கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: The Torch Bearer 2003-2004

Page 1


Page 2


Page 3


Page 4


Page 5


Page 6


Page 7
VEMBAD GIRLS
JAf
 

' G SCOOL
FNA
T222 21.87
S S S S S S SS SS SS S S SSAS SSSSS S S

Page 8


Page 9
Editorial Board
Mrs. K. Ponnamp
Mrs. R. Krishnara
Mrs. V. Pushpana,
Mr. K. Srirajkun
 

HE
Printed by :
Mathi Colours 15/2, Murugesar Lane, Nallur, Jaffna. Te:-021 2229285
璽 璽 s 臼 『工」 酗 酉 口

Page 10
கல்லூரி
மன்னு புகழ் பரவி ஒளியுறே
மன்னவனே நினைப் பணிந்
மனம் வமாழி மெய் அதை 6
தினமுமே சித்தியை அருளி
உண்மையிலே உளத் திண்ை
வண்மையிலே மதி நுண்ை
தன்னலம் தவறாத் தனிப்ெ
வேம்படி நன்னல மகளிர் க
தொண்வடான்றே தமது இல
கொண்டனமே நட்புக் கல்வி
கண்டனமே செய்வோம் பின
வகாண்டிலோமே அச்சம் எது
 
 

I6irfrš5LC36)
நிவாய்.
DLOC360
DuG860
பரும்
ழகம் வளர்க.
L'afu Innrih
ஜெபம்
ழயதனை
துவரினும்
(உண்மையிலே.)

Page 11
Colleg
Dare to do right! Dare to
You have a work, that no
Do it so bravely, so kindl
Angels will hasten the sto
Dare, dare dare to do righ
Dare, dare, to be true!
Dare, to do right, dare to
Dare to do right, to be tru
Dare to do right, Dare to il
Other men's failures can
Stand by your conscience
Stand like a hero and batt
 

be true
other can do
y so well
ry totell.
be true
e
be true
never save you
', your honour, your faith
le till death.

Page 12
s
at 6lycrofusif's
3ே இதழாசிரியர் குறிப்பு
வரவேற்புப் பாடல் பரிசுத்தின அதிபர் அறிக்கை - 2003 வரவேற்புப் பாடல் பரிசுத்தின அதிபர் அறிக்கை - 2004
Vembadi - Now and Then
1996 - பின் வேம்படியின் வளர்ச்சி
Our Academic Staff
In Memory Examination Performance of G.
எமது பாடசாலையில் 2003-2004 JIC பாடசாலையும் சீர்மிய செயற்பாடுகளும் கலையழகும் இரசனையும் எதிர்காலத்தில் நாம் பெண்ணாய்ப் பிறந்துவிட்டால் குறுந்தொகையில் தோழி தமிழுக்கு அழுதென்று பெயர்
கல்வி
சதுரங்கம் பெண்களைப் பெண்களாக வாழவிடுங்கள் றேடர் ஒரு மின்காந்த உளவாளி இந்து ஒழுக்கம்
வளர்ச்சிப் பாதையிலே நான் ஒன்று நினைக்க
வேம்படியாள் இலங்கையின் தற்கால ஓவியர்கள் புவியில் உயிர்களின் தோற்றம்
隊 உலகை அழிவுப் பாதையில் இட்டுச் செ 3ே சமூக வாழ்க்கையில் சமயம் محصے
 
 
 

CEO/L
A செயற்திட்டம்
ல்லும் விஞ்ஞான யுக மனிதன்

Page 13
13 ஆசிரியர்
3 அறிவியல் உலகில் றேடியம் அற்புதக் 13 சூரியக் குடும்பத்தில் கண்டுபிடிக்கப்பட t3 |5ւ L
3 இலங்கையின் பண்டைய தொழில்நுட்ட 13 வறுமை கொடிது 3ே மொழித்திறனும் மொழியாற்றலும் 3ே அன்பு தரும் இன்பம் 3ே விடியலின் வியப்புக்கள் 3ே கற்பகதரு 13 ஒற்றுமையாய் வாழ்வோம் fè BELGOTLb 3ே ஆசான்களே 3ே இராகத்திக் மகிமை
3 Kaizen at Vembadi
D3ë Time
tre Truth Alone Triumphs rẽ” Reading tsà” The Joys of school Day's D3 Services of a Doctor
3 Mother Teresa & The Pollution -A challenge to 1 LIS” The Need for Discipline [Sằ* Farmer
ré A Collection of Thoughts of G tsà Trip to up country Lă Mahatma Gandhi
D3 The Echo of Life Is The Library D3 The Place of Sports in a Child tre Human Circulatory System té Two Great People in Mathema Isă PaSSWOrd
 

al
reat men
s life
tics

Page 14
le Challenges are the Secret of S 13 மாணவர் முதல்வர் சபை 2003 3ே மாணவர் முதல்வர் சபை 2004 3ே விளையாட்டுத்துறை 13 சதுரங்கக் கழகம் 13 தமிழ் மன்றம்
Tèo English Union Loè SCrabble Club 13 இந்து மன்றம் 3ே நுண்கலை மன்றம் 13 விஞ்ஞான மன்றம் 13 உயர்தர மன்றம் 3ே சுகாதார மன்றம் 3 வர்த்தக மன்றம் 13 சமூகக்கல்வி மன்றம் 13 நூலக மன்றம் 3ே புகைப்படக்கலை மன்றம்  ேதகவல் தொழில்நுட்பக் கழகம்
3. மனையும் மங்கையும் 3ே கிறிஸ்தவ யுவதிகள் சங்கம் tখ্রষ্ঠ g|T্যগোঁu|b
3 லியோ கழகம் 3ே இன்ரறக்ற் கழகம் 3ே பரியோவான் முதலுதவிப்படை
3 நலன்புரிச் சங்கமும் படையணிகளும் 3ே பாடசாலைக் கூட்டுறவுச் சங்கம் 13 ஆசிரியர் கழகம்
 
 
 

llCC6SS lO8
] ] ] ] ] [ ]

Page 15
2003-2004
2003-20
Bearer
பெருமகிழ்
愿
பகுதிக்குரி படுத்துவதுடன், அக்கால மாணவரது வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள் மாணவர் திறன்களையும் பெற்றோருக் படுத்துகிறது.
மாணவர் ஆக்கங்களும், ! அணிசெய்துள்ளது மாணவர் தாமாகவே தேடல்களையும் தந்து இம்மலரை உருவ
இம்மலரை உருவாக்குமாறு பை வெளியிட சகல விதத்திலும் உதவியவர்: தெரிவித்துக்கொள்கிறேன்.
எமது பாடசாலையின் வரல ஆண்டுதோறும் தொடர்ந்துவெளிவரவே:
 
 

iuй gрбйч
ண்ட காலக் கல்விப் பாரம் பரியத்தைக்
ހ
வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் 24-25 egoir(Biafrat The Torch
சஞ்சிகையை வெளியிடுவதில் *சி அடைகின்றோம்.
ச் சஞ்சிகை 2003-2004 காலப் uLiഞ്ഞ நிகழ்வுகளை ஆவணப் படைப்பாக்கங்களையும், தேடல்களையும் ாது பாடசாலையின் செயற்பாடுகளையும்,
கும் சமூகத்திற்கும் இது பிரசித்தப்
அவர்களின் தேடல்களும் இம்மலரை முன்வந்து ஆக்கங்களையும் அவர்கள்
1க்குவதில் பங்களிப்பு செய்துள்ளனர்.
னிப்புரை வழங்கிய அதிபருக்கும், இதனை 5ளுக்கும், மலர்க் குழுவினர் சார்பில் நன்றி
bo ஆவணமாக மலரும் இச்சஞ்சிகை, ண்டும் என்று வாழ்த்துகிறேன்.
திருமதி இ. கிருஷ்ணராஜா
O CO. O. D. O. O.

Page 16
2OO3-2OO4
யாழ் வேம்படி மகளிர்
பரிசளிப்பு வி
வரவேற்ப
இராகம் : பூரீ ரஞ்சினி
Jos
வருக வருக புகழ் தமிழவரே பெருகும் கவியதனில் தமிழி
මේIf9IIJ.
வரவே உய்வெனப் போற்றிடு வாழும் புகழ் அதனை வாழ்த்
Frá
l. லண்டன் மாநகர் சென்று வந் பட்டங்கள் பலப்பல கொண்( வெற்றித் திருமகனாம் எங்கள் சுற்றம் ஏத்திடும் சுகந்த மகே
இராகம் : பேகட
2. பழைய கலையதிலே புதிய 6 இளைஞர் வாழ்வுதிக்க கண பல்கலையில் புது மலர்ச்சிக நல்விந்தை உலகமது படை
இராகம் : சண்முகப்பிரியா
3. மன்னு புகழதுவாம் பெருகும் உண்மைதனை உணர்ந்து எ வித்தையதில் வியந்து விந்ை மெத்த உயர் மாண்பைக் கெ
இராகம் : மத்தியமாவதி
4. கல்வித் திணைக்களப் பெரி கல்விப் பயிர் வளர்க்கும் அ; முளையின் வளம் கண்டு மகி பழைய மாணவர்க்கும் பெற்ே

உயர்தரப் பாடசாலை ngIT - 2003
Lis
தாளம் : ஆதி
so
சைப்போம்!!
ல்லவி
வோம் திடுவோம்.
தீரே டு வந்தீரே ர் கலைநிதியாம்
சனம்,
வழிகான னித்துறைபேணி ாண உழைப்பீரே! Licy,
வேம்படியின் ழுந்த சக்தியாம் தை உயர்கண்டு Maine Gyl
BurTGJ! - Bh
திபர்களே
ழ்ந்து வாழ்த்திடும் றார்க்கும் - வருக வருக .

Page 17


Page 18


Page 19
1Jistš3g él31J é
அன்புக்கும் மதிப்புக்குமுரிய முதன்மை விருந்தி நிறுவுனர் நினைவுப் பேருரை ஆற்றவந்திருக்கும் திருமதி செயலாளர் அவர்களே! அன்புப் பெற்றோர்களே! பழைய மா அதிபர்களே! கல்வித்திணைக்கள அதிகாரிகளே! பழைய மா யாவருக்கும் என் உள்ளம் நிறைந்த வணக்கம். அனைவ6
எமது பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு வி முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். இந்நாளிலே எமது தந்திருக்கும் முதன்மைவிருந்தினர் கலாநிதி மகேசன் பெருமையடைகிறது. கலாநிதி மகேசன் அவர்களை சபைச்
இன்றைய விஞ்ஞான உலகில் கணணியின் மு: கணணி விஞ்ஞானத்துறையில் கலாநிதிப்பட்டம் பெற்று தலைவராகவும் சிரேஷ்ட கணணி விரிவுரையாளராக வரப்பிரசாதமாகும். சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூ பட்டத்தையோ பதவியையோ பெரிதாக எண்ணி கர்வம்ே நாம் அறிகின்றோம். லண்டன் தொழில்நுட்ப நிறுவனத் பெற்றுக்கொண்டமை பெருமைக்குரிய விடயமாகும். அ6 அத்தகைய மதிநுட்பமும், செயற்திறனும் மிக்கவரை த பழையமாணவி இராஜசிவசக்தியும் அதிஷ்டசாலி என்றே
திருமதி மகேசன் பழைய மாணவர்சங்க உறுப்பி இன்று உபதலைவராக பொறுப்பேற்றுள்ளார். சென்ற வருட சகோதரிகளாகிய எமது பாடசாலை மாணவருக்குப் பலவி சங்கமூடாக பல நடவடிக்கைகள் மேற்கொண்டார். தன்னல
கெளரவிப்பதில் எமது பாடசாலைச் சமூகம் பெருமையும் !
சீரும் திருவும் பொலிந்து யாழ் மண்ணில் தன உயர்தரப்பாடசாலையின் நிறுவுனர் “கலாநிதி பீற்றர் அனைத்துள்ளங்களும் பெருநன்றியோடு நினைவுகூர்ந்து த வளர்ச்சியுடன் நீடூழி வாழ்வார். அவரது புகழ் என்றும் நிலைக் மகிழ்ச்சியடைகிறேன்.

2003-2004
gÓlä56a5 = 2 OOS
حسبر
னர் அவர்களே! வணக்கத்துக்குரிய போதகள் அவர்களே! ம. ராஜாராம் அவர்களே! பாடசாலை அபிவிருத்திச் சங்க 0ணவர் சங்கத் தலைவர் அவர்களே! சகோதரப் பாடசாலை ணவர்களே! எமது பாடசாலை ஆசிரியர்களே! மாணவர்களே! ரையும் வருக வருக என வரவேற்பதில் பூரிப்படைகிறேன்.
ழாவும் நிறுவுனர் நினைவுமாகிய இன்றைய நாள் மிகவும் விழாவினிற்கு மெருகூட்டி எம்மை மகிழ்விக்க வருகை தம்பதிகளை வரவேற்பதில் எமது பாடசாலைச் சமூகம் $கு அறிமுகம் செய்யவேண்டியது காலத்தின் தேவையாகும்.
க்கியத்துவம் பற்றி நான் கூறாமலே யாவரும் அறிவிர்கள்.
யாழ் பல்கலைக்கழகத்தில் கணணி விஞ்ஞானத்துறைத் வும் கடமையாற்றுவது எமது மண்ணுக்கு கிடைத்த ரி பழைய மாணவரான திரு. மகேசன் அவர்கள் தனது காள்ளாத அமைதியான செயற்திறன்மிக்க பண்பாளர் என த்தில் கலாநிதி பட்டத்திற்கான சிறப்புப் பரிசிலையும் வரது மூளை ஓர் கணணி என்றால் அது மிகையாகாது. னது வாழ்க்கை துணைவராகக் கொண்டமையால் எமது
நாம் கருதலாம்.
னராக இருந்து நிர்வாகசபை உறுப்பினராகி, செயலாளராகி, டம் அவர் செயலாளராக இருந்த போது தனது இளைய தமான அன்பளிப்புக்கள், பரிசில்கள், என்பவற்றை வழங்க மற்ற இத்தம்பதிகளை பிரதமவிருந்தினர்களாக அழைத்துக் உவகையுமடைகிறது.
லைநிமிர்ந்து கம்பீரமாக காட்சி தரும் வேம்படி மகளிர்
பேர்சிவல்’ அடிகளார் அவர்களை வேம்படியாளின் லை சாய்ந்து வணங்குகிறது. அடிகளார் இந்நிறுவனத்தின் கும் என்று வாழ்த்தி பரிசுத்தின அறிக்கையை சமர்ப்பிப்பதில்

Page 20
2OO3-2004 பரிசுத்தின அறிக்கை
இவ்வாண்டில் எமது பாடசாலையின் கற்ற முயற்சியானதுமாகவும் அமைந்தமையை க.பொ.த (சா. பறைசாற்றி நிற்கின்றன. எமது பாடசாலை குறிப்பிடத்தக் செல்வதும் யாவரும் அறிந்ததே. கல்வி மட்டுமல்ல, விளையாட்டுத் துறைகளிலும் துரித கதியில் முன்னேறிச்
மாணவர் தொகை - 2003
6 - ll 660) J 1248
12 - 13 வரை 536
மொத்தம் 1784.
ஆசிரியர் விபரம்
விஞ்ஞான கணித பட்டதாரிகள் கலைப்பட்டதாரிகள் வர்த்தகப்பட்டதாரிகள்
மனையியல்
விசேட பயிற்சி பெற்ற ஆசிரியர் மொத்தம்
2003 இல் புதிதாக எம்முடன் இணைந்தோர்
திருமதி அ. இரமணிதரன் திரு. மா. சிவபாலன் செல்வி தே, தேவராஜா திரு. கு. ஜெயாஸ்வரன் திரு. கு. சபாநாயகம் செல்வி பு: செல்லையா
இவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று எமது நிறுவ திறம்பட செயலாற்ற வேண்டுகின்றேன்.

ல் - கற்பித்தல் செயற்பாடுகள் சீரானதாகவும் தீவிர த), க.பொ.த. (உ. த) பொதுப் பரீட்சைப் பெறுபேறுகள் 5ளவு முன்னேற்றப்பாதையில் வீறு நடைபோட்டுக்கொண்டு இணைப்பாடவிதனாச் செயற்பாடுகளில் முக்கியமாக
சென்று கொண்டிருப்பதும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
6
2
O3
O2
37
7O
1னத்தின் சகலவிதமான செயற்பாடுகளிலும் பங்கு கொண்டு
IV

Page 21
2003 முகாமைத்துவக் குழு
அதிபர் திருமதி பிரதி அதிபர் திருமதி பகுதித்தலைவர்கள் திருமதி திருமதி திருமதி திருமதி திருமதி
எமது பாசாலையின் சகல நிர்வாக கடமைகள், பாடசாலையின் விசேட நிகழ்வுகள் யாவுக்கும் முக மகிழ்ச்சிக்குரியதே. தொடர்ந்தும் இந்நிறுவனத்தின் எதிர்கா ஒத்துழைப்பையும் நல்குவார்களென நம்புகிறேன்.
பாடசாலை அபிவிருத்திச் சங்கம்
தலைவர் அதிபர். (பதவி செயலாளர் : திருமதி யூரீ. ஆ பொருளாளர் திருமதி கெளரி
பாடசாலையின் கல்விசார், பெளதிகவளம்சார் ந ாலியன்ற பங்களிப்பை நல்கி வருகிறது. விளையாட்டு 6 செயல் திட்டம் ஒன்றையும் இவ்வாண்டில் அமுல்படுத்தி
பழைய மாணவர் சங்கம் - 2003
தலைவர் திருமதி ஞா. சி செயலாளர் திருமதி இ. மே பொருளாளர் : திருமதி சி. ஆ
பழைய மாணவர் சங்கம் பாடசாலையின் வளர்ச்சி வசதி குறைந்த மாணவர்களுக்கு கற்றல் சம்பந்தமான ெ ஊக்குவித்து வருவதோடு ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்க இச்சங்கம் தனது பணிகளை மேலும் தொடரும் என எதி

2OO3-2OO4.
க. பொன்னம்பலம்
ச. சொக்கலிங்கம்
கெள சுந்தரலிங்கம் சி. ஜெயபாலன் கே. திருச்செல்வம் இ. கிருஷ்ணராஜா க. கருணாநிதி
கற்றல் - கற்பித்தல், இணைபாடவிதானச் செயற்பாடுகள், ாமைத்துவக்குழு சிறந்த ஒத்துழைப்பை நல்கியமை லம் பிரகாசிக்க அதிகூடிய பயனுள்ள ஆலோசனைகளையும்
வழி) திருமதி க. பொன்னம்பலம் பூனந்தகுமாரசாமி
சுந்தரலிங்கம்
டவடிக்கைகளில் அதிசிரத்தையுடன் இச்சங்கம் தன்னமைதான விஸ்தரிப்புக்காக நிதி சேகரிக்கும் நோக்குடன் பமை குறிப்பிடத்தக்கதாகும்.
வபாதசுந்தரம்
கசன்
னந்தகுமாரசாமி
யில் மனப்பூர்வமாக அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றது. சலவினங்களுக்கு உதவி புரிந்தும், பரிசில்களை வழங்கி ளைக் கெளரவித்தும் தனது பங்களிப்பை நல்கி வருகின்றது.
பார்க்கின்றேன்.

Page 22
2003-2004
பொதுப்பரீட்சைப் பெறுபேறுகள் - 2003
க.பொ.த (சா. த.) தோற்றியோர் 178, இ தகைமையுடையவராகச் சித்தி பெற்றமை மிகவும் பாராட
விசேட சித்தி
10 A - 13
9A - 24
8A - 2
7 A - 17
6A - 20
க.பொ.த. (உ.த) 2003
தோற்றியோர் பல்கலைக்கழக தகுதி பொற்றோர்
2003இல் பல்கலைக்கழக அனுமதி பெற்றோர்
மருத்துவம் பல்வைத்தியம் உணவும் போசாக்கும் விவசாய விஞ்ஞானம் உயிரியல்
பொறியியல் பெளதீக விஞ்ஞானம் பிரயோக விஞ்ஞானம் முகாமைத்துவம் வர்த்தகம் தோட்டமுகாமையும் மதிப்பீடும்
560))

ருவரைத் தவிர ஏனையோர் உயர்தரம் கற்பதற்குத் டிற்குரியது.
- 282
- 196
- Ο
- O2
- O9
- O3
- O2
- O8
- O2
- O9
- O2
- O2
VI

Page 23
எமது பாடசாலையில் செயற்படும் மன்றங்கள்
மாணவரின் பல்வகையான ஆற்றல்கள் திறன் செயற்பாடாக எமது பாடசாலையில் இருபதுக்கு மேற்ப
சேவைகள் கழகங்களும் உள்ளடக்கப்படுகின்றன.
மாணவ முதல்வர்சபையினர் ஒழுங்கான நிர்வாகத் தலைவர்களாக தம்மை உருவாக்கிக்கொள்வதற்கு இச் இவர்கள் பாடசாலை நிகழ்வுகள், விழாக்களின் போதும் கட
ஊக்கத்துடன் செயற்படுவார்கள் என எதிர்ப்பார்க்கிறேன்.
21ம் நூற்றாண்டின் விஞ்ஞான தொழில்நுட்பத்து கொண்டும் மாணவரின் செயற்றிறன் ஆளுமை வளர்ச்சியை வருடம் தோறும் விஞ்ஞானதினவிழா நடாத்துவதுடன், ஆ உள்ளடக்கியதாக வெளியிடப்படுகிறது. வாரம் ஒருநாள் படுத்துதல், பட்டிமன்றம், வினாடி வினா போட்டிகள் போன் தொடர்ந்து செயற்படவேண்டும் என்பதே எனது பேரவா.
தமிழ் மன்றம் மாணவர் மொழியாற்றலை வளர்ப் எமது மாணவர் பங்கு பற்றி வெற்றியீட்டி வருகின்றனர். பாடசாலையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. தமி நடத்துகிறது. இம்மன்றம் மாணவர் மொழிவிருத்தியில் கூ
தமிழ் மன்றம் போன்றே, ஆங்கில மன்றமும் மா உழைக்கிறது. ஆங்கிலதின போட்டிகளில் மாணவர் பங் வாழ்த்துகிறேன். ஆங்கில மொழித்தினமும் எமது பாடசா6
இந்துமன்றம் மாணவர்களின் சிந்தனையைச் ெ ஊக்கமளிக்கிறது. விஜயதசமியில் வாணிவிழா கலைவிழ போட்டிகளை நடாத்துவதன் மூலம் மாணவர்களை சமய
இம்மன்றம் வளர்த்து வருகின்றது.
நுண்கலை மன்றம் சித்திரப்போட்டிகள், பண்ணி மாணவரை பங்குபெற செய்து அவர்கள் திறன்களை கு. மயூரி, பி. எலிசபெத் சுபத்திரா ஆகியோர் தேசியமட பெற்றனர் என்பது மகிழ்ச்சிக்குரியது.
VII

2008-2004 கழகங்கள் செயற்பாடுகளும் சாதனைகளும்
களை விருத்திசெய்யும் வகையில் இணைப்பாடவிதான
ட்ட மன்றங்கள், கழகங்கள் செயற்படுகின்றன. இவற்றுள்
நிற்கு உறுதுணையாளர்களாகச் செயற்படுகின்றனர் வருங்கால பையில் அங்கத்தவராவதால் சந்தர்ப்பம் கிடைக்கின்றது.
மை உணர்வுடன் செயற்படுகின்றனர். தொடர்ந்தும் இவர்கள்
பறை இயக்கத்திற்கும் சமகால தேவைகளைக் கருத்தில் டயும் வகையில் விஞ்ஞான மன்றம் செயற்பட்டுவருகிறது. 9ரும்பு சஞ்சிகை இம்மன்றத்தால் மாணவர் ஆக்கங்களை
இம்மன்றம் கூடி மாணவர் ஆக்கங்களை கண்காட்சிப்
றவற்றை நடத்துகின்றது. இம்மன்றம் மேலும் வேகத்துடன்
பதில் பெரும்பங்காற்றுகிறது. தமிழ் மொழிப் போட்டிகளில் இவ்வருடம் மாகாணமட்டப் போட்டிகள் யாவும் எமது
ழ்மன்றம் வருடம் தோறும் தமிழ்த்தின விழாவை சிறப்பாக
டிய சிரத்தை எடுக்கும் என எதிர்பார்க்கிறேன்.
ணவர் ஆங்கில மொழித்திறனை வளர்ப்பதில் முன்னின்று குபற்றி பரிசில்களைப் பெறுகின்றனர். அவர்கள் வெற்றிக்கு லையில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
சம்மைப்படுத்தி ஆன்மீக வழியில் செயற்பட இயன்றளவு வாக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பலவிதமான
விழுமியங்களை உணரச் செய்து இந்து கலாசாரத்தை
சைப் போட்டிகள், தமிழ்த்தினப்போட்டிகள், ஆகியவற்றில் பளர்க்கின்றது. தழிழ்த்தினப் போட்டியில் இவ்வருடம் டம் வரை தனிநடனத்தில் வெற்றியீட்டி தங்கப்பதக்கம்

Page 24
2OO3-2OO4. வர்த்தகமன்றம் வர்த்தகம் கற்கும் சகல மாணவ
தேவைக்கேற்ப பல பயன்தரும் செயற்பாடுகளை இம்மன்றம் வருடந்தோறும் வெளியிடப்பட்டு, வெளியீட்டு விழா நை வாழ்த்துகிறேன்.
யாழ் மாவட்டத்தில் மூன்றாவது துருப்பாக விள ஆளுமை என்பவற்றை சாரணியத்தின் மூலம் வளர்ச்சியுற சாரணியர்களுக்கான பாசறை எமது பாடசாலையில் நை ஜனாதிபதி விருதினைப் பெற்றுக்கொண்டார். பாடசாலை
வருவது மகிழ்ச்சி தருகிறது. மேலும் சாரணியரின் சேவை
யாரும் நலமாக வாழ்வதே என்ற இலட்சியம் ( தொடர வாழ்த்துகிறேன். இன்ரறக் கழகமும் பரியோவான் ப6 முதலுதவி வழங்குகிறது உரிய நேரத்தில் வழங்கப்படும் பாதுகாக்கிறது. சேவை நோக்குடைய லியோக்கழகம் இ தேவைப்படும் மாணவர்களை இனங்கண்டு சீருடைத்து அவற்றின் சேவை தொடர வாழ்த்துகிறேன். சேவை அர் கொண்ட நலன்புரிச் சங்கப் படையணிக்கு முதலுதவி, வீ வழங்கப்பட்டன. மாவட்ட ரீதியாக நடத்தப்பட்ட விளை
பெற்றமை பாராட்டுக்குரியது.
கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ச பாடசாலையில் இயங்கும் கூட்டுறவுச் சங்கம் ஆசிரியர்,
பூர்த்தி செய்வதுடன், இலாபத்தின் ஒருபகுதியை பாடசாை
விளையாட்டுத்துறை
யாழ் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையி: 20.03.2003 அன்று பிப 2.00 மணியளவில் கல்லூரி மை; யாழ் அரசாங்க அதிபர் திரு. செ. பத்மநாதன் அவர்கள் ஒட்டி, வலைப்பந்தாட்டம், பூப்பந்தாட்டம் என்பன ஐந்து போட்டியில் இவ்வருடம் Scowcroft முதலாம் இடத்ை பிரிவில் சதுரங்கஅணி மாகாண மட்டத்திலான சதுரங்கப் ே தெரிவு செய்யப்பட்டது. உடற்பயிற்சிக்குழு மாவட் மாகாணமட்டத்திலான போட்டியில் பங்குபற்றியது. யாழ்
விளையாட்டு அணிக்கு எமது கல்லூரியிலிருந்து செல்வி வர்

பர்களையும், அங்கத்தவர்களாகக் கொண்டது. காலத்தின் செயற்படுத்துகிறது. இம்மன்றத்தினால் வர்த்தக சஞ்சிகை டைபெறுகிறது. இம்மன்றம் மேன்மேலும் வளர்ச்சியடைய
ங்கும் எமது சாரணியர் சேவை மனப்பாங்கு, மனிதநேயம்,
ச் செய்கிறது. இவ்வருடம் முப்பது மாணவர் பங்கு பற்றிய
டபெற்றது. அபிராமி யோகேஸ்வரன் தனது திறமையால்
நிகழ்வுகளின் போதும் சாரணியர் தமது பங்களிப்பை நல்கி
வளர வாழ்த்துகிறேன்.
கொண்ட பரியோவான் படைப்பிரிவின் சேவை, ஊக்கம் டைப்பிரிவும் மாணவருக்கு சிறு விபத்துக்கள் ஏற்படும்போது b இவ்வுதவி மாணவரை பல ஆபத்துக்களில் இருந்து |வ்வருடம் கண்கிகிச்சை முகாம் நடத்தியுள்ளது. உதவி E, கற்றல் உபகரணங்கள் என்பவற்றை வழங்கியுள்ளது. ாப்பணிப்பு நோக்கில் ஊக்கமுடைய 40 மாணவர்களைக் திப்போக்குவரத்து ஒழுங்கு என்பன தொடர்பான பயிற்சிகள் பாட்டுப் போட்டியில் இப்படையணி முதலாம் இடத்தைப்
ட்ட விதிகளுக்கு அமைவாக செயற்பட்டுவரும் எமது மாணவர்களின் அத்தியாவசிய தேவைகளை இயன்றளவு
லயின் அத்தியாவசிய தேவைகளுக்காக வழங்கிவருகிறது.
ன் 2003ம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் போட்டி தானத்தில் நிகழ்ந்தது. இவ்விழாவில் பிரதமவிருந்தினராக
கலந்து கொண்டார். இல்ல மெய்வல்லுனர் போட்டியை இல்லங்களுக்கிடையே நடந்தது. இல்ல மெய்வல்லுனர் தைப் பெற்றது. எமது கல்லூரியின் உள்ளக விளையாட்டுப் பாட்டியில் வெற்றியீட்டி, தேசிய மட்டத்திலான போட்டிக்கு டத்தில் முதலாம் இடத்திற்கு தெரிவு செய்யப்பட்டு
மாவட்டத்திலிருந்து கூடைப்பந்தாட்டத்தின் தேசிய கூழினி சந்திரகுமார், செல்வி நர்மிதா தங்கராஜா என்பவர்கள்
VIII

Page 25
தெரிவு செய்யப்பட்டனர். செல்வி சி. கஜனி மேசைப்பந்த பெற்று தேசிய மட்டத்தில் 2ம் இடமும் பெற்றமை பார உள்ளக அரங்கு இல்லாமை மனவருத்தத்தைத்தரும் விட மகிழ்ச்சியைத் தருவதோடு பாராட்டுதற்குரியதுமாகும்.
JICA செயற்திட்டம்
கடந்த வருட நடுப்பகுதியிலிருந்து யப்பான் என்பவற்றின் அணுசரனையுடன் JICA சர்வதேச செயற் விஞ்ஞான பாடத்தில் தர அபிவிருத்தியை மேம்படுத்து நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 25 பாடசாலைகளில் கூறிக்கொள்கின்றேன். இத்திட்டம் கணித விஞ்ஞா கொண்டிருந்தாலும் பாடசாலை முகாமைத்துவத்தை மே என்பவற்றுக்கும் வழி கோலியது. இச் செயற்திட்டத்ை வினைதிறனுயை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு ஏர் இடமாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் ச8 எமக்குமிடையில் ஒரு நெருக்கமான தொடர்பு ஏற்ப முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்லும் ஒரு ஏணிப்படியாக இணைத்துக் கொண்டதற்காக கல்வி அமைச்சு, தேசி
சந்தர்ப்பத்தில் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
நன்றிநவிலல்
எமது அழைப்பை விருப்புடன் ஏற்று வேனை நல்லுரையாற்றிய முதன்மை விருந்தினர் கலாநிதி மகேச6 மகேசன் அவர்களுக்கும் பாடசாலைச் சமூகம் சார்பில் ந6
நிறுவுனர் தினத்தை ஒழுங்குசெய்த பழையமான அடிகளாருக்கும் நினைவுரை வழங்கிய திருமதி. ம. இரா
எமது அழைப்பை ஏற்று வருகை தந்த கல்வித் தி ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தவர், அனைவருக்கும் எனது நன்றி. இன்றைய நாள் நிகழ்ச்சிகளிற் அனைவர்க்கும் என் நன்றி
IX

2OO3-2OO4. ட்டத்தில் மாகாண மட்டத்திலான போட்டியில் 1ம் இடம்
ட்டத்தக்கது. எமது கல்லூரியில் பூப்பந்தாட்டத்திற்கான
யமாகும். மாணவர்களின் விளையாட்டுத்திறன் யாவருக்கும்
அரசாங்கம் கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவனம், பாடு குறிப்பிடத்தக்க இடத்தை பெறுகின்றது. கணிதம் நோக்கத்தைக் கொண்ட இந்த செயற்திட்டத்திற்கு ) எமது பாடசாலையும் ஒன்றாகும் என்பதனை மகிழ்ச்சியுடன் ன பாட தர அபிவிருத்தியை முக்கிய நோக்கமாகக் ம்படுத்துவது, பாடசாலை உட்கட்டமைப்பினை சீராக்கல் த அமுல்படுத்துவதன் மூலம் பாடசாலைச் சூழலானது ற வகையிலும், மாணவர்கள் மகிழ்ச்சியாக கற்பதற்கு ஏற்ற 5லரும் பங்குபற்றும் அணுகுமுறையால் பெற்றோருக்கும் ட்டுள்ளது. சுருக்கமாக இத்திட்டம் பாடசாலையை உள்ளதெனலாம். இத்திட்டத்தில் எமது பாடசாலையையும் யகல்வி நிறுவகம், JICA அணி ஆகியோருக்கு இச்
1லப்பழுவின் மத்தியிலும், வருகை தந்து சிறப்பித்து, அவர்களுக்கும், பரிசில் வழங்கிக் கெளரவித்த திருமதி iறியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வர் சங்கத்துக்கும் ஆசியுரை வழங்கிய வணக்கத்துக்குரிய
ஜாராம் அவர்களுக்கும் உளப்பூர்வமான நன்றி.
ணைக்கள அதிகாரிகள், சகோதரப் பாடசாலை அதிபர்கள், நிர்வாக உறுப்பினர், பழையமாணவர், நலன்விரும்பிகள்
கு சகலவிதத்திலும் ஒத்துழைத்த பாடசாலைச் சமூகத்தினர்

Page 26
2OO3-2004
யாழ் வேம்படி மகளிர் LIiffeiff IL 6f
வரவேற்பு
இராகம்: ஹம்சத்வன
பல்லி
வருக வருக பெருந்தகையே நிமிர்ந்த தமிழதனால் பாட்டிஎ
அனுபலி
வருகை கண்டகங்கள் குளிர் இருகை கொண்டெழுந்து இ
于顶6仍
l. வெல்லும் மேன்மையால் வள கல்லும் கரைந் தெழுத பணுவ செல்வம் எனும் கல்வி எழுந்த பெண்மை பல உயர்வை நாட்
இராகம் : ஹிந்தோளம்
2. பட்டம் பலபெற சிறகை விரித் பழுத்த பலம் பெற கானாவை பெற்ற மனப்பலத்தால் நைஜீரி சட்டக் கல்வியில் முதிர்பயன்
இராகம் : காம்போதி
3. வெற்றித் திலகத்துடன் கொழு வேண்டும் பலதிறனும் சர்வகெ வாழும் மனிதரின் உரிமைக்க சாந்தி விநோதனே! சர்வசாந்
இராகம் : மத்தியமாவதி
4. கல்வித் திணைக்கள சான்றே கல்விச்சாலை உயர் அதிபர்க காலச் சிலிர்ப்பினில் கிறங்கிச் பழைய மாணவர்க்கும் பெற்றே

உயர்தரப் பாடசாலை ĮQIT — 2OO4
ILso
g51T6Tb: SERÉ 26if
TGlj! )5ÜELssb!!
bலவி
ந்தனவே சைத்ததுவே
-
D
நம் வேம்படியின்
Iல் பயின்றீரே
கொள்கையால்
டில் கண்டதே. (வருக)
தீர்
க் கண்டு
பாவைக் கடந்தீர்
கொண்டீர். (வருக)
ம்பைத் தொட்டீர் ாசாலையில் குவித்தீர் ய் எழுந்தீர்! நியாய் வாழ்வீர்.
ார்க்கும். (வருக)

Page 27
பரிசுத்தின அதிபர் &
அன்புக்கும் பெருமதிப்பிற்கும் உரிய பிரதமவிருந்: குருமுதல்வர் அவர்களே! பழைய மாணவர் சங்கத் தலைவ அவர்களே! கல்வித் திணைக்கள அதிகாரிகளே! அன்புப் எமது பாடசாலை ஆசிரியர்களே! மாணவர்களே! உங்கள்
கூறி வருக வருக என வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அை
எமது பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று இவ் விழாவைச் சிறப்பிக்க வருகை தந்திருக்கும் வேம்படியின் புதல்வியர்களில் ஒருவராவர். இவர் எமது குறிப்பிடத்தக்கதாகும். மூன்று தொடக்கம் ஐந்தாம் வகு நாட்டில் கானாவில் சென்ற் மேரிஸ் இரண்டாம் தரப் ட பட்டதாரியாகவும், முதுநிலைப்பட்டதாரியாகவும் பட்டம்பெற் பல்கலைக்கழகத்திலும் சட்டமுதுமாணிப்பட்டம் பெற்றார். பணியாற்றிய இவர் தற்போது பசுபிக் ஸ்டார் லிமிட்டெட் உரிமைகள் ஆணைக்குழுவின் ஆராய்ச்சி உத்தியோகத் அடைய உண்மைக்காக குரல்கொடுக்கும் ஒரு சமூகப் பி விளங்கிய கல்வியியளார். இவர் தன்னை உருவாக்கிய பாட கொழும்பு பழைய மாணவர் சங்கத் தலைவியாக இருந்து ப வேம்படியின் பழைய மாணவியான தங்களை வருக ! அடைகின்றேன்.
இவ்வாண்டில் எமது பாடசாலையில் கற்றல்பயனுடையதாகவும் நடைபெற்றது. பாடசாலையில் உள்ள
எமது பாடசாலை உயர்ந்து நிற்கின்றது.
மாணவர் தொகை - 2004
6 - 11 ରାର0)]] 283
l2 - 13 660), 688
மொத்தம் Y_> 1921
XI

2OO3-2OO4
அறிக்கை - 2004
நினர் அவர்களே! வணக்கத்திற்குரிய மெதடிஸ்ட் திருச்சபை ர் அவர்களே! பாடசாலை அபிவிருத்திச்சங்கச் செயலாளர் பெற்றோர்களே! பழைய மாணவர்களே! நலன் விரும்பிகளே!
அனைவருக்கும் என் உள்ளம் நிறைந்த வணக்கத்தைக்
டகின்றேன்.
இவ்வருடம் நிறுவுனர் நாளன்று கொண்டாட முடியவில்லை. ) பிரதமவிருந்தினர் திருமதி சாந்தி வினோதன் அவர்கள் து கல்லூரியில் ஆரம்பக் கல்வியைக் கற்றவர் என்பது ப்புவரை வேம்படியில் கல்விபயின்ற இவர் பின் ஆபிரிக்க பாடசாலையில் கல்வி கற்றார். அங்கு சட்ட இளநிலை று 2001இல் தாய்நாடு திரும்பினர். இவ்வாண்டில் கொழும்புப் இதன் பின் கொழும்பு மகளிர் கல்லூரியில் விரிவுரையாளராக கம்பனியில் நிர்வாகியாக பணிபுரிகின்றார். அத்துடன் மனித தராகவும் கடமையாற்றுகின்றார். இவர் இலட்சியங்களை ரதிநிதியாவார். சமூகநீதி, சமத்துவம் என்பவற்றை நன்கு சாலையுடனான தொடர்பை வளர்க்கும் வகையில் தற்போது ாடசாலையின் வளர்ச்சியில் அக்கறையுடன் உதவுகின்றார். வருக என வரவேற்பதில் பேருவகையும், மகிழ்ச்சியும்
கற்பித்தல் செயற்பாடுகள் வினைதிறன் உடையதாகவும் அனைவரினதும் அர்ப்பணிப்புடனான சேவையினால் இன்று
ஆசிரியர் விபரம் விஞ்ஞான, கணித பட்டதாரிகள் - 22 கலைப்பட்டதாரிகள் - 22
வர்த்தகப் பட்டதாரிகள் - 03
மனையியல் - 02
விசேட பயிற்சி பெற்ற ஆசிரியர் - 26
மொத்தம் - 75

Page 28
2OO3-2OO4.
2004ல் புதிதாக எம்மு
திருமதி சி புவனேந்திரன் செல்வி. ச. கனகரட்ணம் திருமதி இ. அருந்தவராஜா திருமதி. சி. ஆனந்தசயனன் திருமதி. சா. வீரசிங்கம்
இவர்கள் அனைவரையும் வரவேற்பதில் பெ குறிக்கோளையேற்று அவற்றை ஏற்று அவற்றை அடை அபிவிருத்திக்கும் பாடசாலையின் பெருமைக்கும் உறுது
2004ல் எம்மிடமிருந்து இடமாற்றம் பெற்று
விலகியோர்
திருமதி த. சந்திரராஜன் செல்வி ல, வாமதேவன் திருமதி பேனடெட்ஜேக்கப் திருமதி இ. அருந்தவராஜா
2004 முகாபை
அதிபர் பிரதி அதிபர்
பகுதித் தலைவர்கள்
பாடசாலையின் சகல நிர்வாக கடமைகள், கர் விசேட நிகழ்வுகள் யாவற்றின் வெற்றிக்கும் முகாமைத்து நிறுவனத்தின் எதிர்காலத் திட்டமிடல் முகாமைத்துவச் ஒத்துழைப்பையும் வழங்குவார்கள் என நம்புகிறேன்.

pடன் இணைந்தோர்
திருமதி. ச. கிருகூழ்ணானந்தசர்மா திருமதி மீ. உதயகுமாரன் திரு. பு, சுதர்சன் செல்வி சி. கனகரட்ணம்
ருமகிழ்ச்சி அடைகின்றேன். இவர்கள் பாடசாலையின் -யும் வகையில் மாணவர்களை வழிநடத்தி கல்வித்தர
ணையாக இருப்பர் என நம்புகிறேன்.
ஓய்வு பெற்றவர்
திருமதி அ. தம்பையா
2த்துவக் குழு
- திருமதி க. பொன்னம்பலம் - திருமதி ச. சொக்கலிங்கம் - திருமதி கெள சுந்தரலிங்கம் - திருமதி சி. ஜெயபாலன் - திருமதி கே. திருச்செல்வம் - திருமதி இ. கிருஷ்ணராஜா - திருமதி க. கருணாநிதி
]றல் - கற்பித்தல், இணைப்பாடவிதான செயற்பாடுகள், |வக் குழு ஒத்துழைப்பை விளங்கியது. தொடர்ந்து இந் செயற்பாடுகளில் உச்ச அளவிலான ஆலோசனையையும்
XII

Page 29
பாடசாலை அபிவிருத்திச் சங்கம்
பாடசாலையின் பெளதிக வளம்சார்-கல்விசார் பங்களிப்புச் செய்கின்றது. பிரதேசத்தில் ஏற்பட்ட யுத்த அ அரச நிதியைப் பெறுவது உட்பட பல்வேறு வேலைத் புதுப்பொலிவுடன் உருவாக்க இவர்களின் ஈடுபாட்டுடன் கூ பாடசாலை அபிவிருத்திச்சங்க நிதியிலிருந்து ஆசிரிய உருவாகிக்கொண்டிருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் செயலாளராக இருந்த திருமதி றஞ்சினி ஆனந்தகுமாரச கனகரட்ணமும் பல வழிகளில் உதவி புரிந்தனர். தொடர்ந் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என எதிர்பார்க்கி
பழைய மாணவர் சங்கம்
பழைய மாணவர் சங்கத்தினர் கல்லூரின் வ ஆசிரியர்களை ஊக்குவிக்கும் பல திட்டங்களை அவர்க விழாவில் மாணவரின் சிறந்த கல்விச் செயற்பாடுகளை ெ வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். லண்டன் பழை நிதியுதவி, வழங்கி அவர்கள் கல்விக்கான ஊக்குவிப்பைக் சங்கம், கனடா பழைய மாணவர் சங்கம் பாடசாலையின் மாணவர் சங்கத்தன் பணி மேன்மேலும் தொடர வாழ்த்துக
பொதுப்பரீட்சைப் பெறுபேறுகள் - 2004
க.பொ.த சாதாரணதரம் தோற்றியோர் 196 க.பொ.த உயர்தரம் தகுதி பெற்றோர் 194
க.பொ.த உயர்தரம் 2004
தோற்றியோர் - 326 பல்கலைக்கழக தகுதிபெற்றோர் - 228
க.பொ.த. (உ.த.) பரீட்ை
1. விஞ்ஞானம்
சரண்யா நரேந்திரன் மாதங்கி இராமச்சந்திரன் மதுரதா சிவசுப்பிரமணியம் இராமா வித்தியா இராமச்ச சிவப்பிரியா குணரட்ணம்
XIII

2OO3-2OO4.
நடவடிக்கைகளில் அதி உயர் சிரத்தையுடன் இச் சங்கம் ழிவுகள் எமக்குத் தந்த சேதங்களை ஈடுசெய்யும் வகையில் திட்டங்களையும் முன்னெடுத்து பாடசாலையை மீண்டும் டிய ஒத்துழைப்பை நான் நன்றியுடன் நினைவுகூருகின்றேன்.
மாணவர் நலன்புரிநிலையமொன்று நவீன வசதிகளுடன் சங்கச் செயற்பாடுகளின் வெற்றிக்கு வருட ஆரம்பத்தில் மியும் இறுதிப்பகுதியில் செயலாளராகக் கடமையாற்றிய க. து இச்சங்கத்தின் சேவையும், ஆலோசனையும் பாடசாலை kð(par.
ளர்ச்சியில் பெரிதும் அக்கறையுடையவர்கள். மாணவர், ள் அமுல்படுத்தி உள்ளனர். இவற்றில் வருடாந்த பரிசளிப்பு களரவித்து ஊக்குவிக்கும் வகையில் தங்கப்பதக்கங்களை பமாணவர் சங்கம் வசதிகுறைந்த மாணவர்களுக்கு காலணி, கொடுக்கின்றனர். இதேபோன்று கொழும்பு பழைய மாணவர் வளர்ச்சிக்கான நிதியுதவிகளை வழங்கியுள்ளனர். பழைய ിറ്റേറ്റി.
விசேட சித்தி
10 Α ex 5
9 A 1
8 Α 9
7 A 18
6 Α 20
சயில் 3A பெற்ற மாணவர்கள்
மாவட்டநிலை
8
ll
2
ந்திரன் 18
72

Page 30
2OO3-2004
2. கணிதம்
சுகிர்ந்தினி விநாயகவசீகரன் அனுஷா செல்வராஜ்
3. வர்த்தகம்
சுஜித்தா சிவராஜா விஜிதா சகத்திவேல்
4. 560)6)
ஜெரீனா தங்கவேல்
ரூபினி இரட்ணசிங்கம் சுகன்யா விநாசித்தம்பி
விஞ்ஞானம் கணி
3A 5 2
2 A B 4 1
2 A 1 C
A 2 B 7
3 B 3 2
2004 இல் பல்கலைக்கழக அனுமதி பெற்றோர்
மருத்துவம் l பல்வைத்தியம்
உணவும் போசாக்கும் l விவசாயவிஞ்ஞானம் C உயிரியல் l பொறியியல் C பெளதீக விஞ்ஞானம் C பிரயோக விஞ்ஞானம் C முகாமைத்துவம் C வர்த்தகம் C
560)G) C
சட்டம் C
நுண்கலை C

O
18
l
5
7
தம் வர்த்தகம் 560)G)
2 3
4 -
2 2
2 1
3
O
8
5
8
2
2
4.
2
XIV

Page 31
எமது பாடசாலை மாணவி தர்சனா குகதாஸ் பெற்று மாவட்டத்தில் முதலாவதாகவும் தேசியம இப்பெறுபேற்றைப் பெற்றதற்காக இவருக்கு கிை
1. மக்கள் வங்கியினால் வழங்கப்படும் புலமைப்பரிசி
வழங்கப்படுகிறது.
2. வலயக் கல்வித்திணைக்களமும், தொண்டமனாறு ெ
விருது வழங்கப்பட்டது.
3. பழைய மாணவர் சங்கத்தினால் கேடயமும் பணப்பரி
4. தேசிய சமாதான இயக்கத்தால் 27.9.2004 கொழும்பி வைபவத்தின்போது மிகத் திறமையான பெறுபேறு ெ பின்னர் நடைபெறவில்லை.
இன்னொரு மாணவியான மதுராந்தகா செல்
இரண்டாவதாக சித்தியடைந்தமைக்காக பெற்ற
1. மக்கள் வங்கியால் வழங்கப்படும் புலமைப் பரிசி
2. GJ60Dugdal ULL Networks(Pvt) Ltd, Dialo
ଊ&୩ଘର୍ଷାLifi,
3. எமது பாடசாலைக்கு பெருமையை தேடித்தந்த இ
சமூகத்தினர் வாழ்த்துகின்றனர்.
பழையமானவர் சங்கம்
பழைய மாணவர் சங்கம் மாணவர்களின் கல்வி விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கும் உதவிவருகிறது. யாழ் வளர்ச்சிக்காக பாடசாலை நேரம் தவிர்ந்த நேரங்க கொண்டாட்டத்திற்கு உதவுதல். பரிசளிப்பு விழாவின் மா வழங்கிக் கெளரவித்தல் போன்றவற்றை அமுல்படுத்தி எல்லை மதில் அமைத்தலுக்கும் நிதி உதவி செய்துள்ள ஒரு தொகை பணத்தை கடந்த வருடம் வழங்கியுள்ள மாணவர்களுக்கும் காலணிகளுக்கான நிதியுதவி செய் ஒருவருக்கு விமானக் கட்டணத்தையும் வழங்கியது. புத்திரசிங்கம், நாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க லண (VET) மூலம் எமக்கு ஒரு மல்ரிமீடியா எறிகருவி (Mult
XV

2OO3-2OO4 2003 க.பொ.த சாதாரணப்பரீட்சையில் 10A
ட்டத்தில் ஐந்தாவதாகவும் தேர்ச்சியடைந்தார்.
டைத்த விருதுகள்
ல் பணம் மாதம் ரூபா 1500 வீதம் 18 மாதங்களுக்கு
வளிக்கள நிலையமும் இணைந்து 2004 சாதனையாளர்
சும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
ல் சுகததாஸ் விளையாட்டரங்கில் நிகழ்த்தப்பட்ட விருந்து பற்றமைக்காக கெளரவிக்கப்பட இருந்தார். ஆனால் அது
ஸ்வரெட்னம் 10A பெற்று யாழ்மாவட்டத்தில்
விருதுகள்
லைப் பெற்றுக் கொண்டார்.
g G.S.Mமாவட்டரீதியிலான புலமைப் பரிசிலை பெற்றுக்
ம்மாணவிகள் மேலும் உயர்ச்சி அடைய இப்பாடசாலைச்
வளர்ச்சிக்கும் ஏனைய செயற்பாடுகளுக்கும் முக்கியமாக ப்பாணத்திலுள்ள பழைய மாணவர் சங்கம் ஆங்கிலக் கல்வி ளில் வகுப்புக்கள் நடாத்துதல் மற்றும் ஆசிரிய தின ணவர்களின் சிறப்பான செயற்பாடுகளுக்கு தங்கப் பதக்கம் வருகின்றது. அத்துடன் பாடசாலையின் வடக்குப் பக்க து கொழும்பு பழைய மாணவர் பாடசாலை வளர்ச்சிக்கென எர். லண்டன் பழைய மாணவர் சங்கம் வசதி குறைந்த ததுடன், சர்வதேச போட்டிகளில் பங்குபற்றிய மாணவி எமது பழைய மாணவி வைத்தியகலாநிதி சிவநங்கை டனில் உள்ள பழைய மாணவர் கல்வி நம்பிக்கை நிதியம் media Projector) வழங்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

Page 32
2OO3-2004 கனடா பழைய மாணவர் சங்கம் மேலைத்தேய வாத்தி
கொள்வனவிற்கும், இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற ட பயிற்சி வழங்குவதற்கு நிதியுதவி செய்தனர். கணணிக்க வழங்கி வருகின்றனர். இச்சங்கத்தின் பணி மேன்மேலும்
கழக மன்றங்களின் செயற்பாடுகளும் கிடை
சைவ பரிபாலன சபை, மாநகர சபை ஆகியவ மாணவர்கள் பங்குபற்றி 100% சித்திபெற்றதுடன் தா மாநகரசபையினால் நடாத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் ே பெற்றுக்கொண்டார். பூரீசாராதாதேவியின் 150வது ஆண்டு போட்டியின் மத்திய பிரிவில் பங்குபற்றி சஸ்மிதா இரட்6 மட்டத்தில் நடாத்தப்பட்ட சைவசமய அறிவு பேச்சுப் ே இடத்தைப் பெற்றுக்கொண்டார். நாவலர் குருபூசைை மாவட்டத்தில் ஹம்சினி கேதீஸ்வரக்குருக்கள் முதலாம் இ
தமிழ் மன்றச் செயற்பாட்டினால் மாணவர்கள் போட்டிகளிலும், தமிழ்த்தின போட்டிகளிலும் பங்கு பற்றி பெற்றுள்ளனர். தேசிய மட்டத்தில் கட்டுரை ஆக்கத்தில் முதலாம் இடத்தையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
உலக விஞ்ஞான தினத்தையொட்டி யாழ் வ நிலையமும் இணைந்து நடாத்திய போட்டிகளில் எமது
கோட்டமட்ட ஐனோவிடைப் போட்டி
எஸ். தாரணி எஸ். யசோதா ஜே. இவாஞ்சலின் மிர்ணாளினி
வலய மட்ட வினாவிடைப் போட்டி
ஜே. இவாஞ்சலின் மிர்ணாளினி
கட்டுரைப் போட்டி
எஸ். சுகிர்தா 2ம் இடம் உயர்தரப் L
மேலும் யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தினால் பேச்சுப் போட்டிகளிலும், கண்காட்சிப் போட்டிகளிலும் சங்கம் நடாத்திய கட்டுரைப் போட்டியில் எமது மாணவ

பங்களை மேம்படுத்தும் நோக்குடன் அதற்கான கருவிக் ாக்டர் திருமதி விமலா ஜெபநேசன் மூலம் மாணவர்களுக்கு வி வளர்ச்சிக்கும் மேலதிக ஆசிரியர் நியமித்து வேதனம் வளர வாழ்த்துகின்றேன்.
க்கப்பெற்ற சாதனைகளும்
ற்றால் நடாத்தப்படும் போட்டிகளில் இந்துமன்றம் சார்பாக கப்பதக்கங்களையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளனர். மற்பிரிவில் பங்குபற்றிய சிவகஜனியூரீக்குமார் தங்கப்பதக்கம் நிறைவையொட்டி நடாத்தப்பட்ட மாகாணமட்ட பேச்சுப் ணசிங்கம் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார். வலய ாட்டியில் தரம் 11 ஹம்சினி கேதீஸ்வரக்குருக்கள் முதலாம் ய முன்னிட்டு நடாத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் யாழ் இடத்தை வகித்து தங்கப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார்.
ர் பேச்சு, கட்டுரை, கவிதை சிறுகதை என பல்வேறு கோட்ட, வலய, மாவட்ட நிலைகளில் பல பெறுபேறுகளைப் செல்வி பா. ஜசிந்தா மூன்றாம் இடத்தையும் குழு இசை
Wயக் கல்வித்திணைக்களமும் தொண்டமனாறு வெளிக்கள மாணவிகள் பரிசில்களை பெற்றனர்.
2ம் இடம் (தரம் 6,7,8) 6ம் இடம் (தரம் 6,7,8) 2b Lib (BIJLb 9,10,ll)
1ம் இடம்
lfa
வருடம் தோறும் நடாத்தப்படும் வினாவிடை, கட்டுரை,
மாணவர்கள் பங்குபற்றியுள்ளனர். யாழ்ப்பாண விஞ்ஞானச்
ச. மயூரதி 1ம் இடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
XVI

Page 33
நூலக மன்றத்தினால் தொடர்ச்சியாக செயற்படுத் வடகிழக்கு மாகாண அமைச்சினால் மிகச்சிறந்த நூலகம
சித்திர மன்றச் செயற்பாட்டினால் கோட்டமட்டப் ஞானரட்ணம் ஆகியோர் சான்றிதழ்களைப் பெற்றனர். தமிழர் பூர்ணிமா கதிரவேல் 1ம் இடத்தைப் பெற்றுக்கொண்டார். சித்திரப் போட்டியில் செல்வி தர்சிகா குலேந்திரராஜா L போட்டியிலும், அன்பு வாரத்தை ஒட்டி நடாத்தப்பட்ட சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.
வர்த்தகமன்றம் பிரதி வெள்ளிக்கிழமைகளில் ஒ பொதுஅறிவு போன்ற செயற்பாடுகளினால் மாணவர்களின் திற மூலம் திரட்டிய நிதியிலிருந்து ரூபா 70 720/- பெறுமதியா அன்பளிப்பு செய்தது. தரம் 9 - 11வரையிலான மாணவர்க சான்றிதழ்களையும் வழங்கி உற்சாகப்படுத்தியது.
இவ்வருடத்தின் வடக்கு மாகாணத்தின் சிறந்த நேபாளம் செல்வதற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தும், அவ்ே காரணமாக அவர் அங்கு செல்ல முடியாமற்போனது. 2004 எமது பாடசாலையும், சிறந்த கழக உறுப்பினர் விருதை விடயம். கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட தகவல் ( மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய மட்ட
பாடசாலைக் கூட்டுறவுச் சங்கம் இதுவை மாணவர்களக்குத் தேவையான மேசைகள் (100), கதிை சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் படைப்பிரிவால், சுனாமி இ மக்களுக்கு உளவியல் ரீதியான உதவிகள் வழங்கப்பட் மாணவர்களும் மாவட்ட ரீதியிலான பயிற்சிப் பாசறையில் ந பெற்றமை பாராட்டுக்குரியது. மாணவர்களுக்கு தேவைப்ப ஒழுங்குகளையும் பேண இச்சங்கம் உதவுகிறது. இன்ரற மாணவர்களுக்குத் தேவைப்படும் முதலுதவிகளை வழங்
எமது மாணவர்கள் பல்வேறு போட்டிகளிலும் சார்பில் இந்தியாவில் நடாத்திய பயிற்சி முகாமில் மr செய்யப்பட்டார்.சதுரங்கக் கழக மாணவிகள் குழுர்தியான பங்குபற்றி பல பரிசில்கள் பெற்றனர். 15, 19 வயது அணிக தேசியமட்டப் போட்டியிலும் பங்குபற்றியது. மற்றும் தினக்
நடாத்திய நைல்ஸ் ஞாபகார்த்தச் சுற்றுப் போட்டி ஆகிய
XVII

2OO3-2004 தப்படும் திட்டங்கள் காரணமாக, எமது பாடசாலை நூலகம் க தெரிவு செய்யப்பட்டமை மிகவும் பெருமைக்குரியது.
போட்டியில் பங்குபற்றிய யாழினி சண்முகநாதன், பவித்திரா புனர்வாழ்வுக்கழகம் நடாத்திய ஓவியப்போட்டியில் செல்வி யாழ் கல்வியியற் கல்லூரியால் நடாத்தப்பட்ட அழகியல் ரிசு பெற்றார். செலிங்கோ நிறுவனம் நடாத்திய சித்திரப்
சித்திரப் போட்டியிலும் பல மாணவர்கள் பங்கு பற்றி
ன்று கூடி, கவிதை, கட்டுரை, வினாவிடை, விவாதம், மையை விருத்தி செய்கிறது. இம் மன்றம் கலை நிகழ்ச்சிகள் ன திரைச்சீலையை தம்பையா மண்டப அலங்காரத்திற்கு ளுக்கு வினாவிடைப் போட்டி நடாத்தி பரிசில்களையும்,
ந சாரணியாக தெரிவு செய்யப்பட்ட மகிழினி சிவலிங்கம் வேளையில் அந்நாட்டிலேற்பட்ட அசாதாரண சூழ்நிலை ம் ஆண்டுக்கான சிறந்த இன்ரறக்ட் கழகம் என்ற விருதை எமது கழக அங்கத்தவர்களும் பெற்றமை மகிழ்விற்குரிய தொழில்நுட்ப போட்டிகளில் எமது மாணவிகள் பங்குபற்றி த்தில் இரண்டாம் இடத்தையும் சுவீகரித்துக்கொண்டனர்.
ர உழைத்த இலாபத்திலிருந்து, 2004ம் ஆண்டில் ரகள் (100) வழங்குவதற்கு 138,000 ரூபா வழங்கியது. யற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகரையோர டன. நலன்புரிச் சங்கமும் படையணிகளைச் சேர்ந்த 5டாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் 1ம் இடத்தைப் டும் போது முதலுதவி வழங்கியதுடன் விதிப் போக்குவரத்து க்ட் கழகமும், சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் படைப்பிரிவும் குகின்றன.
சாதனை புரிந்துள்ளனர். யாழ். மேசைப்பந்தாட்ட சங்கம் வட்ட மட்டத்தில் செல்வி சாரங்கி சிவதாஸ் தெரிவு போட்டிகளிலும், கழக மட்டத் தனிப் போட்டிகளிலும் ள் மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும், 19 வயது அணி குரல் சதுரங்கப் போட்டி, ஹற்றன் நஷனல் வங்கி ஆதரவில் போட்டிகளில் எமது மாணவிகள் பங்கு பற்றி பல பரிசில்கள்

Page 34
2OO3-2004 பெற்றனர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக இக்கழக மாண நடைபெற்ற சர்வதேசப் போட்டியில் பங்குபற்றும் வா! தேடித்தந்தார்.
மாகாணமட்டத்தில் வெற்றியீட்டியோர்
கஜனி சிவதாஸ் மேசைப்பந்தாட்டம் வாகினி ரகுநாதன் 100m, 200m ஒட் 15 வயதுக்கு கீழ் 4 X 100 அஞ்சல் 19 வயதுக்கு கீழ் சதுரங்கம் 17 வயதுக்கு கீழ் சதுரங்கம் 19 வயதுக்கு கீழ் மேசைப்பந்தாட்டம்
உடற்பயிற்சி அணி வலய மட்டத்தில் 1ம் இடத்தையும் ம
மேசைப்பந்தாட்ட அணி 19 வயதிற்கு கீழ்ப்பட்
வலயம் 1ம் இடம்
மாவட்டம் Ww 1ம் இடம்
மாகாணம் 2ம் இடம்
மாணவர் நலன் கருதி நடாத்தப்படும் சேவை
வங்கிச்சேவை
மாணவரின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கு இலங்கை வங்கி, தேசிய சேமிப்பு வங்கிகளில் வைப்பு ை நேரடியாக பணத்தை வைப்பிலிட ஒழுங்கு செய்யப்பட உத்தியோகத்தர்களுடன் இணைந்து ஒரு வங்கியின் நடை
புலமைப்பரிசில் கொடுப்பனவு
தரம் 5 புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர் அவர்களின் வரவு விபரம் ஒழுங்காக காலக்கிரமத்தில் தி கொடுப்பனவு விரைவில் பெறுதற்கான வசதிகள் செய்யப்பட வங்கியில் இப்பணம் வைப்பிலிடப்படுகின்றது.
தேசிய அடையாள அட்டை, தபாற் திணைக்கள் அ6
தரம் 6இல் சேரும் மாணவர்களுக்கு பாடசாலை அ அடையாள அட்டைகளும், தரம் 11இல் தேசிய அ கொடுக்கப்படுகின்றன.

வி செல்வி வித்தியாரணி சிவகுருநாதன் கிரிஸ் நாட்டில் ப்ப்புப்பெற்று, பாடசாலைக்கும், நாட்டிற்கும் பெருமை
தங்கப்பதக்கம்
L_lô 1ம் இடம் 2ம் இடம் lið 9 tb 4ம் இடம் 2ம் இடம்
ாவட்ட மட்டத்தில் 2ம் இடத்தையும் பெற்றது.
டோர்
5GT
ம் நோக்குடன் ஹற்றன் நஷனல் வங்கி, மக்கள் வங்கி, வப்பதற்கு குறிப்பிட்ட வங்கி ஊழியர்கள் பாடசாலையில் ட்டுள்ளது. அத்துடன் உயர்தர மாணவர்கள் இவ்வங்கி டமுறைகளைக் கற்கவும் வாய்ப்பளிக்கப்படுகின்றது.
களின் புலமைப்பரிசில் பணம் உரிய காலத்தில் கிடைக்க ைெணக்களத்துக்கு அனுப்பி, மாணவர்களுக்கான பணக் ட்டுள்ளன. பெற்றோரின் விருப்புக்கேற்ப அவர்கள் விரும்பும்
டையாள அட்டை, பாடசாலை அடையாள அட்டை 9டையாள அட்டைகளும், தரம் 10இல் தபாற்திணைக்கள 1டையான அட்டைகளும் உரியகாலத்தில் பெற்றுக்
XVIII

Page 35
போக்குவரத்து பருவகாலச் சீட்டுக்கள்
தேவைப்படும் மாணவர்க்கு போக்குவரத்துச் ச
வீதிப்போக்குவரத்து
நலன்புரிச்சங்க படைப்பிரிவு மாணவர்கள் வீதிட் கடக்கும் மாணவர்க்கு உதவிசெய்வதற்கான ஒழுங்குகள்
வழிகாட்டல் ஆலோசனைசேவை
எமது பாடசாலையில் கல்வி அமைச்சின் விதந் ஓர் ஆசிரியர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் குடும்பங்களின் சீரழ வன்முறைகளால் ஏற்படும் பாதிப்பு, இயற்கை அனர் உளநெருக்கடிகளுக்கு மாணவர் உள்ளாகிறார்கள். உள தமது நெருக்கடிகளை வகுப்பறையில், பாடசாலையில் கற்றலில் ஈடுபடுவதும் குறைவாகவுள்ள நிலையில் வகு இவர்களது பிரச்சனைகளை, வழிகாட்டல் ஆலோசனை ஆலோசனைகளை வழங்கி, வகுப்பறையில் மகிழ்ச்சிய அவர்களுக்கு மகிழ்ச்சியான இடமாக மாற்றும் முயற்சியில்
JICA செயற்திட்டம்
ஜப்பான் அரசாங்கம், கல்வி அமைச்சு, தேசிய எனும் சர்வதேச அமைப்பின் மூலம் நாடளாவிய ரீதியில் தெரி வகுப்புக்களில் கணித விஞ்ஞான பாட தர அபிவிருத்திை அமுல்படுத்தப்பட்ட இத்திட்டம் 2004 ஆகஸ்டில் மு பூர்த்தியாக்கப்பட்டு எமது பாடசாலை நாடளாவிய ரீதியில் இடத்தையும்,தேசியரீதியில் சிறந்த அதிபருக்கான தரவட்டங்களுக்குமான விருதும் எமது பாடசாலைக்குகின் விஞ்ஞான கற்பித்தலுக்கான பயிற்சி நூலும், உயர்தரவ பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டது.இத்திட்டத்தின் கீழ் பாடங்களிற்கான தருணத்திற்கேற்ற உபகரணங்கள் : உதவியாயிற்று.
நன்றிநவிலல்
எமது அழைப்பை விருப்புடன் ஏற்று, இக்கல்லு
சிறப்பித்து, உரையாற்றி எமது மாணவச் செல்வங்களுக்கு
அவர்களுக்கு பாடசாலைச் சமூகம் சார்பில் இதயம் கனி
XIX

2OO3-2OO4.
பை பருவகாலச் சீட்டுக்கள் பெற்றுக்கொடுக்கப்படுகிறது.
போக்குவரத்து பொலிசாருடன் இணைந்து வீதியைக் செய்யப்பட்டுள்ளது.
நுரைப்பின்படி வழி காட்டல் ஆலோசனை சேவைக்கென
வுெ, குடும்பப் பொருளாதாரநிலை, நாட்டில் நடைபெறும் த்தங்கள் என்பவை காரணமாக பல்வேறு விதமான நெருக்கடிகளுடன் பாடசாலைக்கு வரும் பிள்ளைகள், தமது நடத்தை மூலம் வெளிப்படுத்துகின்றனர். இவர்கள் ப்பாசிரியர்கள், பாட ஆசிரியர்களால் இனங்காணப்பட்ட சேவை ஆசிரியர் அறிந்து, அவர்களுக்கு தேவையான பாக கற்பதற்கான உதவியை செய்வர். பாடசாலையை ) ஈடுபடுவார்.
கல்வி நிறுவனம் என்பவற்றின் அனுசரணையுடன் JICA வுசெய்யப்பட்ட 25 பாடசாலைகளில் ஆரம்ப இடைநிலை ய நோக்காகக் கொண்டு 2003 ஆகஸ்ட் மாதம் தொடக்கம் pடிவடைந்தது. இத்திட்டம் நன்கு செயற்படுத்தப்பட்டு இரண்டாவதாகவும், தமிழ்ப் பாடசாலைகளில் முதலாவது விருதும், சிறந்த காட்சிப்படுத்தலுக்கும், சிறந்த டைத்தது. JICA செயற்றிட்டத்தின் கீழ் ஆங்கிலமொழியில் நப்பிற்கான கணித பயிற்சி நூலும் பதிப்பிக்கப்பட்டு பல மூலவள நிலையம் உருவாக்கப்பட்டு, கணித-விஞ்ஞான தயாரிக்கப்பட்டமை மாணவர் கற்றல் செயற்பாட்டுக்கு
ாரியின் பரிசளிப்புத் தினமாகிய இந்நாளில் வருகை தந்து, பரிசில் வழங்கிக் கெளரவித்த திருமதி சாந்தினி வினோதன் ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Page 36
2OO3-2OO4 —
இங்கு எமது அழைப்பை ஏற்று வருகை தந்த 8
அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க விரும்பிகள் அனைவருக்கும் எனது நன்றி.
எமது பாடசாலையின் தேவைகளுக்கு அவ்வவ்ே பணிப்பாளர், ஏனைய திணைக்கள அதிகாரிகள் ஆகியோ
தமது பிள்ளைகளின் வளர்ச்சியில் அக்கறை ெ அவ்வப்போது செய்து வருகின்றனர். இவர்களுக்கு எனது மீண்டும் அனைவருக்கும் நன்றி கூறி எனது அறிக்கைை
எந்த ஒரு மனிதனும் அச்
உருவாக இருக்கக்கூழய ༽ என நான் நம்புகிறேன். நீ
இயல்பை உருவாக்கினால்
புயல்போல் பரவிவிரும்.
 
 
 
 
 
 

ல்வித் திணைக்கள அதிகாரிகள், சகோதரப் பாடசாலை த்தவர், பெற்றோர்கள், பழைய மாணவர் சங்கத்தவர், நலன்
ாது ஆலோசனைகளும், உதவிகளும் நல்கிவரும் கல்விப் க்கு நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன்.
காண்ட பெற்றோர் பலர் தம்மால் இயன்ற உதவிகளை மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ப நிறைவு செய்கிறேன்.
ത0ി വൃത്തെ
சக்தியைக் கொண்டுள்ளான்
ங்கள் உங்களுக்குள் அகிம்சை
) அது முழு உலகிற்கும் பெரும்
- மகாத்மா காந்தி
XX

Page 37


Page 38
ቆ4 23ܡ థ్రోస్ట్
కుక్షేళ్ల
මාර්ග බාධකය i = 1
 

ဒ္ဓိန္ဓိ စ္သိန္ဓိ
變義羲囊
*靈 變
燮壽隧淺經

Page 39
2003-2004
Wembadi - N
M
Vembadi, true to her motto — “Dare to do right', instilled in the girls who had gone through her portals and those who are kept in her dear bosom, a sense of uprightness, rectitude and resolve that distinguishes them apartin whatever position they adorn in whichever climes whether in Sri Lanka or anywhere in abroad. The thought of the school itself makes them
bloom. It enables the Vembadians to
continue to grow long after they leave her
gates.
We live in an age of chaos, confusion, anxiety and tension and news still slashed on newspapers reflect the sad plight of Jaffna though most of us think we have reached the end of ethnic conflict. However,
the conflicts in the minds of individuals, the restlessness, mere envy of others which may be the results of sporadic violence, certainly have an im; act on the school. Ethnic crisis in our country has wrought indelible impact on the educational systems. Vembadi did not escape from this onslaught. Her proximity to
the Jaffna Fort has rendered her very

OW and Then
rs. Sri Ranjini Anandakumarasamy, M.A.
Old Girl & Parent,
English Language Teaching Centre,
University of Jaffna.
vulnerable. As mentioned in the 150"
Anniversary magazine of the school which was published in 1988, after the arrival of IPKF in 1987, “The school was in ruins to the extent of seventy percent of her buildings and equipments". After the mass exodus
1995 the school was in ruins to the extent of
ninety nine point ninety nine percent of her buildings and equipments. As the landmarks of Vembadi unto 1988 are imprinted in the 150 magazine of the school. This article aims at capturing only the land marks from Jan. 1989 to August 2005. This long period can be divided into two since it contains the
mass exodus 1995. During the exodus the school had been abandoned with the
evacuation of Jaffna and the teachers, students and parents were either in welfare camps or in relatives' homes at Thenmaradchi and Vadamaradchi. The impact was severe on school and after the rehabilitation of nine
years the school has achieved its vigour, grace and beauty in considerable speed. In 1996,
the School was like the tree in its skeleton
and now everyone can see bloom and
blossom every where.

Page 40
The Principals after 1989
Miss R. Rajaratnam May 1989 - 1993 Mrs. S. Skandarajah 1993 - Oct. 1995 Mrs. K. Ponnampalam Nov 1995
The Crisis of 1990
Though there was un stable atmosphereafter 1987 with frequent bombing and shelling, there was severe chaos in 1990 when Sri Lankan soldiers moving towards Jaffna Fort. Vembadi lost 80% of its buildings and furniture during this period. The Primary section was a symbol of childhood for many a very old girls, the adjoining 'L' block, the most venerable arch shaped stage facing the open air theatre, Principal's quarters, the very old Vembadi Veethy Mandapam, the Old Library Block were totally shattered. Our library lost most of its
old valuable books.
The state of infrastructure before and
after 1995
Buildings - Before 1995
Since most of the buildings were damaged and roofless, a temporary shed was built in between the A.R Block and Vembadi Veethy Mandapam in parallel line to Mabel Thambiah Block. The shed was covered by cadjan thatch and aluminium sheets. Four divisions of Gr. 9 were conducted in these classrooms which were partitioned with Pohora (fertilizer) bags. The Vembadi
Veethy Mandapam was also covered with
2

2003-2004 cadjan thatch which caught fire one night in
1994. This pathetic situation prevailed till
1995.
The blocks used for teaching and learning
Were :
1. Mabel Thambiah Block
- ground floor and hall
A.R. Block - all three floors.
ScowcroftBlock
— except Principal’s room and office
4. Hostel Block's remaining sections
Saraswathy Block Commerce Block
- ground floor 7. Temporary sheds
Buildings - After 1995
Since the former Principal Mrs.S. Skandarajah left Jaffna during exodus 1995, the then Vice Principal Mrs K. Ponnampalam was asked to take over the responsibilities. She successfully conducted the school with the co-operation of the teachers. Afternoon classes were conducted at Chavakachcheri
Ladies' College. This situation continued till the latter part of April.
After returning home in the end of April, the Principal and staff reassembled at the Stone bench in front of Thambiah hall on 16th May 1996 as the school was occupied by the armed forces. It is difficult to describe
the scene - There was no sign of the arch

Page 41
2003-2004 shaped name board, the gates or even the pillars. Thambiah hall was severely damaged. Except Scowcroft Home and ARR block, all the other buildings were shattered. After repeated requests,the armed forces withdrew and handed over the school back after some
months.
Though there was heaps of debris the principal was determined to conduct the classes regularly. The classrooms were bare without furniture. The school compound was filled with sentry points, temporary sheds and temporary toilets. It should be recorded in the history of Vembadi that when the people of Jaffna were busy in resettling their own homes the principal with the help of some of her staff members worked hard not only on week days but also on week ends to reassemble the shattered files and records.
Arrangements were made to clear and clean the classrooms and premises with the help of the School Development Society.
Repeated requests were made by the Principal and School Development Society wherever possible to reconstruct the school. The Mabel Thambiah Hall was temporarily covered with tarpaulin. It was pathetic to see the children, teachers, principal and the guests sat under this cover for many
Occasions.
However the Principal negotiated dialogues with the Ministers and necessary authorities and ministry funds were allocated

and utilized to reconstruct the buildings. The following construction works were taken place:
1. Since Vembadi had no assembly hall, priority was given to reconstruct MT Hall. Rs 200,000.00 was allocated and the hall now stands stately and majestically.
2. Since the Vembadi Veethy Mandapam was totally shattered, decision was taken to erect a 3 storied building. The efforts of the principal succeeded and 6 million was allocated to build the eastern portion and 2 million was allocated for the
western portion which resulted in building the ground floor only. A resolution was passed unanimously in the executive committee meeting of the School Development Society to name the new building as K.Ponnampalam Block in recognition of the Principal's untiring effort.
3. School Development Society utilized its own funds to reconstruct the staff room
and canteen.
4. SDS collected money from parents and built a basketball court to universal
standards.
5. Ministry funds were utilized to build a
new Library building.
6. Funds were received from the Ministry of Rehabilitation to build another
building which is named as Rev. Peter Percival Block.

Page 42
7. Under JICA Project 1.8 million was utilized to improve the Science and Mathematics education and under which agreenhouse and a resource centre were
created.
Public Exams - 1995 - 2004
The students of Vembadi show very high academic excellence. The guidance of the Principal and teachers flickers their talents and it is evident in their results. The performance is progressing every year and the details can be found in the Principal's report and the examination performance of GCE (O/L) and GCE (A/L) in the magazine.
Co-curricular Activities
In Tamil Day, English Day and many other competitions held between Schools and at national levels, the students of Vembady show better performance. They receive many gold medals at national levels. The details can be found in the annual
Principal’s report.
The children maintain their higher pedestal in sports activities too. They received gold medals at national levels and brought in fame to their Alma Mater by participating in International competitions. Miss Vithyaranee Sivagurunathan :-
Chess - Greece Miss Sarangi Sivathas :-
Table Tennis - India

2003-2004 In JICA Project the school achieved
the 2 place at National level and 1st place in between the Tamil medium Schools. It is proud to mention that the Principal, Mrs.K. Ponnampalam, received the best Principal's
award.
Pressure for admission
There is a high pressure every year from those who passed the Gr. 5 scholarship. As the school has limited resources, they are unable to accommodate all those who passed. The administration draw a cut-out according to the number of
applications.
The Needs of the School
The following are the urgent needs of the School :
1. Playground expansion 2. Computer unit with minimum 35
computers 3. Principal’s Quarters 4. A vehicle
5. A tennis court.
It expects the support of the faithful old girls and eager parents in this regard. Since the school tops the other schools in the peninsula bothin curricular and co-curricular activities it is the duty of the whole
community to fulfill its needs.

Page 43
2003-2004
Summary of Funds used
Construction
Project
Govt.f
. Renovation of front side
Boundary wall
Rehabilitation of Internal land
Construction of Curved
Walls
Repairs to well & pump
house
5. Renovation of canteen block
640000.C
6. Repairs to Commerce block 7. Repairs to Mabel Thambiah
Block 1963,000.
8. Construction of Basketball
COult
9. Construction of Vembadi
Veethi Mandapam 8000000. 10. Repairs to Scowcroft Block 600000. 11. Construction of Library
Block 120000.
12. Con Struction of Peter
Percival Block 200000.
13.
Repairs to Rajaratnam Block
14.
Construction of Boundary
wall near Peter Percival
Block.
15.
Construction of Southern side
of school
Total

for Building Renovation /
1997 - 2004
Ind S.D.S O.G.A Total
40580.00 40580.00
1 10000.00 10000.00
839.50.00 839.50.00
27200.00 27200.00
152000.00 152000.00
O 640000.00
OO 1963,000.00
52500.00 52500.00
OO 8000000.00
OO 1600000.00
OO 12OOOOOO
OO 200000.00
600000.00 600000.00
154000.00 154000.00
135000.00. 135000.00
13878230.00

Page 44
1996 - பின் வே
... 9dó SQhöffluIIf
1995 ஒக்ரோபரில் ஏற்பட்ட பாரிய இடப்பெயர்வின் பின் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் வளர்ச்சி பற்றி சில வார்த்தைகள்.
சமூகத்தில் ஒரு பாடசாலை தன் முத்திரையைப் பதித்துக் கொள்வதற்கும், பயன்தரு பாடசாலையாகப் பரிணமிப்பதற்கும் அங்கு கற்பிக்கும் அதிபர், ஆசிரியர்களின் பங்களிப்பு பாரியது. இந்த வகையில் புகழ்பூத்த பாடசாலையாக அகில இலங்கை மட்டத்தில் பரிணாமம் பெற்ற வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை 1984இல் தேசிய பாடசாலை என்ற அந்தஸ்தைப்பெற்றது.
நாட்டில் ஏற்பட்ட யுத்தச் சூழ்நிலை வேம்படிக்கு ஏற்படுத்திய வடுக்கள் ஏராளமானவை. அவற்றில் உச்சக்கட்டமான நிகழ்வு 1995இல் இடம்பெற்ற பாரிய இடப்பெயர்வாகும். 1996இல் திரும்பவும் யாழ்ப்பாணம் வந்தபோது அதிபர் உட்பட சில ஆசிரியர்களும் இடம்பெயர்ந்த நிலையிலேயே இருந்தனர். இந்நிலையில் பாடசாலையைப் பொறுப்பெடுத்தவர் பிரதி அதிபர் திருமதி க. பொன்னம்பலம். தனது முதல் நியமனத்தின் போது பாடசாலையில் காலடிவைத்த இவர் ஆசிரியையாக, பகுதித்தலைவராக, பிரதி அதிபராக சேவையில் உயர்ந்தவர். இடம்பெயர்ந்து வடமராட்சியில் இருந்த இவர் வேம்படி ஆசிரியர், மாணவர்களைப் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் ஒன்று சேர்த்து சாவகச்சேரி மகளிர் கல்லூரியின் ஒரு பகுதியில் கல்லூரியை இயக்கிக் கொண்டிருந்தார்.
1996இல் யாழ்ப்பாணம் வந்தபோது பாடசாலையின் நிலை நினைத்துப்பார்க்கவே முடியாத அளவிற்கு கவலைக்கிடமாக இருந்தது. அழிவின் எச்சங்களையே அதிபரும் ஆசிரியரும் சந்தித்தோம். பிரதான மண்டபமான தம்பையா மண்டபத்திற்குக் கூரை இருக்கவில்லை. வேம்படி வீதி வகுப்பறைகள் இருந்த இடமே தெரியவில்லை. ஆய்வுகூட உபகரணங்கள் எதுவுமே இருக்கவில்லை. மாணவர் மேசை, கதிரைகளில் பெரும்பகுதி இடம்பெயர்ந்து அயல்
6

2003-2004 DLIIguár 6)IGITfföff
for LIITĪGO)6Iuflóð ...
பாடசாலைகளுக்குச் சென்றுவிட்டது. இருந்த கட்டிடங்களும் ஷெல்பட்ட வடுக்களுடன் இருந்தன. நூல் நிலையம் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. அலுவலக ஆவணங்களும் இவ்வாறாகவே அழிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பாடசாலையின் நிர்வாகப் பொறுப்பை ஏற்ற தற்போதைய அதிபர் மனோதிடத்துடன் வேம்படியை இயக்கத் தொடங்கினார் இதற்கு பாடசாலைச் சமூகம்பக்கபலமாக இருந்தது. வேம்படி புனர்நிர்மாணம் செய்யப்பட்டது. அதிபரின் அறிவாற்றலும் ஆன்மீகபலமும் வினைதிறனுடையதாக வெளிப்பட்டன. வேம்படி மறுபிறப்பு எடுத்தது.
கல்வி அமைச்சு, புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சு, பாடசாலை அபிவிருத்திச்சங்கம் ஆகியவற்றின் உதவியுடன் கட்டட நிர்மாணத்தில் உடனடிக்கவனம். செலுத்தப்பட்டது. தம்பையா மண்டபக் கூரைகள் 1997இல் அமைக்கப்பட்டு மண்டபத்திற்கு வேண்டிய வசதிகள் செய்யப்பட்டன. 1999இல் மீண்டும் மண்டபம் புதிய திரைச்சீலைகளால் அலங்கரிக்கப்பட்டது. இதற்கான நிதி வர்த்தகமன்ற நிதியில் இருந்து பெறப்பட்டது. இன்று தம்பையா மண்டபம் எமது பாடசாலை விழாக்கள், சமய நடவடிக்கைகளுக்கு மட்டுமன்றி சமூகத்திற்கும் பயன்படும் நிலையில் உள்ளது.
ஆய்வுக்கூடங்கள் அனைத்தும் மீளமைப்பு செய்யப்பட்டது. தேவையான உபகரணங்கள். பொருட்கள் படிப்படியாக சேகரிக்கப்பட்டன. விஞ்ஞானமும் தொழில்நுட்பப்பாட ஆய்வு கூடத்திற்கான இடவசதி 2001ம் ஆண்டில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பீற்றர் பேர்சிவல் கட்டிடத் தொகுதியில் ஒதுக்கப்பட்டபோதும் மாணவர் மகிழ்ச்சியாக தாமாக கற்பதற்கான உபகரணப் பற்றாக்குறை இருந்து கொண்டே இருந்தது. 2003-2004 காலப்பகுதியில் பாடசாலையில் நடைமுறைப்படுத் தப்பட்ட JICA செயற்றிட்டம் அக்குறைபாட்டைப் பெருமளவில் நீக்கியது. மாணவர் சுயமாக

Page 45
2OO3-2OO4 பரிசோதனைகளைச் செய்து அறிவு, திறன், மனப்பாங்கு விருத்தி பெறக்கூடிய வசதிகள் செய்யப்பட்டன. விஞ்ஞான, கணித பாடத்தில் தர அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் யப்பானிய சர்வதேச முகவர் நிறுவகமும், தேசிய கல்வி நிறுவகமும் இணைந்து செயற்படுத்திய செயல்திட்டத்தில் அகில இலங்கை ரீதியாக தெரிவு செய்யப்பட்ட முன்னோடிப் பாடசாலைகள் இருபத்தைந்தில் ஒன்றாக எமது பாடசாலையும் தெரிவு செய்யப்பட்டது. இதனால் விஞ்ஞான, கணித பாடங்கள் கற்பதில் தர அபிவிருத்தி ஏற்பட்டதுடன் பொதுவாக பாடசாலையின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் பெருந்துணையாக அது அமைந்தது. இச்செயற்திட் டத்தில் ஒரு செயற்பாடாக கணித, விஞ்ஞான மூலவள நிலையம் ஒன்று பாடசாலையில் அமைந்தது. இங்கு 6-13 வகுப்புகளுக்குரிய இணக்கல் உபகரணங்கள், மேன் தலை எறியி, பல்லுTடக எறியி என்பன பயன்படுத்துவதற்கான வசதிகளும் செய்யப்பட்டன. ஆய்வுகூட வசதிகள் குறைந்த அயல்பாடசாலை மாணவரும் எமது மூலவள நிலையத்தைப் பயன்படுத்துவதுண்டு. இச் செயற்றிட்டத்தினூடாக LJTL ở IT60)6ù'Iflâù Green House Qại []ư} அமைக்கப்பட்டது. இச் செயற்திட்டத்தில் விஞ்ஞான கணிதபாடத்தில் தர அபிவிருத்தியை ஏற்படுத்தும் வகையில் செயற்படுத்தப்பட்ட எமது சாதனைகள் மதிப்பீடு செய்யப்பட்டு அகில இலங்கை ரீதியாக இரண்டாம் இடத்திற்கான விருதும், தமிழ் பாடசாலைகளில் முதலாம் இடத்திற்கான விருதும் சிறந்த அதிபருக்கான விருதும் கிடைத்தது. இதனால் அகில இலங்கை ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் எமது பாடசாலை தனது முத்திரையைப் பதித்துக் கொண்டது.
இக்காலத்தில் புதிதாக இரண்டு தொகுதிக் கட்டிடங்கள் கட்டப்பட்டன. வேம்படி வீதியில் 1999இல் ஒரு கட்டிடம் வகுப்பறைகளுக்காக கல்வி அமைச்சின் உதவியுடன் அமைக்கப்பட்டது. 2001இல் ஒரு கட்டிடத் தொகுதி நூல்நிலையத்திற்காகவும், விஞ்ஞானமும் தொழில்நுட்பப்பாட ஆய்வு கூடத்திற்காகவும், புனர்வாழ்வு புனர்நிர்மாண அமைச்சின் உதவியுடன் அமைக்கப் பட்டது. இவற்றைவிட தம்பையா மண்டப பின்பகுதியில் மாணவர் ஆசிரியர் நிலையம் ஒன்று அமைக்கப்படுகிறது.

இதற்கான உதவி பெற்றோரால் வழங்கப்பட்டது. தூர இடங்களில் இருந்து வரும் மாணவர் நலன்கருதி பாடசாலை வேளைகளில் பசியுடன் இருக்காது சத்தான உணவை கிடைக்கச் செய்யும் நோக்குடனான நவீன வசதிகளைக் கொண்டதாக போசனசாலை அமைக்கப்பட வுள்ளது.
மலசலகூடங்கள் வசதிகளுடன் கூடியதாக G.TZ நிறுவனத்தால் கட்டப்பட்டது. அதேபோன்று பழைய நிலையில் இருந்த நீர்க்குழாய்கள் புதுப்பிக்கப்பட்டதுடன், வடிகாலமைப்பு வசதிகள் செய்யப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதுவரை மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டுப்போட்டிகள் 1997ல் இருந்து எமது மைதானத்தில் நடைபெறுகிறது. ஒவ்வொரு வருடமும் சிறிது சிறிதாக மைதானம் விரிவாக்கப்பட்டு, புனரமைப்பு செய்யப்பட்டு மாணவர் விளையாடுவதற்கு வசதிகள் செய்யப்படுகிறது. பாடசாலையின் மேற்குப்புற எல்லை தவிர்ந்த ஏனைய பகுதிகள் எல்லைமதில் அமைக்கப் பட்டுள்ளது. இதில் பழைய மாணவர் சங்கத்தின் பங்களிப்பும் உண்டு. பாடசாலை முகப்பு வாயில் புதுப்பொலிவுடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இடப்பெயர்வு காலம் வரை சேகரிக்கப்பட்ட நூல்கள், சஞ்சிகைகள், ஆய்வுக் கட்டுரைகள் அழிக்கப்பட்டும் சேதமாக்கப்பட்டும் உள்ள நிலையில் வேம்படிச் சமூகம் மனந்தளரவில்லை. அழிவுகள் மத்தியில் கிடைக்கக்கூடிய நூல்களைத் தேடிப்பெற்று நூலகத்திற்கு புத்துயிர் அளித்தனர். இன்றைய புதிய கல்விச் சீர்திருத்தத்தின்படி மரபுவழிக் கற்றல் முறைகளுக்குப் பதிலாக மாணவர் வளங்களை அடிப்படையாகக் கொண்டு கற்கவேண்டும் என்ற நிலையில் புதிய கற்பித்தல் முறையை அறிமுகப்படுத்தும்போது நூல்நிலையங்களின் முக்கியத்துவம் நன்குணரப்பட்டுள்ளது. இன்று எமது நூலகத்தில் 10,000 நூல்கள் வரை உள்ளன. புத்தகக் கொள்வனவிற்காக காலத்துக்குக் காலம் கல்வியமைச்சு நிதியும் கிடைத்து வருகின்றது. மாணவர் சுயகற்றலுக்கான திறன்கள் வளர்க்கப்படுவதால் அவர்கள் நூல்நிலை யத்தைப் பயன்படுத்துகின்றனர். மற்றும் சுயமான வாண்மை விருத்தியின் பொருட்டு கல்வியியல் நூல்கள், சஞ்சிகைகள்
7

Page 46
300ற்கு மேல் நூல்நிலையத்தில் உள்ளன. ஆசிரியர்கள் தொடர்ந்து கற்றுக்கொண்டிருக்க வேண்டியவர்கள் பாட ஆயத்தத்திற்கும், தாம் கற்பதற்காகவும் நூல்நிலையத்தை உச்ச அளவில் பயன்படுத்துகிறார்கள். ஆசிரியர் நூல்நிலையத்தில் கற்பதற்கென தனியான இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர் ஆசிரியர் நூலகப்பயன்பாடு, பயனுள்ள நூல்களைக் கொண்டுள்ளமை, வாசிப்பைத் தூண்டும் மற்றும் நூல்நிலையத்தை பயன்படுத்துவது பற்றிய ஊக்கிகள் போன்ற விடயங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு யாழ்வலயத்தில் முதலாம் தர நூலகத்திற்கான விருதினை 2004இல் எமது நூலகம் பெற்றுக்கொண்டது.
இன்றுள்ள யதார்த்த நிலையின்படி தகவல்
தகவல் மைய சமுதாயத்தில் பொருந்திவாழ ஆயத்தம் செய்ய முடியாது என்பதால் மாணவருக்கு தகவல் தொழில்நுட்ப திறன்களை வழங்கும் பொருட்டு கணனிக்கல்விக்காக 16 கணனிகளுடன் 1999ல் கணனி ஆய்வுகூடம் அமைக்கப்பட்டது. இதற்கு கல்வி அமைச்சினது உதவிகிடைத்தது. கணனிகள் முழுப்பாட ஏற்பாடுகளையும் உள்ளடக்கியதாக பிரயோகிக்கப் படுகிறது. கற்றல் செயற்பாட்டிற்கு துணைக் கருவியாக
போக்கிற்கிணங்க எமது மாணவிகளும் கல்வி பெறவேண்டும், அவர்கள் பெறும் கல்வித்தரம் உயர வேண்டும் என்பதே அதிபர் ஆசிரியர்கள், பெற்றோர்,
பாடசாலையின் பெளதீக தோற்றத்தை புனர்நிர்மாணம் செய்து புதிதாக அமைத்து இன்றைய நிலைக்கு உயர்த்திய பெருமை தற்போதைய அதிபர் திருமதி பொன்னம்பலம் அவர்களையே சாரும அவருக்கு பக்கபலமாக இருந்த ஆசிரியர்கள் பெற்றோர் பழைய மாணவிகள், நலன்விரும்பிகள் சமூக நிறுவனங்கள் யாவரும் நன்றிக்குரியவர்களே. வேம்படியின் வரலாற்றில் இக்காலம் பொற்காலமாகும்.
1996இல் வெறும் எச்சங்களாக இருந்த பாடசாலைக் கட்டிடங்கள் இன்று உச்ச அளவில்

2OO3-2OO4 பயன்படுத்தப்படுகிறது. கட்டிடங்களின் அமைப்பு, அவற்றை இலகுவாக சென்றடையக் கூடிய வழிகாட்டிகள், எல்லைச் சுவரிடப்பட்ட, பூந்தோட்டங்கள் புற்றரைகள், மூலிகைத் தோட்டம் என்பவற்றால் மெருகூட்டப்பட்டு பாடசாலைச் சுற்றுச் சூழல் அழகு, ஒழுங்கமைப்பு பேணப்படுகிறது.
பாடசாலை பெளதீகவளங்கள் மாணவர் மகிழ்ச்சியாக கற்பதற்கு துணை செய்யும் வகையில் மாற்றிய அதிபர் பாடசாலையின் அபிவிருத்திக்கு மாற்றங்கள் அவசியம் என்பதை நன்கு உண்ந்தவர் மாற்றங்கள் புகுத்தப்படும் போது தடைகள் எதிர்ப்புகள் ஏற்படும். அவற்றை இனங்கண்டு இன்றைய கல்வித் தேவைகள், சவால்கள் என்பனபற்றி சரியான விளக்கத்தைப் பெற்று பொருத்தமான வகையில் முகாமைத்துவ செயற்பாடுகளை பிரயோகிக்கும் வல்லமை உடையவர் அதிபர். இதற்கான அரிய சர்ந்தர்ப்பமாக JICA செயற்திட்டம் அமைந்துள்ளது. பாடசாலைக் கலாசாரத்தில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
எமது பாடசாலையின் நோக்கம் சமநிலை ஆளுமையுடைய சமூகமொன்றைத் தோற்றுவிப்பதாகும். பாடசாலையில் இடம் பெறும் கல்விசார், கல்விசாரா சகல செயற்பாடுகளும் இந் நோக்கத்தை அடையும் வகையில் ஒரு முகப்படுத்தப்பட்டுள்ளது. பாடசாலையில் சேவை யாற்றும் ஒவ்வொரு அங்கத்தவர்களதும் ஆற்றலும் சேர்ந்தே பாடசாலையின் ஆற்றலாக வெளிப்படுத்தப் படுவதால் சகல ஆளணியினரதும் ஆற்றலை வளர்ப்பதற்காக பாடசாலை மட்டத்தில் ஆளணி அபிவிருத்தி செயற்றிட்டங்கள் நடைமுறையில் உள்ளது.
எமது கல்லூரியின் பொதுப்பரீட்சை முடிவுகள் தொடர்ச்சியாக உயர்மட்டத்தில் இருந்தபோதும் பரீட்சைப் பெறுபேறுகளைமட்டும் கொண்டு ஒரு பாடசாலையின் பயன்படுந்தன்மையை அளவிடமுடியாது சமூகத்துடன் பொருந்தி வாழக்கூடிய தேர்ச்சி மட்டங்களைப் பெற்று சமநிலை ஆளுமையுடைய மாணவர் சமுதாயத்தை உருவாக்கவல்ல தரமான கல்வியை வழங்கும் நோக்குடன் வேம்படி மகளிர் கல்லூரி முன்னேறுகிறது.

Page 47


Page 48


Page 49
2OO3-2OO4.
OUR ACAD
Mrs. K. Ponnampalam Mrs. S. Sockalingam Mrs. S. Arunagirirajah Mrs. R. Krishnarajah Mrs. G. Suntharalingam Mrs. A. Thambajiah Mrs. Y. Patkunarajah Mrs. R. Balasubramaniam Mrs. T. Punniamoorthy Miss. M. D. S. Sebastiampillai Mrs. S. Jeyapalan MrS. K. Thiruchevam Mrs. V. Puspanathan Mr. V. Navaratnarajah Mrs. K. Karunanithy Mrs. D. Sathiyananthan Mrs. B. Uthayakumar Mrs. K. Nadarajah Mrs. V. Vicneswaran Mr. K. Vejummai um Mrs. S. Sivarajah Mrs. R. J. Mariyanayakam Mrs. S. Sivanantham Mrs. R. Nithiyananthan Miss. T. Gunasingam Mrs. T. Chanthirarajah Mrs. S. Suthaharan Mrs. A. Thavaranjith Mrs. K. Sivagnanam Mrs. M. Gunasingam Mr. G. Sritharan Mrs. N. ThavaSeelan Mrs. A. Santhinathan Mrs. V. Thayaparan Mr. T. Gnanasundaran MrS. L. Mahes Waran Mrs. Varathaluxmy Thayaparan Mrs. N. Navaratnarajah Mrs. R. Muthukumaran Mrs. V. Kunchithapatham Mr. K. Senthil Vadi Velu

EMC STAFF
Mr. P. Vijiyakumaran MrS. J.P. Surenthiran MiSS. M. M. Fernando Miss. T. Arulmoly Mrs. S. Kannan Mrs. S. Kanenthiravathany Miss. U. Masilamany Mrs. S. Tharmalingam Miss. G. Arulmoly Miss. M. Bamini Mrs. A. Ramesh Miss. K. Thayanithy Mr. G. Sriganesh Mrs. V. Sriganesh Mr. K. Sri Rajkumar Miss. R. Sutharshini Miss. S. Gowry Miss. R. Kirupathevi Mrs. J. Jecab Miss. V. Mathivathiani Miss. S. Thiriverny Thirilosiny Miss. V. Suthanjalee Mrs. A. Sivasakthivel Miss. T. Nanthini Mrs. J. Denicius Mr.S. P. Maxmillan Mrs. A. Ramaneetharan Mrs. K. Thileepan Mr. M. Sivapalan Miss. T. Thevathayalini Mr. K. Jeyeeswaran Mrs. K. Sabanayagam Mrs. S. Puvanenthiran Mrs. P. Thayanantharajan Miss. C. Kanagaratnam Mrs. S. Ananthasayanan Mrs. S. Veerasingam Miss. S. Kanagaratnam Mrs. R. Krishnananthasarma Mrs. M. Uthayakumaran Mr. P. Sutharsan

Page 50
The Teachers
Mrs. A. Ramaneetharan
Mr. M. Sivapalan Miss. D. Thevarajah Mr. K. Jeyaswaran Mrs. K. Sabanayaham
Miss. P. Chellaiah
The Teachers
Mrs. S. Puvanenthiran
Miss. C. Kanagaratnam Mrs. R. Arunthavarajah Mrs. S. Ananthasayanan Mrs. S. Veerasingam
Mrs. R. Krishnananthasarma
Mrs. M. Uthayakumaran
Mr. P. Sutharsan
Mrs. S. Kanagaratnam
The Teachers
Miss. A. Selvaratnam - Trans
Miss. K. Muthukumaran - Ret.
The Teachers
Transfer
Miss, L. Vamathevan
Mrs. F. Jekap Mrs. R. Arunthavarajah
Ret,
Mrs. A. Thambiah
1O

2OO3-2OO4
joined in 2003
joined in 2004
left in 2003
fer
left in 2004

Page 51
இ ష్ర
Mehala Vasanthakumar Teacher
Anuja Sivananthan Student
 

Sivajini Amirthalingam
Student
Kuvalaya Sritharan Student

Page 52
Examination Perfor
Years S;
2002 14
2003 17
2004 19
Some outstandin
Tharsana Kugadas - OA 2003 Piriyankari Sathiyaseelan - 10A 2003 Abirami Maraikadar - 10A 2003
Ambiga Thevakumaran - 1 OA 2003 Mayura Mayeal Vaganam - OA 2003
KemaSorubi Arulanantham – 10A 2003
Shalini ThiruketheeSwaran - 10A 2003
Sivajini Manoharan - OA 2003 Pavithra Thisainayakampillai - 10A 2003 Layanthini Somasundaram – 10A 2003
Santhi Nadarajah - 1 OA 2003 Suhirtha Srivarathan - OA 2003 Mathuranthaga Selvaratnam – 10A 2003 Abirami Karunanathan - O9A 2003
Kanista Arthi Denicius - O9A 2003
Hilanista Tharmaratnam - O9A 2003
Thi vya Perinpanathan - O9A 2003 Ajanthini Sivananthan - O9A 2003
Kugavathana Kugaratnam – 09A 2003 Mirtha Somaskantharajah - O9A 2003 UShanthini Sri VimaleSwaran - 09 A 2003
Vinotha Paramasamy - O9A 2003 Abiramy YogeSwaran - O9A 2003 Kayathiri Kumarathevan - O9A 2003 Kayathiri Srikathiragamanathan - 09 A 2003 Kajani Sivathas - O9A 2003 Lavaniya Kandasamy - O9A 2003 Lawanya Paramanathan - O9A 2003 Mahilini Sivalingam - O9A 2003 Mayoorika Arulvel - O9A 2003
12

mance of G.C.E O/L
2OO3.H2OO4.
at Qualified
6 146
8 176
8 196
ig Results in G.C.E O/L
Nishara Rayadurai - O9A 2003 Rohini Nagalingam - O9A 2003 Shamanthi Velautham - O9A 2003
Sasruby Sri Anantharajah - O9A 2003 Kayathiri Paramananthar - O9A 2003 Sumangali Kandasamy - O9A 2003 Thusyanthi Nadarajah - O9A 2003 Thayalini Piragash - O9A 2003 Mahilini Shanmugarajah - 08A 2003 Mathanika KaSinathar - 08A 2003
Sarangi Jeyarajah - 08A 2003 Kavitha SakthVel - 08A 2003
Keerthana Jeyanantham - 08A 2003 Tharshika Murugesu - 08A 2003 Vithiya Nithiyananthan - 08A 2003 Vijitha Ramasamy - 08A 2003 Piriyatharshini Panneerchelvam - 08 A 2003 Rupayana Jeyanithy - O8A 2003 Shampiga Rajaratnam - 08A 2003 Sumithira Kumaramoorthy - 08A 2003 Poornima Kathiravel - 10A 2004
Tharshika Arunasalam - 10A 2004
Kiruthika Kopalasuthanthiran – 10A 2004 Sivamankai Shanmugalingam - 10A 2004
Sasikala Subramaniam - 10A 2004 Evanjalin Mirunalini Jeyarajah- 09A 2004 Kajitha Rajendram - O9A 2004 Kobiga Kunarajah - O9A 2004
Kajani Nithiyanantharajah - 09A 2004 Mathuri Sripalan - O9A 2004

Page 53
2OO3-2OO4
Thusy anthi Yathavakulasingam- 09 A 2004
- O9A 2004
- O9A 2004
Shalani Nadsalingam
Sangeetha Thiruselvarajah
Sinthureka Logeswaran
Kay at hiri Ariyaratnam YaSOtha Rasiah Tharmika Thisainayagampillai – 08 A 2004 Abirami Chandrakanthan
- O9A 2004
- O9A 2004
2004 09A م۔
- 08A 2004
Some Outstanding
Medicine - 2003
Jasintha Ramachandran
Mahilini Knirdasamy
Janojini Thiriloganathan Piriya Balasingam Harshanthi Makendran
Sharmila Puvanendran
Years MathS Sat Passed Science Sat Pa
2002 77 38 124 7
2003 75 42 12 8
2004 87 59 145 || 8
University Adm
| 5 美
I පීඨ 's
习 Z || 3 || ||
2003 13 O1 O2 09 03 02
2004 13 10 08 11 05
Admissions
2OO3

Gowsini Rasiah - 08A 2004
Niroshiga Yoganathan - 08A 2004 Kalyani Thiyagarajah - 08A 2004 Kayathiri Jesuthans - 08A 2004 Manzula Thurairajah - 08A 2004 Thadsajini Vijayanathan - 08A 2004 Vanajah Krishnathasan - 08A 2004
Thakshajini Tharmalingam — 08A 2004
Results in G.C.E A/L
ssed Commerce Sat Passed Art Sat Passed
7 49 49 41
5 49 42 37
4 44 31 50
40
47
issions Summary
s
5.
i
08
O
2
O
9
O
2
O
3
O2
O
8
O
2
03 02
O
4
O3
to University
- 2004
Verni Gunaraiasingam Gowsiga Mahadeva Sugarthiga Shanmuganthas Jeyanthini Makendran Jeyanthi Thayanantham Thadsayini Sivathasan Sujitha Ramachandran
13

Page 54
Medicine - 2004
Mathangi Ramachandran Alfonsus Madonna Selvaratnam Lavanya Shanmugathas Ramavidya Ramachandran Varmila Puvanenthiran Rajeena Navaratnam Shamini Sithamparanathan Mathuratha Sivasubramaniam Saranya Narenthiran Sivapiiriya Gunaratnam Rubika Sivasothy Thamayanthy Thaninayagam Vithushika Thurasingam
Dental 2003
Saranya Narenthiran
Food & Nutrition 2003
Vithushika Thuraisingam Piratheepa Balendran
Food & Nutrition 2004
Janaka Paramarajah Arthika Sivakumar
Tharani Kathiravel Vijayatharshini Suntharalingam Jathashini Sivapiragasam Krishanthy Panchanathan Tharshika Rajasingam Sivatharshini Paramsothy Ann Jenita Arulini Arulsothy Hamsayini Sundtharalingam Sri Kayathiri Thirunavukkarasu Thusiyanthy Sellathurai
14

- 2003-2004
Agriculture 2003
Arulsothy Ann Jenita Arulini Kugapiriya Shanmugalingam Vithiya Packianathan Suganthi Pararajasingam Sivapiiriya Gunaratnam Menaka Ravendranathan Thamayanthy Thaninayakam Thakshajini Mahendranathan
Agriculture 2004
Vijitha Packianathan Thinojah Seevaratnam Tharsha Ramachandran Thushanthini Nagarajah JatharShini Chellaiah Sailanthi Thangarajah
BioScience 2003
Krishanthi Panchanathan Thushajini Kandasamy Raji Nagendran
BioScience 2004
Kajanthini Kumarakulasingam Thulasi Thangarajah Vijitha Karunani thy Thishani Tharmalingam Sobiga Sampasivam Vanitha Navarathnarajah Vijitha Paramsothy Mary Anita Tharmalinham Nethajini Perinpanayakam Vinojitha Sinnarajah Arani Mahadevan

Page 55
2OO3-2004 Applied Science (Bio) - 2003
Regina Navaratnam Prashanthy Balendra
Applied Science (Bio) 2004
Thamilini Josephkumar Priyatharsini Tharmakulasingam
Engineering 2003
Vatksala Siralingam Dishani Balakrishnan
Engineering 2004
Sukirthini Vinayagavaseekaran Anusha Selvarajah Jency Maheswaran Atchchutha Sambasivamoorthy Prat heepa Suntharmoorthy
Physical Science 2003
Kirishanthi Ranganathan Lawanya Yogakurunathan Pratheepa Suntharamoorthy Gayathri Kanagasabai Jasika Nithiananthan Tharsika Thabothanayagam Narmiya Vigneswaran Vigitha Muthukumarasamy
Physical Science 2004
Gayathri Arulanantham Gnamoli Balasubramanium Janani Paramarajah Thushani Suntharamoorthy Jeevaki Gunasingam Els Jeevitha Tharmarajah

Niruba Balasingan Lawanya Yogakurunathan
Town & Country Planning 2004
Jegatheeswary Tharmakulasingam
Applied Science 2004 (Maths)
Winni Charly Navaratnam Janani Chandraraj
Management 2003
Sivatharshini Egamparam Dilakshy Thayanantham Jalini Selvalingam Geethalatha Thangarajah Kavitha Rasiah Ragini Vythilingam Sivagowrie Kulasingam Saisutha Logeswaran
Management 2004
Sujitha Sivarajah Vigiththa Sakthivel Thavanithy Thananbalasingam
Management (S.V.T)A 2003
Narmatha Maniccam
Commerce 2003
Sukaruba Thanabalasingam Thusyanthy Thuraisingam
Commerce 2004
Priyatharshini Jeyaram Ann Priyanthini Kunanathan
15

Page 56
Estate Management & Eraluation 2003
Priyatharshini Thuraisingam Niranjini Ratnasingam
Law 2004
Gereena Thangavel Rubini Ratnasingam Suganya Vinasiththamby
Arts 2003
Subathini Suntharalingam Lagitha Raveendranathan Mathura Ganeshalingam
The greatest happiness of life that we are loved - loved for oursely spite of ourselve
16
 
 
 
 

2003-2004
Arts 2004
Thamiya Krishnathasan Pathmalogini Parameswaran Menaka Vigneswaramoorthy Kalaranjini Pathmanathan
Fine Arts 2004
Praveena Anandakumarasamy Gowsika Kamalanathan
is the conviction
"es, or rather, loved in
S.
Victor Hugo

Page 57
· Abana K
BeS
Sõhõlast
(ALBi
 

jayeswaran
cated Student
Mathaniki Ramachandran
(AZL Bio-Science Stream)
machanian GESKCēlienGe
oe Strean)

Page 58
Kajatiiiiiiiiiiii G56 BESE
 

Lihavarajah medalist
Vocalis
a Sivasaia
SEKSellenge
(Bhanradhane

Page 59
2OO3-2OO4.
எமது பாடசாலையில் 2003 ஒரு நடைமுறைப்படுத்தப்ப
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் வேண்டுகோளுக்கிணங்க, இலங்கைப் பாடசாலைகளில் ஆரம்ப, இடைநிலை வகுப்புகளில் கணித, விஞ்ஞானக் கல்வியில் பண்புரீதியான அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் யப்பானிய சர்வதேச முகவர (JICA) நிறுவனத்தினால் 2003 August தொடக்கம் 2004 August வரை நடைமுறைப்படுத்தப்பட்ட செயற் திட்டத்தில் எமது பாடசாலையும் முன்னோடிப் பாடசாலைகளில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டது. இலங்கை முழுவதிலும் தெரிவு செய்யப்பட்ட இருபத்தைந்து முன்னோடிப் பாடசாலைகளில் வடகிழக்கில் மூன்று பாடசாலைகள் தெரிவு செய்யப் பட்டன. இதில் வடக்கில் இரண்டு பாடசாலைகளும் கிழக்கில் ஒரு பாடசாலையும் இடம்பெற்றது.
இச்செயற்றிட்டத்தை செயற்படுத்துவதற்கு பாடசாலை சார்ந்ததும் கீழிருந்து மேல் நோக்கியதும், எல்லோரும் பங்கு பற்றும் படிப்படியானதுமான அணுகுமுறை அடிப்படையாக இருந்தது. இவ்வணுகு முறை 5S, ஆலோசனைமுறை, சிறுகுழுச்செயற்பாடுகள (Q.E.C) போன்ற பல்வேறு முறைகளைக் கொண்ட யப்பானிய கைசன் அணுகுமுறையை ஒத்ததாகும்.
KAZEN என்பது யப்பானிய சொல்லாகும். இச்சொல்லின் கருத்து எல்லோரும் பங்கு கொள்ளும் சிறிய, ஆனால் தொடர்ச்சியாக முன்னேறுவது என்பதாகும். வளர்ச்சியடைவதனால் தொடர்ச்சியான முன்னேற்றம் இருத்தல் வேண்டும். ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை, வீட்டு வாழ்க்கை, பாடசாலை வாழ்க்கை, சமூக வாழ்க்கை, வேலைக் கால வாழ்க்கை ஆகிய எல்லாவற்றிலும் தொடர்ச்சியாக முன்னேறுவது என்பதே கைசன் என்பதன் கருத்தாகும், கைசனை பாடசாலையில் வளர்ப்பதில் அதிபரின் பங்கு மிகப்பெரியது.
பாடசாலைகளில் கைசனை நடை முறைப்படுத்துவதால் ஒருவர் சுயவேலையில் முன்னேறலாம், சக்திப்பொருட்களைச் சேமிக்கலாம்,

5ஸ்ட் முதல் 2004 ஒகஸ்ட் வரை TL JICA 6höfuí)ö5TLôib
பாடசாலைச் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். உபகரணங்களைக் கையாள்வதில் மாற்றத்தைக் காணலாம், நிர்வாகம் முகாமைத்துவத்தை முன்னேற்றலாம், பர்ட்சைப் பெறுபேறுகளில் முன்னேற்றம் காணலாம், பாடத்திட்ட உள்ளடக்கத்தில் முன்னேற்றம் ஏற்படுத்தலாம், திட்டமிடலில் முன்னேற்றம் காணலாம், விளையாட்டு நாடகம் போன்ற இணைப் பாடவிதான செயற்பாடுகளில் முன்னேறலாம்.
எமது பாடசாலையில் நடைமுறைப்படுத் தப்பட்ட இச்செயற்றிட்டத்தில் கணித விஞ்ஞானக் கல்வியின் தரத்தை மேம்படுத்தல். (கனிஷ்ட இடைநிலை (தரம் 6 - 9) சாதாரண தரம் (தரம் 10, 11) உயர்தரம் (தரம் - 12 - 13) பாடசாலை நிர்வாகத்தை மேம்படுத்தல்,பாடசாலை வசதிகளை மேம்படுத்தல், ஆகிய செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
இவ்விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு 5S, தரமான கல்வி வட்டங்கள(QEC), பிரேரணைத்
திட்டம் ஆகிய எளிய முறைகள் பின்பற்றப்பட்டன.
5S என்பது ஐந்து முறைகள்
SERI Sorting SETON Systematising SEISO Sanitising SEKETSU - Standardising SHITSUKE - Self discipline
KAIZEN பிரேரணைத்திட்டம் என்பது ஒவ்வொருவரும் மாதத்திற்கு ஒரு புதுமையாக்கக் கருத்தை உருவாக்குதல், அவற்றில் 1% த்தை மட்டும் நிறைவேற்றுவது. இது வியக்கத்தக்க முன்னேற்றத்தைத் தரும். ஒவ்வொருவரதும் மூளையில் முன்னேற்றக் கருத்துக்கள் உருவாகும். இதற்கு அபிப்பிராயப் பெட்டிகளைப் பயன்படுத்தி பிரேரணைப் படிவங்களை வழங்கி மாணவர், பெற்றோர் ஊக்கப்படுத்தப்பட்டனர்.
17

Page 60
தரமான கல்வி வட்டங்கள் என்பது சிறிய குழுச் செயற்பாடுகளாகும். நாம் நான்கு கல்வித் தர வட்டங்களை அமைத்துச் செயற்பாட்டை முன்னெடுத்தோம்.
வினைத்திறனுடைய முகாமைத்துவமே பாடசாலை கலாசாரத்தை மாற்றும் . அது வினைத்திறனுடைய கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை உறுதிசெய்யும் என்பதால் தரவட்டம் ஒன்று 5Sசினூடாக பாடசாலை முகாமைத்துவத்தை மேம்படுத்துதல் தொடர்பான செயற்பாடுகளையும் நடைமுறைப்படுத்தியது.
தரவட்டம் ஒன்றின் செயற்பாடுகள் இக்குழுவில் அங்கத்துவம் வகிக்கும் ஆசிரியர்கள், அயற்பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர் ஆகியோர் அர்ப்பணிப்புடனான பங்களிப்புடன் அதிபரின் பூரண ஆதரவு, ஆலோசனைகளுடனும், மாணவர்களின் ஈடுபாட்டுடனும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலை முகாமைத்துவம் 5S ஊடாக வினைத்திறனுடையதாக மாற்றம் பெறும் போது பாடசாலையின் அபிவிருத்தி முகாமையாளரான அதிபரின் பணி மிக இலகுவாக்கப்பட்டது. பாடசாலை வசதிகள் மேம்படுத்தப்படும் போது மாணவர் விருப்பத்துடன் பாடசாலைக்கு வருதல், கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் 1)கிழ்ச்சியோடு ஈடுபடுதல், சுயகற்றல் விருத்தி, செயற்பாடுகள் மூலம் கற்றல் ஆகிய வினைதிறனுடைய செயற்பாடுகளுடன் வகுப்பறைகள் பாடசாலையின் உயிர்த்துடிப்புள்ள அலகாக மாற்றப்பட்டன. இது ஆசிரிய கலாசாரத்திலும் மாணவ கலாசாரத்திலும் பாரிய மாற்றம் ଶବ୍ଦୀର)iti).
தரவட்டம் இரண்டு, தரவட்டம் மூன்று, தரவட்டம் நான்கு விஞ்ஞான பாடங்களில் பண்புரீதியான அபிவிருத்தி ஏற்படுவதை நோக்கமாகக்கொண்டது. தரவட்டம் இரண்டு க.பொ.த (உ/த) வகுப்பில் கணிதப்பிரிவு மாணவரின் அடைவு மட்டத்தை உயர்த்துவதை நோக்கமாகக்கொண்டு Bridging course for G.C.E(O/L) & G.C.E(A/L) Mathematics 6ĩg)]lô 6ìfìL-Ulệ560ìg) 9560Ig) செயற்பாடாக்கியது.
18

2OO3-2OO4
G.C.E(O/L) 5Ј55li, „a,0ilj, шПI фa,k) А தரச்சித்தியை அடைந்த மாணவர்கள் கூட G.C.E. (A/L) இல் கணிதப்பிரிவில் வெற்றி பெற முடியாதவர்களாக இருந்த நிலை அவதானிக்கட் பட்டமையால் கணிதபாட (AIL) அடைவுத் தரத்தை மேம்படுத்தும் வகையில் இச்செயற்பாட்டை இத்தரவட்டத்தினர் செயற்படுத்தினர்.
முற்சோதனைகள் நடத்தப்பட்டு மாணவருடன் கலந்துரையாடி மாணவர் இடர்படும் பகுதிகளிலும், மாணவர் உயர்தர வகுப்பில் தொடர்ந்து ஆர்வத்துடனும் வினைத்திறனுடனும் கற்பதற்குத் தேவையான பகுதிகளிலும் பயிற்சிகள் தயாரிக்கப்பட்டு செயல்நூல் ஒன்று உருவாக்கப்பட்டது. G.C.E (O/L) பரீட்சையின் பின் மாணவருக்கு கணித ஆசிரியர்களால் வகுப்புக்கள் எடுக் கப்பட்டும் மாணவர் சுயமாக பயிற்சிகளைச் செய்வதற்குமான வசதிகள் செய்யப்பட்டது. இப்பயிற்சிகளை உருவாக்குவதற்கு யாழ் பல்கலைக்கழக கணிதத்துறை விரிவுரையாளர்கலாநிதி யூரீசற்குணராஜாவின் உதவி பெரிதும் கிடைத்தது. அத்துடன் அதிபர், ஆசிரியர்கள், பிற பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோரது உதவியும் ஊக்குவிப்பும் பெருமளவில் உற்சாகத்தைத் தந்தது.
இச்செயல் நூல் கணிதப்பிரிவு (A/L) உள்ள யாழ் மாவட்ட பாடசாலைகள் அனைத்துக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. எமது பாடசாலை மாணவர் இதன் மூலம் பெரிதும் பயனடைந்தனர் என்பதை 2006 உயர்தர பர்ட்சை கணிதப்பிரிவு மாணவர் பெறுபேறுகள் எடுத்துக்காட்டும் என எதிர்பார்க்கின்றோம்.
கடந்த காலங்களில் எமது பிரதேசத்தில் ஏற்பட்ட பாரிய அழிவுகளில் இருந்து எமது பாடசாலையும் தப்பவில்லை. மாணவர் செய்து கற்றல் வேண்டும், சுயமாகக் கற்கவேண்டும் என்ற இன்றைய காலகட்டத்தில் புதிய கல்விச் செல்நெறிகளின் பால் மாணவரை ஈடுபடுத்த முடியாதநிலை இருந்தது. ஆய்வுகூடங்கள் அங்குள்ள உபகரணங்கள் எல்லாம் அழிந்த நிலையில் மாணவர்கள் செய்முறையில் பயில்வதற்குப் போதிய உபகரணங்கள் இருக்கவில்லை. இதனால் JICA செயற்றிட்டத்தின் மூலம் விஞ்ஞான

Page 61
2OOB-2OO4; ബ---- கணித பாட தர அபிவிருத்தியை ஏற்படுத்தும் வகையில் விஞ்ஞான, கணித, மூலவள நிலையம் ஒன்றை அமைக்கத் திட்டமிடப்பட்டது. இவ்விடயம் தரவட்டம் மூன்றின் செயற்பாடாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
இத்தர வட்டத்திலுள்ள ஆசிரியர்கள், பிற பாடசாலை ஆசிரியர்கள் பெற்றோரது அர்ப்பணிப்பான பங்களிப்புடன் மூலவள நிலையத்தை அமைத்துப் படிப்படியாக ஐந்து பிரிவுகள் உருவாக்கினோம்.
960)6T6 GOT.
1. வினாக்கள் சேமிப்புப் பகுதி(Question
Bank Corner)
அச்சிடும் பிரிவு (Printing Section)
2.
3. இணக்கல் உபகரணப்பிரிவு (Improvised
Apparatus Corner)
4. கட்புலனாகும் பிரிவு
(Visual Aid Corner)
5. சேமிப்புப் பிரிவு
(Store house)
தரம் 9 தொடக்கம் 13 வரையான மாணவருக்கு சுயகற்றலுக்குத் தேவையான செயலட்டைகள் அலகு ரீதியாக எமது ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டது. இவற்றைத் தயாரிப்பதற்கு இச்செயற்றிட்டம் மூலமாக Gd5(TGirl GOTG). Gld tig, Risograph, Laminating machine என்பன பெரும் உதவியாக இருந்தது. முற்றும் உயர்தர வகுப்பு (12, 13) மாணவர்களுக்காக உயிரியல், பெளதிகவியல், இரசாயனவியல் பாடங்களில் உள்ள அனைத்து செயல் முறைகளையும் செயல்முறை வழிகாட்டிகளாக தயாரித்ததனால், இவை மாணவருக்கு கற்றல் வழிகாட்டிகளாக உதவக்கூடியதாக இருக்கின்றது. இணக்கல் உபகரணப்பகுதியில் தரம் 9 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கு அவர்களது பாடப்பரப்பில் இணக்கல் உபகரணங்கள் அவற்றுக்குரிய செயலட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது மட்டுமன்றி இணக்கல் உபகரணங்கள் தயாரிப்பதில் எமது பாடசாலை மாணவர்களுக்கும், ஆய்வுகூட வசதிகள் குறைந்த அயல் பாடசாலை மாணவர்களுக்கு பயிற்சிப்

பட்டறையின் மூலம் பயிற்சியும் கொடுக்கப்பட்டது. இதனால் மாணவர் சூழலில் கிடைக்கும் உபகரணங் களைப் பயன்படுத்திக் கற்பதற்கான பயிற்சியையும், மனோநிலையையும், ஆர்வத்தையும் பெற்றுள்ளனர்.
கட்புலனாகும் பிரிவில் கற்றல் செயற்பாடுகள் மிகுந்த பயனுடையதாக இருக்கும் வகையில் கற்பித்தல் செயற்பாடுகளில் ஊடகங்கள் பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. இங்கு மேந்தலைஎறியிகள், பல்லூடகளறியிகள் என்பன ஊடகங்களாகப் பயன்படுத்தி கற்பிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில் மாணவர் கணித விஞ்ஞானப் பாடத்தில் கற்றலை வினைதிறனுடைய தாகவும் பயனுள்ளதாகவும். கற்பதற்கான வசதிகளை மூலவள நிலையத்தின் மூலமாகப் பெற்றுக்கொள்கின்றனர். எமது பாடசாலை மாணவர்கள் மட்டுமன்றி அயல் பாடசாலை மாணவர்களும் எமது மூலவள நிலையத்தைப் பயன்படுத்திக்கொள்ளக் கூடியதான வசதிகள் உண்டு
கல்வித்தர வட்டம் நான்கும் விஞ்ஞான, கணித பாடதர அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டதே. தரம் 5 வரை தமிழ் மொழியில் கற்றுத் தரம் 6 இல் ஆங்கில மொழி மூலம் கற்கும் மாணவரின் விஞ்ஞான, கணித பாடக் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் இத்தரவட்டம் இரண்டு செயல் நூல்களைத் தயாரித்து வெளியிடுவதைத் தமது செயற்பாடாகக் கொண்டது. மாணவர் செயல் மூலம் கற்பதை ஊக்குவிப்பதிலும், எதிர்காலத்தில் கணித, விஞ்ஞான பாடங்களை ஆங்கில மொழி மூலம் கற்பதற்கு ஏற்றவகையில் ஆங்கில மொழித்திறனை விருத்தி செய்ய ஊக்குவிப்பதே இச்செயல் நூலின் எதிர்பார்ப்பாகும்.
Mathematics செயல்நூலைத் தயாரிப்பதற்கு இத் தரவட்ட ஆசிரியர்கள் புதிய பாடத்திட்டம் தொடர்பான உள்ளடக்கத்தையும் செயல் நூல் தயாரிப்பதற்கான ஆலோசனைகளையும் கணித பாட ஆசிரிய ஆலோசகர் திரு. எஸ். இராசசிங்கத்திடமும En Vironmental Science GG UGð JT60)6) தயாரிப்பதற்கான பாட உள்ளடக்கத்தையும் ஆலோசனை யையும் விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகர் திரு. எஸ். இரட்ணசிங்கத்திடமும் அவ்வப்போது பெற்றுக் கொண்டனர். தரவட்ட ஆசிரியர்கள் பாடசாலையிலுள்ள
19

Page 62
விஞ்ஞான, கணித ஆசிரியர்கள், அதிபர், அயற் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோருடன் கலந்துரையாடி யாழ் பல்கலைக்கழக கல்வியியல் விரிவுரையாளர் திரு K.S. சின்னத்தம்பியிடமும் ஆலோசனை பெற்று செயல்நூல் உருவாக்கப்பட்டது. அத்துடன் பிற பாடசாலை கணித, விஞ்ஞான ஆசிரியர்களை அழைத்து கருத்தரங்கு ஒழுங்கு செய்து மேலும் நூல்கள் மேம்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டன.
எமது பாடசாலை மாணவிகளின் பயன்பாட்டிற்கு இந்நூல்களைக் கிடைக்கச் செய்ததுடன் யாழ் மாவட்டத்தில் ஆங்கில மொழி மூலம் கற்கும் மாணவர் உள்ள பாடசாலைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.
JICA செயற்திட்டம் மூலம் இப்படியான ஒரு சந்தர்ப்பம் கிடைத்தமை மாணவர் செயல் மூலம் மகிழ்ச்சியாகவும், ஆர்வமாகவும் கற்பதற்கும் கிடைத்த அரிய சந்தர்ப்பமாகும்.
கல்வித்தர அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்ட இச் செயற்றிட்டத்தை செயற்படுத்தும் போது புதிய கல்விச் சீர்திருத்த எதிர்பார்ப்புக்களின்படி ஆசிரியர் கலாசாரத்தில் பாரிய மாற்றம் கொண்டுவரப்பட்டது. வகுப்பறை மனித இடைவினைத் தொடர்புகள் மூவழியாகியது கற்பவரை முக்கியப்படுத்தும் மாணவர்மைய செயற்பாடுகளுக்கு ஆசிரியர் மாறினர். மாணவர், பெற்றோர், மகிழ்ச்சியடையும் வகையில் கற்றல் வினைதிறனுடையதாக திறந்த வருப்பறையில் கற்பித்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆசிரியர் வாண்மை விருத்தியடையும் வகையிலும், மாணவர் கல்வி முன்னேற்றத்தில் நேர்முகமான விளைவுகளை ஏற்படுத்தும், ஆசிரியர் நற்றொடர்புகளை பேணும் ஆசிரியர்-ஆசிரியர் மதிப்பீடு அறிமுகப்படுத்தப்பட்டது. மாணவர்- ஆசிரியர் மதிப்பீடு அறிமுகப்படுத்தியமையும் ஆசிரியர் மாணவர் கலாசாரத்தில் பாரிய மாற்றம் எனலாம். இதைவிட மாணவருக்கு 5S நடைமுறைகளை வகுப்பறையில், பாடசாலையில், வீட்டில் நடைமுறைப்படுத்தல் வேண்டும்
நாகரிகம் என்பது ஒரு நல்ல கருத்துதான்
2O

─ 2OO3-2OO4;
என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அபிப்பிராயப் பெட்டி பிரேரணை சமர்ப்பித்தலால் மாணவர் தமது பாடசாலையை தாமே பேணிப் பாதுகாக்கவேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
மேலே கூறியவாறு JICA செயற்றிட்டத்தில் முன்னோடிப் பாடசாலைகளில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டு எமது பாடசாலையில் இச்செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படுத்தும் போது மாதாந்தம் JICA குழுவினரும் தேசிய கல்வி நிறுவனத்தினரும் இணைந்து எமது செயற்பாடுகளின் தரத்தை மதிப்பீடு செய்து புள்ளிகள் வழங்கினர். இந்த மதிப்பீட்டின் இறுதியில் நான்கு கல்வித்தர வட்டங்களலும் தமது செயற்பாடுகள் அவற்றின் முன்னேற்றம் பற்றி முன்வைக்கப்பட்ட முன்வைப்பிற்கு வழங்கப்பட்ட புள்ளி அடிப்படையில் இருபத்தைந்து முன்னோடிப்பாடசாலைகளில் தமிழ் மொழிமூல பாடசாலைகளில் முதலாம் இடத்தையும் தேசியர்தியில் 2ம் இடத்தையும் பெற்றுக்கொண்டோம்.
பாடசாலையில் கல்விச் செயற்பாடுகளில் Kaizen னை நடைமுறைப்படுத்துவதில் அதிபரின் வகிபங்கு மிகப்பாரியதாகும். அந்த வகையில் இருபத்தைந்து பாடசாலை அதிபர்களில் ஐந்து சிறந்த அதிபர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அவர்களில் எமது அதிபரும் ஒருவராவார். 10வது சர்வதேச ஆசிரியர் தின விழாவில் எமது அதிபர் வித்தியா விஜயறி சம்மன என்ற பட்டத்தை மேன்மைமிகு ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்காவிடம் இருந்து பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செயல்திறன் வாய்ந்த கல்வித் தரவட்டங்களில் 1ம் இடத்தை எமது தரவட்டம் மூன்றும், இரண்டாம் இடத்தை தரவட்டம் நான்கும், மூன்றாம் இடத்தை தரவட்டம் ஒன்றும் பெற்றுக்கொண்டது.
இச் செயற்றிட்டத்தின் வெற்றி பாடசாலையில் தொடர்ந்து முன்னேறுவதிலேயே தங்கியுள்ளது.
. அதை யாராவது ஆரம்பிக்க வேண்கும்.

Page 63
கல்வியில் பண்பு ரீ UITLFr6000 ULUGörgy GEFFECTIVE SCHOOLD 3
 

5 UTLar6QSOugras L9 GryuuuUbD.

Page 64


Page 65
Wembadi Girls Quality Education 8 August 2004, Sri Lé
 

High School Circle Convention | Foundation |

Page 66

52.5e
go sebessé
Ucation. A
solesos).S. د هقهقههایdeجمع
வேம்படி ရွှံရိုး bý3
V snaAY eva s liek

Page 67
2OO3-2OO4
LITLTT606Duń) fLDu
குடும்பம், சமூகம் என்ற அடிப்படையில் மனித விழுமியங்களைப் பேணும் பொருட்டு பெரியவர்கள், இளையவர்களுக்குப் புத்திமதிகளையும் ஆலோசனை களையும் வழங்கி வருவது வழக்கம். பல தசாப்தங்களுக்கு முன் பாடசாலைக் கல்வி என்பது வழிகாட்டல் கல்வி
என்று கருதப்பட்டது.
சமூக மாற்றங்களும், விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியும் அதனால் ஏற்படும் தாக்கங்களும் ஏனைய சமூக நிறுவனங்களைப் போலவே குடும்பம் என்ற சமூக நிறுவனத்திலும் விசை கொண்ட மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. நவீனகாலச் சமூகத்தில் குறிப்பாக, மூன்றாம் உலகில் பெற்றோர் பிள்ளை தொடர்பில் ஏற்பட்டு வரும் விரிசல்களும் குடும்ப உடைவுகளும் எதிர்பாராத பிரச்சனைகளைத் தோற்றுவித்துள்ளது. அத்துடன் கூடவே மேலதிகமாக எமது சமூகத்தில் ஏற்பட்ட இடப் பெயர்ச்சிகளும், அதனைத் தொடர்ந்துவரும் பிரச்சனைகளும் பிள்ளைகளிடத்து பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன. இப்பாதிப்புக்களால் கிடைத்த அனுபவங்கள் மாணவர்களைப் பொறுத்தவரையில் பலவிதமான நெருக்கடிகளைத் தோற்றுவித்து, அவர்களிடம் உடல் உள நடத்தைசார் குணங்குறிகளாக வெளிப்படுகின்றன. இத்தகைய குணங்குறிகள் மூலம் பிள்ளைகளிடம் ஏற்படும் தாக்கங்களை ஆராய்ந்து தீர்வு காணவேண்டிய தேவை பாடசாலைகளுக்கு உண்டு.
சீர்மிய செயற்பாடுகள் பாடசாலையில் ஓர் உடனடித்தேவையாக உள்ளது. நெருக்கடிகள் ஏற்படும் போது அவற்றினை எதிர்கொள்ளவும் எதிர் விளைவுகளை முறியடிக்கவும், மாற்றியமைக்கவும் வல்லவர்களாக மாணவர்களை வளர்க்க சீர்மியம் வேண்டப்படுகிறது. பிள்ளைகளுக்கு ஏற்படும் நெருக்கடிகள் காரணமாக வெளிப்படுத்தப்படும் உடல், உள நடத்தைசார் குணங்குறிகள் மூலம் பிள்ளைகளின் பிரச்சனைகளை

பசி செயற்பாருகளும்
திருமதி இ. கிருஷ்ணராஜா
இனங்காணமுடியும். இனங்காணப்பட்ட பிரச்சனைகளுள் இலகுவாக தீர்க்கக் கூடியவை பொதுப்பிரச்சனை களாகவும், நிபுணத்துவ உதவி தேவைப்படும் பிரச்சினைகளை விசேட பிரச்சினைகளாகவும் கவனத்தில் கொள்ளவேண்டும். முதலாவதாக தாக்கம் குறைந்த இலகுவாக தீர்க்கக்கூடிய பொதுவான பிரச்சனைகளையும்
அதற்கான தீர்வு பற்றியும் நோக்கலாம்.
தமக்குத் தாமே மனஅழுத்தத்தை (Depression) ஏற்படுத்திக்கொள்ளும் மாணவர்கள் அமைதியற்ற மனநிலையுடன் பாடசாலைக்கு வருவர். இவர்கள் துன்பமான உணர்வுகள், சோகமான விளைவுகள் நம்பிக்கையின்மை காரணமாக உளநெருக்கடிக்கு உள்ளாகி நித்திரை பாதிப்படைதல், காலையில் இயல்பான நித்திரை விட்டு எழும்ப முடியாதநிலை, செயற்பாடுகளில் விருப்பமற்ற தன்மை போன்ற குணங் குறிகளுடன் எந்நேரமும் துன்பமான மனநிலையுடன் இருப்பர். பிறரின் உதவியை நிராகரித்து நிற்பர். தாம் அனுபவிக்கும் உடல் தாக்கங்களை மற்றவர்களுக்கு கூறுவாாகளேயன்றி மனவெழுச்சிகளை வெளிக்காட்ட மாட்டார். இவர்களால் தமது மனதை ஒருவழிப்படுத்த முடியாது. கற்றலில் இயல்பாகவே இணைந்து கொள்ளமுடியாது. கிரகிக்க முடியாது, சிந்திக்க முடியாது. கற்றவற்றை ஞாபகப்படுத்திக் கொள்ளமுடியாது. வாழ்க்கையில் விரக்தி கொண்டவர்களாக இருப்பர். இவ்வாறான பிரச்சனைக்கு உள்ளாகும் மாணவர்கள் ஆபத்து விளிம்பில் கற்போர் எனப்படுவர். வகுப்பு ஆசிரியர்களோ, பாட ஆசிரியர்களோ துணைவழங்கல் மூலமாக இவர்களை சீர்மியம் செய்து இயல்புநிலைக்கு கொண்டு வருவதுடன், கற்றலில் இயல்பாகவே கலந்து கொள்ள உதவுதல் வேண்டும். பாடசாலை மாணவருக்கு
மகிழ்ச்சியான ஓர் இடமாக மாற்றப்படல் வேண்டும்.
21

Page 68
பாடசாலைக்கு வந்தால் அமைதி பெறலாம் என்ற நிலை உருவாக்கப்படல் வேண்டும். இவர்களுக்கான துணை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் ஆசிரியர்களது
நடவடிக்கைகளாவன :-
அ, ஆற அமர அமைதியாக இருந்து கற்க முடியாத
மாணவர்களை இனங்காணுதல்.
ஆ. அவர்களின் செயற்பாடுகளை தொடர்ந்து அவதானித்துநிலைமையை மாணவரே பகுத்தாராய உதவுதல். எதிர்மறையான உணர்வுகளிலிருந்து விடுபட ஊக்குவித்தல்.
இ. பாதகமான கற்பனைகளிலிருந்து விடுவித்து ஆக்கத்திறன் கொண்ட கற்பனைகளை வளர்க்க
துணை செய்தல்.
ஈ. பாராட்டு, பரிசுகள் வழங்கி சுயபடிமத்தை (Image) வளர்க்கும் வகையில் கல்விச் செயல்முறையை கட்டமைத்து உதவுதல்.
உ உடல் மேம்பாடு, உளமேம்பாடு, மனவெழுச்சி மேம்பாடு முதலியவற்றிற்குரிய செயற்பாடுகளை கலைத் திட்டத்திலே முன்னெடுத்தல்.
ஊ. யோகாசன, தியானமுறைகளை அறிமுகம் செய்து
சாதனைகளுக்கு சந்தர்ப்பத்தை வழங்கல்.
பயஉணர்வு எல்லோருக்கும் வருவதுண்டு. பலசந்தர்ப்பங்களில் இவ்வுணர்வு ஆபத்தானவற்றைத் தவிர்ப்பதற்கும், அவற்றில் இருந்து தப்புவதற்கும் உதவும். எனினும் பயம் கற்றல் செயற்பாடுகள், பாடசாலை நிகழ்ச்சிகள் கல்வியோடு இணைந்த பொருட்களுடன் தொடர்புபட்டு ஆழப்பதிந்து செறிவுடன் தொழிற்படுவது முண்டு. இதனால் மாணவர் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்படைகிறது. விடயத்தை தொகுத்து சொல்ல முடியாதநிலை, தடுமாற்றம், திக்கிப் பேசுதல், தனது ஆற்றலை வெளிப்படுத்த முடியாததன்மை, பதற்றம், சமாளிக்க முடியாமை, சுவாசத்துடிப்பு அதிகரித்தல்,
−- 22
 

2003-2004
வயிற்றுக்கோளாறு, வலிப்பு, தலைச் சுற்று, மயக்கம், சிறுநீர் வெளியேற்றம் என்றவாறு வெளிப்படலாம். இதனால் சகபாடிகளின் கேலிக்கு உள்ளாகுதல். ஆசிரியரது தண்டனைக்கு உள்ளாகுதல், முன்னேற முடியாமை ஆகியவற்றுக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படுகிறது. கூடவே மேலதிக பயத்தையும் பதட்டத்தையும் கோபத்தையும் உருவாக்கும். இது பாடசாலை மீது வெறுப்பை ஏற்படுத்தும் பாடசாலைக்கு பிந்தி வரத்துாண்டும். பாடசாலை வரவைக் குறைக்கும். பாடசாலை செயற்பாடுகளில் முழுமையாக ஈடுபட முடியாமல் இருக்கும். இறுதியில் பாடசாலை இடைவிலகலில் முடியும்.
இவ்வாறான பிரச்சனையை எதிர்நோக்கும் பிள்ளைகள் கற்றல் இடர்ப்பாடு உடையவராயும் சிறந்த பெறுபேற்றினை பெற முடியாதவர்களாக இருப்பதையும் அவதானிக்கலாம். இப்படியான பிள்ளைகளுக்கு
பாடசாலையில்
அ, ஆசிரியரின் அன்பும், ஆதரவான வார்த்தைப்
பிரயோகங்கள் மிகமிக முக்கியமான தொன்றாகும்.
ஆ. அவர்களின் குடும்ப பின்னணியை கருத்தில் கொண்டு அப்பிள்ளையின் தேவையை உணர்ந்து ஆசிரியர்கள் செயற்படல் வேண்டும்.
இ. மாணவர் சார்ந்த வழிமுறை, அவர்களுக்கிருக்கும்
பயஉணர்வை படிப்படியாக குறைக்கும்.
ஈ. பய உணர்வை ஏற்படுத்திய பொருளுக்கு அல்லது
சூழ்நிலைக்கு படிப்படியாக பழக்குதல் வேண்டும்.
தனியாள் வேறுபாடுகளுடனும், கற்றல் கோலங்களு டனும் ஆளுமையுடனும் பயம் தொடர்புபட்டும் இணைந்தும் இருப்பதால் அவற்றை நீக்கி மாணவரை இயல்பு நிலையில் கற்றலை தொடரும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு ஆசிரியருக்கு உண்டு. பயத்துடன் இணைந்த பொருட்களை மேலும் பரிச்சயமாக்குதல், அப்பொருள் பற்றிய அறிகையை மேலும் விசாரித்தல், புரிந்துணர்வை விரிவாக்குதல்.

Page 69
2OO3-2OO4. நடத்தை மாற்றியல், அறிகைமுறை முதலியவற்றைப் பயன்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் பற்றிய அறிவும் பயிற்சியும் ஆசிரியருக்குத் தேவையாக உள்ளது.
மாணவர்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாமையாலும், பிழையான சமூகமயமாக்க லாலும் கற்றலில் இடர்ப்பாடு எழலாம். பாடசாலைக்கு பசியோடு வரும் பிள்ளை வகுப்பறைச் செயற்பாடுகளில் ஈடுபடாது சோர்ந்து விலகி இருக்கும். அப்பிள்ளையால் கிரகித்து செயற்படவும் மகிழ்ச்சியாக கற்றலில் ஈடுபடவும் முடியாது போகும். வறிய குடும்பத்துப் பிள்ளைக்கு உணவுத்தேவை பூர்த்தி செய்யப்படாத விடத்து மற்றப் பிள்ளையின் உணவை எடுத்து உண்ணும் இதை பிள்ளை குற்றமாக உணராது. நாளடைவில் பிள்ளையின் ஏனைய தேவைகளும் நிறைவேற்றப்படாத விடத்து களவிலும் ஈடுபடத் தொடங்கும். பசி, வறுமை காரணமாக வகுப்பறையில் பிறழ்வான நடத்தைகளை வெளிக் காட்டுவர். இவர்கள் கற்றலில் முழுமையாக ஈடுபட முடியாது இடர்ப்படுபவர்.
அடுத்ததாக ஆசிரியர்கள் பாகுபாடுகாட்டுதல், மதிப்பீடுகளில் அகவயத்தன்மை, பிள்ளைகள் சிலரை ஒதுக்குதல் காரணமாகவும் அவர்கள் திறன்களை வெளிப்படுத்தமுடியாது விரக்தியடைந்து பிறழ்வான நடத்தைகளை வெளிக்காட்ட தூண்டப்படுபவர். சிறந்த பெறுபேறுகள் பெறும்போது பாராட்டாதுவிடுதல் அல்லது குறிப்பிட்ட சிலரை மட்டும் பாராட்டுவது, பிள்ளைகள் பிழைவிடும் போது அதிகம் தண்டித்தலும் குறிப்பிட்ட பாடத்திலும், ஆசியரிலும், கல்வியிலும் வெறுப்பை ஏற்படுத்துகிறது. இத்தகைய சந்தர்ப்பங்களில் பிள்ளை பொய் கூறுதல், களவெடுத்தல், வன்முறைகளில் ஈடுபடல் போன்ற பிறழ்வான நடத்தைகளில் ஈடுபடுவர். அது அவர்களின் கற்றலை இடர்ப்படுத்துகிறது. மேலும் தவறான சமூகமயமாக்கலாலும் பிள்ளைகள் கற்றல் செயற்பாடுகளில் இருந்து பின்வாங்குவர். உதாரணமாக
 

பெண் பிள்ளைகளுக்கு கல்வி தேவையில்லை என்ற கருத்து, பெண்பிள்ளைகள் ஆண்பிள்ளைகளோடு சேரக்கூடாது போன்ற கருத்துப் படிமங்கள் சிறுவயதில் இருந்தே ஊட்டப்படும் போது மாணவர் குழுச் செயற்பாடுகளில் ஈடுபடமுடியாது பின்வாங்குவர். குடும்பத்தில் தனி ஒரு பிள்ளையாக வளர்ந்த பிள்ளை சமவயதுப் பிள்ளைகளுடன் சேர்ந்து பழக முடியாதவராய் இருப்பர். இத்தகையோர் எல்லாச் செயற்பாடுகளுக்கும் ஆசிரியர் அல்லது பெற்றோரில் தங்கியிருப்பர். இவர்கள் தானே இயங்க முடியாதவர்களாக இருப்பர்.
இப்படியான பிரச்சனைகளுக்கு முகங் கொடுத்து பிறழ்வான நடத்தைகளைக்காட்டும் பிள்ளைகளுக்கு ஆசிரியர் பின்வருமாறு துணைவழங்கலாம்:
அ. களவு, பொய் போன்ற பிறழ்வான நடத்தையுள்ள பிள்ளைகளுக்கு அவர்களது தவறுகளை உணரும் படி அறிவுரை வழங்கல்.
ஆ. வறுமை, பசி போன்றவற்றிற்கான குடும்ப மட்ட
உதவிகளைப் பெற்றுக்கொடுக்கலாம்.
இ. ஆசிரியர், மாணவர்களுக்கிடையே பாகுபாடு காட்டுகிறார் என்று தவறான புலக்காட்சி கொண்ட மாணவர்மீது அன்பையும் ஆதரவையும், நம்பிக்கையையும் வளர்த்து அவர்களை அன்புடன் அரவணைத்தல் வேண்டும். கனிவான மொழியைப் பேசவேண்டும். கணிவான மொழிக்கு மாணவர் கட்டுப்பட்டுவிடுவர்.
ஈ. பிறழ்வான நடத்தை உள்ள மாணவரை ஆசிரியர்கள் உணர்ச்சிவசப்பட்டு அணுகலாகாது. ஒதுக்கி விடலாகாது. அவ்வாறான நடத்தைக்கான சரியான காரணங்களை அறிந்து அவற்றை நீக்கிவிடும்படி அறிவுறுத்துவதுடன் திருந்திய நடத்தையின் போது அதனைப் பாராட்டல் வேண்டும். ஆசிரியர் இத்தகையோரை எந்த நேரமும் தன் கண் தொடர்பில் வைத்து நெருக்கமான உறவைப் பேணி கற்றலை
ஊக்குவிக்கலாம்.
23

Page 70
பெற்றோர் பிள்ளை வளர்ப்பு முறைகளாலும் ஆசிரியர்வகுப்பறை - பாடசாலை நடவடிக்கைகளாலும் பிள்ளைகள் உற்சாகமற்று ஊக்கம் ஆர்வம் இல்லாது கற்பனை ஆக்கத்திறன் அற்றவராக மெளனமாக, கருத்துக்களை வெளிப்படுத்த முடியாதவர்களாக இருக்கின்றனர். ஆசிரியர்கள் சுதந்திரமாக துணிச்சலுடன் கருத்து வெளிப்படுத்தும் பிள்ளைகளைப் பாராட்டி, தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தி சிந்திக்கவும் செயற்படவும் ஊக்குவித்தல் வேண்டும்.
புலன் உறுப்புக்களில் குறைபாடு உடைய பிள்ளைகளை ஆசிரியர் அடையாளம் காணாவிட்டால் அவர்கள் ஒதுக்கப்பட்டு பிரச்சனைக்குரிய பிள்ளைகளாக மாறுவர் செயற்பாடுகளை தாமதமாகச் செய்யும் பிள்ளைகளை முழுமையாக இனங்கண்டு புலனுறுப்பு குறைபாடுகளுக்கான சிகிச்சை வசதிகளைச் செய்தல் வேண்டும். இதனை ஆசிரியர் கவனிக்காதவிடத்து பிள்ளை தகுந்த பருவத்தில் முழுமையாக கற்கமுடியாது போகிறது.
மேலே கூறியவாறு பிள்ளைகளிடத்து காணப்படும் பொதுவான பிரச்சனைகளையும் அவற்றுக்கான காரணங்களையும் இனங்காணும் திறன் ஆசிரியரிடம் இருத்தல் வேண்டும். எனவே, எல்லா ஆசிரியரும்
வாண்மை சாரா சீர்மிய நடவடிக்கைகளில் ஈடுபட
வேண்டிய தேவை உண்டு.
இவர்கள் பாரதூரமான நெருக்கடிக்குள்ளாகுபவர்கள். நடத்தைப் பிரச்சனை உடையவர்களாவர். இவர்களைப் பெற்றோரோ ஆசிரியரோ கையாளமுடியாது. இவர்களை சிறப்பர்ந்ததும் புலமை நெறிக்குட்பட்டதுமான சீமியரிடம் ஆற்றுப்படுத்தல் அவசியமானது.
24
 
 

2OO3-2OO4.
இவர்கள் எந்தநேரமும் ஏதாவது செய்து கொண்டிருப்பர். சகமாணவர்களுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டேயிருப்பர். ஒடித்திரிவார்கள். பொருட்களை விழுத்துவார்கள், விபத்துக்குள்ளாகு வார்கள், ஒருவிசயத்தில் தொடர்ந்து கருத்தூன்ற முடியாமல் அங்கும் இங்கும் பாய்ந்து திரிவர். இவர்களுக்கு கட்டுப்பாடான வகுப்பறைச் சூழல் கட்டமைப்பு, ஒழுங்குமுறையான செயற்பாடுகள்,
ஆபத்துவராத சூழல், சுலபமான இலக்குகள் போன்றவை
தேவைப்படும்.
இவர்களுக்கு எந்த நேரமும் பகைமை உணர்வு இருக்கும். எத்தகைய நல்ல உணர்வுமின்றி கொடுமைகளில் ஈடுபடுவார்கள். மற்றவர்கள் தம்மை விமர்சிப்பதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்பட மாட்டார்கள். பாடசாலைக்கு செல்லமறுத்தல், பொதுவான அழிவுச் செயல்களில் ஈடுபடல், சண்டைபோடுதல், வன்செயலில் ஈடுபடுதல் போன்ற நடத்தைகளை தமதாக்கிக்கொள்வர். கட்டுக்கடங்காத ஆவேசம், கோபம் கொள்வர். இது ஒருவித விரக்தியினாலும் கவலையாலும் ஏற்படுவது. இவர்களது பகைமை உணர்விற்கு குடும்ப ஒழுக்கக்குறைவு, சீரான சமூகமயமாக்கல் நடக்காமை, பிறழ்வான முன் மாதிரிகள், தேவைகள் பூர்த்தி செய்யப்படாமை போன்றவை காரணமாக இருக்கும்.
இவர்களுக்கு கட்டுப்பாடான கட்டமைப்பைக் கொண்ட வகுப்பறைச் சூழல், தெளிவான இலக்குகள், விதிகள் தேவையாக உள்ளது.
சாதாரண பயம் எல்லாச் சிறுவர்களுக்கும் ஏற்படுவதுண்டு. சில பிள்ளைகள் தொடர்ச்சியாக பயத்துக்கு உள்ளாவர்கள். இதனால் அவர்களுக்கு

Page 71
----- OG8-2 () (, 4
உளப்பாதிப்பு ஏற்படும். அது பதகளிப்பாக வெளிப்படும். இதனால் அவர்கள் செயலற்றவர்களாகவும், எதைச் செய்யவும் பயப்பட்டவர்களாகவும் இருப்பர். இவர்களது பயம் தர்க்க ரீதியற்றதாகக்கூட இருக்கும். இவர்களின் பயத்திற்கு எல்லையே கிடையாது. ஆராய்ந்து பார்த்தால் இவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு அச்சுறுத்தும் நிகழ்வு நடந்திருக்கும். இவர்களுக்கு பயத்தைக் கட்டுப்படுத்த பயிற்சிகள் கொடுக்கலாம். சாந்த வழிமுறைகள் (சுவாசப்பயிற்சி) தசைத்தள்வு (உடல்) தளர்வுப் பயிற்சி (உளம்), தியானம், (பொதுவான தளர்வுப்) பயிற்சி
சிறந்தவை.
இவர்கள் வெட்கம், அச்சம், கீழ்ப்படிவு இன்மை, தனித்துப்போதல், அசிரத்தை என்பவற்றை அதிகமாகக் கொண்டிருப்பர். இவர்களுக்கு சொற்ப நண்பர்களே இருப்பர். கூட்டு விளையாட்டுக்களில் ஈடுபடமாட்டர்கள். பாடசாலையில் ஆசிரியர்களுடனோ மாணவருடனோ உரையாடத் தயங்குவர். கேள்விக்கு ஓம் இல்லையென்று மட்டுமே பதில் தருவர். அமைதியாக நீண்ட நேரம் இருப்பர். இவர்கள் இவ்வாறு ஒதுங்குவதற்கு தாயின் அன்பு கிட்டாமல் போனமை, அண்மைக்கால நிகழ்வுகள் கசப்பாகஅமைந்தமை காரணமாக இருக்கலாம். இவ்வாறு ஒதுங்கும் பிள்ளைகள் விடயத்தில் ஒதுங்கும் தன்மை அண்மைக்காலத்தில் தோன்றிய மாற்றமா? அல்லது குழந்தைப் பருவத்தில் இருந்தே காணப்பட்டதா? என விசாரித்து அறிந்துகொள்ளவேண்டும். இவர்களை இந்நிலையில் இருந்து வெளிக்கொணர ஆசிரியர் உதவ வேண்டும். அவர்கள் மற்றவர்களுடன் சேர கூட்டு முயற்சிகளில் ஈடுபட சந்தர்ப்பம் கொடுத்து ஊக்குவிக்கப்
படவேண்டும்.
சிலவேளைகளில் வகுப்பறையில் மற்ற மாணவர்களை விட முகவாட்டத்துடனும், கவலையுடனும் இருக்கும்
பிள்ளைகளைக் காணலாம். இவர்கள் விரைவாக
 
 

அழுவார்கள். கற்றலிலோ எச்செயற்பாடுகளிலோ ஆர்வமில்லாது ஒதுங்கி இருப்பர். இதனால் செயற்பாடுகளில் தாமதம், பசியின்மை பலவீனம் போன்ற அறிகுறிகள் காணப்படும் இழப்புக்கள், குடும்ப அங்கத்தவர் மரணம் என்பன இவர்களது சோர்வுக்கு
காரணமாக இருக்கலாம்.
ஆசிரியர் இப்படியான மாணவர்களை கரிசனையுடனும் அன்புடனும் அணுகி கதைத்து ஆதரவு கொடுத்து ஊக்கப்படுத்தலாம். நம்பிக்கை அளிக்கும் கருத்துக்கள் வழங்கி சிந்திக்க வைக்கலாம்.
முறைப்பாடுகள்
இவர்கள் உடலில் நோயின்றியே தலையிடி, வயிற்றுநோ, வயித்துவலி, வயித்துக்குத்து, மயக்கம், நெஞ்சு இறுக்கம் ஆகிய முறைப்பாடுகளை சொல்லிக் கொண்டே இருப்பர். மனக்குழப்பங்களுக்குள்ளான நிலையில் உள்ள பிள்ளைகள் இவ்வாறு முறைப்பாடு செய்வதன் மூலம் ஏதோ ஒருவிதத்தில் மறைமுகமாக
பயனடைய முனைவர்.
அ) முக்கிய பொறுப்புகளிலிருந்து விடுபடலாம். ஆ)நெருக்கடி நிலைமைகளைத் தவிர்த்துக் கொள்ளலாம். இ) தம்மீது மற்றவர் கவனத்தை ஈர்க்கலாம்.
இவ்வாறு மெய்ப்பாடு முறைப்பாடு செய்வோர் வேண்டுமென்றே நடிக்கிறார்கள் என்று ஆசிரியர் விளங்குவது தவறாகும். உண்மையில் அவர்கள் உடலியல் நோவுகளையும் வேதனைகளையும் அனுபவிக் கின்றனர். உதாரணமாக சிறுவன் ஒருவன் பாடசாலை விட்டு வேலைகள் செய்யாது விட்டால் ஆசிரியரிடம் தண்டனை பெறவேண்டும் என்ற நெருக்கடி நிலைக்கு உள்ளாவான். பாடசாலைக்குச் செல்லும் நேரம் நினைவுக்கு வரும்போது எனக்கு வயிற்றுக்கை ஏதோ செய்கிறது என்பான். பெற்றோரும் இன்று பாடசாலைக்கு போகவேண்டாம் என்று மறித்து விடுவார்கள்.
25

Page 72
மெய்ப்பாடு முறைப்பாடுகளைக் கவனியாமல் விட்டு வேறு செயற்பாடுகளில் முக்கிய கவனம் கொடுப்பது நன்று. சாந்த வழிமுறைகளும், கலை, கலாச்சார செயற்பாடு களும் இதற்கு உதவும்.
ல்புக்குமாறான நடத்தைகள்
சிலபிள்ளைகள் மற்றவருக்கு எரிச்சல் ஊட்டக்கூடிய குழப்பமான செயல்களை வெளிப்படுத்துவர். உதாரணமாக ஒரக்கண்ணால் பார்த்தல், மூக்கை உறிஞ்சுதல், தசைகளை, உடல் உறுப்புக்களை இழுத்துக்கொள்ளல், முகத்தைச் சுழித்தல், நகத்தைக்கடித்தல், செருமுதல், கண்களைக் கசக்குதல், விரல்சூப்புதல், அடிக்கடி மயங்கிவிழுதல் போன்றவை. இவை மற்றவர் கவனத்தை தன்பால் ஈர்க்கவும் முக்கிய தேவைகள் நிறைவேற்றப் படாத நிலையிலும் நெருக்கீடுகளை அனுபவிக்கும் போதும் காட்டுவர். எனவே இவர்களது வெளிப்பாட்டுக்கு காரணத்தைக் கண்டுபிடித்து உதவலாம்.
மேலே கூறிய விசேட பிரச்சனைகளையுடைய பிள்ளைகளை உளப்பாதிப்பில் இருந்து மீட்டெடுத்து கற்றலில் ஈடுபடுத்த பாடசாலைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களின் உதவியுடனான சீர்மிய சேவை
இலக்கை முன்வைத்து முயற்சி செய்யுங்கள் அதை அடைய ஆசைப்படுக்
26
 
 

2OO3-2OO4 விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பாடசாலை முகாமைத்து வத்தின் கீழ் தகுதிவாய்ந்த ஆசிரியர் நியமிக்கப்பட்டு சீர்மிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சினால் பணிக்கப்பட்டுள்ளது. சாதாரண ஆசிரியர்களால் (வாண்மை சாரா சீர்மியரால்) தீர்க்க முடியாத பிரச்சனைகளை சீர்மிய சேவையாளரிடம் அனுப்பப்பட்டு உளவள ஆலோசனை வழங்க வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் ஆசிரியர்கள் பணி கற்பித்தலுடன் முடிவதில்லை. ஆசிரிய வாண்மையில் ஈடுபட்டுள்ளோர் தவறாது மேற்கொள்ளவேண்டிய வAபங்குகளில் ஒன்றாக (வாண்மை சாரா சீர்மியம்) சீர்மிய சேவை உள்ளது. இதனை ஆசிரியர் உணர்ந்து கொள்ளவேண்டும். மாணவர்களை ஒத்துணர்தல் (Empathy) என்ற உளவியல் செயற்பாட்டோடு அணுகி அறிந்துகொள்ளும் திறனும் ஆசிரியருக்கு இன்றியமையாதுள்ளது. இதன் பொருட்டு ஆசிரியர் கல்வி உளவியலிலும் வழிகாட்டல் ஆலோசனைச் சேவைப்பரப்பிலும் பயிற்சி பெற்றிருப்பது அவசியம். அது மட்டுமல்லாது விசேட பயிற்சி பெற்ற முழுநேர
ஆலோசனைச் சேவையும் பாடசாலைகளுக்கு
அவசியமென உணரப்பட்டுள்ளது.

Page 73
2OO3-2OO4
Ö560)6OULDQ
கலை என்பது அழகின் செறிவு, கருத்தின் பதிவு, கவர்ச்சியின் நிறைவு, மகிழ்ச்சியின் உறைவிடம், பண்பாட்டின் சிகரம், வளர்ந்த நாகரிகத்தின் சின்னம். கடவுள் எங்கும் பரவி என்றும் விளங்குவது போலக் கலையும் எங்கும் பரவி என்றும் விளங்கத்தான் செய்கிறது. ஆனாலும் கடவுள் அன்பர்கள் மனத்தில் அவர் அவர்களுடைய பரிபக்குவ நிலைக்கேற்ப விரவி வெளிப்படுவது போல் கலையும் இயற்கையில் இறைவன் கலந்துள்ள நிலையையும், அது எல்லாப் புலன்களுக்கும் இன்ப மூட்டுதலை உணர்ந்த கலைஞன், அனுபவங் களைத் திரட்டி மிகையாமலும், குறையாமலும், கை வழியாகவும், வாய்மொழியாகவும், உரையாகவும் உருவமாகவும் வார்த்துக் கொடுக் கின்ற போது வெளிப்படுகிறது. சர்க்கரையில் இனிப்பு என்றும் இருக்கிறது. ஆனால் சுவைப் பவனின் நாவைச் சார்ந்து புலனாகிற போதுதான் அது வெளிப்படுகிறது. அதுபோலவே கலையும் இயற்கை யில் நிரம்பியிருப்பினும் கலைஞன் கருத்தை தழுவிநிற்கின்ற போதுதான் கலையாக வெளிப்படுகிறது. கலையின் இருப்பிடம் இயற்கை. அது கொள்ளும் போது படைப்பாக
செயற்கையாக உருக்
வெளிப்படுகிறது. காண்பவர் கண் ணையும், கருத்தையும் கவர்கிறது. அப்போது உணர்வு எழுகிறது. இவ்வண்ணம் உருவு, நிறைவு,
உணர்வு என்ற
}|{Eگ لb60) 6h)60) ti& எல்லையற்ற இன்ப
கலங்கிய உ எழுவதில்லை. க உறைவிடம், க ஆதலால் நாட்டி நல்ல அமைதி அமைகின்ற பே உருவாகின்றது.
கலையை ஒரு போக்கு என்று (UpLQUųLDT? jin, L அறிவுப் பசிக்கு அமைவது கலை.
மாமல்லபுரம் குன்றின் ஓரத்தில் குரங்கின் உருவர் பார்த்து இருக்கின்றோம்.
றோம்.
பார்க்காத பொ கிளைகளில் உட் பேன் எடுப்பதையு றோம். ஆனால் உ தோன்றாத மன நி: குரங்கில் பெறுகிே
குரங்குகள் உதவி செய்து ( வாழ்க்கையை நடத்துகின்றனே செயல் என்ன? பி
சகிக்கமாட்டேன் பிறர்க்கு நன்மை

ம் இரசனையும்
திருமதி வ. குஞ்சிதபாதம்
முத்திறத்தாலும் ாந்து அறிந்து த்தை எய்துகிறோம்.
ர்ளத்தில் களிப்பு லையோ களிப்பின் ரிப்பின் திரட்சி, லும், வீட்டிலும் பான சூழ்நிலை ாது தான் கலை அப்படியானால் வகை பொழுது சொல்லிவிட
டவே கூடாது.
அருமருந்தாக
செல்கின்றோம், ) பேன் பார்க்கும் களை பார்க்கின் துக் கொண்டே குரங்குகள் நாம் ருளல்ல. அவை கார்ந்து கொண்டு ) பார்த்திருக்கின் 0ண்மைக் குரங்கில் Oறவை பொம்மை றாம்.
ஒன்றுக்கொன்று கொண்டு கூட்டு
இன் பகரமாக ப. மனிதா உன் றர் வாழ, இன்புற என்கிறாயே? நீயும் சய். அவர்களும்
உனக்கு நன்மை புரிவார்கள். தினை விதைத்தவன் தினை அறுப்பான். வினை விதைத்தவன் வினை அறுப்பான் உயர்ந்த தத்துவத்தை அல்லவா கலைஞன்
என்ற
அந்தக் கல்லில் வடிக்கின்றான். அக்கற்பனையை அப்படியே பார்த்து மனம் அடங்கி நிற்கின்றோம்.
கற்குரங்குகளில் கற்பனையை உணருகின்ற மனிதன் கலையனு பவத்தில் ஈடுபட்டு அதன் வாயிலாக உண்மையை உணருகிறான். கலை அனுபவத்தால் விளைவன யாவும் நன்மையே. அதுவே அழகு, அதுவே உண்மை. உண்மை, நன்மை என்ற மூன்றையும் பயப்பதே கலையின் பயன்கள். கலை என்பது அழகு என்னும் பொருளைக் குறிப்பதே. ஆயினும் தன்பால் ஈர்க்கும் தன்மை குறித்து நலம் எனும் பொருளையும் அது தரும். குறைவற்ற மனநலமே கலை தரும் அனுபவமாகும்.
கவின் கலைகள் அல்லது நுண்கலைகள் எனப்படுகின்ற சிற்பம், ஓவியம், இசை, நாட்டியம், நாடகம், இலக்கியம் ஆகியவை உணர்ச்சியும் கற்பனையும் நிறைந்தவை. அழகும், இன்பமும் பயப்பவை. இக்கலை களிற்கான ஊடகமும், உருவமும் வெவ்வேறானவை. சிற்பம் என்பது கல், மண், மரம், உலோகம் முதலிய வற்றால் அமைவது. கட்புலனால் நுகரத்தக்கது. நடனம் என்பது உடலின் அசைவுகளாலும், குறிப்புக்
27

Page 74
களாலும் அமைவது. இசையோடு கூடி இயல்வது, கட்புலனால் நுகரத் தக்கது. இசை இன்றித் தனித்தும் இயங்க வல்லது. நாடகம் என்பது பெரும்பாலும் உடல் மொழியாலும், சொற்களாலும் அமைவது. இசை செவிப்புலன்களால் உணரப்படுவது. நடனம் போன்று அசைவுகளை உடையது. இலக்கியம் ஒலியால் அமைவது. ஆயினும் பொருளுடைய சொற்களால் அமைவது. இவைக ளெல்லாம் ஒப்புமைக் கலைகளாம். கலைகளில் உணர்ச்சியும், கற்பனை யும் கூடவே கருத்தும் கலந்து நிற்பதுண்டு இசைபாட்டுடன் கலந்து நிற்கும் போது கருத்தும் கலந்து நிற்கும்.
“கலையை கடவுளோடு சுட்டிய தேன்?’ கலையின் வாயிலாகவே கடவுள் வெளிப்படுகிறார். கண்ணைக் கவர்ந்து, சித்தம் சிவனாகிச் செறிந்திருக்கிறார். குழந்தை பொம்மையைக் கொண்டு பொருளை அறிகிறது. அது போல நாமும் கலையை கருவியாகக் கொண்டு கடவுளை உணருகிறோம். கலை நம்மைக் கடவுளுடன் பிணைக் கிறது. நம்முன்னோர்கள் கலையழகில் கடவுளைக் கண்டனர்.
இறைவன் கொள்ளும் எல்லா உருவங்களிலும், கலை பொலியு மாயினும் கூத்தன் உருவத்திலே கலையின் பொலிவு நிறைவெய்தி
இருக்கிறது. ஆ ஆனந்தத் தாண்ட கலையின் உச்ச கலைக் கடவுளு
சித்திரம், !
dp56)TGCT UG) & சிறந்தவை சித் நடனத்தின் ஒரு சிற்பமாக வடிக் அதனை வர்ணத் கிறான். இந்துக் உருவை சிற்பம வும், நாட்டியமாக கிறது. இந்துக்
உணமை ஞா வைக்கிறது.
சித்திர, சி தெய்வாம் சம், இருவகை உண் ஊடகமும், உத் உள்ளடங்கும். சனைக்குரியது. பாவம், சாதிரு யோஜனம் என்பெ னிடம் தோன்றுவ: கலைக்கும், நம் வேறுபாடாகும். உள்ளது உள் முற்படும் பெளதீ அங்கு முதன்மை
நம் கலைய வெளிப்பாடே மு:
ஒரு தாய் தனது ஒவ்வொரு குழந்தை
முழு மனித இனத்திடமும்
28

டல்வல்லானின் வம் தென்னாட்டுக் ம். பரதர்போற்றும் ) அவன்ே.
சிற்பம், காவியம் லைகளில் மிகச் திரமும், சிற்பமும், படிமத்தை சிற்பி கிறான். ஒவியன் தால் ஓவியமாக்கு கலை கடவுளின் ாகவும், ஓவியமாக வும் வெளிப்படுத்து கலை மனிதர்க்கு ானத்தை புரிய
ற்ப கலைகளில் பூதாம்சம் என டு பூதாம்சத்தில் தி நுட்பங்களும் தெய்வாம்சம் இர அது பிரமாணம், ச்சியம், லாவண்ய எவற்றால் சுவைஞ து. இதுவே கிரேக்க கலைக்கு முள்ள கிரேக்க கலை ளபடியே காட்ட க உருத்தோற்றமே ) பெறுகிறது.
ரிலோ குறியீட்டு நன்மை பெறுகிறது.
2OO3-2OO4. இயற்கையின் கூறுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டவையே தெய்வ உருவாகவும், மனித உருவாகவும் இந்துக்கலையில் வெளிப்படுகிறது. இதனால் ஆன்ம உணர்ச்சியையும் தெய்வீக உணர்ச்சியையும் ஏற்படுத்த வல்லதாக எமது கலை பாராட்டுப் பெறுகின்றது. கிருஷ்ணாபுரம், தென்காசி போன்ற இடங்களில் சிற்பங்களும், கும்பகோண, நாகேஸ்வரன் கோயில் கருப்பக்கிரகச் சுவரிலுள்ள புனையா ஒவியங்களும் இந்த உண்மையை நன்கு விளக்குவன. சிற்பக் கலையின் சிகரமாகவும், இசை, நாட்டியம் முதலிய பல கலைகளின் உறை விடமாகவும் அமைவது நடராஜ மூர்த்தம். நடராஜமூர்த்தியின் நிலை, தெளிவு, கால்வைப்பு, முதுகு, விலா,
இவற்றின்
கண்பார்வை, விசேடம் எல்லாவற்
6O)5 அமைப்பு
றிலும், எல்லாக் கலைகளையும் தழுவிய ரசனை பெருக்கெடுத்து ஒடுகிறது. ஆதலால் சிற்பக்கலையின் சிகரமாக விளங்கும் நடராஜ உருவில் நாம் காணுவது வெறும் உருவம் அவ் வுருவத்தினூடே இசைக்கலை. நாட்டியக்கலை, விஞ்ஞானக்கலை.
மட்டுமல்ல,
மெய்ஞ்ஞானக்கலை அனைத்தையும் கண்டு கொள்ளலாம். எம்பெருமான் உருவை, கலை உணர்ச்சியாக அனுபவிக்க நேரினும், அதன்மூலம் பெறும் ஆன்மலாபமோ மிகப் பெரியது.
யிடமும் அன்பு செய்வது போல் நீங்கள்
அன்பு செலுத்த வேண்டும்.
- புத்தபெருமான்

Page 75
2OO3-2OO4
எதிர்கால
ஆதிமனிதன் எதைப்பற்றிய சிந்தனையும் அற்றவனாக காணப்பட்டான். விலங்குகளைப் போலவே உயிர் தரித்தல் என்ற ஒன்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு சாதாரணமாகக் கிடைத்த பழங்கள், கிழங்குகள், இலைகள் என்பவற்றை உண்டு வாழ்ந்தான். காலப்போக்கில் சாதாரணமாக பிடிக்கக்கூடிய சிறு விலங்குகளை வேட்டையாடி உண்ண ஆரம்பித்தான். அதன் பின்பு, அவனது முதலாவது கண்டுபிடிப்பு நிகழ்ந்தது. கற்கள், மரக்கொப்புகள், இறந்த விலங்குகளின் எலும்புகள் போன்றவற்றை ஆயுதமாகப் பயன்படுத்தினால் என்ன என்று அவன் சிந்தித்தான். இதன் பயனாக பெரிய விலங்குகள் கூட அவனது வேட்டை விலங்குகளாயின.
மனிதனது அடுத்த முயற்சியின் முடிவாக அவன் ஒருபடி முன்னேறினான். அதுவே நெருப்பின் கண்டுபிடிப்பு. நெருப்பின் பயன்பாட்டுடன் அவன் சற்று நாகரிகமான வனாக மாறத் தொடங்கினான். இதுவரை பச்சையாக உண்டு வந்த உணவு வகைகளை அவித்தும், சுட்டும் உண்ணத் தொடங்கினான். பின்பு இலை குழைகளை ஆடைகளாக உடுக்க ஆரம்பித்தான். இப்படியே மெதுமெதுவாக வளர்ச்சியடைந்து வந்த மனிதகுலம் காலப்போக்கில் நாகரிகம் மிக்க ஒரு சமுதாயமாயிற்று. ஆரம்பத்தில் விலங்குகள் போலவே வாழ்ந்த மனிதன் பூமியின் ஆட்சியுள்ள இனமாக மாறினான். இதற்குரிய ஒரே காரணம் மனிதனுக்கே உரிய சிந்திக்கும் ஆற்றல்தான். இதன்மூலம் மனிதன் ஒரு வரையறுக்கப் பட்ட சமுதாய கட்டமைப்பைக் கொண்ட இனமாக தோற்றம் பெற்றான். தன்னுடைய செயற்பாடுகளுக்கு உதவிபுரியும் பொருட்டு பல இயந்திர சாதனங்களை வடிவமைக்க ஆரம்பித்தான். 18ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட கைத்தொழிற் புரட்சியோடு அவனது சிந்தனை வேகம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. அதன்பின் தற்போதுவரை மனிதனின் கண்டுபிடிப்புகள் அவனையே பிரமிக்க வைக்கும் அளவுக்கு நிகழ்ந்துள்ளன. ஆனால் அதேநேரம், அதே சிந்திக்கும் ஆற்றல் அழிவுப்பாதைக்கு

த்தில் நாம்
gВ. JITLn6i55l, IIT (16ogu Initoores)
அவனை இட்டுச் செல்கிறது. இன்றைய நவீன உயிர்கொல்லி ஆயுதங்கள் பூமி முழுவதையுமே அழித்துவிடும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளன. அதேநேரம் மனிதனே மூக்கில் விரல் வைத்து ஆச்சரியப்படும் அளவுக்கு விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியிலும் அவன் உச்சக்கட்டத்தை எய்தியுள்ளான்.
இவ் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு மைல்கல் தான் குள்ேனிங்முறையின் கண்டுபிடிப்பு. முதன்முதலாக 1997ம் ஆண்டு குளோனிங் முறைமூலம் “டொலி’ என்ற செம்மறி ஆட்டுக்குட்டி உருவாக்கப் பட்ட போது உலகமே வியப்பில் ஆழ்ந்தது. குளோனிங் என்ற சிக்கல் நிறைந்த செயன்முறையைப் பற்றி சுருக்கமாக சொல்வதானால், ஒரு விலங்குக் கலத்தை எடுத்து அதனுள் உள்ள கருவை நீக்கிவிட்டு அதனுள் வேறொரு விலங்கின் கருவை வைத்து வளர்ச்சியடையச் செய்து ஒரு புதிய விலங்கை உருவாக்குதலாகும். இம்முறை சாத்தியமானதாக வந்தால் உலகின் தலைசிறந்த அறிவாளிகளின் கலங்களை எடுத்து குளோனிங் செய்து அவர்களைப்போல் பல மேதாவிகளின் சேவையை நாம் மீண்டும் பெறலாம். அத்துடன் மருந்துகளால் குணப்படுத்தமுடியாத பல நோய்களை குளோனிங் மூலம் குணப்படுத்தக் கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன. மனிதகருக்களை குளோனிங் செய்து விருத்தியாக்கி அவற்றிலிருந்து தண்டுக்கலங்களை பிரித்தெடுத்து நோயினால் பழுதடையும் மனித உறுப்புகளை சீர்செய்ய முடியும். மேலும் இத்தண்டுக் கலங்களை முதியவர்களின் குருதியில் கலப்புச்செய்வதன் விளைவாக குருதியை இளமையாக்க முடியும்.
ஆனால் நாம் இங்கே பிறிதொரு கோணத்திலும் சிந்திக்க வேண்டியுள்ளது. டொலியை உருவாக்கியபோது மேற்கொள்ளப்பட்ட 277 முயற்சிகளில் ஒன்று மட்டுமே வெற்றியளித்து, டொலியாக உருவாகியது. அது எத்தனையோ குறைபாடுகளுடன் பிறந்தது. குரங்குகளில்
29

Page 76
செய்யப்பட்ட ஆராய்ச்சிகளில் அநேகம் தோல்வியிலேயே முடிவடைந்தன. எனவே மனிதனில் இம்முயற்சியை முன்னெடுக்கும் போது குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறந்தால் அவர்களை வளர்த்தெடுக்கும் பாரிய பொறுப்பை யார் சுமப்பது? அந்தக் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு யார் பதில் சொல்வது? அத்துடன் மனிதன் ஒரு சமுதாய விலங்கு என்று நாம் கூறுகிறோம். இந்தக் குளோனிங் குழந்தைகள் சமுதாயக் கட்டமைப்பையே கேள்விக் குள்ளாக்கிவிடும். இதன்மூலம் தாய் அல்லது தகப்பன் இல்லாத சமுதாயம் உருவாகக்கூடும். மற்றும் காலா காலமாக நாம் கடைப்பிடித்து வரும் சமயதத்துவங்கள், நம்பிக்கைகள் எல்லாம் தகர்த் தெறியப்படும். இவற்றையெல்லாம் பார்க்கும் போது குளோனிங் குழந்தைகள் தேவைதானா என்று சிந்திக் கத் தோன்றுகிறது.
மனிதனுடைய இறப்பிற்குக் காரணங்கள் என்ன? மூப்படைதல், நோய்களால் பிடிக்கப்படுதல், கொலைகள் ஆகியவையே. போர்களும், கொலைகளும் இல்லாத ஒரு சமுதாயத்தில் மூப்படைதலையும், நோயையும் நவீன உயிரியல் தொழில்நுட்பம் வெற்றிகரமாக கட்டுப்பாட்டினுள் கொண்டுவரும் சாத்தியங்கள் காணப்படுகின்றன. ஒரு மனிதனின் குணம், உருவம் போன்ற சகல இயல்புகளும் DNA இல் உள்ள நைதரசன் காரங்களின் தொடர் ஒழுங்கினாலேயே தீர்மானிக்கப் படுகின்றன. ஒரு மனிதனின் வாழ்க்கை முழவதுமே பரம்பரையலகுகளில் பதியப்பட்டுள்ளது. எனவே அவற்றை ஆராய்வதன் விளைவாக அவனுக்கு
உங்கள் எண்ணங்களை ஒருபோது
ஒழித்து வையாதீர்கள் அவற்றை
சொல்லுவது இழிவாகுமெனில் 9
அவற்றை விட இழிவானது.
3O

2OO3-2OO4. பிடிக்கக்கூடிய நோய்களை கண்டறிதல் சாத்தியம். மேலும் அந்த நோய்க்குக் காரணமான பழுதடைந்த அல்லது அசாதாரணமான பரம்பரையலகை கண்டுபிடித்து அதைச் சரி செய்வதன் மூலம் எவ்வகையான கொடிய நோயையும் வெற்றிகரமாகக் குணப்படுத்த முடியும் என நம்புகிறார்கள்.
இவை அடுத்த தசாப்த காலத்தில் வெகுவாக விருத்தியடையும் அறிகுறிகள் தோன்றுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அவ்வாறு நிகழும் பட்சத்தில் மனிதர்கள் இயற்கை மரணம் அடைவது வெகுவாக அருகிவிடும். முதிர்ச்சியடைவதால் பழுதடையும் இழையங்களை மாற்றி அவற்றை இளமை யடையச் செய்வதன் மூலம் நோய் இன்றி பலகாலம் வாழமுடியும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் விஞ்ஞானிகள்.
ஆனால் இப்படியானதொரு மரண பயத்தை வென்ற ஒரு சூழல் தோன்றினால் உலகில் பாரிய பிரச்சினைகள் தோன்றும். இப்படியான வாழ்நாள் நீடிப்பு ஏற்படும்போது அவர்களை அறியாமலேயே வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு அவர்களை சமூகவிரோதச் செயல்கள் போன்றவற்றில் ஈடுபடத்தூண்டலாம். ஆகவே இதனால் மனிதகுலத்துக்கு ஏற்படும் நன்மைகளை விட தீமைகளே அதிகம் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் நாம் நினைப்பது போல எதுவும் நடந்து விடுவதில்லையே. என்ன செய்யப்போகிறது என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
ம்
| ബബ്ബി(8
1வற்றை எண்ணுவது
- LočSITšlom čSITrbš -

Page 77
2OO3-2OO4.
பெண்ணாய்ப் பி
பெண்ணொருத்தி பிறந்து விட்டால் பெற்றவர்க்குத் தொல்லை என்பர் பெண் பிறக்கவில்லையெனில் தாய்க்குப் பெண் பொருத்தம் இல்லை என்பர்.
ஊழ் வசத்தால் ஒரு பாவை ஊன உடல் பெற்று விட்டால் உதவாக்கரை என்றே ஒதுக்கி வைப்பர் வாழ்வெல்லாம்.
பெண் கொஞ்சம் படித்து விட்டால் செருக்கேறி விட்டதென்பர் படிக்காமல் இருந்திடிலோ பட்டிக்காடு என்றிடுவர்.
பாதையிலே சென்றிடுங்கால் பாவையவள் சிரித்து விட்டால் அடக்கமில்லாப் பெண்ணென்றே அடுத்தவர்க்கு இயம்பிடுவர்.
ஆணோடு அவள் கொஞ்சம் அண்டியே பழகிவிட்டால் அடக்கம் இல்லையென்று கதை பரவும் ஊர் முழுதும்.
பெண் கொஞ்சந் துடுக்காகப் பேசிவிட்டால் போதும் QJTUJTiq 6TGSO 6j605 வந்திடுமே அவளுக்கு,

றந்துவிட்டால்
நாலுபேர் மத்தியிலே பாவை நாணங் கொண்டு விட்டால் நாகரிகம் தெரியாத நங்கையவள் என மொழிவர்.
நெடுங்காலம் பெண்ணொருத்தி மணம் இன்றி இருந்துவிட்டால் பெரியதொரு சுமையென்றே பெற்றவரும் கூறிடுவர்.
விபத்தொன்றில் கொண்டவனைப் பறிகொடுக்க நேர்ந்து விட்டால் விதவை என்ற விருதொன்று பாவைக்குக் கிடைத்து விடும்.
மணமாகிப் பல நாளாய்ப் பெண் தாய்மை வரம் இல்லையெனில் மலடி என்றே பட்டமிட்டு அமங்கலமாய் ஒதுக்கிடுவர்.
பெண்ணாகப் பிறந்து விட்டால் பேதை பெறும் வசையோ பலகோடி ஏனிந்த நிலையென்று பெண்ணெனக்கே புரியவில்லை.
பொ. நிருஷா நிருணாளினி ്
3.

Page 78
குறுந்தொை
ஓவியக் கூட்டம் என வர்ணிக்கப்படும் குறுந்தொகையில் வரும் தோழி அநுபவம் மிக்கவள். அநுபவத்தால் அறிவும் திறனும் பெற்ற அவள் ஆற்றல்கள் கூறுதற்கரியன. தலைவியின் காதல் ஏமாற்றம் இன்றி வெற்றி பெற்று இல்லறமாய் விளங்க வேண்டும் என்ற பேரார்வம் தோழிக்கு உண்டு. இதனால் பொறுப்பு உணர்ந்து தன் கடமையைச் செய்வாள். தலைவிக்கும் தலைவனுக்கும் அவ்வப்போது தக்கமுறையில் அறிவுரை கூறுவாள். சேர்வுற்றபோது ஊக்கமூட்டியும் கடமையை மறந்தபோது இடித்துரைத்தும் அவர்களைத் திருத்துவாள்.
காதல் வளரும் தொடக்க நிலையில் தலைவியின் உள்ளத்தைப் பண்படுத்தும் கடமை உடையவள் தோழி. தலைவன் தலைவியை திருமணம் செய்யாது நாள் கடத்திய போது அவனுக்கு கடமை உணர்ச்சி ஊட்டி மற்றொருபால் தலைவியின் உள்ளச்சேர்வைப் போக்கி வந்தாள், தோழி பிரிவாற்றாது வருந்தும் தலைவியின் நிலை உணர்ந்து ஆற்றுவிப்பவளும் தோழியே. மேலும் காதல் வளர்ந்த பின் விரைந்து திருமணம் செய்து கொள்ளுதல் தலைவனுடைய கடமையாகும். ஏதோ காரணத்தினால் சோர்வுற்று காலம் தாழ்த்தினால், அவன் சேர்வைப் போக்கி அவன் உள்ளம் கொள்ளும் வகையில் வாழ்வின் இருவகை நிலைகளை இரண்டு உவமைகளைக் கொண்டு விளக்கினாள். இது அவள் ஆற்றலைப் புலப்படுத்தி நிற்கின்றது.
ggങ്ങിങ്ങ്
“வேரல் வேவி வேர்க் கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யாரஃதளிந் திசி னோரே சாரல்
சிறு கோட்டுப் பெரும் பழம் துங்கியாங்கிவள்
உயிர் தவச சிறிது, காமமோ பெரிதே'
32

2OO3-2OO4.
கயில் தோழி
என்று குறுந்தொகை நனிவிளங்க எடுத்துரைக் கின்றது. உள்ளம் புண்படாத வகையிலும் வாழ்வின் அரிய உண்மைகளை உணரும் வகையிலும் கடமையுணர்ச்சி கொள்ளும் வகையிலும் தலைவனுக்கு அறிவுரை கூறிய தோழியின் பேச்சுத்திறன் போற்றத்தக்கதாகும். பொய் சேர்த்தும் கற்பனை கலந்தும் அறிவுரை கூறும் ஆற்றல் தோழிக்கே உரியதாகும். தலைவி தன் தலைவன் இரவில் வருவதை அறிந்து கவலையுற்றாள். இதனை அறிந்த தோழி நீ நள்ளிரவில் வரவேண்டாம், அதனால் யாம் வருந்துகின்றோம் என்று நேர்அறிவுரையாக கூறுதல் மட்டும் போதாது என்று கருதி, கணவனை இழந்த ஒரு பெண் குரங்கின் வாழ்க்கையை அவன் உள்ளத்தில்
படியுமாறு எடுத்துரைத்தாள்.
“கல்லா வன் பறழ் கிளை முதல் சேர்த்தி
கங்குல்வரை அடுக்கத்தும் பாய்ந்து
உயிர் செகுக்கும் சாரல் நாட நடுநாள் வாரல் வாழ்யோ வருந்தும் யாமே?”
தலைவியின் உடல் மெலிவிற்குக் காரணம் முருகனால் வந்த நோய் என்று கூறி பூசைக்கு ஏற்பாடு செய்தபோது தோழி தலைவியின் மெலிவிற்கு காரணம் இன்னது என அறிவித்து முயன்று உண்மையை புலப்படுத்தினாள். இவ்வாறு குறிப்பால் புலப்படுத்து தலல்லாது, செவிலி நேரே கேட்டலும் தோழி நேரே விடை அளித்தலும் உண்டு நெருக்கடியான வேளைகளில் உண்மையைச் சொல்லி வாழ்வைக் காக்க வேண்டி யுள்ளது. அதற்கு அஞ்சாமை வேண்டும். அத்தகைய அஞ்சாமையுடன் கலந்த அறிவாற்றலை தோழியிடம் காணலாம்.

Page 79
2OO3-2OO4.
தலைவியை பெண்கேட்க வேறு குடும்பத்தார் வந்த போது உண்மையைத் தவறாமல் அறிவித்தல் நல்லது என்று எண்ணி தலைவியிடம் பேசுவது போல், பெற்றோர் செவியில் விழுமாறு பின்வருமாறு கூறினாள். “இன்று எங்கே உள்ளானோ அவன் உனக்கு அறிவு முதிரும் பருவத்தில் எம் வீட்டிற்கு நீ வருவாய் என்று கூறி கூந்தலை தடவிச் சென்றானே அவன் இன்று
எங்கேயோ?” என்றாள்.
இதனை
“இன்று யாண்டையனோ தோழி . நாடன் அறிவு காழ்க் கொள்ளும் அளவைச் செறி தொடி எம் இல் வருகுவை நீ எனப் பொம்மல் ஓதி நீவியோனே’
என இனிதே எடுத்துரைக்கிறாள். இவ்வாறு தோழி தலைவியை காப்பாற்றுவது அவள் மதிநுட்பத்தை தெளிவுற எடுத்துக் காட்டுகின்றது. தலைவிசோர்வுற்று, தலைவன பிரிவை நினைத்து வருந்தும் போதெல்லாம் தோழி அவளைத் தேற்றி துயரத்தைக் குறைக்க முயல்வாள். அதற்கு இயற்கையையும் மலைகளையும் காரணமாகப் பயன் படுத்தியமை அவள் ஆற்றலை நன்கு
புலப்படுத்துகின்றது.
மேலும் தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையின் விட்டில் தங்கி, தன் வீட்டிற்குத் திரும்பினான். அதற்கு முன் தலைவி மனம் வெறுத்து ஊடல் கொள்ளாது இருத்தலிற்காக, சொல்லி அனுப்பினான். இவ்வாறு அவன் சார்பாக வந்தவர்களை நோக்கி தோழி
இடித்துரைத்தாள்.
“காலை எழுந்து கடுந் தேர்ப்பண்ணி வாலிழை மகளிர்த் தம் இய சென்ற மல்லல் ஊரன் எல்வினன் பெரிது என் மறு வரும்
சிறுவன் தாயே தேறுவது அம்ம இத் திணைப் பிறத்தல்லே”

எனக் குறுந்தொகை ஆசிரியர் முத்தாய்ப்பாக முன்வைத்துள்ளார். குடியைப் பழிப்பது போல் தலைவனுடைய தீய நடத்தையைக் கடிந்து கூறினாள். இவ்வாறு குறிப்பால் உணர்த்தும் இயல்பு தோழியின் மதியூகத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது.
மேலும் அறிவற்ற குருவி தன் துணை துன்பமுறாமல் வாழ்வதற்காக முயற்சி செய்வதும், கூடு கட்டும் போது முட்டை இடுவதற்குரிய இடம் மெத்தென்று அமைவதற்காக கரும்பின் மெல்லிய பூவைக் கொழுவிக் கொண்டு வருவதும் வியத்தற்கரிய செயல்களாகும். இவற்றை எடுத்துரைப்பதன் வாயிலாக தலைவனுடைய தவறான ஒழுக்கம், துணைவியைப் புறக்கணித்து, அவள் தனித்துத் துன்புற செய்த தீமை தோழியால் கடிந்துரைக்கப்பட்டது. இவ்வாறு நயமுற எடுத்துரைத்த தோழியின் பேச்சுத் திறன் பாராட்டிற்குரியதாகும்.
“யாரினினும் இனியன் பேரன்பினனே உள்ளுர்க் குரிஇத் துள்ளுநடை சேவல் சூல முதிர் பேடைக்கு ஈனில் இழை இயர் தேம் பொதிக் கொண்ட தீங்கழைக் கரும்பின்
நூறா வெண்பூக் கொழுதும் யாணர் ஊரன் பாணன் வாளே”
மேலும் ஒருவருக்கு ஆற்றொணாத் துயரம் நேர்ந்த விடத்து தேற்றப் புகுவார் துயரமுற்றார் உள்ளத்துப் பதியுமாறு ஆறுதல் மொழி கூற வேண்டும். அங்ங்ணம் கூறப்படும் மொழியும் உண்மையாக இருப்பின் நலமாம். இந் நிலையில் தலைமகனுடைய பிரிவு கருதி வேறுபட்ட தலை மகளுக்கு தோழி ஆறுதல் கூறுகின்றாள் என இனிதே எடுத்துரைக்கின்றார். புலவர்.
“வினையே ஆடவர்க்குயிரே வாணுதல் மனையுறை
மகளிர்க் காடவர்க் குயிரென்
நமக் குரைத்தோரும் தாயே அழா அல் தோழி
அழுங்குவர் செலவே”
ஒரு சமயம் பொருளிட்டக் கருதிய தலைமகன்
அச்செய்தியை வெளிப்படையாகக் கூற அஞ்சி குறிப்பால்
33

Page 80
புலப்படுத்த நினைத்தான். உண்மையான தலைவன் எக் காரணத்தை முன்னிட்டேனும் தன் உயிரனைய தலைவியை விட்டுப் பிரிய நேரின் அச் செய்தியை வெளிப்படக் கூறான். அவள் ஆற்றொணாத் துயரம் எய்துவாள் என்று எண்ணி குறிப்பால் புலப்படுத்தினான்.
இதனை
“முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னாள் முடியும”
என்று பொதுவாக நீதி கூறுவான் போன்று பேசத் தொடங்கியதும் தலைவி பிரிவுக் குறிப்புணர்ந்து அழத் தொடங்கினாள். அது கேட்ட தோழி பிரிந்து போக வில்லையாயின் அதனை எனக்கு சொல். அங்ங்னம் இன்றி பிரிந்து சென்று விரைந்து வருதலை சொல்லுவாயாயின் அதனை அப்பொழுது உயிர் வாழ்வாருக்கு சொல் எனும் கருத்து தோன்ற கூறினாள்.
இதனை
குலோத்துங்க
குவலயமே நடு ”உலாத்தங்க
ஒரு புலவர் குர 'நிலாத்திங்க
34
 
 
 
 
 
 
 

2OO3-2OO4 “செல்லாமை உண்டேல் எனக்குரை மற்று நின்
வல்வரவு வாழ்வார்க் குரை'
என்னும் திருக்குறளும் இதனை எடுத்துச் சுட்டிநிற்கிறது
இப்படியாக தலைவன் பிரிவால் துயர்ப்பட்ட தலைவியை
'வருந்தல் வேண்டா ஆறுதல் அடைக’
ஆடவர்க்கு வினை உயிர் என்று கூறிய தலைவனே முன்னொரு முறை மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என்றும் கூறி உள்ளார் கற்பரசி ஆகிய நினக்கு உயிர் அவராக நின்னை விட்டு எங்ங்ணம் பிரிந்துறைவார், என்று
கூறி ஆறுதல் படுத்துகின்றார்.
இவ்வாறாக குறுந்தொகையில் வருந் தோழி அனுபவமும் அறிவுத் திறனும் ஆற்றலும் அமையப் பெற்றவளாக அழகுறச் சித்தரிக்கப்படுகின்றாள்.
த. சிவரூபி
سرحدته نه 3ے_ے ^
=「ミキー
ன் வாகையோரு மீண்டான்
fil6 ÖgöffGöLIój
ள் பேரில் இதோ!'
லெருத்து ர் எனத் தொடங்க மாட்டான்
மஹாகவி -

Page 81
2OO3-2OO4
தமிழுக்கு அமு
மனிதனை அவனது சமுதாயச் சூழலுடனும் அவனது கடந்த காலத்துடனும் எதிர்காலத்துடனும் தொடர்புபடுத்தும் சாதனங்களுள் முக்கியமானது மொழி மனிதனது சிந்தனையிலும் செயற்பாட்டிலும் பிணைந்து நிற்பதன் மூலம் சமுதாய மனிதனின் ஒரு கூறாகவும் மொழி இயங்குகின்றது. அந்த வகையில் இன்று உலகிலே மூவாயிரத்திற்கு மேற்பட்ட மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியின் தோற்றம் வளர்ச்சி ஆகியவற்றை இன்றைய மொழியியல் அறிஞர்கள் ஆராய்ந்துள்ளனர். ஆனால் தமிழ் மொழியே உலகின் மூத்த மொழிகளில்
ஒன்று.
தமிழ் சமஸ்கிருதத்தோடு ஒத்த அளவு தொன்மை உடையதுமான மொழி என்பதற்குரிய ஆதாரங்கள் வெளிவந்த போது தமிழின் தனித்துவத்தையும், துாய்மையையும், மேன்மையையும் வலியுறுத்தும் பிரச்சாரங்கள் உக்கிரமடைந்தன. தமிழின் மேன்மையை வலியறுத்தும் விதத்தில் தமிழில் வழிபாடு தமிழிசை போன்றனவும் வேத நூல்கள் சாராத தமிழ் அற நூல்கள் பற்றிய புது ஆர்வமும் வளர்ந்தன.
தமிழின் பெருமை முத்தமிழ் , மூவேந்தர், முச்சங்கம், முன் தோன்றிய மூத்தகுடி என்ற நெட் டைக் கனவுகளுக்குள் இல்லை. “கொட்டிக் கிழங்கோ கிழங்கென்று கூவுவார் வாயில் வழங்கோசை வையம் பெறும்” என்ற கவிதை வரிகள் சுட்டிக்காட்டும் விதமான வழங்கு மொழியிலும் வாழ்வுடன் அதன் இசையிலுமே தமிழின் பெருமை உள்ளது. தமிழ் மொழியின் அமைப்பு மனித வாழ்வோடும் இயற்கை ஒலி அமைப்போடு அமைந்திருப்பதனாலேயே உலகில் எம்மொழிக்கும் இல்லாத சிறப்பையும் பெருமையையும் கூட்டி தமிழே உயிரென்றும் வாழ்வென்றும் உணர்வென்றும் உலகிருள் அகற்றும் ஞாயிறென்றும் போற்றுவர்.
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதான தெங்கும் காணோம’ என்ற குரல் தமிழி இலக்கியத்தில் ஒலிப்பதைக் காணலாம். தமிழின் அருமை, பெருமை, இனிமை, செழுமை, கொழுமை,

தென்று பெயர்
வன்மை, மென்மை, நுண்மை, உயிர்மை, ஆகியவற்றை நுகர்ந்து, ஆழ்ந்து பாடினார் பாவேந்தர் பாரதிதாசன். “மங்கை ஒருத்தி தரும் சுகமும் மறத் தமிழிற்கு ஈடில்லை என்றுரைப்போம்’ என்று நெஞ்சு நிமிர்ந்திடப் பாடியவர் பாவேந்தர். தமிழ் இலக்கிய வரலாற்றை ஊடுருவிப் பார்க்கும் போது 20ஆம் நூற்றாண்டில் பாரதிதாசன் தமிழ் உணர்வைப் பாடியது போல் எந்தப் புலவரும் எந்த நூற்றாண்டிலும் பாடவில்லை என்ற அழுத்தமாக அதிராது துணிந்து சொல்லலாம். தமிழோடு அவருக்கிருந்த தனிப் பெருங் காதலை பாரதிதாசன் பாடல்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். பக்தர்களுக்கு தொட்ட இடமெல்லாம் கண்ணில் தட்டுப்படுவது இறைவனே. பாரதிதாசனுக்கு கண்ணில் தட்டுப்பட்டதெல்லாம் தமிழே, தமிழின் புகழே.
இலத்தீன் சட்டமொழி, ஆங்கிலம் வணிகமொழி என்றிருக்க, தமிழோ அன்புமொழியாயிற்று. தமிழ் பக்தியின் மொழியென தனிநாயகம் அடிகள் கூறினர். தேன் எவ்வளவு இனிமையுடையதோ அதே இனிமையுடையது தமிழ் மொழி என்பதனால் சாகும் போதும் தமிழ் மொழிந்து சாக வேண்டும். சாம்பலிலும் தமிழ் கலந்து வேக வேண்டும். என தமிழ் மொழியின் சிறப்பினைக் கவிஞனொருவன் பாடினான்.
சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே என்று கூறினார் பாரதியார். தமிழ் பாரதியாரால் எளிமை பெற்றதென்றால், பாவேந்தரால் தமிழ் புத்துயிர் பெற்றதெனலாம். “கேள் தமிழ் வரலாறு கேட்கக் கேட்க அது நமக்கு முக்கனிச் சாறு எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு” என்று வாழ்ந்த பாவேந்தர் “தமிழுக்கு அமுதென்று பெயர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்று பாடி தமிழின் சிறப்பைக் கூறுகின்றார். “தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும். வாழ்க தமிழ் மொழி, வாழ்க தமிழ் மொழி வானம் அறிந்தனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே.’
தி. ரேவதி
ヘーっ一ー"賞
=ーミキミー
35

Page 82
ஏய் பெண்ணே - உன் செவ்விதழும் செந்தமிழும் - உனை சேர்ந்தவரின்
செல்வாக்கும் சொல்லி விடமுடியாது! பாலர் வகுப்பில் உனை பாவையெனப் பார்த்திருந்தேன்! பருவ மங்கையாய் உனை பள்ளியிலே இரசித்திருந்தேன். பார்ப்பவர் கண்ணெல்லாம் - உன் பால் போன்ற வதனமதில்! உன் மதிமுகம் பதிந்ததுவே பின் மாசற்ற மனந்தன்னிலே உனக்காகப் பல நாட்கள் உறங்காமல் விழித்தெழுந்தேன். ஒவ்வோர் நாள் முடிகையிலும் மறு நாள் விடிகையிலும் - உன் முக தரிசனத்தை
36
 

2OO3-2OO4.
முடிந்தவரை பெற்றிருந்தேன் உன்னை அடைவதற்காய்
உணர்வுகளை
ஒளித்துக்கொண்டேன் - என்
உறவுகளை தவிர்த்துக்கொண்டேன்.
உண்மையுடன் நானும் - உனை உயிராக காதலித்தேன். பசியினை மறந்தேன் - உன் பார்வையால் மிளிர்ந்தேன் - உன் சுயம்வர சேதி கேட்டு துணுக்குற்ற நானும் - அதில் துணிவுடன் கலந்து கொண்டேன் உன்மேல் கொண்ட காதலால் உயர்ந்து நின்றேன்
மணமகளாய் அல்ல
பல்கலைக் கழகமதில் மூன்று "A"களுடன் முதல் மாணவியாய்,
செள கஜிதா 12 a56)6) །།།།།《། །ཁུ《 لحـ
كمر

Page 83
2003-2004
öfjLIT
பல நாட்டு மக்களையும் கவர்ந்த இவ் விளையாட்டின் பிறப்பிடம் இந்தியா. இது பண்டைய மன்னர்களால் ஆடப்பட்டதால், இவ்விளையாட்டு முழுவதும் மன்னரையும் அவரது அரசவையைச் சேர்ந்தோரையும் ஒட்டியே சதுரங்கக் காய்களிற்குப் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு சதுரங்கம் என்ற பெயர்வரக் காரணம் சதுர்-(நான்கு) ஆங்கு (வெட்டு, இணைப்பு) என்ற வார்த்தையிலிருந்து உருவானது.
சதுரங்கத்தின் முக்கிய நோக்கமே எதிராளியின் காய்களை அழித்து ஒழிப்பது. ஒவ்வொரு காயும் அதற்காகவே ஆடப்படுகிறது. இவ் விளையாட்டுக்கான களம் 64 கட்டங்களால் ஆனது. அதாவது 32 கறுப்பு கட்டங்களாலும் 32 வெள்ளை கட்டங்களாலும் ஆனது. கட்டங்கள் கறுப்பு, வெள்ளை என மாறிமாறி அமைந் திருக்கும். 8 நேர் வரிசையிலும் 8 கிடை வரிசையிலும் 64கட்டங்களும் உருவாக்கப்பட்டிருக்கும்.
சதுரங்கத்தில் துவக்க ஆட்டமுறை16"நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்பானிய வீரர் ரைலாப்பஸ் என்பவரால் கண்டு பிடிக்கப்பட்டது. இன்றுவரை இத் தொன்மையான முறை பிரபல்யமாகவே உள்ளது. செஸ்ஸிற்கும் யுத்தத்திற்கும் உறவு உண்டு என பெட்ராப் என்ற உலகப் புகழ்பெற்ற முதல் ரஷ்ய வீரர் கூறினார். (1794-1867)
 

l
O
சதுரங்கத்தில் துவக்க ஆட்டங்கள் பலவகைப்படும்.
ஸரலாப்பஸ் துவக்க முறை நான்கு குதிரைகள் ஆட்டம். ஆங்கிலேய துவக்க முறை பறவை துவக்கம் சிசிலியன் தற்காப்பு ராஜாவின் இந்தியத் தற்காப்பு முறை பிரெஞ்ச் தற்காப்பு நிம்சோ இந்தியத் தற்காப்பு அல்லக்கின் தற்காப்பு
பலியாட்டம்
இதில் வெற்றி என்பது இராஜாவைச் செக் சொல்லி
வேறு நகர்த்தலிற்கு வழி இல்லாமல் செய்வது தான்.
இறுதி நிலையின் வகைகள்
l.
2.
ராஜாவின் நகர்த்தலும் சிப்பாய்களின் நகர்த்தலும் ராஜாவுடன் சிப்பாய்களும் ஒரு சில குறைந்த பலம் கொண்ட காய்களும் இருக்கும் நிலை. இரண்டு ராஜாக்கள் மட்டும் தனியாக இருக்கும் நிலை சமநிலை எனக் கொள்ளப்படும்.
GLI.566sfuLIIT
NU,ஆ1ஆவித
=ミニミ*
بند اکبر
37

Page 84
“பெண்ணடிமை தீரும் மட்டும் பேசுந் திருநாட்டில் மண்ணடிமை தீருவது முயற்கொம்பே' என்றார் பாரதிதாசன். மகாத்மாகாந்தி அடிகள் பெண்களைப் பற்றிக் குறிப்பிடும் போது "ஆணும் பெண்ணும் சமுதாயத்தில் ஒன்றையொன்று மிகைநிரப்பும் அங்கங்களாகின்றனர். ஒருவருக்கொருவர் ஆதாரமாக இருப்பதனால் ஒருவரின்றி மற்றவர் வாழ்வது என்பது இல்லை என்ற நிலைமையை உருவாக்கி காட்டுபவர்கள். இதனால் ஆணாயினும், பெண்ணாயினும் சரி இவர்களுள் ஒருவரின் அந்தஸ்தினை பாதிக்கும் எந்தவொரு செயலும், காரியமும் இந்த இரு வர்க்கத்தினையும் அதாவது உலகத்தினையே முற்றாக அழித்து விடும் என்பதனை நாம் உணர வேண்டும்.
பெண்களென்றால் ஒரு போகப் பொருள் என்றும், ஆண்களின் இச்சைகளைத் தீர்ப்பதற்காகவே படைக் கப்பட்டவள். அவள் அழகை, உடலை ரசிப்பதற்காக இறைவனால் படைக்கப்பட்டவள் என்ற மனப்பான்மை ஆணாதிக்க சிந்தனையாகும். பெண் ஆணுக்குச் சமம், அவள் இல்லாவிட்டால் இந்த உலகம் இயங்க முடியாது. நாகரீக விருத்தியிலும், நாட்டின் முன்னேற்றத்திலும் பெண்களின் பங்கு இன்றியமையாதது என்பதனை உணரவேண்டும். பெண்களை ஒரு போகப்பொருளாகப் பார்க்கும் நிலை மாற வேண்டும். இந்த மனநிலை ஒவ்வொருவர் மனதிலும் உதிக்க வேண்டும். அப்போதுதான் இவ் உலகம் ஒரு சிறந்த பண்பாடு மிக்க உலகமாக அமையும்.
வரலாற்றிலே வீரம் மிக்க பெண்கள் தடம் பதித்துள்ளார்கள். நல்ல தாயுள்ளம் கொண்ட பெண்களும் தடம் பதித்துள்ளார்கள். பெண்கள் கம்பியூட்டர் யுகத்திலே ஆண்களுக்கு நிகராக, பல சாதனைகளைப் படைத்து வருகின்றார்கள், சமுதாயத்தில் காணப்படும் மூடநம்பிக்கை களாலும் பெண் அடக்கி ஒடுக்கப்படுகின்றாள். கணவனை இழந்த பெண்கள் அதிர்ஷ்டம் அற்றவர்களாக மற்றவர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டவர்களாக,
38
 

ii ii i iiii SiSiuS eiS iiSsSLL0JS00L000zS -: ...-... . م ...:......-.-.ر. :::ب.بی.سی-ع
ாப் பெண்களாக
விருபங்கள்
அமங்கலியாக கருதப்படுகின்றார்கள். அவர்கள் மறுமணம் செய்ய முடியாதென்ற கட்டுப்பாடும், அவர்களின் வாழ்வு முடிந்துவிட்டது என்ற கருத்தும் காணப்படுகின்றன. ஆனால் ஆண்களிற்கு இத்தகைய கட்டுப்பாடுகளை
இச்சமூகம் விதிப்பதில்லை.
அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆண்களில் 90 சதவீதமானோர் பெண்கள் வேலைக்குப் போவது தவறு எனக் கருத்துத் தெரிவித்தனர். ஆனால் உண்மை நிலையோ இதற்கு மறுதலையானது. பத்திரிகைகளில் 'மணமகள் தேவை” என்ற பக்கத்தில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் நன்கு படித்த வேலைக்குப் போகும் பெண்களையே எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு உள்ளுக்குள் ஒன்றும் வெளியில் இன்னொன்றும் நினைத்துப் பேசுபவர்களாக ஆண்கள் உள்.
இந்நில மாறவேண்டும். பெண்களின் சாதனைகள் வரலாற்றில் எழுதப்பட வேண்டும். வீரதீரப் பெண்களின் சாதனைகள் அகிலம் முழுவதும் ஓங்கி ஒலிக்க வேண்டும். பெண்அடிமை தகர்த்தெறியப்பட்டு, மூட நம்பிக்கைகள் அழித்தொழிக்கப்பட்டு, பெண் ஒன்றும் சாமானியப்பட்டவள் அல்ல என்ற எண்ணம் மனத்தில் எழவேண்டும்.
இதனையே தான் பாரதியாரும் தம்முடைய இலக்கியங்களில் கூறியிருக்கின்றார். பாரதியார் பெண்களை விரக் காரிகைகளென விருப்புடன் அழைக்கின்றார். ஆண், பெண் இருபாலாரையும் நிகராகவே ஆண்டவன் படைத்தார். முன்னைய காலங்களில் நல்ல விலைக்கு நாயை விற்பது போல் பெண்ணின் விருப்பம் இன்றி விற்றனர். கற்பு என்பது பெண்களுக்கு மட்டுமே என அவர்கள் பிரித்து வைத்தனர். பாரதியர் இவற்றையெல்லாம் எதிர்த்தார். பெற்ற தாயாய் உற்ற சகோதர்யாய், ஒன்றிடும் மனைவியாக இருந்து உலகம உtiய அன்பிற்காக அன்பு செய்யும் பெண்ணின் இயல்பை எண்ணிப் பாரதியார் பெருமையுறுகின்றார். பெண்களை இழிவு செய்யும் மடமையை பொங்கிவரும்

Page 85
MMMe eeMMMAMe M MMMS 000L000S0LL000SHHHBB i ie eM e SeeMMHM eM MM HMkk LSTT புதுஉணர்ச்சியுடன் கொளுத்திப் பொசுக்கினர். பெண்ணை ஆண்கள் மதிக்க வேண்டும் என்றார். புதுமைக்
கவிஞனாகிய சக்திதாசன் தீந்தமிழ்க் கவிதைகளினால் பெண்மையை மலர்ச்சியுறச் செய்கின்றார். ஆணும்,
பெண்ணும் நிகரெனக் கொள்வதனால் இவ்வையகம் அறிவிலோங்கித் தளைக்கும், பேரிருளாகிய
அறியாமையில் அமிழ்ந்து அவலம் எய்தி வாழ்வதைப்
பெண்கள் உமிழ்ந்து தள்ளுவர். நான்கு திசையிலும் பல நாடுகளுக்குச் சென்று பற்பல நூல்வகைகளைக் கற்று
உலக வாழ்க்கையின் நுட்பங்களை அறிந்து தடைகளை தகர்ப்பர் என கவிஞர் சக்திதாசன் நம்பிக்கையுடன்
கூறுகின்றார்.
பாரதிக்கும் அவர் போன்ற ஏனைய கவிஞர்களுக்கும் விழாக்கொண்டாடும் சான்றோர்களும் மக்களும் அவர்களின் கருத்துக்களைக்கேட்டு இதயசுத்தியுடன் பெண்களின் முன்னேற்றத்திற்கு உழைக்க வேண்டும். பாரத நாட்டில் பல்வேறு துறைகளிலும் பெண்கள் பங்குபற்றி முன்னேறி முன்னேறி வருகின்றனர். ஈழத்தில் மெதுவாக முன்னேறி வரும் பெண்களின் வளர்ச்சியில் ஆண்கள் முட்டுக்கட்டையாக அமையக்கூடாது. முன்னேற்றம் அடைந்துவரும் பெண் சமுதாயத்தைக் கண்டு தங்கள் தாய், சகோதரி, புதல்வியர்களே முன்னேற்றம் அடைந்து வருகின்றனர் என்பதனை உண்மையாக உணர்ந்து பெருமைப்பட வேண்டும். பெண்களை ஆண்கள் பரந்து விரிந்த பண்பட்ட உள்ளத்துடன் நோக்க வேண்டும். பெண்களின் வளர்ச்சிக்கு ஆண்கள் தடையாயில்லாது, அனுசரணை தரல் வேண்டும்.
பிரச்சினைக்கு தீர்வு ஒன்றைக்கான விருப்பமா எனப் பொருள்படுவதல்ல. இது குறைகளைத்
உருவாக்கி, நீங்கள் மற்றவர் பிழை என்பதைக் ை

சமுதாயத்தில் ஆண்களும் பெண்களும் சரிசமமாக முன்னேறுவதனால் சமுதாயம் நலமடையும். ஆண்களால் எழுதப்பட்ட வரலாறு மறுசீரமைக்கப்பட்டு பெண்களின் சாதனைகளும் பதியப்பட வேண்டும். சமயலறை தான் தஞ்சம் என்ற நிலையை விட்டு பெண்கள் துணிவாக முன்வந்து பல துறைகளிலும் சாதனை புரியவேண்டும்.
முனைவர். மு. வரதராஜன் அவர்கள் பெண்களின் வளர்ச்சி பற்றிக் குறிப்பிடும் போது "மேட்டிலிருந்து பள்ளத்திற்கு வெள்ளம் விரைவாக வருவது போன்று இடைக்காலத்தில் ஒதுக்கப்பட்ட பெண்ணினம் தற்போது முன்னேறி வருகின்றது என்கின்றார். மேலும் அவர் நாட்டு நன்மைக்காக உழைக்கும் தாய்க்குலம் முன்னேறும் போது அந்த நலவளர்ச்சியை நோக்கி ஆண் சகோதரர்களே விட்டுக் கொடுத்து அவர்கள் முன்னேற உதவி செய்யுங்கள். என்கின்றார்.
இதற்கப்பால் சமுதாயத்தில் உள்ளவர்கள் பெண்களை பெண்களாக வாழவிட வேண்டும். இல்லையேல் முழு உலகமுமே சீர்கெடும் அபாயநிலை உருவாகி விடும். பெண் உயர்ந்தால் வீடு உயரும், நாடு உயரும், உலகமே உயரும். இந்த உண்மையை உணர்ந்த சான்றோரும், கவிஞரும் பெண்களைப் பெருமைப்படுத்த முயற்சி செய்தனர். அவர்களின் நன் முயற்சி இன்று வெற்றி பெற்று வருகின்றது. அம்முயற்சியானது முழுமையாக வெற்றி பெறுவதே பெண்குலத்தின் முழுமையான வெற்றியாகும்.
கு. காயத்திரி , ^_一*警 /ހ
=て下s三多 ....-ش
جاستیسیسیسیحیت
க இருப்பது, நீங்கள் சரியான வழியில் இல்லை துடைத்து மற்றவருடன் ஒரு புதிய ஆரம்பத்தை
கவிட்டு விடுவதைக் குறிக்கும்.
ஹெலனா கொர்ன்லிஸ் மற்றும் சுசான பயர் (Helena Cornelius Shoshana Faire)

Page 86
(BDLT (Radar) 9dib
சந்திரனைத் தொட்டுமகிழ்ந்து, செவ்வாயைக் கண்டுவியந்து இணைய வலைப்பின்னலால் உலகையே கிராமமாக்கி உள்ளங்கைகளிற் சுருக்கி, சிறிய வேலைகளென்ன . பெரிய வேலைகளென்ன , "கூப்பிடு ரோபோவை.” என விஞ்ஞானத்துறை அதியுச்சத்தில் ஆட்சி செலுத்திய ஒரு நூற்றாண்டுதான் கடந்து போன 20"நூற்றாண்டு. அவசரகதியிலே. மனித உணர்வுகள் நசுங்கிப்போக இயந்திரமயமாய் ஓடிக் கொண்டிருக்கும் 21ம் நூற்றாண்டிற்கு, 20ம் நூற்றாண்டு பரிசாக அளித்தவை ஏராளம் . இன்று உலகை ஆளும் மனிதர்களாகட்டும் . வரலாறு மறக்காத உலகப் போர்களாகட்டும். இலத்திரனியற் தொழினுட்பமாகட்டும். அனைத்துமே 20ம் நூற்றாண்டு தந்தவைதான். உலகம் மறக்காத அத்தகைய பரிசுகளுள் ஒன்று தான் றேடார்.
றேடார் (Radar) என்பது குறிப்பிடத்தக்க தூரத்தில் உள்ள பொருட்களைக் கண்டுபிடிக்கவும், (தடயவியல்) அடையாளங்காணவும் பயன்படுகின்ற ஒரு மின்காந்த உணரியாகும். மின்காந்த அலைகளை குறிவைக்கப்பட்ட பொருட்களை நோக்கி அனுப்பி, அவற்றிலிருந்து திரும்பிவரும் echOSஇனை உணர்வதன் மூலம் இயங்குகின்றன. Radar மிக நுட்பமானதாகும். அவற்றின்மூலம் விமானங்கள், கப்பல்கள், விண்கலங்கள், வாகனங்கள், வான்பொருட்கள் என்பவற்றை மட்டுமல்ல. பறவைகள், பூச்சிகள், ஏன் மழைத் துளிகளைக்கூட அடையாளங் காண முடியும். அவற்றின் இருக்கை, அமைவிடம், வேகம் என்பவற்றை மட்டுமல்ல பருமன்
Tណាចៅ → D
Rec
System.R. I Si
De
D
Figl. Basic
40

2OO3-2OO4
மின்காந்த உளவாளி
உருவம் என்பவற்றைக்கூட Radar களால் அறிய முடியும்.
LSlçiasnjë5 gSCbë ujë5lci) 400 MHz - 40 GHz வரையான அதிர்வெண் பிரதேசத்திற்குரிய நுண்ணலை (Microwaves)5(36T GUIT 567 (5 (3 DLTs) பயன்படுத்தப்படுகின்றன. கடல்களில் மீன்களின் bäs6O)56ODU 9óųJ 9 -56.Jô Sonar Gin L radar வகைதான். ஆனால் Sonal இல் ஒலியலைகள் பயன்படுத்தப்படுகின்றன. பயன்படுத்தப்படும் அலைகளின் வகைகளிலும், கருவியின் பருமனிலும் radarகள் வேறுபட்டாலும் அவற்றில் பயன்படுத்தப்படும் அடிப்படைத் தத்துவம் ஒன்றேயாகும்.
இராணுவத் தேவைகளுக்காக ஆரம்பத்தில் கண்டு பிடிக்கப்பட்டாலும், வான்பயண நெரிசற் கட்டுப் படுத்தியாகவும், சூழல் உணரியாகவும், விமானம் மற்றும் கப்பல்களை உளவறியவும், வேகங்களை அளக்கவும், கோள்களின் அவதானிப்பிலும், மேலும் விண்வெளி ஆராய்ச்சிகளுக்கும் தற்காலத்தில் பயன்பட்டு வருகின்றது. வியாபார நிறுவனங்களில் கதவுகள் தன்னிச்சையாக மூடித்திறக்கவும் radar தொழினுட்பமே பயன்படுகின்றது. ஒடுங்கிய மின்காந்தக்கற்றை ஒன்று உணரி ஒன்றின்மூலம் வெளிப்படுத்தப்பட்டு அக்கற்றை இலக்கில் பட்டு தெறிப் படைந்து திரும்பி வருவதை அடிப்படையாக வைத்தே radar 916OLD55 U.(66,767g), 905 radar System சாதாரணமாக பின்வரும் அமைப்பிற் காணப்படும்.
plexer <—“HAH
༄་་་་《ར་》
Target ܪܶܟܐ. ༈ས་པ་ Antenna gnal | Environment
cision
ata -> Display
Parts of a Radar

Page 87
2OO3-2OO4
Transmitter இனால் பிறப்பிக்கப்படும் அதிவலு சமிக்கைகள் கிண்ணவுருவான antennaவினாற் கதிர்க்கப்படுகின்றன. அச்சமிக்கைகள் பயணஞ்செய்யும் பாதையில் குறுக்கீடுகள் இருப்பின், தெறிப்படைந்து திரும்பி வருகின்றன. Receiver இனாற் தெரிவுசெய்யப்படும echoes (தெறிப்படைந்த சமிக்ஞைகள்) தொலைக்காட்சித்திரை போன்றதொரு திரையில் காட்சிப்படுத்தப்படுகின்றது. கதிர் பிரயாணஞ் செய்ய எடுத்த நேரம் கணிக்கப்பட்டு, ஒளியின் வேகத்தால் பிரிக்கப்பட்டு இலக்கு அமைந்திருக்கும் தூரம் அறியப்படுகின்றது. அசைந்து கொண்டுள்ள பொருட்களின் கதியானது, Doppler இன் விளைவு எனப்படும். அசையும் பொருட்களின் சார்பியக்கம் காரணமான தோற்றமீடிறன் எனும் அடிப்படையில் துணியப்படுகிறது.
சாதாரண Radarகளின் வினைத்திறன் அவற்றினால் வெளிப்படுத்தப்படும் அலையின் நீள, அகலங்களிலேயே தங்கியுள்ளதெனலாம். அலை குறுகியதாக அமையும் போது மிகத்துல்லியமான கணிப்புகளைச் செய்யமுடியும். இவ் வினைத்திறன் வாய்ந்த Radar கள் எடுத்த எடுப்பிலேயே கண்டுபிடிக்கப்பட்டுவிடவில்லை. Radarக்கான அடிப்படை எண்ணக் கருவும் பரிசோதனைகளும் முதன் முதலில் ஜேர்மனியரான Heinrich Hertz இனால் 1880இற் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்பு 1904இல Hertzஇன் கருதுகோள்களின் &Lq(LGOLtic) an Ostacle detector and Ship navigation device (2,60 g (3 gjLDITGofuji GOT Christion Hulsmeyer 90Iffò QII9660)[DéöÜ பட்டது. ஆனாலும் இவ்வுபகரணம் மக்கள் மத்தியில் அவ்வளவாக பரபரப்பையும் பிரபலத்தையும் ஏற்படுத்தவில்லை. இருப்பினும் Titanic ஏற்படுத்திய (GFT5ğöggOTTGò, JTGS fuJIJATGOT Poul Lencavin நீர்மூழ்கிக் கப்பல்களையும், பனிப்பாறைகளைக் கண்டறியும் அடிப்படை Radar போன்றதொரு அமைப்பை 1915இல் நிறுவினார் என வரலாறு கூறுகிறது. இந்நிலையில் தற்போதைய நவீன Rader ருக்கான எண்ணக்கரு இத்தாலியரான Guglielmo Marconi இனால் 1922இற் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் முதன்முதலில், வினைத்திறன் வாய்ந்த Radar System 96.560GT Sir Robert Watson-watt (1892-1973)

என்ற ஸ்கொட்லாந்து நாட்டவரே அமைத்தார். மேலும் அமெரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ், ரஸ்யா, இத்தாலி மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் ஏற்கனவே Radar பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தமையினால் 1939இல் 2 உலக மகாயுத்தம் நடைபெறும்போது மேற்கூறப்பட்ட நாடுகள் அனைத்தும் தமது இராணுவ உளவுத் தேவைகளுக்காக ராடர் போன்ற அமைப்பைப் பயன்படுத்தின எனக் கூறப்படுகிறது. 1958இல Ultra SoundScanner LI6U600éG 6jbgb605; GSILýsbg Radar துறை மேலும் விரிவடையத தொடங்கி, 1960களில் சற்று வினைத்திறன் கூடிய Radar கள் உருவாக்கப்பட்டன. இவை செய்மதிகள் மற்றும் விண்வெளி ஓடங்களைக் கூட கண்காணிக்கும் திறன் கொண்டவையாயிருந்தன. பின் 1980களில் செவ்வாய், புதன் போன்ற கோள்களின் மேற்பரப்பை ஆராயவும Radar கள் பயன்பட்டன. Radarகள் அவற்றின் இயங்குகையின் அடிப்படையில் பல்வேறு வகைப்படுகின்றது. குறிப்பிடத்தக்க சில Radarகள்
வருமாறு
& Simple Pulse Radar
* Moving-Target Indication (MIT) radar
8 Airborne MovingTarget Indication (AMTI) radar
& Pulse Doppler Radar
High-range-resolution radar
* Pulse-compression radar
8. Synthetic aperture radar (SAR)
8 Inverse synthetic aperture radar(ISAR)
• Side-looking airborne radar (SLAR)
• Imaging Radar
* Tracking Radar
Track - while - scan Radar
• 3D Radar
• Electronically scanned phased-array Radar
* Continuous-Wave (CW) radar
• Frequency-modulated Continuous-wave
(FM-CW)radar
8 Airport Surveillance Radar
8 Doppler weather Radar
8 Airborne combat Radar
41

Page 88
8 Ballistic Missile Detection & Satellite
Surveillance Radar
- Ground-propping radar
• Over-the-Horizon radar
இராணுவத்துறையை எடுத்து நோக்கின் ஆகாய விமானங்கள், செய்மதிகள், ஏவுகணைகள் பீரங்கிகள், கப்பல்கள், தரை வாகனங்கள் போன்றவற்றை உளவறியவும் radaபயன்படுகின்றது. மேலும் இராணுவத் தளபாடங்களை (weapons) கட்டுப்படுத்தவும், வழிப்படுத்தவும், இலக்குகளை வேறுபடுத்தி அறியவும் நில அளவைகளுக்காகவும், Weapons இனால் இலக்குகளுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடவும் பயன்படுகின்றது. Radar ஆனது வான்பயண நெரிசலை (Air traffic control) 56.fiji Lig555.75 6 DITGOT நிலையங்களிற் பயன்படுத்தப்படுகின்றது. மேலும் மழைவீழ்ச்சியை முன்னுணரவும், புயல் போன்ற காலநிலை மாற்றங்களை அறியவும் பயன்பட்டு வருகின்றது. விண்வெளியியலாளர்களினால் radar ஆனது கோள்களின் நிலவரையை அமைக்கவும், கடல்களின்
42
 

2OO3-2OO4
தன்மையை அறியவும், பயன்படுத்தப்படுகின்றது. ஆச்சரியந்தரும் வகையில் பறவைகள் பூச்சிகளை ஆராயும் உயிரியலாளர்கள் கூட அவற்றை நேரடியாக அவதானிக்க முடியாத சந்தர்ப்பங்களில் அவற்றின் அசைவுகளைப் பற்றிக் கற்க றேடார் தொழினுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். மேலும் மேலும் தொடர்கின்ற ) L151JGOOT GorgOLDUITids6), dilu Portable radar unitS இனை உருவாக்க உதவி இவற்றுடன் கப்பல்களின் பயணப்பாதையின் சீர்த்தன்மையை அறியவும் பயன்படுகின்றது. புரிந்திருக்கிறது. இதன் பயனாக Continous-wave radar gun d560iiG 59.55 U.G வாகனங்களின் வேகங்களை அறிய பொலிசாரால் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். LITIE (560.55 laser-radar Sensory device 5TGir விழிப்புலனிழந்தவர்களுக்கான வெள்ளைப்பிரம்புகளை உருவாக்க துணைபுரிந்ததெனலாம். இவை தவிர எத்தனையோ எண்ணிலடங்கா சேவைகளை ரடார் அள்ளி வழங்கி வருகின்றது. எது எவ்வாறாயினும் கடந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த கண்டுபிடிப்புக்களில் ஒன்றாக ரடார் விளங்குகின்ற தெனின் அதுமிகையாகாது.
யோ. அபிராமி ,
12A விஞ்ஞானம் ) ゞーイー羊"2答。

Page 89
-E24-— 2003-2004
இந்து சமயத்திற்கும் அச்சமயம் விளக்கும் கொள்கைகளுக்கும் இந்து ஒழுக்கவியல் கோட்பாடுகள் அடிப்படையாக அமைகின்றன. இந்து ஒழுக்கத்தில் “தர்மம்' என்ற சொல் முக்கியத்துவம் பெறுகின்றது தர்மம், என்ற சொல் அறம், ரிதம், நியதி, விரதம், கடமை எனப் பலபொருள் படும் இந்து மதத்தில் பல கோட்பாடுகள் பேணப்படுகின்றன. அவற்றுள் முப்பொருள் கோட்பாடு, முத்திக்கோட்பாடு, என்ப சிலவாகும். இவற்றில் வர்ண தர்மக் கோட்பாடும் ஆச்சிரமக் கோட்பாடும் புருடர்த்தக் கோட்பாடும் தொன்று தொட்டு இந்து ஒழுக்கத்தை பேணி வளம்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கின்றது.
இன்றைய நிலையில் வர்ணக் கோட்பாடும், ஆச்சிரமக் கோட்பாடும் இறுக்கமாக பெருமளவு கடைப்பிடிக்காவிடினும் அறத்தையும், ஏனைய சிறந்த ஒழுக்கங்களையும் பேணுவதில் புருடர்த்தக் கோட்பாடு முக்கியம் வகித்து வந்துள்ளன என்றே கூற வேண்டும். இந்து சமூகத்தில் ஒழுக்கத்தை நிலை நிறுத்துவதில் இக் கோட்பாடுகள் மாத்திரமன்றி அறநூல்களும் பெரும் பங்காற்றியுள்ளன. அந்தவகையில் மனுதர்ம சாஸ்திரம், சுக்கிரநீதி, திருக்குறள், ஒளவையார் பாடிய நூல்கள் போன்றன பெரும்பங்கு வகிக்கின்றன.
சமூகத்தை ஒழுங்குபடுத்தி, நெறிப்படுத்துவதில் இந்து ஒழுக்கம் முக்கிய இடம் வகிக்கிறது. சமூகமானது சமய அடிப்படையிலே கட்டியெழுப்பப்படுகின்றன. சமயம் அன்பை போதித்து ஒழுக்கத்தைப் பேணுவதால் சமூக வரலாற்றில் சமய தத்துவ நெறியினூடாக தர்மத்தை வலியுறுத்துகின்றன.
சைவசமயம் சைவ ஒழுக்கங்களாக நித்திய கருமங்கள் சிவ சின்னங்களைத் தரித்தல், திருமுறைப் பாரயாணம், புண்ணியச் செயல்கள் சைவ உணவு உட்கொள்ளல் போன்றவற்றை வலியுறுத்துகின்றது இச்சைவ ஒழுக்கங்கள் மூலம் அறம் பேணப்படுகின்றது.
 

நித்திய கருமங்களாக கடவுள் வழிபாடு அனுஷ்டானம் அதிகாலையில் துயிலெழல், போஜனத்தை இறைவனுக்கு சமர்ப்பித்த பின் உண்ணுதல், சூரிய அஸ்தமன வேளையில் இறைவழிபாடு இறை சிந்தனையோடு நித்திரைக்கு செல்லல் ஆகிய நியம நிட்டைகள் வலியுறுத்தப்படுகின்றன. இவற்றின் மூலம் சமயி ஒருவனது வாழ்வில் நியதி பேணப்படுகின்றது.
இந்து சிந்தனைகளாக அதிலும் சைவமக்கள் வாழ்வில் விபூதி உருத்திராக்கம் சிறப்பு பெறுகின்றன. திருநீறு அஞ்ஞான இருளை நீக்கி மெய்ஞ்ஞான ஒளியைத் தருவது இதன் மூலம் சமயி ஒருவரது தூய்மைான சிந்தனை பேணப்படுகின்றது.
இந்து சமயத்தில் திருமுறைகளும் பாசுரங்களும் பண்ணோடும் இராகத் தோடும் பாடப்படுகின்றன. பஞ்ச புராணங்கள் ஒதும்போதும் ஒழுங்குமுறை பேணப்படுகிறது. திருமுறைகள் மற்றும் பாசுரங்கள் இறைவனது அருட்குணங் குறிகளை நினைப்பதற்கும் பக்தி நெறிப்படுத்துவதற்கும் உறுதுணையாய் உள்ளது. இவற்றை ஒதுவதனால் பெறும் பயன்களாக நல்லொழுக்கம் மனச்சாந்தி ஆகியவற்றைப் பெறுவதுடன் கன்மங்களை ஒழித்து நல்வாழ்வு பெற முடிகின்றது. சரியைத் தொண்டுகளாக கோயில் நிலத்தை சுத்தப்படுத்துதல் பூமாலை கட்டுதல், கோலமிடல் கிரியைத் தொண்டுகளாக தூபதீபம் ஏற்றல் ஆராதனை செய்தல் ஆகியன இந்துக்களால் மேற்கொள்ளப்படு கின்றன. இதன் மூலம் விடயச்சிரத்தை, ஒழுங்கு, நியதிகள், வளர்கின்றன இந்துப் பண்பாடு பேணப்படு கின்றது.
மேலும் இந்துக்கள் தானிய வகைகளால் கோலமிடும் போது அவை சிற்றுயிர்களுக்கு பயன்படுவ தனால் தர்ம மனப்பாங்கு வளர்க்கப்படுகிறது. ஆன்மா உடம்பின் துணை கொண்டு நல்வினை, தீவினை
43

Page 90
ஆகியவற்றைச் செய்கின்றது. ஆன்மா ஆணவத்தை அடக்கிச் செய்யும் வினைகள் நல்வினைகள் ஆகும். ஆணவம் ஆன்மாவை அடக்கி செய்யும் வினைகள் தீவினைகள் எனப்படும். அன்பு, நீதி, உண்மை, பொறுமை, கொடை, நேர்மை ஆகியவற்றின் அடிப்படையிலேயே நல்வினைகள் செய்யப்படுகின்றன. எனவே இறைவனுக்கும் ஏனைய மக்களுக்கும் செய்யப்படும். நற்கருமங்களால் ஒழுக்கம் வளர்கின்றது. சைவ உணவை உண்ணும் ஒருவரிடத்து சாத்வீக குணம் மேலோங்கி காணப்படுகின்றது.
இலக்கியங்கள் இந்துக்களின் அரிய பொக்கிஷமாகும் இவை இந்து ஒழுக்கத்தைப் பற்றியே பெரிதும் பேசுகின்றன. இந்துக்களுக்குரிய ஒழுக்கம் சார்ந்த பண்புகளாக தாய் தந்தையரைப் பேணல் விருந்தோம்பல் பஞ்சமா பாதகங்களை விலக்கி வாழ்தல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். குறிப்பாக மனத்தின் கண் மாசிலன் ஆதல் அறம் எனவும் உளத் தூய்மையே இந்து தர்மத்தின் அடிப்படை எனவும் இதனை மணிவாசகள் சித்தம் அழகியார் பாடரோ நம் சிவனை எனக் குறிப்பிடுகின்றார். இந்து அறநூல்கள் ஒழுக்கம் சார்ந்த பண்புகளையும் ஒழுக்கமற்ற செயல்களையும் எடுத்து விளக்குவதால் இந்துக்களை வாழ்வில் நெறிப்படுத்தி விடுகின்றன. இந்த வகையில் திருக்குறள், ஒளவையார் நூல்கள் மனுதர்மசாஸ்திரம், சுக்கிரநீதி, ஆகியன முக்கியம் வகிக்கின்றன. ஆத்திசூடி, கொன்றைவேந்தன், உலகநீதி,
உலகின் மிகச் சிறந்ததும் அழகான பொருட்களை, காணப்படவோ தொ
அவை உள்ளத்தினால் மட்டுமே உ
44

2OO3-2OO4 வெற்றிவேட்கை, வாக்குண்டாம், நல்வழி, மூதுரை, ஆகியன இந்துக்களை நெறிப்படுத்துகின்றன.
உதாரணமாக ஆத்திசூடி, உத்தமனாக இரு என்று இந்துக்களை வழிப்படுத்தி நிற்கின்றது. மேலும் இந்துக்கள் செய்ய வேண்டிய காரியங்களையும் விலக்க வேண்டிய காரியங்களையும் கூறி அவர்களை ஒழுக்கமாக வாழ வழி நடத்துகிறது. கொன்றைவேந்தன் பல்வேறு திறத்தார்க்குரிய ஒழுக்கங்களை கூறுகின்றது. உதாரணமாக பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம் என்று கூறுவதன் வாயிலாக மக்களை சிறந்த ஒழுக்க முடையவர்களாக வாழ அறிவுறுத்துகிறது. பஞ்சமா பாதகங்களை தவிர்க்க வேண்டும். என்பதை புலையும் கொலையும், களவும் தவிர்' என அழுத்தி கூறுகிறது. பெற்றோரைப் பேணல் பெரியோர்க்கு மதிப்பளித்தல் என்பது எல்லோர்க்கும் உரிய ஒழுக்கமாகும். "தந்தை சொல்மிக்க மந்திரமில்லை தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை’ என்பதன் வாயிலாக இது உணர்த்தப்படுகிறது. உலக நீதி உலகப் பொதுமக்கள் எல்லோர்க்கும் உரிய பொது அறங்களை கூறுகின்றன.
இவ்வாறாக இந்து ஒழுக்கம் அன்று தொட்டு இன்றுவரை இந்து மக்களாலும் ஏனையோராலும் பின்பற்றி வருவதுடன் இன்றைய நடைமுறை வாழ்க்கையில் இந்து ஒழுக்கமானது பயனுள்ள தொன்றாக காணப்படுகின்றது எனலாம்.
ந. சசிரேகா
12 லை/ ལག་──《། །《།།《་ ༧
துமான டுணரப்படவோ முழயாது.
ணரப்படலாம்.
- ஹெலன் கெல்லர் -

Page 91
2OO3-2OO4
66ITöfeff L
கரைந்தோடும் காலத்தில் வரைந்தோடும் விஞ்ஞானத்தால் விளைந்திடும் பல விந்தைகள் விதைத்திடும் பல வித்தைகள்
போரோயா நாடுகளில் பேயாகப் பணிபுரியும் போரோய்ந்த சோலைகளில் தாயாகி மடிவிளக்கும் தோளோடு தோள் நின்று ‘ஹாயாக போஸ்’ கொடுக் ரோபோவின் போதனையால் சோகங்கள் தீர்ந்து விடு
கண்ணியுத்தம் கன்னியுத்தம் எல்லாம் கனவாகும் கல்வியுத்தம் கணணியுத்தம் எல்லாம் நனவாகும் கடல்களிங்கு தரையாகும், தரைகளிங்கு சுவராகும் உடல்கள் குளோனிங்கில் உருவாகும் உயிர்கள் உ
ஆண் பெண் பேதங்கள் மறையும் ஆடைகள்கூட அரைவாசி குறையும் சாதி மத சந்தடி அற்றுப்போகும் இரண்டற இயற்கை செயற்கை ஒன்று சேரும்
ஐயரில்லா கோவில்களெல்லாம் கம்பியூட்டர்கள் பூசை செய்யும் ஆழில்லா ஆழ்கடலிலும் தானியங்கிகள் தூண்டில் போடும்
தொழிலாளியின்றி தொழிற்கூடமியங்கும் முதலாளியின்றி முதலீடு நடக்கும் கணனிகளும் கூட கடையடைப்பு செய்யும் கனவிலும் அவை வந்து ஆர்ப்பாட்டம் செய்யும்
பாடகரில்லாமல் பாடல்கள் ஒலிக்கும் நடிகர்களில்லாமல் நாடகங்கள் நடக்கும் கவிஞர்களின்றியும் கவிதைகள் பிறக்கும் கலவிகளின்றியும் மழலைகள் மலரும்
நாளெல்லாம் பெளர்ணமி ஊரெல்லாம் ஜொலிக்கும் - பூமிக்கு இராத்துணை பலவென்று உரைக்கும் கதிரவன் கதிர்வீசல் கட்டுப்பாட்டில் நடக்கும் வையகப் பெண்ணை வருடவென்று அது தடுக்கும்.

ITGO)5uiné6D .....
கும் - அந்த
திரா கருவாகும்
அது
கி. சர்மியா ർ ޙރަ/ خیٹے حے سے حسN
--ས་《། །《།《ཁོཛོད་ཀྱི་
45

Page 92
நான் ஒன்
சோதனையும் வரப்போகுது என எண்ணியவாறே விறுவிறு என ஏதோ முணுமுணுத்துக் கொண்டு இருந்தான் சேகள். “இந்தப் பரீட்சையில் பாஸ் பண்ணிப் போட்டன் எண்டால் கெதியாய் உத்தியோகத்துக்குள்ள போயிடலாம்.” என எண்ணியே இவ்வளவு கஷ்டங் களுக்கு மத்தியிலும் உற்சாகமாக படித்துக் கொண்டு இருந்தான்.
தாய் தேநீர் ஊற்றியபடியே “இஞ்சேருங்கோ இண்டைக்கு எண்டு பார்த்து கடன் தந்த பாக்கியனும் வந்திட்டான். நான் நாளைக்கு வரச் சொன்னனான்’ கணவனான மணியனுக்கு மெல்லமாக முணுமுணுத்தாள். இதைக் கூறியவுடன் வேலையால் வந்து ஓய்வில் திண்ணையில் இருந்த மணியனின் காதில் சட்டெனப் பாய்ந்தது. “உதுக்கு தானே நான் என்ர பெடியனுக்கு சொன்னது உந்த உத்தியோகம் ஒன்றும் தேவையில்லை தோட்டத்திற்கு வந்தா நிறைய உழைச்சு இந்தக் கடன்களையும் கொடுத்து முடிக்கலாம் என்று.” இவ்வாறு இவன் தொடங்க தேநீர் கோப்பையுடன் வந்த செல்லம்மா “எங்களுக்கும் வயசு ஓடிவிட்டது எங்களலையும் இனி ஏலாது. இனி அவன் உத்தியோகம் பார்க்குமட்டும் ஆரின் . வாயையும் பார்க்கிறது? “என அழாக் குறையாகக் கூறினாள். “அவன் ஏதோ உள்ளுக்கிருந்து மந்திரம் ஒதுறான். பேசாம இரு” எனக் கூறி விட்டு தேநீரை மெல்ல அருந்தினான் மணியம். நாட்கள் ஓடி முடிந்தன. சோதனையும் முடிந்துவிட்டது. ஆனால் வேலையோ கிடைத்த பாடில்லை. இதனால் சேகருக்கு ஒன்றுமே செய்ய முடியவில்லை. தொழிலும் கிடைக்கவில்லை. என்ன செய்வது என சிந்தித்தான். ஆமாம்! அவன் மனதில் சிறந்த எண்ணம் ஒன்று தோன்றியது. தன் சிநேகிதர்கள் எல்லாம் தோட்டம் செய்கின்றனர். ஆனால் அவர்கள் எல்லாம் பாதிவழியில் படிப்பை உதறி விட்டு விட்டு கஷ்டம் காரணமாக தோட்டம் செய்யச் சென்றபோது அவர்களைப் பார்த்து நகைத்தேன். எள்ளி நகையாடினேன். ஆனால் நானும் இப்போதோட்டம் செய்யச் சென்றால் என்னை “இவ்வளவு
46

2OO3-2OO4.
DI If660)6OTổfồö ....
காலமும் படித்துப் படித்து என்னத்தைக் கண்டாய்.?” என கேட்டால் என்ன கூறுவது என எண்ணியோசித்தான். இது அவனுக்கு பெரும் கெளரவக் குறைவாகக் காணப்பட்டது. எனவே தோட்டம் செய்வதில்லை என முடிவாக எண்ணிக் கொண்டான்.
ஆனால் அவனுக்கு இன்னோர் எண்ணம் உதயமானது. தன் நண்பனான பாலா சிறு வயதில் இருந்தே உத்தியோகம் பார்க்கும் ஆகையில் வெளிநாடு சென்றவன் அவனைப் போல தானும் வெளிநாடு செல்ல வேண்டும் என முன்னைய காலத்தில் பகற் கனவு கண்டவன். இப்போ அத் திசைக்கு செல்ல ஆயத்தமானான். தான் கண்ட பகற் கனவு நிசக் கனவாக மாறுவதை எண்ணி மனம் பூரிப்படைந்தான். ஆனால் அவனிடம் சிறிய சோகம் குடிகொண்டு இருந்தது. வெளிநாடு செல்லப் பணம் ஏது? விவசாயிகளான தாய் தந்தையர் கடும் உழைப்பாளிகளாகக் காணப்பட்டாலும் உணவுக்கும், பிள்ளையின் படிப்புக்கும் செலவிட பணம் நீர் போல ஒடி முடிந்து விடும். பிறகு எங்கே மீதி? இவ்வாறு வாழ்ந்த, வாழ்வித்த தாய் தந்தையரை எவ்வாறு வெளிநாடு செல்ல பணம் கேட்பது? என்பதே சோகமாயிற்று. சரி என மனத்தைரியத்துடன் தாயான செல்லம்மாவிடம் சென்று அம்மா என்னை வெளிநாட்டுக்கு உழைக்க விட்டீர்களானால் நான் உழைத்து முதலில் கொடுக்க வேண்டிய கடன் காசுகளை எல்லாம் கொடுத்து முடிப்பன். பின் நீங்கள் வேலைக்கு செல்லத் தேவையில்லை. நான் மாசா மாசம் காசு அனுப்புவேன். வீட்டில் சந்தோசமாக இருங்கோ எனக் கூறினான். இதற்கு முதலில் தாய் மறுத்தாலும் பின் ஏதோ காரணத்தினால் தந்தையுடன் பேசிக் கதைத்து இருவரும் சம்மதம் தெரிவித்தனர்.
தெரிந்தவர்கள், அயலவர்கள், பழகியவர்கள், சொந்தக்காரர்கள் என எல்லோரிடமும் கடன்பட்டு சேகரை வெளிநாடு அனுப்ப முடிவு செய்தனர். எல்லோரிடமும் காசு வாங்கிச் சேகரித்துக் கொண்டு தாய் தந்தையருக்கு

Page 93
2003-2004 - பிரியாவிடை கூறிப் புறப்பட்டான். சேகள் வெளிநாடு செல்வதற்கான அனைத்து வேலைகளையும் தன்னந்தனியே கொழும்பில் சென்று பார்த்து முடித்தான். சவூதி அரேபியாவிற்குச் செல்வதற்காக ஓர் ஏஜென்சியிடம் தொடர்பு கொண்டான். அவனும் எல்லாவற்றிற்கும் தலையைப் பலமாக ஆட்டி சேகரிடம் இருந்த காசுகளையெல்லாம் வாங்கி விட்டான். சேகரும் படித்து முடித்தாலும் கூட ஒரு கிணற்றுத் தவளை போல வெளி உலகமே தெரியாமல் வாழ்ந்தவனுக்கு, இப்போது வெளி உலகம் தெரியத் தொடங்கியது. எல்லோரும் நன்கு உதவி செய்வோர்களாகவும், நன்மனம் கொண்டவர்களாகவும் உள்ளனர் என எண்ணி வியந்தான். ஏனெனில் எல்லாவற்றிற்கும் ஓம் என ஏஜென்சிகாரன் சூரனைப் போல தலை ஆட்டியமையே காரணம்.
“எல்லாம் சரியாகி விட்டது நாளை புறப்படலாம்” தொலைபேசி அழைப்பு தேனை வாரி ஊற்றியது. இவனுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. கனவு நனவாவதை எண்ணிபூரிப்படைந்தான். எல்லோரிடமும் பிரியா விடை சொல்லி ஏஜென்சி நிறுவனத்திற்குச்
 

சென்றான். அவன் தலையில் பேரிடி ஒன்று விழுந்து. விட்டது. “உங்களை நாம் வரச் சொல்ல வில்லை. நீங்கள் அங்கே செல்ல முடியாது. என ஏஜென்சியின் தலைவர் பல காரணங்கள் கூறி மறுத்துவிட்டார். பணம் கூடக் கொடுக்கவில்லை. சேகருக்கு என்ன செய்வது எனத் தெரியவே இல்லை.
இனிப் பெற்றோரின் கண்ணில் எப்படி முழிப்பது? அவர்கள் கடன் வாங்கியவர்களிடம் என்ன பதில் கூறுவது? அக் கடனை எவ்வாறு அடைப்பது? என்ன தொழிலைச் செய்வது? ஒன்றுமே புரியவில்லை. ஒன்றும் செய்ய முடியாது. விவசாயம் செய்வதே சிறந்தது. கெளரவத்தைப் பார்த்தால் இந்நாட்டில் வாழவே முடியாது. பெற்றோர் சொன்னதை அப்போதே கேட்டிருந்தால் இப்போது நான் என்ன நிலையில் இருந்திருப்பேன் என எண்ணினான். பெற்றோரிடம் சென்று தோட்டம் செய்து பணம் சம்பாதித்து கடனைத் தீர்ப்போம் என திடசங்கற்பம் பூண்டு புறப்பட்டான் , பஸ் A9 வீதி ஊடாக நகரத் தொடங்கியது.
(யாவும் கற்பனை)
ટર્ષિ. ஆராணி تنومبر
ག་གཡ《། །《།།《།
4•'፩

Page 94
(86)IfbL
48
யாழிலே யாழ் மீட்டுகின்றாள் யாது அந்த இசை யாவருங் யாசிக்கின்றேன் யாரோ அவ யார் வீட்டுக் கட்டுத்தறியோ யானறியேன்.
பெண்களின் பெருவிளக்காம் பெருமைகளைத் தன்னகம் ெ பெரிய கல்லூரிகள் வரிசைய பெயர்பதித்துக் கொண்டனள
பெண்ணவள் யாரோ?
பர்ட்சைகள் அவளுக்குப் ப பரிசில்கள் பழக்கப்பட்டவை பண்பைப் பருகினாளம் - 1 படிப்பினைகள் கற்றவளாம்.
பதுமையவள் யாரோ?
வேதங்கள் வென்றவள் போலு
வேங்கையாய் எம் மங்கை
வேற்றுமைகள் களைந்தனள் வேரூன்றினாள் ஈழமதில, வேதியளே இவள்
இல்லை வேம்படியாள்.
தேசிய கல்லூரியாய்த் தேறில தேற்றுகின்றாள் தேசத்தை ே

2003-2004
guIT6
- பெண்ணொருத்தி கேளிர்
- கவி பாடுகின்றாள்
ரிச்சயமானவை
Шпђ.
JG)
ம்,
அன்றே
ாள் ஈழத்தில் தக்கிடுவாள் அறிவதனை.
இ. அனற்நிந்துஷா /މޔ
ܓ݁ܶܬܐܝܝܢܓ= -ܔ- ܝܢܠ
s=2 N2) -

Page 95
۔۔۔۔ سمحت~~= 4ےO 20ست 222OO3 -------ہ
இலங்கையின்
இலங்கையில் கலை வளர்ச்சியானது அநுராதபுர காலத்திலிருந்து ஆரம்பிக்கின்றது. இக் கலை வளர்ச்சிக் காலமானது அநுராதபுரக் காலம், பொலநறுவைக்காலம், கண்டிக்காலம், கொழும்புக் காலம் என வகைப்படுகின்றது. இதில் கொழும்புக் காலத்தை எடுத்து நோக்குவோமாயின் 18ஆம் நூற்றாண்டில் இருந்து இன்று வரையான காலமாகும். இக் காலத்தின் ஓவியத்துறையில் பெரும்பாலும் நவீன பாணியிலான ஒவியங்களே செல்வாக்கு செலுத்துகின்றன. ஜோர்ச்கீற், சோளியஸ் மென்டிஸ், அமரசேகர முதலியார், டேவிட் பெயின்டர், சார்லிஸ், சேனக சேனநாயக, டபிள்யூ. ஜே. ஜி. பிலின் ஆகியோர் இக்கால ஓவியர்களாவர்.
இலங்கையில் நவீன ஓவியக் கலையில் முன்னணியில் திகழ்ந்த ஓர் ஓவியர் ஜோர்ஜ் கீற். இவர் தனது 10வது வயதில் சிலுவையில் யேசு எனும் ஒவியத்தை வரைந்து விருது பெற்றார். 26வது வயதில் தீவிர ஓவியராக மாறினார். இந்து, கிறிஸ்தவ, பெளத்த மதம் சம்பந்தமாக பல ஓவியங்களை வரைந்தார். தத்துவங்கள், சமய நம்பிக்கைகள், இலக்கிய நாட்டம் ஆகியன இவரது கருப்பொருள்களாக அமைந்தன. இவரது ஓவியங்களில் தடித்த கோடுகளும், கடுமையான நிறங்களும் காணப்படுகின்றன. பொரளை கோதமி விகாரையில் இவர் வரைந்த ஓவியங்களைக் காணலாம். கீழைத்தேய தத்துவச் செழுமையும் மேலைத்தேய ஓவியப் பாணியுமே, இவரது ஓவியங்களின் சிறப்பம்சம் ஆகும். கிருஷ்ணன், ராதை காதற் காட்சிகளைச் சித்தரிக்கும் ராகிணி, விராகினி, தலதா, பெரகெரா, குயவன் வேலைத்தளம் போன்றன இவரது சிறந்த ஆக்கங்களாகும்
சோனியஸ் மென்டிசும் இலங்கையின் தலைசிறந்த ஓவியர்களுள் ஒருவராவர். இவரது சித்திரங்கள் முப்பரிமாண வடிவுடையவை. மிக மென்மையான துாரிகை வீச்சைக் கையாண்டுள்ளதுடன் உடலழகு, ஆடைஅழகு போன்றவற்றையும் மிகச் சிறப்பாகக் காட்டியுள்ளார். நவீன பெளத்தக் கலையை புதிய வழியில் திருப்பக் காரணமானவர் இவரேயாவர். இவரது ஓவியங்களை களனி விகாரை புதிய மண்டபத்திலும், உடுபத்தால தலபீட விகாரையிலும் காணலாம். வெள்ளரசு இலங்கை வருகை ஹேமமாலா
 

தற்கால ஒவியர்கள்
நந்தகுமாரன் வருகை, புத்தர் பேயடக்குதல் போன்றவை இவரது சிறந்த ஆக்கங்கள் இவ் ஓவியங்களுக்கான வர்ணங்கள் இயற்கைப் பொருட்களிலிருந்து பெறப்பட்டவையாகும் .
மேலும் பெளத்த சமய மறு மலர்ச்சிக்கு ஓவியங்களைப் பயன்படுத்திய ஒரே ஒரு கலைஞர் எம். சார்லிஸ் ஆவார். சீவலி பிக்கு, சித்தார்த்தன், பிறந்து தாமரைப் பூவில் நடந்துவரல் போன்றவை இவரது ஓவியங்களாகும். வீடுகளில் தொங்கல் இடுவதற்கு ஏற்ற வகையில் வரையப்பட்டவை. இவரது சீவலி பிக்கு ஓவியம் ஜேர்மனியில் வர்ணப்பதிப்பாக பதிக்கப்பட்டு இலங்கை முழுவதும் விற்பனைக்கு விடப்பட்டது.
அடுத்ததாக 1892 இல் அமைக்கப்பட்ட கொழும்பு கலாபவனத்தை அமைப்பதற்கு முன்னோடியாக செயற்பட்டவர். அமரசேகர முதலியார்’ பேய் நடனக்காரரின் மகள்’ எனும் ஓவியமே இவரது சிறந்த ஓவியமாகும். இவர் நீர் வர்ணம், எண்ணெய் வர்ணம், ஆகிய இரு ஊடகங்களிலும் திறமையாக ஓவியங்களை வரையக் கூடியவர்.
மேலும் டபிள்யூ. ஜே. ஜி. பிலினை எடுத்துக் கொண்டோமாகில் இவர் பெரும்பாலும் நிலக் காட்சிகளையும் அசையாப் பொருட்களையுமே வரைந்தார். இவரது ஓவியங்களில் மேலைத்தேயப் பாணி தென்படுகின்றது. அல்பீசியா மரம் எனும் ஒவியத்தில் பயன்படுத்திய வியக்கத்தக்க நிறப்பிரயோகம் மூலம் பிரபலமடைந்தார். இவர் நிறத்துாளினால் கரடுமுரடான தன்மையைக் காட்டி சித்திரங்களை வரைவதில் வல்லவர்.
இவர்களைவிட டேவிட் பெயின்டர், எல். டீ. பி மஞ்சுழறீ, ஸ்டான்லி அபேசிங்க, ஜே. டீ ஏ பெரேரா போன்றோரும் யாழ்ப்பாணத்தில் ஆர்.எஸ்.கே, இராஜரட்ணம், எஸ்.ஆர், கனகசபை, முத்தையா, மணியம், மார்க், சானா போன்றோரும் ஓவியக்கலை வளர்ச்சிக்கு சிறந்த பங்காற்றியுள்ளனர்.
வி. காருண்யா , سمکرر : itہےN
--ས།《། །《༤།《 :شی
49

Page 96
புவி ஆரம்பத்தில் கொதித்துக் கொண்டிருக்கும் பொருட்களால் ஆக்கப்பட்டுப்பின் குளிர்ச்சியடைந்து இறுகி இன்றைய நிலையை அடைந்தது. அவ்வாறு இறுகிய பகுதி புவி ஓடு மட்டுமே. புவியின் உட்புறம் இன்னும் கொதித்துக் கொண்டேயிருக்கிறது மற்றும் புவி தோன்றிய ஆரம்ப நிலையில் புவியைச் சுற்றி வளிமண்டலமும் இருக்கவில்லை புவியோடு இறுகி
முகில்கள் தோன்றிய பின்பே வளி மண்டலமும் தோன்றியது. முகில்கள் தோன்றியபின் மழைத்துளிகள் விழுந்தபோதும் அவை புவிவெப்பம் காரணமாக நிலத்தில் விழவில்லை. புவிவெப்பம் குறைந்த பின்பே மழைநீர் நிலத்தில் விழுந்தது அதன் பிறகே சமுத்திரங்களும் நீர்நிலைகளும் தோன்றின. அதன்பின்பே புவியில் பற்பல காலநிலைகள் உருவாகத் தொடங்கிய பின்பே புவியில் உயிரினங்கள் தோன்றின. எனவே புவிதோன்றி மிக நீண்ட காலத்திற்குப் பின்பே புவியில் உயிரினங்கள் தோன்றின புவியில் உயிரினங்கள் தோன்றிய வரலாறு :-
புவியில் உயிரினங்கள் தோன்றிய வரலாற்றை உயிர்ச்சுவடுகள் மூலமே அறிய முடிகின்றது. புவியில் உயிர்கள் தோன்றிய வரலாறு மிகவும் சுவையானது. சகல உயிரினங்களும் ஒரு மூலத்தில் இருந்து தோன்றி பரிணாம வளர்ச்சியடைந்து இன்றைய நிலையை அடைந்தது
5O
 

2OO3-2OO4
பிரிகளின் தோற்றும்
உயிர்களின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி விஞ்ஞான ரீதியான கோட்பாட்டை 1809ம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சார்ள்ஸ் டாவின் என்பவர் முதன் முதலாக வெளியிட்டார். இயற்கைச் சூழலில் எம் மாற்றங்களுக்கமையத் தம்மை இசைவுபடுத்திக்கொள்ள முடியாத உயிரினங்கள் அழியும் இசைவு படுத்திக்கொள்ளும் உயிரினங்கள் தொடர்ந்து வாழும்.
புவியில் உயிர்களின் தோற்றம் பற்றிய வரலாற்றைக் கற்பதற்கு இலகுவாக்கும் பொருட்டுப் புவி தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை பல யுகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1வது யுகம் கேம்ரியனுக்கு முற்பட்ட யுகம். இந்த யுகத்தில் உயிர்கள் எதுவுமே புவியில் தோன்றவில்லை இதற்கான உயிர்ச்சுவடும் உள்ளன. இரண்டாவது யுகம் ஆதி உயிரினங்கள் தோன்றிய யுகம் பலியோசோயிக் யுகம், இன்றைக்கு 60 கோடி வருடங்களுக்கும் 26.5 கோடி வருடங்களுக்கும் இடைப்பட்ட 335 கோடி ஆண்டுகள் இந்த யுகத்திற்குரியது. இந்த யுகத்தின் முதல் 85 கோடி ஆண்டுகளில் ஒரு கலத்தாலான கடற்பஞ்சு, புழுக்கள், அட்டை, மட்டைத்தேள், சிப்பிகள், கடல்தேள் ஆகிய ஒரு கலத்தாலான உயிரினங்கள் தோன்றின. கடலில்லத் தலைமை வகித்த உயிரினம் டிரைலோபைட்டுக்கள் ஆகும் டிரைலோபைட்டுக்களும் மரஅட்டைகளும் மிக வளர்ச்சியடைந்தது.
Y
لهر 22- xళ ܚܠܦ

Page 97
2OO3-2OO4. இதைத் தொடர்ந்து 6.5 கோடி ஆண்டுகள் பூமியதிர்ச்சிகள் உண்டாகியதால் சில தாவரங்கள் நிலத்தில் வளர ஆரம்பித்தன. இதே காலத்தில் கடலில் டிரைலோபைட்டுக்களின் வலிமை குன்றி கடல் தேள்கள் நீரில் தமது ஆதிக்கத்தைச் செலுத்தின.
தாவரங்கள் நிலத்தில் வளரத் தொடங்கியதும் வளி மண்டலத்தில் மாற்றங்கள் ஏற்பட்டது. Co, இன் அளவு குறைந்து O, இன் அளவு அதிகரித்தது.
பன்னத்தாவர
இதைத் தொடர்ந்து வந்த 6 கோடி ஆண்டுகளில் புவி பல்வேறு மாற்றங்களிற்கு உள்ளாகியுள்ளது. நிலத்தில் வளர ஆரம்பித்த தாவரங்கள் புதிய வடிவங்கள் பெற்று விரைவில் பரிணாம வளர்ச்சியடைந்து எதிர்காலத்தில் நிலத்தில் தோன்றவுள்ள உயிர்கள் (விலங்குகள்) சுவாசிப்பதற்கான வளியைத் தூய்மையாக்கின. இக்காலத்தில் நிலப்பரப்பு முதன்முதலாகப் பச்சைநிறத்தையும் பெற்றது. இதுவரை பாழடைந்து போலிருந்த நிலம் இப்போது பச்சைப் பசேலென மாறியதால் விலங்கினங்களிற்குத் தேவையான உணவை நிலத்திலிருந்து பெறக்கூடிய நிலையேற்பட்டது.
இதனால் கடலில் வாழ்ந்த உயிரினங்கள் நிலத்திற்கு வர வாய்ப்பு ஏற்பட்டது. தேள், சிலந்தி,
 
 

தெள்ளு, பூரான் போன்றவை நிலத்தில் தோன்றின. கடலில் முன்பு மீன்களை ஒத்திருந்த உயிரினங்கள் மீன்களாக மாறின. மீன்கள், கடல் தேள்கள் டிரைலோபைட்டுக்களை உண்டு கடலில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டின. இந்த ஆறுகோடி ஆண்டின் இறுதிக் கட்டத்தில் நீரிலும் நிலத்திலும் வாழச் சக்திபெற்று ஈரூடகஉயிரினங்கள் தோன்றின. ஆனால் அவை நிரந்தரமாக நீரில் வாழ்வதற்கான வளர்ச்சியை அடையவில்லை. எனவே தமது பிறப்பின் பின்னர் ஆரம்ப சீவியத்தை நீரிலேயே கழித்தது.
ஈரூடக உயிரினம்
பரியோ சோயிக் யுகத்தின் அடுத்த 8 கோடி ஆண்டுகளும் உயிரினங்களின் வளர்ச்சியில் முக்கிய கட்டமாகும். இக்காலத்திலேயே புவியில் நிலக்கரி உருவாகத் தொடங்கியது. பல்வேறு தாவரங்கள் நிலத்தில் வளர்ந்து பரவ ஆரம்பித்ததால் மரஞ்செடிகளிலும், புதர்களிலும் பூச்சி புழுக்கள் தோன்றின. இவை காலம் செல்லச் செல்ல சிறகுகளைப் பெற்று பறக்கும் ஆற்றலைப் பெற்றன.
இதனைத் தொடர்ந்து வந்த 4.5 கோடி ஆண்டுகளில் புவியில் பல மாற்றங்கள் நடைபெற்றன. சில ஈரூடக உயிரினங்கள் நீரில் முட்டை இடுவதற்காக நிலத்திற்கு வரப்பழகிக் கொண்டன. இவை தரையில் ஊர்ந்து சென்றன. விலங்கு இராச்சியத்தின் தலைமைப்பிடம் ஊர்வனவிற்கு உரித்தாகியது. டிரைலோபைட்டுக்கள் அடியோடு அழிந்தன. இத்துடன் ஏறக்குறைய 30 கோடி ஆண்டுகள் நிலவிய பரியோகோசிக் யுகம் முடிவடைந்தது.
51

Page 98
s ஆதியில் வாழ்ந்த ஊர்வன
அடுத்து மொசோசோயிக் யுகம், இந்தயுகம் ஏறக்குறைய 125 கோடி ஆண்டுகள் நீடித்தது. பலியோ சோயிக் யுகத்தின் இறுதிக் கட்டத்தில் தோன்றிய ஊர்வன அடுத்த 4 கோடி ஆண்டுகளில் பல வர்க்கங்களக பெருகி பரிணாம வளர்ச்சியுற்றது. இவற்றுள் பல கடலிற்குள் சென்றுவிட்டன. பல அழிந்தொழிந்தன. இவற்றுள் ஒரு இனத்தில் இருந்து பாலூட்டும் விலங்குகள் தோன்றின.
டைனோசொர்
ஆனால் விலங்கு இராச்சியத்தின் தலைமைப் பீடத்திற்கு இவை வராமல் மரஉச்சிகளில் ஒளித்து வாழ்ந்தன. இந்த உயிரினங்கள் தசை நிறைந்த கால்களுடன் நிமிர்ந்து நிற்க முடிந்தது. மடித்து நீட்டக்கூடிய கைகள் இருந்தது. ஒடிச்செல்லக்கூடிய மிகச் சுறுசுறுப்பான பிராணிகள் இவை. டைனோசர் பயங்கரத் தோற்றத்தையுடைய ஊரும் பிராணியாகும். இவைபோன்று முதல் ஊர்வனவிலிருந்து மிகவும் புராதன பறவைகளும் தோன்றின. பாலூட்டும் விலங்குகள் வலிமை பெற்று வரும் வரை டைனோசர்கள் எதிர்ப்பின்றி விலங்கு இராச்சியத்தின் தலைமைப்பிடத்தில் f ஆட்சி செலுத்தியது.
 
 
 

2003-2OO4.
எலியைப்போன்ற சிறிய டைனோசர்களும் இருந்தன டைனோசர்களின் மாபெரும் உருவத்தினால் அவற்றின் பயங்கரத்தன்மை அதிகரித்தது. கால்கள் இரண்டின் எடை காரணமாக நான்கு கால்களையும் நிலத்தில் வைக்கவேண்டியேற்பட்டது. சில நீரில் இறங்கின. சில ஊர்வன பறவைகளிடமிருந்து தம்மைப் பாதுகாப்பதற்காகப் பறக்கும் ஊர்வனவாக மாறின. இவை நிலத்தை நோக்கிப்பறந்தாலும் நிலத்திலிருந்து உயரமான இடத்திற்குப் பறக்கும் ஆற்றலைப் பெறவில்லை.
இந்த யுகத்தின் இன்னொரு முக்கிய நிகழ்ச்சியாகப் பூச்சி புழுக்களின் தயவுடன் உலகின் பல பாகங்களிலும் பரவி முதல் இருந்த தாவரங்களை அழித்து அவற்றின் இடத்தை சுவீகரித்துக் கொண்டன.
மொசோசோயிக் யுகத்தின் இறுதியில் நீர்,நிலம், ஆகாயம் ஆகிய சகல இடங்களிலும் நிறைந்திருந்த ஊர்வன பூமியிலிருந்து மறைந்தது. ஆமை, கடலாமை, முதலை, ஓணான், பாம்பு ஆகியன மட்டுமே எஞ்சின. இப்போது இதுவரை மரஉச்சிகளில் ஒளிந்திருந்த பாலூட்டிகள் ஆதிபத்தியம் ஏற்பட வழியேற்பட்டது.
அடுத்து ஏறக்குறைய 6.2 கோடி ஆண்டுகள் நீடித்த சௌசோயிக் யுகம் இது நவீன உயிரினங்கள் தோன்றிய யுகமாகக் கருதப்படுகின்றது. இந்த யுகம் பாலூட்டும் விலங்குகளின் யுகம் என்று அழைக்கப்படுகிறது. முட்டைகள் மூலமே ஆதிப் பாலூட்டும் பிராணிகள் பெருகின. பின்னர் குட்டிகளை ஈன்று பால் கொடுத்து போசாக்களிக்கப் பழகிக்
கொண்டன. முட்டைகளை பாதுகாப்பது கடினமாகையால்
குட்டிகளை ஈனப் பாலூட்டி : உயிரினங்கள்
கியிருக்கலாம்

Page 99
2OO3-2004
மரங்களில் இருந்து இறங்கிய பாலூட்டிகள் பூச்சி, புழுக்கள், மரஞ்செடிகளின் தளிர்கள் ஆகியவற்றை உணவாகக் கொண்டிருக்கலாம். பாலுTட்டி உயிரினங்களான யானை, குதிரை, திமிங்கலம், புலி, கரடி, மந்தி ஆகிய தோன்றின. இறுதியாக மனிதன் தோன்றினான். பாலூட்டி விலங்கினங்கள் விவேகம் கூடியவை. இவற்றில் சிலநீரில் வாழப் பழகின. சில ஆகாயத்தில் சஞ்சரிக்கப்பழகின.
மனிதன் தோன்றுவதற்கு முன் வடஅரைக்கோளத்து பெரும்பகுதி பணிக்கட்டியால் மூடப்பட்டிருந்தது உறைபனிக்காலத்தில் சில விலங்குகள் அழிந்தன. இந்தப் பணிக்கட்டிக் காலம் முடிந்தபின்னரே மனிதன் தோன்றினான். சில பாலூட்டிப் பிராணிகளில் இருந்தே மனிதன் தோன்றினான். செனசோயிக் யுகத்தில் ஏறக்குறைய முதல் 6.22 கோடி
உள்ளதை உள்ளவ
உள்ளன்போரு நேரா
உள்ளதை உள்ளவ
உள்ளதை உள்ளவ
(9.jpg56606Lu (9.
 
 
 
 
 
 

ஆண்டுகள் முடிந்தபின் பாலூட்டிப் பிராணிகளில் சில இலைகள் மரங்களில் விட்டிறங்கி விரைவில் முன்னேற்றமடையலாயிற்று. இவ்வாறே மனிதன் வளர்ச்சியடைந்தான். இவ்வாறு வளர்ச்சியடைந்த மனிதன் பாறைத் துன்களை ஆயுதமாக உபயோகிக்க தொடங்கினர். பின் படிப்படியாக வளர்ச்சியடைந்த மனிதன் சூழலைக் கட்டுப்படுத்தும் அளவிற்கு முன்னேறினான். மனிதனின் வரலாற்றை புவியின் வரலாற்றுடன் ஒப்பிடும் போது மனிதனின் வரலாறு ஒரு கணப்பொழுதேயாகும்.
புவியின் உயிர்களின்தோற்றம் பற்றிய வரலாற்றை நோக்கும் போது மனிதன் உட்பட ஒரு மூலத்தில் இருந்தே தோன்றி பரிணாம வளர்ச்சியடைந்து இன்றைய நிலைமை அடைந்தான் என்பதை அறியமுடிகின்றது.
பா. கெளந்திகா
لتر R 1 ܓ¬ܐ ܝܢܠ
ாறே வெளிப்படுத்துங்கள்
ன தொடர்புகளை உருவாக்குங்கள்.
ாறே பேசுகின்ற ஆற்றல்
ாறே சிந்திக்கின்ற
நம்புகிறது.
香国

Page 100
6D6O)85 (6L6)f LIITGO,
விஞ்ஞான
ஒவ்வொரு மனிதனும் வாழும் சுற்றாடலே சூழல் எனப்படும். இச்சூழலிலே இயற்கையாகத் தோன்றிய காரணிகளும் அடங்குகின்றன. இவ் இயற்கைக் காரணிகளுக்கிடையே ஒரு சமநிலை பேணப்படுகிறது. ஆனால் மனிதனால் உருவாக்கப்பட்ட பொறியணிகள், போக்குவரத்துச் சாதனங்கள் போன்ற பல சூழலின் இயல்பான சமநிலையைக் குழப்புகின்றது. அத்துடன் இயற்கைக் காரணிகளான காடுகள் போன்றவற்றை அழிக்கும்போது அது மேலும் குழப்பமடைகின்றது. சுருங்கக் கூறினால் அழகிய உலகம் அழிவை நோக்கி மிகவும் விரைவாக பயணம் செய்வதற்குக் காரணம் மனிதன் தான்.
சூழல் மாசடைதலை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவையாவன: வளி மாசடைதல், நீர் மாசடைதல், நிலம் மாசடைதல் என்பனவாகும். வளி மாசடைதலை, எடுத்து நோக்குவோமாயின் தொழிலகங் களும் வாகனங்களும் வெளியேற்றி வரும் நச்சு வாயுக்கள், பொருட்கள் போன்றன காற்றில் கலந்து வளி மாசடைதலை, அதிகரித்து வந்திருக்கின்றன. 1984 ஆண்டில் இந்தியாவில் போபால் நகரத்திலிருந்த யூனியன் காபைடு (Union Carbide) தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தின் போது நச்சு வாயு காற்றில் கலந்து அந்த நகரம் முழுவதும் பரவியதால் அந்த நகரத்தில் வாழ்ந்த 2500 க்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு வெளிநாட்டு யுத்தங்களின் போது உபயோகிக்கப்படும் உயிர் கொல்லி ஆயுதங்கள் நச்சுக் குண்டுகள், வெளியேற்றும் வாயுக்கள் வளியை மாசடைய வைப்பதில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
நாம் நிறைய செயற்கை எல்லைக் கோடுகளை உருவாக்கிக் கொண்டு நமது உலகத்தை பல நாடுகளகப் பிரித்து விட்டிருப்பதைப் போன்று காற்று மண்டலத்தை பல பிரிவுகளாகப் பிரிக்க முடியாது. எங்கள் வான எல்லைக்குள் வேற்று நாட்டவர்களின் விமானங்களை
54

2003-2004 தயில் இட்டுச் செல்லும்
யுக மனிதன்
நுழையக்கூடாது என்று எச்சரிப்பது போன்று நமது நாட்டின் வாயு மண்டலத்தினுள் நச்சு வாயுக்கள் நுழையக் கூடாது என்று கட்டளையிடமுடியாது. இதற்கு உதாரணமாக சில சம்பவங்களை எடுத்துக் காட்டலாம். எதியோப்பிய நாட்டின் காடுகள் அழிக்கப்பட்ட போது எகிப்து மற்றும் சூடான் நாடுகளில் மழை பொய்த்து தண்ணிப்பஞ்சம உருவானது. வடக்கு மற்றம் மத்திய ஐரோப்பிய நாடுகளில் இயங்கி வந்த மின்சக்தி உற்பத்தி நிலையங்கள் வெளியேற்றிய விஷவாயுக்கள், நோர்வே மற்றும் சுவீடன் போன்ற நாடுகளில் 1979 ஆண்டில் பெய்த பலத்த அமில மழையினால் அந்த நாடுகளின் ஏரிகள், ஆறுகள் போன்றவற்றில் வாழ்ந்து வந்த ஏராளமான மீன்கள் அழிந்துவிட்டன.
காபனீரொட்சைட்டு காபன் மொனோ ஒக்சைட்டு, நைதரசன் ஒக்சைட்டு, போன்ற நச்சு வாயுக்கள் அமிலமழை, புகைமூட்டப் பணி போன்றவற்றை உருவாக்குவதால் உயிரினங்களும் உடமைகளும் மிகப்பெரிய அளவில் அழிவுக்குள்ளாகி வருகின்றன. இவை தவிர குளிர்சாதனப் பெட்டியில் இருந்து வெளிவிடப்படும் குளோரோ புளோரோ காபன் ஒசோன் படையில் துவாரத்தை ஏற்படுத்துவதனால் இத் துவாரத்தினுடாக புற ஊதாக்கதிர்கள் புவியை வந்தடைகின்றன. இதனால் புவிமீது வாழும் உயிரினங்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. அத்துடன் புரேமைட்டு எனப்படும் சேர்க்கைப் பொருளினாலும் ஓசோன்படைக்கு அதிக சேதம் எற்படுகின்றது. என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல காரணங்களினால் வளிமண்டலம் மாசடைகின்றது.
அடுத்ததாக நீர் மாசடைதலை எடுத்துக் கொண்டால் மனிதக் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள், சாக்கடைநீர் போன்றவைகள் நேரிடையாக ஆறுகள் ஏரிகள் போன்றவைகளில் கலக்கப்பட்டு வருகின்றன. இது பூமியின் மேற்பரப்பிலிருந்து வரும் ஆறு, ஏரி

Page 101
2OO3-2OO4 போன்றவைகளின் நீரை மாசுபடுத்தி வருகின்றது. தொழிற்சாலைகளில் உருவாகிவரும் நச்சுக் கழிவுகள் கலந்த நீர் தொழிற்சாலைகளுக்கு அருகில் இருக்கும் நீர்ப்பரப்புக்களில் வெளியேற்றப்பட்டு வருகின்றது. இந்தக் கழிவு நீர் நிலத்தடி நீரையும் மாசுபடுத்தி விடுகின்றது. உலகத்தில் 70% நீர் காணப்பட்டாலும் 1% நீர் தான் குடிப்பதற்கு தகுதியாக இருக்கின்றது. இந்த நீரைத்தான்
நெருக்கீடுகள் சிறுவர்களைப் பாதிக்கின்
அந்தப் பாதிப்புக்கள் மிக ஆழமாக அவ
மனதில் உறைந்து விடுகின்றன என்பை
நாம்மறந்துவிடக்கூடாது.
இப்பழயான பதிவுகள் நேரழயான வெளி
அவர்களது விளையாட்டுக்கள் ஊடாக
அல்லது அவர்களின் கனவுகள் ஊடாக
 
 
 
 
 
 
 

மனிதர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மிருகங்களும் பறவைகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விவசாயம் செய்யவேண்டும். தொழிற்சாலை களின் உற்பத்திக்குத் தேவையான நீரையும் இதிலிருந்து தான் பெறவேண்டும். ஆகவே இந்த மிகக் குறைந்தளவு நீரும் மேற் சொல்லப்பட்ட வழிகளால் மாசடைந்து வருகின்றது.
கோ. சத்தியகலா ്,
Seas
றது என்பதையும்
தயும்
ப்பாடுக்காகவன்றி மறைமுகமாக
பும் கதைகள் படங்கள் இனபாகவோ
கவோ வெளிப்படலாம்.
55

Page 102
சமூக வாழ்
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்”
என்பது பொய்யா மொழி
அரிது அரிது மானிடராதல் அரிது என்றார் ஒளவையார். அத்தகைய மானிடப்பிறவி எடுத்த ஒவ்வொருவரும் வையத்துள் வாழ்வாங்கு வாழ விதித்தன செய்தும், விலக்கியவை ஒழித்தும் வாழப்பழகுதல் வேண்டும். மனிதன் ஒரு சமூகப்பிராணி, எனவே சமூகத்தில் வாழும் மனிதன் தொடர்ச்சியாக சமூக மயமாக்கற் செயன்முறைக்கு உள்ளாகின்றான். ஒவ்வொரு தனிமனிதனும் அவன் வாழும் போது செய்யும் செயன்முறைகளாலும், நடத்தை மாற்றங்களாலும், மனப்பாங்குகளாலும் சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவி புரிகின்றான்.
சமூகமென்பது பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்த ஒரு மக்கள் கூட்டம். நல்ல குடும்பங்கள் நிறைந்த சமுதாயத்தி லிருந்தே நல்லெண்ணங்கள், நற்செயல்கள் உருவாகின்றன. உலகை உய்விக்க வந்த உத்தமர்கள் உதிக்கிறார்கள். வாழ்க்கை வேறு சமயம் வேறு அன்று என்று சமயங்கள் கூறுகின்றன. சமயநெறிகள் வாழ்க்கையுடன் தொடர்பு பட்டிருப்பதைக் காணலாம். வாழ்க்கையை நல்வாழ்க்கை யாக நெறிப்படுத்துவது சமயமே, சமயநெறி நின்றொழுக வேண்டியது ஒவ்வொரு தனிமனிதனது கடமையாகும்.
இன்று உலகம் முழுவதும் மாணவர் ஆன்மீக நோக்கம், அறவொழுக்க நோக்கம் இல்லாதவர்களாக நன்னடத்தைகள் பற்றிய சிந்தனைகள் வளர்க்கப்படாத நிலையில் மலர்ச்சி விசைகள் அதிகரித்துக்கொண்டு வருகின்றன. இதனால் சில நாடுகளில் அறக் கல்வியைப் புகுத்தி இச்சிந்தனையை கட்டியெழுப்பலாம் என்று எண்ணுகிறார்கள். புரிந்துணர்வுக் கல்வி, சமயங்கள் எல்லாம் மானிடநேயத்தை வளர்க்கின்ற படியால் கலைத்திட்டத்தில் மானிடநேயம் தழுவிய சமயக் கல்வியை ஒழுங்கமைப்பதன் வாயிலாக இம்மானிடப்
56

2003-2004
க்கையில் சமயம்
புரிந்துணர்வை அல்லது இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வை வளர்க்கலாம். அறவொழுக்க ஒப்புமை எல்லாச் சமயங்களிலும் காணப்படுகிறது. தனக்கென வாழாது பிறர்க்கென வாழும் வாழ்க்கை வலியுறுத்தப் படுகிறது. கொலை களவுகள், காமம், பொய் என்னும் பஞ்சமா பாதகங்களும் எல்லாச் சமயங்களிலும் விலக்கப் படுகின்றன. இதனால் அறவொழுக்கப் பண்பை வளர்க்க சமயக்கல்வி சாதனமாக அமைகின்றது.
அன்பே சிவம் என்பது சைவ சமயத்தின் அடிப்படைத்தத்துவம். இல்லறநிலையிலும், துறவற நிலையிலும் அன்பே அடிப்படையாக அமைகிறது. குடும்பநிலையில் வளர்ச்சியடைந்த அன்பானது படிப்படியாக சமூக அளவினதாக மலர்ச்சியடைய வழி வகுக்கப்படுவதை அவதானிக்கலாம். இதுவே அவர்களைத் தொண்டு வாழ்க்கைக்கும், அறச்செயல் களுக்கும் இட்டுச்செல்கின்றது. தாயுமானவர் அன்புபற்றிக் கூறும் போது எவ்வுயிர்க்கும் என்னுயிர் போல் எண்ணியிரங்கவு நின் தெய்வ அருட் கருணை செய்யாய் பராபரமே என்கின்றார். எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டும்போது அது அருளாக மாறுகின்றது. அவ்வாறு அன்பு காட்டுவோர் உள்ளத்தை அருள் நிறைத்துக் கொள்கின்றது. மக்கள் சேவை மகேசன் சேவை என்பதும், மனத்துக்கண் மாசிலனாக வாழ்தலும் சிறந்த அறமாக கொள்ளப்படுகின்றது.
“அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை’
என்பது திருக்குறள், இரப்பவர்க்கும், வறியவர்க்கும் இரக்கத்துடன் ஈந்தால் அது மீண்டும் ஒன்றக்கு நூறாக எமக்குத் திரும்பக் கிடைக்கும் என்பது சமூகத்தில் முதியோர் கூற்று. எல்லாச்சமய விழாக்களும் மனித நேயத்தையும், மானிடப் புரிந்துணர்வையும் வளர்ப்பனவாக விளங்குகின்றன. இவ்விழாக்களில் உணர்வுகளை, மகிழ்ச்சியை, உணவைப் பகிர்ந்து கொள்ள முடிகிறது. இக்கோட்பாடுகளை அறியும் போது இயல்பாகவே நல்ல

Page 103
2OO3-2OO4.
நடத்தைகள் மனத்தில் பதியும். எல்லாச்சமயங்களிலும் அனுபூதித் தொடர்பாடல் காணப்படுகிறது. அனுபூதி மான்கள் வாழ்க்கைமுறைகள், தத்துவங்கள் என்பன முழுநிறைவான மனிதனாக வாழ வழிகாட்டுகின்றது. எனவே அனுபூதித் தொடர்பாடல் பற்றிய எண்ணக் கருவைத் தெரிந்தவனாக உருவாக்க வேண்டும். இவர்களது அருளுரைகளும், அறநூல்களும் ஒவ்வொரு தனிமனிதன் மட்டுமன்றி சமூகத்தில் உள்ள அனைவரும் நற் சமூகத்தினராக வாழ்வதற்கு வழிகாட்டியாக விளங்குகின்றன.
 

சமயமானது சமூகத்தில் வாழும் ஒருவனை நிறைந்த வாழ்வுக்குரியவனாக மாற்றுகிறது. கல்வியின் நோக்கங்களில் ஒன்றான தெரியாதவற்றை நோக்கித் தேடல், அறியாதவற்றை கல்வி முன்னெடுக்க வேண்டு மென்ற கோட்பாட்டிற்குச் சமயம் பொருத்தமானதாக அமைகின்றதெனலாம். சமயநெறிநின்று வாழ்ந்தால் சமூக வாழ்க்கை சிறப்புறும் என்பது திண்ணம்.
மொ. லதாங்கி
\ーイートー* 8>م -
---《། །《། 《ཁོ་ཁོཛོད >
பிறரின் நல்வாழ்விற்காக அனுதினமும்
உங்களையே அர்ப்பணியுங்கள்.
தொடருகின்ற முயற்சிகன் தோல்வியின் 9டங்குவதில்லை. நேர்மையான பார்வையும்
துணிச்சாைன செயற்பாகும் உங்கள்
முன்னேற்றத்துக்கான படிகனே.
57

Page 104
9
உலகில் காணப்படும் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களின் உருவத்திற்கும், கட்டமைப்பிற்கும் அவற்றில் உள்ள அணுக்களே காரணம், சாதாரண நுண்ணோக்கியால் பார்க்க முடியாத அளவுக்கு மிகச் சிறிய வகையாகிய அணுக்கள் இருப்பினும் பல லட்சக் கணக்கான அணுக்கள் சேரும் போது ஒரு பொருளுக்கு உருவமும் கட்டமைப்பும் ஏற்படுகின்றன.
தனிமங்களின் மிக நுண்ணிய அலகுகள் அணுக்களே. ஒவ்வொரு தனிமத்திற்கும் ஒரு குறிப்பிட்டவகை அணுக்களே உள்ளன. அவ்வணுக்களின் தன்மையா லும் செயற்பாடுகளாலும் தனிமத்தின் இயல்பில், வேதியல் பண்புகள் அமைந்துள்ளன. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஒரேவகை அணுக்களோ, வெவ்வேறு வகை அணுக்களோ சேர்ந்து மூலக் கூறு களாகின்றன. ஒரு மூலக்கூறு சாதாரண உப்பில் (NaC) ஆனால் அணுவின் எடை, அகலம், நீளம், கனம், இனம், அமைப்பு, ஆக்கம், அழிப்பு அத்தனையையும் அறிவியல் அறிஞர்கள் இன்று வரையறை செய்துள்ளனர்.
உலகில் காணும் எந்தப் பொருளிலும் மிகச் சிறிய துகள்கள் அணுக்களே என்ற கருத்தினைப் பண்டைக் கிரேக்கர்கள் கொண்டிருந்
தனர். ஆனால் : சிறிய துகள்கள்
யும் இன்றைய கண்டறிந்துள்: அணுவைப் பற் ஆய்வு தொடர்ந்த
முதன்மு
LJTL. tq 60)605T ஜான்டால்ட்டன் ( 19ஆம் நூற்றாண் 1 வாழ்ந்த தலைச் விஞ்ஞானி இவ கள் மூலம் வாயு திடப்பொருட் & கண்ணுக்குப்
முடியாத அளவு துகள்கள் உள்ளன அவற்றிற்கு அ பெயரிட்டார். விஞ்ஞானிகளுக் தனிமங்களின் எ பிறதனிமங்களோ எடையும் வெளியி
19 ) இறுதியில் எர்ன? என்னும் விஞ்ஞா சிறிய சூரியமணி தென்பதை விளக் அணுவின் மைய உள்ளது என்! மின்னோட்டம் உரைத்தார். இ எதிர் மின்னோ
58

g)I
2OO3-2OO4.
அணுக்களைவிடச் உள்ளன என்பதை
விஞ்ஞானிகள் ளனர். எனினும் றிய முழுமையான த வண்ணம் உளது.
மதல் அணுக் கோட் உருவாக்கியவர் என்பவராவார். இவர் டின் தொடக்கத்தில் றந்த ஆங்கிலேய ர் தமது ஆராய்ச்சி க்கள், திரவங்கள், 5ள் யாவற்றிலும் புலனாகாத நம்ப புக்கு மிகச்சிறிய என்று கண்டறிந்து அணுக்கள் என்று
அக் காலத்தில் குத் தெரிந்த சில டையைக் கண்டு டு ஒப்பிட்டு ஒப்பு விட்டார்.
ம் நூற்றாண்டின் ஸ்ட் ரூதர்ஃபோர்டு னி அணுவில் ஒரு ர்டலம் இருக்கிற $கினார். ஒவ்வொரு த்திலும் அணுக்கரு றும் அது நேர் கொண்டதென்றும் தனைச் சுற்றிலும் ட்டம் கொண்ட
எலக்ரோன்கள் சூரியனைச் சுற்றும் கோள்கள் போல வட்டப் பாதையில் சுழல்கின்றன என்றும் கண்டறிந்தார்.
பல ஆண்டுகள் கழித்து நீல்ஸ்போர் என்பவர் ஒரு புதிய அணுக் கொள்கையை உருவாக்கி னார். எலக்ரான்கள் ஒரு குறிப்பிட்ட சுற்றுப் பாதை அல்லது ஆற்றல் மட்டங்கள் வழியாக மட்டுமே சுற்றுகின்றனவென்று நிரூபித்தார். அவை ஒரு மட்டத்திலிருந்து வேறொரு மட்டத்திற்கு நகரும் போது அதன் ஆற்றல் வெளிப்படுகின்றது என்று விளக்கினார். விஞ்ஞான தொழினுட்ப அறிவு வளரவளர அணுவைப் பற்றிய தகவல்கள் வந்தவண்ணமுள்ளன. 100 ஆண்டு களுக்கு முன்பிருந்த அணுக் கொள்கையானது மாறிவிட்டது. வருங்காலத்தில் இன்றைய அணுக் கொள்கையும் மாறி விடும். வளரும் விஞ்ஞானமே வழிகாட்டி இந்த நூற்றாண்டில் அற்புதக் கண்டுபிடிப்பு அணுசக்தி ஆகும். அணு ஓர் ஆற்றலுள்ள வேலைக்காரன். ஆனால் மோசமான எஜமான் ஆகும்.
பிரபஞ்சத்திலுள்ள எல்லாப் பருப்பொருள்களிலும் உள்ள வேதித்தனிமங்கள் எனப்படும் சில அடிப்படைப் பொருட்களுள்ளன. இவை ஆக்கக் கூறுகளான மிக நுண்ணிய துகள்களான அணுக்களால்
ஆனவை விஞ்ஞான அறிவு

Page 105
2003-2OO4. வளருவதற்கு முன்பு அணு என்பது ஒரு கட்டியான திண்மப்பொருள் என்றே கருதினர். ஆனால் அதில் வெற்றிடமே பெரும் பகுதியாக உள்ளது என்று இன்று கண்டு பிடித்துள்ளனர். மேலும் அணுவே மிகச்சிறிய துகள் இல்லை எனவும் தெரிகிறது. எனினும் அதற்கெனச் சில
தனித்த வேதிப் பண்புகள் உள்ளன.
அணுவின் அமைப்பைச் சூரிய மண்டலத்திற்கு ஒப்பிடலாம். சூரியமண்டலத்தின் நடுவில் சூரியன் இருப்பது போல அணுவின் மையத்தில் அணுக்கரு அமைந் துள்ளது. அணுவின் நிறை முழுவதும் அணுக்கருவிலேயே உள்ளது. அணுக்கரு நேர் மின்னூட்டம் கொண்டது. அணுக் கருவைச் சுற்றியுள்ள வட்டப்பாதையில் எடை குறைந்த, மிக நுண்ணிய துகள்கள் இவைக்கு எலெக்ரான்கள் என்பது பெயர். இவை
அமைந்துள்ளன.
எதிர் அணுக்கருவுக்கும் எலக்ரான் களுக்கும் இடையில் உள்ள ஈர்ப்பு விசையால் அணுப் பொருள்கள் ஒன்றியிருக்கின்றன. அணுக்கருக்கள் மிகமிகச் சிறியவை. ஒரு cm க்குள் பல கோடி அணுக்களை ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தலாம் என்றால் அது எவ்வளவு நுண்ணியதென்று எண்ணிப் பாருங்கள். அணுக்கரு அடிப்படைத் துகள்களான புரோட்டன்களாலும் நியூட்ரன்களாலும் கொண்டது. நியூட்ரன் மின்னியக்கமல்லாதது. புரோத்தனிலுள்ள நேர்மின்னூட்டத் தினளவு ஒத்திருக்கும். ஆனால் நேர் எதிரானது. ஒரு அணுவிலுள்ள புரோத்தன்களும் எலக்ரான்களும் சம
எலக்ரானுடையதை
6TGOF GOofa 6085 u இதனால் அத மல்லாதது எனலா எடை எலக்ரானில் ஏறத்தாழ 1800 ம
நியூட் ஏறத்தாழ
6T60) 6T66 அணுக்கருவிற்கு மிகு விசையால் இவ் உலகில் தனிமங்கள் : உள்ளன. அவற்றி இது ஏனைய அ கனமானதாகும். ய இரண்டாகப் பி ர் அணு கூறுகிறோம். அ மாக அபரிமித
தான
தோன்றுகின்றது அணுச் சக்தி ெ றோம். இதில் ஒ( என்ன எனில் இ தோன்றும்போது
தோன்றாது.
கதிரிய சொல்லப்படும் ே யுரேனியம் ஆகிய எங்கும் எதிலும் இவை முறையே காமாக்கதிர்கள் கின்றன.
அணுகு நிலம், நீர், க இவற்றுடன் க படுகிறது. ஓரிட

லே இருக்கும். னை மின்னியக்க ம் ஒரு புரோத்தனின் எடையைப் போல டங்கு இருக்கும்.
ரன்களின் எடை எலக்ரான்களின் ஒத்தேயிருக்கும். ள் இவை ஆற்றல்
கட்டுண்டுள்ளன. இயற்கையில் 92 கண்டறியப்பட்டு ல் ஒன்று யுரேனியம். 1ணுக்களை விடக் |ரேனிய அணுவுக்கு ளக்கப்படுவதைத் ப்பிளவு என்று ணுப்பிளவு காரண Dான வெப்பசக்தி து. இதைத் தான் ான்று அழைக்கின் ரு முக்கிய அம்சம் ந்த வெப்ப சக்தி தீச் சுவாலையோ, யமில வாயுவோ
க்கப் பொருள் என்று ரடியம், தோரியம், வை இயற்கையில்
கிடைக்கின்றன. அல்பா, பீட்டா, ୬)ଶ୍ରୀ ଭରା ଗାଁ ଓuj[]
ண்டு வெடிப்பினால்
ாற்று, ஆகாயம் -லும் பாதிக்கப்
த்தில் அணுகுண்டு
வெடிக்கும் போது ஏற்படுத்தும் அழிவைவிட அதன் பின் விளைவு களின் அழிவும் நாசமும் மிகவுமதிகம். அணுவின் வீரியம் சுமார் 70 ஆண்டுகள் வரை அணுகுண்டு வெடித்த இடத்திலும், அதைச் சுற்றியும் இருக்கும். பிறக்கும் குழந்தைகள் பாதிக்கப்படும். சூரியனிடம் இருந்து எப்போதும் ஆற்றல் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இந்த ஆற்றல் பூமியில் படிகிறது. ஒளியாக வெளிச்சத்தையும் அளிக்கிறது. அண்ட வெளியில் கதிர் சக்தியாகவும் பரவுகிறது. அண்டத் தில் செலவாகும் சக்திக்கு அணு ஆற்றல் என்பது பெயர்.
அணுக்குண்டில் யுரேனியம் 235, அல்லது புளுட்டோனியம் 234 நியுட்டன்களால் தாக்கப்படும் போது அணு ஆற்றல் வெளிப்படுகிறது. இது அதிர்ச்சியையும் அதி வெப்பத் தையும், மிகுந்த ஒளி வெள்ளத் தையும் கொடுக்கிறது.
அணு மிகமிகச்சிறியது. சக்தி வாய்ந்த நுண்ணோக்கி மூலமும் பார்க்க முடியாத அளவிற்கு மிகச்சிறியது. ஒரு சொட்டு நீரில்
6000,000,000,000,000,000 OOO, அணுக்கள் உள்ளனவென்றால் அவை எவ்வளவு நுண்ணியவை என்று எண்ணிப் பாருங்கள்.
இந்த நுண்ணிய அணுவின் மையத்தில் அணுக்கரு உள்ளது, அணுக் கருவிற்கும் எலக்ரோனுக்கும் இடையே சூன்யம் நிலவுகின்றது. இது பேரண்டத்திலுள்ள சூனியத் தைப் போல அமைந்து உள்ளது.
59

Page 106
சூரியனிடமிருந்து வருவது வேறுவிதமான அணு ஆற்றல், சூரியனில் நைட்ரஜன் வாயுவே பெருமளவில் உள்ளது. அதனை வாயுக்கோளம் என்றே கூறுவர். அதன் வெப்பம் புறத்தே ஏறத்தாழ 6000 °c ஆகவும் மையத்தில் இரண்டு கோடி டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கிறது. இந்த அதி வெப்பநிலையில் நான்கு நைட்ரஜன் அணுக்கள் இணைந்து பிணைந்து ஹீலிய அணுவாக மாறுகின்றன. இவ்வாறு அணுக்கள் பிணையும் போது பெருமளவு ஆற்றல் வெளியாகின்றது. இதற்குப் பிணைவு ஆற்றல் என்பது பெயர். எனவே அணுக்கள் பிளந்தாலும் அணுக்கள் இணைந்தாலும் அணு ஆற்றல் உண்டாகிறது.
புளுடோனியம் எனும் அணு ஆற்றல் வலிமை ஆனது. இதன் அணுக் கதிர் வீச்சு 24,000 ஆண்டுகள் நிலையானது. இதனால் பாதிக்கப்பட்ட உயிரினங்களிலும் இக்கதிர் வீச்சு மடிவதில்லை. கதிர்வீச்சால் இறந்த மனிதனை எதிர்த்தாலும் அணுக்கதிர் அழியாது.
அணுக்குண்டை தயாரித்த ஒப்பன் ஹோமர் பின்வருமாறு கூறினார்.”மனிதனால் அழிக்கத்தான் முடியும். ஆக்கமுடியாது. அதைச் செய்பவன் அணுவை விட நுண்ணியவன். ஆனால் அணுவை விட எல்லையற்ற சக்தி வாய்ந்த இறைவன் தான் என்று நாகசாகி ஹிரோசிமா குண்டு வெடிப்பிற்குப்பின் மிகுந்த மனக்கவலையுடன் கூறினர்.
அணுவ பெறும் நாடுகள். அணுக் கழிவுகே செய்வதென்று தெ கொண்டிருக்கின்ற கள்ளத்தனமாக விடுகின்றன. அே முள்ள அணுக் நாட்டின் தென்( உள்ள நெவாடா ஒருமலைக்கு அ ஆழத்தில் புதை டுள்ளது. இதற்கு
ரூபாயகள வரை இப்படி அணுக் புதைக்கப்பட்டால் தீய விளைவுகள் அப்பகுதி மக்கள்
இந்தி அணுச் சக்தி இருக்கின்றன. இ பம்பாய்க்கு அரு
அணு ராஜஸ்தானிலுள்:
மின்
மிடம், சென்ை கல்பாக்கம் எg இடங்களில் அ; யங்கள் இருக்கின் சக்தி நிலைய
பணிக்குப் பயன்ப
1988. O ரஷ்யாவின் உக்ெ நடந்த அணுமின் உலகமே அத ஹரிரோஷிமா, குண்டிற்குப் பிறகு அணு ஆற்றலின்
6O

பினால் ஆக்கம் தங்களிடமுள்ள Ծ) 6H என்ன ரியாமல் விழித்துக் ]னர். சில நாடுகள் கடலில் போட்டு மரிக்கா தன்னிட கழிவுகளைத் தன் 3மற்குப்பகுதியில் பாலைவனத்தில் പ്സി 1000 ട്ര க்கத் திட்டமிட் ப் பல நூறுகோடி செலவாகுமாம். கருக் கழிவுகள் கூட எதிர்பாராத ஏற்படலாம் என்று அஞ்சு கின்றனர்.
பாவில்
நிலையங்கள்
நான்கு
5ů Up60)|DUTGTg கிலுள்ள தாராப்பூர் நிலையமாகும். ா கோடா என்னு னக்கு அருகில் னுமிடம் ஆகிய ணுச்சக்தி நிலை றன. இந்த அணுச்
ங் கள ஆக கப டுகின்றன.
4.26ம் திகதி ரயின் மாநிலத்தில் நிலைய விபத்தால் ரிர்ந்தது. இது நாகசாகி அணு ) ஏற்பட்ட பெரிய அழிவு. இவ்விபத்
2OO3-2OO4.
தில் 1000 கணக்கானோர் மாண்டனர். 5000ற்கு மேற்பட்டோருக்கு புற்றுநோய் ஏற்பட்டது. 5000 மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டது. இந்த விபத்தின் கொடுமையால் 70 ஆண்டுகள் வரை மக்கள் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டனர். இது பிறக்கும் குழந்தைகளையும் பாதிக்கும் சக்தி வாய்ந்தது.
1g எடையுள்ள கரியில் கிடைக்கும் அணுத் திரள்கள் சிதைந்து எரிந்தால் 8000 கலோரி வெப்பம் எழும். ஆனால் 1g அணுவின் அணுச் சிதைவு ஏற்பட்டால் 16000 கோடி கலோரி வெப்பம் வெளிப்படும். கரியின் ஆற்றலை விட அணுவின் ஆற்றல் இரண்டு கோடிமடங்கு வலியது.
அணுவை ஏன் இன்று மனிதன் ஆக்க வேலைகளுக்குப் பயன்படுத்துகிறான் எனில் மலை களையும், பாறைகளையும் அணுச் சக்தியால் பிளக்கலாம். கப்பல் களையும், அணுச் சக்தியால் இயக்கலாம். அணு அபரிதமான அமைப்பால் மின் சக்தியைக் கொடுக்கிறது. மருத்துவத்துறையிலும் விவசாயத்திலும் அணுச் சக்தி பயன்படுகிறது.
அணுக் கடிகாரங்கள் 1972.01.01ம் திகதியிலிருந்து இயங்கி வருகின்றன. இது மிகவும் அதிசயமான கடிகாரம். மூன்றுலட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு விநாடி கூடுதலாகவோ, குறைவாகவோ

Page 107
2OO3-2OO4 ஆகும் என்றால் இதன் நம்பகத் தன்மையை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். அணுவின் ஆக்கத் திற்கு இது மற்றுமோர் எடுத்துக் 5TLLTöD.
முதல் உலகப் போரில் இரசாயனக் குண்டுகள் பயன்படுத்தப் பட்டன. ஒரு லட்சம்பேர் மாண்டனர். பத்து லட்சத்திற்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். 1920 ஜெனிவா மாநாடு இதைத் தடை செய்தாலும் மறுபடியும் இரண்டாம் உலகப் போரில் இரசாயனக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. இன்று இருபது நாடுகளில் இரசாயனக் குண்டுகள் இருக்கின்றன. ஒரு மனிதன் உடல் தாங்கும் கதிர் வீச்சினளவை பாமா அணு ஆராய்ச்சி நேரத்தால் அளவிட்டு இருக்கிறார்கள். அதற்கு
மேல் ஒரு மன கதிர்வீச்சு ஏற்படு இரத்தப் புற்றுரே அதிகம். என நிலையங்களில் 6ே அணுச்சக்தி வி இல்லாது பார்த்து
68)(b
வெடித்துச் சிதறி பொருள் பல ட உலையிலிருந் கிரிப்டான், அ( ஸ்ட்ரோன், ஷிய போன்ற நச்சுத் ஐசோடோப்புக்க இவை, காற்று தாவரங்களையும் , பாதித்து மனித ஏற்படுத்தும்.
கல்வியின் நோக்கமானது விளக்க
தேர்வுகளுக்கு விளக்கத்தைத் ே
அறிவை மானிட வாழ்வுக்கு பயன்

தனின் உடலில் போது அவனுக்கு ாய் வரும் வாய்ப்பு வே அணுசக்தி லை செய்வோருக்கு சினளவு அதிகம் க் கொள்கின்றனர்.
அணு உலை னால் கதிரியக்கப் ன்கள் இருக்கும். து ஸெனான், UITIọ gổi, ở gluIlỗ, ம், புளுடோனியம் தன்மை உள்ள ள் வெளிப்படும். மண்டலத்தையும், நீர் நிலைகளையும் னுக்கு நாசத்தை
1g எடையுள்ள கரியில் கிடைக்கும் அணுத்திரள்கள் சிதைந்து எரிந்தால் 8000 கலோரி வெப்பம் எழும். ஆனால் 1g அணுவின் அணுச்சிதைவு ஏற்பட்டால் 16000 கோடி கலோரி வெப்பம் வெளிப்படும் கரியின் ஆற்றலை விட அணுவின் ஆற்றல் இரண்டு கோடி மடங்கு வலியது.
அணுவை ஏன் இன்று மனிதன் ஆக்க வேலைகளுக்குப் பயன்படுத்துகிறான். மலைகளையும், பாறைகளையும் அணுச்சக்தியால் பிளக்கலாம். கப்பல்களையும், சப்மரின்களையும் அணுச் சக்தியால் இயக்கலாம். அணு அபரிதமான அமைப்பால் மின் சக்தியைக் கொடுக்கிறது. மருத்துவத்துறையிலும் விவசாயத்திலும் அணுச் சக்தி பயன்படுகிறது.
இ. லூயின் வேணுகா
=て下三条ミつ
மில்லாது
தருவதும் பெற்ற
குத்துவதுமே
- விஞ்ஞானி
61.

Page 108
625d
சமுதாயக் கோட்டைக் சார்ந்திருப்பது அமுதான கவிகாட்டும் அறிவுமனம் நி:
ஏணியென மாணவரை இருப்பாரே இ மேனிநலம் பாராத மே மேதியினில் இ
அன்னவரின் நெஞ்சி:ே அறிவுநதி தே6 கண்ணிரின் கரையோர கவிதை மயில்
தெய்வமணி மாளிகைய தெளிவான ஒளி நெய்யிழந்த பின்னாலும் நெஞ்சொடிவா
பட்டையில் பட்டையி பலர் வைரம் த சுட்டெரிக்க சுட்டெரி
360N6JUJIT ab uJAT
கரைசேர்ந்த பின்னாே கண்கலங்கி நி குறைபோக்கும் ஆசிரி
கொடுக்கிறதா
ஆசிரியர் பணியொன்ே அர்ப்பணித்துச் வீசிவரும் வேளைகளி விதையிடுவோ
 

2OO3-2OO4.
ful
குச் சரித்திரத்துக் கதவுகளாய்ச் ஆசிரியர் கூட்டம் - அது
அந்திவண்ணப் பூந்தோட்டம் ன்றகலைக் கோட்டம்
ஏற்றிவிட்டுத் தாம்கீழே நுவன்றோ புதுமை - அந்த தெயரைப் பாடாமல் ருக்கிறதா கவிதை?
v ஆனந்தம் நின்றால்தான் எாக ஓடும் - துன்பக் ம் கதை கேட்டு நின்றாளா
எங்கெழுந்து ஆடும்?
பில் தீபமெனத் தாமிருந்து ரியறிவு தருவார் - ஆமாம் ) நின்றெரிந்து மெய்கருகி ர் யார் எண்ணெய் தருவார்?
டப் பனியொளியை சிந்துமெனப் நன்னைப்பற்றிச் சொன்னார் - வறுமை க்கத் தூவுஒளி தருமிவர்க்குச் ருவமை சொன்னார்.
ல கவலையலை மோதிதினம் ற்கிறதே தோணி? - அறிவுக் ரியர் குறைதீர்க்கச் சமுதாயம் சரியான தீனி?
ற அறப்பணி என்றேதம்மை 5 கொண்டவரைத் தொழுது - தென்றல் ல் வித்தாரக் கவிதையெனும் ம் அறிவு நிலம் உழுது.
செ. சிந்துகா
ཡ།──ས་《།《།།《ཛོད་ཀྱི་

Page 109
2003-2004
அறிவியல் உலகில் றேடி
இப்பொழுதெல்லாம் பெண்ணின் பெருமையை வானளாவப் புகழ்கிறோம். அறிவியல் உலகில் பெண்கள் மாமேதைகளாக விளங்கி அரிய பெரிய புலமைகளையும் அற்புதங்களையும் படைத்து வளமூட்டி இருக்கிறார்கள். அந்தவகையில் அறிவியல் உலகில் அறிஞர் வரிசையில் மாமேதையாக மேரி கியூரி அம்மையார் குறிப்பிடத் தக்கவர். இவ்வுலகில் பெண்குலம் பலவழிகளிலும் பாதிக்கப்பட்டே வந்திருக்கின்றது. குறிப்பாக கல்வியில் பெண்ணினம் மிகவும் பின்தங்கியே இருந்துள்ளது. பெண்ணின் பெருமை கவிதையிலும் கதையிலும் மட்டுமே வடித்த காலம் மலையேறத் தொடங்கியது, இதற்கு வழி வகுத்த வனிதையர் வரிசையில் மானுடப்பணி புரிந்த ஹலன் அம்மையார், பாதரசத்தைக் (Mercury) கண்டுபிடித்த மேரி கியூரி போன்ற ஒரு சில பெண்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
கியூரி அம்மையாரின் வாழ்வு அறிவியல் உலகுக்கோர் ஒளிச்சுடர் தான் வாழ்ந்த சமூகத்தினின்று கிளர்ந்தெழுந்து வந்த தடைகள் அனைத்தையும் தனியொருத்தியாக நின்று அறுத்தெறிந்து வீறுநடை போட்டுச் செயற்பட்ட அம்மையாரின் பெருமையைப் பேசின் நாவினிக்கும். மனம் மகிழும். தாய்க்குல மாண்பு பொங்கி எழும்.போலந்து நாட்டின் வார்சோ நகரில் 1867ம் ஆண்டு நவம்பர் 07ம் நளன்று ஓர் ஏழை விவசாயப் பெற்றோரின் மகளாகப் பிறந்தவளே மான்யா ஸ்க்லோ டெளஸ்கா பெற்றோர் விவசாயப் பரம்பரையில் வந்தவராயினும், கல்வி கேள்விகளிற் சிறந்தவர்களாக இருந்தனர். மான்யாவின் தந்தை சுதந்திர வேட்கை நிறைந்தவர். இதனால் வேலையை இழந்து குடும்பத்தைக் கொண்டு நடத்த முடியாத கஷ்டமும் சொல்லொணாத் துன்பமும் அடைந்தார். மான்யா தன் பெயரையே மாற்றி மேரி என்ற புதிய பெயரோடு சேர்போன் பல்கலைக்கழகத்தில் அறிவியல் கற்கைப்படிப்புக்குத் தன்னைப் பதிந்து கொண்டு படித்தாள். கணிதம், இரசாயனம், பெளதிகம் போன்ற பாடங்களில் பிரகாசமாக மிளிர்ந்த மேரிகியூரி

பம் அற்புதக் கண்டுபிடிப்பு
வாழ்வின் பல படிகளில் எடுத்தடி வைத்து முன்னேறத் துடித்தாள். அவ்வேளையில் தான் அறிவியல் மேதையும் அழுத்தனிசாரம் எனும் புதிய தத்துவத்தை அறிவியலில் அறிமுகஞ் செய்தவருமான பியோர் கியூரி என்பவரைக் காதலித்தாள் கருத்தொருமித்து ஆதரவு கண்ட இருவரும் கடிமணம் புரிந்து அறிவியல் வானில் இணைபிரியாது செயற்பட்டனர்.
ஏற்கனவே அறிவியலாளர்களால் கண்டு பிடித்து பரிசோதனை நிலையில் இருந்த எக்ஸ்ரே (X Ray) பிட்ஸ்பிலெண்ட் பற்றி கியூரி தம்பதிகள் ஆராயத் தொடங்கினர். இதற்காக இருவரும் பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியும் இருந்தது. குறிப்பாக, பிட்ஸ்பிலெண்ட் எனும் தாதுப்பொருள் ஒஸ்திரியா என்னும் நாட்டைத் தவிர வேறெங்கும் பெறமுடியாதிருந்தது. அதை மிகவும் சிரமப்பட்டு பெற்று ஆராய்ந்து பிஸ்மத் எனும் புதியபொருள் ஒன்றையும் கண்டுபிடித்தார்கள். இது ஒரு கூட்டுப்பொருள். யுரேனியத்தைப் போல் 300 மடங்கு ஆற்றலும் சுறுசுறுப்பும் உடையது. இதிலே வேறு பொருள்களும் இருக்கலாம் என எண்ணிய கியூரி தொடர்ந்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டதன் பயனாக “பொலினியம்’ என்ற ஒரு புதிய பொருளைக் கண்டு உலகுக்கு அறிமுகம் செய்தார். தாய்நாடுப் பற்று மிகுந்தவராக இருந்த இவர் தான் கண்டுபிடித்த பொருளுக்கு 'பொலினியம்’ என்ற பெயரைச் சூட்டினார். பிஸ்மத்திலிருந்து பொலினியம் கண்டுபிடித்த பின்னும் எஞ்சிய எச்சத்தில் வேறு பொருள்கள் இருக்கும் என்று தனது ஆய்வை நடத்தினார் கியூரி அதன் பயனாக அதி சுறுசுறுப்பும் ஆற்றலும் கொண்ட 'றேடியம்’ என்னும் புதிய பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே நாம் கூறும் பாதரசம் என்ற உலோகம். இது ஒரு விசித்திரமான, வித்தியாசமான உலோகம். இதில் யுரேனியத்தின் கதிர்வீச்சு ஆற்றலைப் போல் பத்துலட்சம் (மில்லியன்) மடங்கு கதிர்வீச்சு ஆற்றல் உண்டு. மேரி அம்மையார் கண்டுபிடித்த றேடியம் வீச்சுக் கதிர்கள்’ வித்துக்கள்
63

Page 110
முளை கொள்ள முடியா பக்ரீறியாக்களையும் சிறிய நுண் கிருமிகளையும் கொல்ல வல்லதாகவும் இருந்தது. இந்தக் கதிர்வீச்சுக்கள் உடலின் இழையங்களை (Tissues) அழிக்க வல்லவையாக இருந்தன. ஆதலால் புற்றுநோய்ச் சிகிச்சைக்குப் பெருந்துணை புரிந்தது.
மேலும் வேறு சருமரோகங்களையும் குணப்படுத்த றேடியம் உதவியது. மேரி அம்மையார் இதனைக் கண்டுபிடிக்க அரும்பாடுபட்டார். இவருக்கு ஊன்று கோல் போல் நின்று பெக்ரல் என்பவரும் துணை புரிந்தார். அதன் பேறாக மேரி அம்மையாருக்கும் பெக்ரலுக்கும் இணையான நோபல் பரிசு வழங்கப்பட்டது. மேரி கியூரி அம்மையார் தனது தேடல் அறிவியல் பணிகளில் பல
சிந்தனை என்பது ஒரு நேரத்தை செய்யும் வேலையல்ல. தீடீரென்று ( அதைப்பிழத்து மின்சாரம் ஆக்கிக் காத்திருக்க வேண்டியதுதான்.
64

2OO3-2OO4.
இன்னல்கள். தடைகளை. இழப்புகளை அடைந்த போதிலும், மனந்தளரவிடாது முயற்சியுடன் ஈடுபட்டு . வெற்றி கண்ட ஒரு மங்கை நல்லாள். நாட்டுப் பற்றும் அறிவுத்திறனும் மிக்க கியூரி அம்மையார் 67 ஆண்டுகள் உயிர்வாழ்ந்தார். அவர் தமது இறுதிக் காலத்தில் லியூக் கோமியா என்ற இரத்தப் புற்று நோய்க்கு ஆளானார். வாழ்நாளில் தொடர்ந்து இரசாயனப் பதார்த்தங்களுடன் புழங்கியதாலேயே இது ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அறிவியல் துறையின் மாண்புறுவனிதையாக இவர் திகழ்ந்துள்ளார். அத்துணை மாண்புமிகு பெருமாட்டி அறிவியல் உலகம் உள்ளவரை நின்று நிலைப்பார் என்பதில் எதுவித ஐயமுமில்லை.
கி. சர்மியா
2 ܬ݁ܰܠܐ ̄ܓ-ܢ- ܝܢܠ
=下ミキミそ
ஒதுக்கி தனியே உட்கார்ந்து திட்டமிட்டுச் தோன்றும் மின்னல் அது மின்னல் போலே
கொள்ளாவிட்டால் அருத்த மின்னல் வரை

Page 111
2OO3-2OO4
சூரியக்
கண்டுபிடிக்
சூரியனை மையமாகக்கொண்டு புதன், சுக்கிரன், பூமி, செவ்வாய், வியாழன், சனி, யூரெனஸ், நெப்ரியூன், புளுட்டோ ஆகிய 9 கோள்களும் தம் அச்சில் தம்மைத் தாமே சுற்றியபடி சூரியனையும் நீள்பாதையில் சுற்றி வருகின்றன.
புளுட்டோவிற்கு அப்பால் விண்வெளித் தூசுகளும், விண்கற்களும் அடங்கிய "குயூட் பெல்’டையும் ஊடுருவி அதற்கு வெளியே உள்ள அதாவது சூரியனிலிருந்து 1700 கோடி கி.மீ தொலைவில் உள்ள ஒரு கிரகத்தைக் கண்டுபிடித்தமை எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது. விஞ்ஞானம் வளர வளர மனிதனால் எத்தனையோ பொருட்கள் இனங்காணப்படுகின்றன.
இவ்வாறு விண்வெளியிலுள்ளவற்றை இனங்காண மனிதன் விரும்புகின்றான். இவ்வாறு பலவற்றை இனங்கண்டு வந்தவன் இக் கிரகத்தையும் அடையாளம் கண்டான். விண்வெளி ஆய்வில் முன்னணி வகிக்கும் அமெரிக்க விண்வெளிநிறுவனமான நாசாவின் ஆதரவுடன் இயங்கிவரும் கலிபோனியா தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த “மைக்கல் பிரவுண்’ எனும் விஞ்ஞானியின் முயற்சியினாலே இக் கிரகம் கண்டுபிடிக்கப்பட்டது. சக்தி வாய்ந்த பிரமாண்ட தொலைநோக்கி மூலம் வான்பரப்பை
எப்பழ பழக்க வேண்டுமென்று தெரிந்து
எதைப் பழக்க வேண்டுமென்று தெரிந்து
 

குரும்பத்தில்
BÍLILL LJd5uI öITös)
ஆராய்ந்து கொண்டிருந்த இவ் விஞ்ஞானி சிவப்பு நிறத்தில் தோன்றிய இக் கிரகத்தைக் கண்டுபிடித்ததுடன் அதற்கு ஆக்டிக் சமுத்திரத்தில் உயிரினங்களைப் படைத்த பெண் தெய்வமெனக் கூறப்படும் “செட்னா’ வின் பெயரையும் சூட்டி மகிழ்ந்தார்.
இக் கிரகம் 2003.11.14 அன்று கண்டு பிடிக்கப்பட்டது. இதற்கு உடனே "2003 VP12" என்ற பெயரே சூட்டினார். பின்னர் ஆய்வுகளின்படி இது செந்நிறமாக இருப்பதும், 1000 மைல் விட்டமுடையதாக இருப்பதுவும் அறியப்பட்டது. செட்னாவின் தட்பவெப்பநிலை (-400 F) எனவும், சூரிய ஒளி படாத நிலையில் உறை பணியாக இருக்கின்ற தெனவும் கண்டுபிடித்தனர். இக்கிரகம் 10500 ஆண்டுகளிற்கொரு தடவைதான் சூரியனிற்கு சமீபமாக வருகின்றது. இது தன்னைத்தானே சுற்றும் வேகம் மிக மெதுவாக நடைபெறுவதால் அதன் பகற்காலம், இரவு காலம் என்பன எவ்வளவு என்பதனை விஞ்ஞானிகளினால் அறிய முடியவில்லை. செட்னாவிற்கு உபகோள் ஒன்றும் உள்ளது. மனிதனின் அறிவு ஆற்றல்கள் வளர வளர இன்னும் விண்வெளியில் புதியனவற்றை அறிய முடியும் என்பது நிச்சயமானது.
65Ir. Lofgafur
ゞーートー* 

Page 112
I5
பூமியின் இயக்கம் ஈர்ப்பினால் விளைவதுபே மனிதனின் வாழ்வதோ நட்பினால் மலர்ந்திடுப
பசியொடு பஞ்சமும் பாரினில் மறைந்திடும்,
வசையிலா அன்பினை வாரி வழங்கினால்,
மழலையாய்த் தாயவள் மடியினிற் தவழ்கையி
குழந்தைகள் சூழ்ந்திட நட்புடன் சிரிக்குமே, அழுதிடும் போதினில் தந்தையும் அணைத்தி
அக்கணம் நட்புடன் அருகினிற் செல்லுமே.
சிறியவளாய்ப் பள்ளியில் பயிலும் போதினில்
சேர்ந்துடன் கற்பவர் அனைவரும் நண்பராம்
செய்திடும் குழப்படி ஆசிரியர் கேட்பின்
நட்பினைக் காத்திட பொய்யுரை பகர்வார்.
படித்திடும் வேளையிற் பள்ளியிற் பழகிடும்
பலரையும் மனதினில் நண்பராய் ஏற்கின்றோம்
கல்வியில் உயர்ந்திட ஏற்றிடும் ஏணியாய்
குழுவினர் அனைவரும் மதிப்புடை நண்பர்ச
படிப்பது முடித்திட ஏற்பது ஒருதொழில்
செய்தொழில் வேளையில் சேர்ந்திடும் அனை
ஒருவருக்கு உள்ளதை தமக்கென எண்ணிே
உண்மையாய் நண்பராய்த் திகழ்ந்திடல் கண்
66

2OO3-2004
ls).
5.
ஜெ. சாளினி

Page 113
2OO3-2004
இலங்கையின் பண்
தொழினுட்பம் என்பது ஒரு வேலையைச் செய்வதற்கு வேண்டிய நுட்பமுறையென்பதையே குறித்து நிற்கின்றது. இலங்கையின் பண் டைய தொழினுட்பம் என்ற இக் கட்டுரையின் நோக்கம் புராதன மக்களிடையே காணப்பட்ட தொழினுட்ப முறைகளை ஆராய்வதாகும்.
கிமு 6"நூற்றாண்டில் ஆரியர் குடியேற்றங்களை அமைப்பதற்கு முள்பே இலங்கையில் வாழ்ந்த மக்கள் தமது அன்றாடக் கருமங் களிற்காக பல்வேறு நுட்பமுறை களைக் கையாண்டுள்ளதுடன் வேலைகளையும் இலகுவாக்கி உள்ளனர். விஜயன் வரும்போது குவேனி குளக்கட்டிலிருந்து நூல் நூற்றுக் கொண்டிருந்ததாக கூறப்படு கின்றது. இதிலிருந்து அக்காலத்தில் குளக்கட்டு அமைக்கும் நுட்பம் காணப்பட்டதுடன் நூல் நூற்கும் கலையும் சிறப்பு பெற்றிருந்ததென்பது தெளிவாகின்றது.
ஆரியரது வருகைக்கு பின்னர் விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்ட மக்களிற்கு ஆறுகளில் இருந்து கிடைத்த நீர் குறிப்பிட்ட தொரு காலத்திற்கே போதுமானதாக இருந்தது. இதனால் அவர்கள் ஆறுகளில் நீர்வேகம் குறைவாகவும் எச்சக்குன்றுகள் அல்லது மண் திட்டுகளிற்கு அண்மையிலும் குளங்களை அமைத்தனர். இலங்கை
யின் தரைத்தோ உன்னிப்பாகவும் நி பயன்படுத்தினர் தெளிவாகின்றது பிரதான பகுதிகள் அணை, சுருங்: கலிங்கற் றொட்ட
என்பன புராத
தொழினுட்ப அறின இன்றைய பொழ விஞ்சும் அளவி தொழில் நுட்பமு உள்ளது. குளத்தின் தாங்கக்கூடியவ
பலமானதாக அ{ குளக் கட்டைப் காகவும் அை அரிப்பிலிருந்து குளக்கட்டின் உட் படையொன்று குளத்தில் அதிக நீ மேலதிக நீரை ெ குளக்கட்டை வி குறைந்த சுருங் பட்டிருந்தது. சுரு
படடதால குளகச்
fn1). Ull குளத்திலிருந்து L
சேதம்
 

டைய தொழில்நுட்பம்
ற்றத்தை மிகவும் தானமாக அறிந்து என்பது இதனூடு 1. குளங்களின் ாகக் கருதப்படும் கை, கலிங்கல், டி, அலைதாங்கி ன மக்களின் வ தாங்கி நின்றன. ரியியலாளர்களே ற்கு பண்டைய மறை அமைந்து ா நீர் கொள்திறனை ாறு குளக் கட்டு
மைக்கப்பட்டது.
பாதுகாப்பதற் நீரின் தடுப்பதற்காகவும் புறத்திலே கருங்கற் போடப்பட்டது.
6060)
ர் உண்டானபோது வளியேற்றுவதற்கு ட சற்று உயரங் கை அமைக்கப்
ங்கை அமைக்கப் ட்டிற்கு ஏற்படக்
குறைகிறது. ாசனத்திற்காகவும்
ஏனைய தேவைகளிற்காகவும் நீரை வெளியேற்றுவதற்காக குளக்கட்டில் அமைக்கப்பட்டிருக்கும் துவாரமே கலிங்கல் ஆகும். இது உலர் கலிங்கல், ஈரக் கலிங்கல் என இருவகைப்படும். உயர் கலிங் கல்லை குளத்தின் மேல்மட்ட நீரை வெளியேற்றவும் ஈரக் கலிங்கல்லை தாழ்மட்ட் நீரை வெளியேற்றவும் புனரமைப்பு வேலைகளின் போது குளத்திலுள்ள சேற்றை வெளியேற்ற வும் பயன்படுத்தினர். சிறிய குளங்களில் ஈரக்கலிங்கல் மட்டுமே காணப்படும். புராதன குளக்கட்டு வேலைகளில் மிகவும் சிறந்ததாக காணப்பட்டது. கலிங்கற்றொட்டி யாகும். பரந்த ஆழமான குளத்தி லிருந்து குளக்கட்டினூடாக நீர் பாய்ந்து கலிங்கல் வழியே வெளியேறும் போது உண்டாகும் அமுக்கத்தினால் குளக்கட்டு பெரிதும் பாதிக்கப்படலாம். குளக்கரையும் நீர்மட்டமும் சந்திக்கின்ற இடத்தில் கலிங்கற் தொட்டியமைக்கப்பட்டது. மேட்டிற்கு நீர் கொண்டு செல்வ தற்கும், வெளியேறும் நீரின் அளவைக் கட்டுப்படுத்தவும் ஓர் உபகரணம் இதில் பொருத்தப் பட்டுள்ளது.
நிலத்தின் சாய்வை அவதானித்து கட்டப்பட்ட கால்வாய்கள் புராதன மக்களின் நிலந் தொடர்பான அறிவையும், தொழினுட்பத்தையும் வெளிப்படுத்துகிறது. இச்சாய்வைப்
67

Page 114
பயன்படுத்திக் கால்வாய்கள் அமைப்ப தால், கால் வாய்களின் கிடை அரிக்கப்படுவது தடுக்கப்படுவதுடன் கேப்பரந்த பிரதேசத்திற்கு நீரை விரைவாக வழங்கக் கூடியதாகவும் உள்ளது. நிலக்கீழ் நீர்ப்பாசனமும் இக்காலத்தில் மேம்பட்டு காணப் பட்டது. வசபமன்னன் ஜயகங்கை ஊடாக ரன்மசூப் பூங்காவிற்கு நிலத்திற்கு கீழாக நீர் கொண்டு சென்றதாக குறிப்பிடப்படுகிறது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் நுட்பத்தின் உச்சநிலையை பண் டைய மக்கள் அடைந்துள்ளார்கள் என்றே கூறலாம்.
இலங்கையின் பண்டைய ாலத்தில் அமைக்கப்பட்ட தூபிகள் 1ல்லது தாதுகோபங்கள் இலங்கை யன் தொழினுட்பத்தை வெளிப்படுத் தும் மற்றுமோர் சிறந்த அம்சங்க ளாகும். பல்வேறு வடிவங்களில் அமைந்த தூபிகள், போதிமனைகள், சிலைமனைகள் ஆகியவற்றில் பொறிக்கப்பட்டுள்ள சித்திரங்கள்,
சிலைகள் செதுக்கல்கள் ஆகிய வற்றில் நுண்கலைத் தொழினுட்பம் வெளிப்படுகிறது.
இயற்கை
வர்ணங்களைப் பயன்படுத்தி நீண்ட காலம் அழியாத முறையில் பாதுகாக் கப்பட்டுள்ளதும், இயற்கை அழகு நிறைந்ததுமான உருவங்களும வரையப்பட்டமைக்கு உதாரணமாக
சிகிiாக் குை
جیم
குறிப்பிடலாம். இ உருவங்கள் ஓவிய
வர்ணங்கள் அத் பொடிகள், பாறை இலை என்பவற்றி
! ! गा !!!!!! }
6F6E3; } காலம் அழியாமல் தொழில்நுட்ப உ படுத்தப்பட்டுள்ள அமைந்துள்ள 8 யானது சிங்கெ திருப்பது போன் டுள்ளது. இதில் செதுக்கல் களி தொழில்நுட்பத்தி
மற்றும் சிலைகள்
களின் பருமனிற்
அடித்தளம் பீ. துடன், சி:ை
இரக்கம் ச1
68
 
 
 
 
 
 

க ஓவியங்களைக் இங்கு பெண்களின் 1ங்களாக இயற்கை
1வது உலோகப் ப் பொடிகள், தாவர ரிலிருந்து பெறப் ளைக் கொண்டு
இருப்பதற்கான த்திகளும் பயன் ன. மற்றும் இவை சிகிரியாக் குகை மான்று அமைந் று செதுக்கப்பட் பிருந்து மலைச்
அவர்களது iன் தெளிவாகிறது. செதுக்குவதில் பல ஈழில்நுட்பங்கள் து. இறுக்கமான டிப்புகளற்ற கற்கள் பட்டதுடன் சிலை
கு ஏற்றவகையில்
ஆ3:மக்கப்பட்ட
}கள் கருணை,
ந்தம் போன்ற
بیسمس 2004-2003 معنی
பாவங்களைப் பிரதிபலிப்பனவாகவும், சிலைகளின் உருவ அமைப்புகளிற் கேற்ப உரிய அளவுத் திட்டங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மற்றும் சிறந்த செதுக்கல் வேலைகளாக சந்திரவட்டக்கற்கள் காணப்படு கின்றன. இவற்றிலுள்ள உருவங்கள் இயற்கையிலுள்ளவாறே அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
தாதுகோபங்கள் வெவ்வேறு வடி வங்களில் அமைக்கப்பட்டன.
உதாரணமாக நெற்குவியல் வடிவம், மணிவடிவம், நீர்க்குமிழிவடிவம் என்பன இலங்கையில் காணப்படு கின்ற தாதுகோப வடிவங்களாகும். பல்வேறு வடிவங்களிலும் அமைப்ப தற்கான கணிப்பீடு முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
புராதன காலத்தில் மக்களிற்கு ஏற்பட்ட பல்வேறு விதமான நோய்களைக் கட்டுப்படுத்துவதற்காக அல்லது குணப்படுத்துவதற்காக இயற்கையுடன் ஒன்றிய வைத்தி யங்கள் பிரபல்யம் பெற்று விளங்கியது. இதனையே சித்த, ஆயுர்வேத வைத்திய முறைகள் என அழைப்பர். இது பக்கவிளைவுகள் அற்றவை. தொழுநோய்கள், தோல் நோய்கள், சிரங்கு போன்றன குணமாக்கப் இதில் மருத்துவ ஒளடதங்களின் பயன்பாடு குறிப்பிடத் தக்கது. அத்துடன் பல்வேறு வகை களில் வடிவமைக்கப்பட்ட மருத்துவ
பட்டன.
உபகரணங்களையும் இம்மக்கள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இவற்றினூடாக அவர்களின் தொழில்நுட்பத்திறன் மேலும் விருத்தி யடைந்து உள்ளதை அறியமுடிகிறது.

Page 115
2003-2004
உலோகப் பொருட்களைப் இலங்கைய பயன்படுத்தவும் பண்டையகால தொழில்நுட்ப மு மக்கள் பழகியிருந்தனர். உதாரணமாக தற்கு அகழ்வு இரும்பு, பொன், வெள்ளி போன்ற களும், புராதன வற்றை உபகரணங்கள் ஆபரணங் அமைப்புகளின் எ கள் செய்யப் பயன்படுத்தியதாகவும் கல்வெட்டுகள், தெரியவருகிறது. தகவல்கள் போன்ற புராதன மக்கள
அறிவுன
0 உயர்ந்த இடத்தை அடைவதற்கு அழவா துவங்குங்கள் அதற்குப்பிறகு தொடர்ந்து
 ேஎன்னால் முழந்த அனைத்தையும் நான் ெ ஒரு பிரயோசனமும் கிடையாது செய்யவே
தீரவேண்டும்.
 ேஉடைந்து போகாமல் இருக்க, வளைந்து

ல் பண்டைய பேணப்பட்டு வந்த தொழில்நுட்ப றைகளை அறிவ முறையானது இன்றுள்ளவர்கள் ஆராய்வுத்தகவல் கண்டு வியக்குமளவுக்கு சிறப்பு கட்டிடங்கள், வாய்ந்ததாகும். இவ்வாறு புராதன ச்சங்கள், நூல்கள், மக்கள் கையாண்ட தொழில்நுட்ப வாய்மொழித் முறைகளே இன்று இந்த விஞ்ஞான ன சான்றாகின்றன. உலகிற்கு அடியிட்டுள்ளன என்று டத்தே அன்று கூறின் மிகையாகாது.
சி. திவ்வியலக்ஷ்மி
sa Sea
மரகள்
ரத்திலிருந்து பிரயாணத்தைத் முன்னேறுங்கள்
65616mo(3UIT (Cicero) சய்து வருகிறேன் என்று கூறி வருவதில் ண்டியவற்றை நீங்கள் செய்து முழத்தே
வின்ஸ்டன் சர்ச்சில்
கொருங்கள்.
அயல்நாட்டு பழமொழி
-

Page 116
6)IQQ60)LD
மழை கொட்டும் வேளையிலே - அவள்
மனதில் பாடசாலை ஞாபகம் வருகிறது
அழுக்கான உடையை தோய்த்து
அடுப்படியில் காயவைத்து
பண்பானவளாய் பாடசாலை வருகிறாள்.
பாவம் பணமின்றி போனதேனோ?
கல்விதனை கற்றிடவே கனவுடனே காத்திருந்த
காசினிலே கற்பதற்கும் வழி இல்லையா?
விடியல் தனை நோக்கிச் சென்றாள்.
விடியல் கூட அவளை மறுத்து விட்டதே!
முன்னேற பல வழிகளில் முயற்சித்தாள்
முயற்சி கூட அவளை வெறுத்து விட்டதே
வாழ்க்கையை வாசித்துப் பார்க்கிறாள்
வாழ்க்கை கூட கசப்பாகி விட்டதே!
கொடுமையான வறுமை அது - அவளில்
கொள்ளைப்பிரியத்தை வைத்துவிட்டதேனே?
வறுமைப் பெண்ணின் வாழ்க்கை தனை
வாசித்துப் பார்த்தால் அது வாசகர்களுக்கும் பு
 

கொடிது
2003-2004
ாள்.
fuqbl

Page 117
2003-2004
மொழித்திற
மொழி என்பதை ஒரு கருத்து தொடர்பு சாதனம் என்றவாறே தற்கால மொழியியல் அறிஞர்கள் அர்த்தப்படுத்திக் கொள்கின்றார்கள். ஆதி மனிதன் தனது சகபாடிகளுடன் தொடர்பு கொள்வதற்கும், தனது கருத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்துவதற்கும் சைகைகளையும், பல்வேறுவிதமான ஓசைகளையும் பயன்படுத்தினான். மெளனம் கூட ஒரு வகையான மொழிதான். ஏனெனில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இந்த மெளனம் உணர்த்துகின்ற பொருள் வெறுமையானதல்ல. அது அர்த்தம் பொதிந்ததே.
மெளனமாகி சைகையாகி ஒசையாகி சொற்களாகி வார்த்தைகளாகி வடிவம் பெற்றதே மொழியாகும். இந்த மொழியே ஒரு இனத்தின் அடையாளமாகி, அதன் பண்பாட்டையும் கட்டிக்காக்கின்றது. மொழியை இழந்த ஒரு மக்கட் கூட்டம் உலகில் தனது இருப்பை அடையாளப் படுத்தவே முடியாமற்போய்விடும்.
நாம் பல்வேறு மதங்களின் வழி பிரிந்து நின்றாலும் தமிழர்கள் என்ற ஒரே குரலில் ஒன்றுபட்டு எமது மொழியை போற்றியும் பேணியும் வருகின்றோம். மொழி கருத்துத் தொடர்புசாதனமாக விளங்கினாலும், அது பண்பாட்டின் கொள்கலமாகவும் இருக்கிறது. இதனாலேயே மொழியானது அது பேசப்படும் இனத்தின் வரலாற்றுடன் கலந்து, அந்தந்த இனத்தின் ஊனாகி உயிராகி உட்கலந்து நிற்கின்றது.
பாரதியார்,
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவதெங்கும் காணோம்’
என்று தமிழின் பெருமையை எமக்கு எடுத்துக் கூறினார்.
இன்று “யாம்” அறிந்த மொழிகளோ பல. பாரதி
வடமொழியை, ஆங்கிலத்தை, பிற இந்திய மொழிகளையே அன்று கருத்திற் கொண்டாலும், இன்று
 

னும் மொழியாற்றலும்
எம்மவர்கள் உலகின் திசைகள் பலவற்றிலும் பரந்து வாழ்வதால் “யாமறிந்த மொழிகள்’ எனும் போது உலக மொழிகள் பலவற்றையுமே குறிப்பிட வேண்டும்.
மொழி என்பதை கருத்து தொடர்பு சாதனம் என்றவாறு தற்கால மொழியியல் அறிஞர்கள் அர்த்தப்படுத்திக் கொள்கின்றார்கள். ஆதி மனிதன் மற்ற மனிதர்களோடும் தொடர்பு கொள்வதற்கும் தனது கருத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்துவதற்கும் பயன்படுத்தியது சைகைகளையும் பல்வேறு விதமான ஓசைவேறுபாடுகளையுமே இன்றும் விலங்குகள் எழுப்புகின்ற பல்வேறு விதமான ஓசைகளை எம்மால் விளங்கிக்கொள்ள முடியாதிருந்தாலும் அந்த விலங்கினங்களுக்கு அவை அர்த்தமுள்ள ஒலிக்குறியீடு களாகவே இருக்கின்றன. மெளனம் கூட ஒருவகையான மொழிதான். ஏனெனில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இந்த மெளனம் உணர்த்துகின்ற பொருள் வெறுமையானதல்ல. அது அர்த்தம் பொதிந்ததே.
எனவே மெளனமாகி சைகையாகி ஓசையாகி சொற்களாகி வார்த்தைகளாகி வடிவம் பெற்றதே மொழியாகும். இந்த மொழியே ஒரு இனத்தின் அடையாளமாகி நின்று அதன் பண்பாட்டையும் கட்டிக்காக்கின்றது. மொழியை இழந்த ஒரு மக்கட் கூட்டம் உலகில் தனது தனித்துவத்தை இருப்பை அடையாளப்படுத்தவே முடியாமல் போய் விடும் இதனாலேயே பல்வேறு மதங்களின் வழிபிரிந்து நின்றாலும் நாம் தமிழர்கள் என்ற ஒரே குரலில் இவர்கள் அனைவரும் தமது மொழியை போற்றியும் பேணியும் வருகின்றனர்.
மொழி கருத்துத்தொடர்பு சாதனமாக விளங்கினாலும் இன்று அது ஒவ்வொரு இனத்தினதும் பண்பாட்டுடன் கலந்த அந்தந்த இனத்தில் உட்கலந்து நிற்கின்றது. பாரதியார்,
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவதெங்கும் காணோம்”
71.

Page 118
என்று தமிழின் பெருமையை எமக்கு எடுத்துக்கூறினார். இன்று “யாம்” அறிந்த மொழிகளே பல. பாரதி வடமொழியை ஆங்கிலத்தை, பிற இந்திய மொழிகளை அன்று கருத்திற் கொண்டாலும் இன்று எம்மவர்கள்
وو.
உலகின் திசைகள் பலவற்றிலும் பரந்து வாழ்கின்றனர். இதனை இன்று “யாமறிந்த மொழிகள்’ எனும்போது உலக மொழிகள் பலவற்றையுமே குறிப்பிட வேண்டியநிலை உருவாகியுள்ளது. இத்தகைய நிலையிலும் தமிழ் இனிமையானது தான் என்பதை நிரூபிப்பது சாத்தியமில்லாததாகிவிடலாம். ஆனால் உண்மை அதுவாக இருக்காது பாரதிக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே இனிமையானது தனது தாய் மொழிதான். எத்தனை மொழிகளை பேசினாலும் தாய்மொழியில் இருக்கின்ற ஆற்றல் ஏனைய மொழிகளில் ஏற்படுவது சாதாரணமானதல்ல.
தாய்மொழி அறிவு வெறுமே வாசிப்பறிவால் பேச்சு பழக்கத்தால் ஏற்படுவதல்ல இது மொழி பண்பாட்டி னுடாக எம்மை வந்தடைகின்றது. இதனால் நாம் சமூகமயமாக்கப்படும் போது எமது மொழியிலும் மிகுந்த ஆற்றல் பெற வாய்ப்பு ஏற்படுகின்றது. படிப்படியான வாசிப்பு மேன்மேலும் எமது மொழி ஆற்றலை வளப்படுத்துகின்றது. இதனால்
நீங்கள் உண்மையைக் கூறி வ
வைத்துக் கொள்ள வேண்டிய (
72
 

2OO3-2004 “சொல்லுக சொல்லைப்பிறிது ஓர் சொல் அச் சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து’
என்ற வள்ளுவரின் வாக்குக்கிணங்க நாம் எமது மொழியில் வார்த்தைக்கு எதிர்வார்த்தை கிடைக்காத அளவிற்கு ஆற்றலைப் பெறுகின்றோம்.
இந்த மொழி ஆற்றல் எமக்கு பல்வேறு சந்தர்ப்பங்களிலும் கைகொடுத்து உதவுகின்றது. மாணவ பருவத்திற் பரீட்சைக்கு விடை எழுதவும் நேர்முக தேர்வில் தயங்காமல் வினாவுக்கு விடைகூறவும் உணர்ச்சியின் உந்துதலால் வார்த்தைகளை வடித்து இலக்கியம் படைக்கவும் ஆற்றல் மிக்க பேச்சாளனாக மேடையிற் திகழவும் இந்த மொழியாற்றல் எமக்குத் துணைநிற்கின்றது. எனவே மொழியாற்றலை வளர்த்துக்கொள்வது சமூகத்தில் உயர்வான நிலையினை அடைவதற்கு வழிவகுக்கும் என்பதிற் சந்தேகமில்லை இதனாற் பாடசாலைக் காலம் முதற் கொண்டே ஒவ்வொரு மாணவர்களும் தத்தமது மொழித்திறனை வளர்த்து மொழியாற்றலைப் பெருக்குவதாற் சமூகத்தில் உயர்ந்த நிலையை நோக்கி உன்னதமாக நடைபோடலாம் என்பதில் ஐயம் இல்லை.
இ. வாகினி
سکرتے ہےN
நபவராக இருந்தால் எதையும் ஞாபகத்தில்
அவசியம் உங்களுக்கு இருக்காது.
Intriră ” satiler (Mark Twain)

Page 119
2003-2004
அன்புத
துக் கொண்டிருந்தான். ரவி கடிகாரத்தைப் பார்த்தான். எழுந்து தம்பி மணி கிறிக்கட் விளையாடப்போக வேண்டுமல்லவா? மட்டையையும், பந்தையும் விக்கெற்றுக்களையும் எடுத்து வா. நண்பர்கள் காத்திருப்பார்கள் என அதட்டினான். அண்ணா இன்று ஞாயிற்றுக்கிழமையல்லவா? பலர் விளையாட்டுத் திடலுக்கு வருவார்கள் அவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்காது விளையாடவேண்டும். என மணி சொன்னான். எனக்கு எல்லாம் தெரியும். பேசாமல் வாடா என்று ரவி கூறினான்.
இருவரும் விளையாட்டுத்திடலை அடைந்த போது நண்பர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். விளையாட்டு ஆரம்பமாயிற்று. சிறிது நேரத்தின் பின் மணி சற்றுப் பொறுங்கள். அதோ ஒரு பெரியவர் வருகின்றார். அவர் சென்றபின் தொடர்ந்து விளையாடுவோம். அவரின் மேல் பந்துபட்டால் துடித்துப்போவார் என்றான். அப்போது ரவி இந்த கிழவனுக்கு வேறு பாதையில்லையா? என்று விட்டு நண்பனைப் பார்த்து நீ பந்தைப்போடு மச்சான் என அவனும் பந்தை வீச ரவி ஓங்கி அடித்த பந்து முதியவரின் தலையில் பட்டது. அவர் ஐயோ என்றவாறு விழுந்தார். அவர் கையிலிருந்த பையும் தூர விழுந்தது.
மணி தவிர எல்லோரும் நைன்ரி விழுந்து விட்டது. பாருங்கோடா என கைகொட்டிச் சிரித்தனர். மணி, அண்ணா சிரிக்காதீர்கள் பெரியவர்களிடம் அன்பு மரியாதை வையுங்கள் என்றான். போடா எங்களுக்கா புத்தி சொல்கின்றாய் என்று திட்டி விட்டு மீண்டும் கேலி செய்தனர். மணி ஒடிச் சென்று பெரியவரைத் தூக்கி அவரின் பையையும் எடுத்துக்கொடுத்து "ஐயா அவர்கள்
 

நம் இன்பம்
தெரியாமால் செய்த பிழையை பெரியவராகிய நீங்கள் மன்னிக்க வேண்டும’ எனக் கூறித் தேற்றினான 'தம்பி காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது சகஜமே” பரவாயில்லை. நீ யாரப்பா இவ்வாறு உதவுகின்றாய். பெரியோரை மதிக்கின்றாய் நீ எதிர்காலத்தில் சிறந்த குடிமகனாக வருவாய் என வாழ்த்தினர். ஐயா நீங்கள் போகுமிடம் சொன்னால் நான் கூட்டிச் சென்று விடுகின்றேன். எனக் கேட்டான். அவர் வீட்டு விலாசம் சொல்ல அது எங்கள் வீடுதான் வாருங்கள் அழைத்துச் செல்கின்றேன் என மகிழ்ச்சியுடன் கூறினான்.
தனது வீட்டிற்குக் கூட்டிச்சென்று அம்மா ஒரு பெரியவர் வந்திருக்கின்றார். வாருங்கள் என்று கூறினான். தாய் வெளியே வந்து பார்த்து பெரியவரை கண்டதும் ஆச்சரியம் அடைந்து 'மணி இது உன் பெரியமாமா கனகாலம் இங்கு வரவில்லை. அதனால் உனக்கு தெரியவில்லை’ என்று கூறினாள். “மணி உனது மகனா? எவ்வளவு அன்பாக இருக்கின்றான். பெரியாரை மதிக்கின்றான்” என்று கூறி அவனுக்கு பரிசாக ஒரு பொம்மையையும் புத்தகத்தையும் கொடுத்தார்.
சிறிது நேரத்தில் ரவி வீட்டிலிருந்த பெரியாரைக் கண்டதும் திகைத்தான். அவர் மணியின் தாயைப் பார்த்து இவனும் உன் மகனா? இவன் தான் என்னை நைன்ரி என்று கேலி செய்தான். இவன் ஒருவரிடமும் அன்பு காட்டாத துட்டப்பையன். மணி நல்ல பையன் எனக் கூற ரவி வெட்கித்தலை குனிந்து மாமா நான் இனி அன்புடன் நடப்பேன். அன்பு தரும் இன்பத்தை உணர்ந்து விட்டேன். என மன்னிப்புக் கேட்டான். பெரியவரும்
மகிழ்ந்தார்.
(யாவும் கற்பனை)
இ. நிலானி து
མཁ《། །《།《
73

Page 120
6figuI66r 6
காலையில் கண் விழித்தேன் கடமையெல்லாம் முடித்து நின்றேன். தென்றல் வந்தென்னைத் தீண்டி அரவணைத்து, காலைக் காட்சிதனைக் காணவா என்றதுவே, வெளியே நோக்குவதற்காய் விரைந்தேன் யன்னலுக்கு. சோலைக்குருவிகளின் சுந்தர இசைகளுடன் சேவல் சிறகடித்து சிலிர்தெழுந்தே கூவி, கதிரவனின் வருகைக்காய் கட்டியம் கூறியதே. கிழக்கு வெளுத்தங்கே கீழ்வானம் சிவப்பேறி, கன்னியரின் கன்னம் போல் ஒளிர, அன்னை நெற்றியை அலங்கரிக்கும் பொட்டது போல் மண்மாதா வைத்திட்ட மங்கலத்திலகமென, செந்நிற வட்டமாய் சிவசூரியன் எழுந்தென் சிந்தனையை மயக்கி
74

2003-2004
வியப்புக்கள்
தங்கத் தாம்பாளமாய் தகதகக்கும் இளங்கதிரோன் மெல்ல எழுந்தங்கே மென் கதிரால் எமைத்தழுவ, வைரமாய் மாறுகையில் வர்ணங்கள் பல அங்கே வர்ணிக்கவோ எனக்கு வார்த்தை தான் எனக்கு வரவில்லை . பார்த்த காட்சியெல்லாம் பக்குவமாய் சொல்வதென்றால், பாரதி வந்தெனக்குப் பாட்டெடுத்துத்தர வேணும். கண்டதையெல்லாம் காவியமாக்கிடிலோ கம்பன் வந்தெனக்கு கவி பாடித்தரவேணும் பக்கத்தில் யாருமில்லை பார்த்து வர நேரமில்லை ஏழ் குதிரைத்தேரில் எழுகின்ற சூரியனை விழியாண்டால் பருகி விடியலை ரசித்து நின்றேன்.
முந், சிவகஜனி ゞーートー賞 /ހރަ
--༤《། །《།།《རྒྱལ་

Page 121
2003-2004
கற்ப
எமது பிரதேசத்தில் ஏழை மக்களின் வாழ்வை ஏற்றம் பெறச் செய்யும் பனை வளம் விண்ணுலகக் கற்பகதரு பனை என்று அனைவரும் அறிந்திருப்பீர்கள். அடிமுதல் முடிவரை வேண்டுவோருக்கு வேண்டிய வற்றைக் கொடுக்கவல்ல மரம் பனை ஆகும். பனையானது பூலோகக் கற்பகதரு ஆகும். இது நீண்டு உயர்ந்து நிறமோ கறுப்பாக இருப்பினும் பல பயன்களை மக்களுக்குக் கொடுத்து மதிப்புப் பெற்றுள்ளது.
பனையை உண்டாக்குவது பற்றி யோசித்துப் பார்ப்போமாயின், நிலத்தைக் கொத்தியோ உழுதோ பண்படுத்தாமல் நிலத்தில் விதைகளை புதைத்தால் அவ்விதைகள் முளைத்துப் பெரிய மரமாகின்றது. இவற்றுக்கு நீர் பாய்ச்சத் தேவையில்லை. வளமற்ற வறண்ட பிரதேசத்திலும் மழைகாலத்தில் முளைகள் வளர்ந்து பின்பு மரமாகி எமக்கு அளப்பரியவற்றை வாரிவழங்குகின்றது.
எமது பிரதேசம் ஆகிய வடக்கு கிழக்கு மாகாணங்களில் பனை வளம் இப்போது அழிக்கப் பட்டுள்ளதைக் காண்கின்றோம். பாதுகாப்பு நிலைகள் அமைக்கவும் பதுங்குகுழிகள் அமைக்கவும் பனைவளம் பரவலாக கண்மூடித்தனமாக அழிக்கப்பட்டன. இளம் தலைமுறையினருக்கு ஒரு ஏளனப் பொருளாயிற்று.
நம் முன்னோர் தம் அறிவெல்லைக் கமைந்த வகையிலே பனை தந்த செல்வம் அனைத்தையும் வளமாகப் பாவித்து திடமாக வாழ்ந்தனர். கடும் கோடை காலத்திலே பனை தந்த நுங்கும் பதநீரும் கள்ளும் ஊட்டச்சத்து மிகுந்த குளிர்பானங்களாய் அமைந்தன. இவை கோடை காலத்தில் வரும் வெப்ப நோய்களுக்கு அருமருந்தாகவும் உபயோகமானது. பனம் பழத்தினை சுட்டுக் கறந்த பழப்பாகினைக் காலை உணவாக கொண்டனர். பனங்கழியைக் கறந்து பாயிலே பரப்பி வெயிலிலே காயவிட்டு பனாட்டு ஆக்கினர். மழைகால ஆரம்பத்திலே மண்ணிலே பாத்தியமைத்து பனம் விதைகளைப் புதைத்து அவை ஈன்ற கிழங்குகளைக் கிண்டி எடுத்தனர். அவை பின்பு ஒடியலாகவும், புழுக்கொடியலாகவும், உருப்பெற்றது. பனாட்டு, ஒடியற்புட்டு, ஒடியற்கூழ் நமது முன்னோரின் உணவில் ஒரு கூறாக அமைந்தது.

iნშნტITiნ
பனைமரம் மிகவும் வைரமானது நீண்டகாலம் பழுதுபடாது இருக்கவல்லது. அதனை சீவிவிட்டு கூரைகளுக்கு வளைகளாகவும், சலாகைகளாகவும், உபயோகித்தனர். கிணற்று துலாவாக பயன்படுத்துவர் பனம் மட்டை, பன்னாடை விறகுகளுக்காக பயன்படுத்தப் படுகிறது. பனம் மட்டை வேலிக்கு பயன்படும். மாடுகளுக்கு உணவாக பனை ஓலை பயன்படும். குருத்தோலைமூலம் பாய், கடகம், பெட்டி, சுளகு, விசிறி இன்னும் எத்தனையோ செய்யப்படுகின்றது. இவ்வாறு பனையின் பயன் கூறமுடியாத அளவுக்கு விரிந்து செல்கின்றது.
பனை உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளில் சந்தைப்படுத்த ஏற்ற வகையில் பனைசார் கைப்பணிப் பொருட்களை நவீனப்படுத்தி ஏற்றுமதி செய்வதன் மூலம் வடக்கு கிழக்கில் கிராம மட்டத்தில் கைப்பணிப் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபடும் வறிய மக்களுக்கு உச்ச வருமானத்தை தேடிக்கொடுக்கலாம். எமது அரசாங்கம் பனையில் இருந்து பெறும் கைப்பணிப் பொருட்களை ஏற்றுமதி செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எமது அண்டை நாடாகிய இந்தியா பனையிலிருந்து பெறும் சகலவிதமான பண்டங்களையும் கைப்பணிப் பொருட்களையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பெருந்தொகையான அந்நியச் செலாவணியைச் சம்பாதிக்கின்றது. எனவே எமது அரசாங்கம் அந்நாட்டு நிபுணர்களிடம் இருந்து ஆலோசனை பெற்று பனைவளத்தை நவீனமுறையில் விருத்தியடையச் செய்யவேண்டும். இதன் மூலம் வேலை இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பினையும் கணிசமான வருமானத்தையும் ஈட்டச் செய்யலாம்.
பனைவளம் குன்றிய இக்கால கட்டத்தில் வடக்கு, கிழக்கு மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் பனைவிதை நடுகையை மேலும் விஸ்தரிக்க வேண்டும். இவ்வாறான மூலவள உற்பத்தியில் ஈடுபட்டு பனைவளம் பெருக்கி ஏழை மக்களின் வாழ்வை எற்றம்பெறச் செய்வோமாக.
ம. சிவேந்தினி -
ゞーーー* ఫ 必
ཁོས་ཁཁཁ《། །《།།《-།
75

Page 122
oÕD60)IDU
ஒற்றுமையாய் வாழ்
ஒன்று கூடி வாழ்ே
ஒருவரை ஒருவர்
ஒன்று பட்டு வாழ்(
அகிலம் போற்றும்
தமிழினத்தின் தன்
தலை நிமிர்ந்து ஒ
வாழ வழி சமைப்ே
நாளை சமுதாயத்த
நாட்டின் தேவைக
இன மத பேதமின்
வாழ வழி சமைப்ே
ஒற்றுமையின் உய
உத்தமராய் கூடி
ஒற்றுமையே வாழ்6
எவ்விடத்தும் தீரழு
76
 

2OO3-2OO4
ITÚ 6IITÍDG36IITÍD
வோம் - நாம்
வாம்.
புரிந்து கொண்டு
வோம்.
எம்மினமாம்
மானம் காத்து,
ன்று பட்டு
பாம்.
தின் வழி காட்டியாய்
ளை உணர்ந்து
பாம்.
ர்வைப் போற்றி - இங்கே
நிற்போம்.
வின் உயர்வாகும் என்று
pடன் கூறி நிற்போம்.
செ. பவித்திரா ,
།གསལ《། །《།།《 །

Page 123
2003-2004
நடனக் கலையைத் தேர்ந்தெடுத்து நாட்டியங்கள் பல பயின்று அரங்கேற்றம் ஏறு பெண்ணே- நீ ஆனந்த கூத்தாடு பெண்ணே.
நடனம் என்னும் தீராத ஊற்றினாலே நீங்காத இடம் பிடித்து - பெரு நதியை அடைவாய் பெண்ணே- நீ
நாளடைவில் வளர்வாய் கண்ணே.
இன்ப வெள்ளத்திலே மூழ்கி இசையுடன் பாடி ஆடி உள்ளமெல்லாம் பூரிப்படைவாய் பென
உயர் வானில் பறப்பாய் கண்ணே.
அரங்கேற்றம் ஏறி வந்து அவையோர் முன்னின்று உன் திறனை வெளிக்காட்டு பெண்6ே
உள்ளத்தில் குடி கொள்வாய் கண்ணே
நடனத்தில் காலை வைத்து நாளாந்தம் உன் இசை கேட்டு அரங்கேற்றம் ஏறு பெண்ணே - நீ ஆனந்த கூத்தாடு கண்ணே.

SIGGROOT — Ể
SOT - Ë
தே. பவித்திரா
༄།།《། ༼
77

Page 124
ஆசான்
அ என்று அடியெடுத்து தந்த ஆசான்: அருமைக்கும் பெருமைக்கும் உரிய பு
ஆதரவுடன் அனைத்து எம்மை அன்
வாழ வைக்கும் ஆசான்களே.
இன்முகத்துடன் எப்போதும் எமக்கு இ
கல்வியைத் தந்த உமக்கு ஈடினை இ
உண்மையாய் உழைத்து எம்மை
உயர்த்தி விடும் உத்தமர் நீங்கள்.
ஐக்கியமாக வாழ வழிகாட்டும் ஆசான்
ஐஸ்வர்யமாய் அழியாத கல்வியைத் த
வாழ்க வாழ்க வளமுடன்
வாழிய வாழியவே.
78
 

2OO3-2OO4.
rö(36T.
(86.T.
ஆசான்களே,
புடன் ஆளாக்கி
இயன்ற வரை
இல்லை.
களே!
ரும் ஆசான்களே!
1D. àGaFisßlaf
------ 《།།《། །ཕུ《་ལོཛོད་ཀྱི་ VM

Page 125
2003-2004
இராகத்
9ILITGOTIT : பந்த பாசங்களில் இருந்து
ஆபோகி நினைத்த காரியம் கைகூ
மலையமாருதம் : நோயுற்றவர்களைக் குணம
பந்துவராளி கவரச் செய்யும் தன்மை உ
பூரீரஞ்சனி வறுமை ஒழியும், செல்வம்
ரஞ்சனி : வயோதிபருக்கு இளமை !
தோடி : தீய குணங்கள் நீங்கி நல்ல
ஹம்ச பூசணி : துன்பங்கள் நீங்கி நித்திை
இராமப்பிரியா மனம் மாறுதலாகி எளிமை
கேதாரம் : பலவித துன்பத்தையும் நீக்
அமிர்தவர்சினி: மழை தரும்
 

த்தின் மகிமை
விடுதலை தரும்.
டும் பக்தி பெருகும்.
ாக்கும்.
ങ്ങ്(B.
தரும்.
உணர்வு தோன்றும்
) குணங்கள் உண்டாகும்.
ர வரச் செய்யும்.
யை விரும்புவார்கள்.
கி இன்பம் தரும்.
79

Page 126
KAZENAW
Under the request of Sri Lankan Democratic Socialist Government, this project had been instigated to formulate a masterplan study to improve the eminence of Science and Maths with the assistance of the Japanese Government. This project has been carried out from August 2003 by the Japanese International Co-operation Agency (JICA) with the Support of Ministry ofEducation and National Institute of Education. This project is predestined for the primary, the intermediate classes to teach the subjects such as Maths and Science. This project has innovated cultural and other developments among the minds of students. Our School had also been selected in this pilot project among the other 25 schools throughout the whole island. For the fundamental Success of this project, all the participants of the School toiled hard enthusiastically. The famous Educational KAIZEN activities were introduced through this scheme.
KAIZEN is a Japanese word. This word means “Participation by all for Prosperity Through continuous efforts for Development. KAIZEN APPROACH isan exemplary model for the future development of the Teaching Learning Methodology. The implementation of KAIZENApproach will enhance one's own individual life, domestic life, School career, social interaction and work oriented life. KAIZEN provides new suggestive ideas for a better educational process to students.
These are some rewards in the implementation
Of KAIZEN PROJECT.
8O

2003-2004
WEMBAD
1. One's own personal development. 2. The proper usage of Energy. 3. A complete change in the school
environment. 4. A complete change in the handling of
the tools. 5. A complete change in the school
management. 6. A progressive change in exam results. 7. A clear, versatile innovation in subject
syllabi. 8. A distinctive progress in co-curricular
activities.
At Vembadi Girls High School, KAIZEN has been implemented through four Quality Education Circles (QEC) which means Small Voluntary groups of teachers who get together to solve work related tribulations and enrich quality of education.
The activities of the QECs had been monitored by the School Educational Initiative of KAIZEN activities (SEIKA) andmade final Decisions on it. This SEIKA had QEC leaders, neighbouring School principals, Zonal officers, parents and past pupils in the committee. Many challenges and hardships had been encountered while the implementation of this project. The members from JICA study team and officers from the NIE visited our School on Several Occasions and gave constructive Suggestions to improve the activities of students. Today the whole environment of our School premises a Suitable, convenient place to students.

Page 127
2OO3-2OO4 The implementation of5S has been an initiative measure to our students. This innovative, well planned Japanese method has brought massive changes in our School as well as in the society too. The 5S consists the following principles:
1. SER - Sorting 2. SETON - Systematizing 3. SEISO - Sanitising 4. SEIKETSU - Standardizing 5. SHITSUKE - Self discipline
Under the KAIZEN project, an innovative idea will be formed every month to enhance the Educational Process among Students. To get these innovative Suggestions from Students, the Suggestion box Scheme has been implemented. Ofcourse, this scheme has helped immensely for the Success of this project. It is definite that an efficient Schoolmanagement will change the School culture and at the same time, it will convey an efficient learning teaching method. Under the JICA Project Quality Education Circles were formed to develop the School through the 5 principles. For these Q.E circles, the colossal participation of teachers, neighbouring School teachers, parents and Students was greatly satisfactory with sincere dedication. The complete guidance and Support of our principal was really a great Strength to venture this projecteffectively. When the School management becomes efficient through 55, the load of work for principal is lessened and made easy. When the KAIZEN School facilities were improvised, the active participation of students in School is great. Happy environment for teachers will definitely initiate the teaching process gradually. A complee change has been observed in teachers and Students culture.

QEC1 had dealt with the School administration and management. This venture simplified the work of the principal and the facilities to Students. The following results were obtained:
1. The Students were tempted in the self
learning process. 2. Group activities and other teaching
methods are designed. . A remarkable change in the Teacher
Student Culture.
3
QEC 2 planned activities for the enhancement of A/L Maths students. It was noticed that the students who obtained A pass in O/L exam could not succeed in the A/L exam. For this problem, a bridging course for G.C.E O/L & G.C.E A/L Mathematics had been implemented. The preliminary exams were held and continual discussions were arranged between teachers and students to promote the education with efficiency. Our teachers had planned work books to be practised by students after the accomplishment of the O/L exam. These work books were Sent to other neighbouring Schools too. We expect that the outcome results of the 06 batch students will be definitely excellent. It is remarkable that all the teachers contributed immensely to make this venture a success.
QEC 3 is remarkable for its innovative and appropriate tasks- the creation of the Resource Centre. The Resource Centre consists the
following divisions.
1. Question Bank Corner 2. Printing Section 3. Improvised Appratus Corner 4. Visual Aids Corner
5. Store House
81

Page 128
The spot exams were introduced in the Question Bank Corner. This facility has been rendered to the other neighbouring school Students too. Improvised Apparatus Corner and Visuals Aid Corner facilitates the Students in their learning process. The store house provides direct examples to the Science education. The printing Section and the Store house provideaconducive learning environment to Students.
QEC 4 was based with Grade 6 English Medium Students. The subjects such as Science and Maths were taken into consideration. Two work books in English Medium for these subjects had been made to facilitate the learning process among Students. The main intention ofthese books isto promote the English Medium Education among our students in future.
JICA team and NIE monitored this project continuously. Among the 25 Schools islandwide we came first among Tamil medium
It is better to deserve honours and not to deserve them.
82

2OO3-2004
Schools and Second among Islandwide schools. We received the 1st Runner-Up Award for the Best Pilot school.Ourprincipal's participation was always invaluable for our succession. She acclaimed the award for the best performing principal under this project. To crown this triumphant passage, our principal has received the Vidya Sri Sammana Award from Her Excellency President Chandrika Bandaranaike Kumaratungain the 10th International Teachers Day commemoration. Our latest achievement was The National Productivity Award 2004 held by the Ministry of Labour Relations and Foreign Employment. With the gathered knowledge of JICA Project, we worked for the National Productivity Awardeffectively. Our pains were not in vain. We had bagged a prominent place here too. The Success of these projects depend on the continuous progress of implementation in future. The financial and other assistances from the Old Girls, well wishers of the Society and parents will be a strengthy motivation to make this journey a successful
OC.
have them than to have them and not
Mark Twain (Samuel Clemens)

Page 129
Pilot Project I, the Master Plan Study for the Deve in the Primary an
3shiø ceutistica
έ
4.2.6%
β. tse 3est feuta
at
(2uality talucation
el
Sui Canta 3oundati
夔
26 - 28 (ta
4
Ministu o8ducation audJV in ealada
Japan frateuational
兹 ჯჯრ°%
సీ.4. Toshikazu Tai Team Leader JICA Study Team
Japan
 
 
 

inplemented for lopment of Science and Mathematics d Secondary Levels
έείο αιμανιάeά
魔麓
ming 5fʼuincipaé
tfie
| Ciucte Convention
di at
gan 5nstitute (Se99)
琵
gust 2004
φ
ational institute of 8ducation
vation uits
íhiona Secretary (Planhing & Management) Ministry of Education Sri Lanka

Page 130
Pilot Project. In the Master Plan Study for the Devel in the Primary and
3áis ceatifica
鑫
26-28 Ca
Jubg a8
Watiennaf 3 instit
a Cateada
Japan inteluational
N
% ලැබුණි. 44. 7. Toshikazu Tai
Team Leader JICA Study Team,
Japan.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

uplemented for opment of Science and Mathematics | Secondary Levels
be is auauded இ
蠶
...a6%as
ttat Schaat
W86-f
fie
Ciucte
di at
ni jinstitute (SA2357)
gust 2004
Late of educations

Page 131
This ir fo
, .
ཚོ་ ./04%
244, 47 this Certificate a
རྡོ་
Z#2
/ National Product presen
On 12th Ja
conduct
National Produc
Ministry of Labour Relatior
ign Explayfieiif
 
 
 
 
 
 
 
 
 
 

ATNAL RODUCTIVITY
AAA DS 200
Certif) /ha/
7. / / / fá0 ,% 新 霍鲁 壹 徽 ب%
s yarded
f Cowendation
the
ፊን ഴ്സ്
2.// ޔ gان ○ ム
藝委藝***奪華藝藝萎奪*韋發奎養奪*變藝妻垂髻鬱**壽妻奎毒會
fuisse
fhe pity Awards 2004 I/a/2012
nuary 2006
d by the Itivity Secretariat
ls and Foreign Employment

Page 132


Page 133
2OO3-2OO4
Time an
Waits fo
Let us ru
Try to v
Early to
Early to
Makes a
Smart an
But at ni
Watches
Gets up 1
Makes th
Life is sh
Make its
Use the ti
Reach all
Listen ou
Obey ou
Please be
Time is p
 

12
Tide
" OC
ped
ise
child
d wise
ght
TV
ate
ings waste
Ort
Weet
me
aims
r parents
teachers
generous
ecious.
M. Flora Lakshinee
=て下三条
83

Page 134
Truth AlOm
From the time we get up from our sleep in the morning till we go to bed again at night , we tell a hundred lies and most of them unwittingly. Not because we take pleasure in it, but because a lie comes Very quickly but it is always convenient to save our face at difficult situations.
For simple matters, a lie may be very helpful. It may save a lot of embarrassment. But it is only for the time being. After all life is not one solid entity; but it is made up of events and experiences . Each may look different and unconnected. But there is an invisible patternandan indivisible continuity. We can never take out a single event and wipe it off from our life. It is not possible to set the clock back and start things afresh once again.
So a single slip or a lie unwittingly unuttered, will never be inconsequential. It
s Good friends, good books and a sleep (The conviction of the rich that the pc the conviction of the poor that the ric
84

2003-2004
e Triumphs
will have its effects and after effects. So we cannot afford to be careless and utter lies in simple day to day events.
But some people think that truth and honesty have no place in this cutthroat world. Where the competition is merciless and survival is in question, these high Sounding words may look empty and meaningless. But no business can thrive without good will ; no politician will do without popularity. And you cannot deceive all people, all the time.
But more important than society and more compelling than law, we think that we all have something which we call it conscience. We always hear its palpitations and only when we listen to it, we are at peace. What else do we want but peace? How else will we get it without treading on the path of truth?
S. Mayutha
y conscience: this is the ideal life. or are happier is no more foolish than hare.)
Mark Twain (Samuel Clemens)

Page 135
2003-2004
Read
Reading is a great and delightful pastime. Reading will be fun during holidays, in hot summer afternoons and rainy days. It is a good habbit and a good hobby too. It gives us a lot of information and new ideas. It increases our knowledge. Cartoons and comics are most liked by all children. Newspapers give a lot of good news and bad news from all over the world.
Everyone should readbooks because only text books cannot provide us with efficient knowledge. Those who cannot buy books must read them from the library. Students should take the books from School library and read it.
Two roads diverged in a wo I took the one less travelled And that has made all the d
 

ding
I used to go to the school library every day and read a lot of books and magazines. A good reader can be a good writer. I always score high marks for writing essays. I write what I read and use plenty of good words and put them in good order, Teachers like such creation and give me good marks.
Reading is a very good hobby. Books are our best friends. They help us a lot by giving knowledge. I am very happy that reading is my hobby. It gives me a lot of
joy,
A. Abirami
༤ས་དང་།《།ངེ༤《༧
vod, and I--
by, fference.
Robert Frost The Road Not Taken
85

Page 136
The Joys of
There are many stages in a man's life. The Stage of a person studying in School is one of them. The school days of one's life are the most interesting and enjoyable. They are thrilling too.
I was admitted in grade -1 in 1997 at Mahajana College. My mother and sisters were there at that time. So I didn't find any difficulty in going to School. I had the home environment there. I was very eager to go to School from the beginning. I joined Vembadi Girls' High School in grade - 6
Little by little the class-mates and school -mates have become friendly. The teachers Were helpful, directing and guiding. I had participated in Various School activities. Sports and games, Dramatics, Elecution , Chess, Exhibitions and Tamil Day
All happy families are alike; each unhap
86

2OO3-2OO4
School Days
competitions. My school provided me enough opportunities to participate. I really enjoyed taking parts in these activities. I felt extremely happy when I obtained prizes.
I learnt a lot to develop my personality and character building. Unity, co-operation, accepting the victory and defeat in the same manner are some of them.
We went for picnics and tours, enjoyed ourselves. We were carefree and gay without having any responsibility. We never felt sad when we were in School.
My parents often advised me to do my best and enjoy in school. We heard that the great people say that they owe a lot to their Alma Mater. We also must be grateful to our school and get the maximum benefit from it.
R. Cowsha ്
کرد. ܓܰܠ ܐܢܓ=-ܔ- ܝܢܠ
opy family is unhappy in its own Way.
Leo Tolstoy, Opening line of Anna Karenina

Page 137
2OO3-2OO4.
Services of
From ancient times, doctors occupied a noble place in the society all over the world. Their services were recorded with high regard. All strata of people from kingst peasants bowed low and respecte the doctors. By nature, people suffer from varioús diseases. Doctors turn to be survivors and cure their diseases. Patients when they are relieved of their sufferings feel indebted to the doctor and remain grateful to him. They praise him and look up him as God in human form. 3:
Doctors work day and night. They often Work in filthy conditions without any hard feelings. Doctors had to work in dangerous situations too such as in wars and in natural disasters. They gladly devote more time with their patients than with their families. They often sacrifice their comforts and conveniences and serve people. They are ready to serve all the twenty four hours of the day. Most doctors forego their personal comforts such as having a fine meal and a sound sleep. Majority of the doctors never find time o go for entertainments or to celebrate special occasions or festivals as we ordinary people do.
Yet they do not grudge or complain of heavy work instead they are patient, kind and soft-spo display a sense of tendernes and understanding for the patients. Patients feel relieved and satisfied by the magic touch of a kind doctor. Surgeon's knife has a unique power that serves millions from sure
 
 
 
 
 
 
 
 
 

a Doctor N.
death. Surgeons perform incredible feats in Surgery. They bring a dying man back to life. Who else can do this miracle other than Surgeons. Often they speiid longer hours on complicated cases to make their surgery a successful one. They pay full concentration and take maximum care when they perform surgery.
A slip can upset that entire effort to save the patient's life. Also he cannot hesitate or waste even a second but has to be steady and confident when using his knife. Recently a U.S medical team toiled hard successfully for more than twenty hours at a stretch to separate one year old conjoined Guatematan. Twingirlsat Los Angels University hospital. The entire World acclaimedit as a miraculous achievement by this team of surgeons.
I believe doctors are not ordinary humans but they are Superhumans. Doctor's services also play an important role in the field of law. Their medical reports help the judges to dispense co verdicts invery complicated cases. This means doctor's services even help the judiciary in establishing the rule of law.
All in all the doctors services are not only just humane but also noble and Supreme. Just
:holar and the stupid, iminal bow low to the
the pious doctors.
Long live their services
S. Lavenniya ‘.ف
ལག་ཁཁ《། །ཕེ《༤ 《་ ༧
87

Page 138
Mother
Through her selfless service of the poor and the sick, Mother Teresa had not only won the hearts of the Indians but that of the people of the whole world. She came to India in 1929 for the first time and was moved at the sight of the crippled and the helpless people on the pavements. There are thousands of members working with her on humanitarian criteria. She was the founder of many organization which serve the suffering people - Missionary of Charity (Sisters), Nirmal Hridoy, Homes for the Sick and the Dying and 'Shishy Bahavan for disabled and mentally retarded children.
Mother Teresa had received many national and international awards in recognition of her noble workfor humanity. Most important among these are Nobel Peace Price (1979), Bharat Ratna (1980), Jawaharlal Nehru Award for International Peace (1972), Raman Magsaysay Award (1962), Pope John Xxiii Peace Award
Bodily exercise, when compulsory, does
which is acquired under compulsion obt
88
 

2003-2004
Teresa
(1971), Order of Merit(1983), and Rajiv Ghandhi Sad Bhawana Award(1993).
Mother Teresa was born on 27 August 1910„in Spoje(Yugoslavia). Herreal name was Agnas Gonxha Bojanbiu. After becoming a nun of the Roman Catholic Church, her name was changed to Mother Teresa. In 1921 a group of Christian missionaries from Yugoslavia came to India for humanitarian services and it sent letter back seeking help from their country for the poverty-stricken people in India. On reading the appeal, Agnes felt an overwhelming desire to serve the helpless, poor and physically invalid people. So she came to India on January 6, 1929 at the age of 19, and stayed till her death. She died due to a cardiac arrest at 9.30p.m on September 5th, 1997. Mother Teresa devoted her whole life in serving the poorest. The whole world from every walks of life mourned her death.
P. Sobika
no harm to the body; but knowledge
ains no hold on the mind.
Plato The Republic. Book VII. 536

Page 139
2003-2004
The Pollution - A
The population of the world grew at an infinite rate in human history. In the 17th century, with the advances in science, agriculture and industry, world population grow with acceleration. Over the next 300 years the world's population will increase
five fold from the past population growth.
In the second half of the 20th century the population grew even faster, reaching more than 6 billion in 2000, according to UNO. These figures mean that the world's population has grown more than 4 million years since our early ancestors first stood upright. This unprecedented surge in population combined with rising individual consumption of food, water and natural resources has begun to strain Earth's capacity
to sustain human life. Demands for water are
KAIZEN is a stepwise improve improving the efficiency of our

Challenge To Man
draining Supplies from aquifers (layers of permeable rock, sand or gravel that serve as repositories of water) and other water sources. Demand for fish in many areas of the world contribute to the depletion of fish
stocks around the world. Human activities
that cause pollution and encroach on natural habitats are responsible for the greatest extinction of plant and animal species since the dinosaurs disappeared about 65 million years ago. In short, the growth in human population and the Scale of human activities appear to be redirecting the natural course of our planet. In Sri Lanka too the rapidly increasing population has created serious problems for the country. The population growth is really a challenge to the future
existance of man on the earth
M. Abiraya
=ーミキっ
ment in anything we do, especially work.
89

Page 140
TE NEED FO
Ancient history of man reveals that there were great kings who built stupendous empires that lasted for many centuries. The secret of their power was obviously their well disciplined army. Well disciplined kings with well disciplined armies and nation unfailingly won battles after battles and they succeeded in building vast empires which now appear to be beyond our belief. So we can understand that discipline is the hall mark for one's success.
Man is distinct from all other beings by his possession of an extra sense, popularly known as the sixth sense. This makes man not only different from other beings but also makes him superior in thinking and behaviour. He could discriminate bad from good and right from Wrong and this power help him to organise a life pattern that eventually became the foundation for his social life.
Discipline is a Supreme quality that has evolved from his power of discrimination. From the very olden days discipline was upheld at all levels. Kings and spiritual teachers propounded discipline both personal and social levels. They guided the people on the moral and ethical paths. Discipline was not only valued very much. But also followed at all costs and man rose to the
9 O

2OO3.H2OO4.
R DISCHEPLINE
highest rank of civilization. Ancient history of man reveals great empires with unique standard discipline. In modern times too we could see disciplined political systems prosper and progress steadily. The people live a peaceful and contented life. Mostly indisciplined societies with indisciplined political systems are always in war and peace is lost to them. So discipline has to be cultivated from the cradle for such people. Parents shoulder a major responsibility in moulding the character of the young generation. Habits and behaviour pattern of a child will be affected if parents neglect their children's habits. There is every possibility for the child when he or she reaches the School going age, teachers take over the responsibility of them. Proper education and proper guidance at school discipline them and put them on the right track. School is the main ground where children are trained to become perfect citizens laterin their lives. As Schools spawn the future generation, high discipline at schools is extremely important. If discipline is attained at all levels in a country peace and prosperity would follow.
All in all, discipline is the hall mark for man from the cradle to the grave, that makes all the difference between man and animals.
R. Thanusha
༤───《།།《།།《རྒྱལ་

Page 141
2OO3-2OO4
Far
Food is very important for every living being to grow healthy and strong. Man eats food for his healthy growth.This food is mainly produced by the farmers.
In many countries the main Occupation of the people is agriculture. Farming is undertaken as a way of living and made of lively hood. Starvation and death invade the people without food. We have to honour and respect the farmers who supply food us.
Farming involves hard work from morning till evening. The farmers were uncertain about their income. Failure of enough rainfall, stream and floods, beasts and insects destroy their crops. Their method of cultivation was old and outdated.They could not get reasonable prices for their products as they had always lived in ignorance and poverty.
In the present world, due to scientific inventions, there is a vast development in
 
 

e
agriculture. Many educated youths are Willing to undertake this occupation. The educated farmer plans well to introduce new scientific methods like using tractor, adding manure and fertilizers with well structured irrigation. They get better income by marketing products through the Co-operative Society. The agriculture department gives ideas to the farmers to adopt modern technology. Non governmental organizations also deliver Seminars magazines and consultations for the development of cultivation. With all these incentive methods, the farmers today, get the best satisfaction, happiness and prosperity.
I like this profession very much because it can Save the country from starvation and also to get better income. In our village most of the people are farmers. They live mainly on products of their farming and truly contented tremendously.
G. Priya
6.
9.

Page 142
A COLleCtiOm Of ThO
A person of words and not deeds is like
a garden full of Weeds.
A person who makes no mistakes
generally makes nothing.
> Ask a question and you are a fool for
three minutes.
Do not ask a question and you are a fool
for the rest of your life.
> A smooth sea never made a skilful
mariner.
> An inch of time can be an inch of gold.
But you can't buy that inch of time with
an inch of gold.
> Better light a candle, than to curse the
darkness.
92

2OO3-2OO4.
ughts of Great mem
Laugh a little on some
Ungrammatical Definitions
1. Father - A banker provided by nature
2. Doctor - A person who kills your ills by
pills, and kills you with his bills.
3. Boss - Some one who is early when you
are late and late when you are early.
4. Miser – A person who lives poor but dies
rich.
5. Atom bomb - An invention to end all
inventions.
6. School - A place where one thing is
freely given daily.
7. Grammar - An exercise in which most
of the students guess wrong
8. Failure - One who forgets the answers
before exam
9. Tomorrow - An escape for today.
M. Kethinee
سرد0Aاح سے حسN
༤ ལོ་ཡས་མས་ལ《། །ཕེ《།།《བྱ་

Page 143
2OO3-2OO4.
Trip to U
During last December holidays, my father, mother, sister and I decided to go on a trip to upcountry, because my uncle lives in Kandy. We wanted to spend our holidays with him. It was a beautiful day in December.
We started our journey from Jaffna to Vavuniya by bus - The bus journey was not so comfortable. From Vavuniya to Kandy we travelled by train. Every five minutes the train stopped at one of the stations. I got a nice seat, which was near the window. I enjoyed the scenes from the running train. There were green trees, houses, and hills of both sides of the train. Near me an old man was seated. Italked with him and he told me about the various places that I should visit in the hill country. I enjoyed talking with him.
On our way we saw coconut estates at Polgawella. The coconut pluckers plucked coconuts with bamboo poles. Travelling through the hill country was enjoyable. We travelled through the tea estates. We enjoyed Well.
At about 1.30 p.m., we reached Kandy.From there, we hired an Auto and

p Country
went to my uncle's house. We were tired and went to sleep. It was very cold in Kandy. The next day we got up early in the morning and had our breakfast. First we went to see Kandy town with our uncle. There we saw the temple of the Tooth, Kandy lake and the Peradeniya Botanical garden. There were very beautiful different kinds of flowers and plants to see. Next we went to see the University of Peradeniya. It has many big buildings and there we saw young men and women. After that we went to see the tea plantation. The tea pluckers plucked the buds and tender leaves very quickly. In the cool hill country, we saw the pluckers in colourful sarees. On the hill slopes they worked with their cane basket on their backs. It was very nice to see that scene. Next day we went to Hatton to see the Laksapana waterfall. Laksapana waterfall which is 126 metres in height, springs from Maskeliyaoya, a river which begins its journey from Adam's peak or Mount Samanala. It was very beautiful to See this waterfall. We had a bath in river and had our lunch under a shady tree. At about 4.30 p.m., we returned to our uncle's home. We enjoyed our trip. After two weeks we started back our journey to Jaffna.
J. Gayathri
=ーミニミそ
93

Page 144
Mahatma
Gandhiji was born in the year
1869 to Kaba Gandhi and Putlibai. He was
the youngest boy in the family. He was not a very clever boy in his class. But through hard work he passed his examinations. He got married at the age of thirteen. He married Kasturibai. She was
also thirteen then. She was not an educated
Woman.Gandhiji was very shy by nature. He was a vegetarian. He never told lies. He completed his matriculation at eighteen and went to England to study law. He promised his mother that he would not touch meat or drinks during his stay in England.
HOWto Und
KAIZEN is one of the most important concept in Japanese Management - the key to Japanese su
KAIZEN Means Continuous improvement involving everyone Top management, Managers and Worl
KAIZEN has been developed in manufacturing sector, but now is applied to all Sectors and all Societies.
94
 

2003-2004
Gandhi
He finished his studies and returned to
India. Then he went to South Africa. On his
return from South Africa he started the civil
disobedience movement, the Satyagraha and
the Khadi movement in India. In all these
struggles for freedom he always pleaded, for a bloodless warfare and asked the people not to hurt anybody. Hispatience, self suffering and simplicity drew people closer to him.His Love of truth and Ahimsa was so great that people all over the world sincerely mourned
his death when he died in 1948.
J. Shaliny
erstand KAIZEN
CCCSS.
K6:(S.

Page 145
2OO3-2OO4.
TIE EC
We want the happiness in life. For our better life we dominate others and insult others. But it doesn't give you anything what you need. Tolive a pleasurable life we should learn to treat others as you want them to treat you.
One day a man and his son were walking in a valley. Suddenly the boy trips and
feels a sharp pain and he screams, "Ahhhhh”
He hears a voice coming from the mountain,
"Ahhhhh" and surprised.
Filled with curiosity, he screams: “Who are you?' But the only answer he receives
is: “Who are you?”
This makes him angry so he screams: "You are a coward'
And the voice answers: “You are a coward'
He looks at his father, asking, "Dad, what is going on?”

O OF LIFE
"Son,” the man replies," Pay attention!" Then he screams, "I admire you!” The voice answers: “I admire you!'.
Father shouts, “You are wonderful' and the Voice answers, “You are Wonderful'
The boy is surprised, but still can't understand what is going on.
Then the fatherexplains.” People call this, “ECHO" but truly it is “LIFE”. Life always gives you back what you give out Life is a mirror of your actions. If you want more love, give more love! If you want more kindness, give more kindness. If you want understanding and respect, give understanding and respect
This rule of nature applies to every aspect of our lives'.
So life always gives you back what you give out, your life is not a confidence, but a mirror of your actions.
A. Dilini Sharmica 狩
=ーミキ・
95

Page 146
TE LI
A library is collection of books, and the person who looks after it is called a librarian. A library may be quite small or it may be big like the library of the British museum in London.It has about 18000 000 books. Libraries both big and smalls ones, are there for us to use.
You may be lucky enough to have a class library.If so, your teacher will tell you how to use it. Your School may have its own library. Again your Teacher will tell you how to use it. Be sure that you do. A person who does not read books really loses a great deal.
Nowadays each and every town has public libraries. These are large collection of books and anyone in the town may borrow, if he joins the library.Sometimes you may have to pay a small Sum of money to join. Sometimes it is free.
How to join a library? Go to the library and see the clerk at the desk. You will probably have to sign a form, promising to take care of the books.Then the clerk Will give you two or three tickets with yourname and address on them. When you have chosen the books, you can take them to the clerk with tickets. The clerk will keep the tickets
96
 

2003-2004
BRARY
until you return the books. He will stamp the books with a date.The books must be taken back to library before this date.
Hence, some books in the reference section are kept which may not be taken away from the library, such as encyclopoedias and dictionaries.You may take these books from the shelves and read them at one of the tables but you must not take them outside the library.
Dealing with all kinds of subjects. they are usually arranged in groups. All the books on one subject are together and are near the books on a similar subject. There are different ways but the best known system is the Dewey Decimal system invented by an American called Dewey. Your library probably uses this system.
Under this arrangement books are given numbers according to their subjects.For example, all books on the history of Hong Kong have the number 951.25. Here 9 means History,5 means Asia, I means China and 25 means Hong Kong. The books on this subject are then arranged in alphabetical order according to the author's
aC.
T. Archchutha
ゞーーー" ހ

Page 147
2OO3-2004
The Place of Spor
Sports form an important part in the child's life. Today only a few children are fit and healthy. 2 艇 Most children
are either sick
or Weak because they do not take part in Sports.
"All work and no play makes Jack a dull boy” Children should be given enough opportunities to run about and play.
They should be given enough time to practise sports at School and outside. Many children havn't Such chances at all.
There are many kinds of sports such as cricket, rugger, football, netball, Volleyball, tennis, badminton, running and Swimming are some of the many sports available to children. Children should be given a through training in these sports at School and also chances to practice them outside.
 
 
 
 
 

ts in a Child's life.
Many parents think, sports will disturb the studies of their children. They fail to understand that sports help them for the physical and mental development of a child by giving exercise to the body. Sports increase a child's fitness and energy . It releases tension . When the muscles are activated, the breathing rate will increase in the lungs. The heart will pump fresh oxygenated blood to all parts of the body. Thus the body is strengthened and the child develops a healthy mind and healthy body. Also exercise helps to put off extra fat to grow tall and strong.
As there are set of rules to be followed in playing games and Sports. Games and sports make the child disciplined and help him to face things with equanimity and courage. And also makes him amicable and friendly with others.
Parents should see that children are not
over burdened with studies. There should be a balance between work and play and children should have time for different activities so that they can developmentally and physically.
I. Sivanuja
ゞーート* . تھی %
97

Page 148
UMAN CIRCUL
The circulatory system delivers oxygen and nutrients to body tissues and removes waste products from tissue cells. The components of this vital system are the heart, a muscular organ with four chambers containing blood.
There are also specialized vessels that bind to oxygen or waste and transport blood throughout the body.
In one year the human heart beats 3 million times, pumping more than 2.9 million litres of blood throughout the body. Four chambers make up the heart. Two upper chambers are called atriums and two lower
chambers are known as Ventricles. Four valves in the heart ensure that blood passes through each chamber in only one direction. Electrical impulses regulate the rhythmic
Tomorrow, and tomorrow, and tomorro Creeps in this petty pace from day to c To the last syllable of recorded time, And all our yesterdays have lighted f The way to dusty death. Out, out, brie Life's but a walking shadow, a poor p That struts and frets his hour upon the And then is heard no more: it is a tale Told by an idiot, full of sound and fury, Signifying nothing.
spoke
98

2OO3-2OO4.
ATORY SYSTEM
beating of the heart. The heart rate and the amount of blood that is pushed through the heart with each beat, increase or decrease the response of the body's level of activity or
StrCSS.
There are different types of blood vessels. arteries, Veins and capillaries in the body's circulatory system. Red vessels indicate oxygenated blood. The tiny vessels branching from the veins and arteries are the capillaries that permit the exchange of substances between the blood and body tissues. The pulmonary circulatory system transports the dioxide blood from heart to lungs. In the lungs the blood releases carb and replenishes with fresh oxygen. On the average, blood completes a full circuit of the systemic and pulmonary circulatory System in about 30 seconds.
Y. Vionotha
ཕ༽
W, lay
ools f candle layer 2 stage
William Shakespeare, n by Macbeth, Macbeth,(Act V, scene v)
أص

Page 149
2OO3-2OO4.
TWO GREAT PEOPL
1. SRINIVASA AIYANGAR RAMAN
Srinivasa Ramanujan was one of the India's mathematical genius. He made substantial contribution to the analytical theory of numbers and worked on elliptic functions, continued fractions, and infinite Series.
Ramanujan was born in his grandmother's house in Erode, a small village about 400km southwest of Madras. When Ramanujan was a year old his mother took him to the town of Kumbakonam, about 160km nearer Madras. His father worked in
Kumbakonam as a clerk in a cloth merchant's shop. In December 1889 contracted SmallpoX.
When he was nearly five years old, Ramanujan enteed the primary schools before entering the Town High School in Kumbakonam in January 1898. At the Town High School, Ramanujan was to do well in all his subjects and showed himself an all round scholar. In 1900 he began to work on his own on mathematics.
Ramanujan was shown how to solve cubic equation in 1902.
It was in the Town High School that Ramanujan came across amathematics books by GS Carr called Synopsis of elementary results in pure mathematics. This book, with

E IN MATHEMATICS
UJAN
its every concise style, allowed Ramanujan to teach himself mathematics, but the style of the book was to have a rather unfortunate effect on the way Ramanujan was later to write down mathematics since it provided the only model that he had of written mathematical arguments. The book, published in 1856, was of course well out of date by the time Ramanujan used it.
By 1904 Ramanujan had begun to undertake deep research. He investigated the series O(1/n) and calculated Euler's constant to 15 decimals places. He began to study the Bernoulli numbers, although this was entirely his own independent discovery.
Ramanujan, on the strength of his good school work, was given a scholarship to the Government College in Kumbakonam which he entered in 1940. However the following year his, scholarship was not renewed because Ramanujan devoted more and more of his time to mathematics and neglected his other subjects. Without money he was soon in difficulties and, without telling his parents, he ran away to the town of Vizagapatnam about 650 km north of Madras. He continued his mathematical work, however, and at this time he worked on hypergeometric series and investigated relations between integrals and series. He was to discover later that he had been studying elliptic functions.
99

Page 150
In 1906 Ramanujan went to Madras where he entered Pachaiyappa's College. His aim was to pass the First Arts Examination which would allow him to be admitted to the University of Madras. He attended lectures at Pachaiyappa's College but became ill after three months study. He took the First Arts Examination after having left the course. He passed in mathematics but failed all his other subjects and therefore failed the Examination. This meant that he could not enter the University of Madras. In the following years he worked on mathematics developing his own ideas without any help and without any real idea of the then current research topics other than that provided by Carr's book.
Ramanujan continued to develop his mathematical ideas and solve problems in the Journal of the Indian Mathematical Society. He developed relations between elliptic modular equations in 1910. After publication of a brilliant research paper on Bernoulli numbers in 1911 in the Journal of the Indian Mathematical Society he gained recognition for his work. Despite his lack of a University education, he was becoming well known in the Madras area as a mathematical genius.
In 1911 Ramanujan approached the founder of the Indian Mathematical Society for advice on a job. After this he was appointed to his first job, a temporary postin the Accountant General's Office in Madras. It was then suggested that he approach Ramachandra Rao who was a Collector at
Nellore. Ramachandra Rao was a founder member of the Indian Mathematical Society who had helped start the mathematics library. He writes in 30 :-
1OO

2OO3-2OO4. "A short uncouth figure, stout, unshaven, not over clean, with one conspicuous featureshining eyes-walked in with a frayed notebook under his arm. He was miserably poor. He opened his book and began to explain some of his discoveries. I saw quite at once that there was something out of the way; but my knowledge did not permit me to judge whether he talked sense or nonsense. ....I asked him what he wanted. He said he wanted a pittance to live on so that he might pursue his researches.”
Ramachandra Rao told him to return to Madras and he tried, unsuccessfully, to arrange a scholarship for Ramanujan. In 1912 Ramanujan applied for the post of clerk in the accounts section of the Madras Port Trust. In his letter of application he wrote
3:-
I can strongly recommend the applicant. He is a young man of quite exceptional capacity in mathematics and especially in Work relating to numbers. He has a natural aptitude for computation and is very quick at figure work.
On the strength of the recommendation Ramanujan was appointed to the post of clerk and began his duties on 1 March 1912. Ramanujan was quite lucky to have a number of people working round him with a training in mathematics. In fact the Chief Accountant for the Madras Port Trust, SN Aiyar, was trained as a mathematician and published a paper on the distribution of primes in 1913 on Ramanujan's work. The professor of civil engineering at the Madras Engineering College CLT Griffith was also interested in

Page 151
2OO3-2OO4.
Ramanujan's abilities and, having been educated at University College London, knew the professor of mathematics there,
namely MJM Hill. He wrote to Hill on 12 November 1912 sending some of
Ramanujan's work and a copy of his 1911 paper on Bernoulli numbers.
Hill replied in a fairly encouraging way but showed that he had failed to understand Ramanujan's results on divergent series. The recommendation to Ramanujan that he read Bromwich's Theory of infinite series did not please Ramanujan much. Ramanujan wrote to EWHobson an HFBaker trying to interest them in his results but neither replied. In January 1913 Ramanujan wrote to G H Hardy having seen a copy of his 1910 book Orders of Infinity. In Ramanujan's letter to Hardy he introduced himself and his work 10:-
"I have had no University education but I have undergone the ordinary school course. After leaving school I have been employing the spare time at my disposal to work at mathematics. I have not trodden through the Conventional regular course which is followed in a university course, but I am Striking out a new path for myself. I have made a special investigation of divergent series in general and the results I get are termed by the local mathematicians as
'startling.
Hardy, together with Littlewood, studied the long list of unproved theorems which Ramanujan enclosed with his letter. On 8 February he replied to Ramanujan (3), the letter beginning :-

"I was exceedingly interested by your letter and by the theorems which you state. You will however understand that, before I can judge properly of the value of what you have done, it is essential that I should see proofs of some of your assertions. Your results seem to me too fall into roughly three classes:
(1) There are a number of results that are already known, or easily deducible from known theorems;
(2) There are results which, so far as I know, are new and interesting, but interesting rather known their curiosity and apparent difficulty than their importance;
(3) There are results which appear to be new
and important.....”
Ramanujan was delighted with Hardy's reply and when he wrote again he said 8:-
“I have found a friend in you who view my labours sympathetically....I am already a half starving man. To preserve my brains I want food and this is my first consideration. Any sympathetic letter from you will be helpful to me here to get a scholarship either from the university or from the government.”
Indeed the University of Madras did give Ramanujan a scholarship in May 1913 for two years and, in 1914, Hardy brought Ramanujan to Trinity College, Cambridge, to begin an extraordinary collaboration. Setting this up was not an easy matter. Ramanujan was an orthodox Brahmin and so was a strict vegetarian. His religion should
1O1

Page 152
have prevented him from travelling but this difficulty was overcome, partly by the work of E H Neville who was a colleague of Hardy's at Trinity College and who met with Ramanujan while lecturing in India.
Ramanujan sailed from India on 17 March 1914. It was calm Voyage except for three days on which Ramanujan was seaick. He arrived in London on 14 April 1914 and was met by Neville. After four days in London they went to Cambridge and Ramanujan spent a couple of weeks in Neville's home before moving into rooms in Trinity College on 30th April. Right from the beginning, however, he had problems with his diet. The outbreak of world War I made obtaining special items of food harder and it was not long before Ramanujan had health problems.
Right from the start Ramanujan's collaboration with Hardy led to important results. Hardy was, however, unsure how to approach the problem of Ramanujan's lack of formal education. He wrote l:-
What was to be done in the way of teaching him modern mathematics? The limitations of his knowledge were as startling as its profundity. Littlewood was asked to help teach Ramanujan rigorous mathematical methods. However he said (31) :-
".... That it was extremely difficult because every time some matter, which it was thought that Ramanujan needed to know, was mentioned, Ramanujan's response was an avalanche of original ideas which made it almost impossible for Littlewood to persist in his original intention.”
1O2

2OO3-2OO4.
The war soon took Littlewood away on war duty but Hardy remained in Cambridge to work with Ramanujan. Even in his first winter in England, Ramanujan was ill and he wrote in March 1915 that he had been ill
due to the winter weather and had not been able to publish anything for five months. What he did publish was the work he did in England, the decision having been made that the results he had obtained while in India, many of which he had communicated to Hardy in his letters, would not be published until the war had ended.
On 16 March 1916 Ramanujan graduated from Cambridge with a Bachelor of Science by Research (the degree was called a Ph.D. from 1920). He had been allowed to enroll in June 1914 despite not having the proper qualifications. Ramanujan's dissertation was on highly composite numbers and consisted of seven of his papers published in England.
Ramanujan fell seriously ill in 1917 and his doctors feared that he would die. He did improve a little by September but spent most of his time in various nursing homes. In February 1918 Hardy wrote (see (3):-
"Batty Shaw found out, what other doctors did not know, that he had undergone an operation about four years ago. His Worst theory was that this had really been for the removal of a malignant growth, Wrongly diagnosed. In view of the fact that Ramanujan is no worse than six months ago, he has now abandoned this theory - the other doctors never gave it any support. Tubercle has been the provisionally accepted theory, apart from this, since the original idea of

Page 153
2OO3-2OO4 gastric ulcer was given up. ... Like all Indians he is fatalistic, and it is terribly hard to get him to take care of himself.
On 18 February 1918 Ramanujan was elected a Fellow of the Cambridge Philosophical Society and then three days later, the greatest honour that he would receive, his bane appeared on the list for election as a Fellow of the Royal Society of London. He had been proposed by an impressive list of mathematicians, namely Hardy, McMahon, Grace, Larmor, Bromwich, Hobson, Baker, Littlewood, Nicholson, Young, Whittaker, Forsyth and Whitehead. His election as a Fellow of the Royal Society was confirmed on 2 May 1918, and then on 10 October 1918 he was elected a Fellow of Trinity College Cambridge, the fellowship to run for six
yearS.
"The honours which were bestowed on Ramanujan seemed to help his health improve a little and he renewed his effors at producing mathematics. By the end of November 1918 Ramanujan's health had greatly improved. Hardy wrote in a letter (3):-
"I think we may now hope that he has turned to corner, and is on the road to a real recovery. His temperature has ceased to be irregular, and he has gained nearly a stone in weight. ... There has never been any sign of any diminution in his extraordinary mathematical talents. He has produced less, naturally, during his illness but the quality has been the same. ...

He will return to India with a scientific Standing and reputation Such as no Indian has enjoyed before, and I am confident that India will regard him as the treasure he is. His natural simplicity and modesty has never been affected in the least by success - indeed all that is wanted is to get him to realize that he really is a Success.
Ramanujan sailed to India on 27 February 1919 arriving on 13 March. However his health was very poor and, despite medical treatment, he died there the following year.
The letters Ramanujan wrote to Hardy in 1913 had contained many fascinating results. Ramanujan worked out the Riemann series, the elliptic integrals, hyper geometric series and functional equations of the Zeta function. On the other hand he had only a vague idea of what constitutes a mathematical proof. Despite many brilliant results, some of his theorems on prime numbers were completely
Wrong.
Ramanujan independently discovered results of Gauss, Kummer and others hyper geometric series. Ramanujan's own work in partial sums and products of hypergeometric series have led to major development in the topic. Perhaps his most famous work was on the number p(n) for Small numbers n, and Ramanujan used this numerical data to conjecture Some remarkable properties some of which he proved using elliptic functions. Other were only proved after Ramanujan's death.
O3

Page 154
In a joint paper with Hardy, Ramamujan gave an asymptotic formula for p(n). It had the remarkable property that it appeared to give the correct value of p(n), and this was later proved by Rademacher.
Ramanujan left a number of unpublished notebooks filled with theorems that
mathematicians have continued to Study. G N Watson, Mason, Professor of Pure Mathematics at Birmingham from 1918 to 1951 published 14 papers which were inspired by Ramanujan's work. Hardy passed on to Watson the large number of manuscripts of Ramanujan that he had, both Written before 1914 and Some Written in Ramanujan's last year in India before his death.
2. AUGUSTUS DE MORGAN
Augustus De Morgan’s father John was a Lieutenant-Colonel who served in India.
While he was stationed there his fifth child
Augustus was born. Augustus lost the sight of his right eye shortly after birth and, when seven months old, returned to England with the family. John De Morgan died when Augustus Was 10years old.
At School De Morgan did not excel and, because of his physical disability. He did not join in the sports of other boys, and he was even made the victim of cruel practical jokes by some school fellows.
De Morgan entered Trinity College Cambridge in 1823 at the age of 16 where he was taught by Peacock and Whewellthe three became lifelong friends. He
104.

2OO3-2OO4. received his BA but, because a theological test was required for the MA, something to which De Morgan strongly objected despite being a member of the Church of England, he could go no further at Cambridge being not eligible for a Fellowship without his MA.
In 1826 he returned to his home in London and entered Lincoln's Inn to study for the Bar. In 1827 (at the age of 21) he applied for the chair of mathematics in the newly founded University College London and, despite having no mathematical publications, he was appointed.
In 1828 De Morgan became the first professor of mathematics at University College. He gave his inaugural lecture on the study of mathematics. De Morgan was to resign his chair, on a matter of principle, is 1831. He was appointed to the chair again in 1836 and held it until 1866 when he was to resign for a Second time, again on a matter of principle.
His book Elements of Arithmetic (1830) was his second publication and was to see many editions.
In 1828 he defined and introduced the term mathematical induction putting a process that had been used without clarity on a rigorous basis. The term first appears in De Morgan's article Induction (Mathematics) in the Penny Cyclopedia. (Over the years he was to write 712 articles for the Penny Cyclopedia.) The Penny Cyclopedia was published by the Society for the Diffusion of Useful knowledge, set up by the same reformers who founded London University,

Page 155
2003ー2004 and that Society also published a famous work by De Morgan the Differential and Integral Calculus.
In 1849 he published Trigonometry and double algebrain which he gave a geometric interpretation of complex numbers.
He recognized the purely symbolic nature of algebra and he was aware of the existence of algebras other than ordinary algebra. He introduced De Morgan’s laws and his greatest contribution is as a reformer of mathematical logic.
De Morgan corresponded with Charles Babbage and gave private tuition to Lady Lovelace who, it is claimed, wrote the first computer program for Babbage.
De Morgan also corresponded with Hamilton and, like Hamilton attempted to extend double algebra to three dimensions. In a letter to Hamilton, De Morgan writes of his correspondence with Hamilton and William Hamilton. He writes
Be it known unto you that I have discovered that you and the other Sir W.H. are reciprocal polar with respect to me (intellectually and morally, for the Scottish baronet is a polar bear, and you, I was going to say, are a polar gentleman). When I send you one, you take it from me, generalize it at a glance, bestow it thus generalized upon Society at large, and make me the Second discoverer of a known theorem.

In 1866 he was a co-founder of the London Mathematical Society and became its first president. De Morgan's son George, a very able mathematician, became its first secretary. In the same year De Morgan was elected a Fellow of the Royal Astronomical Society.
De Morgan was never a Fellow of the Royal Society as he refused to let his name be put forward. He also refused an honorary degree from the University of Edinburgh. He was described by Thomas Hirst thus:-
....De Morgan considered himself a Briton unattached neither English, Scottish, Welsh or Irish. He also says.
He disliked the country and while his family enjoyed the seaside and men of Science was having a good time at a meeting of the British Association in the country he remained in the hot and dusty libraries of the metropolis. ... he had no ideas or sympathies in common with the physical philosopher. His attitude was doubtless due to his physical infirmity, which prevented him from being either an observer or an experimenter. He never voted in an election, and he never Visited the House of Commons, or the Tower, or Westminster Abbey. De Morgan was always interested in odd numerical facts and writing in 1864 he noted that he had the distinction of being X years old in the X2 (He was 43 in 1849). Anyone born in 1980can claim the same distinction.
N. Shamila
=ーミ条や
1O5

Page 156
PaS
> What is a password?
“A passwordisinformation associated with an entity that confirms the entity's identity.
> Why are passwords needed?
Passwords are used for authentication 1% Authentication can be thought of us the act oflinkingyourself to your electronic identity within the system you are connecting to your password is used to Verify to the System that you are the legitimate owner of the user. 1% Commonly referred as logging in
Passwords / Identity Attackers who obtain your password can
>
authenticate themselves on various systems and in turn Access your personal information. (Invade your privacy) Impersonate you by acting on your behalf (steal your identity)
> Password facts worth remembering
I%Protection of your Identity and privacy in the information age hinges on Sound password knowledge and practice. I%Those who don't use strong passwords and password practices are often their own Worst enemies. 1%lfyou feel you have too many passwords to rememberthen consider using a password vault. (E.g.:-password Safe) T%The risks are real, they affect you either directly or indirectly and they can be diminished by using Strong passwords and
passwords practices.
106

2OO3-2OO4.
SWOrd
Password safe
T% “Many computer users today have to keep track of dozens of passwords for network accounts online Services, premium websites. Í%'With password safe, afree windows 9 X 12000 utility from counterpane Labs, users can keep their passwords securely encrypted on their computers. A single Safe combination-just one thing to rememberunlocks them all.
Í% “ password safe features a simple intuitive interface that let users set up their password database in minutes. T% Best of all, password safe is completely free: no license requirements, shareware fees, or other Strings attached. You can learn more about this product by visiting.
- based on user. - short (under 6 characters) - based on keyboard patterns.
Weak password practice - recycling passwords - Writing down passwords - use of previously recorded passwords
- use of password on two or more
Systems.
Characteristics of strong passwords
- contain at least one of each of the following
digit (0-9) Z)
letter (a

Page 157
2OO3H2OO4 punctuation Symbol (eg . , !) control character (e.g., S, ctrl-S) These are easily remembered by you. But very difficult (preferably impossible) for others to guess.
Strong password practices
never recycle passwords never record a password anywhere. Use a different password. Change a password occasionally Change you password immediately if you suspect it has been stolen
Your Identity and Privacy are at risk
The characteristic you have selected also
makes you password Vulnerable to attack thus
putting you Identity and privacy at risk.
- You are not alone.
Lets take a lookata few more characteristics and practices that make a password Vulnerable to attack.
Password
 

Your Identity and Privacy may still be at risk. There may be other characteristic of your password and its use that put you identity at risk. Lets take a quick look at a few more characteristics and practices that make a password Vulnerable to attack
Characteristics of weak password
% Weak passwords
Based on common dictionary words.
I% Including dictionary words that have been altered.
- Reversed (eg. “terces”) - Mixed case (e.g., Secret) - Character (eg. “Secret) - Words with Vowels removed (eg. “Scrt”
based on common names
A. Maurika
12 Maths
O7

Page 158
Challenges are the
Now we are living in the 21st century The world is full of the development of science and technology. So that the life in the present world is very competitive. Nowadays man totally forget about the peace. He invents new weapons and fights with other nations. So the world is horrible and there are a lot of disasters too.
According to the all above reasons every man has to face a lot of challenges to lead his life in the modern world. In every minute, thousands of children are born in the world. But only a few achieve their aims and get utmost fame. How is that? Because they have enough confidence and win the challenges tactfully.
Our life is a treasure. So we have to make our life Valuable. It is in our hands. But most of us get afraid to face challenges. But it is a fault. Dear friends. Without challenges there is no taste and thrill in our life. Another important thing is when we face any defeat, Suddenly we give up our hopes. If we can't achieve Our goals, we must work continuously to win them.
For an example, look at a plant. At first it faces heavy rain, hot sun and sometimes not enough water for its growth. But it spreads its root, gets water itself from soil and it tries very hard to live. But at last blooms a beautiful flower.
Its true that after several hardships and pain We can gain our aim.
108

2OO3-2OO4
Secret Of Success
Above all, challenges give good experiences and they are the only factors which lead us to victory. When you face challenges or to take a firm decision in your mind that “I have to win then work little hard, keep confidence as your companion and easily you will succeed.
Turn every great persons' pages of life. They had faced numerous challenges and defeats before the success.
For an example, Mother Theresa worked hard for the poor children. At last she won. Suwami Vivekananthar tried his best to spread our religion. Finally he got claps and fame even from Americans. Marie Curie. great scientist led a challengable life. Abraham Lingon was the late President of America, whose childhood was so miserable. Nepolian won the whole world in war. There were no more nations to win him at his age of thirty seven. Yes these are good examples and experiences to us. My dear sisters. We are students of Vembadi Girls' High School. You all know our School motto. “Dare to do right'. Yes keep enough confidence, face all challenges, and never give up your hopes. Select a good Way of your own, to walk in your life. No one can win you. You will be victorious and will be widely spoken by everyone one day.
"Confidence is the companion of success'.
T. Shalini
12 вioА Я S-2N-2s

Page 159
2003-2004
மாணவர் முதல்
சிரேஷ்ட மாணவ முதல்வர்
லாவண்யா சண்முகதாஸ் வர்சினி சந்திரகுமார் கோகிலா மாகாலிங்கம் காயத்திரி அருளானந்தம் ஆர்த்திகா சிவசுப்பிரமணியம் நிர்சாந்தி பரராஜசிங்கம் பிரியங்கா பஞ்சநாதன் சாளினி சிவதாஸ் ரமாவித்தியா இராமச்சந்திரன் தக்சி இராஜேந்திரமன் சியாமளா விக்னேஸ்வரன் யாழினி விஜயேஸ்வரன் விஜித்தா சக்திவேல் பிரவீனா ஆனந்தக்குமாரசாமி ஷாளினி பேரின்பநாதன் எளிலி நாகராஜா மேரி நிரோஜினி முத்துக்குமாரசாமி நொய்லின் ஜீவிதா பெனடிற் சுரேக்கா பத்மநாதன்
கனிஷ்ட மாணவ முதல்வர்
சாரங்கி சிவதாஸ் தரங்கினி இரவீந்திரராஜா ஷர்மியா கிட்ணேஸ்வரன் பிராப்தனா தெய்வகுலரட்ணம் சிவமங்கை சண்முகலிங்கம் பூர்ணிமா கதிரவேல் கீர்த்திகா கிருஷ்ணன் சசிகலா சுப்பிரமணியம் திவ்யா பேரின்பநாதன் மகிழினி சண்முகராஜா மயூரி அருள்வேல் செல்வமதி தர்மரட்ணம் சாந்தி நடராஜா

வர் சபை 2003
கலைப்பிரிவு கணிதப்பிரிவு விஞ்ஞானப்பிரிவு விஞ்ஞானப்பிரிவு விஞ்ஞானப்பிரிவு விஞ்ஞானப்பிரிவு கலைப்பிரிவு விஞ்ஞானப்பிரிவு விஞ்ஞானப்பிரிவு விஞ்ஞானப்பிரிவு விஞ்ஞானப்பிரிவு விஞ்ஞானப்பிரிவு வர்த்தகப்பிரிவு கலைப்பிரிவு விஞ்ஞானப்பிரிவு விஞ்ஞானப்பிரிவு விஞ்ஞானப்பிரிவு வர்த்தகப்பிரிவு விஞ்ஞானப்பிரிவு
தரம் 7
தரம் 8
தரம் 9
தரம் 10 தரம் 10 தரம் 10
தரம 10 தரம் 10 தரம் 11 தரம் 11 தரம் 11 தரம் 11 தரம் 11
109

Page 160
மாணவர் முதல்
சிரேஷ்ட மாணவ முதல்வர்
நொய்லின் ஜிவிதா பெனடிற் கஜனி நாகேந்திரன் சிவசக்தி இராஜதுரை காஞ்சனா சிவராஜா நீதிமப்பிரியா தர்மலிங்கம் ஜெயபாலினி சிவபாதம் மேரி நிரோஜினி முத்துக்குமாரசாமி துவாரகா யாதவகுலசிங்கம் அயந்திE லிங்கநாதன் சுரேக்கா பத்மநாதன் கஜவதனி கணேசன் சிவாஜினி அமிர்தலிங்கம் சாளினி பேரின்பநாதன் சுகிர்தா றிவரதன் லாவண்யா கந்தசாமி செல்வமதி தர்மரட்ணம் அபிராமி யோகேஸ்வரன் காயத்திரி குமாரதேவன்
கனிஷ்ட மாணவ முதல்வர்
அபிராமி அமிர்தலிங்கம் கதுஜா இக்னேசியஸ் வாகினி பத்மநாதன் சோபிகா சண்முகநாதன் டீலினி ஷர்மிகா அலோசியஸ் விநோதா யோகசுந்தரம் பிரதாயினி சத்தியசீலன் லதாங்கி மெய்யழகன் சிவகஜனி ரீகுமார் சௌமியா மகாதேவா கம்சினி கேதீஸ்வரக்குருக்கள் ஆரணி சிவபாதசுந்தரம கௌந்திகா பாலசூரியர் இவாஞ்சலின் ஜெயராஜா கிருத்திகா கோபாலசுதந்திரன்
110

2003-2004
b)IŤ öf60)LI 2004
வர்த்தகப்பிரிவு விஞ்ஞானப்பிரிவு விஞ்ஞானப்பிரிவு விஞ்ஞானப்பிரிவு கணிதப்பிரிவு விஞ்ஞானப்பிரிவு விஞ்ஞானப்பிரிவு விஞ்ஞானப்பிரிவு வர்த்தகப்பிரிவு விஞ்ஞானப்பிரிவு விஞ்ஞானப்பிரிவு கலைப்பிரிவு விஞ்ஞானப்பிரிவு விஞ்ஞானப்பிரிவு கணிதப்பிரிவு கலைப்பிரிவு விஞ்ஞானப்பிரிவு கலைப்பிரிவு
தரம் 7
தரம் 8
தரம் 9
தரம் 9
தரம் 10 தரம் 10 தரம் 10 தரம் 10 தரம் 10 தரம் 10 தரம் 11 தரம் 11 தரம் 11 தரம் 11 தரம் 11

Page 161


Page 162


Page 163


Page 164
| Vitiyarani Sivakurunathan من /ژ/ و / در تبریزی بر روزی) مینگر G //%2/220/22 به بیر%C 2 22 27 نیز برکه)
/ーニミ、ニ。
Võ ស្ថាបានវិទ្យា இம అ2922
Eavanujah the venthian இ2இறுகுஇ% (இ2 %இஇஇஇ2 2இஇ2ஆ)
 

s
இக்இேஇைகளுக%ரெஇக அகரோக ضی C اضی ایرانیایی بیشترین شیرین شمشیرینهضت مشترین یکی شیرین شه
Mল্লাল্ল ৬ষ্ঠািড়গ্রািপ্লট இனவே இ2இ23% (இ2 %ஆெரே இ2%2ஞ்ேேடி)

Page 165
2OO3-2004
6f6006 TU
பொறுப்பாசிரியர்கள் :-
சிரேஷ்ட மாணவ விளையாட்டுத் தலைவி V :-
கனிஷ்ட மாணவ விளையாட்டுத்தலைவி :-
எமது பாடசாலையில் கல்வி விருத்தியுடன், இ சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது என்பது யாவரும் அ விளையாட்டுத்துறை முக்கிய பங்காற்றுகின்றது. 2004 இ திரு.ப.விக்னேஸ்வரன் பிரதம விருந்தினராகக் கலந்துகெ
வருடாவருடம் மெய்வல்லுநர் விளையாட்டுக்க பங்குபற்றும் மாணவர் தொகையை அதிகரித்து எல்லாமா வளர்த்துக் கொள்ளவும் சந்தர்ப்பம் கொடுக்கின்றோம். 2008 பங்குபற்றினர். 2004ல் இத்தொகையை 1200ஆக அதி மாணவர், கோட்ட, வலய, மாவட்ட, மாகாண மட் வலைப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், பற்மின்ரன், போட்டிகளில் பங்குபற்றினர்.
எமது மாணவிகள் பாடசாலை மட்டத்தில் மாகாணமட்டம், தேசிய மட்டம், சர்வதேச மட் வெற்றிக்கிண்ணங்களைப் பெற்றுள்ளனர் என்பதையிட்டு வித்தியாரணி சிவகுருநாதன் சர்வதேச சதுரங்கப் பே மேசைப்பந்தாட்ட சங்கம் சார்பில் இந்தியாவில் நடந்த ே விளையாட்டுக் கழகங்கள் நடாத்தும் துடுப்பாட்டம், ச போட்டிகளிலும் எமது மாணவிகள் கலந்து கொண்டு வெர்
மாணவர் ஆளுமை வளர்ச்சியில் எமது விளை உறுதியானதாகும்.

ட்டுத்துறை
திருமதி எல். மகேஸ்வரன் செல்வி ஆர். கிருபாதேவி
வர்ஷினி சந்திரகுமாரன் (2003)
அபர்ணா குகாநந்தன் (2004)
நீரஜா பஞ்சலிங்கம் (2003) வாகினி இரகுநாதன் (2004)
ணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் விளையாட்டுத்துறை றிந்ததே. மாணவர் திறன், மனப்பாங்கு விருத்தியில் எமது }ல்ல மெய்வல்லுநர் போட்டிக்கு வலயக் கல்விப்பணிப்பாளர் ாண்டு சிறப்பித்தார்.
ள், பெருவிளையாட்டுக்கள், உள்ளக விளையாட்டுக்கள், னவரும் தமது உள்ளார்ந்த திறன்களை வெளிக்கொணரவும் 3ல் கிட்டத்தட்ட 800 மாணவர் வரை விளையாட்டுக்களில் கரித்தோம். வருடாவருடம் உடற்பயிற்சிப் போட்டிகளில் உங்களில் பங்குபற்றுவதுடன் 2004ல் இல்ல ரீதியாக மேசைப்பந்தாட்டம், சதுரங்கம், கரப்பந்தாட்டம் ஆகிய
பெறும் அனுபவங்கள் பயிற்சிகளின் வெற்றி காரணமாக உங்களிலும் விளையாட்டுக்களில் கலந்து கொண்டு பெருமகிழ்ச்சியடைகின்றோம். 2004ல் எமது மாணவி ாட்டியில் கலந்து கொண்டார். சுரங்கி சிவதாஸ் யாழ் பாட்டிகளில் கலந்து கொண்டார். மற்றும் சமூகத்தில் உள்ள ரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டப் றிக் கிண்ணங்களை தட்டிக் கொள்கின்றனர்.
பாட்டுத்துறை தொடர்ந்தும் வெற்றிநடை போடும் என்பது
111.

Page 166
சதுரங்க
பொறுப்பாசிரியர் :- திரு. கு. யூரீகணேஷ்
திருமதி. வி. ரீகணேஷ்
கழகத்தலைவி - செல்வி நிவேதிகா பேரின்ட
எமது பாடசாலையில் இயங்கும் ஏனைய சே சிந்தனையை ஒரு வழிப்படுத்தலையும் புத்திக்கூர்மையை வாய்ந்த உள்ளக விளையாட்டுக்களில் ஒன்றான சதுரங்க பயிற்சிகளை வழங்கி பாண்டித்தியம் உடையவர்களாக்கு
சதுரங்கக் கழகம் சார்பில் எமது மாணவிகள் நடைபெறும் போட்டிகளில் பங்கு பற்றி பல பரிசில்கை போட்டியில் எமது மாணவி சி. வித்தியாதாரணி பங்கு பர் சர்வதேச மட்டப் போட்டி ஒன்றில் பங்குபற்றும் வாய்ப்பி மாவட்ட, மாகாணப் போட்டிகளில் முதலாம் இடத்தைப்
போட்டிகளில் பங்குபற்றி மாணவர் தமது புத்திக்க கொடுக்கும் இம் மன்றத்தின் செயற்பாடு இன்றைய கr பங்காற்றுகின்றது.
நீங்கள் விரும்பியபழ வாழ்ந்து வரு உலகத்தில் இருந்து வரும் ஒரே 6ெ
ஆர்ப்பாட்டத்தில் எதுவும் இல்லாம ஒப்புக்கொள்ளுபவனுக்கு அவன் ே வெற்றியாக மாறி விடுகிறது.
112

2003-2OO4.
நாயகம்
வைகள் கழகம் போன்று சதுரங்கக் கழகம் மாணவரின் வெளிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது. பழைமை விளையாட்டினை மாணவர் மத்தியில் அறிமுகப்படுத்தி வதை தன் செயற்பாடாகக் கொண்டது.
அணிகளாகவும் தனிப்பட்ட ரீதியிலும் யாழ்மாவட்டத்தில் ள பெற்றுள்ளனர். யாழ்மாவட்டசதுரங்கக் கழகம் நடத்திய றி யாழ்ப்பாண வரலாற்றிலே பல ஆண்டுகளுக்குப் பின்னர் னைப் பெற்றார். அத்துடன் எமது 19 வயது பிரிவு அணி பெற்று தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்றியது.
iர்மையை வெளிப்படுத்துவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் லகட்டத்தில் மாணவர் ஆளுமை வளர்ச்சியில் முக்கிய
வதுதான் இந்த பற்றியாகும்.
ம் தன் தவறை சய்த தவறே
as(3yrgölgir (Caroline)

Page 167


Page 168


Page 169
2003-2004
தமிழ்
பொறுப்பாசிரியர் :- திருமதி வி. புஸ்பநாதன்
திருமதி ச. சுதாகரன் தலைவர் - இ.ஷாலினி
ம.தனுஜா செயலாளர் இ. அனந்திகா
லி அஜந்தாஜினி
எமது பாடசாலையில் இயங்கும் மன்றங்களுள் உ யாவரும் புரிந்து கொள்ளும் வகையில் எமது மன்றச் செய
இம்மன்றம் பாடசாலையில் சகல மாணவ மொழித்திறன்களை வளர்த்தல், பண்டைத் தமிழர் பண்பா மதித்தல், விழுமியங்களைப் பதித்தல், தலைமைத்துவப் செயற்படுகிறது.
அகில இலங்கை ரீதியில் நடாத்தப்படும் தமிழ் மாகாண, அகில இலங்கை ரீதியில் மாணவர்களை பங்குப வளர்த்தல் இம்மன்றத்தின் பிரதான செயற்பாடாகும். கட் அறிவுப் போட்டி, பாவோதல் ஆகியவற்றில் வகுப்பு மட்டத்த மட்டத்தில் திறமையான இடத்தைப் பெறும் மாணவிகள் பங்குபற்றுவர்.
பாரம்பரிய தமிழர் கலைவடிவங்களுக்கு புத்துயி கல்லூரிக்கு தனி இடம் உண்டு. சங்கிலியன் நாட்டுக்ச நாட்டுக்கூத்து வரிசையில் தொடர்ச்சியாக 2003ல் சத்திய ஏற்றப்பட்டது. இந் நாடகங்கள் சமூகத்தில் பல மேடை நாடகக் கலைஞர்களாக இதன் மூலம் இனங்காணப்படுகி
சமூகத்தில் பல விவாத மேடைகளில் எமது வளர்த்துக்கொள்கின்றனர்.
எமது மன்றத்தால் வருடாவருடம் மிகவும் கோ விழாவாகும். இவ்விழா தமிழர் பண்பாடு கலாச்சார பாரம்ப மாணவர் மத்தியில் வளர்க்கிறது. அன்று இயல், ! அலங்கரிக்கப்படுகின்றாள்.
2003ல் தமிழ் மொழித்தின விழாவிற்கு யாழ் பல்க அவர்களும் அவர்தம் துணைவியாரும் பிரதம விருந்தினரா அதிகாரி திரு.எஸ்.தங்கராசா அவர்கள் கலந்து கொண்டு
தொடர்ந்து தமிழ் மன்றச் செயற்பாடுகள் எம உறுதியானதாகும்.

D6sps)
2003 -2OOA
2003
2004
2003
2004
யிர்த்துடிப்புடன் செயற்படும் மன்றம் தமிழ்மன்றம் என்பதை பாடுகள் அமைந்துள்ளது.
களையும் அங்கத்தவராகக் கொண்டது. மாணவர் ட்டு கலாச்சார அம்சங்களை மாணவர் அறியச் செய்தல், பயிற்சி ஆகியவற்றை இம்மன்றம் நோக்கமாகக் கொண்டு
மொழித்திறன் போட்டிகளில் கோட்ட, வலய, மாவட்ட, ற்ற சந்தர்ப்பம் அளித்து பயிற்றுவித்து மாணவர் திறன்களை டுரை, பேச்சு, கவிதையாக்கம், சிறுகதையாக்கம், தமிழ் நில் எல்லா மாணவர்களையும் பங்குபற்றச் செய்து பாடசாலை கோட்டமட்டத்திலிருந்து - அகில இலங்கை ரீதிவரை
ர் கொடுத்து பாடசாலை மட்டத்தில் வளர்ப்பதில் எமது கூத்து, பண்டாரவன்னியன் நாட்டுக்கூத்து, கும்பகள்ணன் வான் சாவித்திரி இசை நாடகம் எமது மன்றத்தால் மேடை களில் மேடை ஏற்றப்பட்டது. எமது மாணவிகள் சிறந்த ன்றனர்.
மாணவிகள் பங்குபற்றி தலைமத்துவம், ஆளுமையை
லாகலமாகக் கொண்டாடப்படும் விழா தமிழ் மொழித்தின ரியங்களை அறிந்து மதித்து ஒழுகுவதற்கான உணர்வை இசை, நாடகம் என முத்தமிழால் தமிழ் அன்னை
லைக்கழக தமிழ்த் துறை பேராசிரியரான அ.சண்முகதாஸ் க கலந்து கொண்டு சிறப்பித்தனர். 2004ல் கோட்டக்கல்வி சிறப்பித்தார்.
து கல்லூரியில் வினைத்திறனுடன் தொடரும் என்பது
113

Page 170
English
StaffAdvisors :- Mr.K. Velummylum
Mrs.J.Denicius.
President - S. Lavaniya
P. Sureka
Secretary - R. Ramavidya
P. Shalini
Our English Union provides various prospe talents indifferentskills. The competitions are he School. The performanceofour students in Divis competitions had substantiated the excellence o the students as members and initiates the devel has been successful in promoting the fluency ofth
activities.
Our students haveparticipated inthecom Writing, Recitation and Oration. In 2003, our st Creative Writing in the Provincial level. In 2004 two students for Impromptu Speechin the Distr
The English Union will continue itsu requirements of the students to befall proficient ( Society.
114

2003-2004
| Union
- 2003-2004
- 2003
- 2004
2003 س
- 2004
cts to our students to promote and express their ld to maintainthe dignity and the standard of the ional, Zonal, District, Provincial and Island level fversatile skills. The English Union consists all opment of English Language Skills. Our union he GlobalLink Language by introducing versatile
petitions such as Spelling, CopyWriting, Creative udents got the 1st and 2"prizes in Dictation and 4 toothis progression was continued by another ict Level Competition.
Inbreakable exertion to accomplish the future itizens and commendable representatives in our

Page 171


Page 172


Page 173
2OO3-2OO4.
SCRABE
Teacher in charge:- Mr.K.SriRajkumar
President :- Noeline Jeevitha Be
Vice President :- Hamsini Ketheeswa
Secretary :- Hamsai Sivaraja
The Scrabble Club in our School has bee Vocabulary usage and fluency in English Lang have been organized every week to our stude The students are induced and motivated to sp This new, innovative venture has been apprec duty to extend our gratitude to our efficient p initiating and rendering all the guidance too her.
In June, our students had participated in Jaffna.They had been awarded with many c. Our Scrabble Club, every day, gathers and re
AS English School boy does gram foreign student needs to learn the

LE CLU6
medict
akurukkal
n formed in 2004 to enhance and develop the guage. To achieve this goal, practicing sessions nts. The outcome of this association is fruitful. end the time in this worthy language activity. ciated and encouraged by all. It is our foremost rincipal Mrs. Kamaleswary Ponnampalam for ur Scrabble Club. We are always indebted to
a scrabble tournament held in Hindu College, ertificates and acquired a worthy experience.
inders knowledge to students efficiently.
mar as an analytical exercise but the mechanics of the language.
W.S.Allen
115

Page 174
இந்து
பொறுப்பாசிரியர் :- திருமதி வ. தயாபரன் திருமதி வ. தவசீலன் திரு. ஞானசுந்தரம்
தலைவர் - இ. தக்சி
யா. துவாராகா
செயலாளர் - ச. நிரூபா
அ. சிவாஜினீ
சைவப்பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் கை உருவாக்கும் நோக்கத்துடன் செயற்படுவதே இந்து மல விவேகானந்தர் விழாவுடன் தொடங்கி பாடசாலையில் நன வருகின்றது.
சுவாமி சித்ருபானந்தா அவர்களின் ஆசியுடன் வி நடைபெற்றது. அடுத்து சிவராத்திரி விழா சிறப்பாகக் கொன தினம் கொண்டாடப்பட்டது. குருபூசைத்தினத்தன்று ப இடம்பெற்றன. எமது மன்றத்தால் வருடாவருடம் நவராத் நாட்களும் உரிய சமய அனுட்டானங்களுடன் கொலுை அன்னைக்கு விழா எடுத்தனர். வாணி விழாவில் இடம்பெற் விருந்தாகவும் இருந்தன. வாணி விழாவில் சமய அறிவை பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை தோறும் காலை ஆராதனையின் நற்சிந்தனைகள் வழங்கப்படுவதுண்டு. இதன் மூலம் மாண6 தூண்டுதலாக இருக்கின்றது.
மற்றும் சைவபரிபாலன சபை, மாநகரசபை ஆகிய அவற்றுடன் இணைந்து நடாத்தி எமது மாணவியர் நூ அத்துடன் அயலில் உள்ள கோயில் தர்மகர்த்தா சபையி பற்றி தங்கப் பதக்கங்களையும் பரிசில்களையும் பெற்றுள்
116

2OO3-2OO4.
- 2003
- 2004
- 2003
- 2004
டப்பிடித்து ஒழுக்கப் பண்பாடுடைய மாணவ சமுதாயத்தை றம். வழக்கம் போல எமது மன்றம் ஜனவரி மாதத்தில் டபெறும் சகல சமய விழாக்களையும் பொறுப்பாக நடாத்தி
வேகானந்தர் விழா வெகு விமரிசையாக இவ்வருடமும் டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து நால்வர் குருபூசைத் ாணவர் சொற்பொழிவு, ஆசிரியர் சொற்பொழிவு என்பன திரி விழா கொண்டாடப்படுவதுண்டு. இவ்வருடமும் பத்து வத்து கோலமிட்டு வழிபட்டு, இறுதிநாளான பத்தாம் நாள் ற கலை நிகழ்ச்சிகள் மனதிற்கு இதமாகவும், சிந்தனைக்கு வளர்க்கும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு
பின் எம்மன்றத்தின் ஏற்பாட்டினால் மாணவர்களால் சமய
ர் சமயம் ஒழுகலாறு பற்றிய தேர்ச்சியை அடைய எம்மன்றம்
நிறுவனங்களால் நடாத்தப்படும் சைவசமய பரீட்சைகளை றுசதவீதம் சித்தியடைய இம்மன்றம் பெரிதும் உதவியது. னரால் நடாத்தப்படும் போட்டிகளில் எமது மாணவர் பங்கு Gors.

Page 175
2OO3-2OO4. இவ் வருட சிறப்பு நிகழ்வாக அன்னை சாரதாதேவிதி விழா எடுக்கும் பாக்கியமும் பெற்றோம். இவ் விழாவிற்கான
இத்துடன் அயல்நாட்டில் இருந்து வரும் சுவாமிகளின் இன்றய காலகட்டத்தில் சைவப் பாரம்பரியத்தை நோக்
தேவையாக உள்ளது.
தேவையேற்பட்ட போதெல்லாம் ஆதரவையும், வழி: பொறுப்பாசிரியர்களுக்கு என்றும் நாம் நன்றி உடையவர் காலங்களில் மேலும் விரிவுபட்ட நோக்கங்களை அடைய
ஒருவனுடைய பேச்சைக் கேட்டு அவனு முழயும். இதைவிட அவன் என்ன ெ அவனை நன்கு எடைபோட முழயும். இ6 கொருக்கிறான் என்பதைக் கொண்கு
கொள்ள முழபும்.

ருவூர்தி பவனியின் போது எமது பாடசாலையில் அன்னைக்கு ழன்னேற்பாடுகள் யாவும் எமது மன்றத்தினால் செய்யப்பட்டது.
சிறப்பு சொற்பொழிவுகளையும் ஒழுங்கு செய்து நடத்தினேம். மொணவர் மனப்பாங்கு திசை திருப்பப்படுவது கட்டாயத்
ாட்டலையும் தந்து வழிப்படுத்திய எமது கல்லூரி அதிபர் களாக உள்ளோம். இம் மன்றச் செயற்பாடுகள் இனிவரும்
முயற்சிக்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.
றுடைய திறமையை நாம் புரிந்து கொள்ள சய்து வருகிறான் என்பதைக் கொண்டு வற்றை விட மிகச்சிறந்தது அவன் என்ன அவனுடைய குணத்தை நன்கு கண்டு
117

Page 176
நுண்கை
பொறுப்பாசிரியர் :- திருமதி வ. குஞ்சிதபாதம்
திருமதி வ. தயாபரன் திருமதி செ. அருணகிரிராஜ திருமதி வ. சிவானந்தம்
தலைவர் - இ. காயத்திரி ஆ. பிரவீண
வி. மேகலா
செயலாளர்
செ. மதுராந்தகா ப. அஜந்தா ம. கெளசிகா
தற்போதைய கல்விச்சீர்திருத்தப்படி அழகியல் பாடங் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. இப்பாடங்களை கற்கும் 6 எமது பாடசாலையில் நுண்கலை மன்றம் இயங்குகிறது.
இம்மன்றத்தின் பிரதான நோக்கம் இத்துறை தொட தமிழ்த்தினப் போட்டியை முன்னிட்டு பாடசாலை மட்டத்தி
வலயமட்ட, மாகாணமட்ட, தேசியமட்ட போட்டிகளுக்க
வருடாவருடம் இசை, நடனம், நாட்டியநாடகம் பெற்று வருகின்றனர். அதுமட்டுமன்றிப் பாடசாலையில் ந ஆசிரியர்தினவிழா, ஒளிவிழாவில் இசை, நடன நிகழ் திறன்களை வளர்க்க இம்மன்றம் ஊக்கமளிக்கிறது.
இவ்வருடம் வாணிவிழாவில் இம்மன்றத்தால் தயாரி பாராட்டைப் பெற்றதுடன், தேசியமட்ட தமிழ்த்தின விழ தங்கப்பதக்கத்தைப் பெற்றது. 2003 நடனம் தனிநிகழ்ச்சியி: பெற்று தங்கப்பதக்கத்தைப் பெற்றார் என்பதை பெருமையுட மாணவர் பங்குபற்றுதல் ஊக்குவிக்கப்படுகிறது. கோட்ட சண்முகநாதன், பவித்திரா ஞானரட்ணம் ஆகியோர் சான்
18

2OO3-2OO4.
லமன்றம்
களாக கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம், சித்திரம் ஆகிய -13 வரையான மாணவர்களை அங்கத்தவராகக் கொண்டு
ர்பான திறன்களை வளர்ப்பதாகும். ஒவ்வொரு வருடமும் ல் மாணவர் திறன்கள் இனங்காணப்பட்டு பின் கோட்டமட்ட, ான பயிற்சிகளை இம்மன்றம் வழங்குகிறது.
ஆகிய போட்டிகளில் மாணவர் ஈடுபட்டு பரிசில்களைப் டைபெறும் வாணிவிழா, பரிசளிப்புவிழா, தமிழ்த்தினவிழா, ச்சிகளைத் தயாரித்து வழங்கி கூடுதலான மாணவர்கள்
த்து வழங்கப்பட்ட பொம்மைகள் நடன நிகழ்ச்சி பலரின் ாவில் இசை குழு நிகழ்ச்சி முதலாம் இடத்தைப் பெற்று ஸ் செல்வி கு. மயூரி தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் ன் கூறிக்கொள்கிறோம். இதேபோல சித்திரப் போட்டிகளிலும் மட்டத்தில் நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் யாழினி றிதழ் பெற்றனர்.

Page 177


Page 178


Page 179
2OO3-2OO4.
விஞ்ஞா
பொறுப்பாசிரியர் :- திருமதி அ. தவறஞ்சித்
திருமதி ரோ. நித்தியானந்,
தலைவர் - இ. ஜசித்தா க. விஜித்தா
செயலாளர் - தி. பூரீகாயத்திரி
வி. யாழினி
இம்மன்றமானது வெள்ளிக்கிழமைகளில் உயர்த வெளிக்கொணரும் வகையில் வினாவிடைப் போட்டிகள் காட்சிகளிலுள்ள விஞ்ஞான உண்மைகள், விஞ்ஞான அ நடாத்திவருகின்றது.
மேலும் உலக விஞ்ஞான தினத்தையொட்டி யாழ் நிலையம் இணைந்து நடாத்திய போட்டிகளில் மாணவர்
கோட்டமட்ட வினாவிடைப் போட்டிகளில்
எஸ். தாரணி — 2 lb | எஸ். யசோதா — 6 lb | ஜே. இவாஞ்சலின் மிர்னாளிE — 2 Lb
வலயமட்ட வினாவிடைப் போட்டியில் ஜே. இவாஞ்சலின் மிர்னாளினி — 1 lb |
கட்டுரைப் போட்டியில்
எஸ். சுகிர்தா - 2 Lb
ஆகியோர் பரிசில்களைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் யாழ்ப்பாண விஞ்ஞான சங்கத்தினால் வ பேச்சுப்போட்டிகளிலும், கண்காட்சிப் போட்டியிலும் மான விஞ்ஞான மன்றம் நடாத்தும் யாழ்மாவட்டப் பாடசாலை போட்டியில் (2003) எமது பாடசாலையிலிருந்து பல மா

Or D6öp)
- 2003
நன் - 2004
- 2003
- 2004
- 2003
- 2004
மாணவர்களை ஒன்றுகூட்டி அவர்களுடைய திறன்களை பட்டிமன்றம் என்பவற்றை நடாத்துவதுடன் மாயாஜாலக் அறிவு மேம்படும் வகையிலான நாடகங்கள் என்பவற்றையும்
வலயக் கல்வித்திணைக்களம், தொண்டமனாறு வெளிக்கள கலந்து கொண்டனர்.
இடம் - (தரம் 6,7,8) இடம் - (தரம் 6,7,8) QLlb – (SJlb 9,10,11)
இடம்
இடம் உயர்தரப்பிரிவு
ருடந்தோறும் நடாத்தப்படுகின்ற வினாவிடை, கட்டுரை, வர்கள் பங்குபற்றியுள்ளனர். அத்துடன்யா இந்துக்கல்லூரி மாணவர்களிடையேயான கணித விஞ்ஞான பொதுஅறிவுப் ணவர்கள் பங்குபற்றி திறமைச்சித்திகளைப் பெற்றனர்.
19

Page 180
கனிஷ்டபிரிவு - 2 ம் இடம்
இடைநிலைப்பிரிவு - 3ம் இடம்
சிரேஷ்டபிரிவு - 1 ம் இடம்
2003ம் ஆண்டில் யாழ்ப்பாண விஞ்ஞான சங் போட்டியில் 2ம் இடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்க போட்டியில் எமது மாணவி செல்வி ச. மயூரதி முதலிடத் கணித விஞ்ஞான பொதுஅறிவுப் போட்டிகள் பாடசாலை ம மாணவர்களுக்கு விஞ்ஞான தினத்தன்று சான்றிதழ்கள் நடாத்திய யாழ்மாவட்ட பாடசாலைகளிற்கு இடையிலான எமது மாணவியர் பங்குபற்றினர்.
இவ்வாறாக எமது விஞ்ஞான மன்றமானது இன்ன வியத்தகு விந்தைகளுடன் ஒன்றிணைய இயன்றளவு செ
நோயாளியாக மாறுவதை அனுமதிக்காதீர் உங்களுடைய உடல்நிலை மோசமாக இரு
அனைவரிடமும் கூறிக் கொண்டிருக்காதீர்
ஆரோக்கியம் தான் மிகப் பெரிய செல்வம்
தவறாக காணும் இன்பங்களுக்கு நாம் கொ
12O

2OO3-2004
- நிஷாந்திகா வாமசிவன்
- மதுராந்தகா செல்வரட்ணம்
- லாவண்யா சண்முகதாஸ்
கம் நடாத்திய யாழ்மாவட்ட விஞ்ஞானக் கண்காட்சிப் து. யாழ்ப்பாண விஞ்ஞான சங்கம் நடாத்திய கட்டுரைப் தை பெற்றமை குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வருடமும் ட்டத்தில் நடாத்தப்பட்டு முதல் மூன்று இடங்களைப்பெறும் வழங்கப்படுகின்றன. யாழ் பல்கலைக்கழக விவசாய பீடம் வினாவிடைச் சுற்றுப் போட்டியில் அரைஇறுதிப் போட்டியில்
றைய காலத்தின் தேவைக்கேற்ற வகையில் விஞ்ஞானத்தின் பற்றிட்டங்களைச் செயற்படுத்தி வருகின்றது.
கள்.
ப்பதாக
Б6ії.
Ly6o6)iff 6örl6ör (Bulwer Lytton)
எமர்ஸன்
ருக்கும் விலைதான் வியாதிகள்
5IILn6io &L6io60ft (Thomas Fuller)

Page 181
2OO3-2004
2—шfїф
பொறுப்பாசிரியர் :- திருமதி வி புஸ்பநாதன்
திருமதி ஆர். முத்துக்கும
செல்வி த. புண்ணியமூர்த் செல்வி எம். செபஸ்தியாம்
தலைவர் - தெ. காயத்திரி
இ. இரமாவித்தியா
Qiu GoTGirir - எஸ் யுதாஸ்சினி
ப, நிர்சாந்தினி
இம்மன்றம் உயர்தர வகுப்புச் சகல பிரிவு மாணவ தோறும் இம்மன்றத்தின் நிகழ்ச்சிகள் நடாத்தப்படுகின்றன நிகழ்ச்சிகளில் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கே உயர்தர மாணவர் ஒன்றுகூடலும், மதியபோசனமும் இவ்விழாவுக்கு பிரதமவிருந்தினராக சுகந்தினி கந்தசாமி ( சிவபாதசுந்தரம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
கூட்டத்தில் பேச ஆசைப்படுபவர்களுக்கு இதுதான்.
”பயப்படாதீர்கள். நான் செய்வதைப் பேரி ஆரம்பிப்பதற்கு முன் என் பேச்சைக் கே பார்த்து விட்டு, 'எவ்வளவு மட்ட ரகமான என்று எனக்கு நானே சொல்லிக் கொல்
சிரமமாக இருக்காது.”

மன்றம்
2003} مجلسہ ہے.
Ј601
பிள்ளை }2004
- 2003
- 2004.
- 2003
- 2 OOA
ரையும் அங்கத்தவராகக் கொண்டது. பிரதி புதன்கிழமை பட்டிமன்றம். வினா விடைப்போட்டி, நாடகங்கள் போன்ற ற்கின்றனர். மேலும் வருடந்தோறும் நடைபெறும் 2ம் வருட வழமைபோல் இவ்வருடமும் சிறப்பாக நடந்தேறியது. சட்டத்தரணி) அவர்களும், சிறப்பு விருந்தினராக மதுரிக்கா
5 வின்ஸ்டன் சர்ச்சில் சொன்ன அறிவுரை
ன்று நீங்களும் செய்யுங்கள். நான் பேச ட்க வந்தவர்களுடைய முகங்களை உற்றுப் முட்டாள்கள் இங்கு கூழ இருக்கிறார்கள் ாளுவேன். அதற்கு பின் பேசுவது எனக்கு
12量

Page 182
சுகாதா
பொறுப்பாசிரியர் :- திருமதி. அ. ரமேஷ் - 20
தலைவர் - இ. சஸ்ருபி
செயலாளர் - சி. மகிழின
இம்மன்றம் பாடசாலையின் தரம் 6 தொடக்க கொண்டது. வருடந்தோறும் பொதுக்கூட்டம் கூட்டப் செய்யப்படுகின்றனர். இம்மன்றம் மாணவர்களுடைய சுக
அத்துடன் வருடந்தோறும் தரம் 6, 7 மாணவ பரிசோதிக்க வருபவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறது
பாடசாலை வளாகத்தின் சுத்தம் பேணலை மாணவரிடையே சுகாதாரப் பழக்கவழக்கங்களை கடைட் சித்திரப்போட்டிகள், சுலோகங்ளைக் காட்சிப்படுத்தல், நா திட்டமிடப்பட்டுள்ளது.
தூங்குவது ஓய்வெடுத்துக் கொள்ளுவ ஒரு தேகப் பயிற்சியையும் செய்தது கிே
தேகப்பயிற்சி செய்தால் என்ன ஏற்படும் (Statistics) 6)g fig. 6) as Toire இருக்கப்போகிறீர்கள் என்பதைத் தான்
122

2003-2004
மன்றம்
O3, 2004
ம் தரம் 11 வரையான மாணவர்களை உறுப்பினர்களாகக் பட்டு மாணவர்களிடையே நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு தார தேவைகளை இயன்றளவு நிறைவேற்றி வருகின்றது.
ாகளின் பல்சுத்தம், உடல்நிறை, உயரம் போன்றவற்றினை
J.
சிரமதானப்பணிகள் மூலம் செய்து வருகின்றது. அத்துடன் பிடிப்பதன் முக்கியத்துவம் பற்றி வினாவிடைப்போட்டிகள், டகங்கள் நடாத்தி ஆகியவற்றால் விழிப்புணர்வை ஏற்படுத்த
து ஆகிய இரண்டையுமம் தவிர நான் எந்த
Dug.
lomiris '66. Iuil6T (Mark Twain)
றது என்பதை புள்ளி விவரங்களிலிருந்து ா முழயும். நீங்கள் ஆரோக்கியமாக இது எடுத்துக் காட்டுகிறது.

Page 183
2OO3-2OO4.
வரித்த
பொறுப்பாசிரியர் - செல்வி த. புண்ணியமூர்த்
தலைவர் - ஞா.ஞானகலா
பி. நர்த்தலோயினி
செயலாளர் - லோ சாயிசுதா
இ. சயந்தினரி
இம்மன்றம். வர்த்தகத்தை ஒரு பாடமாகக் கற்கு கொண்டது. வெள்ளிக்கிழமைகளில் ஒன்றுகூடி கவிதை விவாதம், பொதுஅறிவு வினாக் கேட்டல் ஆகிய செயற்பா வளர்த்துக் கொள்ள ஊக்குவிக்கிறது. அத்துடன் வணிகதி சுமந்து நிற்கும் 7வது வர்த்தக சஞ்சிகை 2003இல் ெ வெளிக்கொண்டு வரும் இச்சஞ்சிகையை பொறுப்பேற்று மற்றும் தரம் 9-11 மாணவர்களுக்கு பொதுஅறிவு வினாவின் வழங்கப்பட்டது.
இம்மன்றம் கலைநிகழ்ச்சி மூலம் திரட்டிய நிதியில் தம்பையா மண்டப அலங்கரிப்பிற்கு வழங்கியது. அத்து பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்தது. அளவையியல் பு காலத்திற்கு அவருக்கான கொடுப்பனவை வழங்கியது. மற்று சேவை மன்றத்தால் ஒழுங்கு செய்யப்பட்டது. பங்குச்சர் மாணவர்களுக்கும் பங்குகளில் முதலீடு செய்யும் வாய்ப்பை உதவியாக நிர்வாக உறுப்பினர்களால் வங்கிக் கணக்கொ
உங்களுக்கு சிறிது கூட பணம் தே ஆதாரங்களுடன் வங்கி அதிகாரிகளு வங்கியிலிருந்து உடனழயாக கடன் கிை

5 மன்றம்
f - 2003, 2004
2OO3
2OOA
2003
2OO4.
ம் 10 - 13 வரையான மாணவர்களை அங்கத்தவராகக் வாசித்தல், கட்டுரை வாசித்தல், பேச்சு, வினாவிடை, டுகள் மூலம் மாணவர் அறிவை விசாலிப்பதுடன் திறமையை ன விழாவை சிறப்பாகக் கொண்டாடி, மாணவர் ஆக்கங்களை வளியிடப்பட்டது. வர்த்தக மாணவரின் ஆக்கத்திறனை வெளியிடுவதில் வர்த்தகமன்றம் பெருமகிழ்ச்சியடைகிறது. டைப் போட்டிகளை நடாத்தி பரிசில்களும், சான்றிதழ்களும்
இருந்து ரூபா 70,720/= பெறுமதியான திரைச்சீலையை டன் பூச்சாடிகளைக் கொள்வனவு செய்து, வர்ணம் தீட்டி ாடத்திற்கு பதில் ஆசிரியரை ஏற்பாடு செய்து, ஒருவருட ம் பாடசாலை மாணவிகளின் நலன் கருதி பெண் பாதுகாவலர் தை பற்றிய கருத்தரங்கை நடாத்தி, ஆசிரியர்களுக்கும் 0ன்றத்தினுடாக ஏற்படுத்தினோம். மன்றச் செயற்பாடுகளுக்கு ன்று தொடர்ச்சியாகப் பேணப்பட்டு வருகிறது.
வையில்லை என்பதை தகுந்த க்கு தெரிவித்தால், உங்களுக்கு
க்கும்.
123

Page 184
சமூகக்கல்
பொறுப்பாசிரியர் :- திருமதி த. சந்திரராஜன்
திருமதி வி. விக்னேஸ்வர6
தலைவர் - செல்வி சி. சுகிர்தா செல்வி கே.கம்சினி
செயலாளர் - செல்வி க. லாவண்யா
செல்வி ஜே. சிவானுஜா
இம்மன்றம் சமூகக்கல்வியைக் கற்கும் வகுப்பு 6 - கொண்டது. பாடத்துறை சார்ந்த இம்மன்றம் மாணவர் பை கண்காட்சிகளை ஒழுங்கு செய்து நடாத்துவதுடன் சூழ பாடசாலைச் சூழலை சுத்தமாக பேணல், பாடசாலை ( செயற்பாடுகளை கண்காணித்து வருகின்றது. இவ்வருடம் அன்றைய தினம் கண்காட்சி ஒன்றை மாணவர் நடாத்தினர் மாணவர்களால் காட்சிப்படுத்தப்பட்டது. அவற்றில் முத வழங்கப்பட்டது. மற்றும் இம்மன்றத்தினால் மாணவர் ெ செய்திகளை செய்திப்பலகையில் தினமும் காட்சிப்படுத்தப்ப விளக்கப்படங்கள் சிலவற்றை சுவரில் பெரிய அள படைப்பாக்கங்களை ஊக்குவிப்பதுடன் பொதுஅறிவை 6
இந்த உலகில் எதுவும் தானாகவே ஏ அவை உருவாக்கப்படுகின்றன.
6fite
இந்த உலகத்தில் எதுவும் அழிவதில்ை
124

2OO3-2004
வி மன்றம்
2OO3
s 2OOA
2OO3
2OOA.
2003
2OOA.
11 வரையான சகல மாணவர்களையும் அங்கத்தவராகக் டப்பாக்கங்களை ஊக்குவிக்கும் பொருட்டு வருடாவருடம் pல்தினம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சூழலில் உள்ள புற்றரைகள் மரங்களைப் பேணல் ஆகிய (2004) சூழல்தினத்தை விழாவாகக் கொண்டாடினோம். . இதில் மாணவர் திறன்களை வெளிப்படுத்தும் ஆக்கங்கள் ல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவருக்கு சான்றிதழ் பாதுஅறிவை வளர்க்கும் வகையிலான அண்மைக் கால டுவதுடன், மாணவர் எந்தநேரமும் பார்க்கக் கூடியவகையில் வில் மாட்டியுள்ளது. பல்துறை சார்ந்த திறன்களை, பளர்ப்பதுமே இம்மன்றத்தின் பிரதான நோக்கமாகும்.
ற்படுவது இல்லை
to. 613. (85mouil6io (Will H. Hays)
ல, அவை மாறி வருகின்றன.
ஒவிட் (Ovid)

Page 185

剿

Page 186


Page 187


Page 188


Page 189
2OO3-2OO4.
நூலக
பொறுப்பாசிரியர் :- திருமதி ல. மகேஸ்வரன்
தலைவர் - மு. மேரிநிரோஷினி
க. லாவண்யா
G3 uC)ITGlf - பெ. நொய்லின் ஜிவிதா
பெ. புஸ்பனா
இன்றைய காலகட்டத்தில் கல்விச் செயற்பாடுகளில் பூ பாடசாலையில் ஒக்ரோபர் மாதம் இறுதி வாரம் நூலக வா
எமது கல்லூரியில் கடந்த வருடமும் இவ்வருடமும் நூ முக்கியத்துவமும் வாசிப்பின் அவசியமும் உணரப்பட்டுநூ மாணவர்களுக்கு பேச்சு , கவிதை ஆக்கம் கட்டுரை எ ஆகிய போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட
2003, 2004ல் எமது பாடசாலையில் செயற்படுத்தப் நூல்நிலையத்தில் பல்வேறு முன்னேற்றமான செயற்பாடுகை
எமது நூலக மன்றத்தால் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சிய வடக்கு - கிழக்கு மாகாண அமைச்சினால் எமது நூல்நி
வாழ்க்கையின் மிகப் பெரிய இன்பம் பழக்
ബി
கற்றுக் கொள்ளுவதற்கு மூன்று அஸ்: பார்க்க வேண்டும். நிறைய கஷ்டங்களை
ஆகியவைதான் இந்த மூன்று அஸ்திவா

மன்றம்
2003, 2004.
2OO3
2004.
2003
2004
நூலகங்களின் முக்கியம் பெரிதும் உணரப்பட்டுள்ளது. எமது ரமாக கொண்டாடப்படுகிறது.
லக வாரம் பல்வேறு செயற்பாடுகள் மூலம் நூல்நிலையத்தின் 0க விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நூலக வாரத்தில் ழதுதல், மகுடவாசகம் எழுதுதல், சுவரொட்டி தயாரித்தல் ட்டன.
பட்ட ஜப்பானிய செயற்றிட்டத்தின் முலம் (JICA) எமது |ள மேற்கொள்ளும் அரிய சந்தர்ப்பம் எமக்குக் கிடைத்தது.
ான செயற்பாடுகளால் யாழ்வலயத்தில் சிறந்த நூல்நிலையமாக லையம் தெரிவு செய்யப்பட்டு பரிசு பெற்றது.
தம் போது தான் கிட்டுகிறது. o6õlu Iñi (86mDeš65' (William Hazlitt)
நிவாரங்கள் தேவைப்படுகின்றன. நிறைய ‘ந்திக்க வேண்டும் நிறையபழக்கவேண்டும் ரங்கள்.
(3555yIr6o (Catherall)
125

Page 190
புகைப்படக்
பொறுப்பாசிரியர் :- திருமதி , ராஜினி முத்துக்
தலைவர் - செல்வி . சுரேகா பத்மநாத
GlaШОП6|||| - செல்வி . திவாகரி யோகே:
புகைப்படத் துறையில் ஆர்வமுள்ள உயர்தர வகுப் பயிற்சி வழங்கும் நோக்குடன் கடந்த சில ஆண்டுகளாக சொந்தமாகப் புகைப்படம் எடுப்போர், மற்றும் துறைசா புகைப்படங்கள் தொடர்பான கலந்துரையாடலை நடத்து ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது.
எமது பாடசாலையில் நடைமுறைப்படுத்தப்பட்ட J முன்வந்து புகைப்படங்களை எடுத்தமை பாராட்டத்தக்க நடைபெறும் கருத்தரங்குகளிலும் புகைப்படங்களை எடுக்
எதிகாலத்தில் துறைசார்ந்த தொழினுட்பவியலாளிடம் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதுடன் ஒன்றினைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்கின்றோம். சொற்பொழிவுகளின் போது புகைப்படங்களை எடுத்துப் ( எமது அதிபர், பெற்றோர், நலன்விரும்பிகள் பூரண ஆதர6
கலையை உருவாக்குவது மிகவும் கழ
ஆனால் அதை குறை கூறுவது சுலL
நல்ல சங்கீதம் இருக்கும் இடத்தில் கெட்டது எதுவும் இருக்க முழயாது.
126

2003-2004
கலை மன்றம்
நமாரன
ஸ்வரன்
பில் கற்கும் மாணவிகளுக்கு இம்மன்றம் தொழில் சார் ச் செயல்படுகின்றது. மாதம் ஒருமுறை கூடும் இம்மன்றம் ர் அறிவுடைய மாணவிகளால் எடுக்கப்படும் தரமான |வதன் ஊடாக ஏனைய மாணவிகளுக்கும் இத்துறையில்
ICA செயற்றிட்டம் தொடர்பாக இக்கழக உறுப்பினர்கள் உதவியாகும் மற்றும் தேவையேற்படின் எமது கல்லூரியில் 5கின்றோம்.
இத்துறைசர்ந்த தொழினுட்பத்தையும் விளக்கங்களையும் எமது கல்லூரிக்கென சொந்தமாகப் புகைப்படக்கருவி கல்லூரி விழாக்கள், கொண்டாட்டங்கள், பெரியோர் பேணுவதற்கு முயற்சி செய்கிறோம். இதனை செயலாக்க வைத் தருவார்கள் என நம்புகின்றோம்.
பனமானது.
மானது.
6L6ioGLIT6)jörðFï (Destoucher)
6h6moử6 ITGör6L6io (Cervantes)

Page 191
-- 2003-2004
தகவல் தொழி
பொறுப்பாசிரியர் :- திருமதி முத்துக்குமரன்
தலைவர் - பெ.நொய்லின் ஜீவிதா
செயலாளர் - சோ. லக்ஷிகா
இக்கழகமானது மாணவர்களிடையே தகவல் தெ வாராந்தம் ஒன்று கூடும் அங்கத்தவர்கள் தகவல் தொழில்பூ மாணவிகளுக்கும் தெரியப்படுத்தும் முயற்சிகளிலும் ஈடுபடு போட்டிகளில் எமது மாணவிகள் பங்குபற்றி மாகாணமட்டத் இடத்தையும் சுவீகரித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்க மேலும் விஸ்தரிக்க திட்டமிட்டுள்ளோம்.
கோழைகள் அபிப்பிராயங்களைக்க
முட்டாள்கள் அவற்றை எதிர்க்கிறா
சீர்தூக்கிப்பார்க்கிறார்கள், திறமை
அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளு
ஜீன்

ல்நுட்பக் கழகம்
ழினுட்பஅறிவை வளர்க்கும் நோக்குடன் செயற்படுகின்றது. ட்பம் பற்றிய தேடலில் ஈடுபடுகின்றனர். அவற்றை ஏனைய }கின்றனர். இலங்கை கல்வி நிறுவகத்தால் நடாத்தப்பட்ட நதில் முதலாம் இடத்தையும் தேசியமட்டத்தில் இரண்டாம் து. இனிவரும் காலங்களில் இம்மன்றத்தின் செயற்பாடுகளை
1ண்டு நருங்குகிறார்கள்,
ர்கள், புத்திசாலிகள் அவற்றைச்
சாலிகள் தங்களுக்கு சாதகமாக
கிறார்கள்.
Sir (BTIT6Ao6cioT’ (Jean Rolland)
127

Page 192
LDGO)6OTUD I
பொறுப்பாசிரியர் :- திருமதி இ. மரியநாயகம் செல்வி, உ. மாசிலாமணி
தலைவர் - எஸ். பவித்திரா
GSLGOTGlf - ஏ. நிஷாந்தி
இன்றைய கல்விசார் செயல்பாடுகளில் மிக முக்கி இப்பாடத்திற்கான கண்காட்சி ஒன்றையும் இம்மன்றம் நட பெற்றுக்கொள்ளப்பட்டது. கல்விப் பொதுத்தரப்பத்திரப் பர் நோக்கத்துடன் வினாவிடைப் புத்தகம் அச்சிட்டு வெளியிட வகுத்த போதிலும் அதனை செயற்படுத்த கால அவகா மூலம் மாணவிகள் சிறந்த இல்லத்தரசிகளாக மிளிர தனது
ஒரு மனைவி சொல்லும் அறிவு தரப்போவதில்லை என்பது அனை அதைப் பின்பற்றாதவன் ஒருமுட்டா
128

2OO3-2004
மங்கையும்
ய இடத்தைப் பெறுவது தொழில்நுட்ப பாடம் ஆகும். த்தியது. பாடப்பாசறையில் கலந்து கொண்டு பரிசில்களும் ட்சையில் மாணவர்களின் அடைவுமட்டத்தை உயர்த்தும் டப்பட்டது. மேலும் இம்மன்றம் செயல்முறைக்கான திட்டம் சம் கிடைக்கவிலிலை. வருங்காலத்தில் இம்மன்றத்தின் து பங்களிப்பை நல்குமென நம்புகின்றோம்.
|ரை எந்த ஒரு நல்ல பலனையும் வருக்கும் தெரிந்தது தான். ஆனால் ளாகத்தான் இருப்பான்.
66Moň6 mIGör6L6io (Cervantes)

Page 193
2OO3-2OO4.
கிறிஸ்தவ யு
பொறுப்பாசிரியர் :- செல்வி எம். எம் . பெர்ன
செல்வி எம். செபஸ்தியா
தலைவர் - பெ. நொய்லின் ஜிவிதா
செயலாளர் மு. மேரிநிரோஜினி
பொறுப்பாசிரியர் :- எம். எம் . பெர்னாண்டோ
தலைவர் - டெ, கணிஸ்ரா ஆர்த்தி
செயலாளர் - த கிளணிஸ்ரா
இம்மன்றம் கிறிஸ்தவ சிந்தனையையும், ம வெள்ளிக்கிழமை தோறும் பிரார்த்தனையை நடத்துகிறது. கொண்டாடப்படுகிறது. வருடந்தோறும் நத்தார் தின வி வழங்கப்படுகின்றது. 2003ம் ஆண்டில் அருட்திரு மைக்க 2004ம் ஆண்டில் கர்ணசேகர அடிகளாரும், அருட்தந்ை 2003ல் யாழ் மறை மாவட்ட போட்டியில் டெ ஆர்த்தி தங்கப் பதக்கங்களைப் பெற்றனர். 2004ல் மாணவர் & போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கு ஒளிவிழாவின் போது
பிறப்பிற்கும் சாவிற்கும் எந்தவிதமான நி இந்த இரண்டிற்கும் இடையே இருந்துவ சந்தோசமாக வாழப் பயன்படுத்திக் கொ
ஜார்ஜ்

பதிகள் சங்கம்
TQIGLIT - 2003 பிள்ளை
- 2004
ரபையும் மாணவர் மத்தியில் வளர்க்கும் நோக்குடன் வருட இறுதியில் நத்தார் தினவிழா (ஒளிவிழா) சிறப்பாகக் ழாவிற்குத் திருச்சபையைச் சேர்ந்தவர்களால் அருளுரை ல் செளந்தரநாயகம் அடிகளாரும், கள்ணசேகர அடிகளாரும், த இ.பெ. தயாபரன் அடிகளாரும் அருளுரை வழங்கினர். ம. ஜின்ஜான்சிகா ஆகியோர் முதலிடங்களைப் பெற்றுத் மய அறிவினை மேம்படுத்தும்வகையில் நடத்தப்பட்ட பரிசில்கள் வழங்கப்பட்டது
பாரனமும் இல்லை ரும் இடைவெளியை நன்கு அனுபவத்து ாளுங்கள்.
öBITULImIGOTIT (George Santayana)
129

Page 194
ÖFITIG
பொறுப்பாசிரியர்கள்
(5(g A செல்வி எம். டீ. எஸ். செப திருமதி ஜே. டெனிசியஸ்
குழு B திருமதி பி , மக்ஸ்மிலன்
செல்வி தி. சண்முகலிங்க
சமுதாயத்துக்குத் தேவையானவற்றைச் செய்வதற்க காலத்திலேயே மாணவியருக்குப் பயிற்சியளித்தல் அவசிய பண்பு, பிரச்சினைகளை விடுவித்தல தேசப்பற்று போன்ற6 எமது பாடசாலையில் உள்ளது.
யாழ் மாவட்டத்தில் மூன்றாவது துருப்பாக விளங்கும் சாரணியர்களும் 18 புதியவர்களும் அங்கத்தவர்களாக உ சாரணியத்தில் இணைந்த எமது மாணவிகளின் திறமைகள் முடிவில் சோதனைகள் நடாத்தப்பட்டு சின்னம் வழங்க எமது பாடசாலையில் நடைபெற்றது. அயற் பாடசாலைக தரச் சின்னம் பெறுவதற்கான பயிற்சியாக இப்பாசறை அ திருமதி கே. சிவராஜா, திருமதி என். தர்மகுலசிங்கம் ஆ எமது மாணவிகளில் செல்வி அபிராமி யோகேஸ்வரன் ஜ:
பாடசாலை விளையாட்டுப் போட்டி, விழாக்கள், மற்று பாடசாலையில் தமது சேவையைச் செய்து வருகின்றனர். மகிழிE சிவலிங்கம் பயிற்சிக்காக நேபாளம் செல்வதற் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக அவர் அ மேம்பாட்டிற்காக எமது பொறுப்பாசிரியர்களுடன் திருமதி வருகின்றார்.
தேனீக்கு நாம் சிறந்த இடத்தைக் ெ மிகவும் கழனமாக உழைத்து வரு உழைத்து வருவதனால் தான்.
3O

2OO3-2OO4.
fuò
ஸ்தியாம்பிள்ளை
ான தனிமனிதபண்பை உருவாக்குவதற்கு பாடசாலைக் மானது. சாரணியம் தன்னம்பிக்கை, கூட்டாகச் செயற்படும் பற்றை ஏற்படுத்தும் ஒரு கல்வி சார்ந்த இயக்க அமைப்பாக
எமது சாரணியத்தில் தற்போது 24 சின்னம் சூட்டப்பட்ட ள்ளனர். புதன்கிழமை தோறும் கூட்டம் நடத்தப்படுகிறது. ளையும், ஆற்றல்களையும் மதிக்கும் வகையில் பயிற்சிகளின் ப்படுகின்றது. 2003ல் சாரணியருக்கான பயிற்சிப் பாசறை ளைச் சேர்ந்த மாணவிகளும் இதில் பங்குபற்றினர். முதலாம் மைந்தது. இதற்குச் சாரணிய மாவட்ட ஆணையாளரான பூகியோர் கலந்து கொண்டனர். முதலாம் தர சின்னம் பெற்ற 0ாதிபதி விருதைப் பெற்றுக் கொண்டார்.
ம் தேவை ஏற்படும் சந்தர்ப்பங்களிலெல்லாம் எமது சாரணியர்
2004ம் ஆண்டு எமது சாரணிய அணியில் இருந்து செல்வி குத் தெரிவு செய்யப்பட்டார். அவ்வேளை அந்த நாட்டில் குே செல்லமுடியவில்லை. எமது பாடசாலையில் சாரணிய என். தர்மகுலசிங்கமும் பயிற்சி அளித்து உற்சாகப்படுத்தி
காடுத்து கெளரவித்து வருகிறோம்.
வதற்காக அல்ல, மற்றவர்களுக்காக
Bfc86mom6ioGBLmh (Chrysostom)

Page 195
2OO3-2OO4.
63II
பொறுப்பாசிரியர் :- திருமதி யோ பற்குணரா;
திருமதி த. சோதிநாதன்
தலைவர் - கு. கோபிகா
கு. மீரா
Glafu GT6Tr ச. சிந்துஜா
B. (83. TLGOTIT
இக்கழகம் 25 மாணவ அங்கத்தவர்களைக் கொண் சில கடமைகளைப் பொறுப்பேற்று அச்சேவைகளைச் ெ மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்களைக் கையளித்து அ சிறப்பு நிகழ்ச்சியாக பொதுமக்களிற்கு வீதிப்போக்குவரத் நூல்நிலையத்திற்கு முன்பாக பூந்தோட்டம் அமைத்து ப
ஒருவன் தனக்குத்தானே போட்டிபோட்டு கெ இன்னும் சிறந்தவனாக மாற்றிக் கொண்டு பணியை ஒருவன் தன் வாழ்நாள்முழுவதும்
JIT6

கழகம்
2003
2004
2003
2004.
டு இயங்குகின்றது. எமது பாடசாலை விழாக்களின்போது சவ்வனே செய்து வருகின்றது. அத்துடன் வசதி குறைந்த அவர்களை ஊக்குவித்து வருகின்றது. இவ்வருடத்திற்கான துத் தொடர்பான அறிவுரைகளை வழங்கியுள்ளது. மேலும் ாடசாலை அழகுபடுத்தப்பட்டது.
ாண்டு தன்னை வரவேண்டும். இந்தப் செய்து வரவேண்டும்.
of &psioigu IITGOTIT (Queen Christiana)
131

Page 196
இன்றக்
பொறுப்பாசிரியர் :- திருமதி ந. தவசீலன்
திரு க. ரீராஜ்குமாள்
தலைவர் த, கஜேக்கா - 2003 u. Ifി - 2004
Gesu.QTGHui حس புநிஷாந்தினி - 2003
uurt, gyaltijd:T - 2004
1984ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கழகம் இன்றுவ பாடசாலைமட்டத்தில் மட்டுமன்றி சமூக மட்டத்திலும் த முழு மனதுடன் செயலாற்றி வருகின்றனர்.
பாடசாலை மட்ட செயற்பாடுகளாக இக் கழகம் இ பராமரிப்புபிரதானமண்டபம் சுத்திகரிப்பு, நோயாளர் அறை சிறப்புற செய்து வருகின்றது. இந்திய அமைதிப்படை எம் சூழலில் இருந்து முற்றாக அழிக்கப்பட்டுபடசாலைச் சூழல்
உள்ளது.
சமூக மட்ட செயற்பாடுகளாக நவ்பீல்ட் பாடசாலை மகிழ்ச்சியாக உறவாடியதுடன், கைதடி வயோதிபர் இல் எமது பாடசாலையால் அவர்களை மகிழ்விக்கும் வகையில் எமது கழகம் ஏற்றுக் கொண்டது. அவர்களுக்கான சி! உழைத்துக் களைத்தவரே முதியோர் முதியோரை நாம் ஏற்படுத்தினோம்.
தன்னலமற்ற சேவையை நோக்கமாகக் கொண்டு இக் கழ பெற்றது. இக்கழகநிர்வாகிகள் அங்கத்தவர்கள் பொறுப்பாசி ஏதுவாக 2005ம் ஆண்டுக்கான நிர்வாகக் குழுவை 200
பாடசாலையில் மிகவும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அன்பளிப்பாகவும் வழங்கினோம். முற்று முழுக்க தன்ன மூலம் மாணவர் ஆளுமையுள்ள சமூகப் பிரஜைகளக உ
132

2OO3-2OO4
ற் கழகம்
ரைதன் செயற்பாடுகளை திறமையுடன் செய்துவருகின்றது. னது செயற்பாடுகளை விஸ்தரித்தது. இக்கழக அங்கத்தவர்
டைவேளையின் போது சிற்றுண்டி விற்பனை, பூந்தோட்ட பராமரிப்பு, தெருவிதிஒழுங்கு நடவடிக்கை ஆகியவற்றை மிடையில் விட்டுச் சென்ற பாதீனியம் பாடசாலைச் சுற்றுச் பாதுகாக்கப்பட்டமை இக்கழகத்தின் பெரும் சாதனையாக
0க்குச் சென்று ஒரு நாள் பொழுது அவர்களுடன் தங்கி ஸ்லத்தில் முதியோர்’தின விழா நடைபெறும் காலங்களில் ஆடப்பட்ட இசை நாடகத்திற்கான ஒப்பனைச் செலவை ய அன்பளிப்புகளையும் வழங்கியது. எமது நாட்டிற்காக பாதுகாக்க வேண்டும், என்ற உணர்வை மாணவர் மனதில்
கம் 2004ம் ஆண்டுக்கான சிறந்த கழகம் என்ற விருதைப் ரியரின் வழிகாட்டலுடன் தமது சேவையைத்தொடர்வதற்கு 4 ம் ஆண்டு வருடக் கடைசியில் தெரிவு செய்தோம்,
மாணவி ஒருவருக்கு கற்றல் உபகரணங்கள் சிலவற்றையும்
லமற்ற சேவையை நோக்கமாகக் கொண்ட இக் கழகம், உருவாகின்றனர் என்பதில் மாற்றுக் கருத்திற்கிடமில்லை.

Page 197
2003-2004
LIIfBuIII6T6IT di
பொறுப்பாசிரியா - செல்வி அ. தர்மலிங்கம்20
தலைவர் - சு. தர்மிலா
யா. துவாரகா
செயலாளர் சி. சன்மினி
ᎥᏝ. ᎶlᏝᏧ56ᎠᎥᎢ
எமது கல்லூரியில் பரியோவான் முதலுதவிப் படை நோக்கமாகக் கொண்ட இப்படையணியினரின் செயற்பாடு பரந்துள்ளது.
வருடாவருடம் நடைபெறும் இல்ல மெய்வல்லுநர் முதலுதவி வழங்கப்படுகிறது.
2004ம் வருட இறுதியில் எமது பிரதேசத்தில் எதிர்ப வடகரையோர மக்களுக்கு எமது படையணியைச் சேர் ஆற்றுப்படுத்தலுடன் தேவையான உதவிகளையும் வழங்கி
42 அங்கத்தவர்களைக் கொண்ட இப்படையணியி மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளதுடன், மாண ஆகிய மனிதநேய பண்புகளை வளர்க்க உந்துசக்தியாக இ
மிகப்பெரிய மனிதர்கள் செய்து முழத்த வந்த சாதாரண மக்கள் அனுபவித்த இருக்கும்.
6f6oň (BLO

pதலுதவிப்படை
O3, 2004
2003
2004
2003
2004
டயணி 1985ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. சேவையை 5ள் பாடசாலை மட்டத்தில் இருந்து சமூக மட்டம் வரை
போட்டிகளின் போது பாதிப்படையும் மாணவர்களுக்கு
ாராது நடைபெற்ற சுனாமி அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட த மாணவரும் ஆசிரியரும் பெரும் பணியாற்றினர். உள k3a0imb.
னரதும் வழிநடத்துனரின் அன்பான பண்பான சேவை மற்ற வர்களுக்கு அன்பு, கருணை, இரக்கம், சகோதரத்துவம் இருக்கின்றது.
வைசரித்திரமல்ல. நாட்ழல்வாழ்ந்து D621 95/Jdöt 9 göJGolouTGol offjá5giomas
sióleogir (Wheeler Macmillan)
133

Page 198
நலன்புரிச் சங்கமு
பொறுப்பாசிரியர்கள்:- திரு. தி. ஞானசுந்தரம் திரு. கு. ரீராஜ்குமார் செல்வி த. நந்தினி
தலைவர். கு, துஷாரா
செயலாளர் - அ. சிவாஜினி
சேவை அர்ப்பணிப்பு நோக்கில் ஊக்கம் கொண்ட 40 விதிப்போக்குவரத்து பயிற்சிகள் மாணவர்களுக்கு வழங்க பேண இச்சங்கம் உதவியுள்ளது. மாவட்ட ரீதியிலான பயிற்சி எமது மாணவிகள் 2ம் இடத்தைப் பெற்றமை பாராட்டுதற்கு பயன்பெறுவார்கள் என நம்புகின்றோம்.
தான் செய்ய விரும்பும் குற்றத்தை என்பதை நன்கு தெரிந்துகெ செயற்படுகிறான் என்பதைக் கொண் iофtititф 6ft (pipiti.
தாமஸ் பி. வமக்கா
134

2003-2004
ம் படையணிகளும்
மாணவர்கள் இச்சங்கத்தில் இணைந்துள்ளனர். முதலுதவி, ப்பட்டு, விதிப்போக்குவரத்து ஒழுங்குகளை மாணவர்கள் சிப் பாசறையில் நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் ரியது. தொடர்ந்து நலனோம்பு செயற்பாடுகளை முன்னெடுத்து
யாராலும் கண்டுகொள்ள முழயாது ாண்டிருக்கும் ஒருவன் எப்பழ
ாடு அவனுடைய குணத்தை சரியாக
(360 (Thomas B. Mecaulary)

Page 199
2OO3-2004
LIITLöfITGp6Dö ö
பொறுப்பாசிரியர், பொருளாளர் - திருமதி பா. உதய
தலைவர் - அதிபர் (பதவி வழி
GlaШОП6li - இந்துகா செல்வரா
எமது பாடசாலையில் இயங்கும் கூட்டுற6 விதிமுறைகளுக்கமைய பாடசாலை மாணவர்களை உறுப்பினராக உயர்தர வகுப்பு மாணவர்கள் செயலாற்றுகின்
1. கூட்டுறவின் நோக்கங்களையும், அதன் அவசியத்ை
2. நியாயமான விலையில் மாணவருக்குத் தேவையா
முதலியவற்றை கிடைக்கச் செய்தல்.
3. சிற்றுண்டி வகைகளை மாணவர்களுக்கும், ஆசிரிய
4. இதிலிருந்து கிடைக்கும் சாதாரண லாபத்தைப் பா
இச்சங்கத்தின் பொறுப்பாசிரியராகவும், பொரு அவர்களின் திறமையான செயற்பாட்டினாலும் சேவைய வேலாயுதபிள்ளை ஆகியோரின் சேவையினாலும் வருடாவ வைப்புச் செய்யப்பட்டு பயனுள்ள தேவைகளுக்கு பயன் கிடைத்த இலாபப் பணமான 1,38,000 ரூபாயில் மாண புதிதாகச் செய்வித்தோம். சிறுதுளி பெருவெள்ளம் என்பது கல்வித்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குப் பயன்படுவை
ஒருவனுடைய முயற்சிகளுக்கு நிறை போதிலும் அவனை தோல்வி கண்டவ6 அவன் மற்றவர்களைக் குறை கூற &
அவன் தோல்வி கண்டவனாக மாறிவி
9П

gT
புச் சங்கம் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்கள உறுப்பினராகக் கொண்டு இயங்குகின்றது. நிர்வாகசபை றனர். இச் சங்கம் பாடசாலையில் இயங்குவதன் நோக்கம்
தையும், நன்மைகளையும் மாணவர்களுக்கு உணர்த்துதல்.
ன கழுத்துப்பட்டி, காலுறை, றிபன், பென்சில், பேனை
ர்களுக்கும் சகாய விலையில் கிடைக்கச் செய்தல்.
டசாலைத் தேவைகளுக்காகப் பயன்படுத்துதல்.
நளாளராகவும் கடமையாற்றும் திருமதி பா. உதயகுமார் ாற்றும் திருமதி செல்வேந்திரன், செல்வி தர்சினி, திரு. நடம் எமக்கு ஓரளவு லாபம் கிடைக்கிறது. லாபம் வங்கியில் படுத்தப்படுகிறது. குறிப்பாக 2004ம் ஆண்டு இதுவரை வருக்குத் தேவையான 100 மேசைகள், 100 கதிரைகள் போல சிறிது சிறிதாகக் கிடைக்கும் இப்பணம் மாணவர் தயிட்டு பெருமகிழ்ச்சியடைகிறோம.
ய முறை வெற்றி கிடைக்காதிருந்த ன் என்று கூறிவிட முழயாது. எப்போது ஆரம்பிக்கின்றானோ அப்போது தான் ருகின்றான்.
för LuửGyIT6io (John Burroughs)
35

Page 200
@filflu
போஷகள் திருமதி க.பொன்னம்பலம்
தலைவர் - திருமதி ச.சொக்கலிங்கம்
திருமதி இ.கிருஷ்ணராஜ
GyuG)TGliff vo திருமதி க.நடராசா
திருமதி வி. விக்கினேஸ்வ
பொருளள் AWO திருமதி ந. தவசீலன்
திருமதி சா. சிவராசா
இக்கழகம் பாடசாலையில் சகல ஆசிரியர்களைய இக்கழகம் செயற்பட்டு வருகிறது. தேவைஏற்படின் டெ செய்யப்படுகிறது. ஆசிரியர்களதும் கல்விசாரா ஊழியர்களது விழாக்களில் பங்குபற்றுவதுடன் துன்ப நிகழ்வுகளிலும் பாடசாலையில் சேவையாற்றி இளைப்பாறும் ஆசிரியர்ச விழாவை ஒழுங்கு செய்து அவர்களைக் கெளரவிக்கிே செல்லும் ஆசிரியர்களுக்கும் பிரியாவிடை வைபவத்தைய கல்விசாரா ஊழியர் நலன்பேணும் கழகமாக இக்கழகம் இன்றி நிறைவேற்ற வேண்டும் என்பதே எமது குறிக்கோள வழங்கிய அதிபர் ஆசிரியர்களுக்கும் கல்விசாரா ஊழியர்
எனக்கு கற்றுக் கொடுத்தவற்றை ர கொண்டவற்றைமறக்காமல் நினை6
138

2OO3-2OO4.
ர் கழகம்
(அதிபர்)
2OO3
T 2OOA
2003
ரன் 2004.
2OO3
2004
ம் அங்கத்தவராகக் கொண்டது. எழுதப்பட்ட யாப்பிற்கமைய ாதுச்சபையின் அங்கீகாரத்துடன் யாப்பில் சீர்திருத்தம் தும் தனிப்பட்டதும் குடும்பர்தியானதுமான அழைக்கப்பட்ட அக்கறையுடன் பங்குபற்றுகிறோம். அத்துடன் எமது 5ள், கல்விசாரா ஊழியர்களுக்கும் சேவைநலம் பாராட்டு றாம். அதே போன்று வேறு பாடசாலைக்கு மாற்றலாகிச் ம் எமது கழகம் நடத்தி வருகின்றது. ஆசிரியர்கள், ஏனைய தனது சேவையை எதிர்காலத்திலும், காய்தல் உவத்தல் ாகும். எமது செயற்பாடுகளுக்கு நல்லாதரவும் ஒத்துழைப்பும் களும் எமது நன்றிகள்.
நான் மறந்து விட்டேன். நான் தெரிந்து வில்வைத்துக்கொண்டு இருக்கிறேன்.
GLI1"flis Goon’ (Patrick White)

Page 201


Page 202


Page 203


Page 204


Page 205


Page 206
ErrOr
1. Awards 2003 Photo No 6 Math
Correction
Awards 2003 Photo No 6 Jasit
Error
2. Awards 2003 Photo No 7 Suhi
Correction
Awards 2003 Photo No. 7 Vatic
E rror
3. Page5 Summary of Funds used
1997- 2004
Project 9 Construction of V
Correction
Page 5 Project 9 Construction of

Lanki Ramachandran
ha Ramachandran
rthini Vinayagavasegaran
hala Sivalingam
Building Renovation / Construction
embadi Veethi mandapam
Kamaleswari Ponnampalam Block

Page 207


Page 208
3 நல்லூர். 21 2928,
혁
『혁 sae | 0
|
அச்சமைப்பு