச் சிறுவர் அரங்குகளிலே காணப்பட்டன. பாம்பு ஆட்டம், குரங்கு ஆட்டம், முதலியவை இவ்வகையில் குறித்துக் குறிப்பிடத்தக்கவை. இவை "நகரும்” அரங்குகளாக அமைந்தன. நவீன சிறுவர் அரங்கினைத் திட்டமிட்டு அமைப்பதற்கு இவை வலிமைமிக்க மூலகங்களாக அமைதலையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
தமிழரது பாரம்பரியத்திலே சிறுவர் அரங்கில் பின்வரும் கலைப் பரிமாணங்கள் இனங்காணப்பட்டன. அவை. *
(அ) தாவல்- இது கற்பனை வளத்தைக்
குறிக்கும். ஒரு புள்ளியில் இருந்து இன்னொரு புள்ளியை நோக்கிக் கற்பனை யானது பெயர்ந்து செல்வதால் "தாவல்" என்ற எண்ணக்கரு உருவானது.
(ஆ) தொங்கல்-மறைபொருள், அல்லது எதிர் பாராத வியப்பு, அல்லது மாயைத் தோற்றங்கள் (lusions) முதலியவற்றைத் "தொங்கல்" என்ற எண்ணக்கரு குறித்து நின்றது.
(இ) காவல் - கிராமிய வழக்கில் "தூவல்" என்பது உச்சத்தைக் குறிப்பிடும். அரங் கியலில் இது கலைமுகடு (Climax) என்பதற்கு இணையான எண்ணக்கரு.
(ஈ) மூசல் - அதிவீர சாகசங்களைக் காட்டும் எண்ணக்கருவாக இது அமைந்தது. அரங்கியலில் இந்த எண்ணக்கரு The heroic dimension 6T661D gif|5th EJL)(6th).

Page 45
(உ) வீசல்-உடல் அசைவுகள், உடலியக்கம் அவற்றின் வழியான மனவெழுச்சி நெறிப்பாடு முதலியவற்றை "வீசல்" என்ற எண்ணக்கரு குறிப்பிடும்."கைவீசஅம்மா கைவீசு", "சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு" போன்ற இசையும் அசைவும் இங்கே இணைத்து நோக்கத்தக்கவை. சிறுவர் அரங்கின் கதைப் புலம் உடலியக்கங் களுடன் இணைந்ததாக இருத்தல் வேண்டும். *
சிறுவர் அரங்கில் முழுநிறைவான அமைப்பியல் சிறுவர்களால் ஈடுபாட்டுடன் மேற்கொள்ளப்படும் பொழுதுதான் அடையப்படும். இந்நிலையில் இரண்டு எண்ணக்கருக்களை ஆழ்ந்து நோக்குதல் வேண்டும். அவை épé) sidebT601 g). Jiskg) (Theatre for Children) 5g)6) is 9D big (Children Theatre) 6T6öTLJ6076) rigo. சிறுவர்களின் முழுமையான பங்குபற்றலுடன் முகிழ்ந்தெழும் சிறுவர் அரங்கானது பின்வரும் இலக்குகளை முன்னெடுப்பதாக அமையும்.
(அ) உந்தல்வலு (Stamina) மேம்பாடு (ஆ) மகிழ்ச்சியும் உளத்திருப்தியும் (இ) திறன்களைக் கற்றுக் கொள்ளல்
ஈ) தன்னியல் வெளிப்பாடு
( (உ) ஆக்க வெளிப்பாடு (ஊ) மனவெழுச்சிப் பயிற்சி (
எ) சமூக இசைவாக்கம்
சிறுவர்களின் உடல், உள்ள, மனவெழுச்சி அசைவுகள் சிறுவர் அரங்கிலே சிறப்பிடம் பெறுகின்றன. அசைவு முதன்மானங்கள் (Movement Principles) éfg)6) Isi -97J bláfS6O)6O 6ốî6Több வதற்குத் துணை செய்கின்றன. அசைவுகளுக்கு உடலே கருவியாகின்றது. உடல் என்ற கருவி பற்றிய விரிந்த அறிவைச் சிறுவர்கள் பெற்றுக் கொள்ளுகின்றனர். எல்லாவிதமான அசைவு களும் நான்கு காரணிகளுடன் தொடர்புடையன வாயிருக்கும். அவையாவன. "
(அ) இயக்க வெளி: (Space) பாய்ந்து
அசைந்து, சுழன்று இருந்து, நின்று, குனிந்து என்றவாறு உடலியக்கங்களைப்
 

(ஆ)
பிரயோகிக்கும் புலம், இயக்க வெளி எனப்படும்.
உடற் பாரம் : (Weight) உடலின் வன் பலம் , மென் பலம் , என்ற வேறுபாடுகளை உணர்தலுடன் இது தொடர்புடையது. வன்பலம் என்பது உடல் இறுக்கத்துடனும், மென்பலம் என்பது உடல் இறுக்க நீக்கத்துடனும் (Without tension) 360)600 bgbg).
நேரம் எந்த ஒரு உடலசைவும் குறிப்பிட்ட அளவான நேரத்தை உள்வாங்கும். விரைந்த நேரத்துள் நிகழும் அசைவு, தாமதித்த நேரத்துள் நிகழும் அசைவு என்றவாறான உணர்வுகள் முனைப் புப்படும்.
ஊற்றுமானம் (Flow): கட்டற்ற ஊற்று மானம் , கட்டுப்பாடுகள் நிரம் பிய ஊற்றுமானம் , என்பவை பற்றிய உணர்வுகள் அசைவுகளால் உண்டாக் கப்படுகின்றன.
மேலைப்புல ஆய்வாளர்கள் சிறுவர் அரங்கினை விளக்கும் பொழுது மூன்று கோட்பாடுகளை முன்மொழி கின்றனர். அவையாவன.
l. ஊக்கியக்கோட்பாடு (The Recrea
tion Theory)
உடல் உள்ளச் சோர்வுகளை நீக்க உற்சாகம் தரும் வகையில் சிறுவர் அரங்கு அமையும் என இக் கோட்பாடு விளக்குகின்றது.
2. ஓய்வு நெகிழற் கோட்பாடு (The
Relaxation Theory)
வளர்ந்தோரது நெருக்குவாரங்கள், புறமிருந்து திணிக் கப்படும் கட்டுப்பாடுகள் என்பவற்றிலிருந்து சிறுவர் அரங்கு விடுதலை வழங்குகின்றதென இக்கோட்பாடு விபரிக்கின்றது.

Page 46
12
3. மீள்தொடுகைக் கோட்பாடு (The
Recapitulation Theory)
வயது வேறுபாடுகளுக்கேற்றவாறு விருப்புக்களும், விளக்கங்களும், உடலசைவுச் சுகங்களும் வேறுபடும் பொழுது அவ்வேறு பாடுகளுக்குரிய புதிய வழங்கல் தொடுகைகளை சிறுவர் அரங்கு ஏற்படுத்திக் கொடுக்கின்றது என விளக்கும் கோட்பாடாக இது அமைகின்றது.
4. எழுச்சி இசைவுக் கோட்பாடு (The
Cathartic Theory)
இது உயிரியல் சார்ந்த ஒரு கோட்பாடு. அதிக அளவிலே குவிந்தும் உள்ளமைந்த சுமையாகவும் இருக்கும் மனவெழுச்சிகளையும், உணர்ச்சி ഞണ u|tf வெளிப் படுத் து வதற்குரிய வடிகாலாகச் சிறுவர் அரங்கு அமைவதை எழுச்சி இசைவுக்கோட்பாடு குறிப்பிடு கின்றது.
தமிழர்களது பாரம்பரியத்திற் சிறுவர் அரங்கு பற்றிய கோட்பாடுகளை நோக்கும் பொழுது, பன்முகப்பட்ட தன்மைகளைக் காண முடிகின்து. இடநிலையங்களின் பன்முகத் தன்மை, சமூக நிரலமைப்பு வேறுபாடுகள், தொழில் முறை வேறுபாடுகள், முதலியவை சிறுவர் அரங்கின் கோட்பாடுகள் மீது தாக்க விளைவுகளை ஏற்படுத்தியமை பன்முகப் பாடுகளுக்குக் காரணமாகக் கொள்ளத்தக்கது. நாட் டார் மரபுகளில் வேறுபடும் பல இசைப்பரிமாணங்கள் இப் பன்முகத்தன்மை களைப் புலப்படுத்தும், "
பிள்ளை எண்ணத்துக்கு?
ஓலைப் பாயிலே ஓடி விளையாட ஈச்சம் பாயிலே இருந்து விளையாட
 

பிரப்பம் பாயிலே புரண்ரு விளையாட கோரைப் பாயிலே குதித்து விளையாட தாழம் பாயிலே தவழ்ந்து விளையாட தண்ணிக் குடத்திலே தத்தி விளையாட ஆற்றுமணலை அள்ளி விளையாட
கொழுந்து மணலைக் கொழிச்சு விளையாட
புங்கமிலை புளியம் இலை புளியம் இலை எங்கிருக்குது பொன்னப்பண்தோட்டத்திலே மிகுந்திருக்குது முத்து இடிச்சுமாக் கொழிச்சு . கண்ணம்மா முற்றமெல்லாம் கோலமிட்ரு கோலம் அழியாமல் . கண்ணம்மா கும்பிடடி கோலவல்லி
கும்பரைக் காட்டிலே மேளம் படப்பட கோக்கலாஞ் சீமையிலே காலும் தரிக்கல்லே கையும் தரிக்கல்லே.
தமிழர் பாரம்பரியத்தின் சிறுவர் அரங்கியலின் பரிமாணங்களை விளங்குவதற்கு நாட்டார் இலக்கிய மூலகங்கள் பலமும் வலுவும் கொண்டு விளங்குகின்றன நாட்டார் இசை வடிவங்களில் இடம் பெறும் மீட்பு ஒலிகள் அரங்கின் இசைப் பரிமாணங்களைச் சுட்டிக் காட்டுகின்றன. "
пIf дпIf дпIII(3пт" தூரி தூரி தூராரோ தூரி தூரி தூராரோ" தாரோ தூரோ தாரோ கண்ணா மூச்சி டே டே கண்ணா மூச்சி ரே ரே ரோ
கொடி கொடியா முந்திரிக்கா நரியே நரியே ஓடிவா குலைகுலையா முந்திரிக்கா நரியே நரியே ஓடிவா
மல்லுக் கூத்தின் சில ஒலி அசைவுப் பரிமாணங்கள் வருமாறு."
சட்ருப்புட்கு மல்லு
சடங்கு தக்கினமல்லு

Page 47
கடார் குடார் மடார் நடார் தடார் எடார் விடார் சடார்
செண்ரு முடிபண்ரு எரு தண்ருதொரு நார் மேல் கண்ட இடம் அண்ட இடம்
கட்டு முறிநீர் மேல்
சிறுவர் அரங்கின் இயல்பினை விளங்கிக் கொள்வதற்கு அவற்றின் கதை வடிவம், உள்ளடக்கம், என்பவற்றுடன் அவற்றிடையே பொதிந்துள்ள இசைப் பண்பு ஒத் திசைவு என்பவற்றை இனங்கண்டு பாகுபடுத்தும் பொழுது மேலும் தெளிவான புலக் காட்சிகளைப் பெறமுடியும். நாட்டார் இலக்கிய ஆய்வில் இவற்றின் முக்கியத்துவம் பகுப்பாய்வாளர்களாற் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. "
காவியங்களின் துணுக்குகள், வாழ்க்கை அனுபவங்களைப் பெயர்த்துக் காட்டும் புனைவுகள், தொன்மங்களோடு (Myths) இணைந்த காட்சிகள் முதலியவை சிறுவர் அரங்கின் உள்ளடக்கமாக அமைந்தன.
தமிழர் பாரம்பரியத்தில் ஒன்றிணைந்த ஆற்றல்கள், அறிகைத் திறன்கள், எழுச்சிக் கோலங்கள், சீராக்க முறைமை, முதலியவற்றை உள்ளடக்கிப் பாடசாலைக் கலைத்திட்டச் செயற்பாடுகளுடன் இணைந்த ஒரு செயல் முறையாகக் கல்வி அரங்கு வளர்ந்துள்ளது. கற்றற் செயற்பாடு அறிவை உள்வாங்குதலும், உள்வாங்கிய அறிவை வலிமை மிக்க அறிகைத் திரளமைப்பு ஆக்குதலும், வெளித்துலங்குதலும் கல்வி அரங்கில் கூர்மைப் படுகின்றது. &Já55g) b, (Comprehension) -956O)6O1 அடியொற்றிய ஆக்க வெளிவீச்சுக்களைத் தருதலும் , கல் வியரங்கில் முனைப் பு அடைகின்றன.
ஒவ்வொரு மனிதரதும் கல்வியம் (EduCability) கல்வியரங்கில் ஏற்றுக் கொள்ளப்படு கின்றது. ஒவ்வொருவரது உள்ளத்தின் தனி fg)6O)Lodi, (3d Taoi,6O)5 (Unique Pattern)
 

கல்வி அரங்கு அங்கீகரிக்கின்றது, ஆற்றல்களை உள்வாங்குவதற்கும் அவற்றைப் புடமிட்டு வெளியிடுவதற்குமிடையே இடை விரிசல் ஏற்படாது காப்பதற்கும். கல்வியரங்கு துணை நிற்கும். மனித ஆற்றல்களின் உறுவரல் 96O)6OOf 6OL (Organic Unity) d56b6, 9 Jrby, நிறுவ முற்படுகின்றது. புறநிலையாக அமைக் கப்படும் அரங்கு சிறுவரின் அக நிலையான அரங்காக வளருகின்ற நிலை மாற்றம் கல்வி அரங்கினால் நிகழ்த்தப்படுகின்றது.
சிறுவர் அரங்கு கல்விஅரங்கு யாவற்றிலும் இரண்டு பரிமாணங்கள் இழையோடி இருக்கும். 59 6O)6) i Ulf 6) 60 T .
(அ) துலங்கும் பரிமாணம் (Manifestative
dimension)
(ஆ) பிரதிநிதித்துவப் பரிமாணம் (Representa
tive dimension)
இயக்க அசைவுகள், மனோநிலை, மனவெழுச்சிக் கோலங்கள் முதலியவை துலங்கும் பரிமாணத்தில் இடம் பெறும். பிரதிநிதித்துவப் பரிமாணத்தில் அரங்கினுாடாக வழங்கப் பெறும் (ଗ ଓ u] $, Öb 60) {b, குறித்துரைக்கத்தக்க சந்தர்ப்பம் (definite situation) முதலியவை இடம்பெறும். எமது சூழலில் சிறுவர்க்கான அரங்கினைத்திட்டமிடும் பொழுது, பாரம்பரியங்களையும், உலகப் புத்தகங்களையும், ஒன்றிணைத்து, விசைப்படுத்த வேண்டியுள்ளது.
முழு உடற் கூற்றுத் துலங்கல் (Total Physical Response) 6T13aords is bfolgi),6b என்ற முறையியல் இன்று சிறுவர் கல்வியிலே பரந்த அளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது" அதாவது பாரம்பரியமான கற்பித்தல் முறைகள் மூளையின் இடப்பாக வளம்படுத்தலுடனே பெருமளவில் தொடர்புடையனவாக இருக் கின்றன. அதனால் மூளையின் வலப்பகுதி யாற்றல்கள் பெருமளவிலே வளர்க்கப்படு வதில்லை எனக் கூறலாம். வல மூளையை வளப் படுத்தக் கூடிய Ꭷ .Ꮮ- 6u 60) Ꮷ éᏏ 6lbtf5

Page 48
14
அவற்றோடிணைந்த உணர்வுகளும், என்றவாறு உடல், உள்ளம், இயக்கம் என்பவற்றை ஒன்றிணைக்கும் கல்வியே வளமும் , பொருண்மையும் கொண்டதாக இருக்கும் என்று கருதப்படுகின்றது.
அடிக்
1. எஸ். நடராசா கள ஆய்வு - இணுவில்
மேலது
மேலது
Winifred Ward, Theatre for Chil dren, The Children Theatre press Ken-tucky, 1950, P.129.
5. Barbra Churcher, Physical Educa
tion for Teaching, George Allen and Unwin London, 1980, P.24.
6. மா வரதராஜன், தமிழகநாட்டுப்பாடல்கள் வானதி பதிப்பகம், சென்னை, 1978, ப96, 115, 118, 179
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம் நாலின்றிக் கோட்டி கொளல்
 

இந்நிலையில் உலகின் தொல் மரபுகளிலே காணப்படும் கல்வி விசைகளைக் கண்டறிந்து நவீன கலைத்திட்டங்களுடன் இணைத்தல் வாயிலாக மேலும் முன்னேற்றங்களை வரு விக்கலாம்.
குறிப்பு
7. மெ. சுந்தரம், நாட்குப் புறப்பாடல்கள்
மணிவாசகர் நூலகம், சென்னை, 1981, L. 237 - 265
8. கள ஆய்வு, இணுவில்
9. N. Vanamalai, Studies in Tamil Folk Literature, NCBH, Madras, 1969, P.5
10. Jack C. Richards and Theodre
S. Rodgers, Approaches and Meth ods in Language Teaching. Cam bridge University Press, 1986, P.87.
பிய
~ திருக்குறள் : 401

Page 49
1990 முதல் 1995 வரை பெருமைே 1991 இல் யாழ் மாவட்ட
 

வித்தியாலயத்திற்குப் பெருமை
தேடித்தந்த
86 II.35956). UITUI6OT
நாடகத்தில் காத்தானகக் கிருஷ்ணவேலும் மாரியாக, இன்று அமராகி விட்ட
ஜெசிற்றோவும்
தோன்றுங் காட்சி
ஈர்த்த காத்தவராயன் சிந்து நடைக்கூத்து த்தில் முதற் பரிசில் பெற்றது.

Page 50
28.07.97 ஆரம்ப பிரி
பாடசாலைக்கீதம் இ
 

சைக்கும் மாணவர்கள்

Page 51
கற்பனைக்
பண்டிதர் சி.
வெண்பாவிற் புகழேந்தி எனும் பாராட்டைப் பெற்ற புலமையாளன் தந்த இறவாத புகழுடைய இலக் கியம் நளவெண் பா. புகழாரம் أ ل6 إكعب இயற்பெயரையே மறைத்து விட்டது, என்பது கொண்டு அவர் ஆக்கிய ஆக்கத்தின் உயர்வு சிந்திக்கப்படும். மகாபாரதம் என்னும் இதிகாசத்துள் வரும் உபகதைகளுள் ஒன்று நளன் சரிதம். சூதாட்டங் காரணமாக அனைத்தையும் இழந்து காட்டில் துன்பத்துடன் கூடிய வாழ்க்கையில் உழன்ற தருமபுத்திரருக்கு மன அமைதியை உண்டாக்கும் பொருட்டு வியாசபகவானாற் கூறப்பட்டது இக்கதை. வடமொழி மகாபாரதத்தின் ஆரணிய காண் டத்தில் பிருஹத் வமு னிவர் வியாசருக்குக் கூறியதாகச் செய்தியுண்டு.
மூன்று காண்டங்களையுடைய நளவெண்பா சுயம்வரகாண்டத்தினை முதலாகவுடையது. அரசகுலப் பெண்கள் தமக்குரிய கணவனைத் தாமே தேர்ந்தெடுக்கும் முறைமைதான் சுயம்வர மென்பது. அறிவாற்றல்வளம் சிறந்த கூர்த்த மதியுடைத் தோழியொருத்தி சுயம்வரத்திற்கு வருகைதந்துள்ள மன்னவ குமாரர்களது விருத்தாந்தங்களை யெல்லாம் இராசகு மாரிக்கு எடுத்துரைப்பாள். அவர்களது அசட்டுத்தனங் களைக் கூடத் தன் வளங்கொழிக்கும் வார்த்தைஜாலங்கள் மூலம் அறிவுறுத்தத் தவறமாட்டாள்.
 

கவித்துவம்
அப்புத்துரை
விதர்ப்ப நாட்டில் வீமராசனால் அமைக்கப்பட்ட சுயம்வரமண்டபத்துள் அரசகுமாரர்கள் கூடியுள்ளனர்.தமயந்தியுடன் மண்டபத்துட்சென்ற தோழி இராசகு மாரர்களது விபரங்களைத் தெரிவிக்கின்றாள். குருநாட்டுத்தலைவனாகிய இராசகுமாரனது வரலாறு அறிவுறுத்தப்படுகின்றது.
செங்கழுநீர்,வள்ளை முதலாய நீர் வளர் தாவரங்கள் நிறைந்து வளர்ந்துள்ள நீர்வளஞ்சிறந்த குருநாட்டின் தலைவன் இவன். செங்கழுநீர் மொட்டுக்களும் மலர்களும் எந்தவேளையும் நிறைந்து காணப்படும். இரைதேடச் சென்ற நீர்வாழ் பறவையினமாகிய நாரை, மாலை வேளையானதும் தம்குஞ்சுகளுடனாகி உறைகின்றன. பசுமையான செங்கழுநீர் மொட்டுக்கள் உயர்ந்து நிற்கின்றன. பச்சைப் பாம்பு தலையை நீட்டுகின்ற உணர்வுநாரைக் குஞ்சுகளுக்கு. அச்சமடைந்த குஞ்சுகள் கத்துகின்றன. தாய்க்குலமாகிய பெண் நாரைகள் இரவு முழுவதுந்தாலாட்டுகின்றன, குஞ்சுகளுக்கு ஆறுதலளிக்க முயல்கின்றன. அத்தகு சிறப்புமிகு குருநாட்டின் தலைவன் இவன் என விளக்கந் தொடருகின்றது.
தெரிய லிவன்கண்டாய் செங்கழுநீர் மொட்டை அரவின் பசுந்தலையென் றஞ்சி. இரவெலாம் பிள்ளை குருகிரங்கப் பேதைப்புள் தாலாட்கும் வள்ளைக் குருநாடர்மன்
என்பது தோழியின் விளக்கமாய் அமைந்த UTL6b.

Page 52
முத தொளி எாாயிரம் என்பது மற்றொரு அருமந்த இலக்கியம், சேர சோழ பாண்டியரென்னும் மூவேந்தர்மீது பாடப்பட்ட தொள்ளாயிரம் பாடல்களை உடையது. அதனால் முத்தொள்ளாயிரம் என்னும் பெயர் பெற்றது. மூவேந்தர்கள்மீது பாடப்பட்ட மூன்று தொள்ளாயிரம் பாடல்களை உடையது இந்நூல் என்று சொல் வாரு முளர். கவனிப் பாரற்ற காரணத்தால் இந்நூலழிந்துவிட்டது. நூலாசிரியர் யாரென்பதுந் தெரியவில்லை. உரையாசிரியர்கள் உரைவிளக்கத்திற்குப் பயன்படுத்திய முத்தொள்ளாயிரப்பாடல்கள் நூற்றெட்டு ஆங்காங்கு கிடைத்தன. அவைபோல்வனவாக மேலுங்கிடைத்த இருபத்திரண்டு பாடல்களையுஞ் சேர்த்து நூற்றுமுப்பது பாடல்கள் முத்தொள்ளாயிரம் என்னும் பெயருடன் நூலாகியுள்ளன. அந்நூலிலிருந்து ஒரு பாடல்.
போர் கொலை கொள்ளை என்ப வற்றால் நாருகள் ஆரவாரத்துடன் இருக்கும் முறைமையொன்றுண்ரு. எங்கள் சேர மன்னன் நாட்டில் எந்தவித ஆரவாரத்தையுங் காணவில்லையே. அமைதியினர் உயர்வை இங்கல்லவாஅநூபவிக்க முடிகின்றது.இக்கருத்துத் தவறானது என்பதைச் சான்றுடன் காட்டமுடியுமா? என்று தலைவி, தோழியைக் கேட்டாளாக,
தோழிகூறிய பதிலாயமைந்ததே இப்பாடல்.
"அள்ளற் பழனத் தரக்காம்பல் வாயவிழ வெள்ளந்தீப் பட்ட தெனவெரீஇப் - புள்ளினந்தங் கைச்சிறகாற்பார்ப்பொதுக்குங்கள்வையுடைத்தரோ நச்சிலைவேற் கோக்கோதைநாகு"
நீர்வளம் நிறைந்தது சேரநாடு. செவ்வாம்பல் மலர்கள் பரந்து காணப்படு கின்றன. செஞ்சுடர் நிகர்த்த அம்மலர்களின் வண்ணம் தண்ணீரிற் பிரதிவிம்பிக்கும்போது நீருஞ் சிவப்புநிறமாகித் தீச்சுவாலையின் எண்ணத்தை உருவாக்குகின்றது. மாலை
 

வேளை, இரைதேடச் சென்று மீண்ட தாய்ப்பறவைகள் தங்குஞ்சுகளுடனாகிப் பக்கத்தேயுள்ள புதர்களின் பாதுகாப்பான இடங்களிலே தங்கியுள்ளன.நீரில் நெருப்புப் பற்றிக்கொண்டதே! எமக்கெல்லாந் தீங்கு விளையப் போகின்றதே!! என்ற அச்சங் காரணமாகத் தாயினம் தமது கைகளினாற் குஞ்சுகளை அணைத்துக் காப்பாற்ற முயல்கின்றன. பல பறவைகள் ஒரே நேரத்தில் தம் சிறகுகளை விரித்துக் குஞ்சுகளை அனைத்துக் கொள்வதால் அங்கு ஒலி உண்டாகின்றது. இந்த வகையிற் சேர நாட்டிலும் ஆரவாரம் இருக்கத்தான் செய்கின்றது, என்று அந்நாட்டின் உயர்வை மேலும் உயர்த்துவதாகத் தோழி கூறிய கருத்து இது.
சைவத்திருமுறை பதினோரா வதில் அடங்கிய பிரபந்தங்களுள் ஒன்று திருஈங்கோய் எழுபது என்பது. வெண்பாப் பாடல்களா லாய இப் பிரபந்தம் நக்கீரதேவராற் செய்யப்பட்ட எழுபது பாடல்களை உடையது. இறைவன் எழுந்தருளியிருக்கும் திருஈங்கோய் மலையை, அதன் சிறப்பைக் காட்டுகின்றார் நக்கீரதேவர்,
"ஓங்கிப் பரந்தெழுந்த ஒள்ளிலவந்தண்போதைத் தூங்குவதோர் கொள்ளியெனக்கருவண் . மூங்கில் தழையிறுத்துக் கொண்டோச்சும் ஈங்கோயே சங்கக் குழையிறுத்த காதுடையோன் குன்று"
ஓங்கி வளர்ந்த இலவமரத்தின் பூங்கொத்துத் தொங்குகின்றது. அயலிருந்த ஆண்குரங்கிற்கு நெருப்புக் கொள்ளி தொங்குகின்றதெனும் உணர்வு உண்டா கின்றது. உடனும் மூங்கிற்றண்டொன்றை ஒடித்து அப்பூங்கொத்தை அடித்து வீழ்த்த அது முயலுகின்றது என்று ஈங்கோய் மலையின் சிறப்புப் பேசப்படுகின்றது.

Page 53
"வழகிதழ்க் காந்தள்மேல் வண்டிருப்ப ஒண்தீ முழுகியதென் றஞ்சிமுதுமந்தி. பழகி எழுந்தெழுந்து கைநெரிக்கு மீங்கோயே திங்கட் கொழுந்தெழுந்த செஞ்சடையாண் குன்று"
என்று அதே நூலின் எழுபதாவது செய்யுள் பேசுகின்றது. வழுவழுப்பான அழகிய சிவப்பு நிறமான காந்தள் மலரில் தேனுண்ணு மார்வத்தால் வண்டுகள் மொய்க்கின்றன. காந்தளின் சிவப்பு வண்ணம் குரங்கின் உணர்வில் தீச்சுவாலையாகப் படுகின்றது. தேனுண்ணக் காந்தள் மலரில் அமர்ந்த வண்டுகள் தீச்சுவாலையில் அகப்பட்டுக் கொண்டனவாகக் கருதிய முதுமையான ஆண்குரங்கு செய்வதறியாது இருப்பதும் எழும்புவதுமாகி ஒரு கையை மற்றைக் கையால் நெரிக்கின்ற செழுமை மிக்க ஈங்கோய் என்று குறிப்பிடப்படுவதைப் பார்க்கின்றோம்,
இந்த மூன்று நூல்களிலிருந்துங் காட்டப்பட்ட காட்சிகள், இயற்கை நிகழ்வுகளை, மிருகங்களோ பறவைகளோ மாறிக் காணும் வகையிலமைந்தவை. நிலத்தின் வளத்தினை உயர்த்துவன;
தொட்டனைத் தாறு மணற்கேணி
கற்றனைத் தாறு மறிவு
தாமின் புறவ தலகின் புறக்கண்
காமுறுவர் கற்றிந் தார்
 

b
செழுமையைப் புலப்படுத்துவன. எனினும் அவற்றின் உள் ளார்ந்த பொருள் வேறாகுவதை உணரவேண்டும்.குருநாட்டு மன்னவ குமாரன் பேதைமை உடையவ னென்பதை நளவெண்பாச் செய்யுள் மறைமுகமாக அறிவுறுத்துவதை உணரமுடிகின்றது " பிள்ளைக் குருகிரங்கப் பேதைப்புள்தாலாட்கும்" என்னும் பகுதி அவன் பேதைமையை, அறிவுப்பிறழ்ச்சியை தெளிய வைக்கின்றது. முத்தொள்ளாயிரப் பாடல் சேரன் ஆட்சியின் மாட்சியை வியக்கின்றது. மக்களது அமைதியான ஆனந்தமான வாழ் வைப் புலப் படுத்துகின்றது. திருஈங்கோய் எழுபது என்னும் பிரபந்தம் தரும் பாடல்கள் மலைப் பகுதியின் வளத்தினை, செழுமையை உணரவைக் கின்றன.
முத்தொள்ளாயிரம் எண் ஆறும் நூலும் நக்தீரதேவராற் செய்யப்பட்டிருக்கலாமென்ற சிந்தனை உண்டு. எப்படி இருப்பினும் வெவ்வேறு புலவர்களின் உளத்துத் தோன்றிய இக்கற்பனை ஒருமைப்பாடு வாசகர்களது நெஞ் சத்து இனித்து உறைத்து நிற்கவல்லது என்பது ஒருதலை.
மாந்தர்க்குக் திருக்குறள் : 396
திருக்குறள் : 399

Page 54
2
Lഖണിച്ചു மெய்கண்டாக
sosi D. LIIT
ஏழையரின் தயர் நீங்க எழிற்சைவம் தமிழ்வளர நாளுமுயர் பணிபுரிய நன்கெ முந்தாய் வாழியவே !
மெய்கண்டான் பெயர் கொண்டே இளவாலை தனில்திகழ்வாய் உய்கின்ற நெறிகாட்டும் உயர்சுடரே வாழியவே !
ஏழுரார் இராசரத்தினம் எனும்நல்லோன் பெரும்பணியில் வாழுரில் திகழ்கின்ற வளர்நிதியே வாழியவே!
தவளுநகைத் திருமுகத்தாய் தரையினில்நீ இந்நாளில் பவளவிழாக் காண்கின்றாய் பாரினிலே வாழ்த்தகின்றோம்.
விஞ்ஞான வளர்ச்சியையும் விளங்குகலை வளர்ச்சியையும் மெய்ஞ்ஞான வளர்ச்சியையும் விளக்கிடுவாய் வாழியவே.
அறத்தான் வருவதே யின்பமற் புறத்த புகழு மில
 

ாக் கானும் ് ഖഗ്ലീuഖ.
வதிநாதசிவம்
செந்தமிழைச் சைவத்தை செகத்தென்றும் தம்முடைய சிந்தையிலே போற்றுகின்ற செல்லத்துரை அதிபரையும்
ஓயாத பணியாற்றும் உத்தம ஆசிரியரையும் தாயாக நினைப்போற்றும் நண்மாணாக் கர்தமையும்
கொண்டிலங்கும் எழில்விளக்கே குவலயத்தக் கொளிநல்கிக் கொண்டிருக்கும் எழில்விளக்கே எண்றென்றும் வாழியவே.
எத்தனைபேர் கல்விகற்றார் எத்தனைபேர் பதவிபெற்றார் எத்தனைபேர் வித்தகராய் இருக்கின்றார் நின்புதல்வர்
பொலிவுடையாய் வலுவுடையாய் கற்றோரின் போற்றுடையாய் நிலையுடையாய் பவளவிழாக் காண்கின்றாய் வாழியவே.
றெல்லாம்
திருக்குறள் : 39

Page 55
\,\!
மாணவா தலை6
dTJ600TT 9
 
 
 


Page 56
簽
தமது கைவண்ணத்தால் பாடசாலையை
தாமரைத்தடாகத்
 
 
 
 
 
 

அழகொளிரச் செய்த ரங்கனும் முருகனும்
ற்பக்கலைக் கோயில் 1997

Page 57
2
நம் வாழ்வு
குமாரசாமி ே M.A, Dip.In
Iர்ம் வாழ்வு சிறப்பதற்கு என்ன வழி என்று உயர்வான நோக்கு, பரந்த மனப்பான்மை, அன்பு பேணி வருபவர்கள் வாழ்வில் எல்லாவிதச் சிறப்
எளிய வாழ்வு என்பது ஆடம்பரமற்றதும், ! வாழ்வு ஆகும். எளிமையான வாழ்க்கையை ெ கொடுக்கமாட்டார்கள். எளிமையான வாழ்வு என்னு அல்லது தம்மைப் பலவற்றாலும் ஒறுத்துக் கொ6 வேறு என்பதை இச்சந்தர்ப்பத்தில் அறிந்து கொள் அத்தியாவசியமானவை. தேவைகள் பூர்த்தி கட்டுப்படுத்துதலோ, ஒறுத்தலோ கஞ்சத்தன. வாழ்க்கையின் நிம்மதியைக் கெடுத்துவிடும்.
ஆசைக்கோர் அளவில்லை என்பார்கள். : வேறு பல ஆசைகள் தோன்றிய வண்ணமே இரு ஆசைகள் குந்தகம் விளைவிக்கின்றன என்பர். ஆை தீரும். அமைதி போய்விடும். ஆசையைக் கட்டுப் என்று கூறப்படும் போது அங்கு தேவைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதை உணர்ந்து ெ
எமது இன்பம், பிறரைத் துன்புறுத்தாமல் இ ஆசைகள் யாவற்றையும்பூர்த்தி செய்ய முயற்சிக்கும் முறையற்ற வழியிற் பணத்தைச் சம்பாதிக்க நிர் நிலைக்குத் தள்ளப்படுகின்றான். அந்த வகையில், அ "குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்” என்பார்கள் தப்பினாலும் கூட, அவன் மனசாட்சி உள்நின்று அ
வெளித்தோற்றத்திற்குப் பகட்டான வாழ்க்கை போன்ற பங்களா, பெரிய கார், எடுபிடி ஆட்க இருக்கலாம். ஆனால், அவை யாவும் மனநிம்மதிை வேண்டுமே என்ற ஏக்கம் ஒரு புறம்; மறுபுறத்தில் போது நெஞ்சில் முள்குத்துவது போன்ற ஒரு நெருட தம்மை விட்டு அகலலாம் என்ற பீதியும் சேர்ந்து ெ கொள்ள வேண்டும் என்ற அங்கலாய்ப்பும் விட் வாட்டுகின்றது. பகட்டான, ஆடம்பர வாழ்வு நிம்ம வழங்கியதாகச் சரித்திரமில்லை. சுதந்திரமும் பே நரகம் என்று பெயர்.
 

சிறக்க உழி
சாமசுந்தரம் Education
சிந்தித்த நம் ஆன்றோர்கள், எளிமையான வாழ்வு, உள்ளம் என்னும் நான்கினையும் வாழ்க்கையிற் |க்களையும் பெறுவர் என்று கூறியுள்ளார்கள்.
பிறருக்கு இடையூறுகளை விளைவிக்காததுமான ாழ உறுதிபூண்டவர்கள் ஆசைகளுக்கு இடம் றும் போது தேவைகளைச் சுருக்கிக் கொள்வதோ ாளுதலோ அன்று. தேவைகள் வேறு, ஆசைகள் ாளுதல் நன்று. தேவைகள் மனித வாழ்க்கைக்கு
செய்யப்பட வேண்டியவை. தேவைகளைக் மாகும். கஞ்சத்தனம் அல்லது உலோபித்தனம்
ஒவ்வொரு ஆசையையும் பூர்த்தி செய்யச் செய்ய க்கும். எனவேதான், எளிமையான நல்வாழ்விற்கு சகளுக்கு ஆட்பட்டால், நம்மை அலைக்கழித்தே படுத்துவது கஞ்சத்தனம் ஆகாது. எளிய வாழ்வு ர் கட்டுப்படுத்தப்படுவதில்லை. ஆசைகளே நாள்ளுதல் அவசியம்.
ருப்பதிலேயே தங்கியுள்ளது. ஒருவன் தன்னுடைய போது திருடனாகவும்,குற்றங்கள் புரிபவனாகவும், ப்பந்திக்கப் படுபவனாகவும் விளங்க வேண்டிய அவன் பிறரைத் துன்புறுத்த வேண்டியவனாகின்றான். . குற்றம் புரிந்தவன், அரசதண்டனையிலிருந்து அவனை உறுத்திக் கொண்டே இருக்கும்.
வாழ்பவனாகக் காட்சியளிக்கலாம். அரண்மனை ள், அரசமரியாதை, சமூக அந்தஸ்து யாவும் யத் தருவதாக இல்லை. இவற்றைப் பாதுகாக்க
அவை கிடைத்த வழிமுறைகளை யோசிக்கும் ல், இந்நிலையில் அவையாவும் எந்நேரத்திலும் காள்கிறது. மேலும் மேலும் அவற்றைப் பெருக்கிக் -பாடில்லை. குற்ற உணர்வு வேறு மனத்தை தியையோ அமைதி, சாந்தி, சமாதானத்தையோ ய்விடும். பயந்து வாழும் வாழ்க்கைக்குத் தான்

Page 58
2
எளிமையான வாழ்வு எத்துணை சுதந்திரத் தருகின்றது என்பது அவ் வாழ்வினை அனுபவி
எளிய வாழ்வு, வறிய வாழ்வு அன்று என்ப தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத வாழ்வு, நிம்மதி இல்லை. வறுமை, சுபீட்ச வாழ்வைத்
பணம் இல்லாதவன் ஏழ்மையிற் கஷ்டப் என்னும் பெயரால் தம் தேவைகளைப் பூர்த்தி ெ சிக்கனம், எளிமை என்றால் என்ன என்று விள என்று அவர்கள் அழைக்கப்படுகின்றனர். "உே "உலக்கை போகிற இடத்தைப் பார்க்க மாட்ட என்றொரு பழமொழி உண்டு. எளிய வாழ்வு உலோபித்தனம் சுபீட்சத்தைத் தராது.
எளிய வாழ்வில், ஊதாரித்தனம் இல்ை உலோபித்தனமும் இருக்காது. அப்படியானால் அமைதி, சாந்தி, சமாதானம் என்பவையாகும். என்ன வேண்டும். அதனாலேயே எளிய வாழ்ை கூறினர்.
இன்றைய உலகில் எளிமையான வாழ் உள்ளது. சமூகப் பிரச்சினைகள் உருவாவதற்கு
அடுத்து மனிதவாழ்வு சுபீட்சம் பெறுவத வேண்டும். "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்"
ஒவ்வொருவரும் உயர்வான, உத்த குறிக்கோள்களையும் கொண்டிருத்தல் அவசியப் அருளாளர். உயர்ந்த வாழ்க்கைக் குறிக்கே அவற்றைச் சாதனை செய்ய வேண்டும். அன் நெறியையும் சார்ந்தவைகளே உயர்வான நோக்
உயர்வான நோக்கங்களை அடைய முய
பொறை, கொடை, கருணை, தானம், அழு உட்கரணங்களையும் காத்தல், கோள் சொல்லி உண்மை பேசுதல் என்பன நல்லொழுக்கமாம்.
கொலை, களவு, கள்ளுண்ணல், காமம், நல்லொழுக்கமாகும்.
பழந்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகா அமைகின்றன.
 

தையும், மன அமைதியையும், அச்சமின்மையையும், த்த அநுபூதிமான்களுக்குத்தான் தெரியும்.
தையும் அறிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கைத் வறிய வாழ்வு. அது துன்பம் நிறைந்தது. அங்கும் தராது. எளிய வாழ்வு சுபீட்சமான வாழ்வாகும்.
படுகிறான். பணம் உள்ள பலர், சிக்கனம், எளிமை சய்யமுடியாமல் ஏழ்மையிலே துன்பப்படுகின்றனர். ங்கிக் கொள்ளாதவர்கள் இவர்கள். உலோபிகள் லோபிக்கு இரட்டைச் செலவு” என்று கூறுவர். டார்கள். ஊசி போகிற இடத்தைப் பார்ப்பார்கள்”
என்பது உலோபித்தனமான வாழ்வும் அன்று.
ல. இடாம்பீகம் இருக்காது. வறுமை இல்லை, ) எளிய வாழ்வில் இருப்பதெல்லாம் சுபீட்சம், சிறப்பான மனித வாழ்விற்கு இவற்றைவிட வேறு வச் சீர்மை நிறைந்த வாழ்வு என்று ஆன்றோர்கள்
வினை வாழ்பவர்களைக் காணுதல் அரிதாகவே குக் காரணம் தெரிகின்றது அல்லவா.
தற்கு மனிதர்களிடம் உயர்ந்த நோக்கு இருத்தல் என்கிறது வள்ளுவம்.
தமமான வாழ்க்கை இலட்சியங்களையும், ம்." குறிக்கோள் இலாது கெட்டேன் " என்கிறார் ஓர் ாள்களை அமைத்து அவற்றை அடைவதற்கு பு வழியையும், சத்திய மார்க்கத்தையும் தர்ம குகள் ஆகும்.
பலுதலே நல்லொழுக்கமாகும்.
ழக்காறின்மை, ஐம்புலன் களையும் மனம் முதலிய Uாமை சினங் கொள்ளாமை, இனியவை பேசல்,
பொய் என்பனவற்றைத் தவிர்த்துக் கொள்ளுதலும்
ரம் கூறும் உயர் இலட்சியங்கள் பின்வருமாறு

Page 59
"பரிவும் இருக்கணும் பாங்குற நீங் தெய்வந் தெளிமின் தெளிந்தோர்ப்
பொய்யுரை அஞ்சுமின் புறஞ்சொற்
ஊனுண் துறமின் உயிர்க்கொலை தானஞ் செய்மின் தவம்பல தாங்கு செய்ந்நன்றி கொல்லன்மின் தீநட்பு பொய்க்கரிபோகண்மின் பொருண் 6 அறவோர் அவைக்களம் அகலாது : பிறவோர் அவைக்களம் பிழைத்தும் பிறர்மனை அஞ்சுமின் பிழையுயிர் 4 அறமனை காமின் அல்லவை கடிமி கள்ளுங் களவும் காமமும் பொய்யு வெள்ளைக் கோட்டியும் விரகில் ஒ இளமையும் செல்வமும் யாக்கையு உளநாள் வரையாது ஒல்லுவது ஒ செல்லுந் தேயத்துக் குறுதுணை மல்லன்மா ஞாலத்து வாழ்வீர் ஈா
ஆசையையும், ஆசையினால் ஏற்படும் துன் என்று அறிந்து கொள்ளுங்கள். அறிவுள்ளவர்களை புறங்கூறலில் ஈடுபடாது உண்மையைப் போற்றுங்க கொலைகளைப் புரியாதீர்கள். தானம், தவம் பல. நட்பினரை இகழ்ந்து நீக்குங்கள் பொய்ச்சாட்சி சொ நல்லோருடன் சேருங்கள் கெட்டவர்களுடன் சேரா உயிர்கள் யாவையும் ஓம்புங்கள். பாவம் செய்யா சேர்க்கை என்பவற்றை விவேகமாக ஒழியுங்கள் என்னும் உண்மையை நினைவிற் கொள்ளுங்கள் வீணாக்கி விடாமல் முடிந்தளவில் அறம் புரிந்து இப்பூவுலகில் வாழ்வாங்கு வாழ்வீர்களாக.
வாழ்வில் உயர்நோக்கு வேண்டும். அப்பொ நாமும் வாழ்ந்து பிறரையும் வாழ்விக்க வேண்டும் 6 ஒழுகும் போது இந்த உலகம் வாழ்வதற்கு எத்து என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். "யாது மக்களின் மகுடவாசகம் நாம் கைக் கொள்ள ே இத்தகைய உயர்ந்த நோக்கங்களை உலகத்தி இலட்சியங்களை வாழ்வில் மேற்கொண்டு ஒழுகிக் பெருமைக்கு உரிமை கோரும் உரித்து உடையரு
உயர்ந்த நோக்கு, எம்மைப் பரந்த மனத்தவ மனம், விசாலமான மனம், விரிந்த மனம் ஆகும். அ இன்னாத எண்ணங்கள், பகைமை என்பன இல்லா நம்மைப் பரந்த மனத்தவர் ஆக்குவது போன்றே, பர
 

நமின்
பேணுமின் போற்றுமின் நீங்குமின்
நின்
இகழ்மின் மாழிநீங்கன்மின்
ஆறுகுமின் பெயர்மின்
ம்புமின்
சிலப்பதிகாரம்
பத்தையும் விட்டொழியுங்கள். தெய்வம் உண்டு ஆதரியுங்கள். பொய் கூறுவதற்குப் பயப்படுங்கள் 5ள். புலால் உண்ணலை விலக்குங்கள். உயிர்க் செய்யுங்கள். செய்த நன்றி மறவாதீர்கள். தீய ல்லாதீர்கள் பயனற்ற சொற்களைப் பேசாதீர்கள் தீர்கள். பிறன் மனை விழைவதற்கு அஞ்சுங்கள். திருங்கள். பொய், களவு, காமம், அறிவிலார்
இளமை, செல்வம், யாக்கை நிலையாதன . நாம் வாழுகின்ற நாள்களை எவ்வழியிலும் மேலோர் ஆகுங்கள். வளங்கள் பொருந்திய
ழது தான் நல்லொழுக்கம் மேற்கொள்ளப்படும். என்பதே வாழ்வில் உயர் நோக்காகக் கொண்டு )ண இதமாகவும் இன்பம் ஆகவும் இருக்கும் ம் ஊரே யாவரும் கேளிர்" என்னும் பழந்தமிழ் வண்டிய உயர் நோக்கினை உணர்த்துகின்றது. கு அளித்தவர்கள் மூத்த தமிழர்கள் என்று காட்டவும் வேண்டும். அப்போது தான் அந்தப் ம் ஆவோம்.
ஆக்குகின்றது. சுயநலம் அற்ற மனமே, பரந்த ழக்காறு, அவா, கோபம், செருக்கு, அகந்தை, மனமே, பரந்த மனம் ஆகும். உயர்ந்த நோக்கு த மனத்தில் உயர்ந்த நோக்கு உருவாகின்றது.

Page 60
ஒன்றுக் கொன்று ஆதாரம் ஆக உள்ளன. விஞ்ஞ வருகிறது. அதே வேளை, இன்றைய உலகில் மன சுருக்குவதால், மாசுகள் பெருகுகின்றன. தொல்லை தொடருகின்றன. மனம் இருப்பதாலே தான் ம6 பெருமனிதன். மனம் சுருங்கி அழிந்தால், மனித6 அதன் பின் அவன் மனிதன் இல்லை. எப்படிவே
பரந்த மனத்தினாலேயே செல்வம் உண்ட விடுவர். குறுகிய மனத்தினாலே விலங்காக நேf
தேளுக்குக் கொருக்கில் வி தேனீக்குத் தலையில் விஷ பாம்புக்குப் பல்லில் விஷம்
துர்ச்சனருக்கு மனத்தில் வி சர்வ அங்கங்களிலும் விஷ
மனம் விஷமானால், மனிதனின் சிந்தனை விடுகிறது. மனம் அமிர்தமானால், அவன் சிந்தனை அமிர்தம் வாழ்விக்கும் சஞ்சீவி, நஞ்சு கொல்லு ஆகின்றமையினால், பரந்த மனம், வாழ்வைச் சி
அன்பு இதயங்கள் அழகுத் தோட்டம், அ மொட்டுகள்; அன்புச் செயல்கள் கனிகள் என்கி
"அன்பீனும் ஆர்வமுடையை நண்பெண்ணும் நாடாச்சிறப்
என்பது வள்ளுவம். ஆர்வமுடைமை என்பது க அவர்மீது நாம் கொண்ட அன்பின் மேலிட்டினால் பகைமையை அகற்றுகின்றது. அன்பு செயலாகும்ே உதவ வேண்டும், சேவை செய்ய வேண்டும் பிறக்கின்றது. அன்பு நீர் என்றால், காதல். கருை அன்பு, கருணையாகின்றது.
இன்றைய உலகிற், பிறரிற் கரிசனை கொ6 நேயம் இல்லாமையே காரணம். எனவே தான் பிரவாகிக்கப் பிரார்த்திக்கின்றோம். சாந்தி, சமாதான அன்பு, மனித உள்ளங்களில் வீற்றிருக்க வேண்டுப் அன்பு உலக மகா சக்தியாக விளங்குகின்றது. உ அன்புடையர் என்பும் உரியர் பிறர்க்கு என்பதால்
எளிமையான வாழ்வு, உயர்வான நோக்கு, ! வாழ்வில் நன்கு பேணி வருபவர்கள் எல்லா வி
 

ானம், தொழினுட்பம் காரணமாக உலகம் சுருங்கி ரித மனங்களும் சுருங்கி வருகின்றன. மனத்தைச் கள் அதிகரிக்கின்றன,துன்பங்கள் முடிவில்லாமல் Eதன் எனப்படுகிறான். பெருமனம் உடையவன் ன் தன்நிலையிலிருந்து தாழ்ந்து விடுகின்றான். பண்டுமானாலும் அழைத்துக் கொள்ளலாம்.
ாகும். உலகத்தவர் அனைவரும் நண்பர்களாகி ரிடும். அழிவும் அனர்த்தமும் சம்பவிக்கும்.
ஷம் tib
ஷம் . அதனால் ம் செறிகின்றது.
, பேச்சு, செயல் அனைத்திலும் விஷம் கலந்து ா, பேச்சு, செயல் அத்தனையும் அமிர்தமாகிவிடும். லும் கொடும்பாவி, பரந்த மனம் அமிர்த ஊற்று றப்பிக்கின்றது, செழிப்பூட்டுகின்றது.
ன்பு எண்ணங்கள் அடிவேர்கள்; அன்பு மொழிகள் றார் ஜோன் ரஷ்யன் என்ற பேரறிஞர்.
D அதுவீனும் պ”
ரிசனை. பிறர்மீது கரிசனை கொள்ளச் செய்வது ஆகும். கரிசனை, நட்பினை ஏற்படுத்துகின்றது. போது மானுட சேவையாகின்றது. எல்லோருக்கும்
என்னும் மேலான எண்ணம் அன்பிலிருந்து ணை என்பன ஆவியாகும். நீர், நீராவியாகின்றது;
ள்ளுகின்ற மனப்பாங்கு அற்று வருகின்றது. மனித ா அன்பு எல்லோர் உள்ளங்களிலும் பொங்கிப் ம் இவ்வுலகில் நிலை பெறுவதற்கு அடிப்படையில் ம். அன்பினால் ஆகாதது ஒன்றில்லை. அதனால், யர்ந்த உண்மை மலர்வது ஆழ்ந்த அன்பிலேயே. அன்பு மேலான விழுமியம் ஆகின்றது.
பரந்த மனப்பான்மை, அன்பு உள்ளம் என்பவற்றை தச் சிறப்புக்களையும், உயர்வினையும் எய்துவர்.

Page 61
2.
தாச்சிப் போ
1994இல் தெல்லிப்பழைக் கல்வி 11வயது ஆண்கள், 11 வயது ெ
அதிபர், பிரதி அதிபருடன், தாச்சி பயிற்றுநர்க செல்வன் சு. மதிமுகன், திரு.க. விக்னேஸ்வரராசா, !
-ا
 
 

ட்டி அணியினர்
க் கோட்டத்தில் தாச்சிப் போட்டியில் 1ண்கள் சம்பியன் விருது பெற்றோர்.
ள் செல்விகள், பி. மேரி, க.இராசசிலோசனா செல்வன், பே. சுகுமாரனும் விளையாட்டு வீரர்களும்.

Page 62
BITěFfi (BLITTI
1994இல் தெல்லிப்பழைக் கல்வி 13வயது ஆண்கள், 13 வயது ெ
அதிபர், பிரதி அதிபருடன், தாச்சி பயிற்றுநர்ச செல்வன் சு. மதிமுகன், திரு.க. விக்னேஸ்வரராசா,
 

ட்டி அணியினர்
க் கோட்டத்தில் தாச்சிப் போட்டியில் பண்கள் சம்பியன் விருது பெற்றோர்.
5ள் செல்விகள், பி. மேரி. க. இராசசிலோசனா, செல்வன், பே. சுகுமாரனும் விளையாட்டு வீரர்களும்.

Page 63
GlLDLibojL I
செவ்வி கண்டவர் : (
கோகிலா : வட்ட விழிகள், வரம்பாய் இரு புருவம். ப
கவிதை வனப்புக் கொண்ட உங்களைச் தருகிறது. வணக்கம் அம்மா!
மெய்கண்ட நங்கை ! வணக்கம் (புண் முறுவல்
(ểöII :
மெ :
(5 :
மெ :
ଔ< :
6to :
ଓ:46] :
6p :
(5T :
காவியம் போல் இனிக்கிறது உங்கள் சிரிப்பு. அத் மறந்து விடுவேன் போலிருக்கிறது. உங்கள் சிரிப் ஆசைப்படும்." அந்தச் சிரிப்பின் இரகசியம் என கொள்வோமே!
நீங்களே சொன்னீர்கள் கட்டிளமைப் பரு ஏழு வருடங்களே நீடிக்கும். எனக்குக் ச தொடரப் போகிறது. அது தான் இரகசிய
மழை கண்ட கழனியாய்ப்பூரித்துள்ள உங்கள் வ எங்கே பிறந்தீர்கள்?
இளவாலையில் ~ இள வாலையாக அல் அந்தக் காலத்தில் 1922; ஆஸ்பத்திரி வி
உங்களை ஏன் இறைவன் படைத்தான் என்று
என்னை நன்றாக் இறைவன் படைத் தன்னை நன்றாகத் தமிழ்ச்செயுமாறே
இறைவன் யார் தெரியுமா? ஏழுர் இராசரத் ஏழைப்பிள்ளைகளுக்கு அறிவூட்டல் என்
தமிழ்ச் செய்தல் என்பதற்கு அன்பு செய்தல் என்
அறிவூட்டுபவன் அன்பு செய்யத்தானே ே என்பதையும் மறந்த போய் விட முடிய
மெய்கண்டான் என்ற உங்கள் பெயரின் பொருள்
 

29
நங்கையுடன்
fiബി
கோகிலா மகேந்திரன்
ட்டுடலம், தேனைப்பழிக்கு மொழி, கட்டிளமைப் பருவம், சந்திப்பது எனக்கு ஓர் இனம் புரியாத பரவச உணர்வைத்
பூக்கிறார்) என்ன கேட்கப் போகிறீர்கள் என்னிடம்?
தப் போதையில் நான் ஆயத்தமாகி வந்த கேள்விகளையே பை ஒரு வார்த்தையாய்ச் சேர்த்துக் கொள்ள அகராதி
ர்ன?" என்பதையே முதலாவது கேள்வியாக வைத்துக்
வம் என்று மனிதர்களுக்குக் கட்டிளமைப்பருவம் டந்த நாற்பத வருடங்களாக நீடிக்கிறது. இன்னும் Jib!
ாழ்வை முழுமையாகப் பார்க்க ஆசைப்படுகிறோம். நீங்கள்
ல - குழந்தையாகத் தான்! அம்பலவர் வளவிலே! பசதிகள் குறைவுதானே (மீண்டும் சிரிக்கிறார்)
நினைக்கிறீர்கள்?
தனன்
தின மா மகிபன், தமிழ் : செய்தல் என்றால், தமிழில் று கொள்ள வேண்டும்.
றும் ஒரு பொருள் உண்டாமே!
வண்டும்! எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவன்

Page 64
3C
6to :
($4< :
மெ :
(85|I :
மெ :
GEBI :
6p :
G5IT :
6to :
(ßbI :
மெ :
(:Hi! :
மெய்கண்டார் அருளியத சைவ சித்தாந்த அருளுவதோ உயிருள்ள மாணவப் ெ கொள்கையாகிய சித்தாந்த ஞானத்தை 2. மெய்கண்டார். இளவாலை வாழ் ஏழைத் நிலைநாட்ட வந்தவள் நான்!
உங்கள் தந்தை ஏழுர் இராசரத்தினம் அவர்கை
ஏழுரைப் போல எருத்த கருமத்தை வாழ்ஆரச் செய்யும் வலிபடைத்தோர். யாரையுமே கானோம் இளவாலை ஈன
தீரரிவரென்கை தெளிவு
என்று பண்டிதமணியே கூறியுள்ளார். பிற ஒன்று சொல்வேன். என்னை உருவாக்க தயக்கமின்றிப் பயன்படுத்திய தீரர் அவர்
நீங்கள் அருளுவது உயிர் உள்ள நூல்கள் என்று
ஆம். காலம் சென்ற புகழ்பெற்ற சத்திரசி யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்தவ: வரை பல உயிருள்ள நால்கள் இன்னும்
சைவ வித்தியா விருத்திச் சங்கத்தாருக்கும் உங்க
அத 1926ம் ஆண்டு ~ சற்றுப் பொறுங் விடுகிறத. உயர் குடும்பங்களின் உ6 அகப்பட்டுத் தத்தளிக்கும் காலம்! இளவ முடியாத என்று நினைத்திருந்த 'சைவ ஊருக்குள் நுழைந்தார். அவர் எண்ை தத்தெடுத்தக் கொண்டதால், எனக்கு 2
சாப்பாட்டுக்குப் பணம் எப்படி . . . . ?
ஓ . . . நான் மிக வேகமாக வளரும் பி இல்லையா? வீடு தோறும் 'கன்னித் தி ஏழைப்பிள்ளைகளுக்கு இலவசப்புத்தங்க இருந்தது எங்கள் குடும்பத்தில்!
சிறு பராயத்திலேயே தங்களுக்குத் திருமணம் செய்
உண்மைதான்! உள்ளதைச் சொல்வதற்கு கணவர் வல்வெட்டித்தறை வே. கனகச
திருமணம் முடிந்தால் தனிவீடு வேண்டுமே? எங்
 

பொக்கிஷமான சிவஞானபோதம். மெய்கண்டான் ாக்கிஷங்கள். பண்டைத் தமிழரது செந்நெறிக் லகில் நிலை நாட்டுவான் வந்த அருட் பேராசிரியர்
தமிழ்க் குடும்பங்களிற் சைவத்தமிழ் ஞானத்தை
ாப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்!
பாழுரில் ர்றெருத்த
கு அதன் மேல் நான் என்ன சொல்ல என்றாலும் வேண்டி, அம்மாவின் மாங்கல்யத்தைக் கூடத்
சொன்னிர்கள்?
கிச்சை நிபுணர் டாக்டர் சு. பொன்னம்பலம் முதல், ந்த்துறைப் பீடாதிபதி டாக்டர். க. பாலசுப்பிரமணியம் ம் இன்னும் வந்து கொண்டே இருக்கின்றன:
ளுக்கும் உள்ள உறவு எத்தகையது?
கள். நினைவுப் பூண்டு என் மனப் புழுதியில் முளை றைவிடமான இளவாலை மதமாற்றச் சிறையில் ாலைப் பக்கம் தலையல்லக் கால் கூட வைக்க வித்தியா விருத்தியார் எனக்காகத்தான் எங்கள் னப் பதிவு செய்து, வளர்ப்புப் பிள்ளையாய்த் உதவி நன்கொடை கிடைத்தது.
ர்ளைப் பராயம். புரத உணவு நிறையத் தேவை, ங்கள் பாடி நிதி திரட்டினோம். மீதிப் பணத்தில் ளும் வழங்கினோம். 'வள்ளல் தன்மை அப்போதே
யப்பட்டதாய் அறிகிறோம். அதைப் பற்றி . . . . . . . . . 2
ஏன் வெட்கப்பட வேண்டும்? எனத முதலாவது பாபதி அவர்கள். நல்ல மனுஷன்:
:க வீடு கட்டினிர்கள்?

Page 65
மெ :
ßb :
மெ :
(Ch :
6სup :
கோ :
மெ :
கோ :
மெ :
கோ :
6ી[p :
சின்னக் கொட்டிலா என்ன? ஏழுரரின் 2 பரிமாணத்தில் தனி வீடு. அந்த ஆரம் கொத்துக் கொத்தாய்க் குலுங்க, ஒரு அடி ஒரு வாசனை வீச. . . . . அப்பா . .
கிணறும் தனிக் கினறோ?
தனிக்கிணறு வேண்டும் என்று நான் தன வெட்டி விட்டோம். இந்த இடத்தில் ஒரு தொடங்கியவர் கனகசபாபதி அவர்கள்.
1933 இல் நான் வளலாய் வீ. கணபதிப்பி வீட்டையும் கட்டி முடித்துக் கிணறும் (
எமது வளர்ச்சி மட்டுப்படுத்தப்பட்டது. அதற்கு பிறகு நன்றாக வளர்ந்து விட்டீர்கள். என்ன சொ
நான் மனிதப் பெண் இல்லை என்பதை நி3 தொடங்கினோம் அல்லவா? ஐந்து வருட புதுப் பட்டம் சூட்டினார்கள், "கனிஷ்ட இ இன்னும் ஒரு அடி வளர்ந்தேன். திரும் 1940இல் முதல் முறையாக S.S.C. வாழ்க்கை:
உங்கள் குடும்பத்தோடு அந்தக் காலத்திலேயே பு
ஆண்களும் சிநேகிதம், பெண்களும் முதலாவது பெண், திருமதி. கி. சுவானப்பிள் இந்த மனுஷி சிரித்த முகத்துடன் எல்லா
சிநேகிதமான ஆண்களைப் பற்றியும் சொல்லுங்க
சொல்லத்தான் போகிறேன். வே. கனகச பிரேமை. 50X25 அடி பரிமாணத்தில் என தான் நாங்கள் பிற்காலத்தில் நெசவுக் கட் இல், எனத தந்தையின் தம்பி ச. கன் பிள்ளைகளுக்குத் தொழிற்பயிற்சி தந்தார். தொடர்ந்து வடலியடைப்பு திரு. க. பா நாற்றுக்கணக்கான எமது பிள்ளைகள் உ தொழிற்கல்வி உதவியது.
உங்கள் வாழ்க்கை வெய்யிலில் மஞ்சள் மங்கிய க
ஏன் இல்லை? இருள் வந்தால் தானே ஒள கொஞ்சம் கொட்டாவி விட்ட காலந்தான்
 

பரப்புக் காணி சீதனம் தெரியுமோ? 90 x 40 அடி க் காலத்தை நினைத்தால் நெஞ்சுக்குள் பூக்கள் கான கிளை அசைய, உள்ளமெல்லாம் “கம்" மென்று
w
ல கீழாக நின்று பிடிவாதம் பிடித்து ~ 1937 இல் உண்மையைச் சொல்ல வேண்டும். வீடு கட்டத் அவர் 1932 இல் எண்னை விட்டுப் போய்விட்டார். ர்ளை அவர்களை மறுமணம் செய்தேன். அவர் தான் வட்டித் தந்தவர்:
ஓர் எல்லை உண்டு. ஆனால் நீங்களோ திருமணம் செய்த ஸ்கிறீர்கள் அது பற்றி?
னைவு படுத்துகிறேன். 1930 இல் தனிக் குடித்தனம் த்தில் ஒரு அடி வளர்ந்தேன். அப்போது எனக்கு ஒரு டைநிலைப் பாடசாலை" அடுத்த நாலு வருடத்தில் பவும் ஒரு பட்டம் "சிரேஷ்ட பாடசாலை" என்று. பாட்சையில் 75% சித்தியடைந்தனர். வளருவதே
Iலர் சிநேகிதம் என்று கேள்வி!
சிநேகிதம். எங்கள் குடும்பத்தோடு சிநேகிதமான ளை. அப்போது எனக்கு நாற்று ஐம்பத பிள்ளைகள்: ருக்கும் பாடம் சொல்லித்தருவார்.
ளேன்!
பாபதி என்று ஒருவர் அவருக்கு என்மீது நல்ல க்கு ஒரு கட்டிடமே கட்டித் தந்து விட்டார். அதைத் டிடமாய்ப் பயன்படுத்தினோம். அது நடந்தது 1942 ாகசபாபதி நெசவு ஆசிரியராய் அமர்ந்து எனது திருமதி. அன்னப்பிள்ளை ஆசிரியையும் அவரைத் லசிங்கம் ஆசிரியரும் நெசவு கற்பித்தார்கள். பல தியோகம் பெற்று வளத்துடன் வாழு இந்தநெசவுத்
ாலமே இல்லைப் போல் இருக்கிறது!
க்கு மதிப்பு: 1945 முதல் 1952 வரையான காலம் இந்தக் காலத்தில் நுணாவில் க. சுப்பிரமணியம்,

Page 66
(35 :
மெ :
Gibs :
மெ :
CBN :
மெ :
(65' :
6p :
(5 :
மெ :
(Gb :
புன்னாலைக் கட்டுவன் பொ. பொன்னம்ப க. மயில்வாகனம் என்று நாலு பேரை மா மனதில் நிலைத்து நிற்கக் கூடிய சம்பவ
மூளை தனக்கு அடிமனதில் விருப்பமற்ற ( உங்கள் நெஞ்சின்நீங்காதநினைவுகளே எமக்கும் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்!
தன்னாலை ச. சுப்பையா என்று அவருக சீவியம். எங்கள் பிள்ளைகள் S.S.C. பரீ சமயபாடப் பேச்சு, கட்டுரைப் போட்டி வந்தார்கள். பெற்ற வயிறு பூரித்த காலம்
"தம்மிற்றம் மக்கள் அறிவு மண்ணுயிர்க் கெல்லா மின
இல்லையா? இது என்னுடைய வாழ்வில்
வாழ்வின் அதி உன்னத காலப்பகுதியைப் பொர்
நீங்கள் எழுத்தாளர் என்றவுடன் உங்க எனக்கும் தெரியும். அதைப்பற்றிப் பிற குறைவானதை வெள்ளிக்காலம் என்று செ
அப்படியானால் யாரோடு வாழ்ந்த காலம் பொற்க
பிறகு சொல்வேன் என்றால் . . . . எண் அருமையாகத்தான் இருந்தது)
சரி, தாயே! பொற்காலத்தைப் பற்றிப் பிறகு சொல் சொல்லுங்கள்!
மறந்து விட்டேன் பார்த்தீர்களா? எங்கள் னேனா? அவர்களில் மற்றொருவர் முள்ள தனத விருப்பம் அலாதியானத என்று ச கட்டித் தந்துவிட்டார்:
அவரது மனம் பொண்மனம் தான் . இது நடந்த
1955 ஆக இருக்க வேண்டும்!
நீண்ட நேரமாக எனது மனதில் துருத்திக் ெ கோபித்துக் கொள்ளக் கூடாது. ஒருவனுக்கு ஒரு எட்டாவது கணவரைப்பற்றிச் சொல்லப்போகிறீர் சங்கடமாக இருக்கிறது!
 

லம், ஈவினை சீ. சின்னத்தம்பி, கரவெட்டி பண்டிதர் றி மாறித் திருமணம் செய்தத தான் கண்ட மிச்சம். ம் ஒன்றும் காணவில்லை.
ழக்கியமற்ற விடயங்களை மறந்துவிடுவது இயல்பு.
பயன்தரக்கூடியவை. ஆகவே உங்கள் ஏழாவது கணவரைப்
குப் பெயர். அவரோடு ஒரு பன்னிரண்டு வருஷம் ட்சையில் முதல் தரமான சித்திகளைப் பெற்றார்கள். களில் அவர்கள் தங்கப் பதக்கங்கள் வென்று
டைமை மாநிலத்து fது’ s
ஒரு 'வெள்ளிக்காலம்' எனலாம்.
காலம் ' என்று சொல்வது தான் மரபு.
ளுக்குத்தான் தெரியும் என்று நினைக்கிறீர்களோ? த சொல்கிறேனே! பொற்காலத்தக்குக் கொஞ்சம் ால்லியிருக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்!
Gulb
ன அவசரம் உங்களுக்கு? (அவரது சீற்றம் கூட
லுங்கள். இப்போது பொன்னால் வேயப்பட்ட சபா பற்றிச்
குடும்பத்திற்குப் பல சிநேகிதர்கள் என்று சொன் ானைச் சிறாப்பர் சு. கனகசபை, அவர் என் மீதான காட்ட 100 x 20 அடி அளவில் ஒரு கனகசபாவே
து எப்போது?
காண்டிருக்கும் வினா ஒன்றைக் கேட்கப் போகிறேன். தத்தி என்று வாழ்வதுதான் தமிழ்ப் பண்பாடு. நீங்கள் இனி கள். நானும் ஒரு பெண் என்ற வகையில் எனக்குக் கொஞ்சம்

Page 67
மெ :
ଔ$1 :
மெ :
கோ :
மெ :
GBT :
610 :
Gb :
சோழன் காவிரியையும் கங்கையையும் ப பூதேவி சமேதர் என்று படித்தால், அல்ல வீற்றிருந்தார் என்று கேட்டால் நீங்கள்
ஆனாலும் ஒரு பெண்ணை அவ்வாறு பார்ப்பதற்
மனப்பக்குவம் தேவை! தவிரவும் நான் ம நான் அருவமான பெண் திரெளபதி ஐவருச் யாரும் வாய் திறந்த குறை கூற முடிய
தற்காத்துத் தற்கொண்டா சொற்காத்துச் சோர்விலாக
என்பான் வள்ளுவன். எண் புகழை வாழ்ந்துள்ளேன். உங்களைச் சாந்தப்ப எங்கள் குடும்பத்தலைவர்களாக வரு அவதாரங்கள்! அந்த வகையில் அவர்கள்
தெளிந்தேன் அம்மா! உங்கள் பிள்ளைகள் ஓடி 6
1966 இல் கருகம்பனை க.நவரத்தினம் வருடங்கள் மட்டுமே கூடி வாழ்ந்தோம். < ஒரு விளையாட்டு மைதானத்தை முதன் செய்த கொடுத்ததாற் போலும், எமது முதலிடம் பெற்று வந்த எண்னை மகிழ்வி மற்றொரு நண்பர் புரவலர். க.வேலுப்பிள்ை செய்தார்.
மீண்டும் அடி மனதில் இருந்து ஒரு கேள்வி ( உண்மைதான்.ஆயினும் அவள்மனதுக்கு உகர் திருமால் பல அவதாரங்களை எடுத்தாலும் இரா அவதாரங்களேயாயினும் . . . . . . ?
நீங்களும் என்னை விடுவதில்லை என்று காற்றும் இளங்கதிர் வெப்பமும் உடலுக்கு இதம் தருகிறது. நாங்கள் மனம் திறந்து உடல் இல்லையாயினும் உணர்வுகள் உண் ஆனால் என்னுடைய விருப்பம் ஒன்று இ இவருக்கோ மனம் மணக்கும். என்னுடை மணந்து பிடித்து விடுவீர்கள்.
கி.மு. 6000ம் ஆண்டளவில் வால்கா நதி குழுக்களில் ஒரு பெண்ணே தலைவியாக இ ராஜ்யம்' பற்றி நினைத்துப் பார்க்கிறேன்!
 

ணந்தான் என்று சொன்னால், திருமால் சீதேவி து முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் ங்கடப்படுவதில்லை அல்லவா?
னிடப் பெண்ணா என்ன நீங்கள் பயப்படுவதற்கு? கும் மனைவியானாள். அவளின் கற்புப்பற்றி நீங்கள் off?
* பேணித் தகைசான்ற * பெண்'
3லை நிறுத்தி, என் கடமைகளில் தவறாத டுத்தக் கூடிய மற்றொரு விடயமும் உண்டு. நிற ஒவ்வொருவருமே , ஏழுரரின் சிந்தனை
எல்லாரும் ஒருவரே என்று கொள்ளலாம்.
விளையாட எண்ன ஏற்பாடு செய்தீர்கள்?
என்பவரை மணந்தேன். அவரும் நானும் நாலு ஆயினும் அவர்தான் எனது பிள்ளைகள் விளையாட முதலில் அமைத்தார். அந்த வசதியை நாங்கள் பிள்ளைகள் வட்டார விளையாட்டுப் போட்டியில் த்தார்கள். அவரது காலத்தில் எங்கள் குடும்பத்தின் ள அவர்கள் எனக்கு ஒரு புதிய 'கேற்' அன்பளிப்புச்
வேகமாய் வருகிறது. திரெளபதி ஐவருக்கு மனைவியானாள். தவனாக அர்ச்சுனனே இருந்தான் என்று சொல்லுகிறார்கள். மாவதாரம் சிறந்தது தானே! எல்லாரும் ஒருவரின் சிந்தனை
ஒற்றைக் காலில் நிற்கிறீர்கள் காலைப் பனிக் இதம் தருகின்றன. உங்கள் கேள்வி உள்ளத்திற்கு பேசிக் கொள்வோம். நானும் ஒரு பெண். எனக்கு டு பதினொரு பேர் என்னைக் கைப்பிடித்திருக்கிறார்கள். ருப்பது உண்மைதான். பலருக்கு உடல் மணக்கும். செவ்வி முடியும் போது நீங்கள் அவர் யார் என்று
க்கரைப் பிரதேசத்தில் வாழ்ந்த ஹிந்தோ ஐரோப்பியர் ந்தாள். அங்கே நடை பெற்ற அந்தச் சிறந்த 'தாயின்

Page 68
34
ᏮᏧᏏᎻ :
மெ :
மெ :
(CbIII :
மெ :
Gb :
மெ :
(86 :
மெ :
நீங்கள் மிக ஆழமாகப் பேசுகிறீர்கள். என வித்துவான் சைவப்புலவர் சித்திரமேழி வ. ே புகழ் தேடித்தந்த அறிஞர் ஆனார். அவரு வளர்ந்தேனா? எனக்குக் கிடைத்த பட் பாடசாலை." இப்போது எமது பிள்ளைகளின் நாங்கள் ஒரு சென். ஜோன்ஸ் அம்புல இல்லங்களாகப் பிரித்த இல்ல மெய் வல் எங்கள் பொருளாதார நிலையும் குறைவில் (ஏழுரருக்கு) நினைவு மலர் வெளியிட்டு நட்சத்திரப் புற்கள் முளைத்திருந்த நல்6 வளர்ச்சிக்கான நல்ல பல திட்டங்களைத்
சரி தாயே! இப்போது நாங்கள் பத்தாவது மனித திருப்பிய வண்ணம் தயாராக உள்ளோம்.
பத்தாவது மனிதர் இளவாலை மு. சிவர இரண்டு வருடம் ~ குறுகியகாலம். அ; ஆகியவற்றைப் புனரமைப்புச் செய்து, முத6 முன்னோடித் திட்டப்படி அமைத்துத், திற இயக்கத்தை ஆரம்பித்து. நிறையத்த பிள்ளைகள் 90% சித்தியடைந்தார்கள். ஆனாலும் அவருக்குப் பதவி உயர்வு 6 இருந்தார்.
உங்கள் உயிரெல்லாம் சந்தோஷம்மோதிய ஆண்டு
1975 ஐச் சொல்வேன். இளவாலை சை பொறுப்பு ஏற்றுக்கொண்ட ஆண்டு. யாரே எனக்குப் பார்த்தவுடனேயே தெரியும் ~ ந ! ஒன்றா. இரண்டா. இன்று இ வேண்டாம். எனக்கு எல்லாமே தெரியும்" அப்படித்தான் அமைந்தத. நான் கேட்கா நிறைவேற்றித் தந்தார்.
மணந்து பிடித்து விட்டேன் !
தெரியும், உங்களுக்குப் புரியும் என்று; 2 முடியாத,
கொஞ்சம் விபரமாகத்தான் சொல்லுங்களேன் !
ஆரம்பக்கல்வி முன்னோடித் திட்டத்தில் வகுப்புக்களாக்கப் பட்டது. அதே வருட அகில இலங்கை மட்டப் பரிசினை ஏந்:
 

குப் புரிகிறத. 1971 இல் எனக்கு நாயகராக வந்த சல்லையா என்னிடம் படித்தவர். பின்னர் எனக்குப் -ன் வாழ்ந்த மூன்று வருட காலத்தில் நான் மேலும் டம், "ஒன்றிணைந்த பாடத்திட்ட முன்னோடிப் எண்ணிக்கையும் பெருகிவிட்டது. அவர்களுக்குள்ளே ன்ஸ் படைப்பிரிவை அமைத்தோம். அவர்களை லுநர் போட்டியை நடத்தினோம். கடவுளே என்று லாமல் இருந்தது. ஆகவே நாங்கள் அப்பாவுக்கு ப் பெருவிழா எடுத்தோம். வானப் பெரு வயலில் ஸ்தோர் நாளில் நாங்கள் கூடியிருந்து எதிர்கால
தீட்டினோம்.
ரப் பற்றிக் கேட்க இரு செவிகளையும் உங்கள் பக்கம்
ாசரத்தினம் அவர்கள். பத்தரை மாற்றுத் தங்கம்! நற்குள் அவர் விஞ்ஞான கூடம், தொழிற்கடடம் லாம் இரண்டாம் ஆண்டுகளுக்கான வகுப்பறைகளை ந்த வெளி அரங்கு வேலையைத் தொடக்கி, சாரணர் ான் செய்தார். க.பொ.த (சாத) பரீட்சையில் எமது குயில்கள் நெஞ்சை அள்ளும் கானம் இசைத்தன. வந்த போது அவர் என்னை மறக்க ஆயத்தமாய்
என்று எதனைநீங்கள் சொல்லுவீர்கள்?
வப்புலவர். சு. செல்லத்தரை அவர்கள் என்னைப் ாடும் சொந்தம் கொண்டு விடுகிற முகமும் முறுவலும்! ாங்கள் மிக நீண்ட காலம் சேர்ந்த வாழ்வோம் என்று ருபத்திரண்டு ஆண்டுகள். "நீ ஒன்றும் சொல்ல என்று சொல்வது போன்ற அந்தக் கண்கள். அத மலே எனக்கு விருப்பமான எல்லாவற்றையும் அவர்
உங்கள் நுண்மதி ஈவு அவ்வளவு குறைவாக இருக்க
ர்படி, 1976 இல் கனகசபா மண்டபம் முன்னோடி தில் என்னுடைய பிள்ளைகள் நாடகப் போட்டியில் 3 வந்து என் காலடியிற் சமர்ப்பித்தார்கள்.

Page 69
(85I :
6so :
(CbI :
மெ :
'ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை குளிர்ந்த போய் இருந்தேன். 1977 இல் திரு வந்தார்கள்.
அந்த நாடகங்களைப் பற்றி ..!
1976 இல் பரிசு பெற்றது ‘பாதுகை பெற் இரண்டுமே 19ம் நாற்றாண்டின் ஐரோப்பிய நாடகங்கள். நடிகர்கள் முடிந்த வரை பா கண்ணீர் சிந்த வைக்கும் நடிப்பை இந்த ந செய்யும் செயலை - அத மிகச் சிறியதே தாய்மையாகவும் செய்வானேயாயின் அத என்ற அற நெறிக் கொள்கையைத் தனது
1976 1977இல் இவ்வளவுஉயர்நிலைக்குத் திடீ இடம் பெயர நேரிட்டபோது எப்படி உணர்ந்தீர்கள்
நான் எப்படி உணர்ந்தேன் என்பதைச் சொல் எப்படி உணர்ந்தது தெரியுமா ? எங்கள் கவிதையைத் தருகிறேன். பாருங்கள் !
இன்னுBபDள்
முன்னைப் பழம்
(psy-gs
சின்னக் குழந்ை சிறியதெ
என்னதான் பின
ஏனிந்த செல் நெறி பிற
சிறியன நன்றியை மறத் வஞ்சகம் புன்னெறி நயந் புண்ணிய
 

ச் சான்றோண் எனக் கேட்டதாய். நான் அப்படியே ம்பவும் இரண்டாம் முறையாக அப்பரிசைக் கொண்டு
) பரிசு ~ 1977 இல் பரிசு பெற்றது ‘கர்வபங்கம்'. இயற்பண்பு நாடக நெறி சார்ந்த கலையரசு பாணி த்திரங்களாக மாறிப்பார்வையாளரை ஒன்றவைத்துக் ாடகங்கள் நல்ல முறையில் தந்தன. ஒருவன் தான் யாயினும் அன்புடனும் அர்ப்பணிப்புணர்வுடனும் னால் விளையும் பயன் உயர்ந்ததாக இருக்கும் செய்தியாகக் கொண்டிருந்தது 'பாதுகை பெற்ற பரிசு
ரன்றுவளர்ந்தநீங்கள்1992இல் இராணுவ நடவடிக்கையால்
p
வதற்கு முன்னால் மெய்கண்ட நங்கையின் குடும்பம் குடும்பத்தினர் இறைவனை நோக்கிப் பாடிய ஒரு
blIDITUIIh
ம் பொருளே முதலே, உன் தகளின் ாரு வேண்டுதல் கேள் !
ழகள் செய்தோம் ? மெளன மையா ? ழ்ந்ததண்டோ ? செய்த தண்டோ ? தல் கொள்ளை இவ்வாறான ந துண்டோ ? |ப் பொருளே, சொல்வாய் !

Page 70
36
நம்தமிழ்ச் சாதி யார்ச் நயமிகு செந்தமிழ் மொழியி ஹி
சீர்மிகு நொந்தநா மாக்கி 6ை நொடி, சொந்தஊர் விட்டே 6 தரத்தி
கலைமகள் தடாகம்
கவின்ெ
மலையன்ன மாண்பு
ഥിഖ്, நிலைவளர் நெடுமா !
விளை
கலைசெறி வடிவி ைே
கற்பத
ஈங்கிருந் தேங்கு கின் இளகா ஏங்குமெம் குரல் கே இரும் பூங்குயில் பாடப் பூச்
புனன6 பாங்குயர் இளவா ை பதிகா
நெஞ்சத்தில் உறுதி ! நீள்ை பஞ்சத்தைப் பிணியை பசியின
பஞ்செனப் பறக்க வி is 653
மிஞ்சியே விரும்பும் 6 மெய்க
 

ტ
கல்வி யெல்லாஞ் ாட்டச்
மெய்கண் டானை
பக்க
பிலே பிடுங்கிக் கொண்டு ாம்மைத்
ப தேனோ சொல்வாய் !
செய்தோம் பறு கோயில் செய்தோம்
மிக்க யா லயமாய் ஓங்க உங்கள்
பாட்டுக் கூட மெல்லாம் 1ாடு
ற் காக்கி வைத்தோம்!
றோம் தா உந்தன் நெஞ்சம் ? ட் காத பினாற் செவிகொண் டாயோ ?
கள்
கை பூக்க எங்கள்
லப்பொற் றும் நாள்ளந் நாளோ ?
தாராய், கயில் வலியைச் சேராய்,
வாட்டும் Dன எல்லாம் காற்றில் ட்டுப் யம் உயிரின் மேலும்
ாங்கள்
ண்டான் சேர வைப்பாய் !

Page 71
(85 :
மெ :
கோ
மெ :
(;$1 :
மெ
கோ :
6p :
ஆங்கிலக் கவிஞன் ஷெல்லி கூறுவான்? “கவிஞ உள்ளவை எவ்வாறு திருத்தியமைக்கப்பட வேை அதனோடு அமையாமல் நிகழ் காலத்தில் எதி கவிஞன் கண்ட எதிர்காலம் - இளவாலையி வாய்த்திருக்கிறது. இல்லையா ?
ஆம். எனத ஐம்பத ஆண்டு நிறைவைச் நிறைவையும் கொண்டாடும் பாக்கியம் கி
1978 இல் கொண்டாடப்பட்ட உங்கள் பொன்வி
12 ~ 10 - 78 வியாழக்கிழமை ~ என் வ இனிப்பில் கரைந்த நாள் ! அன்று எண் நிலைத்துள்ளது. (இந்த நிமிடம் வரை மறுபடியும் நினைத்து அநுபவித்து வியந் அப்போதைய வட மாநிலக் கல்வி அ விருந்தினராகக் கலந்து கொண்டார். வெளியிட்டு வைத்தார். அண்றைய கலை ஓடுகின்றன.
பொன் மலரைப் பற்றிய உங்கள் விமர்சனம் என்ன
பொன் மலரில் ஒவ்வொரு பக்கத்தையும் விதமாய் மாறும், 1950களில் கல்லூரிகள் முயற்சியில் இயங்கின. இந்த நிலை ஒரு சிறப்பாகவும் நீடித்தது. ஆனால் 1970க நிலை வீழ்ச்சி அடையத் தொடங்கியது. சஞ்சிகை வெளியிடுவதை நிறுத்திவிட்ட வெளியிட்டோம். அதனைத் தொடர்ந்தம் வெளியிட்டு வந்தள்ளோம். அவற்றைப் குடும்பத்தைப் பற்றி மட்டுமில்லை, யாழ்ப் நிலைகள் பற்றி, பாடசாலைகள் நடத்தப்ப கொள்ள முடியும்.
எங்கள் பொன்மலரின் தரத்துக்கு~ அதிற் ப வித்தியா விருத்திச் சங்கம்" என்ற கட்டுை
மலரில் உங்களைக் கவர்ந்த வேறு விடயங்கள்.?
1976ம் ஆண்டு நான் எனது புதிய குடும் பொதுவாகத் தேனிலவுக்குச் செல்பவர்க ஆனால் நாங்களோ எமது குடும்ப நன எல்லோரையும் கூடவே சேர்த்துக் கொண் வெள்ளரசு மரமும், அனுராதபுரியும், சிகிரியா எண்கோண மண்டபமும், நாதன சாலையும்
 

நிகழ்காலத்தை உள்ளவாறு நன்கு கண்டறிகிறான். இன்று டும் என்னும் முறைகளையும் கண்டு உணர்கிறான். ர் காலத்தையும் காண்கிறான்” நீங்கள் கூறிய கவிதையில் ல் உங்கள் குடும்பம் மீண்டும் சேரும் நிலை - இன்று
கொண்டாடிய இடத்திலேயே எழுபத்தைந்தாண்டு டைத்திருக்கிறது.
ழா பற்றி ஒரு இரை மீட்டல் செய்யுங்களேன்
ாழ்விலே ஒரு பொன்னாள் ! ஒவ்வொரு விநாடியும் முகத்தில் படர்ந்த புது ஒளி இன்று வரை நீடித்து பலமுறை நினைத்துப் பார்த்து நினைந்த ஒன்றை து கொண்ட கோலம் அவர் முகத்தில் தெரிகிறது ) நிபதி தி. மாணிக்கவாசகர் அவர்கள் முதன்மை
கனதியான 'பொன்மலரைச் சிவத்தமிழ்ச் செல்வி நிகழ்வுகள் இன்றும் என் மனத்திரையிற் பசுமையாக
?
நினைக்கிறபோது மனதில் ஒவியங்கள் விதம்
ஆண்டு தோறும் கல்லூரிச் சஞ்சிகை வெளியிடும் இருபது இருபத்தைந்து ஆண்டுகள் ஒழுங்காகவும் ரின் பிற்பகுதியில் பல வேறு காரணங்களால் இந்த பல பிரபலமான கல்லூரிகள் கூடக் கல்லூரிச் காலப் பகுதியிலேதான் நாங்கள் பொன்மலரை 1995ம் ஆண்டு வரை நாங்கள் பல சஞ்சிகைகளை படிக்கும் ஒரு ஆராய்ச்சி மாணவன் எங்கள் ாணத்தின் கல்விப் பாரம்பரியம் பற்றி, அதன் கல்வி ட்ட முறைகள் பற்றி எல்லாம் முழுமையாக அறிந்து
ண்டிதமணி அவர்கள் எழுதிய "கல்விச்சேவை, சைவ ர ஒரு பதச் சோறு.
பத் தலைவருடன் தேனிலவுக்குச் சென்றிருந்தேன். ர் வேறு யாரையும் அழைத்துச் செல்வதில்லை. ண்பர்களாகிய பெற்றோர், ஆசிரியர்கள், பிள்ளைகள் டு பெரிய குழுவாகப் புறப்பட்டோம். மிகிந்தலையும், வும், தம்புலையும், மலைநாடும், தலதா மாளிகையும், , பேராதனைப் பூங்காவும் சிலிங்கோ மாளிகையும,

Page 72
38
(35T :
மெ :
sb :
மெ :
(85
மெ :
(GIT :
மெ :
கோ :
6p :
(36AT :
மெ :
மிருகக் காட்சிச் சாலையும், கன்னியா ஆடிக்களித்த இடங்களாயின. எமது பி அனுபவத்தையும் சேர்த்துக் கொண்டார்க நண்பர் ஆசீர்வாதம் அவர்கள் மலரில் எ பூராவும் இனித்துப் போகும். அதே ச குடாநாட்டுக்குள்ளே கூடக் கல்விச் சுற்ற பூராவும் விறைத்துப்போகும்.
உங்கள் தலை முடியில் 'வாழக்கல்மின்' என்ற
மனிதனாகப் பிறக்கின்ற ஒவ்வொருவரும் இலட்சியத் தோடு வாழவேண்டும். அ வாய்ப்புத்தான் இந்தப் பிறவி எனது கொண்டிருக்கும் அதே வேளையில் , தரித பிடிக்கக் கூடியவர்களாகவும் இருக்க நிகழ்ச்சித் திட்டத்தை அமைத்துக் கொடுப் 'வாழ நான் உதவுகிறேன். "நீங்கள் வெற் காட்டும் வழியிற் படியுங்கள்’ என்று கொண்டிருக்கிறேன்.
நீங்கள் தலையில் அணிந்திருக்கும் கிரீடத்தில் தா
அத தண்ணளியைக் குறிக்கிறது.
அதன் பக்கத்தில் ஏடு இருக்கிறது !
"கற்றது கைம்மண்ணளவு கல்லாததுலகள எல்லாரும் ஞான அறிவைப் பெறவேண்டும்
தீபம் அறிவொளி பரவுவதைச் சுட்டுகிறதா ?
அருள் ஒளி பிரகாசிப்பதையும் காட்டுகிறத
இடபம் சைவ சமயத்தின் குறியீடா?.
தருமத்தின் குறியீடு என்பது அதிகம் பொரு கல்வி ~ கல்வியே இல்லை. நான் சைவ பிள்ளைகளையும் எமது குடும்பத்தில் மிகு சிறந்தத வித்தியாதருமம் ~ உத்தமம் வி;
உங்களுக்கோ பிள்ளைகள் பலநூறு. வசதி கருதி
ஆம். அலைமகள், கலைமகள், மலைமகள் சக்தி, சக்தி என்ற சொல்லின் பொருள் வல் சக்தியை மிகப் பழங்காலந்தொட்டே மக்க
 

RN
ய் வெந்நீரூற்றும், கோணேசர் மலையும், நாம் ள்ளைகளோ ஒவ்வொரு இடத்திலும் அறிவையும் ள். இந்த உலாவை விபரிக்கும் கட்டுரை ஒன்றை ழுதினார். அதை இப்போது வாசித்தாலும் உடம்பு மயம் இன்று எமது பிள்ளைகள் யாழ்ப்பாணக் லா செய்ய முடியாதிருப்பதை நினைத்து உள்ளம்
வாசகம் இருக்கிறது. அதற்கு விளக்கம் தேவை !
) அதி மனிதனாக இருக்க வேண்டும் என்கிற தற்கான களம் தான் இந்த உலகம். அதற்கான பிள்ளைகள் இந்த இலட்சியப் பாதையிற் சென்று மாக மாறிக் கொண்டிருக்கும் உலகில் நின்று தாக்குப் வேண்டும். இந்த அடிப்படையிலான ஒரு கல்வி பதே எனது பணி எனது பிள்ளைகள் நல்ல முறையில் றிகரமானதொரு வாழ்வு வாழ வேண்டுமானால் நான் நான் அவர்களுக்குக் கணந்தோறும் சொல்லிக்
மரை இருக்கிறதே !
வென் றுற்ற கலை மடந்தை ஒதுகிறாள்."நீங்கள் ) என்று அந்த ஏடு உங்களுக்குச் சொல்லுகிறது.
த்தமானது. அறஞ்செய்யும் விருப்பத்தைஏற்படுத்தாத சமயப் பிள்ளைகளை மட்டுமல்ல, கிறிஸ்தவ சமயப் ந்த அன்புடன் சேர்த்தக் கொண்டுள்ளேன். தருமத்திற் ந்தியா தானம் !
அவர்களை இல்லங்களாகப் பிரித்திருக்கிறீர்களா ?
ர் என்று மூன்று இல்லங்கள்: சிவத்தின் வல்லமையே )லமை 1 அகிலாண்டங்களுக்கும் தாயாக விளங்கும் ள் வழிபட்டு வருகின்றனர். எம்மைத் தாங்கும் இந்த

Page 73
(bf :
Gift :
மெ :
68ᏧᏏiᎢ ;
மெ :
மெ :
மண்ணை நாங்கள், பூமாதேவி' என்கிே விடியற்காலத்தை 'உஷை என்கிறோம். ச தேவியாகவே காண்கிறோம். எமத பிள்ை வடிவங்களாகவே பார்க்கிறோம். எமது பிள்6 கல்வி செல்வம், வீரம் ஆகிய மூன்று ெ நம்புகிறோம்.
எமது பிரதேசத்தை யுத்த மேகங்கள் சூழ்ந்த பிறகு சஞ்சிகையை அச்சில் வெளியிடும் வழக்கத்ை 1995ம் ஆண்டு கூட (அது மிக மோசமான ஆ வந்ததை நான் பார்த்தேன். அதைப்பற்றி என்ன
ஆம். 1995ம் ஆண்டில் அனைத்துலக ம வெளியிட்டோம். நாலாவது அனைத்தல மிகப்பெருமளவில் திட்டமிடப்பட்டு நடத்தப்பு நிறையச் சிந்தித்திருக்கிறது. எனது ஆசிரிய ந வெளிக்கொணர உதவியிருக்கிறது, எண் நெஞ்சுறுதியும் நேர் கொண்ட பார்வையும் உயர வேண்டும் என்பது எனது பேரவா
ஒரு வாழ்வின் வெற்றி அந்த வாழ்வு பற்றிச் சாண்ரே சொல்வார்கள் ! உங்கள் வாழ்வு பற்றிச் செய்பட் விரும்புகிறோம் !
10.12.82 இல் நடந்த நிறுவுநர் நாளிலும் பேருரையாற்றிய, யாழ். பல்கலைக்கழக உயர்திரு. ப. சந்திரசேகரம் அவர்கள் குறிப்( பங்கு பற்றிய விழாக்களில் மிகுந்த புனிதமு ஏறக்குறைய ஏழு மணித்தியாலங்கள் இவ் உவகையை அளித்தது. இக் கல்லூரி அ
இது எனது மனதை ஆழத்தொட்ட விம
1975 ம் ஆண்டுக்குப் பிறகு நீங்கள் அசாதாரண சந்தோஷப் பிறிடலுடனும் இருப்பதாய்ப் பலரும் பார்த்தோம். "பாம்பின் கால் பாம்பறியும்" என்பா சொல்லியிருந்தால்.
ஏன் இல்லை? எமது பிரதேசத்தின் சிவத்த தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் 12.1 "அதிபர் அவர்களுடைய ஆளுமையும் ஆ ஒழுங்கும் மிகமிகப் பாராட்டுதற் குரியவை
 
 

றாம். இரவுக் காலத்தை, ராத்திரி' என்கிறோம். ங்கா என்றும் காவிரி என்றம் நதிகள் அனைத்தையும் ாகளையும் நாம் இந்தச் சக்தியின் மூன்று வேறு }ளகள், வாழ்வின் பூரணத்துவத்திற்கு இன்றியமையாத சல்வங்களும் பெற்று முழுமை பெறுவார்கள் என்று
மிகப்பிரபலமான, மிகப்பெரிய கல்லூரிகள் கூடக் கல்லூரிச் நிறுத்திவிட்டன. ஆனால் உங்கள் குடும்பத்தில் இருந்து aர்டு) மெய்யொளி என்ற சஞ்சிகையின் நாலாவது இதழ் வெளி சொல்ல விரும்புகிறீர்கள் ?
நளிர் நாள் - சிறப்பிதழாக மெய்யொளி~4 ஐ அச்சில் கப் பெண்கள் மகாநாடு சீனாவில் பிஜிங் மாநகரில் ட்ட ஆண்டு 1995. எங்கள் சஞ்சிகை பெண்களைப்பற்றி ண்பர்களதும் எனது பிள்ளைகளதும் எழுத்தாற்றல்களை பத அதைவிட முக்கியமானது. என்னைப்போல உள்ளவர்களாக எங்கள் நாட்டுத் தமிழ்ப் பெண்கள்
ார் செய்யும் நேர்மையான விமர்சனங்களிலே தெரியும் என்று பட்ட அர்த்தமுள்ள விமர்சனம் ஒன்றையாவது அறிய
பரிசளிப்பு விழாவிலும் கலந்து கொண்டு பரிசளிப்புப்
முன்னை நாள் கல்வியியல் தறைப் போராசியர் பேட்டில் பின்வருமாறு எழுதினார், "இதுவரை நாங்கள் ம் அமைதியும் கொண்டவிழா இப்பெருவிழாவாகும். வித்தியாலயக் குடும்பத்தினருடன் வாழ்ந்தத பெரும் திபரின் பண்பான தன்மையும்."
ர்சனம்!
உற்சாகத்துடனும், ஆழமறியா ஆர்வத்துடனும் அதீத
ான் சொல்கிறார்கள். ஓர் ஆண் விமர்சகர் சொன்னதைப் ர்கள். பெண் விமர்சகர் யாரும் உங்களைப் பற்றிச்
ழ்ச் செல்வி என்று பலராலும் போற்றப்படும் செல்வி ).78 இல் எமது பொன்விழாவுக்கு வந்தபோது, bசிரியர்களின் பேரூக்கமும் மாணவரின் கட்டுப்பாடு " எனச் சுட்டியுள்ளார்.

Page 74
4(
(85 :
மெ :
(8b :
6LD :
(3DE :
6so :
G5s :
மெ :
உங்கள். (சீருடை அணிந்த சில பிள்ளைகள் அம்மாவுக்குள் ஒரு இதமான, சிநேகிதமான, நெகி போல, அவர்களின்பார்வைதெறிக்கிறது). fa இந்த உடையை எப்போது அறிமுகம் செய்தீர்கள்
பெண் பிள்ளைகளுக்கு வெள்ளை நிறச் சட கழுத்துப் பட்டியும் 1979 இலேதான் வாங் நிறத்தில் றிபனு மாக - இவ்வாறு இவ கட்டிக் கொள்கிறது. உண்மைதான் !
உங்களுக்குக் கிடைத்த "மகாவித்தியாலயம்” எ
எனக்கு அவர் வாங்கித் தந்த ஆபரணங்க கிடைத்தது. அதன் பின் உயர் கல்வி என்னுடனேயே வைத்துக் கொள்ளவும் மு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிப் பல்க8ை கந்தசாமி இன்று இங்கேயே இணைந்த வருகிறார். கே.பொ.த உயர்தரம் கலை)
நீங்கள் கிராமத்திலே பிறந்து வளர்ந்தும் கூட உா இருக்கிறது என்று கூறப்படுகிறது. இதனை எப்ப
ஆங்கிலம் உலக மொழி. வளமுள்ள மொழ ரசிக்க முடியாது என்று சொல்வார்கள். 'அறி இந்த யதார்த்தத்தை உணர்ந்த எமது குடு இராசநாயகம் போன்றவர்கள் ~ கடுமைய இல் பலாலி ஆசிரியர் கலாசாலை நடத்தி சோ. சத்தியசீலன் மாவட்ட முதற்பரிசுக்கு
இந்தப் பவளவிழா ஆண்டில் (1997 சிதர்மபாலா, வ. குமாரலிங்கம் ஆகியே கோட்ட ஆங்கிலப் போட்டியில் எமது பரிசுகளும் 8 மூன்றாம் பரிசுகளுமாக, வந்திருக்கிறார்கள்.
ஊறு இல்லா உடலும் உயரிய உள்ளமும் இருந் துணையாக உடல்நலக் கல்வியின் பல்வேறு கொடுத்தீர்களா?
கரபந்தாட்டம், வலைப்பந்தாட்டம், எறிப பந்துக் கிரிக்கட் எதிலுமே நாங்கள் சளை 1977 இல் முதல் முறையாகக் கனிஷ்ட மாவட்டச் சாம்பியன் விருத பெற்றன
 

'அம்மா’ என அழைத்தபடி ஓடி வருகிறார்கள். இந்த
ழ்ெச்சியான பெண்மை எப்போதும் உண்டு என்று கூறுவது ளைகள் இந்தச் சீருடையில் மிக அழகாகத் தெரிகிறார்கள்!
2
ட்டையும் மருண் நிறத்திற் பொன் நிறக் கோடிட்ட கிக் கொடுத்தோம். இப்போது பின்னலுக்கு மருண் ர்களைப் பார்க்கும்போது இதயம் சலங்கை
ன்ற பட்டம் பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள் ?
ளில் மிக அழகானது அது. 1980 இல் எனக்குக்
மேயப் புறப்பட்ட என் பிள்ளைகள் பலரை டிந்தது. 1982 இல் முதல்முறையாக, க.பொ.த லக்கழகம் சென்ற பெருமைக்குரிய செல்விசாந்தினி என்னைக் கண்ணுங்கருத்து மாகக் கவனித்து அதன் பின், விரியும் அழகுடன் பொழுது புலரும்.
கள் பிள்ளைகளின் ஆங்கில அறிவு பாராட்டும்படி டிச் சாதித்தீர்கள் ?
ஜிஷேக்ஸ்பியர், படிக்காதவன் கலையை முழுதாக வு நூல்கள் யாவும் ஆங்கிலத்திலேயே உள்ளன. நம்பத்தின் ஆங்கிலநண்பர்கள் - திருமதி.ஆர். பி. ாய் உழைத்தார்கள். வெற்றி பெற்றார்கள். 1979 ய ஆங்கில தினப் போட்டியில் எங்கள் பிள்ளை ரிய வெற்றிக் கிண்ணத்தைத் தட்டிக் கொண்டார்.
) எமது ஆங்கில ஆசிரியைகள் திருமதிகள் ாரின் இடையறா ஊக்குவிப்பால் தெல்லிப்பழுைக் பிள்ளைகள் 19 முதற் பரிசுகளும் 9 இரண்டாம்
மொத்தம் 36 பரிசுகளை அள்ளிக் கொண்டு
தாற்றான் வாழ்வில் வெற்றி பெற முடியும். இக்கூற்றுக்குத் துறைகளிலும் உங்கள் பிள்ளைகளுக்கு உற்சாகம்
ந்தாட்டம், உதை பந்தாட்டம், தாச்சி, மென்
ாத்தவர்களில்லை என்பதைக் காட்டியுள்ளோம். பிரிவுக் கரபந்தாட்டத்தில் எங்கள் பிள்ளைகள்
ர். அதன்பின் பல வருடங்கள் அந்த நிலை

Page 75
Gb :
மெ :
(35T :
ᎶfᏝ ;
கைவரப்பெற்றது. 1982 இல் U.S.S.A. Bபிரிவில் 2ம் பிரிவு வீரர்கள் சாம்பியன் வி சன சமூக நிலைய மின்னொளி கரபந்த வெள்ளிக்கிண்ணத்தை வெற்றி கொண்டன பாய்தலில் எங்கள் பிள்ளை வ. சகுந்த நடைபெற்ற அகில இலங்கைப் போட்டி இன்னும் மழைக்கால அருணோதயம் பே ഖി ?.
"என்னால் எடுக்கப்படக்கூடிய தீர்மானங்க:ை முடியாமல் போகும். நான் இன்னாராக வேண்டு ெ எண் பாட்டிலே சிந்திப்பதற்கு எனக்குத் துணை ! வேண்டும் சிந்தனை. நல்லதோர் அன்னையாகிய
சர்வதேசச் சிறுவர் ஆண்டின் சின்னமாக எமத முதல் பெண் சிநேகிதி சுவானப்பிள்:ை அமைத்தோம். இது சிறுவர் சுயாதீனமா இப்பூங்காவை அழகிய இருக்கைகளும்,
அணிசெய்தன. இப்பிள்ளைகள் தாமே அை அடிக்கடி நிகழ்த்தியுள்ளோம். 1981இல் 6 அமைச்சால் அகில இலங்கை ரீதியில் நட போட்டியில் மேற்பிரிவுப் பிள்ளை க. தரு நல்ல விளைவுகளின் பிரதிபலிப்பு என்று மீளeள நினைக்கிற போது மனதில் இசை
நாங்கள் இவ்வளவுநேரம் கதைத்ததில் நான்களை அதிர் பளபளவென்று ஓர் இளமை மினுமினுப்பு!
தங்கள் கவலைகளை, அழுத்தங்களை, இனிை கொண்டிருப்பார்கள். ஏனெனில் ஒரு சீர்மியருக்குே பகிரப்பட்ட ஓரிரு விடயங்களைக் கூற முடியுமா
(பல்லாற் பென்சில் கடிக்கிறார். கண்கள் இளவாலையை விட்டு நீங்க வேண்டி வர் வேதனை. அதன் பேறாய் 21.10.96 விஜய சித்திரம் ஒன்றை எனக்குப் படித்துக் காட்
"சரஸ்வதியே
சைவப்புலவர் ச
(சரஸ்வதி தனது வெள்ளைக் கமலாசனத்தி நங்கையின் குடும்பம் என்று கருதத்தக்க பாடி ஆடுகிறார்கள்)
 

நடத்தும் உதை பந்தாட்டப் போட்டியில் து பெற்றனர். 1980 இல் அச்சுவேலி விக்கினேஸ்வர ட்டச் சுற்றுப் போட்டியில் எமது பெண்பிள்ளைகள் ர். 1979 இல் 19 வயதுப் பெண்கள் உயரம் லா மாவட்டத்தில் முதலிடம் பெற்று பதளையில் பிலும் பங்கு பற்றினார். இந்த வெற்றிகள் எல்லாம் ல் மனதை நிறைக்கின்றன. எதைச் சொல்ல? எதை
நீங்களே எடுப்பதானால் எனக்குத் தீர்மானம் எடுக்க மன நீங்ளே கூறுவதானால் எனக்கு நான் இல்லாமற் போகும். ரிந்தால் அதுவே போதும் " என்பது சிறுவர் நனவிலி மனம் நீங்கள் இதனைப் புரிந்து கொண்டு எப்படிச் செயற்பட்டீர்கள்?
இங்கு நாங்கள் அழகிய சிறுவர் பூங்கா ஒன்று
ாயின் மருகர் தோ, ஜெறோம் அவர்களின் உதவியால் கக் கற்கும் ஆரம்பக் கல்விக்கு முன்னோடியாகும். ஊஞ்சலும், நிறுத்தாடு வளையும், சறுக்குத் தளமும் மத்த பொருள்களின் கல்விப் பொருள் கண்காட்சிகளை ஈர்வசன வாக்குரிமைப் பொன்விழாவை ஒட்டிக் கல்வி த்தப்பட்ட செயற்றிட்டக் கற்கை நெறிக் கட்டுரைப் மு அகிலஇலங்கைப் பரிசு பெற்றமை இத்திட்டத்தின்
கூறுவத பிழையாகாது. இவை எல்லாவற்றையும் வாசிக்கிற மாதிரி இருக்கிறது.
த்துப்போயுள்ளேன்.ஆனல் உங்கள் முகத்தைப்பார்க்கிறேன்! கவலையே தொடாத சிநேக மலர்ச்சியான முகம்! மற்றவர்கள் மகளைக் கோபங்களை நிச்சயம் உங்களுடன் பகிர்ந்து
வண்டிய உளச்சக்திச் செறிவுஉங்களிடம் உள்ளது. அப்படிப்
ர் இரண்டும் எதையோ தேடுகின்றன) நாங்கள் தத எங்கள் குடும்பத்தில் எல்லாருக்குமே மிகுந்த தசமியன்று எங்கள் குடும்பத் தலைவர் தான் ஆக்கிய டினார். நீங்களும் படிக்கலாம்.
சம்மதந்தா !" . செல்லத்துரை
ல் வீற்றிருக்கிறாள். அவளுக்கு முன்னே மெய்கண்ட பலவேறு வகை உடை அணிந்த பலர் வட்டமாகப்

Page 76
கோரஸ் + நடிகர் :
உரைஞர் 1:
உரைஞர் 2:
அன்னையே சரஸ்வ; பொன்னிலம் மீட்டிடச் புண்ணிய பூமியம்மா போய்ய் புது வாழ்வு ெ
நாங்கள் உள்ளே நுழையும் போது சிப்படலை எங்களை எதிர்கொள்ளும்
வாயில் இரு மருங்கும் நிழல் மரங்ச (நடிகர்கள் சிலர் மரங்கள் போல் அபி நிற்க, மகரப்பட்சிபோல அபிநயித்தபடி நுழைந்து செல்வர்).
கோரஸ் (பாடுவர்) :
உரைஞர் 3 :
உரைஞர் 4 :
கோரஸ் :
உரைஞர் 1:
உரை 2
உரை 3
உரை 4
உரை 1
வாயில் இரு மருங்கும் நிழல் மரங் வரவுக்குப் பந்தலிட்டுப் பார்த்திருக்கு
உள்ளே நுழைந்தவுடனே மேற்குப்பு வீற்றிருந்து எங்களை அழைப்பாள்!
அவள் வெள்ளைக் கலை உடுத்து வீற்றிருப்பாள் (நடிகர் வட்ட வடிவுக் பிடிப்பர். பின்னர் தடாகம் போல அ
தாமரைத் தடாகத்திலே நீ யிருப்பாய் தவமின்று பலித்த தென்று நாம் வரே தாவி வந்தே கண்ணால் அணைத்தி தண்ணருளில் மூழ்கித் திளைத்திருே
(தடாகமாய் அமையும் நடிகர் இை
அங்கிருந்து பார்க்க அலுவலகம் தெ
அலுவலகம் மட்டுமில்லை. அன்னங்
பொன் மொழிகள் எல்லா இடத்திலு
ஏழுரரின் பொன் போன்ற நிலம் அன (இப்போது இரண்டு நடிகர் அன்னங்
அவர்களைச் சுற்றி ஒவ்வொருபொன்
மாடி கிழக்குப் புறத்தில் உயர்ந்து நீ
 

நியே நாம் எங்கள்
சம்மதம் தா
அங்கு நாம் பறச் சம்மதந்தா - அன்னையே!
தோரண வாயில் எங்களை வரவேற்கும். மகரப்பட்
ள்-எங்கள் வரவுக்குப் பந்தலிட்டுப் பார்த்திருக்கும்.
நயம் செய்தபடி இரு வரிசைக்கு வந்து அசைந்தாடி ஒருவர் வழி விட்டு விலக, ஏனைய நடிகர் அதனுள்
கள் எங்கள்
ம்.
றத்தில் தாமரைத் தடாகத்தின் நடுவில் சரஸ்வதி
, வெள்ளைப்பணி பூண்டு, வெள்ளைக் கமலத்தில் கு வந்து கை கோத்து நடுவில் சரஸ்வதியைச் சிறை மர்ந்து நீர் அலைபோல அபிநயிப்பர்).
எங்கள்
வே
டு வாய். அந்தத்
வாம்
ாக்குத் தக்கபடி அசைவர்).
ரியுமல்லவா?
கள் தாங்கும் சின்னமும் தெரியும்.
b பளிச்சிடும்.
தவிட முக்கியமானது !
கள் போல் நடுவில் நடக்க ஏனைய நடிகர் மொழிப் பட்டிகள் தாங்கி வலம் வருவர்)
ற்கும்

Page 77
உரை 2 :
உரை 3 :
உரை 4 :
உரை 1 :
உரை 2 :
உரை 3 :
உரை 4 :
உரை 1 :
உரை 2 :
உரை 3 :
உரை 4 :
உரை 1 :
உரை 2 :
உரை 3 :
கோரஸ்
ഉ_ങ്ങ്വ് 4 :
கோரஸ் :
ஞானாமிர்த மண்டபத்தை நினைத்த
மண்டபத்தில் விவேகானந்தரைத் த
ஐசே! அதக்கு ஏன் ஞானாமிர்த ம
சத்தியமா நான் வைக்கேல்லை !
சும்மா பகிடியை விட்டிட்டுச் சொலி
நான் சொல்கிறேன். பொ. சிவஞா: உதவிகள் என்றென்றும் மறக்கப்பட
மாடியில் நின்று பார்த்தால் ஏழுர்
ஏழுர் கலையரங்க விதானத்தில் ஏ
யாழ் (நடிகர் ஒருவர் யாழ் வாசிப்பது ே
குழல் (மற்றவர் குழல் வாசிப்பது போல
மேளம் (அடுத்தவர் மேளம் அடிப்பர்)
தாளம் (வேறொருவர் தாளம் போடுவர்)
மத்தளம் (இன்னொருவர் மத்தளம் அடிப்பத
பரதம் (இரு நடிகைகள் பரதம் ஆடுவர்)
ஸாரிகப தஸ்நித பாதய மக ஸாரிகபமாகபத ரீஸநித பா
நாதசுரம் (இருவர் நாதசுரம் வாசிப்பது போல் ஏனைய நடிகர் அவளுக்கு முன்6ே
கனகசபா மண்டபம் காத்தி கனி மரத் தோட்டம் அங்கு சிறுவர்கள் பூங்கா மன மகி
சீசோவும் ஊஞ்சல்களும்
 

ால் வாயூறும்.
ரிசித்தால் மனம் நிறையும்.
ண்டபம் எண்டு பேர் வைச்சனிங்கள் ?
லும் ஐசே !
ணசுந்தரம், அ. அமிர்தலிங்கம் இருவரும் செய்த ாத நன்றியுடன் அந்தப் பெயருக்குள்ளே சங்கமம்!.
அரங்கு எழிலுடன் தெரியும்.
ழு கலைகள் நடம் புரியும்.
ாலப் பாவனை செய்வர்).
ஊமம் செய்வர்)
போல் அபிநயிப்பர்)
ரிஸ் ரிஸநிதஸா மகாரீ
ஊமம் நிகழ்த்துவர். மீண்டும் சரஸ்வதி அமர ா வட்டமாய்ப் பாடி ஆடுவர்).
ருக்கும் . முன்னால்
கனிந்திருக்கும் ழ்வு தரும் . அங்கு
5 (6) ILobLD.

Page 78
($]] :
6p :
கோரஸ் :
கோரஸ் :
கோரஸ் :
(நடிகர்கள் சிலர் பழுத் தோட்டத்தில் சிறுவர் பூங்காவில் நிறுத்தாடு வளை ஆடுவது போலவும் அபிநயிப்பர்)
மனையியல் விஞ்ஞான கூட மனதுக்கினிய இசை அரங்க அறிவு வளர்க்கும் எம் நூலக அள்ளிப்பருக உள்ளம் சிலிர் (நடிகர்கள் சிலர் சமைப்பது போ6 வாசித்தக் கச்சேரி செய்வது போலவ அபிநயிப்பர்)
பவளவிழாக் காலமல்லோ ை பாத பூசை நாம் புரிந்தோம் 6 பவள விழா பொன்னிலத்தில் பவளமலர் சூட்டி நாங்கள் (முன்னே வீற்றிருக்கும் சரஸ்வதிக்கு நடிகர் ஆடுவர்)
பழையவரும் புதியவரும் சே பழையபடி கலகலப்பு மீண்டி சொந்த மண்ணில் மீண்டும் ந தாயவளே கலைமகளே சம் (நடிகர் அனைவரும் கூடிக் கும்மிய
சரஸ்வதி : சம்மதமே சம்மதமே சம்மதர
சந்தோஷம் காத்திருக்கு சம் சொந்த மண்ணில் மெய்கண் துள்ளித்துள்ளி நடராசர் துன் (சரஸ்வதி கீழே இறங்கி ஆடி வரு பின்னர் எல்லோரும் அவளைச் சுற்றி விட்டு ஒழுங்காக இறங்குகின்றனர்)
எனது இதயம் இதுவரை அறிந்திராத ஒரு கதியில் சித்திரத்தை அல்லது நடன நாடகத்தை மே சேவையில் தனது சிறந்த அநுபவங்கள் பலவற்ை கூறியிருப்பார். மற்றைய அதிபர்களுக்கும் பண்
ஆரம்பக் கல்விமுன்னோடிப் பாடசாலை அ நடைபெற்றதாம்! இவரும் போயிருந்தார். மொழிப் பாடசாலை அதிபர்களுமாகப் பt கறுப்பான முகத்துடன் ஒரு பெண்மணிகூட் சார்ந்த பிரதிக் கல்விப் பணிப்பாளர் கமல
"ஆரம்பக் கல்வித் திட்டங்கள் பற்றி எ சொல்லவேண்டும். அவர்களது ஒத்துழை
 

) பழம் பறித்து உண்பது போலவும், வேறு சிலர் யில் ஆடுவது போலவும் வேறு சிலர் ஊஞ்சலில்
மம்மா - என்றும்
IDDIDIT
த்தை , நாங்கள்
க்குமம்மா. ஸ் ஊமம் செய்வர். சிலர் இசைக் கருவிகள் பும், வேறு சிலர் நால் வாசிப்பத போலவும்
தையில் தொடங்குது . தாயே ாமை அழைத்திரு. செய்திடவேனும் . உனக்குப் மகிழ்ந்திடவேணும். ப் புஸ்பம் போட்டுப் பூஜை செய்யும் ஆடலை
ர்ந்திடவேணும் . அங்கு
ட வேணும் நாங்கள் துளிர்த்திடவேனும் . தாயே மதம் சொல்லு,
படிப்பர்)
ந்தானே . உமக்குச்
மதந்தானே. டான் மீண்டும் துளிர்க்கும். . நீங்கள் ணையுடன் வருவீர்! கிறாள் ~ ஆசி சொல்லும் பாவனையில் !
ஆடுகின்றனர். ஆடியபடியே மேடையை
பட்டாம் பூச்சி மாதிரிப்பறக்கிறது .மிக அருமையான ஒரு டையில் பார்த்த உணர்வே ஏற்படுகின்றது! அதிபர் றையும் கூட அவர் நாள் தோறும் உங்களுக்குக்
தரக் கூடிய அநுபவம் ஒன்றைக் கூற முடியுமா?
அதிபர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி அநுராதபுரத்தில்
சிங்கள மொழிப் பாடசாலை அதிபர்களும் தமிழ் லர் கூடியிருந்த நேரம் நேசிக்க வைக்கிற இளம் படத்தில் கருத்துரையாற்றுகிறார்.அவர் ஆரம்பக்கல்வி
ல்லாம் நீங்கள் பெற்றோருக்கு நிறைய எடுத்துச் ப்பைப் பூரணமாகப் பெற்றுக் கொள்ள வேண்டும் "

Page 79
கோ :
6სuo :
எதையும் செய்ய முடியாது என வாதிடு அதிபர்கள் குறுக்கிட்டார்கள்,
"நாங்கள் எத்தனை முறை அழைத்திருப்ே பாடசாலைப் பக்கமே வராத பெற்றாரின் நாங்கள் என்ன அவர்களை இனி நிறைகு இதெல்லாம் சொல்வது சுலபந்தான்! நடை
கமலா பீரிஸ் தடுமாறிப் போய்விட வில்6 பெண்மணி அவர் சொன்னார், "நீங்கள் ஏன் பெற்றாரைப் பாடசாலைக்
"3)ffs g g T60TT6) .......t
"உங்கள் கிராமங்களில் திருமணங்கள் நிக கோயில் உற்சவங்கள் இல்லையா? இ6ை இடங்கள்! அங்கே நீங்கள் போனால். கதையோடு கதையாக இந்த ஆரம்பக் ச முடியாதா ?
இந்தக் கருத்து இவருடைய மனதில் மிக அ இளவாலையில் எந்த வீட்டில் என்ன வி நடந்தாலும், எங்கே பேச்சுக்கு அழுைத்த வளர்க்க மிக உதவியாக இருந்ததாக, இ
திருமண வீட்டிற்கும் மரணவீட்டிற்கும் போனால்மட் மதித்து, அவர்களைப் புரிந்த கொண்டு, அவர்கே ஆளுமையும்வேண்டும். அது.நீங்கள்கொடுத்து அமைவதில்ைைல! சரி இந்தப்பதிலின் சுவைவே கூற முடியுமா. ப்ள்ஸ்?
அத மாங்குளம் அரசினர் தமிழ்க் கலவன் நின்று பார்க்கும்போது தெரியும் கதை கா அற்புத சுகம். இவர் அலுவலகத்தில்
இடமாற்றம் பெற்றுப் பாடசாலைக்கு வருகி தெரிந்து விட்டது - கொஞ்சம் உளநல. இப்படிப்பட்டவர்களைத் தெரிந்து எனது கல்விப் பணிப்பாளரிடம் சென்றார், அவர்
"தம்பீ ஒரு பாடசாலையில் இருக்கும் ஆ கற்பிக்கக் கூடியவர்களாய் இருப்பார்கள் ஆனால் ஒவ்வொரு ஆசிரியரும் ஏதோ ஒ அவரைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வ
இந்தக் கருத்தும் இவரிடம் ஆழமாக வே. நாலகமாகப் பயன் படுத்தலாம் , சில6
டு 6lбој5ой கட்டியை ஆட்சிப்
ஆசிரியருக்கு அவசியம்

) வழக்கம் உள்ள செயலுாக்கம் குறைந்த சில
பாம் : பெற்றார் எங்கே வருகிறார்கள்? த்துழைப்பை எப்படி நாம் பெறுவது ? டம் வைத்தா கூப்பிடுவத ? முறையிற் சாத்தியமில்லை"
லை. அவர் நடைமுறை நன்கு தெரிந்த தெளிந்த
அழைக்கிறீர்கள் ?"
ழ்வதில்லையா ? மரண வீடுகள் வருவதில்லையா? பதானே கிராம மக்கள் எல்லாரும் ஒன்று கூடும்
. அவர்களோடு சேர்ந்து பலதையும் கதைத்தக். ல்வி முன்னோடித்திட்டம் பற்றியும் சொல்லி விட
ழப் பதிந்து விட்டதாமே! நீங்கள் கவனித்திருப்பீர்கள்! சேடம் நடந்தாலும், எந்தக் கோயிலில் திருவிழா ாலும் இவர் கட்டாயம் போகிறார். அது என்னை ருப்பதாக இவர் அடிக்கடி சொல்வார்.
டும் போதுமா? அங்கு வரும் மனிதர்களை மனிதர்களாக ளாடு சுமுகமான உறவைப் பேணி வர ஒரு நல்ல வைத்த பெண்மணி.ஏனெனில் அது எல்லா அதிபர்களுக்கும் றுகேள்விக்குப்போகவிடாமல் தடுக்கிறது.இப்படி மற்றொன்று
பாடசாலை இருபத்தைந்த வருடங்கள் கீழிறங்கி லை நேரம். பனியில் நனைந்த இனிமையாய் வரும் இருக்கிறார்- புதிய விஞ்ஞான ஆசிரியர் ஒருவர் றார். ஆசிரியர் வந்து கதைத்த போதே, இவருக்குத் ம் குறைந்தவர் - இவருக்குப் படு ஆத்திரம் - பாடசாலைக்கு அனுப்புகிறார்களே என்று ! நேரே சொன்னார்,
சிரியர்கள் எல்லாரும் எப்போதும் திறமையாகக் என்று எதிர்பார்க்கக் கூடாது "பலதினுசும்" இருக்கும். ரு வகையில் பயன்படுவார். அத அதற்கு, அவர் ததான் திறமையான அதிபரின் வேலை "
ரூன்றி விட்டத. சில ஆசிரியர்களை நடமாடும் ரைப் பாடசாலை அபிவிருத்திக் கருமங்களுக்குப்

Page 80
ᏣᏠᏏiᎻ ;
6p :
08ᏧᏏiᎢ ;
மெ :
(8Jb :
மெ :
(ᏋᏧᏏiI :
6p :
பயன்படுத்தலாம். சிலரைத் திணைக்களத்தி படுத்தலாம். என்று இவர் கூறுவார்.
இவை எல்லாம் அநுபவம் கற்றுத்தரும் அருமைய சாரணச் சிறுவர்களாயும், செண்ஜோன்ஸ் முதலுதவி
நிச்சயமாக ! எங்கள் சாரணச் சிறுவர் நகுலேஸ்வரர் உற்சவம், தெல்லிப்பழை த எல்லாம் பார்த்தோர் பராட்டும்படி சேவைய
கலையரசு பாணி நாடகங்கள் இரண்டு அகில இல வேறு வகை நாடகங்கள் செய்யவில்லையா ?
ஏன் இல்லை? 1975 க்குப் பிறகு நாங்கள் ந இசை நாடகங்கள் செய்தோம். கூத்துகள் நாடகம் அகில இலங்கைப் பரிசைப் பெற்ற நண்பி சிவரூபி கதிர்காமநாதன் மறக்க முடி
1990 இல் கோலாட்ட நடனம் திருமலை 1991 இல் காத்தவராயன் சிந்து நடைக் வருடங்கள் அது தொடர்ந்து மேடையே இதனைப்பழக்கி உதவிய அன்பர் விஜய
இவ்வளவு விளையாட்டுக்களிலும் மெய்வல்லுநர் நீ இதற்கான விளையாட்டு மைதானத்தை எப்படிப்
அது ஒரு சுவாரசியமான கதை. உங்களு சொல்கிறேன்.
கதை கேட்பதும் கதை சொல்வதும் உளநலத்தை கவலை? சொல்லுங்கள் தாயே!
அத ஒரு ஞாயிறு காலை ! எல்லாருக்கும் 6 கோபத்தைச் சூரியன் தன் வெப்பத்தின் மூ6 பொட்டு மேகம் கிடையாது : கோடை த
அவர் தக்காளிக்குத் தண்ணீர் பாய்ச்சுவத செழிப்பை இரசித்துக் கொண்டிருக்க, அந்
"சேர், கிருபாசக்திக்கு வருத்தம் கடுமை! பெ எண்ட நிலை. ஓ குறாப் ரத்தம் உடை
வரட்டாம் .
இதனைத் தொடர்ந்த ஒரு கண நேரப் ப
 

ற்குச் சென்று அலுவல்கள் பார்த்து வரவும் பயன்
ான பாடங்கள்! உங்கள் பிள்ளைகளில் சிலரையாவது ப்டைச் சிறுவர்களாயும் பயிற்றுவித்திருப்பீர்களே !
5ள் மாவை முருகன் உற்சவம், கீரிமலை ர்க்கை அம்மன் உற்சவம் போன்ற இடங்களில் ாற்றினார்கள்!
ங்கைப் பரிசு பெற்றமை பற்றி முன்னர் குறிப்பிட்டீர்கள். நீங்கள்
ாடகப் போட்டியில் பங்கு பற்றாத வருடமே இல்லை. ர் செய்தோம். 1982 இல் பஞ்சவடி' என்ற இசை து. பஞ்சவடியை நினைத்தால் அப்போதைய சங்கீத டயாதவர் ஆகிறார்.
யில் நடந்த மாகாணப் போட்டியில் பங்குபற்றியது. கூத்து மாகாண முதற்பரிசு பெற்றத. நான்கு ஐந்து றிப் பாடசாலைக்குப் பெருமை பெற்றுத் தந்தது. பாஸ்கரனை என்றும் மறக்க முடியாது.
கழ்ச்சிகளிலும் உங்கள் பிள்ளைகள் பங்குபற்றுகிறார்கள்.
பெற்றுக்கொண்டீர்கள்?
க்கு நேரம் பற்றிப் பிரச்சினை இல்லை என்றால்
உற்சாகப்படுத்தும் விடயங்கள் ! நேரம் பற்றி என்ன
விடுமுறை. எனக்கு மட்டும் எதுவும் கிடையாது என்ற ஸ்ம் காட்ட முயன்று கொண்டிருந்தான். வானில் ஒரு கிக்கிறது நெடுநாளாய்!
து பற்றி யோசித்துக் கொண்டு, தக்காளிக் காய்களின் த மனிதர் இந்தச் செய்தியுடன் ஓடி வந்தார்.
ரியாஸ்பத்திரிலை. அங்காலையோ இஞ்சாலையோ ன ஏத்த வேணுமாம். உங்களை ஒருக்கா உடனை
யங்கர அமைதி அவரை உலுப்பியது.

Page 81
கிருபா சக்தி ஏழுரரின் இரண்டாவது மகள் பெண் பிள்ளையின் பெயர் மெய்கண்டநங்
சிந்திக்க நேரமில்லை! அவர் ஒடித் ஒடித் இளைஞர்களை - மெய்கண்ட நங்கையி
"எங்கடை கிருபா சக்திக்கு வருத்தம் கடுை போறம் !"
அவர் சொல்லும் வார்த்தைக்கு எதிர்வா இளைஞர்கள்.
"வெளிக்கிடுவம்! எங்களிலை ஒராளுக்கால
அழுகை நெஞ்சைக் குடைகிறத. தெருவி
ஆஸ்பத்திரியை அண்மித்தபோத, விரல் முதலில் தென்பட்டது. அவர் நேரே வாட்
கட்டிலில் குச்சியும் தோலுமாய்ப் படுத்தி
கண்கள் மூடியிருந்தன. தைபோயிட்டுக்
அவர் சிறித நேரம் கிருபாசக்தியைப் பார்த்த புள்ளி புள்ளியாய்ச் சேருகிறது. காய்ச்சல் நேரமாக இருந்த போதிலும், மேகத்தைமூடி வந்தது இந்த இருள் ? ~ அத இருளும் மயங்க வைததது.
வார்ட்டை விட்டு வெளியேறும் வைத்திய சிறிது நேரத்தில் கண்கள் மெதுவாகத் திற போதும், பார்வை அவர்மீது நேரே விழுந்த
"கூட்டிக் கொண்டு வந்தனீங்களோ?" வா அசைவில் அதனை அவரால் புரிந்து கொ
ஓம.ஓம. நாங்கள எட்டு ஒனபது ரத்தம் எண்டாலும் கட்டாயம் உங்களுக்கு
ஒரு தினுசாய், அலட்சியமாய், விரக்தியாட
"நான் அதைக் கேட்கேல்லை! சாகப்போற கொணந்தaங்களோ?"
 

ஆம்: ஏழுரருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் மூத்த Ꮫ0ᏰᏏ!
தேடிக் கிராமத்தில் ஏழெட்டுத் திடகாத்திரமான ர் பழைய பிள்ளைகளைச் சேர்த்துக் கொண்டார்.
யாம்! நாங்கள் இப்ப உடனை பெரியாஸ்பத்திரிக்குப்
த்தை சொல்லும் வழக்கமோ, பழக்கமோ அற்ற
து 'ஒ'குறுப் இரத்தம் இருக்கும் தானே !"
ல் சைக்கிள்கள் வேகமாய்ப் பறக்கின்றன.
நீட்டிப் பரிதவிக்கும் மொட்டை மரம் ஒன்று தான் டுக்குப் போனார்.
நந்தாள் கிருபாசக்தி:
காய்ச்சலின் உக்கிரத் தாண்டவம்'.
துக் கொண்டு நின்றார். அவளின் முகத்தில் வியர்வை சற்றுத் தணியப் போகிறது போலும்! அத காலை
இருந்த மழை இருட்டு - திடீரென்று எங்கிருந்து ஒளியும் மரணத்தைத் தழுவும் அந்தி நேரமோ என
நிபுணரின் கால் சுவடுபோல அவருக்குக் கேட்கிறத. க்கின்றன. உள் வேதனையில் புருவங்கள் நெரிந்த офЈ.
ர்த்தைகள் தெளிவற்று இருந்த போதும் உதடுகளின் ள்ள முடிந்தது.
பேர் வந்தனாங்கள். அதிலை ஆரும் ஒராளிண்ரை ப் பொருந்தும். நீங்கள் கவலைப்படாதேங்கோ."
கிருபா சக்தி சிரித்தாள்.
எனக்கேன் ரத்தம்? நீங்கள் புரொக்ரரைக் கூட்டிக்

Page 82
அவரது மனச் சுவரில் இருந்த கற்கள் படப
தான் வாக்களித்தபடி பாடசாலைக்குச் சே விரும்புகிறாள். ஆனால் அதற்கு இதுவா இ ஒருவரிடம் ஆஸ்பத்திரியில் வைத்து உறுதி ஒருவன் செய்கிற வேலையா? அது எவ்வ
அவர் நிதானமாக இருந்தார் தடுமாறிப்பே
"உங்களுக்கு ஒண்டும் நடவாது. நீங்கள்
"இல்லை. நான் சாகப் போறன். அதுக்கு மு நீங்கள் போய்க் கார் பிடிச்செண்டாலும் ட
"இல்லை. நான் சொல்றதைக் கேளுங்கோ! நேரத்திலை கூட நல்லதைச் செய்ய ே பொம்பிளை இந்த அறம் தனியவே நிை தலைகாக்கும். உங்களுக்கு வருத்தம்மா எல்லாம் செய்யலாம். நீங்கள் கொஞ்சம்
கிருபாசக்தி மீண்டும் நித்திரையாகிப் போன
காலநிலையும் எங்களைப் போலத்தான். உடனேயே சிரித்தல்: காலையில் களங்க பிரகாசமாய் எறிக்கத் தொடங்கி விட்டான்
கிருபாசக்திக்கு இரத்தம் ஏற்றப்படுவதற்கு இவரது இதயத்தின் இறுக்கத்தைப் பழைய
அது மெய்கண்டான் விறு விறென வள வலைப்பந்து மென்பந்துக் கிரிக்கட், தாச் 'சிறந்த விளங்க வேண்டும் என்ற ஆ8ை ஆசை அவர் மனதில் இன்னும் விரிய வெற்றிகள் வரவேண்டும்!!.
முற்றுப் புள்ளியை ஏற்றுக் கொள்ள முடிய இருபத்தேழு பரப்புக் காணி வடலிப்பை அருளானந்த சிவம், வைத்திய கலாநிதி எ சொந்தமான நிலம்: விஞ்ஞான ஆசிரியர் ஒரு ஐடியா உதித்தத.
"சேர், நாங்கள் இந்த வடலிக் காணியைக் பெரிய விளையாட்டு மைதானமாப் பயன்
 

-வென்று இடிந்து விழுந்தன. ஏன் என்று புரிந்தது.
ர வேண்டிய காணிக்குக் கையெழுத்து வைக்க Lம்? இதுவா நேரம்? இப்படியான நிலையில் உள்ள யில் கையெழுத்த வாங்குவது மனச்சாட்சி உள்ள ளவு உயர்ந்த காரியத்துக்கு ஆகவாயினும்!
1Ꮷ56ᏜᏛᏈᏛu.
ஏன் வீணா மனதை அலட்டிக் கொள்lங்கள்?"
]ந்தி அந்தக் கையெழுத்தை நான் போட வேணும். ரொக்ரரைக் கூட்டிக் கொண்டு வாங்கோ"
உங்கடை அப்பா பெரிய வள்ளல் நீங்களும் இந்த வணும் எண்டு நினைக்கிற உயர்ந்த பண்புள்ள ண்டு உங்கடை உயிரைக் காப்பாத்தம். தர்மம் றும்! நீங்கள் சுகமாகி வீட்டுக்கு வந்தாப் பிறகு
அமைதியாப் படுங்கோ
ாள்!
திடீர் கோபம், திடீர் அழுகை திடீர் விரக்தி. பிறகு மற்ற மேகம். பிறகு கும்மிருட்டு- இப்போது சூரியன்
.
ரிய ஏற்பாடுகள் மிக வேகமாக நடைபெறுகின்றன. நினைவுகள் வந்து கொஞ்சமாகக் குறைக்கின்றன.
ர்ந்து கொண்டிருந்த காலம்! கரபந்து காற்பந்து சி என்று எல்லா விளையாட்டுக்களிலும் மாணவர் அவர் மனதில்! இன்னும் விரிய வேண்டும் என்ற வேண்டும் ! இன்னும் வளர வேண்டும்! இன்னும்
ாத தன்மை அவருக்கு பாடசாலைக்குப் பக்கத்தில் னகளால் நிறைந்த கிடக்கிறது. அத திரு. எஸ். ன். சிவசுப்பிரமணியம் (Dr. சிவம் )ஆகியோருக்குச் அ. பேரம்பலம் அவர்களின் அறிவியல் மூளையில்
தத்தகைக்கு எடுத்தால், எங்கடைபிள்ளையஞக்குப்
படுத்தலாம்!"

Page 83
வான் விளிம்பின் ஓரத்தில் பட்சி ஒன்று பற தொழிற்படத் தொடங்குகிறார். அன்பும் டாக்டர் சிவம், இருவரும் அன்பும் பண்ட அந்தக் காணிகளில் இருந்து வரக்கூடிய கொண்டு பாடசாலைக்குக் காணியைப் திருநாவுக்கரசு அவர்கள் சம்மதித்தார்.
பாடசாலைக்குத் தெற்குப் புறம் அமைந்: வரும்போது அதன் தெற்குப்புறம் வரும் தெ செழுமையும் பெறும்.
ஆயிற்று! இந்த நிலம் பாடசாலையின் வி தஷ்பிரயோகம்செய்யப்பட மாட்டாத என்ற பணி ஆரம்பமாயிற்று.
இந்த வேலையைச் சிரமதானப் பணி மூலே அப்பிரதேசத்தின் விதானையாராக இருந்த ச படி இளவாலையின் பல்வேறு சனசமூக இளைஞர் மன்றங்களும் நாளுக்கு ஒருவர்
ஏற்படும் கும்மாளக் கூச்சலில் நெஞ்சு
கூடியவர்களுக்கு இந்தப் பூமி சந்தோஷம பணியில் காசு வறுமை ஏற்பட இடமில்லா நடந்த இந்தச் சிரமதானத்திற்குத் தேவை வழங்குவதில் ஆசிரியர்கள் மனநிறைவு கன வழி எட்டிப் பார்த்து வழியும் நிலவு இவ
சரி இப்படி எத்தனை காலம் குத்தகையில் போக வேண்டுமே! இந்த நிலத்தைச் சொ மீண்டும் திரு. அருளானந்தசிவம், டாக்ட அவர்கள் தாம் வீடு கட்டுவதற்கு வேற பாடசாலைக்குத் தரச் சம்மதித்தார்கள்.
அப்படியானால் வேறு எங்காவது நிலத்ை ஒரு வளளலை அணுக வேண்டும் ! ஒளன காலத்தில் ஒரு பாரியையோ, ஒரு சடைய
இப்போது இவருக்கு மீண்டும் ஏழுரரின் நின் மனைவியின் மாங்கல்யத்தையே விற்ற மே பண்பாடு ~ இவை எல்லாம் கூடப் பாரம் கிருபாசக்தி தான் உதவக் கூடிய ஒரே !
கிருபாசக்தி அப்போது மயிலிட்டிக் கலைம அப்பாடசாலை அதிபர் திரு. சி. அப்புத்த பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலர்
 

த செல்கிறத. நல்ல ஐடியா! அவர் உற்சாகமாகத் வமும் இரண்டெண்பர் அறிவிலார் : மிஸ்டர். சிவம் ம் நிறைந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஆகவே
வருஷ வருமானத்தைக் குத்தகையாகப் பெற்றுக் ாவனைக்குத் தர அவர்களது மாமனார் பெரியார்
துள்ள இந்தக் காணி பாடசாலையின் பாவனைக்கு ருவினால் பாடசாலையின் பார்வை இன்னும் அழகும்
ளையாட்டுத் தேவை தவிர வேறு எந்த வகையிலும் உத்தரவாதக் கடிதத்துடன் காணியின் தப்பரவாக்கும்
ம செய்து முடிப்பதென்று தீர்மானித்தோம். அப்போது . க. வேலாயுதபிள்ளை அவர்களின் நெறிப்படுத்தலின் நிலையங்களும், ஐக்கிய நாணய சங்கங்களும், பொறுப்பெடுத்து ஊரே கூடி வேலை செய்யும்போது பொங்கி வரும். உலகத்தைப் புரிந்த கொள்ளக் ானதே! மனிதர்களின் சிநேகச் செல்வத்தால் திருத்தப் து போயிற்று ஏறத்தாழ ஒரு மாதம் தொடர்ச்சியாக யான உணவு, தேநீர் போன்றவற்றைத் தயாரித்து ன்டார்கள்! நெஞ்சு நிறைந்து படுக்கும்போது யன்னல் ரைப் பார்த்துப் புன் முறுவல் பூக்கும்.
போகலாம்? ஏதோ ஒரு நிலையில் அடுத்த படிக்குப் ந்தமாகப் பெற்றுக் கொள்ள என்ன வழி ? ர் சிவத்தின் உறவினர் ஆகியோரை அணுகியதில்
காணி மாற்றீடாகத் 'தந்தால் இந்த நிலத்தைப்
தப் பாடசாலைக்கு அன்பளிப்பாகத் தரக் கூடிய வக்கு நெல்லிக்கனி ஈந்தான் அதியமான் ! இந்தக் ப்ப வள்ளலையோ எங்கு போய்த் தேட முடியும்?
)னவே வந்தது. பாடசாலை அமைப்பதற்காகத் தன் கான்னத மனிதர் அவர். தர்மம், அறம், சால்பு, பண்பு ரியமாக வரும் விடயங்கள் தான் ! ஏழுரரின் மகள் ஒரு ஒளி !
கள் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக இருந்தார். ரை அவர்கள், மெய்கண்டான் பாடசாலையின்

Page 84
திரு. சி. அப்புத்துரை , இவர், இன்னு வீட்டிற் சந்தித்து இந்த விண்ணப்பத்ை
"எங்கடை அப்பா செய்த தர்மம் எனக்கு நல்ல விருப்பம். ஆனால் எங்கடை கொண்டிருக்கினம். அந்தக் காணியன பிற்காலத்திலை அவை எங்களோடை விட்டிடுவினமோ எண்டு எனக்கு ஒரு
கிருபாசக்தியின் மனம் திறந்த மனம் !
" சரி, நாங்கள் உங்களைக் கட்டாய (316.1b1(3,1,1"
என்று கூறிக் குழு திரும்பி விட்டது. இ கொண்டே இருந்தது. இதை எப்படி பெறாமல் எப்படி அமைதி அடைவத
விலங்கொரு மக்கள் அ4 கற்றாரோ டேனை யவ
கிருபாசக்தி படித்த பெண் ! அதனால் இசைவிக்க முடியும் !
ஒரு பூரணை இரவு! இரவு நேரக் காற்ற மேசையில் அமர்ந்து ஒரு கடிதம் எழு
இந்த ஊரில் பல பெரியவர்கள், அறிஞர் இன்று ஒருவரின் பெயர் தான் மரண அத உங்கள் தந்தையார் பெயர். அ தெரியும் !
உங்கள் தந்தைக்கு இரண்டு பெண் பிக் நீங்கள் : மூத்த பெண்ணுக்குச் சீத6 உங்கள் தாயாரின் மாங்கல்யத்தை பெண்ணுக்கும் சமமான சீதனம் வழு நடுநிலை வாய்க்கப் பெற்ற அவரின் அ பெயர் இன்று பூரணப்பட்டிருப்பது பே வேண்டுமாயின் இந்தத் தானத்தை நீ தர்மத்தினால் நீங்கள் ஒரு புவியியல்
உங்கள் தர்மத்தினாற் பல ஏழைப் பி
என்பத கடிதத்தின் சாரம் !
இந்தக் கடிதத்தை அவர் திரு. சி. அ
 

ம் ஓரிருவர் கொண்ட குழு கிருபாசக்தியை அவரது தக் கொடுத்தது. கிருபாசக்தி சொன்னாள்,
தத் தெரியாதெண்டில்லை! எனக்கும் தர்மம் செய்ய சொந்தக்காரர் எங்கடை காணியளைப் பாத்துக் )ள நாங்கள் தர்மம் செய்திட்டால், எங்கடை கோவிச்சுக் கொண்டு, எங்களைப் பார்க்காமல் Jub "
ப்படுத்தேல்லை. நீங்கள் ஆறுதலா இதைப்பற்றி
வரது மார்புச் சுவர்களைக் குருவி ஒன்று கொத்திக்
ச் சரி செய்வத? நினைத்த காரியத்தில் வெற்றி
னையர் இலங்குநூல் i.
நிறைந்த மனிதப் பண்பு கொண்டவள் ! அவளை
து வளைந்து வளைந்து வீசி விட்டுப் போகிறது. இவர் தினார். மிக நீண்ட கடிதம் !
கள், செல்வந்தர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் த்தின் பின்னும் ஊர் மக்கள் வாயிற் பேசப்படுகிறத. அவ்வாறு பேசப்படுவதன் காரணம் உங்களுக்குத்
ர்ளைகள் : மூத்தவர் மெய்கண்ட நங்கை ! மற்றவர் னமாகக் கொடுத்த வீட்டிற்கு ஒடு போடுவதற்காக யே விற்ற தீரர் அவர். மூத்த பெண்ணுக்கும் இளைய }ங்க வேண்டும் என்பதே தரலாக்கோல் அனைய bத்மார்த்தமான விருப்பமாக இருந்திருக்கும். அவரது ால உங்கள் பெயரும் எதிர்காலத்தில் விளங்க ங்கள் செய்வத மிகச் சிறந்த வழியாகும். அவரது பட்டதாரியாய்க் கல்வி பெற்று உயர்ந்தீர்கள் ! ள்ளைகள் மேலும்பட்டம் பெற உதவுங்கள் !
ப்புத்துரை அவர்களுக்குக் காட்டினார்.

Page 85
இதை நான் போஸ்ற்றிலை அனுப்புவ6 கடிதத்தைக் கிருபாசக்திட்டைக் குடுப்பீங் முக மாற்றத்தைக் கவனியுங்கோ ! காட்டிக்கொள்ளவேண்டாம்.
என்று அப்புத்துரை அவர்களுக்கு அறிவு எதிர்பார்ப்பத போன்ற "சஸ்பென்ஸ்" தா6
கிருபாசக்தியின் கையில் அதிபர் அப்புத்த
பிரித்துப் படிப்பதை அவதானித்தார். ஆனா ஏதும் ஊகிக்கக் கூடியதாக இருக்கவில்
அப்படியானால் மீண்டும் தோல்வி தானா' நினைத்துத் தேதிகள் சில தங்களுக்குள்
பெண்களிடம் இருந்து பதில் ஆறுதலாகத் வரும் பதிலாக இருக்கும்.
ஒரு இதம் நிறைந்த காலைநேரம் ! கிருபா இருந்து இப்படி ஒரு கடிதம் வந்திருப்பத
"அப்பிடியே? எனக்கு ஒண்டும் தெரியாது!" நடித்தார். பிறகு,
"நீங்கள் என்ன மாதிரிப் பதில் சொல்லுப்
கிருபாசக்தியின் 'சுப்பர்ஈகோ இட்டை தானும் அந்த முடிவை எடுக்க ஊக்கம்
அந்த முடிவைக்கிருபாசக்தி எடுத்தபோது அ சிறகில் அவள் ரவிக்கையின் நிறம். மழை கோலத்தில் அவள் கூந்தலின் அலை. : அழகாகத் தோற்றமளித்தத.
ஆத்மாவில் சிவப்பானவர்கள் சிலபேர் இர்
"நான் பள்ளிக்குடத்துக்குக் காணி குடுக்கி
முன்னர் தாது சென்ற குழு மீண்டும் திரு அவர்களை இன்முகத்தடன் வரவேற்றுத்
பூர்வமாகத்" தெரிவித்தாள் அவள்.
மீண்டும் அருளானந்த சிவம் - கமலாதே வீடுகட்டக் கூடிய ஒரு காணி அந்தச் சுர
 

1. கடிதம் பாடசாலைக்கு வரும். நீங்கள்தான் ள் ! கடிதத்தை வாசிச்சதாலை அவவிலை ஏற்படுற %னா, உங்களுக்கு விசயம் தெரிஞ்ச மாதிரிக்
லுத்தினார். ஏதோ காதல் கடிதம் எழுதிப் பதிலை ர் போங்கள் !
ரை கடிதத்தைக் கொடுத்தார். கடிதத்தைப் ல் அவளது முகம்காட்டிய உணர்வுகளில் இருந்து லை. இவருக்கும் இத தெரிவிக்கப்பட்டது.
இனி என்னதான் செய்வது? இந்தத் தோல்வியை வெட்கம் வந்த சுருண்டு கொண்டன.
தான் வரும்! ஆனால் அது ஆழ்ந்த யோசித்த பின்
சக்தி அதிபர் அப்புத்துரையிடம் வந்தாள். இவரிடம் ாகச் சொன்னாள்.
என்று அதிபர் அப்புத்தரை நம்பக்கூடிய வகையில்
போர்ங்கள் ?" என்று கேட்டார்.
வெல்லும் நிலையில் இருப்பதை அவதானித்துத் தந்தார்.
வள் மிக அழகாக இருந்தாள். பஞ்சவர்ணக்கிளியின் யிருட்டில் அவள் கூந்தலின் கருமை. மேகத்தின் ஓகோ 1 கிருபாசக்தி மட்டுமில்லை இயற்கையே
த உலகில் இருக்கத் தான் செய்கிறார்கள்.
றதெண்டு தீர்மானிச்சிருக்கிறன்"
மதி கிருபாசக்தி வீட்டிற்கு விஜயம் செய்தபோது,
தேநீர் கொடுத்துத் தனது சம்மதத்தை "உத்தியோக
விதம்பதியினருடன் ஒரு உரையாடல் ! தாங்கள் றாடலில் மாற்றீடாகத் தருமிடத்துக் குத்தகையில்

Page 86
இருக்கும் காணியைப் பாடசாலைக்குத் சிவத்தின் உறவுக்காரர்களுடன் கதைத்
"பள்ளிக்கூடத்துக்கு இப்பிடி ஒண்டு 8ெ நாங்கள்? சிவம் மறுப்புச் சொல்ல மா செய்யலாம் " என்று உற்சாகமான பதி
1990ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் திகதி இரண்டு மணி தொடக்கம் நடைபெற்ற
தர்மதாசன் கிருபாசக்தி தம்பதிகள் பிரத தம்பதிகள் சிறப்பு விருந்தினர். விளையா விளையாட்டரங்கு கையளிப்பு வைபவம்
சட்டத்தரணி சண்முகலிங்கம் உறுதிகை
"உங்கடை ஃபீஸ் என்ன மாதிரி?" இ
"பரவாயில்லை".
"தாங்க்யூ வெரிமச் ! அப்ப முத்திரைக்
"அதையும் சேத்தத்தான் நான் பரவாயி சேந்து ஒரு கல்வி நிறுவனத்தின்ரை வளி
இருபத்தாறு பரப்புக் காணியையே அன்ப தரக்ககூடாதா?
என்று சட்டத்தரணி கூறியபோது இவர்
எல்லாம் இனிதாக நிறைவேறிய போதும் அவரின் பகுதி உறுதி முடிக்கப்படவில்ை கிருபாசக்தி கையெழுத்துப்போடவில்லை
சிந்தனை வயல்களுக் கூடாக இவர் நீண இரத்தம் ஏற்றப்பட்டிருந்தது.
நிமிர்ந்து பார்க்கும் கண்களில் இப்போது
"உங்களுக்கு ஒண்டும் வராத தர்மம் உா வெறுமனே வாயில் இருந்து வராமல் { வாரத்தில் கிருபாசக்தி வீட்டிற்கு வந்து
நீல வானத்தின் நிலவுப் பூவைச் சுற்றி பூத்துக் குலுங்கின அன்றிரவு !
 

தந்துவிட அவர்கள் இசைந்தார்கள். டாக்டர் ந்தபோத,
Fய்ய முடியாட்டி வேறை என்ன செய்யப் போறம் ட்டான். நீங்கள் அப்பிடியே இந்தக் காணிக்கும் ல் கிடைத்தத.
! புன்னகை மன்னனாகும் மாலைநேரம் : மாலை இல்ல மெய்வல்லுநர் போட்டிக்குத் திரு. திருமதி. ம விருந்தினர் ! திரு. திருமதி. அருளானந்த சிவம் ட்டுப் போட்டியின் இடைவேளை நேரத்தில் ஏழுர் O
1ள எழுதி முடித்தார்.
வர் சட்டத்தரணியின் காதில் கேட்டார்.
காசு எவ்வளவு முடியுதெண்டு சொல்லுங்கோ "
ல்லை எண்டு சொன்னனான். நீங்கள் எல்லாரும் ார்ச்சிக்காக இவ்வளவு செய்யிறீங்கள் . ஒருவர் ளிப்பாத்தாறார் நான் இந்த முத்திரைக்காசையாவது
இன்ப அதிர்ச்சி அடைந்தார்.
, டாக்டர் சிவம் வெளி நாட்டில் இருந்த படியால் ல. டாக்டர் சிவத்திற்குச் சேரவேண்டிய காணிக்குக்
ட பயணம் செய்து திரும்பிய போது, கிருபாசக்திக்கு
நம்பிக்கையின் ஈரம்!
ங்களைக் காக்கும்" என்று இவர் சொன்ன வார்த்தை இதயத்தில் இருந்து வந்ததாலோ என்னவோ ஒரு விட்டாள் !
நட்சத்திர மல்லிகைகள் கொத்துக் கொத்தாய்ப்

Page 87
வள்ளல் ஏழுர் இராசரத்தினம் அவர்கள் செ அவர்கள் தம் சொந்த நிலம் இருபத்( உபயோகத்திற்கெனக் கையளிக்க அதிபர் ஏற்று சண்முகலிங்கம், (சட்டத்தரணி) முன்னிலையி
 

ல்வப்புதல்வி திருமதி கிருபாசக்தி தர்மதாசன் தேழு பரப்பினை விளையாட்டு மைதான க்கொள்கிறார். பிரசித்த நொத்தாரிஸ் திரு.சொ. ற் கையொப்பமிடப்படுகிறது. 1990 - 03-07

Page 88
காணி கையளிப்பு வைபவத்திற் கிராம உத்தியே காணி கையளித்த ஏழுர் மரபுவழியைப் பாராட்
 

- 緩緩 :
ருளானந்தம் தம்பதியரும் கையொப்பமிடுகின்றனர்.
பாகத்தர் திரு.க.க.வேலாயுதபிள்ளை அவர்கள் டிப் பேசுகின்றார்கள். 1990.03.07

Page 89
5
{8}, it :
6so :
{8}, it :
6io :
(ểĐII :
மெ :
கோ :
மெ :
GSI :
பெரியதோர் நந்தவனத்தில் நடந்ததாய் உணர்ந் நந்தவனம் !
இப்படி இருக்கிறது ஏழுர் விளையாட் ஒவ்வொன்றையும் நான் உங்களிடம் ே என்று அஞ்சுகிறேன் தாயே !
நவில்தொறும் நூல்நயம் போலும் பயி பண்புடையாளர் தொடர்பு.
நாம் பேசப்பேச இனிக்கும். இனிக்க
உங்கள் ஞானாமிர்த மண்டபத்தின் மேல் மாடியி கொண்டோம். அந்த அழகான படத்தை வரைந்
'லங்கா' என்று நாங்கள் செல்லமாக அை அவருடைய அன்பளிப்பு:
தமிழ்த்தினம் ஆங்கிலதினம் ஆகியவற்றைப்பொ கணித விஞ்ஞான தினத்தைக் கொண்டாடும் பாட இருந்தபோதும் உங்கள் குடும்பத்தில் கணித.வி விஞ்ஞானப் பொருட்காட்சிகள், விநாடி வினாப் ே பொருள்களில் வில்லுப்பாட்டுகள்.நடனங்கள் போ
அதைப்பற்றி.2
இம் மகாவித்தியாலயத்தின் எதிர்காலம் சி என்று கல்விப் பணிப்பாளர் எம். சிமியாம்பிக் மட்டும் காரணமில்லை ! செல்வி மே. ப சிந்தையும், கலைத்தவமும் மிக்க ஆசி விஞ்ஞான ஆசிரியர்களும், திருமதி சு. குமா குடும்பத்தில் இணைந்து கொண்டதும் கூ
"நன்றி மறப்பது நன்றன்று' என்றகூற்றுக்கு இண உருவப் படங்களைப் பாடசாலையில் வைத்திரு வைத்தீர்கள்?
தந்தையார் ஏழுர், இராசரத்தினம், நண்பர். சி)
வைத்திருக்கிறோம். ஸ்தாபகர் வரலாற்றி வினாப் போட்டிகளை ஒழுங்கு செய்து ர எம்மை வளர்க்க உதவிய பலரையும் எப்ே செய்த உதவி ஞாலத்தை விடப் பெரியத
உங்கள் வாழ்நாளில் எப்போது நீங்கள் அதிக பிள்
 

தன் இது காறும் ! நறுமணம் நிறைந்த பூக்கள் கொண்ட
உரங்கு அமைந்த கதை மட்டும் ! இப்படி கட்பதாக இருந்தால், என் வாழ் நாள் போதாதோ
bதொறும்
இனிக்க இன்னும் பேசலாம்.
ல் உள்ள விவேகானந்தரைப் பற்றி முன்னர் பேசிக் 56 LIET ?
ழக்கின்ற எங்கள் பிள்ளை சி. இலங்கநாதன். அத
துவாகப்பாடசாலைகள் கொண்டாடுவது உண்டு. ஆனால் டசாலைகள் குறைவு. நீங்கள் கிராமிய வேர் கொண்டவராக ந்ஞானதினம்பலமுறைகொண்டாடப்பட்டதாகவும்.கணித பாட்டிகள் நடைபெற்றதாகவும், கணித விஞ்ஞானக் கருப்
ன்ற கலைநிகழ்வுகள் கூட நடைபெற்றதாகவும் அறிந்தேன்.
றந்த அதிபரின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளத ர்ளை 27.02.86 இல் பதிவேட்டில் எழுதினார். அது . சவரிமுத்த, திரு. கி. யோசப்பு போன்ற தியாக ரியர்களும் திரு. அ. பேரம்பலம் போன்ற சிறந்த ரவேல் போன்ற சிறந்த கணித ஆசிரியர்களும் எமது டக் காரணம் தான் !
ங்கஉங்கள் குடும்பம் சிறக்கக் காரணமாய் இருந்தவர்களின் ப்பீர்கள் என்று நம்புகிறேன். யார் யாருடைய படங்களை
ாப்பர் சு. கனகசபை ஆகியோரின் உருவப்படங்களை லும், பாடசாலைவரலாற்றிலும் அடிக்கடி விநாடி டத்துகிறோம். இதன் மூலம் எங்கள் பிள்ளைகள் பாதும் நினைவில் வைத்திருக்கிறார்கள். காலத்தால்
என்பத எமக்கு நன்கு புரியும்.
ளைகளை வைத்து வளர்த்தீர்கள்?

Page 90
56
மெ :
($öI :
மெ :
($hi :
மெ :
GTI :
மெ :
(b :
இளவாலையில் இருந்து நாங்கள் இடம் ( களை வைத்திருந்தோம். கடல், வானம், !
இந்த எண்ணிக்கை சிதறிக் குறைவதை
"அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவு மயப்படுத்தலுடன் சமய மயப்படுத்தலும் அவசி மேற்கொண்டிருப்பீர்கள் என்று என்னால் நிச்ச முடியுமா ?
கீரிமலை நகுலேஸ்வரம் இலங்கையில் : பத்துக்கு அருகில் அமைந்த ஆலயம். இ உபயம். அன்று எமது குடும்பத்தவர் எலி உடையில் பூஜை திரவியங்களுடன் எம ஆலயத்தக்குச் செல்லும் காட்சியை எந்த நாஸ்திகனும் சந்தேகம் இன்றி ஆ6 சிறப்பான ஆலயம் பூஜை இன்றி 2 கொட்டுகிறத.
இக்குறை சிறிதளவாவது நிறைவாகும் 6 கலைக்கோயிலில் நடராசப் பெருமானை எ இந்த வழிபாட்டையும் பூசையையும் ஏழு ஆதீனச் சுவாமிகளும் தொடக்கி வைத்
உங்கள் பிள்ளைகள் இங்கேயே க.பொ.த. உத
அது 1980ம் ஆண்டின் வசந்த காலம் f வரும் பரிதி : வாழ்வகம், வசந்தபுரம் போன் எல்லாரும் என் மடியிலேயே உயர்தரக் க ஒரு அடி வளர்ந்தேன்.
நீங்கள் பல "முறைமேலும் ஒரு அடி வளர்ந்தே என்ன என்று அறிய ஆசைப்படுகிறேன்.
மானிடப் பெண்களின் உயரங்களை
அழகுராணிப் போட்டித்தரவுகளுக்கு உதவி அப்பாற்பட்டது. எதைக் கொண்டு அள
கேள்வி கேட்கும் உரிமை என்னுடையது என்ற உட்கார்ந்தோம். இப்போது நீங்கள் என்னிடம் எண்ணிடம் இல்லை. ஆனாலும் நான் ஒன்று ெ சான்றோரும் தகைமை வாய்ந்த விமர்சகர்களும் appreciation of honest critics- Gillipsis சாதித்திருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. கேட்டுவிடுகிறேன்.
 

பெயரச் சற்று முன்னர், ஏறத்தாழ எழுநூறு பிள்ளை நிலம் எல்லாம் காலன் இடும் ஒலமாய் மாறிய பிறகு யாராலும் தடுக்க முடியாது போயிற்று.
பிலார்" என்பர் திருமூலர். மாணவர்களைச் சமூக யமான விடயம். நீங்கள் பல தடவடிக்கைகளை பமாக ஊகிக்க முடிகிறது. அவற்றுள் ஒன்றைக் குறிப்பிட
அமைந்த பஞ்ச ஈச்சரங்களில் ஒன்று. எமது குடும் வ்வாலய மகோற்சவத்தின் ஏழாம் திருவிழா எங்கள் ல்லாரும் சைவாசார சீலர்களாய் எமது பண்பாட்டு த இல்லத்திலிருந்து புறப்பட்டு நடைபஜனையாக நினைத்துப்பார்க்கிறேன். இந்தக்காட்சியைக்காணும் ாஸ்திகனாக மாறிவிடுவான். ஆனால் இன்று அந்தச் உறங்குவதை நினைத்தால் இதயத்தில் குருதி
வண்ணம் சிற்ப வேலைப்பாடமைந்த மரத்தாலான ழந்தருளச் செய்து தினமும் வழிபாடு நடைபெறுகிறத. ாலை பண்டிதர் மு. கந்தையா அவர்களும் நல்லை தார்கள்.
- கற்கக் கூடிய வசதி வாய்ப்பு எப்போது ஏற்பட்டது?
கீழ்த்திசையின் அடிவிளிம்பில் வெடித்துக் கிளர்ந்த ர்ற குடியேற்றங்களைச் சேர்ந்த ஏழைப் பிள்ளைகள் ல்வி பெற முடிந்த அந்த நிகழ்வினால் நான் மேலும்
ன்” என்று சொல்லிவிட்டீர்கள். இப்போது உங்கள் உயரம்
நீங்கள் சென்ரி மீற்றரில் அளந்து கொண்டால், லாம். எனது உயரம் உங்கள் அளவுகோல்களுக்கு க்கச் சொல்கிறீர்கள் ?
ஒப்பந்த அடிப்படையில்தான் நாங்கள் கதைப்பதற்கு கேள்வி கேட்கிறீர்கள். பதில் சொல்லும் தகைமை சால்ல விரும்புவேன். உங்கள் உயரத்தைச் சமூகத்தின் அளந்துதான் வைத்திருக்கிறார்கள் . To earn the ன் வெற்றிப்படியில் முக்கியமானது. அதை நீங்கள்
சரி, அடுத்த கேள்வியை நீங்கள் கேட்கமுதல், நானே

Page 91
மெ :
($$] :
மெ :
ᏮᏧᏏᎻ :
மெ :
கோ :
மெ :
(:HIT :
6p :
1991 இல் இப்பிரதேசத்தில் முதன் முறையாக ஆ கொண்டாடப்பட்டது. உங்கள் குடும்பத்தில் இரு
எங்கள் குடும்பத்தின் முக்கிய நண்பர செய்து கெளரவித்தோம். கி. யோசப்பு நல் அவர் வேஷ்டியும் உடுத்துக்கொண்டு இ பார்த்தாலே அவரது விரிந்த மனம் புரியும்
ஆசிரியர் தினங்களை நீங்கள் எப்படிக் கொண்டா
நாங்கள் ஒவ்வொரு வருடமும் கொண்டாடி குழல் பறக்க. சுகமான கனவுகளில் மூ
1991ம் ஆண்டு எனது கணவரும் ஆசிரி தப்பவில்லை ஒரு ந்ாடகம் போட்டார்கள். சுயமதிப்பீட்டு வறுமை, ஆகியவற்றால் ட சேர்த்த எப்படி அவர்களிடையே எந்தவி என்றகருப்பொருளை மையப்படுத்தியிருந்த பாத்திரத்தை ஏற்றார். திருமதி. இ. அப்பு: பெற்றாராக வந்தார். நல்ல கலகலப்பான பரிசு வழங்கப்பட்டத.
பரிசுப் பொருள் என்ன ? புத்தகங்களா ?
இல்லை. ஒரு போத்தல் மண்ணெய்யு தங்கத்துக்கு நிகர் போல் இருந்த பொ அதனைப் படிக்க விளக்கு இல்லாவிட்ட
அடுத்த வருடம் நாடகம் போடவில்லையா ?
இல்லை . 1992 இல் நாங்கள் இடம் ெ மாதகல் நுணசை, மாதகல் சென் ஜே எங்களோடு வாழ்ந்தன. மூன்று குடும்பா விஞ்ஞான நண்பர்கள் ஒரு பிரிவாயும் பிரிந்
தலைப்பு - வாழ்வுக்கு அதிக அளவில் 2
இரண்டு குழுவினரும் நன்றாக ஆயத்தம் வாதிட்டார்கள். மிகச் சுவாரசியமாக இருந்
1993 இல் வில்லுப்பாட்டா ?
நாங்கள் பல நல்ல வில்லுப் பாட்டுகள் ெ தினத்தில் செய்தது இண்டர்சிற்றி ஸ்பெஷ
 

சிரியர் தினம் எல்லா இடங்களிலும் சிறப்பாகக் ந்து யாரை நீங்கள் நல்லாசிரியராகத் தெரிவு செய்தீர்கள் ?
கிய கி. யோசேப்பு அவர்களை நாங்கள் தெரிவு ல கிறிஸ்தவர். ஆனால் நவராத்திரிக் காலங்களில் ந்துக்களோடு ஓடி ஒடி ஒத்தழைப்பதைப்
டுவீர்கள் ?
ய ஆசிரியர் தினங்களை நினைத்தால் அப்படியே. ழ்கியபடி தாங்கிப் போகலாம்.
ய நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து "ஒரு காகமும்
எனது தந்தையார் காசு வறுமை, உணர்வு வறுமை, ாதிக்கப்பட்டிருந்த பிள்ளைகள்ை எல்லாம் ஒன்று
நப் பாகுபாடும் காட்டாமல் அறிவுச்சுடர் ஏற்றினார் ந்த நாடகம். நண்பர் யோசேப்புதான் தந்தையின் ந்துரை தாயாராக நடித்தார். இவர் ஒரு குடிகாரப் நாடகம். நாடக முடிவில் நடிகர்கள் எல்லாருக்கும்
ம், ஒரு சவர்க்காரமும். அவை தான் அப்போது ருள்கள் : புத்தகம் இருந்து தான் என்ன பயன்? ால் !
பயர்ந்து மாலை நேரத்தில் தொழிற்பட்ட நிலை. ாசப் ஆகிய குடும்பங்களும் இடம் பெயர்ந்து ங்களிலுமுள்ள கணித நண்பர்கள் ஒரு பிரிவாயும், து பட்டி மண்டபம் வைத்தோம்.
உதவுவது கணிதமா ? விஞ்ஞானமா ?
செய்து தலைமயிரைப் பிய்த்துக் கொண்டு திதி
சய்தத உண்மைதான், ஆனால் 1993 ஆசிரியர் ல்

Page 92
58
GSI :
6to :
(5 :
(hl :
6ીup :
6to :
புரியவில்லை !
இவர் எஞ்சின் ! நண்பர் யோசேப்பு காட் வரும் பெட்டிகள் !
எஞ்சின் முதலில் ஓடி வரும். பார்வையா முடிக்கப்படும் சொல்லை ஆரம்பமாகக் அந்தாதி போல் வரும் சொல்லுத்தான்
பார்வையாளருக்கு விருந்து வழங்கி முடி ஏனைய பெட்டிகளும் தமது பணியை மு இறுதியில் எல்லாரும் சேர்ந்து
"சுக்குப்பக்கு சுக்குப் பக்கு, சுக்குப்பக் பிள்ளைகளின் ஆரவாரத்தைக் கேட்க 6ே மலர், மதி எல்லாவற்றிலும் அன்றிரவு இன்னும் கூட எங்கள் குடும்பம் என்னு
Variety இல் நீங்கள் மிக விருப்பம் கொண்டவ
புஷ்பம் !
ஆகா, அது உங்களுக்கு நல்ல குறியீடு!
கொஞ்சம் பொறுங்கள் என்னை 'ஐஸ் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு நண்பர்களு ஏனைய நண்பர்கள் பிள்ளைகளாய் மாற
விஞ்ஞான நண்பர் பூவின் பகுதிகளாகிய மகரந்தச் சேர்க்கை பற்றியும் கற்பிக்கக்க பற்றிக் கற்பித்தார். வர்த்தக நண்பர் பூக்க இறைவனுக்கான அர்ச்சனையில் பூவின் போங்கள் !
சங்கீத நண்பரோ ஒவ்வொரு ஆசிரிய ந பாடல் இயற்றி அந்தப்பாடலையே சொ
நடன நண்பி வாகினியுடன் ஒரே பேஜார கையில் பிடிக்கக் கற்பித்திருந்தாலாவது எய உடல் முழுவதையுமே. பூவாக மாற்றும் நண்பர்கள் அந்தச் செய்முறைப் பாடத்தி விட்டயாடாக இல்லை. இவரைக் நிற்கவைத்த திறமையில் மாணவர்கள் அட்டகாசமான நாள் அத !
 

பெட்டி! ஏனைய நண்பர்கள் எல்லாம் இடையில்
ாளருக்கு ஒரு சொல் விருந்தை வழங்கும். விருந்த கொண்டு அடுத்த பெட்டி தனது விருந்தைத் தரும் பெட்டிகளின் 'கொழுக்கி:
ந்தவுடன் எஞ்சின் ஓடிப்போய் மறுபுறத்தில் நிற்க, டித்து ஒவ்வொன்றாய் வந்து கொழுவிக் கொள்ளும்.
கு. கூ" என்று கூவிக் கொண்டு ஒட, எமது வண்டுமா ? வான், மலை, நிலம் , நதி, மரம், இலை, எனக்கு இந்த 'இண்டர் சிற்றி இதமாய் ஓடிற்று: ம் இண்டர்சிற்றி இதமாய்த்தான் ஓடுகிறது:
பர்கள் என்று தெரிகிறது. அடுத்த வருடம் என்னஸ் பெஷல்?
பண்ண வேண்டாம். "புஷ்பம்" என்ற தலைப்பை நம் தத்தமது பாடங்களைக் கற்பிக்க வேண்டும்.
வார்கள்.
புல்லி, அல்லி, ஆணகம், பெண்ணகம் பற்றியும், னித நண்பர் பூக்களைக் கொண்டே நிரல்கள் நிரைகள் ளின் ஏற்றுமதி, இறக்குமதிக்குப் போகச் சமயநண்பர் முக்கியத்துவம் பற்றி ஒரு பிரசங்கமே செய்துவிட்டார்
1ண்பர்களையும் ஒவ்வொரு பூவுடன் ஒப்பிட்டு ஒரு ல்லிக் கொடுத்தார். அது ஒரு அற்புதமான பாடல் !
ாகப் போய்விட்டது. மலர்களின் முத்திரையைக் த ஆசிரிய நண்பர்கள் ஒருவாறு சமாளித்திருப்பார்கள். 5 Jq- 346) if Öbsié, (body language).9béfu நில் திணறிப் போய்விட்டார்கள் : வாகினியும் இலேசில் கூட உறுக்கித் தான் நினைத்த அபிநயத்தில் எல்லாரும் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க. ஒரே

Page 93
5:
(:{{I :
மெ :
(:46] :
மெ :
அன்றைய தினம் ஒவ்வொரு ஆசிரிய பரிசாகக் கொடுத்தோம். அவர்கள் எல்லாம் பொருளாய் வைத்தப் பார்த்துப் பார்த்து
அரங்கின் பின் புறத்தில் ஒரு திரை தொ குற்றியிருந்தோம். நண்பர்கள் தமது பாட அதிலிருந்து தெரிவு செய்தனர்.
இத்தகைய நிகழ்வுகளில் எல்லாம் உங்கள் ஆ செய்கிறார்கள் என்றால், உங்கள் குடும்பம்
நிலையில் இருப்பதை ஊகிக்க முடிகிறது. ஒ வைப்பது மிகக் கஸ்டமான காரியம் என்று நான
செயற்கரிய செய்வர் பெரியர் !
சரி, 1995 இல் ஆசிரியர் தினம் கொண்டாடமு
ஆம். அது மிகப் பதற்றமான காலம். வி எமது நிலாமுற்றங்கள் எல்லாம் ஷெல் ெ அம்முறை நாங்கள் மாலை மரியாதைய வன்னி மண்ணுக்குப் போன எமத ஆசிரி இணையவேண்டும் என்ற நோக்கில் வழி
என்றும் எங்கும் எவரையும் ஈர்க்கக் கூடியவரா! நேரத்தில் இருந்து நல்ல கவிதைகள் சொன்னி தந்தீர்கள். தங்கள் சமகாலக் குடும்பத் தலைவ குறைவானதாக இருக்கவேமுடியாது. தங்கள் குடு கேட்க மிகவும் அவாவுறுகின்றேன்.
என்னைப் பேட்டி காண வந்த பெண்மண
இப்போது நான் உங்கள் முன்னிலையில் மலர்கள்' என்ற விடயம் பற்றிச் சுருக்கம
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முக புண்ணுடையர் கல்லா தவுர்.
என்றான் வள்ளுவன். எமது குடும்பத்தில்
மலர்களாகி அவையில் முந்தியிருக்க வே
எனது ஆத்மார்த்தமான இந்த விருப்பத் பிள்ளைகளைப் பற்றி இந்த உரையி
அ. அன்பழகன் என்றொரு பிள்ளை. அ அடிநாக்கில் ஊறும், வட்டமான முகம், அ
 

நண்பருக்கும் ஒவ்வொரு பிளாஸ்ரிக் பூங்கொத்துப் அதை இன்னும் தங்கள் இல்லங்களில் அலங்காரப் மகிழ்கிறார்கள்.
ங்கவிட்டு அதில் பல்வேறு வகையான பூக்களைக் த்திற்குத் தேவையான பூவை அல்லத பூக்களை
ரிய நண்பர்கள் எவரும் விதிவிலக்கின்றிப் பங்களிப்புச்
அளவான அதே நேரம் மிகக் கட்டுக்கோப்பான
ரு நாடகத்தில் எல்லா ஆசிரிய நண்பர்களையும் நடிக்க கருதுகிறேன். நீங்கள் அதைக் கூடச் செய்திருக்கிறீர்கள் !
டியாமல் இருந்திருக்குமே?
லிகாமம் இடப்பெயர்வுக்குச் சற்று முந்திய காலம். வடிப்பின் அச்சத்தில் உறைந்திருந்த காலம். டன் நிறுத்திக் கொண்டோம். 1996 இலும் கூட ய நண்பர்கள் விரைவில் நலமாகத் திரும்பி எம்முடன் பாட்டு விழா நடாத்தினோம்.
5 இருக்கும் தாங்கள் என்னுடன் உரையாட ஆரம்பித்த ர்கள். சித்திரம் ஒன்றைக் காட்டினிர்கள். சிறுகதை கூடத்
ர் அருமையான சமயப் பேச்சாளர். தங்கள் பேச்சாற்றல் டும்பம்பற்றி ஏதும் ஒருதலைப்பில் தாங்கள்உரையாற்றுவதைக்
ரி அவர்களே, வாசகர்களே, வணக்கம்.
, "எமது தோட்டத்தில் மலர்ந்த மணம் நிறைந்த ாகப் பேச வந்துள்ளேன்.
த்திரண்டு
மலரும் மலர்களெல்லாம் கல்வி மணம் நிறைந்த ண்டும் என்பதே எனத விருப்பம்.
தை நல்ல முறையில் நிறைவேற்றிய ஒரு சில ற் சொல்ல விரும்புகிறேன்.
வனை நினைக்கிற போதெல்லாம் நிலவின் தேன் 4மைதியான பண்பு. க. பொ. த. சாதாரணதரம் வரை
/ــــــــــــــ

Page 94
6
($86|] :
மெ :
எங்களுடன் இருந்து, உயர்தரத்தில் உயிர் அந்தவருடம் (1989)பண்டத்தரிப்புக் செய்யப்பட்ட பிள்ளை அவன் ஒருவன் த கூடிய வகையில் ஆரம்பக் கல்விை கொடுத்தோம்.
கு. புனிதகுமார் என்று ஒருவன். வசதி ஆச்சரியத்தில் எப்போதும் விரிந்திருக்கும் விஞ்ஞான விநாடி வினாப் போட்டிகளில் முதலிடம் பெறுபவன். ஆண்டு ஐந்திற் புல வேறு பெரிய பாடசாலைக்குப் போகவிரும்பு கொடுக்க நாங்கள் தயாரானோம். அவன
"அவன் எங்கையும் ரியூசனுக்குப் போனதி புலமைப்பரிசில் சோதினையிலை பாஸ் ப அனுப்ப யோசிக்கிறீங்கள் ?"
அப்போது அடக்கப் பார்த்தாலும் மீறும் அப்ப அவன் எங்களிட்டை ஓ.எல் வரை வைத்துக் கொண்டோம். க. பொ. த. சரி யாழ். இந்தக் கல்லூரிக்குச் சென்ற அ செய்யப்பட்டுள்ளான். அவனை நினைத்த தோன்றுகிறது.
உ. சந்திரகுமார் என்று மற்றொருவன் 197 புற்று நோய்க் காரணிகள் கண்டுபிடித்தல், மலரில் எழுதியவன். 1977 இல் அகில இ மூலம், கனிஷ்ட பிரிவில் அகில இலங்ை கணக்காளர் மன்னார்க் கச்சேரியில் !
சிற்றுரை என்று சொன்னேனா? பேருரைய பலரை நினைக்கும் போது எனது உள் உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன்
இரண்டு நிமிட உரையானாலும் பொருள் பொதி கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். அை கரப்பந்தாட்டக் குழு பல தடவைகளில் மாவட்ட CS(Idi" 2
சில்வா என்றொரு சிங்களவர். மார்க்கண் செய்தார். அவர் மாநிறம் ! எந்த நேரமும் லாவகத்தை நாள் முழுதும் பார்த்துக் ெ அவர் நல்ல பயிற்சிகொடுத்தார். அதற்க என்பதைச் சிறப்பாகக் குறிப்பிட்டே ஆ
 

D
யற் பிரிவில் கற்பதற்காக 'மகாஜனா' போன பிள்ளை. கோட்டத்திலேயே மருத்துவத்தறைக்குத் தெரிவு ான் ! அந்த இளம் மனதில் நட்சத்திரங்கள் பூக்கக் யயும் இடை நிலைக் கல்வியையும் நாங்கள்
குறைந்த குடும்பத்தில் இருந்து வந்தவன். முழு கண்கள் அவனுக்கு : கோட்ட மட்டக் கணித எல்லாம் பெரிய கல்லூரிகளை முந்திக் கொண்டு மைப் பரிசிற் பரீட்சை சித்தியெய்திய போது, அவன் வான் என்றெண்ணி அவனது விடுகைப் பத்திரத்தைக் ாத தந்தையார் சொன்னார்,
ஸ்லை. உங்கடை குடும்பத்திண்ரை சிறப்பாலைதான் ண்ணினவன். நீங்கள் ஏன் அவனை வெளியிலை
ஒரு மகிழ்சியை நாங்கள் அநுபவித்தோம். நல்லது ாக்கும் படிக்கட்டும் என்று கூறி அவனை நாங்கள் தாரண தரத்தில் உயர்ந்த பெறுபேற்றினைப் பெற்று சிவன் இப்போது, பொறியியல் தறைக்குத் தெரிவு ால் இப்போதும் எனக்கு மனதிலே ஒரு குறுஞ்சிரிப்புத்
18ம் ஆண்டு பத்தாம் வகுப்பில் கல்வி கற்கும் போதே தடுத்தல் 'என்ற தரமான கட்டுரையைப் பொன் விழா லங்கைப் பரிசு பெற்று "கர்வ பங்கம் " நாடகத்தின் கைச் சிறந்த நடிகன் விருதைப் பெற்றவன். இன்று
ாக அமையக் கூடாது. இவர்களைப் போல இன்னும் அழகுக்குத் தனி மெருகு ஏற்படுவதாகக் கூறி 1. வணக்கம்.
ந்த உரை ! நீங்கள் உரை நிகழ்த்தியபோது நான் உங்கள் வபேசியதிருப்திகுலுங்கும் மொழியையும் ரசித்தேன்.உங்கள்
ச் சாம்பியன் விருதைப் பெற்றுள்ளது. யார் உங்களுடைய
டு என்ற நண்பர் அவரை எங்களுக்கு அறிமுகம் ம் குறுகுறு- தறதுறு ! அவர் பந்தைத் தட்டும் காண்டே இருக்கலாம். எங்கள் பிள்ளைகளுக்கு ாக அவர் ஒரு சதமேனும் பெற்றுக் கொள்ளவில்லை க வேண்டும்.

Page 95
61
ଔJ,I] :
மெ :
கோ :
மெ :
($4< :
மெ
கோ :
மெ :
'High peaks loom over low valley சிகரங்களைத் தொட்ட உங்களுக்கு அதனை
'கிராமப் பாடசாலைகள் ஒரு போதும் ந
'தமிழ்ப் பள்ளிக்கூடம் ஒரு நாளும் இர
தமிழ் ஆசிரியர்கள் பட்டதாரிகளை விட
இவ்வாறு சமூகத்தில் வேர் ஊன்றியிருக்கு அது எப்போதும் அப்படி இருக்க வேண சந்தர்ப்பங்களில் எங்கள் குடும்பம் நிரு
உங்கள் குடும்பத்தின் உயர்வுக்காக நீங்கள் ெ திட்டங்கள் உண்டா?
வாழ்வு என்பது வளர்ந்து கொண்டே இ கொண்டதாய் உள்ளக அரங்கு ஒன்றுட 1982 இல் ஆரம்பிக்கப்பட்ட மாடி, 19 நீளத்துடன் நிற்கிறத. மிகுதி வேலைகள்
1979 இல் எங்கள் குடும்பத்துக்கெ அமைத்தோம். ஆனால் அதைவிடப் ெ வெளியே இருக்கின்ற இளவாலை வ நாலகம் ஒன்று எமது வளாகத்துக்குள்ே அதவும் விரைவிலே கைகூட நேரலாம்
எனக்கு இறப்பு இல்லை என்பதை நீங் போகப் புதுப்புத ஆசைகள் வரலாம். 6
உங்கள் வாழ்வில் அதிக மகிழ்வை, ஒரு பரவச
செக்கர் வானத்தின் கீழே பூமியெல்லாம் போல - 1980 ம் ஆண்டு பெப்ரவரி மு கிரீடம் சூட்டப்பட்டத ~ எனது பிள்ளை பயில அநுமதி வழங்கப்பட்டத. மாண அறிமுகப்படுத்தப்பட்டது "பச்சைப்பசே
மறுபக்கத்தையும் பார்க்க வேண்டும். உங்கள் வ
காற்றுக்கே மூச்சு நின்று விட்ட உணர்வு !!
தோ. ஜெறோம் குடும்பம் அன்பளிப்புச் அன்பளிப்புச் செய்த மின் இணைப்பும் நீர் நீரிணைப்பும், இ. தர்மராசா குடும்பம் த
 

' என்று ஆங்கிலத்தில் ஒரு கூற்று இருக்கிறது. உயர் எட்டக் காரணமாக ஏதும் "பள்ளங்கள்" இருந்தனவா ?
கர்ப்புறப் பாடசாலை போல வராது '.
கிலிஷ் கொலிஜ் போல வராத"
எல்லா வகையிலும் குறைந்தவர்களே
ம் கருத்துக்களே என்னை ஊக்குவித்த 'பள்ளங்கள்' ண்டும் என்பது அவசியமில்லை என்பதைப் பல பித்தள்ளது.
சய்ய நினைத்து இன்று வரை நிறைவேறாமல் இருக்கும்
ருப்பது. ஞானாமிர்த மண்டபம் நாறு அடி நீளம்
ன் நிறைவு பெற வேண்டும் என்பது எங்கள் திட்டம். 35 இல் மேல்தளம் அமைக்கப்பட்டு எண்பது அடி
நடைபெற வேண்டும்.
ன நாங்கள் முதன் முதலில் ஒரு நாலகத்தை
பரிதாக - பாடசாலைக் குடும்பத்திற்கு மட்டுமல்ல ாழ் மக்களுக்கும் பயன்படும்படி நல்ல தரமான ள அமைய வேண்டும் என்பது மற்றொரு விருப்பம்.
கள் மறந்து போய்விடக் கூடாது. காலம் போகப் 1ண்ணங்கள் பிறகு செயலாகும்.
நிலையை அநுபவித்த நாள் எது?
தங்கத் தகடாய் மாறுகையில் ஏற்படும் மகிழ்வு தலாம் நாள் ! எனக்கு 'மகாவித்தியாலயம்' என்ற கள் எம்மிடமே க. பொ.த உயர்தரக் கலைப் பிரிவில் வர் தலைவர்களுக்கான சின்னம் ல்” என்ற நாள் அத !
ாழ்வின் கறுப்பு நாள் எது?
இலைகள் எதுவும் ஆடவே யில்லை. 1992 ஜூன் 11
செய்த சிறுவர் பூங்காவும்,பழைய பிள்ளைகள் ந்தாங்கியும், க. அருளானந்தம் அன்பளிப்புச் செய்த ந்த மகர இலச்சினைப் படலையும் , சீ . இராசா

Page 96
(65T :
மெ
மெ :
GbT :
மெ :
(;< :
மெ :
குடும்பம் உவந்தளித்த தாமரைத் தட ஏழுர் அரங்கும், முன்சுற்று மதிலும், ! இளவாலையில் கொத்துக் கொத்தாய்ப் சொட்ட இளவாலையை விட்டு ஓடிய
'புண்ணாகிப் போனதம்மா - எண்ணு
பொங்கி வெடித்திடப் போகுதம்மா
என்று இவர் பாடினார்.
அன்று புண்பட்ட உங்கள் மனதுக்கு மருந்து
ஏன் இல்லை? மனிதர்கள் இன்னும் இந் மனதக்கு ஒத்தடம் கொடுத்தவர்கள் ப6 மானிப்பாய் மெமோறியல் தலைவர். அ.
நீங்கள் எப்போதும் கிறிஸ்தவச் சூழலிலேயே வா
"எல்லாருக்கும் கல்வி" என்ற கொள்கைய அணைத்து வளர்த்தும் இருக்கிறோம். இ என்ற மாணவனுக்கு, அருகில் இருந்த நாங்கள் அநுமதி கொடுத்து அணைத்து சாதாரண தரம் வரை எம்மிடம் படித்த ஆனபோது மனமெல்லாம் பூத்து நிறை
இடம் பெயர்ந்து முதலிலே எங்கு சென்றீர்கள் ?
பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியில் சிறித
இளவாலையில் நீங்கள் சிறப்பாகக் கொண்டாடி
விபுலானந்த அடிகள் நாற்றாண்டு 6 கொண்டாடினோம். ஒரு வாரமாக மாண6 புகளையும் வெளிக்கொணரும் வகையில் போட்டிகளை நடத்தினோம். முதல் மூன விழாவில் வைத்த வழங்கினோம். அட் அதிபராக இருந்த ஆர். எஸ். நடராசா யாழ். பல்கலைக் கழகச் சிரேஷ்ட வி முத்தமிழ் வித்தகர் பற்றிச் சொற்பெருக்க 'நான் கண்ட விபுலானந்தர் என்ற பெ பின்னர் வித்துவான் ச. அடைக்கல முத்த புலவர் ம. பார்வதிநாதசிவம் போன்ற ந பாமாலை சூட்டினர். எமது பிள்ளைக நிகழ்வை மேலும் கவர்ச்சியாக்கின.
 

கமும் சரஸ்வதி பூங்காவும், ஞானாமிர்த மண்டபமும், தோரணவாயிலும் புதிய விளையாட்டரங்கும் என்று பூத்திருந்த நாங்கள் இதயத்தில் குருதி சொட்டச் நாள் 1.
வள்ளம்
நடவியவர்கள் யாரும் இல்லையா ?
த உலகத்தில் வாழத்தான் செய்கிறார்கள். எங்கள் லர். அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவர்
மு. அருணாசலம் அவர்கள்.
ழ்ந்திருக்கிறீர்கள் 1.
பின் அடிப்படையில் பல கிறிஸ்தவப் பிள்ளைகளை Nளவாலை யூதாதேயு ஆலயத்தைச் சேர்ந்த ஜோர்ச் பிரபலமான கல்லூரிகள் அநுமதி மறுத்தபோது, க் கொண்டோம். ஆண்டு ஆறு முதல் க. பொ. த. ஜோர்ச் அப்பிரதேசத்தின் முதலாவது குருவானவர் ந்தோம்.
து காலம் இயங்கினோம்.
டய இறுதி நிகழ்வாக மனத்திரையில் ஓடுவது எது?
விழா ! 92ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அதனைக் வர்களிடையே முத்தமிழ் முனிவரின் பல்வேறு இயல் பேச்சு, கட்டுரை, கவிதை, பாஒதல், பொது அறிவுப் ர்று இடங்களைப் பெற்ற பிள்ளைகளின் பரிசுகளை போது பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை அவர்களின் ஆசியுரையுடன் ஆரம்பித்த விழாவில், ரிவுரையாளர் திரு. எஸ் சிவலிங்கராஜா அவர்கள் காற்றினார். பண்டிதர் க. சச்சிதானந்தன் அவர்கள் ாருளிற் காத்திரமான உரை ஒன்றை வழங்கினார். அவர்கள் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் ல்ல கவிஞர்கள் கலந்து கொண்டு அடிகளுக்குப் ளின் வில்லிசையும் நடனாஞ்சலியும் அன்றைய

Page 97
கோ :
மெ :
கோ :
மெ :
(bll :
6to :
ଓଁI :
6p :
கோ :
மெ :
அந்த விழாவுக்குப் பின் இளவாலை எய
பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியில் இருந்த
ஆம். முதலில் அங்கு மாதகல் நுணசை, இணைந்த மாலைப் பாடசாலையாக இயா காலைப் பாடசாலைகள் ஆனோம்.
கட்டிட வசதி ?
முன்னரே சொல்லியிருந்தேன். அ.மு 6 அந்தத் தன்பமே ஒரு மகிழ்ச்சியாய் மா
ஆயினும் காலப் போக்கில் நாங்கள் தன் என்று சொல்லுங்களேன்) அமைத்தக் ெ
நிதி ?
எங்கள் பழைய பிள்ளைகளும்,இப்போை பிச்சை! நாங்கள் இடம் பெயர்ந்த போத
மனித உறவுகளையும் தவிர ?
அதைப் புரிந்து கொண்டு அவர்கள் செயற பிள்ளைகளின் கல்விக்கென்று சந்தோஷ
பயம் ஒரு ஆரோக்கியமான உணர்வு. 2 ஏற்படும் போத சில மனிதர்கள் அற்புத
மெமோறியல் வேறு எவ்வகைகளில் உங்களுக்கு
பல வகைகளில் :
ஒரு உதாரணம் சொல்கிறேன்.
மாதா, பிதா, குரு, தெய்வ வழிபாடு என்ற பழகிக் கொண்டோம்.
விளக்கமாகச் சொல்லுங்கள் - புது விடயமாக இ
நீங்கள் ஒரு முறை அந்த நிகழ்வை வந்: வேண்டும் என்று தோன்றாதவன் மரக்க
அந்த நிகழ்விலே நானும், எமது குடு பெற்றாரும், சமயத் தலைவர்களும், தெ
 
 

த கால் படமுடியாத மண் ஆயிற்று !
நேரே மானிப்பாய் மெமோறியலுக்கு வந்தீர்களா ?
மாதகல் சென்ஜோசப் ஆகிய பாடசாலைகள் கினோம். காலப்போக்கில் தனித் தனியாகப் பிரிந்த
1ங்களுக்கு எல்லா வசதிகளையும் தந்திருந்தார். றிற்று மெமோறியல் வளாகத்தில் !
ரியாகவே அருகில் ஒரு கட்டிடம் (கொட்டில் காண்டோம்.
தய பிள்ளைகளின் பெற்றார் நண்பர்களும் இட்ட எதைக் கொண்டு வந்தோம் ? கல்வியையும்,
பட்டார்கள் - சாப்பிடுவதற்கு இல்லாத போதிலும் மாய்த் தந்தார்கள்:
உயிரை வாழச் செய்யும் மருந்தே பயம் ! பயம் மான பணிகளைச் செய்து விடுகிறார்கள்!
உதவியாக இருந்தது?
நிகழ்வை நாங்கள் அவர்களிடம் இருந்தே பார்த்துப்
இருக்கிறது !
து பார்க்க வேண்டும். பார்த்தால் அதைப் பின்பற்ற
60L.
ம்பத்தலைவரும் எமத ஆசிரிய நண்பர்களும், ய்வமும் ஒன்று சேர்ந்து பொதப் பரீட்சைக்குத்

Page 98
64
(851 :
மெ :
கோ :
6სuი :
(:46] :
மெ :
(5 :
மெ
தோற்றும் எமது பிள்ளைகளின் மீது பரிபூரண நனைந்த பரீட்சைக்குச் செல்லும் பிள்ளை
எமது இனத்தின் பண்பாட்டுக் கலாச்ச சந்ததிக்குக் காவிக் கொடுக்கப்படுகிறது.
மாதா, பிதா, குரு, தெய்வத்தின் காலை உள ஆரோக்கியமும், நம்பிக்கையும் ெ
இந்த நிகழ்வு குடா நாட்டில் எத்தனை பாடசா6
நான் அறிய ~ இரண்டு மூன்று பாடசான் மெமோரியல் தாய்க்கு நாங்கள் பெரு பழுக்கியமைக்கு:
வலிகாமத்தின் மொத்த இடப்பெயர்வின் போது நீ
1995 ஒக்டோபர் 30 ! வலிகாம மக்கள் தாண்டிய நாள் ! மாணிப்பாய், மருதனார்ம நாவற்குழி, கைதடி, சாவகச்சேரி. என்று கொட்டியது போல் சந்திர ஒளியில் நிழலி
நிமிர முடியாமல் நிலவும் நெளிந்து கெ பெயர்ந்தது:
தென்மராட்சியில் தெரு மணலோ, மனித coss5)6usbgs..........
இரண்டு மூன்று மாதம் என்றாலும் உசன் சேர்ந்து கூட்டுக் குடும்பமாய் நாமே தலை மேற்பட்ட பிள்ளைகள் ! அவ்வளவு பிள் எவ்வளவு கஷ்டமும் கருகிப் போகும் !
திரும்பவும் எப்போது வலிகாமம் வந்தீர்கள்?
1996 மே யில் எல்லா மக்களும் மீண் குடும்பத்திற் பலர், பிள்ளைகள் பலர், அ போய்ச் சேர்ந்து விட்டதிற் சிதறிப்போன
நீங்கள் யாரைப் போல வரவேண்டும் என்று விரு
நான் யாரைப் போலவும் வர விரும்ப6
"Always Be Your Self"61631(3D 9 6116) ஒரு தனித்துவம் இருக்க வேண்டும். அ
 

1 ஆசி மழையை வருவிக்கிறோம். அந்த மழையில் கள் நல்ல பெறுபேறுகளைப் பெறுகிறார்கள் !
ரச் சங்கிலியும் உணர்வு பூர்வமாக அடுத்த
த் தொட்டு வணங்கும் போது பிள்ளைகளும் ஒரு பறுகிறார்கள் !
லைகளில் செய்யப்படுகிறது ?
லகளில் தான் செய்யப்படுகிறத. நிச்சயமாக,
நன்றி உடையோம் ! இதை எங்களுக்குப்
ங்கள் புகுந்த இடம் எப்படி ?
முழுதாய் ஒரே இரவில் கைதடிப் பாலத்தைத் டம், இணுவில், தாவடி, கொக்குவில், யாழ்ப்பாணம், பல மைல் தாரம். சோகங்களை எல்லாம் மண்ணில் }கள் நீளமாய்க் கொட்டிக்கிடந்த இரவு !
ாண்டு நின்ற இரவு! எங்கள் குடும்பமும் இடம்
ர்களோ அதிகம் என்று தெரியாமல். எங்கும்
இராமநாதன் ம. வியில் ஏழு பாடசாலைகள் ஒன்ற மைக் குடும்பமாய் இயங்கினோம் இரண்டாயிரத்துக்கு ளைகளையும் ஒன்றாய்ப்பார்க்கிற போது, எவ்வளவு
டபோது நாங்களும் வந்தோம். ஆனால் எங்கள் சிரிய நண்பர்கள் பலர் கிளாலி தாண்டி வண்ணிக்குப் ஓர் உணர்வு. இரத்தக் காயமாய் எரிகிறது.
>புகிறீர்கள் ?
பில்லை. என்னைப்போல வரவே விரும்புகிறேன்.
யல் அறிஞர்களும் சொல்லுகிறார்கள் ! எனக்கென்று து சிறப்பாக இருக்க வேண்டும்.
ר

Page 99
மெ :
CIT :
6p :
($4< :
கோ :
மெ :
உங்கள் இலட்சியம் என்ன ?
மட்டுப்படுத்தப்பட்ட வளங்களோடு உச்
எங்கள் செவ்வி முடிய இருக்கும் இந்த நேரத்தி
சிவகாமசுந்தரி ! எங்கள் குடும்பத்தலைவ எங்கள் குடும்பத்தின் இன்ப தன்பங்கள் செய்த பங்கு பற்றும் உயர்ந்த பண்பு ெ ஆசிரிய நண்பர்களோடும், பிள்ளைகளோடு
எல்லாக் கலைகளும் நிறைவாகக் கைவரப் பெற் நிறைய்.ய்.ய நிறைத்துக் கொண்டு விை
எங்கள் குடும்ப கீதம் இது !
இயற்றியவர் எங்கள் குடும்பத் தலைவர்.செம்மைப் சங்கீத பூஷணம் சு. கணபதிப்பிள்ளை அவர்கள்
(பாடுகிறார் )
வாழிய மெய்கண்டான் மாவித்தியா நீளிசை யோடு பல்லுாழி
ஏழுர் ராசரத்தினமா மகிபன் இளவாலைக் கருள் நிதியம் வாழுக் கல்மின் எனும் பேர் இல்ட்ச் வாசக மாண் பொருள் தந்தே.
தாமரை ஏடு, தீபம் நல் இடபம் தாங்கிய இலச்சினையாலே தண்ணளி ஞானம் ஒளியொடு தரும தரணியில் நாம் பெற நின்றே
கல்வியும் கலையும் ஒழுக்கமும் டெ காண்பரும் புகழெமக் காக்கி 6), T45......... 6), Thó............. வாழ் மாநிலம் போற்றிட வாழ்க.
உயிரை உருக்கும் கீதம் ! கண்ணகலும் இருக்கலாம் ! மிகுந்த நன்றியுடன் கைகூ அம்மா, நினது புகழ் ஓங்கி வளர்க, உலகம் பயன் பெறுக, ஈங்கி தெல்லாம் தெய்வ அருள் !
வணக்கம், போய் வாருங்கள் சகே (என்னுடன் வாசல் வரை நடந்து
 

அடைவைப் பெறுவது !
) வேறு யார் உங்கள் மனக் கண்ணில் வருகிறார்கள் ?
ருக்கு மனையாளாக இருக்கும் மனிதப் பெண் ! எல்லாவற்றிலும் தன்னை முழுவதுமாக அர்ப்பணம் காண்ட பெண் அவர். அவர் எங்கள் குடும்பத்தின் ம் பழகும் முறையே தனியானது : சிறப்பானது !
தாங்கள் ஒரு கீதம் இசைப்பீர்களாயின் அதைச் செவி பெறுவேன்
படுத்தியவர் கவிஞர்.செ.கதிரேசர்பிள்ளை. இசையமைத்தவர்
மத்திய மாவதியில் அது இப்படி அமையும்.
லயம்
Pu
ருக
பிரமிப்புடன் இறுதி மூச்சுவரை கேட்டுக் கொண்டே ப்பி விடைபெறுகிறேன்.
தரி! மீண்டும் நாங்கள் சந்திப்போம். வந்து, சிரித்த, வணங்கி வழி அனுப்பி வைக்கிறார்)

Page 100
aasanib 2at 6l2
பொ. சத்
马
ஏர்தாக்கி நடந்தவெம்
போர்முட்டம் கொண்ட ஊர்கடடி ஒன்றாய் வா சீர்கெட் டழிந்து சிதை
வசந்த காலத்த வரவு வரவழைத்த விருந்தளி திசை மறந்த சென்ற தேடிக் கொணர்ந் திங்
சோலைக்குள் புகுந்த நாடிய வண்டினைத் ே சாலையில் எழுந்த த நேசமும் மறைந்த மாற
ஆற்றின் வரவினைத்* ஊற்றினைக் கையால்
காற்றுக்குக் கட்டளை கடலலை யினைக் க
அப்பன் நடந்த எம் வி ஆசை தீர நடை போ தன்பம் மறந்து தெரு தாங்கி மகிழ்ந்து எழும்
வேட்டொலி, கிபிர் ஆ குண்டடிச் சத்தம் ஓய் பாட்டொலி, பூசை, தே கூவும் இசை மழை !
வேண்டுவன வெல்லம் விரைந்த வந்திடவே 6
 

S
ல்லாம் வேண்ரும்
தியநாதன் fjuri
வீதிகளில்
வானம் வேண்டாம்
ழ்ந்த மேன்மை
ய வேண்டாம்.
களை - மண்ணில் க்க வேண்டும் பறவைகளைத் த சேர்க்க வேண்டும்.
தேன் மலரை தடுகிறோம் - சிறு ாசினைப் போல் திடுமோ !
தடுத்தது யார் - இன்ப அடைத்தத யார் இட்டத யார்
யிற்றில் கட்டுவதோ
ரீதியிலே - நான்
ட வேண்டும்
மர நிழலில்
ப வேண்டும்
ட்டிலறி ~ விசை ந்திடவே ரோட்டம் - குயில் நீரோட்டம்
வேண்டு கிறேன் வரம் வேண்டு கிறேன்!

Page 101
Iീബ്
நடராஜா
ஆசி
நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, நெஞ்சினை ஊடுருவும் இனிய புன்னகை, அஞ்சாத நெஞ்சை எடுத்துக் காட்டும் நிதானமான உறுதி செறிந்த வார்த்தைப் பிரயோகம், தூய தேசிய ஆடை, மிகவும் எளிமையான, ஆனால் வலிமையான உருவ அமைப்புக் கொண்டவர் எங்கள் அதிபர். அவர் விழிகளாற் பார்ப்பதில்லை உள்ளத்தாற் பாாக்கிறார். அவர் மொழிகளைப் பேசு வதில்லை. அவரது ஒவ்வொரு செயற்பாடுமே அவர் பேசும் மொழியாக, உரையாக, வார்த்தைகளாக அமைந்து நிற்கும். எத்தகைய நெருக்கடியிலும் சீறாத சினக்காத, முக வசீகரம்; அவருக்கே உரிய புன்னகை. அவை என்றுமே அவரை விட்டுப் பிரிவதில்லை. இத்தகைய தோற்றப் பொலிவும் பண்புகளும் நிறைந்த எங்கள் அதிபர் உண்மையிலேயே மக்கள் மனதில், மாணவர் மனதில், எங்கள் மனதில் நீங்காத இடத்தை மிகவும் எளிதாகப் பிடித்துக் கொண்டு நிலையாக அமர்ந்துள்ளார்
இப் பாடசாலை, அதிபரின் வீடா, அல்லது அதிபரின் வீடே பாடசாலையா என்பது புரியாத கேள்வி. அவரது மூச்சும், பேச்சும், நினைவும், கனவும் மெய்கண்டான் என்கின்ற ஒரேஒரு விடயம் தான். அதனால்தானோ என்னவோ அவர் மெய்மையை, நேர்மையை, சத்தியத்தை தமது அணிகலன்களாகக் கொண்டு வாழ்கின்றார். பாடசாலைக் கடமைகளுக்கு மேலாக அவரது சமூகப்பணி அமைந்துள்ளது. பெற்றார் அயலவர் நலன்விரும்பிகளோடு அவர்
 

母曲uf
ரீராம்குமார். Àils
தொடர்பாடும் முறையே ஒரு தனித்துவமான கலை எனலாம். யாரோடும் பகையின்றிச் சிரித்தமுகத்துடனே அவர் காரியத்தைச் செயற்படுத்தும் திறன் அவருக்கே உரியது எனலாம். காலம்காலமாக எமது சமூகத்திற்கு ஏற்பட்ட நெருக்கடிகளில் எல்லாம் அவர் தான் வாழும் சமூகத்தின் துயரங்களுக்கு வடிகால் தேடிக் கொடுத்த பல சம்பவங்கள் இன்றும் பசுமையாக எமது மனதிலே இருக்கின்றன. இந்த அவரது மனித நேயப்பண்பானது அவரை ஒரு மாமனிதனாக உயர்த்தி நிற்கின்றது என்பது கண்கூடு.
சைவமும் தமிழும் தழைத்தோங்கத் தமது வாழ்நாளிற் கணிசமான பகுதியைச் செலவிடும் அவரது கவிதைகள் அவரைச் சைவப்புலவராகக் காண்பதற்கு நிகராகச் சான்று கூறி நிற்கின்றன. மிகவும் ஆணித் தரமாக ஆனால் எவரையும் துன்புறுத்தாது அவர் கூறும் கருத்துக்கள் எவராலுமே தட்டவோ, தாண்டவோ முடியாதவையாகும். நூல் வெளியீடுகள், ஆய்வுரைகள், இலக்கிய ஒன்றுகூடல்கள், பட்டிமண்டபங்கள், கருத்தரங்குகளில் இவரை முன்னிலையில் காணலாம். இவர் ஒரு உன்னதமான நன்னீர் நிலை எனலாம். மருந்து மூலிகைகள் நிறைந்த சஞ்சீவி மலை போன்று இவரது இதயம் பிறருக்கு வாழ்வு கொடுக்கும் சிந்தனைகளையே என்றென்றும் கொண்டிருப் பதைக் காணலாம். ஒரு நல்ல மனிதர் பிறரின் வாழ்விலே தான் வாழ்பவர் அல்லவா? எங்கள் அதிபர் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. தனது

Page 102
உடலாலும் உள்ளத்தாலும் மெய்கண்டானின் செல்வங்களுக்குக் கருணை பொழியும் ஒரு உத்தம புருஷர்.
முன்னுக்கு வந்து முக்கியத்துவம் பெறமுடியாத பூச்சியத்தை, பின்னுக்கனுப்பித் தொடர்ந்து பெறுமதியை அதிகரிக்க வைக்கும் ஆளுமை இவர் மூலமாகவே எண் கோலங்களுக் Ởm. LT Öb வெளிவந்துள்ளது. அதைவிட கணிதத் தையும் விஞ்ஞானத்தையும் இசைமூலம் கற்பிப்பதன் அவசியத்தைத் தெளிவுபடுத்தி அதனை வில்லுப் பாட்டு மூலமாவும், இசை உரைச்சித்திரமாகவும்,நாட்டியநாடகமாகவும் படைத்து மாணவர்களுக்கு அழகான பாடல் மூலம் ஆக்கியதுடன் அதனை அரங்கேற்றியும் விட்டவர் எம் அதிபர் தான். ஆம் இவர் பின்னே இருப்பவர்களையும் முன்னணிக்கு கொண்டுவந்து பெறுமதி மிக்கவர்களாக மாற்றும் சக்திவாய்ந்த திறமைசாலி எனலாம்.
இவரது கலைத்துவத்துக்கு எடுத்து க் காட்டாக கிராமியக் கலைகள் பாலும் அந்தக் கலைஞர்கள் பாலும் இவர் கொண்டுள்ள ஈடுபாடு ஒன்றே போதுமானது. நாட்டுக்கூத்து, வில்லுப்பாட்டு, நாடகம் முதலியவைகளில் முற்றாக ஈடுபட்டு அந் நிகழ்வுகளில் மாணவர்களுக்குப் பயிற்சிவழங்குவது மிகவும் அற்புதமாக இருக்கும்.
ஆசிரியர்கள் நலனில் அக் கறை கொள்வதில் இவருடைய புரிந்துணர்வு மிகவும் பிரகாசிப்பதைக் காணலாம். இதனால் ஆசிரியர்களிற் பல குழுக்கள் வரும் நிலையை மாற்றி ஒரே குழுவாக வைத்திருப்பவர் எம்மதிபர் ஆவார். கல்விச் செயற்பாடுகளில் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் அதிபரின் வழிகாட்டல் மிகவும் பயனுள்ளதாக இங்கே அமைவதை
 

நாம் காண்கிறோம். ஆசிரியரின் மனதிலும் கருத்து முரண்பாடு தோன்றாத வகையில் இவர் நிர்வகிக்கும் அழகு மிகவும் உன்னதமானது எனலாம்.
பாடசாலையை ஒரு குடும்பமாகக் கட்டியெழுப்பியிருக்கும்பாங்கு பாடசாலையிலும் ஆசிரியர் மாணவர்கள் பெற்றார்களிலும் நலன் விரும் பிகளிலும் இவருக் கிருக்கும் பாசஉணர்வையே காட்டுகிறது. பிறரது நல்ல பண்புகளைப் பாராட்டுவதற்கு இவர் என்றுமே பின் நிற்பதில் லை. ஆசிரிய வாண்மை விருத்திக்கு இவரது ஆலோசனைகளே இங்கு உதாரணமாக இருப்பதைக் காணலாம். பிறர் வாழ அதில் தான் வாழும் ஒரு பரந்த மனப்பான்மையை எங்களதிபர் தமக்கூடாக எமக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றார்.
இத்தனை உயர் பண்புகளுக்கும் சிகரம் வைத்தாற் போல் இவருக்கு அமைந்திருக்கும் குடும்பமும் இவரது சேவையுணர்வுகளுக்குச் சற்றேனும் சளைக்காமல் ஈடுகொடுப்பதைக் காணலாம். இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை, என்பது போல அவரது துணைவியார் உண்மையில் அவரது வாழ்க் கைத் துணையாகவே வந்து அமைந்திருப்பது எமக்கெல்லாம் பெருமை யையும், நிறைவையும் தந்துள்ளது.
அதிபர் சேவையில் இருபத்தேழு ஆண்டுக்காலம் சிறப்பான சேவை செய்து நல்ல அதிபர் விருதும் பெற்று, யாழ் மாவட்டத்தின் மூத்த அதிபர் என மதிக்கப்படும் எங்கள் அதிபர், பதவி உயர்வு தன்னைத் தேடி வந்த போதும் தன் உயர்விலும் பார்க்க மெய்கண்டானின் உயர்வே மேலானது எனும் இலட்சியத்துடன் மீண்டும் மெய்கண்டானைச் சொந்த இடத்தில் தலைநிமிர்ந்து நிற்கச் செய்த செயல் அவர் திறமைக்கு உரைகல் எனலாம்.

Page 103
அதிபர் ே
இருபத்தைந்து
நிறைவு சைவப்புலவர் சு. செல்ல ஆசிரியர் கழகத்தின் ந. பூரீராம் குமார் அவர்கள்
கெளரவிக்
1995.
 

சவையில்
ஆண்டுகளை
செய்த பத்துரை அவர்களுக்கு, FIIIîoi 960)JIIIfjIII ர் பொன்னாடை போர்த்திக் கும் காட்சி
lOO6

Page 104
க.பொ.த. உயர்தர வகுப்பினரின்
-----------------------———---———---...-)
== ইিঞ্জ விருந்தினர்கள் : திருமதி ஆன
அதிபர், இராமநாதன் கல்லூரி. தி அதிபர். பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி. திரு. அ. மு. அரு
1995 அனைத்துலக மகளிர் தினம்
琴三。
திருமதி வேதநாயகம் அவர்கள், உதவிக் கல்விப்பணிப்பாளர், திருமதி நாச்சியார் செல்வநாயகம் அவர்கள் யாழ் பல்கலைக்கழகச் சிரேஷ்டவிரிவுரையாளர், திருமதி. ஜெகராசசிங்கம் அவர்கள்
 

70
மதியபோசன ஒன்று கூடல். 1995.
ாந்தி சிவஞானசுந்தரம் அவர்கள் ரு. ஆர். எஸ். நடராசா அவர்கள் 0ணாசலம் அவர்கள் அதிபர், மானிப்பாய் மெமோறியல் கல்லூரி.
0. மெய்யொளி சிறப்பிதழ் வெளியீடு

Page 105
1994.10.06 ஆசிரியர் தின.
மாலைகளுடன் பை
இடமிருந்
கீழ்வரி
திரு.அ. ஆசீர்வாதம், திரு.க. தேவதாச திரு. சு. செல்ல துரை(அதிபர்), திரு. திரு.இ. சண்முகராசா, திரு.க. பா
(8D6O6
திருந. சிறீராம்குமார், திரு.க. விக்னேவி திரு.பொ. சத்தியநாதன், !
 

த்தில் மாணவ மலர்களின்
ழய புதிய ஆசான்கள்
ண், திரு.கி. யோசேப்பு (உபஅதிபர்), செ. பத்திநாதர், திரு.சீ. கனகசபை, லசிங்கம், திரு. யோ. மரியநாதர்
faಾಶ;
ல்வராசா, திரு. நா. அரியபுத்திரன், நிரு. இ. கிருஷ்ணரசா

Page 106
1994.10.06 ஆசிரியர் தினத்
மங்கல மங்கையர்
இடமிருந்: கீழ்வரி
திருமதி. பே. தவமணி, செல்வி. சி. ச திருமதி. இ.சாரதாதேவி, திருமதி. த. செல்வி. க. சீறீதேவி, செல்வி வை. செ6 திருமதி. மு. விஜயலட்சுமி, செல்வி. ச.
(8D606)
திருமதி. செ. சிவகாமசுந்தரி, செல்வி.க. அ சு. செல்வகுமாரி, செல்வி.க. இராசசிலே திருமதி. இ. ஆனந்ததாசன், செல்வி. க திருமதி.த. சிவகாமி, தி
 

ததில் மலர்மாலைகளுடன் 5ளாய் ஆசிரியர்கள்
ாரதாதேவி, செல்வி. சு. சுகந்தா, ஜெயரஞ்சினி, செல்வி.வி. வாகினி, bவமதி, திருமதி க. சகுந்தலாதேவி, வசந்தகுமாரி, திருமதி. ச. ஜெயராணி
ற்புதமலர், செல்வி.க. சாந்தினி, செல்வி. சனா, திருமதி. இ. தனரஞ்சுகமணி, பாமினி, திருமதி. தி. பாராளும்சக்தி, நமதி. தி. புஷ்பராணி

Page 107
எண் தாயின் 6a தாயை வ
பெற்றதாய் பாலுட்டிப் பாலன் எனை கற்றவனாய் ஆக்கவேண்டிக் கவினு உற்றவளாம் இத்தாயோ ஊட்டிவிட் பற்றுமிக வைத்தவிட்டேன் பாடசாை
கங்கையிவள் காலடியில்
தங்கையிவள் தாமணியாள அங்கையில் நெல்லிபோல் பங்கமற்ற பெருமை கொன
அன்போடு அறம்தந்தாள் அறிவோடு பண்போடு பழகுவிதம் பலகலையும் ! வன்பகையை ஒழிஎன்றாள் வழுவாதே முன்மறத்தை ஒழித்துவிடு மேன்மை
இயல் இசை நாடகங்கள் செயல் தனைச் சீர்மையெ முயல் வெற்றி பெறுவாயெ பயல் இன்று பாவடிவில்
மெய்கண்டான் நாமம் கொண்டாள் ெ தய்தராய் வாழ்தல் வேண்டும் த்ாய்லி வெய்தறல் வேண்டா வாயில் வெய்த பொய்தனைப் போக்கிவிடு பொய்யான
சமூகத்தோடொட்டி வாழு சமயத்த நெறிகளெல்லாம் விளையாட்டுப் பயிற்சிகளை சளைக்காது போட்டிகளில்
பதினொரு ஆண்டுக்காலம் பயின் நிதியெனக்களித்து நல்ல நிமிர்ச்சிெ இறுதியாக் கூறுகின்றேன் இவளா ததிபாடி வணங்குகின்றேன் சுமு.
நாள்தோறும் வளர்ந்திடுவா ஆல்போலத் தழைத்திடுவ வாலோடு வாழ்ந்திடுவாள்
தாளோரம் தலைபணிந்தேன்
 

(தழ் பகர்ந்து ணங்கிருவேண்.
வளர்த்தவிட்டாள்
கல்வியொடு ாள் நற்றமிழை \லத் தாயிவள்மேல்.
கல்விகற்ற மாணவன்நான் தல்லியம் கூறவந்தேன் அனைவீரும் அறிவீர் ன்ட மங்கையிவள் பெருமைதனை.
குணம் தந்தாள் இவள் தந்தாள் கடமைகளில் பெறுவாயென்றாள்
எழிலுறக் கற்க வைத்தாள் ாடு செவ்வனே செய்ய வைத்தாள் ன முன்னரே கூறி வைத்தாள் படிக்கவந்தேன் அவள் புகழை.
மய் ஒன்றே பேசு என்றாள் மையே குறிக்கோள் என்றாள் துரை தகாது என்றாள் )ண ஆகாதென்றாள்.
ம் சமயோசிதம் கற்றுத் தந்தாள்
சரியாக உணர வைத்தாள்
ா விருப்பொடு பயில வைத்தாள்
பரிசில்கள் பெற வைத்தாள்.
றிருந்தேன் இவளிடத்தில் யாடு அனுப்பிவைத்தாள் ல் நான் பேறடைந்தேன் கனருள் வேண்டிநின்றேன்! ர் நமக்குநிழல் தந்திடுவாள் 1ள் அறுகுபோல் வேர்வைப்பாள் வலிமையோடிருந்திடுவாள் தமியேனுக் காசிஅருள்.
செல்லத்துரை நாவரசன் பழைய மாணவன, இலண்டனிலிருந்து.

Page 108
நடுவுநிலைமையெ
இளையதம்
நடுவுநிலைமை என்பது தராசுமு தன்மையோடு நடத்தலாகும். நடுவுநிலைை நோக்க வேண்டும். தான் சமமாக நின்று, ே இல்லாமல் தன்னிடத்தே வைத்த பொரு அறிவிக்கிறது. அதுவே அதன் பெருமை சமநிலையில் நின்று ஒரு பக்கச் சார்பின்றி
சமன்செய்து சீர்தூக்கும் கோல் கோடாமை சான்றோர்க் கணி
அறநெறியில் நின்று வாழ்க்கை நீதியைப்போற்ற வேண்டும்.நம்மவர், பிறர் என் அவருக்கு ஒரு வகையுமாக நடக்கக்கூட என்ற உணர்வோடு நடக்க வேண்டும். செய்வதால் நன்மை உண்டாகப் போவதில் இருந்தாலும் நடுவுநிலை தவறி வந்த ஆ வேண்டும், தன் நன்மை தீமையை மறந்து வழியாகும்.
நன்றே தரினும் நருவிகந்தாம் அன்றே ஒழிய விடல்
தன்னலத்தால் நடுவு நிலைச செல்வாக்குப் பெற்றும் வாழலாம், அந்த குற்றமும் மறைக்கப்படலாம். ஆனால் ஒரு எனவே நடுநிலையானவர், அல்லாதவர் ( விளங்காவிட்டாலும், அவரவர் இறப்புக்கு அறியப்படும். இங்கு எச்சம் என்பதற்கு பொருந்தாது. எச்சம் எனப்படுவது ஒருவர்
தக்கார் தகவிலர் என்பதவரவ எச்சத்தாற் காணப்பரும் .
நடுவு நிலைமையை அறமாகக் கொ உண்மை ஒன்று உண்டு. வாழ்க்கையில்
 

ாடு செயற்படுவோம்.
பி துளசீதரன்
)ள் நேரே-நடுவே நிற்பது போன்ற நியாயமான யப் போற்றுவோர் துலாக்கோலை (தராசை) வேண்டியவர் வேண்டாதவர் என்ற வேறுபாடு ளின் நிறையை உள்ளவாறு துலாக்கோல் க்குக் காரணமாக இருக்கிறது. அதுபோல்
நடப்பதே சான்றோர்க்கு அழகாகும்.
போல் அமைந்தொருபாற்
(திருக்குறள் - 118)
நடாத்தும்போது நடுவுநிலைமை தவறாமல் iற பாகுபாடு செய்து, இவருக்கு ஒருவகையும், டாது. அறம் எல்லோருக்கும் பொதுவானது நடுவுநிலைமையைக் கடந்து ஒரு செயல் bலை. ஒரு முறை நன்மையே விளைவதாக ஆக்கம் என்று அதை அப்போதே கைவிட து அறத்தைக் கடைப் பிடிப்பதற்கு அதுவே
ஆக்கத்தை
(திருக்குறள் - 113)
கடந்து வாழ்கின்றவர்கள் நன்மை பெற்றும் ச் செல்வாக்கினால் நடுவு நிலை கடந்த காலத்தில் அந்தக் குற்றம் புலப்பட்டுவிடும். தக்கவர், தகாதவர்) என்பது வாழும் போது ப் பின் எஞ்சி நிற்கும் புகழாலும், பழியாலும் மக்கள் என மட்டும் பொருள் கொள்வது இறந்த பின் எஞ்சி நிற்பவை அனைத்துமாம்
(திருக்குறள் - 114)
ண்டு ஒழுகுவோர், போற்ற வேண்டிய பெரிய உயர்வும் தாழ்வும் எப்போதும் உள்ளவை

Page 109
என்பதை அவர்கள் உணரவேண்டும். இதை என்று அவாவுற்றும், இதைச் செய்தால் தாழ் செய்யக்கூடாது. அவ்வண்ண அவாவும் அ பெற வேண்டும் என்று எண்ணச் செய்யும். உய உணந்து நெறி தவறாமல் வாழமுற்பட்டா நிலையில் நின்று ஆற்றுவேன், என உ( இயல்பானவை என்று உணர்ந்த காரணத்தாற் வாழ்கின்றார்கள், இதுவே சான்றோர்க்கு அ செய்ய நெஞ்சம் முற்படுமானால் அப்போது ஒ என்று அறிந்து அந்தச் செயலைக் கைவிட நடப்பதால் வாழ்க்கையில் தாழ்வு வருமே நடுவுநிலையாக அறநெறியில் நின்றவனுடை
கேரும் பெருக்கமும் இல்லல்ல
கோடாமை சான்றோர்க் கணி.
"நருவுநின்றார்க்கன்றி ஞானமு நருவுநின்றார்க்கு நரகமும் இல் நடுவுநின்றார்நல்ல தேவரும் ஆ நடுவுநின்றார்வழி நானும்நின் ே
நியாயம் தவறாத நடுவுநிலையை அன்றி, நடுவுநிலைமை தவறியவர்கட்கு ஞ தேவர்கள் ஆவர். நடுவு நின்றார் வழியில் ந
இறைவனுக்குத் தூய இடம் தே உளம். ஆகவே நடுவு நிலையாளர் உள்ளத்
எனவே கிடைத்தற்கரிய மக்கL செயற்படுவோம் என உறுதி எடுத்துக் கொ
கெடுவல்யா ணென்ப தறிகதன் நடுவொரீஇ யல்ல செயின்
வாணிகஞ் செய்வார்க்கு வான பிறவுந் தமபோற் செயின்
 

செய்தால் வாழ்க்கையில் உயர்வு பெறலாம் பு நேரும் என்று அச்சமுற்றும் கடமைகளைச் சமும் நடுவு நிலைமை கடந்தாவது உயர்வு ர்வு தாழ்வு வாழ்வில் சாதாரணமானவை என ல் வருவது வருக, என் கடமையை நடுவு yதியாக வாழலாம். கேடும் பெருக்கமும் ான்றோர் நெஞ்சம் கெடாமல் நடுவுநிலையுடன் ழகாக உள்ளது. நடுவு நிலை கடந்து தீமை ருவன் ‘யான் இதனால் கெடப்போகின்றேன்”
வேண்டும். நடுவுநிலை தவறாது இவ்வாறு ) என்று அஞ்சக் கூடாது. உயர்ந்தவர்கள் ய தாழ்வைத் தாழ்வாகக் கருதமாட்டார்கள்.
நெஞ்சத்துக்
(திருக்குறள் . 115)
ம் இல்லை
606) ஆவர் 'g(Esor"
திருமந்திரம்.
D உடையவர்களுக்குத்தான் ஞானம் வருமே ானம் பிறவாது, நடுவு நிலையுடையவர்கள் ானும் நின்றேன் என்கின்றார் திருமூலர்.
வை. அந்தத் தூய இடம் நடுவுநிலையாளர் தில் சிவன் உறைவான்.
ட் பிறவி பெற்ற நாம் நடுவுநிலைமையோடு ள்வோம்.
னெஞ்சு
~ திருக்குறள் ~116
ரிகம் பேணிப்
~ திருக்குறள் ~120

Page 110
மீண்டும்
திருமதி மேரிபத்
ஆசிர்
பவள விழாக்காணும் இளவாலை மெய்கண்டான்
பாரினி லேயென்றும் வாழியவே.
நாமகள் தாயையும் நாவார வாழ்த்தினம்
நங்கள கத்தினி தறைந்தனளே.
ஆனை விழுந்தா னருட்கலைக் கூடம்
ஆக்கப் பணியி னிருப்பிடமாம்
காலைக் கதிரவன் போலவ ளர்கதை
சாற்றிட நாவொன்று போதாதே.
பொன்விழாப் பூர்த்தியைக் கண்டநம் மெய்கண்டான்
பூத்துப் பொலிந்து விளங்கியதே.
மன்னுநா றில்வரு மங்கல நாளினை
மாட்சியைப் பார்த்திடக் காத்து நின்றோம்
வேறு
கல்வியில் எழுச்சி கலைகளி லெழுச்சி
களம்மகி ழும்விளை யாட்டிலு மெழுச்சி
காணியி லெழுச்சி கட்டிட எழுச்சி
கருத்தைவிட் டகலா எழுச்சியோ எழுச்சி
 

76
LDGLOějff.
மாவதி றொபேட் lu
ஆளணி வளர்ச்சி ஆய்கடட வளர்ச்சி
ஆங்கில மொழியின் ஆளுமை வளர்ச்சி
கவினுறு பூங்கா கலைமகள் தடாகம்
கண்ணினுக் கினிய வளர்ச்சியோ வளர்ச்சி
அதிபர் ஆசிரியர் அரிய மாணவர்கள்
அறிவுடைப் பெற்றோர் அனைவருங் கூடி
ஆக்கிய இந்த அளப்பருஞ் சேவை
அவர்தம தொற்றுமைக் கரியதோர் சாட்சி.
வேறு
ஏழு ரிட்டதோ ராலம்வித் தின்று
எழுந்து பெருமர மாகியதே.
பாழுஞ் சமரெனும் பேரரக் கண்செயல்
பாய்ந்துதி ரமோடச் செய்கிறதே.
நாட்டு நிலைமையோ தளர்ச்சியைத் தந்தது நம்பிக்கை உறுதி தணிவை வளர்த்தத.
மீட்டும் மெய்கண்டான் மேலாகி ஓங்கிட மெய்யாக நாமுளைத் தேமகிழ்வோம்.

Page 111
தாமரைத்
தாமரைத் தடாகம் உருவாதற்காய உபகரி
மங்கல விளக்கேற்றித் தடாக உபயோக
கலைமகள் கவினார்ந்திலங்கு தடாகத்தை உரு சீனிவாசகம் செந்தூர்ராசா அவர்கள்
அபிவிருத்திச் சபையினர் சார்பில், அபிவிருத்தி அவர்களால், சிற்பசிகாமணி எனும் பட்டம
 
 

ப்பினைச் செய்த இராசா அன்னம் தம்பதியர் வைபவத்தை ஆரம்பித்து வைக்கின்றனர்.
நவாக்கம் செய்த அற்புதச் சிற்பக்கலைஞர் வித்தியாலய அதிபர், ஆசிரியர், மாணவர்.
ச்சபைச் செயலாளர் பண்டிதர் சி. அப்புத்துரை
ளித்துக் கெளரவிக்கப்படுகின்றார்.

Page 112
பண்டத்தரிப்புக் கோட்டப் திரு. 1. சண்முகராசா அவர்
க. பொ.த உயர்தர வகுப்பு மாணவர் ஆசிரியர்களும்
 
 

பிரதிக்கல்விப் பணிப்பாளர் கள் வரவேற்கப்படுகின்றார்.
முதலாவது இராப்போசன விருந்தின்போது மாணவர்களும் 1982

Page 113
இளவாலை மெய்கண்
யானறிந்த கல்விப்பன
க. க. வேல கிராம உத்
யாழ் குடாநாட்டில் இயங்கும் பாடசாலைகளுள் பெரும்பாலானவை நகர்ப்புறங்களிலும், சிறுநகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும் இயங்குகின்றன. எனினும் இவையனைத்தும் பாடசாலைகள் எனும் நோக்கில் தமது கல்விசார் பணிகளை ஆற்றி வருகின்றன. ஆனால் இவற்றுக்கு மாறாக, சிறந்த அதிபர் விருது பெற்றவரது தலைமையைக் கொண்ட ஒரு சிறந்த பாடசாலையாக இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலயம் விளங்குகிறது . இதன் பெருமதிப்பிற்குரிய அதிபர் சைவப்புலவர் சுப்பிரமணியம் செல்லத்துரை அவர்கள்.
இப்பாடசாலை அமைந்த கிராம உத்தியோகத்தர் பிரிவு முன்பு தெல்லிப்பழை வடமேற்கு யா / 63 என்றும், பின்னர் தெல்லிப்பழை வடமேற்கு யா/107 என்றும், தற்போது இளவாலை வடக்கு யா/221 என்றும் அழைக்கப்படுகிறது. குறிப்பிட்ட மூன்று இலக்கங்களிலும் இப்பாடசாலை அமைந்த கிராம உத்தியோகத்தர்பிரிவில் தொடர்ந்து 1985-05-01 ஆம் திகதி முதல் 1990-05-30 ஆம் திகதி வர்ை எனது கடமைக் காலம் இடம் பெற்றமை குறிப்பிடத் தக்கது. இப் பாடசாலை தெல் லிப் பழைப் பிரதேசச் செயலர் பிரிவிற்கும், ஏன் கல்விசார் உலகிற்கும் பெருமை சேர்க் கின்றது என் பதில் வியப் பொன்று ി ബ്, ഞ ബി. எனது சேவைக் காலத்தில் இப் பாடசாலை
 

டான் மகாவித்தியாலயம் ரியும், சமூகப்பணியும்
ாயுதபிள்ளை நியோகத்தர்
சமூகப்பணியிலும் தன்னை இணைத்தமை பாராட்டிற்குரியதாகும். இப்பாடசாலை அமைந்துள்ள பிரிவில் யான் பத்தாண்டுகளுக்கு மேலாகக் கிராம உத்தியோகத்தராகப் பணிபுரிந்த வேளை, நேரில் கண்டும் யான் கலந்தும் அனுபவித் துணர்ந்த சிறப்புகளை, மேம்பாடுகளை, நெறியாள் கைகளை, திட்டமிடலை பண்பை, உயரிய சிந்தனையை நிச்சயமாக இம்மலர் மூலம் பிறர் அறியும் படி உறுதி செய்ய வேண்டியது தேவை. இப்பாடசாலைக் குரித்தான இலச்சினை வாசகமான வாழக்கல்மின் எனும் கோட்பாட்டிற்கிணங்கத் தம்மை வந்தணையும் மாணவர்களைச் சமுதாயத்திற்குப் பயனுள்ள பிரசைகளாக ஆக்குவதிற் பெரும் பங்காற்றி வருகிறது. எனது சேவைக் காலத்தில், இப் பாடசாலை தனது கல் விசார் நடவடிக்கைகளோடு, சமூகமேம்பாட்டு நடவடிக்கைகளையும் ஒன்றிணைத்துச் சேவை செய்தமை என்றும் மறக்க முடியாத தொன்றாகும்.
இப்பாடசாலையைச் சூழவுள்ள பெரும் பகுதி சைவ மதம் சாராத குடிமக்களைப் பெருமளவில் கொண்டதாக இருக்கின்றது. இதனை விட, சகல வழிகளிலும் இப்பாடசாலை அமைந்துள்ள கிராமம் பெரிதும் பின்தங்கியதாகவும் இருக்கின்றது. மதரீதியான பெரிய தாக்கங்கள் இல்லாவிடினும், கவர்ச்சிக்குரிய பெரிய

Page 114
பாடசாலைகளைத் தமது பிள்ளைகளின் நலன் கருதித் தெரிவு செய்யும் பெற்றோரும் இல்லாமல் இல்லை. கல்வி வளம் சகல கல் விக் கூடங்களிலும் சமநிலையில் உள்ளது எனும் கருத்துப் பலரிடம் இல்லாத காரணத்தாலும், நமது கிராமத்துக் கல்விக் கூடம் எனும் உயர்நோக்குக் குறைவு காரணமாகவும் இப்பாடசாலை சற்று அதிகமாக உழைக்க வேண்டி இருந்தது. திட உள்ளங்கொண்ட அதிபர் அவர்களதும், அவரைச் சார்ந்த உப அதிபர்கள் , ஆசிரியர்கள், முன்னைய உபஅதிபர்கள், ஆசிரியர்கள். பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் ஆகியோரதும் அர்ப்பணிப்புக் களால் தன்னை இனங்காட்டி மிளிர்கின்றமை
இப் பாடசாலையின் முயற் சிக்கு எடுத்துக்காட்டாகும்
இப் பாடசாலை கல் விசார்
நடவடிக்கைகளுக்கு மேலதிகமாகத் தான் சார்ந்த, தான் சாராத d ep 35 நடவடிக்கைகளுக்கு அளப்பரிய சேவை செய்துள்ளமை பவளவிழாக் காணும் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டப் பட வேண்டிய தொன்றாகும். 1983ல் வலித்துாண்டல் கடற்றொழிற் கிராமம் இலங்கை இராணுவ நடவடிக்கைக்கு உட்பட்டு உயிர்சேதம், உடைமைச்சேதம் ஆகிய ஏற்பட்டுத் தொடர் இராணுவநடவடிக்கை காரணமாக மக்கள் இப்பாடசாலையில் தஞ்சம் புகுந்தனர். ஏறத்தாழ ஒரு மாதம் இப்பாடசாலை ஒரு நலனோம்பு நிலையமாக மாறியது. குறித்த இந்த அதிபரின் சமூகநல மேம்பாடு பற்றிய உயர்ந்த சிந்தனையும், அவரின் பங்கேற்பும் ஒன்றித்த நிலைக்கு இது ஒர் எடுத்துக்காட்டாகும். இது போன்ற பல சமூக மேம்பாட்டு நிலைகளை உணர்த்த முடியும். இந்த வகையிலும் இப்பாடசாலை தெல்லிப்பழைப்பிரதேசச் செயலர் பிரிவிற்கும், கல்விசார் சமூகத்திற்கும், சகோதரப்
 

பாடசாலைகட்கும் பெருமை சேர்த்திருக் கிறது.
தெல்லிப்பழை உதவி அரச அதிபர் திரு. கதிரவேலு மகாதேவா அவர்களால், எனது கடமைக்காலத்தில் 1982.12.15ல் ஒரு சமாதான நீதிச் சபை அங்குரர்ப்பணம் , செய்யப்பட்டது, இச்சபை ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இப்பாடசாலையில் ஒரு ஆரம்ப நீதிமன்றம் போன்றதான அமைப்பாக இயங்கிவந்தது, அதிபர் அவர்கள் அதன் செயலாளராக இருந்து செயற்பட்டு, பாடசாலையையும், தன்னையும் இணைத்து சமூகத்தொண்டு புரிந்தமை நிச்சயமாக இவ்வேளை மனங்கொள்ள வேண்டிய தொன்றாகும்.
ஒரு குறித்த பாடசாலையூடாகப் பயனுள்ள பிரசைகள், உருவாக்கப்படு கின்றனரா என்பதைத்தான். ஒரு சழுகம் எதிர் பார்க்கின்றது. அதற்கேற்றவாறு தமது பாட சாலைப் பிள்ளைகளைச் சமூகநலனில் அக்கறையுள்ள நற்பிரசைகளாக மாற்றும் விதத்திற், கற்பித்தலோடு மட்டும் நிற்காமல் கற்றாங்கொழுகல் எனும் வாக்கிற்கிணங்க விரிந்த நோக்கோடு தன்னையும் தான் சார்ந்த பாடசாலைச் சமூகத்தினரையும் சமூக நலனிற்கு அர்ப்பணித்துப் போதனையுடன் சாதனையும் செய்து பாடசாலை வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டிவரும் அதிபர் சு. செல்லத்துரை அவர்களை மறப்பதற்கில்லை.
உத்தியோக வாய்ப்பிற்காக அவசியம் கற்க வேண்டும் எனும் கொள்கையில் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்கிறோம். இது ஒரளவிற்கு உண்மையெனக் கொண்டாலும் , கற் றாங் கொழுகல் , குருவைமதித்தல், பெரியோரைக் கனம் பண்ணுதல், தெய்வ சிந்தனை போன்ற அரிய

Page 115
விடயங்களைக் கடைப்பிடிக்காதவிடத்துச் சமூகத்திற்குப் பயனிருக்காது என்பது எனது கருத்து. இது விடயத்திலும் இப்பாடசாலை ஒரு முன்னோடி நிகழ்வாக நற்பிரசைகளை உருவாக்குவதில் ஒரு திருப்புமுனையாக மாதா பிதா குரு தெய்வம் எனும் அருமையான வழிபாட்டுப் பழக்கத்தை, மதிக்கின்ற தன்மையை ஒவ்வொரு பிள்ளையும் தத்தமது சொந்தவாழ்வில் கடைப்பிடித்து ஒழுகக்கூடியதாகச் செயல் வடிவம் கொடுத்துளது
கலியுகம் தாண்டவமாடும் எமது வாழ்வில், மரியாதைக்குரிய பண்புகள் அருகிவருகின்ற இக்காலத்தில் எமது பாடசாலைக் கல்விச் சூழலுக்கூடாக நற்பிரசைகளை உருவாக்க முடியும் எனும் பெருநோக்கில் இந் நிகழ்ச்சி இப் பாடசாலையில் நடைமுறைப்படுத்தப் படுகிறது. இவ்வழிபாடானது உண்மையில் எல்லா மட்டங்களிலும் அவசியம் கடைப் பிடிக்கப்பட வேண்டிய தொன்றாகும். இந்தப் பொல்லாத கலியுகத்திலே பந்தபாசம் என்றால், படி என்ன விலை, என்று தந்தையைப் பிள்ளை கேட்கும் காலமாக மாறிவிட்ட வேதனையான சூழ்நிலையில் மாதா பிதா குரு தெய்வம் எனும் நிகழ்வு பெரும் வரவேற்பிற்குரிய தொன்றாகும்.
உலகியல் வாழ் விலே ஒரு பிரசையினுடைய நடத்தையைச் சமூகம்
யாதானு நாடாமா லுராமா லெ சாந்துணையுங் கல்லாத வாறு
 

1
உற்று நோக்குகிறது. நல்லவனானாலும், தீயவனானாலும் அப்பிரசை கல்வி கற்ற கல்விக்கூடத்தைச் சமூகம் ஆராய்கின்றது. அந்நபரின் நல்லது கெட்டதற்கேற்ப அவர் கல்வி கற்ற பாடசாலை விமர்சனத்திற் குள்ளாகிறது. பாடசாலையை விட்டு வெளியேறும் பிள்ளை சமூகத்துடன் இணையும் போது நற்பிரசையாக இணைய வேண்டும் என்னும் பரந்த நோக்கில் இப்பாடசாலை தன் பங்கைச் சமூகத்துக் காற்றுகிறது.
நூற்றுக்கு நூறு சதவீதம் எல்லா நிறையம் சங்களையும் உள்ளடக்கியது இப்பாடசாலை. சகல வளர்ச்சிப் படிகளையும் தாண்டி மென்மேலும் இது முன்னேறி வருவதன் காரணம் சொந்த உலகியல் வாழ்க்கையில் ஒழுக்கம், நேர்மை, உறுதி, பிறரை மதிக்கின்ற அருமையான சுபாவம் போன்ற உயரிய அரிய பண்புகள் நிறையப் பெற்ற இப்பாடசாலையிற் கற்பிக்கின்ற அனைத்து ஆசிரியர்களதும் கொள்கையும் அர்ப்பணிப்புமே ஆகும்.
தொடர்ந்தும் இப்பாடசாலை தன்னை நம்பி வருகின்ற பிள்ளைகளுக்கும் கல்விசார் உலகிற்கும், சமூகத்திற்கும் பயனுள்ள ஒரு பெரிய ஆலவிருட்சமாகத் திகழ எல்லாம் வல்ல பரம்பொருளை மனதார வேண்டி நிற்கின்றேன்.
ன்னொருவன்
~ திருக்குறள் : 397

Page 116
8.
கவிதா
செல்வி நாகநந்தின் ஆங்கிலம், வ
பிஞ்சுக் கால்கள் எனக்கு நான்கு விஞ்சிடும் விருப்போடு விரைந்த அஞ்சுதல் ஏதுமின்றி ஆர்வம் மி தஞ்சாத தவளாத தடிப்போடு
கல்விப் பயிருக்கு எனக்கு நாற்று வல்லமை செறிந்த மெய்கண்டா6 பல்லாண்டு மாதாவின் பணிதொட நல்லானந்தக் களிப்புடனே கவித
எண்ணும் எழுத்தும் இரு கண்க வெண்கட்டியேந்தி எம் ஆசிரியர் மண்ணாகிப் போகாது நித்தமும் வண்ணமுறத் தொழில் புரிந்து வி
கூடு கலைந்த குருவிகளாய்க் ச தேடிய எம்செல்வமெலாம் சிதை கேடில் விழுச்செல்வம் கல்வி ை நாடிக் கற்றே நலன் பலவும் டெ
சஞ்சலங்கள் சதஞ்சதமாய் நித்த பஞ்சம் பசிபட்டினி வாசல் வந்த வெஞ்சமரின் வேட்டுகள் வீதிகளி நெஞ்சம் நிலைகுலையாத நேய
 

'ஞ்சலி
ரி சங்கரப்பிள்ளை iGJ usjä
வயதானவுடன் வந்த பள்ளியித குந்து வரத் நான் கற்றேன்.
மேடை போட்டுத்தந்த ன் மாதாவின் பவளவிழா என்றறிந்து
ரப் பரமனைத் ததித்தே ாஞ்சலி செய்கின்றேன்.
ளா தலினால்
விதைத்திட்ட கல்விப்பயிர்
மணிமணியாய்க் கணிபொலியும்
த்தியாலயத்தின் புகழ் சாற்றிநிற்பேன்.
5ாடலைந்து திரும்பி வந்தோம் வடைந்த போனாலும் ககொடுக்கு மாதலினால் ற்றிடுமின்!
ம் நித்தம் வந்திடினும்
வருத்திடினும் ல் தீர்ந்திடினும் மொடு மாணவரே கற்றிடுமின்

Page 117
மாணவர் ஆளுை இணைக்கலைத்திட்
திருமதி சாந்தினி
கல்வியானது ஒரு நாட்டின் விருத்திக்கும் வளர்ச்சிக்கும் அடிப் படையாக அமைகின்றது. மாணவர்களது அறிவு விருத்திக்கு உறுதுணையாக உள்ளதோடு மாணவர்களின் உள்ளார்ந்த ஆற்றல்கள், திறன்களை வளர்த் தெடுப்பதற்கும் கருவியாக அமைகின்றது. ஒருவன் எதிர்காலத்தில் என்ன நிலையை எய்த வேண்டும் என்று கருதுகின்றானோ அதற்குரிய பயிற்சியைக் கொடுப்பதுதான் கலைத்திட்டம். இக் கலைத்திட்டம் 1. பாடக்கலைத்திட்டம் 2. இணைக் கலைத்திட்டம் 3.தாபன அபிவிருத்தி வேலைகள் எனப் பாகுபடுத்தப்படலாம். பாடக்கலைத்திட்டமானதுமானவனைப் பரீட்சைக்குத் தயார்ப்படுத்துகின்ற உள வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டது. இணைக்கலைத்திட்டம் ஆனது பாடக்கலைத் திட்டத்துடன் அமைவாக மாணவர் உடல் உளத் திறன்களை விருத்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது. ஒரு மாணவனை எதிர்கால சமூகத்துக்குப்பொருத்தப்பாடு உடையவனாக முழு மனிதனாக்குவது பாடக்கலைத்திட்டமும்இணைக்கலைத் திட்டச் செயற்பாடுகளுமே.
இன்று LTL ċEFIT 60) SD 556O) 6 நோக்கும் போது பாடக்கலைத்
 

மயை வளர்ப்பதில் த்தின் முக்கியத்துவம்
storibbuTFIT B.A. fjuri
திட்டத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பொதுப்பரீட்சைக்குத் தயார் செய்வதிலேயே கவனம் செலுத்து கின்றனர். இதே வேளையில் ஒரு சில பாடசாலைகளில் மட்டுமே இணைக் கலைத்திட்டச் செயற்பாடுகள் இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இணைக்கலைத்திட்டச் செயற்பாடுகள் எனும் போது பாடசாலையில் இயங்கும் கழகங்கள், விளையாட்டுக்கள், சாரணியம், சுற்றுலாக்கள், சமூக சேவைகள் என்பன வளர்த்தெடுக்கப்பட வேண்டிய முக்கிய செயற் கூறுகளாகும். ஒவ்வொரு மாணவனதும் சிறப்பாற்றல்கள் வெளிப்படு வதற்கு மேற்கூறிய இணைப்பாட விதானச் செயற்பாடுகள் இன்றியமையாதனவாக இருப்பதுடன் அவன் தான் வாழும் சமூகத்துடன் பொருந்தி வாழ்வதற்கும் பேருதவியாக அமைகின்றமையும் குறிப் பிடத்தக்கதே.
மாணவர் மத்தியில் நற்பண்புகளை வளர்ப்பதற்கும்,சமயஒழுக்கஆசாரங்களைப் பேணிக் கொள்வதற்கும், வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருப்பதற்கும் உதவு வதுடன் ஒழுக்கம், பண்பாடு, சமாதானம், அன்பு, தன்னடக்கம் போன்றவற்றை வளர்த்தெடுப்பதற்கும் உதவியாக இருக்கின்றது.

Page 118
இன்றைய நவீன உலகில் வாழும் மனிதன்பல்வேறு சமூகத்தாக்கங்கள்சமூக அழுத்தங்களுக்கு ஏற்பத் தன்னைப் பொருத்திக் கொள்ள முடியாமல் திண்டாடுகிறான். பல்வேறு சமூகத்தாக் கங்கள்காரணமாக இடர்ப்படும்மாணவனை வழிப்படுத்தி அவனது உயர்வுக்கு ஒரு பாலமாக அமைந்திருப்பது இணைக் கலைத்திட்டச் செயற்பாடுகளே.
பாடசாலைகளில் 5ഞാഞ്ഥ தாங்கும் பண்பு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, வெற்றி தோல்விகளைச் சமமாக மதிக்கும் மனப்பாங்கு,போன்ற இன்னோரன்ன அம்சங்களை வளர்த் தெடுப்பதில் இணைக்கலைத்திட்டச் செயற்பாடுகள் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்துடன்மாணவர்களது.தனித்தன்மைகள் ஆக்கத்திறன்கள்என்பனவளரவும்மறைந்து கிடக்கின்ற திறன்கள் வெளிப்படுவதற்கும் இணைக் கலைத்திட்டச் செயற்பாடுகள் பேருதவியாக அமைகின்றன.
குணந்நாடிக் குற்றமு நாடி யவ மிகைநாடி மிக்க கொளல்
தேரான் தெளிவுந் தெளிந்தான்ச தீரா விடும்பை தரும்
 

இன்றைய மாணவர் மத்தியில் ஒழுக்கமின்மை, போட்டி பூசல்கள், பெரியோரை மதிக்காமை போன்ற வேண்டத்தகாத பண்புகள் வளர்ந்து வருகின்றமையைக் காணமுடிகிறது. இதற்குக் காரணம் மாணவர்களின் இயல்பூக்கங்களை அறிந்து அவர்களைச் சரியான முறையில் வழிப்படுத்தத் தவறியமையேயாகும். இத்தகு அநாகரிகப் பண்புகள் வளராமல் தடுக்க வேண்டு மாயின் பாடசாலைப்பாடத்திட்டத்துடன் சமாந்தரமாக இணைக் கலைத்திட்டச் செயற் பாடுகளையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அப்போதுதான் மாணவன் தான் வாழும் சமூகத்துடன் நெருக்கமான பொருத்தப்பாடு உடைய வனாக இணைந்து கொண்டு வாழமுடியும். ஆகவேபாடசாலைகள் வெறுமனே பாடத் திட்டத்துடன் மட்டும் நின்று விடாது இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
ற்றுண்
~ திருக்குறள் : 504
ணையுறவுந்
- 86ỏ T)6ỉĩ : 510

Page 119
கல்விப்பணிப்பாளர் 1
шпресът оц.
வட்டாரக் கல்வி அதிகார்
 
 

D. flÊLIITILÔîaïGO) 3T y
த்திறப்புவிழா
பொ. சிஞானசுந்தரம்.

Page 120
ஆசிரிய அணியினார் 1986
b6f 6f 600i IISTi LD. f.
இடமிரு இரு
திருமதி. இ. அப்புத்துரை, திருமதி. வி
திருமதி. சிமியாம்பிள்ளை. திரு.ம. திரு.சு. செல்லத்துரை (அதிபர்), திரு. திரு.சா. செல்லையா (உபஅதிபர்)
நிற்
செல்வி. ந. ரமணியம்மாள், செல்வி. பொ செல்வி. செ. தவமணி, திருமதி, சி. சு திரு.இ. சண்முகராசா, திரு.யோ. மரியநா திரு.அ. ஆசீர்வா
 

யாம்பிள்ளை தம்பதியருடன்
ந்துவலம் iC3LIIIf
1.கணேசராசா, திருமதி.சி. செல்லத்துரை, சிமியாம்பிள்ளை (கல்விப்பணிப்பாளர்), பொ. சிவஞானசுந்தரம் (வ.க. அலுவலர்), திரு.சீ. கனகசபை திரு.க. தேவதாசன்.
(8LIIIf
நகுலேஸ்வரி, திருமதி. பா. திருச்செல்வம், ப்பிரமணியம், செல்வி, மே.ப. சவரிமுத்து, தர், திரு.அ. பேரம்பலம், திரு.க. விக்னராசா, தம், திரு.கி. யோசேப்பு

Page 121

-·ųIlgą999ç@g 'III gs@gossoplossfi) so '@@ 'sol'JŲIIIŲ (STIs os soqoso LLLL 0 LLLL0 LL 00 LL0 LLLLLL YSY00Y YYLL LS00 KK00 SLLLLLLL YKY
·ųIJsoņu sự q (q); 1pısı(osso osg QoIIGIP@ 1@-@@ ‘QUIŲ (II) (Goos‘lol’s fissos,jos įsism (101 ‘III o ‘Q’s
·ųIIII?)sgs
‘QIPITIŴpısĠ 'srl), '$01@gools||sostos)? 'soog Jīss (Cossfiņigo · @ @ @@saepeoop '$JI@@ : Qī£1091€IĠso os@s *(\SIGIĜię ost) qispiso1@IEP III) (Nog '(|IIsigo) ((Cossopso oo@@'(\rigsson-e) (III)o(CoQ999 ·lo ossooloissaos oss II(opositos ? 'Nog ‘fissoạLII) (gos
Ļung)ņ@@ qsOsitos@qi@gi-itēs
Ļ9-1@IIȚIIȚIĘ ĮĮĶĶī£ 1091€IĠso (III) sloĝigo soļosss!!TTIG
qoys IIŤîJS HIJJ19-oj II O|- £0 - Z96|| || 1095m jossG m}{fosso

Page 122
GSLIJIdfjuri Li. சந்திரசேகரம் அவர்களும் மங்கல விளக்கேற்றுகின
பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் த. துரைசி என்போர் மங்கல (
---
 
 

, புலவர் த. கனகரத்தினம் அவர்களும், றனர். 1982.12.10.
ங்கம் db. மகேசன், எஸ். அருளானந்தம், விளக்கேற்றுகின்றனர்.

Page 123
IMPORTANCE OF S
V. Kuma English As
The sun never sets in the Englis an international language due the sprea the British empire has shrunk the world stayed behind. Because of the importar fade but continues to flourish even after
Though we start our education i necessary for higher studies. To follow t ogy in the World English is very importa our life will be like that of a frog in the we To widen our knowledge and understanc people in the world, English is very help
People living in one country spea language is important and necessary fo Country like Srilanka also where people language English is required. This comm each other and live unitedly. As English of English helps us to find employment for our country and improve our stand English which has become a world lang
The world is changing fast and the due to the advancement of Communica world a common language that is Engli
Learning is the process by which we he
 

TUDYING ENGLISH
'alingam st,Teacher
sh speaking World. English has become d of the British rule in the past. Though as benefited by the ruler's language that Ice of the English language this did not the British left the country they ruled.
n the mother tongue, English becomes he advancement of Science and technolant. If we study only our mother tongue all. We will not know the Outside WOrld. i the way of living and the culture of other ful and important.
k different languages. Hence a common or Communication with each other. In a speaking different tongues live common non language is necessary to understand is an international language, knowledge in other countries and obtain exchange ard of living. For trade and commerce Juage is also very useful.
distance between countries is shrinking
tion. To keep abreast of the developing sh is all important.
lve moved every step we first breathed.

Page 124
ENGLISHIN
Mrs. S. English As
Much has been said to emphasise the importance of English both as an international Communicative language and as a language of Commercial purposes. With the implementation of mother tongue as the medium of learning English had been pushed back to second language and the prestigeous standard of English, began to decline. The younger generation developed an attitude of indifference towards English and are reluctant to learn the language that has a vast treasure of books deal with almost all the fields of knowledge.
However the plight was realized and the authorities have initiated remedial plans to be carried out with immediate effect. The curriculum Development Centre, with the assistance of other sectors, has taken active measuretopromote English language learning at schools as well as at higher educational institutions.
 

90
İ MEHANDAN.
Tharmapala. sistant Teacher.
in the past, when English was the medium of instruction, the students had been exposed to English throughout the day. But now, only forty minutes a day is allocated for English learning. To overCOme this hinderance, the teachers of English have to be well armed with interesting methods and appropriate audio-visual aids; the students' interest can be inspired by providing them an apt environment and by introducing Songs, games etc.
Taking into consideration, the above facts Meihandan Maha Vidhyalayam, lavalai has provided it's children with Whatever facilities it Could
obtain.
A room for teaching English is set, where the visual aids such as pictures charts and articles from English publications are displayed. Thus a suitable environment is Created. Further more English is taught from classes year 1 to year 12.

Page 125
According to the old saying, "Reading makes a man perfect" our children are provided library facility in the English room itself. Books of all categories for both primary and secondary level children are kept in it to be lent as Well as for reference.
Although most of our children come from rural areas, and their parents illiteate, they have been given proper guidance and encouragement to learn. English-extra classes are held; opportunites to participate in English competitions are given; various programmes in English are conducted. The English Union and the Literary Association Function regularly with the guidance of their patrons.
Our persistent efforts have been proved fruitful because inspite of all the chaos and confusion caused by the evil war and the hardships they underwent, our children pesevered
Intellectual aging is reversible an
 

hard and have obtained distinctions and credits in the English. They have showed their colours in the English day competitions both in the divisional level as well as in the Zonal level and have proved their eligibility to compete in the provincial level contests.
We have our future plans too. We intend to furnish the English room with a radio Cassette recorder and television. When the electricity supply is given back, it will enable the children to view and listento English programmes telecasted and broadcasted. Also it will help them to listen to songs and dialogues and watch the video cassettes of plays and dialogues.
We belief, the grace of Almighty God and the Holy Spirit of our founder Elzur Rajaratnam will guide us in our endeavours and bless the institution with prosperity and success.
d not necessarily a barrier to learning

Page 126
S
ஏழரர் இதயத்தி
திருமதி இரத்தி
முன்னாள்
ஏழுரர் இதயத்தில் வடிவாக்கினார் எழிலான மெய்கண்டான் உருவானத வாழ்வாங்கு வாழவைக்க வழிகோலினார் வந்தடைந்த கல்விமான்கள் வழிகாட்டினார்
ஏழ்மைமிடி மாணவர்க்கு ஏடாகினார் என்றுங்கல்விப் பயிர்வளர உரமூட்டினார் நாளைநல்ல காலமென உணர்வுட்டினார் நல்லபல மாணவரை உருவாக்கினார்.
அணியணியாய் மாணவர்க ளதிகமாயினார் அமைவிடமும் ஒன்றிரண்டுபலவென்றாயின அதிபர்தம் ஆளுமையால் விளங்கவைத்தனர் ஆசிரியர் செய்பணிகொண்டறியவைத்தனர்.
பேணியநம் ஏழைமக்கள் பெருமை பெற்றனர் பேதமின்றி யாவரையும் போற்றியேற்றனர் காணியெலாம் நிழல்மரங்கள் நாட்டிவைத்தனர் கவின்கலைகள் வளர்ச்சிபெற உழைத்துநின்றனர்.
மாணவர்தங் கல்வியிலே உயர்வுகண்டனர் மதிநலமிக் குடையரென வாழ்த்தம் பெற்றனர் பேணு முயர் கல்விபெற வளாகஞ்சென்றனர் பேசரிய உயர்நிலையை யங்குங்கண்டனர்.
 

ல் மெய்கண்டான்
னம் அப்புத்துரை * ஆசிரியர்
ஆரம்ப அறிவுதந்த களம்நினைந்தனர் ஆணைவிழுந் தானையன் அடிவணங்கினர் பேரம்ப லத்திறையின் பெருமை பேசினர் பெயர்த்தும்பல பேர்படிக்க வழியுங்காட்டினர்.
போட்டிகளிற் பங்குகொண்டு வெற்றியீட்டினர் போய்க்கொழும்பு நகரினிலே முதன்மைகாட்டினர் காட்டியசீர்த் திறமையினாற் கவிதையாகினர் காலத்தா லழிந்திடாத கருவுமாயினர்.
மதிகெட்ட செயலெம்மை ஓடவைத்தது மதிநலமி ழந்துநாமும் ஒடநேர்ந்தது. புதியவிடத் தேபலரும் மகிழ்வா யேற்றனர் போற்றியேழுர் புகழ்பேசி யெமையணைத்தனர்
வாழ்வளித்த ஏழுரின் தகுதிபார்த்தனம் வள்ளல்வழி மகள் கிருபா நிற்கக்கண்டனம் ஏழ்பத்தாண் டைந்தினிலே விழாவெடுத்திட எல்லாலோரும் ஆயத்த மாகிநின்றனம்
வாழ்வதனை வள்ளல்வழி நெறிப்படுத்தினார் வள்ளலேழுர் நினைவுபோற்று மதிபராயினார். தாழ்வுசிறி தேனுமின்றிச் சமத்துவங்கண்ட தகுசெல்லத் தரையதிபர் தலைமை போற்றுவோம்.

Page 127
S
ஆசிரியர்களும் மாணவர்களும்
அஞ்சலிசெய்து சொந்த இடம் போய்ப்
இராகம் -
இராகம் -
இராகம் -
சரஸ்வதியே
<莎 சைவப்புலவர்
1996 -- O -
ஆபேரி
அன்னையே சரஸ்வதியே நாம் எ பொன்னிலம் மீண்டிடச் சம்மதந்த புண்ணிய பூமியம்மா அங்கு நாம் போய்ப்புத வாழ்வுபெறச் சம்மதந்
தோரண வாயில் தாய மகரப் ப வாயில் இரும வரவுக்குப் பந்
ஹிந்துஸ்தான் காபி
தாமரைத் தடாகத்திலே நீயிருப்பு தவமின்று பலித்ததென்று நாம்வர தாவிவந்தே கண்ணால் அணைத்தி தண்ணருளில் மூழ்கித் திழைத்திடு
அலுவலகம் மு அன்னங்கள் : பொன்மொழிக பொன் நிலத்ை
9jLT6可町
வே
மாடியும் ஞானாமிர்த மணிமொழி
தேடற்கரிய விவேகானந்தர் தரிசன தேடித்தேடிக் கனவில் கண்டு மய நாடி நனவில் கண்டு தள்ளிக் கு
 

1996 விஜயதசமியில் சரஸ்வதியை புதுவாழ்வு பெறக் கேட்டுப்பாடி ஆடியது.
சம்மதம் தா
க்கம் ர். செல்லத்துரை 21 விஜயதசமி
தாளம் - ஆதி
ங்கள்
sJ
தா
oம்மா ~ அதில் ட்சிக் கேற்றிருக்கும் ருங்கும் நிழல்மரங்கள் - எங்கள் தலிட்டுப் பார்த்திருக்கும்.
ாய் ~ எங்கள் வே திடுவாய் - அந்தத் வோம்
மன்னால் காட்சிதரும் ~ அங்கு தாங்கும் சின்னம் வரவேற்கும் ள் கண்டுமனம் பூரிக்குமே ~ ஏழுர் த முத்தமிட்டு மெய்மறப்போம்.
மண்டபமும்
மும் பங்கும்மணம் திக்குமம்மா

Page 128
ஏழுரர் தேடிவைத்த எழி எண்ணம் போல் பரந்தெ நாளும் வணங்கிக் கூட் நல்ல இருக்கை களும்
இராகம் - சிவரஞ்சனி
ஏழுர் கலையரங்கின் எழில்தவழ் யாழும் குழலும் மேளம் மத்தளம் நாத சுரங்கள்ஏழின் கோலங்கண் கொள்ளையின்பம் பெறவே கோடி
வே கனகசபா மண்டபம் கா கனிமரத் தோட்டம் அங் சிறுவர்கள் பூங்கா மனம சீசோவும் ஊஞ்சல்களும்
இராகம் - ஹிந்தோளம்
மனையியல் விஞ்ஞானகடடமம்ம மனதுக்கினிய இசை அரங்கமம்ப அறிவுவளர்க்கும் எங்கள் நாலகத் அள்ளிப்பருக உள்ளம் சிலிர்க்கும
எண்ணம் போல ஓடி வி உழைப்பில் உருவான 6 கண்மணிபோல் கிருபாசச் களத்தில் புரண்டுருண்டு
அள்ளஅள்ளத் துள்ளிவரும் நீரழி ஆழக் கிணற்றருமை மீளநுகர்வே ஆழக்கற்றால் கல்வி அறிவு சுர அருமைஉணர்த்தும் நீரில் மூழ்கி
இராகம் ~ மோகனம்
கற்பகச் சோலையம்மா கந்தர்வ லோகமம்மா
அற்புதச் சிருஸ்டியம்மா அருள்மழை பொழிந்திடு
 

ல்திகழ் மண்டபமும் ழந்த ஆலமர நிழலில் டம் கூடும் திருமுன்றிலும் நம்களை போக்குமம்மா
விதானமம்மா தாளம் பரதம் டே யுவந்து தவம் செய்தோம்
s) த்திருக்கும்- முன்னால் கு கனிந்திருக்கும் கிழ்வுதரும்~ அங்கு
தாலாட்டும்
தாளம் - சதுஸ்ரநடை ஆதி
1~ என்றும்
OsJ ந்தை- நாங்கள் ம்மா
ளையாடிவரவே ~ எங்கள்
விளையாட்டரங்கம்
ந்தி தந்துமகிழ்ந்த ~ அந்த
உடல்சிலிர்ப்போம்
ழ்தம் ~ எங்கள் பாம் க்கும் - என்ற யெழுவோம்.
தாளம் ~ சதஸ்ரநடை ஆதி
- மெய்கண்டான்
- அதுவுன் ம் மேகமம்மா

Page 129
சாந்திநிகேதனம்மா~ கலைஞர்கள் தவம்புரி சாலையம்மா ஏந்தல் ஏழுர் அளித்த ~ எங்கள் இதயத்தின் கோயிலம்மா!
இராகம் - கர்நாடகதேவகாந்தாரி
(36
பவளவிழாக் காலமெல்ே பாதபுசை நாம்புரிந்தோம் பவள விழா பொன்னில: பவளமலர் சூட்டிநாங்கள்
இராகம் - மத்யமாவதி
பழையவரும் புதியவரும் சேர்ந்தி பழையபடி கலகலப்பு மீண்டிட
சொந்த மண்ணில் மீண்டும் நாங் தாயவளே கலைமகளே சம்மதம்
சம்மதமே சம்மதமே சம் சந்தோசம் காத்திருக்குச் சொந்தமண்ணில் மெய்க தள்ளித்துள்ளி நடராசர்
தண்ணீர்விட் டோவளர்த்தோம் கண்ணிராற் காத்தோம் கருகத்
எண்ணமெலாம் நெய்யாக எம் வண்ண விளக்கித மடியத் தி
நீயும் அறமும் நிலைத்திருத்தலி ஒயுமுனர் எங்களுக்கிவ் வோர்:
 

95
தாளம் ~ திஸ்ரநடை ஆதி
Ds
லா தையில்வருகுத ~ தாயே
எமை அழைத்திடு
தில் செய்திடவேண்டும் ~ உனக்குப்
ர் மகிழ்ந்திடவேண்டும்
ட வேண்டும்- அங்கு
வேண்டும் கள் தளிர்த்திட வேண்டும்- தாயே
சொல்லு
மதந்தானே ~ உமக்குச்
சம்மதந்தானே ண்டான் மீண்டும் தளிர்க்கும் ~ நீங்கள் துணையுடன் வருவீர்.
சர்வேசா இப்பயிரைக் திருவுள மோ?
முயிரி னுள்வளர்ந்த ருவுளமோ?
) மெய்யானால் வரம் நீ நல்குதியே ! ~ பாரதியார்

Page 130
வசந்தபுர உருவாக்க
திருமதி புஷ்பரான ஆசிரியர் - L
"பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்" என்பது போல மெய்கண்டான் மாணவர்கள் என்றதும் மாணவச் செல்வங்கள் பெருமை பெறுகின்றனர். இதனை மெய்ப்பிக்கு முகமாக எத்தனையோ அறிஞர்கள், பெரியவர்கள் எந்த நிலையில் மேன்மையுற்ற போதும் தாம் மெய்கண்டானின் பழைய மாணவர் என்பதைப் பெருமையுடன் கூறத் தவறுவதில் லை. மெய்கண்டானது எழுத்தறிவிக்கும் அயராத முயற்சியைத்தான் இது புலப்படுத்துகின்றது
கிறிஸ்தவ பாடசாலைகளின் ஆதிக்கம் ஆரம்ப காலங்களில் மேலோங்கி இருந்த இளவாலையம்பதியிற், சைவமும் தமிழும் தழைத்தோங்க முடியாது இருளில் மூழ்கிக் கிடந்த வேளையிற், பொருளாதார வசதி படைத்தோரும் கூட மீட்சி பெற முடியாத சூழ்நிலையிற் பாமர மக்கள் நிறைந்து காணப்பட்ட வசந்தபுரம் கல்வி எனும் பயிர் பற்றிச் சிந்திக்கவே முடியாது இருந்தது. இச் சந்தர்ப்பத்திலே தாரகை நடுவே தண்மதியாய் ஒளிர்ந்த ஏழுரான் சாதி மத பேதமின்றிச் சமவாய்ப்பு வழங்கும் எண்ணத்துடன் மெய்கண்டான் என்கின்ற கலைக் கோயிலுக்குப் புண்ணிய பூமியைத் தயாராக்கினான். ஆனாலும் எம்மூதாதையர் அச் சந்தர்ப்பத்திற் கல்வியின் அருமை பெருமைகளைச் சரியாக உணர்ந்திலர் போலும். அருமையான வளங்களைக் கொண்டு உச்சப்பயன் பெற அன்றே எம் மூத்தோர் நினைத்திருந்தால் இன்று எம்மவர்நிலை மேலும் உயர்ந்து முன்னேற்றம் அடைந்திருக்கும்.
காலங் கரைபுரண்டு ஓடியது. காட்டாறு பாயும்போது மத்தியிலே தலை நிமிர்ந்து நிற்கும் நாணற் புற்களாய் ஒரு சில மாணவர்கள் எம் சமூக நிலை கருதிக் கல்வியிலே கவனம்
 

S
மும் மெய்கண்டானும்
ரி திருநாவுக்கரசு ழையமாணவி.
செலுத்தி வியக்கத் தகுந்த அளவிலான பெறுபேறுகள் GLI b D6O) LD வசந்தபுர உருவாக்கத்தின் வரலாற்றிற் பொன்னெழுத்துக்களாற் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நிகழ்வாகும். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கூடிய மதிப் பெண் பெறும் மாணவர்களில் ஒருவராவது வசந்த புரத்திலிருந்து சர்வகலாசர் லைக்குத் தெரிவாகின்றமை மேலும் பாராட்டப்பட வேண்டியதொன்றாகும். இதற்கு மெய்கண்டானது அளப்பரிய கல்விச் சேவைதான் காரணம் என்பது எல்லோரும் அறிந்த தொன்று
அத்திவாரம் வலுப் பெற்ற கட்டிடம் பலமாக அமைவது போலக் கற்ற பெரியவர்கள் தம் சந்ததியினரின் கல்வியே கண்களாகும் எனக் கருதிக் கல்வியிற் கவனம் செலுத்தத் தொடங் கினர். இதன் பேறாக இன்று வீட்டுக்கொரு வராவது அடிப் படைத் தராதரத்தை உடையவராகத் திகழ்கின்ற வாய்ப்பைப் பெற்றுள்ளனர். அன்று அயற்கிராமங்களில் உள்ள பாடசாலைகள் சிலவற்றிற் சாதி, மதம் தலைவிரித்து ஆடிய போதும் மெய்கண்டான் அன்னையின் அதிபர்கள் என்ற வரிசையில் வந்தோர் யாவரும் புரட்சிக் கவிஞன் பாரதியார் கண்ட புதுமைப் பித்தர்களாகவும், பாரதியாரின் கனவுகளை நனவாக் கத் துடித்த மேதைகளாகவும் திகழ்த்துள்ளார்கள் என்றால் அது மிகையாகாது.
இன்றுள்ளது போல் இலவச சீருடையோ, இலவச பாடநூல்களோ அன்று இருந்ததில்லை. இதனால் அன்றாட வாழ்க்கையையே அல்லற்பட்டு ஓட்ட வேண்டிய நிலையில் இருந்த வசந்தபுர வாசிகள் தங்களுடைய பிள்ளைச்

Page 131
செல்வங்களின் கல்வியிற் கவனம் செலுத்தத் தவறினர் என்பதை அறிகையில் உள்ளம் வேதனையால் துடிக்கின்றது. அந்தவேளையில் வீடு வீடாகச் சென்று ஏழைப்பிள்ளைகளை அழைத்து வந்து உணவும் கொடுத்துக் கல்வி கற்கச் செய்த வள்ளல் ஏழுரரின் தொண்டு மதிப்பிடற் கரியதன்றோ. ஆனால் இன்று பட்டினிக்கு மத்தியிலும் பாடசாலைக்குத் தம் பிள்ளைகளை அனுப்பி அவர்களை நாடு போற்றும் நற்பிரசைகளாக்கத் துடிக்கும் குடும்பங்கள் ஏராளம், ஏராளம்.
இன்று எமது கிராம மக்கள் அநேக இடங்களில் பெரும்பாலும் உயர் உத்தி யோகங்களில் தலை நிமிர்ந்து நிற்பதற்கு மெய் கண் டான் அன்னையின் அன்பான அரவணைப்பே காரணம் என்பதை யாரும் மறுக்கவோ அன்றி மறக்கவோ முடியாது. உயர்தர வகுப்புக்கள் இல்லாது வேறு பாடசாலைகளை நோக்கிச் செல்ல வேண்டிய சூழ்நிலைகளில் இன்பம் கலந்த துன்பமும் இருக்கத்தான் செய்தது. இருப்பினும் மெய்கண்டானின் பழைய மாணவர் என்பதைப் பெருமையுடன் கூறிக்கொள்ளும் அணியினரில் எமது கிராம மாணவர்கள் முன்னணியில் திகழ்ந்து வருகின்றனர்.
மெய்கண்டான் சுற்றாடலில் வாழ்கின்ற சில குடும்பங்கள் தங்கள் குழந்தைகளைப் பெரிய பெரிய கல்லுாரிகளுக்கு அனுப் பிக் கொண்டிருக்கையிலும் கூட அன்று தொட்டு இன்றுவரை வசந்தபுர வாசிகள் தங்கள் பிள்ளைச் செல்வங்களை மெய்கண்டான் அன்னையிடமே அனுப்பிக் கொணடிருக்கின்றனர். இதனால்
வாழ்க ெ வளர்க அ ஓங்குக அ
தாங்காமை கல்வி தணிவுடைை நீங்கா நிலனாள் பவர்க்கு
 

மட்டும் அன்றிப் புலமைப்பரிசிற் பரீட்சை, கல்விப் பொதுத்தராதரப் பத்திரப் பரீட்சை என்பவற்றிலும் சிறந்த பெறுபேறுகளை ஈட்டிக் கொடுத்தும் மெய்கண்டானது உயர்ச்சிகள் அனைத்திலும் எமது கிராம மாணவர்களின் பங்களிப்பு உண்டென்ற காரணத்தினாலும் வசந்தபுரம் பெருமையடைகின்றது. மேலும் மெய்கண்டான் சிறப்புற்று மேன்மையுறு நிலையை அடைய எமது கிராம மாணவர்கள் முன்னின்று உழைப்பார்கள் என்பதைப் பெருமையுடன் கூற முடிகின்றது.
அரசியல் நிலை காரணமாக இடம் பெயர்ந்த காலப் பகுதியிலும் மெய்கண்டான் தன் கல்விப்பயணத்தைத் தொடர எம் கிராம மாணவர்களும் தொடர்ந்தனர். இது வசந்தபுர உருவாக்கத்தில் மெய் கண் டானது அரவணைப்பை எடுத்துக் காட்டுகிறது. சொந்த இடத்தில், சொந்த வீட்டில் மீளக் குடியமர முடியாத இக்கட்டான சந்தர்ப்பத்திலும் கூட மெய்கண்டான் அன்னையிடம் ஆரம்பக்கல்வி பயிலத் தூர இடங்களில் இருந்து வருகின்ற பிஞ்சுள்ளங்களும் ஏராளம். இது மெய்கண்டானை வழி நடத்திச் செல்கின்ற அதிபர் அவர்களின் அயராத முயற்சியையும் அபாரத் திறமையையுமே எடுத்தியம்புகிறது.
கல்வியில் மட்டுமன்றி விளையாட்டுத் துறை, கலைத்துறை ஆகிய சகல துறைகளிலும் எமது கிராம மாணவர்களை முன்னேற்றப் பாதைக்கு நகர்த்திச் செல்கின்ற மெய்கண்டான் என்கிற கலைக் கோயிலை வசந்தபுரம் என்றும் நன்றியுடன் நினைவுகூரும் என்பதில் சிறிதேனும் ஐயமில்லை என்று ஆணித்தரமாக கூறிக் கொள்ள முடிகிறது. மய்கண்டான் தன் சேவை அதன் புகழ்.
ம யிம்மூன்றும்
~ திருக்குறள் :383

Page 132
அனைத்தலக ஆசிரியர்
அனைத்துவழி முறைகளி வினைத்திறன்மிக் கதிசிறந் நினைக்கண்டோம் நின்திர
குலமாண்பும் அருட்குண கலைபயிலும் தெளிநிலை நிலம்மலையும் நிறைகோ6 உலகியலும் உளவியலும்
பணிவுடைமை இன்சொல் தணியாத பெருங்கருணை மணியான தெய்வீக மனி அணியாக உடையவரே
நல்லாசான் பட்டயமும் பொன்னாடை பூமாலை 1 சொல்லாலே அடங்காத எந்நாளும் நிலைபெறவே
நற்கலைஞர் கிரகோரி நற் பெற்றுயர்ந்த நன்மைந்தன் பொற்பமைந்த ஞானரட்ன கற்றறிந்த ஏழிசையாய்க்
பாடசாலை அதிபர், ஆசிரியர், மாணவர்,
199
 
 

)8
அனைத்துலக ஆசிரியர் தினத்தில் சிறந்த நல்லாசிரியர் விருது பெற்ற இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலய
உப அதிபர் உயர்திரு கியோசேப்பு
அவர்களுக்கு -
1969 - Ο 1 - Ο - 1996 - 12 - 2O பாராட்டு விழாவிற் சூட்டப்பட்ட
பண்பு ம்லர்ப் பாமாலை
தினத்தில் இந்நாள் லும் ஆய்வு செய்தே த ஆசானாக )னால் பெருமை பெற்றோம்
மும் குலவுதெய்வீக வாழ்வும் யும் கட்டுரைவன் மைத்திறனும் ஸ்ம் மலர்நிகரும் மாட்சியுடன் ) உணர்ந்தயர்ந்த நல்லாசான்
லுப் பண்பான புண்முறுவல் தாய்போல அரவணைப்பு தரெனும் பெருமாண்பு அன்புமலர்க் கற்பகமே
பாராட்டும் நயம்மிகுந்த ாமாலை பொற்கிழியும் தாயமன நல்வாழ்த்தம் இதயத்தால் உவந்தளித்தோம்.
றாயர் சுவானப்பிள்ளை ர் பேசுபுகழ் யோசேப்பு ரப் பொண்மனையாள் புத்திரர்கள்
கவினுறவே வாழியவே.
அபிவிருத்திச்சபையினர்.
1.10.06

Page 133
1997-07-30
பவளவிழா ஆண்டு இல்ல மெய்வல்லுநர் டே விளையாட்டுத்துறை ஆசிரி
கீழ்வரிசை செ. தவச்செல்வன்
தி. டிலக்சனா கி. செல்ரன் செ. சுகீர்த்தனா நடுவரிசை • . க. தினேஷ்
LD.J935)ijLDITs சு.அலைமகள் ச. யூலி பமிலா சு. அருட்குமரன் (១១) .
வி. சேந்தினி நா. வினோத் நா.விதூசண் சு. மதிமுகன் வை.சிவதயாளன் க.சுதாகரன் மு. தாட்சாயினி
 

99
இல் நடந்த
ாட்டியில் பிரிவுச் சம்பியன் விருதுபெற்றோர் .
பர்களுடனும், அதிபருடனும்
if -9 9 – "י '' - 7 11 – י". ” - lil ” - lil ” - 15 '' - 13 ” - lil
" - 19 '' - 13 '' - 17 " - 19 * - 15 '' - 15
'' - 17
வ.கீ.ஆ. ଜୋ]] ஆ பெ ਮੁ ஆ புெ பெ
பெ ஆ ஆ ஆ ஆ
பெ
.

Page 134
1(
" Lib 9rf6
|bgb|TLL
உதைப
பிரிவு - 17 வயது
 

6OOT356T
வு 15 வயது ஆ
ண்கள் 1997
ஆ

Page 135
LI Jbġ5 TL
1997 35
17வயதுப
% 溶
19வயதுப்
 
 

1 O1
ட அணியினர்
ព្រឹត្0
failsors

Page 136
Б:
LILIb
1997 வலை
17 வயது
தெல்லிப்பழைக் கோட்டப்பரிசு
 
 

O2
齐
ಹfuscr
5 TLL 69
ப் பிரிவினர்
பெற்ற 19வயதுப் பிரிவினர்

Page 137
மெய்கண் விளையாட்
செல்வி. க. இ
ஆசிரியர்,
மாணவர்களின் உடல், உள விருத்திக்கு விளையாட்டுக்கள் இன்றியமையாதன. ஆரோக்கியமான உறுதியான மனநிலையை விளையாட்டுக் கள் மூலம் நாம் பெற்றுக்கொள்ளலாம். வட்டாரம், கோட்டம், வலயம், மாவட்டம், மாகாண மட்டத்தில் இடம் பெறும் இவ் விளையாட்டுக்களிற் பங்கு பற்றியமையும் குறிப்பிடத்தக்கதாகும். இவற்றைவிட, பாடசாலை மட்டத்தில் மாணவர்கள் இல்லங்களாகப் பிரிக்கப்பட்டு இல்லமெய்வல்லுநர் போட்டிகளும் சிறப்பாக நடை பெறுகின்றன. இவற்றுடன் கரபந்து, வலைப்பந்து, உதைபந்து, தாச்சி என்பனவும் இல்ல ரீதியாக வருடந்தோறும் இடம் பெறுகின்றன. எமது பாடசாலை தனக்கென ஒரு விளையாட்டரங்கை1979 ஆம் ஆண்டு அமைத்துக் கொண்டது.
குறிப்பாக வளங்கள் எல்லா வற்றையும் இழந்த நிலையிலும் கூடப் பிறிதொரு மைதானத்திலே தன்னம்பிக்கை, மன உறுதி, விடாமுயற்சியுடன் மாணவர்கள் மிக உறுதியுடன் விளையாட்டுக் களில் ஈடுபட்டுப் பரிசில்களைப் பெற்றுத் தந்தமை குறிப்பிடத்தக்கதாகும். ஆசிரியர்களின் வலக் கரமாகப் பழைய மாணவர்களும் இணைந்து பயிற்சி கொடுப்பதும் போற்றுதற் குரியதாகும். ஆரோக்கியமான முறையில் கல்வியைத் தொடர்வதற்கு உடற்பயிற்சியின் தேவை அவசியமாகின்றது. பாடசாலை
 

ன்டானும் டுத்துறையும்.
ராஜசிலோசனா உடற்கல்வி.
ஆரம்பாமாகி இறைவணக்கத்தைத் தொடர்ந்து இப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
உடற்பயிற்சி
1994ல் 13 வயது ஆண், பெண் இரு பிரிவினரும் கோட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றனர். 1995ல் நடத்தப்பட்ட போட்டியில் 15 வயதுப் பெண்கள் பிரிவினர் இரண்டாம் இடம் பெற்று மாவட்டப் போட்டிக்குத் தெரிவாகினர். அதே ஆண்டில் முறையே 15,17, வயது ஆண் பெண் இரு பிரிவினரும் மூன்றாம் இடம் பெற்றனர்.
மெய்வல்லுநர் போட்டி
இப் போட்டிகள் யாவற்றிலும் எமது மாணவர்கள் பங்கு கொண்டு பல பரிசில்களைப் பெற்றுப் பெருமை தேடித் தந்தார்கள். இவற்றைவிட 1994ல் நடை பெற்ற கோட்டமட்டப் போட்டியில் 130 புள்ளிகளைப் பெற்று 1 C பாடசாலைகளுள் எமது பாடசாலை முதலாம் இடம் பெற்றுக்கொண்டது. இந்த ஆண்டிலும் கோட்ட, வலயமட்டத்தில் ஈட்டியெறிதல் போட்டியில் முதலாம் இடம் பெற்று மாகாணப் போட்டிக்குத் தெரிவாகிப் பாடசாலைக்குப் பெருமை தேடித்தந்தவர் 19 வயது பெண் பிரிவில் செல்வி. ச. விஜயகலா ஆவர்.
பாடசாலை சொந்த இடம் வந்து மைதானம் திருத்தப்பட்ட பின் மெய்வல்லுநர்

Page 138
1 (
போட்டி இந்த ஆண்டிலும் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கரபந்து
1976 இல் தொடங்கப்பட்ட இப் போட்டியில் 1977 -1978 ஆகிய இரு ஆண்டுகளிலும் யாழ்மாவட்டச் சம்பியன் விருது பெற்று அகில இலங்கைப் போட்டிக்குத் தெரிவாகினர். 1979 இல் 19 வயதுப் பெண்கள் வட்டாரத்தில் முதலிடம் பெற்றனர். தொடர்ந்து 1981இல் 15 வயது ஆண் பெண் 19. வயது பெண் 1982 இலும் வட்டாரச் சம்பியனாகி மாவட்ட நிலைக்குத் தெரிவாகினர். 1993ல் 19. வயது ஆண் பிரிவினர் கோட்டச் சம்பியன் விருது பெற்று வலயப் போட்டிக்குத் தெரிவாகினர். 1994ல் நடைபெற்ற போட்டியில் 17 வயது ஆண்கள் கோட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று மாவட்டப் போட்டிக்குத் தெரிவாகினர்.
வலைப்பந்து
1992ல் நடைபெற்ற போட்டியில் 17 வயதுப் பெண்கள் கோட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று மாவட்டப் போட்டிக்குத் தெரிவாகினர். தொடர்ந்து 1994ல் 17வயதுப் பெண்கள் கோட்டச் சம்பியன் விருது பெற்றனர். மீண்டும் சொந்த இடம் மீண்டதும் இவ் ஆண்டு நடைபெற்ற 19 வயது பெண்ககளுக்கான போட்டியில் எமது அணி கோட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று வலயமட்டப் போட்டிக்குத் தெரிவாகினர். இக்கல்வி நிலையத்தின் சிறப்பை நோக்கும் போது பல கல்லூரிகளுடன் மோதிப் பரிசில்கள் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
உதைபந்து
1981ல் நடைபெற்ற 13 வயது ஆண்கள் பிரிவில் வட்டாரச் சம்பியன் விருது கிடைத்தது. 1994இல் நடைபெற்ற கோட்டமட்டப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்று வலயமட்டத்திற்குத் தெரிவாகினர். அவ் ஆண்டு தொடக்கம் உதைபந்தாட்டப் பயிற்சி
 

)4
கொடுப்போருக்குப் பழைய மாணவர் சங்கம் அன்பளிப்புக்களை வழங்கிக் கெளரவித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
தாச்சி
1979ல் இளவாலை உப வட்டாரத்தில் 15 வயது ஆண் பெண் இரு பிரிவினரும் முதலிடம் பெற்று வட்டார இறுதிப் போட்டிக்குத் தெரிவாகினர். மீண்டும் 1994ல் நடை பெற்ற கோட்டமட்டப் போட்டியில் முறையே 11 வயது ஆண் பெண் 13 வயது ஆண் பெண் ஆகிய பிரிவுகள் கோட்டச் சம்பியன் விருது பெற்றன.
19976) ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கோட்டமட்ட வலைப்பந்தாட்டத்தில் எமது பாடசாலை ஆசிரியர்கள் பங்குகொண்டு முதலிடம் பெற்றுப் பாடசாலைக்குப் GU (b 6Ö) LD தேடித்தந்துள்ளனர்
திரு. கி. யோசேப்பு, திருமதி. மே. ப. றொபேட், செல்வி. சி. கதிர்காமதாசன் ஆகிய ஆசிரியர்களைத் தொடர்ந்து அவர்களின் மாணவர்களாயிருந்து, ஆசிரியர்களான திருமதி ஆ. சாந்தினி, செல் வி. க.இராஜசிலோசனா, ஆகியோர்களாலும் திரு. இ. கிஷ னராசா, திரு. க. விக்கினேஸ்வரராசா செல்வி. பி. மேரிஆகிய ஆசிரியர்களாலும் இவ்விளையாட்டுத்துறை வளர்க்கப்பட்ட தென்பது குறிப்பிடத்தகும்.
அதிபர் அவர்களின் ஆலோசனையின் கீழ் மெய்கண்டானின் புகழைத் தன்னகத்தே கொண்டு மிளிரும் இவ்விளையாட்டுத்துறை இடம் பெயர்ந்துபண்டத்தரிப்பு மகளிர்கல்லூரி, மானிப் பாய் மெமோறியல் ஆங்கிலக் கல்லூரியில் இயங்கிய காலப்பகுதியிலும் தன் பெயரைப் பொறிக்கத் தவறவில்லை.
எண்ணம் போல் ஓடி விளையாடிவரவே. எங்கள் உழைப்பில் உருவான விளையாட்டரங்கம் கண்மணி போற் கிருபாசக்தி தந்து மகிழ்ந்த .
அந்தக் களத்திற் புரண் ருருண்ரு உடல் சிலிர்ப்போம்.

Page 139
தெல்லிப்பழைக் கல்விக்கே
வலைப்பந்தாட்ட
இருப்போர். இட திருமதி கு. வசந்தா , செல்வி. க. இராச திருமதி. கி. சுகந்தா , !
முன்னே இருப்போர் திருமதி. தி. புஸ்பராணி , செல்வி, இ. இந்திராவதி ,
 

O5
பட்டத்தில் முதற்பரிசில் பெற்ற ஆசிரிய அணியினர்.
மிருந்து வலம் சிலோசனா , அதிபர் , பிரதி அதிபர் , திருமதி. த. சிவகாமி
இடமிருந்து வலம்
திருமதி. ஆ. சாந்தினி செல்வி. ச. யோகநாயகி

Page 140
உதைபந்தாட்டம் பிரிவு
விளையாட்டு மைத
 

19 வயது ஆண்கள்

Page 141
கணிதமும் மெய்கண்ட
திருமதி சுகந்தா
கணித ஆ
கல்வியின் நோக்கம் சமுதாயம் அழிந்தொழியாது முன்னேறிச்செல்வதற்குத் தேவைக்கேற்ப மாற்றம் பெற்று வழிகாட்டுவதே. அந்த வகையிற் கணிதபாடத்தின் மூலம் பிள்ளைகளின்,
l. அளவுகளுக்கிடையேயுள்ள தொடர்பு கள்பற்றிய எண்ணக்கருவை வளர்த் தலும், பரிமாண நிலையிற் சிந்தித் தலை வளர்த்தலும், அவரவர் திறமைக் கேற்பக் கணிக்கும் ஆற்றலை வளர்த்தலும்.
2. நாளாந்தவாழ்க்கையிற் சந்திக்கக்
கூடிய கணிதத் தீர்வுகளை வேண்டி நிற்கும்பிரச்சினைகளை அடையாளம் காணலும், அவற்றைத் தீர்ப்பதற் கேற்ற செயற்றிறனை வளர்த்தலும்.
3. ஒவ்வொரு பிள்ளையும் கணித அமைப் பையும், அதன் விதிகளையும், தத்து வங்களையும், அதன் தோரணியையும், ஒழுங்கையும் அறிந்து, தனது எதிர் காலக் கற்றலுக்கேற்பவும், தனது திறமைக்கேற்பவும், கணிதக் கல்வியில் அடுத்த படிக்குத் தன்னை தயார் செய்து கொள்ளலும், ஆயவையாம்.
இந்நோக்கங்களைப் பூர்த்தியாக்கும் வண்ணம் ஏற்ற செயற்பாடுகளை அவ்வப்போது இளவாலை மெய்கண்டான் ஆசிரியர் குழாம்
 

ானும் - ஒரு நோக்கு.
ருபானந்தராசா பூசிரியர்
திட்டமிட்டுச் செயற்படுத்துகின்றது. இப்பாடசாலையில் அண்மைக் காலங்களிற் d5 6055 UT L ஆசிரியர்களான திரு. அஆசீர்வாதம்,திருமதி.சு.குமாரவேல், செல்வி. சாரதா தேவி சின்னத் தம்பி போன்றோர் கருத்துன்றிச் செயற்பட்டுள்ளனர். திருமதி. குமாரவேல் ஆசிரியர் கடமையாற்றிய போது கணித பாடத்திற் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவருக்காக விசேடமான பின்னுாட்டற் செயல்திட்டம் ஒன்றை நெறிப்படுத்தியுள்ளார். அத்துடன் கணித விஞ்ஞான கோட்டமட்டப் போட்டியில் ”எண் கோலம் ” என்ற இசைநடனநிகழ்வை வழங்கிப் பரிசும், பாராட்டும் பெற்றமை சிறப்பாகும். எண்கோலம் என்ற இசை நடனத்தின் மூலம் எண்வகைகளை, ஒற்றை எண், இரட்டை எண், முதன்மைஎண், சதுரளண், முக்கோணி எண், சேர்த்திஎண் என்ற வேறுபாடுகளை யாவரும் எளிதிற் புரிந்து கொண்டு ஞாபகமாக வைத்திருக்கும் வண்ணம் இரசனையுடன் அறிமுகம் செய்யப்பட்டது.
ஆண்டு தோறும் நடைபெறும் கணிதக் கண்காட்சித் தொடரில், பாடசாலை இடம் பெயர்ந்து மானிப்பாயில் இயங்கிய வேளையில், நடத்தப்பட்ட கண்காட்சியில் வைக்கப்பட்ட கற்பித்தல் உபகரண அமைப்புச் சாதனங்கள் இன்றும் மாணவருக்குப் பயன்படுகின்றன. இச் சாதனங்கள் மூலம் கேத்திரகணித நிறுவல்கள் கூட எளிதில் விளங்கிக் கொள்ளக் கூடிய விதமாகக் கற்பிக் க உதவுகின்றன. இவ்வுபகரணங்களை ஆக்குவதில் மாண வரை

Page 142
1 O
நெறிப்படுத்தச் செல்வி சாரதாதேவி சின்னத்தம்பி ஆற்றிய பங்களிப்புச் சிறப்பானது.
சென்ற ஆண்டு நவராத்திரி விழாவில் இடம் பெற்ற வில்லிசைப் போட்டியில் ”கணிதமும் வாழ்வும்” என்ற வில்லிசை முதலாம் இடத்தைப் பெற்றது. கணிதம்தானே மக்களுக்கு கண்கள் ஆகும் வாழ் நாளில் என இசைக்க வைத்து, கணிதபாடம் கடினமானதல்ல, என விருப்புடன் பயிலத் தூண்டுதலை ஏற்படுத்தியது.
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பாடத்திற்கென இவ்வாண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அந்த அந்த மாதங்களில் அப்பாடம் சம்பந்தமான அடிப்படையறிவுத் திறன் விருத்திக்கு வழி கோலப்படுகிறது. அந்தவகையில் தைமாதம் கணித பாடத்திற்கு வழங்கப்பட்டது. கணிப்புகள் தொடர்பான அடிப்படை அம்சங்கள் 9ஆம் பாட வேளையில் கணித ஆசிரியரின் நெறிப் படுத்தலுடன் அந்த அந்த இல்ல ஆசிரியர்களாற் கற்பிக்கப்பட்டு, மாதமுடிவில் இல்லரீதியாக வகுப்புக்களிடையே போட்டி நடாத்தப்பட்டது. கணித மன்றத்தினர் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசில் வழங்கினர். ஒவ்வொரு பாட ரீதியாகவும் மாணவ மன்றங்கள் இப்பாடசாலையில் இயங்குவது சிறப்பம்சமாகும்.
தற்போது மாணவருக்குக் கணிதப் பயிற்சிகள் சில, ஆங்கிலமொழி மூலம் வழங்கப்படுகின்றன. அதனால் ஆங்கில அறிவும் வளர்கிறது.
இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் கணித விஞ்ஞான கோட்டமட்டப் போட்டிகளிற் பங்கு பற்றிச் சிறந்த பெறுபேறுகளை

அவ்வப்போது பெறுகின்றனர். க. பொ. த. சா/த பரீட்சையில் விசேட சித்திகளை ஒவ்வொரு வருடமும் GLID 5 தவறுவதுமில்லை.
இளவாலையில் தனது சொந்த
இடத்தில் மெய் கண் டான் இயங்க ஆரம்பித்ததும் கணித அறை எனத் தனித்துவமான வகுப்பறை ஒழுங்கு
செய்யப்பட்டுள்ளது. வகுப்பறை, உபகரணம் சூழ அமைந்திருப்பதால், கற்றலுக்கான தூண்டுதல் எழ வாய்ப்பாகிறது. ஆசிரியர் சிரமமோ, நேர விரயமோ இன்றிச் செயற்பட முடிகின்றது. இவ்வாறு உபகரணங்களைக் கையாண்டு கற்பிக்க வசதியாகக் கணித அறை ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத் தக்க விடயமாகும்.
எதிர்காலத்தில் மாணவர் சுயமாகக் கற்கக்கூடிய வகையில் உசாத்துணைக் கணிதநூல்களையும், நவீன கற்பித்தல் உபகரணங்களையும் கொண்டதாகவும், வானொலி, தொலைக்காட்சியில் வழங்கப்படும் கணித பாட போதனைகளைக் கேட்டும், பார்த்தும் கற்றுக்கொள்ளக் கூடிய வசதி வாய்ப்புகள் உள்ளதாகவும் கணித அறை அமைய வேண்டுமென விரும்புகிறோம்.
இப் பாடசாலையிற் பல்வேறு விதமான செயற்பாடுகள் நிகழத் தற்போதைய அதிபர் திரு. சு. செல்லத்துரையின் நெறிப்படுத்தலும், ஊக்குவிப்பும், ஆலோசனைகளுமே முக்கிய காரணிகளாகின்றன. இப்பாடசாலையில்நல்ல தலைமைத்துவமும் பேணப்பட்டு வருகிறது. ஸ்தாபகரின் ஆசீர்வாதத்துடன் இப்பாடசாலை என்றென்றும் சகல துறையிலும் மேன்மை யடைந்த வண்ணம் வளர்ச்சியடைவதாக.

Page 143
பவளவிழாக் கட்( மேற்பிரிவில் முதற்
όιupύδαίο (τιού
உண்மையை முற்றிலும் கடைப் பிடிப்பவரை உலகத்திற் காண்பது அரிது. நிறைந்த உண்மை என்பது இறைத்தன்மை. உண்மையை அறிவது ஞானம். உண்மையை நம்புவது பக்தி. உண்மையாக நடப்பது மார்க் கம். இந்த மார்க் கத்திலே மெய்கண்டதேவரும், ஏழுர் இராசரத்தினமும் அடங்குவர். இறைவனது அருளால் இவ்வுலகத்திலே பிறப்பெடுத்த ஒவ் வொருவரும் உண்மைப் பொருளை அறிதல் வேண்டும்.
0 4v o எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு"
என்னும் குறளுக்கு அமைய, அதாவது எய்பொருளை எவரிடமிருந்து கேட்பதானாலும், அப்பொருளின் உண்மையை அறிதல் வேண்டும் என்று வள்ளுவப் பெருந்தகை அறைவதற் கிணங்க, மெய்கண்டாரும், மெய்கண்டானும் ஒற்றுமைப் பட்டிருப்பது கண்கூடு.
பாரத நாட்டிலே வேழமுடைத்துமலை நாரு மேதக்க சோழவள நாரு சோறுடைத்து. என்று போற்றப்படுகின்ற சோழவள நாட்டிலே கிறிஸ்துவுக்குப் பிற்பட்ட 14ம் நூற்றாண்டில் அச்சுதகளப்பாளரும் அவர்தம்துணைவியாரும் செய்த அருந்தவப்பயனால் சைவத்தைத் தழைக்க வைக்கவும், பிள்ளைக்கலி தீர்க்கவும் திருப்பெண்ணா கடத்திலே, திருவெண்காடர் திருவருளால் அவதரித்தார் மெய்கண்ட தேவர்.
இரண்டு வயது நிறைவிலே ஞானம் பெற்ற, இவர்

நரைப் போட்டியில் பரிசு பெற்ற கட்டுரை
மெய்கண்டானும்
புறச் சந்தான குரவர்களுள் முதன்மையான வராகப் போற்றப்பட்டார். இவர் தன் தந்தையின் குலகுருவாகிய அருணந்தி சிவாச்சாரியாருக்குக் குருவாக இருந்த அருட் கொடையாளர்.
ஈழத்திருநாட்டின் தலையென விளங்கும் யாழ்ப்பாணத்திலே, அதன் திலகமாய் விளங்கும் இளவாலையம்பதியிலே 1898ல் சரவணமுத்துவும் மாமாங்க அம்மையாரும் செய்த அருந்தவப் பயனால், சிரேட்ட புத்திரனாக இப்புவியில் வந்துதித்தார் ஏழுர் இராசரத்தினம் அவர்கள். தானுண்டநீரதனைப்பன்மடங்கு பெருக்கிப்பார் மகிழத் தருவதற்கே சூல் கொண்ரு எழுந்த மேகம் போல் தான் கற்ற கல்வியைப் பன்மடங்கு பெருக்கிப் பொய்மையை ஒழித்து மெய்யைப் பரப்பவும், சைவத்தைத் தழைக்கச் செய்யவும் மெய்கண்டானைத் தோற்றுவித்தவர் இவரே. ஊற்றெடுத்து வற்றாது ஓடிவரும் ஆற்று நீர் போன்று அன்று தொட்டு இன்று வரை தீமையை எதிர்த்துப் போராடும் பொதுநல வீரர்கள் பட்டியல் கணக்கில் உட்பட்டுத் தனக்கென வாழாது பிறர்க்குரியராக வாழ்ந்திட்ட பெருமக்களின் வழிவழி வந்தவர்களில் ஒருவர்.
"தோன்றிற் புகழொரு தோன்றுக வஃதிலார் தோன்றலிற் றோன்றாமை நன்று
என்னும் குறளுக்கிணங்கச் சைவத்தையும் தமிழையும் வளர்த்தார். அவர் ஆரம்பித்து வைத்த மெய்கண்டான்கொட்டிலில் உதயமாகித்தவழ்ந்து நடைபயின்று வளர்ந்து அறுகுபோல் வேரூன்றி ஆல்போல் தழைத்து இன்றுவரை ஏறக்குறைய

Page 144
11
ஐயாயிரம் மாணவர்களுக்கு அறிவொளி காட்டி வாழ்க் கைக்கு அத்திவாரம் இட்டுக் கொடுத்துள்ளது.இறை உணர்வை வெளிப்படுத்தி நின்ற மெய் கண்டதேவரைப் போன்று மெய்கண்டானும் கன்னித்திங்கள் பாடல், சுக்கிரவாரப் பூசை,நாள்தோறும் தவறாத காலைப் பூசை, சமயகுரவர்குருபூசை,இவற்றினும் மேலாக, இறை உணர்வை வெளிப்படுத்திய மெய்கண்டார் குருபூசை என்பவற்றின் மூலம் சமய உணர்வை
வெளிப்படுத்தி நிற்கின்றது.
மும்மலங்களாகிய ஆணவம் கன்மம், மாயையால் பீடிக்கப்பட்டுப் பிணி உற்றிருக்கும் ஆன்மாக்களின் நோயைத் தீர்ப்பதற்கு மெய்கண்டதேவர் சிவஞான போதம் என்ற நூலை இயற்றி வைத்தார். இதேபோல, இம்மை பயக்குமா லியக் குறை விண்றாற் றம்மை விளக்குமாற் றாமுளராக் கேடின்றா லெம்மை யுலகத்தும் யாங்கானேம் கல்வியோன் மம்ம நறுக்கும் மருந்து ”
என்பதற்கிணங்க ஏழுர் இராசரத்தினமும் பதவி, பணம், சுகபோக வாழ்க்கை என்பவற்றால் பிறமதம் மாறிய மக்களையும, மதப்பற்றுடன் இருந்து கல்வி அறிவு பெற முடியாது அல்லலுறும் மக்களையும், நல்வழிப்படுத்திச் சைவத்தையும் , தமிழையும் வளர்க்க மெய்கண்டானை ஆக்கித் தந்தார்.
ஞான நெறியைக் காட்டி நின்றவர் மெய்கண்டார். ஞான நெறியைத் தேடி வளர்ப்பது மெய்கண் டான். சைவசித்தாந்தத்திலே மெய்கண்டார் அஞ்ஞான இருளை ஞான ஒளியால் அகற்றிநின்றார்.மெய்கண்டான்மக்களின் அறியாமையை நீக்கி அறிவொளி வீச வைக்கின்றது.
"சாதிகள் இல்லையடி பாப்பா. குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்"
என்கிறார் பாரதியார். இதற்கு அமைவாக மெய் கண் டார் தமது நாற்பதொன்பது

சீடர்களிடையே எதுவித சாதிப்பாகுபாடும் காட்டாது கற்பித்தார். அந்தனராம் தன் தந்தையின் (Gb (b அருணந்தி சிவாச்சாரியாருக்கு, வேளாளராகிய தான் குருவாயிருந்து ஞானம் நல்கினார். அதேபோல மெய்கண்டானும் அதன் ஆரம்பத்தில் இருந்தே தனது ஆசிரியர்களிடத்தும் மாணவர்களிடத்தும் எவ்வித பாகுபாடும் காட்டாது கல்வி கற்பித்து வருகின்றது. இப்பாடசாலை ஆசிரியர்கள் சேவையைச் செய் பலனை இறைவனிடம் விட்டுவிடு என்ற கீதை வாக்கியத்திற்கு அமைவாகவும் மக்கள் சேவையே மகேசனி சேவை என்னும் வாக்கியத்திற்கு அமைவாகவும் பணியாற்று கிறார்கள்.
வாழ்க்கைக்கே கல்வி எனும் பொருள்பட வாழக்கல்மின் என்ற இலட்சிய வாசகத்தைத் தனதாக்கி இயங்கி வருகிறது மெய்கண்டான்.
கருகு சிறிது என்றாலும் காரம் பெரிது என்னும் பழமொழிக்கு ஏற்ப மெய்கண்ட தேவர் வயதிற் சிறியவராக இருந்தாலும் அவர்தம் தந்தையின் குருவிற்குக்குருவாக இருந்து வழிகாட்டியது போல, மெய்கண்டானும் பருமனிலும் பெயரளவிலும் சிறியதாகக் காணப்பட்டாலும் தனது சகோதர பாடசாலைகளாகிய மாபெரும் கல்லூரிகளிலும் முதன்மை பெற்று விளங்குகிறது.
மெய்கண்டார் ஞான ஒளியைப் புகட்டுவது போன்று மெய்கண்டான் அறி வொளியைப் புகட்டிப் பல பல தொழில்களைப் புரியவைக்கின்றது. சைவத்தையும் தமிழையும் வளர வைக்கிறது. மெய்கண்டான் பல்லாண்டு காலம் சைவத்துக்கும் தமிழுக்கும் பணியாற்றி மேலும் வளர்ந்து அறிவுச்சுடர் பரப்ப நடராஜர் அருள் புரிவாராக.
செல்வி சுப்பிரமணியம் மலைமகள்
ஆண்டு - 12

Page 145
6O6OITTI DISSOUT 6 வழங்கியே
பாடசாலை புல
1992-06-11 இ6
எம் முள்ளக் கோயிலிலே - என்றும் இருந்திடும் கலைமகள் நீயல்லவோ எம்முயிர் மெய்கண்டான் - இதன் இதயத்தின் நடுவிலே நீயிருந்தாய்
உன்னைநாம் கொலுவிருத்தி - அங்கு உனக்கொரு கோயிலுங் குளமும் செய்தே சரஸ்வதி பூங்காவில் - உன்னையே தாமரைத் தடாகத்தில் வடித்து வைத்தோம்
தினமும் உன் முகம்பார்த்து - எமது சிந்தையில் மகிழ்வுடன் பணிபுரிந்தோம் உன்னையே பார்த்திருந்தோம் - உன்னருள் எம்மைவழிநடத்த ஏற்றிருந்தோம்.
தொட்டதெல் லாம்பொன் - ஆகியது தொடங்கியஅனைத்திலும் வெற்றிகண்டோம் மெய்கண்டான் கலைக்கோயில் - இந்த மேதினி புகழ்ந்திட வைத்தவள்நீ
கைப் பொருள் போன்ற உண்மை - இன்று கனவெனக் கலைந்திடக் காணுவதோ பொய்யாகிப் பழங்கதையாய் - மெல்லப் போவதைப் பொறுத்திட முடிகுவதோ
உள்ளம் குளிராதோ? - ஊனம் ஒழிய கள்ளம் உருகாதோ ? - கண்ணீர் பெரு வெள்ளக் கருணையிலே வேட்கை தவி விள்ளற் கரியவளே - அ மேவி இருப்ப5

ாம்மிடத்தை
நீ அழைப்பாய்
> பெயர்ந்த போது b அதிபர் உள்ளம்
6. தர்மம் தவறவில்லை - எந்தத்
தருணத்திலும் நெறி பிறளவில்லை கர்மயோகம் எனவே - நாம் செய்த காரியம் கலைந்திடல் காணாயோ.
7. வந்தோர்க்கு வாழ்வளித்தே - இங்கு வள்ளலாய் வாரி வழங்கியநாம் இரந்துகை ஏந்திடவோ - இந்த இழி நிலையிலும் உயிர் வாழ்குவதோ
8. கண்பார்க்க மாட்டாயோ - எமை நீ கலைமகளேகை விடுவாயோ புண்ணாகிப் போனதம்மா - எமதுள்ளம் பொங்கி வெடித்திடப் போகுதம்மா
9. இருந்ததை மீட்டளிப்பாய் - எங்கள் இன்னலைத் தீர்த்துவைப்பாய் வளமான எம்மிடத்தை - மீண்டும் வழங்கியே அங்கெமை நீ அழைப்பாய்
புலம்பெயர்ந்தது 1992 - 06 - 11 மீண்டும் வந்தது 1997 - 02 - 12
பொய்யாணவ தோ?
அம்மா ! பக்திக் காதோ? ~ இந்நாய்சிறு ராதோ? 4னைத்திலும்
ளே ! ~ பாரதியார்

Page 146
1991ம் ஆண்டு கணித, விஞ்ஞானக்
d9igigasi
GTGcirBös
கருவாக்கம் : திருமதி கணித முதன்
உருவாக்க இசையாக்கம் : திரு இசை அரங்காக்கம் : செல்வி
bill 6D c
இராகம் - நாதநாமக்கிரியா
மூல இலக்கங்கள் நாமே - உல முழுவதும் நாமின்றி நடவாதே ஒ
ஒன்று ரண்டு மூன்று நான்கு ஐந்த ஆறு ஏழு எட்டு ஒன்பது பூச்சிய
பத்துபேர் நாம் எங்களாலே இந்த பாரினில் எண்ணிலா எண்களே ஆ வித வித கோலங்கள் கொள்வோம் இந்த விதங்களைப் பார்த்துநீர் கற்
இராகம் - காப்பி
ஒற்றை எண்கள் எங்களை நீர் பா ஒன்று மூன்று ஐந்த ஏழு ஒன்பத இரண்டாலே வகுத்திடவே முடியா ஒற்றை எண்கள் என்பார்கள் எம்ன
இரட்டை எண்கள் எங்களை நீர்ப இரண்டு நாலு ஆறு எட்டு பூச்சிய இரண்டாலே மீதியின்றி வகுத்திடலி ஆதலினால் இரட்டை எண்கள் எ

கலைவிழாவில் நாட்டிய நடனம் ஆக ]றப்பட்டத
TGLDIillö66bñir
சுகுணா குமாரவேலு iமை ஆசிரியர்
ம் : அதிபர் நடராசா பூரீராம்குமார் tiffiti
. வாகினி விஜயரட்ணம்
தாளம்-திஸ்ர நடை சதஸ்ர ஏகம்
கம் ன்றும்
1,2,3,4,5,6,7,8,9,0 b
தாளம் ~ சதுஸ்ர நடை ஆதி
ச்சு
) றிடுவிரே
தாளம்-திஸ்ர நடை ஆதி
ரும் 1, 3,5,7,9
நாம்பாரும் த ஆதலினால்
D
ாரும் 2, 4,68, O
மும் நாமே
ாம்
ாண்பார்கள் எம்மை

Page 147
இராகம் -சுத்தசந்நியாசி
முதன்மை எண்கள் ரண்டு மூ6 ஒன்றாலும் தன்னாலும் மட்டு இதனை நீங்கள் எல்லோரும் எண்ணில் முதன்மை எண்கள்
இராகம் - ஆனந்தபைரவி
口
曲 I
செவ்வக எண்கள் நாம்சேர்த்தி சொல்லுவர் எங்களின் கோல நாலு ஆறு எட்டுடனே ஒன்ப நாம் நின்றால் செவ்வகமே 2 பலநிரலும் பலநிரையும் கொண் பக்குவமாய் செவ்வகமே உரு
நாலென்னும் செவ்வக எண் ே நல்லதொரு செவ்வகமே உருவ ஒன்றொன்றாய் நாங்கள் நாலு உருவாச்சு இங்கேயோர் செவ்
ஆறென்னும் செவ்வக எண் ே அரியதொரு செவ்வகமே வருவ ஒன்றொன்றாய் நாங்கள்ஆறுே உருவாச்சு இங்கேயோர் செவ்
எட்டென்னும் செவ்வகணண் சே ஏற்றதொரு செவ்வகமே வருவ ஒன்றொன்றாய் நாங்கள் எட்டு உருவாச்சு இங்கேயோர் செவ்
ஒன்பதென்னும் செவ்வகளண் ே ஏற்றதொரு செவ்வகமே வருவ ஒன்றொன்றாய் ஒன்பதபேர் நா உருவாச்சு இங்கேயோர் செவ்

13
தாளம்-திஸ்ர நடை சதுஸ்ர ஏகம்
ற ஐந்து ஏழு நாங்கள்
வகுபடுவோம் அறிந்து தெரிந்து கொள்வீர் நாங்கள் என்பதை நீர் அறிவீர்
தாளம்-திஸ்ர நடை சதஸ்ர ஏகம்
எண் என்றும் 4, 6, 8, 9 த்தைப் பாரும்
து நாம்பாரும்
உருவாகும் பாரும் டு நாங்கள் நின்றால் வாகும் பாரும்
தாளம்-திஸ்ர நடை சதுஸ்ர ஏகம் காலத்தைப் பாரும் வாகும் பாரும் பேர் பிரிந்து நின்றோம் வகம் நீர்பாரும்
காலத்தைப் பாரும் தனைப் பாரும் பர் பிரிந்து நின்றோம் வகம் நீர்பாரும்.
ாலத்தைப் பாரும் தனைப் பாரும் ப்பேர் பிரிந்து நின்றோம். வகம் நீர்பாரும்
காலத்தைப் பாரும் தனைப் பாரும் ம் பிரிந்து நின்றோம் பகம் நீர்பாரும்

Page 148
இராகம் - பிருந்தாவன காரஸ்கா
சற்சதுர எண்கள் நாம் வந்திட் சதரமாய் நாம் கூடி நின்றிடுே ஒன்றுநான் நான்குநான் ஒன்பதி நாமூவர் சதுரளண் ஆவோம் நீ
4 நான்கு நான் தனித்தனி நிரல்நீ நின்றனர் சதுரமாய் எண்கோல நிரலிலும் நிரையிலும் சம அள நிற்பதனால் எம்மைச் சதர என
9 ஒன்பது நான் மும்மூன்று நிரல் நின்றனர் சதுரமாய் எண்கோல நிரலிலும் நிரையிலும் சமஅளவு நிற்பதனால் எம்மைச் சதர என
முக்கோணி எண்கள்நாம் வந்தி ஒன்றுநான் மூன்று நான் ஆற முக்கோண வடிவிலே நிற்பதன முக்கோணி எண் என்று சொல்
இராகம் - மத்தியமாவதி
3 மூன்றென்னைப் பாரும் முக்ே v மூன்றிடம் நின்றேன் முக்கோன
6 ஆறென்னைப் பாரும் ஆறாய்
W ஆறிடம் நின்றேன் முக்கோணி
எண்ணென்ப வேனை யெழுத் கண்ணென்ப வாழு முயிர்க்கு

தாளம்-திஸ்ர நடை சதஸ்ர ஏகம்
汇Jh Uf前 1,4,9 வாம் பாரீர்
தும் நாமே
ர்பாரும்
ரையாக b { IIIffĩ
辽町6 ன் என்பர்
நிரையாக
b Afffff
ன் என்பர்
ட்டோம் பாரீர் 1, 3, 6
நான் கண்டீர்
ாலே
லுவார் எம்மை
தாளம்-திஸ்ர நடை சதுஸ்ர ஏகம்
காணி ஆனேன் E ஆனேன்
ப்பிரிந்தேன் ஆனேன்.
தென்ப விவ்விரண்டுங்
- திருக்குறள் : 392

Page 149
இளவாலை மெய்கண்டானின் உயர்விற்காச உதவி வழங்கிய, உயர் கரு வட்டாரக் கல்ெ
திரு. பொ. சிவஞான
 

உளமாரப் பல வழிகளிலும் உழைத்த, த்துக்கள் தந்த உத்தமர்
பி அலுவலர் சுந்தரம் அவர்கள்

Page 150
அரசியல் நிலைமை காரணமான இடப் பெயர் அரவணைத்து ஆதரித்து வளமான எம் வாழ் மானிப்பாய் மெமோறி
9
திரு. அ. மு. அருண்
- DIT GÓLITÍ (GLDGIDIT LIIGð 6î6 இளவாலை மெய்கண்டான் மகா வி மெய்வல்லுநர் போட்டியின் போ!
 

16
வின் போது இன்முகத்துடன் எம்மை வரவேற்று விற்கு வழிவகுத்துக் கற்பகதருவாய் நின்றுகாத்த பல் ஆங்கிலக் கல்லூரி
திபர்
ணாசலம் அவர்கள்
0ளயாட்டரங்கில் நடை பெற்ற த்தியாலய இல்லங்களுக்கிடையிலான து வாழ்த்துரை வழங்குகின்றார்கள்

Page 151
1
1997. O7.3
பவளவிழா ஆண்டு இல் முதன்மை விருந்தினர் ஆ. கமலநாதன், (தெல்லிப்பை நிகழ்த்துவதையும் சிறப்பு 6 (தெல்லிப்பழைக் கோட்டத் திட்ட அலு சிறப்பு விருந்தினர் திரும
(அதிபர் - மானிப்பாய் ெ
பரிசளிப்பு உரை நிகழ்த்
 

ல மெய்வல்லுநர் விழா ழைக் கோட்டக்கல்வி அலுவலர்) தொடக்கவுரை விருந்தினர், க. தர்மேன் வலர்), மங்கல விளக்கேற்றுவதையும் தி. ச. யோகேஸ்வரன்,
மமோறியல் கல்லூரி)
துவதையும் காண்க.

Page 152
பவளந் தழுவிய திருமுறைப்
பழையமானவர் திரு. சு. நமசிவாயமும் 1997 -
பிரதிக் கல்விப்பணிப்பாளர் தி தமிழ்விழாவில் வாழ்த்து
 
 

18
பாடல்கள் நூல்வெளியீட்டில்
அதிபர் திரு. கா. சிவராசா அவர்களும். O6 - 29
ரு. இ. சிவானந்தன் அவர்கள் ரை வழங்குகின்றார்கள்.

Page 153
மங்கையரும் மன
திருமதி. ச.
மனைப் பொரு
மனையின் சிறப்பிற்குக் காரணமாக அமைபவர்கள் மங்கையர்கள். ஒரு மனைக்குக் கவர்ச்சியை ஏற்படுத் தவத நன்கு திட்டமிடப்பட்ட மனை அலங்கரிப்பாகும். மனை அலங்கரிப்பில் மங்கையரின் கைவண்ணம் மிளிர்வதுடன் கலை சார்ந்த திறன்களும் வெளிப்படுகின்றன.
மனையின் உள்ளக அலங்கரிப்பில் முதன்மையானவை நிறங்களாகும். ஒரு மனைக்கு நிறங்களைப் பயன்படுத்தும் போது மனையாள் நன்கு திட்டமிட்டு நிறங்களை அலங்கரிப்பிற் சேர்த்தல் வேண்டும். ஒரு நிறத்தின் வெவ்வேறு பெறுமதிகளை (நிறச்செறிவுகளை) உபயோகிக்கலாம். உதாரணமாக உறோஜா நிறத்தைப் பயன் படுத்தம் போத அதனி வேறு பெறுமதிகளையும்' பயன்ப்டுத்த முடியும். ஓர் அறையில் ஒளியை ஏற்படுத்த வேண்டுமாயின் பிரகாசமான மஞ்சள், வெள்ளை, செம்மஞ்சள் நிறங்களைப் பயன்படுத்தலாம். பெரிய அறையைச் சிறிதாகக் காட்டுவதற்கு இருண்ட நிறங்களான நீலம், பச்சை என்பவற்றையும் சிறிய அறைகளைப் பெரிதாகக் காட்டப் பிரகாசமான நிறங்களான சிவப்பு, மஞ்சள்

னை அலங்கரிப்பும்
இலட்சியன் ளியல் ஆசிரியர்
என்பவற்றையும் உபயோகிக்கலாம். சிறிய பூ அமைப்புக்களை அலங்கரிப்பில் உபயோகிக்கலாம். வரவேற்பறைகளை அலங்கரிக்க நிறங்களைப் பயனர் படுத்தம்போத கவர்ச்சியாக ஏனைய அலங்கரிப்புக்களுடன் இசையக் கூடிய வகையில் இருத்தல் வேண்டும். படுக்கையறைக்குப் பயன்படுத்தப்படும் நிறங்கள் மெல்லிய பச்சை, மெல்லிய உறோஜா, மெல்லிய நீலம் என்பவற்றை உபயேகிக்க வேண்டும். சமையல் அறைக்குக் கடும் நிறங்களைப் பயன் படுத்தலாம்.
மனை அலங்கரிப்பில் மலர் ஒழுங்கு களைச் சந்தர்ப்பத்திற்கும் இடத்திற்கும் தகுந்தவாறு ஒழுங்குசெய்ய வேண்டும். இயற்கை, செயற்கை, காய்ந்த மலர் ஒழுங் குகளை நுட்பமான முறையிற் பயன் படுத்தலாம். பூந்தாழிகள் எளிமையா னவையாக, கவர்ச்சி குறைந்தவையாக இருத்தல் வேண்டும். கண்ணாடி, பிளாஸ்ரிக், மரம், வெள்ளி என்பவை பயன்படலாம். வர வேற்பறையில் வைக்கப்படும் பூந்தளிர்களும். மலர் ஒழுங்குகளும் உயரமானவையாக இருத்தல் வேண்டும். யன்னல் ஓரங்களுக்குக்

Page 154
கொடிமர ஒழுங்குகளையும், மக்ரோம் போன்ற தொங்கும் மலர் ஒழுங்குகளையும் தொங்க விடலாம். படுக்கை அறைக்கு எளிமையான வாசனையற்ற மலர் ஒழுங்கே சிறந்தத. சாப்பாட்டு அறை மேசையிற் பதிவாக வாசனையற்ற மலர் ஒழுங்கு செய்தல் வேண்டும். சோக நிகழ்வுகளின்போது காய்ந்த மலர்களை அலங்கரிப்பிற சேர்க்கலாம். மனை அலங்கரிப்பில் ஒளிநிழற்றிகள் அலங்காரத்தடன் கூடிய ஒளியைக் கொடுக்கும். கண்ணாடி, சீலை, பிளாஸ்ரிக் என்பவற்றாற் செய்த ஒளி நிழற்றிகளை உபயோகிக்கலாம். மின் ஒளியைப் பயன்படுத்தும் போத கூர்மையான பார்வை தேவைப்படும் சந்தர்ப்பங்களுக்கு நேரடி ஒளியமைப்பும் படுக்கைஅறைக்கு மறைமுக ஒளிஅமைப்பும் சிறந்தது. வாசிப்பின் போது கண்களுக்குக் களைப்பு ஏற்படுத்தாத நிழற்றிகளைத் தெரிவு செய்தல் வேண்டும். திரைச்சீலைகளை உபயோகிக்கும் போது இரண்டு அல்லது மூன்று நிறங்களுக்கு மேல் உபயோகிக்கக்கூடாதது. பெரிய பூப்போட்ட
மனைமாட்சி யில்லாள்க ண யெனைமாட்சித் தாயினு மில்
இல்லதெ னில்லவண் மாண்பா னில்லவண் மாணாக் கடை

அல்லது கட்டம் (கோடுகள்) போட்ட தணிகளைப் பெரிய அறைகளுக்கும் சிறிய பூப்போட்டதுணிகளைச் சிறிய அறைகளுக்கும் உபயோகித்தல் வேண்டும். வளியையும் ஒளியையும் ஊடுருவக் கூடியதாகவும். யன்னல் வடிவிற்கு ஏற்பவும் திரைச் சீலைகளைத் தெரிவு செய்யலாம். யன்னலை அலங்கரிக்கப் பெல்மட் (சுவர்ப்பாய்) பயன்படுத்தலாம்.
தளபாடங்களை அறையின் தன்மைக்கு ஏற்ப வரவேற்பறைக்குச் சோபா, செற்றி வகைகளை உபயோகிக்கலாம். தள விரிப்புக்கள், படங்கள் என்பவற்றையும் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாறு உபயோகிக்க வேண்டும். பித்தளைப் பொருட்கள், சிலைகள், வாயில் மணிகள், தொங்கும் சுவர் அலங்காரங்கள் என்பவற்றை இடத்திற்குப் பொருத்தமான வகையிற் பயன்படுத்தித் தமது கலைத் திறமையினாலே மங்கையர் மனைகளைக் கவர்ச்சியாக்க வேண்டும்.
ல்லாயின் வாழ்க்கை
~ திருக்குறள் : 52
எா லுள்ளதெ
~ திருக்குறள் : 53

Page 155
மாதாபிதா குரு தெய்வ வழிபாட்டின் போது ஆசி
வழங்கியோர்.
1993 சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள்
1994 - நல்லை திருஞான சம்
 

21
sil
ஆதீனம் பூரீலழறீசுவாமிக
தர்
IË

Page 156
=s-
மாதாபிதா குரு :ெ போது ஆசி (
1995 இராமநாதன் கல்லூரி அதிபர் திரும பிரதிக் கல்விப்பணிப்
1997-12-09 இல் நடைபெற்ற க மாதா பிதா குரு தெய்வ வழிபாட் வருகை தந்து 4
அருட்கவி சீ. விந
வா
மிளிரிள வாலை மேவும் மெய்கண் ஒளிவளர் கற்ப கம்போல் ஓங்குப வளமுறு கல்வி கற்கும் மாணவச் உளமுறு கலைகள் பொங்கி உய
அளவெட்டி 09 כן, 997{
 
 

2
தய்வ வழிபாட்டின் வழங்கியோர்.
நி மங்கையர்க்கரசி திருச்சிற்றம்பலம் அவர்கள் ாளர் கோ. சி. வேலாயுதம் அவர்கள்
பொ.த. சாதாரணதர மாணவர்களின்
டின்போது முதன்மை விருந்தினராக அருளாசி வழங்கிய
ாசித்தம்பி அவர்கள்
ழித்து.
ாடான் வித்யா சாலை
ல் லுாழி வாழி செல்வ ரெல்லாம் ர்நிலை செழித்து வாழி.
சீ. விநாசித்தம்பி

Page 157
மாதா பிதா குரு
வையத்தில் மாந்தருள் மாணிக்கங் களகத் திகழ்வதற்கு மாதா வுடன் பிதா குரு தெய்வ மலரடி தொழுதல் வேண்டும். புராதன காலம் தொடக்கம் இற்றைவரை இந்நிகழ்வு சமூகத்துடன் இணைந்தே காணப்படுகின்றது.
பன்னிருஉபநிடதநூலெங்கள் நூலே பார்மிசை ஏதொரு நூலிது போலே என்று பாரதியாரால் போற்றப்பட்ட உபநிடதங் களுள் ஒன்றானதைத்திரீய உபநிடதத்தில் பித்துரு தேவபவ மாத்துரு தேவபவ1 ஆச்சார்ய தேவ பவ அதிதி தேவபவ எனக் கூறப்பட்டு இருப்பதைக்காணலாம்.
வீரகாவியங்களான இதிகாசங்களில் மாதா, பிதா, குரு, தெய்வஆசி பெற்றோரே பாட்டுடைத் தலைவர்களாகப் போற் றப்பட்டுள்ளனர்.இதற்குமாறாகஅவர்களது ஆசி இல்லாதோர் வீரம் உடையவர்களாக இருப்பினும் அழியவே நேரிடுகிறது. இதற்கு 9 ĝ5TJ6OOTLOT &55&65 ĉ5T6OOT6OD6O!&g5 ĉ5h_p6\DTL n. தாய் ஆகிய குந்தியால் உடனே கைவிடப்பட்டுப் பின் தந்தையாகிய சூரியன் இருந்தும் பயனற்றவனாகவே இருந்தான். குரு, ஆசிக்குப்பதிலாக உற்ற நேரத்திற்கற்றதை மறளனச் சாபமிடுகிறார். தெய்வமான கண்ணனாலும்கைவிடப்பட்டு அழிந்தே போனான். இவர்கள் ஆசி இல்லையேல் வாழ்வு இல்லை. பிள்ளைக்கு மாதா, பிதாவைக் காட் ருகிறாள். பிதா, நல்லாசிரியரைக் காட்டுகிறார். நல்லாசிரியர் இறைவனிடம் வழிப்பருத்துகிறார். எனவே மாணவப்பருவத்திலேயே மாதாவையும்

தெய்வ வழிபாடு
பிதாவையும் குருவையும் தெய்வத்தையும் வழிபடும் பழக்கத்தை வளர்க்க வேண்டும்.
அன்பு உறையும் இடம் மாதா, அறிவு சுரக்கும் இடம்பிதா, அறிவை விளக்கம்பெற வைப்பவர்குரு:அருளைத்தருவதுதெய்வம் இந்த உண்மை இளவாலையில் இருக்கும் பேரது தெரிந்ததுதான்.எனினும் காலச் சக்கரச் சுழற்சியினால் கிராமத்தில் இருந்து நகர்ந்து மானிப்பாய்ப் பதியில் மெமோறியல் கல்லூரியில் தஞ்சம் புகுந்தோம் அவர்கள் இன்முகத்துடன்வரவேற்றனர்.இந்த உண்மை எல்லோருக்கும் சொல்வடிவில் தெரிந்தாலும் அதை ஒளிர வைத்துக் கொண்டிருந்தது மெமோறியல். அது கற்றுத்தந்த பாடத்தை அடியொற்றினோம். நாமும் இதற்குச் செயல் வடிவம் கொடுத்தோம். சென்ற காலமோ ஆவணித் துயர் போக்கினோம. வந்ததுவோ மார்கழி; கல்விக் கடலினுள் புகும் கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சை அதாவது ஆயிரத்து தொளாயிரத்து தொண்நூற்றி மூன்று முதல் முறை நாமும் மாதா பிதாகுரு தெய்வ வழிபாடு செய்து சொல்நிலைக்குச் செயல் வடிவு கொடுத்தோம். அப்போது தெல்லிப்பளை துர்க்காதேவி தேவ ஸ்தான முதல்வர் அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் வந்து ஆசி தந்தார்கள். எமது பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் எமது பெற்றோரும் ஆசியை அள்ளி வழங்கினர். ஆசிபொங்கி வழிந்தது.
பின் பரீட்சைப் பெறுபேறு வராது மூன்று மாதங்கள் ஓடிக்கழிந்தன. வந்தது
لیےـ

Page 158
விளைவு; கல்விக்கடலில் அனேகமான மாணவர்கள்.நீந்துவதற்குத் தகுதிபெற்று விட்டனர். அப்போதே தெய்வப்புலமைத் திருவள்ளுவர்திருக்குறளிலே புதல்வரைப் பெறுதல் என்னும் அதிகாரத்தில்
"தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்" இப்போது மாதா பிதாவின் விருப்பு ஓரளவு பூர்த்தியடைந்தது. மாணவர்தொடர்ந்தும் கல்விக்கடலில் நீந்திய வண்ணமே இருந்தனர். நீந்தும் போது வரும் இடர்களை மருதடி விக் நேஸ்வரன் போக்கினார். இவ்வாறு நாம் கல்விப் பொதுத்தராதர உயர்தரத்திலும் மாதா பிதா குரு தெய்வ வழிபாட்டைத் தொடர்ந்தோம். மாணவர் வீழ்ந்து வணங்கும் போது கல்லாத மனமும் கசிந்துருகும். எல்லோரும் பரீட்சையில் வெற்றியுடனேயே மீண்டனர். பெரியவர்களது ஆசி பெற்றவர்கள் உயர்ந்தனர் தாழ்ந்த தில்லை.
அகர முதல வெழுத்தெல்லா மா பகவன் முதற்றே யுலகு

24
நல்லை ஆதீன ழரீலழரீ சுவாமிகள் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் ப. சண்முகராசா, த. துரைசிங்கம், கோ. சி. வேலாயுதம், மங்கையர்க்கரசி திருச்சிற்றம்பலம் முதலான சான்றோர்கள் ஆசிவழங்கியுள்ளனர்.
இப்போது மீண்டும் காலச்சக்கர வீச்சால் பொன்னிலம் மீண்டு விட்டோம் இங்கும் ஓர் அமர்வு செய்துள்ளோம். அங்கு மருதடிவிக்கிநேஸ்வரர்அருள்பாலித்தார். இங்கு ஆனைவிழுந்தான் விக்கிநேஸ்வரர் அருள்பாலித்தவண்ணமேஉள்ளர் சொல் நிலையில் இருந்ததற்குச் செயல் வடிவம் கொடுத்த பாடசாலைகள் மெமோறியலும் மெய்கண்டானும் ஆகும். பெரியவர்களது ஆசி பெற்றவர்கள் உலகமும் தாமும் ஒன்றெனக்காணும்நல்லறிவுடன் விளங்கு கின்றனர்.
தருமராசா பிரதீஸ்வரன் 1ம் வருட மாணவன் யாழ் பல்கலைக்கழகம் (கலை)

Page 159
பாடசாலையும் இை
ஏழிசையாய் இசைப்பயனாய் இறைவனை ஏற்றித்துதிக்கும் மரபு எமது தங்கத் தமிழர்தம் மரபாகும். இறைவனை இசைவடிவாய்க் கண்டு களிகூடும் மரபு எமது தமிழர்தம் மரபாகும்எமதுமானிட வாழ்வின் ஆரம்பம் முதல் இறுதிவரை இசை இரண்டறக் கலந்து, கூட வந்து கொண்டே இருக்கின்றது.இவ்வாறு எம்மோடு கலந்துவிட்ட இசை பாடசாலைகளில், பாடசாலைக் கலைத் திட்டங்களில் ஓடுபாவிய இடத்தைப்பிடித்துள்ளது.இதன் செல்வாக்குப் பற்றி நாம் இங்கே சிந்திப்போம்.
பாடசாலை என்பது ஆறுவயதில் உள்ளே நுழைகின்ற மாணவனைப் பூரண ஆளுமையுடைய ஒடு டுடுமனிதனாக்கி வெளியே அனுப்புகின்ற கலைக்கூடம் ஆகும்மாணவனது ஆளுமைவளர்ச்சியில் இசையினதும், இசையாசிரியனதும்பங்களிப்பு என்ன, எத்தன்மையானது, என்பது பற்றி நாம் இங்கு கண்டறிய முயலுவோம்
இசை என்பது மனிதனின் ஐம்புலன்களையும் வசமாக்கி, அவற்றின் இறுக்கல்களைத் தளர்த்தி மென்மையாக்கி மனிதனைச் சாந்த சொரூபியாக்கும் தன்மை வாய்ந்த அற்புதமான சக்தியாகும். இசையைப் பாடுபவனும் இசையை இரசிப்பவனும் புதிய மனிதர்களாகப் புடம் போடப்படுகின்றார்கள். இசை ஒடுவனிடத்தில் அமைதியையும் நல்ல பண்பையும், நிறைவான நிலையான அழகையும், நீடித்த ஆயுளையும் உடுவாக்குகின்றது. இந்நகைய ஆனந்தமயமான கலையைப் பாடசாலைகளில் ஒடு பாடநெறியாக்கிப் பயிற்றுவிப்பது மானிட சடுநாயத்தின் மறுமலர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.

சயும
ந. றிராம்குமார் சங்கீத ஆசிரியர் பிரதி அதிபர்
ஒரு பாடசாலையின் காலை ஆராதனையிலேயே தமிழோடிசை பாடல் ஒலிக்கின்றது.மாலை வீடு திரும்பும் வேளையிலும் பாடசாலைக் கீதமோ, தமிழ் மொழி வாழ்த்தோ இசைக்கப்படுகின்றது. மேலும் ஆண்டு ஒன்றிலிருந்து ஐந்துவரை அழகியல் என்னும் பாடநெறிக்கு ஊடாக இசை போதிக்கப்படுகிறது. இது சிறுவர் பாடலாகவோ, அபிநயப் பாடலாகவோ அமைந்திடுக்கும். இசையின் ஒவ்வோர் துளியும் எமக்குள்ளே செல்லும் போது நாம் எம்மை இசைவாக்கிக் கொள்கிறோம். அறிந்தோ, அறியாமலோ நாம் இசையின் வசமாகிக் கொண்டே இருக்கின்றோம். இசையறியா மனிதன் கூட இசையைக் கேட்ட மாத்திரத்தில் தலையசைத்தோ, தாளம்போட்டோ இலேசாகத் தனக்குள் முணுமுணுத்தோ இசையுடன் ஒன்றிப் போய் விடுகின்றான். இந்த இசைவாக்கம் தடுக்க முடியாத ஒன்று.இயல்பாக வடுவது. இதனை மாணவர்களும் செய்கிறார்கள். நன்கு பாட்டுடியாத மாணவன் ஓடு நல்ல இரசிகனாவதை நாம் காண்கிறோம்.
இசையின் உற்பத்திஸ்தானம் என்று நாம் கூறுகின்ற நாட்டர் பாடல்கள் எந்த ஓடு பாமரனையும் இசை ஞானியாக்கி விடவல்லது. எளிய சொற்களால் உள்ளத்தைத்தொடும் மெட்டுக்களால் ஆடிப்பாடி வேலை செய்யத் தூண்டுகின்றன.நாட்டார் பாடல்கள் பாடசாலைக் கலைத் திட்டத்தில் டுக்கிய பங்கு வகிக்கின்றன. எமது கிராமத்தின் (ழ்லை முடுக்கெல்லாம் ஒலித்துக் கொண்டிருந்த நாட்டார் பாடல்கள் இன்று பாடசாலையிற் பாடவேளையில் மாணவர் மத்தியில் அரங்கேறியுள்ளன.

Page 160
அதன் ஆழமான சொல் நயமும், மனதை உடுக்கும் இசைநயடும் நயத்தற்பாலன.
இசை ஒரு மாணவனின் ஆளுமை வளர்ச்சியில் எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகின்றது என்பது பற்றி நோக்கும் போது, மனிதனை மனிதனாக வாழவைக்கும் சக்தி இசைக்கு உண்டு என்பதை முதலில் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாகிறோம். இயல்பாகவே எமக்கு இடுக்கவேண்டிய மனிதநேய உணர்வுகள்,விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, இறைபக்தி, பிறரை மதிக்கும் பெருந்தன்மை, உதவிசெய்யும் உள்ளம், என்றும் மகிழ்வோடிடுத்தல் போன்ற தன்மைகள் இசையைக் கேட்பதாலே உடுவாகிவிடும். எனவே இசையைப் பயில்பவனுக்கு இவை மிகவும் சுலபமாகவே உடுவாகிவிடும் என்பதிற் சிறிதேனும் ஐயம் இல்லை. இசை பயில்பவன் என்றும் எதிலும் முன்னணியிலேயே நிற்பான். அவனது உள்ளம்பூப்போன்ற மென்மையும் அழகும்வாய்ந்தது.அதிற் கெட்ட எண்ணங்களோ தவறான சிந்தனைகளோ தோன்றுவதில்லை. இசை பயில்வோனிடம் இயல்பாகவே படைப்பாற்றலாகிய திறன் உடுவாகின்றது. புதிய ஒன்றை ஆக்குவதில், புதுமையைக் காண்பதில், எதையும் புத்துணர்வுடனேயே பாதுகாப்பதில், கற்பனை வளம் நிறைந்த புதிய ஆக்கங்களைச் செய்வதில் இசை பயில்வோன் இலகுவில் வெற்றி காண்கின்றான்.
இன்றைய நவீன விஞ்ஞான யுகத்திலே இசை மடுத்துவத்தில், புதிய உற்பத்தியில், சமுக மேம்பாட்டில், சட்டத்துறையில், சிறைக்கூடங்களில்,குழந்தைவளர்ப்பில்
இசையால் வசம
குழலினி தியாழினி தென்பதம் மக்கள் மழலைச்சொற் கேளா தவர்
கணைகொடிதி யாழ்கோடு செவ்விதா வினைபடு பாலாற் கொளல்

எல்லாம் பாரிய பங்களிப்பைச் செய்கின்றது.இசையினால் தீராத நீண்டகாலம் மாறாத நோய்கள் தீர்க்கப்படுகின்றன. உணவு உற்பத்தியில், பயிர் வளர்ச்சிக்கு இசை பயன்படுத்தப்படுகின்றது.மனிதர்களின் நெறிபிறழ்ந்தசடுக விரோதச் செயல்களை இசை மாற்றியமைக்கின்றது. சிறைக்கைதிகளின் உள்ளப் போராட்டங்கள் முளைக் கோளாறுகளை இசை சமநிலைப்படுத்துகின்றது. குழந்தைகளை நல்ல ஆரோக்கிய ஆளுமையுடைய திறமைசாலிகளாக இசை உடுவாக்குகின்றது.இத்தகைய இசையானது இன்றைய மனித வாழ்விற்கு மாத்திரமன்றி ஆன்மீக ஈடேற்றத்திற்கும் வழிகோலுகின்றது.ஆண்டு ஆறு தொடக்கம் பதின்டுன்று வரையுள்ள கலைத்திட்டத்தில் இசை ஆழமாகப் போதிக்கப்படுகிறது. இசையின் பெறுபேறுகள் பல்கலைக்கழக மட்டத்தில் உயர்கல்விக்கும் வழி கோலுகின்றது. இசை மனிதனின் ஆளுமை வளர்ச்சியிலே ஏனைய பாடநெறிகளிலும் பார்க்கக்கூடிய பங்களிப்புச் செய்கின்றது எனலாம்.மனித விடுமியங்கள் கலாச்சாரக் கூறுகள் என்பனவும் இசைவாயிலாக இளைய தலைமுறையினருக்குக் கடத்தப்படுகின்றன
மொத்தத்தில் இசையும் இசை ஆசிரியனும் மாணவர் மத்தியிலே பண்டுக வளர்ச்சியைத் தோற்றுவிப்பதில் முதன்மையானவர்கள் ஆகின்றனர்.இந்த வகையிலே இதற்குநிலைக்களமாகப் பாடசாலைகள் பெடும் பாலமாக அமைந்து எமது கலாசார விடுமியங்களைப் பேணிப் பாதுகாக்கின்றன என்பதில் ஐயமில்லை எனலாம்.
ாகா இதய மெது!
~ திருக்குறள் : 96
ங் கன்ன
~ திருக்குறள் : 279

Page 161
12
THE PRIZE WINNERS COMPETITIONS AT DIVISION
SITTING - 1 ST ROW
T. Dilakshana, N. \\
STTING 2ND ROW
Mrs. V. Kumaralingam (Eng. Teacher) K. Jeyantha, Mrs. D.
STANDING- ST RO
S. Arudkumaran, K. Jeyaruben, S. S S.Sivatharshini, V. N isha
STANDING-2ND RO
B. Siwaruban, M. Thayalini, A. Mae
K. Supaskaran, S. Vijayakala , T.Suganya,
 

OF THE ENGLISH DAY
LEVEL (TELLIPPALA) - 1997.
- (LEFT TO RIGHT)
Vidhyatharan, P. Pushpana
V (LEFT TO RIGHT)
N. Ushanthini, Mr. S. Sellathurai (Principal), Tharmapala(Eng. Teacher)
W (LEFT TO RIGHT)
Surenthar, T. Sharmila , V. Prasanya, than, S. Rajeepan, M. Niranjan
W (LEFT TO RIGHT)
hathevi , N.Thanushiya , R.Thiruchselvi,
M. Thatchayani, K.Thamilini, \. Sivaruban

Page 162
தெல்லிப்பழைக் கோட்
f_
19976AD LI
LL ਹਥ
1997 6AO LI
தெல்லிப்பழை கோ
 
 

LLÇ2
i G3 LITT
ட தமிழ்த் சு பெற்றோர்.
LLÇ2
(3LIIT
மெய்வல்லுன fi 6 LI G3BTTri

Page 163
IMMY VIII
My village is Ilavalai. It is i Keerimalai, a sacred place for Hindus. Ilav paddy fields. There are Christians and of the people are farmers.
There is a Police station, sub F Schools in the middle of this village.
Due to the war in 1992 most of some of them have returned to resettle in t aborad some of them are in Vanni area . C palmyra - trees have been cut down, green
Therefore our village lost it's Senthankualam or Keerimalai as we are liv
MYH
My hobby is cohecting sea sł
| like reading and collectings
l have Collected more than hur
Coloured. make Small Chains and brac tiny sea shells in a plastic box and othe
Even though I do not live by ti spend my spare time collecting them. ( It was a big box, full of sea shells. I was
It's an interesting hobby. 1 lik

29
LAGE
the north end of Jaffna peninsula near alai is a big village surrounded by sea and Hindus living together in our village. Most
ost office, Dispensary, Church and two big
he people in this village were displaced and heir houses and other people are displaced to Dwing to this war many houses are damaged paddy fields have turned to bushes.
natural beauty. We are unable to go to ing in the defence line.
K. Sayanthini
Year - 8
OBBY
nells.
tickers too.
dredshels. Some are plain and some are
2lets out of them for my dolls. I keep my r ones I keep in my fish tanks.
ne sea. I go to the beach every week. So Dne day I got a present from myfriend.
S very happy
2 my hobby very much
S. Mathivathany
year - 6

Page 164
முதியவர் பற்றிய வ
இறையருள் சூழ் இவ்வுலகில் மானிடராகப் பிறந்த நாம் பெரிதும் மாதவம் செய்தவர்களே. இதனாலேயே ஒளவையும் "அரிது அரிது மானிடராதல் என்கிறார். மானிடப்பிறவி பெற்றோர் ஒவ்வொருவரும் சுயமாகப் பாடுபடுகின்றார்கள். அவர்களது பிறப்பு, இறப்பு, மூப்பு, பிணி என்பன ஒவ்வொருவருக்கும் நியதி என்பது எல்லோரும் அறிந்தது. ஒவ்வொரு சாதனையையும் கின்னஸில் பதிந்து கொண்டு இருக்கும் இவ்வேளையில் தமக்கு முதுமை என்ற கொடையை விலக்கி யாரும் சாதனை செய்யவில்லை. அப்படிச் சாதனை செய்யவும் முடியாது என்பது திண்ணம். இம் முதுமையை நாம் தேடிப் பெறுவதில்லை. அது எம்மைத் தேடியே வரும்.
இதனை ஒவ்வொரு வாலிபரும் உணர வேண்டும். முதியோர் என்போர் யார் ? எமது பெற்றோர், குரு என்போரே. பெற்ற தாயைப் பேணிக்காக்கத் தெரியாதவன் பித்தன். இன்று மாதா,பிதா, நாளை நாம்.!
மாதா பிதா, குரு, தெய்வம் அவர் மலரடி தினந்தினம் வணங்குவோம் என உறுதி மொழி எடுக்கும் ஒவ்வொரு இளைஞனும் தமது பெற்றோர்களே முதியவர்கள் என்பதையுணர்ந்து அவர்களை அக் காலத்தே பாதுகாக்க வேண்டும்.
பெற்றோரைப் பாதுகாப்பது வாலிபரின் முக்கிய கடனாகும். அவ்வாறாக முதியோரைப் பேணும் போது அவர்களது பண்பாடும் பாரம்பரியங்களும் எம்முடன் தொடர்ந்து வரும். எமது பண்பாட்டு மரபுகளில் நின்றும் வழுவாது வாழவும் முடியும்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். அதாவது பத்துமாதம் எமைப் சுமந்து பெற்ற அன்னையும் நாம் இவ்வாறு வாலிப நிலையடைந்து அறிவு நிரம்பியவராகக் காணப்படுவதற்கு அயராது உழைத்த தந்தையையுமே நாம் முதன்முதலில் அறிந்து

ாலிபர் பொறுப்புக்கள்
கொள்ளும் தெய்வங்கள் எனலாம். நாம் வாலிபராயிருக்கும்போது இவர்கள் முதியோராய் ஆகிவிடுகின்றனர். இதனைச் சிலர் மறந்து விடுகின்றனர். மணவாழ்வில் புகுந்து அல்லது பதவிகளில் உயர்ந்து பெற்றோரைய் பாது காக்காது தெருத்தெருவாக அலையவிட்டு விடுவர் . இவ்வாறு நாம் கவனியாது விட்டால் தெருவில் அவர்கள் அலையநேரும்
அறுபது சென்றுவிட்டால் எமது வீட்டிற்கு நாய் தேவை இல்லை எனவும் பொன்மொழிகள் ஆக்கியுள்ளனர். நாய் நன்றியுள்ளது. அதேபோல் எமது முதியோரும் நன்றியுடையோரே. ஆகவே முதியோரிடம் அன்பு செலுத்தி அவர்களைப் போற்றி வாழ்தல் வாலிபரின் கடமையாகும்.
இவ்வாறு முதியவர்களைப் பேணும் வேளையில் எமக்குப் பெருமை, புகழ், வாழ்த்து என்பன கிடைக்கும்
எமைப் பெற்றெடுத்து நல்ல மனிதனாக வாழ வழி காட்டுவதில் எமக்காகப் பல இன்னல்களைச் சந்தித்த எம் முதியவர்களை அவர்தம் முதுமையில் சந்திக்க நேரிடும் துன்பங்களில் நின்றும் நாம் பாதுகாக்கவேண்டும். இதனையே வள்ளுவப் பெருந்தகை
"மகன்தந்தைக் காற்று முதவி இவன்தந்தை எந்நோற்றாண் கொல்லெனும் சொல்"
நாம் எம்மைப் பெற்று ஆளாக்கிய பெற்றோரைப் பிற்காலத்திலே பேணும் போது, அது மற்றவர்களை வியக்கும்படி செய்துவிடும். இக் குழந்தையைப் பெற்றெடுக்க இவனது தந்தை என்ன தவம் செய்தானோ? என வியப்பர். எனவே முதியோரைப் பாதுகாப்பதே வாலிபரின் முக்கிய பொறுப்பு. இதுவே அவர்களைப் பெரும் புகழடையச் செய்யும்.
த. விஜயதர்சினி ஆண்டு 13.

Page 165
ΜΥ
My pet is a dog. His name is F one year old Rex celebrated his first b long life. He loves me very much and School I say goodbye. He also says m
When || Come back home he ki: happiness by Wagging his tail before my fish etc. Any stranger cannot enterin Our guard for our house.
All the people in our village li
( MYS
My name is Sinthuja Thavara: Ilavalai. I have three sisters andfourbrot is a housewife. I study at J/Ilavalai Meih six. My favourite subjects are English at
My hobby is collecting stamp teacher one day.

31
PET
ex. Rex is brown and white in colour. My irthday last week. I wished Rex for his also love him very much. When I go tó
as BOWBOW.
sses my leg and shows his sign of love and
lunch give him rice and curry like meat house without callingus. He is the security
ke his activity.
T. S. Yoolipamila
Year - 6
ELF
ja. I am eleven years old. I live at Natholai hers. My father is a farmer and my mother andan Maha Vidyalaya, and I am in year id Tamil. In my sport time play netball.
S. also read storybooks. I want to be a
T. Sinthuja
year- 6.

Page 166
13
தெரிந்து கொ
உலகிற் பெரியன.
1. மிகப் பெரிய கண்டம் - ஆசியா (கோ 2. மிகப் பெரிய பாலை வனம் - சகாரா (1 3. மிகப் பெரிய தீவு கிறீன் லாந்து (8 இல 4. மிகப் பெரிய தேவாலயம் - உரோமபுரியி 5. மிகப் பெரிய சமுத்திரம் - பசுபிக் சமுத் 6. மிகப் பெரிய நூலகம் - லெனின் தேசிய 7. மிகப் பெரிய அரண்மனை - வத்திக்கா6 8. மிகப் பெரிய ரயில் நிலையம் - நியூயோ 9. மிகப் பெரிய சிலை - நியூயோர்க்கில் உ 10. மிகப் பெரிய நீர்வீழ்ச்சி - வெனிசுவலா
11. மிகப் பெரிய ஸ்ரேடியம் - பராகுவேயில் 12. மிகப் பெரிய துறைமுகம் - நியூஜேர்சி து 13. மிகப் பெரிய விமான நிலையம் - மன்னர் 14. மிகப் பெரிய வைரக்கல் சுரங்கம் - கிம்
15. மிகப் பெரிய நூதன சாலை - பிரிட்டிஷ்
உலகில் நீண்டன
மிக நீண்ட நதி - நைல் நதி மிக நீண்ட ரயில் மேடை - சோன்பூர் (பீ மிக நீண்ட ரயில் பாதை - ரிகாவில் இ மிக நீண்ட சுவர் - சீனப் பெருஞ்சுவர்.
உலகில் உயர்ந்தவை
மிக
bab
உயர்ந்த உயர்ந்த உயர்ந்த உயர்ந்த உயர்ந்த உயர்ந்த
மலைச் சிகரம் - எவரெலி அணைக்கட்டு - எவர்டா பறவை - தீக்கோழி
மனிதன் - ஹாஜி முகமது பெண் - ஆலன் (கனடா, விலங்கு - ஒட்டைச் சிவி
மிக உயர்ந்த மரம் - கலிபோர்னியாவில் உயர்ந்த கோபுரம் - கனடாவிலுள்6
f
உலகில் அதிவேகமாய் செல்பவை
அதிவேகவிமானம் - கொன்கோட் சுப்பர்சோனி அதிவேக ரயில் - பிரான்சின் டி.ஜி.வி. ரயில் (

ள்ளுங்கள்
85 இலட்சம் சதுரமைல் பரப்பு) 0 இலட்சம் சதுரமைல்) நட்சத்து 27 ஆயிரம் சதுரமைல்) லுள்ள சென்பீற்றர்ஸ் திரம் (16 கோடி 52 இலட்சம் சதுரமைல்)
நூலகம் ன் அரண்மனை ர்க் கிரான்ட் சென்ட்ரல் சேர்மைன்ஸ் ள்ள சுதந்திரச் சிலை (151 அடி) (பிறேசில்)
உள்ள ஸ்ட்ரஹேவ் ஸ்ரேடியம் துறைமுகம் (நியூயோர்க்) காலித் சர்வதேச விமான நிலையம் (86 சதுரமைல்) பலி (தென்னாபிரிக்கா)
நூதனசாலை
கார்- இந்தியா)
ருந்து வால்டி வோஸ்டக்வரை (6000 மைல் நீளம்)
ல்ட் lic
ஆலம் சின்னா (பாகிஸ்தான், உயரம்231.7 cm) 9 ulJb 2308 Cm) ங்கி (இங்கிலாந்து உயரம் 6.09 m) ) சிவப்பு மரவகையைச் சேர்ந்தது, உயரம் 112.1m) ா சி. எஸ் கோபுரம் உயரம் 55533m
di 5itDT60IIb (2333Km/h (36)éblb) 575 Km /h (86) Bib)
தொகுப்பு. க. ஜெகருபன் ஆண்டு 8

Page 167
ബ്ള്യു.
வர்த்தகத்தைப் பயின்றிடுவீர் தெரி கணக்கியலையும் சேர்த்திடுவீர் க உள்நாட்டு வெளிநாட்டு வியாபார வர்த்தகத் தணைநிலைச் சேவைச பணமா வங்கியா மணியாக எ வர்த்தகத்தைப் பயின்றிடவே வாரு விளம்பரத்தில் தில்லு முல்லு எல் போக்குவரத்திற் புதிரெல்லாம் ஒரு களஞ்சியப்படுத்தலினாற் கண்டு 6 தொடர்பாடல் முறை அறிந்து தெ காப்புறுதி தெரியவரும் காத்திடுவீ இன்னும் வேண்டுமா இயம்புகின்ே வட்டி கூடிய வைப்பினையும் அ கள்வர் பயமதனால் காசோலையு சர்வதேச வர்த்தகத்தைச் சரியாகப் தருணமித நண்பா தவற நீயும் வி தேவைகளோ அளப்பரிது வளங்க ஆறு பணத்துக் குதிரையில் ஆ செலவுக்கு மிஞ்சிய வருமானத்தை திட்டமிடலறிவு இங்கு நிச்சயம் ே நாகரிக மோகத்தால் நம்மவர் படு வெளிநாட்டு வியாபாரம் கட்டாய உழைக்கும் போதொரு தொை கஷ்டமின்றி நீயும் சுகமாக வாழ்ர் முத்துறையும் அறிந்திடலாம் முடி ஜோராய் நீ வாழ்ந்திடலாம் வர்த்த

33
நப் பயின்றால்
ந்திடுவீர் உண்மை பல ண்டிடுவீர் நன்மை பல ம் ஒரு புறம் ளோ மறபுறம் றத்தியம்பும் நங்கள் தோழர்களே லாமே தெரியவரும்
நொடியிற் புரியவரும் காள்வீர் கோடி பயன் ாடுத்திடுவீர் செய்தி ஒன்று
உம் சொத்தை றன் பல செய்தி றிந்திடலாம் ம் வரைந்திடலாம்
புரிந்து கொள்ளத் பிட்டிடாதே ளோ மிகக் குறைவு யூறு கடக்க முடியுமா ப் பெருக்கிடவே தவைதான் ம் பாட்டுக்கு ம் தேவைதான் கயை உண்டியலில் சேர்த்திட்டால் திடலாம் வும் ஒன்று கண்டிடலாம் கத்தைப் பயின்றிட்டால்
நா. தனுசியா ஆண்டு 11

Page 168
My name is Pirasanya Vignarajah, studyat J/llavalai Meihandan Maha Vid and a brother. I am the eldest. My fathe
My house is near our school, and father takes me on his bicycle. Every m Vinayakartemple in our compound. Inth friends. Sometimes I help my mother to
I like English very much and I wani
| -
Thai Por
Thai Pongal day falls on the 14th o' festival. But it is celeberated by all the H Sun God this day. They send greeting (
On the Pongal day people get up e they make arrangements for the Pongal. by Sprinkling COw dung. They place t! cook sweet rice. They place a "Kumbar
After the Pongal is over they takes They also offersweets fruirts and jagger They sing "Thevarams" to the Sun anc them a better future they light crackers happily with entertainments.

34
ELF.
I live in Ilavalai. I am eleven years old I yalaya. I am in yearsix. I have two sisters
ris a Clerk.
usually walk to school. If I get late, my orning, before I go to School, I go to the e evenings and on holidays play with my
DO.
f to be an English teacher.
V. Pirasanya.
Year - 6.
ngal DonŲ )
f January every year. This is the Farmers indus, people show their gratitude to the ards to mark the day.
arly in the moring and take a bath. Then They clean the entrance of the house ne hearth at the Centre of the Kolam and n" on another plantain leaf.
ome of it on plantain leaf to offer it to sun y. They light camphor and burn incense. i pray to accept their offerings and give
to mark the Pongal and spend the day
L. Sobika
year - 8

Page 169
வாழ்வின் 6
இராகம் - பீம்பிளாஸ்
நல்லாசிரியர் இல்ல நாட்டில் எத்தொழி சொல்லாற் செயல தாய்மை செய்தே
ஏணிப்படியாய் இரு எண்ணில்லோரை 2 தோணியாகிக் கரை தோன்றாத் தணை
நிலம் போலெம்மை நிறைவும் பொறைய மலைபோல் வண்ை மாண் புகழுடனே ?
மங்கல மலராய் ம மதிநட்பத்தால் கs நன்கலமாகும் நல்ல நாட்டின் மூல வள
கல்விக் கண்ணைத் கண்ணாய் கருத்தா நல்வித்தைகளிங் ெ நற்குருவாகி நன்கள்
கற்பார் கேட்பார் க கனிவுடன் பல்கால் நற்றாய் போலப் பா நம்குருவன்றோ நல்
இல்லையென்று eெ எத கேட்டாலும் “வ தொல்லையென்று தாய கல்வி தந்திடு
bsosoryToor bri நற்பண்புகளை நாம் வெல்வோம் வாழ்வி வழித்தணையாகும்

O வழித்துணை.
தாளம் - சதுஸ்ர நடை சதஸ்ர ஏகம்
ாமல் ல் உருவாகும் ற் சுய வாழ்வால்
வாழ்விப்பர்
ந்திடுவாf உயர்த்திடுவார் சேர்ப்பார் யே இவரன்றோ
த் தாங்கிடுவார் ம் நிகரில்லார் ம வளமுடைமை ஒளிர்ந்திடுவர்.
ாணவர் முன் ல்வி சொல்வார் олвл6ій
மன்றோ.
திறந்திடுவார் ய்க் கற்பிப்பார் கல்லாமும் ரிப்பார்.
ற்பிப்பார்
சொல்லிடுவார்
பன் கருதா 6ÙÏ7&ff6ծ.
ால்லாமல்
ளக்கிடுவார் தள்ளாமல் hITij.
மதிப் போம் பயில்வோம் ல் அவர்ஆசி வழிபடுவோம்.
செ. மாவிரதன்
ஆண்டு 13

Page 170
HOW TO PREV)
ATH
Accidents that OCCur at home are Common and has resulted even in dea electris gadgets fire, well, insecticides, example coins, seeds, and boiling Wate
Why do home accident occur? The rance. We take things so simple that W things at home. We should be alert Spec to be careful when working with fire. Wen dress, keeping hair lose. Cookers and Small children.
When handling electric gadgets We tions we should wear gloves and rubber electric cooker, refridgerater etc to prev gadgets with wet hands.
Fire and boiling water or steam cat if we do not pay proper attention to ther prove fatal. We can also prevent these places where the children cannot reach news about people who were either Se made lamps that use kerosene. Well is, be protected by covering the surface V
Storing of in secticides and medici label them and keep it in safe places :
Sharp instruments like knives must too must be kept properly and safely.
We must be extra Careful With Sm imitating their elders. If we keepthings lik chidren might get choked by putting then cure" goes an old saying, therefore let u home accidents.

36
ENT ACCIDENT OME.
Known as home accidents. They are th. The Causes of home accidents are
medicines, objects that can choke for
r.
answer is our carelessness and ignoe neglect the basic rules of handling ially when children are around...We have nustavoid wearing plastic bangles, nylon stoves must be kept safely away from
must check for leek-ages. To be precauslippers. Rubbermats can be put by the 'ent shock. We must also not handle the
use burns. They may be minor ones. But n they might even cause fetterness and
types of accidents by keeping them in out for them. Almost every day, we read riously injured or died because of hand another Cause of home accidents must with nets.
hes can also be dangerous. If we do not So that the children Cannot reach them.
be handled cautiously to avoid cuts. They
all children for they have the habbit of e Coins orthrow cigarette butts carelessly n into mouth. "Prevention is better than S be coutious and thoughtful and prevent
S. Alaimakal Year - 9

Page 171
சிவ
நடராசர்கை
இதயம் எந்நேரமும் துடிப்பதன் மூலம் உடல் இயங்கிக் கொண்டிருக்கின்றது. பூலோகத்தின் இதயத்தானம் சிதம்பரம், அங்கு நடராசப் பெருமான் இடையறாது ஆனந்தத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறார். ஐந்தொழில்களும் நடைபெறுகின்றன அகில உலகமும், அண்டசராசரங்களும் இயங்குகின்றன. அந்த நடராசப் பெருமானின் படத்தையே மெய்கண்டானின் பூசை அறையில் வைத்து வழிபட்டு வந்தோம். சகல கலைஞானங் களுக்கும் இருப்பிடமானதும்- முத்திப்பேற்றை நல்கவல்லதுமான நடராசர் வழிபாடு மெய்கண்டானை மெய்யாக உயர்த்தியது.
இடப் பெயர்வின் காரணமாக மானிப்பாய் மெமோறியல் வளாகத்தில் இயங்கிய போது அங்கும் நடராசர் வழிபாடே எம்மை வரவேற்றது.
1993 ஆம் ஆண்டு மார்கழி 4 ஆம் நாள் நடந்த மாதாபிதா குரு தெய்வ வழிபாட்டின் போது ஒரு நடராசர் விக்கிரகத்தையே பெற்றோம் நல்லையாதீன ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தீபாராதனை செய்து பூசை வழிபாட்டைத் தொடக்கி வைத்து ஆசி நல்கினார்கள். அன்று முதல் எமது ஆசிரியர்களும், மாணவர்களும் தாமே பூசை செய்து வழிபாடாற்றும் வழக்கம் தொடங்கியது.
நடராசப் பெருமானுக்கு மரத்தாலான அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கலைக்கோயில் அமைக்கும் எண்ணம் உருவாகியது. கலைக்கோயிற் சுட்டி

37
Dunb
லக்கோயில்
விற்பனை மூலம் ஏறக்குறையப் பத்தாயிரம் ரூபா பணம் சேர்ந்தது. மயிலிட்டிச் சிற்பாசாரியார் திரு. செ. சண்முகநாதன் அவர்களால் அற்புதமான அழகுமிளிரும் கலைக்கோயில் அமைத்துத் தரப்பட்டது.
1994 ஐப்பசி மாதச் சோதிநாளில், மெய்கண்டதேவரின் குருபூசைத்தினத்தில், சைவப்பெருஞானி. ஏழாலை பண்டிதர் மு.கந்தையா அவர்கள் நடராசப் பெருமானைச் சிற்பக்கலைக்கோயிலிற் பிரதிஸ்டை செய்துவைக்கச் சைவப் பெரியார் மானிப்பாய் சிவா. இராசேந்திரன் அவர்கள் வாழ்த்தி வழிபாட்டைத் தொடக்கி வைத்தனர். தற்காலிகக் கொட்டில்களின் நடுவில் தென்முகமாக நடராசருக்கென ஒரு கொட்டில் அமைத்து அங்கு வைத்து வழிபாடு தொடர்ந்தது.
தினமும் பாடசாலை ஆரம்பமாகும் போது நடராசருக்கு மலர் வைத்துத் தீபாராதனை செய்து, திருமுறையால் அர்ச்சித்து வழிபாடு செய்யப்படும். விசேட காலங்களில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஒவ்வொருவரும் [Ꮭ6ufi தூபதீப ஆராதனை செய்து மெய்யன்புடன் வழிபடும் காட்சி மெய் சிலிர்க்க வைக்கும். தைப்பூசம் சிவராத்திரி, ஆனி உத்தரம், மார்கழித் திருவாதிரை, குருபூசைக் காலங்களில் விசேட பொங்கல் பூசைவழிபாடுகள் நடைபெறும். மாதா பிதா குரு தெய்வவழிபாடும் நடராசர் சந்நிதியிலே நடைபெறும்.
மெய்கண்டான் தன் பொன்நிலத்திற்கு நடராசர் துணையுடன் மீண்டுவந்து சரஸ்வதி

Page 172
13
கடாட்சத்துடன் புதுப்பொலிவு பெறத் தொடங்கிய வேளையில் முதல் வேலையாக நடராசப் பெருமானுக்கு நிரந்தரக் கோயில் அமைப்பதிலே தான் எல்லாரது கவனமும் இருந்தது.
இதற்குப் பொருத்தமாகத் தென் முகம் நோக்கிய 8Ꮟ 60I ᏑᏏ 3 UTLD 600 Luf தேர்ந்தெடுக்கப்பட்டது. கோயிற் கருவறை, தளம், பீடம் அமைக்க வேண்டி ஏற்பட்டது. இத் தேவையை அறிந்த பழைய மாணவன் கருகம்பனை இராஜரட்ணம் இராஜேஸ்வரன் தன் பெற்றார் மூலம் இருபத்தையாயிரம் ரூபா நன்கொடை வழங்கி நடராசர் கோயிலை நிறைவாக்க உதவினார். இவர் இப் பாடசாலையில் முதலாம் ஆண்டு தொடக்கம் கல்வி பயின்று புலமைப் பரிசில் கள் பெற்றும் db. GUT .b. சாதாரணதரத்தில் அதிஉயர் பெறுபேறு பெற்றும், எண்ணில்லாப்போட்டிகளில் பரிசில்பல பெற்றுத் தந்தும், பாடசாலைக்குப் பெருமை தேடித்தந்த அதிஉத்தம மாணவன் ஆவார். அத்துடன் நடராசர் கலைக் கோயில் அமைக்கப்பட்ட நாள்முதல் தினமும் பூசைவழிபாட்டை முன்னின்று நடாத்தும் மாணவர்களில் முதல்வனும் ஆவார். மெய்கண்டான் வளர்த்தபிள்ளையே இத்திருப்பணியைச் செய்தது எல்லோர்க்கும் பெருமையே.
1997 சித்திரைச் சோதிநாள்முதல் கனகசபா மண்டபத்தில் - கருவறையில் அழகிய பீடத்தில் நடராசர் கலைக்கோயில் அருள் பாலிக்கின்றது. வலதுபுறம் விநாயகரும் , முருகனும் , நால்வர் பெருமக்களும் வீற்றிருக்க, இடதுபுறம் துர்க்கையும், இலக்குமியும், சரஸ்வதியும் வீற்றிறிருந்து தெய்வீக ஒளிவிளக்கம் செய்து கொண்டிருக்கிறார்கள். நாவலர் பெருமான் கோயில் மணிமண்டபத்தில் அமர்ந்

திருக்கிறார். கோயிலின் வாசலில் அழகிய நடராசர் திரையும் மேலே குனித்த புருவமும். எனத்தொடங்கும் அப்பர் சுவாமிகளின் தேவாரமும் மிளிர்கின்றன.
கனகசபா மண்டப முகப்பின் மேல் தளத்தில் நடராசர் திருவுருவம் யாவர்க்கும் அருள்பாலித்து வரவேற்றுக் கொண்டிருக்கும் அமைப்பு அற்புதமானது.
இவ்வாண்டு நடராசர் சந்நிதியில் நவராத்திரிவிழா தினமும் மாணவர்களின் விசேட பூசையுடன், தீபாராதனை, தேவியின் 108 நாம அர்ச்சனை என்பவற்றுடன் அகவழிபாடும் அறிமுகம் செய்துவைக் கப்பட்டது. தீபாராதனை நிகழும்போது மாணவரின் ஜோதி ஜோதி. எனும் பண்ணொலியும், அகவழிபாட்டின்போது ஓம் எனும் ஓங்கார நாதமும் மெய்கண்டான் சூழலைத் தெய்வீக மனம் கமழ வைக்கின்றன.
பவள விழாக்காலமாதலால் பவளந்தழு விய திருமுறைப்பாடல் நூல் நடராசர் சந்நிதியில் சைவமாணவர் ம்ன்றத்தால் வெளியிடப்பட்டுத் தினமும் பாராயணம் செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
பூவாலே செய்யப்பருவதுதான் பூசை என்றவாக்கின்படி பூவால் பூசையும் , அர்ச்சனைபாட்டேயாகும் என்ற வாக்கின்படி திருமுறைப்பாடல்களால் அர்ச்சனையும் செய்யப்படுவது எல்லார்க்கும் வழிகாட்டும் நற்செயல் என்பதையுணர்ந்து உய்தி
பெறுவோம் . நாம் உண்மையில் அதிர்ஸ்டசாலிகளே.
சுப்பிரமணியம் மதிமுகன்
சிரேஷ்ட மாணவமுதல்வர்
ஆண்டு 13

Page 173
பண்டிதர் மு. கந்தையா அவர்கள் நடராசர் கே
 

ாயிலில் வழிபாட்டைத் தொடக்கி வைக்கின்றார்.

Page 174
தன் சொந்த வாழ்வுச் சிந்தனையினின் வித்தியாலய உயர்வே குறியாகக் கொணி சிறப்பான கவனஞ் செலுத்திய உத்தமி, அரசிய 9ILDU
திருமதி சாரதாதேவிஇரத்
 

40
1றும் விடுபட்டு, நினைவு முழுவதும் டு, சைவ மாணவர் ஒழுங்கலாறுகளிற் ல் அநர்த்தப் போர்ப் படுகொலைக்கு ஆளாகி ாகிய
தினேஸ்வரன் அவர்கள்

Page 175
திருக்குறளில்
திறனல்ல தற்பிறர் செய்யினு ே
தறணல்ல செய்யாமை நன்று.
ஊர்ணி நீர்நிறைந் தற்றே உல. பேரறி வாளன் திரு.
நிலவிரை நீள்புக ழாற்றிற் புலவ போற்றாத புத்தே ரூலகு.
ஈன்றாள் பசிகாண்பா னாயினுஞ் சான்றோர் பழிக்கும் வினை
எப்பொருடு மோரார் தொடரார் விட்டக்காற் கேட்க மறை.
நன்றென் றவற்றுள்ளு நன்றே ( முந்து கிளவாச் செறிவு.
கற்றறிந்தார் கல்வி விளங்குங் 8 சொற்றெரிதல் வல்லா ரகத்த,
தொட்டனைத் தாறு மணற்கேணி கற்றனைத் தாறு மறிவு.

41
திருவள்ளுவர்
ாநொந்
- 5p6fi - 157
கவாம்
~ குறள் ~ 215
ரைப்
~ குறள் ~ 234
செய்யற்க
~ குறள் - 656
மற் றப்பொருளை
- குறள் - 695
முதவருண்
~ குறள் - 715
சடறச்
~ குறள் - 717
பே, புஸ்பனா
ஆண்டு - 5.
ரி மாந்தர்க்குக்
- திருக்குறள் ~ 396

Page 176
THE FOU MEHANDAN MA
The founder of Ilavalai Meihandan aristocratic family, and was born on 29th
Even as a boy he had keen interest the opportunity for education. Higher educ willing to convert themselves into Christiar and came to a conclusion - to build up a S named it thus because, he believed that perfect knowledge thus, he lit the lamp ( prosperity for hundreds of rural children of he built the building and sold his wife's w people, he sacrificed the joys of youth in o that "service to God is service to man"
"Eloorar" that is how the villagers affe home to persuade children to study. Her provided free books and food. He was so the others willingly co-operated with him.
His career as a principal can be cor followed him Strived in his path for the pr
Many Students have achieved succe principals and students have toiled har
Our School is highly respected as am founder guides us in our crisis. Inspite of period of displacement courageously we ber them all, who rendered their utmost
Also our pious thanks to God Almight returned to our beloved village Ilavalai. gaining its stregnth and beauty and will c
Long live "Eolorar" in the hearts of h

NDER OF A VOYALAYAM.
is Eloor Rajaratnam, He comes from an June 1898.
to help the poor. At that period, not all had ation was available only for those who were . Vexed by this situation he thought deeply chool. In 1922 he founded Meihahdan and he school will lead the children to acquire of learning and paved the way to glorious numble origin. He was only 22 years. When ed-lock to complete it. Unlike the ordinary rderto litterate the poor. He firmly believed
ctionately called him, went each and every not only taught them their lessons but also honest, persevering and self confident that
Isidered a golden era. The Principals who osperity of our school.
SS in many fields under the guidance of our d to make our founder's dream Come true.
Iodel school by others. The holy Spirit of our all the hardships we underwent during the addled through, and we thankfully rememhelp and consolation.
7 for his guidance, and by his grace we have n her 75th year Mother Meihandan, is reontinue its service for more years.
is students and well wisherS.
N. Ushanthini Year - 11

Page 177
பவளவிழாக் கட் கீழ்ப்பிரிவில் முதற்
6TLDSI LI
ஈழவள நாட்டின் வளங்கள் நிறைந்த இளவாலை என்னும் இடத்தில் எமது மெய் கண் டான் மாக வித் தியா லம் அமைந்துள்ளது. இளவாலையின் வெற்றித் திலகம் என மிளிர்வது எமது பாடசாலையாகும். எமது பாடசாலை 1922ம் ஆண்டு உதயமாகியது. தமிழும் சைவசமயமும் தழைக்க வாழ்ந்த ஈழத்து மணிகளில் எமது பாடசாலையைத் தாபித்த வள்ளல் ஏழுர் இராசரத்தினம் அவர்களும் ஒருவர் ஆவார். பக்க வேரன்றிப் பாடசாலையின் ஆணிவேரும் ஆகி மெய்கண்டான் எனப் பெயரிட்டு இதனை நிறுவினார். முகத்தில் கண்ணுடைய மனிதர்களாக வாழ்வதற்கு அறிவொளி தந்து வளர்கின்றது எமது UL-6FTT60)6).
திக்கெலாம் புகழ் மணம் கமழும் எமது பாடசாலை 1935ம் ஆண்டு கனிஷ்ட இடைநிலைப்பாடசாலையாகத் தரமுயர்வு பெற்றது. அடுத்த அடியை எடுத்து வைத்து 1939 இற் சிரேஷ்ட பாடசாலையாகத் தரமுயர்ந்தது. 1973 இல் ஆரம்பக்கல்வி முன்னோடிப் பாடசாலையாகியது. வளரும் பயிரை முளையிலே தெரியும் என்பதற்கு எடுத்துக் காட்டாக அமைந்த எமது பாடசாலை தனது வளர்ச்சியில் 1978ஆம் ஆண்டு பொன்விழாக்கண்டு மெய்யான பொற்சுடரைப் பரப்பிநின்றது. வள்ளல் ஏழுரர் ஏற்றிய மெய்கண்டான் ஒளிச்சுடர் 1980ம் ஆண்டு மாசி மாதம் முதலாம் திகதி மகாவித்தியாலய மாகத் தரமுயர்ந்தது. உயர்தர வகுப்பும் ஆரம்பிக்கப்பட்டது.
எழிலுறு இயற்கையின் பசுஞ் சோலையில், அழகுதரும் தாமரைத் தாடகத்தில், கலை உணர்ச்சி பொங்கக் கலையரசி வீற்றிருக்கிறாள். சரஸ்வதியைச் சூழ கனகசபா மண்டபம், ஞனாமிர்த மண்டபம், ஏழுர் அரங்கு,

13
RNY
டுரைப் போட்டியில் பரிசு பெற்ற கட்டுரை.
TLFT6O6YD
சிறுவர் பூங்கா, விஞ்ஞான, மனையியல், நெசவு கூடங்கள், பரந்த விளையாட்டுமைதானம் என்பன அமைந்துள்ளன. மகர இலச்சினைக் கேற்றும் மெய் கண் டானின் அழகுக்கு, மேலும் மெருகூட்டுவதாக அமைந்து.
சாதிகள் இலலையடி பாய்பா என்ற பாரதியின் பாவடி மெய்கண்டானால் அன்று தொட்டு வழிநடத்தப்படுகின்றது இங்கு கற்றோர் பலர் பல துறைகளில் சிறப்புடன் விளங்குகின்னர்.
எமது பாடசாலை கலை, கல்வி, விளையாட்டு போன்ற துறைகளில் மேன்மைகாண வைத்த பாடசாலையாகும். 135 மாணவர்களையும் நான்கு ஆசிரியர்களையும் கொண்டு ஆரம்பித்த எமது பாடசாலை பின்னர் ஆயிரக் கணக்கான மாணவர்களையும் பல ஆசிரியர்களையும் தனதாக்கிச் சிறந்து விளங்கியது. எமது பாடசாலை ஆண்டு தோறும் பல விழாக்களைச் சிறப்புற நடத்திவருகின்றது. அவ்விழாக்களுள் மாதா, பிதா, குரு தெய்வ வழிபாடு மிகவும் சிறப்பானதாகும். எமது பாடசாலை அலைமகள், கலைமகள், மலைமகள் எனும் முச்சக்திகளின் பெயரை இல் லப் பெயராகக் கொண்டு விளங்குகின்றது.
போர்ச் சூழலால் இடம் பெயர்ந்த போதும், எமது பாடசாலை இயங்கிய இடமெங்கும் ஆலமரம்போற் தழைத்துச் செழித்து வளர்ந்து தற்போது நிரந்தர இடத்தில் இயங்குகிறது. எமது பாடசாலை பல தரத்தினாலும் முன்மாதிரிப் பாடசாலையாக விளங்குவது சிறப்புக்குரியதாகும். எமது பாடசாலை இவ்வாண்டு பவள விழாவைக் காணவுள்ளது. எமது பாடசாலை உள்ளுர்ப் பழுத்த கற்பகக் கனி மரம் போல் எல்லோர்க்கும் அறிவுக்கனி நல்கி வளர்கின்றது.
சுப்பிரமணியம் அருட்குமரன்
ஆண்டு 5

Page 178
14
HR. VERNDRN
Miss. Nahananthi English (Spe
When I was aged four My little feet reached you
Here all looked to be nice With Satisfaction WaS fille
Well you nurtured me Wii Now I happily teach ther
I greet you with gratitude On the day of your Platin
Mr. Eloor Rajaratnam fou You are a good miniature
Founder's daughter prov To thank their family we,
Now you are a grade (1E Many students enjoy sWi
The Word Meihandan' is Your motto is really supe
With pride you bear the Principal, teachers and p
You are the architect of After four hard years We
Past pupils accelerate y( Look straight you need r
Hail Meihandant my alm May your fame and glory
 
 
 

MAY AULAMAR MARTER
ni Sangarappillai, !cial trained).
Ir dOOr.
2 and kind !d my mind.
h primary education next generation.
and glee um Jubilee.
Inded you in the time of need 2 society in deed.
ided you with a playground are much bound.
3)school imming in this pool.
more pure than vapour
r.
Orch of Hinduism upils work hard with enthusiasm.
pur society 've resettled With gaiety.
Dur fOrWard march not arch.
a - materl / grow greater and greater.

Page 179
நிறுவுநர் நூற்றாண்டு நிறைவு விழா வைபவத்ை தர்மதாசன் மங்கல விளக்கேற்றி ஆரம்
நிறுவநர் சிலை செய்த சிற்பக்கலைஞர் வை. சொக்கலி பொன்னாடை போர்த்தும் பொற்பதக்கம் சூ
 
 

த அவர் செல்வமகள் திருமதி கிருபாசக்தி பித்து வைக்கின்றார். 1997.12.13
ங்கம் அவர்களுக்குச் சிற்பமணி எனும் பட்டமளித்தும், ட்டியும் கெளரவிக்குங் காட்சி. 19971213
/ے

Page 180
பவளவிழா ஆண்டில் பல்
செல்வன் தருமரா
(5606)
செல்வி பத்மாதேவமலர்பத்திநாதர் சங்கீதமாணி
யாழ்ப்பாணப்ப
 
 

கலைக்கழகம் செல்வோர்
சா பிரதீஸ்வரன் |DISDň
செல்வி சுகிர்தா சுந்தரலிங்கம்
சங்கீதமாணி ۔۔۔۔
ல்கலைக்கழகம்
J

Page 181
பவளவிழாக் கட் மத்திய பிரிவில் முத
வள்ளல் ஏழுர்
காலத்தின் கருத்தறிந்து, கருமத்தின் நன்மையுணர்ந்து இலட்சியப்பாதையில் வழுவாத வாழ்ந்து இளவாலையம்பதியில் மெய்கண்டான் என்ற பாடசாலையின் ஸ்தாபகராகிய மேதகு வள்ளல் ஏழுர் இராசரத்தினம் அவர்கள் குன்றிலிட்ட விளக்கென எல்லார் உள்ளங்களிலும் வாழ்கின்றார். இளவாலையில் எல்லோராலும் போற்றப்படும் உயர் குடியைச் சேர்ந்த சரவணமுத்தவும் மாமாங்கமும் செய்த அருந்தவத்தின் பயனாக 1898ம் ஆண்டு ஆனிமாதம் 29ம் திகதி ஏழுரர் தோன்றினார்.
விளையும் பயிரை முளையிலே தெரியும் என்பதற்கிணங்க அவரது நடையும் செயலும் எல்லோரையும் கவர்ந்தன. ஏழுர் இராசரத்தினம் அவர்கள் இந்த உலகிலே கல்வி கற்று ஒரு நல்ல இரத்தினமாக விளங்க வேண்டும் என்ற காரணத்தால் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் பெற்றோர் உரிய காலத்தில் கல்விபெறச் செய்தனர். அவர் அங்கு கல்வியிற் சிறந்து விளங்கினார்.
அக்காலத்தில் இருந்த பாடசாலைகள் சமய வளர்ச்சிக்காகவே அரும் பாடுபட்டு வந்தன. அந்நியர் ஆட்சிக் காலத்தில் கல்லூரிகளும் ஸ்தாபனங்களும் கிறிஸ்தவ சமய அடிப்படையில் கல்வி போதித்தத மட்டுமன்றி அவர்களுக்கே அரசாங்கத்தில் உயர் பதவிகளும் வழங்கின. இதனைக் கண்ட ஏழுரர், ஏழைக் குழந்தைகள் சைவத்தையும் தமிழையும் பேணமுடியாத நிலையிலிருப்பதை உணர்ந்து மனம் வருந்தினார்.
இளவாலை வடக்கில் பல ஆண்டுகளாக இடம்மாறி, பெயர்மாறிய பாடசாலையை ஏழுரர்

47
ரைப் போட்டியில் பரிசு பெற்ற கட்டுரை
இராசரத்தினம்
பொறுப் பேற்றார். தன் நிலத்தில் தண்பொருள் கொண்டு மெய்கண்டான் எனப் பெயரிட்டு 1922ம் ஆண்டு நிறுவினார். மெய்கண்டான் என்ற பாடசாலையை உருவாக்கத் தன் காணி, பூமி மட்டுமன்றி மனையாள்ரின் மாங்கல்யம் கடடப் பயன் பட்ட தென்றால்! அவர்கள் பெற்ற பேற்றினை யார் பெற வல்லார்?
அக்காலத்தில் அயல் ஊர்களில் விளங்கிய பாடசாலைகளைவிட ஒரு உன்னத இடத்தை மெய்கண்டான் அடைய வேண்டும் என்ற இடையறா முயற்சியால் ஊர்கள் தோறும் சென்று "கல்வி என்பத கண்" அதை எல்லாப் பிள்ளைகளும் ஏற்றத் தாழ்வின்றிப் பெற வேண்டும் என்ற தளராத உழைப்பால் நாற்றுக் கணக்கான மாணவர்களைச் சாதிமத வேறுபாடிண்றி அழைத்த வந்தார். தக்கவொரு ஆசிரிய குழாத்தின் சேவையினை எஞ்ஞான்றும் பெற்று அழியாப்புகழை மெய்கண்டான் ஈட்ட
வித்திட்டார்.
சாதி வெறி நிலவிய அக்காலத்தில் சாதிகள் இல்லையடி பாப்பா, குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்ற புரட்சிக் கவி பாரதியின் கூற்றை மெய்ப்பித்தார் ஏழுர் இராசரத்தினம் என்றால் மிகையாகாது. வருடா வருடம் வாணி இசைபாடித் தேவி புகழ் பாடிச் சிறு பொருள் திரட்டிப்பெரும் புகழ் நாட்டினார். தானும் ஓர் ஆசிரியராக மெய்கண்டானிற் பணியாற்றினார்.
உண்டி கொடுத்தக் கல்வியளித்த பெருமை நமது நாட்டிலே ஒரு சில பெரியார்களையே சாரும். அதில் ஏழர்

Page 182
14
இராசரத்தினம் அவர்களும் ஒருவராவார். இதே காலத்தில் மயிலிட்டி திரு. வேலுப்பிள்ளை அவர்களுக்கும் தங்கம் அம்மையாருக்கும் செல்வ மகளாகத் தோன்றிய சின்னப் பிள்ளையாம் நங்கையை தமது இல்லற வாழ்வின் இண்பத்தணையாய் ஏற்றுக் கொண்டார்.
நங்கை அன்பிற்கு வாசுகியாகவும் பொறுமைக்குக் கஸ்தாரியாகவும், கணவனுக்கு அறிவுரைகடறும் மந்திரியாகவும், ஆதரித்துப் பேணுவதில் அன்னையாகவும் இருந்து அரும்பணியாம் பெரும்புகழைக் கண்ணியமாக ஆற்றி வந்தார். அம்மையார் தமத போற்றற்கரிய செல்வத்தையே அறப்பணிக்கு உதவினார் என்றால் அவரின் பெருமையைச் சொல்லவும் வேண்டுமா?
பாடசாலையின் ஆரம்பகாலத்தில் தமது சொந்தப் பொருள் கொடுத்து ஆசிரியர்களை ஆதரித்தத் தானும் ஆசிரியர்களுள் ஒருவராக இருந்து எழுத்தறிவித்தவன் இறைவன் என்ற பெரியோர்களின் பொன் மொழிக்கமைய நாளெல்லாம் எண் கடன்பணிசெய்து கிடப்பதே என்ற உயரிய நோக்குடன் வாழ்ந்த பெருமகனாரை நினைக்காமல் இருக்க (Lрцу ишПфЈ.
ஏழுரர் தேடிவைத்த எழில் திகழ் மண்டபமும், எண்ணம் போற் பரந்தெழுந்த ஆலமரநிழலும். நாளும் வணங்கிக் கூட்டம் கூடிடும் திருமுன்றிலும், நல்ல இருக்கைகளும் நம் களை போக்குமம்மா என்ற ஏழுரரின்
உருவுகண் டெள்ளாமை வேண்டு
கச்சாணி யன்னா ருடைத்த

அபார திறமையின் சின்னங்களுடன் மெய்கண்டான் விளங்குகின்றத.
ஏழுரைப் போல் எடுத்த கருமத்தை வாழ்வூரச் செய்யும் வலிபடைத்தோர் யாழரில் யாரையுமே காணோம். இளவாலை ஈன்றெடுத்த தீரரிவரெண்கை தெளிவு என்று பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களால் பாராட்டப் பட்டவர். பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும் என்பதை நன்மொழியாக்க ஏழுரரின் ஏகபுத்திரியாகக் கிருபாசக்தி அவர்கள் தோன்றினார்.
அவர் இன்று புவியியற் சிறப்புப் பட்டதாரியாக விளங்கி, தந்தையின் புகழோடு தண்புகழும்தரணியெலாம் பரவத்தன்காணியைப் பரந்தவிளையாட்டு மைதானம் அமைக்கத் தந்தள்ளமை போற்றுதற்குரியதல்லவா. தன்னல மற்ற சேவையினைத் தன் ஊர் மக்களுக்கும் தமத இனத்தவர்களுக்கும் நாட்டிற்கும் அளித்தபெருந்தகை 1949ம் ஆண்டு மார்கழி 5ம் திகதி தமிழிற்கு கார்த்திகை விளக்கீட்டு நாளிலே அதாவது ஒளிமயமான நன்னாளிலே இறையடி சேர்ந்தார்.
சைவ மக்களுக்கு இறை தந்த பெரிய வரப்பிரசாதமாய ஸ்தாபகர் ஏழுரரும், மெய்கண்டானும் திக்கெட்டும் புகழ் பரப்புகின்றனர். வள்ளல் ஏழுரரை வாழும் வாழ்வில் என்றும் மறவோம் மறவோம் மறவோமே.
செல்வன் செல்வரத்தினம் சுரேந்தர் ஆண்டு - 10
முருள்பெருந்தேர்க்
திருக்குறள் : 667

Page 183
14
A RAI
One morning I woke up and come house like an Island was surrounded by fields nearby were flooded and the extra nearby.
I was very happy to see fishes Swi finished my morning oblutions I put on Water.
My mother forced me to go to scho sent me to school. So I took my umbrel knee deep water. When I went there fo to the heavy rain and flood.
was very glad and returned home. out I saw big trees fallen water gushing some dead goats, pots, and pans floati
caught some fish and brought the cold that I felt sleepy. So I climbed the t
was very sad because I can no m
Slts really upto me to the teacher ca,

NY DAY
out as usual. I was surprised to see Our f water. It had rained so heavily that the water had come into all the compounds
mming up and down at our door steps. my pair of running shorts and ran in the
ol. But I refused. She SCOlded me and la and went to the bus stand through the und that the buses were not running due
Went out to see the floods. When Went out of the Culverts. Was stunned to See
ng.
m home. Because it was cloudy and so )ed and had a very nice sleep.
Ore let sail my paper boats.
K. Thamiini year 8.
learn the School and a't do it for me

Page 184
திசைமாறிய ( அஞ்சலில் விருத்த
சிட்டுக்குருவி வாகினி ! தேன்சிட்டு சிறீதேவி லவ்பேட்ஸ் வசந்தா! பச்சைக்கிளி மேரி இணையன்றில் ராணி ந தாக்கணாங்குருவி சாரத யாதினும் இனியீர்!
வண்ணவண்ணக் குருவிகளாய் வ எண்ணமதில் ஒன்றாகி இணைந்த அழகான கடடுகட்டி அதில் மகி
கூட்டிலே கல்லெறிந்து கொடிய கூடுங்கலைந்ததம்மா குருவிகள் பலதிசையும்பறந்தலைந்து பழைய
வந்தசில குருவிகள் நாம் வடிவா முன்போல் மகிழ்ந்திடவே முயற்சி பறந்தசில குருவிகளைப் பலதிசை
எங்கிருந்த போதும்நீர் இங்குவரே பவளவிழாக் காலமித பலநிகழ்வு வந்திடுவீர் வந்திடுவீர் விரைவாக
வழிபார்த்
தோகைமயில் சுகந்தா
தலைவர்
சக்கரவா
ஆசிரியக்குருவிகள் நல6

குருவிகளுக்கு ந அழைப் போலை
செங்குருவி செல்வமதி: வானம்பாடி பாமினி மணிப்புறா பரா! பஞ்சவர்ணக்கிளி பத்மா! ாதன்!
ந்தொன்றாய்க்கூடியநாம் நல் உழைப்பாலே ழ்ந்த வாழ்ந்திருந்தோம்
வர்கள் கலைத்திடவே நாம் கதியிழந்தே பகடடு தேடிவந்தோம்
ன கூடுகட்டி க்கும் வேளையிலே யும் தேடுகிறோம்
வண்டுகின்றோம் காத்திருக்கு வந்திடுவீர் !
திருக்கும்
சோலைக்குயில் சிவகாமி
Gd(UGOs
ளய்பறவை
திபர்
ன்புரிகழகம் 1997 ஆடிமுதல் நாள்.

Page 185
எங்கள்
ஒருவன் கற்ற கல்வியே ஏழ்பிறப்பும் அவனைத் தொடர்ந்து வந்து வாழ்வளிக்கிறது. இவ்வுலகில் வாழும் மனிதன் நன் மன நிலையுடனும் அமைதியுடனும் வாழ அவன் படிக்கும் நூல்களே வழிகாட்டுகின்றன.இம்மை, மறுமைகளுக்கு வேண்டிய பயனைத் தரும் நூல்களைப் பேணிப் பாதுகாத்துப் பொக்கிசப்படுத்தும் இடம் நூலகம். ஒழுக்கம் விழுப்பம் தர, நல்ல நூல்களைக் கற்க வேண்டும். ஒழுக்கத்தின் இருப்பிடம் ஆரம்ப பாடசாலையாகும். பாடசாலையில் ஒருவன் வாழ்விற்கான அத்திவாரத்தை இடுகிறான். இவ்வேளையில் தான் வாசிக்கவும் பழகிக் கொள்கிறான். ஒரு மாணவன் தனது மாணவப் பருவத்திற் சமூகத்துடன் ஒத்து வாழவும், எதிர் காலத்தை வளமானதாகக் கட்டி எழுப்பவும் காலத்திற்குக் காலம் தோன்றிய நூல் களைக் கற்றுத் தன்னை வெற்றிகரமாக மாற்றிக் கொள்கிறான். இவ்வாறு அரிய உயர்ந்த நூல்களைப் படிக்கும் இடமே நூலகமாகும்.
வாசிப்பதால்மனிதன் பூரணமடை கிறான். தான் படைக்கும் சாதனைகளை ஒரு விஞ்ஞானியோ அல்லது அறிஞனோ மற்றவனும் அறிய வாய்ப்பாக நூலாக்கித் தருகிறான். அவன் எழுதியவற்றை நாமும் படித்து நம் பின்னோரும் படித்துப் பயன் பெறுவதற்கு நூலகம் உதவுகிறது.
ஆசிரியன் ஒருவன் படிப்பிக்கும் விடயத்தின் அரைப்பங்கை, ஒருவன் நூல்களைக் கற்பதனால் தான் பெற்றுக்

நூலகம்
கொள்கிறான். இவ்வாறு மாணவ சமுதாயத்திற்குத் துணைபுரியும் பொருட்டுப் பாடசாலையில் நூலகம் ஒன்று அவசியமாகின்றது. எனவே அரச ஆதரவிலோ அல்லது பெரிய மனம் படைத்த பெரியவர்களின் கொடை யினாலோ நூலகங்கள் இயங்க வேண்டும். நூலகப் பயன் பாட்டுக்கு வைக்கப்படும் நூல்களை, ஓர் ஆலயத்தில் எங்ஙனம் பொருட்களைப் பயபக்தியுடன் பேணு கின்றோமோ அங்ங்னம் பயன்படுத்துவது ஒவ்வொருவருடையதும் கடனாகும்.
ஏழை மாணவர்களுக்குக் கல்விப் புக லிடம் கொடுக்க எழுந்த மெய்கண்டானுக்குப் பெருமனம் படைத்த புரவலர்கள, காலத்தின் தேவைக்கேற்ற நூல்களை வழங்கினர். 1979 இல் கல்வி அதிகாரி சு. சிவசுப்பிரமணியம், ம. கதிரிப்பிள்ளை B.A ஆகியோரால் ஏழுர் மண்டபத்தில் ஓர் அறையில் நூலகம் தொடக் கி வைக்கப்பட்டது. காலகதியில் நமக்கோர் தனியிடமாக 1987 இல் மாடிக்கட்டிடத்தில் நிரந் தர அறையில் உப அதிபர். சா.செல்லையா அவர்கள் சேவையின் சின்னமாக அமைக்கப்பட்டது.
எமது பாடசாலையில் அபிமானம் மிக்கவர்களும் பாடசாலையின் வளர்ச்சியில் விருப்பமுடையவர்களும் 6I ԼՐ Ֆl பாடசாலைக்குப் பல அரிய நூல்களைத் தந்து உதவினர். இந்த வகையிற் கருகம்பனை இ. பாலசுப்பிரமணியம் நினைவாக அவரது குடும்பத்தினரும்

Page 186
கீரிமலை பிரம்மபூரீ. கு. நகுலேஸ்வரக் குருக்கள், மயிலங்கூடல் ஒய்வு பெற்ற அதிபர் சி. அப்புத்துரை, மானிப்பாய் கிராமசேவையாளர் ச. சிவகுமார், சித்திரமேழி ஆசிரியர் சாரதா சின்னத்தம்பி என்பவர்களாலும் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், நலன் விரும்பிகள் பெற்றோர்கள் ஆகியோராலும் பெறுமதி மிக்க நூல் கள் அவ்வப் போது அன்பளிப்பாகத் தரப்பட்டு மாணவர்கள் பயன் பெறும் வகையில் நூலகம் இயங்குகிறது.
வள்ளல்கள் பலரால் வழங்கப்பட்ட நூல்களைக் காலநிலைமை காரணமாகப் பல இடங்களுக்குக் கொண்டு சென்று பாதுகாத்து மீண்டும் மெய்கண்டான் மண்ணிலே அதற்குரிய இடத்தில் வைத்துப் பயன்படுத்தி வருகிறோம். 1997 செப்ரெம்பரில் நூலக வாரத்தின் போது சுவர் அலுமாரிகளுக்குக் கதவும் அமைத்துப் பாதுகாப்பான அமைவிடம் உருவாக்கப்பட்டுப் பூரணமான நூலக
யா / இளவான மகாவித்தியாக
1. ஸ்தாபகர் திரு. ச. ஏழுர் இராசரத்தி
LпLđп6060 G6Ј6flui(Б) – 1971.12.0
பொன்மலர் - பொன்விழா வெளியீ 3. அனைத்துலக அலகுமுறை
நவரத்தினம். நவயோகராசா நினைவி
4. மெய்யொளி - அனைத்துலக மகள
5. பவளந்தழுவிய திருமுறைப்பாடல்க:
சைவமாணவர் மன்ற வெளியீடு - 1
6. மெய்கண்டான் மகா வித்தியாலய வி
அவர்கள் நினைவுப் பேருரை - 19
7 பவளமலர் - பவளவிழா, நிறுவியல்

52
மாக்கப்பட்டது. விவேகானந்தர் நூற்றாண்டு விழாவின் போது நூல்கள் காட்சியுடன் புதிய முறையில் நூலகம் இயங்க ஆரம்பித்தது. அத்துடன் மாணவர்கள் அனைவரும் நூல்களைப் படித்துப் பயன் பெறுவதற்கென நேரசூசியில் நேரமும் ஒதுக்கப்பட்டு வசதி செய்யப்பட்டுளது. ஏறக்குறைய இங்கு 1022 நூல்கள் பயன்பாட்டில் உள்ளன.
எங்கள் தாபகர் காலத்தில் இங்கு ஒரு நூலகம் இயங்கியதாகச் செய்தி உண்டு. அந்த நூலகத்தில் மதுரைத் தமிழ்ச் சங்கப் பேரகராதி முதலாகச் சைவ சித்தாந்த சாஸ்திரங்கள் ஈறாகப் பல நூல்கள் இருந்தனவென்றும் அறிகிறோம் அதற்குமேல் விபரமெதுவும் கிடைக்
கவில்லை.
பிச்சை புகினும் கற்கை நன்றே.
606). (LITEJTJII ஆண்டு 13
DSD ElLDLIGGÍLIT6cji u ഖണ്ണി.
னம் அவர்களின் நினைவு மலர்.
G - 1978.10.12
பு வெளியீடு 1995.01.02 ரிர் தினச் சிறப்பிதழ் 1995.03.08
997.06.29 ல்தாபகர் திரு ச. ஏழுர் இராசரத்தினம் 97.12 13 வர் நூற்றாண்டு விழா வெளியீடு - 1998.02.01

Page 187
gങ്ങിൽ
X என்பவர் விஞ்ஞான அறிவு அற்றவற அறிவுடையவராகவும் காணப்படுகிறார்கள். அ வருமாறு !
X :-
இந்த நுண்ணங்கிகளாலே பெரிய கரைச்சல், இதனாலே எங்களுக்கு எத்தனை கொடிய வருத்த மெல்லாம்வருகிறது. நுண்ணங் கிகளாலே எமக்குப் பெரியஅழிவுதான்.
என்ன, நுண்ணங்கியாலே பெரிய அழிவோ? ஓம், இந்த நுண்ணங்கியைக் கண்ணாலே பார்க்கவெல்லோ முடியல்ல, இல்லாட்டி இதனை பூண்டோட அழிச்சிடலாம்.
நல்ல கதைதான். நுண்ணங்கியை அழிக்கப் போlரோ? நுண்ணங்கி இல்லாவிடில்ரீரும் இயங்கமாட்டீர். என்ன சொல்கிறீர்?
நுண்ணங்கி மூலம் மனிதனுக்குக் கிடைக்கும் நன்மை எவ்வளவு தெரியுமா? பழங்களைப் பழுக்க வைக்கிறதிற்குக் கூட இவை தான் உதவுகின்றன. அப்படியென்றாலும், நுண்ணங்கி மூலம் புதுபுதுக்கொடிய நோய்கள் வந்து மக்கள் இறக்கினம். அப்படியிருக்க நன்மை வருகிறது என்று முழங்கிறீர். ஒரு மனிதனின் உடலிற்குள் எத்தனை நுண்ணங்கிகள் ஆயிரம், ஆயிரம், இவைதாம் நம் உணவு சமிபாட்டிற்கே உதவுகின்றன. இதை விட மாவைப் புளிக்கச் செய்ய, பாலைப்புளிக்கச் செய்த தயிராக்குவதற்கும், இறந்த உடல்களை

53
ாங்கிகள்
ாகவும் Y என்பவர் போதிய விஞ்ஞான வர்களுக்கிடையில் இடம்பெற்ற உரையாடல்
உக்கச் செய்வதற்கும் என நுண்ணங்கி களின் செயற்பாடுகள் உதவுகின்றன. நுண்ணங்கி, பொருட்களைச் சேமித்து வைக்கையில்பூஞ்சணம்பிடித்துப்பொருளாதார நஷ்டத்தையும் தருகிறது. ஓம் ! பூஞ்சணம் பொருட்களைச் வைக்க விடுகுதில்லை என்று சொல்கிறீர். ஆனால் பென்சிலியம் என்ற பூஞ்சணத்தில் இருந்து தான் பென்சிலின் என்னும் மருந்த தயாரிக்கப்படுகிறத. இந்த மருந்த எத்தனை உயிர்களை வாழ வைக்கிறது தெரியுமா? நீர் எண்ணகூறினாலும்நுண்ணங்கியாலேதீமை தான் அதிகம். ஏன்? நீர் ஓர் விவசாயிதானே. உமது தோட்டத்த மண்ணில் எத்தனை நுண்ணங்கிகள் வாழ்கின்றன தெரியுமா? இவைகள் மண்ணில் வளியடக் கத்தையும் நீரடக்கத்தையும் கூட்டு வதால் தாவரம் செழிப்பாக வளர்கிறது. என்றாலும் தீமைதான் இந்த நுண்ணங்கியால் வரும் தீமை களைவிட அதனால் வரும் நன்மைகளே அதிகமாகும். நுண்ணங்கி இல்லையேல் வேறு எவ்வங்கியும் இல்லை' என்ற இவ் வாசகத்தை மறவாதே !
ஆக்கம் நல்லையா உஷாந்தினி
2,606 (6 11

Page 188
இளவாலை மெய்கண்ட வருடாந்த நிக
தினமும்
காலை வகுப்பறை, சுற்றாடல் சுத்தம் பேண6
O நடராசர் கோவில் பூசை வழிபாடு, தி
O விளையாட்டரங்கில் உடற்பயிற்சி செ
O திங்கட்கிழமையில் பாடசாலைக்கீதமு
இசைத்தல்
மாலையில் தினமும் தேவாரத்துடன் பாடச
கல்விக்கண்காட்சியும் செயற்பாடுகளு
ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு
கண்காட்சியும், வகுப்பு ரீதியாக இல்லங்களுக் தொடர்பான கலை நிகழ்ச்சிகளும் பரிசளிப்பு
ஜனவரி - கணிதமாதம், பெப்ருவரி - ஆரம்பக்கல்விமாதம் [DITौंरी - தமிழ்மொழிமாதம்,
(3LD - சுகாதாரஉடற்கல்வி மாதம் ஜூன் - விஞ்ஞானமாதம்,
ஆகக் கொள்ளப்படும்.
தேர்வுகள்
ஒவ்வொரு பருவத்திலும் முதல்இரு பருவத்தேர்வும் நடத்தித் தேர்ச்சி அறிக்கை வ க.பொ.த. உயர்தரத்தேர்வு, ஆண்டு ஒன்பது தெ ஆகிய தேசியமட்டத் தேர்வுகளிலும், தொன உயர்தரத்தேர்வு, ஆரியதிராவிட பாஷாபிவிரு மொழித் தேர்வு, சைவபரிபாலனசபையின் ை மறைக்கல்வித்தேர்வு, மற்றும் பயிற்சித் தேர்வு
விளயாட்டு
அலைமகள், கலைமகள், மலைமக முதலாம் பருவத்தில் உடற்பயிற்சிப் ே

54
ான் மகாவித்தியாலயம்.
ழ்ச்சித்திட்டம்.
b - அட்டவணை ஒழுங்கின்படி ருமுறை ஓதல், நற்சிந்தனை. ய்தல் - வகுப்புரீதியாக. ம், வெள்ளிக்கிழமையில் தமிழ் மொழிவாழ்த்தும்
ாலை நிறைவுறும்.
நம்
பாடத்திற்குமுரிய சிறப்புச் செயற் பாடுகளும்,
கிடையில் வினாடிவினாப் போட்டியும், அப்பாடம் ம் நடத்துதல்.
ஜூலாய் - ஆங்கிலமாதம், செப்ரெம்பர் - தொழில்நுட்பமாதம், அக்டோபர் - கவின்கலை,
b, சமயமாதம்,
நவெம்பர் - சமூகக்கல்வி மாதம்
நமாதங்களும் மாதத்தேர்வும் பருவஇறுதியிற் பழங்கல். ஆண்டு ஐந்து புலமைப்பரிசில் தேர்வு, ாழில் நுட்பத்தேர்வு, க.பொ.த. சாதாரணத்தேர்வு, ன்டைமானாறு வெளிக்கள நிலைய க.பொ.த. )த்திச்சங்கக் க.பொ.த. சாதாரணதரத் தமிழ் சவசமயத் தேர்வு, மறைக்கல்வி நிலையத்தின் புகள் நடத்துதல்.
ள் ஆகிய மூன்று இல்லங்களுக்கிடையிலும், பாட்டி, மெய்வல்லுநர்போட்டி என்பனவும்

Page 189
இரண்டாம்பருவத்தில் வலைப்பந்து, கரட் உதைபந்து, தாச்சிப் போட்டிகளும் நடாத்து மேற்படி போட்டிகள் அனைத்திலும் பங்கு
சமய நிகழ்ச்சிகள்
சமயகுரவர் நால்வர், சந்தானகுரவரு ஆகியோரின் குருபூசைகள் நடாத்
O தைப்பூசம், மகாசிவராத்திரி, ஆனிலு நடேசருக்கு விசேட பூசைவழிபாடு முற்றோதலும் நடத்துதல்.
O நவராத்திரி ஒன்பது நாள்களும் விே சகலகலாவல்லிமாலை, நீதிச்செய் போடுதல், மாலைகட்டுதல் போட்ட நாடக,நடன, வில்லிசைப்போட்டிக விஜயதசமியன்று வித்தியாரம்பஞ் ெ
விழாக்கள்.
பெப்ருவரி 1ந் திகதி o [ᏝᏑfᎢ6ilᏜ; மார்ச் 8ந் திகதி மகளிர்தி ஐப்பசிச் சோதி மெய்கண் அக்டோபர் 6ந் திகதி m ஆசிரியர் கார்த்திகை விளக்கீடு m நிறுவியல்
மாதா பிதா குரு தெய்வ வழிபாடு
பகிரங்கத் தேர்வுகளுக்குத் ே பரீட் சார்த்திகளுக்கும், க.பொ. த. உய வெள்ளிக்கிழமையும், க.பொ.த. சாதாரண வெள்ளிக்கிழமையும் பெற்றாரும் ஆசிரிய ஆசிவழங்குவர். பரீட்சார்த்திகள் ஒவ்வொரு வணங்கி ஆசி பெற்றுத் தமக்குரிய தேர்வு :
குறிப்பு- 1 விசேடபூசையின்போது ஒவ் பூவைத்துத் தூபதீப ஆரா;
2 ஆண்டுத் தொடக்கத்திலே அறிந்து அட்டவணைப் படு

பந்துப் போட்டிகளும், மூன்றாம்பருவத்தில் தல். கல்வித்திணைக்களத்தால் நடத்தப்படும் கொள்ளல்.
ள் மெய்கண்டதேவர், ழரீல பூரீ ஆறுமுகநாவலர் துதல். உத்தரம், மார்கழித்திருவாதிரை நாள்களில் ம், மார்கழித்திருவாதிரையில் திருவாசக
சடசக்திபூசைவழிபாடும், நாமஅர்ச்சனையும், பயுள், பண்ணிசைப்போட்டிகளும், கோலம் டிகளும் நடத்துதல், இல்லங்களுக் கிடையே ளும் நடத்திப்பெற்றார் நினைவுப் பரிசு வழங்கல். சய்தல்.
தியாலயதினம்
னம்
டார் தினம்
தினம் பர் நினைவுதினமும் பரிசளிப்பு விழாவும்
தாற்றும் ஆண்டுஐந்து புலமைப் பரிசில் ர்தரப்பரீட்சார்த்திகளுக்கும் ஜூலை இறுதி தரப் பரீட்சார்த்திகளுக்கு நவெம்பர் இறுதி Iர்களும் நடராசர் சந்நிதியில் வழிபாடியற்றி வராகத்தமது ஆசிரியர்களையும், பெற்றாரையும் அனுமதி அட்டைகளைப் பெற்றுக் கொள்வர்.
வொருவரும் தனித்தனி நடராசர் திருவடியிற் நனை செய்து வழிபடுவர்.
யே மேற்படி நிகழ்ச்சிகளுக்குரிய திகதிகளை த்த வேண்டும்.
- அதிபர்

Page 190
1922
1926
1930
1935
1937
1939
1942
1955
1970
1973
1976
1977
1978
1979
1980
1982
இளவாலைமெய்கண் 6IGMTiffafÍ LITT
இளவாலையம்பதி எனும்
உதவி நன்கொடை பெறு
சங்க முகாமையிற் பதிவு. ஏழுரரின் (28 பரப்புக் ) க
நிலை பெறல்
கனிஷ்ட இடைநிலைப் ப
- கிணறு வெட்டப்பட்டது.
- சிரேஷ்ட பாடசாலையாக
- நெசவுக் கட்டிடம் (50x2
- கனகசபா (100x20) சிறாt
- புதியகேற் புரவலர் க. வே.
- ஆரம்பக்கல்வி முன்னோடி
--- கனகசபா - ஆரம்பக்கல்
அமைக்கப்பட்டன.
- விஞ்ஞான - மனையியல்
---- பொன்விழாவும் - பொன்ம
- நூலகம், விளையாட்டரங்கு
”சிறுவர் பூங்கா” தோ. ஜெ மாணவர் சீர் உடை அறிமு
பெப்ரவரி 1 இல் மகா விதி
க. பொ. த. உயர்தரக் கை
மாணவர் தலைவர் சின்ன
- LDT Lọäb abL'ILLúb (80X25

56
ான் மகாவித்தியாலய தையில்.
அம்பலவர் வளவில் உதயம்.
ம் பாடசாலையாகச் சைவவித்தியாவிருத்திச்
ாணியில் (90x40) நிரந்தரக் கட்டடத்தில்
ாடசாலையாகத் தரமுயர்வு.
த் தரமுயர்வு.
5) கட்டப்பட்டது.
ப்பர் சு. கனகசபையால் அன்பளிப்பு.
லுப்பிள்ளை அன்பளிப்பு.
. UTL 3 (T6O)6)uJITébug).
வி முன்னோடி வகுப்பு அறைகள்
அறைகள் (46x25) அமைக்கப்பட்டன.
லரும் மலர்ந்தன.
கு, அலுவலகம், அமைக்கப்பட்டன.
றோம் குடும்ப அன்பளிப்பு.
Dகம் செய்யப்பட்டது.
த்தியாலயமாகத் தரமுயர்வு.
)லவகுப்பு ஆரம்பம்.
ம் அறிமுகம்.
கீழ் தளம் அமைக்கப்பட்டது.

Page 191
1984
1985
1986
1987
1988
1992
1992
1993
1995
1996
1997
1997
1998
1998
மின்இணைப்பு - நீர்த்தா
நீரிணைப்பு - க. அருள ஞானாமிர்த மண்டபம் - ஏழுர் அரங்கு (திறந்தவெ முன் சுற்று மதிலும் தோ மகர இலச்சினைக்கேற் புதிய அலுவலகமும் - ஏழுரர் மகள் கிருபாசக்தி விளையாட்டரங்கு அபை
தாமரை தடாகமும் சரஸ் அன்பளிப்பு.
ஜூன் 11 -இராணு நடவ கல்லூரியில் இயங்கத் ஆகஸ்டில் மீண்டும் இட கல்லூரியில் மாலை நே செப் 1 இல் - மெமோறிய நேரப்பாடசாலையாக இt
அக்டோபர் 30 இல் - இ வித்தியாலயத்தில் இடம் பாடசாலையாக இயங்கி மே. 6 இல் - மீண்டும்
பெப் - 12இல் - சொந்த மீண்டும் புதுமெருகு பெற்
நடராசர் கோயில் அமை
டிசம்பர் 13 இல் - நடரா
நிறுவியவர் நூற்றாண்டு வி செய்யப் படுகிறது
ஜனவரி 31 இல் பவளவி பெப்ருவரி 1 இல் பவளவு
பவளமலர் மணங்கமழ்கிற

57
ங்கியமைப்பு - பழைய மாணவர். னந்தம் குடும்ப அன்பளிப்பு. மாடி மேல் தளம் அமைக்கப்பட்டது. ளி) அமைக்கப்பட்டது. ணவாயிலும் அமைக்கப்பட்டது. - இ. தர்மராசா குடும்ப அன்பளிப்பு. நூலகமும் அமைக்கப்பட்டன. யின் அன்பளிப்புக் காணியில் (26பரப்பு) புதிய }க்கப்பட்டது.
வதி பூங்காவும். திரு. சீ. இராசாகுடும்பத்தின்
டிக்கையால் இடம்பெயர்ந்து பண்டத்தரிப்பு மகளிர் தொடங்கியது. ம் பெயர்ந்து மானிப்பாய் மெமேறியல் ரப்பாடசாலையாக இயங்கத்தொடங்கியது ல் வளாகத்தில் தற்காலிக கொட்டில்களில் காலை பங்கியது. இடம் பெயர்ந்து உசன் இராமநாதன் மகா
பெயர்ந்த 7 பாடசாலைக்களுக்குத் தலைமைப்
- لوك لـ
மானிப்பாயில் இயங்கியது.
இடமாகிய இளவாலையில் மீளக்குடியமர்ந்து
Dġbl.
க்கப்பட்டது. இ. இராஜேஸ்வரன் அன்பளிப்பு. ஜர் கிருபையால், சரஸ்வதி கடாட்சத்துடன்
ழா நிகழ்வு காண்கிறது. தாபகர் சிலை திரை நீக்கம்
)ாப் பரிமளிப்பில் பரிசில் வழங்கல் ழாவின் ஒரங்கமான மகாவித்தியாலய தினம்
bl.

Page 192
Eiuntu[Islls) blinuildibli நிரந்தர அமை6
A வகுப்பு அறை B. ஆசிரியர் அறை C- அதிபர் அலுவலகம் D- நூலகம் E- விஞ்ஞான அறை F. மனையியல் அறை G- ஏழுரர் திறந்த வெளியரங்கு H. சங்கீத அறை 1. புஜை அறை ர. சரஸ்வதி பூங்கா K. மலசல கூடம் L- LIGOpL G5) M- ufu (obj) O. களஞ்சிய அறை P- கனித்தோட்டம் Q. நடராஜர் கோவில்
அளவுத்திட்டம் 1= 1000 காணியின் முழுப் பரப்பளவு 3 ஏக்கர்14
པ་དང་། ། l2 Ֆնյոն ந்ேது
~പ്ര
O

GlfjöjuITGDLLILi)
LTi IDEHT
ILILLi)
Li DL
„. ĮITIÚII's ? ĈI]]}}
к
一>
னை விழுந்தான் விநாயகர் கோவிலுக்கு
றுாட்

Page 193
இளவாலைக் கிராமத்த சைவ கிறிஸ்தவ
கிராமசேவகர் பிரிவு : இளவாலை வ
1. Ց5IILջ 6)I60)6II :-
2. பத்தாவத்தை :- 3. சோடக்கன்
4. வேரவல் :-
5. ஆனைவிழுந்தான் :-
6. மயிலங்கூடல் :-
7. lற்றா கோயிலடி :- 8. bT6) 6)L9. r
9. ♔ണ്ഡlg :-
10. நாதோலை -
கிராம சேவகர் பிரிவு : இளவாை
11. இளவாலைவயல் :- 12. வசந்தபுரம் -
கிராம சேவகர் பிரிவு : இளவாை
13. மாரீசன்கூடல் -

லுள்ள சிற்றுார்களும்,
ஆலயங்களும்
-ä5. uut 1221
ஒல்லுடை ஞானவைரவர் ஆலயம் புனித பிலிப்பு நேரியார் ஆலயம் புன்னையடிப் பிள்ளையார் ஆலயம் பழ வீட்டுப் பிள்ளையார் ஆலயம் மாவிலங்கையடி வைரவர் ஆலயம் வெள்ள வாய்க்கால் நாச்சிமார் ஆலயம் இலுப்பையடி வைரவர் ஆலயம் ஆனைவிழுந்தான் விக்கின விநாயகர் ஆலயம் மயிலங்கூடல் ஞானவைரவர் ஆலயம் அன்னை வேளாங்கன்னி ஆலயம் புனித lற்றம்மாள் ஆலயம் நாவலடி வைரவர் ஆலயம் ஆலடி அம்பாள் ஆலயம் நாதோலை முத்துமாரி அம்மன் ஆலயம்
மணலடைப்பு அண்ணமார் ஆலயம்
ல வடமேற்கு யா / 222
நாச்சிமார் கோயில் வசந்தபுரம் முருகன் ஆலயம் வசந்தபுரம் கூட்டத்தார் ஆலயம்
ல தென்மேற்கு யா / 154
மாரீசன்கூடல் கலப்பராகிரி முருகமூர்த்தி ஆலயம்

Page 194
14.
கோடாலிக்காடு சகாயபுரம் :-
கிராமசேவகர் பிரிவு - இளவாலை ம
15.
16.
17.
18.
19.
20.
21.
கிராம சேவகர் பிரிவு :
22.
23.
24.
இளவாலை மத்தி சித்திரமேழி போயிட்டி
தும்மலை
சென்யேம்ஸ்
கோவிந்தபுலம் மக்குவில் (செயூட்)
முள்ளானை
சிறுவிளான்
பெரியவிளான்
பெரியவிள

மாவடி வைரவர் ஆலயம் கொண்டலடி வைரவர் ஆலயம் தாழ்வு வைரவர் ஆலயம் நரியோடை நாச்சிமார் ஆலயம் கல்வத்தை அம்மன் கோவில் கலப்பராகிரி முத்துமாரி அம்மன் ஆலயம் காப்பிலி வைரவர் ஆலயம்
புனித கயித்தார் ஆலயம்
த்தி
புனித அன்னம்மாள் ஆலயம் சித்திரமேழி ஞானவைரவர் ஆலயம் புனித லுார்த்துமாதா ஆலயம் தும்மலை வைரவர் ஆலயம் சென் யேம்ஸ் தேவாலயம்
சகாயமாதா ஆலயம்
புனித யூதாதேயு ஆலயம்
rrtej urt 1 156
கூத்துமாலைப் பிள்ளையார் ஆலயம் முள்ளானை வைரவர் ஆலயம் கிராயிட்டி வைரவர் ஆலயம் வடசேரி விக்நேஸ்வரர் ஆலயம் பெரியவிளான் முருகன் ஆலயம் புனித அந்தோனியார் ஆலயம்
தொகுப்பு திரு. க. விக்னேஸ்வரராசா

Page 195
இளவாலை மெய்கண்
கல்விப்பணிபுரிந்த ந
Guus 560)&60)LD
திரு. ச. ஏழுர் இராசரத்தினம் திரு. ச. சிதம்பரப்பிள்ளை திரு. . கனகநாயகம் பிரம்மபூரீ. பஞ்சாட்சரசர்மா திரு. வே. கனகசபாபதி திருமதி. கி. சுவானப்பிள்ளை திரு. வி. கணபதிப்பிள்ளை திரு. வ. இராமலிங்கம்
திரு. ச. சுப்பையா T.T. திரு. சி. வேலுப்பிள்ளை T.T. திரு. மா. கதிரிப்பிள்ளை B.A பண்டிதர் வ. நடராசன் Τ.Τ.
திரு. க. சுப்பிரமணியம் Τ.Τ. திரு. பொ. பொன்னம்பலம் T.T. திரு. சீ. சீனித்தம்பி T.T.
பண்டிதர். க. மயில்வாகனம் Т.Т.
திருமதி. சு. பத்தினிப்பிள்ளை T.T.
பண்டிதர். மா. மாணிக்கம் T.I.
திருமதி. மா. நாகம்மா T.T.
திரு.சு. நமசிவாயம் Τ.Τ.
திரு. வை. பொன்னையா TT
திரு. வை. கந்தையா T.T.
திரு.அ. அமிர்தலிங்கம் TT
திரு. க. கந்தையா Τ.Τ.
திரு. வை. க. சிற்றம்பலம் T.T.
திருமதி. சு. அன்னப்பிள்ளை W.E.T.
திரு. ச. சரவணமுத்து Τ.Τ. திரு. ஆ. சங்கரப்பிய்யை Eng.T.I

டான் மகாவித்தியாலயம்
ல்லாசிரியர்கள் விபரம்
பதவி
ΦεΠή 5T6 old
ஆசியர் இளவாலை 1922 - 1949 த. ஆசிரியர் இளவாலை 1922 ஆசிரியர் இளவாலை 1922
இளவாலை 1922 த. ஆசிரியர் வல்வெட்டித்துறை 926 ஆசிரியர் இளவாலை 1926 த. ஆசிரியர் வளலாய் 1933. 1941 ஆசிரியர் f9fTഞബ ஆசிரியர் துன்னாலை ஆசிரியர் மயிலிட்டி ஆசிரியர் கருகம்பனை ஆசிரியர் குரும்பசிட்டி த. ஆசிரியர் நுனாவில் 942 - 1952 த. ஆசிரியர் புன்னாலைக்கட்டுவன் த. ஆசிரியர் ஈவினை த. ஆசிரியர் கரவெட்டி
ஆசிரியர் 5 JG6)Il 19.
ஆசிரியர் Ꮆ6Ꭷl6Ꭰ60Ꭰ600I
ஆசிரியர் அளவெட்டி ஆசிரியர் கருகம்பனை ஆசிரியர் பன்னாலை
ஆசிரியர் கருகம்பனை ஆசிரியர் s916TG6)lg.
ஆசிரியர் கட்டுவன் ஆசிரியர் இணுவில் ஆசிரியர் அளவெட்டி ஆசிரியர் வடலியடைப்பு ஆசிரியர் இளவாலை

Page 196
6Ljurf 9ങ്ങ6ങ്ങഥ
29 பண்டிதர். சின்னத்துரை Τ.Τ.
30 திருமதி. அ. கனகசபை F.T.
31 திருமதி. அ. சீதாலட்சுமி T.
32 திரு. சி. சின்னத்தம்பி ТТ
33 திரு. ச. சுப்பையா ך.ך.
34 செல்வி. க. கோகிலாம்பாள் E.N.
35 திரு. ச. செல்லப்பT WeVT
36 திரு. மு. வேலாயுதபிள்ளை T.C
37 திரு. சு.வல்லிபுரம் Τ.Τ.
38 வித்துவான். திரு. வ. செல்லையா T.T.
39 திரு. ச. நாகநாதர் T.T.
40 செல்வி. கா. சுந்தராம்பாள் Τ.Τ.
41 திருமதி. சோ. அன்னலட்சுமி Τ.Τ.
42 திரு. அ. தம்பிப்பிள்ளை Mat.T
43 திரு. மு. சின்னையா T.T.
44 திரு. நா. வைத்திலிங்கம் T.
45 திரு. சு. பொன்னுத்துரை T.T.
46 திருமதி. அ. கார்த்திகேசு T.T.
47 திருமதி. சி. கணேசமூர்த்தி B.SC
48 திரு. க. செல்லத்துரை T.T.
49 திருமதி. செ. செல்லம்மா T.T.
50 திரு. க. நவரத்தினம் Τ.Τ.
51 திருமதி. த. கந்தசாமி T.T.
52 திரு. ஞா. சூசைப்பிள்ளை Τ.Τ.
53 செல்வி. ய. ஆறுமுகம் TT
54 திரு. சு. மாணிக்கம் T.T. 55 திருமதி. சி. சுப்பிரமணியம் T.T. 56 திரு. கா. வேலாயுதபிள்ளை WeV.T
57 திருமதி. ந. நடராசா TT
58 திரு. சி. பாலசுப்பிரமணியம் Τ.Τ.
59 திரு. கி. யோசேப்பு TT
60 திரு. வி. சிவகுருநாதன் T.T.
61 திருமதி. இ. பொன்னம்பலம் Τ.Τ.

62
பதவி 26 fr &T6 Olb
ஆசிரியர் இடைக்காடு
ஆசிரியர் இளவாலை
ஆசிரியர் ᏜitᏝᏍᎧᎧut
ஆசிரியர் விழிசிட்டி
gb. -?,5říJŤ துன்னாலை 1952 — 1966
ਮੁ| 3ᎧᏋ5ᎥᎢ Ꭷ]ᎢᏍ)Ꭷu 953 - 1967
tட்டுவில் 1955 966
2,5ī i இனுவில் 1955 - 1966
ஆசிரியர் இடைக்காடு 1957 - 1966
அதிபர் இளவாலை 959-1973
ஆசிரியர் அளவெட்டி 959-1965
ஆசிரியர் கீரிமலை 1962 - 1967
இளவாலை 1962 - 1967
ஆசிரியர் இளவாலை 1963-1970
ஆசிரியர் கட்டுவன் 1963 — 1966
ஆசிரியர் அளவெட்டி 964-1967
ஆசிரியர் அளவெட்டி 1964 — 1966
ஆசிரியர் இளவாலை 965 - 1970 ஆசிரியர் தெல்லிப்பளை
ஆசிரியர் இடைக்காடு
ஆசிரியர் இடைக்காடு
த. ஆசிரியர் கருகம்பனை 1966 - 1971
ஆசிரியர் இளவாலை 1966 - 1970
ஆசிரியர் அச்சுவேலி 1967-1969 ஆசிரியர் முள்ளானை
ஆசிரியர் பன்னாலை
ஆசிரியர் இளவாலை
ஆசிரியர் நெடுந்தீவு 1967. 1973
ஆசிரியர் இளவாலை 1968-1970
ஆசிரியர் அளவெட்டி 1968-1970
ஆசிரியர் இளவாலை 1969-1996
ஆசிரியர் இளவாலை 1970-1983
ஆசிரியர் இளவாலை 1970

Page 197
பெயர் 5ങ്ങ6ങ്ങ
62 திரு. சா. செல்லையா T.T. 63 திருமதி. மே.ப. றொபேட் B.A 64 திருமதி.றோ. பி. இராசநாயகம் En.T. 65 திரு. சி. இராதாகிருஸ்ணன் En.T. 66 செல்வி. எஸ் அந்தேனிப்பிள்ளை 67 செல்வி. இ. செல்வநாயகி 68 திருமதி. தெ. கணபதிப்பிள்ளை T.T. 69 செல்வி. ஆ. ஆனந்தசுந்தரம் G.S.O. 70 செல்வி. க. சின்னத்துரை ..T. 71 திரு. க. பாலசிங்கம் WeV.T 72 திரு. மு . சிவராசரத்தினம் M.A 73 திரு. சு. செல்லத்துரை SPS. 74 திருமதி. பா. திருச்செல்வம் SC.T 75 திரு. யோ. மரியநாதர் Т.Т. 76 திரு. அ. ஆசிர்வாதம் Mat.T. 77 Bob. S.E.M. (3uT(33 (JL. B.A. 78 திரு. சி. செல்வநாயகம் Τ.Τ.) 79 திரு. அ. பேரம்பலம் SC.T 80 திரு. நா. அரியபுத்திரன் B.Ed 81 திரு. செ. குபேரநாதன் B.A. 82 திரு. க. தேவதாசன் BOL 83 திரு. சீ. கனகசபை Τ.Τ. 84 திருமதி. வி. கணேசராசா B.A. 85 திரு. க. விக்னராசா Agr.T 86 திருமதி. சு. குமாரவேலு Mat.T 87 திருமதி. இ. அப்புத்துரை T.T. 88 திரு. இ. சண்முகராசா T.T. 89 திரு. ந. பூரீராம்குமார் Muc.Dip 90 திருமதி. வி. முருகதாசன் SC.T. 91 திரு. சி. தர்மகுலசிங்கம் Ex.T 92 திருமதி. சா. இரத்தினேஸ்வரன் Sci. T 93 திருமதி. சி. தர்மபாலா Ex. 94 திரு. நா. இராசரத்தினம் B.A. 95 திருமதி. செ. சத்தியாநாதன் SC.T

பதவி ФоІП &T6 olb
ஆசிரியர் கருகம்பனை 1970 - 1988 ஆசிரியர் இளவாலை 1970-1991
ஆசிரியர் இளவாலை 1971 - 1992 ஆசிரியர் இளவாலை 1972 - 1978 ஆசிரியர் இளவாலை ஆசிரியர் மயிலங்கூடல்
ஆசிரியர் இளவாலை 1972 - 1983 ஆசிரியர் உடுவில் 1973-1976 ஆசிரியர் தையிட்டி 1973 ஆசிரியர் வடலியடைப்பு 1973 அதிபர் இளவாலை 1973-1975 அதிபர் இளவாலை 1974-1-1 ஆசிரியர் இளவாலை 1975-1996 ஆசிரியர் மயிலங்கூடல் 1975-1993 ஆசிரியர் இளவாலை 1976-1990 ஆசிரியர் இளவாலை 1976 - 1977 உபஅதிபர் இளவாலை 1978 ஆசிரியர் இளவாலை 1979-1991 ஆசிரியர் விழிசிட்டி 1980-1985 ஆசிரியர் காங்கேசன்துறை 1.1.81 - 31.12.81 ஆசிரியர் கருகம்பனை 1981-1987 ஆசிரியர் விழிசிட்டி 981 - 1991 ஆசிரியர் சண்டிலிப்பாய் 1982-1988 ஆசிரியர் இளவாலை 1982 - 990 ஆசிரியர் கருகம்பனை 1982 ஆசிரியர் மயிலங்கூடல் 1984-1994 ஆசிரியர் பன்னாலை 1985-1994 ஆசிரியர் அளவெட்டி 1986 - -1 ஆசிரியர் இளவாலை 1986 - 1 - 1 ஆசிரியர் இளவாலை 1986 - 1987 ஆசிரியர் இளவாலை 1987-1995 ஆசிரியர் இளவாலை 1987 - 1 - ஆசிரியர் இளவாலை 1988 - 1991
ஆசிரியர் பன்னாலை 1988 - 1996
ل

Page 198
1
6Luft 560560) D
96 செல்வி. சா. சிவப்பிரகாசம் A.L e
97 செல்வி. பு, வேலுப்பிள்ளை A.L. ش
98 செல்வி. செ. சுப்பிரமணியம் Pri. T گ
99 திரு. பொ. சத்தியநாதன் B.A. این
100 திருமதி. த. இலட்சுமிகாந்தன் B.Ed s-ގޯ
10 செல்வி. ர. ஆறுப்பிள்ளை SC.T گی
102 திருமதி. சா. ஆனந்தராசா B.A. ς.
103 திரு. இ. கிருஷ்ணராசா Art. دي
104 செல்வி. வா. விஜயரட்ணம் Dan.S.T 3.
105 திருமதி. பு. திருநாவுக்கரசு Com.T s
106 திருமதி. து. இராசதுரை A.L پبلکہ
107 திருமதி. வ. குமாரலிங்கம் En.T ہو
112 திருமதி. ய. சுந்தரலிங்கம் B.A. ہوئع
113 திருமதி. ஜெ. தர்மபாலன் B.A. عب
1114 செல்வி. செ. வைத்திலிங்கம் En.下 ఆ
1115 திருமதி. ம. கனகசபை MUC. ہے
116 திரு. இ. துளசிதரன் Pri.T يى
117 செல்வி. இ. கனகலிங்கம் Pri...T بى
118 திருமதி . இ. ஆனந்ததாசன் B.A. >تک
119 செல்வி. வ. சங்கரப்பிள்ளை SO. کتب
குறிப்பு : முடிந்தவரை முயற்சி செய்து, வேட்டிலிருந்து பெறப்பட்ட ெ
தயாரிக்கப்பட்டது. தவறிய
மூலம் எதிர்காலத்தில் திருத்
உதவலாம்.

பதவி ФопIfї 5Toolb
ஆசிரியர் தெல்லிப்பளை 1988-1992
ஆசிரியர் இளவாலை 988 - 1992
ஆசிரியர் ஆனைக்கோட்டை 1988-1997
ஆசிரியர் உடுவில் 988 - 1996
ஆசிரியர் இளவாலை 1989-199.
கருகம்பனை 989 - 1992
மயிலங்கூடல் 1990 -م
ஆசிரியர் கொல்லங்கலட்டி 990 1997
பன்னாலை 1990-1996
ஆசிரியர் இளவாலை 990
ஆசிரியர் அளவெட்டி 1990
பூசிரியர் இளவாலை 990
ஆசிரியர் இளவாலை 1992 - 996
ஆசிரியர் இளவாலை 1992 -
ஆசிரியர் விழிசிட்டி 1992-1996
ஆசிரியர் மயிலிட்டி 992 - 1996
ஆசிரியர் நவாலி 993 - 995
ஆசிரியர் பன்னாலை 1993
ஆசிரியர் அளவெட்டி 1994 - 1996
ஆசிரியர் தெல்லிப்பளை 94.O.O. -94.6.27
ஆசிரியர் தெல்லிப்பளை { 994 1 ۔ 1۔۔۔
கோண்டாவில் 1994-1997
ஆசிரியர் வடலியடைப்பு 93.04.01 93.1231
கருகம்பனை. 1994-1996
சம்பந்தப்பட்டோரது நினைவுப் பதி சய்திகள் கொண்டு இந்த அட்டவணை தகவல்களை அறிந்தோர் அனுப்புவது தமான அட்டவணையொன்று பதிவாக

Page 199
சேவை செய்த துெ
பெயர்
1
10.
திரு. சி. செல்லையா திரு. ச. கனகசபாபதி திரு.சி. அப்புத்துரை செல்வி. சிவரூபி கதிர்காமதாசன் செல்வி. தவமணி செல்லத்திரை செல்வி. சகுந்தலாதேவி வல்லிபுரம் செல்வி. இராஜசிலோசனா கந்தையா செல்வி. வசந்தகுமாரி சங்கரப்பிள்ளை செல்வி. சுலோசனை கனகசபை செல்வி. சத்தியவதனி கதிரவேலு செல்வி. அற்புதமலர் கந்தையா செல்வி. நகுலேஸ்வரி பொன்னம்பலம் செல்வி. ரமணியம்மாள் நகுலேஜஸ்வரக்கு செல்வி. அமலேஸ்வரி ஐயாத்துரை திரு. செல்லத்துரை நாவரசன் செல்வி. ஜெயரஞ்சினி சுப்பிரமணியம் Sb. R.C. story Ty T M.A. செல்வி. சிவரஞ்சிதமலர் சுப்பிரமணியம் திரு. கணபதிப்பிள்ளை விக்கினேஸ்வர திரு. தருமபுரத்திரன் தயானந்தன்
திரு. சண்முகலிங்கம் சுகந்தன் திரு முத்துலிங்கம் விஜயராகவன் திரு. தருமராசா பிரதீஸ்வரன் செல்வி. கலைவாணி இரத்தினம் செல்வி. இந்திராவதி இராசரத்தினம் செல்வி. யோகநாயகி சண்முகநாதன் செல்வி. பத்மா தேவமலர் பத்திநாதர் செல்வி. இசைச் செல்வி இராசேந்திரம் செல்வி. பிரபாஜினி பாலசிங்கம் செல்வி. ஞானரூபி நாகரத்தினம்

ாண்டர் ஆசிரியர்கள்
Φεπή siT6olb
്fിഥങ്ങേ 1939 இளவாலை 1940 மயிலங்கூடல் 1945
அளவெட்டி 1974. முள்ளானை மயிலங்கூடல் 1988 பொல்வத்தை 1988 கருகம்பனை 1988 விழிசிட்டி 1988 வசந்தபுரம் 1988 சித்திரமேழி 1988 இளவாலை 1988 ருக்கள் ിഥങ്ങബ 1988 விழிசிட்டி 1989 இளவாலை 1989 விழிசிட்டி 1990 இளவாலை 1990 இளவாலை 1992 吓伊T இளவாலை 1993 சித்திரமேழி 1993 மானிப்ாய் 1993 இணுவில் 1994 இணுவில் 1994 மாரீசன்கூடல் 1996 இளவாலை 1996 சித்திரமேழி 1997 இளவாலை 1997 மயிலங்கூடல் 1997 இளவாலை 1997 இளவாலை 1997 மயிலங்கூடல் 1997

Page 200
1
இளவாலை மெய்கண்ட
மாணவர் தொை
ஆண்டு ஆரம்ப பிரிவு கனிஷ்டபிரிவு சிரேஷ்ட ஆண்டு ஆண்டு நிலை அ 1-5 6-11 2
1978 200 166
1979 212 177
1980 232 64 16
1981 256 167 17
1982 284 215 15
1983 323 235 O8
1984 351 214
1985 303 28O
1986 320 340 r
1987 354 364
1988 348 410 •
1989 343 405
1990 425 465
1991 375 584 37
1992 422 485 30
1993 258 357 29
1994 239 349 36
1995 208 338 38
1996 66 128 18
1997 57 O8 16

66
ான் மகாவித்தியாலயம் க அட்டவணை.
இடை | மொத்த ஆசிரியர் | இடம்பெயர்ந்து ஆண்டு மாணவர் வந்துகற்ற 13 மாணவர்கள்
366 14
389 13
412 17
440 17
514 18
566 18
565 18
583 19
66O 19
718 22
758 27
748 31
890 27 1 O4
996 29 133
937 29 13
644 33 183
624 29 143
584 25 31
212 14 45
181 9

Page 201
ஐந்தாம் வகுப்புப் புலை
ஆண்டு (GLILII
1974 செல்வன். தம்பிப்பிள்ளை, பேரானந்
செல்வி, கதிரவேலு சத்தியவதனி
1975 செல்வன். இராசா இராமச்சந்திரன்
செல்வன் நாகரத்தினம் பகீரதன்
1976 செல்வன். ஜெயரட்ணம் விசித்திரன்
1980 செல்வன். இராசநாயகம் ஜோர்ஜ்
1985 செல்வி. சேதுகாவலர் சுநிதா
1987 செல்வன். குமாரதேவன் புனிதகுமா
1990 செல்வன். செல்லத்துரை அகிலன்
செல்வி நாகேந்திரம் சுவர்ணா செல்வன். இராசரத்தினம் இராசேஸ்
1991 செல்வன்.முருகதாசன் மயூராஜ்
செல்வன். பிரேமதாசன் நர்த்தனன்
1992 செல்வி. நாகேந்திரம் ராஜி
1993 செல்வன்.A.J. தனேந்திரன்
செல்வி இரத்தினராசா மோகனகதா
1994 செல்வி. இரத்தினம் சுபத்திரா
செல்வி, தங்கராசா சுதர்சிணி செல்வி, பேரம்பலம் குகவதனா
1995 செல்வன். பாற்குணராசா துஷ்யந்த
செல்வன். இரத்தினராசா சுசிகரன்
1996 செல்வி. திருநாவுக்கரசு சர்மிளா
செல்வி. சபாரத்தினம் சபாஜெனனி செல்வி. விக்கினேஸ்வரன் பிரசன்ன

D LET
புள்ளி
JITJFI
174
141 133 ஸ்வரன் 25
173 141
150
154 பிணி 143
152 150 150
168 120
116 115 99

Page 202
16
b6
எந்தக் காலகட்டத்திலும் பாடசா6 தோள்கொடுத்து உதவி வருகின்ற நலன் விரும்பிகளுக்கும்,
மிகுந்த பற்றுதியுடன் வகுப்பறைக் ச செயற்பாடுகளையும், எக்காலகட் செய்யும் ஆசிரியர்களுக்கும்,
பாடசாலை மீது அளப்பரிய பற்று பரிமளிக்கச் செய்துவரும் மாணவ
இடப்பெயர்வின்போது அரவணைத் மகளிர் கல்லூரி, மானிப்பாய் மெ இராமநாதன் மகாவித்தியாலயம் : அதிபர்களுக்கும், பாடசாலைச் சமூ
மீளக் குடியமர்ந்த பாடசாலை மீண் அனைவர்க்கும்,
நிறுவியவர் சிலையை வடித்துத் த அவர்களுக்கும்,
பவளமலர் வெளியீட்டில் உற்ற து ஆ.இரத்தின வேலோன், சாவகச்
அழகிய அச்சுப்பதிவினைச் செய்து செவ்வந்தி அச்சகத்தினர்க்கும்,
எம் இதயபூர்வமான நன்றிகள்.

லையைத் தளரவிடாது, வேண்டும் போது பெற்றோர்க்கும், பழைய மாணவர்க்கும்,
ற்பித்தலையும், இணைக் கலைத்திட்டச் டத்திலும் விருப்புடனும் நிறைவாகவும்
வைத்து அதன் புகழைப் பலதிசையும் ச் செல்வங்களுக்கும்,
ந்து ஆதரித்து உதவிய பண்டத்தரிப்பு )மோறியல் ஆங்கிலக்கல்லூரி, உசன் எனுங் கல்வி நிலையங்களின் முகத்தினர்க்கும்,
டும் புதுப்பொலிவு பெற்றுத் திகழ உதவிய
ந்த சிற்பக்கலைஞர் வை. சொக்கலிங்கம்
னையாகி நின்றுதவிய புலோலியூர் சேரி சு. பத்மநாதன் என்போர்க்கும்,
உயர்நிலை மலராக்கத்திற்கு வழிசமைத்த
பவளவிழாச் சபையினரும் மலர்க்குழுவினரும்.

Page 203
அடு வள்ளல் ஏழர் இர சிலைத்திறப்பு விழாவும் ந
(83II.LIJI
அன்ன யாவினும் ஆங்கோ ரேழை
என்பது யுகக்கவி பாரதி குறிப்பிட்ட உண்பை நாவலர் பரம்பரையினருள் ஒருவர் ஏழுர் இர தேவை ஏழுரைப் பாடசாலை அமைப்பதில் பாடசாலை எழுபத்தைந்தாண்டுகளைக் கடர் தருகின்றது.
வள்ளல் ஏழுரின் நூற்றாண்டு நிை நிறைவுஞ் சங்கமமாகியுள்ள இந்த வேளையில் சிலை அமைத்து நூற்றாண்டு நிறைவையுங் ெ உதயமாகியவர் போன்ற அதிபர் சைவப்புல நிகழ்வுகளுக்குத் தலைமை தாங்கினார். வள் திருவடி நீழலை அடைந்தவர். எனவே கடர் அன்னாரின் நூற்றாண்டு நிறைவு கொண்டாட நினைவு தினமாகக் கொள்ளப்படுகின்றது. தீ ஆதலின் தெய்வ ஆராதனையின் பின் புனித தீபங்கள் ஏற்றப்பட்டன. தீபங்கள் ஒளி கால விழா செல்லத்துரை அவர்கள் தலைமையுரை, ! வலிகாமம் வடக்குப் பிரதேச சபைச்செயலாள பத்தினியம்மா திலகநாயகம்போல் அவர்கள் சி நிகழ்வுகள் ஏழுர் அரங்கில் நடைபெற்றன. தலைமையுரை என்பவற்றைத் தொடர்ந்து ஏழுர் அ. பஞ்சாட்சரம் என்பவரால் நிகழ்த்தப்பட்ட அ வடித்த வை. சொக்கலிங்கம் அவர்கள் சிற்பமை தொடர்ந்து முதன்மை விருந்தினர் திருமதி பத்தி ஏழுரின் செல்வமகள் திருமதி கிருபாசக்தி தர்மத் பெயரால் தீபத்திருநாளில் வருடா வருடம் பரிச திருமதி கிருபாசக்தி தர்மதாசன் அவர்கள் ! வைத்து ஒரு அறக் கொடையை ஆரம் வட்டிப்பணத்திலிருந்து பரிசில் வழங்கல் ந6 நிறுவியவர் நினைவாக இடம்பெற்ற மதியே சாந்திநிகேதன் போன்றது எனும் எண்ணத்ை ஆறுதல் பெற்று, இந்த அவல நிலையிலு செல்லவேண்டும் எனும் மன ஈர்ப்பினை உ( வருவித்துக்கொண்டே இருக்கின்றது.

169
ந்தம் சரத்தினம் அவர்கள் ற்றாண்டு நிறைவு விழாவும்
FIIL B.Sc
புண்ணியங் கோடி
கெழுத்தறிவித்தல்
. அந்த வழியிற் பாடசாலைகளை அமைத்த சரத்தினம் அவர்கள். அந்தக் காலகட்டத்தின் நாட்டங் கொள்ள வைத்தது. அவர் தாபித்த து இன்று இளமையின் செழுமையுடன் காட்சி
]வும், வித்தியாலயத்தின் எழுபத்தைந்து ஆண்டு நன்றியுடைய பாடசாலைச் சமூகம் ஏழுருக்குச் காண்டாடியது. வள்ளல் ஏழுரின் உள்ளத்தில் வர் சுப்பிரமணியம் செல்லத்துரை அவர்கள் ளல் ஏழுர், ஒளிமயமான தீபநாளில் இறைவன் து சென்ற தீபத் திருநாளாகிய 1997.12.13 இல் ப்பட்டது. இத்தினமே வருடாவருடம் ஏழுர் பத்திருநாளில் நடைபெற்ற நூற்றாண்டு விழா உளம் பொருந்திய நூற்றுவர் துாயோரால் நூறு ாத்தலைவர் அதிபர் சைவப்புலவர் சுப்பிரமணியம் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். தொடர்ந்து ரும், மேலதிக அரசாங்க அதிபருமாய திருமதி லைத் திரைநீக்கம் செய்தார்கள். தொடர்ந்து அங்கே சம்பிரதாயபூர்வமான வரவேற்புரை நினைவுப் பேருரை இடம்பெற்றது. ஆசிரியமணி அவ்வுரை தனி நூலாகியுள்ளது. ஏழுர் சிலையை ரி எனும்பட்டமளித்துக் கெளரவிக்கபட்டார்கள். னியம்மா திலகநாயகம்போல், சிறப்புவிருந்தினர், ாசன் என்போர் கருத்துரை வழங்கினர். தந்தை ளிப்பு விழா நடைபெற வழிவகுக்கும் வகையில் இருபத்தையாயிரம் ரூபாவை ஆரம்ப நிதியாக பித்து வைத்தார்கள். இந்த நிதியத்தின் டெபெறும். வருகை தந்தோர் அனைவரும் ாசன விருந்திலுங் கலந்து கொண்டார்கள். த வருவிக்கும் அக்கல்விநிலையச் சூழலில் , பூரண மனநிறைவுடன் மீண்டோம். அங்கு }வாக்கும் ஒரு உணர்வினை அந்தச் சூழல்

Page 204
இளவாலை மெய்கண்
Sm வள்ளல் ஏழுர்
(9H6ح
சிலை திற TOOTGOOI( (பவளவிழா
தலைவர் : சைவப்புலவர் சு. செல்ல காலம் 1997.12.13 சனிக்கிழக
இடம் பாடசாலை ஏழுர் அரங்
முதன்பை
திருமதி பத்தினியம்மா தி (வலி - வடக்கு பிரதேசச் செயல
சிறப்பு வி
திரு. ஆ. கமல (பிரதிக் கல்விப்பணிப்பாளர்
திருமதி கிருபாசக்தி நிறுவுநரின்
நிறுவியவர் நி
&Pful psor el. L (ஓய்வுபெற்ற அதிபர் - உ
சிற்பி வை. சொக்கலிங்கம் அவர்களை
நிறுவியவர் பெய
இளவாலை மெய்கண்டான் ம.வி இளவாலை 1997.12.01

டான் மகா வித்தியாலய
வநா
இராசரத்தினம்
fகளின்
பபு நிகழ்வும்
டுவிழாவும்
நிகழ்வு -2)
த்துரை - அதிபர் மை காலை 9.30 மணி (கார்த்திகைத்தீப நாள்)
う・
) விருந்தினர்
லகநாயகம்போல் அவர்கள் ாளர் - மேலதிக அரசாங்க அதிபர்)
ருந்தினர்கள்
நாதன் அவர்கள் - தெல்லிப்பழைக் கோட்டம்)
தர்மதாசன் அவர்கள் ன் திருமகள்
னைவுப் பேருரை
பஞ்சாட்சரம் அவர்கள் ரும்பராய் சைவத்தமிழ் வித்.)
ச் சிற்பமணி பட்டமளித்தக் கெளரவித்தல்
ரில் விருந்துபசாரம்.
பவள விழாச் சபையினர்

Page 205


Page 206


Page 207
க.பொ.த உயர்தர
CE
G É
·통 ஜி ཕྱི་ क) ଔଷି S.
1982 13 100%. 3 43%. 4 33%
音|T子|下爷 |下
1983 8- 10or .9.100 ރ% そ 88% ال 8 6 8
O o s 1984 100% 100% 祚 100%
O 9/ , 1992 50 سے %88 ހރު% スイ 25%
8 8 4.
1993 8 53%,| 14_ 93% 9- 67%
5 5 9
1994 7 88% 8 100%. 4 65%
16 イ|丁|奇了
1995 器 100% 多 83% 多一 100%
6 2
1996 8 89% 9イ| 90% | 2 33%
<6 16 そ了
1997
8 8

' Lതു. B തുണി
클
G E 6 a. @ 음 ع| 등
8 to ཞོ) ধন
Z |70%|-
O
シ 100% - S
以 100% -
1
名 00% - 3 33
4. 9
1/ |100% | 0 | 00%| 4ィ | 57% 5/ | 63 祥 イ。 今 イ
100% 1 100% 7 88% 茶 イ 15
- |று, 100% g |100%
1 6
A - 7 88%
3.
8

Page 208
சித்திச் சதவீதத் தகவ
g •S 器 름 || || ca. Էb s દિ. bD 6) S. E- a. • H8ရဲ့
@ଷ୍ g
60% - 6 46 爷 s
50% 7. 88 2 16
名 10
3 : 33% - 3 38
9
5イ | 63%|ー 1 6. イ 15
7 88 16
3 100%. 6 O イ イ 3 6
6, 100% 8 8 卷 "%
7 8

பல்
岛
疆
%
O
2
2C, 2S
199
க. சாந்தினி
O7
A, B, 2C
255
க. சாந்தினி
O%
01
B, 2C, S
206
க.சத்தியவதனி
%
161
வை, பிரபாசினி
7%
O7
243
த. தாயானந்தன்
%
O6
A,B,C,S
259
த.தயானந்தன்
O%
05
2A, B,C
274
த. பிரதீஸ்வரன்
O%
O6
2B, 2C,
249
த. நாகநாதன்

Page 209
d. al III. d.
을 를 || 틀 送 圭 墨 家 -3 لیس۔ 5 ل res 壽) |품 || 하 통 || 통 || s
1978 43 22_151% 10_123%|35.|81% 21。|49%|11,| 26
سے 了 43 କର୍ତ୍ତି 13 3
1979 38 24 63%. 17. 45% 24 63% 15. 39% 11, 29
з5 | | 58 ás 36 8
1980 17 0847%. 6 35% 9 53% 2 12% 8 47 புதிய 字 爷 子 谷 பாடதிட்டம்
1980 10日 4人 |40%|3_ 30%|5 |50% 2 |20%|4, 40 Isoplu LTL 16 16 16 16 திட்டம்
1981 19 32|ಫ್ಟಿ 6% s 32% 釜 作1% 岩 32
1982 23 04.17%. 1 04%. 11 48% 3 13% 4 17
ふつ പ്റ്റ് حصتسيير スイ
23 23 23 23 26
" امت ف ا 170 1 | مر8 ! %63 | 27 %37 : 16 %46 من 20 . عسطكعضحيطلسي للمتلقي علاق4حقق 43
1984 25 10 40% 7 28%. 23 92% 1 04% 8 36
5 5 ☆活。 う。
1985 | 41 | 15」|37%| 10っ|24%|29 | 71% | 7。|24% | 14 | 34
سمعیسی حساسي つ話「 21 41 29 不
1986 | 44 | 20ィ |45%| 15_ | 34%|28 | 64% | 11 | 28% | 16〜| 27
4. 26 કિ.
1987 42|类-|50州梦|50%|裂|74%|婴 34%. 16.3
42 2 42 29 2
1988 |34 | 8」 |24%|8ィ | 24%|21」| 62% | 7 | 21% | 7 | 2" LISI LITL. 134 4 4. <64 ہیجہ திட்டம்
1988 18 旨 33% 被 22% 器 89% 24 O7% 器 4t பாடதிட்டம்
1989 57 25.44%. 20 35%, 30 49% 8 14%. 14 2.
7 子 157 5了
1990 68| 26,38%|22,|32%|48,| 71% 12。|17%|24 33
63 65 68 て行 7宏
1991 36 11 31% 9 25%. 1953% O6 16% 8 2.
36.36 36 3デ 167
售992 67 28 |42%|21 |34%|52 78% 9_ 14%甘23 34
でア 百万 百万 爷 でア
甘993 |57 | 27_ 47%甘25 44%|43。175% f2。121% 20 33
7 万 5了 子 61
1994 | 55 | 26。|47%|23 | 42%|48。| 87% | 25 | 41% | 21 | 34
155 55 55 61 161
1995 27 16 59%. 15 56% 24 90% 3 11% 15 4. アデ 委万 ୪ର୍କ う子
1996 23 | 1f |48% 11,| 48%|22_|85%, 6,|21% 14_ 5心
で5 5 づ活了 す函 ア活了
 
 

fiT/f)
பரீட்சைட்
[I filLI[i]|BLIII
ற்றின் சித்திட்
jf
i; 君 일ته
تكه Eه s S as ܒܚܡ 墨 s 云 引 s S
بع 冠〕 比y es s ت تی) ۔۔۔۔ـ
※,10 23% s 5 97% 7 OO% - 12 75% -
3 سمبئی ※
سمبیی
% 33 ‘87%|35| 92% 29 | 85% r
93.9 14 OO 4 ※ ”حی
/ 为
为 9- 59%. 10 59% 2 86%. 1 33% 2 O0% - 669 6
※ حسیحیی 行 حسی ※ ※ ے 为 سمعیی O % 2- 20%|4 40% 7 78% O O0% 100% - 4. 100%-
イ
※ صممر
为 ميم
; シ 洽|8 42% 1 00% - ※
※ حبیبیسی 为|8 35% 5
E4 7 4 619 5 639 6 7.59
უ23 为 گر
笼
% 25- 60% | 22 || 51%, c s
sy 78 %38 5 .%77 23 ”سیب ബ 29 为 : ンで Afr , % 2 5%. 5 23% 14 56% 2 c گسی ※
※ 孕丁> 96% 3. 100% 7 78% 100% 7. % 15,گھص ;%91 || 0 %51 | 21|%39 س •
为 23 52%日2甘,|22% f 31 869 O OO%2
为 تحضير On 83 36 为| 8 سمتنصیبی
3% 6 39% 25 60% 25 66% 5.
po 179 5
% 1 33%. 17 52% 17 || 61%| 4 679
※ --ل۔۔.................لع۔ %労 تعیی سس
Ꭰ% 女 40% 88%
15 崔5 100%| 1 100% - 33%|6 G
※ سمح حسی O ※ 事%|10 8 4 60% 37 O 75
5了 %3 1
7 حمــمـمـي ※ تحسیحیی 为 జో 沦 39 洽|37 55% 40 74%, 12 80% 6 21 4.
※ ”ححے
为 عیسی تصميم
为 2 O 總 3
سمتی 2 器 33%|15 4% 76%. 3 309 2 20% 444 5 33% జో
※ حسیحیی
عیسی 乳% 17 25%39: 58% 60|86%| 8 100% p
سمص 笼 محصبر s 67 ※ 为 为 3
器 为|30 54% 45 88% 5 100% i O1 O5% 15 す。デ مخصصص *జో= تقسی } ※ كمصر تحمي
4%
器 %3 ※ 9 98% 5 100% 8 62%. 7 13 ک s.
سمتیی ※ سمسیحیی
※ محمسيسي 2万 %24 90% 97% - 3 38 محمي O
2万 حجي " 沦 سمیع ※ ് 治 3|38% o
23: 13 5.9% s کسب محصبر
零 器 91% - 6 86% 78%. 6 869 7
---
·※ تصمی
سببیہ

Page 210
d. al III. d.
을 를 || 틀 送 圭 墨 家 -3 لیس۔ 5 ل res 壽) |품 || 하 통 || 통 || s
1978 43 22_151% 10_123%|35.|81% 21。|49%|11,| 26
سے 了 43 କର୍ତ୍ତି 13 3
1979 38 24 63%. 17. 45% 24 63% 15. 39% 11, 29
з5 | | 58 ás 36 8
1980 17 0847%. 6 35% 9 53% 2 12% 8 47 புதிய 字 爷 子 谷 பாடதிட்டம்
1980 10日 4人 |40%|3_ 30%|5 |50% 2 |20%|4, 40 Isoplu LTL 16 16 16 16 திட்டம்
1981 19 32|ಫ್ಟಿ 6% s 32% 釜 作1% 岩 32
1982 23 04.17%. 1 04%. 11 48% 3 13% 4 17
ふつ പ്റ്റ് حصتسيير スイ
23 23 23 23 26
" امت ف ا 170 1 | مر8 ! %63 | 27 %37 : 16 %46 من 20 . عسطكعضحيطلسي للمتلقي علاق4حقق 43
1984 25 10 40% 7 28%. 23 92% 1 04% 8 36
5 5 ☆活。 う。
1985 | 41 | 15」|37%| 10っ|24%|29 | 71% | 7。|24% | 14 | 34
سمعیسی حساسي つ話「 21 41 29 不
1986 | 44 | 20ィ |45%| 15_ | 34%|28 | 64% | 11 | 28% | 16〜| 27
4. 26 કિ.
1987 42|类-|50州梦|50%|裂|74%|婴 34%. 16.3
42 2 42 29 2
1988 |34 | 8」 |24%|8ィ | 24%|21」| 62% | 7 | 21% | 7 | 2" LISI LITL. 134 4 4. <64 ہیجہ திட்டம்
1988 18 旨 33% 被 22% 器 89% 24 O7% 器 4t பாடதிட்டம்
1989 57 25.44%. 20 35%, 30 49% 8 14%. 14 2.
7 子 157 5了
1990 68| 26,38%|22,|32%|48,| 71% 12。|17%|24 33
63 65 68 て行 7宏
1991 36 11 31% 9 25%. 1953% O6 16% 8 2.
36.36 36 3デ 167
售992 67 28 |42%|21 |34%|52 78% 9_ 14%甘23 34
でア 百万 百万 爷 でア
甘993 |57 | 27_ 47%甘25 44%|43。175% f2。121% 20 33
7 万 5了 子 61
1994 | 55 | 26。|47%|23 | 42%|48。| 87% | 25 | 41% | 21 | 34
155 55 55 61 161
1995 27 16 59%. 15 56% 24 90% 3 11% 15 4. アデ 委万 ୪ର୍କ う子
1996 23 | 1f |48% 11,| 48%|22_|85%, 6,|21% 14_ 5心
で5 5 づ活了 す函 ア活了
 
 

fiT/f)
பரீட்சைட்
[I filLI[i]|BLIII
ற்றின் சித்திட்
jf
i; 君 일ته
تكه Eه s S as ܒܚܡ 墨 s 云 引 s S
بع 冠〕 比y es s ت تی) ۔۔۔۔ـ
※,10 23% s 5 97% 7 OO% - 12 75% -
3 سمبئی ※
سمبیی
% 33 ‘87%|35| 92% 29 | 85% r
93.9 14 OO 4 ※ ”حی
/ 为
为 9- 59%. 10 59% 2 86%. 1 33% 2 O0% - 669 6
※ حسیحیی 行 حسی ※ ※ ے 为 سمعیی O % 2- 20%|4 40% 7 78% O O0% 100% - 4. 100%-
イ
※ صممر
为 ميم
; シ 洽|8 42% 1 00% - ※
※ حبیبیسی 为|8 35% 5
E4 7 4 619 5 639 6 7.59
უ23 为 گر
笼
% 25- 60% | 22 || 51%, c s
sy 78 %38 5 .%77 23 ”سیب ബ 29 为 : ンで Afr , % 2 5%. 5 23% 14 56% 2 c گسی ※
※ 孕丁> 96% 3. 100% 7 78% 100% 7. % 15,گھص ;%91 || 0 %51 | 21|%39 س •
为 23 52%日2甘,|22% f 31 869 O OO%2
为 تحضير On 83 36 为| 8 سمتنصیبی
3% 6 39% 25 60% 25 66% 5.
po 179 5
% 1 33%. 17 52% 17 || 61%| 4 679
※ --ل۔۔.................لع۔ %労 تعیی سس
Ꭰ% 女 40% 88%
15 崔5 100%| 1 100% - 33%|6 G
※ سمح حسی O ※ 事%|10 8 4 60% 37 O 75
5了 %3 1
7 حمــمـمـي ※ تحسیحیی 为 జో 沦 39 洽|37 55% 40 74%, 12 80% 6 21 4.
※ ”ححے
为 عیسی تصميم
为 2 O 總 3
سمتی 2 器 33%|15 4% 76%. 3 309 2 20% 444 5 33% జో
※ حسیحیی
عیسی 乳% 17 25%39: 58% 60|86%| 8 100% p
سمص 笼 محصبر s 67 ※ 为 为 3
器 为|30 54% 45 88% 5 100% i O1 O5% 15 す。デ مخصصص *జో= تقسی } ※ كمصر تحمي
4%
器 %3 ※ 9 98% 5 100% 8 62%. 7 13 ک s.
سمتیی ※ سمسیحیی
※ محمسيسي 2万 %24 90% 97% - 3 38 محمي O
2万 حجي " 沦 سمیع ※ ് 治 3|38% o
23: 13 5.9% s کسب محصبر
零 器 91% - 6 86% 78%. 6 869 7
---
·※ تصمی
سببیہ

Page 211
பெறுபேற்றின் சித்திப் பின்ன
毒 S S S 료 z 3 | | རྗེ| 폴 || || 홍 g حی 宅 号 S as
100% - 2.75% - wn
6
100% - 14.93%.
15 40
33% 2 100% - 6 66%. 6 100% سمصے جے سمے 2 9 6
00% 100% - 4 100% - -
イ سمبر
100% - s|s7%| -
9
5 63% - 5 75%j 100
کسی 6 8 1
38% 7 78% - 2]29% L9||64%" , - سکتا
100% 7 78% - 1 100%, 11 78% -
مستنصر 16 イ 14
100% 5 45% - 14% |டி|61%9 64% 爷 7 23 14
Ο A . d O 100% 番 100% 器 00%မှူာ့ 83%ಣ್ಣ 94% % 100%
100% . 者 17% 器 5%5.94%, 3.30%
16
67% -
90%. 3 75% 100% - 2 9%86||9|| %33| سسلے
3 7 16
43%. 137% 5 17%. 27.75% 2.96%|
O 30 36 25
O O 80% | 6 |21% 4. 12% 17 53%. 1379-8% 19 محلی خیسبی سمتی محسماجی 28 38 32 15

மும் நூற்றுவீதமும்
‘E a அதியுயர் சித்தி அதியுயர் சித்தி 률 要 官 5 GLUCLg பெற்ற மாணவர் s 3. ○ 巻 圭 Q
22 159% | - 66% 2D, 3C, 3S க. சற்குணதேவி でア 2
28 | 93% | - 29 97% 1D, 3C, 4S க. சிவாதம் خ حبیبیسیحیی "سی 30 30 1D, 2C, 5S செ. தவமணி
7 |88% 6 67% - 1D, 6C, 1S இ. இராமசந்திரன் سمصی اسی 8 9
7 78%- 6 - || 100% || 1D, 3c, 2S || III. Altg:AITIỀî15TGSGâl سمے برصے 9 6
13.72%000% - 1D, 4C, 2S 2. Jibbs FWTT 18 10
13.57%. 16% - 2C, 5S க. சத்தியசீலன் 23 6
3D, 4C க. விக்னேஸ்வரன் - 23% -3 86% ܐܲܦܲܗ
24 96%其一 1D, 20, 4S செ.நாவரசன் 25 5C, 2S சு. சிவரஞ்சிதமலர்
21 5售%| - 2D, 5C, 1S Q.J. GLIJAT 41 2D, 4C, 1S க. சிதம்பரநாதன்
70%|- - - 4D, 3C, 1S ப. விஜயதரன்
27|64%目- - 3D, 20, 3S க. சுமதினி *ーで 42
- - - 3D, 3C, சி.சிவரூபி
19, 100%. 3D, 2C, 2S க. சத்தியமாலினி 16
a 2D, 2C, 3S DAT. أسنيمسسين
- 2D, 4C, 2S | Q92. GeguJI 2 QytfoT
2D, 4C, 1S க. மாதினி

Page 212
100% - s|S7%| -
9
5.63% - 6 | 75% | 1 | 1oоф - | -
کیسے 16 8 1
38% 7 78%|- 2 29% 9 |64%
考|*k德 r | جہلم کے
100% 7 78% - 1 100%. 11 78% -
مصر 16 イ 14
100% 5 45% - 1 14%, 14 le1% 9.64%
صص イa そ 23 14
100%. 3, 100% . O OO%20.83%. 17
49 7 O 6 そ了 24 18 94% 7 100%
100% . 1 17% 15 58%. 15,
3.30% 94% سمتهای 6 24 is "s'
| 67% -
t
90%. 3 75% 100% 2 9%86||9|| %33| سسلے
3 7
- 43% | 11|37% 5 17% 27 75%24.96%
صحصے - حصے O 30 36 25
O O 80% 6 2.1% 4 - || 12% || 17 || 53% 13 o7*|9-l oo* 19 |م حسی صمسر کمیسی 28 38 32 15
OA . . . . O 190% 3 33% 3|30% 12 20%||44% 5, 33%|3, 24%9 "|考 c O 10 15 16 10;
79%|18 | 75% 8 100% 8、|38%| |17% 12, 38%|17。|63%|22
器|”制" 紧|°号|°隐下后
5 100%. 650%|45% o O5%| 1588%2.82%. 83%
仓 茄*|子 行 33| |6
5|100%ಕ್ತಿ|62%||32% ಕ್ರಿ|19%|ುತ್ತಿ |68%|2471%||80% 了 13 2. 31 19 34
႕ |38%|3|38%| 8 || 67%|g |90%|8 100% 8, 89% 16 8 9 10 3.
6 86% 8 9 86% 5 71%990% 8 100% イ て 16 7

72% 1D, 4C, 2S ஆ. சற்குணராஜா 18
3- 57% 2C, 5S க. சத்தியசீலன் 23
86% 3 سمتیD, 4C க. விக்னேஸ்வரன் - Ala
24 96% 1D, 20, 4S செ.நாவரசன் 25 5C, 2S சு. சிவரஞ்சிதமலர்
2 51%. 2D, 5C, 1S ଗ4. ଗନ୍ଧୂI]]|rg] 4. 2D, 4C, 1S க. சிதம்பரநாதன்
70% 4-D, 3C, 1S ப. விஜயதரன்
64% 3D, 2C, 3S க. சுமதினி
3D, 3C, சி.சிவரூபி
100%. 3D, 2C, 2S க. சத்தியமாE
2D, 2C, 3S மா. ஜெயபாலசிங்கம்
2D, 4C, 2S |Q$g. Qệg|HjI$g 6ìIIfì6ùII 2D, 4C, 1S ѣ. шIфsi
5D, 3C கு. புனிதகுமார்
4D, 2C, 1S ஜெ. அமலா
4D, 4C க, சுதர்சன் 4D, 4C இ. கலைவாணி
• 5D, 2C, S க.நவரூபன்
• 4D, 4C, க. பிருந்தா 4D, 3C, 1S த. நாகசுதினி
5D, 3C இ. இராஜேஸ்வரன்

Page 213


Page 214


Page 215


Page 216

Бeywandi (Pvt) і*а pri Gumananda Maratina =
Colorbo