கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கம் வெள்ளிவிழாச் சிறப்பு மலர் 1990

Page 1


Page 2


Page 3
ப்பழை இந் ளிவிழா
LIL 160D p
GÓ
வெள்
தெல்
 

8).
து இளஞர் சங்கம் ச் சிறப்பு மலர்
90

Page 4
வெளியீடு:
藝
தெல்லிப்பழை இந்து இளைஞர்
பதிப்புரிமை :
தெல்லிப்பழை இந்து இளைஞர்
அச்சுப் பதிவு :
திருமகள் அழுத்தகம், சுன்னுகம்
(இலங்கை)

சங்கம்
சங்கத்தினர்க்கு

Page 5
(
வாழ்த் Umga
(
ஆராய்ச்சி சங்கத்தி
நன்

குதி 1
யுரைகள்
குதி 11
துரைகளும் குரைகளும்
குதி 11
Fக் கட்டுரைகள்
நின் தோற்றம்
ாறியுரை

Page 6
Յ)-
வாழிய இந்து இளைஞர்தம் வாழிய வாழிய நீடே.
சைவத்தின் தொண்டும் சமூகத் தெய்வத்தின் தொண்டும் புரி, வையத்தின் புகழைப் பணியி வாழிய வாழிய நீடே.
பாடு பரவு பணிசெய் அதுே பாரினில் கொள்கை என்று உ நாடு வாழ்வு உயர்வு என்றே நாள்தொறும் உழைத்திடல்
= சீரிய இயலாய் சிறந்தநல் இ தீஞ்சுவை நாடகம் அதுவாய் பாரிடை திகழும் பைந்தமிழ் பணிபல செய்குவை வாழி.
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய என்றே நாம் பரவி நாளும் வாழ்வினில் நன்னெறி காட்டுவை வாழி.

தேம்
#ங்கம்
தின் தொண்டும் ந்தே
னிற் பெற்ருய்
வாழிய இந்து)
_60) 1 LUJ MILJ
D 67ğu’ya) fıtr.
(வாழிய இந்து)
凰 இசையாய்
செழிக்க
(வாழிய இந்து)
2–4 /
(வாழிய இந்து)

Page 7
சங்கப் பணிமனையின்
 

முகப்புத் தோற்றம்

Page 8


Page 9

குதி !
ரைகள்

Page 10


Page 11
o
பேராசிரியர், கலாநிதி கா.
அவர்கள்
ஆசி
தெல்லிப்பழை இந்து இளை இவ்வருடம் குதூகலத்துடன் மிக்க மகிழ்ச்சியடைகின்ருேம் .
எமது சமயஞ் சார்ந்த யினரிடையே பரப்பி சமய அறி கடந்த பல வருடங்களாக ஈடு இந்து சமூகத்தின் வளர்ச்சிக்கு போற்றப்பட வேண்டியது.
** எம் கடன் பணி செய்து
யோடு கடந்த இருபத்தைந்து லாற்றுப் பெருமையைத் தேடிக் காலங்களிலும் சிறந்த சமயத் பாட்டுக்கு அயராது பாடுபட களும் வெற்றி பெறவும் எல்லா திருவருளை முன்வைத்து ஆசி கூ
இந்துநாகரிகத் துறை,
யாழ் பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

-
கைலாசாகாதக் குருக்கள்
வழங்கிய
Ly60)g
ஞர் சங்கம் வெள்ளி விழாவினை கொண்டாடுவதை அறிந்து
கருத்துக்களை இளந் தலைமுறை வினை வளர்ப்பதில் இச்சங்கம் பாடு காட்டிவந்துள்ளது. சங்கம்
ஆற்றிய இப்பணி பெரிதும்
கிடப்பதே ' என்ற கொள்கை ஆண்டுகளாகப் பணிபுரிந்து வர கொண்ட இச்சங்கம் இனிவரும்
தொண்டாற்றி சமூக மேம் வும் சங்கத்தின் சகல முயற்சி ம் வல்ல பூரி துர்க்கா தேவியின் றுகின்றேம்.
கா. கைலாசநாதக் குளுக்கள்

Page 12
କୁଁ,
கிரியாமணி, வாமதே சிவபூரீ இ, சுந்தரேஸ்வர
ճաք,
O o
வாழதி
பாடு, பரவு, பணிசெய் கொண்டு விளங்குவது தெல்லி இதனை உற்றுநோக்கும்போது அ சமூகப்பணியும் சேர்ந்து பின்ன பொருளைக் காணும் முயற்சியில் இறையருளால் நல்ல நிலையில் இ தின் பணிகளை எல்லாம் கடந்த கூடாகக் கண்டறிகிறேன். துர்க் பெறும் பெரும் விழாக்களில் பங்கு வேண்டிய நேரங்களில் சரியைத் முறையை நிலைநாட்டுதலுமான ளுடைய பணி தேவஸ்தானத்து. காசிவிநாயகர் கோயில், எமது உ வழிபாட்டுத் தலங்களுடனும் ெ கிருர்கள். இச்சங்கத்தின் இரு யடைந்து வெள்ளிவிழாக் கொன ளுடைய இத்தொண்டுகள், பணி மேலும் இச்சங்கத்திலுள்ள அ அளவும் இது போன்ற சிறந்த இயங்க இச்சங்கம் ஆவன செய்ே வாழ்வு ஆகியவற்றுடன் துர்க்கா துணையோடு நீண்ட காலம் வா யானும் எம்பெருமாட்டியை
* 'ஸர்வே ஜனஹா
பூரி துர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பழை.

வ சிவாச்சார்யார் fக் குருக்கள் அவர்கள்
ங்கிய
தி 60ரி
என்ற வாக்கைச் சின்னமாகக் நகர் இந்து இளைஞர் சங்கம். அவர்களுடைய சமயப்பணியும், ரிப்பிணைந்து வாழ்ந்து மெய்ப் ஈடுபடுகிறர்கள். இந்த வழியில் ருப்பவர்கள் பலர். நான் சங்கத் 1981ஆம் ஆண்டு முதல் கண் கா தேவஸ்தானத்தில் நடை பற்றுதல், தேவஸ்தானத்திற்கு தொண்டு ஆற்றுவதும், ஒழுங்கு பணிகள் சாலச்சிறந்தது. இவர்க -ன் மாத்திரம் நின்றுவிடாமல் சன் கந்தசுவாமி கோயில் ஆகிய தாடர்புகொண்டு பணியாற்று பத்தைந்து ஆண்டுகள் பூர்த்தி ண்டாடும் இவ்வேளையில் அவர்க கள் சிறக்க வாழ்த்துகின்றேன். னைவர்க்கும் உலகம் இருக்கும் த கைங்கரியம் தடையில்லாது தேயாக வேண்டும். நிதி, பெரு தேவியின் நிறைந்த திருவருள் ழ்வாங்கு வாழ வேண்டுமென நினைந்து பிரார்த்திக்கின்றேன்.
சுகிணே பவந்து'
இ. சுந்தரேஸ்வரக் குருக்கள்

Page 13
மாவை ஆதீன சிவழறி சு. து. சுந்தரமூர்த்திக்
հալքl
சமய குரவருள் திருநாவுக் மார்க்கம் தாசமார்க்கம். தாசய யாகி தொண்டுகள் புரிதலாகு தொண்டு முதற்படி. இச்சரின
தெல்லிப்பழை இந்து இளைஞ துள்ளது.
இச்சங்கம் பல ஆண்டுகளா ஆலயங்கள் ஆகியவற்றில் சரின் போற்றற்குரியது. உலகளாவிய மாக சமயக் கொள்கைகளில் ந வரும் இக்கால கட்டத்தில், ! சிவத்தொண்டில் ஈடுபட்டுவருவ ஊட்டவல்லது. மேலும் சமூகந புடைத்து.
நாவுக்கரசர் உழவாரம் ை டுக்கு இலக்கணம் வகுத்தார். அ அவ்வாறே இந்து இளைஞர் சங் ஊரின் சிறப்புக்கு உழைத்து வ(
இச்சங்கத்தின் பணி வெள்: எட்டிவிட்டது. மேலும் இதன் விழாக் காணும் அளவிற்கு வாழ்த்துகிறேன், ஆசீர்வதிக்கிே
夺出
மாவைஆதீனம்

f த்தைச் சார்ந்த குருக்கள், B, A, (Lon), அவர்கள்
ங்கிய
யுரை
கரசு சுவாமிகள் காட்டிய சிறந்த மார்க்கமானது சிவனுக்கு அடிமை நம். தொண்டுகளுள் சரியைத் யத் தொண்டு செய்வதற்காக ர் சங்கம் தன்னை அர்ப்பணித்
க துர்க்காதேவி ஆலயம், மற்றும் யைத் தொண்டு ஆற்றிவருவது விஞ்ஞான வளர்ச்சியின் காரண ாட்டம் கொள்ள மக்கள் தவறி இளைஞர்கள் சங்கம் அமைத்து, து, மக்களிடையே புத்துணர்வை லத் தொண்டும் புரிவதும் சிறப்
கக்கொண்டு சரியைத் தொண் தற்கு சிரமதானம் என்று பெயர். கமும் சிரமதானங்கள் பல செய்து ருகின்றது.
ளிவிழாக்காணும் கால எல்லையை பணி தொடர்ந்து நூற்றண்டு
வளர்ச்சியடைய வேண்டுமென
றன்.
Jlb
சு. து. சுந்தரமூர்த்திக்குருக்கள்

Page 14
பல கிளை கொள்க,
தெல்லிப்பழை, பூரி காசிவிநா பிரம்மபூநீ சி. கணேசலிங்
ஒரு நாட்டில் அமைதியும், சம தட்புறவும், புரிந்துணர்வும், நேர்மை மாயின் அதற்குச் சமயமும், சமூ பிறழாமல், யாருக்காகவும் வளையா தல் மிகவும் அவசியமாகும்.
உலக வரலாற்றில் சட்டம் தே கூட்டமாக வாழ்ந்த மக்கள் சமய லிலேதான் அமைதியாக வாழ்ந் அமைப்பின் வடிவங்கள் மாற்றமடை தன-சிறப்பாகச் செயலாற்றின.
இதேநோக்கை மையமாகக்கொ புகள், சமய அமைப்புகளுடன் ஒன்ே முடியாததும், ஒன்றுக்கொன்று ப6 இவ்வாருண வடிவங்களிலொன்று எப னியங்கும் " பாலர் ஞானுேதய ச6 வடிவம், இன்று வெள்ளி விழாக் காணு
இரு அமைப்புகளினதும் அடிப்பை துள்ளது. ‘இன்றைய இளைஞர்கள் ந1 சைவசமய மார்க்கத்தில், அன்பு மா நட்புறவுச் சங்கிலி அமைத்து நாளைய டியதன் அவசிய தேவை உணர்ந்து நிலையே முதனேக்காகும்.
பாலர் ஞானுேதய சபையில் தம் இந்து இளைஞர் சங்கம் என்ற விருட்
அவர்களின் செயல் ஆளுமை, மு வியக்கும் வண்ண மமைந்துள்ளமை எனினும் அவர்களின் சேவை இன் மெனவும், பல்லாண்டு காலம் நிலை கருணைமிகு பூரீகாசி விநாயகரைத் த

S
பல்லாண்டு வாழ்க
யகர் தேவஸ்தான பிரதமகுரு, கக் குருக்கள் அவர்கள்
ாதானமும், மக்களிடையே அன்பும், யும், இறைபக்தியும் தழைக்க வேண்டு கமும் அதனுடைய நெறிகளிலிருந்து மல் சுய கட்டுப்பாட்டுடன் இயங்கு
நான்றுவதற்கு முன், ஆங்காங்கு சிறு பாசார சமூக நெறிகளின் பாசச் சூழ து வந்தார்கள். இவ்வாருன சமூக .ந்தன. சில மறைந்தன. சில நிலைத்
ண்டு உருவாக்கப்பட்ட சமூக அமைப் ருடொன்று பின்னிப்பிணைந்து, பிரிக்க லம் வழங்குவதாயும் அமைந்துள்ளன. மது காசிவிநாயகர் தேவஸ்தானத்துட பை '. இன்னுமோர் குறிப்பிடக்கூடிய ணும் " இந்து இளைஞர் சங்கம் ஆகும்.
டை எண்ணக்கரு ஒன்ருகவே அமைந் ாளைய நாட்டின் தூண்கள். ** இவர்கள் "ர்க்கத்தில், தொண்டு மார்க்கத்தில், வாழ்வைச் செம்மைப்படுத்தவேண் தூய வாழ்விற்குத் தயார்ப்படுத்தும்
ஞானக் கல்வியைப் பெற்ற இளைஞர்,
சமாக வளர்ந்துள்ளனர்.
pதலுதவிகள், தொண்டுகள் என்பன கண்டு மிக மகிழ்ச்சியடைகின்ருேம். னும் பல கிளைகொண்டு பரவவேண்டு க்கவேண்டுமென்றும் எல்லாம்வல்ல ாழ்பணிந்து இறைஞ்சுகின்ருேம்.
சி. கணேசலிங்கக் குருக்கள்

Page 15
வளர்மதி யென்
O O
வாழத
** வேதாகம வித்தியா பூவி
பிரம்மருநீ விஸ்வநார
அன்னை பூரீதுர்க்கா தேவியின் தி லில் வளர்கின்ற பல நன்மைகள் பு ஸ்தாபனங்களில் ஒன்ருக, இன்று வ இளைஞர் சங்கம் தன்னுடைய வெ மகிழ்கிறது.
இன்றைக்கு இருபத்தைந்து ஆண் தில் ஆரம்பகால உறுப்பினனுகவும், பருவம் வரை விசுவாசமான தொன றிய என்னை இன்று அதன் யெளவ6 துர்க்காவின் திருவருள் திறன்தான்
சங்கத்தின் வரையறுக்கப்பட்ட யெல்லாம் நல்வழியில் ஒன்றுகூட் காட்டாற்று வெள்ளம்போல் வீணுக கிணற்று நீர்போல் பயன்தரும் வழியி பணியெனச் செயற்படும் ைெடி சங்கப் புரியவும், விண்ணில் மின்னும் தr விழா, நூற்றண்டுவிழா எனத் தெ சிறப்பாகக் காணவும் யாவ்ற்றுக்கும் நிற்கும் அன்னை துர்க்காவின் மென்ப யென வளர்கவென வாழ்த்தியமைக்
*" பாடுங்கள், பரவுங்க
dři-JLA)
பூரீ துர்க்கா வேதாகம பாடசாலை,
துர்க்கா தேவஸ்தானம், துர்க்காபுரம்,

سا
ன வளர்கவென
துவோம்
ணம் ‘’, சாதக பூஷணம் யண சர்மா அவர்கள்
ருவருள் எனும் பெருந்தருவின் நிழ ரிகின்ற ஸ்தாபனங்களில் தலையான ளர்ந்து நிற்கும் தெல்லிப்பழை இந்து ள்ளிவிழா ஆண்டினைக் கொண்டாடி
டுகளுக்கு முன் ஆரம்பித்த இச்சங்கத்
அதன் மழலைப்பருவம் முதல் பள்ளிப்
ண்டனுகவும் அன்னைக்குப் பணியாற்
னப்பருவத்தில் ஆசிகூறவைத்த அன்னை
என்னே!
பகுதியில் வசிக்கும் இந்து இளைஞர்களை ட்டி, அவர்கள் திறமைகள் யாவும் ாமல் வாய்க்கால்வழி பாய்ந்தோடும் ல் செப்பனிடும் அரும்பணியைத் தன் D இன்றுபோல் என்றும் அரும்பணி ாரகைகள் போல் பொன்விழா, வைர ாடர்ந்து வரப்போகும் விழாக்களைச்
மூலகாரணமாய் அமைந்து விளங்கா மலர்ப் பாதங்களை வணங்கி வளர்மதி கிறேன்.
ள், பணி செய்யுங்கள் ' ஸ்து.
விஸ்வநாராயண சர்மா

Page 16
சிவாகம
தி. கு. ககுலேஸ்வரக்
O ஆசிச்
தெல்லிப்பழை இந்து இளைஞர் கப்பட்டு வெள்ளிவிழாக் காண்கிறது ஆண்டுகளாகச் செய்த சேவைகள் சமூகத் தொண்டு, சிரமதானப்பணி வந்துள்ளது,
கீரிமலை நகுலேஸ்வரப் பெருமான ரம் இடுவதற்காக இச்சங்க அங்க வர்கள். இரவு பகலாக அத்திவாரம் ெ
தெல்லிப்பழை துர்க்காதேவி ே பாட்டுக்கு மத்தியஸ்தானமாக விள சத்திலுள்ள முக்கிய ஆலயங்களிலு போற்றற்குரியது.
இச்சபை மேன்மேலும் வளர்ச்சி
கும் சேவையாற்ற நகுலேஸ்வரப் ( கிறேன். சபை அங்கத்தவர்கள் அை
நகுலேஸ்வர ஆதீனம், Silna).

l பூஷணம் குருக்கள் அவர்களின்
O செய்தி
சங்கம் 1965ஆம் ஆண்டு ஆரம்பிக் இச்சங்கம் கடந்த இருபத்தைந்து
அளப்பரியன. ஆலயத்தொண்டு, ஆகியவற்றில் ஈடுபட்டு உழைத்து
னின் ஆலய இராஜகோபுர அத்திவா த்தவர்கள் பெருமளவில் உழைத்த வட்டிப் பெரும் சேவை செய்தார்கள்.
தவஸ்தானம் இச்சபையின் செயற் ங்கியபோதும், வலிவடக்குப் பிரதே ம் சிரமதானப்பணி செய்துவருவது
சியடைந்து சைவத்துக்கும், மக்களுக் பெருமானின் கிருபையை வேண்டு னவருக்கும் எனது நல்லாசிகள்.
கு. நகுலேஸ்வரக்குருக்கள்

Page 17
இந்துசமய, இந்துகலாச இராஜாங்க மாண்புமிகு பி. பி. ே
ஆசிச்
* பாடு, பரவு, பணிசெய், என்ட செயற்படும் தெல்லிப்பழை இந் மிகவும் மகத்தானவை.
வெள்ளிவிழாக் கொண்டாடு வெளியிடுவதும் சாலப்பொருத்த அளவுக்கு அதன் சேவை விரி மிகவும் மகிழ்வடைகின்றேன். இ தும் தன் பங்களிப்பினை இந்து திட்டங்களை வகுத்துச் சேவைய சந்தர்ப்பத்தில் கேட்டுக் கொ வளம்பெற வேண்டுமென எல் கின்றேன்.

ார, தமிழ் அலுவல்கள்
அமைச்சர்
தவராஜ் அவர்களின்
6.adidi
பதனைக் கடமைகளாக அமைத்துச் து இளைஞர் சங்கத்தின் பணிகள்
வதும், அதற்கெனச் சிறப்புமலர் மானது. வெள்ளிவிழாக் காணும் வடைந்துள்ளது என்பதையிட்டு }ந்து இளைஞர் சங்கம் தொடர்ந்
மக்களுக்கு ஆற்றி நல்ல பல ாற்ற முன் வரவேண்டுமென இச் ‘ள்வதோடு வைரவிழா கண்டு லாம்வல்ல திருவருளை வேண்டு
பி. பி. தேவராஜ்

Page 18
uur7lp. Dr76jL-L- UTJ திரு. சி. சிவமகா
ஆசிச்
தெல்லிப்பழை இந்து இளைஞ பது அறிந்து மகிழ்ச்சியடைகின் வருட காலமாகத் தொடர்ந்து களைப் பக்தி சிரத்தையுடன் செ நன்மக்கள் அனைவரதும் பாராட
*" பாடு, பரவு, பணிசெய்’ களையும் தாரக மந்திரமாகக் ெ காட்டிவருவது யாவரும் அறிந் கிடப்பதே ' என அப்பர் சுவாப இவர்கள்.
இளைஞர் சமுதாயம் சீ நோக்கில் பணிசெய்து, தமக்கு ளாக வாழ்வதற்கு ஏற்றவகைய வல்ல ஒரு சமூக சேவைக்கும் துணையாக இருந்து வருகின்றது
அன்னை துர்க்கையின் அரு அருள் சுரக்கும் துர்க்கையம்மன் பரிய பணி செய்துவரும் இச்சங் பொன்விழா, வைரவிழா, நூ பொலிவுற வாழ்த்துகின்ருேம்.
தெல்லிப்பழை,

"ளுமன்ற உறுப்பினர் rாசா அவர்களின்
செய்தி
ர் சங்கம் வெள்ளிவிழாக் காண் ருேம். கடந்த இருபத்தைந்து பலரும் வியக்கத்தக்க பணி ப்துவரும் இச்சங்கத்தினர் சைவ ட்டுக்குரியவர்கள்.
என்கின்ற மூன்று இலட்சியங் காண்டு அவற்றைச் செயலில் ததே. " என் கடன் பணிசெய்து கள் சொன்னபடி செய்பவர்கள்
ரழிந்து போகாமல், தெய்வீக ம், நாட்டுக்கும் பயனுள்ளவர்க பில் இளைஞர்களை நெறிப்படுத்த இச்சங்கப் பணிகள் தோன்றத் எனக் கருதுவது தவறல்ல.
ட்பிரவாகத்தில் வளர்ந்தோங்கி கோயிலுடன் இணைந்து அளப் கம் பன்முக வளர்ச்சி பெற்றுப் ற்ருண்டுவிழாவெல்லாங் கண்டு
S. Saltosugu 5.

Page 19
வாழ்த் UATg AT

பகுதி 11
துரைகளும், ட்ருரைகளும்

Page 20


Page 21
எழுச்சியும் வளி தெல்லிப்பழை இங் துர்க்காதுரங்கரி செல்வி தங்கம் வாழ்த்
திருவருளால் வாழ்வும் வளமும் பெற் போற்றியும் சைவ அநுட்டானங்களைப் பேண உலகில் வேறு எங்கும் காணமுடியாத கட்டுப் சைவமக்களிடையே சிறப்பாகக் காணப்ட பேணியும், சைவசித்தாந்த மரபைப் பாது ஆறுமுகநாவலர் பெருமான் அவர்களே இ சென்ருர் என்று கூறுவது மிகவும் பொருத் என்று கூறுவதிலே யாழ்ப்பாணச் சைவம் வாழவேண்டுமானுல் சமயநெறி நிற்போர் சமயத் தலைவர்கள் அனைவருக்கும் என்றுே சிவநெறி நின்று அறநெறி பேணினர்.
** அறம்பொருள் இன்ப மான அறநெ மறங்கடிந் தரசர் போற்ற வையகம் ச என்பது சேக்கிழார் பெருமாளின் திருவாக்க தலைப்பட வேண்டும். சுவாமி விவேகானந்த மத்தியில் தோன்ற வேண்டும். சமயநெறி வேண்டும். தத்தம் தாய்ச்சமயத்தில் உண்ை ளிடத்துப் பயபக்தியும் முன்னுேர் வாக்கு ளிடத்தில் ஏற்பட வேண்டும்.
இளமை என்பது கூரிய கத்திமுனை பே பாகப் போற்றி வருதல் வேண்டும். பழைய மாத்திரம் பேணிக் கொள்ளுதலும் பெருந் , * எப்பொருள் எத்தன்மைத் தாயினும்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”* என்பது வள்ளுவர் வாக்கு. நமது சமயத்தி இளைஞர்கள் உணர்ச்சியுடன் புரிந்து கொள் வதற்கு காலத்திற்கேற்ற புதிய வழிவகைக சைவநெறி காலத்தால் மூத்தது. கருத்தாலு யினல் மூத்தது என்பது உலகப் பேரறிஞர் நெறியைப் பற்றி போப் பாதிரியார், ெ போன்ருேர் இது ஒரு முறையான வாழ்க்ை அதாவது, 'சைவநெறி பிழிந்தெடுத்த சா பற்றிய புகழ்மாலைகள் அற்பமான சொற் பொதிந்த சொற்களாகும். இந்திய திராவி தான் சைவசித்தாந்தம். இது மிகவும்
g) - ii

ார்ச்சியும் கண்ட து இளைஞர் சங்கம்
மா அப்பாக்குட்டி அவர்களின்
துரை
ற நாடு எமது யாழ்ப்பாணம். சிவநெறியைப் ரியும் வாழ்பவர்கள் இந்நாட்டுச் சைவமக்கள். பாடும், ஒழுங்கும், ஆசாரமும் யாழ்ப்பாணச் டுகிறது. திருக்கோயில்களை நன்முறையில் காத்தும் வந்தவர்கள் இவர்கள். பூரீலழறி }வற்றுக்குத் தூய்மையான வழியைக் காட்டிச் தமானது. நாவலர் பிறந்த நாடு நம்நாடு க்கள் பெருமிதம் அடைகிறர்கள். ஒரு நாடு தொகை பெருக வேண்டும் என்ற நம்பிக்கை மே உண்டு. முற்கால மன்னர் பெருமக்கள்
றி வளாமற் புல்லி
காக்கும் நாளில்", ாகும். மன்னர்களன்றி மக்களும் இந்நெறியில் ர் போன்ற நெஞ்சுரமிக்க இளைஞர்கள் நம் நின்று நற்பணிகள் ஆற்ற இவர்கள் முன்வர )மயான பற்றும் ஆர்வமும் சமயத் தலைவர்க தகளைத் தெளிந்தறியும் அறிவும் இளைஞர்க
ான்றது. அதனை நேரிய நெறியில் மிக விளிப் பவற்றைப் புறக்கணித்தலும் புதியவற்றை
தவருனவை.
அப்பொருள்
ன் பழம்பெரும் தத்துவக் கருவூலங்களை எமது ள வேண்டும். அவற்றை நடைமுறைப்படுத்து ளைத் தெரிந்து கொள்ள வேண்டும். எமது லும் மூத்தது. சீலத்தால் மூத்தது. செம்மை களின் முடிவாகும். சைவசித்தாந்தப் பெரு களடி என்னும் நாமங் கொண்ட அறிஞர் க நெறி என்று பாராட்டி உள்ளார்கள். று என்பது தெட்டத் தெளிவாகும். இவை புகழ்ச்சியல்ல; உண்மையும் வைராக்கியமும் ட அறிஞர்களின் முதன்மையான தேர்வு
மதிப்பு வாய்ந்தது' என்பது மேல்நாட்டு

Page 22
அறிஞர்கள் கருத்து. மேலும் பன்னிரு திரு களும் பக்தி இயக்கத்துக்கு அடிப்படை இவற்றிற் தேர்ச்சியடைந்த அறிஞர்களிடம் புறவாழ்வு பண்படுதல் ஒரு போலித்தோற் தாகப் பண்படுவதற்கு சமயவிளக்கம் இன்ற மாணிக்கங்களாகப் பிரகாசிப்பார்கள்.
மேற்காட்டிய சைவச்சால்புடன் அகவா பழை இந்து இளைஞர் சங்கத்தினர். இருபத் இவ்வூருக்கு நல்வழி காட்டி வருபவர்கள் இ காலூன்றிய இடம் தெல்லிப்பழை துர்க் மதிப்பார்ந்த பண்பட்ட குடும்பங்களைச் சே பின்பற்றித் தொண்டாற்ற முன்வந்த கால இருள் என்றும், ஒளி என்றும், பகல் என்றும் அளப்பரிய தொண்டு புரிந்த இவர்களின் சி வேண்டியது நிர்வாகத்தின் கடமை என்று அ புற்கள் நிறைந்தும், பற்றைகள் மிகுந்தும், எமது ஆலயவீதியும் சூழலும் இவ்விளைஞர் வடிவில் ஒரு நூற்ருண்டுக்கு முன் காட்சிய அலங்காரவளைவும் கொண்ட பெருங்கோயில பணியும் ஒரு காரணமாகும். 11-7-65இல் தெ இயக்கமாக அமைத்துக் கொண்டு வேகமாக 8-9-65 ஆவணித்திங்கள் புதன்கிழமை மகாகு சிரமதான இயக்கத்தைச் சேர்ந்த சைவ கோபுரத்தை இடித்துப் புதிய கோபுரம் ஆ தானத்தின் மூலம் செய்து நிறைவேற்றியை தொடர்ந்து இவர்களின் பணி தெ ல் லிப் திருவெம்பாவைக் காலத்தில் வீதி பஜனையி இவ்வூரையே எழுச்சிபெறச் செய்தவர்கள் ஆரம்பித்த இவ்வியக்கம் தெல்லிப்பழை கொண்டது. இதனை முன்னிட்டு இவர்கள் திருக்கோயில்களிலும் பரவியது.
இவ்வாலயத்திலே 1968ஆம் ஆண்டு ஆர ஆண்டு நிறைவேற்றப்பட்ட தேர்த்திருப்ப6 கோபுரத்திருப்பணி, 1982ஆம் ஆண்டு நிறை தொடர்ந்தும் மேலும் பரவிய திருப்பணிக இவற்றுக்கெல்லாம் பேருதவியாக விளங்கிய ஆண்டு சிறந்த ஒரு திருநந்தவனத்தைத் த இவர்கள். மகோற்சவத்தில் தேரடித்திருவி வரை நிறைவேற்றுபவர்கள் இவர்கள். நால்வி குருபூசை விழாவையும் தமது உபயமாக ளுடைய சரியைத் தொண்டின் பெருமை 1982ஆம் ஆண்டு எமது ஆலய முன்றிலில் விழா மகாநாட்டிலே தமிழகத்துப் பெரும ளுடைய பணி அமைந்தது. "எந்த நாட்டி ஒரு சைவ எழுச்சியைத் தெல்லிப்பழை இ

முறைகளும் பதினுன்கு மெய்கண்ட சாத்திரங்
அருள் நூல்களாகும். நமது இளைஞர்கள் நாடிப் பயின்ருல்தான் அகவாழ்வு பண்படும். றமாகும். உள்ளும் புறமும் ஒரு தன்மைய மியமையாதது. இத்தகையோர் மனிதருள்
ழ்வைப் பேணி வருபவர்கள் எமது தெல்லிப் தைந்து ஆண்டுகளாக இறைபணி நினறு ச்சங்கத்தினர்கள். இவர்கள் முதன்முதலாக காதேவி ஆலயமாகும். தெல்லிப்பழையில் ர்ந்த இளைஞர்கள் தமது மூத்தோர்களைப் ம் அது. மழை என்றும், வெயில் என்றும், இரவென்றும் நோக்காது இவ்வாலயத்தில் றப்பைக் கல்லின்மேல் பொறித்துப் போற்ற க்கால நிர்வாகசபை வெளிப்படுத்தியுள்ளது.
கல்லும் முள்ளும் பரந்தும் காணப்பட்ட ர்களால் செப்பனிடப்பட்டது. கொட்டில் பளித்த இக்கோயில் இன்று கோபுரமும், ாகக் காட்சியளிப்பதற்கு இவ்விளைஞர்களின் ல்லிப்பழை இளைஞர்குழு தம்மைச் சிரமதான ப் பணியாற்ற ஆரம்பித்தது. இதனலேயே ம்பாபிஷேகம் மிகச்சிறப்பாக நிறைவேறியது. இளைஞர்கள் ஒன்று கூடி பழைய மணிக் அமைத்து சுற்றுமதில் வேலைகளையும் சிரம மயை என்றும் எவரும் மறக்கமாட்டார்கள் பழைக் கிராமம் முழுவதற்கும் பரவியது. னல் விடியற்காலை 3-00 மணி தொடக்கம் எமது இளைஞர்கள். சிரமதான இயக்கமாக இந்து இளைஞர் சங்கமாகப் பதிவுசெய்து பணி தெல்லிப்பழையில் உள்ள அனைத்துத்
ம்பிக்கப்பட்ட கொடியேற்றவிழா, 1978ஆம் E, 1981ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ரவேற்றப்பட்ட தீர்த்தக்கேணித் திருப்பணி ள் மிகச் சிறப்பாக நிறைவேற்றப்பட்டன. வர்கள் எங்கள் இளைஞர்களே. 1970ஆம் மது உபயமாக அமைத்துத் தந்தவர்கள் ழாவைத் தமது உபயமாக ஏற்று இன்று Iர் குருபூசை விழாக்களையும் ஆறுமுகநாவலர் நடாத்தி வருபவர்கள் இவர்கள். இவர்க யை இந்த நாடும் ஏடும் நன்கு அறியும். நடைபெற்ற சைவசித்தாந்த சமாஜ பவள கள் பாராட்டக்கூடிய முறையில் இவர்க லும் இளைஞர்கள் மத்தியில் காணமுடியாத *து இளைஞர் சங்கத்திடையே காண்கிறேன்"

Page 23
என்று பகிரங்கமாக மகாநாட்டுத் தலைவர் அவர்கள் எடுத்து மொழிந்த பொழுது சடை
எமது ஆலயத்தில் துர்அதிர்ஷ்டவசமாக பட்ட அம்பாளின் தங்கநகைகள் ஒரு வ வைத்துச் சென்றபொழுது எமது இளைஞர் அம்மகிழ்ச்சியின் சின்னமாக நகை திரும்ப மாக அமைக்கப்பட்டதுதான் தெற்கு வாச மேலும் 17-4-81இல் நடைபெற்ற மகாகு யத்தின் எழுச்சி சொல்லுந்தரத்ததன்று. இணைந்து பணியாற்றிய பெருமை இவர்க
சங்கத்தின் வெள்ளிவிழா ஆண்டிலே எம ஒருசில கருத்தை முன்வைக்க விரும்புகிறே6 ஒழுங்கீனம், ஒழுக்கக்கேடு ஆகியவை கு கண்டனங்கள் எழுகின்ற காலம் இந்தக்கால ஞர்களும், பெற்றேர்களும்தான் பொறுப் இதனை ஒவ்வொருவரும் நெஞ்சில் வைத்துட் உணராமலோ பெற்றேர்கள் பிள்ளைகளை ஆசிரியர்கள் மாணவர்களைக் கெடுப்பதும், தொண்டர்களைக் கெடுப்பதும் ஒரு சில இட சமயம் என்பது வெறும் ஆரவாரத்துக்கு இன்றைய இளைஞர்கள் நாளைய முதியவர்க யில் உண்மைச் சைவர்களாக ஆக்க முயல ளுக்கு நிரம்ப அமையவேண்டும். திருமுை ளுணர்ந்து மனனஞ் செய்யவேண்டும். இவ. ஒன்று அறிவாகவும் மற்றது தொண்டாகவ அருகி வருகின்ற காலம் இது. புலமை மே மாகும், இளமையிலே சத்துள்ள உணவு வாழ்வும், மாணவப் பருவத்தில் பயனுடை வும் பாழானநிலைக்குத் தள்ளப்படும். வ சரியாக வாழப் பழகிவிட்டால் மிகுதி எல்ை
அடுத்ததாக, தொண்டு என்ற வகைை துக்கு இடமில்லை. தூய்மையும் பணிவும் ே யிலே இப்படி ஒரு தொண்டு செய்யக் கிடைத் வேண்டும். 'தன் கடன் அடியேனையுந் தாங் என்ற அப்பரின் வாக்கு ஒவ்வொரு சைவ டிருக்கவேண்டும். ஒவ்வொரு இளைஞனும் யாவது பின்பற்றி வாழப் பழகிக்கொள்ளவே கொடுப்பதும், பிறர் நலம் பேணும் கருணைே யான வாழ்வை மேற்கொள்ளலும், சை6 பெற்றுக்கொள்வதும் இன்றியமையாத கட தமிழே மூச்சு என்ற வகையில் உணர்ச்சி ெ டும் என்பதுமே அனைவரதும் பெரு விருப்ப
எனவே வெள்ளி விழாக் காணும் எமது
எமது வாழ்த்தும் ஆசியும் கூறி துர்க்கா தே வளர்ச்சியும் பெற்று விளங்கவேண்டுமென்று

திரு. முரு. பழ. இரட்ணம் செட்டியார் யிலே எழுந்த கரகோஷம் வான முட்டியது.
நிதி அலுவலகத்திலிருந்து கொள்ளையடிக்கப் ருடத்தின் பின் திருப்பிக் கொண்டு வந்து சங்கம் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. வைக்கப்பட்ட இடத்தில் அவர்களின் உபய லில் காட்சியளிக்கும் செங்கழுநீர்த்தடாகம், ம்பாபிஷேகத்தைத் தொடர்ந்து இவ்வால இவற்றிற்கு எமது நிர்வாகசபையோடு ளூக்குண்டு.
து சைவத் தமிழ் இளைஞர்களின் சிந்தனைக்கு ன். ஏனென்ருல் இக்கால இளைஞர்களின் 1றித்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ம். இதற்கு ஓரளவுக்கு முதியோர்களும், அறி பானவர்கள் என்று கூறுவதில் தயக்கமில்லை. பார்த்தால் தெரியும். இன்று உணர்ந்தோ க் கெடுப்பதும், அறிந்தோ அறியாமலோ
தெரிந்தோ தெரியாமலோ தலைவர்கள் ங்களில் நாம் கண்கூடாகக் காணமுடிகிறது. ரியதல்ல, அது வாழ்வாங்கு வாழும் நெறி. ள் ஆவார்கள். எனவே இவர்களை வாழ்க்கை வேண்டும். சைவ சமய அறிவு இளைஞர்க றகளையும் நீதி சாஸ்திரங்களையும் பொரு ர்களுக்கு அமைய வேண்டிய இரு கண்களில் பும் அமையவேண்டும் . ஆழ்ந்த படிப்புணர்சி ம்பட வேண்டுமானல் விடாமுயற்சி முக்கிய களை உண்டு உடல் நலம் பெருதவனுடைய ய நூல்களை ஒதிப் புலமைபெருதவன் வாழ் ாழ்க்கையிலே முதல் இருபது ஆண்டுகள்
ாம் சரியாகிவிடும்.
ய எடுத்துக்கொண்டால் இங்கு ஆடம்பரத் தொண்டிற்கு முக்கியமாகும். இந்தப் பிறவி 3ததே என்ற பெருமையுடன் தொண்டாற்ற குதல் என் கடன் பணிசெய்து கிடப்பதே ‘ இளைஞனின் உள்ளத்திலும் ஒலித்துக்கொண்
நாடு போற்றும் ஒரு சில பெரியோர்களை ண்ரும். சிவ சின்னங்களுக்குப் பெருமதிப்புக் நெறியை மதிப்பதும், ஆடம்பரமற்ற எளிமை வ ஆசாரங்களைப் பின்பற்றி சமயதீட்சை டமைகளாக மேற்கொண்டு சைவமே உயிர் பற்று சைவ இளைஞர்கள் முன்னேறவேண் மாகும்.
தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கத்திற்கு *வியின் திருவருளினல் மேலும் எழுச்சியும்
பிரார்த்தித்து அமைகிறேன்.

Page 24
கல்லை ஆதீன முதல்6
வழங்
O வாழத
அன்பு நிறை நெஞ்சத்தீர்!
தெல்லிப்பழை இந்து இளைஞர் ச விருப்பதறிந்து பெரு மகிழ்ச்சி. இதே யிடுவதும் சாலப் பொருத்தமாகும். இக் களிலே, தெய்வஉணர்வு,தெய்வ நம்பி வளர்ந்து வருவதைப் பாராட்டுகிருேம் தற்றமிழும் வளர இச்சங்கம் ஆற்றி கி மனஉறுதி, விடாமுயற்சி, கடமையுை களைக் கடைப்பிடித்து மேன்மேலும் வேண்டுமென எல்லாம் வல்ல பரம்.ெ னித்து இதில் இணைந்துள்ள அன்பர்க நல்லாசிகளை வழங்குகின்ருேம்.
என்றும் வேண்டு

வர் பூரீலழரீ ஸ்வாமிகள்
கிய
துறை
:ங்கம் தனது "வெள்ளிவிழா” எடுக்க ன முன்னிட்டு ஒரு சிறப்புமலர் வெளி கால கட்டத்தில் இளைஞர்கள் உள்ளங் க்கை, ஒற்றுமை, ஒத்துழைப்பு ஆகியன
பெருமைப்படுகின்ருேம். சைவமும் பரும் அரும் பணிகளை யாமறிவோம். னர்ச்சி, கட்டுப்பாடு, நேர்மை இவை இச்சங்க நற்பணிகள் வளர்ந்தோங்க பாருளின் பாதார விந்தங்களைத் தியா * அனைவருக்கும் எமது உளமார்ந்த
இன்ய அன்பு.
ழுதிலழநீ ஸ்வாமிகள்

Page 25
தெல்லிப்பழை இந்து இ8 திரு. ஈ. சிவபாலகே
அவர் வாழ்
தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்க கொண்டாடுவதையிட்டு அச்சங்கத்தின் தை தவர் என்ற முறையிலும் நாம் மட்டற்ற
இம் மகிழ்ச்சிகரமான வேளையிலே எம கால சாதனைகளையும், செயற்பாடுகளையும் தின் அடிநாதமாக விளங்கும் ' பாடு, பர தினைக் கருத்திற்கொண்டு இந்து இளைஞரி கம், மற்றும் சமூகப்பணி ஆகியவற்றை எ களில் பல நற்பணிகளை ஆற்றிவந்துள்ளது. ரம், பாலம் அமைத்தமை என்பன இவற்
தெல்லிப்பழை பூg துர்க்காதேவி கே சிறந்ததொரு தெய்வீகச் சூழலில் இச்சங்கம் பூர்வமான பணிகளை ஆற்றிவருகின்றது. யார்கள் அதன் ஆக்கபூர்வமான பணி பாராட்டாமலிருக்க முடியாது. மேலும் வழிகாட்டி வருகின்ற எமது பெருமதிப் தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் அவ்வப்ே மட்டுமன்றி வேண்டியபோதெல்லாம் ஆ இங்கு நினைவுகூரவேண்டியதே. அத்துடன் பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடப்பட
இப்பணிகளை எதிர்காலத்தில் கொண் பெறும் வெள்ளிவிழா சங்கத்திற்கு முழு : எதிர்பார்க்கின்ருேம். டிெ சங்கம் வெ6 மலர் சிறந்த அறிஞர்களது கட்டுரைகளைத் களுக்கு ஓர் உதாரணமாக அமைகின்றது. சமூகப் பணிகளை யாற்றுகின்றது என்பதை சங்கங்களுக்கு ஓர் வழிகாட்டியாகவும் முன் சங்கம் வெள்ளிவிழா மலரினை வெளியிடுகின்
தனியொருவர் தனித்தொண்டு செய்வை
கடந்த காலத்தைப் போன்று இனி வருங்
பயன் பெறத்தக்க நல்ல பணிகளை ஆற்றுவத
இளைஞர் சங்க அன்பர்களுக்குக் கிடைத்திட
லாம் வல்ல பூரீ துர்க்காதேவியின் திருவருளை யடைகின்ருேம்.
வாழ்க இந்து
வளர்க சங்கத்
ஓங்குக சைவமு

ளஞர் சங்கத்தின் தலைவர் 3OT Fast, B. A. (Hons.) களின்
திதி
ம் இவ்வருடம் தனது வெள்ளிவிழாவைக்
லவர் என்ற வகையிலும் ஆரம்பகால அங்கத்
மகிழ்ச்சியடைகின்ருேம்.
து சங்கத்தின் கடந்த இருபத்தைந்து வருட நாம் நினைவுகூருதல் அவசியமாகும். சங்கத் “வு, பணிசெய்' என்ற உயர் இலட்சியத் ன் ஆலயத் தொண்டு, சமய அறிவு, ஒழுக் வளர்த்தெடுப்பதில் இச்சங்கம் கடந்தகாலங்
செங்கழுநீர்த் தடாகம், கோபுர அத்திவா றுள் சிலவாகும்.
ாயில்கொண்டெழுந்தருளி அருள்பாலிக்கும்
சமூகத்தின் மேம்பாட்டுக்கான தனது ஆக்க
இச்சங்கத்தின் போஷகர்களாகிய பெரி ரிகளுக்கு உறுதுணையாக இருந்துவருவதைப் எமக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி புக்குரிய போஷகர் சிவத்தமிழ்ச் செல்வி போது எங்களையெல்லாம் ஊக்குவித்ததுடன் க்கபூர்வமான உதவிகளை அளித்துவந்ததும்
சங்கத்தின் அங்கத்தினரும் அயராது பாடு வேண்டியதேயாகும்.
ாடு நடாத்துவதற்கு இவ்வருடம் நடை உற்சாகத்தையளிக்கும் என மனப்பூர்வமாக ர்ளிவிழாவை யொட்டி வெளியிடும் சிறப்பு த் தாங்கிவருவது சங்கத்தின் சீரிய பணி பேச்சளவிலன்றி செயலில் சங்கம் சமய, எடுத்துக்காட்டவும் இதுபோன்ற ஏனைய ாமாதிரியாகவும் விளங்கும்வகையிலும் இச் ாறது எனில் மிகையாகாது.
தவிட கூட்டுமுயற்சி நல்ல பலனையளிக்கும். காலங்களிலும் இளந்தலைமுறையினர் நன்கு ற்குரிய ஆற்றலும், சகல வளங்களும் இந்து வும் சங்க முயற்சிகள் வெற்றிபெறவும் எல் வேண்டி வாழ்த்துக் கூறுவதில் பெருமகிழ்ச்சி
இளைஞர்சங்கம் ! தின் பணிகள்!! Dம் தமிழும் !!!

Page 26
வெள்ளி விழாக் காணு
ஒருவரின் பெருமைக்கும் ஏனைய அ கட்டளைக் கல். பகவத் கீதை கருமத்ை அது கூறும் கரும யோகத்தில் நான்கு வாழ்வைச் செம்மைப்படுத்திப் பரிபூரண
முதலாவது அம்சம் மனிதனுக்குச் யம் எனக் கூறுகிறது. அதற்கு அரிதாக மில்லாத உடலமைப்பு, நோய் நொடியி தேவையான அறிவு, அவற்றிற்கு மேல செய்ய வேண்டும் என்ற சிந்தனை ஆகி இறைவன் அருளால், நாம் முன் செய்
இரண்டாவது நாம் செய்யுங் காரிய னும் நன்கு செய்ய வேண்டும் என்பத கணக்குப் பிசகாமலும் இருக்க வேண்டு சீராகவுஞ் செய்தல் வேண்டும்.
மூன்ருவது நாம் செய்யுங் காரிய பான்மை யிருக்கவேண்டும் என்பதாம். நம் குடும்பத்துக்காகவும் மட்டுமே உழை நாட்டுக்காகவும், உலக நன்மைக்காகவு பெறலாம். ** நீ எதைச் செய்தாலும், தாலும், எதைச் சிக்கனமாகச் சீராகச் அர்ப்பணமாக வைக்கும் மனப்பான்.ை பார்த்தனிடம் கூறுகிருர் பகவான் கிரு
நான்காவது நமது கருமங்களால் நன்மைகளைப் பெறும்படி அமைத்துக்ெ இறைவன் அளித்த செயல் வேகமுந் ! உலகில் இருக்கும் உயிரினங்களுக்குப் யோகங் காட்டும் தத்துவம். ' எல்லோ, இன்பம் பெறுக இவ்வையகம் ' என்ற கருமம் மன அமைதியையும் ஆத்மீக ெ
கண்ணன் பகவத்கீதையில் கூறும் கொண்டு தெல்லிப்பழை இந்து இளைஞ செயலாற்றுந் திறமையுடைய பல இளைஞ லோரும் வாழ வேண்டும் ' என்ற பெரு யுடனும் உழைத்து வருவது நாம் கான களைச் சிறந்த கருமயோகிகள் என நா

குறும் கருமயோகிகள்
வர் சிறுமைக்கும் அவர்கள் கருமமே
த ஒரு யோகமாகக் குறிப்பிட்டுள்ளது. அம்சங்கள் உள்ளன. அவை மனித
எமடைய வகை சொல்லுகின்றன.
செயலாற்றும் திறமை மிகவும் அவசி க் கிடைத்த மானிடப் பிறவி, ஊன ல்லாத வாழ்க்கை நலன், செயலாற்றத் ாக மனத்தில் நல்ல காரியங்களையே ய யாவும் அமைதல் வேண்டும். அவை
கருமத்தால் நமக்கு அமைபவை.
பங்களை மகிழ்ச்சியுடனும் ஊக்கத்துட ால் நாம் செய்வது தவறில்லாமலும் ம்ெ. செய்வதைக் குறித்த காலத்திலும்
ங்களில் பற்றில்லாத ஆன்மீக மனப் சாதாரணமாக நாம் நமக்காகவும், க்கின்ருேம். ஆனல் சமூகத்துக்காகவும், ம் உழைக்கும் போதே ஆன்மீக பலம் எதை உண்டாலும், எதைக் கொடுத் செய்ய முற்பட்டாலும் அதை எனக்கு ம உனக்கு இருக்க வேண்டும் ' என்று
ஷ்ணர்.
எய்தும், பயனை எல்லோரும் பகிர்ந்து காள்ள வேண்டும் என்பதாம். நமக்கு திறமையும், இறைவனின் படைப்பாக பயன்பட வேண்டும் என்பதே கரும ரும் வாழ வேண்டும் ', 'யான் பெற்ற பரந்த மனப்பான்மையுடன் செய்யுங் வளர்ச்சியையும் அளிக்கிறது.
இக் கரும யோகத்தை நாம் மனங் ர் சங்கத்தினரை உற்று நோக்குவோம். நர்கள், பயன் எதுவுங் கருதாது, ' எல் ரு நோக்குடன் ஊக்கத்துடனும் மகிழ்ச்சி னக்கூடியதொன்ருகும். அதனுல் அவர் "ம் தயங்காது கூறலாம்.

Page 27
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மு ஆரம்பித்த இந்து இளைஞர் சங்கம் இ தவர்களைக் கொண்டு, உலக இந்து இை துள்ளமை அதன் செயற்றிறத்தைப் பு
*" தன்கடன் அடி என்கடன் பணி
என்ற அப்பர் வாக்கைத் தலைமேற்செ லாம் ஓடோடிச் சென்று தம் உழைப்6
யாட்டு மைதானங்கள், சுடுகாடுகள் ஆ வளர்ந்தவை.
தெல்லிப்பழை இந்து இளைஞரின்
தேவஸ்தானமாகும். ஆலயத்தின் நு றமைத்துத் தம் தொண்டினைத் தேவிச் தேவஸ்தானத்தின் இவ்வுன்னதமான பெரும் பங்குண்டு. ஆலயக் கட்டிடங்கள் தானப் பணியினுல் வேலைகள் துரித நான்காம் மண்டபம் அவர்களின் சிர கோபுரம், தீர்த்தக்குளம் ஆகியவற்றி தானப் பணி சிறப்பானது. அன்றியும் செங்கழுநீர்த் தொட்டி ஆகியன அ களேயாம், மெய்வருத்தம் பாராது, கொண்டு இவ்விளைஞர்கள் ஆலய மே நடக்கும் வேளைகளிலும் வழங்கி வருஞ் சங்க அங்கத்தவர்கள் பலர் உலகநா எனினும் தெய்வீக சிந்தனையுடன், ை உழைப்பில் ஒரு பகுதியை ஆலய வளர் குறிப்பிடத்தக்கது.
இந்து இளைஞர் சங்கமும் துர்க்கா இணைந்து ஆலயத் தொண்டுகள் செ சாரருக்குமுண்டு. பெண்கள் தொண்ட அவர்கள் கைகொடுத்து வருகின்றனர். உடையோராய் அவர்கள் செயற்படுவ: உறவாடுகிருேம். எனவே இவ் வெள்ளி வாழ்த்தி மேலும் அவர்கள் பணி வளர்

V
ன்னர் பன்னிரண்டு இளைஞர்களுடன் ன்று இருநூற்றுக்கு மேற்பட்ட அங்கத் ாஞர் பேரவையின் ஒர் உறுப்பாக உயர்ந் ரதிபலிக்கின்றது.
யேனையுந் தாங்குதல் செய்து கிடப்பதே'
ாண்டு, உதவி தேவைப்படுமிடங்களெல் பை நல்குகின்றனர். ஆலயங்கள், விளை பூகியன யாவும், அவர்களின் பணியால்
பிறப்பிடமும், அருள்மிகு துர்க்கா தேவி ழைவாயிற்கண்மையில் பணிமனை ஒன் காக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வளர்ச்சியில் இச் சங்கத்தினருக்குப் அமைக்கும்போது அவர்களுடைய சிரம நமாக நிறைவுறுகின்றன. ஆலயத்தின் "மத்தினுல் கனிந்த கனியாகும். திருக் ன் அத்திவார வேலைகட்கு ஆற்றிய சிரம ஆலயப் பூந்தோட்டம், நீர்த்தொட்டி, வர்களின் அருமுயற்சியின் வெளிப்பாடு கண் துஞ்சாது கருமமே கண்ணுகக் காற்சவ காலங்களிலும், திருப்பணிகள் த சேவை பிரசித்தமானது. இன்று இச் rடுகளெங்கும் பரந்து வாழ்கின்றனர். சவ ஆசாரம் வழுவாது வாழ்ந்து, தம் ர்ச்சிக்கென அர்ப்பணித்து வருகின்றமை
தேவிப் பெண்கள் தொண்டர் சபையும் ய்வதனல், ஆன்மீக நேய உறவு இரு ர் சபையின் எல்லா முயற்சிகளுக்கும் நல்ல புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் நால் ‘* நல்ல தம்பியர்கள் ' என நாம் விழாக் காணும் இக் கரும யோகிகளை r அம்பாளைப் பிரார்த்திக்கின்ருேம்.
பெண்கள் தொண்டர் சபை

Page 28
6.
துர்க்காபுரத்துக்குத் து
திரு, நம. சிவப்பிர ** இந்துசாதன "
தோன்றிற் புகழொடு தோன்றுக என் கூடித் தொண்டு நன்று புரிந்து நின்று
சங்கத்தில் செம்மை அது தோன்றி நற்ருமரைக் கயத்தில் நல்லன்னங்கள் தெய்வீக நன்மையும், துலங்கும் துர்க்க வளர்ந்து விளங்கும் தெல்லிப்பழை இந்து தூண்டா மணிவிளக்காகத் துலங்குகின், இந்து உலகத்திற்கும் புகழ் தந்த வண்ணி மென்க.
பல்வேறு சங்கங்களின் பங்காளஞ யாளனுகவும் பன்னெடுங்காலம் யான் திலே, பயனுள்ள, பண்பார்ந்த, பணி சிலவே. அந்தச் சிறப்பு வாய்ந்த வ விளங்குவது தெல்லிப்பழை இந்து இளை
இந்த எழிலுக்கும் எழுச்சிக்கும் தேவஸ்தானம். இத் தெய்வீகக் கூடத்திே பெற்று வளரும் இளைஞர்களே இச்சங்க
சார்ந்ததன் வண்ணமாக மனித எ4 மையை நிலைநாட்டும் வகையிலே தூய் விளங்கும் அன்னை துர்க்கை பூரணியின் தலைமை தகைசால் துர்க்காதுரந்தரியின் களின் எழுச்சி உணர்ச்சியும், சிவாச்சாரி என்றும் குவிந்து வரும் எண்ணிறந்த அடி பெருந்தருவுக்கு நீர்வளம் பெருக்குவன
துர்க்காதேவி ஆலயத்திலே துலங்கும் சூழவுள்ள மாபெரும் மடாலயங்கள் என் சிரமதானம் செய்த இந்து இளைஞர்கள்

தூண்டாமணி விளக்கு
காசம் அவர்கள்
பத்திராதிபர்,
பது தனிமனிதனுக்கு மட்டுமல்ல: ஒன்று நிலவும் சற்சங்கத்துக்கும் பொருந்தும்.
ப சூழலின் தூய்மையைச் சார்ந்திடும். சேர்ந்தாற் போலத் தொன்மையும், ாதேவித் திருத்தல நிழலில் அமைந்து இளைஞர் சங்கம் துர்க்காபுரத்துக்குத் றதென்ருல் இந்தச் சிறந்த அமைப்பு னம் உள்ள தகைமைச் சால்புடைத்தா
}கவும், பணியாளனுகவும், பார்வை
பெற்ற வான் அளாவிய அனுபவத் பாற்றுவனவான அமைப்புக்கள் மிகச் ற்றுள் முந்திக்கொண்டு முன்னணியில் ாஞர் சங்கம்.
ஏதுவாக இலங்குவது துர்க்கா தேவி 0 சமயப்பயிற்சி நாளிலும் பொழுதிலும் த்தினர் ஆவர்.
ண்ணம் வளர்ந்து வரும் என்ற உண் மைக்கும் வாய்மைக்கும் உரிய தாய்மை தொண்டு புரியும் பேரணியும், அதற்குத் தூய சேவைத் திறனும், இயக்குநர் யச் செம்மையும், யாதினும் மேலாக யார்களின் வளமும் இச்சங்கம் ஆகிய போலுள.
இராஜ கோபுரம், அழகு நுழைவாயில், ற அமைப்புக்களுக்குரிய திருப்பணியிற்

Page 29
ΧΥ
திருநாவுக்கரசு வளர் திருத்தொண் இத்தகைய சீரிய பணியினர் இல்லம் ஒ ஈசான மூலையில் இச்சங்கத்துக்குரிய நி இயங்கிய வண்ணம் மிளிர்கின்றது.
சமயசேவைக்கு அமையச் சமூகசே வகையிலேயே ஆலயச் சூழல் அருகில் பேருந்துப் பயணிகளின் வசதிக்காக ( பிழிந்த சிரமதானமாக, பரம கைங்கரி
தன்னலம் அற்றவர்களாய்ப் பெரிே இயல்பினராய் எண்ணத்தில் இயம்புல் யினராய்ச் சைவாசாரசீலமமைந்தவர்க தலைசிறந்த மைந்தர்கள்.
ஓங்குக தெல்லி இந்து
g) - iii

ii
டு நெறி வாழும் திருவினர் ஆயினர். ன்று நேரிய நெறியிலே தேவஸ்தான லத்திலே இ லங்குகின்றது. என்றும்
வையையும் இச்சங்கம் ஆற்றி வரும் நெடுஞ்சாலையில் நீண்ட மண்டபமாகப் முற்றிலும் வியர்வை சிந்தி இரத்தம் பமாக அமைத்துள்ளனர்.
பார்கள் சொன்னலம் ஏற்றுக்கொள்ளும் பதில், இயற்றுவதில் ஒரே தன்மை ளாய் உள்ள இந்து இளைஞர் எங்கள்
து இளைஞர் சங்கம்.
நம. சிவப்பிரகாசம்

Page 30
Ꮫ
வெள்ளி விழாவிற்கு
திரு. மு. பொன்னு
தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கத்தி இருக்கும் சிறப்பு மலருக்குப் போசகர் என் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.
ஒரு ஸ்தாபனம் ஸ்தாபித்து அதனைத் டால் அது ஒரு சாதனை என்றே சொல்லலா இருபத்தைந்து ஆண்டுகள் இயங்கி வருகின் 1990இல் தனது வெள்ளிவிழாவைக் கொண் நிகழ்ச்சி சங்கத்திற்கு மாத்திரமல்லாது தெ
இச்சங்கத்தினர் தெல்லிப்பழைக் கிராப திறம்பட நிறைவேற்றியுள்ளார்கள். இவ முக்கியமும் கொடுத்து இருப்பது மிகவும் வ முக இவர்களால் நிறைவேற்றப்பட்ட பணி புரம் பூரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் யாகும். இச்சங்க இளைஞர்கள் 1979இல் இதனை நேரில் கண்டவர்களில் ஒருவன். மிகுந்த மதிப்பும், மரியாதையுமேற்பட்டது மல் துர்க்கை அம்பாளுக்குத் தங்களின் இதனைச் சுட்டிக்காட்டுவதற்கு ஒரு முக்கிய எடுத்துக்கொண்ட விடயம் மிகவும் கடினம கொண்டு பொகப்போகத்தான் இது கற்ப வந்தது. பார்த்துக்கொண்டிருந்த எங்கள் யில் ஈடுபட்ட இளைஞர்கள் சிறிதும் இத8 ஈடுபட்டவர்களோ 12 வயதுக்கும் 25 வயது களில் பெரும்பாலானேர் இத்தகைய ே இருந்தபோதிலும் அவர்கள் ஏற்ற பணியை வைராக்கியமும் இப்பணியை நிறைவேற்ற மழை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமலும் காட்டாமலும் மிகவும் சுறுசுறுப்பாகவும் கு பட்டார்கள். இக்"ாட்சி இன்றும் எம்மன்
இச்சங்கத்தின் மேலுமொரு சிறப்பு எ லும் ஒவ்வொருவரும் அப்பணி தமது செ னும், சந்தோசத்துடனும் செய்து முடிப்ப:ே

வாழ்த்துச் செய்தி
த்துரை அவர்கள்
ன் வெள்ளி விழாவை முன்னிட்டு வெளியிட ற முறையில் இச் செய்தியை வழங்குவதில்
தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு இயங்கிவிட் ம். அவ்வகையிலே தொடர்ச்சியாக கடந்த ற தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கம் டாடவுள்ளது மகிழ்ச்சி தருவதாகும். இந் ல்லிப்பழைக்கும் பெருமை தருவதாகும்.
மத்தில் பல பொதுப் பணிகளில் ஈடுபட்டுத் பர்கள் ஆலயப்பணிகளுக்கு முதன்மையும் பரவேற்றுப் போற்றத்தக்கதாகும். இவ்வா களில் ஒன்றுதான் தெல்லிப்பழை துர்க்கா இராசகோபுர அத்திவாரம் வெட்டும் பணி } இப்பணியில் ஈடுபட்டிருந்தபோது யான் இதன் விளைவாக எனக்கு இச்சங்கத்தில்
இப்பணியை யாதொரு ஊதியமும் பெரு தொண்டாகக் கருதி நிறைவேற்றினர்கள்" காரணம் உண்டு, இவர்கள் தாங்களாக ானது. அடிஅத்திவாரக் கிடங்கை வெட்டிக் 1ாறைகள் நிறைந்த இடமென்பது தெரிய
மனம் தளர்வடைந்தபோதிலும், வேலை னப் பொருட்படுத்தவில்லை. இப்பணியில் துக்கும் இடைப்பட்ட இளைஞர்கள். இவர் வலைகளில் முன், பின் அநுபவமற்றவர்கள், நிறைவேற்றியே தீருவோம் என்ற துணிவும், ) உதவின. மேலும் இவர்கள் வெயில், ம், சிரமத்தையோ, கஷ்டத்தையோ வெளிக் குதூகலமாகவும் எறும்புகள் போன்று செயற் னதில் பசுமை நினைவாக அமைந்துள்ளது.
ான்னவெனில் எந்தப்பணியில் ஈடுபட்டா ாந்தப் பணி போன்று கருதி முழுமனத்துட
5.

Page 31
Χ
தெல்லிப்பழை யூரீ துர்க்காதேவி தேவ விழாக் காலங்களிலும், செவ்வாய்க்கிழமை யாவரும் அறிந்ததே. மகோற்சவகாலங்கள் வீதிகளிலும், அன்னதான மண்டபங்களிலு! இதனை அவதானித்த அன்பர்களில் சிலர் 6 புரிபவர்கள் யார்? இவர்களுக்கு ஆலயம் ஏ யான் 'இல்லை " என்று பதில் கூறும்போ! தகைய பணிகளைச் சிறப்பாகச் செய்யும் ச கம் கொடுக்கின்றதா ? என்று கேட்பார்கள் சொன்னேன். அவர்கள் ஆச்சரியப்படுவே
பாராட்டிவிட்டுச் செல்வார்கள்.
இவ்வாருக மிகவும் சிறப்பாகவும், பே இச் சங்கம், மற்றைய சங்கங்களுக்கும் மு கிறேன். வெள்ளி விழாவினைக் கொண்டாடு புரிவதோடு தெல்லிப்பழைக் கிராமத்தில் எ மான சில உதவிகளை ஏற்படுத்திக்கொடுத் இச்சந்தர்ப்பத்தில் எனது ஆலோசனையைக்
இன்று தனது வெள்ளிவிழாவினைக் ெ தொடர்ந்து ஆற்றி காலக்கிரமத்தில் பொன் விழாவையும், நூற்ருண்டு விழாவையும் செ மனமார்ந்த நல்வாழ்த்துக்களையும் கூறி அை
தெல்லிப்பழை,

தானத்தில் ஆண்டு பூராவும் வரும் விசேட :ளிலும் பல பணிகளில் ஈடுபட்டுவருவது ல் ஆலயத்துக்கு உள்வீதிகளிலும், வெளி பலவிதமான பணிகளில் ஈடுபடுவார்கள். ‘ன்னிடம் வினவினர்கள்; ' இப்பணிகள் தாவது வேதனம் கொடுக்கின்றதா?’ என்று. அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள், இத் ங்கத்திற்கு ஏதாவது நன்கொடை நிர்வா ா. அவ்வாறு வழங்குவதும் இல்லை என்று தாடு சங்கத்தின் பணிகளைப் புகழ்ந்து
ாற்றத்தக்க முறையிலும் இயங்கிவருகின்ற ன்மாதிரியாக இருக்கவேண்டுமென விரும்பு கின்ற தெ. இ. இ. சங்கம் இப்பணிகளைப் சிக்கும் பல ஏழை மக்களுக்கு அத்தியாவசிய தால் அதுவும் சிறப்பாக இருக்கும் என்று
கூற விரும்புகிறேன்,
காண்டாடும் இச் சங்கம் தன் பணிகளைத் ண்விழாவையும், மணிவிழாவையும், பவள ாண்டாட வெண்டுமென்று ஆசிகூறி எனது மைகின்றேன்.
மு. பொன்னுத்துரை

Page 32
தெல்லிப்பழை இந்து இளை வளர்ச்சியும் பற் திரு. சு. சிவவ பூரீ துர்க்கா தேவி தேவஸ்தானத் தர்
** தொண்டர் தம் பெருமை சொல்லவி பார்." " " என் கடன் பணிசெய்து கிட டத்தை யார்தான் துய்ப்பர்.
ஈழத் திருநாட்டின் வடபால் அமை! பெற்ற பதியில் எம்மைக் காத்து நிற்கு குடைப்பதி பூரீ துர்க்காதேவி தேவஸ்தா6 இந்து இளைஞர் சங்கத்தின் இருபத்தை வெள்ளி விழா எடுக்கப்படுவதையிட்டு அச
துர்க்கை அம்பாள் ஆலயத்திற்கும் இ யாகப் பெரும் பிணைப்புண்டு. தெல்லிப்பழை யாகி, பெரும் விருட்சமாக வளர்ந்த கன பொழுது துர்க்கை அம்பாள் ஆலயம் பழு காலம் எங்களுக்கு நினைவுக்கு வருகின்றது. விக்க விரும்பினுர்கள். 1953ஆம் ஆண்டு ஆல பட்டது. அதனைத் தொடர்ந்து ஆலய தர் சபைகளின் முயற்சியினுல் கர்ப்பக் கிரகம், பூர்த்தியாக்கப்பட்டன. 1964ஆம் ஆண்டு விநாயகர், நாகதம்பிரான், வயிரவர் முதல உபயங்களாக நிறைவேற்றப்பட்டன. துர்க் நீண்ட காலத்திற்குத் தடைப்பட்ட காரண ஆவணித் திங்கள் திருவோணத்தில் மகா
பூண்டது.
அம்பாள் பக்தர்கள் நவராத்திரி, திரு வருடாந்தப் பொங்கல் விழா போன்ற விசே நேர்த்திகளை நிறைவேற்றவுமே துர்க்கை இயற்றினர்கள். அம்பாள் தொண்டில் இை சிந்தனை அம்பாள் அருளால் திருப்பணிச்
தெல்லிப்பழைச் சைவப் பெரியார் அ சைவ ஆசார சீலராக வைதீக சைவத்தி பிள்ளைகள் மற்றும் இவ் ஊர் இளைஞர்க போதனைகளை வழங்கினர்கள். இச்சந்தர்ப் சபை உறுப்பினர் க ளா யிருந்த எம் திரு. சி. நாகலிங்கம் அவர்களின் இல்லத்தி தொண்டில் பங்குகொள்ள வேண்டும் என்று

ஞர் சங்கத்தின் தோற்றமும் றிய சிந்தனைகள்
ாகீசர் அவர்கள் மகர்த்தா சபை, பொதுச் செயலாளர்
ம் பெரிதே' என்ருர் ஒளவைப் பிராட்டி .ப்பதே ' என்று அப்பர் துய்த்த பேரின்
ந்துள்ள தெல்லிப்பழை யென்னும் புகழ் ம் பழம் பெரும் புதுமை வாய்ந்த உழு னத்தின் நிழலில் வளரும் தெல்லிப்பழை ந்தாவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு
மகிழ்வு கொள்கின்றேன்.
ந்து இளைஞர் சங்கத்திற்கும் வரலாற்று ரீதி ழ இந்து இளைஞர் சங்கம் வித்தாகி, முளை தையை நாம் திரும்பிப் பார்க்க முற்படும் தடைந்த கட்டிடங்களுடன் காட்சியளித்த
அம்பாள் பக்தர்கள் ஆலயத்தைப் புதுக்கு ப கர்ப்பக்கிரகத்திற்குரிய அத்திவாரம் இடப் மகர்த்தா சபை, திருப்பணிச் சபை ஆகிய அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியன ஆலய சுற்றுப் பிரகாரக் கோயில்களான ான திருக்கோயில்கள் தனிப்பட்டவர்களின் கையின் புனருத்தாரண மகாகும்பாபிஷேகம் னத்தால் திருப்பணிச் சபை 1965ஆம் ஆண்டு கும்பாபிஷேகத்தை நடாத்த திடசங்கற்பம்
நவெம்பாவை, டங்குனி கடைசிச் செவ்வாய், ட தினங்களிலும் தனிப்பட்டவர்கள் தங்கள்
ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாடு ாஞர் சக்தியை ஈடுபடுத்த வேண்டும் என்ற சபைப் பெரியோர்களுக்கு உதயமாகியது.
மரர் திரு. சி. நாகலிங்கம் அவர்கள் தானும் ல் பற்று மிகுந்து வாழ்ந்ததுடன் தமது ளை சைவ மரபு தழுவி வாழ்வதற்குரிய பத்தில் துர்க்காதேவி ஆலயத் திருப்பணிச் மில் சிலர் அமரர் சைவப் Gol u fuu fir ri ல் இளைஞர்களை அணுகி துர்க்கை ஆலயத் அழைப்பு விடுத்திருந்தோம். அந்த அழைப்பு

Page 33
அம்பாளின் திருவுள அழைப்பாக சைவ ஆலயத்திற்கு விரைந்தனர். அங்கு சிர 11 - 07 - 1965 அன்று ஆரம்பிக்கப்பட்டது. இளைர்ஞகள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ! பிரகாரத்தைச் செப்பனிடுதல், பழைய க. தொண்டுகளை மிகவும் பக்தி சிரத்தையுடன் பணிக்குப் பெரியோர்கள் சிறப்பான ஆ ஈடுபட்ட இளைஞர்களுக்கு சுவையான உண மனமுவந்து வழங்கி மகிழ்ந்தனர். இளைஞ. களின் சிரமதானப் பணி தெல்லிப்பழையி மக்கள் ஆதரவு அம்பாள் ஆலயத் திருப்
மகாகும்பாபிஷேகத்திற்கு முன் ஆலய சிரமதான இயக்க இளைஞர்களின் திருப்ப றைய இளைஞர்கள் பெரிதும் விரும்பினர். இ தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் ச செய்யப்பட்டது. இதற்குரிய பிரவேசச் கொண்டு செல்லப்பட்டுத் துரிதமாக வி ரூபா 6,229-05 நிதியில் மிகவும் குறுகிய நிர்மாணிக்கப்பட்டு மகாகும்பாபிஷேகத்தி சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும். நிருத்த தொகை ரூபா 4,433-00. மிகுதி நிதியில் முறையாக நிரந்தர மின்சார இணைப்புப் ஞர்கள் கதம்ப நிகழ்ச்சிமூலம் சேகரித்த அக்குழுவின் தணுதிகாரியாக அன்று கடை வெளியிடப்பட்டு அக்கணக்கறிக்கை துர்க் 22 - 12 - 1965 திகதி பிரசுரிக்கப்பட்ட ஆண் சிரமதான இயக்கத்தில் ஆரம்பத்தின் அவர்களின் பெயர்கள் 1966ஆம் ஆண்டு ஆலய நிர்வாகசபை ஆண்டறிக்கையில் இ சிரமதானத் தொண்டு பற்றி துர்க்காதேவி ஆண்டறிக்கையில் பின்வருமாறு வர்ணிக்க ‘இவர்களின் அளப்பரிய தொண்டைக் கல்லி மேலும் 12-2-1966 திகதியிடப்பட்ட ஆளி ஞர்களின் சிரமதானப்பணி பற்றிய விசேட ** இவ் இயக்கத்தைச் சேர்ந்த சைவ கோபுரத்தை இடித்து கல் முதலியனவற்ை ஒரு பகுதியை இடித்தும், தெற்குப்பக்க ! 900 கொங்கிறீட் கற்களை அரிந்தும் உதவி ட இச் சிரமதான இயக்க இளைஞர்கள் 15-9 கும்பாபிஷேக தினமான ஆவணித் திருவே! கத்தை நடாத்தினர்கள். அதற்குரிய வரவு ே இயக்கத் தனதிகாரி திரு. மு. நடேசன் கறிக்கை ஆலய நிர்வாகசபை 4-6-1968ஆந் பெற்றுள்ளது. இச்சங்காபிஷேகச் செலவு ே இளைஞர்களால் உதவப்பட்டது.

ΧΧί
இளைஞர் சிரசின்மேற்கொண்டு துர்க்கை ம தா ன ப் பணி சம்பிரதாய முறைப்படி அன்று தொடக்கம் தெல்லிப்பழை இந்து மற்றும் விடுமுறைகளிலும் ஆலயச் சுற்றுப் ட்டிடங்களை அப்புறப்படுத்துதல் போன்ற ா ஆற்றினர்கள். இளைஞர்களின் சிரமதானப் தரவு நல்கினுர்கள். சிரமதானப் பணியில் ாவு இக்கிராமத்தைச் சேர்ந்த தாய்மார்கள் * கூட்டம் ஆலயத்தில் பெருகியது. இளைஞர் ல் பெரும் எழுச்சியைக் கொடுத்தது. பொது பணிக்குப் பெருகியது.
நிருத்த மண்டபத்தை (4ஆம் மண்டபம்) ணியாக நிறைவேற்ற வேண்டும் என்று அன் }த்திருப்பணிக்குரிய நிதியைச் சேகரிப்பதற்கு தம்ப நிகழ்ச்சி ஒன்றினை நடாத்த முடிவு சீட்டுக்கள் இளைஞர்களால் வீடு வீடாகக் ற்பனை செய்யப்பட்டன. அங்ங்னம் பெற்ற காலத்தில் நிருத்த மண்டபம் செம்மையாக ற்கு அம்மண்டபம் உபயோகிக்கப்பட்டது மண்டப கட்டிடத்திற்குச் செலவிடப்பட்ட } பெருவீதியிலிருந்து ஆலயத்திற்கு முதன் பெறப்பட்டது. சிரமதான இயக்க இளை நிதிக்குரிய வரவு - செலவுக் கணக்கறிக்கை மயாற்றிய திரு. நா. தவநாதன் அலர்களால் காதேவி ஆலயத் திருப்பணிச் சபையினல் டு அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. ல் 15 உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர். பிரசுரிக்கப்பட்ட தெல்லிப்பழை துர்க்காதேவி டம் பெற்றுள்ளது. மேலும் இளைஞர்களின் ஆலயத் திருப்பணிச் சபையின் 1965ஆம் ப்பட்டுள்ளது. 'ன் மேல் பொறித்துப் போற்ற வேண்டும்.’’. 0ய ஆண்டறிக்கையில் இடம் பெற்றுள்ள இளை
குறிப்பு பின்வருமாறு:
இளைஞர்கள் ஒன்று கூடி பழைய மணிக் ற அப்புறப்படுத்தியும் , பழைய மதில்களின் மதிலுக்கு அத்திவாரக் கிடங்கு வெட்டியும், புரிந்தனர்'
-1967ஆந் திகதி வெள்ளிக்கிழமையன்று மகா ாண நாளில் நவோத்தர சகஸ்ர சங்காபிஷே செலவுக் கணக்கறிக்கை அன்றைய சிரமதான அவர்களால் வெளியிடப்பட்டு அக்கணக் திகதி பிரசுரித்த ஆண்டறிக்கையில் இடம் போக மிகுதி நிதி ஆலயத் திருப்பணிக்கு

Page 34
சிரமதான இயக்கப் பணிகளைக் கட்டு நா. கதிர்காமநாதன் அவர்கள் இக் குழுவின் மையை நன்றியறிதலுடன் நாம் நினைவு கூ இங்ங்ணம் துர்க்கை அம்பாள் ஆலயத் இயற்றி வந்த சிரமதான இயக்கம் அதன் உறு ரீதியாகவும் வலுவடைந்தது. அகில இலங்ை அதன் கிளையாக இயங்க தெல்லிப்பழை இ! திற்கமைய சிரமதான இயக்க இளைஞர்கள் இந்து இளைஞர் சங்கம்’ என்று அழை தொடக்கம் இச்சங்கம் தமது செயல்பாடுக அவற்றில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது தொண்டாற்றுவதுடன் அமையாது கிராமத் சமயப்பணிகளிலும் ஈடுபட்டு உழைத்தது. துர்க்காதேவி ஆலய முன்வாசல் வடபுறத்தி விரும்பினர். அக்காணிச் சொந்தக்காரரான அவர்களின் யாழ்ப்பாண இல்லத்திற்கு இ யான் அழைத்துச் சென்று அந்நிலத்தைக் கொண்ட நிகழ்ச்சியை மகிழ்ச்சியுடன் நினை பணிமனை அந்நிலத்தில் அழகுற அமைந்துவ முயற்சிக்கு எடுத்துக் காட்டாகும்.
துர்க்கா தே வி தேவஸ்தான நிர்வா தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் இந்து வதினுல் அவர்களின் தூய்மையான வழி தொண்டில் சிறப்பான பயிற்சியைச் சென்ற தக்கதாகும்.
ஆரம்பகாலம் முதல் தெல்லிப்பழை இ! வளர்க்க உழைத்தவர்களும் துர்க்காதேவி சிறப்பாக இயற்றியவர்களும் பெரும்பாலா அம்பாள் கிருபையால் நல்வாழ்க்கை நடாத் உறுப்பினர்களான இளைய பரம்பரையினரு பெருமைக்குரியதாகும்.
இளைஞர்கள் பரம்பரை துர்க்காதேவி பங்களிப்பைச் செய்ய தேவஸ்தான நிர்வா சிங்கப் பிரதிநிதி ஒருவர் இடம் பெற்றுள் உழைத்தவர்கள் தேவஸ்தான நிர்வாகசடை களாகவும் பதவி வகிப்பது துர்க்கையின் காரணமாயிருந்து வருகின்றது என்று குறிட
இன்றைய நெருக்கடி மிகுந்த நாட்டின் சவால்களை எதிர் நோக்க வேண்டியுள்ளது. சங்க இளைஞர்கள் தங்கள் சங்கத்தை வழி யுள்ள பாராம்பரியங்களைப் பாதுகாத்து வ திகழ்வதற்குச் சமயத் தொண்டில் பெரிதும்
தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்க சிருர்கள் சைவமரபு தவழுது ஆசாரசீலர்க? தலையாய நோக்கமாகக் கொண்டு அம்பாள் ( யைப் பிரார்த்திக்கின்றேன்.

kii
}ப்பாட்டுடன் இயற்றுவதற்கு அமரர் திரு. தலைவராக இருந்து சிறப்பாக வழிகாட்டிய ர வேண்டும். தில் சிரமதானப்பணியைச் செம்மையாக முப்பினர் தெர்கை அதிகரித்ததுடன் ஸ்தாபன கை இந்து இளைஞர் மன்றத்துடன் இணைந்து ந்து இளைஞர்கள் விரும்பினர். அந் நோக்கத் தமது சங்கத்தின் பெயரை 'தெல்லிப்பழை க்கத் தீர்மானித்தார்கள். 1972ஆம் ஆண்டு
ளை விரிவுபடுத்தியது.
இச்சங்கம் துர்க்கை ஆலயத்தில் மாத்திரம் திலுள்ள காசிப்பிள்ளையார் கோவில், மற்றும் தமக்கெனச் சொந்தமான நிலம் ஒன்றினை தில் கொள்வனவு செய்ய இச்சங்கத்தினர் வைத்திய கலாநிதி இ. தெய்வேந்திரம் இந்து இளைஞர் சங்க உத்தியோகத்தர்களை கொள்வனவு செய்ய ஒழுங்குகள் மேற் வு மீட்கின்றேன். இந்து இளைஞர் சங்கத்தின் rளது இச்சங்க இளைஞர்களின் சிறப்பான
"கசபைத் தலைவர் துர்க்காதுரந்தரி செல்வி இளைஞர் சங்கப் போஷகராக அணி செய் காட்டலில் சங்க உறுப்பினர்கள் ஆலயத் ) காலத்தில் பெற்றனர் என்பது குறிப்பிடத்
ந்து இளைஞர் சங்கத்தைக் கட்டுக்கோப்புடன்
ஆலயத்தில் சிரமதானத் தொண்டுகளைச் னவர்கள் இந்நாட்டிலும் வெளிநாடுகளிலும் துவதுடன் இந்து இளைஞர் சங்க இன்றைய க்குச் சிறந்த வழிகாட்டிகளாகத் திகழ்வது
தேவஸ்தான நிர்வாகப் பணியில் தமது கசபையில் தெல்லிப்பழை இந்து இளைஞர் iளார். இச்சங்கத்தில் ஈடுபாடு கொண்டு பயின் உத்தியோகத்தர்களாகவும் உறுப்பினர் நிர்வாகப் பணிகள் சிறப்பாக அமையக் ப்பிடின் அது மிகையாகாது. ா சூழ்நிலையில் சைவ இளைஞர்கள் பெரும் குறிப்பாகத் தெல்லிப்பழை இந்து இளைஞர் நடாத்திய மூத்த பரம்பரையினர் ஏற்படுத்தி ளர்ப்பதுடன் சைவப் பாதுகாவலர்களாகத்
பங்கு கொண்டு உழைக்க வேண்டும். ம் தமது உறுப்பினர்களான வாலிபர்கள்,
ளாகத் திகழ அதற்குரிய பணிகளைத் தமது தொண்டில் இன்புற எல்லாம்வல்ல பராசக்தி

Page 35
* சிவநெறி திரு. க. கனகராசா
வபூ
வாழ்
அன்புடையீர்,
பொன்விழாக் கண்ட மில் விழாக் காணும் தங்கள் இந் ஆசிகளை வழங்குகின்றனர்.
** ஆருயிர்க்கெல்லாம் அ ஆர்வத்தை, அண்ணலே
என்பது தாயுமானவர் நோக்கு. சங்கம் சைவ, சமூகப் பணிகளில் தக்கதே. இன்னுேரன்ன தொண்( வெள்ளிவிழாக் கொண்டாடுவது ச மாக இருக்கின்றது. வெள்ளிவிழ அனுபவத்தைக் கொண்டு எதி பணிகளை விஸ்தரித்து மக்கள் ந பொன்விழாக் காண வேண்டுபெ
Si Go

ப்ெ புரவலர் ”
, ஜே. பி. அவர்கள்
pங்கிய
த்துரை
க்வைற் ஸ்தாபனத்தார் வெள்ளி து இளைஞர் சங்கத்திற்கு தங்கள்
அன்புடன் தொண்டுபுரியும்
எனக்கு நீ நல்குவாயாக'
இதற்கிணங்க தங்கள் இளைஞர் ம் பல தொண்டாற்றியது போற்றத் டுகளை விடா முயற்சியுடன் செய்து ாலச் சிறந்ததும், பொருத்தமானது ா வரை தொண்டாற்றிய தங்கள் நிர்வரும் காலங்களிலும் தங்கள் லன்களைப் பேணித் தொண்டாற்றிப் >ன வாழ்த்துகிருேம்.
னக்கம்
46, 8 66SE STAT =

Page 36
தெல்லிப்பழை இக்
வாழி!
அருட்கவி சி. விகா
சிவனுெருவன் தலைவனெ. தேசமெலாம் பரந்தோங் உவமையிலா ஆகமங்கள் உண்மைசொலும் புராண பவநீங்கும் திருமுறைகள் பற்பலவாய் வழிகாட்டிப் இவற்றையெலாம் பொரு இவ்வுலகில் மிகச்சிலரே
அவனருளா லேயவன்ற அருட்சைவ நெறிபிடிப்ப சிவதெல்லிப் பழைஇந்து சேர்ந்தார்கள் சித்தத்தில் கவலையின்றி வாழ்வதற்கு கைகொடுக்கும் எனக்கரு தவமுணர்த்தும் துர்க்கை சண்முகனை முன்வைத்து
米 ※
மக்களெலாம் சைவநெறி வளர்தான தவமுடைய தக்கவரைக் கனம்பண்ண சைவமத அறிவுபெறல், மிக்கபெரும் சமாதானம் மெய்ப்பொருளைக் கண்டு பக்குவமாயச் சிவனடியா பால்குடித்த இளைஞர்சங்
米 §
கற்றேர்கள் நயக்கும் இந் கலைசிறந்த ஒருதாயின் பற்றற்ருன் பற்றுடனே ( பார்பூத்த கற்பகமாய் நி உற்றகங்கம் வெள்ளிவிழ உழைத்ததிரு வருட்செல் பொற்றரளப் புஷ்கரணி
பொலிந்திந்து இளைஞர்ச,

து இளைஞர் சங்கம்
வாழி! சித்தம்பி அவர்கள்
னும் சைவ நீதி க, நான்குவேதம்
இதிகாசங்கள் ங்கள் உயிர்கள் ஓதிப்
சித்தாந்தங்கள் பயின்றபோதும்
ட்படுத்தி மதித்துவாழ்வோர் இருக்கின்றர்கள்.
ள் வணங்குவோரே ார், - அவ்வாருக
இளைஞர்சங்கம் > சிந்தித்தார்கள் குக் கடவுள் தொண்டே த்துத் துணிவுற்றர்கள் ாத்தாய் காசிக்கொம்பன் |ச் செயற்பட்டார்கள்.
岑
பயிலவைத்தல் கோயிற்றெண்டு, ால், பக்திகொள்ளல்
சமுதாயத்தில் விளங்கவைத்தல் ணர்தல் இந்தநோக்கில்
ராக - ஞானப் கம் பணிசெய்தார்கள்,
岑
து இளைஞர்சங்கம் மக்கள் போல தொண்டியற்றிப் லைத்ததம்மா ாக் கோலம் கொள்ள வர் வாழிதுர்க்கை
யருவிபோலப் ங்கம் வாழிவாழி!

Page 37
தெல்லிப்பழை இங்கு வெள்ளிவிழா ஆ
வைத்தியகலாநிதி இ.
தலைவர், இலங்கைச் செஞ்சி சுகாதார வைத்திய அதி
அன்புடையீர்!
தங்கள் சங்கம் 25 வருட க
டில் பூர்த்தி செய்கின்றதை அ
மகிழ்ச்சிதருவதாய் உள்ளது.
இதன் ஆரம்ப காலந்தொ என்ற முறையில் தங்கள் பெருமைப்பட்டிருக்கிறேன். இ தின் நிர்வாகக் குழுவுடன் இ தொண்டுகளை எல்லா மக்களு வருவது ஒரு முன்னுதாரணமாக
தங்கள் பணி மேலும் சி
துர்க்கையின் நல்லாசிகளும் எ எனப் பிரார்த்திக்கின்றேன்.

இளஞர் சங்கத்தின் ஒபூண்டு - 1990
தெய்வேந்திரம் அவர்கள் லுவைச் சங்க யாழ் - பிரிவு, கொரி, தெல்லிப்பழை,
ால சேவையை 1990ஆம் ஆண் றியும்பொழுது எமக்கு மிகவும்
ட்டுத் தொடர்புகளையுடையவர் சங்க நடவடிக்கைகளை அறிந்து ச் சங்கம் துர்க்காதேவி ஆலயத் ணைந்து பல முன்னேற்றமான க்கும் வேறுபாடு இன்றிச் செய்து
வுள்ளது.
'றப்புற வேண்டுமென வாழ்த்தி ல்லோருக்கும் கிடைக்கவேண்டும்

Page 38
தெல்லி
திரு. S. ஆறுமுக
வழங்
வாழ்த்
"இறைவனுே தொண்டருள்ளந்
தொண்டர்தம் பெருமை சொல்
தெல்லிப்பழை இந்து இளைஞர் மேற்காட்டிய அருள்வாக்கை நினைந்து கின்ருேம். ஆலயப் பணிகளையும் சமூ தைந்து ஆண்டுகளாகத் தமது குறிக் பவர்கள் இவர்கள். எமது துர்க்காே பணி ஆரம்பமாகி இன்று இலங்கை இ ஓங்கி விட்டது. இது தெல்லிப்பழை ஆசி பெற்ற இவர்கள் இன்று அகில வாழ்கிறர்கள். இந்த ஆண்டு வெள் நாமனைவரும் இச்சங்கத்தை வாழ்த்து பணியை ஊக்குவிப்பதும் இன்றியை ஓங்கட்டும் என்று அம்பாளைப் பிரார்

ப்பழை காதன் அவர்கள்
கிய
திரை
தொடுக்கும் லவும் பெரிதே."
சங்கத்தின் வெள்ளிவிழா ஆண்டிலே து வாழ்த்த வேண்டியவர்களாக இருக் முகப் பணிகளையும் கடந்த இருபத் கோளாகக் கொண்டு இயற்றி வரு தவியின் திருக்கோவிலில் இவர்களின் இந்து இளைஞர் பேரவை வரை பரந்து க்கு ஒரு பெருமையாகும். அம்பாளின் உலகிலும் நற்பணியாற்றிக் கொண்டு ளிவிழா ஆண்டாக அமையும் போது துவதும் எதிர்காலத்திலும் அவர்கள் மயாததாகும். சங்கப்பணி மேலும் த்திக்கின்றேன்.
Tău. Aglypas SAS IŠ

Page 39
யாழ். மாவட்ட இந்து இ திரு. இ. தவகே
@lէք
வாழ்
சீர்மேவும் ஜெகமதினி உலகியல் வாழ்வு அை உலகியலில் உலவும் காலம், ஒவ்ெ காலமாகவும் அமைதல் வேண்டும். அா படுத்த உலகியற் சட்டமும், சமூகக் றன! அதுபோல மாந்தர்தம் அகம் காசிக்கவும், எல்லா நாட்டிலும், எல் ளன! அத்தகைய மறை முறைகளில் அருட் கதிர்களாக விளங்குகின்றன. வைகளின் ஒளிக்கற்றைகளாகத் துலங்(
ஆன்மாக்கள் இம்மையிலும், மறு நமக்கு விளக்கும் காலக்கண்ணுடிகளா தோறும் ஒதவேண்டும் - நன்னெறிகை
அவ்வகையில் ஆன்மீகப் பாக்களை நாடவும், ஞானச்சோலையில் ஒன்றுகூ தைந்து ஆண்டுகளாகச் சேவையாற்ற வெள்ளிவிழாக் கொண்டாடும் இத்தரு டுக்குரியது மட்டுமல்லாது போற்றுதற் இவர்கள் சேவையைத் தொடர்ந்து துணைபுரியவேண்டுமெனக் கேட்டு நிஸற

ளைஞர் பேரவைச் செயலர் ாபால் அவர்கள்
ங்கிய
ந்துரை
ல், நீர்மேல் குமிழிபோல
மந்திருக்கிறது ! வாருவருக்கும் நற்காலமாகவும் பொற் பங்ணம் மாந்தர்தம் புறநெறிகளை ஒழுங்கு கட்டுப்பாடும் உறுதுணையாக நிற்கின் தூய்மை பெறவும், துல்லியமாகப் பிர லா மொழியிலும் வேதாகமங்கள் உள் நமது பன்னிரு திருமுறைகள் ஒளிசிந்தும் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய குகின்றன.
1மையிலும் நற்கதிபெறும் நல்வழிகளை கக் காட்சியளிக்கும் ஞானநூற்களை நாள் ாப் பேணவேண்டும்.
ப் பாடவும் - ஆண்டவன் திருவடிகளை டவும் வழியமைத்துக் கடந்த இருபத் ய தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கம் 3ணத்தில் இவர்களது சேவை பாராட் கும் உரியது எனக் கூறி மென்மேலும் பணியாற்றிவர எல்லாம்வல்ல அம்பாள் வுசெய்கிறேன்,
@). 56AJ (as Tu F did

Page 40
பணி தொடர
பேராசிரியர் ச. வை.
தலைவர், சைவ வித்தி
தெல்லிப்பழை இந்து இளைஞர் இவ்வேளையில் எமது சைவ வித்தியா வி தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வடைகிற களைக் கடந்துவந்திருக்கும் காலகட்டத் யும் எண்ணிப்பார்க்கும்போது மிகவும் ஏற்பட்ட தாக்கங்களினல் இம்மண்ணி யிருப்பினும் இப்பிரதேசத்தின் அடிப்பல் பதை யாரும் மறந்துவிட முடியாது,
தொடர்ந்து பல நிகழ்வுகளால் எ சரிவுநிலை அடையத் தொடங்கிய வேளை ஞர்கள் சமயப்பணியாற்ற எண்ணி பல் மன்றங்களை அமைத்து எதிர்நோக்கும் இப்படியான முயற்சியில் சளைக்காது விட்டு எண்ணிவிடக்கூடிய ஒருசில சங்க னியில் இருப்பதை எண்ணி நாம் பெ களும் கட்டுப்பாடான நெறிமுறைகளு வளர்ச்சிக்கு முக்கியமாக விளங்கின முடிகிறது.
சைவப் பெரு உலகில் ' தெல்லி தேவி ஆலயமும், அதன் அறங்காவலரும் வருமான துர்க்காதுரந்தரி பண்டிதை மணக்கண்ணில் தோன்றுவர். இவருடன் கர்களாக அமைந்து துடிப்பு மிக்க நி இளைஞர்களின் உழைப்பினுல் இச்சங்க வருகிறது. இவர்களுக்கு இறையருள் கி சமய வளர்ச்சிக்குச் செயல்முறை இச்சங்கம் எம்மதத்தவரிடையே சமூக முகப்படுத்தி வழிநடாத்தி வருவதுடன் எனும் உணர்வினையும் ஊட்டிவருகின், சிக்கும் தன்னலியன்றவரை இச்சங்கம் முயற்சிகளை மேலும் விரிவுபடுத்த எண் களுடன் தொடர்புகளே ஏற்படுத்தி வ கிருேம்.
இச்சங்கத்தின் வளர்ச்சிக்கு வழி வ நன்றியுடன் நினைவுகூர்வதுடன், இன் அனைவரையும் அவர்களின் ஒப்புயர்வற் கிருேம்.
மேலும், இச்சங்கம் இனிவரும் அமைத்து, சைவ சமயத்திற்கும் மக்களு தொடர வேண்டுமென இறைவன்தா
ö蒂墨

G.
வாழ்த்துகிறேம் பரமேஸ்வரன் அவர்கள் யா விருத்திச் சங்கம்.
சங்கம் தனது வெள்ளிவிழாக் காணும் ருத்திச் சங்கம் தனது வாழ்த்துக்களைத் து. இவ்விளைஞர் சங்கம் கால்நூற்ருண்டு தில் அதன் பணிகளையும் வளர்ச்சியை பூரிப்படைகிருேம். காலவோட்டத்தில் ல் பல்வேறு மதநம்பிக்கைகள் தோன்றி டையாக இருப்பது சைவ சமயமே என்
ம்மக்களின் சமய உணர்வு குன்றி ஒரு "யில் சில உண்மைநிலை உணர்ந்த இளை ஸ்வேறு இடங்களிலும் இந்து இளைஞர் பாதிப்புக்களைக் களைய முற்பட்டனர். தொடர்ந்து செயலாற்றிவரும் விரல் கங்களில் இவ்விளைஞர் சங்கம் மூன்ன ருமிதமடைகிழுேம். சிறந்த கொள்கை நம் வழுவாத வழிகாட்டலுமே இவ் என்பதை எம்மால் புரிந்துகொள்ள
ப்பழை ' என்னும்போது பூரீ துர்க்கா சைவ உலகிற்கே தன்னை அர்ப்பணித்த தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களுமே ஆற்றலும் அறிவு மிக்கவர்களும் போவு ர்வாகிகளின் துணையுடன் ஊக்கமுடைய ம் சமய வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி டைக்க நாம் பிரார்த்திக்கிருேம். பில் செய்யவேண்டியவற்றை ஆய்ந்து சமுதாய வளர்ச்சித்திட்டங்களை அறி ன் அனைவரும் ஆண்டவன் பிள்ளைகள் றனர். கல்வி, கலை, கலாச்சார வளர்ச் பணியாற்றி வருவதுடன் இதுபோன்ற ாணி இதுபோன்ற ஏனைய அமைப்புக் ருவதை நாம் மனமகிழ்வுடன் வரவேற்
ழியாக உழைத்துவந்த பெரியோர்களை
னும் இதற்காக அயராது பாடுபடும் ற பணிகளுக்காக மனமாரப் பாராட்டு
காலங்களிலும் தன்பணியைச் சிறப்புற ளூக்கும் ஆற்றிவரும் அரிய பணியினைத் ள் துணைக்கொண்டு வாழ்த்துகிருேம்.

Page 41
வெள்ளி விழா ஆ அன்பு மலரா திரு. வை. இரா
உதவி அரசாங்க அ விசேட ஆணையாளர், வலி
* மன்னுயிர் ஒம்பி அ தன்னுயிர் அஞ்சும்
என்ற வண்ஞவர் வாக்கிற்கமைய ஆன்ம ஈ பளை வாழ் சைவப்பெரியார்களின் வேண்டு இந்து இளைஞர் சங்கம் ஈழநாட்டிலும் வெ கொண்டிருப்பதை இந்துக்களாகிய நாம் வ
சிரமதானப் பணியிலும் ஆலயத் தி தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கத்தின முன்னுேடியாக விருக்கின்றனர். பூரி துர்க்க டாற்றுவதுடன் நின்றுவிடாமல் தங்கள் ே னர். பாலம் அமைத்தல், பஸ்தரிப்பு நிலை புனரமைத்தல், சான்ருேர் பெருமைகளை உ செய்தல் போன்ற நற்கருமங்களில் பணியா பெருமக்களுக்கு மட்டுமன்றி முழு நாட்டிற் வேண்டும்.
தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கத்தி காலங்களில் தமது முழுநேரத்தையும் அர் றேன். ' எம் கடன் பணிசெய்து கிடப்ப( மைப்படுத்தி உள்ளார்கள். இச் சங்க முன் நிர்வாகப் பொறுப்புகளில் முக்கிய பொறுப் றது. சைவப் பெருமக்களாலும் இச் சங்க னேற்றம் அடைந்து துர்க்காபுரம் என்னும் சங்கத்தினருடைய பணிகளும் உதவின என்
மேலும் எனது பணிமனையினுல் ஏற்ப திருத்தலப் பாதயாத்திரையில் இச் சங்கத்
வெள்ளிவிழா ஆண்டினைக் கொண்டா யிட்டுச் சேவையாற்றும் தெல்லிப்பழை இர் எனது வாழ்த்துச் செய்தியை வழங்குவதில்

ண்டுச் சிறப்பு மலர் ாக மலரட்டும்
abru T Safsair
திபர், வலி வடக்கு; பிவடக்குப் பிரதேச சபை.
ருளாள்வார்க் கில்லென்ப வினை
ஈடேற்றம் கருதி 1965ஆம் ஆண்டு தெல்லிப் கோளின் பெயரில் ஆரம்பித்துவைக்கப்பட்ட பளிநாட்டிலும் தொண்டர்களைத் தன்னகத்நே 1ாழ்த்தாமல் இருக்க முடியாது.
ருப்பணியிலும் ஆரம்பகாலத்தில் ஈடுபட்ட ர் ஏனைய தொண்டர் ஸ்தாபனங்களுக்கு ஒரு ாதேவி தேவஸ்தானப் பணிகளில் தொண் சவைகளைப் பொதுப் பணிகளிலும் செலுத்தி யம் அமைத்தல், பாடசாலை மண்டபங்கனைப் உலகறியச் செய்யச் சிலைகள் அமைக்க உதவி ற்றியமை வலிகாமம் வடக்கு வாழ் சைவப் குமே பெருமை சேர்க்கும் பணி எனக் கருத
னர் பூரீ துர்க்காதேவி தேவஸ்தான உற்சவ ப்பணித்துக் கடமையாற்றுவதைக் கண்ணுற் தே ' என்ற வாக்கியத்தை இவர்கள் உண் னயநாள் உறுப்பினர்கள் பலர் தேவஸ்தான ப்புக்களை வகிப்பதனை அவதானிக்க முடிகின் த் தொண்டர்களின் சேவையாலும் முன்
பெயருடன் புதிய கிராமம் உதயமாக இச் Tபதில் ஐயமில்லை.
ாடு செய்யப்பட்ட வலிகாமம் வடக்கிற்கான தின் பங்கு மிகவும் உற்சாகமாக அமைந்தது.
டுவதுடன் அதன் சிறப்பு மலரையும் வெளி *து இளைஞர் சங்கத்தின் பெருமுயற்சிக்கு
பெருமகிழ்ச்சியடைகிறேன்.

Page 42
கெஞ்சம் இந்து இளைஞர் திரு. ம. சி. சிதம்பர
* தோன்றிற் புகழொடு தோன்றலிற் தோன்ரு
உலகில் நீதியை உண்மையை த திருக்குறள் ஆசிரியர் : மக்களை மாத்தி திப் போந்துள்ளார் என்று எண்ணி அ கருமங்களை அதாவது கூட்டமாகச் செ வைத்துச் சீர்தூக்கிப் பார்த்தாக வேண்டு நோக்கும்போது
JfTG) arraad பரவு
என்ற தாரக மந்திரத்தை அடி நாதமா இந்து இளைஞர் சங்கம் புகழொடு பூ வேர் படர்ந்து வனப்புறு காட்சி த பணிகள் - சமயப்பணிகள் - அறப்பணி அங்கத்தவர்கள் வரை முழு மனத் செய்யும் பாங்கினைப் பார்த்து யாம் ப
* ஒன்ருய் அரும்பிப் பலவாய் விரி, அன்னை துர்க்காதேவி ஆலயத்தில் இ நிர்வாகத் தலைவரும் - பன்னிரு திருமு புராணங்களையும் தமது உள்ளத்தே தொரு வண்ணமுமாக காலந்தோறு விதைத்து வருபவரும் ஆகிய எம் ம தலைமையில் சிறப்புற இயங்கும் நிர்வா காலங்களில்
வில்லாக வஃ அம்பாகப் ப ஆடம்பரமற்! அடக்கத்துடனும், பயபக்தியுடனும் நன்கறியும்.
இந்து இளைஞர் சங்கம் அன்னையி பல்லாண்டு பல்லாண்டு காலம் - அபிர பாக உண்டு. என்னே நும் பாக்கியம் !
தொடர்க நு வளர்க அற

திறமினுே
Fங்கப் போஷகர் ப்பிள்ளை அவர்கள்
தோன்றுக அஃதிலார்
ரமை நன்று ’’
- குறள்: 236 திலைநாட்ட வந்த தமிழ் மறையாம் ரம் விசேடமாக இக்குறளில் வலியுறுத் மைவுருது மக்கள் ஆற்றும் பொதுக் ய்யும் கருமங்களைக் கட்டளைக் கல்லாக ம் எனக் கொள்ளவேண்டும். இவ்வாறு
பணிசெய் 'க அமைத்து இயங்கும் தெல்லிப்பழை பூத்துக் காய்த்து செழிப்புற - நன்ருக ருவது நிதர்சனம். பலபட்ட சமூகப் கள் - சங்கத்தலைவர் முதல் சாதாரண துடனும் - ஆர்வத்துடனும் தொண்டு லமுறை பரவசமடைந்துள்ளோம்.
ந்து இவ்வுலகெங்குமாய் நிற்கும் எம் ந்து இளைஞர்கள் - டிெ தேவஸ்தான றைகளையும், சித்தாந்த நூல்களையும், வைத்து நாளொரு போதும் பொழு ம் - மக்களின் மனதாகிய வயலில் திப்புக்குரிய பண்டிதை அவர்களது சீரிய கஸ்தர்களுடன் இணைந்துநின்று விழாக்
ாந்து
ாய்ந்து
l பணிபுரிவது தமிழ்கூறும் நல்லுலகம்
ன் துணைவாசலில் இயங்கி வருவதால்
ாமி கடைக்கண் இச்சங்கத்துக்கு இயல்
இவ்வுலகில் யார் பெறுவர் !
தும்பணிகள்,
ப்பணிகள்.

Page 43
வாழ்த்
“இந்தச் சரீரம் நமக்குக் கிடைத்தது பெறும் பொருட்டேயாம்' என்று நமக்குக் கின்றர் திருப்பெருந்திரு பூரீலழரீ ஆறுமுகந
**விசேட தானங்களில் கோயில்கள் உண் விரும்புகிறவர்கள் அங்கே வந்து கூடுகின்ரு திருப்பணி சித்திக்கின்றது; ஆத்மார்த்தத்தி புராணத்திற் கூறியதை அறிமுகஞ் செய் கணபதிப்பிள்ளை அவர்கள்.
இவ்வாருக மகான்களின் உயர்ந்த இலக் பழையில் வாழ்ந்து வருகின்ற சைவ இளைஞ "தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கம்" ஆற்றிவருவதில் இருபத்தைந்து ஆண்டுகள் களும் அறிந்ததே.
தெல்லிப்பழைக்கு சென்ற காலத்தில் அ ஸ்தாபகர் பாவலர் துரையப்பாவும், புலி மகாவிவேகி பன்னலை சிவானந்த ஐயரும், ே போதகரும் பெருமையைத் தேடிக் கொடுத் வரும் குறிப்பிட்ட ஒரு துறைக்குத்தான் த
இவற்றிற்கு மாருக, இன்று தெல்லிப்ட நாட்டுக்கும் பெருமை தேடித் தருவது தெல் அம்பாளின் திருவருளும், சிவத்தமிழ்ச் செ6 முகப் பணிகளும் என்று கூறின் மிகையாவ
காலத்துக்குக் காலம், இளைஞர் சங்க தேவஸ்தானத்துடன் பின்னிப் பிணைந்து ப கின்றன.
ஆண்டாண்டு தோறும் சங்கநிர்வாகத் போஷகர்களும் ஆற்றிய செயற்பாடுகளே
எனலாம்.
தேவஸ்தான நிர்வாகத்துடன் இணைந்து யிலும் சங்க வளர்ச்சியிலும் முன்னிற்பார்கள பணியாளர்கள் சார்பிலும் எமது வாழ்த்ை

துரை
நாம் கடவுளை வணங்கி முத்தியின்பம் கிடைத்த சரீரத்தின் மாண்பைக் குறிப்பிடு ாவலர்பெருமான் அவர்கள்.
டாகின்றன. விசேடம் அறிந்தவர்கள், அறிய கள். அவர்களால் பூசை நடைபெறுகின்றது; ன் கூட்டமே பரார்த்தம்' என்று கோயிற் கின்ருர் தமிழ் மூதறிஞர் பண்டிதமணி சி.
குகளைக் கருத்திற் கொள்கிருர்கள் தெல்லிப் ர்கள். சிரமதான இயக்கமாக ஆரம்பித்து
எனப் பெயரிட்டு சரியைத் தொண்டுகள் கடந்தோடி விட்டன. இது நாடும், நன்மக்
மெரிக் கமிஷன் பாடசாலையினரும், மகாஜன யூர்ப்புராணத்துக்கு உரை செய்தவர்களும், கத்திரகணித நூல் எழுதிய வேலுப்பிள்ளைப் ந்தனர் எனலாம். ஆயினும் இவர்கள் அனை ங்கள் பணிகளைச் செய்தனர்.
ழைக்கும், யாழ் ப் பாணத் துக் கும், ஈழ லிப்பழை யூரீ துர்க்காதேவி தேவஸ்தானமும், ல்வி அம்மா அவர்களின் செயற்கரிய பன் 1தொன்றுமில்லை.
த்தினர் ஆற்றி வரும் பணிகள் துர்க்கா ல்வேறு பணிகளாக விருத்தி பெற்று மிளிர்
தை வழி நடத்திச் செல்பவர்களும், சங்க இன்றைய வளர்ச்சிக்கு வழிகோலின
செயலாற்றும் சங்கத்தினர் ஆலய வளர்ச்சி ாக என்று கூறி, தேவஸ்தானத்து அனைத்துப் தத் தெரிவிக்கின்ருேம்.
G. Gaurano aiv தேவஸ்தான அலுவலர்கள் சார்பில்

Page 44
நகுலேஸ்வரப் பிராந்தியத்தில் தெல்லி
இந்து இளைஞர் மன் திரு. வே. கெ. தன தலைவர், யாழ்ப்பாணம் மாவட நல்லை ஆதீன அர்த்தமுள்ள அருளாட்சி அமைதியைத் செறிந்த வெற்றி முரசாக இருபத்தைந்து கின்றது தெல்லிப்பழை இந்து இளைஞர் ம யின் யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்தியப் யில் உயர செயல் வடிவம் கொடுக்கும் சாத ஒசை முழங்கிவர நகுலேஸ்வரப் பிராந்திய அதிபர் பிரிவு) சிவ வழிபாட்டிலும் சக்தி வழிப
சிவமும் சக்தியும் தமது நிலையில் தரணி துர்க்கை, முருகன், பிள்ளையார், வைரவர் சமய ஆலயங்களைப் பரவலாகக் கொண்ட யாளரின் கட்டுப்பாட்டில் இருந்த காலம் மீட்சியில் தெல்லிப்பழை இந்து இளைஞர் மன் திட்டமிட்டமுறையில் செயல்படுவது உயர்வு
காலம் கடந்த கருத்துக்கள் காட்சிப் ! இந்து சமய கலாசார பாரம்பரியச் சிறப்ை எடுத்துரைக்க வேண்டுமென உறுதிகொள்ளு விடுகின்றன. உலக அமைதியும், சமாதான அருளாட்சியிலேயே சிறப்புப் பெறுகின்றன.
உலக உயிர்ப் பாதுகாப்பு, தாவர உ கலாசார வளர்ச்சி, ஆலயதரிசனமுறை, கொண்ட சிவத்தொண்டர் பணிகள் எழுத மு அனுபவிக்கப்படவேண்டியவையாகும்.
அனுபவரீதியாக அன்பர்கள் உள்ளத்தி அம்மனின் ஒளி, ஒலி, ஓசைகளாக உலக சாரப் பணியும் உயர்ந்து வளர உலக இந்து நிலையில் சேவை புரியுங்கள். உலகம் உங்கச் காண மக்கள் சமுதாயம் இந்து சமய கலா டாங்க நமஸ்காரம், பஞ்சாங்க நமஸ்காரம் கள் ஒழுங்குபடுத்தும் உயர்கருத்துக்கள், மாகவும், உயர் சிந்தனைகளாகவும் வளர து ஆணையிட, அவளருளைப் பிரார்த்திப்போம.
** வளர்க தெல்லிப்பழை இந்து இ
தொடர்க சிவப்பணியின் சாதன் **மேன்மைகொள் சைவ நீதி வி
குரு மகா சன்னிதானத்தின் அரு

t துர்க்கை அம்மனின் சிறப்பு ப்பழை ற சிந்தனைகளாகும் பாலன், ஆசிரியர்
ட்ட இந்து இளைஞர் பேரவை, ம், நல்லுTர்.
தரும். துர்க்கை அம்மன் வழிபாடாக வீரம் ஆண்டுகள் தொடரலையாக வளர்ந்து வரு ன்றம். இலங்கை இந்து இளைஞர் பேரவை பரப்பு சைவமும் தமிழ்மொழியும் தரணி னைக் களமாகும். நல்லூர் முருகனது மணி ம் (வலிகாமம் வடக்கு உதவி அரசாங்க ாட்டிலும் வரலாற்றுப்புகழ் கொண்டதாகும்.
ரியை வலம்வருதல் போன்று நகுலேஸ்வரம், போன்ற இருநூற்றுக்கு மேற்பட்ட இந்து பிராந்தியம் அந்நியர்களாகிய சிவ நிந்தனை சோதனைக்குரிய காலமாகும். இவற்றின் ாறம் பல்வேறு சேவைகளையும் ஒருங்கிணைந்து வுடையதாகும்.
பொருள்களாக பட்டியல்போடும். ஆனல் பையும், சிந்தனையையும் உலகநாடுகளில் ம்போது சிவசிந்தனைகள் உயர்நிலைபெற்று மும், சகோதரத்துவமும் ஆன்மீகரீதியான
உணவுமுறையின் சிறப்பு, சேவை நோக்கு, ஒருங்கிணைப்பு ஆகியன உயர்வுடையதாகக் டியாதவை; சொல்ல முடியாதவை. ஆனல்
lன் அருள் பிரகாசம் அருளரசி துர்க்கை
மக்களையும் உயர்வாக இந்துசமய கலா சமய மக்களே ஒன்றுசேருங்கள். உண்மை ளே உயர்நிலைப்படுத்தும், மனிதனை மனிதன் ாசாரப்பணியில் சிறப்புப்பெறுகிறது. அட் , அங்கப்பிரதிஷ்டை, விரதங்கள், விழாக் உணவு முறைகள் யாவும் தினமும் ஒருமுக ர்க்கை அம்மனின் அருளாட்சி அகிலத்தில்
IT di ,
ளைஞர் மன்றம் ! "கள் ! -- அனுபவிப்போம் ' ளங்குக உலக மெல்லாம்'
நளாணைப்படி இந்துசமய சேவையில்.

Page 45

III
கட்ருரைகள் தோற்றம் யுரை

Page 46


Page 47
பிள்ளையார் வழிபாடு - ஒ
கிராமிய வழிபாட்டு மட்டத்துக்குமேல் உள்ள இந்துமதத் தெய்வங்களுக்கு வட மொழிப் பெயர்கள் பல இருப்பதுண்டு. தமிழ்நாட்டிலே அந்தத் தெய்வங்கள் பிர சித்தி பெற்றிருந்தால், அவற்றிற்குத் தமிழ்ப் பெயர்களும் வழங்குவதுண்டு. கண பதி, கணேசர், விநாயகர், விக்கினேசுவரர், கயமுகன் முதலிய வடமொழிப் பெயர்க ளுடைய தெய்வத்துக்குப் பிள்ளையார் யானை முகன் முதலிய தமிழ்ப் பெயர்களும் உண்டு.
பிள்ளையாருக்குப் பல பெயர்கள் உண் டாயினும், தமிழ்ப் பொதுமக்கள் 'பிள்ளை யார்’ என்ற பெயரையே பரவலாக வழங்கு கின்றனர். பிள்ளையார் என்பதில் ஆர் என்பது மரியாதை யொருமை விகுதி. பிள்ளை என்ற சொல், மானிடக் குழந்தை களைக் குறிப்பதற்கு வழங்குவதில்லை யென்று தொல்காப்பியம் மரபியல் கூறும் , மானிடக் குழந்தைகளுக்குக் கூறிய து தெய்வீகக் குழந்தைகளுக்கும் பொருந்தும். சங்ககாலத்திலே, பிள்ளையார் என்ற பெயர் தோன்றியிருக்க முடியாது. மானிடக் குழந் தையைக் குறிப்பதற்குப் பிள்ளை என்ற சொல் முதன் முதலில் நாலடியாரில் வழங் கப்பட்டுள்ளது.
முருக வழிபாடு தென்னிந்தியாவுக்குச் சிறப்பானது. முருகன் தமிழர் தெய்வம் என்று அறிஞர் சிலர் கூறுவர். முருகனுக் குச் சேயோன் என்று ஒரு பெயர். சேய் என்பதற்கு குழந்தை என்ற பொருள் உண்டு. முருகு என்பதற்கும் இளமை என வும் பொருள் உண்டு. கொற்றவையின் மகன் முருகன் என்ற கருத்து திருமுருகாற் றுப்படையில் இடம்பெறுகிறது. மானிடக் குழந்தையைக் குறிக்கத் தொடங்கிய பிள்ளை என்ற சொல் தெய்வீகக் குழந்தை

ரு ஆய்வு நோக்கு
பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை,
தமிழ்த்துறைத் தலைவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
யைக் குறிக்க வழங்கத் தொடங்கியதும், பல்லவர் காலத்திலே குழந்தைக் கண் ணனைக் குறித்தது பெரியாழ்வார் திருமொழி யான இலக்கியச் சான்றிலிருந்து தெரிய வருகிறது. அக் கால எழுத்துச்சான்று கிடையாவிடினும் முருகனும் பிள்ளை யென்று குறிப்பிடப்பட்டிருப்பானென ஊகிக்கலாம்.
தமிழ் இலக்கியங்களிலே விநாயகனை யும் முருகனையும் பிள்ளையார் என்று கூறும் வழக்கு உண்டு. விநாயக வழிபாடு தமிழ் நாட்டுக்கு எப்பொழுது வந்தது என்ற விணு எழுகின்றது. தென்னகத்தோடு விநாயக ரைத் தொடர்புபடுத்தும் புராண இதிகா சக் கதைகள் உண்டு. அகத்தியர் தென் னகத்துக்கு வந்தபோது அவர் கமண்டலத்தி லிருந்த காவேரியை இந்திரன் வேண்டு கோளால், விநாயகர் காகவுருக்கொண்டு சாய்த்து, அந்த நதியின் தோற்றத்துக்குக் காரணமானுர் என்று கூறப்படுகிறது. குமாரக்கடவுள்பொருட்டு, வள்ளிநாய கியை அச்சுறுத்த, விநாயகர் யானை வடி வங்கொண்டு சென்றவரென்பது இன்னுெரு புராணக் கதை.
கி. பி. ஏழாம் நூற்ருண்டிலே, நரசிம்ம வர்ம பல்லவன் மேலைச் சாளுக்கியரின் தலைநகரான வாதாபியை வெற்றிகொண்டு அழித்தபோது, அவனுடைய சேனபதி யான பரஞ்சோதி (-பிற்காலத்திலே சிறுத் தொண்டர் என்று பெயர் பூண்டார்) வாதாபியிலிருந்த கணபதி விக்கிரகத்தைத் தம்முடைய ஊரான திருச்செங்கோட்டங் குடிக்குக் கொண்டு வந்து பிள்ளையார் வழிபாட்டைத் தமிழ்நாட்டிலே தொடக்கி வைத்தாரென்பது பொதுவாக வரலாற் றறிஞரின் கருத்து. பிள்ளையார் வழிபாடு சிறுத்தொண்டருக்கு முன்பே தமிழ்நாட்

Page 48
- 2
டிலே இடம்பெற்றுவிட்டதெனச் சிலர் வாதிப்பாராயினும், அவ்வழிபாடு பல்லவர் காலத்துக்கு முன்பு தமிழ்நாட்டிலே செல் வாக்குப் பெற்றிருந்ததென நிறுவுவதற்குச் சான்ருதாரங்கள் இல்லை.
யானைமுகக் கடவுள் வழிபாடு தென் ஞசியா, தென்கிழக்காசியா, தூரகிழக்கு ஆகிய பகுதிகளில் எல்லாம் பரந்து காணப் படுகிறது. சைவம், வைணவம், சாக்தம் முதலிய இந்துசமயப் பிரிவுகளில் மட்டுமல் லாது சமண சமயத்திலும் மகாஞான பெளத்த சமயத்திலும் யானைமுகன் முக்கி யத்துவம் பெறுகிருர், மகாஞான பெளத் தமே யானைமுகனைத் தூரகிழக்குக்கும் தென்கிழக்கு ஆசியாவுக்கும் எடுத்துச் சென் றது. ஆணுல், முருகனைத் தென்னிந்திய தமிழகத்துக்குச் சிறப்பான தெய்வம் என்று கூறுவதுண்டு. மகாராட்டிரத்திலிருந்தே, யானைமுகன் வழிபாடு முதலில் இந்திய உப கண்டம் எங்கும் பரந்திருக்கவேண்டும். மேலைச் சாளுக்கியரின் ஆட்சிக்குள் மகா ராட்டிரம் முழுவதும் அடங்கியிருந்த காலத் திலேயே, வாதாபி பல்லவராலே கொள்ளை யிடப்பட்டது. மகாராட்டிரச் செல்வாக்கா லேயே வாதாபியிலே கணபதி வழிபாடு ஏற்பட்டிருக்கவேண்டும். வாதாபிக் கண பதியே தமிழ்நாட்டிலே தாபிதமானுர் என்ற வரலாற்றுச் செய்தியைக் கந்த புராணம் கூறவில்லையாயினும் கணபதியைத் தமிழ்நாட்டிலே திருச்செங்காட்டங் குடி யுடன் மட்டுமே தொடர்புபடுத்திக் கூறி யுள்ளமை அவதானிக்கத்தக்கது. செங்காடு என்ற பெயர் வந்த காரணமும் கணபதியே சிவனை வழிபட்ட தலம் அவ்வூர்க் கணபதீசு வரமெனவும் கச்சியப்பர் கூறுவது காண்க.
வேத இலக்கியங்களிலும் யானைமுகன் வழிபாடு நேரடியாகக் குறிக்கப்படவில்லை. ஒருவகை யானையுருவன் அல்லது யானை முகன் வழிபாடு மேற்கு இந்தியாவிலே தொன்மையாக இருந்திருக்கிறதென்றும், அது சிவசம்பந்தமிற்றது என்றும், காலப் போக்கிலே மிகுந்த சிரமத்துடன் அது சிவ சம்பந்தமுடையதாக மாற்றப்பட்டிருக்க வேண்டுமென்றும் கொள்ளக்கிடக்கிறது.

தேவர் சுரர் எனப்படுவதால், தேவருக்கு எதிரானவர் அசுரர் என்பது பெளராணிக வழக்கு. சிவபிரான் யானையின் தோலை ஏன் போர்த்திருக்கிருர்? என்ற வினவுக்கு, ததீசி உத்தரப் படலத்திலுள்ள விடை, சுமார் இருபத்தாறு பாடல்களில் அமைந்துள்ள கயாசுரன் கதையாகும். யானை உருவ முடைய அசுரன்சிவனை எதிர்த்துப் போராடி யிருக்கிரு:ன். அவனைக் கொன்று, அவன் தோலை உரித்துச் சிவபெருமான் போர்த் திருக்கிருரென்பது புராணக்கதை, யானைத் தோலைப் போர்த்திருப்பதன்மூலம் சிவன் யானைபோலத் தோற்றமளித்து யானையுரு வன் வழிபாட்டுக்காரரைக் கவர்ந்திருக்கி ருர், திருச்செங்காட்டங்குடியிலுள்ளநரமுக கணபதிச் சிற்பம் இந்த மரபிலே வந்த தாக இருக்கவேண்டும். கங்கைக்கரையில் அமைந்துள்ள காசியில் வீற்றிருந்தருளும் விசுவநாதரே கஜசம்மாரமூர்த்தியாவதா கக் கந்தபுராணம் கூறியுள்ளது.
யானையுருவன் வழிபாட்டின் அமிசத்தை ஏற்றுக்கொண்டுள்ள சைவம் யானைமுகன் வழிபாட்டின் அமிசத்தையும் ஏற்றுக் கொள்ளவேண்டியதேவைஇருந்திருக்கிறது கயாசுரனை வழிக்குக் கொண்டுவந்தது போல, கயமுகாசுரனையும் வழிக்குக் கொண்டுவரவேண்டியிருந்தது. சைவத்துக்கு வெளியிலிருந்த யானைமுகன் கயமுகாசுரன் என்று கூறப்படுகிருன். தேவர்கள் முதலி யோர் தனக்கு முன் தோப்புக்கரணம் போடவேண்டு மென்பது கயமுகாசுரன் ஆணையெனப்படுகிறது. யானைமுகாசுரனைத் தோற்கடிப்பதற்கு யானைமுகன் ஒருவனே தோற்ற வேண்டியிருக்கிறது. யானைமுகக் கடவுளுக்குத் தோப்புக்கரண வழிபாடு தொடர்ந்து நடக்கிறது. இந்த உண்மை களை இணைத்து இக்காலமுறையில் நோக்கும் போது, யானைமுகன் வழிபாடு ஆதியி லிருந்தது போலத் தொடர்ந்து நடை பெற்று வந்திருக்கிறதெனவும், சைவத் துக்கு வெளியிலிருந்த யானைமுகனைச் சிவனு டைய மைந்தணுகக் கொள்வதே ஏற்பட்ட மாற்றமெனவும் கூறலாம். இந்தப் பின்னணி யிலே பார்க்கும் போது, கந்தபுராணத் தில் வரும் கயமுகனுற்பத்திப் படலம்

Page 49
(265 செய்யுள்கள்) கயமுகாசுரன் உற்பத்தி யைப் பாடுகிறதா, யானைமுகக்கடவுள் உற்பத்தியைப் பாடுகிறதா என்ற சந்தேகம் எழுகின்றது. அந்தப் படலத்திலே இருவ ருடைய உற்பத்தியும் பாடப்பட்டுள்ள போதிலும், கயமுகாசுரன் கதை முழுவதும் இடம்பெற்று உள்ளது. கயமுகன் கதை அல்லது கயமுகாசுரன் வதை என்று பெய ரிடாமல், கயமுகன் உற்பத்தி என்று கூறு கின்றமையால் படலத்தின் பின் அரைப் பகுதியில் இடம்பெற்றுள்ள யானைமுகக் கடவுளுடைய உற்பத்தியே குறிப்பிடப் பட்டுள்ளதெனலாம்.
கயமுகாசுரனுடைய தலைநகர் மதங்க புரம் என்று கூறப்படுகிறது. மதங்கம், மதங்கை, மதங்கமம், மதங்கஜம் என்ற சொற்கள் யானையைக் குறிப்பன. இந்தி யாவிலுள்ள மேற்கு மலைத் தொடரின் வட பகுதியிலே, மதங்கபுரம் அமைந்திருக்க வேண்டும். மாதங்கம் என்ற சொல், யானையையும் அரசமரத்தையும் குறிக்கும் , யானைமுகக் கடவுளுக்கு அரசமரம் ஏற்ற இருக்கை என்ற கருத்து இத்தகைய சொற் பொருள் தொடர்பினலேயே ஏற்பட்டிருக்க வேண்டும். மாதங்கன், மாதங்கர் என்ற சொற்கள் வேடர், சண்டாளர், பாதகர் முதலியோரைக் குறிக்கும் இழிபொருட் சொல்லாகவே வழங்கப்பட்டு வந்துள்ளது. சிவபெருமான் யானையை அழித்தமையால் மாதங்காரி என்ற பட்டம் பெறுகிருர், இராமலட்சுமணர் சீதையைத் தேடித் தென்திசை நோக்கிவந்தபோது, கவந்தனைக் கொன்றபின்பு தங்கிய ஆச்சிரமம் மதங் காச்சிரமம் என்று பெயர் பெறுகிறது. மதங்கரிஷி வசித்துவந்த மதங்கமலையில் வாலி அடிவைத்தால் அவன் தலை வெடித் துப்போகும் என்ருெரு சாபம் இருந்திருக் கிறது. மதங்க முனிவர், சுக்கிரீவனைத் துணைக்கொள்ளும்படி இராமலட்சுமணருக்கு அறிவுரை வழங்கியவர். குரங்குருவ வழி பாடு யானையுருவ வழிபாட்டுப் பிரதேசத் திலே பரவுவதற்கு ஏதோ தடையிருந்த தையே இக்கதை சுட்டுகிறது. மராட்டி யத்தின் தென்பகுதிக்கும் கருநாடகத்துக் கும் அனுமார் வழிபாடு என்னும் குரங் குருவன் வழிபாடு சிறப்பாக உரியது.

سے 8
யானைமுகனை சிவபிரானுக்கும் உமை யம்மைக்கும் மகன் என்று சைவசமயம் கொள்ள, இந்துசமயத்தின் இன்னுெரு முக்கிய பிரிவான வைணவம் யானை முக னேடு உறவை ஏற்படுத்திக்கொள்ள வெவ் வேறு வழிகளைக் கையாண்டுள்ளது. நாலா யிரத் திவ்வியப்பிரபந்தத்திலே , விநாயகர் பற்றி எவ்விதக் குறிப்பும் இல்லை. இந்து சமய ஒற்றுமையை வலியுறுத்தவேண்டிய தேவை ஏற்பட்ட பிற்காலத்திலேயே தென் னிந்தியாவிலே, சைவத்துக்கும் வைணவத் துக்கும் குடும்பப் பிணைப்பு வலியுறுத்திக் கூறப்படுகிறது. திருமாலின் தங்கையே உமையம்மையெனவும், சிவபிரானுடைய குமாரர்கள் திருமாலுடைய மருமக்களென வும் கூறப்படுகின்றனர். தென்னிந்திய வழக்கப்படி, முருகன் தாய்மாமன் மக்க ளையே இருதேவியர்களாக்கிக் கொண்டா னென்று கூறப்படுகிறது. விநாயகரைத் திருமாலின் மருமகனென்று தென்னிந்திய வைணவர்களும் மனமுவந்து ஏற்றுக்கொள் கின்றனர். தென்னிந்தியாவுக்கு வெளியிலே, இந்தக் குடும்ப உறவுமுறை அவ்வளவு இறுக்கமாக அமையவில்லை. திருமாலின் வாகனமான கருடனே விநாயகரானுன் என்று கொள்ளப்படுகிறது, கருடனைப் * பெரிய திருவடி ' என்றும் அனுமானச் * சிறிய திருவடி " என்றும் வைணவம் கொள்ளுகின்றது. எனவே, விநாயகர் கரு டன் என்ற முறையிலே, "பெரிய திருவடி" யாகக் கொள்ளப்படுகிருர்.
பிள் ளை யார் என்ற தமிழ்ப்பெயர் விநாயகருக்கு எப்படி ஏற்பட்டிருக்க வேண்டும் என்று எவராவது இதுவரையிலே ஆராய்ந்து கூறியதாகத் தெரியவரவில்லை. தொல்காப்பியமே முருகனைச் சேயோன் என்று குறிப்பதாலும் பண்டைய வடமொழி நூல்களிலும் முருகனுக்குக் குமாரன் என்ற பெயர் டயின்று காணப்படுவதாலும், பிள்ளை என்பது முருகனையே குறித்திருக்கவேண்டும். விநாயகரையும் பிள்ளை என்று குறிக்கத் தொடங்கிய நிலையிலே, முருகனுக்குப் பிள்ளை என்ற பெயரை விலக்கமுடியாத நிலையிலே, விநாயகரை மூத்தபிள்ளையா ரெனவும் முருகனை இளைய பிள்ளையா

Page 50
ரெனவும் குறிக்கும் மரபு தோன்றியிருக்க வேண்டும். ஆணுல் சிவபிரானுடைய பிள்ளை கள் இந்த இருவர் மட்டும் அல்லர், ததிசி உத்தரப் படலத்திலே 44 செய்யுள்கள் வைரவர்கதை கூற, வீரபத்திரப் படலம் முதலிய இருபடலங்கள் வீரபத்திரர்கதை கூறியுள்ளன. வைரவர், வீரபத்திரர் என் போரை ஆறுமுகநாவலர் சைவவினுவிடை யிலே, ஏனைய இருவரோடும் சேர்த்து சிவபிரானுடைய நான்கு மக்களாகச் கூறி புள்ளார். விநாயகர், வைரவர், வீரபத் திரர் ஆகியோரைச் சிவமைந்தர்களாகக் கொள்வதற்கான கதைகள் தக்ஷகாண்டத் திலே காணப்படுகின்றன. ஐயணுரும் சிவ மைந்தன் என்று கொள்ளப்படுவதுண்டு. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை தம் முடைய தகஷ் காண்ட உரை முன்னுரை
யிலே, இக்கருத்தை ஏற்றுள்ளார்.
நாவலர் குறிப்பிடும் நான்கு பிள்ளைகள் என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொண்டால், விநாயகருக்கும் முருகனுக்கும் சைவாகம முறைப்படியான வழிபாடு பல இடங் களிலே நடைபெறுவதையும் வைரவருக்கும் வீரபத்திரருக்கும் பொதுவாக இத்தகைய வழிபாடு இல்லாமையையும் அவதானிக்க லாம். நான்கு பிள்ளைகளையும் பற்றிய புராணக்கதைகளைப் பார்க்கும்போது, ஒரு வேறுபாடு பளிச்சிடுகிறது. சுரர்கள் எனப் பட்ட தேவர்களுக்கும் அவர்கள் எதிரிக ளான் அசுரர்களுக்கும் தீராப்பகை நிலவி வந்திருக்கிறது. தேவர்களிலே அனுதாபங் கொள்ளத்தக்கவகையிலேயே, புராணக் கதைகள் பொதுவாக அமைந்துள்ளன. தேவர்கள் பக்கம் நின்று, சிவபிரான் அசு ரர்களை அழிப்பார் ; ஆணுல் அசுரர்கள் பக்கம் நின்று தேவர்களை அழிப்பதில்லை. அசுரர்கள் கடுந்தவம் செய்து சிவபிரா னிடம் வரங்கள் பெறுவர். அசுரர்களுக்குச் சிவபெருமான் உதவுவது அந்த அளவு மட்டுமே. தேவர்களேத் தம்முடைய வழிக் குக் கொண்டு வருவதற்குத் தேவையான பாடம் புகட்டுவதற்காக, அசுரர்களுக்குச் சிவருெமான் வரமும் வாழ்வும் கொடுப்ப துண்டு என்ற கருத்து, தக்ஷகாண்டத்திலே கானப்படுகிறது.

விநாயகரும் சுப்பிரமணியளும் அசுரர் களை அழித்துத் தேவர்களுக்கு வாழ்வு கொடுப்பதற்காக, சிவபெருமானுல் தோற் றுவிக்கப்பட்ட பிள்ளைகள் ஆவர். Gö) କupT வரும் வீரபத்திரரும் தேவர்களைத் தண்டித் துச் சரியான வழிக்குக் கொண்டுவருவதற் காகச் சிவபெருமானுல் தோற்றுவிக்கப் பட்ட பிள்ளைகள் ஆவர். பூமியிலுள்ள தேவர்கள் என்று பொருள்படும் பூசுரர்க ளான பிராமணர்கள் விநாயகரையும் சுப்பிரமணியரையும் செய்நன்றி உணர் வோடு போற்றிவருவர். வைரவரால் ஒரு தலை கிள்ளப்பட்டுத் தண்டிக்கப்பட்ட பிரமா, பிராமணகுல முதல்வராவர். பிர மாவுக்கு ஆதரவாக இருந்த தேவர்களும் முனிவர்களும் வைரவரால் தண்டிக்கப் fL i Garfi. பிரமாவினுடைய மகனன தக்கன் கொல்லப்பட்டுப் பின்பு ஆட்டுத் தலையோடு உயிர்ப்பதற்கும் தேவர்கள் பலர் மிக மோசமான தண்டனை பெறுவதற்கும் வீரபத்திரர் பொறுப்பானுர். வீரபத் திரருக்கு யானைமுகவற்கிளையோன், ஐங் கரற்கிளையோன், கணபதிக்கிளையோன் என்னும் பெயர்கள் நிகண்டுகளில் உள. வைரவரும் வீரபத்திரரும் தேவர்களின் எதிரிகளின் தெய்வங்களாக ஒரு காலத்திலே இருந்தவர்கள் போலத் தோன்றுகிறது.
சிவ  ைமந் தர்கள் நால் வருள்ளும் சிவபெருமானுக்கு மிக நெருக்கமாக உறை பவர் விநாயகரே என்பது கந்தபுராணக் கருத்தாகும், கந்தபுராணம் கூறும் கதை களின்படி, கந்தன் கந்தகிரிக்கும் வைர வரும் வீரபத்திரரும் தத்தமக்கென விதிக் கப்பட்ட உலகங்களுக்கும் எழுந்தருளி யிருக்கின்றனர் ; விநாயகர் மட்டும் சிவ பெருமானும் உமையம்மையும் தங்கியிருக் கும் கைலை மலைக்குச் செல்கிருர்,
சிவனுடைய பிள்ளைகள் நால்வருள் ளும், கணபதி, வைரவர், குமாரர் என்ற ஒவ்வொரு வரையும் முதல் வரா கக் கொண்டு, காணபத்தியம், வைரவம், கெளமாரம் என்று தனித்தனிச் சமயப் பிரிவுகளும் தோன்றியுள்ளன. வீரபத்திர ரைக் கொண்டு அவ்வாறு ஒரு சமயப்பிரிவு

Page 51
தோன்றவில்லை. ஆயிரம் முகமும் இரண் டாயிரம் கையும் மூவாயிரம் கண்ணு முடைய அதிஉக்கிரமூர்த்தியாகிய வீரபத்தி ரரை முதல்வராக வரித்துக்கொள்ள அச்சம் ஏற்படுகிறதுபோலும். வைரவரை ஞான வைரவராகக் கண்டு பெருங்கோயில் எடுக் கும் பண்பு இன்றைய யாழ்ப்பாணத்திற் காணப்படுகிறது. ܡ
கணபதி பூசையில் இப்பொழுது சொல் லும் மந்திரம் அக்காலத்தில் பிரமணஸ்பதி என்ற தெய்வத்திற்கே ஏற்பட்டதாகும். பெளதாயன தரும சூத்திர ம் போன்ற நூல்கள் விநாயகரை இடையூறுகளை உண் டாக்கும் பூதமாகவும் அதற்குச் சாந்தியா கப் பூசை செய்யவேண்டும் என்றும் கூறு கின்றன, கயமுகாசுரன் நிலையிலே, இவை விநாயகரை நோக்கினபோலத் தோன்று கிறது. இவ்விதம் விக்கினம் செய்வதாக இருந்த உருவத்தவரே பின்னர் விக்கினத் தைப் போக்கும் தெய்வமாக விளங்கி வரு கிருர், விக்கினேசுவரர் என்ற பெயர் விக்கி னத்தை உண்டாக்குபவருக்கும் வழங்க லாம் : விக்கினத்தை நீக்குபவருக்கும் வழங் கலாம். இவர் அறிவிற்கும் ஆதிகருத்தா வாகக் கொள்ளப்படுகிருர்.மகாபாரதத்தை யும் ஆகமங்களையும் இவரே எழுத்திலே பொறித்தார் என்று புராணக் கதைகள் ஏற்பட்டுள்ளன.
கணபதியே முழுமுதற் கடவுள் என்று கொள்ளும் காணபதர், கணபதி மூலாதார சக்தியுருவினர் என்றும், பிரணவம் என்ற ஓங்கார வடிவினர் என்றும், அவருடைய துதிக்கை அந்த ஓங்காரத்தையே குறிக்கும் என்றும் கூறுவார்கள். அவர்கள் கணபதி என்ற பெயருக்கும் கணபதியின் தோற்றத் துக்கும் தத்துவப் பொருள் கூறுவார்கள். ககரம் மனுேவாக்குகளையும் ணகரம் அவற் றைக் கடந்த நிலையையும் குறிக்கக் கணபதி கணேசன் ஆவார். ககரம் அறிவையும் னகரம் வீட்டின்பத்தையும் குறிக்கும் என் பது இன்னுெரு விளக்கமாகும். வக்கிர துண்டர் என்ற அவருடைய பெயர் கொடிய மாயையைத் துண்டிப்பவர் என்று விளக் கப்படுகிறது. பெருவயிறர் என்று பொருள்

5 --
படும் லம்ப உதரர் என்பது தம் அறிவிற் குப் புலனுண பிரபஞ்சம் முழுவதையும் உண்டு தம்முள் அடக்கிக் கொள்வதைக் குறிக்கிறது. மோதகம் இன்பத்தைப் பயக் கும் ஞானமாகும். வாகனமான பெருச் சாளியானது நமக்குள் இருந்து நம்மை அழிக்கும் கள்ளத்தனமான உலகப்பற்றின் உருவகமாகும். காணபதரின்படி, கணபதி மடிமேல் சக்தியை வைத்துக்கொண்டு வல் லப கணபதியாக எழுந்தருளியுள்ளார். கணபதி அறிவையும் பயனையும் தருவதால் அவருக்குப் புத்தி சித்தி என்று தேவியர் இருவர் உளர். கணபதியின் சக்திகளாகச் சுந்தரி, மனுேரமை, நந்தினி முதலிய பன்னிருவர் கூறப்படுவதும் உண்டு.
இந்துக்கள் எந்தத் தொழிலைத் தொடங் கினலும் அது இடையூறின்றி இனிது முடியவேண்டி, விக்கினேசுவரரான கணப தியை முதலில் வழிபடுவது இக்கால வழக்க மாக இருந்துவருகிறது. இந்துக் கோவில் களிலே அவருக்கு நடப்பதே முதற் பூசை ஆணுல் கணபதியைப்பற்றித் தனி இலக்கிய நூல்கள் எதுவும் பதினெட்டாம் நூற்ருண் டுக்கு முன்பு தமிழில் எழவில்லை. ஒளவை யார் பாடியதாகக் கூறப்படும் விநாயக ரகவலின் காலத்தை நிச்சயிக்கமுடியவில்லை. தமிழ் நாட்டிலே இவரைப்பற்றி யெழுந்த முதல் இலக்கியம் சிவஞானமுனிவர் பாடிய திருக்கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் ஆகும். இவரின் மாணவ ரான கச்சியப்பமுனிவர் என்பவர் வட மொழிப் பார்க்கவ உபபுராணத்தை மொழி பெயர்த்து விநாயக புராணம் என்ற பெய ரில் வெளியிட்டார். அது உபாசனுகாண் டம், இலீலா காண்டம் என்று இரண்டு பிரிவுகளே உடையது. வியாசமுனிவர் பிரம தேவருக்கு உணர்த்தியபடி, பிருகு முனிவர் சோமகாந்தன் என்னும் அரசனுக்கு உணர்த்த அதனைச் சூதக முனிவர் நைமி சாரணிய வனத்திருந்த முனிவர்களுக்கு உணர்த்தினர், உபாசஞ காண்டத்தில், சோமகாந்தன் வரலாறு தொடங்கிச் சகஸ்ரநாமப் படலம் முடிய வருகிறது. இலீலா காண்டத்தில் வக்கிரதுண்ட விநா யகர், சிந்தாமணி விநாயகர், கணபதி

Page 52
6 ہے۔
விநாயகர், கணேச விநாயகர் முதலியன வாகப் பன்னிரண்டு விநாயகர்கள் கூறப் படுகின்றனர். விநாயகர் பிறந்து கணங் களுக்குத் தலைவராகிக் கணபதியான நாளே சதுர்த்தி நாளாகும். சித்திவிநாயக விரதம் காரியசித்தி பெறுவதற்காகவும் அடாப்பழி நீங்குவதற்காகவும் நோற்கப்பெறுவது.
விநாயக புரா னம் தமிழ்நாட்டிலே தோன்றியபோது, தஞ்சாவூர்ப் பகுதி மராட்டியரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. விநாயக புராணம் தமிழ் நாட்டிலோ இலங்கையிலோ என்றும் பாராயண நூலாக இருந்ததில்லை. இலங்கையிலே பாராயண நூலாக இருப்பது சுன்னுகம் வரதபண்டிதர் பாடிய பிள்ளையார் கதையாகும். இதுவும் பதினெட்டாம் நூற்ருண்டைச் சேர்ந்ததே பாயினும், விநாயக புராணத்திலும் காலத் தால் சிறிது முந்தியதாக இருக்கவேண்டும். பிள்ளையார்கதை மிகவும் எளிமையானது : தோத்திர ரூபமான செய்யுள்கள் முன்னும் பின்னும் உள்ளன. முற்பகுதியிலே, பிள்ளையார்கதை விரதத்தின் பயன்களைக் கூறும்போது, திரு ஆக்கும், செய்கருமம் கைகூட்டும், செஞ்சொல் பெரு ஆக்கும், பீடும் பெருக்கும் முதலியனவற்றைக் கூறி யுள்ளார். இறுதியிலே, நூற்பயன் கூறு மிடத்திலே, இப்பிறப்பிலே பொன்மிகும், கல்விபுகும், புத்திரச்செல்வம் வாய்க்கும் முதலியனவாகக் கூறி, இனிவரும் பிறப்பி லும் வாழ்வு நல்ல பெருஞ் செல்வமெய்திச் சிறக்கும் எனப்படுகிறது. பிள்ளையார்கதை ஐந்நூறு அகவல் அடிகளால் ஆகியது. இதனோடு இணைந்துள்ள போற்றித் திரு வகவல் என்ற பகுதி அருள்புரிந்தருளும் அரசே போற்றி என்று தொடங்கி இருவினை துடைக்கும் விநாயகரைப் போற்றுகின்றது. இதனை அடுத்துவரும் வருகைக்கோவை, அகரவரிசையில் செயசெய என வெற்றிக் கீதம் ஒலிக்கிறது.
பிள்ளையார்கதை விரதம் கார்த்திகை மாதம் தேய்பிறை முதல்திதி தொடக்கம் மார்கழி மாதம் வளர்பிறை ஆரும் திதி வரை, இருபத்தொரு நாட்களுக்கு அனுட் டிக்கப்படும் விரதமாகும். இருபத்தோர்

இழைகளைக்கொண்ட காப்பு, ஆண்கள் வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலும் கட்டித் தம்மைக் காவல் செய்து அனுட் டிக்கும் விரதம் இதுவாகும். மாலேநேரத் தில் ஆலயத்தில் பூசை நடைபெற்றபின் இப்பிள்ளையார்கதைப் படிப்பு நடைபெறும் காப்புச் செய்யுளிற் குறித்தவண்ணம் பிள்ளையாருக்கு நைவேத்தியமாகக் கரும்பு, இளநீர், எள், தேன், அவல் முதலியனவும் இன்னும் மோதகம் முதலியனவும் குவிய லாகப் படைக்கப்பெறும். கணபதிக்குத் தோத்திரங்கள் சொல்லி, முடியோடு தேங்காயைப் படியில் அடித்து, மூன்று முறை தலையிலே குட்டி, கைமாறிக் காது களைப் பிடித்தவாறு குந்தியெழும்புவதே தோப்புக்கரண வழிபாடாகும். தோபா கரண என்னும் உருது மொழிச் லிருந்து தமிழிலே தோ ப் புக் கர ணம், தேரப்புக்கண்டம் முதலிய திரிபுவடிவங்கள் ஏற்பட்டுள்ளன. தோப்புக்கரணம் போடு தல் என்ற தொடர் இன்று பிறர் சொன்ன படியெல்லாம் நடத்தலைக் குறிக்கும் மரபுத் தொடராக விளங்குகிறது.
தமிழ்நாட்டிலும் இலங்கையிலுமுள்ள பிள்ளையார் ஆலயங்களிலே சில ஒற்றுமை கள் காணப்படுகின்றன. பொதுவாகப் பிரமச்சாரியாகவே காணப் படுகிருர், ஆங்காங்கே மிகச் சில கோவில் களில் மட்டும் பிள்ளையார் சக்தியோடு காணப்படுகிருர், சிவபெருமான், கணபதிக் கும் குமாரக் கடவுளுக்கும் திருமணம் முடிக்கவேண்டி, உங்களில் எவன் முதலிலே உலகைச் சுற்றி வருவானுே அவனுக்கு முதலில் மணவினையெனக் கந்தமூர்த்தி உலகஞ் சுற்றுதற் பொருட்டு முன்சென்றன ரென்றும், கணபதியோ தாய் தந்தை இருவரையும் ஏழுமுறை வலம்வந்து முன் னின்று, ! உங்களையன்றி வேறு உலகங் கண்டிலேன் " என்று கூறினரென்றும், அதனல் சித்தி புத்திகள் இவருக்கு மணஞ் செய்து வைக்கப்பட்டனரென்றும் சிவமகா புராணம் கூறியுள்ளமை, பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரியவர வில்லை. இரண்டு நாடுகளிலும் பிள்ளையார் உருவங்கள் அரசமரங்களினடியிலும், குளத்

Page 53
தங்கரைகளிலும், வயலோரங்களிலும் வைத்து வணங்கப்பட்டு வருகின்றன.
பிள்ளையார் உருவங்கள் வைத்து வணங்கப்பட்டு வரும் இடங்களைப் பார்க்
கும்போது, தொல்காப்பியர் நிலத் தெய்வங்களைப் பற்றிக் கூறியபோது, "வேந் தன் மேய தீம்புனல் உலகம் ' என்று
கூறியது நினைவுக்கு வருகிறது. வேந்தன் என்ற சொல் இந்திரனைக் குறிப்பதாகப் பொதுவாக விளக்கப்படுகிறது. சங்ககால இலக்கியங்களிலே வேந்தன் அல்லது இந்திரன் என்ற தெய்வம் குறிக்கப்பட சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய நூல்களிலேயே இந்திரனுக்கு விழா எடுப்பது பற்றிய விபரங்கள் வரு கின்றன. இந்திரன் மருதநிலத் தெய்வமாக ஒரு காலத்தில் இருந்திருந்தாலும், நின்று நிலைக்கவில்லை என்றே கூறவேண்டும். கலப்பை ஏந்திய பலராமன் மருதநிலத் தெய்வமாகி, அவ்வழிபாடும் விரைவில் மறைந்து விடுகிறது. குளத்தங் கரைகளி லும் வயலோரங்களிலும் வைத்து வளர்க் கப்பட்டு வந்த விநாயகர் மருதநிலத் தெய்வம் என்று இக்காலத்திலே சொல்லப் படுவதற்கு இடமுண்டு. தமிழ்நாட்டில் சிவபெருமான், திருமால், முருகன் முதலிய தெய்வங்களுக்கான கோவில்கள் நிறைந்து 3.f76887 LLL – நிலையிலே L96ïT&T til Friř கோவில்கள் பெருங்கோவில்களாக வளர்ச்சி யடையவில்லை. இலங்கையிலே பெரிய இந்துக்கோவில்கள் அனைத்தும் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டுவிட்ட நிலையிலே, ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்திலே பதினெட்டாம் நூற்ருண்டிலே சைவம் துளிர்க்கத் தொடங்கிய காலத்திலே, பிள்ளையார் வழிபாடு, மகாராட்டிரர் ஆண்ட தஞ்சாவூர் வழியாக வந்த புதிய அலையால், செல்வாக்குப் பெற்றிருக்கிறது. குளத்தங்கரைகளிலும் வயலோரங்களிலும் தொடங்கிய பிள்ளையார் வழிபாடுகள் பெரும்பாலான ஊர்களிலே கோவில்களாக வளர்ச்சியடைந்தன. இக் கால இலங்கையிலே, பிள்ளையாரே மருத
நிலத் தெய்வம் என்று கூறலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அரசமரங்களின் அடியில் வைத்து வழி படும் விநாயகர் அரசன் ஆகிவிடுகிருர், தொல்காப்பியர் குறிப்பிடும் வேந்தன் என்ற சொல் அரசன் என்றும் பொருள் படும். சிந்துவெளி நாகரிக காலத்திலேயே அரசமரம் வழிபட்டு வந்துள்ளது. கௌதம புத்தர் அரசமரத்தின் கீழிருந்து ஞானம் பெற்றவராதலால், அரசமர வழிபாடு பெளத்தர்களிடையே சிறப்பிடம் பெற் றுள்ளது. அரசமரத்தின்கீழ் இருப்பவர்கள் என்ற முறையிலே கெளதம புத்தரையும் விநாயகரையும் சமப்படுத்தும் முயற்சிகள் நடந்துள்ளன. யானைமுகன் வழிபாட்டை ஏற்றுக்கொண்ட மகாஞான பெளத்தம் ஒரு வகை விநாயகர் வழிபாட்டைச் சீனு, யப்பான் முதலிய நாடுகளுக்கும் கொண்டு சென்றுள்ளது. இலங்கையிலுள்ள தேர வாத பெளத்த மக்கள் விநாயகர் வழி பாட்டை ஏற்றுக்கொண்டதாகத் தெரிய வரவில்லை.
இன்றைய இந்துக்களுக்கு ஒர் அறிவுத் தெய்வமும் ஒரு கலைத்தெய்வமும் உண்டு. விநாயகர் அறிவுத் தெய்வம் கலைமகள் கலைத்தெய்வம். கலைமகள் வழிபாடு சக்தி வழிபாட்டின் ஒரு கூறு. சக்தி வழிபாடு வங்காளப் பகுதியாகிய கெளடதேசத்தி லிருந்து வந்தது. தண்டியலங்காரத்திலே கூறப்படுகிற காவிய நெறிகளுள் ஒன்ருகிய கெளடநெறி கலைகளைப் போற்றிவந்த வங் காளப் பகுதிக்குரியது; இன்னென்முகிய் வைதர்ப்பநெறி மகாராட்டிரத்தின் ஒரு பகுதியா கி ய விதர்ப்பநாட்டுக்குரியது. கெளடநெறியைப் போற்றிய பகுதியி லிருந்து கலைமகள் வழிபாடும் வைதர்ப்ப நெறியைப் போற் றிய பகுதியிலிருந்த விநாயகர் வழிபாடும் தமிழ்மக்களை எட்டி யுள்ளன. கல்வியறிவு மிகுந்த சமூகமதிப்புப் பெறும் யாழ்ப்பாணத்திலே விநாயக வழி பாடு ஓங்கிக் காணப்படுகிறது.
யாழ்ப்பாணத்துக் கலாசாரம் கந்த புராணக் கலாசாரம் என்ற கருத்துப் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளையினுல் முன் வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத் திலும் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும்

Page 54
ప్రో
8 س
பெரியனவும் சிறிய ன வுமா ன முருகன் கோவில்கள் பல உள. எனினும் மூத்த பிள்ளையார் கோவில்களின் எண்ணிக்கை, இளையபிள்ளையார் கோவில்களின் எண்ணிக் கையிலும் மிகவும் அதிகம். ஆனல், பெரும் பாலான மூத்தபிள்ளையார் கோவில்களிலே, மூன்று மாதம் கந்தபுராணம் படிக்கப்பட்டு, விசேட பூசைகள் நடைபெறுகின்றன.
செந்தாமரைப்பூவிலே பதுமாசனராய் வீற்றிருக்கும் பிள்ளையார் நான்கு திருக் கரங்களிலும் யானைக்கொம்பு, பாசம், அங்குசம், மாம்பழம் என்பனவற்றை வைத்
தேர்ந்தெடுக்கப்பட்ட
கணபதிப்பிள்ளை, பண்டிதமணி சி. - 5ն
க!
குலரத்தினம், க. சி. 一。马L tյն,
சிங்காரவேலுமுதலியார், ஆ. 一。<头
சென்னைப் பல்கலைக்கழகம் - G).
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் - (b. 1 1.
- (t.
தமிழ்வளர்ச்சிக் கழகம் .روایی است
மதுரைத் தமிழ்ச் சங்கம் - ԼDs
Ef).

۔۔۔۔۔۔.................
திருக்கின்றர். ஓங்கார உருவினராகிய இவர், பிரதம மகா சிருட்டியில், சிவபெரு மானுடைய திருக்கண்டத்திலே உதித்தவ ரென்றும் கூறப்படுகிறது. இலங்கையிலே காணப்படுவது சைவத்துள் அடங்கிய பிள்ளையார் வழிபாடே தவிரக் காணபத் தியம் அன்று. அண்மைக்காலம் வரையிலே, இலங்கைத் தமிழ் இந்துக்களிடையே ஆட் TTLLtLLYTmOtOtmL LLuLLTa S tTtTt tTlLkLLBt LLGL St Y SuS Tt LSa TT TmS பயின்று காணப்பட்டன. கணபதிப்பிள்ளை அல்லது கணபதி என்பது ஒவ்வோர் ஊரி லும் பல குடும்பங்களிலே பலருக்கு வழங்கிய பெயராகும். -
உசாத்துணே நூல்கள்
தபுராணம் தகஷகாண்டம் உரை, இந்து ாணவர் சங்கம், பேராதனை, 1967,
ந்தபுராண கலாசாரம், யாழ்ப்பாணம், 1959.
மிழ்தந்த தாதாக்கள், சுடரொளி வெளி ட்டுக் கழகம், யாழ்ப்பாணம், 1987.
பிதான சிந்தாமணி, ஏசியன் எடுகேஷனல் ர்வீஸஸ், புதுதில்லி, 1981 (புதிய அச்சு),
சன்னத் தமிழ் லெக்ஸிகன், சென்னை.
திப்பு) பிள்ளைத்தமிழ்க் கொத்து, சென்னை, 57.
திப்பு) தண்டியலங்காரம், சென்னை, 1973
லக்களஞ்சியம், தொகுதி 2, 9, சென்னை.
துரைத் தமிழ்ப் பேரகராதி, 2ஆவது பதிப்பு, துரை, 1956.

Page 55
பகவத்கீதை
அறிமுகம் :
இந்து மதத்தின் முதன்மையான நூல் களின் வரிசையிலே உபநிஷதம், பிரமசூத்தி ரம் என்பவற்றேடு சமமாக வைத்துப் பேசப்படும் சிறப்புடைய நூல் பகவத்கீதை, மேற்படி முந்நூல்களையும் தொகுத்துச் சுட்டும் வகையில் ' பிரஸ்தானத்ரயம் ” என்ற வடசொற்ருெடர் வழங்குகின்றது. இதன் பொருள் * முப்பெரும் முதன்மை நூல்கள் ' என்பதாகும். இப்பெருமைக் குரிய பகவத்கீதை மஹாபாரத இதிஹாசத் திலே பீஷ்ம பருவத்தில் எழுநூறு சுலோ கங்களில் அமைந்துள்ள ஒரு தனி இலக்கியம் ஆகும். குருக்ஷேத்திர யுத்த களத்தில் பாண்டவருள் ஒருவனுகிய அர்ஜூனன் போரூக்கம் குன்றிச் சோகமுற்ற சந்தர்ப் பத்தில் அவனது தேரின் சாரதியாகத் திகழ்ந்த பூரீ கிருஷ்ணன் அவனுக்கு மனத் தெளிவையும் போரூக்கத்தையும் ஊட்டும் வகையில் நிகழ்த்திய உபதேசம் இது. பூரீ கிருஷ்ணனுகிய பகவானின் (இறை வனின்) வாய்மொழி என்ற பொருளில் இது ' பகவத் கீதை ' எனப் பெயர் பெற்றது.
இந்தியப் பாரம்பரியத்தில் இந்நூல் ஒரு சமய - தத்துவ ஆக்கம் என்ற வகை யிலும் பலநிலைகளிற் பலராலும் பேணப் பட்டும் விரித்துரைக்கப்பட்டும் வந்துள்ளது. வேதாந்த தத்துவ ஞானியரான சங்கரர் இராமானுஜர், மத்வர் ஆகியோரும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் முன்னின்ற தீவிரவாதி பாலகங்காதரதிலகர், சாத்விக வாதி மஹாத்மா காந்தி முதலியோரும் இந்நூலுக்குத் தத்தம் நிலைப்பாடுகட்கேற்ப விளக்கம் தந்துள்ளனர். இந்திய விடுதலைப்
இ - 2
 
 
 
 
 
 
 
 
 
 
 

கலாநிதி நா. சுப்பிரமணியன் முதுநிலை விரிவுரையாளர்-தரம் தமிழ்த்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
போரின் தொடக்கநிலையில் ஆயுத ப் போராட்டத்தை முன்னெடுத்த இயக்கங் களில் ஒன்றன 'அனுஷிலன் சமிதி' பகவத்கீதையைத் தனது கொள்கை விளக் கத்திற்குப் பயன்படுத்தியது என அறிய முடிகிறது. இவ்வாறு வேறுபாடுகள் கொண் டவையும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட வையுமான நிலைப்பாடுகள் பலவற்றுக்கும் இடம் தந்து நிற்பது இந்நூலின் தனிச் சிறப்பாகும்.
அமைப்பும் உள்ளடக்கமும்:
இந்நூல் பதினெட்டு இயல்கள் (அத்தி யாயங்கள்) கொண்டது. முதலாவதாக அமையும் அர்ஜுன விஷாதயோகம் அர்ஜூ னன் போர்க்களத்தில் துயருறு நிலையை உணர்த்தி நிற்பது. இவ்வத்தியாயத்தின் தொடக்கத்தில் அஸ்தினபுர அரண்மனையில் இருக்கும் திருதராஷ்டிரன் அருகில் இருக்கும் சஞ்சய முனிவரை விளித்து, ' குருக்ஷேத் திரத்தில் என்மக்களும் பாண்டவர்களும் என்ன செய்கிருர்கள்' என வின எழுப்பு கிருன் விழிப்புலன் அற்றவணுகிய அம் மன்னனுக்குச் சஞ்சயர் போர்க்கள நிகழ்ச்சி களை ஞானக் கண்ணுல் தரிசித்து நேர்முக வர்ணனையாக விளக்குகிருர். சஞ்சயரின் இந்த வார்த்தைகளுக்கு ஊடாகவே பகவத் கீதை முழுவதும் வாசகராகிய எமக்குத் தரப்பட்டுள்ளது.
குருக்ஷேத்திரத்திலே இருபுறப் படை களும் அணிவகுத்து நிற்கின்றன. போர்ச் சங்குகள் முழங்குகின்றன. பூரீ கிருஷ்ண பகவானுற் செலுத்தப்பெறும் அர்ஜூன னுடைய தேர் இருபடைகளுக்கும் நடுவில் முன்வந்து நிற்கிறது. அர்ஜூனன் தன்னல்

Page 56
ബ
எதிர்க்கப்பட வேண்டியவர்களான கெளர வர்களின் படையை நோக்குகிருன் ; அதிலே தனது உறவினர்களும் நண்பர்களும் வணக் கத்துக்குரியவர்களும் இருப்பதைக் காண்கி ருன் பாசபந்த உணர்வுகள் அவனைப் பாதிக்கின்றன ; போரிலே ஊக்கம் குன்று கிறது ; உடல் தளர்ச்சியடைகிறது. வில்லை யும் அம்பையும் எறிந்துவிட்டுத் தேர்த் தட்டிலே சோகத்துடன் அமர்ந்து விடுகி முன், முதலாம் இயல் இவ்வாறு நிறை வுறுகிறது. அர்ஜூனனுடைய இச் சோகத் தையும் தளர்ச்சியையும் நீக்குவதற்கு பூரீ கிருஷ்ண பகவான் நிகழ்த்திய அறிவுரை களும் புலப்படுத்திய பரம்பொருட் காட்சி யுமே அடுத்துவரும் இயல்களாக விரிகின் றன.
இரண்டாவதாக அமையும் இயல் சாங் கிய யோகம். சாங்கியம் என்பதற்கு நிறை ஞானம் (முற்றறிவு) என்பது பொருள். அர்ஜூனன் எய்திய மனக்குழப்பத்திற்கு அடிப்படையான அறியாமையை அகற்றி முற்றறிவை வழங்கும் நோக்குடையதாக இவ்வியல் அமைகிறது. எழுபத்திரண்டு சுலோகங்கள் கொண்டதாக நீண்டமைந்த இவ்வியலின் இறுதியான பதினெட்டு சுலோ கங்கள் நிறைஞானிக்குரிய வரைவிலக் கணங்களைக் கூறுவன. கீதையின் சாராம்ச மான பகுதிகளுள் இப் பதினெட்டுச் சுலோ கப் பகுதியும் முக்கியமான ஒன்ருகும் இவ்வியலில் முதலில் கிருஷ்ணன் அர்ஜூன னுடைய கோழைத்தனம் உயர்மாந்தர்க் குரியதன்று எனக் கூறுகிருன். அவ்வாருயின் வணக்கத்துக்குரியவர்களையும் உறவினரை யும் கொல்ல முனைவது எந்த அளவுக்கு ஏற் புடையது எனத் தன் உள்ளத்தில் எழும் ஐயத்தை அர்ஜுனன் வெளிப்படுத்துகிருன். இதற்கு விடையாக, " உயிர்கள் என்றுமே அழிவதில்லை ; உடல் மட்டுமே அழிகிறது; அழியாத உயிருக்காகவோ அன்றேல் அழி யக் கூடிய உடலுக்காகவோ வருந்துவது அறிவுடைமையாகாது' என கிருஷ்ணனுல் விளக்கம் த ர ப் படுகிறது. மேலும் கிருஷ்ணன் தொடர்ந்து,

0 -
* இன்பதுன்பம், லாபநஷ்டம், வெற்றி தோல்வி இவைகளைச் சமமாகக் கருதிப் போர் செய்ய முனைவாயாக. இதனுல் உனக்குப் பாவம் அணு காது '.
(சுலோ: 35) எனவும, -
* கர்மத்தைச் செய்வதில் மட்டுமே உனக்கு அதிகாரமுண்டு. அதன் பலனில் உனக்கு எவ்வித உரிமையு
(சுலோ : 47)
எனவும் அறிவுறுத்துகிருன். இவ்வாறு சமத் துவ நோக்குடன் பலனை எதிர்பாராது கடமை புரிபவனுக்குரிய இலக்கணங்களை எடுத்துக்கூறும் வகையிலேயே மேற்சுட்டிய வாறு நிறைஞானி'யின் வரைவிலக்கணம் தரப்படுகிறது. இந்த நிறைஞானி (சம்ஸ் கிருத மொழியில்) ஸ்திதப்ரக்ஞன் (நிலைத்த உணர்வுடையோன்) எனக் குறிப் பிடப்படுகிருன், இவனது முக்கிய குணங் குறிகள் வருமாறு :
(அ) ஆசைகளை அகற்றி ஆத்மாவில்
திருப்தி அடைதல்.
(ஆ) சுகம், துக்கம், விருப்பம், பயம், கோபம் இவைகளைத் துறத்தல்,
(இ) புலன்களை அடக்கியாளுதல்.
இத்தகு ஆற்றல்கள் கைவரப்பெற்ற நிறைஞானி பிரமத்தை அறிந்து ஈற்றில் அதை அடைபவனுகிருன் எனக் கிருஷ்ணன் கூறுவதுடன் இந்த இரண்டாம் இயல் நிறைவுறுகிறது.
மேற்படி சாங்கிய யோகத்திற் கூறப் பட்ட விடயங்கள் அர்ஜூனனுக்கு உள்ளத் தெளிவை ஏற்படுத்தியிருக்குமானல் பகவத் கீதை இந்த இயலுடன் நிறைவுபெற் றிருக்கும். அவ்வாறு தெளிவு பிறக்கவில்லை.
மேலும் ஐயம் எழுகிறது. ' கர்மத்தைவிட
ஞானம் சிறந்ததாயின் ஏன் இக் கொலைத் தொழிலில் ஈடுபட வேண்டும்? " இது அர்ஜூனனுக்கு எழும் வின. சமத்துவ புத்தியோடு கடமை புரிவதே சிறப்பானது

Page 57
எனக் கூறப்பட்டதால் கடமையைவிடச் சமத்துவ புத்தியான ஞானம் மேலான தென்பது தெளிவாகிறது. அவ்வாருயின் அந்த ஞானம் போதுமே ; கடமை ஏன் ? அர்ஜூனன் எழுப்பும் இவ்வகை வினுக்க களும் இவற்றுக்கான ஆரம்பநிலை விடை களும் மூன்றும் இயலான கர்மயோகத்தில் அமைகின்றன; அடுத்துவரும் இரு இயல் களில் விரிவான விளக்கங்கள் தரப்படுகின் நறன.
* ஞானயோகம், கர்மயோகம் என இரு நெறிகள் உள. முதலாவது நெறி தத்துவ விசாரம் செய்வோருக்கு (சாங்கிய ருக்கு) உரியது. மற்றது அதனை அனுஷ்டிப் போருக்கு (யோகநிலையினருக்கு) உரியது. கர்மத்தைச் செய்ய வேண்டிய நிலையில் உள்ள ஒருவன் அதனைச் செய்யாமல் அதைத் துறத்தல் ஆகாது. அவ்வாறு அதனைத் துறத்தல் பயன் தராது. யாரும் ஒரு கணப்பொழுதும் செயலற்றிருப்ப தில்லை. நித்திய கருமமின்றி ஒருவர் தம் உடலைப் பேணிக்கொள்ள (Լpւգ-ԱITցil. எனவே ஒருவர் தமக்குரிய கர்மத்தை "நான் செய்கிறேன்" என்ற உணர்வின்றில் பற்றற் றுச் செய்ய வேண்டும். அவ்வாறு புரியும் கர்மமே ஞானத்தை வழங்கும் ; இறைவனை நாடிச் செல்வதாகவும் அமையும். '
கர்மயோகத்தின் சாராம்சம் இது. இவ்வியலில் கிருஷ்ணன் தான் எவ்வித பலனும் கருதாது உலகின் இயக்கத்தின் பொருட்டுக் கர்மம் புரிந்து கொண்டிருப் பதை உதாரணம் காட்டுகிருன்.
நான்காம் இயலானஞானகர்ம ஸந் யாஸ் யோகத்தில் கிருஷ்ணன் முதலில் தனது அவதார தத்துவத்தை எடுத்துரைக் கிருன்.
* நல்லாரைக் காக்கவும் தீயோரை அழிக்கவும் அறத்தை நன்கு நிலை நிறுத்தவும் நான் யுகங்கள் தோறும் அவதரிக்கிறேன் '.
)8 ஞானகர்ம( ܦ இவ்வாறு கூறிய கிருஷ்ணன் தனது இந்நிலையை உணர்பவன் கர்மத்தால் பயதிக்கப்படுவதில்லை எனவும் அறிவுறுத்து
 

கிருன். ஒருவன் கர்மத்தை ப் புரிந்து கொண்டே அதிற் பற்றறுத்திருப்பானுயின் அவனே அக்கர்மபலன் சாராது. அவ் வாறு கர்மமாற்ற வல்லவன் ஞானி ஆகிருன், விறகில் மூடப்பட்ட தீ அதனைச் சாம்பராக்குவது போல ஞானமாகிய தீ ஒருவனது கர்மங்களைச் சாம்பராக்கும். எனவே சமத்துவ புத்தியுடன் கர்ம பலனைத் துறந்து ஞானத்தால் ஐயமகற்றித் தன் ஆத்ம சொரூபத்தினை உணர்ந்து செய லாற்ற வேண்டும். நான்காம் இயலின் சாராம்சம் இது. -
ஐந்தாம் இயலான ஸந்யாஸ் யோகம் கர்மயோக நிலையின் சிறப்பை விரித்துரைப் பது. சாங்கியரின் ஞானயோக நிலையும் யோகியரின் கர்மயோகமும் ஒரேவித பெறுபேற்றையே தருவன. இரண்டும் முரண்பாடற்றவை. ஆனல் கர்மயோக நிலையை ஒருவன் அனுஷ்டிக்காமல் அதனைத் துறந்து ஸந்யாஸ் நிலை எய்த முடியாது. கர்மஸந்யாசத்தை விட கர்மயோகமே சிறந்தது. ஐந்தாவது இயலின் உள்ளடக்கம் இது.
மேற்படி மூன்று இயல்களிலும் கிருஷ் ணன் விரித்துரைத்த விடயங்களில், " அர்ஜூ னன் செயல்புரியும் நிலைக்கு உரியவனே அன்றி அதனைத் துறந்து போர்க்களத்தை விட்டு விலகும் நிலைக்கு உரியவன் அல்ல " என்பது உணர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு செயல் புரியும் நிலையில் பற்றின்மையைக் கைக்கொள்வதற்கான நெறிமுறை களை ஆருவதான ' தியானயோகம் " எடுத் தியம்புகின்றது. ,
புலன்களைக் கட்டுப்படுத்த வேண்டும் ; மனத்தை அடக்க வேண்டும் : ஞானம், அநுபவம் இரண்டினுலும் திருப்தி எய்த வேண்டும் பரமாத்மாவான இறைவ
னிடம் ம ன த் தை ஈடுபடுத்த வேண்டும் ; அவனைச் FETSFÖSTGS) ULI வேண்டும்.
இது ஆரும் இயலின் தெளிபொருள். இவ்வாறு விளக்கம் தந்த கிருஷ்ணன் அடுத்து, சரணடைவதற்குப் புகலிடமா யுள்ள தனது பரம்பொருள் நிலைய்ையும்

Page 58
சரணடைவதற்கான அணுகுமுறையையும் விளக்க முற்படுகிறன். இந்த விளக்கம் ஏழு முதல் பன்னிரண்டுவரையான இயல்களிலே விரிவாக அமைகிறது.
ஏழாம் எட்டாம் இயல்களான “ஞான விஞ்ஞான யோக மும் அக்ஷரபிரம்மயோக மும் பத்தாம் இயலான விபூதியோகமும் கிருஷ்ணரின் பரம்பொருள் நிலையையும் அவனது எல்லையற்ற சக்திவடிவங்களையும் விளக்குகின்றன. உலகப்பொருள்கள் யாவற் றினதும் தோற்றத்துக்கும் ஒடுக்கத்துக்கும் கிருஷ்ணனே காரணன் என்பதையும் அப் பொருட்களில் அவன் கலந்து நிற்கும் நிலை யையும் இவ்வியல்கள் உணரவைக்கின்றன. சொற்களால் விளக்கிய இந்நிலைகளைக் கட் புலக் காட்சியாகப் புலப்படுத்தும் வகை யிலே கிருஷ்ணன் காட்டி நிற்கும் விஸ்வ ரூபத்தை " விஸ்வ ரூபதர்சன யோகம் ' என்ற பதினுேராம் இயல் வர்ணிக்கிறது. ஒன்பதாவதான ராஜவித்யா ராஜகுஹ்ய யோகமும் பன்னிரண்டாவதான பக்தியோக மும் முறையே ஞானம், பக்தி ஆகிய அணுகுமுறைகளைப் பற்றிப் பேசுகின்றன.
மேற்படி இயல்களில் கூறப்பட்ட விட யங்களை மேலும் வலியுறுத்தற் பொருட்டும் அர்ஜூனனுக்கு எழும் ஐயங்கள் சிலவற்றைக் களையும் பொருட்டும் கிருஷ்ணன் தரும் விளக்கங்கள் பதின்மூன்றுமுதல் பதினெட்டு வரையான இயல்களாக விரிகின்றன. பதின் மூன்ரும் இயல் உடலுக்கும் ஆத்மாவுக்கு முள்ள தொடர்பைப் பேசுகிறது. பதின்னுன் காம் இயலிலே முக்குண இயல்பு பேசப் படுகிறது. பதினைந்தாம் இயல் பிரபஞ்சத்தி னின்றும் மூலப்பிரகிருதியினின்றும் வேறு பட்ட உத்தம ஸ்வரூப நிலையைப் பேசு கிறது. அடுத்த இயல் தெய்வசம்பத்து அசுர சம்பத்து என்பவற்றைப் பற்றிய விளக்க மாக அமைகிறது. ஓம் - தத் ஸ்த் என்ற மந்திரத்தை உச்சரித்துச் சிரத்தையுடன் நன்னெறியைக் கடைப்பிடிக்க வேண்டு மெனப் பதினேழாம் இயல் கூறும். இறுதி யான மோக்ஷசந்யாஸ் யோகம் * கீதையின் முடிவுரைபோல அமைகிறது. இவ்வியலின் சாராம்சமாகவும் கீதை முழுவதன் சாராம் சமாகவும் அமையும் கிருஷ்ணனது வாக்கு @f (15 (10FT" 007 :

ஸர்வ தர்மான் பரித்யதிய மாமேகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா ஸர்வே பாபேப்யோ
(66)
இதன் பொருள் :
எல்லாத் தருமங்களையும் தியாகம் செய்து விட்டு என்னை மட்டுமே சரணுக அடைவா யாக. நான் உன்னே எல்லாப் பாவங்களி லிருந்தும் விடுவிப்பேன். வருந்தற்க.
இதன்பின் அர்ஜூனன் தனக்கிருந்த ஐயங்கள் அனைத்தும் நீங்கப் பெற்றவனுய் கிருஷ்ணன் சொற்படி செயற்படச் சம்மதிக் கிருன்.
உணர்த்தும் வாழ்வியல் :
கீதை பிறந்த இடம் போர்க்களம்: நாம் வாழும் இந்த உலகம் முழுவதும் போர்க் களமேதான். பல்வேறு முரண்பாடுகளைக் கொண்ட பல அணிகள் சார்ந்தோர் பல நிலைகளிற் போராடிக்கொண்டே இருக்கின் றனர். சமூகம், குடும்பம், தனிமனிதன் ஆகிய பல மட்டத்திலும் உள்முரண்பாடுகள் முட்டி மோதிக்கொண்டே இருக்கின்றன. இத்தகு முரண்பாடுகள் பல வாகக் காணப்படினும் அவற்றை அணுகி நோக் கினுல் இரு பிரிவில் அவை அமையக் காண லாம். ஒன்று சுயநலச்சார்பான நிலை, மற்றது பொதுநலச்சார்பான நிலை. இந்த இரு நிலைக்கும் புறம்பாக நடுநிலை பேணுவ தாக ஒரு அணி இருக்க முடியாது. அவ்வாறு நடுநிலை எனக் கூறிக் கொள்வதானது முரண் பாடுகளின் இயல்பைத் தெளிந்து கொள் ளாத அறியாமையாகவோ அன்றேல் அவ் வியல்பைத் தெளிந்துகொண்டும் சுயநலம் காரணமாக விலகி நிற்கும் கோழைத்தன மாகவோ தான் அமையும். இந்த அறியா
வின் துணையும் பலன் கருதாத அணுகு முறையும் அவசியமாகின்றன. கீதை முழு வதிலும் செறிந்திருக்கும் தொனிப்பொருள் இதுதான்.
மஹாபாரதத்திலே சுயநலம், சுரண்டல் என்பவற்றின் மொத்த வடிவமாகத் திகழ் பவன் துரியோதனன், அறச்சார்பாக நின்று

Page 59
உரிமைப் போர் நிகழ்த்துபவன் தருமன். இத் தருமனின் சார்பிற் போரிட வந்த அர் ஜூ ன னை ப் போர்க்களத்திலே பந்த பாசங்கள் பாதிக்கின்றன. அவனது மனம் குழம்புகிறது. சுயநலசார்பான கோழைத் தனம் த லே துர க்கு கிறது. இவற்றைத் தவிர்த்துச் செயலூக்கத்துக்கு அவனைத் தூண்டுவதாகக் கீதாபோதனை அமைகிறது. வாழ்க்கைக்கு ஒரு குறிக்கோள் உண்டு. அதுதான் சமூகப்பணி. அப்பணியைப் புரியும் போது பந்த பாசங்களின் வசப்பட்டுக் கோழை யாகி விட்டு விலகிவிடக் கூடாது. இதுதான் கீதாபோதனையின் உட்கிடை
எனலTம்,
ஒரு செயலைப் புரியும்போது அதன் பலனை எதிர்பார்த்தல் மனித இயல்பு. இது தவறல்ல. ஆனல் அந்த எதிர்பார்ப்பு சுய நலனை மட்டும் நோக்காகக் கொள்ளுமானுல் செயலில் குறைபாடு நிகழ இடமுண்டு. அச் செயலால் ஏனையோர் ஏதோ வகையிற் பாதிப்புறுவர். எதிர்ப்புக்கள் தோன்றும் அதன் விளைவுகள் துன்பமும் துயரமும் ஏமாற்றமும் ஆக அமையலாம். இவற்றைத் தவிர்க்க வேண்டுமாயின் செயலில் பலனை எதிர்பாராத மனப்பக்குவம் அவசியமா கிறது. பலனை எதிர்பாராவிடில் செய லூக்கம் குன்ற இடமுண்டு. தனக்கு மட்டும் என்ற சுயநல நோக்குடையவனுக்குத்தான் பலன் கருதாநிலையிற் செயலூக்கம் குன்றும். அவ்வாறன்றிச் சமூகத்துக்கும் நலன் தரக் கூடிய ஒன்றைச் செய்யும்போது செய லூக்கம் குன்ற இடமில்லை. பலன் கருதாமற் செயல் புரிவது என்னும்போது அது முற்று முழுதாகச் செயற்பலனை எதிர்பார்க்காத நிலை என்பது அல்ல. ஏனெனில் எந்த ஒரு செயலும் அதற்கு ஒரு விளைவை, பலனைத் தருவதாகவே அமையும். எனவே அப் பலனைச் சமூகத்தின் பொது நலனுக்குரிய தாகக் கொள்ளும் மனப்பான்மையே கீதை யிற் சுட்டப்பட்டுள்ளது என நாம் கொள்ள வேண்டும்.
இவ்வாறு செயற்பலனைத் துறந்த நிலை யில் செயற்படுபவனுக்கு ஒரு பற்றுக்கோடு தேவைப்படுகிறது. அதுதான் சமூகப்பற்று,
 

سی۔ 13
சமூகம் என்ருல் எது? கிராமம், நாடு, உலகம் என்றெல்லாம் கூறுகிருேமே இவை எல்லாவற்றின் உள்ளடக்கமும் சமூகம்தான். இந்தச் சமூகத்தின் உருவகமாகத் திகழ் பவனே கிருஷ்ணன். அவன் இச்சமூகம் முழுவதையும் உள்ளடக்கி அதற்கு அப் பாலும் நிற்கும் பரம்பொருள். இதனை அவன் காட்டும் விஸ்வரூபம் புலப்படுத்தி அமைகிறது. கிருஷ்ணனின் வடிவில் உள்ள சமூகம் தனிமனிதனுகிய அர்ஜூனனை நோக்கி இட்ட கட்டளை,
'நீ உன்னே என்னிடம் முழுமையாகத் தா" என்பது. அவ்வாறு தன்னை வழங்கும் தனி மனிதனுக்குச் சமூகம் அளித்த உறுதிமொழி, *நான் உன்னை எல்லாப் பாவங்களி லிருந்தும் பாதுகாக்கிறேன்'
என்பது. இவ்வாறு இரண்டு வரிகளில் அமையும் கட்டளை, உறுதிமொழி என்பவற்றின் விரி நிலை வியாக்கியானமாகவே எழுநூறு சுலோ கங்களில் கீதை வடிவு கொண்டுள்ளது. கிருஷ்ணன் முதலில் அர்ஜூனனுக்கு அறிவு நிலையைக் காட்ட முயல்கிருன் அதற்கு அர்ஜூனன் தகுதியற்றேன் எனக் கண்ட நிலையில் செயல்நிலை விளக்கத்தை நல்கு கிருன். அவ்விளக்கமும் அர்ஜூனனச் செய லூக்கத்திற்குத் தூண்டவில்லைஎன உணர்ந்த நிலையில் அன்பு நிலையைக் கூறித் தன்னிற் சரணடைய வைக்கிருன், அறிவு (ஞானம்), செயற்திறன் (கர்மம்) என்பவற்ருல் சாதிக்க முடியாததை அன்பினுல் (பக்தியால்) சாதிக் கலாம் எனப் பகவத்கீதை கூறுவதாகக் கொள்ள இடமுண்டு. சாங்கியயோகம், கர்மயோகம், பக்தியோகம் என்பவற்றின் வைப்புமுறை இவ்வாறு சிந்திக்கத் தூண்டு கின்றது. எனினும் இச்சிந்தனை மேலும் ஆராயப்படுவதற்குரியது.
கீதை பற்றிப் பொதுவாகச் சிந்திப்பவர் கள் அது, ‘* கடமையைச் செய் பலனை எதிர்பாராதே" எனப் போதிப்பதாகக் கருதுவர். கீதையின் போதனை இந்த மட் டில் அமையவில்லை. 'உன்னை இறைவனிடம் ஒப்படைத்து விட்டு கடமையை இறை பணியாகச் செய்; பலனை எதிர் பாராதே" என்பதே அதன் முழுமையாகும்.

Page 60
1 -س-
தத்துவ வரலாற்றில் .
இந்திய தத்துவங்களில் சில துறவு நிலையை முதன்மைப்படுத்துவன; வேறு சில இறையனுபவம் அல்லது வீடுபேறு நோக்கி ஆன்மாவை அழைப்பன; இன்னுெரு வகை யின உலகில் உள்ள பொருள்கள் பற்றிய அறிவாராய்ச்சியை முதன்மை நோக்காகக் கொள்வன. முதலாவது வகைக்கு சமண, பெளத்த தத்துவங்களும், இரண்டாவது வகைக்கு வேதாந்த சித்தாந்த தத்துவங் களும், மூன்றுவது வகைக்கு சாங்கியம், யோகம், நையாயிகம், வைசேடிகம் ஆகிய தர்சனங்களும் சான்ருவன. மீமாம்ச தர் சனம் (பூர்வ மீமாம்சை) வேதம் சுட்டும் கர் மங்களை வலியுறுத்தி அமைவது. உலகாயதம் புலன்களுக்கு விடயமான இவ்வுலகின் இருப்பையும் அதன் அநுபவங்களின் உண்மையையும் வலியுறுத்துவது.
மேற்படி எல்லாவகைத் தத்துவங்களும் கீதையிலே வெவ்வேறு அளவுகளிற் பொருந் தியமையைக் காணலாம். கீதையில் துறவு உண்டு. ஆணுல் அது வாழ்க்கையைத் துறப் பது அல்ல; அதன் மீதான பற்றை மட்டும் துறப்பது. துன்ப துயரங்களைக் கண்டு குடும்ப வாழ்க்கையைத் துறந்து ஓடிய சித்தார்த்த நிலைத் துறவுக்கு கீதை எதி ரானது. இவ்வகையில் பெளத்த சமயத்தின் துறவுக் கொள்கையை எதிர்த்து முன் வைக் கப்பட்ட தத்துவமாகக் கீதை கருதப்படத் தக்கது. கால அடிப்படையிற் கெளதம புத்தருக்குப் பிற்பட்டதாகவே கீதை கொள் ளப்படுவதால் மேற்படி கருத்து வரலாற்று முறைக்குப் பொருந்துவதாகவே அமை கிறது.
வேதாந்த சித்தாந்த தத்துவங்கள் அவற்றின் அமைப்பியல் வரலாற்றில் கீதைக்குப் பிற்பட்டவை. இவை கூறும் இறையியல்பு பரம்பொருளிலக்கணம் என்ப வற்றுக்குக் கீதை வெவ்வேறு அளவுகளில் பங்களிப்புச் செய்திருக்கும் எனக் கொள்ள இடமுண்டு. மூவகை வேதாந்த முதல்வர் களும் கீதையை ஆழ்ந்து கற்றவர்கள் ; வியாக்கியானமும் செய்தவர்கள் என்பது ஈண்டு நம் கவனத்துக்குரியது. வேதாந்த தத்துவங்கட்கு மூலங்களான உபநிடதங்கள்
இக்கட்டுரையாக்கத்துச் 1. ஹரீமத் பகவத்கீதை ജ 2. இந்திய தத்துவ ஞானம் -

4 -ང་
கூறும் பிரம்மம், ஆத்மா என்பனபற்றியே கீதையின் முக்கிய விளக்கங்கள் அமைகின் றன என்பதும் கீதையை உபநிடதப் பசுவின் பால் எனச் சுட்டும் மரபு உண்டென்பதும் இவ்விடத்தில் தொடர்புபடுத்தி நோக்குதற் குரியன. ஆயினும் உபநிடத ங் களும் வேதாந்த தத்துவங்களும் ஆத்மாவைப் பிரம்ம அநுபவத்துக்கு இட்டுச் செல்லும் நோக்கில் அமைய கீதை உலகியல் வாழ் வைச் சிறப்புற மேற்கொள்ள வழிகாட்டி அமைகிறது. வாழ்க்கை வாழ்வதற்கே " எனப் போதித்து நிற்கிறது.
உபநிடதங்களிலொன்றன சுவேதா ஸ்வதரம் சிவபரத்துவம் கூறுவது. முப் பொருளுண்மை பேசுவதால் சைவசித்தாந் தத்துக்குரிய மூலதாரங்களிலொன்முகப் சிந்திக்கப்படுவது. இந்த உபநிடத சுலோ கங்களிற் பல கீதைச் சுலோகங்களுடன் ஒத்த நிலையில் உள்ளன என ஆய்வாளர். கருதுவர். இவ்வகையில் கீதை சைவசித் தாந்தத்துடனும் தொடர்புடையதாகிறது. மேலும் கிருஷ்ணன் (கீதையில்) தன்னைச் சிவனுகவும் பாவனை செய்யக் காணலாம். எனினும் சித்தாந்தம் முத்திநிலை என்ற இலட்சியம் பேசுகிறது. கீதையோ நடை முறை வாழ்க்கை பற்றிப் பேசுகிறது.
மீமாம்சை போல கீதை கர்மத்தைப் பேசினலும் கீதையின் கர்மம் வேதம் கூறும் வேள்வி அல்ல. மனிதனின் அன்ரு டக் கடமைகளையே அது பேசுகிறது. உலகா யதத்தைப் போல கீதை இவ்வுலகின் இருப்பை ஏற்றுக்கொள்கிறது. ஆணுல் உல காயதம் சிந்திக்க மறுக்கும் பரம்பொருளின் உள்ளடங்கிய ஒரு கூருகவே அதனை விளக் கம் செய்கிறது. விஸ்வரூபக் காட்சி இதனைப் புலப்படுத்தும்,
இவ்வாறு இந்திய தத்துவ ஞானப் பரப்பின் பல்வேறு அம்சங்களையும் தழுவி யும் பல்வேறு தத்துவ வகைகளிலிருந்தும் வேறுபட்டும் அமையும் கீதை இந்திய சிந் தனைப் பாரம்பரியத்தை உலகி பல் வாழ்க்கையுடன் இறுகப் பிணைத்து நிற்கும் ஒரு சிந்தனைக் கருவூலமாகத் திகழ்கிறது. இப்பிணைப்பு நிலையே இதன் பெருமை யனைத்துக்கும் அடிநாதமான அம்சமாகும்.
கு உதவிய நூல்கள்
சித்பவானந்தர் உரை. கி. லகஷ்மணன்,

Page 61
*தமிழிலக்கியத்தில் இந்
மனித இனம் அறிவுத்திறம் பெறத் தொடங்கிய காலத்திலிருந்தே சமயமும் உடன் வளர்ந்ததாக அறிய முடிகின்றது. ஆணுல் மனித இனத்தைப் பற்றி ஆராய் பவர் இக்கருத்தை ஏற்றுக்கொள்ளத் தயங்குவர். சமய உணர்வு என்பது பல்வேறு வகைகளில் இன்று உலகெங்கும் காணப் படுகின்றது. மேனுட்டு மொழிகளில் சமயம் என்பதற்கு நேராக வழங்கும் ' ஹிலிஜன்" (Religion) என்னும் சொல் இதனை விளக்கி நிற்கின்றது. நெறி அல்லது வழி என்ற பொருளில் பல சமயங்கள் கருதப் பட்டு வந்துள்ளன. தமிழ் நூல்களிலும் திருநெறி, செந்நெறி என்னும் சொல்லாட்சி கள் காணப்படுகின்றன. பொது வாக சமயம் என்பது மனிதனுக்கும் மனித நிலைக்கும் மேற்பட்டதாகவுள்ள ஆற்றல் அல்லது ஆற்றல்களுக்கு உள்ள தொடர்பு பற்றியதாகப் பலராலும் கருதப்படுகின்றது.
இந்து சமயம் என்பது இந்திய நாட்டி லுள்ள மக்களின் சமயமாகக் கொள்ளப் படும் : சிந்து நதிக்கரையில் வாழ்ந்தவர் களேக் குறிக்கும். ஹிந்து என்ற பாரசீகச் சொல்லைக் கிரேக்கர் " இந்து ' என வழங்க அவர் வழக்கைப் பின்பற்றி அனை வரும் வழங்கலாயினர். இந்திய நாட்டில் வாழ்ந்தவர்களது சமயம் என்று கொள்வ தால் " இந்து சமயம் ' என்ற தொடர் பல்வேறு மதங்களை அடக்கிய ஒரு சொல்லாக விளங்குகின்றது. இந்து " என்ற சொல் இமயம் முதல் குமரிவரை யுள்ள பாரத கண்டத்திலிருந்த நாக ரிகத்தைக் குறிப்பதேயன்றிச் சமயம் ஒன் றைக் குறிப்பதல்ல எனப் பல அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஒரு சமயத் தின் பெயர் குறிப்பிடப்படும்போது அதன் கடவுள்பற்றியோ அன்றேல் தலைமை

துசமயம்”
பேராசிரியர் அ. சண்முகதாஸ் தமிழ்த்துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
யாசிரியர் பற்றியோ குறிப்பிடுவதே வழக்க மாகும். சைவம் வைணவம் என்னும் சமயப் பெயர்கள் அவ்வச்சமயக் கடவுட் பெய ரால் வழங்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவ மதமும் முகம்மதிய மதமும் அவ்வச்சமயத் தலைவர்களின் பெயரால் வந்துள்ளன. புத்தமும் ஜைனமும்கூட அவ்வாறே வத் துள்ளன. வேதநெறி, வேதாந்தம், ஸ்மார்த். தபம் என்பன முறையே வேதம், வேதாந்த சாஸ்திரம், ஸ்மிருதி என்னும் சொற்களின் வழிவந்தன. ஆனல் இந்து என்ற சொல் மேற்குறித்த எந்த வகையிலும் வந்ததாகத் தெரியவில்லை. அதனுல் இந்து என்பது குறிப் பிட்ட ஒரு மதத்தின் பெயராக அமையாது இந்தியாவில் தோன்றிய சகல மதங்களை யும் குறித்தது. இந்து சமயங்களுள் புத்த சமயம், சமண சமயம், மீமாம்சை, நிரீச்சுர சாஸ்திர சமயம், மா யா வாத சமயம், வைணவசமயம், சைவசமயம் என்பன சிறந்த சமயங்களாகும். இச்சமயங்களைப் பற்றிய கருத்துக்கள் காலத்துக்குக்காலம் தோன்றிய தமிழிலக்கியங்களிலே காணப்படுகின்றன. இலக்கிய வரலாற்றுக் காலப்பகுப்பின் அடிப் படையாகக் கொண்டு அவற்றை ஆராய்வதன் மூலம் இக் கருத்துக்கள் பற்றிய விரிவானதும் விளக்கமானதுமாகிய தகவல்களை நாமறிந்துகொள்ள முடியும்.
கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தோன்றிய தமிழ் இலக்கியங்கள் இன்று நம்மிடையே நிலவுகின்றன. இவ்விலக்கியங் கள் அனைத்தையும் தனித்தனி கற்று அவை கூறும் சமயக்கருத்துக்களை நாம் அறிந்து கொள்வது மிகவும் கஷ்டமான காரியம். அதனுல் அவ்விலக்கியங்களின் கருத்துக்கள் சிறப்புற்றிருந்த காலங்களை அடிப்படை யாகக் கொண்டு பொருத்தமான காலப் பாகுபாட்டின் அடிப்படையில் தமிழ் இலக்

Page 62
)1 - سب سے
கியங்கள் கூறும் சமயக் கருத்துக்களை அறிவது இலகுவானதாகும். தமிழிலக்கிய வரலாற்றை ஆய்வாளர் பலர் தத்தமது " நோக்கிற்கும் போக்கிற்குமேற்பப் பாகுபாடு செய்துள்ளனர். சி.வை.தாமோதரம்பிள்ளை தொடக்கம் பேராசிரியர் கா. சிவத்தம்பி வரை பலரும் இலக்கிய வரலாற்றுக் காலப் பகுப்பினை எமக்களித்துள்ளனர். ஆணுல் அவற்றில் சமயக்கருத்துக்களை எமக்குக் காட் டக் கூடிய பாகுபாடுகளை நாம் உணர்ந்து அவ்வக் கால இலக்கியங்களை அவ்வக்கால சூழ்நிலைகளின் அடிப்படையில் வைத்து நோக்கிச் சமயக் கருத்துக்கள் பற்றிய தெளி வினைப் பெற வேண்டும். இக்கட்டுரையில் சமயக் கருத்துக்களைக் கூறும் இலக்கியங் களைப் பகுத்துக் காட்டுவதற்காகக் கலாநிதி ஆ. வேலுப்பிள்ளை அவர்களின் காலப்பாகு பாடே அடிப்படையாகக் கொள்ளப்பட்டுள் வாது.
தமிழ் மக்களின் சிந்தனையை அடிப் படையாகக் கொண்டு சங்ககாலம் எனப் பலராலும் வழங்கப்படும் காலப்பிரிவினை இயற்கை நெறிக்காலம் எனக் கொள்ள லாம். இக்காலத்தில் தோன்றிய தமிழ் இலக்கியங்களில் சமயக்கருத்துக்கள் அக் காலத்துச் சமய நெறிக்கேற்பக் கூறப்பட் டுள்ளன. சங்க நூல்களிலிருந்து தமிழ் மக்களுடைய பண்டைச் சமய வாழ்வு பற்றிய குறிப்புக்களை அறிய முடியும். தென்னுட்டில் நிலவிய சமயம் தனித்துவ மான பண்போடிருந்தது.
பிற்காலங்களிலேயே ஆரிய சமயக் கொள்கைகளும் வழிபாட்டு முறைகளும் அவற்றில் புகுந்தன. எனினும் பலகாலமாக சிறப்பியல்பு கொண்ட ஒரு சமய நெறியை சங்ககால மக்கள் கைக்கொண்டிருந்ததைச் சங்கப்பாடல்கள் மூலம் அறிய முடிகின்றது. சங்க நூல்களிலே விட்டுணு, இந்திரன் முதலிய ஆரியத் தெய்வங்கள் பற்றிய செய்திகளும் இ ைடயி டையே யு எண் டு. அத்துடன் தமிழருக்கே சிறப்பான முருகன், கொற்றவை போன்ற தெய்வங்களின் வழி பாட்டுமுறைகளும் கூறப்படுகின்றன. வெறி யாட்டு நடுகல் வழிபாடு என்பனவும் இக்

=حي
سيسيحية و
காலத்தில் நிலவின. சங்ககால இறுதியிலே யாகங்கள் செய்தல், பலியிடுதல், முதலிய வைதீக வழிபாட்டு முறைகளும் கைக் கொள்ளப்பட்டன. இக்காலச் சமய நிலை பற்றிய விரிவான தகவல்கள் பேராசிரியர் சு. வித்தியானந்தன் எழுதிய “ தமிழர் சால்பு ' என்ற நூலில் கூறப்பட்டுள்ளன. திருமால் முதலிய தெய்வங்கள் முருகனைக் காண்டல் காரணமாகத் திருப்பரங்குன்றம் அடைந்தனர் என்று பரிபாடல் கூறுகின்றது. இந்திரன் முதலியோரை முருகன் வென்றன் என 5ஆம் பரிபாடல் கூறுகின்றது.
அடுத்து அறநெறி நூல்கள் அதிகமாக எழுந்த காலமாகிய சங்கமருவிய காலத்தை அறநெறிக்காலம் எனப் பாகுபாடு செய்ய லாம். இக்காலத்தெழுந்த தமிழ் இலக்கியங் கள் இந்து சமயக் கருத்துக்களைத் தந்துள் ளன. சமயக் கொள்கைகளின் தத்துவக் கருத்துக்களும் பலவாறு கூறப்பட்டுள்ளன. மணிமேகலையில் சமயங்களின் தத்துவக்கருத் துக்கள் பல காணப்படுகின்றன. அளவை வாதம், சைவ வாதம், பிரம வாதம், வைணவவாதம், வேதவா தம், ஆசீவக வாதம், நிகண்டவாதம், சாங்கியவாதம், வைசேடிகவாதம், பூதவாதம் என்ற பத்து இந்து சமயங்களையும் பூத வாதத்தையும் பற்றிய கருத்துக்கள் மணிமேகலையில் உண்டு. சிலப்பதிகாரத்தில் சமண சமயக் கொள்கைகள் கூறப்படுகின்றன. ஆனல் இளங்கோ சமயப் பொதுமை யுடையவ ராகக் காணப்படுகின்றர். மணிமேகலை பெளத்த சமயப் பிரசாரத்தையே முக்கிய நோக்காகக் கொண்டமைந்துள்ளது. சிலப் பதிகாரத்தில் குன்றக் குரவையிலும், வேட்டுவ வரியிலும், தமிழர் வழிபாட்டு முறைகள் கூறப்படுகின்றன. மணிமேகலை யில் கடைசி மூன்று காதைகளும் அந் நாளிலே தமிழ் நாட்டில் நிலவிய சமய தத்துவங்கள் விரிவாகக் கூறுகின்றன. சமயக் கணக்கர்தந் திறங்கேட்ட காதை என்றே ஒரு காதை அமைந்துள்ளது. இதனல் மணிமேகலை பிறசமயங்களை இகழும் தன்மை உடையதாக அமைந்துள் ளது. பாரத நாட்டில் தோன்றிய சம யங்கள் மட்டுமன்றி புகுந்த சமயங்களின்

Page 63
1 صفحہ۔
செல்வாக்கையும் திருக்குறளில் காண முடி கின்றது. ஏனைய அற நூல்களும் ஒழுங்காக வாழ்பவர் இறந்த பின்பு அடையும் கதி அல்லது மறுபிறப்புச் சிறப்பானது என்று கூறுகின்றன. இக்காலத்துச் சமயப் பிரசார மாகவே இது அமைந்தது. இந்திய சமயங் கள் எல்லாவற்றிலும் ஊழின் வலிமை வற் புறுத்தப்பட்டபோதும் சமணம், பெளத் தம், ஆசீவகம் முதலிய சமயங்களிலே அவை அதிமுக்கியத்துவம் பெற்றிருந்தன வென் பதை அறநூல்கள் தெளிவுபடுத்தின.
சமயநெறிக் காலம் என்று கொள்ளத் தக்க காலமாக ஒரு காலப்பகுதி தமிழிலக் கிய வரலாற்றில் 'உண்டு. அதுவே பல்லவர் காலமாகும். இக்காலத்தில் தமிழ் நாட்டில் சைவ வைதீக சமயங்கள் மறுமலர்ச்சி யடைந்தன. பழைய வைதீக நெறிக்கும் சைவ வைணவ நெறிகளுக்குமிடையே சில வேறுபாடுகள் இருப்பதை இக்காலத்தி லெழுந்த இலக்கியங்கள் உணர்த்தின. வேத மும் வேதமோதும் பிராமணரும் பழையபடி முக்கியத் து வம் பெறுகின்றனர். வேத வேள்வியாகிய அக்கினி காரியம் அருகி மறைய ஆகமத்திற் கூறப்பட்ட விக்கிரக வழிபாடு கோவில்களிலே இடம் பெறத் தொடங்கியது. வைதீக சமய த் தினர் தமிழ் நாட்டுப் பழைய தெய்வங்கள் வழிபாட்டுமுறைகள் என்பவற்றைத் தமது வழிபாட்டு முறைகளோடும் தெய்வங்க ளோடும் இணைத்தனர். வைதீக சமயம் பழந்தமிழர் சமயம், பெளராணிக சமயம் என்று மூன்றும் கலந்த நிலையில் உருவான பக்திமார்க்கம் சமண பெளத்த மதங்களை வலியிழக்கச் செய்தது. பக்தி மார்க்கம் உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு புராணக் கதைகளைச் சாதகமாகப் பயன் படுத்தியது. இது சைவ சமயம் வெற்றி பெற ஏதுவாயிற்று. சமணம் போற்றிய புலாலுண்ணுமை, கொல்லாமை போன்ற சமயக் கொள்கைகள் சைவசமயத்தி லிடம் பெற்றன. இந்தியச் சமயங்களில் ஒன்றினது கொள்கைகளின் செல்வாக்கு மற்ருென் றில் இடம்பெறுவது வரலாற்றை நோக்கும் போது அறியக்கூடியது. நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடிய பாடல்கள் இதனை உணர்த்துகின்றன. அடியார்களை வணங்கும் மரபு ஒன்று ஆரம்பமாகின்றது. சுந்தர ருடைய திருத்தொண்டத் தொகை தொண் டர் துதியை ஆரம்பித்து வைக்கின்றது. சோழர் காலத்தில் சேக்கிழார் பெரிய புராணமாக அது விரிகின்றது.
இ-3
 
 
 
 
 
 
 
 
 
 

ܚ- 7
சைவ தேவார திருவாசகங்கள் தமிழ் நாட்டுப் பதிகளையும், அவற்றில் கோவில் கொண்டிருக்கும் சிவனையும், அவன் உருவங் களையும் நாள் வழிபாடு-விழா வழிபாடு களையும், சமயக் கோட்பாடுகளையும் விரி வாக எடுத்துக் கூறுகின்றன. வைணவ நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்களில் தேவார திருவாசகங்களைப் போன்று ஆழ்வார்கள் திருமாலைப் பாடினர்.
திருஞானசம்பந்தர் பா டி யருளிய தேவாரங்கள் சிவபெருமான் ஒருவரையே கடவுளாகக் கூறுகின்றன. சிவனுடைய பல வடிவங்களையும், பல பெயர்களையும், அவன் அடியார்களுக்குச் செய்த பல்வேறு அருட் செயல்களையும், பல்வேறு திருவிளையாடல் களையும், அவன் எழுந்தருளி யிருக்கும் பல பதிகளையும், அவன் இயல்புகளையும் எடுத் துரைக்கின்றன. தமிழர்களுடைய உருவ வழிபாடு பற்றிய கருத்துக்களையும் சமயக் கோட்பாடு கள்ை யும் தெளிவாக விளக்க முயல்கின்றன.
கோவில் வழிபாடுபற்றிய கருத்துக் களையும் ஏனைய வழிபாட்டு முறைகளையும் கூறி, அவற்றின் பயன்களையும் விளக்குகின் றன. கடவுட் கோட்பாடுகளும் சம்பந்தரது தே வாரங்க ளில் விளக்கப்பட்டுள்ளன. அதே போன்று அப்பர் பாடல்களும் சமயக் கருத்துக்களை அறிவதற்குதவுகின்றன, அப்பர் காலத்தில் வடநாட்டிலேயிருந்து பல சமயங்கள் தமிழ் நாட்டிற் புகுந்தன. வட மொழி வேத சமயங்களுள் ஒன்ருன மீமாம்சை சமயமும் வேத வேள்விகளை மறுக்கும் சமணசமயமும் சிறந்திருந்தன. இவ்விரண்டு சமயங்களும் கடவுள் உண்டு என்ற நம்பிக்கை இல்லாதவை. அவை ஒழுக்கங்களால் வீடு பேறடையலாம் என்ற கொள்கையுடையவை. அப்பர் இச்சமயக் கொள்கைகளைத் தமது பதி கங்க ளில் இகழ்ந்து பாடுகின்ருர், சாங்கிய சமயம், வைணவ சமயம் போன்ற சமயங்களின் கொள்கைகளையும் அப்பர் மறுத்துள்ளார்.
சுந்தரர் காலத்தில் வேதசமயப் பார்ப் பனர்கள் 63) GF GGF fou uħ புகுந்தனர். சமண சமயத்தாரும் புத்த சமயத்தாரும் பெருகி வாழவில்லை : அருகியே வாழ்ந் தனர். இதனல் இவரது பாடல்களில் பிற சமயக் கருத்துக்களின் பிரதிபலிப்பு அருகியே காணப்படுகிறது. மாணிக்கவாசக ரது பாடல்களிலும் இதே பண்பினையே காண முடிகின்றது. வழிபாட்டு முறை களைப்பற்றிக் கூறுகின்ருர், அப்பருக்கும் சம் பந்தருக்கும் சைவத்தைத் தமிழ்நாட்டில் நிலைநிறுத்த வேண்டியிருந்தது. ஆனல்

Page 64
20 س--
இந்த வரிசையிற் சுந்தரரும் மணிவாசக ரைப் போன்று பெருமளவில் அகப்பொரு ளைக் கையாளாதபோதும் அந்த மரபைப் புறக்கணிக்கவில்லை என்பதற்கு அவரது பதிகங்களிற் சான்றுண்டு. 2 ஆயினும் அவர் தனது பதிகங்களிற் பெரிதுங் கையாண்ட தோழமைநெறி அல்லது சகமார்க்கம் அவ ருக்கே சிறப்பாக உரியதாகக் காணப்படு கிறது. இந்நெறியில் அவர் நின்றமைக்கு அவரது பதிகங்களில் நிறைய அகச்சான்று கள் உள்ளன. சம்பந்தரை சற்புத்திர மார்க்கத்தில் அல்லது மகன்மை நெறியில் நின்றவரெனக் குறிப்பிடுகின்ற போதும் அதற்குரிய சான்றுகளை அவரது பதிகங்களிற் காண்பது அரிது. பெரியபுராணம் குறிப் பிடும் சம்பந்தரது வரலாற்றின் மூலமே இறைவன் மகனது தேவையுணர்ந்து உதவுத் தந்தை போன்று சம்பந்தருக்கு உதவும் சந்தர்ப்பங்களை அறிந்து கொள்ள முடிகிறது. ஆயினும் அவர் கிரியை நெறி யில் நின்றவரென்பதற்கு அவரது பாடல் களிற் சான்றுகள் உண்டு. இதே போன்று சரியை நெறியில் நாவுக்கரசர் நின்றவ ரென்பதற்கு அவரது பாடல்களிற் சான்று கள் உள்ளது" போன்று தாஸ்மார்க்கத்தில் இறைவனுடன் உறவு கொண்டார் என் பதற்கு அதிக ஆதாரங்கள் கிடையாது. சமணசமயத்தில் தனது வாழ்நாளை வீணே கழித்ததால் ஏற்பட்ட கழிவிரக்கத்தால் இறைவனுடன் நெருக்கமாக உறவுகொள்ள முடியாத நிலையில் அவர் சில சந்தர்ப்பங் களிற் தவிப்பதே அவரை இத்தாஸ்மார்க் கத்துக்கு உரியவராக்குகிறது. மணிவாசக ரது திருக்கோவையார் அவரது காதலி உறவைப் புலப்படுத்திய அளவிற்கு அவர் பாடிய திரு வாசகம் புலப்படுத்தவில்லை எனலாம். திருவாசகத்தில் பல சந்தர்ப்பங் களில் மணிவாசகர் தன்னை ஒரு ப்ெண்ணுகக் கற்பனை பண்ணிய போதும் குயிற்பு து போன்ற சில பகுதிகளிலேயே அவர் காதலி யாக உறவு கொள்கிருர், எனினும் மற் றைய இருவரையும் விட அவரது பாடல் களில் அவரது உறவு முறைக்கு அதிக சான்றுகள் உண்டு. சுந்தரரது பதிகங்களி லேயே அவர் இறைவனுடன் கொண்ட
 
 

----
தோழமை நெறிக்கும் அவர் நின்ற ଓutଅନ୍ତି । மார்க்கத்திற்கும்? நிறைய ஆதாரங்கள்
உள்ளன. தான் இறைவனுடன் கொண்ட உறவைத் தாராளமாகவே அவர் தனது
பாடல்களிற் காட்டுகிருர் எனலாம். அவ்
வுறவில் நேரடியாகப் புலப்படும் நட்பை
மட்டுமன்றி அவ்வுறவின் பல்வேறு பரி
மாணங்களே -கோபத்தை ஏமாற்றத்தை உரிமையுடன் ஏவுதலே, நகைச்சுவையுடன்
உரையாடுவதைத் தனது பதிக ங் களிற்
சுந்தரர் காட்டுகின்றர்.
கி. பி. எட்டாம் நூற்ருண்டில் வாழ்ந்த தாகக் கருதப்படும் சுந்தரமூர்த்திநாயனர் பாடிய திருப்பதிகங்களுள் நூறு இப்போது கிடைக்கப் பெறுகின்றது. சம்பந்த்ர் நாவுக் கரசரைப் போன்றல்லாது காலச் சூழ்நிலை இவருக்குச் சில சலுகைகளை அளித்துள்ளது. தாம் தோன்றிய காலத்திற் தமிழ்நாட்டிற் செல்வாக்குப் பெற்றிருந்த சமண பெளத்த மாகிய புறச்சமயங்களின் செல்வாக்கினை அழித்து சைவத்தினை மக்கள் மத்தியிற் பரப்ப வேண்டிய முக்கிய தேவையொன்று சம்பந்தரையும் நாவுக்கரசரையும் எதிர் பார்த்து நின்றது. அவர்கள் தமது இடை
யருத தொண்டினுலும், தமது பதிகங்க
ளாலும், இறைவனது துணையுடன் சாதித்த அற்புதங்களாலும் அதனை நிறைவேற்றினர். சைவத்தைத்தமிழ்நாட்டில் நிலைநாட்டினர். இதனுல் இக்காலத்தின் பின் வாழ்ந்த சுந்தரரது பதிகங்களும் தொண்டுகளும் வேறு வகையில் அமைந்தன. புறப்பகையின் தாக்கம் அதிகமில்லாததால் அகப்பகையை
வெல்வதிலும் இறைவனுடைய அருட்காட்
சியை எப்பொழுதும் பெறத்தக்க முறையில், தமது உள்ளத்தைச் செம்மைப்படுத்துவதி லேயே அவர் கூடிய கவனம் செலுத்தினர்.8 இதன் காரணமாக அவரது அனுபவங்களும் வாழ்க்கையில் இடம் பெற்ற நிகழ்ச்சிகளும் அவரது பதிகங்களிற் பெரும் இடத்தைப்
பெற்றுக்கொண்டன. நரசிங்க முனையர் என்ற சிற்றரசரின் வளர்ப்பு மகனுக9 இருந்த காரணத்தாலோ என்னவோ அவ ருக்கு வரலாற்றுணர்வு அதிகமாகவே இருந் தது. தனக்கு முன்னரும் தனது சமகாலத்

Page 65
1 ملی۔
செல்வாக்கையும் திருக்குறளில் காண முடி கின்றது. ஏனைய அற நூல்களும் ஒழுங்காக வாழ்பவர் இறந்த பின்பு அடையும் கதி அல்லது மறுபிறப்புச் சிறப்பானது என்று கூறுகின்றன. இக்காலத்துச் சமயப் பிரசார மாகவே இது அமைந்தது. இந்திய சமயங் கள் எல்லாவற்றிலும் ஊழின் வலிமை வற் புறுத்தப்பட்டபோதும் சமணம், பெளத் தம், ஆசீவகம் முதலிய சமயங்களிலே அவை அதிமுக்கியத்துவம் பெற்றிருந்தன வென் பதை அறநூல்கள் தெளிவுபடுத்தின.
சமயநெறிக் காலம் என்று கொள்ளத் தக்க காலமாக ஒரு காலப்பகுதி தமிழிலக் கிய வரலாற்றில் உண்டு. அதுவே பல்லவர் காலமாகும். இக்காலத்தில் தமிழ் நாட்டில் சைவ வைதீக சமயங்கள் மறுமலர்ச்சி யடைந்தன. பழைய வைதீக நெறிக்கும் சைவ வைணவ நெறிகளுக்குமிடையே சில வேறுபாடுகள் இருப்பதை இக்காலத்தி லெழுந்த இலக்கியங்கள் உணர்த்தின. வேத மும் வேதமோதும் பிராமணரும் பழையபடி முக்கியத் துவம் பெறுகின்றனர். வேத வேள்வியாகிய அக்கினி காரியம் அருகி மறைய ஆகமத்திற் கூறப்பட்ட விக்கிரக வழிபாடு கோவில்களிலே இடம் பெறத் தொடங்கியது. வைதீக சமய த் தின ச் தமிழ் நாட்டுப் பழைய தெய்வங்கள் வழிபாட்டுமுறைகள் என்பவற்றைத் தமது வழிபாட்டு முறைகளோடும் தெய்வங்க ளோடும் இணைத்தனர். வைதீக சமயம் பழந்தமிழர் சமயம், பெளராணிக சமயம் என்று மூன்றும் கலந்த நிலையில் உருவான பக்திமார்க்கம் சமண பெளத்த மதங்களை வலியிழக்கச் செய்தது. பக்தி மார்க்கம் உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு புராணக் கதைகளைச் சாதகமாகப் பயன் படுத்தியது. இது சைவ சமயம் வெற்றி பெற ஏதுவாயிற்று. சமணம் போற்றிய புலாலுண்ணுமை, கொல்லாமை போன்ற சமயக் கொள்கைகள் சைவசமயத்தி லிடம் பெற்றன. இந்தியச் சமயங்களில் ஒன்றினது கொள்கைகளின் செல்வாக்கு மற்றென் றில் இடம்பெறுவது வரலாற்றை நோக்கும் போது அறியக்கூடியது. நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடிய பாடல்கள் இதனை உணர்த்துகின்றன. அடியார்களே வணங்கும் மரபு ஒன்று ஆரம்பமாகின்றது. சுந்தர ருடைய திருத்தொண்டத் தொகை தொண் டர் துதியை ஆரம்பித்து வைக்கின்றது.
சோழர் காலத்தில் சேக்கிழார் பெரிய
புராணமாக அது விரிகின்றது.
இ- 3 ܡ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

سه با
சைவ தேவார திருவாசகங்கள் தமிழ் நாட்டுப் பதிகளையும், அவற்றில் கோவில் கொண்டிருக்கும் சிவனையும், அவன் உருவங் களையும் நாள் வழிபாடு - விழா வழிபாடு களையும், சமயக் கோட்பாடுகளையும் விரி வாக எடுத்துக் கூறுகின்றன. வைணவ நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்களில் தேவார திருவாசகங்களைப் போன்று ஆழ்வார்கள் திருமாலைப் பாடினர்,
திருஞானசம்பந்தர் பா டி யருளிய தேவாரங்கள் சிவபெருமான் ஒருவரையே கடவுளாகக் கூறுகின்றன. சிவனுடைய பல வடிவங்களையும், பல பெயர்களையும், அவன் அடியார்களுக்குச் செய்த பல்வேறு அருட் செயல்களையும், பல்வேறு திருவிளையாடல் களையும், அவன் எழுந்தருளி யிருக்கும் பல பதிகளையும், அவன் இயல்புகளையும் எடுத் துரைக்கின்றன. தமிழர்களுடைய உருவ வழிபாடு பற்றிய கருத்துக்களையும் சமயக் கோட்பாடு களை யும் தெளிவாக விளக்க முயல்கின்றன.
கோவில் வழிபாடுபற்றிய கருத்துக் களையும் ஏனைய வழிபாட்டு முறைகளையும் கூறி, அவற்றின் பயன்களையும் விளக்குகின் றன. கடவுட் கோட்பாடுகளும் சம்பந்தரது தே வாரங்க ளில் விளக்கப்பட்டுள்ளன. அதே போன்று அப்பர் பாடல்களும் சமயக் கருத்துக்களே அறிவதற்குதவுகின்றன. அப்பர் காலத்தில் வடநாட்டிலேயிருந்து பல சமயங்கள் தமிழ் நாட்டிற் புகுந்தன. வட மொழி வேத சமய ங் களு ள் ஒன்றன மீமாம்சை சமயமும் வேத வேள்விகளை மறுக்கும் சமணசமயமும் சிறந்திருந்தன. இவ்விரண்டு சமயங்களும் கடவுள் உண்டு என்ற நம்பிக்கை இல்லாதவை. அவை ஒழுக்கங்களால் வீடுபேறடையலாம் என்ற கொள்கையுடையவை. அப்பர் இச்சமயக் கொள்கைகளைத் தமது பதிக ங் களில் இகழ்ந்து பாடுகின்ருர் சாங்கிய சமயம், வைணவ சமயம் போன்ற சமயங்களின் கொள்கைகளையும் அப்பர் மறுத்துள்ளார்.
சுந்தரர் காலத்தில் வேதசமயப் பார்ப் _ក្លាr B6 6) g at Flintuib புகுந்தனர். சமண சமயத்தாரும் புத்த சமயத்தாரும் பெருகி வாழவில்லை அருகியே வாழ்ந் தனர். இதனுல் இவரது பாடல்களில் பிற சமயக் கருத்துக்களின் பிரதிபலிப்பு அருகியே காணப்படுகிறது. மாணிக்கவாசக ரது பாடல்களிலும் இதே பண்பினையே காண முடிகின்றது. வழிபாட்டு முறை களைப்பற்றிக் கூறுகின் ருர், அப்பருக்கும் சம் பந்தருக்கும் சைவத்தைத் தமிழ்நாட்டில் நிலைநிறுத்த வேண்டியிருந்தது. ஆனல்

Page 66
20 ہے۔
இந்த வரிசையிற் சுந்தரரும் மணிவாசக ரைப் போன்று பெருமளவில் அகப்பொரு ளைக் கையாளாதபோதும் அந்த மரபைப் புறக்கணிக்கவில்லை என்பதற்கு அவரது பதிகங்களிற் சான்றுண்டு.2 ஆயினும் அவர் தனது பதிகங்களிற் பெரிதுங் கையாண்ட தோழமைநெறி அல்லது சகமார்க்கம் அவ ருக்கே சிறப்பாக உரியதாகக் காணப்படு கிறது. இந்நெறியில் அவர் நின்றமைக்கு அவரது பதிகங்களில் நிறைய அகச்சான்று கள் உள்ளன. சம்பந்தரை சற்புத்திர மார்க்கத்தில் அல்லது மகன்மை நெறியில் நின்றவரெனக் குறிப்பிடுகின்ற போதும் அதற்குரிய சான்றுகளை அவரது பதிகங்களிற் காண்பது அரிது. பெரியபுராணம் குறிப் பிடும் சம்பந்தரது வரலாற்றின் மூலமே இறைவன் மகனது தேவையுணர்ந்து உதவுந் தந்தை போன்று சம்பந்தருக்கு உதவும் சந்தர்ப்பங்களை அறிந்து கொள்ள முடிகிறது. ஆயினும் அவர் கிரியை நெறி யில் நின்றவரென்பதற்கு அவரது பாடல் களிற் சான்றுகள் உண்டு. இதே போன்று சரியை நெறியில் நாவுக்கரசர் நின்றவ ரென்பதற்கு அவரது பாடல்களிற் சான்று கள் உள்ளது போன்று தாஸ்மார்க்கத்தில் இறைவனுடன் உறவு கொண்டார் என் பதற்கு அதிக ஆதாரங்கள் கிடையாது. சமணசமயத்தில் தனது வாழ்நாளை வீணே கழித்ததால் ஏற்பட்ட கழிவிரக்கத்தால் இறைவனுடன் நெருக்கமாக உறவுகொள்ள முடியாத நிலையில் அவர் சில சந்தர்ப்பங் களிற் தவிப்பதே அவரை இத்தாஸ்மார்க் கத்துக்கு உரியவராக்குகிறது. மணிவாசக ரது திருக்கோவையார் அவரது காதலி உறவைப் புலப்படுத்திய அளவிற்கு அவர் பாடிய திருவா சகம் புலப்படுத்தவில்லை எனலாம். திருவாசகத்தில் பல சந்தர்ப்பங் களில் மணிவாசகர் தன்னை ஒரு பெண்ணுகக் கற்பனை பண்ணிய போதும் குயிற்பத்து போன்ற சில பகுதிகளிலேயே அவர் காதலி யாக உறவு கொள்கிருர், எனினும் மற் றைய இருவரையும் விட அவரது பாடல் களில் அவரது உறவு முறைக்கு அதிக சான்றுகள் உண்டு. சுந்தரரது பதிகங்களி லேயே அவர் இறைவனுடன் கொண்ட

} -
தோழமை நெறிக்கும் அவர் நின்ற யோக மார்க்கத்திற்கும்" நிறைய ஆதாரங்கள் உள்ளன. தான் இறைவனுடன் கொண்ட உறவைத் தாராளமாகவே அவர் தனது பாடல்களிற் காட்டுகிருர் எனலாம். அவ் வுறவில் நேரடியாகப் புலப்படும் நட்பை மட்டுமன்றி அவ்வுறவின் பல்வேறு பரி மாணங்களை -கோபத்தை, ஏமாற்றத்தை உரிமையுடன் ஏவுதலை, நகைச்சுவையுடன் உரையாடுவதைத் தனது பதி கங் களிற் சுந்தரர் காட்டுகின்ருர்.
கி. பி. எட்டாம் நூற்ருண்டில் வாழ்ந்த தாகக் கருதப்படும் சுந்தரமூர்த்திநாயனுர் பாடிய திருப்பதிகங்களுள் நூறு இப்போது கிடைக்கப் பெறுகின்றது. சம்பந்தர் நாவுக் கரசரைப் போன்றல்லாது காலச் சூழ்நிலை இவருக்குச் சில சலுகைகளை அளித்துள்ளது. தாம் தோன்றிய காலத்திற் தமிழ்நாட்டிற் செல்வாக்குப் பெற்றிருந்த சமண பெளத்த மாகிய புறச்சமயங்களின் செல்வாக்கினை அழித்து சைவத்தினை மக்கள் மத்தியிற் பரப்ப வேண்டிய முக்கிய தேவையொன்று சம்பந்தரையும் நாவுக்கரசரையும் எதிர் பார்த்து நின்றது. அவர்கள் தமது இடை யழுத தொண்டினுலும், தமது பதிகங்க ளாலும், இறைவனது துணையுடன் சாதித்த அற்புதங்களாலும் அதனை நிறைவேற்றினர். சைவத்தைத்தமிழ்நாட்டில் நிலைநாட்டினர். இதனுல் இக்காலத்தின் பின் வாழ்ந்த சுந்தரரது பதிகங்களும் தொண்டுகளும் வேறு வகையில் அமைந்தன. புறப்பகையின் தாக்கம் அதிகமில்லாததால் அகப்பகையை வெல்வதிலும் இறைவனுடைய அருட்காட் சியை எப்பொழுதும் பெறத்தக்க முறையில், தமது உள்ளத்தைச் செம்மைப்படுத்துவதி லேயே அவர் கூடிய கவனம் செலுத்தினர்.8 இதன் காரணமாக அவரது அனுபவங்களும் வாழ்க்கையில் இடம் பெற்ற நிகழ்ச்சிகளும் அவரது பதிகங்களிற் பெரும் இடத்தைப் பெற்றுக்கொண்டன. நர சிங்க முனையர் என்ற சிற்றரசரின் வளர்ப்பு மகனுக9 இருந்த காரணத்தாலோ என்னவோ அவ ருக்கு வரலாற்றுணர்வு அதிகமாகவே இருந் தது. தனக்கு முன்னரும் தனது சமகாலத்

Page 67
2 --سہی۔
திலும் வாழ்ந்த நாயன்மாரின் பட்டியலைச் சுந்தரர் திருத்தொண்டத் தொகையிலே கூறியமை தனக்குத் தெரிந்த சில விபரங் கிளேத் தனது பாடல்களில் குறித்து வைக்கும் பண்பு அவரிடம் இருந்ததென்பதைக் காட்டு கின்றது. இப்பண்பே தனது வரலாற்றில் இடம் பெற்ற நிகழ்ச்சிகளைத் தனது பதி கங்களில் குறிப்பிடும் பழக்கத்தை அவருக்கு ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆவணங் காட்டித் தன்னை இறைவன் ஆட்கொண் டமை, கண்ணிழந்தமை12, மீண்டும் கண் பெற்றமை, சங்கிலி, பரவை3 ஆகி யோரை மணந்தமை போன்ற தன் வாழ்வில் இடம் பெற்ற நிகழ்ச்சிகளைத் தனது பாடல் களில் குறித்துள்ளார். இதைப் போலவே தான் இறைவனுடன் கொண்ட தோழமை உறவையும் தனது பாடல்களில் வெளிப் படுத்தியுள்ளார். ـــــــبر
தாங்கள் இறைவனிடம் பெற்ற இரண்டு எதிரெதிரான அனுபவங்களைப் பலர் தங்க ளது பக்திப்பாடல்களிற் புலப்படுத்தியுள் ளமை பக்தி இலக்கியங்களைப் படிப்போருக் குப் புலனுகாமற் போகாது. தனது வாழ் நாளைச் சமணசமயத்தில் வீணுக்கியதை நினைந்து நினைந்து கழிவிரக்கம் கொண்டு இறைவனில் பக்தி பூணத் தமக்கு அருகதை புண்டோ என்று சோர்வடையும் அதே நாவுக்கரசரே 'நாமார்க்கும் குடியல்லோம் நமனையஞ்சோம்' என்று நெஞ்சுரத்துடன் பாடுகிருர், ' கற்றுணேப் பூட்டியோர்கடலிற் பாய்ச்சினும், நற்றுணை யாவது நமச்சி வாயவே’18 என்று வைராக்கியங் கொள் கிருர், இதைப் போலவே மணிவாசகரும் இறைவனது அருள் கிடைத்ததென்று மகிழ் கிழுர்". பின்னர் இறைவன் என்னை என்று ஏற்றுக்கொள்வான் என்று ஏக்கமுறுகிருர், 29 சுந்தரரிலும் இவ்விரு விதமான எதிரெதி ரான உணர்வுகளைக் காணமுடிகிறது. தோ ழன் என்று கொண்டு இறைவனுடன் ஊடியும் அவனுடன் நகைச்சுவையுடன் உரையாடி யும் அவனை ஏவியும் உலகபோகங்களைக் கேட்டும், பாடும் அதே சுந்தரர் மிகவுயர்ந்த அனுபவத்தையும் குறிப்பிடுகின்ருர்,
பக்தியிலக்கியம் செய்த இருவர் நட் புறவுடன் பழகிய  ைமக்கு சுந்தரரும் சேரமான்பெருமாளும் மட்டுமே சான்ரு
இ-4
 
 
 
 

-
யமைகின்றனர். அறுபத்துமூன்று நாயன் மாருள் பாடற்தொண்டு புரிந்தவர்கள் காரைக்காலம்மையார், சம்பந்தர், நாவுக் கரசர், சுந்தரர், சேரமான்பெருமாள் நாய் ஞர், திருமூலர் என்னும் அறுவர் மட்டும்ே. இவர்களுள் சம்பந்தரும், நாவுக்கரசரும் ஏழாம் நூற் ரு ண் டின் முற்பகுதியிலும், சேரமான்பெருமாள் நாயனரும் சுந்தரரும் எட்டாம் நூற்ருண்டிலும் சமகால்த்தில் வாழும் வாய்ப்பைப் பெற்றவர்களாவர். வயதில் காணப்பட்ட அதிக வேறுபாட்டின் காரணமாகவும், சம்பந்தரைப் போலன்றித் தான் சமண சமயத்தில் காலத்தை வீணே கழித்தவர் என்ற குற்றவுணர்வு நாவுக்கர சருக்கு ஏற்பட்ட காரணத்தாலும் அவர்க ளிடையே காணப்பட்ட உறவு ஒரு வேறு பட்ட முறையில் அமைந்தது. ஆனுல் சேர மான் பெருமாள் நாயனருக்கும் சுந்தர ருக்கும் இடையில் ஏற்பட்டது தூய்மை யான நட்பே. இருவரும் மிகுந்த நட்புற் வுடன் பழகி ஒரே இடத்திற் தங்கி பின் பல தலங்களுக்குஞ் சென்று ஈற்றில் ஒன்முகவ்ே முத்தியடைந்தாகவும் பெரியபுராணம் குறிப்பிடுகின்றது. சேரமான் ப்ெருமாள் நாயனுர் சேரநாட்டின் அரசராகவிருந் தவர். சுந்தரர் நரசிங்கமுனையர் என்ற சிற் றரசரிடம் வளர்ந்தவர். சிவபக்தியே இரு வரையும் ஒன்றிணைத்ததாகப் பெரிய புரா ணம் கூறியபோதும் அடிப்படையாக இரு வரிலும் காணப்பட்ட இவ்வரச அடிப்படை முதலில் சிவபக்தியால் இணைந்த போதும் பின்னர் மேலும் நட்புக்கொள்ளக் தாரண மாக இருந்திருக்கலாம். இந் நட்பின் காரண மாக ஒருவரது பாதிப்பு மற்றவரிலும் பாதித் ததா என்பதை இருவரது பாடல்களையும் அடிப்படையாகக் கொண்டு தனியாக ஆய்வு செய்தல் வேண்டும். சுந்தரர் இறைவனிடம் கொண்ட தோழமையுறவே சிவபக்தனுன சேரமான் பெருமாள் நா யனு ரிடமும் ஆழ்ந்த நட்புப் பூண அடிப்படையாக அமை திருக்க வேண்டும். . . . . .
சுந்தரரிடம் காணப்பட்ட தோழமை நெறி அவர் இறைவனிடம் கொண்ட நெருக்கத்தின் பிரதிபலிப்பே. 2த்தியின் பாவங்களில் மற்ற எதற்கும் இல்லாத சில

Page 68
.2 سے۔
இயல்புகள் இந்நட்புறவில் வெளிப்படுவதை அவதானிக்கலாம். மகன் தந்தை உற விலோ, அடிமை ஆண்டான் உறவிலோ காணப்படும் அன்பில் மதிப்பும் மரியாதை யும் அதிகமாக வெளிப்படும். அதேபோல காதலி-காதலன் உறவிலும் மற்ற இரண் டையும் விட நெருக்கம் அதிகமாக இருந் தாலும் அங்கும் மதிப்புக் கலந்திருக்கும். காதலிக்கு ஊட உரிமை உண்டு, வேண்டிய தைக் கேட்டுப் பெற்றுக்கொள்ள உரிமை யுண்டு. ஆனல் ஏசவோ, நகைச்சுவையுடன் கிண்டலாகப் பேசவோ உரிமை கிடையாது. உரிமை என்று இங்கு குறிப்பிடுவது அந்த அன்பின் வெளிப்பாட்டுக்கு ஏற்றதல்ல என்பதைக் காட்டவே. ஆயினும் தோழமை நெறியில் இவற்றிற்கு இடமுண்டு. தம் மிடையே உள்ள நட்பின் அடிப்படையில் கோபிக்கலாம், கிண்டல் செய்யலாம், ஊட லாம். நட்பு என்ற அன்பு இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளும்.பாசத்திலோ, பரிவிலோ, காதலிலோ இல்லாத சில உரிமைகள் நட் பில் உண்டு. எல்லாமே அன்புதான் என்ரு லும் அது பூணும் உறவுமுறைக்கேற்ப அவற்றின் வெளிப்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும். தனது அனுபவங்களைப் புலப் அடுத்த தோழமையே ஏற்ற நெறி என எண்ணியே சுந்தரர் அதைத் தேர்ந்தெடுத் துள்ளார் போல் தெரிகிறது.
இறைவன் தனது தோழனே என்பதை நேரடியாகவே சுந்தரர் ஒப்புக்கொள்கிருர், * தூதனை யென்றனே ஆள் தோழனை' 21
** என்னுடைய தோழனுமாய்
யான்செய்யுந் துரிசுகளுக் குடனுகி ' 22 * தோழமை யருளித்தொண்டனேன் செய்த
துரிசுகள் பொறுக்கும் நாதனே 23 போன்ற பாடலடிகளில் இறைவன் தனது தோழன் என்பதையும், தான் செய்யும் குற்றங்களுக்கு உடன் நிற்பவர் என்பதை யும், குற்றங்களைப் பொறுப்பவர் என்பதை யும் சுந்தரர் ஏற்றுக்கொள்கிருர், நட்பு நிலைத்து நிற்கவேண்டுமெனில் ஒருவரது தவறை மற்றவர் பொறுத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிடில் நட்பு முறிந்து விடும். இங்கே இறைவன் தனது தவறைப்

سبب 2
பொறுத்து தோழனு கத் தொடர்ந்திருப் பதைக் குறிப்பிடுகின்ருர், தனது சில குற் றங்களுக்கு உடனுக இறைவன் நிற்பதை யும் சுட்டிக்காட்டுகிருர், உடனுக நிற்க வேண்டிய நேரங்களில் உடனுக நின்று பொறுக்க வேண்டிய நேரங்களிற் பொறுத்து நல்ல நண்பனுக்கு இறைவன் இலக்கண மாக அமைவதையும் அவர் எடுத்துக் கூறு கிருர்,
சுந்தரர் இறைவன்மேற் கொண்ட தோழமை உணர்வு பல்வேறு பரிணுமங் களில் வெளிப்படுகிறது.
1. இறைவனது தோற்றத்தில் உள்ள அச்ச மூட்டும் தன்மைகளையும் அவரது செயல்களையும் குறிப்பிட்டு இவற்ருல் ஆட்பட அஞ்சுவதுபோலக் கூறும் நிந் தாஸ்துதியாக அமைந்தவை.
2. இறைவனிடம் பொருள்கேட்டு அவன் தராமையால் ஆற்ருமைமிக்கு இவ ரலாது கடவுள் இல்லையோ என்றும் அடியவர்களுக்குத் துன்பம் வரும்போது அருள் செய்யாததால் நீர் நன்ருக வாழ்ந்து போதிரே என்றும் ஊடிக் கூறும் முறையில் அமைந்தவை.
3. தனக்குக் குண்டையூரில் கிடைத்துள்ள நெல்லே எடுத்துவர ஆளில்லை. அதை எடுத்துவர உதவும்படியும், ஆற்றில் இட்ட பொன் முடிப்பு குளத்தில் கிடைக்கும்படி உதவக் கோரி யும் இறைவனை ஏவிய முறையில் அமைந் தவை.
4. தனது குடும்ப வாழ்வுக்கெனப் பொன் னும் பொருளும் பிறவசதிகளும் வேண் டும் முறையில் அமைந்தவை.
5
இறைவனுடன் நகைச்சுவையுணர் வுடன் உரையாடும் முறையில் அமைந்
தவை . - 6. தனது தவறுகளைப் பொறுத்துத் தனக்கு அருள்செய்ய வேண்டும் என்ற முறை யில் அமைந்தவை. மேற்குறிப்பிட்ட ஆறு விடயங்களின் அடிப்படையில் சுந்தரரது தோழமை நெறி பற்றி ஆய்வு செய்யலாம்.

Page 69
- 2:
இறைவன் தனக்கு உரியதருணத்தில் அருள் செய்யவில்லை என்பதால் ஏற்பட்ட மனத்தாக்கத்தால் பக்தன் இறைவனை நிந் திப்பது போலத் துதிப்பது பக்தி இலக்கிய மரபிற் பொதுவாகக் காணப்படும் ஒரு பண்பாகும். பல்லவர் காலத்தில் எழுந்த பக்தி இலக்கியங்களில் இப்பண்பு சுந்தரரது பதிகங்களிற் காணப்படுவதுபோல அழுத்த மாக மற்றவர்களது பதிகங்களில் இடம் பெறவில்லை எனலாம். நாயக்கர் காலத்தில் இந்த நிந்தாஸ்துதி மரபு பெருவழக்குப் பெறுவதை அக்காலத்திலெழுந்த இலக் கியங்களிற் காணமுடிகிறது. புராண மரபு பற்றிச் சுந்தரரது உள்ளத்தில் புதிய ஐயப்பாடுகள் எழுவதை அவரது பல பதி கங்கள் காட்டிநிற்கின்றன. " தலைக்குத் தலைமாலை அணிந்த தென்னே சடைமேற் கங்கைவெள்ளம் தரித்த தென்னே ' 24 என்று அவர் அடுக்கும் விஞக்கள் அவரது மனதில் இம்மரபு பற்றி ஏற்பட்டிருந்த ஐயப் பாட்டை வெளிப்படுத்துகின்றது எனலாம். இந்த அடிப்படையிலேயே அச்சமூட்டும் இறைவனது தோற்றத்தையும் செயற்பாட் டையும் கண்டு அஞ்சுவதுபோலச் சுந்தரர் பாடுகிருர், இறைவனது உடலில் இடம் பிடித்துள்ள பாம்புகள், 23 முடைநாறிய வெண்தலை, 29 அவன் குடியிருக்கும் சுடு காடு,21 அவன் நஞ்சுண்டமை 28 போன்ற வற்றைக் கண்டிப்பது போல அவனது கருணை யையும், பெருந்தன்மையையும், எளிமை யான தன்மையையும் சுந்தரர் புகழ்கிருர், இறைவனது இப்பண்புகளால் தான் அவ னுக்கு ஆட்பட்டு விட்டதை " ஆட்செய அஞ்சுதுமே' 39 என்றும், "நாமிவர்க் காட் படோமே ' 3" என்றும் எதிர்மறையாகக் குறிப்பிட்டு இறைவனுடன் தான் கொண்ட நட்பை நிந்தாஸ்துதியாக சுந்தரர் வெளிப்
படுத்துகிருர் எனலாம்.
* ஊட்டிக்கொண் டுண்பதோர் ஊனிலர்
ஊரிடு பிச்சை வல்லால் பூட்டிக்கொண் டேற்றினை யேறுவர் ஏறியோர் பூதம் தம்பால் பாட்டிக்கொண் டுண்பவர் பாழிதொ
றும்பல பாம்பு பற்றி ஆட்டிக்கொண் டுண்ப தறிந்தோமேல் நாமிவர்க் காட்ப டோமே. 32
 
 
 
 
 
 

"முண்டம் தரித்தீர் முதுகாடுறைவீர் முழுநீறு
மெய்ப் பூசுதிர் மூக்கப் பாம்பைக் கண்டத்தி லுந்தோளி லுங்கட்டி வைத்தீர் கடலேக் கடைந்திட்டதோர் நஞ்சை யுண்டீர் பிண்டஞ் சுமந்தும் மொடுங்கூட மாட்டோம் பெரியா ரொடுநட் பிணிதென் றிருத்தும் அண்டம் கடந்தப் புறத்து மிருந்தீர் அடிகே ளுமக்காட் செயஅஞ் சுதுமே ' "
நண்பர்களிடையே கோபதாபங்கள் ஏற் படுவது இயல்பு. ஆயினும் அவர்களிடையே அடிப்படையில் புரிந் துணர்வு இருக்கு மாயின் இக் கோபங்கள் உடனேயே மறைந்து போகும். தான் பொருள்கேட்டு அதை இறைவன் தரவில்லை என்பதாலும், கண்ணிழந்த நிலையில் கண்பார்வையைத் தரும்படி யாசிக்கும் நிலையில் அல்லலை நீக்கவில்லை என்பதா லும், இரவலா தில்லையோ பிரானுர் 34 ° திருவா ரூரீர் வாழ்ந்து போதிரே " என்றும் சுந்தரர் இறை வ னு டன் ஊடல் கொள்வதைக் காணலாம். பிற தெய்வத்தை வேண்டாது உமக்கே மீளாத அடிமையாய் இருக்கும் அடியவர்கள் தங்க ளது துன்பத்தைச் சொன்னபோது வாளாதிருப்பதாயின் அக் கடவுளால் என்ன பயன்' 36 என்று ஊடலின் உச்சத்தில் இறைவனைக் கோபிக் கிருர், நான் உன்னையே தஞ்சம் என்று நம்பியிருக்க நான் ஒருவன் இருக்கிறேன் என்று இடையிடையே கூட அருள்காட்டா யாயின் உன்னைவிட்டால் வேறு கடவுள் கிடைக்காதா 37 என்று மனம் வருந்திய நிலை யில் விரக்தியுடன் ஊடுகின்ருர், அவரது ஊடல் கோபமாகவும் விரக்தியாகவும் வெளிப்படுகின்றது. ஆயினும் இவ்விரு பதி கங்கள் முழுமையும் இறைவனது பெருமை யும் சிறப்பும் பேசப்படுகின்றன.38 எனவே இறைவன் மாட்டு சுந்தரர் கொண்ட நட்பே இங்கு ஊடல் வடிவில் வெளிப்படு கிறது எனலாம்.
தோழர்களில் ஒருவருக்கு உதவி தேவை யாயின் மற்றவரிடம் கேட்பது வழக்கம். குண்டையூரில் நெல் கிடைத் துள்ளது. ஆனல் இதனை எடுத்துக் கொண்டு வருவ தற்கு உதவ யாருமில்லை. இரு மனைவிமாரும்

Page 70
24 س
புசியால் வாடுகின்றனர். எனவே சுந்தரர் எல்லாம் வல்ல தன் நண்பனிடம் உதவி கேட்கிழுர்,
:கோளிலி யெம்பெருமான் குண்டையூர்ச்
சில நெல்லுப்பெற்றேன் ஆளிலே யெம்பெருமா னவை
uuoeqĝ5 35U ŭl i Grafi(ŝuu °°°°
உனக்கு இரு மனைவியர் உண்டு. ஒருத்தி யைப் பாதியாகவும் மற்றவளைத் தலையிலும் வைத்துள்ளாய். பெண்களுடைய துன்பம் என்னவென்று உனக்குப் புரியும். எனவே நெல்லைக்கொண்டு வருவதற்கு உதவி வேண் டும் என்று கேட்கிருர்,49இவற்றுடன் இறைவ னது பெருமையும் திருக்கோவில் என்ற தலத்தின் இயற்கை அழகும் சிறப்பித்துக் கூறப்படுகின்றன. ' என்னுடைய துன்பத் தைத் தீர்க்க அன்பாய் 42 இரக்கத்துடன் 43 உதவிசெய் என்று கேட்பதுடன் தான் இறைவனை நித்தலும் கைதொழுவதையும் எப்போதும் நினைத்தேத்துவதையும் நினை வூட்டி தனது அன்பை தெரிவித்து உதவி கேட்கிழுர், 44 மணிமுத்தாற்றில் விட்ட நிதி யத்தை கடவுளருளாலே குளத்தில் எடுக்க எண்ணிமனைவியா ன பரவையாரை அழைத் துச்சென்று குளத்தில் தேடியபோது அது கிடைக்காது போகவே கடவுளது அருள் இதுவோ என்று பரவையார் பரிகசிக்க மனம் வருந்திய சுந்தரர் பதிகம் பாடவே அது கிடைத்ததாகப் பெரியபுராணம் குறிப் பிடுகிறது. ஆயினும் அச்சந்தர்ப்பத்தில் பாடப்பட்டதாகக் கருதப்படும் பதிகத்தில் இக் கருத்து இடம்பெறவில்லை. ஆனல் பரவையின் முன் தனது துன்பங்கெட தந் தருளும் படியும்48 பரவை வாடாமல் தரும்படியும் * கேட்கிழுர், எதனைக் கேட் கிழுர் என்பது பாடல்களில் இடம்பெற வில்லை. ஆயினும் எதனையோ தரும்படி கேட்டது பாடல் தோறும் இடம்பெற்றுள்ள தால் ஏவிக் கூறும் பகுதியாக இதனையும் கொள்வதிற் தவறில்லை.
நண்பனிடம் உடலுதவி மட்டுமன்றி பொருளுதவியும் அவசியம் நேரும்போது கேட்டுப் பெறுதலுண்டு. மணவாளக் கோலத்தில் நிரந்தரமாக இருக்கும்படி

! -
இறைவன் வேண்டிக்கொண்டதால் சுந்தர ருக்கு ஆடம்பரமான பொருட்கள் தேவை யாக விருந்தன. எனவே நண்பனிடமே உதவி வேண்டி நிற்கிருர், முத்தாரம், 47 மணிவயி ரக்கோவை,48 கத்தூரி,49 கமழ்சாந்து50, காம்பினேடு நேந்திரங்க ள்,' கட்டி" (பொன்), கந்தம்," ஆடையாபரணம்," பட்டு, சாந்தம், 35 இருநிதிய மதனில் முக் கூறிலொருகூறு,56 கற்றனைய கடும்பரிமா,87 திண்ணென உடல் விருத்தி, பொறிவிரவு நற்புகர்கொள் பொற் சுரிகை மேலோர் பொற்பூவும் பட்டிகையும்?, கறிவிரவு நெய்சோறு முப்போதும், 89 ஒளிமுத்தம் பூணுரம், ஒண்பட்டு பூ சி என்று பட்டியல் நீண்டு செல்கிறது. இறைவனுடன் முதலில் கிண்டல்செய்து கேலி பேசிய பின்னரே தனக்கு வேண்டிய பொருட்களைக் கேட்கி முர். ' பத்து ஊர்களில் புகுந்து இரந்து உண்டு பெண்களுடன் பரிகாச வார்த்தைகள் பேசி வஞ்சனை செய்து திரிகின்ருய், செத் தவருடைய எலும் பை அணிந்து எருத்தி லேறித் திரிகின்றப், செல்வத்தையெல்லாம் மறைத்து வைத்துள்ளாய், எனக்கு ஒரு போதும் இரங்கமாட்டாய்' 82 என்று எளி மையாய்க் காணப்படும் இறைவனது இயல்பை அவன் தன் செல் வத்  ைத மறைத்து விட்டு வேஷம் போடுவதாக வேடிக்கையாகக் குறிப்பிடுகிருர், தனக்குத் தேவையான போகப் பொருட்களை இறைவ னிடம் கேட்பது அவர் இறைவனுடன் கொண்ட தோழமை நெறியை நன்கு புலப்படுத்துகிறது.
நண்பர்களிடையே காணப்படும் உணர்வு களில் மிக முக்கியமானது அவர்களிடையே யுள்ள சமத்துவமே. அதனுலேயே சம வயதுள்ளவர்களிடையே பெரும்பாலும் நட்பு ஏற்படுகின்றது. ஆணுல் இங்கே இறைவ னுக்கும் சுந்தரருக்கும் எந்தவிதத்திலும் சமத்துவம் கிடையாது. ஆயினும் சுந்தரர் தன் அனுபவத்தில் இச் சமத்துவ உணர் வைப் பெற்றிருக்க வேண்டும். அவர் யோகி யாக எப்போதும் இறைவனைத் தன் உள்ளத் துள்ளே வைத்துச் சிந்தித்ததால் இறைவனு டன் நெருக்கமான உறவை உணர்ந்திருக்க லாம். அதனை நட்பு என்ற உறவில் அவர்

Page 71
- 2
புலப்படுத்த விரும்பியிருக்கவேண்டும். என வேதான் எவ்விதத்திலும் தனக்குச் சமமில் லாத ஒரு நண்பனுடன் உறவாடவும், கோபிக்கவும், ஏசவும், வேடிக்கைக் கதை பேசவும் அவரால் முடிந்திருக்கவேண்டும். சைவ பக்திப் பாடல்கள் பாடியவர்களுள் நகைச்சுவையைப் பொறுத்தவரையில் சுந் தரருடன் ஒப்பிடக்கூடியவர் காரைக்கா லம்மையாரே. திருப்திகரமாக அமையாத இல்லறத்தைத் துறந்து பேய்வடிவம் தாங்கி சுடுகாட்டில் வசித்த காரைக்காலம்மையா ருக்கு இறைவனுடன் கேலிபேசி நகை யாட முடிந்தது உண்மையில் வியப்புக்குரி யதே. ஆணுல் சுந்தரர் இதற்கு முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் வாழ்ந்தவர். எப் போதும் ஆடம்பரமான ஆடைதரித்து இரண்டு திருமணங்கள் செய்து உலகியல் வாழ்வில் ஈடுபட்டிருந்தவர். இவ்வாறு வெவ்வேறுபட்ட சூழ்நிலைகளில் வாழ்ந்த இருவரால் ஒன்றுபோல மனம்விட்டு இறைவ னுடன் கேலிபேசி நகையாட முடியுமா ணுல் அவர்களது புறவாழ்க்கை ஒருசிறிதும் பர்திக்காத வகையில் அவர்களது அக வாழ்க்கை அமைந்திருக்கவேண்டும் என்பது புலனுகிறது. இருவரும் இறைவனுடன் மிக நெருங்கி உறவுகொண்டிருந்தனர். எனவே தான் உரிமையுடன் கேலி பேசுகின்றனர். சுந்தரரது நகைச்சுவை உணர்வு பல்வேறு சந்தர்ப்பங்களிலும் வெளிப்பட்டபோதும் திருஒணகாந்தன்தளி' என்ற தலத்தில் பாடப்பட்ட பதிகத்தில் பெரிதும் வெளிப் படுகிறது. 'உமது மனைவியாகிய உமாதேவி காஞ்சிபுரத்தில் முப்பத்திரண்டு அறங்கள் நடத்தும் காமகோட்டத்தை நடத்த, நீர் ஊரிடும் பிச்சையைக் கொள்வதென்னே68" என்றும் , *வல்லதெல்லாம் சொல்வி உம்மை வாழ்த்தினுலும் வாய் திறந்து உண்டு என்று கூறுகின்றீரில்லை, இல்லை என்றும் கூறு கின்றீரில்லை. எம்மை ஆட்கொள்வதென்று நீர் இருப்பதால் என்ன பயன்'63 என்றும் * அன்பு கொண்டு உமது திருவடிக்குத் தொண்டு செய்பவர் பெறுவது என்ன? உம் முடைய மாலை பாம்பு, நீர் வாழ்வது ஆரூரில், ஊர் சுடுகாடு, உடை தோல்6ே (அடியவருக்கு கொடுக்க உம்மிடம் என்ன உள்ளது?}' என்றும் இறைவனுடன் நகைச் சுவையுடன் சுந்தரர் பேசுகின்றர். பின் வரும் பாடல் சுந்தரரது நகைச்சுவை உணர்வுக்குச் சான்ருக அமைகிறது.

5 -
* திங்கள் தங்கு சடையின் மேலோர்
திரைகள் வந்து புரளவீசும்
கங்கை யாளேல் வாய் திறவாள்' கணபதியேல் வயிறுதாரி
அங்கை வேலோன் குமரன்பிள்ளே
தேவியார் கோற் றட்டி யாளால்
உங்களுக் காட்செய்ய மாட்டோம்
ஒனகாந்தன் தளியுளிரே. 67
இறைவனுடன் பல்வேறு வகைகளில் தான் கொண்ட நட்புணர்வினைக் காட்டிய சுந்தரர் தான் செய்த பிழைகளைப் பொறுத்தல் தோழனுகிய இறைவனின் கடனே என்றும் அறிவுறுத்துகின்ருர், கண் பார்வையை இழந்து வருந்தியவர் மிகக் கழிவிரக்கத்துடன் இறைவனுடைய அருளை வேண்டிநிற்கிருர், 'வழுக்கி வீழினுந் திருப் பெயரல்லால் மற்று நான் அறியேன் மறு மாற்றம், ஒழுக்க் என்கணுக் கொருமருந் துரையாய் ஒற்றி யூரெனும் ஊருறை வானே'68 என்று மனம் வருந்திப் பாடு கிருர். ' அத்தா என்னிடர் ஆர்க்கெடுத் துரைக்கேன் 159 என்றும், ' மூன்று கண் ணுடையாயடியேன் கண் கொள்வதே கணக்குவழக்காகில், ஊன்றுகோ லெனக் காவதொன் றருளாய்' என்றும் பார்வை இழந்த நிலையில் கவலை கொண்டு இறைவ னிடம் யாசிக்கிருர், பல பதிகங்களில் சுந்தரரின் இவ்வுணர்வைக் காணமுடிகிறது. இங்கும் நண்பன மிகவுயர்ந்த நிலையில் உயர்த்தி தனக்கு உதவும்படி இரந்து கேட்கிருர்,
சுந்தரர் இறைவன் மாட்டு தான் கொண்ட பக்தியை இவ்வாறு பல்வேறு நட் பின் பரிமாண ங் களாற் காட்டுகிருர், தோழன் என்று உரிமையுடன் உறவு சொல்வதிலாகட்டும், பாம்புகள் நிறைந்த உருவத்தைக் கண்டு அஞ்சுவதிலாகட்டும், நெல் கொண்டுவர உதவி கேட்பதிலும் பொன் பொருளை யாசிப்பதிலுமாகட்டும், இவரில்லாவிடின் கடவுள் வேறில்லையோ என்று ஊடுவதிலாகட்டும், இறைவனின் குடும்பத்தைப்பற்றிக் கேலி பேசி வேடிக்கை செய்வதிலாகட்டும், நீதான் எனக்குத் தஞ்ச மளிக்கவேண்டும் என்று பணிந்து போவதி லாகட்டும் சுந்தரர் நட்பின் ஆழத்தையும் அதன்மூலம் தனது பக்தியின் உயர்வையும் காட்டுகிருர் எனலாம். நட்பு என்ற பாலத்தின்மூலம் அவர் உலகியல் போகத் தில் ஈடுபட்டவர் போலத் தன்னைக் காட்டிக்

Page 72
}2 س
கொண்டாலும் அவர் ஒரு சிறந்த யோகி என்பதை அவரது அனைத்துப் பாடல்களுமே காட்டி நிற்கின்றன. பற்றுகளினூடாகப் பற்றின்மையைச் சுட்டுவதும், உலகியலி னுாடாக உயர்ந்த ஆன்மிகத்தைப் புலப் படுத்துவதும், பக்தியினூடாக உயர்ந்த ஞானத்தைச் சுட்டுவதுமே அவரது சிறப் பியல்பாகும். தவஞ் செய்பவர்களை விட, கல்வி ஞானமுடையவர்களை விட, கர்மி
அடிக் குறிப்புக்கள் :
1. பகவத்கீதை, XVI 65. 2. சுந்தரர் தேவாரம், 37-1-10, 3. சம்பந்தர் தேவாரம், 21 4; 7 . 4. தாவுக்கரசர் தேவாரம், 4 31 4: 5. திருவாசகம், குயிற்பத்து 1-10, 6. சுந்தரர் தேவாரம், 2 , 1-10, 5 . 7. மேற்படி, 45 9; 54 5; 97 8. வேலுப்பிள்ளை ஆ. தமிழ் இலக்கிய
சென்னை, 1969, பக். 89, 9. பெரியபுராணம், 151, 10. சுந்தரர் தேவாரம், 39 , 1-10, 11. மேற்படி, 68 - 6, 17 , 10. 12. மேற்படி, 89 - 6, 54 4. 13. மேற்படி, 61 , 1-10 14. மேற்படி, 51 - 11. 15. மேற்படி, 51 - 10. 16. நாவுக்கரசர் தேவாரம், 4 5 1.
17. மேற்படி, 6 98 - 1. 18. மேற்படி, 4 11 1. 19. திருவாசகம், திருக்கோத்தும்பி, 1 20. மேற்படி, திருப்புலம்பல், 3; வா, 21. சுந்தரர் தேவாரம், 84 - 9. 22. மேற்படி, 51 - 10. 23. மேற்படி, 68 8.
24. மேற்படி, 4. 1. 25. மேற்படி, 2 - 2, 2 3 26. மேற்படி, 2. 3. 27. மேற்படி, 2 , 2. 28. மேற்படி 2 . 2, 4. 29. மேற்படி, 2 . 3. 30. மேற்படி, 2 , 1-10,
31. மேற்படி, 18 , 1-9. 32. மேற்படி, 18 - 5. 33. மேற்படி, 2 2. 34. மேற்படி, 14. 1-10, 35. மேற்படி, 95 , 1-10, 36. மேற்படி, 95 1. 37. மேற்படி, 14 2. 38. மேற்படி, 14 3

களை விடச் சிறந்தவனுகவும் மேலானவனுக வும் யோகி கருதப்படுவதாக பகவத்கீதை'
குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. அந்த
உயர்ந்த யோகத்தைத் தனது நட்பு என்ற
பாலத்தினூடாக பக்தியாக இலக்கியத்தில்
வெளிப்படுத்திய சுந்தரருக்கு தமிழ் பக்தி இலக்கிய வரலாற்றில் மட்டுமல்ல சைவ
சமய வரலாற்றிலும் முக்கிய இடமுண்டு என்பதில் எதுவித சந்தேகத்திற்கும் இட
5; 80. I; II6。2。
6. 31 3: 4 - 77 . 3; 6 . 6l. , 3.
1-10; 14 1-10; 20. 1-10; 40. 1-10.
33. பத்தில் காலமும் கருத்தும், முதற் பதிப்பு,
-9.
4; திருவம்மானை 18 ழாப்பத்து, 8.

Page 73
39. மேற்படி, 20 - 1 40. மேற்படி, 20 - 3 41. மேற்படி, 20 6, 7, 8, 9 42. மேற்படி, 20 - 7 43. மேற்படி, 20 . 8 44. மேற்படி, 20 1. 45. மேற்படி, 25 1. கீ6. மேற்படி, 25 3. 47. மேற்படி, 46 1. 48. மேற்படி, 46 1. 49. மேற்படி, 46 - 1. 50. மேற்படி, 46 1. 51. மேற்படி, 46 2. 52. மேற்படி, 46 4, 53. மேற்படி, 46 - 5. 84. மேற்படி, 46 5. 55. மேற்படி, 46 - 6. 56. மேற்படி, 46 - 8. 57. மேற்படி, 46 - 858. மேற்படி, 46 - 9. 59. மேற்படி, 46 - 10. 60. மேற்படி, 46 - 10. 61. மேற்படி, 46 - 11. 62. மேற்படி, 46 - 1. 83. மேற்படி, 5. 1 , 10. 64. மேற்படி, 5 6. 65. மேற்படி, 5 4. 66. மேற்படி, 5 9. 67. மேற்படி, 5 - 2. 68. மேற்படி, 54
l. 69. மேற்படி, 54 3, 70. மேற்படி, 54 - 4. 71. மேற்படி, பகவத்கீதை, W1 46
#- ## đêu Jomar : :
கந்தையா, மு. -
) LLI--محبت بنے
வேலுப்பிள்ளை, ஆ. 一 芭比
Rangaswamy Dorai, M. A., منجمی۔ T
 
 
 
 
 
 
 
 
 

27 -
ரியவும் பெரியவும், முதற்பதிப்பு, ரீ துர்க்கா தேவி தேவஸ்தானம், தல்லிப்பழை. 1986.
ன்னிரு திருமுறை வரலாறு, முதற் குதி, அண்ணுமலைப் பல்கலைக்கழகம்,
6 2.
மிழ் இலக் கியத் தி ல் காலமும், ருத்தும், முதற்பகுதி, சென்னை, 1989.
he Religion and Philosophy of evaram (Book I, Volumes I & II),
niversity of Madras, Madras, 1958, Book II., Volumes III & IV) 1959.

Page 74
சைவசித்தாந்த நோக்கில்
* வினைப்பயனை வெல்வதற்கு வேத முதலாம்
அனைத்தாய நூலகத்தும் இல்லை '
என்பது ஒளவை வாக்கு. தினை விதைத்த வன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினையறுப்பான் என்பது பழ மொழி. காரணமின்றிக் கா ரிய மில்லை என்பது பொதுவிதி. கன்மமென்பது ஒருவர் செய் யும் செயலேயும், அதன் விளைவையும் குறித்து நிற்கும். செயல், நல்வினை, தீவினை என இருவகைப்படும். நல்வினையின் பயன் புண்ணியம் : தீவினையின் பயன் பாவம். எனவே புண்ணிய பாவங்கள் வினைப்பயன். ஒவ்வொரு வினையும் அதனதன் பயனைத் தரும் ஒருவருடைய பண்பினையும் பாதிக்கும். அது மனிதனுடைய மனதில் ஒரு நிலையான எண்ணப்படிவத்தை இட்டு வைக்கிறது.
கன்மம் பற்றிய கருத்து மிகத் தொன் மையானது. இருக்கு வேத மந்திரங்களில் ** ரிதம் ' என்னும் கருத்துக் காணப்படு கிறது. ரிதம் ' என்பது சூரியன் உதிப்பது மறைவது; சந்திரன் வளர்வது தேய்வது ; காலங்கள் மாறி மாறி வருவது ஆகிய செயல்களிலிருக்கும் ஒழுங்கான போக்கைக் குறிப்பதாகும். மந்திரங்களில் அது இயற் கையின் சீரான ஒரு போக்கினை மட்டுமல் லாது, ஒழுக்கத்தின் ஒழுங்கினையும் குறிக் கின்றது. தெய்வங்கள் ‘ரிதங்களை'ப் பரா மரிப்பவர்கள் எனப்படுகின்றனர். அவர்கள் நல்லவர்கட்கு நன்மை செய்பவர்கள்; தீயவர்களைத் தண்டிப்பார்கள். ரிதப்பாதை யில் செல்பவர்களும், தங்கள் பிரார்த்தனை களை நிறைவேற்றுபவர்களும் நல்லவர்கள். இருக்கு வேதத்தில் ஒழுக்கக் கடவுளான

R
ᎯᏂ6ᏈᎢlᏝ0ᎿᏝ)
திருமதி கலாதேவி பொன்னம்பலம், M. A.
Dip, Ed.
விரிவுரையாளர், அரசினர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை,
355IT L’illustruiu.
வர்ணன் இயற்கை ஒழுங்கினையும், மனித ருடைய உயிர்களின் ஒழுக்கத்தையும் பாது காப்பவன். அவனுடைய விழிப்புள்ள கூர் மையான கண்களுக்கு எவரும் தப்ப இய லாது. சூரியனே அவனுடைய கண்களாகவும் வருணிக்கப்படுகின்றது. பிராமணங்களில் * ரிதம் ' என்பது யாகம் ' என்று வேள்வி என்பதற்கு ஈடான ஒரு சொல்லாகி ஒவ் வொரு வேள்விச் சடங்கும் அதனதன் பல னைத் தருவதைக் குறிப்பதாயிற்று. ஒவ் வொரு செயலும் அதனதன் பயனைத் தருவது என்ற அடிப்படையில் (செயல்விளைவு) கன்மக் கொள்கையின் ஆரம்ப நிலையை அவதானிக்கலாம்.
உபநிடதங்களில் கன்மம் என்பது வினை யையும், வினையின் பயனையும் குறிக்கும் ஒரு சொல். 'ஒருவனது ஆசை எவ்வாறே அவ்வாறு அவன் கருத்தாகும். கருத்து எப் படியோ அப்படியே கருமஞ் செய்கின்றன். கன்மம் எப்படியோ அப்படியே அதனைப் பெறுகின்முன் ' எனப் பிருகதாரண்ய உப நிடதம் கூறுகின்றது மேலும், அது
* ஒருவன் எங்ங்ணஞ் செய்கின்ருனுே, எங்ஙனம் ஒழுகுகின்ருணுே அங்ஙனம் ஆகின் முன்; நன்மை செய்பவன் நல்லவனுகின்றன்; பாவஞ் செய்பவன் பாபியாகின்றன் புண்ணியஞ் செய்ன்கயினுற் புண்ணியஞயும், பாவம் செய்கையினுற் பாபியும் ஆகின்றன்" என (பிரக. ச. ச. ரு)க் கூறுகின்றது. தொடர்ந்து " எதிலே ஒருவனுக்கு மனசு படிந்துளதோ அதனையே அவன் தொடர்ந்து

Page 75
ای aes
செய்கின்றன் ; எந்தக் கன்மத்தைச் செய் கின்றணுே, கன்மானு குணமாக அந்தந்த லோகங்களையடைந்து (டோ கத் தைத் துய்த்து) மீண்டு (கன்ம சேஷம் அநுபவித் தற்காக) இந்தக் கன்ம பூமியை அடைகின் முன் ' என்று கூறுகின்றது. இவ்வாறு உப நிடதங்களில் கன்மம்-வினை, வினைப்பயன்அதனை அநுபவித்தல், மறுபிறவி எடுத்தல் என்பனபற்றியெல்லாம் தெளிவாகக் கூறு வதைக் காணலாம்.
"நாம் இப்போது எப்படி இருக்கிருேம்? என்பது நாம் எப்படி இருந்தோம், என்ன செய்தோம் என்பதைப் பொறுத்தாகும். உனது இன்றைய நிலைக்கு நீயே பொறுப்பு. மற்றவர்களைப் பழித்தல் தவறு என்று கன்மக்கொள்கை போதிக்கின்றது. அதே போல் இனி நாம் எப்படி இருப்போம்? என்ன சூழ்நிலைக்காளாவோம் ' என்பதும், இன்று நாம் எப்படியுள்ளோம் என்ன சூழ் நிலையில் இருக்கின்ருேம் என்பதைப் பொறுத் ததேயாகும். நாம் இப்பொழுது செய்யும் செயல்கள் இப்பொழுதே ஒழிந்து போகின் றன. செயல்கள் ஒழிந்தாலும், அவற்றின் பெறுபேறுகள் ஒழிந்து விடுவது இல்லை" அவை புண்ணிய பாவமாய் அருவமாய் இருக்கும். இப் படி யான புண் ணி ய பாவங் கள் ஒவ்வொரு பிறப்பிலும் ஒவ்வொரு உயிர்க்கும் சேர்வன பெருந் தொகையாகும். அவை ஒவ்வொன்றும் அவ ரவர் பெயரில் பதிவாகிக் கிடக்கும். இவற் றுக்குரிய பதிவேடு புத்தி என்ற தத்துவம், ஒவ்வோர் உயிரின் புத்தியோடும் அவரவ ரின் புண்ணிய பாவப் பதிவுகள் தொகை வகையாக மண்டிக் கிடக்கும். ஆனல் தனக் குரிய புண்ணிய பாவத் தொகை தன் புத்தி தத்துவம் பற்றுக்கோடாகத் தன்னேடிருப் பது எந்த உயிர்க்கும் தெரியாது. இப்படிச் செய்ததாகிய உயிர்க்குத் தெரியாமல் அத ைேடு இருக்கும் வினைத் தொகுதிக்குச் சஞ்சி தம் என்று பெயர், சஞ்சிதம் என்ற சொல் கூடிக் குவிந்து கிடப்பது என்று பொருள் தரும். -
இச் சஞ்சித கன்மமே ஒரு உயிர் உடலைப் பெறுவதற்குக் காரணமாய் அமை கின்றது. இன்னுெருவகையாகச் சொன்னல்,
இ-5
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

-س- 9
முன் செய்த வினைகளுக்கு (கன்மத்துக்கு) ஈடாக இப்பிறப்புக் கிடைக்கின்றது. கன் மமே சரீரங்களுக்குக் காரணமாகிறது.
* கன்மநெறி திரிவிதநற்
சாதியாயு போகக் கடனதென வருமூன்று முயிரொன்றிக் கலத்தல் தொன்மையது ழல்லதுன வாகா'
{ ଔର! : 29}
என உமாபதிசிவாசாரியார் சிவப்பிரகா சத்தில் கூறுகின்ருர், கன்மம் பயன்தருமுறை மூன்று விதமாம். இது சாதி ஆயுள் போகம் என்னும் முறைமையுடையதாக வரும். இவை மூன்றும் ஒரான்மாவிலே கூடுகின் AD塁別 பழவினையினுலாம். ஊழல் லாத வேருென்றும் ஆன்மாவுக்கு அநுபவமாய் வரமாட்டாது. மனம் வாக்கு காயம் என்னும் மூன்றிலிருந்தும் சுகதுக்கங்களைக் கொடுக் கக்கூடிய கன்மங்கள் உண்டாகின்றன. மனத் தினுல் உண்டாகும் புண்ணியங்களாவன அருள், நினைவு, பொறை, பிறர் பொருள் விரும்பாமை, செய்நன்றி மறவாமை : அபிமானம் பேணல், அழுக்காறின்மை, அவாவறுத்தல், பிறர்துயர் கண்டிரங்கல் முதலிய நல்ல எண்ணங்கள். இதற்கு மாமுன எண்ணங்கள் பாவங்கள். வாக்கினுல் உண் டாகும் புண்ணியங்கள் புறங்கூருமை, உண்மை பேசுதல், இனியன சொல்லுதல், கடுஞ்சொல் விலக்கல், வேதாகமங்களை ஒதல் முதலியன. இதற்கு மாருண் சொற்கள் பாவங்கள். காயத்தினுற் செய்யப்படும் புண்ணியங்கள் த வஞ் செய் த ல் , பூசை ஒமங்கள் செய்தல், பகுத்துண்ணல், நந்த வனம் சோலைகள் உண்டாக்குதல், பிறன் மனை விழையாமை, குளம் தோண்டல், கூவல் தோண்டல், தர்மசாலே பள்ளிக்கூடம் திருக்கோயில் மடங்கள் கட்டுவித்தல் முதலியன. இதற்குமாமுன செய்கைகள் பரவங்கள். -
கன்மத்தைச் செய்தவன் மனதினுல் செய்ததை மனதினுலும், வாக்கினுல் செய் ததை வாக்கினுலும், உடலினுல் செய்ததை உடலினுலும் அநுபவிப்பான் என மானவ தர்மசாஸ்திரம் கூறுகின்றது. அது மேலும்,

Page 76
3 مست.
மனிதன் உடலினல் செய்த பாவத்தினுல்
அசையாப் பொருட்களாகவும், வாக்கினுல்
செய்த பாவத்தினுல் பட்சி மிருகம் முதலி
யனவாகவும், மனதினுல் செய்த குற்றத்திற்
காக மனிதர்களில் இழிந்தவர்களாகவும்
பிறப்பு எடுக்கின்ருன் என்கின்றது. ஒர் உயிர் பாவம் சொற்பமாகவும், புண்ணியம் அதிகமாகவும் செய்திருந்தால் பூதசார சரீரம் பெற்றுக்கொண்டு சுவர்க்கத்தில்
இன்பத்தை அநுபவிக்கும்.
மந்திரம், பதம், வன்னம், புவனம் தத்துவம், கலை ஆகிய ஆறும் ஆன்மாக் களுக்கு கன்மம் வந்து ஏறுவதற்கும், கன்மம் நீங்கித் திருவடி அடைதற்கும் வழியாயிருப் பதால் அத்துவா எனப்படும். இவற்றுள் தத்துவம், கலை, புவனம் மூன்றும் திரவிய வடிவானவை. மந்திரம், பதம், வன்னம் ஒலி வடிவானவை. இவற்றுள் புவனம் தத்துவத் தைப் பற்ற நிற்கும். தத்துவம் கலையைப் பற்றி நிற்கும். வன்னம், பதம், மந்திரம் புவனத்தில் தோன்றிய சரீரங்களைப் பற்றி நிற்கும், மந்திரம், பதம், வன்னம் ஆகிய வற்றை உச்சரிக்க வேண்டிய முறைப்படி உச்சரித்தல் புண் ணியம். அவ்வாறு உச்சரி
List got in it Gilb.
மாயையின் காரியங்கள் தனு கரண புவனங்கள். உயிர்களுக்கு நிலைக்களஞகிய உடம்பு தனுவாகும். உணர்வதற்கு வேண்டிய கருவி கரணங்கள். கரணங்கள் எனப்படும், வாழ்க்கை நடத்துவதற்கு வேண்டிய இடங்கள் புவனம் எனப்படும். கன்மத்தின் காரியம் போகங்கள்.போகங்கள் சுகதுக்கங்கள். உயிர்களின் கேவல நிலையில் ஆணவமலம் உயிரின் அறிவு முழுவதையும் மறைத்து நிற்கும். கன்மம் சஞ்சிதமாய் பயன்தராது மாயையில் இருக்கும். உயிர் களின் சகல நிலையில் உலகத்தைப் படைக்கும் பொழுது (சகலநிலையில்) எல்லாவற்றையும் ஒரு தன்மையாகப் படையாமல் ஊர்வன, நீர்வாழ்வன, பறப்பன, விலங்குகள், மானுடம், தேவர் என எழுவகைப் பிறப்புக் களில் பல்வேறுவகையான சரீரங்களையும், கருவி கரணங்களையும் படைத்தற்குக் கார ணம் முற்பிறப்பில் செய்த நல்வினை,

0 -
தீவினைக் கேற்றபடியாம் என்க. முன் செய்த கன்மத்துக்கீடாக உயிர்கள் சரீரங் கள் பெறுவதால் கன்மமே சரீரங்களுக்குக் காரணமாகும். இதனையே " மாயை வடி வாதி கன்மத்து வந்து ' என்று உமாபதி @១rg-Tur fi கூறுகின்ருர்,
வினைகள் செய்யப்படும் பொழுது ஆகா மியம் எனப்படும். சூக்குமமாய், காணப் படாததாய் பக்குவமாகும் வரைக்கும் மாயையிலே கிடக்கும் பொழுது சஞ்சிதம் எனப்பட்டு, இன்ப துன்ப அநுபவமாய் வரும் பொழுது பிராரர்த்தம் எனப்படும். பிராரர்த்தம் அநுபவிக்கும் பொழுது முன் செய்த கன்மம் அழியும். ஆனல் அநுப விக்கும் பொழுது அதற்குத் துணையாகச் செய்யும் முயற்சியால் பிறருக்கு இதம் அகிதம் செய்தலால் புதுவினைகள் வந்து சேரும். புதிதாகத் தேடிக்கொள்ளும் வினை ஆகாமியம், ஆகாமியவினை சஞ்சிதவினை யுடன் சேர்த்துக் கட்டப்படும். இப்படியாக சஞ்சிதம் பிராரர்த்தமாக வந்து, լ Պgrrr ரர்த்த அழிவில் ஆகாமியம் வந்தேறி பிர வாகம் போலத் தொடர்ச்சியாத் தொன்று தொட்டு வருதலால் கன்மம் பிரவாகானுதி எனப்படும். பிரவாகானுதி இடையரு தோடும் நீர்ப் பெருக்குப் போலத் தொடர்ச் சியாகத் தொன்றுதொட்டு வருதல். சஞ் சிதம், பிராரர்த்தம், ஆகாமியம் என்னும் மூவகை வினைக்கும் முதற்காரணமான மூல கன்மம் ஒன்றுண்டு. உயிர்களுக்கு அனுதி சிவசம்பந்தம் புண்ணியமாம். அனுதி ஆணவமல சம்பந்தமும் அதனுல் சிவசம்பந் தத்தை அறியாமையும் பாவமாம்.
செய்யப்பட்ட வினைகள் சுகதுக்கமாக அநுபவத்திற்கு வரும் முறையிலும் வேறு பாடு உண்டு. திருஷ்டஜன்மோப போக்கிய கன்மம் என்பது காணப்படுகின்ற இந்த ஜன்மத்திலேயே செய்யப்பட்டு இம்மையி லேயே அநுபவிக்கப்படுகிற கன்மமாகும். இம்மையிற் செய்த கொலை, களவு முதலிய வற்றிற்கு இம்மையிலேயே அரசினுல் தண் டிக்கப்படுதல் இவ்வகையைச் சாரும். அத் துடன் அறக்கொடிய பாவமும், மிக உயர்ந்த சிவபுண்ணியமும் செய்த பிறவி

Page 77
3
யிலேயே துன்ப இன்பங்களைத் தருவதுடன் தொடர்ந்தும் மறுபிறவிகளிலும் அப்பயன் களை விளைவிக்கும் என்பர். அடுத்ததாக இம்மையிற் செய்த வினை மறுமையிற் பலிப் பது, அதிருஷ்டங்கள் மோப போக்கிய கன்ம மென்பா. பக்குவமின்மை காரணமாக அநுபவத்துக்கு வராது இன்ன காலத்துக்கு பக்குவமாம் என்றும், இன்ன காலத்து அநு பவத்திற்கு வருமென்றும் சொல்லுதற்கு இடமின்றி நின்று காலாந்தரத்திற் பக்குவ முற்று ஏதேனும் ஒரு ஜன்மத்தில் அநுபவத் திற்கு வரவிருக்கும் கன்மம் அநியத காலோப போக்கிய கன்மமாம். அநியத காலம்-வரையறுத்துச் சொல்லாத காலம் (பவுஸ்கரம்) .
கூடிக் குவிந்து சஞ்சிதமாய்க் கிடக்கும் புண்ணிய பாவங்கள் எப்படி அநுபவத் திற்கு வருகின்றன (பிராரர்த்துவமாக) என்பது அறியப்பட வேண்டியதொன்று. இவை அறிவற்ற சடங்களானபடியால் தாமாக வந்து பயனைத்தரா. உயிர்தானகத் தெரிந்து இவற்றை எடுத்துக் கொள்ளுமோ என்ருல், அதுவும் நடக்காத காரியம். ஏனெனில், வினைகள் உயிருக்குத் தெரியா மலேயே உயிரின் புத்திதத்துவத்தில் பற்றுக் கோடாகக் கிடப்பன. அதனுல் உயிருக்கு தன் பழவினையைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இல்லை. அன்றியும் உயிர் தானகவே எடுத்துக் கொள்வதானுல் தனக்கு இத மானவற்தை மட்டுமே எடுத்துக்கொள்ளும். எந்த உயிராவது தனியே இன்பத்தை அநு பவிப்பது இல்லை. இன்பமும், துன்பமும் பொதுவில் மாறிமாறி வந்துகொண்டிருப்ப தையே எங்ங்ணும் காணக்கூடியதாயிருக் கின்றது. ஆதலால், தனது அநுபவத்திற் குரியதை உயிர் தானே எடுத்துக்கொள்ளும்
என்பது பொருந்தாது.
உயிரோடு உடனுயும் ஒன்ருயும் வேழு யும் இருக்கும் இறைவன் சக்திதான் உயிரின் வினைப்பயன்களை உயிரின் அநுபவத்திற்குக் கொடுப்பது என்பர். அந்தச் சக்தியேதான் திரோதானம் என்றதன் பெயர்க்கேற்ப உயிரின் வினைத்தொகுதியை அது அறியாத வாறு அதற்கு மறைப்பை நிகழ்த்தி அநுப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

است 1
விக்க வைக்கிறது. நமக்கு அடுத்த கணம் என்ன நடக்கும் என்பதை நிச்சயிக்க இயலாது. நாம் நினைப்பதொன்று நடப்ப தொன்ருகும் சந்தர்ப்பங்கள் பல.
* ஒன்றை நினைக்கின்
அதுவொழிந்திட் டொன்ருகும் அன்றி யதுவரினும்
வந்தெய்தும் - ஒன்றை நினையாத முன்வந்து நிற்பினு நிற்கும் எனையாளு மீசன் செயல்."
என்பது. (நல்வழி - 27.)
ஒரு உயிரின் பேரிலுள்ள புண்ணிய பாவங்களை அவற்றின் தரமறிந்து, அவை ஊட்டப்பட வேண்டிய முறையறிந்து * இன்னுருடைய இன்னவினை இன்னின்ன தொடர்பில் இன்னின்னவாறு அநுபவத் திற்கு வருதல் வேண்டு மென்று இறைவன் வகுத்த நியமம் ஒன்று இருக்கிறது. இந்த ஒழுங்கு நியமத்திற்கு நியதி என்று பெயர். இது மாயையால் ஆக்கப்பட்ட நியதி தத்துவமாகும். காலதத்துவமும், நியதி தத்துவமும் சேர்ந்தே வினைப்பயனை அநுப விக்கச் செய்கின்றன. காலம் உயிருக்குக் கன்மத்தைக் கூட்டி நிற்கும்.
அடுத்து முயன்றலும் ஆகுநா ளன்றி எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த உருவத்த்ால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் பருவத்தால் அன்றிப் பழா.
(வாக்குண்டாம் - 5) என்பது ஒளவையார் தரும் செய்தி. காலம் கூட்டி வைக்கத்தான் எதுவும் கைகூடும் என்பது பிரசித்தி, நியதி கன் மத்தை வரைந்து அதன் பயனை ஆன்மா தப்பாது அநுபவிக்கச் செய்யும். அதாவது ஒருவர் செய்த கன்மத்தின் பயன் வேருெரு வரை யடையாமலும், அவரவர் செய்த கன்மத்தின் பயன் அவரவரை விட்டு நீங்கா மலும், ஏருமலும், குறையாமலும் பொருந் தச் செய்தலாம்.
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.
(குறள் - ஊழ் - 7)

Page 78
;3 س--
இந்த நியதியை நிர்வகித்து நிற்பது தெய்வசக்தி, இதையாக்குவதும் அது. நடைமுறைப்படுத்துவதும் அதுவே. உயிர் வினைகளை ஈட்டிக் கொள்கிறது. அதன் வினைப்பயன்கள் அந்தந்த உயிரின் புத்தி தத்துவத்தில் பதியப்பட்டுள்ளன. ஆயினும் உயிர் தான் சம் பாதித் துக் கொண்ட சொத்தை-வினைப்பயனைத் தான் விரும்பிய வாறு எடுத்து அநுபவிக்கமுடியாதுளது. அதன் ஒரு தொகுதி வினைப்பயனை எடுத்து இதை அநுபவி' என்று அதற்கேற்ற உடலை யும் கருவிகரணங்களையும் கொடுத்து, அத னேடு சேர்ந்து மறைந்து நின்றே அதை அனுபவிக்கவும் செய்கின்றது தெய்வசக்தி எனவே, பிராரர்த்தம், நியதி, தெய்வ சக்தி இந்த மூன்றின் சேர்க்கையினலேயே உயி ரின் அநுபவம் நிகழ்ந்துகொண்டிருக்கின் றது. இந்தத் தெய்வசக்தியைத்தான் திரோ தானம் என்று சைவசித்தாந்த சாஸ்தி ரங்கள் கூறும்.
எனவே கன்மம் செய்த முறையினன்றி பக்குவமான முறையில் பயன்தரும். அத ணுல் முன்செய்த வினைப்பயன் பின்னும், பின்செய்த வினைப்பயன் முன்னுமாக மாறி வரும். அது ஒருவன்செய்த பயிர்களுள் கீரை, கத்தரி, வாழை, தென்னை, பனை என்பன செய்த முறையிலன்றி, விளைவு பெற்ற முறையில் முன்பின் ஆகப் பயன் தருதல்போல, அத்துடன் நல்வினையால் தீவினையும், தீவினையால் நல்வினையும் அழிய மாட்டாது. இவ்விரண்டு வினைகளும் அநுப வித்தே ஒழியவேண்டும்.
மேலும் பிராரார்த்த கன்மம் அநுபவிக்கப் படும் பொழுது இச்சை, பரேச்சை, அநிச்சை என மூன்று விதமாகப் பயன் கொடுக்கும். ஒருவன் இன்பத்தைத் தேடி அநுபவித்தல் இச்சை; இன்பதுன்பத்தைப் பிறர் ஊட்டுதல் பரேச்சை, தற்செயலாக வருதல் அநிச்சை, பிராரத்தத்தினுல் வரும் துன்பங்கள் ஆதி தெய்வீகத்தாலும், ஆதி பெளதீகத்தாலும் ஆத்தி ஆன்மீகங்களாகிய அசேதன, சேத னங்கள் வாயிலாகவும் வரும். ஆதி தெய் வீகமானது. தெய்வத்தைக் காரணமாகக் கொண்டு வருவது. இது கருப்பாசயத்து

2 -
வேதனை, உடம்பு திரைதல், நரகவேதனை முதலியன. ஆதிபெனதிகமாவது சடப் பொருள் காரணமாக பஞ்சபூதங்கள் வாயி லாக வருவது, குளிர், வெப்பம், மழை, காற்று, இடி, மின்னல் முதலியவற்ருல் வருந் துன்பங்கள் ஆதிபெளதீகமாம். ஆத்தி யான்மீகமாவது உயிர்களால் வருவது. இது தேகத்தோடு சம்பந்தப்பட்டது எனவும், மனத்தோடு சம்பந்தப்பட்டது எனவும் இருவகைப்படும். வியாதி, கள்வர், சத் துருக்கள், விலங்குகள் முதலிய காரணங் களால் வரும் சரீர வேதனையும், பிறரது கல்வியும் செளந்தரியமும் செல்வமும் கண்டு பொருமை கொள்வதால் வருந் துக்கம் முத லிய மனவருத்தங்களால் ஏற்படும். மற்றை சுக கன்மங்களும் இந்த வகையில் வருவன ଶ it td.
இந்த வினைகள் உலகம், வைதீகம், ஆத்திஆன்மீகம், அதிமார்க்கம், மாந்திரம் என ஐவகைப்பட்டு ஒன்றிற்கொன்று உயர் வுடையதாய் முறையே நிவிர்திகலை, பிர திஷ்டாகலை, வித்தியாகலே, சாந்திகலை, சாந்தியாதீத கலை என்பவைகளில் அடங்கி அசுத்தபோகம், மிச்சிரபோகம், சுத்தபோ கம் என்பவற்றைக் கொடுக்கும். கூவல் தண்ணிர்ப்பந்தல் முதலியவற்றை அமைத் தல் உலகபுண்ணியம் : யாகம் முதலியவற் றைச் செய்தல் வைதீகபுண்ணியம் : சிவபூசை முதலியவற்றைச் செய்தல் அத்தியான்மீக புண்ணியம் : யோகஞ் செய்தல் அதிமார்க்க புண்ணியம் : மந்திரோச்சாரணம், ஞான சாத்திரம் முதலியவற்றை ஒதுதல் மாந்திர புண்ணியமாம்.
பிராரர்த்துவவினை நுகரும் காலத்து அதில் வைத்த விருப்பு வெறுப்புக்களால் ஆகாமியம் உண்டாம். நுகரும் காலத்து, அவை ஊழின் பயனென்று உணராமல் "நான் செய்கிறேன், நான் அநுபவிக்கின் றேன்" என்னும் முனைப்போடு விரும்பி வெறுத்து இதம் அகிதங்களைச் செய்தலால், நான் என்னும் முனைப்பின் பயனுய் ஆகா மியம் வந்தேறும். அவ்வினைகள் புத்திபூர்வம், அபுத்திபூர்வம் என இருவகைப்படும். அவை யும் புத்திபூர்வ நல்வினை, தீவினை, அபுத்தி

Page 79
- 3
பூர்வ நல்வினை தீவினையென ஒவ்வொன்றும் இவ்விரண்டாக நான்கு வகைப்பட்டு பொது வகையால் புண்ணிய பாவங்களென நின்று உயிர்களை விடாது பொருந்தும்,
இதுவரை கன்மங்கள் உயிரை வந்து பொருந்தும் முறையைக் கவனித்தோம். உயிர் இக்கன்மச் சுழற்சியினின்று நீங்கும் வழியாது? பிறந்திறந்து பிறந்திறந்து உடல் களுள் போக்குவரவு செய்து கொண்டிருப் பதுதானு உயிரின் கதி? இப் பிறவிச் சுழலி னின்று விடுதலையே கிடையாதா? அதற்கு யாது செய்தல் வேண்டும்? என ஆராய்ந்து பார்த்தால் பிராரர்த்தகன்மம் அநுபவித்தே தீர வேண்டும். ஆயின் ஆகா மியவினை வந்து ஏருமல் கட்டுப்படுத்த உயிருக்குச் சுதந்திர முண்டு. ஒருவர் செயலைச் செய்யும் பொழுது "நான் செய்கிறேன்' என்று தன் முனைப் போடு செய்வதினுல் தான் அது புத்திதத் துவத்தில் பதிவா கின்றது. சுயநலப்பற் றின்றி ஈசுவர அர்ப்பணமாகச் செய்யும் பொழுது செயலின் விளைவு செய்தவரைப் பற்றது. செயலைச் செய்ய ஆரம்பிக்கும் பொழுதே இறைவனை முன்னிட்டு அவன் பெயராலே செய்தால் பயனும் அவனையே சென்றடையும். இம்முறையில் ஆகாமியம் வந்து ஏழுமல் கட்டுப்படுத்தலாம்.
மனதில் விருப்பு வெறுப்பு இருக்கும் வரையுமே தொல்லை. கன்மச் சுழற்சியி லிருந்து விடுபட முதலில் தீவினையில் வெறுப்பும், நல்வினையில் விருப்பும் கொள்ள வேண்டும். மற்ற உயிர்களுக்கு நன்மை செய்து வரும் பொழுது சிவனை நோக்கிச் சிவபுண்ணியமும் இயன்றவரை செய்து வரல் வேண்டும். தீவினையைப் போலவே நல்வினையும் பந்தப்படுத்தும் என்பதை உணர்ந்து நல்வினை செய்வதில் உள்ள விருப் பத்தையும் விட்டு விடல் வேண்டும். இவ் வாறு நல்வினை தீவினைகளில் விருப்புவெறுப்பு இன்றிப் போதல் இருவினையொப்பு எனப் படும். விதித்தனவற்றை முறைப்படி கடமை என உணர்ந்து ஈசுவர அர்ப்பணமாகச் செய்ய வேண்டும். இதனுல் ஆணவத்தின் வலி கெடுகின்றது. ஆணவத்தின் வலிகெட மலபரிபாகம் ஏற்படுகின்றது. ஆணவ வலி கெட உயிரானது சிவத்தைச் சார்ந்து சிவ புண்ணியங்களையே மேன்மேலும் செய்து வரும், இச்சிவபுண்ணிய விசேடத்தால் திருவருளே குருவருளாக வந்து வாய்க்கும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

* ஈட்டிய தவத்தி னுலே
யிறையரு ஞருவாய் வந்து கூட்டிடு மிவற்றை நீக்கிக்
குரைகழல் குறுகு மாறே (சிவ. 68) என உமாபதிசிவாசாரியார் இதை விளக்கு &მფpff.
* ஐம்புல வேடரி னயர்ந்தன
வளர்த்தெனத் தம்முதல் குருவுமாய்த் தவத்தினி
லுணர்தவிட்
ரைன்கழல் செலுமே
(சிவஞா. 8)
என மெய்கண்டதேவர் குறிப்பிடுகின்றர். உயிரானது பிறவிதோறும் ஈட்டி வந்த சிவ புண்ணிய விசேடத்தாலேயே இதுவரை காலமும் மறைந்து திரோதானமாக நின்று உயிருக்கு உபகரித்து வந்த இறைசக்தி அருட் சத்தியாகக் குருவடிவில் வெளிப்பட்டுவரும். சிவபுண்ணியங்களை சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு வழியாக ஈட்டிக்கொள்ளலாம். சரியை வழியானது சரியையிற் சரியை, சரியையிற் கிரியை, சரியையில் யோகம், சரியையில் ஞானம் என நான்கு வகைப்படும். மேலும் உபாயச் சரியை, உண்மைச் சரியை வழியென இரு வகைப்படும். உபாய வழியில் ஒழுகிவர உண்மைவழி கைகூடும். இவ்வாறு உபாயச் சரியை கிரியாதிகள் பதினறும், உண்மைச் சரியை கிரியாதிகள் பதினறுமாக முப்பத் திரண்டு வகையுள. உபாயச்சரியை கிரியை யோக மார்க்கத்தில் நின்றே உண்மைச் சரியை கிரியை யோக மார்க்கங்களுக்கு உயிர் செல்லும். உபாய நிலையிலிருந்து உண்மை நிலையை அடைந்த பின்பே திரு வருள் குருவருளாக வரும்.
சரியை நெறியை அநுட்டிப்பதற்கு ஒரு வர் சமய தீகை பெற்றவராக இருத்தல் வேண்டும், சமயதீசுைஷ பெற்று அதன் வழி ஒழுகிவரின் விசேட தீகை பெறுவ தற்குத் தகுதியாவார். விசேட தீகைஷ மந் திரம், சிவபூசை என்பவற்றிற்கு அதிகார மளிக்கும். சிவபூசை செய்தல் மிக உன்னத மான சிவபுண்ணியமாகும். விசேட திகை; பெற்றவர் சரியை கிரியை யோகம் ஆகிய மூன்று நெறிகளையும் அநுட்டிப்பதற்குத் தகுதியாகின்ருர், விசேட தீகூைடி பெற்றவர்

Page 80
34 س
விதிப்படி வழுவாது அந்நெறி ஒழுகிவரின் நிருவானதீகூைடிக்குத் தகுதி யு  ைடயவர் ஆகின்ருர், -
உயிர் இவ்வாறு தன்னைத் தகுதியாக் கும் வரைக்குமே சுதந்திரம் உடையது. சைவ நாற்பாதங்களில் சரியை, கிரியை, யோக வழிகளில் ஒழுகிவர மலபரிபாகப் பட்டு இருவினை யொப்பு ஏற்படும். பதி, பசு, பாசங்களின் இயல்புகளை அறிவிக்கும் ஞாணு சிரியன் எங்குளார் என்று தேடுங் கருத்து ஆன்மாவுக்கு ஏற்படும். இப் பக்குவத்தை எதிர்பார்த்து இதுவரை உள்ளேன் என்று உணர்த்திவந்த திருவருளே குருவடிவாய் வெளிப்பட்டு வரும். குரு சிவதீஷை செய்து பதி, பசு, பாசங்களின் இயல்புகளை உணர்த் துவர் என்பர். குரு நயன, பரிச, வாசக, மானத, சாத்திர, யோக, ஒளத்திரி முதலிய எழுவகைத், தீகூைடி மூலம் பாசத்தை நீக்கு வர். பாசநீக்கத்தில் கன்மம் நீங்க மாயை யும் நீங்கும்.
பயன்படுத்திய நூல்கள் :
1. செந்திநாதையர்காசிவாசி-சிவஞானபோத
வசனுலங்கார தீபம்
2. உமாபதிகிவாச்சாரியார்-சிவப்பிரகாசம் -
3. உமாபதிசிவாச்சாரியார்-திருவருட்பயன் -
4. அருணந்தி சிவாச்சாரியார்- ---
சிவஞான சித்தியார்
5. கைலாசநாதக்குருக்கள், கா.--
வடமொழி இலக்கிய வரலாறு 6. கந்தையா மு
சித்தாந்த செழும் புதையல்கள், -
7. மகாதேவன் T. M. P.
இந்துசமயத் தத்துவம் '--
8. சிவத்தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள் ബ
9. நீதிநூற்கொத்து-மூலமும் உரையும் -
0. திருக்குறள்-பரிமேலழகர் 2 GST --

* எல்லேயில் பிறவி நல்கு
மிருவினை யெரிசேர் வித்தின் ஒல்லையி னகலு மேன்ற -
வுடற்பழ விளைக ரூட்டு'
(சிலப். 89) குருவினது திருநோக்கத்தால் புண்ணிய பாவவடிவாயுள்ள சஞ்சிதவினை வறுத்த வித் துப் போல நீங்கும். நிருவான தீகூைடியில் குரு அத்துவ சுத்தி செய்து மலத்தை நீக்கு வர். மந்திரங்கள், பதங்கள், வன்னங்கள், புவனங்கள், தத்துவங்கள், கலைகள், ஆகிய ஆறு அத்துவாக்களிலும் சஞ்சிதமாய் இருந்த கன்மங்களே எல்லாம் தீகூைrமூலம் ஒழிப்பர். ஆகவே கன்மவினைமுழுவதையும் அறுப்பதற்கு குருவரவு வேண்டும். சற்குரு வருவதற்கான சிவ புண்ணியங்களை சரியை, கிரியை, யோக, ஞான வழிகளில் நின்று உயிர் ஈட்டிக்கொள்ளவேண்டும். இது
ஒன்றே உயிரின் விமோசனத்திற்கு வழி5
' குருவாய் வருவாய் அருள் வாய் குகனே'
சைவவித்தியாபாலனயந்திரசாலை, சென்னை
- மு. திருவிளங்கம் புத்துரை, யாழ்ப்பாணம் கூட்டுறவுத் தமிழ் நூற் பதிப்பு விற்பனைக் கழகம், 1974.
சு. சிவபாதசுந்தரம் செய்த விளக்கவுரை சைவப்பிரகாச யந்திரசாலை, யாழ்ப்பாணம், சுபகிருது வருடம் மார்கழி மாதம், திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென் 1954.
கலாநிலையம், கொழும்பு, 1962.
ஈழத்துச் சித்தாந்த சைவ வித்தியாபீடம், யாழ்ப்பாணம், 1978. தமிழாக்கம் G. இராஜாபகதூர், தமிழ் வெளியீட்டுக்கழகம், சென்னை, து ர் க் கா துரந் த ரி, சிவத்தமிழ்ச்செல்வி gišlj5ub LDr அப்பாக்குட்டி அவர்களின் மணிவிழாச்சபை வெளியீடு, 1985. வெளியீடு : மில்க்வைற் சவர்க்காரத் தொழிலகம், யாழ்ப்பாணம், 1983.
அழகுப் பதிப்பகம், காரைக்குடி, 1959.

Page 81
கீர்த்தனைகளில் இசையு
இறைவனை மக்கள் அருவமாகவும், அருவுருவமாகவும், உருவமாகவும் வழி பட்டுவந்துள்ளனர்; தத்தம் ஞானநிலைக் கேற்ப இவற்றில் ஒன்றையோ, 6) வற்றையோ பின்பற்றிவந்துள்ளனர். இந்து சமயத்தில் இம் மூன்றிற்கு மிடம் உண்டு. பரம்பொருளைச் சகுணமாக - குணங்க ளோடு கூடியவனுகக் கொள்ளும்போது, அ ப் பரம் பொருளை ச் சிவன், சக்தி, திருமால், பிள்ளையார், முருகன் எனப் பல பெயர்களால் அழைப்பர். அருவமாக நோக்கும்போது ஒரு பெயரும் இடம் பெருது.
இவ்வாறு, இறைவனைச் சகுணமாக நோக்கும்போது, அவனுக்குப் பல நாமங் களைச் சூட்டி வழிபட்டுள்ளனர். இத்தகைய நாமாவளிகள் அஷ்டோத்தர சத நாமாவளி (108), சஹஸ்ர நாமாவளி (1000) போன்ற வற்றிலும், தோத்திரங்களிலும், வேறு சில வற்றிலும் காணப்படுகின்றன. இந்நாமங் களைப் பக்தியுடன் கூறவேண்டும். ' ஒருவ ரிடத்துக் கொள்ளப்படும் மிக மேலான அன்பே (சாகஸ்மை பரமப்ரேம ரூபா) பக்தி யாகும்' என நாரத பக்தி சூத்திரங்கள் கூறும். 'இறைவனிடத்துக் கொள்ளப்படும் மேலான பற்றே பக்தியாகும் எனச் சாண் டிய சூத்திரம் (1 - 2) குறிப்பிடும். 'இப் பற்றுத் தானுகத் தோன்றும். குறிப்பிட்ட நோக்கம் அற்றது (ராகாத்மிகா அஹை துகீ) , ' விரும்பும் பொருளிடத்து ஒருவ ருக்கு இயல்பாகவே உள்ளத்தில் உண்டா கும் உணர்வுப் பெருக்கே பக்தி யெனப் பக்திரஸாமிர்த எனும் நூல் கூறும். 'மலர் கள் நறுமணம் கமழ்வதும், ஆறு கடலை நாடிச் செல்வதும் எவ்வாறு இயல்பாகவே ஏற்படுகின்றதோ, அவ்வாறே எனது உள்
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் இறைபக்தியும்
தலைவர், சமஸ்கிருதத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
ளம் தேவரீரை (இறைவனை) ஆவலுடன் நோக்கிவருகின்றது ' எனவும் கூறப்படு கின்றது. இத்தகைய பக்தியுள்ளவர்களையே * கூடும் அன்பினில் கும்பிட லன்றி வீடும் வேண்டா விறலினர்' எனச் சேக்கிழார் கூறியுள்ளார். எனவே, முயற்சியின்றி இயல்பாகவே இறைவனை விரும்பி ஆன்மா நாடுதலே உண்மையான பக்தி எனலாம். இப்பக்தி நிலையிலே ஆன்மா இறைவனை மேலும் விரும்பி நாடுதல்போல, இறைவ னும் ஆன்மாக்கள் மீதுள்ள பெருங்கருணை யால் எழுந்தருளி ஆட்கொள்ளுவார். எனவே, பக்தி என்பது ஒருதலைச்சாய்வான அன்பாக மட்டுமன்றி, இருதலைச்சாய் வாகவே பெரும்பாலும் அமையும்.
இறைவனிடத்து ஆன்மா கொண்டுள்ள தொடர்புகள் பலவாறு வெளிப் படும். அவையாவன: சிரவணம் (இறைவனின் பெருமைகளைக் கேட்டல்), கீர்த்தனம் (அவன் புகழ் பாடுதல்), ஸ்மரணம் (அவ னைத் தியானித்தல்), பாதசேவனம் (அவன் திருவடியைத் தொழுதல்), அர்ச்சனம் (அவனை அர்ச்சித்தல்), வந்தனம் (அவனை வணங்குதல்), தாஸ்யம் அவனுக்கு அடிமை யாக இருத்தல்), சக்யம் (அவனுக்கு நண் பணுயிருத்தல்), ஆத்ம நிவேதனம் (அவ னுக்கே தன்னை அர்ப்பணித்தல்) எனப் பக்தியின் ஒன்பது அமிசங்களைப் பற்றிப் பாகவதம் கூறும். பக்தி ஒரு தனி உணர் வாயினும் அது பதினுெரு வடிவங்களைப் பெறும் என நாரத பக்தி சூத்திரம் கூறும். அவையாவன : இறைவனுடைய குணங் களிலும் வடிவங்களிலும் மிகுந்த ஈடுபாடு, இறைவனைப் பூசித்தல், இடையருது தியா னித்தல், தன்னையே அர்ப் பணித் த ல், இறைவனிடத்துத் தாசனுகவும், நண்பனுக

Page 82
- 36
வும், பிள்ளையாகவும், காதலியாகவும் ஈடு படல், இறுதிக் கட்டங்களில் தெய்வீக அன்பு உச்சநிலையுற்றுத் தன்னிலையற்று இறைமயமாதல், அதன் விளைவாக இறை வனைப் பிரியமுடியாதிருத்தல் என்பனவா கும். மேற்குறிப்பிட்ட அமிசங்கள் அனைத் தும் கீர்த்தனைகளிலே பொதுவாகக் காணப் படுகின்றன.
* கீர்த்தன ' எனும் வடமொழிச் சொல்லே தமிழில் கீர்த்தனை என வந்துள் ளது. வடமொழியில் இது புகழுதல், கூறுதல், கூறச் செய் த ல், வெளிப் படு த ல் , தொடர்புகொள்ளுதல், சிறப்பித்தல் எனப் பல பொருட்படும். தமிழில் இது இசைப் பாடல், புகழ்ச்சி யெனப் பொருள்படும்.2 பொதுவாக, இதில் இறைவனின் புகழ் கூறு தலே பிரதான பொருளாக விளங்கும். ஏற் கனவே குறிப்பிட்ட பக்தியின் ஒன்பது அமிசங்களிலொன்றன "கீர்த்தன குறிப் பிட்ட ஓர் இசை உருப்படியின் வடிவத் தைக் குறிக்கும் சொல்லுமாகும். எனவே, பொதுவாக இறைவனின் பெருமைகளைப் புகழ்ந்து கூறும் இசைப்பாடல் வகை ஒன்றினைக் குறிப்பதற்கே இது பயன்படுத் தப் படுகின்றது. அதேவேளையில், ஒரு சில கீர்த்தனங்கள் சமூகம், அரசன் போன்ற விடயங்கள் பற்றியும் உள்ளன என்பதும் ஈண்டுக் குறிப்பிடற்பாலது.
* கீர்த்தன எனும் இசை உருப்படியின் தோற்றம், வளர்ச்சி ஆகியனவற்றிற்கும் மத்திய காலப் பக்தியியக்கத்திற்கு மிடை யிலே தொடர்புகள் நிலவின எனலாம். பல்லவர் - பாண்டியர் கால (கி. பி. 6ஆம் நூ. - 9ஆம் நூ.)ப் பக்தியியக்கம் போலவே, கி. பி. 13, 14, 15, 16ஆம் நூற்ருண்டுகளிலே குறிப்பாக மஹாராஷ்டி ரம், மைசூர், ஆந்திரப் பிரதேசம் முதலிய மாநிலங்களிலும், வட இந்தியாவிலும் நிலவிய பக்தி இயக்கம் இந்து சமய, பண் பாட்டு வரலாற்றிலே மிக முக்கியமான இடமொன்றினை வகித்துள்ளது. இக்காலப் பகுதியிலே கீர்த்தன் (கீர்த்தன, கீர்த்தனை), சூளாதி, வர்ணம், பதம் முதலிய பல இசை உருப்படிகள் மஹாராஷ்டிரம், மைசூர், ஆந்

திரப் பிரதேசம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களிலே வளர்ச்சியடைந்து வந்தன. சமயஞானிகள் கோ வில் கள், ஊர்கள் தோறும் சென்று இசையுடன் இறைவன் புகழ்ப7டி மக்களைத் தம்பால் ஈர்த்து வந் தனர். இவ் இசை உருப்படிகள் மஹாராஷ் டிரமொழி, கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், சமஸ்கிருதம் முதலிய பல மொழிகளில் இயற்றப்பட்டுள்ளன. 'நார தரே! நான் வைகுண்டத்திலோ, யோகியின் உள்ளத்திலோ, சூரியனிலோ அன்றி, என்னு டைய பக்தர்கள் எங்கு பாடுகின்ருர்களோ அங்கு தான் பிரசன்னமாயிருக்கிறேன்' (நாஹம் வஸாமி வைகுண்டே ந யோகீஹிர் தயே ரவவ் மத்பக்தா யத்ர காயந்தி தத்ர திஷ்டாமி நாரத) எனக் கிருஷ்ணபரமாத்மா கூறியுள்ளார். தென்னுட்டிலும், வடநாட் டிலும் பெருக்கெடுத்துப்பாய்ந்தோடிய பக் திப்பிரவாகத்திலே மேற்குறிப்பிட்ட கருத்து வெள்ளிடைமலை, மேலும், பூரீ பாதராயர் (புரந்தாசரின் குருவின் குரு) எனும் ஞானி தமது உபயோகம் ஒன்றிலே ' கிருத யுகத் திலே தியானமும், திரேதயுகத்திலே யாக யஜ்ஞமும், துவாபரயுகத்திலே கடவுள் வழி பாடும், கலியுகத்திலே கானமும் கேசவனே வழிபடும் முறைகள் ' எனக் கூறியுள் Girlfrif - 4
"கீர்த்தன' எனும் பதம் மஹாராஷ்டிர மொழியிலுள்ள கீர்த்தன்' எனும் பதமே யென ஒரு சாரார் கருதுவர். ஆனல் இவ் விரு சொற்களுக்கிடையிலும், சொல்லள விலும், பக்திபோன்ற வேறு சில அமிசங் களிலுமே ஒற்றுமை காணப்படுகின்றது. ஆணுல், கீர்த்தன் எனும் மஹாராஷ்டிர சமய இசை வடிவம் தென்னிந்திய மொழி களிலுள்ள ஹரி கதாகாலகேஷபத்திற்கே வழிவகுத்ததெனலாம்.
கீர்த்தனைகள் பொதுவாகப் பல்லவி, அநுபல்லவி, சரணம் ஆகிய மூன்று பகுதி கள் கொண்டதாகும். சிலவற்றிலே பல்ல வியும், அநுபல்லவி, சரணமாகிய இரண்டும் சேர்ந்து சமஷ்டி சரணமாகவும் வரும். ஒவ்வொரு பகுதி முடிவிலும் பல்லவி மீண்டும் மீண்டும் பாடப்படும். பாடலின் பொருளைப்

Page 83
பல்லவி குறிப்பிடும். தொடர்ந்து, அது பல்லவி, குறிப்பாகச் சரணம் ஆகியனவற் றிலே அப்பொருள், விளக்கவுரைகள், உவ மைகள், உருவ க ங் கள் முதலியன மூலம் மேலும் விரித்துரைக்கப்படும். பல்லவி என் பதற்குத் தளிர் என்ற பொருள் உண்டு. பாடலின் விடயம், இசை, தாளம் முதலி யன இதில் அரும்பி (தளிர் போல அரும்பி) அநுபல்லவி, (பல்லவியைத் தொடர்ந்து வருவது) சரணம் முதலியவற்றிலே விரிவு பெறும். மேலும் ' பல்லவி என்ற பதத் திற்குப் பத லய விந்யாசம் எனப் பொருள் கூறுவர். அதாவது, குறைந்த எழுத்துக்கள் உடைய பதத்தைத் தாளத்தில் அமைத்து லயம் தவருமல் விந்யாசம் செய்து கற்பனை யாகப் பாடுவதாகும் 1.7 கீர்த்தனை குறிப் பிட்ட ராக, தாள அமைப்புகளுக்குட்பட்ட இசை யுருப்படியாகும். கர்நாடக இசைக் குரிய இசை உருப்படிகளில் மிகப் பிரபல்ய மான வடிவமென இதனைக் குறிப்பிடலாம். இது இடம்பெருத கர்நாடக இசைக் கச்சேரி பொதுவாக இல்லையெனலாம். சில கீர்த்தனைகள் பரதநாட்டியம் முதலிய சாஸ்திரீய நடனங்களிலும் இடம்பெறுவன.
கீர்த்தனையிலே சாஹித்தியம் முக்கிய மாகும். தெய்வீக இயல்பும், ஈடுபாடும் பிர தான இடத்தைப் பெறும் 8 பக்திரசம் ததும்பும் ; ராகபாவங்கள் நன்கு இடம் பெறும். இத்தகைய இயல்புகளைக் கொண்ட கீர்த்தனைகளே பெருந் தொகையாக உள் ளன. கீர்த்தனையின் தோற்றத்திற்கும், கர் நாடக இசையிலுள்ள ராகங்களின் தோற் றம், வளர்ச்சி முதலியனவற்றிற்குமிடை யிலே மிக நெருங்கிய தொடர்புகள் உண்டு. கர்நாடக இசைக்குரிய கீர்த்தனைகள் இந் தியப் பண்பாட்டுப் பொதுமொழியான வட மொழியிலும், தென்னிந்திய மொழிகளான தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் முதலியவற்றிலும் உள்ளன. எனவே மொழி ரீதியில் இதனை நோக்கும்போது அகில இந்தியத் தன்மை பொதுமொழியிலும், பிராந்தியத் தன்மை அவ்வப்பிராந்திய மொழிகளிலும் காணப்படுகின்றது. இக் கீர்த்தனை வடிவம் கி. பி. 14ஆம் நூற்ருண் டளவிலே தோன்றியதாகப் பேராசிரியர் பி. சாம்பமூர்த்தி கூறியுள்ளார்.9
இ-6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ہی۔ 37
இன்று கிடைத்துள்ள சான்றுகளின்படி காலத்தால் முந்திய கீர்த்தனைகள் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள தாளப்பாக்கம் எனு மிடத்திலே கி. பி. 15, 16ஆம் நூற்ருண்டு களிலே வாழ்ந்த வாக்கேயகாரர்கள், குறிப் பாக அன்னமாச்சாரியர் (1424 - 1503) போன்ருேரால் இயற்றப்பட்டவை. இவற் றிலே பல்லவி, அநுபல்லவி, சரணம் ஆகிய பகுதிகள் இடம்பெற்றுவிட்டன. அன்ன மாச்சாரியரும், அவர் காலப் பிறவாக்கேய காரரும் ஆந்திரப் பிரதேசத்திலே பூரீ வைஷ் ணவ சமயத்தினைப் பரப்பினர். அன்னமாச் சாரியர் திருப்பதியிலே கோயில் கொண் டெழுந்தருளியிருக்கும் பூரீ வேங்கடேஸ்வர ரிலும், அவரின் சக்தியாகிய அலமேலு மங் கையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் பாடியதாகக் கூறப்படும் 32000 கீர்த் தனைகளில், 14000 மட்டுமே இன்று கிடைத் துள்ளன. இவை செப்பேடுகளில் எழுதப் பட்டுத் திரு மலை தே வ ஸ் தா ன த் தி லே பேணப்பட்டவையாகும்." இவர் மதுர பக்தியிலீடுபாடுடையவர். தாளப்பாக்கம் வாக்கேயகாரர் தம் தாய்மொழியாகிய தெலுங்கிலேதான் பெருந்தொகையான கீர்த்தனைகளைப் பாடியுள்ளனர். சில சமஸ் கிருத கீர்த்தனைகளையும் இயற்றியுள்ளனர். தாளப்பாக்கம் சின்னையா, தற்கால பஜன பத்ததியின் மூலபுருஷன் எனக் கருதப்படு கிறது.
இவர்களுக்கு அடுத்தபடியாகக் கர் நாடக இசையின் பிதாமகர் ' எனப் போற்றப்படும் புரந்தரதாசர் (1484 - 1564) குறிப்பிடற்பாலர். இவர் கீர்த்தனைகள், திவ்விய நாமக் கீர்த் தனை கள் (தேவர் நாமாக்கள்), சூளாதி, வர்ணம், பதம் முதலிய பல்வேறு இசையுருப்படிகளை இயற்றினர். 4,75,000 கீர்த்தனைகளை இவர் இயற்றியதாகக் கூறப்படுகின்றது. 11 இவர் நாம சித்தாந்தத்திலே பெரிதும் ஈடுபா டுடையவர்.
இக்காலகட்டத்திலே ஹரிதா சர் கள் என்றழைக்கப்பட்ட பக்தர் கூட்டத்தினர் தமிழகச் சைவநாயன்மார், வைஷ்ணவ ஆழ் வார்கள் போன்று இறைபக்தியினை இசை

Page 84
A .3 جسم
மூலம் கர்நாடக தேசம் (மைசூர்) முழுவ தும் பரப்பிவந்தனர். இவர்கள் பெரும் பாலும் கன் ன ட மொழியினையே பயன் படுத்தி மக்களைத் தம்பால் ஈர்த்தனர். இவர்களிலொருவராகவே புர ந் தா சரும் விளங்கினுர். இவரின் கீர்த்தனைகளிற் சில வடமொழியிலும் உள்ளன. புரந்தரதாசரும் மதுரபக்தியையே வலியுறுத்தியவர். இவ ருடைய கீர்த்தனைகளிலும், முற்பட்ட, பிற் பட்ட காலக் கீர்த்தனைகளிலும் கூறப்பட் டுள்ள கருத்துக்கள் குறிப்பிடற்பாலன. வேத இலக்கியம், இதிஹாஸங்கள், புரா ணங்கள், தோத்திரங்கள் முதலியனவற் றிற் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் பண்டி தரையும், பாமரரையும் ஒரே நேரத்தில் கவரக்கூடிய வகையிலே புதுமெருகுடன் இசையுடன் பரவலாகத் தென் பாரத மொழிகளிலே வந்துள்ளன. இவ்வகையிலே இர்த்தனைகள் முற்பட்ட காலச் சைவத் திரு முறைகள், நாலாயிர திவ்விய பிரபந்தம் முதலியனவற்றுடன் ஒப்பிடற்பாலன.
இக் கீர்த்தனை வடிவத்தின் முன்னேடி அமிசங்கள் வேத இலக்கியம், இதிஹா ஸங்கள், பிரசஸ்திகள், குறிப்பாக ஐய தேவரின் கீதகோவிந்தம் முதலியனவற் றிலே பார்க்கலாம். எடுத்துக் காட்டாக, இருக்கு வேதத்திலே இந்திரனைப்பற்றிவரும் சூக்தங்களிலொன்றிலே (இ. வே. 2, 12) வரும் ஸ ஜநாஸ் இந்த்ரஹ' எனும் வரி ஒவ்வொரு செய்யுள் முடிவிலும் திரும்பவும், திரும்பவும் கூறப்படும். கீத கோவிந்தப் பாடல்களிலே வரும் துருவம் ஒவ்வொரு செய்யுள் முடிவிலும் திரும்பவும் திரும்பவும் கூறப்படும். இத்தகைய அமிசம் ஒருவேளை கீர்த்தனையிலுள்ள பல்லவிக்கு முன்னுேடி யாக இருந்திருக்கலாம். தமிழ்க் கீர்த்தனை களைப் பொறுத்தமட்டில், அவற்றிற்கான முன்னுேடி அமிசங்கள் ஒருபுறத்திலே கன்ன டம், தெலுங்கு, சமஸ்கிருதக் கீர்த்தனைகளி லும் பிறிதொரு புறத்திலே கலித்தொகை, பரிபாடல், சிலப்பதிகாரம், தேவாரம் (தலையே நீ வணங்காய் போன்ற தேவா ரங்கள்), திருப்புகழ், சிந்து, பள்ளு, குற வஞ்சி, மெய்க்கீர்த்தி போன்றவற்றிலும் இருந்து பெறப்பட்டிருக்கலாம்.12 அதே

سے 8
வேளையில், மொழிகள், வேறுபட்டிருப்பி னும், கீர்த்தனைவடிவம் ஒரு பொது மூலத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்திருக்கலாம் எ ன க் கொள்ளுதலும் பொருத்தமாயிருக்கலாம்.
புரந்தாசரைத் தொடர்ந்து நோக்கு கையில் “ அவர் லக்ஷயகர்த்தா மட்டுமல்ல, ஒரு சிறந்த லக்ஷணகாரரும் கூட. ’18 வட இந்திய இசையிலிருந்து தென்னிந்திய (கர்நாடக) இசை பிரிந்து (கி. பி. 13ஆம் நூ.) சுமார் மூன்று நூற்ருண்டுகள் சென்று விட்டபின், புரந்தரதாசரே அதற்கு ஒரு தன்மையினை அளித்து, அதன் பிதாமகர் ஆகிவிட்டார். அதனை வேங்கடமகி மேலும் தெளிவாக விரிவுபடுத்தினுர், இவரைத் தொடர்ந்து கோவிந்தாச்சாரியர் சங்கிரக சூடாமணியிலும், துளஜா மஹாராஜ சங்கீத சாராமிர்தத்திலும் அதனை மேலும் விளக்கி யுள்ளனர். மாளவகெளள ' ராகத்தை அடிப்படையாகக் கொண்டுவந்ததுதான் புரந்தரதாஸரால் முதன்முதலில் ஏற்படுத் தப்பட்ட பெரிய மாற்றமாகும். பழைய சுத்தஸ்கேல் கரஹரபிரியா என்று சொல்லப் படுகின்றது. அது ஷட்ஜம், பஞ்ச மம், மத்யமம் ஆகியவற்றிற்கு சதுஸ்ருதி இடைவெளி கொடுத்ததன்மூலம் ஏற்பட் டது. புரந் த ரதா ஸ ர் மாளவகெளள ஸ்கேலை ஆதிகாலத்து ஸ்கேலிற்கு ஒப்பாக அமைத்துள்ளார். ஆணுல், சதுஸ்ருதி இடை வெளிக்கு பதில் த்ரிஸ்ருதி உபயோகப் படுத்தப்பட்டது ஒன்றுதான் வித்தியாசம் ஆனல் அதுதான் மாளவகெளள ஸ்கேலை உபயோகப்படுத்தியதன் அழகைக் காட்டு கிறது. வேங்கடமகியின் 72 மேளகர்த்தா தோன்றுவதற்கு 1 மாளவகெளள ' தான் அடிப்படை வகுத்தது. 4
இவரைப்போன்று பெருந்தொகையான இசை உருப்படிகள் எவரும் இயற்றியிலர். ஆதியப்ப ஐயர், க்ஷேத்திரஜ்ஞர் குறிப் பாகத் தியாகராஜ சுவாமிகள் போன்ற பல வாக்கேயகாரருக்கு மிவர் வழிகாட்டியாக விளங்கினுர். இவருடைய இயற்பெயர் பூரீநிவாஸநாயக். ஏனைய ஹரிதாசர்கள் போல இருவரும் பாண்டுரங்க விடலர்

Page 85
அல்லது பண்டரிபுரத்தைச் சேர்ந்த புரந்தர விட்டலரைக் குலதெய்வமாகக் கொண்ட வர்.19 இவரின் பாடல்கள் ' புரந்தர விடல ' எனும் முத்திரையினைக் கொண் டிருப்பன.
இவருக்குச் சற்றுப் பின்பே ஸ்வரமேள கலாநிதி, ராகவிபோதம் ஆகிய லக்ஷண கிரந்தங்களை முறையே எழுதிய ராமா மாத்யரும், சோமநாதரும் வாழ்ந்தனர். அடுத்த நூற் ரு ண் டிலே (17ஆம் நூ.) வாழ்ந்த வேங்கடமகி கர்நாடக இசைக் கான 72 மேள கர்த்தாக்களைத் தமது சதுர் தண்டீ பிரகாசிகாவிலே வகுத் து ஸ் ளார். எனவே ஒரு புறத்திலே இசையுருப்படிகள் வளர்ச்சியடைய மறுபுறத்திலவற்றிற்கான லக்ஷண கிரந்தங்களும் எழுதப்பட்டு வந் தமை குறிப்பிடற்பாலது.
புரந்தரதாசரைத் தொடர்ந்து பலவாக் கேயகாரர்கள் மேற்குறிப்பிட்ட ஒன்று அல்லது பல மொழிகளிலே கீர்த்தனை களையும், பிற இ ைச உரு ப் படி களை யும் இயற்றியுள்ளனர். இவர்களிலே பத்ரா சலம் ராமதாசர், கிருஷ்ணலீலா தரங்கிணி" எனும் இசை நாடகத்தினை எழுதிய நாரா யணதீர்த்தர் (16ஆம் நூ.) மார்க்கதேசி சேசய்யங்கார், அய்யாவாள், சதாசிவ பிர மேந்திரர், விஜய கோபால (கி. பி. 17ஆம் நூ.), பைடால குருமூர்த்தி சாஸ் திரி, தியாகராஜ சுவாமிகள் (1767 - 1847), முத்து ஸ்வாமி தீ சுழிதர் (1776-1835), ஸ்யாமா சாஸ்திரி (1762-1827), சுவாதித் திருநாள் மஹாராஜா, மைசூர் சதாசிவ ராவ், பட்டணம் சுப்பிரமணிய ஐயர், மைசூர் வாசுதேவாச்சாரியார் முதலிய பலரைக் குறிப்பிடலாம்.
தமிழிலுள்ள காலத்தால் முந்திய கீர்த் தன, ஒல்லாந்தர் கவர்ந்து சென்ற திருச் செந்துரர் முருகனின் படிமம் கி. பி. 1653லே மீட்கப்பட்டபோது வென்றிமலைக் கவிராய ரால் பாடப்பட்டதாகும். ஆணுல், காலத் தால் முந்திய பிரபல்யமான தமிழ்க் கீர்த் தனை ஆசிரியர் முத்துத்தாண்டவராகும். சைவ நாயன்மார்களில் முதல்வரான திரு ஞானசம்பந்தர் போன்று இவரும் சீர்காழி

9 -
யினைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவ ரைத் தொடர்ந்து மாரிமுத்தாபிள்ளை, அ ரு ணு சலக் க விரா ய ர் (1712-1779); கோபால கிருஷ்ணபாரதியார் (1811-1891, கவிகுஞ்சர பாரதி (1810-1896),மஹாவைத் தியநாத ஐயர், கோடீஸ்வர ஐயர், அச்சுத தாசர், நீலகண்டசிவன், சுப்பிரமணிய பாரதியார், முத்தையா பாகவதர், அம்புஜம் கிருஷ்ணு, பாபநாசம் சிவன், கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை, பெரிய சாமி தூரன் முதலிய பலர் தமிழ்க் கீர்த்தனை களை எழுதியுள்ளனர்.
கீர்த்தனைகளிற் கூறப்படும் இறைபக்தி பற்றிச் சில உதாரணங்கள்மூலம் எடுத்துக் ESIT LIL GUIT Lib). கீர்த்தனை ஆசிரியர்கள், நாதோபாசகர்கள், "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ' என்ற தன்னலமற்ற உணர்வுடன் இறைவனைப்பற்றிப் பாடிய வர்கள், 'ஒசைஒலியெல்லாம் ஆணுய்நீயே" என அப்பர் சுவாமிகளும், 'ஏழிசையாய் இசைப்பயணுய் ' எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் ஏற்கனவே கூறியுள்ளனர். தலைசிறந்த நாதோபாசகரான தியாகராஜ சுவாமிகள் 'சங்கீத ஞானமு பக்திவிநாசன் மார்க்க முலதே மனஸா (மனமே! பக்தியில் லாத சங்கீதம் நல்ல வழியன்று)" எனவும், * சங்கீத சாஸ்திர ஞானமு சாரூப்ய செளக் கிய தமே மனஸா (மனமே! சங்கீதசாஸ் திர அறிவு சாரூப்ய முத்தியளிக்கும்)" எனவும், ஸ்வரம், ராகம் ஆகியனவற்ருலான அமுதரஸத்துடன் கூடிய பக்தி விண்ணுலகை யும், முக்தியையும் தரும் (ஸ்வராகஸ்" தார ஸபக்தி ஸ்வர்காபவர்க்க முரா) எனவும் கூறியுள்ளமை குறிப்பிடற்பாலது.
மேலும் கீர்த்தனைகள் பெரும்பாலும் இந்து சமயச் சார்பாக இருந்தாலும், கிறித்தவம், இஸ்லாம் சார்பாகவும் சில உள்ளன. இந்துசமயத்தைச் சேர்ந்த வாக் கேயகாரரின் இஷ்டதெய்வம் எவராயிருந் தாலும், அவர்கள் பொதுவாக ஏனைய தெய்வங்கள் பற்றியும் பாடியுள்ளனர். கிறித்தவரான மாயூரம் வேதநாயகம்பிள்ளை * சர்வசமய சமரசக் கீர்த்தனைகள் ' பாடி யுள்ளார்,

Page 86
கீர்த்தனைகள் கூறும் பொருட்சிறப்பு, இசைச்சிறப்பு, கவிதைச்சிறப்பு, பக்திச் சிறப்பு முதலியவற்றைச் சுருக்கமாகச் சில உதாரணங்களுடன் எடுத்துக்காட்டலாம். முதலிலே பிள்ளையார்பற்றிய சில கீர்த் தனைகளைக் குறிப்பிடலாம்.
எடுத்துக்காட்டுகளாக, பூரீ தியாகராஜ சுவாமிகளின் "பூரீகணபதினி சேவிம்ப ராரே சீரிதமான வுலாரா' எனத் தொடங்கும் செளராஷ்டிர ராக, ஆதி தாளக் கீர்த்தனையினையும்,
* கிரிராஜஸுதா தனய ஸதய ஸ"ரநாதமுகார்சிதபாதயுக பரிபாலய மாமிபராஜமுக. 'என்னும் பங்காள ராக, தேசாதி தாளக் கீர்த்தனை
முத்துசுவாமி தீவிதரின்
* சித் தி விநாயக ம னிசம் சிந்தயாம் யஹம் ப்ரஸித்த கணநாயகம் விசிஷ் டார்த்தாயகம் வரம் ஸித்தயகூஷ் கின்ன ராதி ஸேவிதம் அகில ஜகத்ப்ரஸித்தம் மூலபங்கஜ மத்யஸ்தம் மோதக ஹஸ்தம்.' எனும் சாமர ராக ஆதி தாளக் கீர்த்தனை யினையும், -
* வாதாபி கணபதிம் பஜேஹம்
வாரஞ்ணுஸ்யம் வரப்பரதம்பூரீ பூதாதி சம்சேவித சரணம்
பூதபெளதிக ப்ரபஞ்சபரணம் விதராகினம் விநுதயோகினம்
விஸ்வகாரணம் விக்னவாரணம்.
எனும் ஹம்ஸத்துவனி ராக, ஆதி தாளக் கீர்த்தனையினையும், மைசூர் வாசுதேவாச்சாரியரின்
* ப்ர ண ம T ம் ய ஹம் கெளரீசுதம் பணிதல்ப வாசுதேவ பக்தம். @ 剑 எனும் கெளளை ராக ஆதி தாளக் கீர்த்தனை யினையும், பாபநாசம் சிவனின்
* கஜவதன கருணுலதன சங்கரபாலா ல்ம்போதர ஸ சந்தர.' எனும் பூரீரஞ்ஜணிக ராக ஆதி தாளக் கீர்த்தனை யினையும்,

سے 0
கோடீஸ்வர ஐயரின்
* வாரண முகவா' எனத் தொடங்கும் ஹம்ஸத்துவனி ராக ஆதி தாளக் கீர்த்தனை யினையும் குறிப்பிடலாம்.
சிவபெருமானைப்பற்றிய கீர்த்தனைக ளுக்கு எடுத்துக்காட்டுகளாக, புரந்தர தாசரின்
* சந்த்ரசுட சிவசங்கர பார்வதி
ரமணென நினகெ நமோ நமோ ஸ"சந்தர ம்ருகதர பினுக தனுகர கங்காசிர கஜசர்மாம் பரதர ' எனும் ராகமாலிகை, ஆதி தாளக் கீர்த்தனையினை Այւն, தியாகராஜ சுவாமிகளின்
* சிவ சிவ சிவயனராதா
பவபய பாதல நணசுகோ ராதா?* எனும் பந்துவராளி ராக, ஆதி தாளக் கீர்த் னையினையும் பாபநாசம் சிவனின்
* பராத்பரா பரமேஸ்வர பார்வதீபதே
ஹர பசுபதே' எனும் வாசஸ்பதி ராக ஆதி தாளக் கீர்த் தனையினையும் குறிப்பிடலாம்.
சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவச் சிறப்பினைக் கூறும் பல கீர்த்தனைகள் உள் 6H 607 - எடுத்துக் காட்டுகளாக முத்துத் தாண்டவரின்
' ஆடிய பாதா இருவர் தேடிய பாதா நீடிய வேதா தில்லை நர்த்தன வினுேதா இரு முனிவரு மொரு நிருபனுமருகினில் உருகி யுருகி மனம் ஹரஹர வெனவே அந்தர துந்துமி யுந்துடி யுந்தவில் திந்தமி திமிதிமி திந்திமியெனவே.'
எனும் நாதநாமக்கிரியை, ஏகதாளக் கீர்த்தனையினையும்,
* நிருத்தம் செய்தாரே ஐயர்
சதா நிருத்தம் செய்தாரே திருத்தமான மன்றுள்
தத்திமி திமிதத் ததிங்கிணத்
தோமென'. எனும் ஆனந்த பைரவி ராக ஆதி தாளக் கீர்த்தனையினையும்,

Page 87
4 س--
மாரிமுத்தாப்பிள்ளையின்
* காலைத் தூக்கிநின் முடுந் தெய்வமே
யென்னைக் கைதுரக்கி யாள்
தெய்வமே.”* எனும் யதுகுலகாம்போதி, ஆதி தாளக் கீர்த்தனையினையும்,
முத்துசுவாமி தீக்ஷிதரின்
** ஆனந்த நடனப்ரகாசம் சித்சபேசம்
ஆஸ்ரயாமி சிவகாமவல் லீ சம் மாரகோடி கோடி சம்காசம் புக்தி முக்திப்ரத தகராகாசம் தீனஜனசம்ரக்ஷணசணம் திவ்யபதஞ்ஜலி
வ்யாக்ரபாத தர்சித குஞ்சிதாப்ஜ சரணம் ??
எனும் கேதார ராக, சாபு தாளக் கீர்த் தனையினையும், சுத்தானந்த பாரதியாரின்
** இல்லையென்பான் யாரடா
என் அப்பனைத் தில்லையிலே சென்று பாரடா ' எனத் தொடங்கும் மோகன ராக, சாபு தாளக் கீர்த்தனையினையும்,
சுவாதித்திருநாள் மஹாராஜாவின்
*நிருத்யதி நிருத்யதி சாம்பசிவோத்ருகட தோம் த்ரு கடதோம் த்ருகடதோம் த்ருகடதோம் ??
எனத் தொடங்கும் சங்கராபரண ரூபக தாளக் கீர்த்தனையினையும், கோபாலகிருஷ்ண பாரதியாரின்
** நடனமாடினர் ஐயர் நடனமாடினுர்
நடனமாடினர் தில்லைநாயகம் பொன்னம்பலம் தனில் ' எனத் தொடங்கும் மாயாமாளவகெளளை திஸ்ர தாளக் கீர்த்தனையினையும்,
* எந்நேரமு முந்தன் சந்நிதியிலே
நானிருக்க வேணுமையா தென்னஞ்சோலை தழைக்கும் தென் புலியூர் பொன்னம்பலத் தரசே யென்னரசே ' எனத் தொடங்கும் தேவகாந்தாரி ராக ஆதி தாளக் கீர்த்தனையினையும்,
 

! -
அச்சுததாசரின்
* ஸ்தானந்தத் தாண்டவம் செய்யும்
பாதா வரம் தா தா ஜகந்நாதா ' எனத் தொடங்கும் பஹப்தாரி ராக, ஆதி தாளக் கீர்த்தனையினையும், நீலகண்டசிவனின்
* ஆனந்த நடமாடுவார் தில்லை அம்பலந்தனில் அடிபணிபவர்க் கபஐயமில்லை " எனத் தொடங்கும் பூரிகல்யாணி ராக, ரூபக தாளக் கீர்த்தனையினையும் குறிப்பிட girlf).
அம்பாளைப்பற்றிய கீர்த்தனைகளிலே எடுத் துக்காட்டுகளாக, புரந்தரதாசரின்
* அம்பிக நாநின்ன நம்பிதே ஜக தம்பா ரமண நின்ன நம்பிதே தும்பித ஹரி கோலம்பிக அத கொம்பத்து சித்ரவு அம்பிக ஸம்ப்ரம திம்நோ டம்பிக அத ரிம்பு நோடி நடைஸம்பிக. ' எனும் பீம்ப்ளாஸ் ராக ஆதி தாளக் கீர்த் தனையினையும், தியாகராஜ சுவாமிகளின்
நந்து கந்நதல்லி நாபாக்யமா நாராயணி தர்மாம்பிகே கனகாங்கி ரமாபதி ஸோதரி காவவே நநு காத்யாயனி' எனும் கேசரி ராக, தேசாதி தாளக் கீர்த் தனையினையும், முத்துஸ்வாமி தீக்ஷிதரின்
* கமலாம்பிகே ஆஸ்ரித கல்பலதிகே
சண்டிகே கமனியா ருஞம்சுகே கரவித்ருதசுகே மாமவ ஜகதம்பிகே ' எனத் தொடங்கும் தோடி ராக, ரூபக தாளக் கீர்த்தனையினையும், ஸ்யாமா சாஸ்திரியின்
** நின்னே நம்மினனு ஸ்தா நா
வின்னப முவிநி நன்னுப் ரோவுமு ' எனத் தொடங்கும் தோடி ராக, சாபு தாளக் கீர்த்தனையினையும் பாபநாசம் சிவனின்
* நாணுெரு விளையாட்டுப் பொம்மையா ஜகந்நாயகியே உமையே உந்தனுக்கு'

Page 88
42 -سس
எனத் தொடங்கும் நவரசகன்னட ராக,ஆதி தாளக் கீர்த்தனையினையும் குறிப்பிடலாம். முருகனைப்பற்றிய கீர்த்தனைகளுக்கு எடுத் துக்காட்டுளாக, பூரீமுத்துசுவாமி தீக்ஷிதரின் * பூரீ ஸ்வாமி நாதாய நமஸ்தே நமஸ்தே சாஸ்வத சிவஸ்தாய ஸ ர் வதே வ ஸஹாய ஸ்வாமி  ைசலஸ் தி தாய வUதTய. . எனும் கமாஸ் ராக, கண்டசாபு தாளக் கீர்த்தனையினையும், பாபநாசம் சிவனின்
* கா வா வர கந்தா வா வா எனக்
கரக் கவா வேலாவா பழனிமலே யுறை முருகா ' எனத் தொடங்கும் வராளி ராக, ஆதி தாளக் கீர்த்தனையினையும்,
* நெக்குருகி உனைப்பணியக் கல்
நெஞ்ச னெனக் கருள்வாய் முருகா ' எனத் தொடங்கும் ஆபோகி ராக, ஆதி தாளக் கீர்த்தனையினையும்,
* சரவணபவ என்னும் திருமந்திரம்தனை
ஸ்தா ஜபி என் நாவே ஒம் ' எனத் தொடங்கும் ஷண்முகப்பிரியா ராக ஆதி தாளக் கீர்த்தனையினையும் குறிப்பிட GÖTTLD).
ராமனைப்பற்றிய கீர்த் தனை களு க்கு எடுத் துக் காட்டு களா க, தி யா கரா ஜ சுவாமிகளின்
* பூரீ ராமபாதமா, நீக்ருபஜாலுநே
சித்தா நிகிராவே ' எனத் தொடங்கும் அமிர்தவாகினி ராக, ஆதி தாளக் கீர்த்தனையினையும்,
* பரிடாலய பரிபாலய பரிபாலய
ரகுநாதா ' எனத் தொடங்கும் ரீதிகெளளை ராக, ஆதி தாளக் கீர்த்தனையினையும்,
* நீ வண்டி தெய்வமு நேகாந,
நீரஜாக்ஷ பூரீராமய்ய' எனத் தொடங்கும் பைரவி ராக ஆதிதாளக் கீர்த்தனையினையும்,
அடிக்குறிப்புகள் :
1. Monier Williams, A.
2. Madras Lexicon 3. கெளரி குப்புஸ்வாமி, எம். ஹரிஹரன் (
4。 剔列

ܬܣܡܫܒܫܒܦܒܩ  ܸ- ܝܼ.
* மருகேலரா ஒராகவ!
மருகேல! சராசரருப பரா த்பரா சூர்யஸுதாகர லோசன " எனத் தொடங்கும் ஐயந்தபூரீ ராக, தேசாதி தாளக் கீர்த்தனையினையும், அருணுசலக் கவிராயரின்
' எனக்குள் இருபதம் நினைக்கவரம்
அருள்வாய் - பூரீராமச்சந்திரா ' எனத் தொடங்கும் செளராஷ்டிர ராக, திரி புடை தாளக் கீர்த்தனையினையும்,
' * -2, TIT இவர் ஆரோ - என்ன பேரோ அறியேனே கார் உலாவும் சீருலாவும் மிதிலையில் கன்னிமா டந்தன்னில்
முன்னேநின்றவர். எனும் ஸாவேரி ராக, ஆதிதாளக் கீர்த்தனை யினையும் பட்டணம் சுப்பிரமணிய ஐயரின் ** ரகுவம்ச சுதாம்புதி சந்த்ர
பூரீராம ராஜராசேஸ்வர. எனத் தொடங்கும் கதனகுதூகல ராக, ஆதி தாளக் கீர்த்தனையினையும்,
釜
܂_¬ ¬ܦܢܶܐ
*
சுவாதித்திருநாள் மஹாராஜாவின்
'ராமசந்த்ர ப்ரபுதுமவிநப் யாரே கௌன
எனத் தொடங்கும் பைரவி ராக, ஆதி தாளக் கீர்த்தனையினையும் குறிப்பிடலாம்.
இவ்வாறு பல கீர்த்தனைகளைக் குறிப் பிடலாம். பொதுவாகக் கீர்த்தனைகளிலே கூறப்படும் பொருளுக்கேற்றவகையிலே கருத்தோட்டமும், இசை நயமும் பக்தி ததும்ப அமைந்துள்ளன. இவற்றின் இலக் கிய நயமும் குறிப்பிடற்பாலதே. எனவே, சம்ஸ்கிருதத்திலும், குறிப்பாகத் தென் பாரதத்திலே நிலவும் தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் முதலிய மொழிகளி லும் கீர்த்தனை ஓர் இலக்கிய வடிவமாக, குறிப்பாக இசை இலக்கிய வடிவமாக முக்கி யத்துவம்பெற்று விளங்கிவந்துள்ளது.
A Sanskrit English Dictionary, Oxford, 1963 , p . 283 .
Wol, II, Madras, 1926, P. 946 பதிப்பாசிரியர்கள்), புரந்தரதாசர் கீர்த்
தனை கள், சென்னை, 1987, ப. 8.
மேற்படி,

Page 89
0.
1.
2.
Journal of the Music Acodemy
Raghavan, V. (Ed.)
Sambiamoorthy, P.
Raghavan (Ed.), கெளரி குப்புஸ்வாமி, எம். ஹரிஹரன் ( சிவசாமி, வி.
கெளரி குப்புஸ்வாமி, எம். ஹரிஹரன் (ட
A Selected கோபாலகிருஷ்ண பாரதியார், நந் 16[ܣܛܝܢ கோபாலன், ஏ. கே. (பதிப்பாசிரியர்),
டு,
கெளரி குப்புஸ்வாமி, எம். ஹரிஹரன் (ப;
巴雳@
பார்த்தசாரதி, ரி. எஸ். (பதிப்பாசிரியர்),
டுg
5. பிரம்மபூரீ பாபநாசம் சிவன் கீர்த்தனைகள்,
11.
ரங்கராமானுஜ அய்யங்கார் (பதிப்பு), க்( 3ெ ஸஇந்தரமய்யர் ஏ. (பதிப்பு) (i. (ij
Ramanujachari C. Raghavan, V. (Ed.) Th
19. . Raghavan, V. (Ed.), C . Sambartmoorthy, P. (i)
(ii
Srinivasier and Others (Ed. ),
Journal of the
 
 
 
 
 

سه 43
Vol. L. VII, Madras, 1987, pp., 117-123,
28.
Cultural Leaders of India, New-Delhi,
1979, p. 17.
இசையியல், அண்ணுமலை, 1979, ப. 69.
South Indian Music. Vol. III, Madras,
34-136.
Ibid. p. 134.
Op. Cit., p. 12 பதிப்பாசிரியர்கள்), மே. கு. நூ. ப. 16,
தமிழ்க் கீர்த்தனைகளில் அன்பு நெறி, சிவத்
தமிழ் ஆராய் ச் சிக் கட்டுரைகள், தெல்லிப்பழை, 1985, ப. 61-62.
திப்பாசிரியர்கள்), மே. கு. நூ. , ப. 17
-
y 3 参影
*→ 1' = وو d = 2
bibliography தனுர் சரித்திரக் கீர்த்தனை (இரத்தின நாயகர் ண்டு அன்ஸ் பதிப்பு), சென்னை, 1933.
ப்ராசீன ஸம்ப்ரதாய ஹரி பஜனுமிர்தம், சன்னை, 1982. திப்பாசிரியர்கள்), புரந்தரதாசர் கீர்த்தனை r, சென்னை, 1987.
பூரீ தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனைகள், :ன்னை, 1976,
I-IV LUFTá5 fš56řit, (o)gF 6örčar, 1973-1980. நதிமணிமாலை, பாகங்கள் 1-11, :ன்ஜா, 1964-1983
ஸ்யாமாசாஸ்திரி கீர்த்தனமாலா, சென்னை
) பூரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் கீர்த்தனமாலா, turg färg, Gir III-XlV, GOF GörðaST, 1963-1977.
e Spritual Heritage of Tyagaraja, Madras, 57.
ltural leaders of India, New Delhi, 1979.
History of Indian Music. Madras, 1960
South Indian Music, Vols. I - VI, Madras, 1963 - 1976.
Maharaja Svatitirunal Kritis, Parts - Trivandram, 1963, 1974.
Music Academy

Page 90
திருக்குறள் காட்டும் வீட்
மக்கள் செய்யத்தக்கன இவை, தவிரத் தக்கன இவை என அறிந்து, செய்யத்தக் கனவற்றையே செய்தும், தவிரத்தக்கன வற்றையே தவிர்த்தும் ஒழுகி, அதனல் மெய்யுணர்வு பெற்றுச் சகல துக்க நீக்க மும், பேரின்பப் பேருகிய மோட்சமும் எய்து தற் பொருட்டு, பெருங்கருணைத் தடங்கட லாகிய இறைவனல் அருளப்பட்ட நூல் வேதமாகும்.
* வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
முனைவன் கண்டது முதனூ லாகும் ' என்பாராதலின் அவ்வேதம் முதல்நூ. லெனப்படும். இன்னும் அவ்விறைவன் குரு வடிவந் தாங்கி வந்து, தமது சீடருக்கு அவ் வேதப் பொருளை விரித்தும் சுருக்கியும் விளக்கி அருளுவர். இங்ஙனம் இறைவன லருளிச் செய்யப்பட்ட நூல்களே பிரமான நூல்கள் எனப்படும். இந்நூல்களை மூல மாகக் கொண்டு மற்றையோராற் செய்யப் படும் வழிநூல்களும் சார்பு நூல்களும் இந்நூல்களோடு மாறுபடாத வழிப் பிர மாண நூல்களாகக் கொள்ளப்படும்.
திருவள்ளுவமாலையில்
* செய்யா மொழிக்கும்
திருவள் ளுவர்மொழிந்த பொய்யா மொழிக்கும்
பொருளொன்றே ' என, வெள்ளிவீதியாரும்,
" நான்மறையின் மெய்ப்பொருளை
முப்பொருளா நான்முகத்தோன் தான்மறைந்து வள்ளுவணுய்த் - தந்துரைத்த நூன்முறை ' என, உக்கிரப் பெருவழுதியாரும்,
" ஒதற் கெளிதாய் உணர்தற் கரிதாகி வேதப் பொருளாய் மிகவிளங்கித்
தீதற்றேர்

G நெறி
இலக்கண வித்தகர் பண்டிதர் இ. நமசிவாயம்
உள்ளுதோறுள்ளுதோறுள்ளம் உருகுமே வள்ளுவர் வாய்மொழி மாண்பு ' என, மாங்குடி மருதனரும்,
வேத விழுப்பொருளை விரகால்
விரித்துலகோர் ஒதத் தமிழால் உரைசெய்தார் - ஆதலால் உள்ளுநர் உள்ளும் பொருளெல்லாம்
உண்டென்ப வள்ளுவர் வாய்மொழி மாட்டு '
என, செயலூர்க் கொடுஞ் செங்கண்ணனு ரும், திருக்குறளும் வேதமும் கூறும் பொரு ளால் முழுவதும் ஒத்தன என்பது பட மொழிதலின், அது வேதத்தோடொத்த முதனூலாகக் கொள்ளப்படும். இன்னும் பலவேறுபட்ட மதத்தினரும் அந்நூலைத் தம்நூலாகக் கொள்ளுதலாலும், அது உத் தரவேதம், தெய்வநூல், பொய்யாமொழி, தமிழ் மறை, பொது மறை என்றும் அதன் ஆசிரியர், நாயனர்,தேவர், தெய்வப்புலவர், நான்முகனுர், பொய்யில் புலவர் என்றும் வழங்கப்படுதலாலும், இந்திய நாட்டுப் பிற மொழியாளரும் பிற தேசத்தாரும் அந் நூலைத் தமக்கு இன்றியமையாத நூலாக மொழி பெயர்த்துக் கொள்வதனலும், எந்நூலாரும் தம்நூலுள் அந்நூற் பொரு ளைப் போற்றி எடுத்தாளுதலாலும், எவ் வுரையாசிரியர்களும் அந்நூலைத் தமக்கு மேற்கோள் நூலாகக் கொள்வதனுலும், பிறவாற்ருலும் அந்நூலின் அருமைபெருமை சிந்தித்துத் தெளியப்படும்.
மக்களுக்கு உறுதி தருவனவாக உயர்ந் தோரால் எடுக்கப்பட்ட பொருள்கள் நான்கு. அவை இம்மைப்பயன், மறுமைப் பயன், வீடு என்னும் மூன்றனயும் தருவ தாய அறமும், இம்மைப்பயனும், மறுமைப் யனும் என்னும் இரண்டனையும் தருவதாய

Page 91
பொருளும், இம்  ைம ப் பய ன் என்னும் ஒன்றனையுமே தருவதாய இன்பமும், வீடும் ஆகும். அறம் பொருள் இன்பம் வீடடை தல் நூற் பயனே " என, இலக்கணகாரர் கூறுவர். அவற்றுள் வீடு, எண்ணவும் சொல் லவும் முடியாத நிலைமையதாதலின், துறவற மென்னும் காரணவகையாற் கூறப்படுவ தல்லது, அறம் பொருள் இன்பம் என்பன போல, இத்தன்மைத் தென்று இலக்கண வகையாற் கூறப்படுவதன்று. ஆதலால் நூல் களாற் கூறப்படுவன அறம் பொருள் இன்ப மென்னும் மூன்றுமேயாம். "அறம் பொருள் என மேற்காட்டிய சூத்திரத்துக்குச் சிவ ஞான முனிவர், அறமும் பொருளும் இன்பமும் வீடுமாகிய நான் கினை யும் அடைதல் எனப் பொருள் கூருது, அறமும் பொருளும் இன்பமும் வீடடைதலுமாகிய இந்நான்கும் எனப் பொருள்கூறி, வீடென
வTளா கூருது வீடடைதல் என்ருர், வீடென்பது பேரின்பமாகிய சாத்திய மாகலின் ' என விளக்கம் கூறுவதும் ;
ஞான மூதாட்டியாராகிய ஒளவையார், * ஈதலறம் ' என்ற செய்யுளில் ' பரனே நினைந்திம் மூன்றும், விட்டதே பேரின்ப வீடு ' எனக் கூறுவதும் இங்கு நோக்கத் தக்கன, திருக்குறள் அறத்துப்பால், பொ ருட்பால், காமத்துப்பாலென முப்பகுப் புடையதாதலின் முப்பாலென வழங்கப்படு மாயினும், துறவறமாகிய காரண வகை யால் வீடுங் கூறலின் நாற்பயனும் கூறிய பெருநூலேயாம். இதனை
* அறம்பொருள் இன்பம்வீ டென்னுமந் శ్వ நான்கின் திறந்தெரிந்து செப்பிய தேவை' என, மாமூலனுரும்,
* அற நான்கு ' என்ற செய்யுளில்
'நாலும் மொழிந்த பெரு நாவலர்' என, தொடித்தலை விழுத்தண்டினரும்,
** இன்பம் பொருள்அறம் வீடென்னும்
இந்நான்கும் முன்பறியச் சொன்ன முதுமொழிநூல்
- மன்பதைகட்
இ=1

-س= 45
குள்ள அரிதென் றவைவள் ரூவருலகம்
கொள்ள மொழிந்தார் குறள்" என, நரிவெரூஉத்தலையாரும் கூறுமாற்ருல் அறியலாம். -
திருக்குறள் இம்மைப்பயன் ஒன்றுமே தரும் இன்பத்திலும், இம்மைப்பயன் மறு மைப்பயன் ஆகிய இரண்டினையும் தரும் பொருளிலும், இம்மை மறுமை வீடு என்னும் முழுமைப்பயனும் தரும் அறம் திறத்ததாகலின், அதனை முதற்கண் கூற எடுத்துக்கொண்டு, அது கற்புடை மனையா ளின் துணைகொண்டு செய்யப்படுவதும், அவளைத் துறந்து செய்யப்படுவதுமாகிய வேறுபாடுடைமையால் அதனை இல்லறம், துறவறம் என வேறுபடுத்தி, இந்நிலை துறவு நிலைக்கு முன் நிகழ்வாதலின் அவ்வில் லறத்தை முதற்கண் கூறுகின்றது. அதனுள் இல் வாழ்க்கைச் சிறப்பும் அவ்வாழ்க்கைக் குத் துணையாகிய இல்லா ளது நன்மையும், அவ்வில்லறம் குறைவற இனிது நிறை வேறற் பொருட்டு நன்மக்களைப் பெறு தலும், இல்லறத்துக்கு இன்றியமையாது வேண்டப்படுவதாகிய அன்புடைமையாகிய இவற்றை இங்ஙனம் கூறிய ஒழுங்கில் முதற் கண் கூறி, விருந்தோம்பல்,இனியவை கூறல், செய்ந்நன்றி மறவாமை, நடுவுநிலைமை, அடக்கமுடைமை, ஒழு க் க மு  ைட  ைம, பொறையுடைமை, ஒப்புரவறிதல், ஈகை ஆகிய செய்யத்தக்கனவாய அறங்களையும், பிறனில் விழையாமை, அழுக்காருமை, வெஃகாமை,புறங்கூருமை, பயனிலகருமை, தீவினையச்சம் ஆகிய தவிர்வனவற்றையும் இங்ஙனம் கூறிய ஒழுங்கில் அமையாது, அவ் வவற்றுக்குரிய இயைபொழுங்கில் அமைத் துக் கூறி இறுதியில் இல்லறத்தின் வழுவா தார்க்கு இம்மைப்பயணுகி, இவ்வுலகில் நிகழ்ந்து, அவர் இறந்த பின்னும் தான் இறவாது நிற்கும் புகழ்பற்றிக் கூறி அமை கின்றது, இதனுள் வறியவர்க்குக் கொடுப் பதே ஈகை எனப்படுமென்றும், அது மறு மைப் பயனுேடு இம்மைப் பயணுகிய புக ழையும் தருமென்றும், புகழுக்கு, கல்வி, ஆண்மை, நற்குடிப்பிறப்பு, நல்லொழுக்கம், செல்வம், தீவினைக்கஞ்சுதல், நடுவுநிலைமை

Page 92
முதலிய ன வும் காரணங்களாயினும், ஈகையே சிறந்த காரணமாகுமென்றும், "ஈக. அதனுல் இசைபட வாழ்க, அப்புகழல் லது மக்களுயிர்க்குப் பயன் வேறென்று மில்லையாதலால்'; என்றும் கூறியிருத்தல் கவனிக்கத்தக்கது.
இங்ஙனம் கூறிய இல்லறத்தில் வழுவா
தொழுகினுர்க்கு அதன் பயனுய் அறம்
வளரும் அது வளர பாவம் தேயும் ; அது தேய அறியாமை நீங்கும்; அது நீங்க இஃது அழியும் தன்மைத்து, இஃது அழியாத் தன்மைத்து என்றுணரும் பகுத்தறிவும்:
அழியுமியல்பினையுடைய இம்  ைம யின் பம் மறுமை இன்பங்களில் வெறுப்பும் ; பிறவி,
துன்பங்களுடைய தென்பதும் தோன்றும் ;
அவை தோன்ற, மோட்சமடைவதில் விருப்ப முண்டாகும் : அஃதுண்டாக, பிறவிக்குக் காரணமாகிய பொருளின் பங்களைத் தேடு தற்குரிய வீண் முயற்சிகளெல்லாம் கெட்டு,
மோட் சத்துக்கு நிமித்தகாரணமாகிய முயற்சி உண்டாகும். ஆதலால் இல்லற வியலின் பின் துறவறவியல் கூறுகின்றது.
அத்துறவறத்தை, இருவினைகளா லுண்டா கும் குற்றம் நீங்கி, மனம் புத்தி சித்தம் அகங் கார மென்னும் நான்கு அந்தக்கரணங்களும் பரிசுத்தமாகும்பொருட்டு,அத்துறந்தாரால் பாதுகாக்கப்படும் விரதமும், அவ்விரதத்
தால் அவ்வந்தக்கரணங்கள் பரிசுத்தமான விடத்து உண்டாவதாகிய ஞானமுமென
இருவகைப்படுத்திக்கொண்டு, அம்முறையே முதலில் விரதங் கூறுகின்றது.
இன்ன அறம் செய்வே னென்றும், இன்ன பாவம் ஒழிவெனென்றும், தத்தம் ஆற்றலுக்கேற்ப வரைந்துகொள்ளும் விர தங்கள் பலவற்றுள், அவற்றையெல்லாம் தம்மிடத்தகப்படுத்து நிற்றலிற் சிறப்பின வாய ஒன்பதனை எடுத்து இங்குக் கூறு கின்றது. அவ்வொன்பதாவன :- அருளு டைமை, புலான் மறுத்தல், தவம், கூடா வொழுக்கம், கள்ளாமை, வாய்மை, வெகு ளாமை, இன்னு செய்யாமை, கொல்லாமை என்பனவTம் ,
தொடர்பு பற்ருது இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்வதும், இல்லறத்

6 -
துக்கு அன்புடைமை போலத் துறவறத் திற்குச் சிறந்ததும் ஆகிய அருளுடைமையை முதலிற் கூறுகின்ருர்,
.
அருளுடைமையில்,
(马)卫· பொருளால் வரும் செல்வத்திலும்
(马)1。
உயிர்களிடத்து அருளுடையவன்
(இ) 1.
(RF)
.
(அ) 1. புலாலுண்பவன் அருளுடையவ
2.
3。
垒。
புலாலுண்ணுமையில்,
அருளால் வரும் செல்வமே சிறப் L160) L-Ligil. பல சமயங்களும் அவ்வருளுடைமை யைக் கொண்டாடுதலால் அதனை ஒருவன் நன்னெறிக்கண் நின்று பெறக்கடவன். என, அதன் சிறப் ւյւb,
அருளுடையார் நரகமடையார்.
தீவினைகளைச் செய்வதில்லை.
அருளுடையார்க்கு இம்மையிலும்,
மறு  ைம யிலும் துன்பமுண்டாவ தில்லை. என, அதன் இருமைப் பய னும், உயிர்களிடத்து அருளின்றித் தீங்கு செய்பவர், முற்பிறப்பில் தாம் தீங்கு செய்ததனுலேயே இப்பிறப்பில் துன் புறுகின்ருர்கள் என்பதை மறந்தவ ராவர்.
அருளில்லாதவருக்கு முத்தியின்ப
அருளில்லாதவர் எ க் காலத் தும்
மேம்பாடுறுவதிலர். அருளில்லாதவன் செய்யும் அறம் அறமாவதில்லை. என, அருளில்லாத வருக்கு வரும் குற்றமும், தன்னிலும் வலியவர்தன்னை வருத்த வரும்போது தானிருக்கும் நிலை மையை எண்ணுகின்றவன், தன்னி லும் மெலியவரை வருத்தமாட் டான். என, அருள்பிறத்தற்கு உபாயமும் கூறப்படுகின்றன.
ஞகான்,

Page 93
- 4
2. அருளாலாம் பயனை ஊனுண்பவர் அடையார் என, ஊன்தின்ருராயி னும், உயிருக்கு ஒரு தீங்கும் நினை யாதவர்க்கு அருளுடையராதற்குக் குறையில்லை எனக் கூறும் மறு சமயத்தாருக்கு மறுப்பும், புலால் புசிப்பவரது மனம் அருளே நாடு வதில்லை ; படை ஏந்திய கையையுடையவரது மனம் அப் படையாற் செய்யும் கொலையை நோக்குவதல்லது அருளை நோக்காத வாறுபோல. என, முற் கூறிய கருத்தை உவமை மூலம் வலியுறுத் தலும், (இ) 1. மாமிசமுண்ணுதல் பாவத்துக்குக் காரணமாக இருத்தலின் அதனை அருளுடைமையால் ஒழித்தல் வேண் டும். 2. மாமிசம் உண்பவன் மீளா நர கத்தையடைவான் என, கொலைப் பாவ்ம் கொன்றவர் மேல் நிற்ற லால், பின் மாமிசம் உண்பார்க்குப் பாவமில்லை என்பவரை மறுக்கும் மறுப்பும், தின்னும் பொருட்டுப் பிராணி களைக் கொல்வாரில்லே பrயின் மாமி சத்தை விற்பவர் யாவருமில்லை. என, முற்கூறிய கருத்தை வற்புறுத் தலும், மாமிசம் வேருெருடம்பினது புண் ணென்றறிந்தவர்,அதனை உண்ணுர் என, புலாலுண்டலின் இழிபும், (ஊ) 1. அறிவுடையார் மாமிசமுண்ணுர். 2. பல வேள்வி செய்தலிலும் புலா லுண்ணுமையால் வரும் ப யன் பெரிது. (3) கொல்லாதும், புலாலுண்ணுதும் இருப்பவனை எல்லா உயிரும் வணங் கும். என, ஊனுண்ணுமையினது உயர்ச்சியும் கூறப்படுகின்றன.
1. தவத்தில், (அ) தவத்தினது வடிவம், விரதங்களால் வரும் துன்பத்தைப் பொறுத்தலும்,
 

பிற உயிர்களுக்குத் துன்பம் செய் யாமையுமாம். என, தவத்தினது இலக்கணமும், (ஆ) 1. முற்பிறப்பில் தவஞ் செய்தவர்க் கன்றி மற்றையோர்க்குத் தவத் தைச் செய்துமுடித்தல் கூடாது. 2. இல்வாழ்வோர், துறவிகளுக்கு உதவி செய்தலை விரும்பித் தாம் தவம் செய்தலை மறந்தார்போலும், 3. சத் துரு க் களை க் கெடுத்தலும், மித்துருக்களைக் காத்தலும் தவ வலிமையால் வரும். 4. மறுமையில் தாம் விரும்பிய பயன் களை அடைதற்பொருட்டு இம்மை யில் தவமானது அறிவுடையோ ரால் செய்யப்படும். என, தவத்தி னது சிறப்பும், (இ) 1. தவஞ் செய்பவர் தம் கருமம்
வரும், ஏனையோர் அவஞ் செய்ய வருமாவர். 2. தவத்தை மிகுதியாகச் செய்கின்ற வருக்குப் பாவம் நீங்கித் தத்துவ ஞானமுண்டாகும். ܥ ܢ ܒ ܦܝ 3. தன்னு யி  ைரத் தனக்குரியதாகப் பெற்றவனை எல்லா உயிரும் வணங் கும். 4. தவவலிமையுடையார் யமனையும் வெல்வர். என, தவஞ் செய்வாரது உயர்ச்சியும், > ܢ (ஈ) செல்வர் சிலரும், தரித்திரர் பலரு மாக இருத்தற்குக் காரணம் தவஞ் செய்வார் சிலரும், அது செய்யா தார் பலருமாக இருத்தலேயாம். என, தவஞ்செய்யாதாரினது தாழ் வும் கூறப்படுகின்றன.
IV. கூடாவொழுக்கத்தில், (அ) 1. வஞ்சமனத்தையுடைய துறவியின் களவொழுக்கத்தைக் கண்டு, அவ னது உடல் மயமாயுள்ள ஐம்பூதங் களும் தம்முள்ளே சிரிக்கும். 2. தான் குற்றமென்றறிந்த விஷயத் தில் செல்லும் மனமுடையவனது

Page 94
《s署 I。
2.
(இ)
(ஈ)
- 4
தவவேடமானது அவனுக்கு ஒரு பயனும் செய்யாது.
மனத்தைத் தன் வழி ப் படுத் தும் வலிமை இல்லாதவன் தவவேடம் பூண்டு தீவினை செய்தல், பசு, புலியி னது தோலைப் போர்த்துப் பயிரை மேய்ந்தாற்போலும்,
ஒருவன் தவ வேடத்தில் மறைந்து நின்று பாவகாரியங்களைச் செய்தல், வேடன் புதரில் மறைந்துநின்று பறவைகளைப் பிடிப்பதுபோலும்,
பற்றை விட்டோமென்று கூறி, தீங்கு செய்பவருக்கு அவர் இரங் கும்படி அவற்ருல் பல தீங்குண்டா கும். என, கூடாவொழுக்கத்தினது குற்றமும், -
அகத்துறவின்றிப் புறத்துறவுபூண்டு பிறரை வஞ்சிப்பவர் மிகவும் கொடி
உலகம் அகத்தே அறியாமையை யும், புறத்தே தவ வேடத்தையும் உடையவரையும் உடையதாயிருக் கின்றது.
துறவறத்தாருட் சிலர், உள்ளத் தைச் சுத்தமாக்க முயலாது, உட லைச் சுத்தஞ்செய்து ஒழுகுகின்றனர் என, அக்கூடாவொழுக்கமுடையவ
ரது குற்றமும், அவரையறிந்து நீக்கல்வேண்டுமென்பதும்,
இவர் நல்லொழுக்கமுடையார் என்
பதும் இவர் தீயொழுக்கமுடை
யார் என்பதும் அவர்களது செய் கையால் அறியப்படுமென, அவரை அறியும் வழியும்,
குற்றமென்று கூறப்படுவனவற்றை விட்டொழுகுதலே தவத்தோர்க் குச் சிறப்பாவதன்றி வேடம் சிறப் பாகாது. என, கூடாவொழுக்க மில்லாதவரின் சிறப்பும் கூறப்படு
கின்றன,

س-. 8
V .
(马)
1. முத்தியை விரும்புகின்றவன் பிறன் பொருளை வஞ்சித்துக் கொள்ள நினையாதிருக்கக்கடவன்.
2. தீவினையைச் செய் த லேயன்றிச் செய்ய எண்ணுதலும் குற்றமாகும். ஆதலால் களவுசெய்ய நினைக்கவும் வேண்டாம் என, துறவிகளுக்குக் களவு இஃதென்பதும், அது நீக்கப் படவேண்டியதென்பதும்,
(马)卫· களவினலாகிய
(இ)
( ஈ ) உண்மையறிந்தார் நெஞ்சத்து,
(உ)
வது போலத் தோன்றிப் பாவத் தையும், பழியையும் நிறுத்தி செய்த அறத்தையும் அழித்து விரைந்து கெடும்.
2. களவின்மேல் ஆசை வைத்தலா னது, முன் இனிதாகத் தோன்றிப் பின் அழியாத துன்பத்தைத் தரும், என, அது நீக்கப்படுவதற்குக் கார னமும்,
1. பிறர் பொருளை விரும்புவோர் அரு
ளுடையராகார்.
2. களவு செய்தலில் மிகுந்த ஆசை யுடையவர் உண்மை யறிந்தொழு
3. களவை விரும்புமறிவு உண்மையை அறியவிரும்பினரிடத்து உண்டா காது. என, களவும் துறவும் (தம் முள் மாறுபட்டன ஆதலின்) ஒருங்கு நில்லா என்பதும்,
அறம் நிலைபெற்றிருப்பது போலக் களவறிந்தார் நெஞ்சத்து வஞ்சனை நிலைபெறுமென, களவோடு மாறுபா டின்றி, நிற்பது வஞ்சனே என்பதும்,
களவொன்றையே அறிந்த வ 房 விரைந்து கெடுவர். என, களவு செய்வார் கெடும் வகையும்,

Page 95
49 -۔
(ஆ) களவு செய்பவர் இருமையினும் துன்புறுவர். களவு செய்யாதவர் இருமையினும் இன்புறுவர். என, கள்வார் கள்ளார் என்னும் இரு வரும் எய்தும் பயனும் கூறப்படுகின் றன.
* வாய்மையில்,
(அ) 1. பிறவுயிர்க்குச் சிறிதும் துன்பத்தை யுண்டுபண்ணுத சொல்லே மெய்ம் மைச் சொல்லாம்.
2. பொய் பேசுதலும் நன்மையைத் தரு
மாயின் மெய்ம்மைச் சொல்லே யாம். என, மெய்ம்மை பொய்ம்மை களது இலக்கணமும்,
(ஆ) 1. ஒருவன் தன் மணமறியப் பொய் பேசிஞல் அம் மனமே அவனை வருத் தும், என, (பொய் மறையாதாத லால்) அதனைச் சொல்லலாகாதென் பதும்,
(இ) தன் மணமறியப் பொய் பேசாது ஒழுகு கின்ற வன அறிவுடையோ
ரெல்லாம் போற்றுவர். Gr63r. பொய் பேசாரெய்தும் இம்மைப் பயனும்,
(ஈ) 1. மனமும் வாக்கும் ஒத்திருக்க மெய் பேசுகின்றவன், த வத்  ைத யும் தானத்தையும் ஒழுங்கு செய்கின்ற வரிலும் சிறப்புடையவனுவான். 2. பொய்பேசாமையானது, இம்மைக் குரிய புகழையும், மறுமைக்குரிய அறத்தையும் எளிதாகத் தரும். 3. பொய் பேசாதவன் பிற அறங் களைச் செய்தல் வேண்டுவதில்லை. அஃது அவனுக்குப் பிற அறங்களின் பயனை எல்லாம் தரும். என, அது மறுமைப்பயன் மிகுதியும் தரும் என்பதும், (உ) 1. உடற்கத்தி நீரா லா வது போல, மனச்சுத்தி மெய்பேசுதலாலாகும். 2. சான்ருேருக்கு விளக்கு, பொய்
பேசா மையேயாம். 3. மெய் பேசுவதற்கு மேம்பட்ட அற மொன்றுமில்லை. என, மெய்பேசுவ தன் உயர்வும் கூறப்படுகின்றன.

Wil. வெகுளாமையில்,
(அ)
தன்னிலும் மெலியாரைக் கோபி யாதவனே சினத்தை வென்றவ ஞவான். என, கோபஞ் செய்யா மைக்கு இடமும்,
(ஆ) 1. வலியார் மேற் செய்யும் கோபம்,
(இ) 1
(FFF)
(உ)
(ஆஹ)
V11. (அ)
இம்மையில் தீமையையும், மெலிய வர் மேற் செய்யும் கோபம், இரு மையிலும் தீமையையும் தரும்.
கோபத்தால் வரும் கெடுதிகள் பல வா த லின், அதனை யாவ ரிடத்தும் ஒழித்தல் வேண்டும். முகமலர்ச்சியையும், அகமகிழ்ச்சி யையும் கெடுக்கவல்ல கோபத்துக்கு மேற்பட்ட பகை வேறில்லை. என, கோபத்தினது தீங்கும், தன்னைத்தான் காக்க விரும்புகிற வன், கோபத்துக்கிடந்தராதிருக் கக் கடவன். தந்தானுயின், அஃ தவனுக்குப் பெருந் துன்பத்தைத் தரும். கோபமாகிய நெருப்பு தன்னை யுடையவனக் கெடுத்து, அவனுக் குத் துணையாவாரையும் நீக்கும். கோபத்தைப் பொருளாகக் கொண் டவன் தவருது கெடுவான். என, கோபஞ் செய்த வருக்கு வரும் தீங்கும், மிக்க துன்பஞ் செய்த வரையும் கோ பியா திருத்த லே சிறப் பாம். என, கோபஞ் செய்யாமை யின் நன்மையும், கோபியாதவன் தான் எண்ணிய பயன்களெல்லாவற்றையும் எய்து வான். என, கோபஞ் செய்யாத வனுக்கு வரும் நன்மையும், கோ பத் தை யுடையவர் செத்தா ரோடொப்பர். அதனை ஒழிந்தவர் முத்தி பெற்ருரோடொப்பர். என, அவ்விருவரெய்தும் பயனும் கூறப் படுகின்றன. இன்னுசெய்யாமையில்,
பிறவுயிர்க்குத் துன்பஞ் செய்தால் பெரும்பயன் பெறக்கூடுமாயினும், பிறர்க்குத் தீங்கு செய்யாமையே,

Page 96
- 50
மேலோரது கொள்கை. என, தமக் கொரு பயன் குறித்துப் பிறர்க்குத் துன்பஞ் செய்தலாகாது என்பதும், (ஆ) 1. பெரியோர் தமக்குத் துன் பஞ் செய்தவருக்கும் துன்பஞ் செய்யார். 2. காரணமின்றித் துன்பஞ் செய்த வருக்கும் துன்பஞ் செய்தலாகாது. செய்யின், அது பெருந்துன்பத்தைத் தரும். 3. துன்பஞ் செய்தார்க்கும் இன் பஞ் செய்தால், அதுவே அவர்க்குத் தண்டனை ஆகும். என, செற்றம் பற்றித் துன்பஞ்செய்தல் கூடாது எனபது 10, (இ) அறிவின் பயன் பிறவுயிர்க்கு வருந் துன்பத்தைத் தனக்கு வந்தது போலக் கொள்ளுதலாம். என, அறிவுச் சோர்வினுல் துன்பஞ் செய் தல் கூடாது என்பதும் ,
(ஈ) 1. தான் துன்பமென் றறிந்தவற்றைப் பிறருக்குச் செய்யாதிருத்தல் வேண் டும் , { 2. எக்காலத்தும் எவர்க்கும் தீமை செய்யா திருத் த லே மேலான தருமம். { 3. பிறர் செய்யும் தீமை, தனக்குத் துன்பந் தருதலை அனுபவத்தால் அறிகின்றவன், பிறர்க்குத் தீமை செய்தல் அறியாமையேயாம். என, பயன் நோக்கிச் செய்தல், செற் றம் பற்றிச் செய்தல், சோர்வாற் செய்தல் என்ற மூன்று வகையா னும் இன்னுசெய்தல் கூடாதென் பதும், (உ) 1. பிறவுயிர்களுக்குத் தீமை செய்ப வருக்கு அத்தீமையின் பயணுகிய துன்பம் விரைவாகவும் எளிதாக வும் வரும், 2. தாம் துன்புரு:திருத்தலை விரும்பு வோர், பிறர்க்குத் துன்பஞ் செய் யார் என, பிற வுயி ர் களு க் குத் துன்பஞ் செய்தார்க்கு வரும் தீங்கும் கூறப்படுகின்றன. 零

X. கொல்லாமையில், (அ) 1. கொலையால் வரும் பாவம் மிகக் கொடியதாகலின் அதனைச் செய் யாமை சிறந்த அறமாகும். 2. உணவைப் பசித்த உயிர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்துண்டு பல உயிர்களையும் காப்பாற்று த லே மேலாய அறமாகும்.
3. பொய் ய ர  ைம, கொல்லாமை யாகிய இரண்டனுள் கொல்லா மையே சிறந்தது. என, கொல்லா மையின் சிறப்பும்,
等) கொல்லாமையைக் காப்பதே,
சுவர்க்கம், வீடு என்பவற்றையடை
வதற்கு நல்ல வழியாம். என, இவ்
வறத்தினையுடையதே நன்னெறி
என்பதும்,
(இ) துறவிகளில் கொலைப்பாவத்துக்குப்
பயந்தவனே சிறந்தவன். என,
கொலையை எண்ணுதவனது உயர்
வும்,
(ஈ) கொல்லா விரதமுடையவன் நீண்ட
காலம் வாழ்வன். என, அவர்க்கு வரும் நன்மையும்,
(உ) 1. தன்னை ஒன்று கொல்வதாயிருந் தாலும் தான் அதனைக் கொல்ல லாகாது.
2. கொலை செய்தலால் ஆகும் செல் வத்தைச் சான்றேர் கடையாகக் கொள்வர். என, கொலையினது குற்றமும்,
(ஊ) 1. கொலையின் இழிவை அறிந்தவர்
கொலைஞரைச் சண்டாளராக மதிப் Ei.
2. கொலைஞர் மறுமையில் தரித்திரத் தையும், கொடிய பிணியையும் அடைவர். என, கொலைஞருக்கு வரும் தீங்கும் கூறப்படுகின்றன.
இக் கூறிய விரதங்களால், மனம் முதலிய அந்தக்கரணங்கள் பரிசுத்தமாக அதுவாயிலாக ஞானம் உண்டாதலால் அவ்விரதங்களின் பின் ஞானங் கூறுகின்

Page 97
றது. ஞானமாவது வீடுபயக்கும் உணர்வு, வீட்டைத் தருவது ஞானமே என்பது பெரி யோர் பலருக்கும் ஒப்பமுடிந்தது. இனி அதனை நிலையாமை, துறவு, மெய்யுணர்தல் அவா அறுத்தல் என்னும் நான்கு அதிகா ரங்களில் வைத்துக் கூறுகின்றது.
நிலையாமையாவது தோன்றிய பொரு ளெல்லாம் நிலைத்து நில்லாது அழிந்து போகும் தன்மை. இதனை உணர்ந்தாலல் லது பொருள்களில் வைக்கும் பற்று நீங் 5Fಿತ್ತಿ!
1. நிலையாமையில், (அ) நிலையில்லாத பொருள்களை நிலையுள் ளன என்று கருதுதல் மதியீன மாம். என, பற்று விடாராதல் வீடெய்துவார்க்கு இழு க் காம், என்பதும், (ஆ) 1. செல்வம் நிலை பெறுதலுடைய
தன்று, 2. நிலை பெருததாகலின் அதைப் பெற்றவன், அது கொண்டு அறத்தை, அது அழியாமுன்னம் விரைந்து செய்தல் வேண்டும். என, (அறிவற்றவர் பற்றுச் செய்வது சிற்றின்பத்துக்கு ஏதுவாகிய செல் வத்தின் கண்ணும், அதனை அநுப விக்கும் யாக்கையின் கண்ணுமாக லின், அவ்விரண்டனுள் முதற் கண்ணதாகிய) செல்வத்தின் நிலை யாமையும், (இ) உடம்பானது, நாளாகத் தன்னைக் காட்டி, மக்களை மயக்கி வருகின்ற காலம் என்கின்ற வாளினது வாயில் அறுபட்டு வருகின்றது. G I (5ծT g (штiћ60) д, நிலையாமை கூறத் தொடங்கி, முதலில்) உடம்புக ளுக்கு அளவு செய்யப்பட்ட நாள் கழிகிற விதமும், நாவை அடக்கி விக்கல் எழுவதற்கு முன்னே விரைவாக வீட்டிற் கேது வாகிய அறத் தை ச் செய்ய வேண்டும். என, நல்வினை செய்யு
 
 

(鸟一)
(ஊ)
(எ)
(ஏ)
{ಣ್ಣ)
மாற்றில் வைத்து யாக்கையின் நிலையாமையும்,
இவ்வுலகு, நேற்றுப் பிறந்தவன்
இன்று இறந்தான் என்னும் நிலை யாமையின் மிகுதியை உடையது. என, அவ்வுடம்புகள் சில விடத்து, பிறந்த அளவிலேயே இறக்கும். என்பதும் ,
ஒரு பொழுதும் தாம் வாழ்வதை அறியாதவர், கோடிக்கு மேலான எண்ணங்களை எண்ணுகின்றனர். என, அவ்வுடம்புகள் ஒரு கண மாயினும் நிற்கு மென்பது நம்பப் படாமையும், உயிருக்கும் உடம்பிற்கும் சிறிதும் சிநேகமில்லை. என, அவ்வுடம்புகள் உயிர் நீங்கிய விடத்துக் கிடக்கு மாறும், சாதலும் பிறத்தலும் உறங்குவதும் விழிப்பதும் போன்றன. ᎶᎢ ᎶᏈᎢ . அவ்வுடம்புகளுக்கு இறப்பும் பிறப் பும் மாறி மாறி வருமாறும், உயிருக்கு நிலையாயிருப்பதோ ருடம்பு என்றுமில்லை. என, அவ் வுடம்புகள் உயிருக்கு உரியவை அல்ல என்பதும் கூறப்படுகின்றன.
செல்வத்தின்கண் வைப்பதாகிய புறப் பற்றையும், உடம்பில் வைப்பதாகிய அகப் பற்றையும் அவற்றது நிலையாமை நோக்கி விட்டுவிடல் துறவெனப்படும்.
.
துறவில்,
(அ) 1. எவ்வெப் பொருள் ஒருவனல்
விடப்படுகின்றதோ அவ்வப் பொரு ளால் அவன் துன்பத்தை அடைவ தில்லை.
2, இன்பங்களே விரும்பினவன்
பொருள்களையும் துறக்கக்கடவன்.
முத்தியை அடைய விரும்புவோர்
செவி முதலிய ஐம்பொறிகளுக்கு முரியவாகிய, ஒசை முதலிய ஐம் புலன்களையும் கெடுத் த லோடு

Page 98
sar J4
எல்லாப் பொருள்களையும் பற் றறத் துறத்தல் வேண்டும், 4. தவஞ் செய்வார்க்கு யாதொரு பற்றுங் கூடாது. என, புறப்பற்றை விடுதலும், (இ) யான் எனது என்னும் அபிமானத் தினை ஒழித்தவனே முத்தியடை வான். என, அவ்விருவகைப் பற் றையும் சேரவிடுதலும், (ஈ) இருவகைப் பற்றுக்களையும் விடாத வர்க்கு, பிறவித்துன்பங்கள் நீங்கா, என, அவருக்கு மோட்சமில்லை என்பதும், (உ) 1. இருவகைப் பற்றையும் பற்றறத் துறந்தவர்க் கல்லாமல் , மற்ற வர்க்கு வீடுண்டாகாது. 2. இருவகைப் பற்றும் நீங்காதவரிடத் துப் பிறப்பொழிதல் இன்மையால், பிறந்திறந்து வருகின்ற நிலையா மையே காணப்படும். என, தீரத் துறந்தவர்க்கு வீடுண்டு என்பதும், அவ்வாறு துறவாதார்க்குப் பிறப் புண்டு என்பதும், - (ஊ) கடவுளிடத்து, விட்டுவிட்டுச் செல் லும் அந்தக் கரணத்தின் பிரவாக மாகிய தியானமும், அந்தக்கரணம் ஒருமுகமாய்ப் பரிணமித் திருத்த லாகிய சமாதியும் ஆகிய இரண் டனையும் செய்தால் யான் என்னும் பற்ருெழியும். என, தேகாபிமானம் விடுதற்கு உபாயமும் கூறப்படு கின்றன. இனி மேற்கூறியவாறு ஒழுகினுர்க்கு உளதாவதும், பிறப்பு வீடுகளையும், அவற் றின் காரணங்களையும், (கயிற்றைப் பாம் பென்று அறிவதுபோன்று, ஒன்றை மற்ருென்முக அறியும் திரிபும், கயிருே பாம்போ என்று அறிவது போன்று, ஒரு தலைப்படாது அறியும் ஐயமுமாகிய) விபரீத ஐயங்களாலன்றி உண்மையால் உணர்தலு மாகிய தத்துவ ஞானம் கூறுகின்றது. 1. மெய்யுணர்தலில், (அ) மெய்ப் பொருளல்லா த வற்றை மெய்ப்பொருளென்று அறியும்
a.

விபரீத ஞானத்தினுல் இன்பமில்
லாத பிறப்புண்டாம். என, பிறப்புத்
(一级)
(இ) 1.
(ஈ)
(g–)
(εορτ)
துன்பமென்பதும், பிறப்புக்கு முதற் காரணம். அஞ்ஞானமென்பதும்,
அஞ்ஞானத்தின் நீங்கி மெய்யுணர் வினை உடையராயினுர்க்கு அம் மெய்யுணர்வு, பிறப்பினை நீக்கி வீட் டினைக் கொடுக்கும் என, வீடாவது, பேதமற்றதாகிய பேரின்பம் என் பதும், அவ்வின் பத்தினைப் பெறு தற்கு நிமித்தகாரணம் கேவலப் பொருளுணர்வு என்னும் சிவஞான மென்பதும்,
ஐயத்தின் நீங்கி மெய்யுணர்ந்தவர் தவருது முத்தியடைவர்.
மெய்யுணர்வில்லாதவர் மன அடக் கம் பெற்ருலும் அதனுல் அவர்க்கு முத்தி உண்டாவதில்லை. என, மெய் யுணர்வின் சிறப்பும்,
மெய்யுணர்வாவது, ஒவ்வொரு பொருளிலும் உலகத்தார் கற்பித் துக்கொண்டு வழங்குகின்ற கற்பனை களை ஒழித்து, ஒழியாமல் நின்ற உண்மையைக் காணுதல்; என, அதன் இலக்கணமும்,
ஞானசிரியனிடத்து, உபதேசங் கேட்டு உண்மைப்பொருளை அறிந்த வர்க்குப் பிறப்புண்டாவதில்லை என (அஞ்ஞானத்தை நீக்கும் கேட்ட லும், சந்தேகத்தை நீக்கும் தெளி தலுமாகிய மெய்ப் பொருளை அறி தற்குக் காரணமாகிய மூன்றனுள்) கேட்டலும்,
அங்ஙனம் G3, it - உபதேசப்
தெளியும்படியாகக் காட்சி முதலிய அளவைகளாலும், யுத்தியினுலும் ஆராய்ந்து, அதனல் முதற்பொ ருளை அறிவானுயின் அவனுக்கு மாறிப் பிறப்பு உள்ளதாக நினைக்க வேண்டுவதில்லை. எனச் சிந்தித்த லும்,

Page 99
- 53
(EET) வீட்டுக்கு முதற் காரணமாவதும், ஐவகைக் குற்றங்களான, அவிச்சை, அகங்காரம், அவா, ஆசை, கோபம் என்பனவற்றுள் ஏனைய நான்கிற்கும் காரணம் ஆவதும் ஆய, அவிச்சை கெட வீட்டுக்கு நிமித்த காரண மாவதும் செம்பொருள், மெய்ப் பொருள், உள்ளது, கேவலப் பொருள் என வழங்கப்படுவது மாகிய பரப்பிரமத்தைக் காண்பதே ஒருவருக்கு மெய்யுணர்வாவது என உயிர், (6)Լոսնւն பொருளோடு ஒற்றுமையுற இடைவிடாது பாவித்தலாகிய சமாதி எனப்படும் பாவனையும்,
தியா னிப் பவன், தியானம், தி யா னிக் கப்படும் பொருள் என்னும் மூன்றனுள் முதல் இரண் டனையும் விடுவதால், மூன்ருவதா கிய தியானிக்கப்படும் பொருளையே விஷயம் செய்யும் சித்தம் சமாதி யாகும், உயிர் நீங்கும் காலத்து, அதனுல் எது நினைக்கப்பட்டதோ, அதுவாக அவ்வுயிர் மீளப் பிறக் கும். ஆதலால், பிறப்புக்குக் Ꮷ5ᎱᎢ Lr6ᏈᏡ1 1 f)ᎱᎢ 6ᏈᎢ பாவனை கெடும் பொருட்டு உயிர், பரப்பிரமத் தையே பாவித்தல் வேண்டும்.
(ου) ஒருவன் எல்லாப் பொருளுக்கும் grit ji mrg) u அச் செம்பொருளை அறிந்து, யான், எனது என்னும் இருவகைப் பற்றுக்களும் முற்றக் கெடும்படி ஒழுகுவானல்ை முன் அவனையடைதற்குரியனவாய் நின்ற
துன்பங்கள், அவ்வுணர்வையும் ஒழுக்கத்தையும் அழித்து, பின் eggi)l-ti மாட்டாவாம் என,
பிறப்பு அறுமிடத்து, கிடந்த துன் பங்களெல்லாம் யாது செய்யும் ? என்னும் வினுவை எழுப்பிக் கொண்டு, அவையெல்லாம் ஞான யோகங்களின் முதிர்ச்சியையுடைய உயிரைச் சாரமாட்டாமையானும், சாருமிடம் வேறு இல்லாமையா
இ = 8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னும் கெட்டுவிடும் என்று கூறும் விடையும், - (ஐ) ஞான யோகங்களின் முதிர்ச்சியை யுடையவர்க்கு, விருப்பு, வெறுப்பு, அஞ்ஞானம் என்னும் இம் முக்குற் றங்களினதும் பெயரும் கூடக் கெடுதலால், அம் முக்குற்றங்களின் காரியங்களாகிய வினைப் பயன்கள் கெட்டுவிடும் என, ஐவகைக் குற்றங்களில் அகங்கா ரத்தை அவிச்சையிலும், அவாவை ஆசையிலும் அடக்கி மூன்றுகக் கொண்டு அம் மூன்றும் காட்டுத் தீ முன் பஞ் சின் தொடர் நுனிபோல, இடை யழுத ஞான யோகங்களின் முன் பற்றறக்கெட்டு விடுதலினுல், அவற் றின் காரியமாகிய வினைகளைச் செய் யாமையின் அவர்க்கு வரக்கடவன வாய துன்பங்களும் இல்லை என்ப தும் கூறப்படுகின்றன. மேற் கூறிய வற்ரு ல் மெய்யுணர்ந் தார்க்கு மூவினைகளுள் சஞ்சிதமும், ஆகா மியமும் கெட்டுப் போதலின் எஞ்சி நிற்பன எடுத்த உடம்பும், அது கொண்ட பிராரர்த் தமுமாம். திட ஞானியர் அல்லாதார்க்கு, உண்டி, உடை, உறையுள் முதலியன பற்றிய துன்பத்தினுல் சில போது தம்மால் முன் துறக்கப்பட்ட புலன்களின் மேற் பழைய பயிற்சி வயத்தான் நினைவு செல் லும். அந்நினைவும் அவிச்சை எனப் பிற விக்கு வித்தாமாகலின், அதனை இடை விடாத மெய்ப்பொருளுணர்வால் அறுத்த லாகிய அவாவறுத்தல் இனிக் கூறப் படுகின்றது.
இவ்விடத்து, தமது அரசுரிமையைத் துறந்து, காடு சென்று கடுந்தவம் செய்து, ஞான ஒழுக்கம் உடையவராயிருந்த பரத மகாராசா தாம் இறக்குங்காலத்தில் தாம் வளர்த்து வந்த மானுென்றைப்பற்றி வருத்தமுற்று, இனி இதனைக் காப்பார் யார் ? என்னும் சிந்தனையோடிருந்தமை யால் மானுய்ப் பிறந்தார் என்னும் கதை நினைக்கத்தக்கது.

Page 100
1W. அவாவறுத்தலில்,
(91ܢ)
《马)丑。
(இ)
எல்லா உயிர்களுக்கும் எக்காலத்
தும் கெடாது வருகின்ற பிறப்பினை
விளைக்கும் வித்து அவா என்பர். என, பிறப்பிற்குக் காரணம் அவா
வென்பதும்,
பிறப்புத் துன்பந் தருவதென்று அறிந்தவன் அப்பிறப்பைப் பெரு மைக்குரிய காரணமாய அவா வறுத்தலை விரும்பல் வேண்டும்.
அவா அறுத்தலுக்கு ஒப்பாய செல் வம் எவ்வுலகத்திலும் இல்லை என, அவா அறுத்தல் பிறவாமைக்கு
வழி என்பதும், அது மேலான
செல்வம் என்பதும்,
ஒருவர்க்கு வீடு என்று சொல்லப் படுவது அவா இல்லாமையாம். அவ்வவாவில்லாமையானது மெய்ம் மையை விரும்பத் தானே உண்டா கும் என, அவ்வவா அறுத்தல் ஏனைய போல, காரணத்துக்குக்
காரணமென்னும், பரம்பரைக்
(ஈ)
(உ)
காரணமன்றி நேர்க் காரணமாம் என்பதும், அது வரும் வழியும்,
பிறவியற்றவரென்று சொல்லப்படு பவர், அதற்கு நேரே ஏதுவாகிய அவா அற்றவராவர். ஏனைய, கருணையின்மை, மாமிசம் புசித்தல் முதலியன அற்றவர் (பரம்பரைக் காரணங்கள் அற்றவர்), சில துன் பங்கள் அற்றவராதல் அல்லது, அவா அற்றவர்போல் பிறவியற்றவ ராதலில்லை. என, உடம்பாட்டி ஞலும், எதிர் மறையாலும் அவ் வவாவறுத்தலின் சிறப்பும் ,
முத்திக்கு உரியவனுகிய ஒருவனை, அவனின் உளச் சோர்வு வழியாக எய்தி, பின்பும் பிறப்பிலே தள்ளிக்
கெடுக்க வல்லது அவாவாகும். ஆத
லால் அவ் வவாவுக்கு அஞ்சி, அது தன்னிடம் எய்தாது காப்பதே துறவறமாம். என அவாவின் குற்ற

மும், அதை எய்தாது காப்பதே அறம் என்பதும்,
(ஊ) ஒருவன் அவாவினை முழுவதும் ஒழித்தானுயின் அவனுக்கு, பிறவித் துன்பங்களால் அழியாமைக்குக் காரணமாய துறவறங்களெல்லாம் அவன் விரும்பும் வழியினலே (மெய் வருந்தா வழியினலே) உண்டாகும். என, அவ்வவாவறுத்தற் சிறப்பும்.
(எ) அவா இல்லாதவருக்கு வரக்கடவ
தொரு துன்பமும் இல்லை. ஒருவ னுக்குப் பிற காரணங்கள் எல்லா மின்றி, அவ்வவா ஒன்றுமேயுள்ள தாயின் அதனுல் எல்லாத் துன்பங் களும் முடிவில்லாமல் மேலும் மேலும் உண்டாம். என, அவாவே துன்பத்துக்குக் காரணம் என்பதும்,
(ஏ) அவாவென்று சொல்லப்படுகின்ற மிக்க துன்பம் ஒருவனுக்குக் கெடு மாயின், அவன் வீடுபெற்ற இடத்து மாத்திரமேயன்றி, உடம்போடு நின்றவிடத்தும் பேரின்பமானது அவனிடத்து இடையருது நிற்கும். என, அவா அறுத்தவர் வீட்டின் பத்தை உடம்பொடு நின்றே எய்து வர் என்பதும்,
(ஐ) ஒருபோதும் நிரம்பாத இயல்பினை யுடைய அவாவை ஒருவன் ஒழிப் பாணுயின் அவ்வொழித்தல் அவ னுக்கு ஒழித்த அப்போதே, எப் போதும் ஒரே தன்மையனுகும் இயல்பை (சீவன் முத்தணுதலை)க் கொடுக்கும். Ꭷ T ᏛᏈᎥᎢ வீடாவது இஃதென்பதும், அஃது, அவா வறுத்தார்க்கு அறுத்த அப்போதே உளதா மென்பதும் கூறப்படு கின்றன.
திருக்குறளைக் கல்லாதவர்க்கு, அதனைக் கற்பதில் விருப்பம் உண்டா க்கு தற் பொருட்டும், கற்பவர்க்குப் பாயிரம் போல உதவுதற் பொருட்டும் இக்கட்டுரை சுருக்க மாக எழுதப்பட்டது. -

Page 101
திருமூலர் காட்டும் அட்ட
27 2,116)
சித்தர் பாரம்பரியத்திலே தோன்றிய திருமூலர், அறுபத்து மூன்று நாயன்மார் களில் ஒருவராவர். இவர் இயற்றியருளிய திருமந்திரம் பத்தாம் சைவத் திருமுறை யாகப் போற்றப்படுகின்றது. இந்நூல் பற்றிய முழுமையான ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டதாகவும் அறியமுடிய வில்லை. இவர் வாழ்ந்த காலம் பற்றி பல் வேறுபட்ட கருத்துக்களும் நிலவுகின்றன, இருப்பினும் இவர் சுந்தரமூர்த்தி நாயனுர் காலத்தவர் (கி. பி. 8ஆம் நூற்ருண்டு) என்பது தெளிவு. சுந்தரர் திருத்தொண் டர் தொகையில் நம்பிரான் திருமூலன் அடியார்க்கு மடியேன்" (பாடல் 5) என்று திருமூலரைக் குறிப்பிட்டுள்ளார். சி. வி. நாராயணஐயர் திருமூலர் காலத்தைக் கி. பி. 6ஆம் நூற்ருண்டாகக் கணித்துள்ள மையும் நோக்கத்தக்கது.
திருமூலர் காஸ்மீரத்தின் கண்ணுள்ள கைலையிலிருந்து தென்னகம் வந்தவர் என்ற கருத்தும் நிலவுகின்றது. திருக்கயிலாயத்தே நந்தியின் அருள்பெற்ற சிவயோகியாகிய முனிவர் ஒருவர் பொதியமலையிலுள்ள அகத்தியரைக் காணச் சென்றுகொண்டிருந் தார். அம்முனிவர் திருவாலங்காடு ஊடா கச் செல்லும்போது காவிரி நதிக் கரை யின் வனத்தே, பசுக்கூட்டங்கள் கதறி அழக் கண்டு, அப்பசுக் கூட்டங்களை மேய்க் கும் சாத்தனூர் இடையனம் மூலன் அன்றைய தினம் இறந்தமை அறிந்து அவனுடல்புக்கு, பசுத்துயர்போக்கி, அவன் பதி சென்று, அங்கு யோகத்திலிருந்து இத் திருமந்திரத்தை இயற்றினர் என்பது வழக் காகும். திருமூலருக்கு நந்தி என்ற பெயரு முண்டு. இவர் வழிவந்த சித்தர்களை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ங்கயோக ਰ
கலாநிதி இ. பாலசுந்தரம் சிரேஷ்ட விரிவுரையாளர் - தரம் : யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்,
*நந்திவர்க்கம் ', ' நந்திகனம் ' என்று கூறும் மரபும் உண்டு.
சிதம்பரத்திலே ஆலமரத்தின் கீழ் சுயம்பு இலிங்கமாக இருக்கும் முகூர்த்தம் * பூரீமூலநாதர்' ஆகும். இத் திருமூல நாதருடைய வழிபாட்டால் அருள் பெற்ற வரே திருமூலர் என்பதும், அவ்வழிபாட் டின் அருட்பேற்ருற் பாடியனவே திருமந் திரப் பாடல்கள் என்ற ஆன்ருேர் கருத்தும் நோக்கற்பாலது. 2 வடமொழியிலுள்ள இருபத்தியெட்டு ஆகமங்களின் இறுதிக் கோட்பாடாக அமைந்தனவே திருமந்திரம் என்றும், வடமொழியிலிருந்து பெறப்பட்ட சாரமே திருமூலர் வாக்கு என்றும் கருதப் படுகின்றது. 3 இடையரு நினைப்பினுல் புந்தி யில் நிகழும் ஆழ்ந்த உண்மைத் தோற்றங் களே மந்திரம் எனப்படுபவை. திருமூலர் தாம் மொழிந்த மூவாயிரம் மந்திரங்களை யும் ஒன்பது தந்திரங்களாக வகுத்துள்ளார்.
தத்துவார்த்தக் கருத்துக்கள் மூலம் ஆத்மசாதனைகளை உலகுக்கு அளித்தவர்கள் அனுபூதி பெற்ற சித்தர்கள். உடல் எய்தும் முடிபினைக் குறித்து பல்வேறு கருத்துக்களைக் கூறிய சித்தர்களது தத்துவமே, ' காய சித்தி உபாயம் ' வைத்திய முறைகள், மனுேதத்துவவியல், மெய்ஞ்ஞான தத்து வம், சரீரயோக சித்தி என்ற வழிகளைப் போதித்துச் சமுதாயத்தைக் காப்பதே சித்தர்களின் குறிக்கோள். இவ்வகையிலே திருமூலரின் திருமந்திரம் மெஞ்ஞானத் தத்துவங்களோடு சிறந்த மருத்துவவியற் கோட்பாடுகளையும் கொண்டிலங்குகின்றது. இந்நூல் மருத்துவநூல் என்று கூறத்தக்க வகையில் இதிலிடம்பெறும் கருத்தோற்றம், கருவளர்ச்சி, நாடிசாஸ்திரம், அமுரி

Page 102
56 -س-
தாரணை, அட்டாங்கயோகம், விந்துசயம், பரியாங்கயோகம் முதலான பகுதிகள் சிறந்து காணப்படுகின்றன. இவற்றுள் அட்டாங்கயோகநெறி பற்றித் திருமூலர் கூறிய கருத்துக்கள் இக் கட்டுரையில் விரி வாக ஆராயப்படுகின்றன.
திருமந்திரத்தின் மூன்றும் தந்திரத்தில் அட்டாங்கயோகம், அட்டமாசித்தி, கேசரி யோகம், பரியாங்கயோகம், சந்திரயோகம் என்ற விடயங்கள் விளக்கப்படுகின்றன. யோகமானது உடல், உயிர், உள்ளம், சமூகம் இவற்றின் ஆரோக்கிய வாழ்வுக்கு வழிவகுக்கின்றது. சுகவாழ்வுக்கு நிறை யுணவு, உடல் ஆறுதல், மனஆறுதல் (Mental relaxation), (36.1%), all illuffb6, நித்திரை, நற்பழக்கவழக்கங்கள், சுமூக மான சுற்ருடல் என்பன அவசியமாகின்றன. மேற்கூறிய காரணிகளுள் உணவைத் தவிர்ந்த ஏனையவற்றை மனிதனின் மனமே ஏற்படுத்திக் கொள்ளும் தன்மை பெற்றது. எனவே மன ஆரோக்கியமே சுகவாழ்வுக்கு அடிப்படையாகிறது. அத்தகு மன ஆரோக் கியத்துக்கு வழிகாட்டுவதே அட்டாங்க யோகமாகும். அவை வருமாறு :
இயமம் சா நன்னடத்தை =
- - தீதகற்றல் நியமம் - நற்செயல் C
நன்முற்றல் ஆசனம் ஊ இருக்கை ஊ
- இருக்கை பிரணுயாமம் = சரப்பழக்கம் என
வளிநிலை பிரத்தியாகாரம்  ைபுலனடக்கம் =
தொகைநிலை தாரணை = மூச்சடக்கல் ஊ
- - பொறைநிலை தியானம் = தன்னையடக்கல் =
நினைதல்
சமாதி = இரண்டறக்
கலத்தல் යුඤ
நொசிப்பு

இயமம் :
* கொல்லான் பொய்கூறன் களவிலான்
இரண்னனன் நல்லான் அடக்கமுடையான் நடுச்செய்ய வல்லான் பகுத்து உண்பான்
மாசிலான் கட்காமம்
இல்லான் இயமத்திடை நின்றனே'.
இப்பாடல் குறிப்பிடும் இத்தகு நல் லொழுக்கங்களே இயமம் எனப்படுகின்றன. இந்நெறிகள் மன ஒருமைப்பாட்டுக்கு வழி வகுக்குமெனத் திருமூலர் க்ருதினர். மணி தனுக்கேற்படும் உடற் தாக்கத்திலும் விட உளத்தாக்கமே ஆபத்தானது, உளத் தாக் கத்தால் உடல்நோய்களேற்பட வாய்ப்பா கின்றது. மனிதவர்க்கத்தின் உயிர்குடிக்கும் நோய்களான அதிகுருதி அமுக்கம், நரம்புத் தளர்ச்சி என்பன மேற்கூறிய காரணங் களினுல் ஏற்படுகின்றன, இப்பாடல் குறிப் பிடும் காரணங்களால் மனிதனின் உடல் நிலையிலும் உளநிலையிலும் சமநிலை பாதிப் படைகின்றது. மனதிலேற்படும் குழப்பம், அமைதியின்மையால் இ ைர ப் பை யில் அமிலம் அதிகமாகச் சுரக்கப்படுகிறது. இதனுல் குடற்புண் (Alcer), நித்திரை யின்மை (Insomnia) ஏற்படுகின்றன. இவை நரம்புத்தளர்ச்சியை ஏற்படுத்தும். நரம்புத் தளர்ச்சி ஆனது உடலில் விறைப்பு, வலிப்பு (Fits) போன்றன ஏற்படக் காரணமாகின் றது. இவற்றைவிடத் தோலில் ஏற்படும் வெண்புள்ளி (Leucodeme), தொழுநோய் என்பவற்றல் மனவிகாரமேற்பட்டு மன Gisitti (Psychiatic disease) grill oth வாய்ப்பு ஏற்படுகின்றது. மனிதனுக்கு நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாத லால், திருமூலர் இயமநெறியை மக்களுக் குப் போதித்து, அந்நெறிநிற்போர் இறை வன் திருவடிநிழல் சேர்வர் என்று உயர்வு நெறி கூறினுர்,
நியமம் :
நியமம் என்பது நற்சிந்தனை எனப் பொருள்படும். நல்லனவற்றைச் செய்து ஒழுகுதலே இயமம் என்ருர் திருமூலர். இவற்றேடு தூய்மை, அருளுடைமை, ஊன் சுருக்கம், பொறுமை, செம்மை, வாய்மை,

Page 103
உறுதி என்ற நெறி ஒழுகுதலும், கொலை, களவு, காமம் ஆகியனவற்றிலிருந்து நீங்கு தலும் நியமம் எனப்படுகின்றது.
* தவஞ் செயஞ் சந்தோஷம் ஆத்வீகம் தானஞ் சிவன்றன் விரதமே சித்தாந்த வேள்வி மகஞ்சிவபூசையொண் மதிகொல்வீர் ஐந்து நிலம் பல செய்யின் நியமத்தன்னுனே' (557)
சிவனை உணர்ந்தவரே நியமநெறியில் நிற்கத்தக்கவர். ம ன த் து எண்ணங்களே செயல்களாக மாறுவதால் நற்சிந்தனை இருப் பின் நல்லொழுக்கம் ஏற்படுகின்றது. பதஞ் சலி முனிவர் சுவாத்தியாயம் என்ருர், அதைத் திருமூலர் சித்தாந்த வேள்வி என்ருர், பதஞ்சலி வழிபாடு என்று கூறத் திருமூலர் சிவபூசை என்ருர், ஆகம நெறி யில் அட்டாங்கயோகம் பற்றிய விளக்கம் திருமந்திரத்திலே தரப்படுகிறது,
ஆசனம் :
உடலை ஒம்பும் வழிகளில் ஆசனமும் ஒன்ருகும். ஆசனம் என்பது ஒரு அற்புத மான ஆன்மீக ஒழுக்க நெறியாகும். ஒவ் வொருவகை ஆசனமும் உடலின் ஒவ்வொரு உறுப்பையும் வலிமையடையச் செய்கிறது. ஆசனம் உடலுக்கும் உள்ளத்துக்கும் தேவை யான உறுதியைத் கொடுத்து நீண்ட ஆயு ளுக்கு வழிவகுக்கின்றது. புலன்களைத் திற மையாகத் தொழிற்படச் செய்யவும் புலன் களுக்கு அடிமையாகாமலும் தடுக்க உதவு கின்றது. இளைஞர்களுக்கு அறிவை வளர்க்க வும், உடலின் உள்ளுறுப்புக்களை மென்மை யாக்கி அவற்றின் செயலாற்றலைப் பெருக்க வும், அவற்றில் நோய் காரணமாகக் கோளாறு ஏற்படின் அவற்றைப் போக்கவு மான நுணுக்கமான பணியைச் செய்கின் றது. இரத்தச் சுற்ருேட்டத்தைச் சுறுசுறுப் பாக்கி, இரத்த அழுக்குகளை வெளியேற்ற உதவுகின்றது. நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டுகின்றது. அகச்சுரப்பிகளை ஒழுங்கா கச் செயற்படுத்தத் துர ண் டு கின்றது. உடலின் தாக்கத் தால் மட்டுமன்றி மனதின் தாக்கத்தினலும் உற்பத்தியாகும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܚܗ 7
அளவுக் க தி க ம | ன ஓமோன்களைக் (Homones) கட்டுப்படுத்துகின்றது.
ஆசனம் என்பது இருக்கை எனப் பொருள்படும். யோகப் பயிற்சி மேற்கொள் வோர் நீண்டநேரம் அசைவற்றிருக்கப் பழ கிக்கொள்ள வேண்டும். இதனைப் பதஞ்சலி குறிப்பிடும் பொழுது, தியானத்தில் நிலைத் திருக்கச் சிரமமின்றி மேற்கொள்ளப்படும் ஓர் இருக்கை என்கிறர். இது பலவகைப் படும். சுவத்திகம், பக்மம், பத்திரம், குக்கு டம், சிங்கம் என நூற்றுக்கு மேற்பட்ட ஆசனங்களுள. இவற்றுள் பத்திரம், கோமு கம், பங்கயம், கேசரி, சொத்திரம், வீரம், சுகாதனம் ஆகிய ஏழு ஆசனங்களும் உத் தமமெனத் திருமூலர் குறிப்பிடுவர். இவ் வகை ஆசனங்களைச் செய்யும்முறை, அவற் றைச் செய்யும்போது கடைப்பிடிக்க வேண் டிய விதிமுறைகள், இதனுலேற்படும் பலன்
கள் என்பனவும் கூறப்படுகின்றன.
உடற்பயிற்சியினுல் உடலின் குருதிச் சுற்ருேட்டம் சீராகின்றது; உள்ளுறுப்புக் களுக்கு இரத்தப் பாய்ச்சல் ஏற்படுகின்றது; உடல் அசுத்தங்கள் அகற்றப்படுகின்றன : நோய்தொற்றக்கூடிய வாய்ப்புக் குறைகின் றது. அதிக குருதியமுக்கமுடையோர் இந் நோயினின்றும் குணமடைந்திருக்கின்றனர். யோகாசனத்தின் மூலம் உடல்நோய் மட்டு மன்றி உள்ளத்துக்குப் பயிற்சியும், அதன் கண்ணுள்ள நோயும் அகற்றப்படுகின்றது. மேலும் மூளையின் செயலைத் துரிதப்படுத்தி ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்கின்றது : மனத்திலேற்படும் காமக் குரோத உலோப மதமாச்சரியம் முதலாம் குணங்களை அகற்று கிறது. இத்தகு இயல்புகளை, ஆற்றல்களைத் தரும் ஆசனங்களிற் திருமூலர் ஐந்துவகை பற்றிக் கூறியுள்ளார்.
எல்லாரும் பயிலத்தக்கது சுவஸ்திகம் என்னும் ஆசனமாகும். சுவஸ்திகம் என்பது தொடைக்கும் முழந்தாளுக்கும் நடுவே இரு உள்ளங்கால்களையும் செலுத்தி இறு மாந்திருப்பதாகும். பத்மாசனம், இரண்டு கால்களையும் மாறித் தொடைமேல் உள் ளங்கால் மலர்ந்திருக்குமாறு வலித்திழுத்து வைத்திருத்தலாம். பின் அம் மலர்ந்த கால்

Page 104
5 --س
களின் மேல் இரு கைகளும் சேர்ந்து மலர்ந் திருக்குமாறு வைத்தல் வேண்டும். நன்ருய் நிமிர்ந்திருந்து நேர்முகமாய் நோக்க வேண்டும். இதனுல் அடி வயிற்றுக்கு இரத் தோட்டம் அதிகரிக்கிறது; பசி அதிகரிக் கிறது; மனம் ஒருமைப்படுகிறது. பத்திரா சனம், குற்றமற்ற வலக்காலே வெளித் தோன்றுமாறு இடது தொடையின்மேல் வைத்து, இரு முழந்தாள்களையும் அங்கை களையும் மேல் நோக்குமாறு அமைத்து, நீட்டி உடம்பைச் செவ்வையாக நிமிர்ந்திருக்கு மாறு செய்தலாகும். இதனுல் உடல் தளர்ச்சியின்றிக் கிளர்ச்சியுடன் இருக்கு மென்றும் கூறுகிருர், குக்கிடாசனம், சிங்கா சனம் பற்றியும் கூறப்படுகிறது.
பிரணு யாமம் :
இது மூச்சையடக்குதல் எனப் பொருள் படும். யோகாசனத்துக்கு இது அடிப்படை யானது. உயிருக்கு ஆதாரமான பிரான வாயுவைக் கட்டுப்படுத்தி அதன் பலன் முழுவதையும் உடலுக்குப் பயன்படுத்து வதே பிரணுயாமம் ஆகும். சாதாரண மனிதன் ஒருவன் ஒரு நாளுக்கு 27,600 தரம் சுவாசிக்கின்றன். இவற்றில் 16,400 சுவா சம் மூலாதாரத்தில் ஒடுங்குகின்றன. மீதி 13,200 வீணுகின்றன. பிரணுயாமத்தின் மூலம் இவை வீணு காமற் தடுத்து வைக்கப் பட்டு பிணி, மூப்பு, சாக்காடு என்பன ஏற்படாதென்றும் பூகி சிந்தாமணியிற் கூறப்படுகின்றது. பிரணுயாமம் பற்றி திருமூலர் பின்வருமாறு பாடுகிறர்.
* ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால் ஆறுதல் கும்பம் அறுபத்து நாலதில் ஊறுதல் முப்பத் திரண்டு அதிரேசகம் மாறுதல் ஒன்றின்கண் வஞ்சக மாமே '
(550 )
பிரணுயாமம் பூரகம், கும்பம், இரே சகம் என மூன்று நிலைகளையுடையது. மூச்சையடக்கும் பயிற்சியின்மூலம் இட கலையால் மூச்சை 16 மாத்திரையளவு உள்ளே இழுத்து வைத்திருத்தல் பூரகம் எனப்படும். மூச்சை 84 மாத்திரையளவு காற்றை உள்ளே நிறுத்தினுல் அது கும்ப

سیسے 3
கம் எனப் பெயர்பெறும். காற்றை வெளியே விடுதல் இரேசகமாகும். பிரணுயாமத்தின் மூலம் உடல் மென்மையடைந்து ஆகா யத்திற் பறக்கும் சிந்தனைகளுடன் சித்துக் கைகூடுவதோடு முதுமை நீங்கி இளமை பெற முடியும் என்கிருர் திருமூலர். மேலும் உடலிலுள்ள பித்தக்குணம் நீங்கவேண்டு மாயின் மூச்சுப்பயிற்சி அவசியமென்றும், நடுப்பகலில் இதைச் செய்தால் வாதம் போம் என்றும், மாலையில் மேற்கொண் டால் கபம் நீங்கும் என்றும் திருமந்திரம் கூறுகின்றது. உயிர்ப்பு பின்வரும் அளவு களில் உடலிலிருந்து வெளியேறுகின்றது:
நடக்கும்போது 24 விரல் ஒடும்போது 42 விரல் உண்ணும்போது 18 விரல் உறங்கும்போது 50 விரல் உடலுறவின்போது 61 விரல்
இவ்வாறு வெளியேறும் உயிர்ப்பைக் கட்டுப்படுத்தி உடலில் உயிர்ப்பை அதிகரிக் கச் செய்யவேண்டும். உடலுறவைக் குறைத் துக்கொள்வதன் மூலம் இது சாத்தியமாக லாம். ஐந்து நாழிகைக்குட்பட்ட போகம், சுக்கிலம் வெளிவராத போகம் பற்றியும் கூறுகிறர். இவை பரியங்க போகம் என்ற பிரிவிற் கூறப்பட்டுள்ளன. மேலும் புற மாய் அமைந்த 16 மாத்திரை கால அளவி லான காற்றையும் அகமாய் அமைத்து விடில் அதுவே உயிர்ப்பின் பேருகும். இத் தகையோர் அளவிலாக் காலம் நீருள் மூழ்கி யிருந்தாலும், நிலத்தினுட் புதையுண்டிருந் தாலும் உடம்பழியாது வாழ்வார். இவ் வாருகப் பிரணுயாமத்தை உடலை ஒம்பும் வழியாகக் காட்டுகிருர்,
பிரத்தியாகசரம்:
புறத்தே இருக்கும் பொருட்களின் கண்ணே ஐம்புலன்களும் இச்சைவழிச் செல் லாது, தன்னுள்ளே இழுத்து, ஆத்மா வுடன் தொடர்புவைத்தல் பிரத்தியாகார மாகும். புலன்களை இறைவன்பால் செலுத்தி இறை சிந்தனையை உணர்த்திக்கொண்டு நிற்றலே பிரத் தி யா கா ரம் என்கிருர் திருமூலர். இதன்மூலம் ஏற்படும் பலன்கள் பற்றித் திருமூலர்,

Page 105
5 --سیس۔
* சேருரு காலத் திசைநின்ற தேவர்கள்
ஆரிவன் என்ன அரனும் இவனென்ன ஒரிரு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ள காருறு கண்டதை மெய்கண்ட வாறே.' ( 636 )
- இழுப்பு உள்ளவர்க்கு இந்த ஆசனம்
மிகச் சிறந்ததாகும்.
★sg geiswyr:
* மனதைப் புலன் வழி ச் செலுத் தாமல் அடக்கிப் புலன்களையும் ஆத்மா வுடன் தொடர்புபடுத்தலே தாரணை என் கிருர், ' குறிப்பிட்ட ஒரு பொருளில் மன தைப் பதியவைத்தலே தாரணை ' என் ரூர் பதஞ்சலி, ஆணுல் திருமூலரோ, ‘சிவன் மீது மனதைப் பதியவைத்தல்' என்கிருர்,
*கோணு மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி வீணுத் துண்டுடே வெளியுறத் தானுேக்கிக் காணுக்கண்கேளாச் செவியென் றிருப்பார்க்கு
வாணுள் அடைக்கும் வழியது வாமே.'
(588)
மனதைப் புலன்களினூடே செல்ல விடாது நடுநரம்பினுாடாக இறைவனை நோக் கினுல் உயிருக்கு அழிவில்லை ; இறைவனும் தானுகவே தரிசனமாகின்றன்.
தியானம் :
தியானம், மனிதனை நிதானப்படுத்தி, அவனது உணர்ச்சிகளைச் சீர்ப்படுத்தி அவனை நிலைத்திருக்கச் செய்கின்றது. இது தன் னடக்கமாகும். சுத்தமான காற்றுள்ள, அமைதியா ன, இயற்கையோடிணைந்த, மனத்தைச் சஞ்சலப்படுத்தாத இடத்தில், ஒரு மெத்தையில் அமர்ந்து எரியும் பசுநெய் விளக்கை உற்றுநோக்கிய வண்ணம் பிரணு யாமம் செய்வதே தியானமாகும்.தியானத்தி லேற்படும் மனவளர்ச்சியைத் திருமூலர் படிமுறைகளாகக் காட்டுகிருர்,
முதற் படிமுறையில், மனதின் அடித் தளத்தில் புல் எரிதல் போன்று மெல்லி தாக ஒரு ஒளி தோன்றும். தியானத்தைப் பற்றிய சந்தேகமும் இருக்கும். இரண்டாம்
 
 

سے 9
படிமுறையில், தீப்பந்தம் எரிவது போன்று இருக்கும். தீபத்தின் ஒளியும் புகையும் நன்கு தெரியும். மனவளர்ச்சி கூடியிருக்கும். ஆயினும் தியானத்தைப் பற்றிய சிறிய ஐயமும் இருக்கும். மூன்றும் படிமுறையில், தூண்டாமணி விளக்குப் போன்று அகத்தே ஒளி எரியும். மனத்தின் அடித்தளத்தில் சுடர்விட்டு ஒளி பிரகாசிக்கும். வாழ்க் கையிற் சஞ்சலம் ஏற்படாத மனநிலை ஏற் է 16)th.
மனம், உடல், நோ ய்க்குரிய காரணி களில் ஒன்ருகும். எனவே தியானத்தால் மனதைக் கட்டுப்படுத்தி உடலை ஆரோக்கிய மாக வைத்திருக்கும் வழிமுறைகளைத் தியானம் மூலம் திருமூலர் காட்டுகின்ருர், புருவமையத்தை உற்று நோக்குவதன் மூலம் மெய்யுணர்வு ஒளியை அகக்கண்ணுற் கண்டு கலந்திடலாம். அங்கு திருவருள் வெள்ளப் பெருக்குப் பள்ளமடையெனப் பெருகும் என்கிருர், புலன் களை ஒன்றிணைப்பதே தியானம். திருமந்திரம் ஒருநிலைப்பட்டுச் சிந்திப்பதற்குச் சிவனை முன்னிலைப்படுத்தும் தியானத்தைத் திருமூலர் வற்புறுத்து கின்ருர், புலன்கள் பாகனுக்கடங்காத மத யானைகளைக் கட்டுப்படுத்திச் சித்தியடைத லேயே திருமந்திரம் வற்புறுத்துகிறது,
தியானம் ஒரு மனிதனது உணர்ச்சி களைச் சீர்ப்படுத்தி அவனை நிலைத்து நிற்கச் செய்வது. தாரணையில் மனத்தைப் பற்றி நின்ற பொருளில் த டையேது மில் லா ஞானத்தொடர்புதான் தியானம் என்கிறர் பதஞ்சலி, திருமூலர்,
‘நாட்டமும் இரண்டும் நடுமுகில் வைத்திடில் வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை ஒட்டமும் இல்லை உணர்வில்லைத் தாளில்லை தேட்டமும், இல்லே சிவன்அவன் ஆமே’.
பார்வையை மூக்குநுனியில் வைத்துப், பிரானனை உள்ளே அடக்கி, அசையாமல் நின்று தியானிப்பவர்களுக்கு அழிவில்லை என்றும், அத்தகு ஆன்மாக்களும் இறைவ னுேடு ஒன்றித்து நிற்கும் என்றும் கூறப் படுகிறது.

Page 106
أ6 صعص.
'துரங்க வல்லார்க்குத் துணையேழி புவனமும் வாங்கல் வல்லார்க்கு வலிசெய்து நின்றிட்டு தேங்க வல்லார்க்குத் திளைக்கும் அமுதமும் தாங்க வல்லார்க்குத் தன்னிட மாமே".
(638)
இத் திருமந்திரம் கூறும் இப்பாடலின் படி தியான நெறியில் நிற்பவன் மும்மூர்த்தி களையும் தனது இஷ்டப் படி கேட்கச் செய்யும் ஆற்றலுடையவனுகிருன் என்பது புலனுகிறது.
su país:
'பரம்பொருளோடு இரண்டறக் கலந்த நிலையே சமாதி' என்கிறது அதர்வவேதம். பதஞ்சலியோ பேரானந்தப் பொருளோடு ஒன்றியிருக்கும் அக அநுபவ நிலை தா ன் சமாதி' என்கிருர் . ஆனல் திருமூலரோ, "கற்பனை யற்றுக் கனல்வழியே சென்று
சிற்பனை எல்லாம் சிருட்டித்த பேரொளிப் பொற்பினை நாடிப் புணர்மதி யோடுற்றுத் தற்பர மாகத் தருதண் சமாதியே'. - (628) எனவும், மேலும் * மன்மனம் எங்குண்டு வாயுவு மங்குண்டு மன்மனம் அங்கில்லை வாயுவு மங்கில்லை மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு மன்மனத் துள்ளே மனுேலவ மாகும்'. என்றும் விளக்கம் கூறுகிருர்,
ஒருவன் ஏழுவகைத் துன்பங்களையும் நீக்கி, அத்துன்பங்கள் தொடர்ந்து வருவ தற்குக் காரணமாகவுள்ள மாயை கெடத் தவநிலையில் பரம்பொருளை அடையலாம் ଜୀtଗst ଜିଏନ୍ନ it. மேலும், மேலே வாசல் வெளி யுளக் கண்டபின் காலன் வார்த்தை கன விலும் இல்லையே' என்றும், "சமாதியில்
அடிக்குறிப்புக்கள் :
1. C. V. Narayan sa Ayyar - O.
2. பண்டித ராஜஸோமஸ்ேது தீட்சிதர் - ' ଘ.
3. திருமந்திரம் 36) - سیا۔

حبس 0
எண்ணெட்டுச் சித்தியும் எய்துமே” என்றும் கூறுவதால் ஏற்படக்கூடிய பயன்களையும் உணரக்கூடியதாகவுள்ளது.
யோக மார்க்கமும் ஆரோக்கிய வாழ்வும்:
திருமூலர் கூறும் யோக மார்க்கம் மனத் தோடு தொடர்புடையது. ஆரோக்கியத் தைப் பேண மனமும் ஒரு காரணியாகிறது. பொதுவாகச் சரீரம் தாக்க ப் பட்டால் மனமும், மனம் தாக்கப்பட்டால் சரீரமும் நோய்க்கிடனுகின்றன. எ ன வே த ர ன் இயமநெறியில் தீயனவற்றைச் செய்யாது ஒழுகுதலையும், நியமநெறியில் நல்ல ன செய்து ஒழுகுதலையும் குறித்துள்ளார். நியமநெறியில் ஊ ன் சுருக்கம் கூறப்படு கிறது. வள்ளுவரும் மருந்து அதிகாரத்தில் இதே கருத்தைக் கூறுகிருர், ஆசன நெறி யானது உடற்றெழிற்பாட்டைப் பற்றிக் கூறுகின்றது. யோ கா சனம் மூலம் இருதயம், சுவாசப்பை என்பன தூய்மைப் படுத்தப்படுகின்றன. அதன் மூலம் நோய்க் கிருமிகள் அழிக்கப்படுகின்றன; சீவசக்திகள் அதிகரிக்கப்படுகின்றன; ஆயுள் அதிகரிக் கின்றது; நரம்புத் தொகுதி திறம்பட இயங்க வாய்ப்பாகின்றது; மனச் சாந்தி ஏற்படுகின்றது. பிரணுயாமத்தால் உடல் மென்மை பெறுகிறது; சுவாசப்பை தூய்மை பெறுகிறது; கழிவுகள் அகற்றப்படுகின்றன. பிரத்தியாகாரம் ஐம்புலன்களையும் ஒரு வழிப்படுத்துகின்றது. தாரணை மூலம் மனத் தைப் புலன்வழிச் செல்லவிடாது ஒரே வழிப்படுத்தலாம்.இறையருள் பாலிக்கிறது. அடுத்துச் சமாதி, தியானம் என்பன மூலம் துன்பங்கள் நீங்கி, நிறை இன்பவாழ்வும், பரம்பொருள் கிருபையும் கிடைக்க வாய்ப் பாகிறது.
rigin and History of Saivism in South dia, Madras, 1974, P. 2C6.
பூரீ மூ ல நாதர்', கோயில், சோமலே, சன்னை, 1979, பக்- 111-114.
வ. விசுவநாதபிள்ளை பதிப்பு, சென்னை, 1912. ான்முகம் பக். 5.

Page 107
கிறிஸ்தாப்தத்திற்கு முன்ன வைணவ வழிபாட்டு மர பிராமிக் கல்வெட்டுக்கள் :
ஈழத்தில் பெளத்த மதம் புகுந்த கால கட்டத்தில் எழுந்த பிராமிக் கல்வெட் டுக்கள் இந்துமதம் பற்றி அறிவதற்குப் பேருதவியாக இருக்கின்றன (சிற்றம்பலம், சி. க. 1976) இக் கல்வெட்டுக்கள் பெளத்த மதத்திற்கு அளிக்கப்பட்ட குகைத் தானங் களை எடுத்தியம்புகின்றன. இவற்றில் கிறிஸ் தாப்த காலத்திற்கு முற்பட்ட ஆயிரத் துக்கு மேற்பட்ட கல்வெட்டுக்களைப் பரண 6íì35tr69 s9|6)jỉ 36ỉi (Paramavitana, S., 1970) பதிப் பித் துள்ளார்கள். இக்கல்வெட்டுக் களில் காணப்படும் பெரும்பாலான பெயர் கள் பெளத்தர்களாக மாறமுன்பும் மாறிய போதும் மக்கள் மத்தியில் நிலவிய அவர் களின் பழைய இந்துசமய நம்பிக்கைகளை எடுத்தியம்புகின்றன எனலாம். இக் காலத் தில் ஒருவரின் பெயர் அவரின் சமய நம் பிக்கைகளையே பிரதிபலிக்கும் தன்மையின வாக இருந்தது. மதமாற்றம் ஏற்படும் போது புதிய மதத்தோடு சம்பந்தமுடைய பெயர்கள் மக்கள் தழுவுவதற்குச் சில காலம் எடுத்ததால் பழைய பெயர்களே தொடர்ந் தும் நிலைபெற்றிருந்த தன்மையை அவ தானிக்கலாம். இன்றும் இந்துக்கள் பிற மதங்களைத் தழுவியும் தொடர்ந்தும் பழைய இந்துப் பெயர்களாலேயே அழைக்கப்படு வது இதற்குத் தக்க சான்முக அமைகின் றது. இதனுல் இக் கட்டுரையில் குறிக்கப் படும் கல்வெட்டின் இலக்கங்கள் பரணவித் தானு பதிப்பித்த இந்நூலிலே காணப்படும் கல்வெட்டுக்களையே குறிக்கும் என்பதும் ஈண்டு குறிப்பிடுதல் அவசியம் ஆகின்றது.
இ-9
 
 

ார் ஈழத்தில் நிலவிய
பு பற்றிய
தரும் செய்திகள்
சி. க. சிற்றம்பலம்
தலைவர், வரலாற்றுத்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
இக் கல்வெட்டுக்களின் தானத்தை அளித்தோர் மட்டுமன்றி அவர்கள் குடி யிருந்த பல பட்டப் பெயர்களும் அக் காலச் சமூகத்தில் அவர்கள் பெற்ற முக் கியத்துவத்தினையும் முதன்மையையும் எடுத் துக் காட்டுகின்றன எனலாம். இவர்களில் ரஜ, அய, அபி, பருமக, ககபதி, கமிகா, பட பரத போன்றவை பிரதானமானவை யாகும். ரஜ / ராஜ என்பது அக்காலக் குறு நில மன்னர்களையே குறித்தது. அய என் பதற்கு ' இளவரசன் ' என்ற வியாக்கியா னம் கொடுக்கப்பட்டுள்ளது.(Paramavitana, S, 1970), ஆணுல் இதனைத் தமிழகப் பின்னணி யில் வாசிக்கும்போது இது தமிழகத்தில் நிலவிய குறுநிலத் தலைவர்களான ஆய்" எனப்பட்டோரைக் குறித்தது எனலாம். இத்தகைய கருத்தினை ஈழத்தில் பிராமிக் கல்வெட்டுக்களில் காணப்படும் " வேள் " என்ற பதமும் உறுதி செய்கின்றது, குறு நில மன்னர்களாகிய ஆய் வேளிர் ஒரே வகுப்பினர் ஆகும். இதனைப் புரியாது பரண வித்தானு வேறு எனத் தவருக இவற்றை வாசித்துள்ளார். இவ்வாறேதான் அபி " என்பதனை அய என்பதன் பெண்பாலாகப் பரணவித்தானு வாசித்து இளவரசி " எனப் பொருள் கொண்டார். இச் சொல் இக் கல்வெட்டுக்களில் அயவின் மனைவியாகவும் மகளாகவும் வரும் சந்தர்ப்பங்களை நோக் கும்போது இது தவருண கணிப்பே என்பது புலனுகின்றது. இதனுல் இதனை ஒளவை என்ற பதத்தின் திரிபாக பெண்களை விளிக் கும் மரியாதைக்குரிய சொல்லாகக் கொள்ள

Page 108
6 س--
லாம். பரும்கர் / ககபதி / கமிகா ஆகியோர் நாட்டின் நிர்வாகத்தில் முக்கிய இடம் பெற்ற குழுவினர் ஆவர். இவற்றுள் பருமக என்பது பெருமகன் பருமகள் எனச் சங்க இலக்கியங்களிற் காணப்படும் பதத்தின் திரிபே எனலாம். ககபதி / கமிகா ஆகியோர் வியாபார / நிலச்சுவாந்தார்களே. பட/பர தவ என்ற பதத்திற்கும் தலைவன்' எனத் தவருண வியாக்கியானம் அளிக்கப்பட்டுள் ளது. உண்மையில் இது தமிழகத்தைப் போன்று இங்கு வாழ்ந்த மீன்பிடித்தல் முத்துக் குளித்தல்/குதிரை வணிகம் ஆகிய தொழில்களிலீடுபட்ட பரத வர் குலத் தையே குறித்து நின்றது. (Sitrampalam, SK, 1980. உபசாக / உபசிகா ஆகியவை பெளத்த மதத்தின் ஆண் / பெண் விசுவா சிகளைக் குறிக்கும் பதமே எனலாம். பொது வாகவே இக் கல்வெட்டுக்களில் திராவிட மக்களின் பழைய பெயர்களே காணப்பட இன்னும் சிலவற்றில் இவைகள் உருமாறி பதை எடுத்துக்காட்டும் பெயர்களும் உள. இத்தகைய நிலையைச் சமயத்திலும் காண லாம்.
ஈழத்தில் மாயோன் / விஷ்ணு வழிபாடு நீண்டதொரு வரலாற்றுப் பாரம்பரியத்தை உடையதென்பதை இலக்கிய தொல்லியற் சான்றுகள் உணர்த்துகின்றன. கி. மு. 6ஆம் நூற்ருண்டில் ஈழத்தில் வந்திறங்கியதாக நம்பப்ப்டும் விஜயனையும் அவனது சகாக்களை யும் பாதுகாக்க கடவுளாக உப்பலவன்ன ! உப்புலவன்ன என்ற கடவுள் மகாவம்சத் தில் விளிக்கப்படுகிருர் (M. V. Vi: 1 = 15). உற்பல என்ற வடமொழிச் சொல்லின் பாளி மருவுதலே உப்பல உபல என்ற பத மாகும். உற்பல / உப்பல ஆகியவை நீலோற் பலம் என்ற பொருளைத் தருவனவாகும். வன்ன என்ற பாளிச் சொல்லும் நிறத் தைக் குறிக்கும் வடமொழிச் சொல்லாகிய * வர்ண என்பதன் மருவுதலே எனலாம். இதனுல் உப்புலவன்ன என்ற பாளிச் சொல் * நீலோற்பலன்' என்ற பொருளைத் தரும் எனலாம். தமிழ் மாயோனும் நீலோற் பலனே. இதனல் சங்ககாலத் தமிழகத் தைப் போன்று ஈழத்தில் நிலவிய மாயோன் வழிபாட்டையே பாளி நூலோர் இப்

س- 2
பெயர் கொண்டு குறிப்பிட்டிருக்கலாம் என லாம். எனினும் காலகதியில் இம் மாயோன்/ உப்புல்வன் வட இந்திய விஷ்ணு, நாரா யண, வாசுதேவ, பலராம போன்ற வைஷ் ணவமத வழிபாட்டம்சங்களோடு சங்கமித் ததைத் தமிழகச் சங்க இலக்கியங்கள் எடுத் துக்காட்டுவது போல் நம் நாட்டு ஆதிக் கல் வெட்டுக்களான பிராமிக் கல்வெட்டுக் களும் எடுத்து இயம்புவது குறிப்பிடத் தக்கது.
இனிப் பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் செய்திகளை நோக்குவோம். இவற் றில் உப்பல என்ற பதமே காணப்படுகின் றது. இது ஏற்கனவே குறித்தவண்ணம் உற்பல! நீலோற்பலம் என்பதன் பாளி மருவுதலே. ஆகையால் இப் பெயர் கொண்டோர் நீலோற்பலனின் பக்தர்களே எனக் கொள்ளலாம். எல்லாமாக ஆறிடங் களில் இவை உள்ளன. அநுராதபுர மாவட் டத்தினுள் மிகிந்தலையில் (40) உபசிக உடலய என்ற குறிப்புளது. இதே குறிப்பு பொலநறுவை மா வட்டத்திலுள்ள முதுகல (308) என்ற இடத்திலுள்ள கல் வெட்டில் காணப்படுவதோடு இதே மாவட் டத்திலுள்ள திம்புலாகல் மாறலிதியா என்ற இடத்திலுள்ள கல்வெட்டில் (272) " அபி உபலய ' என்ற குறிப்புமுள்ளது" மொனராகல மாவட்டத்திலுள்ள பலகுறு கந்த என்ற இடத்திலும்(761) அபி உபலய என்ற குறிப்புள்ளது. 'உபசிகா உபலய' என்ற குறிப்பு அம்பாறை மாவட்டத்தி லுள்ள வடினுகலக் (475) கல்வெட்டிலும், குருநாகல் மாவட்டத்திலுள்ள நுவர கந்தக் கல்வெட்டிலும் (921) காணப்படுகிறது. இக்கல்வெட்டுக்களை அமைப்பித்தோரில் இருவர் மட்டுமே அபி என்ற பட்டப் பெயருடையோராகக் காணப்பட ஏனை யோர் பெளத்தமத பெண் விசுவாசியைக் குறிக்கும் உபசிகா " என்ற பட்டத்தைச் சூடியிருந்தமை குறிப்பிடத் தக்கது.
விஷ்ணு என்ற பெயர் இரு இடங் களில் மாத்திரமே காணப்படுகின்றது. இக் கல்வெட்டுக்கள் விஷ்ணுவை விணு (Winu) என அழைக்கின்றன. குருநாகல் மாவட் டத்திலுள்ள தொழுவ-மயிலாவ
என்ற

Page 109
6 ܣܗ
இடத் தி லுள்ள இவ்விரு கல்வெட்டுக்க விலும் (1217, 1218) "உபாசகவினுக? என்ற குறிப்புளது, இதல்ை பெளத்த மதத்தின் பக்தனுக (உபாசிகளுக) மாறிய பின்னரும் அவன் தனது பழைய விஷ்ணு வழிபாட்டின் சின்னமாகிய இப் பெயரைச் சூடியிருந்தமை புலனுகின்றது. எனினும் இச் சந்தர்ப்பத்தில் கந்த ரோ டையில் கிடைத்துள்ள கி. பி. 31 4ஆம் நூற்ருண்டுக் குரிய முத்திரை ஒன்றில் விஷ்ணுபூதிஸ்ய (விஷ்ணுவை வணங்குபவன்) என்ற வாசகம் காணப்படுவதும் ஈண்டு நோக்கற்பாலது.
*கண" என்ற பெயர் எல்லாமாகப் பதினெட்டு இடங்களில் காணப்படுகின்றது. இது வடமொழிக் கிருஷ்ண" என்பதன் திரிபே எனக் கூறுவர் பரணவித்தானு, ஆணுல் கரியவன்/மாயோன் எனப் பொருள் தரும் இப் பெயர் தமிழ் கண்ணன் என்ற மூலத் தி லிருந்து ம் தோன்றியிருக்கலாம். காரணம் ஆரியர் தமது இலக்கியங்களில் திராவிடரைக் கறுத்தநிறத்தவர் எனக் குறிப்பிடுவதால் இக் கறுத்தவர்களின் கடவு ளான கண்ணனே இவ்வாறு கிருஷ்ணனுக உருமாறிஞன் என்று கூடக் கொள்ளலாம். இவற்றுள் அநுராதபுர மாவட்டத்திலுள்ள மிகிந்தலையில் (14, 15) கிடைத்துள்ள இரு கல்வெட்டுக்களில் கணகமராஜச' என்ற குறிப்புள்ளது. இதன் பொருள் கண்ணனது கிராமத்து அரசன் என்பதாகும். கண்ணன் பெயரால் மட்டுமன்றிச் சிவன், பிரமன் ஆகியோரின் பெயரால் கூடக் கிராமங்கள் இருந்ததை இக் கல்வெட்டுக்கள் உணர்த் தத் தவறவில்லை. கேகாலை மாவட்டத்தி லுள்ள யட்டகலேனவிகாரைக் கல்வெட்டில் (796a) சிவனது நகரம் என்று பொருள் தரும் சிவநகர" என்ற குறிப்புடன் காணப் படுகின்றது. இவ்வாறேதான் குருநாகல் மாவட்டத்திலுள்ள தொரு வ மயிலா வ (1037) என்ற இடத்திலுள்ள கல்வெட்டு "பமநகர பற்றிக் குறிப்பிடுகிறது. இதன் பொருள் சிவன், பிரமா, கிருஷ்ணன்/கண் ணன் ஆகிய மும்மூர்த்திகளின் பெயரால் நகரங்கள்/கிராமங்கள் இருந்தன புலனு கின்றன. கண என்ற பெயர் பலவாறு இக் கல்வெட்டுக்களில் இடம் பெற்றுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

حبس - 3
வெறுமனே "கண" என்று காணப்படுவ துடன், கண்ணனுல் அளிக்கப்பட்டவன் (கணதத்த) கண்ணனுடைய தாசன் "கண தாச கண்ணனுல் பாதுகாக்கப்படுபவன் * கண்குத' போன்ற பதங்களோடு சமூகத் தில் பல மட்டத்தினரின் அடைமொழிக ளோடும் காணப்படுகின்றது. குருநாகல் மாவட்டத்திலுள்ள நுவர கண்ட கல்வெட் டில் (913) "கணதிஸ" என்ற பெயர் காணப் படுகின்றது. இது கண்ணன், தீஸன் ஆகிய இரு பெயர்களை உள்ளடக்கியது. இதே இடத்திலுள்ள இன்னும் இரு கல்வெட்டுக் களில் (914, 916) கமிகா கணதிஸ என்ற குறிப்புள்ளது. இதிலொன்றில் காணப்படும் பதம் ஆராயற்பாலது (914), அஃதாவது கமிகாவாகிய சிவனின் புத்திரனுன கமிக்ா கண்ணதிஸ்வினுடைய குகை என்ற கருத் தைத் தரும், "கமிகா சிவபுத கமிகா கண திஸ்கலேன' என்பதாகும். இதிலே சிவ வழி பாட்டில் தகப்பன் ஈடுபட்டிருக்க மகன் கண்ணனை வழிபட்ட செய்தி தெரிகிறது. ஆணுல் பொதுவாகவே தகப்பன் / மகன் ஆகியோர் தொடர்ந்து ஒரே வழிபாட்டு முறையைக் கடைப்பிடித்தனர் போல் தெரி கிறது. அநுராதபுரத்திலுள்ள ஆண்டியாகல என்ற இடத்திலுள்ள கல்வெட்டில் (111) ராஜபுத்தகண்ண என்பவன் அரசன் கண்ண னின் மகனுகக் குறிக்கப்படுவதை நோக்கும் போது பொதுவாகவே தந்தையின் வழி பாட்டையே அடுத்த சந்ததியினரும் பேணி யது தெரிகிறது. "கணகுத' என்ற அடை மொழியைக் கொண்ட கல்வெட்டுக்கள் குரு நாகல் மாவட்டத்திலுள்ள கடுறுவேவ (991) என்ற இடத்திலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள மொடஹகல்ல (889) என்ற இடத்திலும் உள்ளன. ஆளுல் முன் னைய கல்வெட்டில் ஆசிரியன் ஒருவரே இத் தகைய நாமத்தைத் தரித்திருக்கப் பின்னைய கல்வெட்டில் பரதவன் (பட) இப் பெய ரைத் தரித்துள்ளான். கணதத என்ற பெயரையும் பலர் தரித்துள்ளனர். மட்டக் களப்பு மாவட்டத்திலுள்ள மாவறகலவி லுள்ள இரு கல்வெட்டுக்களில் (748, 749) இதைத் தரித்தோர் ஆசிரியர்களாகக் காணப்படுகின்றனர். அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள சித்துல்பவுவ என்ற

Page 110
6) س.
இடத்திலுள்ள கல்வெட்டில் (651) கணதத' என்ற நாமம் மட்டுமே காணப்பட, அம் பாறை மாவட்டத்திலுள்ள விகாரேகல என்ற இடத்திலுள்ள இரு கல்வெட்டுக்க ளில் (532, 581) பருமகர் இப் பெயரைத் தரித்திருந்தது குறிப்பிடப்படுகிறது. கண்ண னுடைய தாஸன் எனப் பொருள்படும். கணதாசிக' என்ற பெயர் அம்பாறை மாவட்டத்திலுள்ள மியுன் குண விகாரைக் கல்வெட்டிலும் (420 ) காணப்படுகிறது. இதைவிடக் கண்ணன் என்ற பெயர் ‘உபசி காகண" என்று அம்பாறை மாவட்டத்தி லுள்ள "மியுன்குண கல்வெட்டிலும் (415), *அபிகண" என்று அநுராதபுர மாவட்டத்தி லுள்ள மிகுந்தலைக் கல்வெட்டிலும் (18), *கமிகா கண" என்று அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள மண்டகல கல்வெட்டி லும் (581), இதே மாவட்டத்திலுள்ள மொடராகல கல்வெட்டிலும் (690) காணப் படுகின்றது. மேற்கூறிய சான்றுகள் கண் ணனை வழிபட்டோர் அநுராதபுர, அம் i 1760) (O, அம்பாந்தோட்டை, மட்டக் களப்பு, குருநாகல் ஆகிய மாவட்டங்களிற் காணப்பட்டமையை எடுத்துக்காட்டுகின் றன எனலாம்.
*ராம" என்ற பெயர் எல்லாமாக நான்கு மாவட்டங்களிற் காணப்படுகின் றது. வவுனியா மாவட்டத்திலுள்ள பெரிய புளியங்குளத்தில் (347) ராமனுடைய குகை எனப் பொருள்படும் ராமஸலேன" என்ற பதம் காணப்படுகின்றது. அநுராத புர மாவட்டத்திலுள்ள பிராமன்யாகம என்ற இடத்திலுள்ள கல்வெட்டு (159) *உபசிகா ராமனினுடைய குகை எனக் குறிக்கின்றது. இதே மாவட்டத்திலுள்ள மிகுந்தலையிற் கிடைத்துள்ள கல்வெட்டு (31) உபசிகா ராமதத’ எனக் குறிக்க, மாத்தளை மாவட்டத்திலுள்ள டம்புலேயில் கிடைத்துள்ள கல்வெட்டு (843) உடசிகா ராம எனவும் குறிக்கின்றது. இதே போன்று கேகாலை மாவட்டத்திலுள்ள கல் வெட்டொன்றில் (805) பருமக ராமஜாதி” என்ற குறிப்புக் காணப்படுகின்றது.
கோபால, நாராயண ஆகிய பெயர்கள் முறையே இரு கல்வெட்டுக்களில் (990,

است. !
171) காணப்படுகின்றன. முதலாவது கல் வெட்டு ‘பருமக கோபால’ எனக் கூற இரண்டாவது கல்வெட்டு "பருமக நாரா யண குத' என்ற அடைமொழியுடன் காணப் படுகின்றது. வாசுதேவ பற்றிய குறிப்பு பரணவித்தானு அவர்கள் பிரசுரித்தநூலில் காணப்படாவிட்டாலும் கூட பல காலத் திற்கு முன்னர் பிறிதோரிடத்தில் பரண வித்தானு அவர்கள் வடமத்திய மாகாணத் திலுள்ள வலகுனுவேவக் குகைக் கல்வெட் டில் படவாசுதேவ லேன' எனவரும் குறிப் புப்பற்றிப் பிரசுரித்தமையை எல்லாவளே எடுத்துக்காட்டி இக் காலத்தில் விஷ்ணு வழிபாட்டின் அம்சங்களில் ஒன்ருகிய வாசு தேவ வழிபாடும் நிலைபெற்றிருந்தது என Gaffir SGÌu "G6ắr Giririi. (Ella walla. H. 1969 : 159 - 160), வாசுதேவ வழிபாடு பிற்கா லத்திலும் நிலைத்திருந்ததற்கு ஆதாரமாக எல்லாவளே தம்மசங்கனி அட்டாகதா என்ற பாளிநூலிலும் மேற்கோளைக் காட்டியுள் ளார். இச் சந்தர்ப்பத்தில் பண்டுக்கா பய னின் பேரனின் பெயரான பண்டு வாசு தேவ என்ற பெயர் கூட பண்டு என்ற வம்சப் பெயரோடு வாசுதேவ' என்ற வாசுதேவ வழிபாட்டுக்குரிய நாமமாக இருப்பதும் ஈண்டு நினைவுகூரற்பாலது. விஷ் ணுவின் இன்னுெரு சகோதரனன பால தேவன்/பலராமனும் இக் காலத்தில் வழி படப்பட்டான். அம்பாந்தோட்டை மாவட் டத்திலுள்ள யான்கல என்ற இடத்தி லுள்ள கல்வெட்டில் (705) பாலதேவனுல் பாதுகாக்கப்படுபவன் எனப் பொருள்தரும் * பலதேவகுதக என்ற குறிப்புள்ளது. இதே கல்வெட்டுக்களில் நகுலி என்று வரும் குறிப்பை ஆராய்ந்த பரணவித்தான இது லாங்குலி என்ற பதத்திலிருந்து மருவிய தென்றும் நாஞ்சிப்படையை உடைய பல ராமனையே இது குறிக்கிறது எனவும் குறிப் பிட்டுள்ளார். இது எல்லாமாக ஆறு கல் வெட்டுக்களில் இடம்பெற்றுள்ளது. குரு நாகல் மாவட்டத்திலுள்ள மூன்று கல் வெட்டுக்களில் பட நகுலிய" (911), கமிகா நகுலிய (972), உபாசக நகுலிய (977) என்ற குறிப்புக்கள் உள. இவ்வாறே அது ராதபுர மாவட்டத்திலுள்ள றிற்றிகல என்ற இடத்திலுள்ள கல்வெட்டில் (260)

Page 111
) سس
* பருமக நகுலி’ என்ற குறிப்பும், அம்பாறை மாவட்டத்திலுள்ள திஸ்நெளலகேம என்ற இடத்திலுள்ள கல்வெட்டில் (421) ககபதி நகுலி என்ற குறிப்பும், மாத்தளை மாவட் டத்திலுள்ள சிகிரியாக் கல்வெட்டில் (869) *பருமக நகுலி என்ற குறிப்புமுள்ளது. சங்க இலக்கியங்களில் இவன் கண்ணனின் உடன்பிறப்பாக விளிக்கப்படுவதோடு கடற் சங்கு போன்ற நிறமும், நாஞ்சிப் படை யும், பனைக் கொடியும் உடையவன் என வும் கூறப்படுவதை,
* கடல்வளர் புரிவளை புரையு மேனி
அடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடியோனும்’
என வரும் புறநானூற்றுச் செய்யுளால் அறிந்து கொள்ளலாம். (வித்தியானந்தன், சு. 1954 - 134).
இச் சந்தர்ப்பத்தில் ஈழத்தில் ஆதி வழி பாடுகளில் இரு மரங்கள் புனித வழிபாட் டுப் பொருட்களாக மகாவம்சத்தில் குறிக் கப்படுவது நோக்கற்பாலது. ஈழத்தின் புராதன நாணயங்களிலும் மரங்கள் சித்தி ரிக்கப்பட்டுள்ளன.
இம்மரங்களாவன ஆல், பனை ஆகியன வாகும் (M. V : X.). ஆல் சிவனுடன் தொடர்புடைய மரமாக இருந்தாலும் கூட புறநானூற்றில் மாயோனும் ஆலமர் கடவுள்' என விளிக்கப்படுவது நோக்கற் பாலது. வித்தியானந்தன், சு. 1954; 129). இவ்வாறே பனைக் கொடிக்கும், விஷ்ணுவின் அம்சமாகிய பலராமனுடன் உள்ள தொடர் பினைச் சங்க இலக்கியங்கள் மட்டுமன்றிப் பிற தொல்லியற் சான்றுகளும் எடுத்தியம்பு கின்றன. புறநானூற்றில் இவன் 'பனைக் கொடியோன் என அழைக்கப்படுகிருன், (வித்தியானந்தன், சு. 1954:134) விஷ்ணு வின் அவதாரங்களில் ஒன்ருகிய 'ஆமை', (கூர்ம) அவதாரத்தைக் குறிக்கும் செய்தி பொன்றும் குருநாகல் மாவட்டத்திலுள்ள கரகஸ்வேவ (984) என்ற இடத்திலுள்ள கல்வெட்டில் உபசக-குமதக எனக் காணப் படுவதும் ஈண்டு நோக்கற்பாலது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

س- 5
விஷ்ணுவின் தேவி "பூரீ இக் காலத்தில் வழிபடப்பட்டதை இக் கல்வெட்டுக்களில் பூரீ பற்றிவரும் குறிப்புக்கள் எடுத்தியம்பு கின்றன. அம்பாந்தோட்டை மாவட்டத்தி லுள்ள தெமடகல" என்ற இடத்திலுள்ள கல்வெட்டில் (1179) லக்ஷ்மி லசி எனக் குறிக்கப்பட்டுள்ளதைப் பரண வித்தா னு எடுத்துக் காட்டியுள்ளார். இதனை விடச் *சிறீ என்ற பதமே காணப்படும் கல் வெட்டுக்கள் அம்பாந்தோட்டை (643), அம்பாறை (529, 535), பொலநறுவை (316) ஆகிய மாவட்டங்களிற் காணப்படுகின்றதும் நோக்கற்பாலது. இவற்றில் முறையே *சிறிலேன” (643), சிறிகுத’ (529, 535), *உபசிகா சிறிபாலிய" (316) போன்ற பதங் கள் காணப்படுகின்றன. இவற்றைவிட செல்வதைக் குறிக்கும் "சிறீ என்ற அடை மொழிகூட அக் கால மன் னர் பெய ரட்டவணையிற் காணப் படுவதும் ஈண்டு நோக்கற்பாலது. சிறீநாக, சிறீசங்கபோதி என்ற பெயர்கள் இதற்கு நல்ல உதாரணங்க - ளாகும். பரணவித்தான அவர்கள் வட மொழி சிறியின் தமிழ் வடிவமான திரு' என்ற வடிவமும் இக்கல்வெட்டுக்களில் உள்ளதை எடுத்துக் காட்டினுலும் கூட இவ்வடிவத்தை அவர் 'திரி" என்றே வாசித் துள்ளார். இதனை உண்மையிலே திரு என்றே வாசித்தல் வேண்டும். 'பருமக திரு' என்ற பதம் மாத்தளை மாவட்டத்திலுள்ள சிகிரி யாவிலும் (868), "திரிபாலக’ என்ற பதம் இதே மாவட்டத்திலுள்ள நெறுவகந்த (819) என்ற இடத்திலும் காணப்படுவது ஈண்டு நோக்கற்பாலது. சங்க இலக்கியங்கள் கூடச் செல்வத்தின் தலைவியான, மாயோன் மனைவியாகிய திருவைக் குறிக்கத் தவற வில்லை. திரு” என்ற பதம் இவ் இலக்கி யங்களிற் காணப்படுவதோடு இவ்விலக்கி யங்கள் லக்குமியை "மார் எனவும் அழைக் கின்றன. மாலின் மனைவி இவ்வாறு "மா" என அழைக்கப்பட்டிருக்கலாம். முல்லைப் பாட்டில் மாதாங்கு தடங்கை’ என்ற குறிப்புளது. இவ்வாறே செல்வத்தின் தலைவி யாகிய இவளது ரூபம் வீட்டுவாசல் நிலை களிலும் தீட்டப்பட்டிருந்ததை நெடுநல் Gdf TGöOL ,

Page 112
* ஒங்கு நிலைவாயிற்
றிருநிலை பெற்ற தீதுர்ே சிறப்பு' (வித்தியானந்தன், சு. 1954 132-136)
என்ற அடிகளாற் குறிக்கின்றது. தாமரைப் பூவில் அமர்ந்திருக்கும் இவள் "பத்மா' எனவும் அழைக்கப்பட்டாள். இப்பத்மா "பதுமா என்று இரு கல்வெட்டுக்களிற் காணப்படுகின்றது. இவை முறையே அம் பாறை மாவட்டத்திலுள்ள நாவல்குளம் (494) குருநாகல் மாவட்டத்திலுள்ள சசேருவவும் (1013) ஆகும். இச் சந்தர்ப் பத்தில் லக்ஷ்மி நாணயங்கள் எனப்படும் பழைய நாணயங்களில் இத் தெய்வம் தாமரை மலரில் வீற்றிருப்பதாகவும் சித் திரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. லக்ஷ்மி தாமரை மலரில் வீற்றிருக்க இரு யானைகள் தும்பிக் கையால் அவளுக்கு அபி ஷேகம் செய்வது ஈழநாட்டுப் பெளத்த/ இந்துக்கலையில் ஒரு பொது மரபாகத் தொடர்ந்தும் வந்திருக்கிறது. பெளத்த கட்டிடங்களிலே குறிப்பாக அபயகிரி, சேதவனுராம ஆகிய வற்றில் தாமரை மலருடன் காட்சி தரும் யக்ஷி உருவங்களைக் (Paranavitana, S., 1971, Pl. 5) 3.j, Gigi வத்தின் சித்திரிப்பே எனவும் கொள்ள லாம். பிராமிக் கல்வெட்டுக்களில் காணப் படும் குறியீடுகளில் விஷ்ணுவின் சக்கரம் உள்ளது. இதனுல் சக்கரமும் வேல் போன்று இக் காலத்தில் தனியாகவும் வழிபடப்பட் டிருக்கலாம். வல்லிபுரத்தில் இவ்வழிபாடு இன்றும் நிலவுகிறது. இதனுல் ஆதிமா யோன் / உப்புல்வன் / விஷ்ணு ஆலயங்கள் வல்லிபுரம், விஜயன் வந் திற ங்கிய தாக நம்பப்படும் மாதோட்டம் / புத்தளம் ஆகிய இடங்களுக்கிடைப்பட்ட பிராந்தி
உசாத்துணே நூல்கள் :
சிற்றம்பலம், சி. க. - 1976 இ6 5 Ir t '
இத

ܡܚ 6
யம், தெற்கேயுள்ள தொந்திராமுனை ஆகிய இடங்களிலும் நிலைத்திருக்கலாம். மட்டக் களப்பிலும் விஷ்ணு வழிபாட்டிற்கான நீண்ட ஒரு பாரம்பரியம் உண்டு.
இவ்வாறு நோக்கும்போது பண்டைய ஈழத்துச் சமயநிலைபற்றிய மறு மதிப்பீடு அவசியமாகின்றது. இவ்வளவு காலமும் பாளி நூல்களை மையமாகவும், வட இந்தி யாவிலிருந்து ஏற்பட்ட ஆரிய குடியேற்றத் தினை அடித்தளமாகவும் மேற்கொள் ளப்பட்ட பரணவித்தான போன்ற அறி ஞர்களின் ஆய்வுகள் (Parana vitana, S. 1929) புனர் மதிப்பீடுக்குள்ளாக வேண்டிய தேவையை அண்மைக்காலத் தொல்லியல் ஆய்வுகளும், இதன் பெறுபேருக ஆதி ஈழத்து நாகரிக வளர்ச்சியில் தென் இந்தியா கொண்டிருந்த பங்கும் தெளிவாக்கியுள்
65.
இன்றும் சிங்கள மக்களின் நாட்டார் வழிபாட்டில் உப்புலவன்ன (மாபோன்) முதன்மைபெற்ற கடவுளாக விளிக்கப்படு வது பண்டைய ஈழத்தில் தமிழகத்தைப் போன்று இக் கடவுள் பெற்றிருந்த முக்கி யத்துவத்தினை எடுத்துக்காட்டுகின்றது என லாம். இம் மாயோனே பின்னர் வட இந் திய கலாசார வழிவந்த விஷ்ணு வணக் கத்தோடு சங்கமிக்க நாளடைவில் தமிழகஈழத் தமிழ்மக்கள் மத்தியில் விஷ்ணு வழி பாடே நிலைகொண்டுவிட்டது. எனினும் சிங்கள மக்கள் மத்தியில் உப்புல்வனுகவும், விஷ்ணுவாகவும் இக் கடவுள் வணங்கப் படுவது இவ் வழிபாட்டின் பழமைக்கும் தொடர்ச்சிக்கும் அசைக்கமுடியாத சான் முக அமைகின்றது எனலாம்.
லங்கையின் ஆதிப் பிராமிக் கல்வெட்டுக்கள் டும் இந்துமதம் சிந்தனை தொகுதி 1, ழ் 2, ப. 29-36.

Page 113
வித்தியானந்தன், சு,
Ellavvalla, H.
M. VI, Mahavamsa,
Paranavitana, S.
Sitrarapalam, S. K.
67. --سے
- 1954 தமிழ
- 1969
=== -1960
1929 - س--
769 19 سيتي
l}}|7|l| حسی
III1980------ سے
Socis
Ed,
PreJ. R.
Inscri
Art «
The Phi. I

pர் சால்பு (கும்பகோணம்)
Histoty of Early Ceylon (Colombo).
& Trans. Ceiger, W. (Colombo).
Buddhist Religious beliefs in Ceylon" A.S. (C. B) Vol. xxxi, No. 82, pp. 302-327.
iptions of Ceylon Vol. 1 (Colombo).
of Ancient Ceylon (Colombo).
Megalithic Culture of Sri Laraka Unpublished D. Thesis, University of Poona, Poona.

Page 114
ஆகமங்கள் திருக்கோயிற் கருவூலம்
** திருக்கோயி லில்லாத திருவி லூருந்
திருவெண்ணி றணியாத திருவி லூரும்
அவையெல்லா மூரல்ல அடவி காடே'
ஆகமந் தழுவிய திருக்கோயிற் பண் பாட்டின் சிறப்பினை எடுத்துக் கூறுகின்றது அப்பர் பெருமானின் இப்பாடல். எமது மரபிலே திருக்கோயில்கள் பல்வேறு நிலை களில் முக்கியத்துவம் பெற்று வந்துள்ளன. தென்னுட்டில் நிலவும் திருக்கோயிற் பண் பாடு தனக்கேயுரிய சிறப்புக்களுடன் காலங் காலமாக வளர்ச்சிபெற்று வந்துள்ளது.
பண்பாடு மனித வாழ்க்கையின் ஆணி வேர். பண்பாடு என்ற சொல்லில் ' பண் என்பது " செம்மைப்படுத்தல் ' என்ற பொருளைத் தருகின்றது. எனவே பண்பாடு உள்ளச் செம்மையைக் குறித்து நிற்கின் றது. பண்பாடும் பண்பாட்டின் வழியமை யும் நல்லியல்பும் உலகை வாழ வைக்கின் றன. நிலத்தை நல்ல முறையில் மற்றவர் களுக்குப் பயன் கொடுக்கும் வகையில் பண் படுத்துவதுபோல, மனதை மற்றவர்களுக்கு உதவும் வகையில், வாழ்விக்கும் வகையில், நலம் பேணும் வகையில் பண்படுத்துவது பண்பாட்டின் பாற்படும். இத்தகைய உளப் பண்பாட்டுக்கு வழிவகுப்பனவே திருக்கோ யில் வழிபாடு.
பண்பாடு திருக்கோயிலை நிலைக்களஞ கக் கொண்டு சிறப்புப்பெறுமிடத்து சமயம், கலைமரபு, தத்துவம் ஆகிய அம்சங்கள் சிறப்புப் பெறுகின்றன. திருக்கோயிலைத் தழுவிய நிலையில் இம்மூன்று அம்சங்களும் வளம்பெறுவதற்கு ஆக மங்களே அடிப்

பண்பாட்டின்
கலாநிதி ப. கோபாலகிருஷ்ணன்,
தலைவர், இந்துநாகரிகத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.
படையாக விளங்கி வருகின்றன. திருக் கோயில் பண்பாடு சிறப்படைவதற்கு ஆக மங்கள் கொண்டு விளங்கும் பங்கு அளப் பரியது. ஆகமம் என்ற பெயரினுல் சுட்டப் படும் இலக்கியப் பரப்பு விரிவுபட்டதாகும். இந்து சமயத்தின் மூன்று பிரதான நெறிக ளாகிய சைவம், வைணவம், சாக்தம் ஆகியவை தத்தமது நெறி முறைகளைக் கூறும் ஆகமங்களைப் பிர மாண ம 7 க க் கொண்டுள்ளன.
ஆகமங்களின் தோற்றம் வளர்ச்சி என்பனபற்றி நாம் ஒழுங்கான வரலாற்றை அமைத்துக்கொள்வதில் எதிர் பார் க்கும் அளவுக்கு ஆதாரங்கள் காணப்படாது விடினும் அவை பண்பாட்டின் அடிப்படை யாக விளங்கிவரும் உண்மையை எம்மால் உணர முடிகின்றது. ஆகமங்கள் சுட்டி நிற்கும் திருவுருவ வழிபாடும் அதன் நிலைக் களஞய் விளங்கு ம் திருக்கோயில்களும் எமது பண்பாட்டிற்குப் பெரிதும் துணை புரிந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. திருக்கோயில்களிற் பேணப் படும் சமய மரபில் ஒரு சீரான போக்கு நிலவுவதற்கு ஆகமங்கள் உதவி வருகின்றன. ஆகம நடைமுறைகளைச் சீராகக் கடைப்பிடிக்கு மளவிற்கு எமது பண்பாட்டில் ஆகமக் கருத்துக்கள் நன்கு வேரூன்றியுள்ளதை எவ ரும் மறுக்க முடியாது. எடுத்துக் காட்டாக இற்றைக் காலத்தில் யாதேனும் ஒரு கோயிலைப் புனருத்தா ரணம் செய்யு மிடத்து, அதற்கெனப் பின்பற்றப்படவேண் டிய ஆகம விதிகளை விற்பன்னர்களிடம் கேட்டறிந்துகொள்ளும் வழக்கம் எம் மிடையே இன்றும் காணப்படுகிறது.

Page 115
-
ஸ்தபதிகள், சிவாசாரியர்கள், மற்றும் சிற் பக் கலைஞர்கள் தத்தம் துறைசார்ந்த விட யங்களுக்கு ஆக ம ங் களின் பிரமாணங் களையே ஏற்றுக்கொள்வர். திருக்கோயிற் திருப்பணிகள் நிகழும் வேளை ஏற்படுகின்ற ஐயங்களைத் தெளிவதற்கும், நைமித்திகக் கிரியைகளின் நுட்பங்களை அறிந்துகொள் வதற்கும் ஆகம மரபு அறிந்தோரிடம் உசா வித் தெளிவுபெறும் வழக்கமும் இருந்து வருகின்றது. இவ்வாறு திருக்கோயில் வழி பாடு ஆகமங்களினுல் ஒழுங்குபடுத்தப் பட்ட நிலையில் இருந்து வருகின்றது. 2 தென்னுட்டிலும் இலங்கையிலும் அமைந்து விளங்குந் திருக்கோயில்களிற் பெரும்பா லானவற்றில் நிகழும் கிரியைகளெல்லாம் ஆகமங் கூறும் முறையினுக்கமைய நிகழ்த் தப்படுகின்றன என்றும் இம்மரபை விளங் கிக்கொள்ள வேண்டிய நிலையை நாம் தோற்றுவித்துக் கொள்ள வேண்டும்? என வும் பேராசிரியர் கைலாசநாத குருக்கள் குறிப்பிடும் கருத்து ஆகம மரபின் சிறப் பினைக் கோடிட்டுக் காட்டுவதாகவுள்ளது.
சைவத்தின் கருவூலமாகிய சிவாகமங் கள் சிவனையே முதல்வனுகச் சிறப்பித்துக் கூறுகின்றன. அச்சமயத்திற்கு இவையே பிரமாண நூல்கள், ஆகமம் என்ற பெயர் கொண்டு விளங்கும் பொருள் அதன் மரபு வழிச் சிறப்பினை உணர்த்தும், ஆகமம்
என்ற சொல் ' தோற்றம் ', ' வருகை ', * சாஸ்திரம் ’, ‘* ஆப் த வா க் கி யம் ', *" தெய்வத் திருநூல் ', ' ஞானம் ', * மரபுவழிக் கோட்பாடு ' போன்ற பல
பொருள்களைத் தரும், ' இறைவனை மூல மாகக் கொண்ட தெய்விக ஞானநூல் '
எனவும், ' தேவோக்தமான சமய சாஸ் திரம் ' எனவும் விளக்கம் தரப்படுகின்றது. ஆகமம் ' மரபுவழிக் கோட்பாடுகளின்
தொகுப்பு ' எனவும் குறிப்பிடப்படுகின் றது. இச் சாஸ்திரம் குருசீட மரபு வழி யாக வழங்கப்பட்டு வரும் காரணத்தால் * மரபு ' என்ற பெயரும் பொருத்தமாக அமைகின்றது.4 பக்தனை வழிபாட்டு நுட் பத்தினுள் ஈடுபடத் தூண்டும் இந்நூல் களுக்கு ஆகமம் என்ற பெயர் வழங்கப் படுகின்றது. *
இ-10

ہے۔ 9
யோகி பூரீ சுத்தானந்த பாரதியார், திருமந்திர விளக்கத்தில், ஆகமம் என்ற சொல்லுக்குத் தரும் விளக்கம் சிந்தனைக் குரியது. 'ஆ' என்ருல் ' அண்மை ', * கமம் ' என்றல் ' போதல் ' என்று பொருள்கொண்டு, ஆகமம் என்ருல் இறை வனை அணுகுதல் " எனப் பொருள் கூறு கின்றர்.
கடலொன்று ஆருென்று வழியொன்று ஆகிய மூன்றும் இருந்தாலேதான் ஆறு கடலையடைந்து கடலானது என்று சொல்லவியலும். இந்த முப்பொரு ளுண்மையின் விரிவே ஆகம சாத்திரம். ஆறு கடலைக் கலக்குமுன், எத்தனை காடு, எத்தனை மலை, எத்தனை பள்ளத் தாக்குகளில் விழுந்தெழுந்து வளைந்து பிரிந்து சேர்ந்து திரிந்து ஏறியிறங்கி எத்தனை உயிர்களையும் பயிர்களையும் ஊட்டி இறுதியில் கடலே யடை கின்றது! அது போலவே ஜீவநதியும் எத்தனையோ இன்ப துன் பங்களில் உழன்று இரு விகாரக் கரைகள் வழியே திரிந்து, வினவழியே வளைந்து சென்று, அறம் பாவ மென்னும் அணை களைத் தாண்டி இறுதியில் அருளே யணுகி, அறிவானந்தமான இறைவனை ஒருநாள் கூடுகிறது. தனு கரண புவன போகாதிகளில் உழலும் உயிராறு உடையானைச் சேரப் படிப்படியாகி வழி நடத்துவதே ஆகமத்தின் சிறப்பாம்.? என்ற விளக்கம் பொருத்தமாகவுள்ளது. மனிதனது உளப் பண்பாட்டிற்கும் ஆன்மீக ஈடேற்றத்திற்கும் ஆகமமே துணை புரிகின் றது என்பது இவ்விளக்கத்தினுல் பெறப் படுகின்றது.
சிவஞானசித்தியார் சிவா க ம |ங்களே சித்தாந்தம் எனக் குறிப் பிடுகின்றது." உயர்ந்த மந்திர தத்துவங்களை உள்ளடக்கி யிருப்பதாலும் உயர்ந்த உட்பொருளை உணர்த் துவதாலும் தன்னையடைந்தோ ரைக் காப்பாற்றும் திறன் பெற்றிருப்ப தாலும் 'தந்திரம்' என்ற பெயர் ஆகமங் களுக்கு வழங்கப்படுவதாகக் காமிகா கமம் குறிப்பிடுகின்றது.8

Page 116
7 --سس
மரபு வழியாகச் சிவாகமங்களை இறை வன் அருளிய நூல்களாகச் சைவர்கள் ஏற்று வந்துள்ளனர். மகரிஷிகள் இறைவனை விண்ணப்பிக்க அவற்றை இறைவன் அருளிய தாகக் காமிகாகமம் தந்திர அவதாரப் படலத்தில் கூறப்படுகின்றது.9 சதாசிவ மூர்த்தியின் ஐந்து முகங்களோடு இருபத் தெட்டு ஆகமங்களின் உற்பத்தி தொடர்பு படுத்தப்படுவதும், இறைவன் ஆகம வடி வினன் என்ற கருத்திற்கேற்ப இருபத்தெட்டு ஆகமங்களும் இறைவனது திருவுருவ அங் தொடர்புபடுத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது.10 சிவா க ம ங் களைப் பொறுத்தவரை இம்மரபு நீண்டகாலமாக நிலைபெற்று வந்துள்ளது. ஆகமம் முதனூல் என்று கூறப்படும் பிரமாணச் சிறப்பு இம் மரபையே நிலைக்களஞகக் கொண்டது என்பதும் கவனித்தற்குரியது. தமிழில் எழுந்த பல நூல்களும் இம்மரபினைக் குறிப் பிடுகின்றன. திருமந்திரத்திலும் ஆகமச் சிறப்பு கூறப்படுகின்றது.
வேதமோ டாகமம் மெய்யா இறைவன்நூல் ஒது பொதுவுஞ் சிறப்புமென்றுள்ளன நாத னுரையிவை. sis
எனவும்,
"முதலாகு வேத முழுதா கமமாகப் பதியான வீசன் பகர்ந்த திரண்டு'
- எனவும் வரும் தொடர்கள் இம்மரபினைக் குறிப்பிடு கின்றன." "மன்னு மாமலை மகேந்திர மதனிற் சொன்ன ஆகமம் தோற்றுவித் தருளியும்' என மாணிக்கவாசகர் குறிப் பிடுகின்ருர், 12
பல்லவர் காலத்தில் சைவ இயக்கத்திற் குத் தலைமையேற்ற நாயன்மாரும் ஆகமங் களைப் பற்றித் தமது பதிகங்களிற் குறிப் பிட்டுள்ளனர். சிவனுேடு தொடர்பு படுத் திய நிலையில் அவர்கள் ஆகமங்களைக் குறிப் பிடுகின்ற படியால், நாயன்மார் காலத்தில் ஆகமங்கள் பற்றிய கருத்துக்களும் மரபு களும் பெருமளவில் அக்கால பக்தியியக் கத்தில் அறிமு க ம 7 கி யிருந்த ண எனக் கொள்ள இடமுண்டு. ஆகமங்கள் சிறப் பித்துக் கூறும் சிவனது உறைவிடமாகிய

سنہ 0
சிவாலயமே இவர்களது சமய இயக்கத் திற்கு நிலைக்களஞக விளங்கியது. நாயன் மார்கள் ஊர்ஊராகச் சென்று ஆங்காங்கு நிலவிய தலங்களில் தமது பதிகங்களைப் பாடி சிவனது தெய்வீகப் பெருமைகளை எடுத்துக் கூறினர். திருஞானசம்பந்தர், திருவிற்கோலம் என்ற இடத்தில் பாடிய தேவாரத்தில்,
*" தொகுத்தவ னருமறை அங்கம் ஆகமம் வகுத்தவன்'
எனவும் திருவாலவாய் பதிகத்தில் " ஆகமத்தொடு மந்திரங்க ளமைந்த சங்கதம்' எனவும்' போற்றுகின்ருர். சுந்தரர் ". அண்டர் தமக் காகமநூல் பொழியும் ஆதியை’ எனச் சிறப் பிக்கின்ருர்.15 அப்பர், "பணையி லாகமஞ் சொல்லுந் தன் பாங்கிற்கே' எனப் பாடு கின்ருர், 16
இத்தகைய திருப்பதிகங்கள் ஆகமங்கள் பற்றிக் குறிப்பிடுவதிலிருந்து தேவார ஆசிரியர்களது காலத்தில் ஆகமமரபு பிர சித்தியடைந்திருந்தமை ஒரளவு தெளி வாகின்றது. தென்னுட்டில் சிவாலயத்தை நிலைக்களஞகக் கொண்ட பண்பாட்டிற்குச் சிவாகமங்கள் பெருமளவில் உதவியுள்ளன எனக் கொள்வதிற் தவறில்லை. புராணங்கள் ஆகமங்கள் கூறும் திருவுருவங்களுக்குரிய தெய்வீகக் கதைகளையும் ஐதீகங்களையும் கூறுவன. வடமொழிப் புராணக்கருத்துக் களும் ஆ க ம மரபும் தென்னுட்டுத் திருக் கோயிற் பண்பாட்டின் சிறப்பம்சங்களாக அமைந்தன. தென்னுட்டில் ஆகமங்களும் அவற்றை அடிப் படை யாக க் கொண் டெழுந்த நூல்களும் சமஸ்கிருத மொழியில் குறிப்பாக கிரந்த வரிவடிவிலேயே எழுதப் பட்டமை குறிப்பிடத் தக்கது. இவ் வரி வடிவ முறையின் தொடக்க காலத்தைக் கொண்டும் ஆகமங்கள் தமிழ் நாட்டில் எழுத்து வடிவம் பெற்ற காலத்தை நாம் ஒரளவு ஊகிக்க முடியும். பல்லவர் காலத் தில் எழுதப்பட்ட லிபிக்கு ‘பல்லவ கிரந் தம்' என்ற பெயர் வழங்கப்பட்டது. பல்லவமன்னர்களுக்கும் காஞ்சிபுரத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது.

Page 117
71 صے
காமிகாகமத்தின் பாயிரத்தில் காஞ்சி சதாசிவ குரு என்ற குருவணக்கம் பற்றிக் குறிப் பிடுகின்றது. குருவணக்கம் பிற் காலத்து ஆன்ருேர் வாக்காக இருந்திருப் பினும் ஆகமம் தொடர்பான இலக்கிய முயற்சிகள் காஞ்சிபுரத்தில் இடம் பெற்றி ருக்கலாமென ஊகிப்பதற்கு இக்குறிப்பு துணை செய்கின்றது.
பல்லவர் காலச் சமயநிலையிற் காணப் பட்ட சிறப்பம்சம் பற்றிப் பேராசிரியர் வேலுப்பிள்ளை கூறும் கருத்து மனங்கொள் ளத் தக்கது.
* பல்லவர் காலத் தமிழ் நாட்டித் (ற்) பரவிய சைவ வைணவ நெறிகளுக்கும் பழைய வைதிக நெறிக்கும் வேறுபாடு சில உள. வேதமும் வேதமோதிகளான பிராமணரும் பழையபடியே முக்கியத் துவம் பெறுகின்றனர். வேத வேள்வி யாகிய அக்கினி காரியம் அருகி, அழிய, ஆகமத்திற் கூறப்பட்ட விக் கிரக வழிபாடு கோயில்களில் இடம் பெறுகின்றது. 17
ஆகம மரபு பல்லவர் காலத்தில் கோ யில்களை மையமாகக் கொண்டே பேணப் பட்டமைக்கு இக்கூற்று உடன்பாடாக அமைகின்றது.
தென்னிந்தியாவில் பல்லவர் காலத்தில் இரண்டாம் நரசிம்மனின் (இராஜசிம்மன்) காலம் (கி. பி. 700-728) சைவசமயத் தைப் பொறுத்தமட்டிலும் ஆகம மரபு பேணப்பட்ட வகையிலும் குறிப்பிடத்தக்க காலமாகும். இம்மன்னன் சிறந்த சிவபக் தன் சைவசித்தாந்த நெறியில் ஈடுபா டுடையவன். காஞ்சி கைலாசநாதர் கோயில் உட்பட பல கோயில்களை எழுப்பியவன். இவன் பெற்ற பட்டங்கள் இவனது சமய உணர்வை வெளிப்படுத்துவன. ஆகமங்க ளைப் பிரமாணமாக ஏற்று அம் மரபைப் பேணியமைக்கான அகச்சான்றுகளை அவ னது கல்வெட்டுகளில் காணலாம். " ஆக மத்தைப் பிரமாணமாகக் கொண்டவன் ' (ஆகமப்பிரமாண:)18, " ஆகமத்தைப்
பின்பற்றுபவன்' (ஆகமாதுசாரி)19, 'ஆக
德罗
 

மம் கூறும் உயர் ஞானமாகிய சைவசித் தாந்தத்தையே தனது வழியாகக்கொண்ட வன்' (சைவசித்தாந்த மார்க்க:)20 ஆகிய பெயர்கள் அமைகின்றன. இச் சான்றுகளி லிருந்து இம் மன்னனது காலத்தில் ஆகம மரபில் அமைந்த பண்பாட்டுநிலை சிறப்பா கக் காணப்பட்டிருக்கலாமென்பதை உணர முடிகின்றது.
ஆகமத்தைத் தழுவிய இலக்கிய ஆக்கங் கள் எழுச்சி பெறுவதற்கு ஆழர்த்தக மடத்தை முதன்மையாகக் கொண்ட நான்கு மடங்கள் நிலைக்களஞக விளங்கி யமை பற்றியும் குறிப்பிடப்படுகின்றது. கோதாவரி ஆற்றங்கரையில் மத்திரகாளி என்ற இடத்தில் மந்திர காளீசுவரரின் ஆலயத்தைச் சுற்றி இம் மடங்கள் இருந் தன. இங்கு ஆகம சைவர்கள் இருந்தனர். இம் மடத்தின் கிளைகள் இந்தியாவில் பரவி யிருந்தன. சோழர் காலத்திலும் சைவர் கள் சோழமண்டலத்தில் குடியேறினர். இக் காலப்பகுதியில் ஆகமாந்தப்பிரிவுக்குரிய நூல்கள் இலக்கிய வடிவம் பெற்றதோடு ஆகமமரபைத் மழுவிய இலக்கியங்களும் உருவாயின21.
இம்மடத்தைச் சேர்ந்த வர் களு ட் பலர் ஆகம அறிஞராக விளங்கினர். சோழர் காலத்தில் கோயில்களில் சிவாசாரி யர்களும் அவர்களது சிஷ்யர்களும் நியமிக் கப்பட்டதையும் அறியலாம். ஆகம நூல றிவில் நன்கு பயிற்சிபெற்றவர்களுள் மெய் கண்டரின் மாணவராகிய அருணந்தி சிவா சாரியர் குறிப்பிடத்தக்கவர். இவருக்கு சக லாகம பண்டிதர் என்ற சிறப்புப் பெயர் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆகமங் கூறும் விதிமுறைகளை விளங் குவதற்கும் செயற்படுத்துவதற்கும் உதவும் நூல்களே பத்ததிகளாகும். விக்கிரகங் களைப் பிரதிட்டை செய்யும் நடைமுறை கள், மகோற்சவ நடைமுறைகள் ஆகிய விபரங்களை இவை உள்ளடக்கியுள்ளன. இன்றைய நிலையில் திருக்கோயிற் கிரியை கள் இவற்றின் துணைகொண்டே நிகழ்ந்து வருகின்றன. பத்ததிகளை உருவாக்கியவர் கள் பதினெண் சைவத் தலைவர்களாவர்.

Page 118
72 سے۔
சிவாகமங்கள் இருபத்தெட்டினுள் கார ணம் , காமிகம், வீரம், சித்தம், வாதுளம், விமலம், சர்வோத்தம், சுப்பிரபேதம், மகுடம் என்பன முதன்மைவாய்ந்தவை யெனக் கருதப்படுகின்றன.22 சிவனே ஆகம வடிவினன் என்பதற்கு ஏற்ப ஒவ்வோர் ஆகமமும் சிவபிரான் அங்க மொன்றைக். குறிக்குமென்பர்.23 இவற்றை இறைவன் அருளறிவோடு அறிய முயல்தல் வேண்டும் என்பதைத் திருமூலர் சிறப்பாகக் குறிப் பிடுகின்றர். அத்தகைய அறிவில்லாமல் அறிய முயல்வது நீர்மேலெழுத்தைப் போன்று பயனற்றதாகும் என்பது திருமூல ரது வாக்காகும். -
திருக்கோயிற் பண்பாட்டோடு தொடர் புடைய பல விடயங்கள் ஆகமங்களில் விரிவுபெறுகின்றன. க ர் ஷ ண ம், பிர திஷ்டை, உற்சவம், பிராயச்சித்தம் ஆகிய நான்கு பிரிவுகளில் விடயங்களை வகுத்துக்
கூறும் வகையால் பலவிடயங்களே நாம் அறிய முடிகின்றது. கட்டிடக்கலையில் கரு வறை, விமானம், கோபுர லட்சணம்
போன்றவை இடம்பெறுகின்றன. காமிகாக மத்தின் எழுபத்தோராவது பிரகாரலசுஷ்ண விதிப் படலத்திலே, ஆலயம் அமையவேண் டிய இடம், ப்ரிவாராலயங்கள், பரிவார தெய்வங்கள் ஆகிய விடயங்கள் கூறப்படு கின்றன. ஆலயப்பிரமாணம் மிகவும் முக்கி யத்துவமுடைய விடயமாகும். ஆலயத்தின் ஸ்தூல லிங்கமாகிய கோபுரத்தின் உத்தம, மத்திம உயரங்களும், வாயிற்குரிய அளவு களும், கோபுர நிலையங்களின் அகலங்கள் என்பனவும் விரிவாகக் கூறப்படுகின்றன. இறைவனுடைய திரு உருவங்களை உரு வாக்கும் சிற்ப நுணுக்கங்களைப் பற்றியும் சிவாகமங்கள் எடுத்துக் கூறுகின்றன. இத் துறைபற்றிய விபரங்களைத் தருவதில் கார ணுகமமும் காமிகாகமமும் சிறந்து விளங்கு கின்றன. காமிகா கமத்தில் அறுபத்தைந் தாம் படலத்தில் பிரதிமா லக்ஷணம் என்ற பிரிவில் திருவுருவங்களின் அமைப்புமுறை பற்றி விளக்கப்படுகின்றது.2* இவ்வாறு திருவுருவங்களை நிலைக்களஞகக் கொண்ட திருக்கோயில் வழிபாடு, கட்டிடக்கலை, விக்கிரகக் கலை, சிற்பக்கலை, இசை, நடனம்,

鳕
ஒவியம் ஆகிய கலைகள் வளர்ச்சிபெறப் பெரிதும் உதவியுள்ளது. இவ்வகையில் சமயத்திற்கு மாத்திரமன்றி ஏனைய கலைகள் வளர்ச்சிக்கும் திருக்கோயில் பெரிதும் உதவியுள்ளன. பண்பாட்டுரீதியில் பார்க் கும்போது கோவிலே ஒரு முழுமையான கவின்கலைக்கூடமாக மிளிர்வதும் குறிப்பி டத்தக்கது. இந்துக் கலைகளின் ஒரு நிறை வடிவமாகவே தென்னுட்டிலும் ஈழத்திலும் உள்ள கோயில்கள் காட்சிதருகின்றன.
சிற்பக்கலைத்துறையை மாத்திரமன்றி இசை, நாட்டியம் ஆகிய கலைகளைப் பிரதி பலிக்கும் சிற்பங்களும் கோவிலில் வழி பாட்டிற்குரிய தெய்வங்களாக மிளிர்ந்தன. நர்த்தனமாடும் கணபதி, வீணையைக் கையி லேந்தி விளங்கும் வீணுதர தக்ஷணுமூர்த்தி, ஆயகலைகள் அறுபத்துநான்கினுக்கும் அதி தேவதையாகிய சரஸ்வதி கரங்களில் வீணை யைத் தாங்கிய நிலையில் உள்ள வடிவம், சிவபிரானின் 108 கரணங்கள், நடராச வடிவம், வேய்ங்குழலுடன் விளங்கும் கண்ண னது வடிவம் ஆகியவற்றைக் குறிப்பிட லாம். சமயவுணர்வுடன் கலை யுணர்வும் வளர்ச்சிபெற இவை பெரிதும் உதவின. கிரியைகளிலும் இசையும், நடனமும் உள் ளங்கமாக அமைந்தன. ஆலயங்களில் நித்ய நைமித்தியக் கிரியைகளில் இவை இடம் பெறலாயின. நதோ பாசனை, பண்ணிசை, தோத் திர பாராயணம், இசை, நடனம் போன்றவை குறிப்பிடத்தக்கன. இறைவ னுடைய பூசையின்போது வழங்கப்படும் பதினறு வகை உபசாரங்களில் இசை, நிருத் தி யம் போன்றவற்றுக்கும் இட முண்டு. பிரமோற்சவமெனச் சிறப்பிக்கப் படும் மகோற்சவ காலங்களில் நவசந்திக் கிரியைகள் தாளம், ராகம், நிருத்தம், பண், வாத்தியம் ஆகிய கலையம்சங்கள் இடம் பெற சிறந்த வாய்ப்பையளித்தன. தென் ணுட்டிலே பல்லவர்களும், சோழர்களும், இசை, நாட்டியம், சிற்பம், விக்கிரகக்கலை ஆகியவை வளர்ச்சிபெறப் பெரிதும் ஆதர வளித்தமையை வரலாற்றுச் சான்றுகளால் நாம் அறியலாம். திருக்கோயிற் பண்பாட் டிலே சிற்பக்கலைஞர்கள், கிரியாவிற்பன்னர் கள், இசைக் கலைஞர்கள், நாட்டியக் கலை

Page 119
- 7
ஞர்கள் ஆகியோரது இணைந்த கலைத் தொண்டு சிறப்படைந்தமை குறிப்பிடத் தக்கது.
சைவசித்தாந்த ஆராய்ச்சிகள் மேன்மை யடையவும் ஆகமங்கள் பெரிதும் உதவின. உதாரணமாக திரிலோசன சிவாசாரியார் இயற்றிய சித்தாந்த சாராவளி என்ற நூலுக்கு ஆகமமே பிரமாணமாக விளங்கி யுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஆகமம் கூறும் சரியை, கிரியை, யோகம், ஞானம், ஆகிய நாற்பாதங்களுக்குரிய விளக்கங்களை நாம் இதிற் காணலாம். ஆகமங்கள் சைவ சித்தாந்த உயர் ஞானத்திற்கு ஆதார நூல்களாகத் திகழ்வதைப் பெரும்பாலான
அடிக்குறிப்புகள் :
1. அப்பர் தேவாரம் - - தன்
2. கோபாலகிருஷ்ணர், ப. --6 * * س
ன வி3
L
3. கைலாசநாதக் குருக்கள், கா. -一尊鑫零 ଗୋଏ
4. மேற்படி, பக். 3. -
5, Mahadevan, T. M. P. - Out 196 6. யோகிழறி சுத்தானந்தபாரதியார் - திரு ( ଗ );
7. சிவஞானத்ெதியார், II, 8, 15,
8, aft flag raspo, I, 1.29.
9. மேற்படி, 1, 1.14.
10. மேற்படி, 1, 93-100,
11. திருமந்திரம், 8:15-35; 8:15-28.
12. திருவாசகம், 2:9-10.
13. சம்பந்தர் தேவாரம், 111, 23-6.

3 ബ
அறிஞர்கள் மரபுரீதியாகவும் ஆராய்ச்சி மூலமாகவும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இவ்வாருக ஆகமங்கள் அறிவுக் கரு ஆலங்களாக, சிற்ப நூல்களாக, ஆலயப் பிரமாண நூல்களாக, கிரியை நூல்களாக, கலைகள்பற்றிக் கூறும் நூல்களாக, மற்றும் சைவசித்தாந்த செம்பொருளை விரித்துக் கூறும் நூல்களாக விளங்கி திருக்கோயிற் பண்பாட்டின் கருவூலமாகத் திகழ்கின்றன. ஆகமம் கூறும் பண்பாட்டின் நிறை வடிவே திருக்கோயில் எனக் கூறத்தக்கவகையில் அவை திருக்கோயில் பண்பாட்டினை காலங் காலமாக வளம்படுத்தி வந்துள்ளன.
னித்திருத்தாண்டகம், 5.
வாகமங்கள் - ஓர் ஆய்வு', ஈவ்லின் ரத்தி ம் பல்லினப் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தில் வாதிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை, 1989,
• 3 س-2" .
வத் திருக்கோயிற் கிரியைநெறி, இந்து ருத்திச் சங்கம், கொழும்பு, 1963, பக். 5.
ჯ.რ.
lines of Hinduism. Chetana Ltd, Bombay, 50, p. 179.
மந்திர விளக்கம் , சுத்தானந்த பதிப்பகம், ாழும்பு, 1958, பக். 61-62.

Page 120
量龜。
5.
6.
17.
8.
19.
20.
2.
22.
23。
24.
25。
மேற்படி 11, 39.2.
சுந்தரர் தேவாரம், V. 84.8
ஆ
அப்பர் தேவாரம், W. 154
இவசாமி, வி. . قة ء 6 سنت சிந் i faj
வேலுப்பிள்ளை, ஆ. - தம் கிரு
- Soul
bid.
Ibid. No. 24.
Gapinath Rao, P. A. , .است Eg Ind
யோகி ஜீ சுத்தானந்தபாரதியார் - திரு
மேற்படி
சிவாகமங்கள் சித்திரிக்கும் சிவனது ெ குப் பார்க்க: கோபாலகிருஷ்ணன், ட ரிக்கும் சிவ விக்கிரகவியல்' - கலாநி: கழகத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்

74 --
வடமொழிச் சாசனமும் தமிழ்ச் சாசனமும்' தன, தொகுப்பு 1, இதழ் (தை, 1978),
30.
ழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும், ராம நஷ்ணன். சென்னை, 1969, பக். 71.
th. Indian Inscriptions Vol. I, No. 25.
menats of Hindu Il conography, Vol. lis, pt-1, lological Book House, Delhi, 1971, pp. 4-5.
நமந்திர விளக்கம், 1953, பக். 87.
படிவங்கள் பற்றிய விரிவான விளக்கத்திற் 1., 'சிவாகமங்களும் சிற்பநூல்களும் சித்தி திப் பட்டத்திற்கென யாழ்ப்பாணப் பல்கலைக் வேடு, 1981.

Page 121
தெல்லிப்பழை இந்து ே வரலாற்றுக் கண்ணுேட்ட
வரலாற்றுப் பின்னணி :
கோபுரம் சூழ் மணிமாடக் கோயிலாக இன்று பொலிவுடன் விளங்கும் துர்க்கா தேவி ஆலயம், இற்றைக்கு இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் பற்றையும் புதர்களும் சூழ ஒரு சிறு ஒலைக்கொட்டிலாகக் காட்சி யளித்துக் கொண்டிருந்தது. ஆலயத்தை அண்மித்ததாக பனைமரங்கள் சூழ அமைந் திருந்த திறந்த வெளி ஒன்று, அக்கால இளைஞர்களுக்கு விளையாட்டு மைதான மாகப் பயன்பட்டுக் கொண்டிருந்தது. மாலை வேளையில் தெல்லிப்பழை வாழ் இளைஞர்கள் அம் மைதானத்தில் விளையாடிக் கொண் டிருந்தார்கள்.
அவ்வாறு அவர்கள் விளையாடிக் கொண் டிருந்த ஒரு வேளையில் கிராமத் தை ச் சார்ந்த பெரியவர்கள் அவர்களை அணுகி **தம்பிமார்களே, அதோ, இருக்கின்ற துர்க்கை அம்மன் ஆலயத்தைத் திருத்திப் புதிதாகக் கட்டப் போகின்ருேம், இதற்கு நீங்கள் சிரம தா ன ம் செய்து உதவ வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்கள் இப் பெரியார் கள் ஆலயத் திருப்பணிக் குழுவைச் சார்ந்தவர்கள்.
இயல்பாகவே அக்கால இளைஞர்கள் சைவசமயநெறியில் ஈடுபாடு கொண்டிருந் தார்கள். இதற்கு முக்கிய காரணியாக அமைந்திருந்தது தெல்லிப்பழை கிராம ஆலயங்களில் ஊட்டப்பட்ட சமயக்கல்வி எனலாம். பெரி ய வ ர் களின் கோரிக்கை இளைஞர்களுக்கு ஒர் உத்வேகத்தை ஏற் படுத்தியது. அவர்கள் விளையாட்டை மறந்

ளைஞர் சங்கம் th
ம. திருநாவுக்கரசு க. சண்முகராசா இணைச்செயலாளர்
தார்கள். அம்பாள் ஆலயத்தைப் புன ரமைக்கும் சிரமதானப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்கள். இப்பணியை மையமாகக் கொண்டு தம் மிடையே ஒரு சிரமதான இயக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். இதுவே எமது சங்கத்தின் ஆரம்பகால வரலாறு ஆகும். துர்க்காதேவி ஆலயத் திருப்பணிச் சபை யின்1965-4-1 - 1965-10-31 வரையிலான அறிக்கையில் எமது சங்கத்தின் தோற்று வாய் பற்றிப் பின்வருமாறு கூறப்பட்டுள் ளது. 'துர்க்காதேவி ஆலய சுற்றுப்பிர காரத்தைச் செப்பனிடுவதற்குச் சிரமதான இயக்கமொன்று 1965-07-11இல் ஆரம் பிக்கப்பட்டது. கிராமத்து சைவ இளை ஞர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை களிலும், தேவைப்படும் போது இடை நாட்களிலும் மிகுந்த ஆர்வத்தோடு சிரம தானத் தொண்டைத் திறம்பட ஆற்றி ஞர்கள். சிரமதானப் பணியில் இளைஞர்களை ஊக்குவித்த பெரியார்களில் திருவாளர்கள் த. பொன்னம்பலம், தி. ஆறுமுகசாமி, சு. சிவவாகீசர் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்களாவார்கள். இளைஞர் களின் முயற்சியால் 1965-09-04ஆம் திகதி கதம்ப நிகழ்ச்சியொன்று நடாத்தப்பட்டு அதன் மூலம் பெறப்பட்ட வருவாயைக் கொண்டு ஆலயத்தின் நான்காம் மண்டபம் நிர் மாணிக்கப்பட்டது.
* தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கம்' எனப் பெயர் மாற்றம் :
சிரமதான இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு ஏறத்தாழ இரண்டரை வருடங்களின் பின்

Page 122
76 س--
'தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கம்’ எனப் பெயர் கொண்டு, "பாடு, பரவு, பணிசெய்' என்பனவற்றை இலட்சிய மாகக் கொண்டு செயற்பட்டு, இருபத் தைந்து வயது வாலிபப் பருவத்தை அடைந்து நிற்கும் இவ்வேளையில் கடந்த கால நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கையில் எமது உள்ளங்கள் யாவும் இறும்பூதெய்து கின்றன. ஆரம்ப காலத்தில் சிரமதானப் பணியில் மட்டுமே செயற்பட்டுக் கொண் டிருந்த நரம், சங்கமாகப் பரிம வளிக் கத் தொடங்கியதும், பணிகளை விரிவு படுத்திக் கொண்டோம். நாளடைவில் சமயப் பணிக ளுடன் சமூகப் பணிகளையும் நாம் மேற் கொள்ளக் கூடியதாக இருந்தது.
சமயப் பணிகள் :
65)FGFDL DirstGriè56763) Gu goti அறிவை விருத்தி செய்யும் நோக்கத்துடன் பாடசாலை மட்டத்தில் சமய அறிவு வின விடைப் போட்டிகளை வருடந்தோறும் நடாத்தி வந்தோம். ஆரம்பத்தில் பொதுப் போட்டியாக நிகழ்ந்து பின் வகுப்பு ரீதி யாக மாணவர்களின் சமயபாடக் கல்வித் திட்டத்தைத் தழுவி நடாத்தப்பட்டு வந் தன. சங்கம் வருடந்தோறும் எடுக்கும் விழாவின் போது ஒவ்வொரு பிரிவிலும் அதிதிறமைச் தேர்ச்சி பெற்ற மாணவர் களுக்கு தங்க, வெள்ளி, பதக்கங்களும், பெறுமதி வாய்ந்த நூல்களும் பரிசுகளாக வழங்கப்பட்டன.
சைவச் சிருர்களுக்குத் திருமுறைகளைப் பண்ணுடன் ஒதுவதற்குப் பயிற்றுவிக்கும் பொருட்டு பண்ணிசை வகுப்புகள் துர்க்கா தேவி ஆலயத் திருமுறை மடத்தில் நடாத் தப்பட்டு வந்தன. இப்பண்ணிசை வகுப் புக்கள் ஒதுவார்மூர்த்தி அமரர் V. T. W. சுப்பிரமணியம் அவர்களை ஆசிரியராகக் கொண்டு நடாத்தப்பட்டு வந்தன. மேலும் பிரமயூரீ குகசர்மா அவர்களின் அனுசரணை யுடன் கந்தபுராணபடனம், பாலர் சமய பாட வகுப்பு என் பன நடாத்தப்பட்டு வந்தன.
ஆலயத் திருமுறை மடத்தில் சமய குரவர் நால்வரின் குருபூசைகள் வருடந்

Vegassas
தோறும் எமது சங்கத்தினுல் கொண்டா டப்பட்டு வருகின்றன.
1975ஆம் ஆண்டிற்குப் பின் எமது சங்க அங்கத்தவர்களின் தொகை கூடியது. சமயப் பணிகளிலீடுபாடு கொண்ட இளே ஞர்கள் பலர் எமது சங்கத்தில் சேர்ந்து கொண்டார்கள். இதனுல் எமது பணிகளே கிராமத்திலுள்ள ஏனைய ஆலயங்களான காசிவிநாயகர் ஆலயம், குருநாதாசுவாமி கோவில், தோதரை அம்மன் ஆலயம் ஆகிய வற்றிலும், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயம் ஆகியவற்றிலும் மகோற்சவ காலங்களில் பணிபுரிந்து செயற்பாடுகளை விரிவுபடுத் திக் கொண்டோம்.
மாவிட்டபுரம் ஆலயத்தில் வசந்த மண்டப அத்திவாரப் பணியும், கீரிமலை நகுலேஸ்வர ஆலய ராஜகோபுர அத்தி வாரத் திருப்பணியும், திருக்கேதீஸ்வரப் பாலாவி சிரமதானப் பணியும் குறிப்பிடத் தக்கவை. எமது பணிகளில் குறிப்பிடத் தக்கது 1979ஆம் ஆண்டில் நாம் மேற் கொண்டிருந்த துர்க்கை அம்பாள் ஆலய இராஜகோ புரத்திற்கு அத்திவாரம் அமைத்துக் கொடுத்த திருப்பணியாகும். எமது நினைவில் என்றும் அழியாததும் எமது சங்கத்திற்குப் பெருமை தேடித் தந்ததுமாக இத் திரு ப் பணி அமைந் துள்ளது. இத் திருப்பணிக்கு முன்னின்று உழைத்தவர் எமது அப்போதைய தலைவர் திரு. அ. சண்முகநாதன் அவர்கள் ஆவார்.
1985 மாசி மாதத்தில் ஒரு திங்களிரவு அம்பாளின் நகைகள் கொள்ளை போயின. 14 மாதங்களின் பின் 1986ஆம் ஆண்டு வைகாசித்திங்கள் பூரணைநாளும், விசாக நட்சத்திரமும் கூடிய தினத்திலன்று அதி காலை ஆலய எழுந்தருளி வாசலுக்கு முன் ஞல் கொள்ளை போன நகைகள் அனைத்தும் மீளக் கிடைக்கப்பெற்றன. அம்பாளின் அருட்கருணையினல் நிகழ்ந்த அற்புத நிகழ் வென்றே கருதவேண்டும். இவ்வற்புத நிகழ் வைக் குறிக்குமுகமாக நகைகள் கண் டெடுக்கப்பட்ட இடத்தில் செங்கழுநீர்த் தடாகம் ஒன்று தேவஸ்தானத்தால்

Page 123
= ?
அமைக்கப்பட்டது. இதனை அமைத்தற் குரிய செலவினை ஏற்று அம்பாளின் அற்புத நிகழ்வைக் குறிக்கும் சின்னத்திற்கு எமது பங்களிப்பைச் செலுத்திக் கொண்டோம்.
ஆலய, சமய விழாக்கள் :
1968ஆம் ஆண்டிலிருந்து துர்க்காதேவி ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆவணி மாதத் தில் மகோற்சவம் 12 நாட்கள் வெகு சிறப் பாக நடைபெற்று வருகின்றது. இக்காலங் களில் சங்க அங்கத்தவர்கள் அனைவரும் தம்மை முழுநேரப் பணிகளில் ஈடுபடுத்தி ஆலயத்தையும் சுற்ருடலையும் சுத்தமாகவும் ஆலய நிர்வாக சபையினருக்கு அனுசரணை யாக ஆலயப் பணிகளிலீடுபட்டும் வரு கிருர்கள். மகோற்சவம் ஆரம்பமான வருடந் தொடக்கம் தே ர டித் திரு விழா உற்சவ உபயத்தை ஏற்று நடாத்தி வரு கின்ருேம். தேர்உற்சவ நாளன்று தண்ணிர்ப் பந்தல் அமைத்து அடியார்களுக்குத் தாக சாந்தி செய்யும் பணி வருடந்தோ றும் நடைபெற்று வருகின்றது.
எமது கிராமத்திலுள்ள ஆலயமான குருநாத சுவா மி கோவிலில் கந்தசஷ்டி உற்சவத்தையொட்டி வரும் திருக்கல்யாண உற்சவத் தை 1977ஆம் ஆண்டிலிருந்து நடாத்தி வருகின் ருேம்.
எமது சங்கக் காப்பாளரும், துர்க்கா தேவி ஆலய நிர்வா க ச பைத் தலைவரு மாகிய சிவத்தமிழ்ச்செல்வி, தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் தமது மலேசியா, சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தின் போது ஆற்றிய சொற்பொழிவுகள் 'மலேசிய - சிங்கப்பூர் சுற்றுப்பிரயாண சொற்பொழிவு கள்' என்ற பெயரில் நூல்வடிவம் பெற்றன. இந்நூலின் வெளியீட்டுவிழா 1971-12-13ஆம் திகதி ஆலய நிர்வாகசபையின் அப்போதைய தலைவர் அமரர் தெ. து. ஜெயரத்தினம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ் வெளியீட்டு விழாவை நாம் பொறுப் பேற்று நடாத்திப் பெருமை பெற்ருேம்.
எமது இன்னுெரு காப்பாளராக விளங் கிய அமரர் பிரமயூறி வ. குகசர்மா அவர்
இ-11

7 =
களின் "ஞானத்தமிழ்' நூல் வெளியீட்டு விழாவையும் 1979-08-05இல் நடாத்தி வைத்தோம்.
சிவத்தமிழ்ச் செல்வி அவர்களின் மணி விழா உபசரணை வைபவம் 1986-01-05ஆம் திகதி ஆலய அன்னபூரணி மண்டபத்தில் சங்கத்தின் சார்பாகச் சிறப்பாக கொண்டா டப்பட்டது.
● 参见 சமூகப் பணிகள் :
சமயப் பணிகளுடன் மட்டும் நின்று விடாது சமூகப்பணிகளிலும் நாம் ஈடுபட் டோம். இவற்றில் குறிப்பிடத்தக்க இரு பணிகள் துர்க்காபுரம் பேருந்து தரிப்பு நிலையம், காசிவிநாயகர் ஆலயப்பாலம் என்பவையாகும். துர்க்காதேவி ஆலயத் திற்கு வருகை தரும் அடியார்களின் வசதி கருதி பிரதான வீதியின் கிழக்குப் பக்க மாக தெல்லிப்பழை ஐக்கிய வைத்தியசாலை சங்கத்தால் அன்பளிப்புச் செய்யப்பட்ட காணியில் 60அடி நீளமுள்ள பேருந்து தரிப்பு நிலையத்தை அன்பர்களினதும் சங் கத்தினதும் பொருளுதவி சிரமதானம் மூலமாகவும் நிர்மாணித்தோம். இந்நிலை யம் 1983-04-17ஆம் திகதியன்று எமது சங்கத் தலைவர் திரு. ந. சிவபாலகணேசன் அவர்களின் தலைமையில் வடபிராந்திய போக்குவரத்துச்சபைத் தலைவராக விளங் கிய திரு. கனகரத்தினம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
தெல்லிப்பழை காசிவிநாயகர் ஆலயத் திற்கும் பிரதான வீதிக்குமிடையே உள்ள கால்வாய் மழைக்காலத்தில் போக்குவரத் திற்குச் சிரமமாக இருந்தது. மேற்படி ஆல யக் குருக்களின் வேண்டுகோளின் பேரில் வீதியையும் ஆலயத்தையும் இணைக்கும் பாலம் ஒன்றை அமைத்துக் கொடுத்தோம். இப்பாலத்தை 1984-03-23ஆம் திகதி அப் போதைய சங்கத் தலைவராக விளங்கிய திரு. சு. ஏழுர்நாயகம் அவர்களின் தலை மையில் மல்லாகம் மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றிய உயர்திரு. க. வி. விக்கினேஸ் வரன் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

Page 124
எமது கிராமத்தில் ஆரம்பக்கல்விப் பாடசாலையாக விளங்கிவரும் சைவப்பிரகாச வித்தியாசாலை வகுப் பறை கஜ1988இல் திருத்தி அமைத்துக் கொடுத்தோம். 1986 ஆம் ஆண்டில் துர்க்காதேவி ஆலயத்தி லிருந்து தெல்லிப்பழைச் சந்திவரை அமைந் துள்ள பிரதான வீதியில் மின்விளக்குகளைப் பொருத்தி வீதிக்கு ஒளியூட்டும் முயற்சியை மேற் கொண்டிருந்தோம்.
மேலும் எமது கிராமத்தில் அமைந் துள்ள கட்டுப்பிட்டி சுடலை அபிவிருத்திக்கு சிரமதானம் மூலமாகவும் பொருளுதவி மூலமாகவும் எமது பங்களிப்பை வழங்கி யுள்ளோம். தெல்லிப்பழை சுகாதார அபி விருத்திக் குழு, தெல்லிப்பழை வாழ் இளஞ் சிருர்களின் சமயக்கல்விக்கு ஊக்கமளித்து வரும் பாலர் ஞானுேதயசபை என்பவற் றிற்கு சங்கம் பொருளுதவி வழங்கி ஆதரவு தந்துள்ளது.
1983ஆம் ஆண்டு முதல் யாழ் குடா நாட்டில் நிலவிய அமைதியற்ற சூழ்நிலை யால் பல துன்ப நிகழ்வுகள் இடம் பெற்றன. எம் மக்களிற் பலர் அகதிகளாக்கப்பட் டனர். இவர்களில் சிலருக்குத் தாபன ரீதி யாகவும், தனிப்பட்ட ரீதியாகவும் சிரம தானம் மூலமாகவும், பொருளுதவி மூல மாகவும் எமது பங்களிப்பைச் செலுத்திக் கொண்டோம். 1977ஆம் ஆண்டில் இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு வந்த எம் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி னுேம், மேலும் குருவளியால் பாதிக்கப் பட்ட மட்டுநகர் மக்களுக்கு இங்கிருந்து பொருள் சேர்த் து அ வர் களு க்கு உதவினுேம்,
g is, as a 2a :
ஆரம்பகாலத்தில் எமது செயற்குழுக் கூட்டங்கள் யாவும், எமது ஆரம்பகாலத் தலைவர் அமரர் திரு. நாகலிங்கம் கதிர் காமநாதன் அவர்களது இல்லத்திலும், பின் துர்க்கை அம்பாள் ஆலயத்திலும் நடை பெற்றன. எமக்கென ஒரு பணிமனை அவ சியம் என்பதை உணர்ந்து 1977ஆம் ஆண் டில் அப்போதைய சங்கத் தலைவர்
 

78 -
திரு. ச. ஆறுமுகநாதன் அவர்களின் தலை மையில் கலைநிகழ்ச்சியொன்றை நடாத்தி அதன் மூலம் பெற்ற வருவாய் மூலம், ஆலயத்தையும், பிரதான வீதியையும் இணைக்கும் பாதைக்கு வடக்குப் பக்கமாக அமைந்துள்ள காணியை 1979-05-15இல் கொள்வனவு செய்தோம். எமது சங்கத்தின் செயற்பாடுகளை நன்கறிந்திருந்த வைத்திய கலாநிதி இ. தெய்வேந்திரம் அவர்கள் இக்காணியை எமக்குச் சகாயவிலையில் தந் துதவியமையை நன்கறிந்திருந்தோம். இக் காணியில் கடைகள் அமைத்து பெறப்பட்ட வருவாய் மூலம் எமது சங்கப் பணிமனை உருவா ன து. கட்டிட அத் தி வாரம் 1982-07-15இல் இடப்பட்டு 1982-08-19இல் அண்மையில் அமரத்துவம் அடைந்த கட் டிடப் பொறியியலாளர் திரு. வை. இரத் தினம் அவர்களால் எமது அப்போதைய சங்கத் தலைவர் திரு. ந. சிவபாலகணேசன் அவர்களின் தலைமையில் பணிமனை திறந்து வைக்கப்பட்டது. இக்காணியில் நிரந்தரக் கடைகள் அமைத்தும், மகோற்சவ காலத் தில் தற்காலிகக்கடைகள் அமைத் தும் பெறப்படும் வருவாயே எமது சமய சமூகப் பணிகளுக்குப் பயன்படுகின்றன.
இந்து கலாசார அமைச்சில் பதிவு செய்யப்பட்ட சங்கமாக எமது சங்கம் விளங்குகின்றது. மேலும் யாழ் இந்து இளைஞர் பேரவையிலும் அங்கத் துவம் பெற்றுள்ளது.
கிளேச்சங்கம்-கொழும்பு
எமது கிராமத்தைச் சார்ந்த இளைஞர் பலர் தொழில் காரணமாகவும், கல்வி காரணமாகவும் வெளியூர்களில் வசித்து வந்தனர். இவர்களில் கணிசமானேர் கொழும்பில் இருந்தமையால் அவர்கள் 1967இல் கிளைச்சங்கம் ஒன்றை உருவாக்கி எமது தாய்ச்சங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வந்தார்கள். இவர்களின் சேவையை இச்சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நினைவுகூர வேண்டியவர்களாக இருக்கின்ருேம். 1977ஆம் ஆண்டு வரை இயங்கிய இச்சங்கம் அவ்வாண்டில் நடை பெற்ற இனக் கல வரம் காரணமாக

Page 125
ர்க்காதேவி தேவ பூரீ து சங்கத்தால் நிர் பேருங்கு
 

ஸ்தானத்திற்கு முன்பாக ாணிக்கப்பெற்ற

Page 126
சங்கப் பணிமனையின்
 

திறப்புவிழா வைபவம்

Page 127
ཆ། ཤིaia ; f t11 ཨོཾ་ཀྱི་
சங்கத்தால் itu DIT
 

யத்திற்கு முன்பாக ரிக்கப்பெற்ற பாலம்

Page 128
Gšu T 6
 

ge
காகள

Page 129
எமது சங்கத்தின் முன்னைநாள்
அமரர் சிவபரீ ஞா. குமா
 

போசகரும், பிரதம குருவுமாகிய ரசாமிக் குருக்கள் அவர்கள்

Page 130
எமது சங்கத்தின் முன்னைநாள் போசகர் அமரர் ,ே நாகலிங்கம் இவர்கள்
எமது சங்கத்தின் போசகர் இரத்தினம் விஸ்வநாதன் அவர்கள்
 
 
 

எமது சங்கத்தின் முன்னைநாள் போசகர், பெளராணிக வித்தகரீ வி. குகசuஇா அவர்கள்
எமது சங்கத்தின் முன்னைநாள் போசகர் அமரர் தெ. து. ஜெயரத்தினம், J.P. அவர்கள்

Page 131

6GOL

Page 132


Page 133
- 7
எம்மவரில் பலர் இடம் பெயர்ந்தமையால் தொடர்ந்து இயங்க முடியாமற் போய் விட்டது. -
சங்க வெளியீடுகள் :
சைவசமயக் கருத்துக்களையும், திரு முறைகள் தோத்திரப்பாக்கள் என்பன வற்றையும் சைவமக்களிடையே பரப்பும் நோக்குடன் காலத்திற்கு காலம் சமய நூல்களையும் தோத்திரநூல்களையும் வெளி யிட்டு வந்துள்ளோம். அவ்வாறு எம்மால் வெளியிடப்பட்ட பிரசுரங்களாவன:
1. தோத்திரத் திரட்டு (21-5-1979)
2. அம்பாள் அடித்தொண்டர் (5-8-80) (துர்க்காதேவி ஆலய பிரதமசிவரச் சாரியாராக விளங்கிய சிவபூg குமாரசாமிக்குருக்கள் அவர்களின் நினைவுமலர்). 3. துர்க்காபுரம் தொழுமின் (1986)
(ஆக்கம் மல்லை நம. சிவப்பிரகாசம் அவர்கள்). 4. வெள்ளிவிழாப் பிரசுரங்கள்
(1) வாழ்க்கையில் தி ரு முறை கள் (11-9-1989). (i) நவராத்திரி தோத்திரப்பாமாலை (80-9-1989) , (i) லிங்காஷ்டகம் (10-10-1989).
 

9 -
நிறைவு : - ܦ -
எமது சங்கத்தின் இருபத்தைந்து வருட காலத்து வ ர லாற்றை நோக்குமிடத்து ஆரம்பத்திலிருந்தே துர்க்காதேவி ஆலயத் துடன் பின்னிப் பிணைந்திருப்பது கண்கூடு. அம்பாளின் அருட்கருணை எமது சங்கத்தின் மீது பிரவாகித்திருப்பதை நாம் உணரு கின்ருேம். அவ்வருட் கருணையைப் போற்று கின்ருேம்.
தாயினும் நல்ல தலைவியாக இருந்து எம்மை வழி நடாத்தும் எமது அம்மா துர்க்காதுரந்தரி அவர்களைப் பணிகின்ருேம்.
எமது சங்கப் காப்பாளராக விளங்கி வரும் பெரியார்கள் உயர் திரு. ம. சி. சிதம்பரப்பிள்ளை, உயர் திரு. மு. பொன் னுத்துரை, உயர் திரு. ச. ஆறுமுகநாதன் ஆகியோரை வணங்குகின்ருேம்.
எமது செயற்பாடுகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து வரும், ஆலய நிர்வாகி சபையினர், எம்முடன் இணைந்து செய்ற் பட்டுவரும் துர்க்காதேவி ஆலய பெண்கள் தொண்டர் சபையினர் ஆகியோரை நன்றி யுடன் நினைந்து கொள்கின்ருேம்.
எதிர் காலத்தில் எமது செயற்பாடுகள்ை மேலும் மேற்கொள்ள அம்பாளின் அருட் கருணையும், இவர்களது ஆசியும் எமக்குண்டு என்பது திண்ணம். . . . . ஒனக்கம்

Page 134
பத்திரிகைகளின் பார்வை
" இன்றைய சூழ்நிலையில் இளைஞர்கள் மத்தியில் அமைதியின்மையும் குழப்ப நிலையும் ஏற்பட்டுள்ளது. இன்று இருக்கும் இளைஞர்கள் நாளை இருப்பார்களா என்ற நம்பிக்கையின்மையும் வளர்ந்துவருகின்றது. இத்தகைய சூழ்நிலையில் சமயப்பணிகள் இளைஞர்களுக்கு மன ஆறுதலைத் தரவல்லன. சமயப்பணிகளில் இளைஞர்களை ஈடுபடுத்தி அரிய தொண்டாற்றும் தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கத்தை நாம் பெரிதும் பாராட்டவேண்டும்.'
இவ்வாறு தெல்லிப்பழை இந்து இளை ஞர் சங்கத்தினரால் தெல்லிப்பழை காசி விநாயகர் ஆலயத்தில் அமைக்கப்பட்ட பாலத்தை சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்து உரையாற்றிய மல்லாகம் மாவட்ட நீதிபதி திரு. க. வி. விக்கினேஸ்வரன் கூறிஞர், ( ஈழநாடு-27-3-84)
1986-5-23 அதிகாலை வெள்ளி வைகாசிப் பூரணை கூடிய புண்ணிய வேளையிலே உல கமே வியக்கும்வண்ணம் அம்பாளிடமிருந்து கொள்ளைபோன அனைத்து நகைகளும் தேவி யின் தெற்கு வாயில் வெளி மண்டபத்துக் கருகே வைக்கப்பட்டிருந்தது, பல இலட் சம் ரூபா பெறுமதியான இந்தப் பவுண் நகைகளை மீட்ட மகிழ்ச்சியால் அன்று தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கத்தி னர் மகிழ்ச்சியைக் கொண்டாடி பிரம் மாண்டமான அன்னதானத்தை ஒழுங்கு செய்தனர். அன்னையவள் பவுண் நகைகள் கிடைக்கப்பெற்ற இடத்து மண்ணை எவரும் மிதிக்கக்கூடாது என்ற உயர்ந்த இந் நினை வுடன் தாமரைப்பூவடிவில் அழகிய செங்

யில் எமது சங்கம்
கழுநீர்த் தடாகத்தை தெல்லி இந்து இளை ஞர் அமைத்துள்ளனர், - பூரீ துர்க்காதேவி இரதோற்சவத்தை முன்னிட்ட முரசொலியின் சிறப் லிருந்து - 1986.
* இந்தியாவிலுள்ள தேவஸ்தானங்க ளுக்கும், ஆதீனங்களுக்கும் நிகரான ஆல யமாகத் திகழ்ந்துகொண்டிருக்கும் இந்த நாட்டிலுள்ள ஒரேயொரு புகழ்மிக்க தேவ ஸ்தானம் தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயம் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த உயர்நிலைக்கு இவ்வாலயத்தை வளர்த்த பெருமையில் பெரும் பங்கு சிவத்தமிழ்ச் செல்விக்கே உரியதாகும்.
இவ்வாறு கோப்பாய் ஆசிரிய கலா சாலை விரிவுரையாளரான திருமதி மங்கை யர்க்கரசி திருச்சிற்றம்பலம் தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கத்தாரால் துர்க்கா தேவி ஆலய அன்னபூரணி மண்டபத்தில் நடாத்தப்பட்ட சிவத்தமிழ்ச் செல்வி தங் கம்மா அப்பாக்குட்டி அவர்களின் மணி விழா பூர்த்தியை ஒட்டிய பாராட்டு விழா வில் புகழாரம் சூட்டினுர்,
( வீரகேசரி 14-1-1986 )
விருந்தினர் குறிப்பேட்டிலிருந்து .
**தெல்லிப்பழை இந்து இளைஞர் சங் கம் பல ஆண்டுகளாகப் பல துறைகளிலும்
தொண்டாற்றிவருகின்றது. துடிதுடிப்புட னும், ஆர்வத்துடனும் பணிசெய்து வரும் இச் சங்கம் ஏனைய சங்கங்களுக்கு முன்மா திரியாக விளங்குகின்றது. மேலும் தொண் டுகள் பல செய்யத் துர்க்காதேவி அருள் செய்வாளாக,
சு. வித்தியானந்தன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்.

Page 135
8 --سے
தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கத் தினரின் பணியானது:
அன்புப் பணி ஆன்மீகப்பணி இன்பப் பணி ஈகைப்பணி உண்மைப் பணி ஊரார்பணி என்னும் இறைவன் ஏற்றம் வழங்க யாசிக் கிறேன்.
கா. வி. விக்கினேஸ்வரன் மல்லாகம் மாவட்ட நீதிபதி
Thank you for extending a very warm welcome to me. Although my visit can be only so brief. look for ward to a return visit soon. Best wishes and continue working for your goals and ideals
Don E, Browne யாழ். மாவட்டத்தில் இயங்கும் இந்து இளைஞர் மன்றங்களின் முன்மாதிரியான மன்றமாக தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கம் இயங்குகின்றது என்பதைப் பெருமையுட்ன் கூறிவைக்கிருேம்.
இ. இ. வரதராசா உப செயலாளர், யாழ். மாவட்ட இந்து இளைஞர் பேரவை. இலங்கை இந்து இளைஞர் பேரவை யின் 10ஆவது பேராளர் மாநாட்டை யொட்டி யாழ்ப்பாணம் வந்த நாம் தெல் லிப்பழை துர்க்கை அம்பிகையின் திருவருட் பேற்றைப் பெற துர்க்கை அம்மன் ஆலய பரிபாலன சபைத் தலைவர் செல்வி தங் கம்மா அப்பாக்குட்டி அவர்கள் வாய்ப்பை ஏற்படுத்தித்தந்தார்கள். தேவஸ்தானத் தாரின் செயற்கரிய அருஞ் சேவைகளை நேரில் பார்த்து மகிழ்ந்தோம். அதேவேளை யில் இங்கு தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கத்தினரின் பல்வேறுபட்ட சேவைகளை யும் பார்த்து ஆனந்தப்பட்டோம். இந்து இளைஞர்கள் என்றும் மேன்மையுற தெல் லிப்பழை இந்து இளைஞர் சங்கத்தினரின் தூய பணிகள் என்றென்றும் எமக்கு வழி காட்டும் என் வாழ்த்துகிருேம்.
செ. சிவபாலசுந்தரம்,
செயலாளர், திருகோணமலை மாவட்ட
இந்து இளைஞர் பேரவை. எமது பணிகள்பற்றி பூநீ துர்க்காதேவி தேவஸ்தானம்
தெல்லிப்பழை இந்து இனைஞர் சங் கம் ஆலயத்தொண்டில் மிகவும் சிறந்த முறையில் ஈடுபட்டு வருகின்றது, ஆலயத் தில் நடைபெறும் உற்சவங்களில் இச் சங்க

جسے 11
இளைஞர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டுச் செய் யும், ஆக்கபூர்வமான தொண்டுகளுக்கு ஆலய நிர்வாகசபை என்றும் கடமைப்பட் டுள்ளது. ஆலயத்தில் நாம் இன்று காணும் திருநந்தவனம் அவர்களின் பெரு முயற்சி யின் பேருகும்.
(துர்க்காதேவி ஆலயத் திருப்பணி நிர்வாகசபை அறிக்கை 1-5-70-30-4-71)
'திருமுறை மண்டபத்தில் கத்தயுராண படனம், திருமுறைப் பண்வகுப்பு பாலர் சமயபாட வகுப்பு, என்பன நடத்தப்படு: கி ன்ற ன. கந்தபுராண படனத்திற்கு பிரமழர் வ. குகசர்மா அவர்களையும், திரு. முறைப்பண் வகுப்பிற்கு ஒதுவார் W.T. W. சுப்பிரமணியம் அவர்களையும் ஆசிரியரா கக் கொண்டு தெல்லிப்பழை, இந்து இளை ஞர் சங்கத்தினர் தமது பொறுப்பில் நடாத்தி வருகின்றனர்."
(துர்க்காதேவி ஆலய நிர்வாகசபை
அறிக்கை -1976)
தெல்லிப்பழை இந்து இளைஞர்கள் 11-7-85இல் ஒரு சிரமதான இயக்கத்தை ஏற்படுத்தி, ஞாயிற்றுக்கிழமை தோறும் திருத்தொண்டு புரிந்து ஆலயத் திருப்பணி யில் பெரும் பங்குகொண்டனர், 'கதம்ப நிகழ்ச்சி ஒன்றை நடாத்தி நிதிசேகரித்து 1965ஆம் ஆண்டு ஆவணிமாதத்திற்கு முன் நிருத்த மண்டபம் நிறைவேற உதவினர். அன்று தொடங்கிய இவ்வியக்கமே இன்றும் ஆலயப்பணிகளில் ஈடுபட்டு, மகோற்சவ காலம், விசேட தினங்கள் ஆகியவற்றில் தொண்டாற்றிவருகின்றது. அவ்வியக்கம் இன்று விரிவடைந்து இந்து இளைஞர் சங் கம் என்ற ஸ்தாபனமாக அகில இலங்கை இந்து இளைஞர் பேரவையில் அங்கம் வகிப் பதுமன்றி இவ்வாலய வளர்ச்சிக்கும். இயன்ற தொண்டுகள் புரிந்து தூய்மை, ஒழுங்கு, அழகு ஆகியவை நிலவ தம்மா லான சிரமதானப் பணி புரிந்து வருவது பெரும் பாராட்டுக்குரியதாகும்.
துர்க்காதேவி ஆலய சித்திரத்தேர்
சிறப்பு மலர் - 1978,
* 1979ஆம் ஆண்டு தைத்திங்கள் இராஜ கோபுரத் திருப்பணி ஆரம்பமாகியது. தெல்லி இந்து இளைஞர் சங்கத்தினர் இராஜ கோபுரத்துக்குரிய அத்திவாரம் வெட்டும் வேலையைச் சிரமதானம் மூலம் பூர்த்தியாக்கினர்.
துர்க்காதேவி ஆலய நிர்வாகசபை
வருடாந்த அறிக்கை. -1980

Page 136
சிரமதான இ
V− 1965 - 1
திரு. ந. செல்வநாயகம் திரு. நா. தவநாதன்
திரு. ந. சிவபாலகணேசன் திரு. சி. அருளானந்த சிவம்
வை. கணேசானந்தன் திரு. ந. குகனேஸ்வரன் திரு. நா. சிவஞானம் திரு. அ. மகேந்திரன் திரு. நா. தர்மநாதன்
தி
(5
10. திரு. த. விக்கினராசா 11. திரு. மு. நடேசன் 12. திரு. இ. புவனராசன்
மா. தில்லையம்பலம்
3.
தி
டு
. . அ. முத்துக்குமாரசாமி 15. திரு. க. திருநாவுக்கரசு
14
தி
(5
பூரீ துர்க்காதேவி தேவஸ்தான வரவு 31-12-1966 வரை)யிலிருந்து இவ்விபரம் எடு
懿

|யக்கத்தினர்
966 வரை
செலவு அறிக்கை (1-11-1965 தொடக்கம் க்கப்பட்டது.

Page 137
கடப்பாண்டு கிர்வ
திரு. ந. சிவபாலகணேசன், 8. A திரு. சி. அருளானந்தசிவம், உப
திரு. ம. திருநாவுக்கரசு இண திரு. க. சண்முகராசா
திரு. நா. ஜெகநாதன், பொருளா திரு. இ. புவனதயாபரன், உப ெ திரு. க. ஜெயக்குமார் திரு. ம. விக்கினேஸ்வரன் திரு. சி. பாலகுமார் திரு. இ. ஜெகநாதன் திரு. ந. சத்தியேந்திரன் திரு. நா. சிவநாதன் திரு. த. கனகேஸ்வரன் செல்வன் ச. செந்தில்நாதன்
செல்வன் சு. பானுகோபன்
 

ாகசபை உறுப்பினர்கள்
, (Hons) 35&ủ6uử
தலைவர்
ச் செயலாளர்
SMTft
பாருளாளர்

Page 138
வெள்ளி விழாக் கு
திரு. ந. சிவபாலகணேசன், B, A, (E திரு. க. ரவீந்திரா, உப தலைவர் திரு. இ. புவனதயாபரன், செயலாளர் திரு. அ. சத்தியசீலன் திரு. ம. விக்கினேஸ்வரன் திரு. க. ஜெயக்குமார்
செல்வன் ச. உமாசுதன்
வெள்ளி விழா
செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, 1. திரு. சி. அருளானந்தசிவம் திரு. மு. பொன்னுத்துரை திரு. நா. தவநாதன் திரு. ச. விநாயகரத்தினம் திருமதி ந. ஞானலிங்கம்

ழு உறுப்பினர்கள்
lon8), தலவர்
if
பரீட்சைக் குழு
P. (பொறுப்பாளர்}

Page 139
வெள்ளி விழா ம6
திரு. ந. சிவபாலகணேசன், 8, ! திரு. சி. அருளானந்தசிவம், உப திரு. ம. திருநாவுக்கரசு இணைச் திரு. க. சண்முகராசா திரு. நா. ஜெகநாதன் திரு. இ. புவனதயாபரன் திரு. நா. தவநாதன் திரு. சு. ஏழுர்நாயகம் திரு. வ. கணேசானந்தன் திரு. ம. விக்கினேஸ்வரன் திரு. வி. கமலநாதன் திரு. சி. சர்வானந்தன்
திரு. சி. பாலகுமார் செல்வன் மு. சுதந்திர ரூபன் செல்வன் சு, பானுகோபன்
 

oர்க் குழு உறுப்பினர்கள்
A. (Hons.), sås Gauf
தலைவர் a.
செயலாளர்

Page 140
竇
★
இ.
எமது கனறு எமது சங்கத்தின் இருபத்தைந்து வருட ஆதரவளித்த அன்பர்கள் அனைவர்க்கும். சங்கக் காப்பாளார்களில் ஒருவராக வழங்கி எம்மை நெறிப்படுத்திவரும் எமது தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள், ஏ விளங்கிவரும் பெரியார்கள். சங்கத்தின் வெள்ளிவிழா ஆண்டைெ அறிவுப் போட்டிக்கு வினுத்தாள் தயாரி பெரியார் திரு. பொன்னுச்சாமி அவர் போட்டிகளுக்கு, பரீட்சகர்களாகவும், பணிபுரிந்த அன்டர்கள், பரீட்சைக் அன்பர்கள்: போட்டிகளுக்குப் GLIT Liquit at if at 3 ஆகியன. வெள்ளி விழாச் சிறப்பு மலருக்கு, அந்தணப் பெருமக்கள், பெரியார்கள். மலருக்கு அணிசெய்யும் வகையில், அரிய அறிஞர்கள், பேராசிரியர்கள். மலருக்கு விளம்பரங்கள் தந்துதவிய வ
முதற் பிரதி, சிறப்புப் பிரதிகள் பெற்று மலருக்குரிய ஆக்கங்களை ஒப்பு நோ திரு. கா. சிவபாலன் அவர்கள். வெள்ளி விழா மலரைச் சிறந்த முறை அச்சிட்டுத் தந்த சுன்னுகம் திருமகள் : சங்கத்தின் வளர்ச்சிக்கு அல்லும், ப. இளைஞர்கள் அனைவர்க்கும். சங்க வரலாற்றைத் தொகுப்பதற்கு களைத் தொகுத்து வைத்து எமக்குத் மற்றும் கொழும்புக் கிளை அங்கத்தவர் சமயப் போட்டிகளையும் வெள்ளிவிழா பங்களையும் ஆலய வளாகத்தையும் தேவி தேவஸ்தான நிர்வாக சபையில் போட்டிகள், விழாக்கள் ஆகியவற்றைச் தொண்டர் சபையினர், துர்க்காபுரம் ஊழியர்கள். சங்கக் கீதம் இயற்றி உதவிய புலவர்
விழாவிற்கு கலை, நிகழ்ச்சிகள் தந்துதல்
தெல்லிப்பழை, 28-04-90
*

விக்குரியோர்
காலத்தில் சங்கத்தின் செயற்பாடுகளுக்கு
விளங்கி, அவ்வப்போது ஆலோசனைகள் து தாயினும் நல்ல தலைவி சிவத்தமிழ்ச்செல்வி னைய சங்கக் காப்பாளர்களாக விளங்கிய,
பாட்டி எம்மால் நடாத்தப்பட்ட சமய த்து, விடைகளைத் திருத்தித் தந்துதவிய கள், பண்ணிசை, பேச்சு, மனனம் ஆகிய
நடுவர்களாகவும், உதவியாளர்களாகவும் குழு உறுப்பினர்களாகக் கடமையாற்றிய
அனுப்பிவைத்த பாடசாலைகள், மன்றங்கள்
a.
ஆசியுரைகள், வாழ்த்துரைகள் வழங்கிய
ப ஆய்வுக் கட்டுரைகளை வழங்கி உதவிய
ர்த்தகப் பெருமக்கள், ஆதரவாளர்கள். றுக்கொள்ள இசைந்த அன்பர்கள்
க்கி உதவிய தேவஸ்தான அலுவ @fi
யில் குறுகியகால இடைவெளியில் அழகுற அழுத்தகத்தினர்கள் அனைவர்க்கும். கலும் அயராது உழைத்து வருகின்ற சங்க
உதவியாக சங்கம் சம்பந்தமான தகவல் தந்துதவிய சிரேஷ்ட அங்கத்தவர்களுக்கும் "களுக்கும்,
நிகழ்ச்சிகளையும் நடாத்துவதற்கு மண்ட தந்துதவிய தெல்லிப்பழை பூரீ துர்க்கா
சிறப்பாக நடாத்த உதவிபுரிந்த பெண்கள் மகளிர் இல்லப் பிள்ளைகள், தேவஸ்தான
ம. பார்வதி நாதசிவம் அவர்கள்.
பிய கலைஞர்கள் மன்றங்கள்.
இந்து இளைஞர் சங்கத்தினர்

Page 141
தல்லிப்பழை இந்து இளஞ்
த்தியோகத்தர்கள் பட்டியல்
உப தலைவர்
சி. விஸ்வநாதன்
சி. விஸ்வநாதன்
சி. விஸ்வநாதன்
7 வை. கணேசமூர்த்தி
ந. செல்வநாயகம்
芭。 பத்மசேகரம்
ந. செல்வநாயாம்
சி. விஸ்வநாதன்
சி. சர்வானந்தன்
நா. சிவநாதன்
வி, ஈஸ்வரகுமார்
க. ஞானேந்திரன்
சு. ஏழுர்நாயகம்
ஆ. மகேந்திரன்
ஆ. மகேந்திரன்
நா. தவநாதன்
ந. சிவபாலகணேசன்
ந. சிவபாலகணேசன்
நா. தவநாதன்
சு. ஏழுர்நாயகம்
சு. ஏழுர்நாயகம் ந. சத்தியேந்திரன்
s.) சி. அருளானந்தசிவம்
இணைச் செயலாளர்கள்
ந. சிவபாலகணேசன் நா. தவநாதன் வி. பாக்கியநாதன் நா. ஜெகநாதன் வி. கமலநாதன் நா. தவநாதன் பிரமறுரீ வ. குகசர்மா நா. தவநாதன் பிரமயூரீ வ. குகசர்மா செ. திருவேல் பிரமறுரீ வ. குகசர்மா
ந. செல்வநாயகம்
ம. சிவனேசன் நா. சிவநாதன் க. ஞானேந்திரன் அ. ஸ்கந்தராசா செ. கார்த்தியலிங்கம் வி. ஈஸ்வரகுமார் மு. குகதீசன் செ. புருஷோத்தகுமார் சொ. கனேஸ்வரன் கு, ஸ்கந்தராசா சு. ஏழுர்நாயகம் நா. ஜெகநாதன் நா. தவநாதன் வி. இரத்தினகுமார் க. ஞானேந்திரன் சொ. யோகேஸ்வரன் க, ஞானேந்திரன் ந. ஜிவேஸ்வரன் ந. ஜிவேஸ்வரன் வி. இரத்தினகுமார் மு. முருகதாசன் பொ. சதீஸ்குமார் க. ரவீந்திரா த. ஜெயக்குமார் க. ரவீந்திரா குமரன் தணிகாசலம் இ. புவனதயாபரன் இ. அருள்வேற்சந்திரன் இ. புவனதயாபரன் இ. அருள்வேற்சந்திரன் ம. திருநாவுக்கரசு மு. தேவதாசன் ம. திருநாவுக்கரசு க. சண்முகராசா

நூர் சங்கம் 967 - 1990 வரை
பொருளாளர் உப பொருளாளர்
சி. சண்முகநாதன் வி. பாக்கியநாதன்
மு. நடேசன் சி. சண்முகநாதன்
வி. பாக்கியநாதன் ந. செல்வநாயகம்
தி. சுந்தரமூர்த்தி ந. செல்வநாயகம்
தி. சுந்தரமூர்த்தி மு. ஜெகதீசன்
தி. சுந்தரமூர்த்தி பொ. யோகேஸ்வரன்
க. தணிகாசலம் மு. ஜெகதீசன் ஆ1. சண்முகநாதன் நா. சிவநாதன்
அ. சண்முகநாதன் -
அ. சண்முகநாதன் f). விக்கினேஸ்வரன்
இ. நிந்தியானந்தன் செ. புருஷோத்தகுமார்
ம. விக்கின்ேஸ்வரன் மு. ஆனந்தராஜன்
மு. முருகதாசன் பொ. முருகதாஸ்
மு. குகதீசன் ம. விக்கினேஸ்வரன்
மு. குகதீசன் ம. விக்கினேஸ்வரன்
பொ. சந்தோஸ்குமார் நா. சிவநாதன்
க. ஜெயக்குமார் நா. சிவநாதன்
ம. விக்கினேஸ்வரன் மு. முருகதாசன்
க. இரத்தினேஸ்வரன் நா. சிவநாதன்
நா. சிவநாதன் ம. விக்கினேஸ்வரன்
நா. தவநாதன் சி. அருளானந்தசிவம்
நா. சிவநாதன் க. ஜெயக்குமார்
நா. ஜெகநாதன் இ. புவனதயாபரன்

Page 142
தெல்லி நிர்வாக உத்தியே
ஆண்டு தலைவர் °_L
1967 நா. கதிர்காமநாதன் $ମି. ରୋଜ
1968 நா. கதிர்காமநாதன்
1969 நா. கதிர்காமநாதன் - ଜି. ବର୍ତ୍ତ
1970 வைத்திய கலாநிதி செல்வேந்திரா வை, !
1971 வை. கணேசமூர்த்தி ந. செ.
1972 க, தணிகாசலம் ക് : L.g
1973 தி. சுந்தரமூர்த்தி ந. செ
1974 ந. செல்வநாயகம் இ. வில்
1975 சி. விஸ்வநாதன் இ. மூர்,
五976 G, சர்வானந்தன் நா. சி
1977 ச. ஆறுமுகநாதன் வி. ஈள்
1978 அ. சண்முகநாதன் க. ஞா
1979 ந. சிவபாலகணேசன் ଐf , ୭୯, 1980 நள். ஜெகநாதன் ஆ. மே 1981 நா. ஜெகநாதன் ஆ. மே
1982 ந. சிவபாலகணேசன் நா. த
1983 சு. ஏழுர்நாயகம் ந. சிவ
1984 நா. தவநாதன் நி, சிவ
1985 சு. ஏழுர்நாயகம் நா. த6
1986 நா. தவநாதன் சு. ஏழு
1987 ந. சிவபாலகணேசன் சு. ஏழு 1988 சி. அருளானந்தசிவம் ந. சத்
1989 ந. சிவபாலகணேசன், (B, A, HONS.) சி. அரு

ப்பழை இந்து இளைஞர் ச
ாகத்தர்கள் பட்டியல் 1967 -
தலைவர்
9வநாதன்
வநாதன்
ஸ்வநாதன்
ணேசமூர்த்தி
ல்வநாயகம்
மசேகரம்
ல்வநாயாம்
ஸ்வநாதன்
வானந்தன்
வநாதன்
ஸ்வரகுமார்
னேந்திரன்
pர்நாயகம்
கேந்திரன் கேந்திரன்
வநாதன்
பாலகணேசன்
பாலகணேசன்
வநாதன்
sர்நாயகம்
}ர்நாயகம்
தியேந்திரன்
இணைச் செயலாளர்கள்
ந. சிவபாலகணேசன் நா. தவநாதன் வி. பாக்கியநாதன் நா. ஜெகநாதன் வி. கமலநாதன் நா. தவநாதன் பிரமயூரீ வ. குகசர்மா நா. தவநாதன் பிரமயூரீ வ. குகசர்மா செ. திருவேல் பிரமயூரீ வ. குகசர்மா
ந. செல்வநாயகம்
ம. சிவனேசன் நா. சிவநாதன் க. ஞானேந்திரன் அ. ஸ்கந்தராசா செ. கார்த்தியலிங்கம் வி, ஈஸ்வரகுமார் மு. குகதீசன் செ. புருஷோத்தகுமார் சொ. கணேஸ்வரன் கு, ஸ்கந்தராசா சு. ஏழுர்நாயகம் நா. ஜெகநாதன் நா. தவநாதன் வி. இரத்தினகுமார்
க. ஞானேந்திரன்
சொ. யோகேஸ்வரன் க. ஞானேந்திரன் ந. ஜிவேஸ்வரன் ந. ஜீவேஸ்வரன் வி. இரத்தினகுமார் மு. முருகதாசன் பொ. சதீஸ்குமார் க. ரவீந்திரா த. ஜெயக்குமார் க. ரவீந்திரா குமரன் தணிகாசலம் இ. புவனதயாபரன் இ. அருள்வேற்சந்திரன் இ. புவனதயாபரன் இ. அருள்வேற்சந்திரன் ம. திருநாவுக்கரசு மு. தேவதாசன்
நளானந்தசிவம் ம. திருநாவுக்கரசு
க. சண்முகராசா
பெF
இ. சண்
மு. நடே
வி.
L厅š
தி. சுந்த
தி. சுந்த
தி. சுந்த
க. தணி
67
அ
சண்
ஆ
. சண்
@
நிந்தி
οήής 6
ԼԸ -
. (ԼՔ(15
கு கதி
(δ) π. σ',
க. ஜெய
ம. விக்கி
க. இரத்
நா. சிவ
நா. தவ
நா. சிவ
நா. ஜெ

Page 143


Page 144
வெள்ளி விழா ஆண்டில்
தெல்லி
இந்து இளைஞ சமய, சமூகப் பணி
6T.
நல் வாழ்
“பெரியவர் முதல் விரும்பிச் சுவைப்
சுகாதார முறைப்பு
ஐஸ்கிறீம் ஐஸ்சொக் இழ் ஐஸ்சினுே
குளிரூட்டப்பட்ட சோடா வகைகளு
குணம் கி
துர்க்
தெல்ல குணம் கிறீம் ஹவுஸ்,
 

வெற்றிகடை போடுகின்ற ப்பழை நூர் சங்கத்தின் கள் மேலும் தொடர
Dg5!
த்துக்கள்
குழந்தைகள் வரை பது குணம் கிறீம்’
படி தயாரிக்கப்பட்ட
ஸ்பெசல் ஐஸ்கிறீம் ஐஸ்பழம் ஐஸ்சர்பத்
நக்கும் நீங்கள் நாடவேண்டிய இடம்
மீம் ஹவுஸ்
காபுரம்
பிப்பழை

Page 145
அன்னே துர்க்கையி பல்லாண்டு நீ( வாழ்த்து
துர்க்கா ஒட்டோ 11, ஸ்ரான்லி வீதி,
இந்து இளைஞர் ச
மேலும்
6. LogI an at

ன் அருளால் சங்கம் நழி சேவை புரிய கின்றுேம்
QDITG QIUIf où
UITips IIJSPITib.
ங்கத்தின் பணிகள்
சிறப்புற ழ்த்துக்கள்
சுமிநாதன்
ப்பழை

Page 146
இந்து இளைஞர் சங்கத்தின் a log sal try
சிறந்த வீடியோ படப்
பாடல்கள் ஒலிப்பதிவு ெ
ԼDID
L
ludustries
Manufac
of AGRO SPAR
& WATER
RE ELECTRO M.
| DURGAPURAM, T
SSLLLLLSSLDLL S HLHSLLLLLSLLLLLSLLLLLLHHLHHLLLLHHLLLLLLLS S LLLLL LLLLHH HLLLS LLLLL
 
 

ா பணிகள் மேலும் தொடர த்துகள்!
பிரதிகளும்
|சய்தலும்
றும் 'ன்சிப் பொருட்களுக்கும் ட்டா பாதணிகளுக்கும் DFI Illrs
尾
யா மூவிஸ்
--------
3.
ASATT
& Engineering Services
Reg. No. 15764
UlterS
E PARTS
* UMPS
PAIRERS OF ALL ECHANICAL APPALIANCES
ELLIPPALAl (Sri Lanka) :
LLLLLLLLLLLLLLLLLLLLLLLZLLLL

Page 147
இந்து இளைஞர் சங்க
ᎧᎷ" 1fᏯ5r Ꭷr !
எங்களிடம் எல்லாவகையான பிறிமா கே
கால்நடைகளி
பெற்றுக்.ெ
NATHAN RON AN
ENGINEERS AND BU
K. K. S. ROAD
逸
ജൈ-------

தின் பணிகள் தொடர
rழ்த்துகள்
நாழித்தீன்
ఆక్సో 3
ன் தீனிகளும்
5T6 GTGottis
CEMENT WORKS
LDING CONTRACTORS
T.S. L. L. L. PPALA
se--

Page 148
TzTTeT TMTS TS z TASTYT TeTTMYYSA SAYYTTT qMT eeS STMTT TASS S SSSTTT ST STTS SLS S TSTSTTTSS ET S
ஜூே நியூ 6 O 6 இ உள்ாகாட்டு வெளி உற்பத்திப் பொரு இ எஸ்லோன் பைப்
மொத்தமாகவும்
* உஷா பிறிட் * உஷா பான்
§දු
* Gab. ing. Gas, L மின்சாரப் பொருட்களு பெற்றுக்கெ C பிளவுட் கதவுகள், O மோட் வகைகளுக்ரு நாடவேண்
நியூ விமாகி 27/3, மின்
STS TS S T LSLS Tz SLS S SLS SLSLSLS S SLSLSLS S S LSSTSYSzSSiSTSTSSSSSLSSSSS YSSSLSSSSLS SSLLSSSzS
V
N
#e2eడాకరిణి
INDUSTRES CRUSHERS
Travel & Transport
囊
鲁
象
鬱
尊
藝
馨
等
畿
翁 ܕܡܼ܊
N
鞏
瑟
雪るUーの帽の腫●『三 ○f 國
SpDeci&al 圓『○面f W○時瞬く● ●UI○時m
PHONE: Chunnakam 262
鬱鬱鬱鬱@↔↔鑿@↔雪登↔↔↔↔@@@馨a↔↔↔參@↔↔-<<
酸
s
s 下限公侧雪厝 @ s
碧
 

LLLTT T TMTTTTMTTTS T LYYTT TT TST T TzT TT TTT T TTTS T TMMTL TL LMLMMT TML
விமாதி •ge
காட்டு செரமிக் ட்களும் 赣 புகளும் ல்லறையாகவும் செ 1ற்றுக்கொள்ளலாம். U ஜ் வகைகள் மி
6 ான்கள் ம், உதிரிப் பாகங்களும் ாள்ளலாம்._ டர் வகைகள், O மாபிள் ரயில்ஸ் t ாடிய சிறந்த ஸ்தாபனம்.
እ
சாரநிலைய வீதி, யாழ்ப்பாணம்
SA S M STLTLSLTTSzTLLSLLLSTMLSSSLTLTLLLLSLLLTTTS LSLSTLeLeeLSLSLTT LTT TA Tqqq qqq
垮警鲁●●、姜登š攀登鲨急器莓受麾警翠
என அன்ட்என N இன்டஸ்ற்ஸ் fp F f ரவல் அன் ருன்ஸ்போட் uË DIGI Ëng MattGerrials 嗣g世写 前m : @写 @○せ●p @『画■ ■電○。 খ্রী RTI AG ENT
Thurgapuram, Main Street, TELL PPALA
eLeeLeeYeY0YZYYYYekeYsesS JYYseeLeLeseeYYeOe0eLee See ee eeYeeS
می

Page 149
豪
ജ്
كفين.
Repaires: Romeo Mac Adding Mac Duplicating
UEDUW K. K. S. ROAD,
L SYSLSTSTTSLSzSATTS SzSLSTT TLT LSTSL YSTL TLTTeSYSTS STSeSYYST T TLTSTS ST TTsSkTTeTMMMSYTTz TzTTMSSSLSSS
бJ LDфЈ б)/1
N. S. Nagali
ANKA FALL
CHUN
LAN KA KERA TELLIF
SseTTS TT TsssT T STTS A SYZT STTT S TT S TS seke Te TYeTS eeeSTT TTBse SeTS STz S T SYS
 
 

YT T SYSYBT T STsTYSzSTSTTS S T seT TT Sz T S ssTT Te ST TT Zese T S TzTTSAeSsT T SesTS
hine, Type Writer, hine, Calculators,
Service
麗
EAST
CHUNNAKAIM.
LT S Yz TSSSLSLSS z SYT Tz STTYY T TYT TzSYz T SYMT S z SZST STYT TT TssTS S T S SSZ
ழ்த்துக்கள்
متاثر
في؟ ལྟ་
%2“
ngam & Sons
| NG STATION
NAKAM
&
ASNE DEPOT PPALA
z SeYSeOY TT S TzBe T TS T SYM T YY TZeT BieLese YSTYYTS T eTTS T TTSzT TAe seTTS
al
த்

Page 150
சங்கம் பல்லாண்டு
鬱 鬱 62J AŬ 1265 ĝ5J
*
அர்ச்சனைப் பொருட்கள், பல5
கற்பூரம், சோடா வகைகள், கே முதலியவற்றைப் பெற்றுக்:ெ
அம்பாள் (உரிமை : த துர்க்காபுரம் :
இந்து இளைஞர் சங்கத்தின்
GULDU 6MB UI
துர்க்க
ஸ்ரேசன் வீதி,
 

நீடுழி வாழ்கவென கின்ருேம்
ஈரக்குச் சாமான்கள், சுத்தமான ாயில் அபிஷகேத் திரவியங்கள் காள்ள காடவேண்டிய இடம்
ஸ்ரோஸ்
卷 கந்தகுமார்)
தெல்லிப்பழை
జsహిe ~ *F-s.--88* *>.*sow ***
பணிகள் மேலும் தொடர
ழ்த்துக்கள்
r fað6ňr
தெல்லிப்பழை,

Page 151
ΟΙ உருக்குத் தளபாடங்கள் ( இ எமது நிறுவனத்தின் உள் இ பல வருட அனுபவமும் செயற் இ மிக உயர்ந்த தரமும் அ
உங்களுக்கு 曼 * s 等
உங்கள் வீட்டுப் பாவ
உருக்குத் த O வாட்ருேப்ஸ் (WஇFGr O கபினேட் (Fing Gஇ இ காசுப்பெட்டிக எமது காட்சி அறைக்கு இ ஒவிஸ் இகுயிப்ெ OFFICE EQU
கிளே அலுவலகம் :
140, நாவலர் வீதி,
YsieS eM T T TTTTe AA TsT T SessT T T T STLSSYSS T STeS STeT STTSYTSTT T LL
స్త్రజ్ఞుడైలాభిశిష్టిక్తిశ్వశక్తిళ్లి డిల్హర్షీక
தரத்தில் சிறந்த அண்ணு கோப்பியையே கேட்டு வாங்குங்கள். வெற்றுப் பைக்கற்றுகளைக் கொடுத்துப் பின் வரும் விபரப்படி அன்பளிப்புகளைப் பெற்றுக்கொன்ஞங்கள்: 25gm அண்ணு கோப்பி 40 50 girl, 2து 罗絮 2O Ils 彎對 O
(t எவர்சில்வர் ரம்ளர்)
15gm அண்ணு கோப்பி (25 பக்கற்றுக்களுக்கு 1 அப்பியாசக் கொப்பி)
శ్రీ 2k' அண்ணு கோப்பி
(25 பக்கற்றுக்களுக்கு
1 எவர் சில்வர் றே, வெகுமதிகளே தேசிற் பெற்றுக் கொள்ளவேண்டிய இடம்: ' உங்கள் வாடிக்கைக் கடைகளில் "அல்லது
அண்ணு தொழிலகம், இணுவில், ܓ TeTeYYeee0es seJee0esSsesssse eeSsesesessesS SsseeeseeS
3-s
 

EL -
STEEL FURNTURE)
ாாாட்டுத் தயாரிப்பு.
நிறனும் சேர்த்து உருவாக்கப்பட்டவை.
ழகும் நிறைந்தவை.
உங்கள் அலுவலகத்துக்கு
னைக்கு ஏற்ற அனைத்து iGTL厅L彦5守
இஇஇஇ) O மேசைகள் binett) O ggs niisi si (○き写『 ●○×) ன்றே விஜயம் செய்யுங்கள்
ID GÖTÖ Gòlf L. GILL
PMENT LTD.
யாழ்ப்பாணம்
YTS TT LLS TS STYz T TTY S TLTT T TST M TSLYz TS TSTSMT SLYZS TTLSTST TT TM STez
2ණුවද කුංකුංචුණ්‍යත්‍රණ්‍ය ක්‍රඝළුණූත්‍රඥාදී බ්‍රස්‍රාක්‍රභුෂත්‍රීෂෂ තූෂතත්‍ව ශුණ්‍යතඝණූ
அண்ணு கோப்பிக் கடை, 4, நவீன சந்தை, யாழ்ப்பாணம் sSYseeYYY LYYese seSZLeee0eeeseSesSseeYeseYS e esesLYe

Page 152
வெள்ளி விழா ஆண்டை வெகு
தெல்லிப்பழை இத்
மேலும் பல கல்ல சேவை
வாழ்த்து
சகலராலும் விரும்பி
* சந்திரா ஐஸ் கிறீம்
சுகாதார முறைப்ப
சந்திரா ஐஸ்
சந்திரா கி துர்க்
சந்திரா கிறீம் ஹவுஸ், காங்ே
LLLLLLZLSLZLiLLLLiLZLLLLYLLSLLSLSLLSLLZLSLSLSLSSLLSSLSLLLSLSLLLLSYZZSS ZZ

窪
விமர்சையாகக் கொண்டாடும்
து இளைஞர் சங்கம்
கள் செய்யவேண்டும் என
கின்ருேம்
ச் சுவைக்கப்படுவது
* ஐஸ் பழங்கள்
黏
ஐ தயாரிக்கப்பட்டது
தயாரிப்புக்கள்
றிம் ஹவுஸ்
காபுரம்
கசன்துறை வீதி, யாழ்ப்பாணம்.
LLLLSLLLLLSLLLLLLLLLLSLLLL LLLLLL HLLSHLLSS

Page 153
தெல்லிப்பழை இந்து
{흡혈의 《r《, 《, 《r*r《T***T*** *****(**r* **r 《, ? ~ ** * * ** ** * * ***r之r*「******* ******(**(**-
ÓTIDéj 60J/T
தெல்லி
பலநோக்குக் கூ

இளைஞர் சங்கத்திற்கு
ழ்த்துக்கள்
拳
ப்பழை ட்டுறவுச் சங்கம்

Page 154


Page 155
இ
இ
@D壘6f4@西g
 
 

*ܢ ܡ