கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.07.25

Page 1
website: www.valampuri.lk
E-mail: valampuri(a)yahoo.com,
valampuri(a).sltnet.lk Žzlaznog சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 ஆடி 10 திங்கட்கிழமை
நாட்டை காட்டிக் ெ
என்னைக்குறை கூ புதிய அரசியல் யாப்பிலும் விமர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிே
STTTCCLS ST M M M SLL TT T TT T TT T L L L LL LL LLL LLL LL T T புதிய அரசியலமைப்பு தயாரிக்கும் குழுவில் உள்ளவர்களே புதிய பான விமர்சனங்களை முன்வைத்து நெருக்கடி நிலைமைகளை ஏ வித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தான் சர்வதேசத்தை ெ
ப்பங்களில் சிலர் தன்னை நாட்டைக் காட்டிக் கொடுப்பதாகவும்
6theoso 20.OO பக்கங்கள் இருபத்துநான்கு
கபொத உத)
கணவன், மனைவிய
பெற்ற கூட்டம்
கவலை வெளியிட்டுள்ளார். 23ஆம் பக்கம் பார்க்க.
O O பொலிஸ், வைத்தியரின் கவனவினமே
O O O குடும்பஸ்தர் உயிரிழக்கக் கார்ணம்
மரண விசாரணையில் உறவினர்கள் குற்றச்சாட்டு
(யாழ்ப்பாணம்) ப்பட்டுள்ளது. பெற்ற மோத:ை 5 பிள்ளைகளின் தந்தை ஒரு இணுவில் தியேட்டர் ஒழுங் தமிழ் மாணவர் வர் பரிதாபகரமான முறையில் உயி கையைசேர்ந்த இளையதம்பிசெல் வாதத்தடைச் சட் ரிழக்க பொலிஸார் மற்றும் வைத் வராசா (வயது 60) என்பவரே உயி அவர்களை ஒடு தயர் ஒருவரின் கவனவினமே கார ரிழந்தவராவார். மொன்று அரங்ே னம் என மரண விசாரணையின் கடந்த 22 ஆம் திகதி இணுவில் தாக நவசமசமாஜ போது உறவினர்களால் தெரிவிக்க 24ஆம் பக்கம் பார்க்க. வர் கலாநிதி விக்
O O ԶD6I 蓟 6) ,
5L62蠶 அரசியல் பழிவாங்கலாகாது (கொழும்பு) O " SJAOLULL- 66 பிரதமர் ரணில் விளக்கம்:
(கொழும்பு) ஐக்கிய தேசிய கட்சி மற்றும் முரீ ட்ட90 ஆயிரம் ெ ஊழல் மோசடி குற்றச்சாட்டு லங்கா சுதந்திரக் கட்சியின் அமை பொருள் இறக்கும் சுமத்தப்பட்டவர்கள் மீது சட்டநடவ ச்சர்களும், பாராளுமன்ற உறுப்பி த்தப்பட்டுள்ளது. டிக்கை எடுப்பதானது அரசியல் பழி னர்களும் காணப்படுவதாகவும கொழும்பு து வாங்கல் இல்லை என்று பிரதமர் இங்கு அரசியல் பழிவாங்கல்களை பொருள் விநிே ரணில் விக்கிரமசிங்க தெரிவித்து 24ஆம் பக்கம் பார்க்க. 2. 66ाIाg. O O O
தற்போதைய நல்லாட்சியில் 636DD (UDPL DGIG
ஜே.வி.பியினால் GAL
(கொழும்பு) 6) Tupi,60D35uila முடியும் வரை மு கள் விடுதலை மு தனித்து அரசாங்க க்க முடியாது எ6 உறுப்பினர் பந்து தெரிவித்துள்ளார் பாணந்துறை டிய ஹோட்டலி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Regisiesed OSO NeWSpOpesin Siionko
(25.07.2016) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 219
5GDILITIGOI ILDIGIDA)
சர்வதேச திருமா சேவை
21 720 O5
இல,144, பிறவுண் வீதி, யாழ்ப்பாணம்.
| EmailKayanamaaijatnagematon
| láiblfi fil'LiIÍ A 1000/= IDEGGBILI
காடுப்பதாக றுகின்றன 齿
F6Of 660
F6O 356)6O6)
அரசியல் யாப்பு தொடர்
ற்படுத்தி வருவதாக தெரி
வற்றி கொள்கின்ற சந்தர் குறை கூறுகின்றனர் என
ரவாத தடைச்சட்டம்
ாணவர்கள் மீது பாயும்?
லப் பயன்படுத்தி, கள் மீது பயங்கர டத்தை திணித்து க்கும் சதித் திட்ட கற்றப்பட்டு வருவ B கட்சியின் தலை கிரமபாகு கருணா
இறக்கும் கநிறுத்தம்
விநியோக குழா půL 5TU6OOTLDT5 Gastó0öTCB 6JÜL மட்ரிக் தொன் எரி நடவடிக்கை நிறு
றைமுகத்தின் எரி யாக குழாயில்
24* பக்கம் பார்க்க.
ரை முயன்ற
ரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
தென்பகுதியைச் சேர்ந்த இன வாதிகளின் இந்த முயற்சிக்கு அர சாங்கம் துணை போனால் சமூக ங்களுக்கிடையிலான நல்லினக்
24* பக்கம் பார்க்க.
கூட்டு எதிரணி ஜனாதிபதி சந்திப்பு
(கொழும்பு)
கூட்டு எதிர்க்கட்சிஉறுப்பினர்க ளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ள தாக தெரிய வந்துள்ளது.
இன்றுஜனதிபதியின்உத்தியோக பூர்வ இல்லத்தில் இச்சந்திப்பு இடம் பெற உள்ளது.
24* பக்கம் பார்க்க.
கீரிமலை கண்டகி தீர்த்தக் கரையில்
ಹಿರ್ಣಿಯಿಲ್ಲ இறங்குதுறை வேண்டாம்
ஆலய முன்றலில்
ாலும்
இந்த ஜென்மம pயன்றாலும் மக் 360T60T600ful,0TT6) ம் ஒன்றை அமை நாடாளுமன்ற பல குணவர்தன
வாத்துவ தல்பிட் ல் நேற்று நடை ஒன்றில் உரை
4* பக்கம் பார்க்க.
யாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
2O2O e, Liberts60ón GuDé556 iT6ñG6 தலை முன்னணி ஆட்சியமைக் கும் என அதன் பிரதான செயலா ளர் ரில்வின் சில்வா கூறியிருந்த மைக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட பந் துல குணவர்தன, மக்கள் விடு தலைமுன்னணியை ஏளனம்செய்து பேசியுள்ளார்.
மக்கள். விடுதலை முன்னணி
24* பக்கம் பார்க்க.
நேற்று கவ
60Tu់
(யாழ்ப்பாணம்)
யாழ்பல்கலைக்கழகத்தில் இடை நிறுத்தப்பட்டுள்ள கலைப்பீடம் மற் றும் முகாமைத்துவ வணிக பீடத் தின் சில பிரிவுகளின் கல்விச் செயற் பாடுகள் இன்று ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக துணைவேந் தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம தெரிவித்துள்ளார்.
அதன்படி கலை பீடத்தின முத லாம் ஆண்டு மாணவர்களின் கல் விச் செயற்பாடுகள் மற்றும் முகா மைத்துவ வணிக பீடத்தின்முதலாம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களின் கல்விச் செயற்
24* பக்கம் பார்க்க.
முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியிலுள்ள 617 ஏக்கர் காணிகளைச் சுற்றி கடற்படை மண் அரண் அமைப்பு
(பனிக்கன்குளம்)
முல்லைத்தீவு முள்ளிவாய்க் கால் கிழக்குப் பகுதியில் கடற்படை யினர் சுவீகரித்துள்ள 617 ஏக்கர் காணி பகுதியில் தற்போது காணி யனைச் சுற்றி மணன் அரண் அமை க்கும் பணியில் கடற்படையினர்
FFGULGB6T6T60TT.
இவ்வருட தொடக்கத்தில் முல் லைத்தீவுகரைதுறைபற்று பிரதேச செயலகத்தில் பாதுகாப்பு அமைச் சின் மேலதிக செயலாளர் தலைமை யில் நடைபெற்ற கூட்டத்தில் மேற்
24* பக்கம் பார்க்க.

Page 2
LI:5b 02
கஞ்சாவிற்பனை: குடும்பஸ்தர் கைது
(கரணவாய்) பருத்தித்துறை துறைமுகப்பகுதியில் முச் சக்கரவண்டி ஒன்றில் வந்து கஞ்சா விற் பனை செய்ய முயன்ற குடும்பஸ்தர் ஒருவர்
கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து (கொழும்பு)
நான்கு பொதி கஞ்சா கைப்பற்றப்பட்டதாக மகிந்தராஜபக்ஷவை மீண்டும் பதவிக்கு பருத்தித்துறைமதுவரித்திணைக்களப்பொறு கொண்டு வரும் நோக்கில் சில அச்சு ஊட ப்பதிகாரிசிறிமன் தெரிவித்தார். ங்கள் செயற்பட்டு வருவதாக பிரதமர் ரணி
பருத்தித்துறையில் உள்ள புலனாய்புப் விக்கிரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.
பிரிவுக்குக்கிடைக்கப்பெற்றதகவலின் அடிப் ಹ60ರQueು &BlDש முன்தினம் ஐ.தே. படையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை உறுப்பினர்களுக்கான 5.للهLD ஒன்றில் ೭೧ರ 5மணியளவில்துறைமுகப்பகுதியில்வைத்து P"?" இந்தக் குற்றச்சாட்ை pഞ്ഞ ദ്രുമ്പഞ് பருத்தித்துறையைச் (UP T? ஆட்சியில் இருந்த காலத்தில் ந்த 36 வயதுடைய குடும்பஸ்தர் ഞ5g 6లా நன்மைகளை அனுபவித்த உள்டகவியலா? யபட்டதுடன், நான்கு கஞ்சாப் பொதிகளும் ர்கள், அவரை மீண்டும் அதிகாரத்துக்கு
Basu Loot. கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்
விற்பனைக்காக அவர் பயன்படுத்திய னர் என்றும் ரணில் குறிப்பிட்டார்.
முச்சக்கரவண்டியும் மதுவரித்திணைக்களத் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாகச் செ
தினரால் மீட்கப்பட்டுள்ளது. ற்படும் ஊடகங்கள் என்று சில ஆங்கி
கைதான நபர் இன்று திங்கட்கிழமை பரு
த்தித்துறை நீதிமன்றில் பொலிஸாரால் முற் படுத்தப்படவுள்ளார். (66-6O)
வேலையாட்கள் தேவை
முல்லைத்தீவு பகுதியில் தோட்டவேலைக்கு ஆட்கள்
வீட்டுடன் காணி விற்பனைக்கு தேவை. 资 முல்லைத்தீவு சென்.மேரிஸ் வீதியில் 4 O77681697 அறைகள், பெரிய சமையலறை, பெரிய 15 TLTL35(5 : 0772105:522
ஹோல் உடன் பெறுமதி வாய்ந்த பெரிய வீடும் காணியும் விற்பனைக்கு உண்டு (எல்லா வசதிகளுடனும் .
விலை நேரில் பேசித்தீர்மானிக்கப்படும்
23.07.2016 இல் சீட்டிழுக்கப்பட்ட சுப்பு
omosess கனகலிங்கம் திலகவதி முகவர் ஊடாக ரூபாய் பரிசை வென்று யாழ்வாசிக்கு
கொடுத்துள்ளார். இதேபோன்று கடந்த ஐயோதா ரிக்கட் மூலமும் பத்து ல 21.07.2016 அன்று சீட்டிழுக்கப்பட்ட ம லட்சம் பரிசையும் வென்றமை குறிப் இன்றே நாடுங்கள் கனகலிங்கம் திலகவ
DOS47921 S502)
திருமதி O O இரத்தின LID L66 TLD (GALä55LibLDID) ஆனைக்கோட்டை சாவக்கட்டை பிறப்பிடமாகவும், கொட்டடி பருத்தித் துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இரத்தினம் பவளம் (பெத் தம்மா) அவர்கள் நேற்று (24.07.2016) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும், அருந்தவம், பாக்கியபதி (சீனா), நளினிதேவி, கிருஷ்ணமூர்த்தி, யோகேஸ்வரி (தங்கா), (இராசன்) இரத்தினசிங்கம், கிருஷ்ணகுமார் (அப்பன்), காலஞ்சென்ற வர்களான இரத்தினேஸ்வரி, கிருஷ்ணவேனன், முரளிதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும், மரியாம்பிள்ளை, செல்வராசா, பரமசிவம், வசந்தி, நவரத் தினம், வெள்ளச்சி, சுதா, ராணி, காலஞ்சென்ற சிவானந்தன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (25.07.2016) திங்கட்கிழமை பிற் பகல் 12:30 மணிக்கு புனித அந்தோனியார் ஒழுங்கையில் உள்ள மகள் தங்கா வின் வீட்டில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கேணியடி இந்து மந்ைதுக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுச் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். புனித அந்தோனியார் ஒழுங்கை, தகவல் பருத்தித்துறை. (A-5288) குடும்பத்தினர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܢ
25。07。20I6
பதவியில் அமர்த்த
ங்கள் முயற்சி - ரணில்
நாளிதழ்களின் பெயர்களையும் ரணில் விக் கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.
மங்கள சமரவீரவை வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்து அகற்றுமாறு அவ் ஊடகங்கள் கோருவதுடன் அரசாங்கத் தின் பொருளாதார முகாமைத்துவத்தைச் சீர ழிக்க அவை முற்படுவதாகவும் அவர் குற்
றம்சாட்டினார்.
ஊடகங்கள் அரசாங்கத்தை விமர்சிப்பது குறித்து பிரச்சினையாக எடுத்துக் கொள்ளவி ல்லை. அதைச் செய்யுங்கள். ஆனால் முரட ர்களை மீண்டும் அழைப்பதற்கு முயற்சிக்கா தீர்கள்.
மகிந்த ராஜபக்ஷவை மீண்டும் அதிகார த்துக்குக் கொண்டு வருவதற்காக இந்த அர சாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு அவர்கள் முயற்
சித்தால், அதற்கும் நாம் தயாராகவே இருக்கி G3DTL b.
அவர்கள் பாதயாத்திரை போகட்டும். நாமும் தயார் வீதியில் மக்களை இறக்குவத ற்கு எம்மாலும் முடியும் என்றும் பிரதமர்
மேலும் தெரிவித்துள்ளார். G字-1)
ஊடகங்களை பிரதமர் அச்சுறுத்துகிறார் - நாமல்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடு ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
மாத்தறை பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளி யிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நல்லாட்சி ஊடகத்தையும் எதிர்க்கட்சியையும் மிகவும் அச் சுறுத்துகின்றது. நாட்டை அபிவிருத்தி செய்யும் எந்தவொரு வேலைத் திட்டங்களும் தற்போதைய அரசாங்கத்திடம் இல்லை.
தற்போதைய அரசாங்கம், கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள் ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களையே உலகிற்கு காட்டிக் கொண்டிரு க்கிறது. எந்த எதிர்ப்பு வந்தாலும் நடைபவனியை மிகவும் வெற்றி கரமாக முன்னெடுத்துச் செல்வதாக அவர் மேலும் கூறினார். (செ-1)
ர் போல் ரிக்கட் மூலம்
மீண்டும் பத்து லட்சம் த வாய்ப்பை பெற்றுக்
மாதம் 30ஆம் திகதி ட்சம் ரூபாய் பரிசும், காஜனா சம்பத்தில் ஒரு பிடத்தக்கது. நீங்களும் திலொத்தர் கூடுகளை,
(5418)
பச்சிலைப்பள்ளி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்
எமது சங்கத்தில் பின்வரும் பதவி வெற்றிடத்தை நிரப்புவதற்காக பொருத்தமானவர்
களிடமிருந்து வெளிவாரியாக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
01. பதவி குறியீட்டு இல: பொதுமுகாமையாளர் 1Ο1/11
சம்பள அளவுத்திட்டம் 10450-100x10-110x10-12550 அங்கீகரிக்கப்பட்ட தகைமைகள் (அ) கூட்டுறவு ஊழியர் 12 வது சம்பளத்திட்டத்தில் முகாமை/மேற்பார்வை மட்டத்தி லான பதவியில் ஆகக்குறைந்தது 03 ஆண்டுகாலஅனுபவம் அல்லது கூட்டுறவு ஊழியர் 13வது சம்பளத்திட்டத்திலான பதவியில் மேற்குறித்தவண்ணம் ஆகக் குறைந்தது 6 ஆண்டு கால அனுபவம். அல்லது ஆடு அங்கீகரிக்கப்பட்டபல்கலைக்கழகப்பட்டம் அல்லது அதற்கு சமனானதகைமை அல்லது இகூட்டுறவு ஊழியர் உயர்தராதரப்பத்திரப்பரீட்சையில் சித்தியுடன் கூட்டுறவுநிறுவ னம் ஒன்றில் ஒருவருடகால அனுபவம்/க.பொ.த உயர்தராதரப்பத்திரப்பரீட்சையில் O3 பாடங்களுடனான சித்தியுடன் அங்கீகரிக்கப்பட்டவர்த்தக/கைத்தொழில்நிறுவனம் ஒன்றில் முகாமை மட்டத்திலான பதவியில் ஆகக்குறைந்தது.ஒரு வருடம் சேவையா ற்றிய அனுபவம்.
பொதுவான நிபந்தனைகள்
01. வயதெல்லை 18-45 வரை குவட்டுறவுச் சங்கப் பணியாளருக்கு விலக்களிக்கப்பட்டு
6ΙΤΟΥΤΕΙ: 02. அடிப்படைச்சம்பளத்திற்கு மேலதிகமாக கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவால் அங்கீ கரிக்கப்பட்ட சுற்று நிருபங்களான 66/2006 இன் படியான 10% சம்பள அதிகரிப்பு 02/2015டு) இன்படியான சம்பள அதிகரிப்புமற்றும் 15% விசேடபடியும் வாழ்க்கைச் செலவுப்படியும் வழங்கப்படும். 03. கூட்டுறவுச் சங்கங்களில் தற்பொழுது கடமையாற்றுபவர்கள் சங்கத்தின் ஊடாக
சிபார்சு செய்து விண்ணப்பித்தல் வேண்டும். 04. சங்க எல்லைப்பரப்பினுள் வசிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 05. விண்ணப்பங்கள் முழுப்பெயர், முகவரி, தே.அ.இல, பிறந்ததிகதி தகைமைகள், அனுபவம் என்பன உள்ளடங்கலாக சுயமாகத் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைத்தல் வேண்டும். நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கும்போது இதன்பிரதிகள் கொண்டுவருதல் வேண்டும். 06. விண்ணப்பங்களை ஏற்கவோ நிராகரிக்கவோ நெறியாளர்குழுவுக்கு உரிமையுண்டு. 07. விண்ணப்பங்கள் தலைவர், பச்சிலைப்பள்ளி கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கங்க ளின் சமாசம், புலோப்பளை”எனும் முகவரிக்கு எதிர்வரும் 10/08/2016-ந்திகதி முன் னதாக கிடைக்ககூடியதாக பதிவுத்தபாலில் அனுப்பி வைத்தல் வேண்டும். 08. தபால் உறையின் இடதுபக்க மேல் மூலையில் விண்ணப்பிக்கும் பதவியின் பெயர்,
குறியீட்டு இலக்கம் என்பன குறிப்பிடப்படல் வேண்டும்.
தகவல் தலைவர் பச்சிலைப்பள்ளி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்.
(சி-5287)

Page 3
25。07。2076 re
அமைச்சர் சுவாமிநாதன் தெரிவிப்பு
(கொழும்பு)
வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்துக்காக அர சாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள மீள்குடியேற்றச் செயலணி குறித்து குறைகூறி எதிர்க்கும் தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தயாராகவே உள்ளேன் என மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மேலும் தெரிவிக்கையில்,
எமது அரசாங்கம் யாழ். வலி வடக்கில் காணிகளை விடுவித்துள்ளது.அதேபோன்று வடக்கின் ஏனைய பகுதிகளி லும் உள்ள காணிகளைவிடு
விப்பதற்கு படிப்படியாக நடவ டிக்கை எடுக்கப்படுகின்றது.
இவ்வாறான சூழலில் பாதிக்கப்பட்ட மக்களை மீண் டும் அவர்களது நிலங்களில் மீள்குடியேற்றி வாழ்வாதார த்தை பெற்றுக்கொடுக்கும் செயற்பாடுகளை துரிதப்படு
த்துவதைக் கருத்திற்கொ ண்டு அரசாங்கம் வடக்கிற் காக மீள்குடியேற்றச் செய லணியை ஸ்தாபித்துள்ளது.
தற்போது அந்த செயலனி குறித்து குறைகூறுகின்றார் கள். இச்செயலனியில் குறை பாடுகள் காணப்படுகின்றன
மாகாண பொலிஸ் ஆணைக்குழுக்களை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது
மாகாண மட்டத்தில் பொலிஸ் ஆணைக்குழுக் 6606II S_(56) IIö85 SD சாங்கம் தீர்மானித்துள்ளது. முழு நாட்டையும் ஒரே Guesas) 660)6OLU60)LDLJT85 உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துணைப் பொலிஸ் அத் தியட்சகர் பதவிக்குக் கீழ் பதவிகளை வகிக்கும் உத் தியோகத்தர்கள்.அதிகாரிகள் தொடர்பில் நடவடிக்கை எடுப் பதற்கு மாகாண பொலிஸ் ஆணைக்குழு உருவாக்க யோசனை முன்வைக்கப்ப
ட்டுள்ளது.
அரசியல் அமைப்பு திரு த்தம் குறித்த மக்கள் கருத்த றியும் ஆனைக்குழுவிற்கு இவ்வாறு ஆலோசனை முன வைக்கப்பட்டுள்ளது.
மாகாணத்தில் முதலமை ச்சர் மற்றும் அமைச்சர வைக்கு சட்டம் ஒழுங்கு தொடர்பில்பொலிஸார்பொறுப்பு கூறும் வகையில் சட்டத் திருத்தம் செய்யுமாறு கோர ப்பட்டுள்ளது.
விசாரணைகள் மற்றும் சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்வது தொட
ர்பில் அரசியல் தலையீடு இன்றி சுயாதீனமாக செய ற்பட வேண்டுமென பரிந் துரை செய்யப்பட்டுள்ளது.
இதற்காக ஒவ்வொரு மாகா னத்திலும் சட்டத்தரணி ஒருவரை நியமிக்கவும் பரி ந்துரை செய்யப்பட்டுள்ளது.
LDITGT600TLD LiiboGLT66b உத்தியோகத்தர்களின் இட மாற்றம்,பதவி உயர்வு உள் ளிட்டனவற்றை மேற்கொ ள்ள அதிகாரம் அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. (இ-5)
43 yagig 929 Gulf
குற்றவாளிகளாகப் பதிவு
973 பெண்களும் உள்ளடக்கம்
(கொழும்பு) இலங்கையில் தற்போது ள்ள குற்றவாளிகளின் எண் ணிக்கை 43 ஆயிரத்து 929 ஆக பதிவு செய்யப்பட்டுள் ளதாக புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் ஜூன் 30 வரையான பகுதியிலேயே குற்றவாளிகளின் எண்ணி க்கை 43 ஆயிரத்து 929 ஆக பதிவாகியுள்ளது.
அவற்றில் 973 பெண் களும் அடங்குவதாக கொழு ம்பு குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 3 இலட்சத்து 5O esusulb gbibp6.refle56i பதவு Ghafutout G66.
தாகவும், அவற்றில் 22 ஆயிரத்து 337 பெண்கள் உள்ளடங்கு வதாக குற்றப் புலனாய்வு பிரிவு சுட்டிக்காட் டியுள்ளது.
70 வயதிற்கு மேற்பட் டோரின் பெயர்களை குற்ற வாளிப் பட்டியலில் இருந்து நீக்கி விடுவதாகவும், அத்து டன் 20 ஆண்டுகள் நன் னடத்தையுடன் காணப்படும் குற்றவாளிகளின் பெயரும் பொலிஸ் அதிகாரிகள் அரச அதிகாரிகள் மற்றும் ബurങിങ് ിങ്ങബurങ്കണിങ്ങ് மூலம் இந்தப் பட்டியலில்
இருந்துநீக்கப் j616016, b மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
G-5)
i gůUTofu, ELIDLGOL LÚGOT இரண்டு போர்க்கப் பல்கள் நேற்று கொழும்புத் துறைமுகத்துக்கு நல்லெ
600T600TLJULLIGOOTLDITE66).5516II ளன. இனாசுமா. சுசுற்சுகி ஆகியபெயர்களைக்கொண்ட ஜப்பானியப்போர்க்கப்பல்களே கொழும்புத்துறைமுகத்தை
வந்தடைந்துள்ளன.
 
 
 
 
 

03
b) Qëllaila)II
ablösö III
என குறைகூறுபவர்கள் கருது வார்களாயின் அவர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள் வதற்குதயராகவேஉள்ளேன.
அரசாங்கத்தைப் பொறு த்தவரையிலோ அல்லது தனி ப்பட்ட முறையில் என்னைப் பொறுத்தவரையிலோ தமிழ்
மக்களுக்கு அநீதி இழை
ப்பது எமது நோக்கமல்ல.
அவர்களின் எதிர்காலத் திற்காக அரசாங்கம் என்ற வகையில் நாம் எடுக்கும் முயற்சிகளுக்கு அம்மக்க ளின் பிரதிநிதிகள் ஒத்து ழைப்புக்களை நல்கவேண்
(Bub 66jpTŮ.
Up6digoTBT5 6 LLDITEST600T மக்களின் மீள்குடியேற்றத்து க்காக அரசாங்கத்தினர் அமை ச்சர்களான டி.எம்.சுவாமி நாதன், றிசாத் பதியுதீன், பைஸர் முஸ்தபா ஆகியோர் 6LIESL 63FL GFUJ6060Of உருவாக்கப்பட்டது.
6ë GhafueO6OOflulesë 6jt மாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமை ÜLsl6OŤ 6JLLDT5 T6OOT LUTUT ளுமன்ற உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டிருக்காத 560)6Ouibo 6) LIDITEST600T 060DL யிலும், பாராளுமன்றத்தி லும எதிர்ப்புத் தெரிவிக்கபட்ட தோடு இச்செயலனியை மீளப பெற்றுக் கொள்ள வேண்டுமெ னவும் வலியுறுத்தப்பட்டிருந் தமை குறிப்பிடத்தக்கது.(இ-5)
மக்களின் ஒரே பாதுகாவலன் கூட்டு எதிர்க்கட்சி மட்டுமே!
(கொழும்பு) மக்களுக்கு இருக்கும் ஒரே பாதுகாவலன் கூட்டு எதிர்க்கட்சி என நாடாளு மன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள் 6াৰ্য্য,
மகரகம பிரதேசத்தில் நேற்று முன்தினம் நடை பெற்ற மக்கள் சந்திப்பு ஒன் றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். அரசாங்கத்தின் கட்ட விரோத செயற்பாடுகளை
கூட்டு எதிர்க்கட்சியால் மாற்ற முடிந்தது எனவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே கூட்டு எதிர் க்கட்சியின் பாத யாத்திரை யில் மக்கள் அனைவரும் இணைந்து கொள்ள வேண் டும் என நாடாளுமன்ற உறு ப்பினர் டளஸ் அழகப்பெரும கோரிக்கை விடுத்துள்ளார்.
பொலநறுவை பிரதேச த்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை
தெரிவித்தார்.
அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி கண்டியில் இருந்து ஆரம்பிக்கவுள்ள பாத யாத்திரை குறித்து முநீல ங்கா சுதந்திரக் கட்சி குழப் பமடைய தேவையில்லை. இந்தப் பாதயாத்திரை அரசா ங்கத்திற்கு எதிரான செய ற்பாடே முநீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிரான செயற்பாடு அல்ல எனவும் கூட்டு எதிர் க்கட்சியினர் சுட்டிக்காட்டியுள் 6া60াTি. (இ-5)
ம்புத் துறைமுகத்தில் ரிய போர்க்கப்பல்கள்
இந்தப் போர்க்கப்பல்கள்
SöflupuðLsleó தரித்து நிற்கவுள்ளன. இதன் போது இலங்கை கடற்படையுடன் இணைந்து ஜப்பானியக் கடற்படையினர் பயிற்சியில் PECBUL66f 6T60.
ஏடன் வளைகுடாவில் சரக்குக் கப்பல்களுக்கான
ungas ülõRGLOBLb gü Urraofu GurjasBusbab6ft. விநியோகத் தேவைக்காக
கொழும்புத்துறைமுகத்துக்கு அடிக்கடி வந்து செல்வது குறிப்பிடத்தக்கது. இ-5)

Page 4
பக்கம் 04 வலம்
வரலாறு படைத்தவரான கிடைத்த புதிய கெள
யூரோ கிண்ண கால்பந்து தொடரில் போர்த்துக்கல் அணிக்கு முதன்முறையாக
கிண்ணம் வென்று கொடுத்த கிறிஸ்டியானோ ரொனால்டோவை அந்நாட்டு அரசு கெளரவி
முதல் டெஸ்ட் போட்டியில்
முத்திரைபதித்
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான
முதல் டெஸ்டில் இந்திய கிரிக்கெட் அணி
த முகமது ஷமி
யின் வேகப்பந்துவீச்சாளர்முகமது ஷமிபுதிய சாதனை படைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமிகாயம காரணமாக கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.
இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி க்கு எதிரான முதல் டெஸ்டில் களமிறங்கிய ள்ள முகமது ஷபமி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்து 6াGITT্য.
அவர் பிராவோ, சாமுவேல்ஸ், பிளாக் வுட் சந்திரிகா ஆகிய் முக்கியமான வீரர்களை ஆட்டமிழக்க செய்தார்.
அவர் 3வது விக்கெட்டை வீழ்த்திய போது டெஸ்டில் 50வது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார். தனது 13வது டெஸ்டில் அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
இதன் மூலம் அதிவேகத்தில் 50 விக் கெட் எடுத்த 2வது இந்தியரான வெங்கடேஷ் பிரசாத்தை (3 டெஸ்ட்) முகமது ஷடமி சமன். செய்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணியை
கிண்டலடித்த ஹர்பஜன் சிங்
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், முதல் டெஸ் டில் திணறி வரும் மேற்கிந்திய தீவுகளை கிண்டல் அடித்துள்ளார்.
இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி அண்டிகுவா வில் நடந்து வருகிறது.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத் திய இந்திய அணித்தலைவர் விராட் ஹோலி முதன்முறையாக இரட்டை சதம் விளாசி சாதனை படைத்தார்.
இந்நிலையில் விராட் ஹோலியின் ஒட்ட ங்கள் குவிப்பை தடுக்க முடியாத மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு ஹர்பஜன் சிங் நகைச்சுவையாக ஆலோசனை ஒன்றை வழங்கி உள்ளார்.
Harbhajan Singh 3habbajan sing
The only way West indies can stop Grivkohl from scoring runs is by hiding histoliageese Keep going SHERA good luck
BCC 箕5莓·笠、鲑2ü臀
臀35酶 曹2、
இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறு 605ulab,
விராட் ஹோலியின் ஓட்டங்கள் குவி ப்பை தடுக்க ஒரு வழிதான் இருக்கிறது. அவரின் கிட்பேக்கை எடுத்து மறைத்து வைத்து விடுங்கள் என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
இந்தியா முதல் இன்னிங்சில் 566 ஓட்ட ங்களுக்கு டிக்ளேர் செய்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய மேற்கிந் திய தீவுகள் அணி 243 ஓட்டங்கள் எடுத்து பொலோ-ஒன் பெற்றது.
தற்போது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி தொடர்ந்தும் துடுப்பாடி வருகின்றது.
 
 
 
 
 
 
 
 
 

jñi
25。07。20五6
ல்டோவுக்கு
க்க முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த யூரோகிண்ண கால்பந்து தொடரில் கிறிஸ்டியானோ ரொனா ல்டோ தலைமையிலான போர்த்துக்கல் அணி, பிரான்ஸ் அணியை அதன் சொந்த மண்ணிலே வீழ்த்தி முதன்முறையாக சம் பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில் போர்த்துக்கல் நாட்டுக்கு பெருமை தேடித்தந்த ரொனால்டோ பெயரை விமானநிலையத்திற்கு வைத்து அவரை கெளர விக்க போர்த்துக்கல் அரசு முடிவுசெய்துள்ளது. இதன்படி ரொனால்டோ பிறந்த மெடைய்ரா தீவில் உள்ள விமானநிலையத்திற்கு ரொனா ல்டோவின் பெயர் சூட்டப்பட உள்ளது.
ஏற்கெனவே இங்கு ரொனால்டோவுக்கு வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. தவிர, மீயூசியம், ஹோட்டல் ஆகியவற்றிற்கும் ரொனால்டோவின் பெயர்தான் வைக்கப்ப ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தடைதாண்டலில் அசத்திய வீராங்கனை
அமெரிக்க வீராங்கனை கேந்திரா ஹ சன் மகளிர் 10 மீற்றர் தடைதாண்டும் போட் டியில் உலக சாதனை படைத்துள்ளார்.
மகளிர் 10மீற்றர் தடைதாண்டும் போட்டி யில் பந்தய இலக்கை 12.20 நொடிகளில் கட ந்துதங்கப்பதக்கம் தட்டிச் சென்றதுடன்1988ஆம் ஆண்டு யார்டோவா பொன்கோவா என்ற பல்கேரிய வீராங்கனை படைத்திருந்த சாத னையை முறியடித்து உலக சாதனையையும் படைத்துள்ளார்.
இந்நிலையில், 28 வயதான கேந்திரா ஹரிசன் அடுத்து ஒலிம்பிக் போட்டிக்காக காத் துக்கொண்டிருக்கிறார்.
சர்வதேச தடகளத்தில் தங்கத்துடன் உலக சாதனை படைத்த இந்திய வீரர்
சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்று உலக சாதனை படைத்துள்ளார்.
போலந்தில் பிட்கோசெஸ்க்நகரில் சர்வதேச தடகள சம்மேளனம் சார்பாக ஜூனியர் தடக ளப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் 18 வயது இந்திய வீரர் நீரஜ், 8648 மீற்றர் ஈட்டியை வீசினார். இதற்கு முன் லாத்வியா வீரர் சிஜிஸ்முண்ட்ஸ், 34.69 மீற்றர் தூரம் வீசியதே உலக சாதனையாக இருந்தது.
முதல் முயற்சியில் 79.66 மீற்றர் தூரம்
வீசிய நீரஜ் 2வது முயற்சியில்தான் இந்த உலக சாதனையை படைத்தார்.
லண்டன் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றுள்ள டிரினிடாட் டொபாக்கோ வீரர் கெசோன் வால்காட் இந்த ஆண்டில் அதிகபட்சமாக 86.35 மீட்டர்தான் வீசியது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் ஜூனியர் தடகளப் போட்டி யில் இந்தியா 2 (2003, 2014ம் ஆண்டு) வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தது. தற்போது முதன்முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
உலக சம்பியன்ஷிப் கார் பந்தயம்
லெவிஸ் ஹமி
2O16-LD வருடத்தின் பார்முலா ஒன் உலக சம்பியன்ஷிப் பந்தய போட்டி 21 சுற்று களாக நடக்கிறது. இதுவரை 10 சுற்றுகள் முடி ந்து 11-வது சுற்றான ஹங்கீேரி as T600TL பிரிக்ஸ் நேற்று நடைபெற்றது.
வெள்ளி மற்றும் சனிக்கிழமை நடை பெற்ற பயிற்சி ஆட்டத்தின் முடிவில் மெர்சி டெஸ் அணியின் நிகோ ரோஸ்பெர்க் போல் நிலையை அடைந்தார். லெவிஸ் ஹமில்டன் 2-வது இடத்தைப் பிடித்தார்.
நேற்று நடைபெற்ற ஹங்கேரி கிராண்ட் ப்ரிக்ஸில் நிகோ ரோஸ்பெர்க் முதல் இடத்தில் இருந்து புறப்பட்டார். 70 சுற்றுகளை கொண்ட 191 மைல் தூரத்தை ஹமில்டன், பந்தய துர த்தை ஒரு மணி நேரம் 24 நடமிடங்கள் 40 வினாடிகளில் கடந்து முதல் இடம் பிடித்தார். ரோஸ்பெர்க் ஒரு மணிநேரம் 24நிமிடங்கள் 58நிமிடங்களில் கடந்து 2-வது இடத்தை பிடி த்தார்.
மொத்தமாக சம்பியனுக்கான புள்ளிகளில்
ல்டன் வெற்றி
jeck88%
: ::: Խիտ - A oе-rp ONA
இதுவரை ரோஸ்பெர்க் முதலில் இருந்தார். தற்போது ஹங்கேரி கிராண்ட் பிரிக்ஸில் வெற்றிபெற்றுள்ளதால் 192 புள்ளிகள் பெற்று ஹமில்டன் முதல் இடத்தில் உள்ளார். ரோஸ் பெர்க் 186 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளார்.

Page 5
மதுவரித் திணைக்களத் LDITE-IPugli
திணைக்களத்தினரால் உடு வில் பகுதியில் மேற்கொள் ளப்பட்ட அதிரடி நடவடிக்கை மூலம் 6 கிலோ கிராம் கேர
பருத்தித்துறை மதுவரித்
ளக் கஞ்சா மீட்கப்பட்டதுடன் அதனை வைத்திருந்த இளை ஞர் ஒருவர் கைது செய்யப் பட்டதாக பருத்தித்துறை மது வரித்திணைக்கள பொறுப்
பதிகாரி சிறிமன் தெரிவித்
6கிலோ கேரள
இளைஞன் @୬୬
ĝ5TTT.
நேற்று முன்தினம் சனிக் கிழமை இரவு உடுவில் பகுதி யில் கஞ்சா கைமாற்றப்படு
மதுவால் மோதிரத்தை இழந்த குடும்பஸ்தர்!
(கரணவாய் )
மது அருந்தச் சென்றவர் ஒரு பவுண் நிறையுடைய மோதிரத்தினைப்பறிகொடுத் துள்ளார்.
இச் சம்பவம் கடந்த 19 ஆம் திகதி இரவு யாழ். நெல்
லியடி நகர்ப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. இது தொடர் பாக மேலும் தெரியவருவதா வது.
நெல்லியடி நகர்ப் பகுதி யைச் சேர்ந்த 52 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை 42
45 வயது மதிக்கத்தக்க இரு வர் வந்து சந்தித்துள்ளனர்.
தச்சு வேலை செய்யும் நபர் ஒருவரின் வீட்டினைக்
நெல்லியடியில் உள்ள மது பானசாலை ஒன்றில் மதுப் போத்தல் ஒன்றினை வாங்கி மூவரும் அருந்தியுள்ளனர்.
மதுவிற்குள் மயக்க மருந்து கொடுத்து அக்குடும் பஸ்தரை மயக்கிவிட்டு அவர்
பிரித்தானிய வெளிவிவகார கொ
பணியக இணை அ
(கொழும்பு)
பிரித்தானியாவின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள தெரெசா மே, ஆசிய-பசுபிக் விவகாரங்களைக் கையா ளும் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சராக இந் திய வம்சாவளியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் அலோக் சர்மாவை நியமித் g66Im.
அண்மையில் பதவிவில கிய டேவிட் கமரூன் அரசா ங்கத்தில், வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த்
Lu6OOfLLJa5 S60D6OOT 916ODL DěFör ராக இருந்த ஹியூகோஸ்வ யருக்கு புதிய அரசாங்கத் தில் இடமளிக்கப்படவில்லை.
மைச்சராக அே
ஹியூகோ ஸ்வயர் வெளி விவகார மற்றும் கொமன் வெல்த் பணியக இணை அமைச்சராக இருந்தபோது, இலங்கை மனித உரிமை விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்துபவராக
இருந்து வந்தார்.
இந்த நிலையில், புதிய வெளிவிவகார மற்றும்
65TLD60f 66.1655 U600flug இணை அமைச்சராக நிய L5585 LILLC66ft 6T (5)(36OT35 சர்மா, ஆசிய பசுபிக் பிராந்தி யம் உலகின் மிக முக்கிய மான பகுதி என்றும் பிரித்
அதிகரிக்கும், குடும்பத்தினர் பெருமைப்படும் வகையில் சில நிகழ்வுகள் நடைபெற லாம், ஆராக்கியத்தில் கவனம்
கள், சகோதர வழியில் சந் தோசம் தரும் செய்திகள் வந்து சேரலாம், வருமானம்
பெற்றோர் வழியில் பிரியம் கூடும், தொழில் சம்பந்தமாக அனுபவம் மிக்கவர்களை சந் திக்கும் வாய்ப்புண்டு, உற் சாகத்துடன் பணிபுரிவீர்கள், பயணங்களால் பயனுண்டு.
பலன் தரும், வீட்டுத் தேவை களை நிறைவு செய்வதில் அக்கறை காட்டுவீர்கள், சயன சுகக்குறைவான நாள், சஞ்சல ங்களைத் தவிர்ப்பது நல்லது.
கேது
கிரகநிலை சூரி சந்திராஷ்டமம் மகம், பூரம்
&gნ TITeS LA)
தனி
வீட்டிற்குத் தேவையான பொருட்களை மகிழும் வாய்ப்புண்டு, கல்யா ணக் கனவுகள் நன வாகலாம், பூர்வ புண்ணிய காரியங்க ளில் ஆர்வம் காட்டுவீர்கள்.
வாங் இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ganriffiti
கஞ்சா
வதாக பருத்தித்துறை மது வரித்திணைக்கள பொறுப் பதிகாரிக்கு புலனாய்வுப் பிரிவு மூலம் தகவல் ஒன்று கிடைக்கப் பெற்றது.
இதனையடுத்து மதுவரித் திணைக்கள உதவி ஆணை யாளர்சோதிநாதன், மதுவரித் திணைக்கள அத்தியட்சகர் மதன்மோகன் ஆகியோரின் வழிநடத்தலில் பொறுப்பதி காரி சிறிமன் தலைமையில் சென்ற குழுவினர் உடுவில் சேச் பகுதியில் வைத்து சந் தேகத்திற்கிடமான முறையில் நடமாடியஇளைஞனைகைது
செய்து அவரிடமிருந்த ஆறு கிலோ கிராம் கஞ்சா பொதி யினையும் மீட்டனர். இ-60
அணிந்திருந்த ஒரு பவுண் நிறையுடையமோதிரத்தினை அபகரித்துச்சென்றுள்ளனர். மயக்கத்தில் இருந்தவரை அப்பகுதிமக்கள் மீட்டுப்பருத் தித்துறை ஆதார வைத்திய FIT606 uShe daggie DeF65.15 ஒப்படைத்துள்ளதாக தெரி விக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேல திக விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர். இ-60
O. O. DGOT6665 GDITë gjitupT
தானியாவின் பாதுகாப்பு மற் றும் செழிப்புக்கு இந்தப்பகுதி முக்கிய பங்கு வகிப்பதாக வும் தெரிவித்தார்.
இந்தப் பகுதியில் புதிய நண்பர்களுடன் இணைந்து நெருக்கமாகப் பணியாற்ற எண் ணியுள்ளதாகவும் , வர்த்தக உறவுகள், முதலீட்டு வாய்ப்புகளை வலுப்படுத் துவது மற்றும் பிராந்தியத் தில் மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்பவற்றில் கவனம் செலுத்தப் போவதா கவும் அலோக் சர்மா மேலும் தெரிவித்துள்ளார். (இ-5)
gab 055
LIżjeflorio goupisaogo 20 LI'LIL
ஒரே குடும்பத்தைச்சேர்ந்த மூவர் வெட்டிப் படுகொலை நள்ளிரவு வேளை பயங்கரம்
(மட்டக்களப்பு) LD Lisbon LL LDIT6) LLLB G66ÖGD TG66TfLÜ GLUITGÚNGNÒ பிரிவிலுள்ள காக்காச்சி வெட் டைக் கிராமத்தில் பச்சிளங் குழந்தை உட்பட ஒரே குடும் பத்தைச் சேர்ந்த மூவர் வெட்டிப் படுகொலை செய்யப் பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அக் குடும்பத்தின் தலைவனை கைதுசெய்துள்ளதாக வெல்லா வெளிப் பொலிஸார் தெரிவித் தனர்.
நேற்று ஞாயிற்றுக் கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காக்காச்சி வெட்டைக் கிராமத்தைச் சேர்ந்த பேரின்பம் விஜித்தா (வயது-24). பிரசாந்தன் சஸ்னிகா (வயது- 18 மாதங் கள்) மற்றும் கந்தையா Guf6ör ULib (6Juug5- 56) Sb86 யோரே படுகொலை செய்யப் பட்டிருந்தனர்.
மனைவியும் குழந்தை யும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த வேளை வீட் டிற்குள் புகுந்த விஜித்தாவின் கணவரான பிரசாந்தன் (வயது-34) விஜித்தாவையும் அவரது ஒன்றரை வயதுக் குழந்தையையும் வெட்டிக் கொலை செய்து வீட்டுக் கிணற்றில் வீசியுள்ளார்.
இவ்வேளையில் அயல் வீட்டில் உறங்கிக் கொண் டிருந்த விஜித்தாவின் தந்தை யான பேரின்பம் தனது மகள் விஜித்தாவினதும் பேரக் குழந்தையான சஸ்னிகா வினதும் அவலக் குரல் கேட்டு ஓடிவந்த பொழுது கொலையாளியான மருமக 60III6OT Liu GTSS6or LDILD60III ரையும் தாக்கியுள்ளார்.
வெட்டப்பட்ட விஜித்தா
வின் தந்தை பேரின் பம் காயங்களோடு குற்றுயிராகக் கிடந்த நிலையில் களுவாஞ் சிக்குடி ஆதார வைத்திய சாலையில் முன்னதாக சேர்ப் பிக்கப்பட்டு மேலதிக சிகிச் சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ܗ யில் அனுப்பப்பட்ட நிலை யில் சிகிச்சை பலனின்றி LDU 600TLD60)L5g 6ft 6TT).
சம்பவத்தில் ஈடுபட்டவர் அக்குடும்பத்தின் தலைவன் என்பதை ஆரம்பக் கட்ட விசாரணைகளின் மூலம் அறிந்து கொண்ட பொலிஸார் காக்காச்சிவெட்டைக் கிராமத் தில் மறைந்திருந்தபோது சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
கணவனுக்கும் மனை விக்குமிடையில் நீண்ட நாட்களாக இருந்து வந்த குடும்பத் தகராறே இந்தப் UCB635760605(g) eup605|TU600T மாய் அமைந்துள்ளதென்று விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாகப் பொலி ஸார் தெரிவித்தனர்.
கடைசியாக கடந்த வெள் 6fluor plub (22.O7.2O16) 5600T660r-LD60)6OT6) is 85.60) யிலான முறைப்பாட்டின் அடிப்படையில் கணவன்LD60)6OT6f ஆகியோர் 860) upd, as LLG 66.606OT வெளிப் பொலிஸ் நிலை யத்தில் விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.
குடும்பத் தகராறு பற்றி Gurgas) 6 left U60)6OOTU floor போது பிரசாந்தன் மனைவி யிடம் தர்க்கம் புரிந்ததாக தெரியவருகிறது.
6UT66) Tj. 55 (355 நபரை நீதிமன்றில் ஆஜர் செய்யும் நடவடிக்கையில் REGUL G6ft 6T6OTU. (இ-5)
ரபலமானவர்களின் அறி முகம் கிடைக்கும், சந்தோசம் தரும் சம்பவங்கள் இடம் பெறலாம், எடுத்த காரியங்கள் எளிதில் கைகூடும், னம் திருப்திதரும்.
இராசிபலன்
வருமா
ଓଧି ஜீ
25.○ ア 2O76 (ஆடி 10, திங்கட்கிழமை) சூரிய உதயம் காலை 6.03 மணிக்கு சஷ்டி முன்னிரவு 8.43 மணிவரை உத்திரட்டாதி பிற்பகல் 158 மணிவரை
சுபநேரம் 12.02-132 மணிவரை இராகுகாலம் 7.32- 9.02 மணிவரை
& போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள், வியா பாரத்தில் முன்னேற்றமுண்டு, தெய்வீக சிந்தனை மேலோங் கும் நாள் பொதுவாழ்வில் மதிப்
பும், மரியாதையும் உயரும்.
வளவன்
காட்டுவீர்கள்,நீண்ட நாளைய ஆசையொன்று கைகூடும் வாய்ப்புண்டு, முண்டு, அரசு வழியில் அனு கூலம் உண்டு.
கனிவாகப் பேசிக் காரியம் சாதிக்க வேண்டிய நாள், முன் னேற்றம் காண்பதற்கு முயற்சி
எடுப்பீர்கள், பயனுண்டு, ஆன்றோர் சந் திப்பு உண்டு.
நடப்பதெல்லாம் நமக்கே யென நினைக்க வேண்டிய நாள், மருத்துவச் செலவுகள் ஏற்ப்டலாம், செல்லும் போது விழிப்பு | ணர்வு அவசியம்.
தன்னம்பிக்கையோடு செயற் படுவீர்கள், பயனுண்டு, சந்திப்புகள் இடம்பெறலாம்,
எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும்.
போசன கக
шшватљивоглај
வாகனங்களில்
பயணங்களால் நண்பர்களின்

Page 6
நோயாளர்கள் கடும்
(யாழ்ப்பாணம்) தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரம் உட்பட சில பழுதடைந்த நிலையில் உள்ளதால் சிகிச் குச் செல்லும் நோயாளர்கள் கடும் அவதிக்குள்
தெல்லிப்பழைபுற்றுநோய் இயந்திரம் பழுதடைந்த நிலை அத்துடன் புற்றுநோய வைத்தியசாலையில்200 இற் யிலுள்ள காரணத்தால் சிகிச் ளர்களுக்கான மருந்து கல கும் மேற்பட்ட நோயாளர்கள் சைக்குச்செல்லும் நோயாளர் கும்இயந்திரம்ஹீமோத்தெரட் சிகிச்சை பெற்று வருகின்ற கள்திருப்பி அனுப்பப்படுகின் கடந்த 5 நாட்களாக பழு னர். நாளாந்தம் 50 தொட றார்கள் டைந்த நிலையில் காணப் க்கம் 100 வரையான நோயா குறித்த இயந்திரம் அடிக் டுவதாகவும் சிகிச்சை பெற ளர்கள் பரிசோதனைகளுக் கடிபழுதடைவதாகவும் தொட செல்லும் நோயாளர்கள் காக செல்கின்றனர். ர்ச்சியாக நோயாளர்களுக் அடுத்தநாள் வருமாறு கூற
இந்தநிலையில்கடந்த 15 கானசிகிச்சைகள்இடைநிறுத்த அனுப்பப்படுகிறார்கள். இ நாட்களாககதிர்வீச்சுசிகிச்சை ப்படுகின்றன.
இ.
னால்நோயாளிகள்ஒவ்வொரு
வலிவடக்கில் மீள்குடியேற்றப்பட்ட பொதுமக்களுக்காக െ பகுதிய
செயலாளர் கருணாசேன கெட்டியாராட்சி உட்பட அதிகாரிகள் குழுவினர் நேற்
தொழில் திணைக்களத்தின் LIDTS 5TGOOTLDLL e G6PDTSF6DD6DT
(யாழ்ப்பார்ணம்)
வடமாகாண தொழில் திணைக்களத்தின் மாகாண மட்ட ஆலோசனைச் சபைக் கூட்டம் எதிர்வரும் 8 ஆம்
திகதிதிங்கட்கிழமை முற்பகல் 9 மணிதொடக்கம் நண்பகல் 12 மணிவரை மானிப்பாய் வீதியில்அமைந்துள்ள வணி கர் கழக மண்டபத்தில் இடம்
பெறவுள்ளது.
தொழில் தருநர் மற்றுப் 6hasmesiTG86) untirf6ODLGBuu Lugesinou நட்புறவினை வளர்க்கவும் தொழில் பிணக்குகள் குறை ந்த சமூகத்தினை உருவா கும் நோக்கத்துடனும் இந்த கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இ-3
(யாழ்ப்பாணம்)
அமரர் இரத்தினம் கமலா தேவி ஞாபகார்த்த நுழைவா யில் திறப்பு விழா எதிர்வரும் 6 ஆம் திகதி சனிக்கிழமை 5. Lu. 3.3 O LID6GOffluu6T6f6ão கரணவாய் கிராய் இந்துமயா
கமலாதேவி ஞாபகார்த்த நுழைவாயில் திறப்பு விழ
னத்தில் இடம்பெறவுள்ளது.
தேசிய சேமிப்பு வங்கி யின் ஓய்வு நிலை பிரதம முகாமையாளர் மா.பரமா னந்தம் தலைமையில் இடம் பெறும் இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின்செய
லாளரும் , இலங்கை தமிழ ரசுக்கட்சியின் தலைவரு மான பாராளுமன்ற உறு பினர் மாவை சோனா ராசா பிரதம விருந்தின் ராக கலந்து கொள்ளவுள் 6ΠΠή. இ-7
யாழ். பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையின் நிறு தினமும் அண்மையில் இடம்பெற்றது. இதன்போது அதிபர் ரீதேவராஜா, ப்பணிப்பாளர் எஸ்.நந்தகுமார் ஆகியோர் உரையாற்றுவதையும் நிகழ்வில் பி கொண்ட யாழ். பல்கலைக்கழக மொழியியற்றுறைப் பேராசிரியர் திருமதி. ச ஒருவருக்கு பதக்கம் அணிவிப்பதையும் படங்களில் காணலாம்.
 
 
 
 
 
 

25。07。20罩6*
லம்புரி
வைத்திலையில்
இயந்திரம்பழுது
அவதி
சாலையிலுள்ள
இயந்திரங்கள் சை பெறுவதற் ாளாகியுள்ளனர்.
பில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டு வரும் வீடுகளை பாதுகாப்பு அமைச்சின்
நாளும் வைத்தியசாலைக்கு இறுதிரும்பிச்செல்கின்றனர். புற்றுநோயாளர்களுக்கான சிகிச்சை இடையில் நிறுத்தப் படுமிடத்துஅதுநோயாளர்களு க்கு பாரிய விளைவை ஏற்ப டுத்தும்எனவும் நோயாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த வைத்தி யசாலையில் நிரந்தரமான
நிர்வாக அதிகாரி இதுவரை
நியமிக்கப்படவில்லை என்
றும் இவ்வாறான இயந்திரப்
க்கடி இடம்பெற்
வண்ணம் இருப்பதாகவும்
அவை சீர் செய்யப்படுவதில்
காலதாமதம் ஏற்படுவதால் நோயாளர்கள் பெரும் சிரம த்தை எதிர்நோக்கியுள்ளதா
கவும் தெரிவித்துள்ளனர். குறி
த்த விடயம் தொடர்பாக யாழ். பிராந்தியசுகாதார சேவைகள் பணிப்பாளர் கேநந்தகுமாரை தொடர்புகொண்டுகேட்டபோது தெல்லிப்பழை புற்று நோய் வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள இயந்திரப்பழு துகள் குறித்து உரிய நட வடிக்கைகளை மேற்கொண் டுள்ளோம். வெகு விரைவில் பழுதுகளை சீர்செய்து சிகி ச்சை நடவடிக்கைகள் ஆரம் பிக்கப்படவுள்ளன.
அண்மையில் மத்திய
சுகாதார அமைச்சர்யாழிற்கு வருகைதந்த போது குறித்த விடயம் தொடர்பாக தெரிவித் திருந்தோம். புதிய இயந்திரம் கொள்வனவு தொடர்பாகவும் நிரந்தரமானநிர்வாக அதிகா ரிகளை வைத்தியசாலைகளு க்கு நியமிப்பது தொடர்பா கவும் தெரிவித்திருந்தோம். அதற்குரிய நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்வதாக அவர் தெரிவித்திருந்தார்.
இருப்பினும் உடனடியாக சீர்செய்யக்கூடிய பிரச்சினை களை தீர்ப்பதற்கான நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார். இ-9
று முன்தினம் அப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டனர். (படங்கள் பொசோபிகா)
வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் ஒரு வர் படுகாயமடைந்த நிலை யில் பருத்தித்துறை ஆதார
தி 6oਲੀ65
காக அனுமதிக்கப்பட்டுள்ள தாகபொலிஸார்தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் சனிக் கிழமை இரவு 7.45 மணியள வில் கலிகைச் சந்திப் பகுதி யில் இடம்பெற்ற இவ்விபத் தில் துன்னாலை தெற்கைச் சேர்ந்ததவநேசன் குகதாசன்
படுகாயமடைந்தவராவார்.
இதேவேளை மோட்டார் சைக்கிளும் இருசக்கர உழ வியந்திரம்மோதிவிபத்துக்கு ள்ளானதில் இளைஞர் ஒரு வர் படுகாயமடைந்த நிலை யில் வைத்தியசாலையில் சிகி ச்சைக்காக அனுமதிக்கப்பட் டுள்ளதாகநெல்லியடிப்பொலி ஸார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் சனிக் கிழமை இரவு 9.15 மணிய ளவில்கரணவாய்மூத்த விநா
usiebaugbgel tail IGOLD யில் இடம்பெற்ற இவ்விபத் தில் கரணவாயைச் சேர்ந்த சிவலோகநாதன் சுதர்சன் (வயது-2) என்ற இளைஞரே படுகாயமடைந்தவராவார்.
வீதி வழியாகச் சென்ற இரு
முற்பட்ட போது வேகக்கட்டுப் பாட்டை இழந்த பல்சர் மோட் பார்சைக்கிள்அதனுடன்மோதி விபத்துக்குள்ளானதில் படுக்ா யமடைந்த இளைஞர் பருத் தித்துறை ஆதார வைத்திய FITGO)6Ouleo digiGODF63, T3, அனுமதிக்கப்பட்டு பின்னர்
க்கு மாற்றப்பட்டுள்ளார். இ-60
}/GND5/7: தினமும் பரிசளிப்பு
வடமராட்சி வலயக்கல்வி
தம விருந்தினராக கலந்து போதினி ரமேஸ் மாணவி
நெல்லியடி சந்தைக்குமுன் பாதசாரிக் கடவை இல்லை
நெல்லியடிசந்தைக்குமுன் பாக பாதசாரிக் கடவை இன் மையால் அதிக விபத்துக்கள் ஏற்படுவதாக பொதுமக்களி னால்சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பருத்தித்துறை-யாழ்ப்பாண பிரதான வீதியானது வீதி அபி விருத்தி அதிகார சபைக்கு சொந்தமானதாகும்.
இவ்வீதிபுனரமைப்புச்செய் யப்பட்டு காப்பெற் இடப்பட்ட போதுவீதிக்குறியீடுகளை வீதி அபிவிருத்திஅதிகாரசபையி னர் மேற்கொண்டிருந்தனர். ஆனால் நெல்லியடி சந் தைக்கு முன்பாக பாதசாரிக்
கடவையினை அவர்கள் அமைக்கவில்லை. இதன் காரணமாக தினந்தோறும் சந்தைக்கு செல்வோர் வீதி யினை கடப்பதற்கு பெரும் சிரமங்களை எதிர்கொள்கின் றனர்.
சந்தைக்கு வந்து செல் லும் ஆட்டோ வண்டிகளும் அடிக்கடி விபத்துக்குள்ளாவ தாக தெரிவிக்கப்படுகிறது. எனவே சந்தைக்கு முன்பாக பாதசாரிக்கடவையினைஅமை த்துதருமாறுசம்பந்தப்பட்டஅதி காரிகளிடம்பொதுமக்கள்கோரி க்கைவிடுக்கின்றனர். இ-60

Page 7
DmuDIG 6stuDIGrib flesåLL Gaia
மாணவர்கள் விமானவடிவில் நின்று
29 பேருடன் மாயமான AN32 என்ற இந்திய விமானம் ஆழமான பகுதியில் சென்றிருக் விமானத்தை தேடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் தேடும் பணிக்காக கப்பல்கள் இதேவேளை மாயமான விமானம் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்று ஜம்முவில் பாடச வடிவில் நின்று பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
மு/புதுக்குடியிருப்புறோக வித்தியாலயம் తీ4286 முல்லைத்தீவு
 
 
 
 

லாம் என கருதப்படுவதால், வரவழைக்கப்பட்டுள்ளன. 60)6O LDT600T6).j656ft 6 DIT6OT
@-5)
சென்னையிலிருந்து
2OO 35L6b 60LD6b தொலைவில் விமானத்தை தேடும் UGOOf 56.JLDITE இடம்பெற்று வருகிறது.
பிறப்பு: 1981 இந்து நட்சத்திரம்: ரேவதி கி.பா:18 ഉ_ujp: '5'5'
தகைமை/தொழில்:பொறியியலாளர்
6600TL6GT NOT PR
தொஇ B/6126
is 0.7
சச்சின் பிரார்த்தனை
சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றபோது மாயமான விமானப்படை விமானத்தில் பயணித்தவர்கள் பாதுகாப்பாகத் திரும்ப பிரார்த்தனை செய்வதாக கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். O
மாயமான விமானப்படை விமானத்தைத் தேடும் பணியில் ரிசா செயற்கைக்கோள் ஈடுபட்டுள்ளது
-----
பிறப்பு: 1985 இந்து நட்சத்திரம் மிருகசிரிடம் கி.பா. 52 செவ் 2 இல் 2D uLJJ LID: 155 Cm தகைமை/தொழில்:MBBS/வைத்தியர்
தொஇ G/6135
பிறப்பு: 1984 இந்து நட்சத்திரம் பரணி கி.பா. 61செவ் 1 இல்
îmBÜL: 1979 RC நட்சத்திரம் ரோகினி கிபா 84 செவ் 1 இல்
ഉ_ujp: '5'8' 2_uLIJIb: 52"
தொழில்:O/L/சொந்த தகைமை/தொழில்:Diploma/ஆசிரியர் தொ.இ B/6129 தொ.இ G/6143 பிறப்பு: 1989 இந்து பிறப்பு: 1988 இந்து நட்சத்திரம் பூராடம் நட்சத்திரம்: LJU TILLD ā.Lm:6 :19 தகைமை/தொழில்:A/L டோகா ഉ_ujp: '5'
தொஇ B/6131 தகைமை/தொழில்சித்தவைத்தியர்
பிறப்பு: 1976 இந்து நட்சத்திரம் சுவாதி
கிபா 82 செவ் 7 இல்
p lujo. 5'5"
தகைமை/தொழில்:A/LகனடாPR எதிர்பார்ப்பு: விவாகரத்தானவரும்
ஏற்கப்படும்
தொஇ B/6133
கல்யாண மாலை
தொஇ G/6144 பிறப்பு: 1983 இந்து நட்சத்திரம்: சுவாதி கி.பா: 49 செவ் 7 இல் 2) LuLIJLID: 152Cm தகைமை/தொழில்:MBBS/வைத்தியர்
தொஇ G/6148
(சர்வதே திருமண தேவை) | OH- 1447 4000බං) விதி,
LA DIGITUD
janë gjinoj
தொடர்பு-021720105.0212215484 E-mail kalyanamalai,jaffnagogmail.com
r S E SL S L S LC S S S LLLLS LLLL S S MMTS STMM ST S ATTTTTT SS
LSLSLSLSLSLSLS S S S S LL LLLLL SSTSTSLSLLLS00LLSCL MMLL MMMS S S S S S ES BD M E SS Y SS S

Page 8
பக்கம் 08
| blaiցւՈՍՅաntsiետofflaն
தகவல் தரும்பத்தில்
நடவடிக்கை எடுக்க
வன்னி மாவEL பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு
பொன், பொருள் சேர்ப் பதில் கவனம் செலுத்தும் பெற் றோர் தங்கள் பிள்ளைகள் நலனில் எந்தஅளவிற்கு அக் கறை காட்டுகின்றார்கள் என கேள்விஎழுப்பினர்வன்னிமாவ ட்ட பிரதி பொலிஸ்மா அதிபர்
தேசபந்துதென்னக்கோன்
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு நேற்று முன்தினம் வவுனியா சிறி சிந்தாமணி விநாயகர் கலாசார மண்ட பத்தில் வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசப ந்து தென்னக்கோன் தலை
மையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு
is
ーリ エ
உயைாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தனது உரையில், புதிதாக நியமனம் பெற் றுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் உத்த ரவிற்கு அமைய சிறுவர் துஷ் பிரயோகத்திற்கு எதிரனவேலை த்திட்டத்தை முன்னெடுத்துள் ளோம். சிறுவர்கள்இன்றுபாலி யல் துஷ்பிரயோகம் செய்யப் படுகின்றனர். அதேவேளை பாடசாலைகளிலும் துஷ்பிர யோகங்கள் நடைபெறுவதாக
பொன், பொருள் சேர்ப்ப தில் கவனம் செலுத்தும் பெற் றோர் தங்கள் பிள்ளைகள் நலனில் எந்த அளவிற்கு அக் கறை காட்டுகின்றார்கள் என அவர் கேள்வி எழுப்பினார்.
ஆசிரியர் மற்றும் குடும்ப நலஉத்தியோகத்தர்கள் இணை
க்கப்பட்ட சிவில் அமைப்புக்
கள் மூலம் இப்பிரச்சினை களுக்கு தீர்வுகாண உதவு மாறு கோரிக்கைவிடுத்தார்.
எமது கிராமங்களில் சிறு வர்களுக்கு பாதுகாப்பு வங்க வேண்டும், 14 வயதுக்குட் பட்டசிறுவர்களை வேலை க்கு அமர்த்தக்கூடாது பாடசாலை செல்லாமல் வீடுகளில் இருக் கும் சிறுவர்கள் கண்டு பிடிக்
குகள் செய்யப்படவேண்டும்.
விசேடமாக கிராமங்களில் போதைப்பொருள் பாவனை
யில் ஈடுபட்டு துஷ்பிரயோ
கத்தில் ஈடுபடுபவர்கள் என சந்தேகிக்கப்படுவோர் தொட ர்பில் தகவல் தரும் பட்சத்தில்
வெற்றுக்காணிகளில் விசஐந்துகள்
பெருகி குடிமனைகளினுள் நகர்வு
சeடவிரோத செயற்பாடுகளும் நடைபெறுவதாக
பொதுமக் Gr
ப்பற்று பிரதேச சபையின் முள்ளியவளை உப அலு வலகத்திற்குட்பட்ட பிரதேசங் களில் கவனிப்பாளின்றி காண ப்படும் வெற்றுக் காணிகளால் தாம் பல்வேறு அசெளகரிய ங்களை எதிர்கொள்வதாக பொதுமக்கள் விசனம் தெரி விக்கின்றனர். d
இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தாம் தெரி யப்படுத்தியும் எதுவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வில்லையென பிரதேச வாழ் மக்கள்சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
மேற்படி பிரதேசத்திற்குட் பட்ட கிராமங்களில் கவனிப் பாரின்றி காணப்படும் வெற்
றச்
மளவில் விச ஜந்துகள் பெரு குவதுடன் அவை குடிமனை களை நோக்கிநகர்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ந்து காணப்படும் காணிக ளில் முறிந்து விழும் நிலை யில் பாரிய உயர்ந்த மரங் கள் நிற்கின்றன எனவும் பற் றைகளும்மரங்களும் சூழ்ந்து காணப்படும்இவ்வாறானகாணி களில் சட்டவிரோதமான நட வடிக்கைகளும் இடம்பெறுவ தாக பொதுமக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இவை தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனமெடுத்து சம்பந்தப்பட்ட காணிகளின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டு மென பொதுமக்கள் கோரி
க்கைவிடுகின்றனர். (2-310
paraflu IGAIGDIGT ó
மிக நீண்ட காலமாக எவ் விதமான செயற்பாடுகளும் இன்றிக் காணப்பட்ட முள்ளி யவளை பிரதேசவர்த்தக சங் கம் கடந்த18 ஆம் திகதி திங் கட்கிழமை புதிய நிர்வாகத் தெரிவுடன் மீளவும் இயங்க
ஆரம்பித்துள்ளதாக முள்ளி
யவளை பிரதேசவர்த்தக சங் கச் செயலாளர் ப. டிருசாந் தெரிவித்துள்ளார்.இது தொட ர்பில் தெரிய வருவதாவது
கடந்த 21/2 வருடங்களு க்கு , மேலாக செயற்பாடு களை முன்னெடுக்காமல் இருந்த மேற்படி வர்த்தக சங்
Doré égp அதிகரிக்கும
முல்லைத்தீவு மாவட் டத்தின் கனியவள திணைக் களத்தினால் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிக் கென மாதாந்தம் 100 கியுப் மணலுக்கு மட்டுமே அனு மதி வழங்கப்படுகிறது. இது தமது தேவைக்கு போதாம லிருப்பதாகவும் இதனை அதி கரிக்குமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில் முல்லை த்தீவு மாவட்டத்தின் ஒட்டு சுட்டான் பிரதேச செயலக பிரிவிலேயே அதிகளவில்
றுக்காணிகளில்இருந்துபெரு
29 ܠܡܛ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

bւgh
25。07。20罩6
ஈடுபடுவோர் ெ
தாடர்பில்
డానాag: கப்படும் என தெரிவித்தார்.
அத்துடன் சிறுவர் துஷ்
பிரயோகம் குறித்து பொது மக்கள் பொலிஸாருக்கு அறி விக்கவேண்டியதொலைபேசி
இலக்கங்களையும் அவர் இதன் போது வழங்கி வைத் தார்.
இந்நிகழ்வில் குருமார் கள், அரசாங்க அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள் விவசாய அமைப்புக்கள் பொரு ளாதார நல உத்தியோகத் தர்கள், குடும்பநல உத்தியோ கத்தர்கள். பொலிஸ் உத்தி யோகத்தர்கள், ஆசிரியர்கள் மற்றும் சிவில் அமைப்புக் கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.(2-250
அலுவலக தொலைபேசி எண் - O24 22 2856, O24 222 49
உத்தியோகபூர்வ மொபைல் எண் - 07 859 107
உத்தியோகபூர்வ தொலைநகல் எண்- 024 2222227
உத்தியோகபூர்வமின்னஞ்சல் முகவரி-igwavயiya00lekசிறுவர் துஷ்பிரயோகம் சம்பந்தமாக மேற்குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்திற்கு உடனடியாக அறிவிக்க முடியும்,
தேசவர்த்தகசங்கச்செயற்பாடுகள் மீளவும் ஆரம்பம்
கத்தை மீளவும் இயங்கச்செய் யும் நோக்குடன் கடந்த 18 ஆம் திகதி நடைபெற்ற கூட் பத்தின் போது புதிய நிர்வாக
இதற்கமையதலைவராக க. விஜயகுமார், செயலாள ராக ப. டிருசாந் பொருளா ராக சி.சிற்சபேசன், உபதலைவராக யோ.வசந்தன், 2 L - 6 gFuj6OTGT5 6.6lLD லேஸ்வரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன் உள்ளகக் கணக்காய்வாளர் உட்பட ஏழு நிர்வாக உறுப்பினர்களும்
தெரிவுசெய்யப்பட்டனர்.
இதன்படி புதிய நிர்வாக த்தினரால் ஒழுங்கமைக்க ப்பட்ட முதலாவது பொதுக் கூட்டம் நேற்று முன்தினம் சனிக்கிழமை மு/ முள்ளிய வளை வித்தியானந்தா கல் லூரி மண்டபத்தில் நடைபெற்
கூட்டத்தில் பொதுச் சபை யின் கோரிக்கைக்கு இன ங்க, மேலும் நான்கு பேர் நிர் வாக சபைக்கு உள்வாங்கப் பட்டதுடன் முதுபெரும் வர்த்த கரான மு. முத்துச்சுப்பிரம ணியம் போசகராக தெரிவு 6NSFILIULUÜLJIL“ LITñi.
அத்துடன் எதிர்வரும் கால ங்களில் மேற்படிவர்த்தக சங் கத்தின் செயற்பாடுகள் தொட ர்பில் கலந்துரையாடல் இடம் பெற்றது.
இதன் போது முக்கிய விட யமாக எதிர்வரும் காலங்க ளில் வர்த்தகநிலையங்களை கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஊடாக பதிவுசெய் யும் போது வர்த்தக சங்கத் தினுடைய உறுதிப்படுத்தல் சான்றிதழ் அவசியம் என்ற தீர்மானம் ஏகமனதாக நிறை வேற்றப்பட்டமை குறிப்பிடத் தக்கது. (2-31O
ப்பத்திரத்தை மட்டுப்படுத்தாது று பொதுமக்கள் கோரிக்கை
இயற்கை வளங்கள் பெரு மளவில் அழிக்கப்படுகின் றன. குறிப்பாக கருங்கல் அகழ்வு மணல் அகழ்வுகிர வல் அகழ்வு தேக்கமரங்கள் என்பன அறுத்து விற்பனை செய்யப்படுதல் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் இடம் பெற்றுவருகின்றன எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இச்செயற்பாடுகள் வன வள திணைக்களம்,சுற்றுச்சூ ழல் பகுதி உள்ளிட்ட அனை வரது கண்காணிப்பின் கீழும் சிறப்பாக தங்குதடையின்றி இடம்பெறுகிறது எனவும்
கடந்த கால யுத்தத்தில் பாதிக்கப்பட்டு தமது உடை மைகள் அனைத்தையும் இழந்து வீட்டுத்தேவைக் கான அனுமதியுடன் செய்கி ன்ற மணல் அகழ்வுகளுக்கு அதிகாரிகள் தடை விதிக் கின்றனர் எனவும் வெளி மாவட்டங்களிலிருந்து பலர் வருகைதந்து மணல் அக ழ்வு உள்ளிட்ட பல செயற் UITGB36flob FFGBUCBélair D60Ti எனவும் இவர்கள் சட்டவி ரோத செயற்பாடுகளில் ஈடுப டுவதைக்கூட அதிகாரிகள் 5600TCBLD BIT6OOTITLD glib 93 ண்ைடையினமாகவும் இருக்
கின்றார்கள் எனவும் தெரி) விக்கப்படுகின்றது.
இவ்வாறு வெளியிடங்களி லிருந்து வருகைதந்துள்ள வர்களுக்கு 500 கியுப்பிற்கு மேற்பட்ட மணல் அகழ்வி ற்கு அனுமதிவழங்குபவர்கள் பாதிக்கப்படும் மக்கள் பிரதேச செயலகத்தில் பெறும் இந்த அனுமதிப்பத்திரத்தை மட் டுப்படுத்துவது ஏன் என கேள் வியும் எழுப்புகின்றனர்.
பிரதேசசெயலகத்தில் 20 ஆம் திகதியுடன் அனுமதிப்
பத்திரம் நிறைவடைகின்ற
மையால் வீட்டுத்திட்டம் உள் ளிட்ட பல்வேறு தேவைகளுக் கான மணல் அனுமதியைப் பெற்றுக்கொள்ள் முடியாதுள் ளதாகவும் உரிய அதிகாரிகள் இவற்றை கவனத்தில் கொள் ளுமாறும் கோரிக்கை விடுக் கின்றனர். (2-2Ցi)
குற்றம் சாட்டப்படுகின்றது.
ள் அண்மையில் இடம்பெற்ற போது.
பங்கள்-பணிக்கன்குளம் செய்தியாளர்
AO

Page 9
GREGIONAMIBIOJTäällä 9Anniji
முள்ளியவளைபொலிஸ்நிலையபொறுப்பதிகாரிவலியுறுத்து
பொதுமக்கள், வர்த்தகர்கள் ஆகியோர் தமது வாழ்விடங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களின் பாதுகாப்பு தொடர்பில் கூடிய கவனம் எடுத்து செயற்படுவதோடு பாதுகாப்பின் நிமித்தம் தங்களினால் பொருத்தப்படும் கண்காணிப்பு கமராக்களை வெறுமனே அழகுபடுத்தும் பொருளாகப் பொருத்தாமல் அதனு டைய அவசியத்தை உணர்ந்து துறைசார் வல்லுநர்களின் ஆலோ சனைப்படி பொருத்தமான இடங்களில் கண்காணிப்பு கமராக் களையும் அதற்கான சாதனங்களையும் பொருத்த வேண்டும் என முள்ளியவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இ.ரமேஷ்
இரட்னசிங்கம் தெரிவித்துள்ளார்.
முள்ளியவளை பிரதேச வர்த்தக சங்கத்தின் விசேட பொதுக்கூட்டம் நேற்று முன் தினம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கூறு கையில்,
இவற்றை பொருத்துவ தன் ஊடாக தமது வர்த்தக
நிலையங்களையும் செசுத்
BecoDemnu LiberTubefiuni
யும் பாதுகாத்துக் கொள்ள முடியுமென முள்ளியவளை பொலிஸ் நிலையப் பொறுப் பதிகாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
பொலிஸாராகியநாம் எம் மால் இயன்றவரை வர்த்தக நிலையங்களுக்கான பாது காப்பைவழங்கிவருகின்றோம்.
சில வேளைகளில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற
வாய்ப்புக்கள் இருப்பதால் இயலுமானவர்கள் அனை வரும் தமது வர்த்தக நிலை யங்களுக்கு பாதுகாப்பு கண் காணிப்பு கமராக்களைப் பொருத்துவதன் ஊடாக திருட்டுக்களைத் தடுப்பதற்கு
அத்துடன் திருட்டுக்கள் இடம்பெற்றால் சம்பந்தப் பட்ட குற்றவாளிகளை இனங் கண்டுகொள்ளஅவைதுணை
புரியும் எனவும் கூறினார்.
இளைஞர் யுவதிகள் தொழில்
இளைஞர், யுவதிகள் தொழில் வாய்ப்புக்களுக்காக ஏங்கிக்கொண்டிருக்கின்ற 6OTU 6160 பாராளுமன்ற உறுப் பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மத்திய கல் லூரிமைதானத்தில் கெயார் நிறுவனம் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன் றத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் ஆரம்பமான
வாய்ப்பிற்காக காத்திருப்பு
கிளிநொச்சி,முல்லைத் தீவு, வவுனியா, மன்னார் ஆகியமாவட்டங்கள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி னாலும் பல்வேறுபட்ட இளை ஞர், யுவதிகள் தொழில் வாய்ப்புக்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக யாழ்.மாவட்டத் 56ö LDLGLĐ 82 SufluLĐ
வாய்ப்பின்றியுள்ளனர். கிளி
ஆயிரத்து 300 பேரும்
தொழில் வாய்ப்புக்களுக்காக
பதிவு செய்துள்ளனர்.
இவையொரு தெரியாத
2016 ஆம் ஆண்டின் வணிக நொச்சி மாவட்டத்தில் இருப ஒருபுள்ளிவிபரங்களாகவும் கண்காட்சியும் தொழிற்சந் தாயிரத்து 500 இற்கும் இதில் பதிவுகளுக்கு உட்படுத தையினையும் ஆரம்பித்து மேற்பட்டவர்களும் முல்லைத் தப்படாதவர்களும் உள்ள வைத்துஉரையாற்றும்போது தீவு மாவட்டத்தில் பதினாறா னர். அவர் மேற்கண்டவாறு தெரி யிரத்து 800 பேரும் மண் கிளிநொச்சியைச் சேர்ந்த வித்துள்ளார். னார் மாவட்டத்தில் பத்தொன் ரயிதன் என்ற இளைஞர் இது தொடர்பில் அவர் பதாயிரத்து 200 பேரும் ஒருவர் வாய்க்கால் வெட்டு தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தில் 24 வதற்கான கருவியை கண்டு
சங்கிலியன் பூங்காவில் இன்று மாவீரன் பண்டாரவன்னியன் நாடகம்
6) Lig LDITGBT600T f60L யின் அனுசரணையுடன் வடக்கு மாகாண கூட்டுறவு
த்தி
அபிவிருத்திவாரத்தை முன் னிட்டு கடந்த 22 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை சங்கிலி
யன் பூங்காவில் கண்காட்சி
களும் கலைநிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
இ 沅mL朝 856ír 14 85ITL"Léfhä586nLIE5I856rfl6b காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கண்காட்சிகளையும் கலைநிகழ்வுகளையும் ஒவ்
வொரு நாளும் ஒவ்வொரு LDIT6) LLLD 6LTDCGUCB5g நடத்தி வருகிறது
அந்தவகையில் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு நிறுவனங்கள் இதனை நடத்த ஏற்பாடு செய்துள்ள தோடு சிறப்பு கலைநிகழ் 6) Tab absbólsooDLDG LUBSIT மண் கலாமன்றம் வழங்கும் மாவீரன் பண்டாரவன்னி யன் வரலாற்றுநாடகம் இடம் பெறவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. (2-28)
pfiffl
வேகக்கட்டுப்பாட்டை இழந்த அதிசொகுசுவாகனம் ஒன்று வீதியோரமாக தடம் புரண்டது. இதன்போது வாக னத்தின் முன்பகுதி சேதத் துக்குள்ளானதாக தெரிவிக் கப்படுகின்றது.
இச்சம்பவம் நேற்று பிற் பகல் ஒருமணியளவில் முள் ளியவளை 3 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்றது.
மேற்படிவாகனத்தில் பய ணித்த கரைதுறைப்பற்று
இணக்கச் சபை உறுப்பி
レー
 
 
 
 

இதேவேள்ை வெளி இடங்களில் இருந்து எமது பிரதேசங்களில் தங்கி நிற்ப வர்கள் தொடர்பிலும் வர்த்த கர்கள், பொதுமக்கள் ஆகி Gu_IITử Đ_fìu J 356.16976ìLDG385
வேண்டுமென GB55 L'OBä. கொண்டதுடன் தேவையற்ற விதங்களில்தத்தமதுவர்த்தக நிலையங்களுக்கு முன்பாக கூடி நிற்பவர்கள் தொடர்பி லும் வர்த்தகர்கள் கூடிய கவ னம் செலுத்தவேண்டும் என வும் அவர் கேட்டுக் கொண் LITñi. (2-31O
09
Glann GorffpgIL"upGib i வேலைவாய்ப்புபெற்றுத்தருவதாக கூறி பணம் திரட்டிய இளம் யுவதிதலைமறைவு
வெளிநாடு ஒன்றிலுள்ள தனது சிறியதந்தையின் கம் பனிக்கு வேலைக்கு அனுப்பு வதாகக்கூறிமுள்ளியவளை பிரதேசத்திலுள்ள கிராமங்க ளில் பல இலட்சம் ரூபாவை மோசடிசெய்துகொண்டதாக கூறப்படும் யுவதியொருவர் தலைமறைவாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
ஆரிபுரம் ஆகிய கிராமங்களி லுள்ளசுமார் 10 இற்கும் மேற் பட்ட இளைஞர்கள் தலா ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபா வீதம் பிரஸ்தாப பெண்ணி டம் வழங்கி ஏமாந்துள்ளனர்.
மிகவும்ஆட்சுமமானமுறை யில் குறித்த இளம் யுவதி
ஏமாற்று நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் தான் எந்த சந் தர்ப்பத்திலும் மாட்டிக்கொள் ளாத முறையில் சாட்சிகளோ தடையங்களோ இல்லாத நிலையில் குறித்த மோசடி யில் நீண்ட நாட்களாக ஈடு பட்டு வருகின்றமை குறிப்பி டத்தக்கது.
இதேவேளை இந்த மோசடி தொடர்பில் பொலி ஸாரிடம் இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் பதிவாக வில்லையென அறிய முடி கின்றது.
இது தொடர்பில் முறைப் பாடுகள் கிடைக்கப்பெறும்பட் சத்தில் உரிய நடவக்கை எடுக்கமுடியுமெனபொலிஸார் தெரிவிக்கின்றனர். 2-31)
பிடித்துள்ளார்.
இவ்வாறான கண்டு பிடிப்புக்கள் எமது இளைஞர் யுவதிகளிடத்தில் உள்ள போதும் ஆனால் அவர் களுக்கான ஊக்குவிப்புக்கள் வழங்கப்படுவதில் லை. அத்துடன் அதன் உத்வேகத் திற் கான காரணங்கள் தேடிக் கொடுக் கப் படுவ தில்லை. இவை வழங்கப் படும் போது உலகத்தில் இவர்களும் சாதிக்கமுடியும் என்றும் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும" கூறுகையில்,
தேடல்கள் இருக்கும் வரைக்கும் உலகத்தில் உயிர்கள் தமது இருப்பை தீர்மானித்துக் கொள்ள முடி யும். அந்த தேடல்களை சரியான வகையில் உருவா க்கி கொள்வதற்கும் அந்த தேடலுக்கான காலத்தை நிர் 600TL 55 d5 6.a576ft 65b5b. ஒரு பாதை வரலாற்றுப் பக் கம் அவர்களுக்கு வழங் கப்படவேண்டும்எனவும் தெரி வித்துக் கொண்டார். (2-312)
முன்னறிவித்தலின்றி மின்சாரம் அடிக்கடி தடைப்படுகின்றது பொதுமக்கள், வர்த்தகர்கள் விசனம்
முல்லைத்தீவு) முல்லைத்தீவு மாவட்டத் தில் பலபிரதேசங்களில் முன் னறிவித்தல் எதுவுமின்றி அடிக்கடிமின்சாரத்தடை ஏற் படுவதன் காரணமாக தாம் பல்வேறு சிக்கல்களை எதிர் கொள்வதாக பொதுமக்கள், வர்த்தகர்கள் ஆகியோர் விச னம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
குறித்தமாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் இவ்வாறான நிலை காணப்படுவதுடன் சில
நாட்களில் பல தடவைகள் முன்னறிவித்தல்எதுவுமின்றி மின்சாரத்தடை ஏற்பட்டு மீள
நாட்களாக தொடர்கிறது என பொதுமக்கள் சுட்டிக் காட்டு கின்றனர்.
ஆதலால் மின்சார சபை உயர்அதிகாரிகள் இதுதொடர் பில் கூடிய கவனமெடுத்து இவ்வாறான நடவடிக்கைக ளைக் கட்டுப்படுத்த முன்வர வேண்டுமென வர்த்தகர்கள், பொதுமக்கள்ஆகியோர்கோரி க்கைவிடுக்கின்றனர்.(2-310
தனிமையில் இருந்த சிறுவன் மீட்கப்பட்டு பொலிஸில் ஒப்படைப்பு
(பனிக்கன்குளம்) யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் முல்லைத் தீவு இளைஞர்களால மீட்கப் பட்டு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட் (66ї6пп60ї.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதா
65),
LITUp LIT600TL b &isibiT60)6OT சுழிபுரத்தை சேர்ந்த கரிகா லண் சுதர்சன் (வயது-11) என்ற சிறுவன்முல்லைத்தீவு கடற்கரைப் பகுதியில் தனி மையில் இருந்ததை அவதா
னித்த இளைஞர்கள் பிரஸ்தாப சிறுவனை சந்தித்து வினவிய போதுதான் தந்தையுடன் f60060DLulu Gas 685 TeOOTG வீட்டை விட்டு வெளியேறி யுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இந்த சிறுவனை இளைஞர்கள் மீட்டு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். தற் போது சிறுவன் முல்லைத் தீவு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசா ரணைகள் நடைபெற்று வரு கின்றன. (2-281)
குசு வாகனம் தடம்புரண்டது
வளை மூன்றாம் கட்டையில் சம்பவம்
னர்கள்எவ்விதகாயமுமின்றி தெய்வாதீனமாக உயிர்தப்பி 6orff.
இது தொடர்பில் தெரிய வருவதாவது, முல்லைத் தீவில் இருந்து முள்ளிய வளைநோக்கி பயணித்துக் கொண்டிருந்த வாகனம் மேற்படி பகுதியை அண் மித்த வேளை வேகக் கட்டுப் பாட்டை இழந்துதடம் புரண்ட தில் இவ்விபத்து நேர்ந்ததா கத் தெரிவிக்கப்படுகன் D5). (2-31O

Page 10
Lä,655 110
யாழ். வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையின் பரிசளிப்பு நிகழ் கலந்து கொண்ட வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்தி வைத்திய கலாநிதி டாக்டர் பூமகள்குமார், பாடசாலை அதிபர் திருமதி. வே.ச வரவேற்பு நடனத்தையும் பிரதம விருந்தினரது பாரியாரான வவுனியா சை ஒருவருக்கு பரிசில் வழங்குவதையும் படங்களில் காணலாம்.
சுன்னாகம் டாக்டர் சுப்பிரமணியம் விதியில் அமைந்துள்ள அறிஞர் ஐய விளையாட்டு விழா அண்மையில் சுன்னாகம் நாகேஸ்வரி வித்தியாசாலை வலய உதவிக்கல்விப்பணிப்பாளர் கிருபானந்தன் கலந்து கொண்டிருந்தார்.
யாழ். இந்துக்கல்லூரி சாரண மாணவர்களால் நடத்தப்பட்ட ஆடிப்பிறப்பு ஏற்பாடு செய்யப்பட்ட கலாசார நிகழ்வுகள், பாரம்பரிய விளையாட்டுக்க
சமூகப் புரவலர் வித்தியானந்த கீர்த்தி அமரர் மாணிக்கம் சுப்பிரம சுப்பிரமணியம் மண்டபத்தில் ஒய்வுநிலை அதிபர் அ.பஞ்சலிங்கம் தலைமை யாழ்.வலயக்கல்விப்பணிப்பாளர் என். தெய்வேந்திரராஜா, பேராசிரியர் க.
யாழ்.மானிப்பாயில் அமைந்துள்ள மைய சுற்று வட்டத்தில் LC Lanka கிளையின் 3 ஆம் ஆண்டு நிறைவு விழாவும் அண்மையில் இடம்பெற்ற
al
 
 
 
 
 
 
 
 
 

ծաbւմ 25。07。20罩6
வு அண்மையில் நடைபெற்றது. இதன்போது நிகழ்வில் பிரதம விருந்தினராக ரன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாடசாலையின் பழைய மாணவி ண்முகரத்தினம் உள்ளிட்ட விருந்தினர்கள் வரவேற்கப்படுவதையும் மாணவிகளின் வப்பிரகாச மகளிர் கல்லூரி ஆசிரியர் திருமதி. ரோகினி இரவீந்திரன் மாணவி
ன்னா சனசமூக நிலையத்தின் கீழ் இயங்கும் முன்பள்ளி பாலர் பாடசாலையின் மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்.வலிகாமம்
நிகழ்வுகள் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றன. இதன்போது மாணவர்களால் ள் என்பன இடம்பெற்றதை படங்களில் காணலாம்.
独 யத்தின் நினைவஞ்சலி நிகழ்வு அண்மையில் கொக்குவில் இந்துக்கல்லூரியின் யில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன், தேவராஜா உட்பட பலர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.
|
கிளை தனது பெயர்ப்பலகையை நிறுவியுள்ளது. இதற்கான திறப்பு விழாவும் போது.

Page 11
25.07.2016
யாழ்ப்பா ணத்தில் இசை
யாழ்ப்பாணத்தில் இசை வேள்வி என்பது யாழ்ப்பாணத்து மக்
களுக்கு கிடைத்த ஒரு
பேறாக நான் கருதுகி றேன். இந்தியா சென்று பார்க்க முடியாதவர்கள் எல்லோரும் யாழ்ப்பா ணத்தில் நேரடியாக இந்த இசை வேள்வியில் இசையை இரசிக்கக்கூடிய ஒரு சந் தர்ப்பத்தை ஏற்படுத்திய கம்பன் கழகத்திற்கு மிக்க நன்றி கூறுகின் றோம்.
இவ் இசை வேள் வியானது அன்னை எம். எஸ்.சுப் புலக்சுமியின் 9f9; ഞഖ நூறில் அன் னைக்கு அர்ப்பணமாக
அமைந்தமை போற்று வதற்குரிய செயலே.
ஒவ்வொரு அரங்கும் நம் நாட்டின் கலைப்
அமரக் கலைஞர்கள் ஆசியோடு ஒழுங்கமைக் கப்பட்டமை கழகத்தின் கலையுலகை என்றும் மேன்மைப் படுத்துவார் கள் என்பதற்குச் சான் AO FT55 அமைந்தது.
சைவத் தமிழர் u GöET LI TIL GOLÜ பாரம்பரிய முறைக்கமைய மங்கல இசையுடன் விழாக்கள் மங்கலகரமாக ஆரம்ப மாகியமை பெரும் சிறப்
பம்சம். மங்கல இசை வழங்கி நம் நாட்டின் இசைவேளான் மக்க வின் தெய்வீகமான தவில் நாதஸ்வரக் கச்சேரிகள் இந்திய இசைக் கலைஞர் களையும் ஈர்க்க வல்லன வாக மிகச் சிறப்பாக அரங்கேறின. தொடர்ந்த கடவுள் வாழ்த்து நிகழ் விலும் எம் இளம் இசை
இசை வல்லுநர்கள்
திருக்கவே வைத்தனர்.
தெய்வீக ஆசி பெறும்
ss
நிகழ்ச்சிகள் வரிசை யில் ஆரம்பநாளில் ஈழத்து இசைக் கலைஞர்களும் இந்தியக் கலைஞர்களும் மல்லாடி சகோதரர்களும் இணைந்து தியாகராஜ சுவாமிகளின் பஞ்சரத் தினக் கீர்த்தனை இசைத் தமை இசை வேள்விக்கு
நிகழ்வாக அமைந்தது. தொடரும் நாட்களில் மல் லாடி சகோதரர்கள், .ரகுராம், ஒஎஸ் [تگ> தியாகராஜன், மதுரைரி.என்.சேஷகோபாலன்,
பூரீமதி மும்பை ஜெயபூரி
இப் பெரும் இந்திய இசைக் கலைஞர்களின் கச்சேரிகள் எங்கள் எல் லோர் மனதையும் பெரி தும் கவர்ந்தன. வாழ்க்கை யிலே எமக்குக் கிடைத்த ஒரு பெரும் பேறாக நாம் கருதுகிறோம். சுமார் 3 மணித்தியாலங்கள் ஒவ் வொரு கலைஞர் களும்
ற்புதமாக கர்நாடக
யுள்ளனர்.
யாழ்ப்பாணத்து ரசிகர்
கள் மிக உற்சாகமாக இவற்றில் பங்குபற்றி தம் கவலைகளை எல் லாம் மறந்து இந்த ஐந்து நாட்களும் இசையுணர்
பக்தி எல்லாவற்றையும் அறிய வாய்ப்பு ஏற்பட்டது.
அத்துடன் இங்கே முக்கியமாக பக்கவாத் தியக் கலைஞர்களின்
யாது. அவர்களின் ஆற் றல் மிக அற்புதமானது. கலைஞர்களின் கச்சேரி சிறக்க மிக்க சாதுர்ய மாக, மிக நுட்பமாக
பிரமிக்க வைத்தனர். உற் சாகமாக அவர்கள் ஒவ்
வொருவரும் தம் இை
கருவிகளை இசைத்த
சிலிர்க்க வைத்தது.
கரங்களில்
.........အား ဆေး g; onf? நடனம் புரிந்தாள் என்றே கூறலாம்
அடுத்து இரு நாட் களில் - இசை உரை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கழ்வும் அற்புதமாக நடை பெற்
லய ஞானம் பற்றி மதுரை ரி.என்.சேஷ கோபாலனால் கருத் தரங்கு நடத்தப்பட்டது. மிகத் தெளிவாக செய்
களுக்கு விளக்க மான பதிலும் கிடைத்தன.
அடுத்த நாள் பூரீமதி மும்பை ஜெயறுரீயின் சுருதி ஞானம் பற்றிய விளக்கத்தினை தத்ரூப மாக ஆற்றினார் கேள்வி களுக்கும் தகுந்த பதில் வழங்கினார். எல்லாவற் றிற்கும் மேலாக அவரின் இறைபக்தி, குருபக்தி
நிறைகுடம் தளம்பா
தன்மை எல்லோர் மனதை யும் கவர்ந்து கலை மகளை நேரில் தரிசித்தாற் போன்ற தெய்வீக உணர்வை ஏற் படுத்தியது.
ஆகவே ஒட்டு மொத்த மாக யாழ்ப்பாணத்திலே நடைபெற்ற இசை வேள்வி எல்லோராலும் போற்றப்பட்டது. இவ் வளவு கைங்கரியத்தை யாழ்ப்பாணத்து ரசிகர்க ளுக்கு ஏற்படுத்திய அகில இலங்கை கம்பன் கழக அமைப்பாளர் பெருமைக் குரிய கம்ப வாரிதி ஜெய ராஜுக்கு இந்த யாழ்ப்பா னத்து ரசிகர்களின் சார் பில் நன்றியைத் தெரிவித் துக் கொள்வதோடு மென்மேலும் இப்படி யான நிகழ்வுகளை நம் நாட்டில் ஏற்படுத்தி எமது கலைஞர்களுக்கும் சந்தர்ப்பங்களை ஏற்ப டுத்தி இசையை போற்றி பாதுகாப்போம்.
திருமதி
நரேந்திர இசைத்துறை விரிவுரையாளர்,
தேசிய
யாழ்ப்பாணம் கல்வியியற்கல்லூரி,
(3 g, 17 ET I U T iii .
செய்தித்துளிகள் இலங்கையை குடி சீனாவாக மாற்ற முனைந்தார் மகிந்த
இலங்கையைக் குட்டி சீனாவாக மாற்றுவதற்கு மகிந்த ராஜபக்ஷ முயற்சித்தார் என்று அமைச்சர் கபீர் காஸிம் குற்றஞ்சாட்டியுள்ளார். சீனாவுடன் எந்த இருதரப்பு உடன்பாடுகளையும் செய்து கொள்ளாமலேயே, சீனாவில் இருந்து தொழிலாளர்களை யும், பல்வேறு பொருட் களையும் மகிந்த ராஜபக்ஷ கொண்டு வந்தார்" என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். (6-5)
இரத்ததான முகாம்
யாழ். கந்தர்மடம் முரீ சிவகுருநாத குருபீடம் வேதாந்த மடத்தில் 7 ஆவது குருபீடாதிபதிUரீமத்சோமாஸ்கந்தவேள் சுவாமிகளின் 10 ஆவது குருபூசைத்தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி தொடக்கம் பிற்பகல் ஒரு மணிவரை வேதாந்தமடத்தில் இரத்ததான முகாம் இடம்பெற ஏற்பாடா கியுள்ளது. இவ் உயிர் காக்கும் உன்னத பணியில் குருதிக் கொடையாளர்கள் அனைவரையும் பங்கேற்குமாறு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. இ-5)
O O O இலங்கையின் இளநீர்
O O லண்டனில் விற்பனை இலங்கையின் இளநீர் லண்டனில் விற்பனை செய்யும் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சில நிறுவனங்களினால் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத் துடன் இணைந்து இந்த இளநீர் விற்பனை நடவடிக் கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டனுக்கான இலங்கை பதில் உயர்ஸ்தானிகர் சுகீஸ்வர குணரட்ன
தெரிவித்துள்ளார். (இ-5) கேரளகஞ்சாவுடன் மூவர் கைது
ஹொரணை பிரதேசத்தில் 15 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட் டுள்ளனர். பானந்துறை பொலிஸ் பிரிவின் சட்ட அதிகாரமளித்தல் பிரிவின் அதிகாரிகள் ஹொரணை, உடவத்தை மற்றும் பெல்லப்பிட்டிய பிரதேசங்களில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, சந்தேகநபர் களிடம் இருந்து 15 கிலோ கிராம் கேரள கஞ்சா பொலிஸாரினால் கைப்பற்றப்ப்ட்டுள்ளன. (இ-5)
பாத யாத்திரை நடத்துவதால் ஆட்சியில் மாற்றம் ஏற்படாது
பாத யாத்திரை நடத்துவதனால் ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு அளித்த
நேர்காணலில் அவர் இதனைத் தெரித்துள்ளார். இ-5)
பிரமோற்சவதிருவிழா
யாழ்.சாவகச்சேரிநுணாவில் மேற்கு பத்திரகாளி சமேத வீரபத்திரர் ஆலய வருடாந்த பிரமோற்சவ திருவிழா எதிர்வரும் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 10 தினங்கள் தொடர்ந்து நடைபெறும் (இ-29)
உலக சுகாதாரதாபனத்தின் விசேட நிபுணர்கள் குழு இலங்கை விஜயம்
உலக சுகாதார தாபனத்
தின் விசேட நிபுணர்கள் குழுவொன்று நாளை மறு தினம் 27 ஆம் திகதி இலங் 605éG6ö2L b6)5ÜIL12 6f 6f தாக மலேரியா தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மலேரியா தடுப்பு பிரி வின் பணிப்பாளர் வைத்தி யர் ஹேமந்த ஹேரத் இத னைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மலேரியா நோய் நிலைமை தொடர் ിൺ ജൂഖ ബg, ബങ്ങ8 மலேரியா நோய் அற்றநாடு என்பதை உறுதிப்படுவதற்கு
ܓ ܐ
(oj606JuJIT60TLÜig60Jä5606 வழங்குவதற்கு இந்த குழு வினர் இலங்கைக்கு விஜ யம் செய்யவிருப்பதாக அவர் தெரிவித்தார்.
நாளை மறுதினம் 27 ஆம் திகதி முதல் இரண்டு வார காலம் அந்தக் குழு வினர் இலங்கையில் தங்கி யிருப்பார்கள்.
கடந்த 3 வருட காலத் திற்குள் இலங்கையில் மலே ரியா நோயாளர்கள் எவரும் பதிவாகி இருக்கவில்லை என்று வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.(இ-5)

Page 12
ag, 12
a.
அடுத்தடுத்த தாக்குதல்களால் ஆழப்போயிருக்கும் ஐரோப்பா
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜேர்மனியில் வணிக வளாகம் ஒன்றில் வைத்து ஒன்பது பேர் Sir LGBä5 65 T6Ö 6AD LÜ LULL சம்பவம் அந்நாட்டில் அதிர் ச்சியை ஏற்படுத்தியுள்
6Tg5.
இந்நிலையில், இது குறித்து, அந்நாட்டு பிரத மர் ஏஞ்சலா மெர்கல், பாதுகாப்புச் சபையினை கூட்டி, அவசர ஆலோ சனை நடத்தியுள்ளார்.
கடந்த எட்டு நாட்க ளுக்குள், அடுத்தடுத்து மூன்று தாக்குதல்கள் நடந் துள்ளதால், ஐரோப்பிய நாடுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் மற்றும் ஒரு நாடான பிரா ன்ஸின் நைஸ் நகரில், அண்மையில் மேற்கொ ள்ளப்பட்ட தாக்குதலில் 85 பேர் வரை உயிரிழந்
66. இந்த சம்பவம் நடந்த சில நாட்களின், ஜேர்ம யின், தெற்குபகுதியில்,
பிரதத்தில் பயணிகளை இலக்கு வைத்து மற்றும் ஒரு தாக்குதல் மேற் கொள்ளப்பட்டது.
இந்நிலையில், ஜேர்மனி
யில் மீண்டும் ஒரு பயங்கர
வாத தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் 9 பேர் வரை உயிரிழந் துள்ளனர்.
இவ்வாறான தொடர் தாக் குதல்கள் காரணமாக ஜேர் மனியில் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ள நிலையில் பாது காப்பு 660DU önÜLÜLLG6İT
6Tg5.
இந்த கூட்டத்தின் போது
பாதுகாப்பை அதிகரிப்பது தொடர்பாக, விரிவாக ஆரா யப்பட்டுள்ளதுடன் ஐரோப்பிய நாடுகளில் மேற்கொள்ளப்
பட்டு வரும் தொடர் தாக்கு
தல்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் இதன்போது e2C3.JITUT66b Urgest GODL உறுதிப்படுத்தும் வகையில் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்த தகவல்கள் மற்றும் அதன் பின்னணி போன்ற
விபரங்களை உடனுக்குடன் |
பகிர்ந்து கொள்வது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தில் கூடி விவாதிக்கவும் முடிவு செய் UJULGB6T6Tg5.
இந்நிலையில், ஜேர்ம னியில் நடந்ததுப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு, அமெரிக்கா 35CBLD 35600TL6OTLD 6616tful டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் அடுத்தடுத்து தாக்குதல் நட ந்து வரும் நிலையில், இது குறித்து, அமெரிக்காவின் சி.ஐ.ஏ. மற்றும் ஐரோப்பிய உளவு நிறுவனங்கள் ஏற்க னவே எச்சரித்துள்ளன.
இதேவேளை, முனிச் நகரில் இடம்பெற்ற துப்பா க்கிச் சூட்டு சம்பவம் தொடர் பாக, வீடியோ மற்றும் புகைப் படங்கள் இருந்தால், தங்க ளிடம் ஒப்படைக்குமாறு அந்நாட்டு பொலிஸார் கோரி க்கை விடுத்துள்ளனர்.
குறித்த தாக்குதலின் பின்னணியில் மேலும் பலர் இருக்கக்கூடும் என அந்
நாட்டு பொலிஸார் சந்தேகம்
வெளியிட்டுள்ளனர். (இ-5)
6.
 

வரும் மழையால்ஏற்பட்ட வெள் மற்றும் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 225 ஆக அதிகரித்துள்ளது. மத்திய ஹ°பெய் மாகாணத்தில் 2.5 இலட்சம் Dக்கள் அனர்த்தத்தில் சிக்கித் தவிக்கின்றனர்.
சீனாவில் இப்போது கோடை ாலம். ஆனாலும் இடியுடன் கூடிய ழை பெய்து வருகின்றது. வடக்கு ற்றும் மத்திய சீனாவில் இடை டாது மழை பெய்தது. ஹபெய், sp60TT60 L DITEST600 E656ft 66.6 த்தில் மூழ்கி உள்ளன. அங்கு ஸ்லாயிரக்கணக்கான வீடுகள் டிந்து சரிந்தன. இலட்சக்கணக் H6OT 65)MDöCELULUÜ LUUÜLJ6T6InflSÖ
சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகி றது. ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
பெரும்பாலான இடங்களில் மின்சாரமும், தகவல் தொடர்பும் முழுமையாக துண்டிக்கப்பட்டுள் ளது. போக்குவரத்து முற்றிலும்
4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பு:
திர்த்து
இ
எதிர்க்
வெனிசுவெலாநாட்டில் கடந்த 2
கட்சித் தலைவர் முறையீடு கட்சிதலைவர் லியோபோல்டோ லோபஸ் கைது செய்ய ப்பட்டார். கலகத்தை தூண்டியதாக அவர் மீது வழ க்கு தொடரப்பட்டது. அதில் அவருக்கு கடந்த செப்டெம்பர் மாதம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட் டது.அந்தத் தண்டனையை எதிர்த்துநேற்று அவர்மேல் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணை யின்போது அவர் தன்னை நிரபராதி என கூறினார். "நான் அமைதியான முறையில்தான் போராட் டம் நடத்தினேன். அரசியல் சட்டத்தின்படிதான் செயற்பட்டேன். மற்ற வெனிசுவெலா மக்களுக்கு O4 உள்ள உரிமையைத்தான் நானும் எனது உரிமை
ம் ஆண்டு அரசுக்கு எதிராகவும் ஆதர யாக கருதி செயற்பட்டேன்" என தெரிவித்தார்.
ாகவும் போராட்டங்கள் நடைபெற்றன.
அவரது ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தில்
தில் 40 இற்கும் மேற்பட்டோர் பலி கூடி அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று கினர். இது தொடர்பான வழக்கில் கோஷமிட்டனர். இருப்பினும் அவரது மேல் னாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் அர முறையீடு ஏற்கப்படுமா? என்பது தெரிய 10 நாட்கள் பல் எதிரியாக கருதப்படுகிற எதிர்க் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
(இ-5)
ணுவ விமானம் மாயமானது குறித்து
த்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்
விஜயகாந்த் வலியுறுத்து
(ଶ୪fଶdt6060)
சென்னையில் இருந்து ந்தமானுக்கு 29 பேருடன் ன்ற இராணுவ விமானம் e6lp60їpi шpпшшpп60тgы. ந்த விமானம் கடலில் ழுந்து மூழ்கி இருக்கலாம் சிறு அஞ்சப்படுகிறது. கட 5 ஆண்டும் இதேபோல் ந விமானம் மாயமானது. தில் பயணித்த 3 பேர்
இறந்தனர்.
மீண்டும் அதேபோல் செய்தி வந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து இது போன்ற நிகழ்வுகள் நடக் காமல் இருக்க மத்திய அரசு
கவனம் செலுத்த வேண் |(6LĎ.
மாயமான விமானத்தில் பயணித்த 29 குடும்பங்க ளுக்கு எனது ஆறுதலை
தெரிவித்துக்கொள்கிறேன் என தே.மு. தி.க.நிறுவனத்
fluss G ள்ள அறிக்கையில் வலியு på_66ffffff. @-5)
முடங்கிப்போய் உள்ளது. மழை வெள்ளம் தொடர்பான விபத்து களில் 76 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. மேலும் சடலங்கள் மீட்கப்பட்டன. இதனை யடுத்து உயிரிழந்தோர் எண்ண க்கை 225 ஆக உயர்ந்து உள்ளது மீட்பு மற்றும் நிவாரண குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனு Újúl 606).já55üLJLG6f6IIGOTÜ, (8-5
ஆப்கா
தம்
ஆப்கானின் காபூலில்நடை தாக்குதலுக்கு நரேந்திர மே 600TPC upasje கண்டனம் தெ
é23,lʻja5IT6ofl6 காபூலில் உள்ள கத்தில் சிறுபான் த்தினரின் சர்பி UTLLğ56ö. 5öi ண்ைடு வெடித்தது தாக்குதலில், ச 8OGuüg_ü
2O7 (Suj
ഞഖഴ്ത്തിu8ങ്ങ
டுள்ளனர். அதி: 56.606066. D தாக்குதலுக்கு அமைப்பு பொறு இந்நிலைய சம்பவத்திற்கு

Page 13
வலம்புரி-25.07.2016
D6OTIT.
ങ്ങg. LDങ്ങg. பான விபத்துக் உயிரிழந்ததாக ாகின. மேலும் ட்டன. இதனை தோர் எண்ணி பர்ந்து உள்ளது. ண குழுவினர் களுக்கு அனு
முன்தினம் நடத்தப்பட்ட கை டன ஆர்ப்பாட்டத்தில் நிகழ் தப்பட்ட தர் த்த குதலில் பலி ஸ்ண்ணிக்ை 80 ஆக உயர்ந்துள்ளது.
ஹசாரா சிறுபான்மை இ6 மக்கள் வாழ்கிற பகுதியி மின்வழி பாதையை அமை காமல், புறவழியில் அை க்க அரசு முடிவு செய்துள் தாக கூறப்படுகிறது. இதனா தங்களுக்கு மின் இணைப் கிடைக்காது என்பதால், கன டன ஆர்ப்பாட்டம் நடத்து தற்காக அந்த இனத்தவர்கள்
இந்தியா
இந்தியாவுக்குச் சொந் மான காஷ்மீர் பாகிஸ்தானி ஒரு பகுதியாக மாறும் என் நவாஸ் ஷெரீப்பின் கன பலிக்காதுஎன்று இந்திய வெ6 விவகார அமைச்சர் சுவிழ்ப சுவராஜ் தெரிவித்துள்ளார். காஷ்மீர் என்றாவது ஒ நாள் பாகிஸ்தானின் ஒ பகுதியாக மாறும் என்று பா ஸ்தான்பிரதமர்நவாஸ்ஷெறீ
கூறியுள்ளார். அதற்கு பதில யாக, மத்திய வெளியுற
ஆப்கானிஸ்
பிரதமர் மோடி.ஜனாதிபதி பிர
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி பிர ணாப் முகர்ஜி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள தெஹ மஸங் சதுக் கத்தில் சிறுபான்மை ஹசரா சமூக த்தினரின் சர்பில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில், சக்தி வாய்ந்த வெடிகு ண்டு வெடித்தது. இந்த வெடிகுண்டு தாக்குதலில், சம்பவ இடத்திலேயே 30 பேர் உயிரிழந்தனர்.
207 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்
டுள்ளனர். அதில் சிலரது நிலைமை
கவலைக்கிடமாக உள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில் இந்த தாக்குதல் Fம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர
ဇွဲမျာmပ္ပ இந்தி ஜனாதிபதி ണ
முகர்ஜி ஆகியோர்கேடும் கண்ட
னம் தெரிவித்துள்ளனர்.இது தொடர் பாக பிரணாப் முகர்ஜி வெளியிட்டு ள்ள கண்டன அறிக்கையில்,
66.jpg,600 (B 516556 of DL வத்தை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தேன். இது என்னைசோக த்தில் ஆழ்த்திவிட்டது. இந்த சம்பவத்தை நிகழ்த்தியவர்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்
Si6OLDiff digg LDT 36).JT
தான் தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு
ணாப் கடும் 5GTLGUT
கொள்கிறேன். வெடிகுண்டு தாக் தலில் உயிரிழந்தவர்களின் குடு பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரா கலை தெரிவித்துக் கொள்கிறேன காயமடைந்தவர்கள் விரைவி குணமடைய பிரார்த்தனை செ கிறேன்.ஆப்கானிஸ்தான் மக்களு க்கும், அந்நாட்டு அரசிற்கும் இ திய அரசு எல்லாவித உதவிகை யும் செய்ய தயாராக உள்ளது. இ வாறு அவர் தெரிவித்தார். இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆர்ப்பாட்டத்தின் போது ாலைப்படைத் தாக்குதல்
ਲੋ
T
தலைநகர் காபூலில் தெஹ மசாங் சதுக்கத்தில் நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கில் கூடினர்.அப்போது கூட்டத் தில் ஊடுருவிய பயங்கரவா திகள், சக்திவாய்ந்த குண்டை வெடிக்க செய்தனர். இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. உயிரைக் காப்பாற்றிக்கொள் "வதற்காக கூட்டத்தினர் நாலா
பக்கமும் சிதறி ஓடினர்.
தற்கொலைப்படைத் தீவி ரவாதி நடத்திய இந்த தாக்குத லில் பலியானோர் எண்ணி க்கை 80 ஆக உயர்ந்துள்ளது. 230 இற்கும் மேற்பட்டோர் படு காயம்அடைந்ததாகவும்தெரிய
வந்துள்ளது. படுகாயம்அடைந் தவர்கள் மீட்கப்பட்டு வைத்திய FIT60)6Ouab (33.65 LILL60). இந்த குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ் இயக்கத்தினர் பொறுப் பேற்றனர்.அமைதி வழியில்
போராட்டம் நடத்திய மக் களை கொன்று குவித்த தற்கு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனி கடும் கண்டனம் தெரி
வித்துள்ளார். (இ-5)
வுக்குத்தான் காஷ்மீர் சொந்தம்
கனவு பலிக்காது-சுஷ்மா
T
நேற்று முன்தினம் ஓர் அறிக்
அவர் கூறியிருப்பதாவது
காஷ்மீர், பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாறும் என்று நவாஸ் ஷெரீப் கூறியிருப் பது, ஒரு மருட்சியான ஆபத் தான கனவு. இந்தக் கனவு ஒருபோதும் நிறைவேறாது. பயங்கரவாதம் மீதான பாகிஸ் தானின் அபிமானமே இப்படி கூறுவதற்குக் காரணம்.
ஒட்டுமொத்த காஷ்மீரும் இந்தியாவுக்கு சொந்தம். நீங்கள் இந்த பூலோக செர்க்க த்தை ஒருபோதும் பயங்கர 6JETg5 BioLPTULDITā5 LDTÖMD UDLQ யாது. கடந்த சில நாட்களா கவே, ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இய்க்க தளபதி பர்கான் வானியை தியாகி என்று நவாஸ் ஷெரீப் உள்
ளிட்ட பாகிஸ்தான் தலைவர் கள் கூறி வருகிறார்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள்
உட்பட பல்வேறு கொடிய குற்றங்களுக்காக அவரது தலைக்கு ரூ.10 இலட்சம்
விலை நிர்ணயிக்கப்பட்டது
அவர்களுக்கு தெரியாதா?
அதை விட கண்டனத் துக்குரிய விடயம் என்னவெ ன்றால், எல்லைக்கு அப்பால் இருந்து காஷ்மீரில் வன்மு றையை தூண்டி விடுவதும், பயங்கரவாதிகளை புகழ்வ தும் ஆகும். ஐ.நாவால் "பயங் கரவாதி என்று அறிவிக்கப்ப ட்ட ஹபீஸ் சயீத் மற்றும் இதர பிரபல பயங்கரவாதிக ளின் துணையுடன் பாகிஸ் தான் அரசு இயந்திரம் இந்த பிரசுரத்தில் ஈடுபட்டுள்ளது.
UGODLufla Tj 5 ITULD காஷ்மீரை சீர்குலைக்க
பாகிஸ்தானின் பணமும் பயங்கரவாதிகளும் அரசு இயந்திரமும் பயன்படுத் தப்படுகின்றன.
தனது சொந்த மக்கள் மீதே போர் விமானங்க ளையும், பீரங்கிகளை யும் பயன்படுத்தும் பாகிஸ் தான், எங்களது துணிச்ச லான ஒழுக்கமான பெலிஸ் மீதோ, பாதுகாப் புப் படையினர் மீதோ விரல் நீட்டி குற்றம் சாட்ட உரிமை இல்லை.
காஷ்மீர் வன் முறை யில், 1,700 பாதுகாப்பு U60DLufkoTÜ öTULÖ 6160L ந்ததன் மூலம், அவர்கள் எவ்வளவு சுயகட்டுப்பாடு டன் நடந்து கொள்கிறா ர்கள் என்பதை உணர் ந்து கொள்ளலாம் என joguDT j6)|JTež (ŠLDgub தெரிவித்துள்ளார். (இ-5)
(டில்லி)
ஆப்கானிஸ்தானில் நிக பூழ்த்தப்பட்ட தற்கொலைப் LJ60DL 6h6)JLg2gg56OörG6 ğ5ITöi5(ğ555 லுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடும் கண் டனம் தெரிவித்துள்ளார். தாக்குதலில் பலியானோர் 6I60öf6oosä560)5 BO Séb S_U) ர்ந்துள்ளது.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக் 605u166.
ജ്ഞഥl ரீதியான முட்
காபூல் வெடிகுண்டு தாக்குதலுக்கு Gaiu காந்தி 56th
உலகின்பல்வேறுநகரங்க ளில் அரங்கேறி வந்து
விைைவதம் மற்றும் பயங் கர வாதத்திற்கு எதிரான போராட்டத்தில்இணைந்து செயற்படுவதே இதற்கு தீர்வு ஆப்கானிஸ்தான் மக்களுக்கும், உயிரிழந் தவர்களின் குடும்பத்தின ருக்கும் ஆழ்ந்த இரங்கல் என அவர் இவ்வாறு தெரி
*Lönü
வித்தார். (இ-5)
டாள்தனமானதாக்குதல்கள்

Page 14
ও দুর্গ
கோத்தபாய விரைவில் கை
(கொழும்பு)
முன்னாள் பாதுகர்ப்புச் செயலர் கோத்தபாய ராஜ பக்ஷ விரைவில் கைது செய் யப்படுவார் என்று எதிர்பார்க் கப்படுவதாக, குற்றப் புலனாய் வுப் பிரிவு வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வார பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட் டுள்ளது.
குறிப்பாக இரண்டு மாத
ங்களுக்குள் கைது செய்யப்ப டுவார் என அந்தச் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக் கப்பட்டுள்ளது.
உயர்மட்டத்தில் இடம்பெ ற்ற சில குற்றச்செயல்கள் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளின் தொடர்ச் சியாகவே கோத்தபாய ராஜ பக்ஷ கைது செய்யப்படுவார் என்றும் அந்த புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரி
ஆளுநர் இந்திரஜித் தெரிவிப்பு
(கொழும்பு)
வெளிநாட்டு முதலீடுகளை எதிர்வரும் காலங்களில் 5 மடங்காக அதிகரிப்பதே அரசாங்கத்தின் இலக்கா
கும் என மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித்
குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்
தின் சிறந்த வெளிநாட்டுக்
635T6ft 60560U Lju60rUG55 சர்வதேசத்துடன் புதிய வர்த் தக உடன்படிக்கைகளை மேற்கொண்டு முதலீட்டு சந் தர்ப்பங்களை அதிகரித்து
ஏற்றுமதியை அதிகரித்து 86O)6O)560)u GLITB6ITT
தார நெருக்கடிகளிலிருந்து
மீட்க நடவடிக்கை எடுப்ப
தாகவும் அவர் மேலும் தெரி
வித்தார்.
இலங்கையின் அபிவிரு
எமிரேட்ஸ் எயார்ை கருவிடம் மன்னிப்பு கே
மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு செல்லவிருந்த தமக்கு அனுமதி வழங்காமை குறித்து சபாநாயகர்கருஜெயசூ ரிய எமிரேட்ஸ் எயார்லைன் ஸலிக்கு எதிராக ஐக்கிய அரபு இராச்சிய தூதரகத்தில் முறைப் UITGB செய்துள்ளார்.
இதனையடுத்து நடந்த தவறுக்கு வருந்துவதாக ஐக் கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் சபாநாயகரிடம் தெரி
வித்துள்ளார்.
岳5āü 5mmamLpmö அண்மையில் சிங்கப்பூருக்கு செல்லவிருந்த சபாநாயகர், தம்முடன் இலங்கையின் வைத்தியசாலையில் இருந்து விடுகை பத்திரத்தை பெற்று வரவில்லை என்று கூற, எமி ]'ബ് ബujങ്ങബങ്ങൺ 9ഖ ருக்கான பயண அனுமதியை மறுத்தது.
இதனையடுத்து 10 மணித்
தியாலங்களுக்கு பின்னரே அவர் வேறொரு விமானத் தில் சிங்கப்பூருக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றார்.
நோயாளியின் நிலையை கருத்திற்கொண்டு அவருக் கான பயண அனுமதியை தமது நிறுவனம் 6չgnisi வருகிறது.
இந்த நிலையில் கரு ஜெய சூரியவின் நிலையைக் கருத் திற்கொண்டே அவருக்கான
நீதி மறுக்கப்படுமாகவி வீதியிலிறங்கிப் போரா
ர்மமான முறையில் கொன்ல செய்யப்பட்ட றக்பி வீரர் வளவிற் தாஜூடீனின் கொலை தொடர்பான விசா ரணைகள் மறைக்கப்படுமா னால் அதற்கு எதிராக வீதி யில் இறங்கிப் போராடப் போவதாக தாஜூeணின் குடும் பத்தினர் எச்சரிக்கைவிடுத்து
ள்ளனர்.நடைமுறையில் இந்த விசாரணைகள் இடம்பெறு கின்ற போதும் ஏனைய விசா ரணைகளை போன்று தேக் கப்பட்டுவிடுமோ என்ற அச் சம் தமக்கு ஏற்பட்டுள்ளதாக தாஜூடீனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அரசியல் அழுத்தங்கள்
தாஜுடினின் பெற்றோர் எச்சரிக்கை
காரணமாக இந்த விசார னைகள் பின்னுக்கு தள்
ளப்படக்கூடும் என்ற அச்ச
மும் ஏற்பட்டுள்ளதாக அவர் கள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் தாஜூe னின் கொலை தொடர்பில் நீதி நிலைநாட்டப்படாது போனால் தாம் வீதியில் இறங்கிபோரா
 
 
 
 
 
 

D
5ITGITi?
கோத்தபாய ராஜபக்ஷ கைது செய்யப்பட்டால், சிறை க்குச் செல்லும், ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த நான் காவது நபராக அவர் இரு ÜLIT.
ஏற்கனவே ராஜபக்ஷ குடு பற்பத்தைச் சேர்ந்த பசில் ராஜபக்ஷ யோஷிதராஜபக்ஷ நாமல்ராஜபக்ஷ ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர் என் பது குறிப்பிடத்தக்கது. (இ-5)
இன்று
25.07.206
றாள் என்று சொன்னவன் பைத்தியக்
த்திசவால்கள் என்ற தலைப் பில் நேற்று முன்தினம் பிற்பகல் பண்டாரநாயக்க சர் 6)IC35ë LDITJETLOB LD600 L பத்தில் நடைபெற்ற ஒரு விசேட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தவிர்ப்பது தான் அவர்களை ஆள்வதன்
(இ-5)
506ör6o ாரியது
பயண அனுமதியை மறுத்த தாக எமிரேட்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எனவே இந்த விடயத்தில் ஏற்பட்ட இடையூறுகளுக்கு வருத்தத்தை வெளியிட்டுள்ள எமிரேட்ஸ்நிறுவனம் நோயால் பாதிக்கப்பட்டிருந்த சபாநாயக ரின் நலனைக் கருத்திற்கொ 60CrCSL 6216)(5565H6OT LJLJGOOT அனுமதி மறுக்கப்பட்டதாக
நந்தால் வோம்
டப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். (இ-5)
ஏதும் செய்யாவிட்டாலும் தங்களிடம்
ம்
பெண்களை ஆளும் வழி
ஒரு பெண் ஒர் ஆணுக்கு பின்னணியாக இருந்தால் அவனால் எதையும் சாதிக்க முடியும். எதிரணியாகச் செயற்பட்டாலோ அவனால் எதையுமே சாதிக்க முடியாது.
ஒவ்வொரு வெற்றிகரமான ஆணுக்குப் பின்னும் ஒரு பெண் காரணமாகியிருக்கி
காரனில்லை. ஒரு பெண் தன்னுடன் சம்பந்தப்பட்ட ஆணுக்கு ஒத்துழைப்பை நல்காத போது அவனுக்கு ஏற்படும் மன உளைச்சலைச் சொல்லி முடியாது.
நீ இதில் தலையிடாதே உனக்கு என்ன தெரியும்? அதைக் கேட்க நீ யார்? என்பன போன்ற உத்தரவுகளையும் கேள்விகளையும்
முதற்படி.
மேற்கூறிய உத்தரவுகளையும் கேள்விக ளையும் போடுவதன் மூலம் நாம் அவர் களை சுலபமாக ஆளலாம் என்று நம்பு பவர்கள் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ள ட்டும். மாறாக, அவர்களை ஆள்வதைப் படிப்படியாகத்தான் மேற் கொள்ள வேண்டும்.
பலர் முன்னால் அவர்கள் பத்திரகாளி ஆட்டம் போடுவதையோ , தன் கை ஓங்கி யுள்ளது என்பதைக் காண்பித்துக் கொள் ளவோ ஆண்கள் அனுமதியளிக்கக் கூடாது. உன் கருத்தை நான் ஏற்கிறேன்.ஆனால், அதைப் பலர் முன் செய்யச் சொல்ல உன க்கு அனுமதியில்லை என்பதைத் தெளிவு படுத்திவிட வேண்டும். அதற்குக் காரணம் சொல்லும் போது அதில் எனக்கு கெளர வமும் இல்லை, உனக்குப் பெருமையும் இல்லை என்பதாகச் சொல்லலாம்.
பெண்களுக்கென்று சிறு சிறு ஆசைகள் உண்டு. அவற்றைப் பூர்த்தி செய்ய வேண்டியது ஆண்கள் கடமை. பெரிய பெரிய ஆசைகளைப் பூர்த்தி செய்ய இய லாத போது மாட்டேன், முடியாது என்பது போல் ஹிட்லர் பாணியில் சொல்லாமல், ஏன் முடியாது, ஏன் மாட்டேன் என்கிறீர்கள் என்பதை அவர்களே ஏற்கும் படியாக விளக்க வேண்டும்.
நம்மை மதிப்பதில்லை, நம்மிடம் பிரியம் காண்பிப்பது இல்லை என்பதால் மனக் குறை பெண்களுக்கு அடிக்கடி ஏற்படுவது இயல்பு. சிலர் இந்த உணர்வை நேரடியாகச் சொல்ல மாட்டார்கள். அதற்கு எதிர்ப் பதமாகச் செயற்பட ஆரம்பிப்பார்கள்.
இங்கு தான் அது ஆண்களை அடக்கி ஆளும் மன நிலையாக உருவெடுக்க ஆரம்பிக்கிறது.
நாம் சொல்வதைக் கேட்கிறாரோ இல்லையோ, நம் எதிர்ப்பைத் தெரிவித்து விட வேண்டும் என்பதான மன்நிலை அப் போது தான் உருவாகும். இது, ஆண்களின் எண்ணத்தைக் கைகூடாமல் செய்து விடும். சிலர், பெண்களிடத்தில் உள்ள நல்ல இயல்புகளை, திறமைகளைப் பாராட்டுவ தில்லை. நன்றாக சமைத்திருந்தால் பாராட்ட மாட்டார்கள், சட்டையிலிருந்து விழுந்து தொலைந்து போன ஒரு பட்டனைத் தைத்திருந்தால் பாராட்டமாட்டார்கள். மாறாக சமையல் நன்றாக இல்லாவிட்டாலோ, துணி துவைக்கப்பட்டிராவிட்டாலோ பெரிதாக்கிவிடுவார்கள்.இத்தகைய பண்பு பெண்களிடத்தில் வெறுப்பையும் அதிருப் தியையும் வளர்க்கும். இது இவர்கள் சொல்வதையெல்லாம் நாம் ஏன் கேட்க வேண்டும் என்ற மனப் போக்கை வளர்த்து விடும்.
ஆண்களைப் பொறுத்தவரை நிறைவாக
பெரிய குறை ஏதும் இல்லாமல் பார்த்துக் கொள்வதே பெண்களை ஆளும் வழி.
லேனா தமிழ்வாணன்

Page 15
, | 25- 07-2016
த பரீட்ை
- ஆசிரியர்கள்:- 86
பகுதி-1 1. மேல்வரும் செய்யுள்களை வாசித்து அவற்றின் கீழ் உள்ள வினாக்களுக்கு
விடை தருக. (i) நல்லுரை இகந்து புல்லுரை தாஅய்ப்
பெயனீர்க் கேற்ற பசுங்கலம் போல உள்ளந் தாங்கா வெள்ள நீந்தி அரிதவா வுற்றனை நெஞ்சே நன்றும் பெரிதா லம்மநின் பூச லுயர் கோட்டு மகவுடை மந்தி போல அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே. அ) இச் செய்யுளின் பொருளை இக்கால உரைநடையில் தெளிவாக எழுதுக. ஆ) தலைவனுக்கு ஏற்பட்டுள்ள துன்பமும் அதனை துடைப்பதற்குரிய வழியும்
கூறப்படுவதிலுள்ள சிறப்பினை விளக்குக. இ) தலைவனது நெஞ்சம் அனுபவிக்கும் நல்லுரையினையும் புல்லுரையினையும் குறிப்பிடுக ஈ) சங்ககால புறத்தினைப் பாடற் பண்பிலிருந்து குறித்த பாடல் வேறுபடுவதனை
எடுத்துக் காட்டுக. (i) கலைமுகந் தருந்திய புலமைக் காட்சியோ
அலைமுகந் தருந்திய அருள் என்று உன் பணி கொலைமுகந் தருந்துயர் கொண்டுஞ் செய்வலென் உலைமுகந் தருந்தழற் குருதி யேந்தினாள்.
ஏர்வளர் அடிபணிந் திளவ லேந்தலின் நீர்வளர் குவளைதேன் துளித்தல்நேர் அவன் சீர்வளர் விழிமலர் சிறந்து முத்துகச் சூர்வளர் மனத்தவர் துகைத்து ளேங்கினார். அ) இச்செய்யுள்கள் இடம்பெறும் சந்தர்ப்பத்தினை விளக்குக ஆ) மரியாள் ஆண்டவன் மீது கொண்டுள்ள பக்தியின் உயர்வினை
எடுத்துக்காட்டுக இ) இச் செய்யுள்களில் கையாளப்பட்டுள்ள உவமான உவமேயங்களை குறிப்பிடுக ஈ) பாடலில் வந்துள்ள உருவக அணியை விளக்குக 2. 'அ' பகுதியிலுள்ள கவிதையைப் படித்து அதன் கீழ் உள்ள வினாக்
களுக்கு விடைதஞக
அல்லது 'ஆ'பகுதியிலுள்ள உரைப்பகுதியைப்படித்து அதன் கீழ் உள்ள வினாக்களுக்கு விடைதஞக அ) ஆளப்பிறந்த விவசாயி - இங்கு
அடங்கிக் கிடந்தா னொரு நாளில் கூழைப் பிசைந்தான் குடிசையிலே - அவன் குறுகிக் கிடந்தான் கொள்கையிலே
நிலத்தையுழுவான் நிலத்தினிலே - தன் நினைவு இழந்து சாகுமட்டும் கலப்பையிழுக்கும் மாட்டுடனே - அவன் காலங் கழித்தான் கண் கலங்கி
உண்பது முடுப்பதும் வயல்தனிலே - அவன் உறங்கிக் கிடப்பதும் வயல்தனிலே விண்தான் தனது கூரையென - ஐயோ வியர்வை தன்னில் குளித்திடுவான்
உழுபவருக்கு நிலமெல்லாம் - இங்கு உருத்தா யாக் கிடச் சட்டங்கள் நலிவு இன்றிச் செய்திடுவோம் - இந் நல்லவர் தம்மை உயர்த்திடுவோம்
பண்ணை முறையில் பலநூறு - வயல் பரப்பை உழுது உழைக்கட்டும் திண்ணை தூங்கித் திரிபவர்கள் - அதைத் தின்ன நினைத்தால் செருப்படிதான்
காட்டை வெட்டி களமாக்கி - அதைக் கதிர்கள் கொட்டும் தலமாக்கும் நாட்டின் இறைவன் விவசாயி - ஏன் நன்றி மறந்தாய் முதலாளி
அன்னை நாட்டை காப்பவனே - அதைப் பசியில் நின்று மீட்பவனே அனைத்தும் நிதான் அமுதூட்டும் - எம் ஆண்டவன் நீதான் நீ வாழ்க 1.நாட்டைக் காக்கும் விவசாயி மீது கவிஞர் கொண்ட ஈடுபாடு எவ்வாறு காட்டப்படுகின்றது? 11.வயலுக்கும் விவசாயிக்கும் இடையிலான நெருக்கமான தொடர்பினை கவிஞர்
எவ்வாறு வெளிக்காட்டுகின்றார்? 11. “நாட்டின் இறைவன் விவசாயி ஏன்
நன்றி மறந்தாய் முதலாளி என்பதன்மூலம் எதிர்பார்க்கப்படும் சமூக மாற்றத்தினை விளக்குக? IV"உழவர்களை இறைவன்' என குறிப்பிடப்படுவதிலுள்ள பொருத்தப்பாடு
எவ்வாறு புலப்படுத்தப்படுகிறது?
அல்லது
"ஆமா இந்தப் பொட்டைச்சிகளுக்கு இன்னைக்கு என்ன வந்தது? கடைசி நிறைக்கு வந்து நின்றாள். அந்த மலைகளிலேயே கடைசி நிறை எல்லோரும் சேர்ந்து ஏதோ அவளை ஒதுக்கிவிட்டது போன்ற தனிமை உணர்வு அவளது மனதைப் பிழிய, கூடையை இறக்கி வைத்து இடையில் கட்டியிருந்த படங்குச் சாக்கை அவிழ்த்து, சேலையைச் சற்று முழங்காலுக்கு மேலே தூக்கி இல்லாவிடில் தேயிலைச் செடி கிழித்துவிடுமே! மீண்டும் படங்கைச் சுற்றிக் கட்டினாள். கறுப்பு நிறக்கயிறு அரைஞாண் மாதிரி இடுப்பைச் சுற்றி வளைத்தது.
 
 

O ச-2016 மாதிரிவினாத்தாள்
· · · · · · مصي
நந்தரலிங்கம் லோகேஸ்வரன் டேவிட் 8siositi: /திருவையாறு மகா வித்தியாலயம்
கூடைக்குள்ளிருந்த தலைத்துண்டை உதறி, நெற்றியில் பூசிய இரட்டைக் கோடு விபூதி அழியாமல் தலையில் போட்டுக் கொண்டு கூடைக்கயிற்றையும் தலையில் மாட்டிக் கொண்டாள். கடைசியாகப் பக்கத்தில் தொங்கிக் கொண்டிருந்த தலைத் துண்டின் பகுதிகளைக் கயிற்றை மறைப்பது போல் மடித்துக் கயிற்றுமேல் போட்டுக் கொண்டாள். ஆயிற்று நிரைக்குத் தயார் அப்போதுதான் அவளைக் கவனித்த பக்கத்து நிறைக் கிழவி தன் பொக்கை வாயைப் பிளந்தாள். “என்னடி ஆயா அதிசயமா இருக்கு என்ன இந்தப் பக்கமாக காத்து வீசுது? கிழவியை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, சூழ்கொட்டிக் கொண்டாள் “என்னடி குட்டி கேக்குறேன் ச்சுங்குறே? "ஒண்ணுமில்லே அம்மாயி! சும்மாதான் வந்தேன்’ “ஆயாயே! பொல்லாதவதான் சும்மா கூடவற ஆளு இல்லே நீ என்ன தான் நடந்தது' லெட்சுமிக்குக் கோபம் வந்துவிட்டது "ஒப்புராணை ஒண்னுமில்லேங்கிறேன்’ “சரி.சரி. காலாங்காத்தாலே ஆணையிடாதே மெளனமாகத் தேயிலைச் செடியைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு, பனியில் நனைந்து நின்ற கொழுந்துகளைக் கிள்ளத் துவங்கிளாள் லெட்சுமி, இரண்டு விச்சிலே இரண்டு கையும் நிறைந்து விட்டது. காம்புப்பகுதியைத் திருப்பிப் பார்த்தாள். பரவாயில்லை எல்லாம் பிஞ்சுக் காம்புதான்!
நார்க்குச்சி ஒன்று கூட இல்லை. கிழவியை திரும்பிப்பார்த்தாள். அப்போது தான் கிழவி ஒவ்வொன்றாக மெல்ல மெல்ல கிள்ளிக் கொண்டிருந்தாள். காலைப் பனிக்கும், குளிருக்கும் அவள் கரங்கள் நடுங்கிக் கொண்டிருந்தது. "அம்மாயி! பொலி சொல்றியா கொழுந்தைப் போட்டுக்கிர்றேன். முதல் பிடிக் கொழுந்தைக் கூடைக்குள் போடும் போது 'பொலி சொல்வது ஒரு மரபு. சகுனம் பார்ப்பது மாதிரி கிழவி பொலி சொன்னாள். “போடு அப்பனே, சம்முகா! பொலியே. பொலி - பொலி - பொலி’ 1"லெட்சுமி என்ற பாத்திரத்தின் மனக்கொதிப்பும் தனிமையுணர்வும்
அப்பாத்திரத்தின் மூலம் எவ்வாறு வெளிப்படுகின்றது? 2தனிமையுணர்வு லெட்சுமியினை வாட்டினும் அவளின் ஆளுமைப் பண்பு
சித்திரிக்கப்படுவதனை எடுத்துக்காட்டுக 3.இந்த உரைப்பகுதியிலுள்ள “உரையாடற் சிறப்பினை விளக்குக. 4.இந்த உரைப்பகுதியில் 'கிழவி எனும் பாத்திரப்படைப்பிலுள்ள சிறப்பம்சங்களைத்
தருக.
ללן
பகுதி - I 3.வினை செயல்வகை என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறியுள்ளவற்றை
அடிப்படையாகக் கொண்டு மேல்வரும் வினாக்களுக்கு விடைதஞக.
அ) பொது வகையினால் வினை செய்யும் திறன் ஆ) வலியான் வினை செய்யும் முறை இ) காரியத்தை நிறைவேற்றும் செயல் வகை ஈ) மெலியான் வினை செய்யும் திறன் 4.கைகேயி சூழ்வினைப்படலத்தில் கைகேயி வரத்தினைக் கேட்டதுமுதல் இராமனை காணும் ஆசையினால் மாதர் படுக்கையினின்றும் எழுதல் வரையான பகுதியில் அ) கைகேயி கேட்டவரம் கொடிய வரமாக அமைந்தமையால் தசரதன் அடைந்த துன்பம் ஆ)'பரதனுக்கே ஆட்சி உரியது என்ற கைகேயியின் கருத்திற்கு ஆட்சிமுறை
தொடர்பாக தசரதன் கூறும் விளக்கம் இ)இராமன் காட்டிற்கு செல்வதனை விரும்பாமல் அவ்வறத்தினைத் தவிர்க்குமாறு
கேட்கும் தசரதன் நிலைப்பாடு ஈ)இயற்கை நிகழ்ச்சிகளின் மூலமாக கைகேயியின் இழிகுணம் விளங்குமாற்றை
தெளிவுபடுத்துக 5.பைதிரம் நீங்கு படலத்தில்-ஆண்டவனின் கட்டளையினை வானதூதுவன்
மூலம் அறிந்த
அ) வளன் அடைந்த நிலை ஆ) புனித மரியாள் அடைந்த நிலை - என்பன புலப்படுத்தப்படுவதனையும் இ) திருக்குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறியபோது இயற்கை
அவர்கள் மீது கொண்ட இரக்கம் சித்திரிக்கப்படுவதனையும் ஈ) திவ்விய பாலன் மீது வீரமாமுனிவர் கொண்ட ஈடுபாட்டினையும் விளக்குக. 6.தாய் என்ற சிறுகதையை ஆதாரமாகக் கொண்டு பின்வரும் வினாக்களுக்கு
விடை அளிக்கவும் அமல்லிகைத்தீவு வாழ்வியல் அம்சங்கள் தாயின் கூற்றாக வெளிப்படுத்தப்படும் விதம் ஆ)'என்ர சதுரத்தச் சாறாப்புழிஞ்சென்றாலும் நான் உனக்குப்பணம் அனுப்புவன்’
என்னும் தாயின் கூற்று நிதர்சனமாகக் காட்டப்படுதல் இ)'வாத்தியார் என்னும் பாத்திரப்படைப்பு இக்கதையில் பெறும் முக்கியத்துவத்
தினை மதிப்பிடுக. ஈ)'எங்கம்மா இந்த வேலைக்காரிட்டக் காசக் குடுத்து அனுப்பியிருக்கா இக்கூற்று இடம்பெறும் சந்தர்ப்பத்தினையும் இது கதையில் பெறுகின்ற முக்கியத்துவத்தினை யும் கூறுக. 7.தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் தமிழ்ச் செல்வாக்கு என்னும் கட்டுரையை
அடிப்படையாகக் கொண்டு பின்வரும் வினாக்களுக்கு விடை எழுதுக அ)இந்தியாவிற்கு வெளியே தமிழ்ச் செல்வாக்கு பரவலடைந்தமைக்கான
காரணங்கள் ஆநாயன்மார்களும் ஆழ்வார்களும் கண்ட பக்தி நெறி இந்தியா முழுவதும்
மட்டுமன்றிக் கீழைக்கடல் நாடுகளிலும் பரவியவிதம் இ)தொலைகிழக்கு நாடுகளில் தமிழரசர்கள் அரசியல் தொடர்பு கொண்
டிருந்தார்கள் என்பதனை நிரூபித்துக் காட்டும் கட்டுரையாசிரியரின் நுட்பம் ஈ)கட்டுரையாசிரியரின் ஆராய்ச்சித்திறன் எவ்வாறுள்ளது என்பதனை எடுத்துக் காட்டுக 8.மேல்வருவனவற்றுள் எவையேனும் மூன்றினை விளக்குக. அ) மழை அழைப்பித்த படலத்தில் சுலைக்கு எனும் நபி தோழர் நபிக்குக்
கூறிய வறட்சியின் நிலை ஆ)பெரியாழ்வார் திருமொழியில் - நிராட்டம் பதிகத்தின் மூலம் பெரியாழ்
வாரின் வைஷ்ணவ பக்தி வெளிப்பாடு - இ)பாரதிதாசனின் பத்திரிகை என்ற கவிதையில் பத்திரிகை பற்றிய கருத்துக்கள் ஈ)கம்பதாசனின் தொழில் என்ற கவிதையின் கவர்ச்சியாற்றல் உ)நீண்ட பயணம் நாவலில் வள்ளி - கற்பகம் - சரஸ்வதி பெண்
பாத்திரப்படைப்புக்கள் 6 ஆம் பக்கம் பார்க்க

Page 16
Ls:55 16
பகுதி-1
எல்லா வினாக்களுக்கும் விடை தருக. ஒவ்வொரு கூற்றுக்கும் கீழே ஐந்து விடைகள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் மிகப் பொருத்தமான விடையைத் தெரிந்து, அதன் இலக்கத்தை அடைப்புக்குறிக்குள் எழுதுக. 1.1 பின்வருவனவற்றுள் அண்ண மூக்கொலி
(1) Lib (2) 66 (3) II (4) ஞ் - (5) ண்
1.2 பின்வருவனவற்றுள் மேல் இதழ்குவி பின்னுயிர் நெடில் (1)肝 (2) 6. (3) ஊ (4) ஆ (5) ഉ
13 பகரம் வேறுபட்டு உச்சரிக்கப்படும் சொல் (1) அபயம் (2) ஆபத்து (3) வீழ்பவர் (4) Lങ്ങiഞഥ (5) FTL
14 பின்வருவனவற்றுள் வேற்றுமை உருபு ஏற்று வந்துள்ள சொல் (1) |DLഞൺ (2) 5Lഞൺ (3), LILഞൺ (4) ബിLഞൺ (5) 9iLഞൺ
1.5 வந்தான் - என்ற சொல்லின் சரியான பகுப்பு (1) வா+ந்+த்*ஆன் (2) வார்த்+த்*ஆன் (3) வார்ந்+ந்+ஆன் (4) வந்துர்த்*ஆன் (5) வ+ந்+த்ர்ஆன்
1.6 பின்வருவனவற்றுள் செயப்பாட்டுவினை விகுதியாக அமைவன
(1)வி, பி (2)தல், த்தல் (3) க.இய (4) உண், ஆ (5)படு, அல் 17 வகர உடம்படுமெய்யினை பெற்று வரத்தக்க சொல்
(1)Lựệ (2)FF (3) |്യങ്ങങ്ങ് (4)|5ണി (5) U6)
18 கன்று ஓடாது - என்ற ஒன்றன்பால் எதிர்மறையின் பலவின்பால் எதிர்மறை
வடிவமாக கொள்ளத்தக்கது. -
(1)கன்று ஓடா (2)கன்றுகள் ஓடாது (3) கன்றுகள் ஓடா (4)கன்றுகள் ஓடாதன (5)கன்று ஓடாதன 19 அப்பா ஊரிலிருந்து வந்தார் - இதில் இருந்து என்பது (1)பெயரெச்சம் (2) ബിഞങ്ങu55b ' (3)உடன்பாட்டு வினை (4)சொல்லுருபு (5) துணைவினை
110தேடு - என்ற வினையடியாக கொண்டு பிறக்கும் செய்து என்னும் வாய்பாட்டு
வினையெச்ச வடிவம்
(1)தேடும் (2)தேடி (3)தேடிய
(4)தேட (5)தேடினால்
111 தா - என்ற வினையடியாகக் கொண்டு பிறக்கும் பெயர்ச்சொற்தொகுதி
(1)தந்தான், தரல், தருதல் (2)தரல், தருதல், தந்தவன்
(3)தருதல், தரல், தரும் (4)தருவான், தந்தான், தருகின்றான்,
ܗ ܓ
(5) தடல், தடுத்தல், தருதல்
112அடுத்த விநாடி தன் சுபாவப்படி நிதானமாக மகனின் முகத்தைப்
பார்த்தவாறு அமைதியாக யோசித்தாள் பாட்டி - இதில் வந்துள்ள நிதானமாக
என்பது (1)பெயரடை (2)பெயரெச்சம் (3)வினையடை (4)கூட்டுவினையடை (5) பண்புப்பெயர்
113 பின்வருவனவற்றுள் வழுவற்ற வாக்கியம் (1) பல்கலைக்கழக நிர்வாகம் மோதலை நிறுத்த வேண்டும் (2) பல்கலைக்கழக நிர்வாகம் மோதலை நிறுத்தப்படவேண்டும் (3) மோதல்கள் பல்கலைக்கழக நிர்வாகம் நிறுத்த வேண்டும் (4) பல்கலைக்கழக நிர்வாகத்தால் மாணவர் மோதல்கள் நிறுத்தவேண்டும் (5) மாணவர் மோதல் பல்கலைக்கழக நிர்வாகத்தால் நிறுத்தப்படவேண்டும் 114 மழைமேகம் கருக்கொண்டது - என்னும் வாக்கியம் தொடர்பான தவறான
3insI30) (1) மழை எழுவாயாகும் (2) மழை மேகம் என்பது கூட்டுப்பெயர் (3) கரு முற்றியலுகரச் சொல்லாகும் (4) மழைமேகம் எழுவாயாகும் (5) ஐகாரக் குறுக்கம் காணப்படுகின்றது. 115 பின்வருவனவற்றுள் கூட்டுவாக்கியம் (1) சுமனும் அப்பாவும் கடைக்குப் போனார்கள் (2) சுமன் அப்பாவுடன் கடைக்குப் போனான் (3) சுமன் கடைக்குப் போயிருந்தான் (4) சுமன் சாமன் வாங்கக் கடைக்குப் போனான் (5) சுமன் கடைக்குப் போய் வந்தான் 116 நேரசையாக கருதமுடியாதது (1) ஊ (2) 9 (3) பல் (4) தாள் (5)முறி
117 பாண் - இங்கே வா என்பது
(1) தனியாகு பெயர் (2)பொருளாகுபெயர் (3) கருவியாகுபெயர்
(4) சினையாகு பெயர் (5) கர்த்தாவாகுபெயர்
118 செய்வினையின் மூடு என்ற அடிச்சொல் செயப்பாட்டு வினையில்
பெறும் மாற்றம்
(1) மூடும் (2) UpL (3)UpLọ (4)மூடினால் (5) மூடு
119 மாலா நீ எங்கே வேகமாகப் போகிறாய் - இதில் வாக்கிய உறுப்பு
அல்லாதது
(1) நீ (2) (36.135LDITE (3)LDITGOT
(4)போகிறாய் (5) எங்கே போகிறாய்
120 ஒன்பது மாகாணங்களும் போட்டியில் கலந்துகொண்டன. உம்
இடைச்சொல் உணர்த்தும் பொருள்.
(1) எதிர்மறை (2) முற்றுப்பொருள் (3) எண்ணுப்பொருள்
(4) எச்சப்பொருள் (5) ஈற்றசைப் பொருள்
1.
(ஆ) பின்வரும் ஐந்து வினாக்களுக்கும் சுருக்கமான விடை எழுதுக.
01. செயப்படுபொருள் வேற்றுமையினை உதாரணம் தந்து விளக்குக
02. குற்றியலுகரம் - முற்றியலுகரம் உதாரணம் தந்து வேறுபடுத்தி
6T6(985
O3. ိါရှိဋ္ဌိစ္ထိ தனிவினை உதாரணம் தந்து விளக்குக
04. கூட்டு வாக்கியம் எவ்வெவ் வகைகளில் பயன்படுத்தப்படுகின்றன
என்பதை விளக்குக
05. உவமைத் தொகை என்றால் என்ன? அதன் வகைகளை குறிப்பிடுக
O2.
(அ) பின்வரும் உரைப் பகுதியின் சாராம்சத்தை 50 சொற்களில் சுருக்கி எழுதுக
பண்பாட்டுக்குப் பண்பாடு, கலை வடிவங்கள் பெறும் முதன்மை வேறுபடினும் எல்லாப் பண்பர்டுகளிலும் அரங்கு உண்டு. தமிழ்ப்
 

ம்புரி 25。07。20罩6
O ܕ݂ ச-2016 மாதிரிவினாத்தாள் ਉII
பண்பாட்டிலும் முக்கியமான இடத்தை அரங்கு வகித்து வந்துள்ளது. அதாவது அரங்கு ஓர் மக்கள் இணைப்புச் சாதனமாக நமது மரபில் அங்கம் வகிக்கின்றது. இது மூன்றாம் உலக நாடுகளுக்குப் பொதுவாக பொருந்துகின்ற ஒரு நிலையாகும். எனவே அரங்கு மக்களுக்கு பரிச்சயமான ഉന്ദ്ര, 5ഞൺഖlറ്റൂഖ്, இன்றைய நவீன உலகில் வேறு சிறப்பான கலைவடிவங்களான சினிமா, தொலைக்காட்சி போன்றவை இருக்கும்போது இன்னமும் “அரங்கு”, "அரங்கு” என ஆரவாரம் செய்வதேன் எனப் பலர் வினவுதல் கூடும். எம்மிடையே இருந்த நாடகங்களைமீறி சினிமா மேலெழுந்து செல்வாக்குள்ளதாகி விட்டது என்பது இவர்கள் வாதம். ஆனால் பொருட்செலவில் வேண்டி நிற்கின்ற் சினிமாவும் தொலைக்காட்சியும் இன்னமும் செல்வந்தர்களின் கைகளிலேயே இருக்கிறது என்பதை இவர்கள் மறந்துவிடுகிறார்கள். சினிமாவும், தொலைக்காட்சியும் பிரதானமாக கைத்தொழில்களே. இவை பாரிய தேசிய அல்லது பல்தேசிய நிறுவனங்களினால் கட்டுப்படுத்தப்பட்டனவாகவே உள்ளன. ஆனால் இத்தகைய நவீன தொடர்புச் சாதனங்களுடன் ஒப்பிடுகையில் அரங்கு, இலகுவில் கையாளப்படத்தக்கதாகவும் பெரும் தயாரிப்புச் செலவு அற்றதாகவும் உள்ளது. இதனால் பரந்துபட்ட வறிய மக்களுக்கு ஒரு கட்டுப்படியான தொடர்பு முறைமையாக விளங்குகின்றது. இவர்களால் அரங்கில் ஆற்றவும் முடியும். அரங்கைப் பார்க்க்வும் முடியும். இந்த வகையில் அரங்கு மக்களிடம் இருந்து அந்நியப்படாத மக்களின் கைகளிலேயே இருக்கக்கூடிய சனநாயக வடிவமாகும். (ஆ) பின்வரும் உரைப்பகுதியை வாசித்து அதன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள
வினாக்களுக்கு விடை எழுதுக மக்கள் தம் மூதாதையர்களைப் பற்றி, நினைவுகூரும் பழக்கத்தை நாகரிக வளர்ச்சியின் முதற்கட்டத்திலேயே கொண்டிருந்ததால் மூதாதையருக்கு நினைவுச்சின்னங்கள் எழுப்பும் பழக்கம் இருந்தது. இறந்தவர்களின் உடல்களை புதைப்பதும் அங்கு நினைவுச்சின்னம் எழுப்புவதும் உண்டு. பிறகு, அவர்களில் சிறப்பாக வாழ்ந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் பழக்கமும் வந்தது. அவற்றையே நாம் பழங்காலக் கதைகள், புராணங்கள் என்று போற்றுகிறோம். சிறப்பாக வாழ்ந்தவர்களைப் பற்றி அவர்களை தெய்வங்களாக வழிபாடு செய்யும் பழக்கமும் இருந்ததை அறிகிறோம். அவ்வாறு போற்றப்படுபவர்களின் நினைவுச்சின்னங்கள் காலப் போக்கில் கோயில்களாக மாற்றப்பட்டும் இருக்கக்கூடும். இவ்வாறான பழக்கத்தையும் நாம் கல்வெட்டுக்களில் காண்கிறோம். நாட்டை ஆண்ட அரசர்களின் பரம்பரையை விளக்கும் வழியில் வரிசையாக ஒவ்வொரு மன்னரும் ஆட்சி செலுத்திய வரலாறு தொடராக எழுதப்பட்டு நாட்டு மக்களின் வரலாறாக எழுதும் பழக்கம் நம் நாட்டில் அண்மையில்தான் வந்தது. ஆனால் பல வெளிநாடுகளில் சிறப்பாக சீனாவிலும், பல மேலை நாடுகளிலும் தொடர் வரலாறுகள் பலநூறு ஆண்டுகளாகவே எழுதப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்திருக்கின்றன. இந்நிலையில் அரச வரலாறு மட்டுமல்லாது மக்களின் வாழ்வியலின் கடந்த காலம் அனைத்தும் வரலாறாக எழுதப்படவேண்டிய ஒன்றாகும். சமய வரலாறு, பண்பாட்டு வரலாறு, இலக்கிய வரலாறு, மொழி வரலாறு என்பன யாவும் முறையாகப் பேணப்படவேண்டும். இல்லாவிடின் வரலாற்றினை அறிதவதென்பது சிரமமானதாகும். வரலாறு யாவற்றினையும் பெறுவதன் மூலமே, வாழ்வியலின் அனைத்து அர்த்தப் பிரமாணங்களையும் அறிய முடிகிறது. 01. வரலாறு எழுவது எவ்வாறு வளர்ச்சி பெற்றது என்பது எவ்வாறு
வெளிப்படுகிறது?
02. வரலாறு பேணவேண்டிய அவசியம் யாதெனக் கூறப்படுகின்றது? 03. வரலாற்றினை எவ்வாறு வகைப்படுத்தலாம்? வரலாற்றினை அறிவதன் பயன்? 02. பின்வருவனவற்றுள் யாதேனும் ஒரு தலைப்பைத் தெரிந்து 300 -
350 சொற்கள் கொண்ட கட்டுரை எழுதுக. அ. மனித வாழ்வும் பண்பாடும் ஆ நாட்டார் இலக்கியம்
உலகமயமாதலும் தமிழ்க் கல்வியும் ஈ போதைப்பொருளை ஒழிப்போம் உ. பேராசிரியர் சு. வித்தியானந்தனின் தமிழ்ப் பணிகள்
பகுதி-1 பிரிவு s
O3.
அ) சங்ககாலத்தில் எழுந்த புறத்திணை சார்பான இலக்கியங்களை தருக
ஆ) சங்ககால புறத்திணை மரபின் தொடர்ச்சியாக பிற்காலத்தில்
இலக்கியங்கள் தோற்றம் பெற்றதை விளக்குக
இ. சங்ககாலத்தில் திருமுருகாற்றுப்படை பெறும் இடத்தினை மதிப்பிடுக
ஈ) சங்ககால களவு ஒழுக்கம் அகத்திணைப் பாடல்களில் முக்கியம் பெறுவதையும் பிற்கால இலக்கியங்களில் அதன் செல்வாக்கும்
O4. -
அ) சோழர் காலத்தில் எழுந்த சிற்றிலக்கியங்களைத் தருக.
ஆ) சோழர் காலக் காவியங்களில் பல்லவர் கள்ல இலக்கியங்கள்
ஏற்படுத்திய செல்வாக்கினை விளக்குக
இ) சோழர்காலக் காவியங்கள் பற்றி சுருக்கமாகக் கூறுக
ஈ) இக்கால இலக்கண முயற்சிகளின் சிறப்புக்களை எடுத்துரைக்குக
O5.
அ) நாயக்கர் கால இலக்கியங்களின் முனைப்பான பண்புகளை தருக
ஆ) அக்காலத்தில் ஏற்பட்ட புதிய தமிழ் இலக்கிய முயற்சிகளை குறிப்பிட்டு
விளக்குக
இ) பழைமை போற்றும் பண்பு மேலோங்கியிருப்பதை பரிசீலிக்குக
பிரிவு "ஆ"
06. ஐரோப்பியர் ஆட்சிக் காலங்களில் ஒல்லாந்தர் கால இலக்கியங்கள்
முக்கியத்துவம் பெறுவதனை
அ) நாடக இலக்கியங்க்ள்
ஆ) அறிவியல் நூல்கள்
இ) அகத்திணை மரபு
ஈ) சிற்றிலக்கிய வளர்ச்சி என்பனவற்றின் மூலம் விளக்குக
07. மேல்வருவோரில் யாரேனும் மூவரின் இலக்கிய பங்களிப்பினை
மதிப்பிடுக
அ) பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
ஆ) பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை
இ) கவிஞர் நீலாவணன்
ஈ) சி.வை. தாமோதரம்பிள்ளை
உ) முகம்மது காசிம் சித்திலெப்பை
* சாதனை மிக்க பெறுபேற்றினைப் பெற வாழ்த்துக்கள்!
* விடாமுயற்சி-தண்னம்பிக்கை-வெற்றி தரும்!
●●●

Page 17
Θς
கெஹலிய எம்.பி. குற்ற
(கொழும்பு)
அரசாங்கத்துக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மக் தலைமையில் கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்யும் நிறுத்துவதற்கான நீதிமன்றத் தடை உத்தரவை 6 மக்களை வைத்து பெற்றுக்கொள்ள அரசாங்கம் தய
தகவல்கள் கிடைத்துள்ளன என
LITUIT65LD60
கெஹலிய ரம்புக்வெல குற்றம் சாட்டியுள்ளார்.
நிதிமோசடிப்பிரிவையும் இலஞ் ஆணைக்குழுவையும் இணைக்
முன்னாள் ஜனாதிபதி மகி ந்த ராஜபக்ஷ மற்றும் அவ ரின் குடும்பத்தினர் தொடர் பில் சுமத்தப்பட்டுள்ள 58 குற் றச்சாட்டுக்கள் குறித்து நிதி
மோசடிப் பிரிவினர் விசாரணை களை மேற்கொண்டு வரு கின்றனர்.
நிதிமோசடிப் பிரிவினர் அண்மையில் ஜனாதிபதி
மைத்திரிபாலவையும் பிரத மர் ரணிலையும் சந்தித்த போது இந்த தகவல் வெளி யிடப்பட்டுள்ளது. குறித்த கலந்துரையாடலின் போது
2_LýìUgrcổTGMIT
எதிலும் குறைக BIT600TL16) freed ரசிக்க தெரியாது
எதையும் ரசிப்ப குறைகளே தெரி அபிஷ்ண
மனித முகங்களை பர்த்து புன்னகைக்காத உதடுகள்= இன்று அதிகமாய்
|Gia TSN&šå sing Camara i I - Selfie áslá
fi பார்த்த RELIGO
واتى .
தண்ணீரையும் ந குடிக்கின்றோ பாலையும் குடிக்கின்
ஆனால் எதையும் என்று அழைப்பதி மதுவை மட்டும் குடி எ ஏன்? அது ஒன்று: உயிரைக் குடிக்கி சொன்னவர் கண்ண
கில்உங்களுக்குப்பிடித்தலை @g;
along Guild facebook
 
 
 
 

நடைபவனியை Ln656 b &isib6Dg ாராகி வருவதாக iD Ф—DІШ பினர்
பக்கம் 17
வட்டு எதிர்க்கட்சியின்
நச ஊழல் கத்திட்டம்
முக்கிய அமைச்சர்கள் பல ரும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது நிதிமோசடி
ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
355 (3шпgы 6uбоор, 493 முறைகேடுகள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறு கின்றன. இதில் 15 6.5 னைகள் குற்றப் புலனாய் வத்துறையினரால் முன்னெ டுக்கப்படுவதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை நிதி (3LDITF
டிக்கு எதிரான விசாரணைப் Life,06) Lub, 66.0650 stup6) ஆணைக்குழுவையும்இணை ப்பது தொடர்பான if Le DoDLib, @6010) விரைவில் BTLT615 மன்றத்தில் கொண்டு வரப்பட ରୋଗୀt6୩୬).
கள் தொடர்பான விசாரணை களை துரிதப்படுத்த முடியும் என்று அரசாங்கம் எதிர்ப் Und,850g). (இ-5)
60i எனும்தளத்தில்பதிவுசெய்யுங்கள் த்ததில் பிடித்தவைபகுதியில்பிரசுரமாகும்

Page 18
išgab 18
கேள்வி கேட்டால் பிரச்சினை நீர்மால் ரஞ்ஜித் விளக்கம்
சில அதிகாரிகளின் தன்னிச் ச்ையான செயற்பாடுகள் குறித்து கேள்வி கேட்டால் பிரச்சினை ஏற்படுகின்றது எனவும். இதுவே தனக்கு அறிவிப்பு வழங்காமல் பதவி நீக்கம் செய்வதற்கு கார ணமாக இருந்திருக்கும் எனவும் கலாநிதி நிர்மால் ரஞ்ஜித் தேவ சிறி தெரிவித்துள்ளார்.
தேசிய கல்வி நிறுவனத்தின் நிர்வாக சபையிலிருந்து பேரா சிரியர் ஜயதேவ உயண்கொட மற்றும் கலாநிதி நிர்மால் ரஞ் ஜித் ஆகியோர் நீக்கப்பட்டுள்ள தாக கல்வி அமைச்சு அறிவி த்திருந்தது. ச
ஹக்கீமுக்கு எதிரான பிரிவினர்
இதற்கான கடிதங்கள் அவர் களுக்கு கல்வி அமைச்சின் செய லாளரினால் அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படு கின்றது. இது குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இரண்டரை மில்லியன் ரூபா செலவில் கண்டியில் செய லமர்வொன்றை நடத்தியுள்ளது. இதற்கு நிர்வாகக் குழுவின் அனுமதியும் பெறப்பட்டிருக்க வில்லை. இது குறித்து வின வியபோது பிரச்சினைகள் எழு கின்றன எனவும் அவர் மேலும் 65ffi655ffff. (இ-5)
விரைவில் கட்சி ஒன்றை |பதிவு செய்ய தீர்மானம்
அமைச்சர் ரவூப் ஹக்கீமின் செயற்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ள தாம் விரைவில் புதிய கட்சி ஒன்றை பதிவு செய்ய தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் தெரிவித்துள்ளார்.
கிழக்கின் எழுச்சி என்ற பெயரில் ஹக்கீடயின் அதிருப்
தியாளர்கள் தற்போது செயற்பட்டு
வருகின்றனர்.
இது தனியர்க முஸ்லிம் களின் அபிலாஷைகளை நோக் காகக் கொண்டு இயங்கும் கட்சி யாக இருக்கும் என்று சேகு இஸ் ஸ்தீன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஹக்கீமின் கொள்கையுடன் முரண்படும் பலர் புதிய அரசியல் முன்ன
ணிையில் இணைந்து கொள்ளவு ள்ளதாகவும் அவர் தெரிவித்து 616TT.
முஸ்லிம் காங்கிரஸின் தலை வர் தமது அரசியலை தனிப்பட்ட வாழ்க்கைக்காக பயன்படுத்தி வருகிறார்.
முஸ்லிம்களுக்காக குறிப்பாக
கிழக்கின் முஸ்லிம்களின் நலன்
களை அவர் புறந்தள்ளி வரு கிறார் என்றும் இஸ்ஸதீன் குற் றம் சுமத்தியுள்ளார். @-5)
Garet 16O 2OO 12O 16O 16O. 16O
கரட் 18O 3OO 150 2OO 2OO 2OO
பூசணி 1ΟΟ 8O 1OO 2O 15O புபோல் 6O 1ΟΟ 8O 7Ο 8O 7Ο வாழைக்காய் 14O 1OO OO 8O 1OO ã6öTGOT 6h5)Ég|TujLib 1ΟΟ OO 90 i2O 14O OO
Guru G6ÄGITULb 8O 1OO 7Ο 85 1OO 90 LITE batti 18O 4OO 150 2OO 2OO 2OO வெண்டிக்காய் 6O. 1OO 5O 8O 12O 8O கருணைக்கிழங்கு 100 2OO - 2OO 40 1OO பயற்றங்காய் 12O. OO 4O 2O 8O 1OO | || 65 ქ6ზე 12O 2OO 2O 16O. 16O. 2O
பீற்றுட் IOO 16O. 160 5O கறிமிளகாய் 4OO 6OO 32O 3OO 32O 2OO முருங்கைக்காய் 35O2OO 35O 32O BOO 4OO so 200 13O 16O. 2OO 2OO கத்த ள்ள 1ΟΟ OO 1ΟΟ So I loo 1ΟΟ கி ை 3O 2O 2O 35 3O தேசிக்க 2O OO · ვენე 2OO OO துே ஒன்று 35 to is ps to 20-go இர 18O ー | 15○ - 16O. வெ யப்பூ 15○ OO 30 1-C) 2OO 15O முள்ளாகி 50 OO 50 SO 8O SO Ghungregists of 30 4O O 3O 40 25
ഖൈ O 2O O O 2O 15
PAUL LUGOIT 60 EC) 3O 8O 6O.
LOGIGOTTři
விவ நாங்கள் திெ உள்ள எந்த அர களுடனும் மகிந் வுக்கு சாதகமா எதுவும் செய்து ல்லை. சில கட்சி களது வெற்றி இயக்கத்தின் ெ படுத்திக்கொண்ட தான் உண்மை.
மகிந்த ராஜப டன் இரகசிய செய்து கொண்ட க்கு கணிசமான த்தார் என்ற குற்ற த்து ஏற்கனவே பினர்கள் கொன மன்றத்தில் வில ள்ளது. அந்தப்பு விசாரிக்க ஒரு ப குழுவும் நியமி 61951.
இவ்வாறு : வன் தெரிவித்த கப்பல் மூ وے 2007-10-07. யில் விடுதலை மட்ஷிமா என் நீளம் கொண்ட மகா சமுத்திரத் வன்னிப்பகுதிை சென்று கொண் கடற்படைக்கு த தது. டோண்ட் இடத்தில் நடுக்க தக் கப்பலை யின் மூன்று கட் மறித்து அதிரடி நடத்தின.
இந்தத் தாக்கு தலைப் புலிகளி முற்றிலும் அழித் கப்பட்டது. அர அதி வேகமாகச்
எஸ்.கருவிகள்,த GODGØDT 95 Gir, 2 GT4 போன்றவை ஏற் தன. அவையும் சேர்த்து அழிக்க இந்தத் தாக்கு லில் இருந்த 25 புலிகளும் கொல் கடற்படையின் தொடர்பாளர் செ கே.பி திசநாய 95fᎢᎧᏗg51 ,
உளவுப்பிரி விடுதலைப் வன்னிப் பகுதிக் அடிக்கடி ஆயு.
* **
ܛܪܢܛ
 
 
 

- 25,07。20五6
கைத் தமிழர் வரலாறு
பகுதியை இராணுவம் கைப்பற்றியது25
ாதம் நன்பகுதியில் இயல் கட்சி த ராஜபக்ஷ 疹 ஒப்பந்தம் கொள்ளவி கள்தான் தங் க்கு எங்கள் பயரை பயன்
பன என்பது
க்ஷ எங்களு ஒப்பந்தம் டார். எங்களு பணம் கொடு ரச்சாட்டு குறி
225 உறுப் ண்ட பாராளு பாதம் நடந்து கார் குறித்து ாராளுமன்றக் க்கப்பட்டுள்
தமிழ்ச்செல் ார். pழ்கடிப்பு புன்று காலை ப்புலிகளின் ற 70 அடி கப்பல் இந்து தில் இருந்து ய நோக்கிச் எடிருப்பதாக கவல் கிடைத் UIT என்ற கடலில் அந் கடற்படை பல்கள் வழி தாக்குதல்
குதலில் விடு
ਫ ந்து மூழ்கடிக் தக்கப்பலில் செல்லும் பட விகள், ஜி.பி. ண்ணிர் ஏவுக வுக்கருவிகள்
பட்டு இருந்
கப்பலோடு LLLGST. தலில் கப்ப
விடுதலைப் லப்பட்டதாக செய்தித் ாமாண்டர் டி. க்க கூறிய
வு தகவல்
புலிகளின்
கு இதுபோல தங்களையும்
கருவிகளையும் கொண்டு வந்து சேர்த்து வருகிறார்கள். அப்படி கொண்டுவரப்பட்ட இந்தக் கப்பலை பற்றி எங் களது உளவுப் பிரிவு கொடு த்த தகவலின் பேரில் எங்க ளது ரோந்து கப்பல்கள் சயூரா, சாகாரா அதிவேகத் தாக்குதல் நடத்தும் கப்பல் சுரனிமிலா 52:1 என்ற நவீன கப்பல் ஆகிய கப்பல்கள் அதை மடக்கி தாக்குதல் நடத்தின. இதில் அந்தக் கப்பல் முற்றிலும் அழித்து மூழ்கடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் எந்த துறைமுகத்தில் இருந்து ஆயுதங்களை ஏற்றி வந்தது என்று தெரியவில்லை.
அது பற்றி தீவிரமாக விசா
ரித்து வருகிறோம். 10வது கப்பல் 11-09-2007 அன்று இது போல ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற 3 கப்பல்களை நாங் கள் அழித்தோம். அதில் 45 விடுதலைப்புலிகள் கொல்ல ப்பட்டனர். கடந்த 10 மாத ங்களில் இதுபோல 7 கப் பல்களை கடற்படை அழித் துள்ளது. 2003 ஆம் ஆண்டில் இருந்து நாங்கள் நடத்திய தாக்குதலில் அழிக்கப்பட்ட 10 வது கப்பல் இது என்பது குறிப்பிடத்தக்கது. அநே கமாக விடுதலைப்புலிகளின் பெரும்பாலான கப்பல்களை அழித்து விட்டோம் என்றே கூறலாம். இந்தத் தாக்குதலில் எங்களின் 4 கப்பல்களுக்கோ எந்தச் சேதமும் ஏற்படவில்லை. இவ்வாறு தசநாயக்க தெரிவித்தார்.
அநுராதபுரம் விமானப் பட்ைடத்தளத்தை விடுதலைப்
புலிகளின் விமானங்கள்
குண்டு விசி தாக்குதல் நடத் தின. இதில் 33 பேர் பலியா னார்கள். விமானங்கள் சேத மடைந்தன.
இராணுவத்தினர் மீதான தாக்குதலுக்கு விடுதலை ப்புலிகள் விமானங்களைப் பயன் படுத்தினார்கள். இதற்
தாத ரெத் தோஸ் லாவிய
நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு இலகுரக விமான ங்களை விடுதலைப்புலிகள் வைத்திருந்தனர். இந்த விமா னங்களைக் கொண்டு தலை நகர் கொழும்பில் உள்ள
விமான ப்படை தளத்திலயே தாக்குதல் நடத்தினர்.
இதனால் அதிர்ச்சி அடை ந்த அரசு விடுதலைப் புலி களின் விமானங்களைத் தருமாறு வெளிநாடுகளிடம் கோரி வந்தது.
விமானப்படைத்தளம்
இந்த நிலையில், விடு தலைப்புலிகள் மீண்டும் வான் வழி தாக்குதலை நடத் தினர்.தலைநகர் வடக்குப் பகுதியில் உள்ள அநுராத
புரம் விமானப்படை தள
த்தின் மீது 22.10.2007 அன்று அதிகாலை குண்டு களை விசினர்.
விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் படையைச் சேர்ந்த 21 பேர் கொண்ட குழுவினர் அன்று அதிகாலை 3.20மணிக்கு அநுராதபுரம் விமானப் படைத்தளத்துக்குள் அதிரடியாக நுழைந்து தாக்
கினர். இதனால் அதிர்ச்சி
அடைந்த வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே கடு மையான சண்டை நடந்தது. ஒரு மணி நேரம் கழித்து புலிகளுக்கு ஆதரவாக அவர் களது இலகுரக aი?)upnraუTifl களும் சரமாரியாக குண்டுகளை விசின. இந்தச் சண்டை நடை பெற்ற போது இருட்டாக இருந்தது. சண்டை காரணமாக விமானப்படைத் தளத்தில் பயங்கரச் சேதம் ஏற்பட்டது. விமானப்படைத் தளத்தின் குறிப்பிட்ட சில பகுதிகள் புலிகள் கட்டுப்பாட்டுக்குள் வந்தன.
8 விமானங்கள்
அழிப்பு இந்தத் தாக்குதலில் 8 விமானங்களும் ஹெலிகொப் டர்களும் அழிக்கப்பட்டதாகப் புலிகள் தரப்பில் கூறப்பட் டது. அதன் விபரம் வருமாறு, ஒரு பயிற்சி விமானம் எம்.ஐ.24 ரக ஹெலிகொப் டர்கள் 2, எம்.ஐ.17 ரக விமானம், பி.டி.6 ரக விமா னம், பெல் 212ற்க விமானம், சி.டி.எச். 748 ரக விமானம் மற்றும் உளவு பார்க்கும் விமானம் ஆகியவை ஆகும். விமானத்தளத்தின் மீது குண்டுகளை வீசிய விமான ங்கள் பத்திரமாக திரும்பி விட்டதாக புலிகள் தெரிவி த்தனர். ஒரே நேரத்தில் தரை வழி மற்றும் வான் வழியாக விடுதலைப் புலிகள் தாக் குதல் நடத்துவது இதுவே முதல் முறை ஆகும்.
இந்தத் தாக்குதலில் அரசு க்கு 160கோடி இழப்பு ஏற்பட்டது.
பெண் விடுதலைப்புலிகள் அதிக அளவிலான ஆட் களை வைத்திருப்பதற்குப் பதி லாகச் சிறப்பு பயிற்சி பெற்ற கொமாண்டோ அணி யினரை விடுதலைப்புலிகள் உருவாக்கினார்கள். அவற் றில் ஒரு படையினரே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகக்
இது தொட்ரும்)

Page 19
25.07.2016
Sloilö jLLö:
eĝAb a5 T6Ó6öIGño (QUIM COLLINS) என்ற நூலாசிரியர் உச்சம் தொடு வது எப்படி என்று தன்னுடைய முதல் நூலில் கூறியிருந்தார். ஒழுக்கமான நபர்கள், எண்ணம், மற்றும் தொலைநோக்கு ULU60TUTCB &5uj606).J856061T 35TU ணிைகளாக எடுத்து கூறியிருந்தார். உச்சம் தொட்ட நிறுவனங்கள் &G35 & 600606) floodu lab UUJ600TLD செய்யாத காரணத்தால் எவ்வாறு பாதாளத்தில் விழுகின்றன என் றும், வேறு சில நிறுவனங்கள் விழுவதற்கு மறுத்து தொடர்ந்து முன்னேறுவதையும் அடுத்த புத்தகமான பெரு நிறுவனங்கள் எவ்வாறு வீழ்ச்சி அடைக்கின்றன என்ற புத்தகத்தில் விளக்கமாகக் கூறியுள்ளார்.
நிறுவன தலைவர்கள் வழி முறைகளை பின்பற்றினால் வீழ்ச்சியின் வேகத்தை குறைக் கவோ, வீழ்ச்சியை தவிர்க்கவோ முடியும். ஐந்து நிலைகளில் அவைகளை எடுத்து கூறுகிறார்.
*வெற்றியால் அடையும் உச்சகட்ட பெருமிதம். *ஒழுங்கு இல்லாத
ஆதிக்கத்தை தேடும் வளர்ச்சி முறைகள் *முயற்சியை தவிர்த்து ஆபத் தை விலைக்கு வாங்குதல். *முதல் வெற்றியை முன்னி லைப்படுத்தி வீழ்ச்சிக்கு வழிதேடுதல். *முக்கியத்துவத்தை இழந்து
புதைகுழியில் விழுதல். வெற்றியால் அடையும் உச்ச கட்ட பெருமிதம்.? முதலில் அடையும் வெற்றி முற்றாக துணைநிற்கும் என்ற சத்தில்லாத எண்ணத்தினால் வீழ்ச்சிக்கு வழிதேடுகின்றார்கள். அதுபோல் முதலில் வெற்றி அடை ந்தவர்கள் திடமிர் பிடித்தவர்களா கவும், வெற்றியை பட்டயம் போட்டு பெற்றுக்கொண்டதாகவும் எண் னும் பொழுது வீழ்ச்சிக்கான கதவு திறக்கப்படுகிறது. வெற்றி பெறும் பொழுது என்ன என்ன நிகழ்வுகள் என்ன என்ன காரணிகள் உணன் மையான வெற்றியைக் கொடுத் தன என்பதை மறந்து தொடர்பில் லாத காரணிகளை இணைத்து வெற்றி விடையை தவறாக கூட்டு கிறார்கள்.
பெருவாரியான வெற்றிக |ளில் முயற்சி அதிர்ஷ்டம் மற்றும் இடம் பொருள் ஏவல் ஆகியன வெற்றி கோட்டுக்கு தள்ளிவிடு கின்றன. கடின உழைப்பு மட் டுமே வெற்றியை பெற்று தந்தது என்பது சில நேரங்களில் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்தாக இருக் கும். தானே முயன்று வென்றதாக நினைப்பவர்கள், மற்றவர்க
இ இ இ 畿、
= இஆர்.எஸ்.கே.முருகதாஸ்:
ளையும், சந்தர்ப்பத்தையும், சூழ் நிலைகளையும் கணக்கில் கொள் ளாமல் வெற்றி பெருமிதத்தில் துள்ளி திரியும் பொழுது வீழ்ச்சி
குட்டையில் தலைகீழாக விழுகின்
றார்கள்.
பேராசை - பேரிழப்பு? நிறுவனங்கள் ஒழுங்கான புதுமைகாணும் முயற்சிகளை புறம் தள்ளிவிட்டு ஒழுக்கத்திற்கு மாறான செயல்களை வேகமாக வும், சாதனை புரிய வேண்டும் என்ற எண்ணத்தோடும், குறுகிய காலகட்டத்தினுள் மித மிஞ்சிய வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணத்தினாலும் விழுந்து விடுகின்றார்கள். நிறுவனங்கள் வளர்ச்சி அடையும் பொழுது முக் கியமான இடங்களில் முக்கிய மான பணியாளர்கள் இல்லாதது ஒரு பெரும் குறையாகும். சரியான இடத்தில் தவறான நபர்கள் கட்டுப் பாடு இல்லாமலும், அடக்கம் இல் லாமலும் பணிகளை மேற்கொள் ளும் பொழுதுமுடிவுகளை வீசி எறி வதன் மூலமும் தோல்வி தவிர்க்க
முடியாமல் போகின்றது.
மோசமான முடிவுகளும்
பேராபத்தும்?
நிறுவன தலைவர்கள் மோசமான மற்றும் எதிர்மறை தரவுகளை நேர்மறை தரவுகளை போல, குழப்பமான விளக்கங் களை கூறுவது ஆபத்தை வலிந்து விலைக்கு வாங்குவதற்கு சமம்ா கும். தங்கள் பொறுப்புகளை உணர் ந்து கொள்ளாமல், வெளிப்புற கார ணிைகளை தேக்க நிலைக்கு கார ணம் காட்டி தங்களை நுண்ண றிவு பறிக்க மேலாளராக வெளி காட்டிக் கொள்ளும் பொழுது வீழ்ச்சி நேரடியாக வந்து சேர்கிறது.
தேவையில்லாத, தேவை க்கு அதிகமான முயற்சிகளையும் செயல்களையும், பின் விளைவு களை பற்றி அறியாமல் அதீத முயற்சியின் பேரால் அளவுகடந்து வரிந்து இழுத்துக் கொண்டு செய் யும் செயல்கள் ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதற்கு நிகரா னது ஆகும். அவ்வாறு செய்யும் பொழுது சந்தையில் உள்ள முத லீட்டாளர்கள் நிறுவன வீழ்ச்சிக்கு நிறுவன தலைவர் எந்த எந்த வழிகளில் தன் பங்களிப்பை பெரி தும் அளித்தார் என்பது பற்றி விவாத மேடை அமைக்க தயாரா கிறார்கள். மோசமான முடிவுக ளும், பெரிய ஆபத்துகளை வரிந்து விலை கொடுத்து வாங்குவதும், நிறுவனங்களை எவ்வளவு வேக மாக வீழ்த்திக் கொண்டிருக்கின் றன என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகிவிடும். ஆளைப்பார்த்து மயங்காதே?
ரிய வெற்றி அடை
பங்குச் சந்தை விபரம்
(ධර්‍ර්‍ය
இந்த 356 DND வாரம் ang ib ജ്ഞങ്ങൈരൂ ബൈ | 6,422.69 || 5,42877 660 & 2Ogg 3.41639 342858查
pGeoGA-29.60.
como en aparagasandidir. அடிக் lgoiro (elöLIII. Lóleo) 2,139. 243
நாற்கு கொழும்பு சிற்றிர899) ஜே.கே.எக்(w)690 சிங்கி ஹெஸ்பிட்டல்(22)சிங்கத்திரபினான்ஸ்960)சிரஸ்ஹிக்கடுவ58) சாமவம் மாறய பங்குகள்(கு) சென்ரல் பினான்ஸ்(12.00 கல்மசு (4284)புளூ டைமன்ஸ்230ரேடியன்ட் ஜெம்ஸ்300 இன்டோ
மேலதிக தகவல்கள் WWWese.lk
யூலை 11ஆம்
ந்தபின் அதை கொள்வதற்கா காக்க வந்த இ 356O)6T GT60060 களை ஈர்ப்புமி தலைவர்களா கொள்கிறார்கள் மான ஆனால் காத் உத்திகை கிறார்கள். அ; றங்களை முன கிறார்கள்.
5TL-5 LII சார புரட்சிகளை பறிகப் பெரிய ப
நம்பிக்கை ஏற்.
யிலான பொரு செய்ய முனை நிறுவனங்கை மாற்று அல்ல உத்திகளை ட ஒன்றாகவோ, 6 தாகவோ சில கொள்ளும்பொ கள் வெற்றியை வீழ்ச்சியை விரு கின்றன. என
வற் 11 சத படுகிறதா அல்ல அறவிடப்படுகிற பில் மக்கள் மத் குழப்ப நிலையெ கிறது.
மே மாத முதல் அமுலுக்கு வற் 15 சதவீத டிருந்தது. இதற்க GUITIDL56TLDD விலைகள் அதி
குறிப்பாக தொலைத்தொ போன்றவற்றில் ിIL LITഖങ്ങാഞ്ഞu தும் தாக்கத்தை 邑、
இந்நிலை நாடாளுமன்ற விமல் வீரவன் கரிப்புக்கு எதிரா றத்தில் வழக்கு ருந்தார். இதன் 15 சதவீதமாக அ நிறுத்துமாறு தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

HOW THE MGHTY
FA
ANIIDATATAY SOM COMPANIES
NEVER GIVEN
IIM (HILLINS
LL LLL L0L LLLLLL GGL LGLLSL L0 00L00L0 L 0L0L0E L L L LS
நிலைநிறுத்திக் க இந்த உலகை ரட்சகர்களாக தங் ரிக் கொண்டு தங் நக தொலைநோக்கு க முன்னிறுத்தி 1. மிகவும் தைரிய பரீட்சித்துப் பார்க் ளை முன்னிறுத்து நிதீவிரமான மாற் Dனந்து ஏற்படுத்து
T6oofy slavonIsOT 56DIT
அள்ளி தெளித்து கவும் சாதகமான படுத்த கூடிய வகை ட்களை உற்பத்தி ப்பு காட்டுவார்கள். ள கையகப்படுத்த து வேற்று வழி குத்துதல் என்று ஒன்றுக்கு மேற்பட்ட செயல்களை மேற் ழுது அந்த செயல் 6TLLT5 3560furtāsā நம்பி தழுவச் செய் வே முயற்சிகளை
விதமாக அறவிடப் து 15 சதவீதமாக நா என்பது தொடர் தியில் தற்போதும் பான்று காணப்படு
LD 2&LD glasg
வரும் வகையில் மாக அதிகரிப்பட் மைய வெவ்வேறு ம் சேவைகளின் 5ரித்திருந்தன.
சுகாதாரததுறை, டர்பாடல் துறை இந்த வற் அதிக ாளர்களுக்கு பெரி ஏற்படுத்தியிருந்
யில் எதிர்க்கட்சி உறுப்பினரான இந்த வற் அதி க உயர் நீதிமன் த்தாக்கல் செய்தி ரகாரம் இந்த வற் நிகரித்ததை இடை உயர் நீதிமன்றம் திகதி அறிவித்
மேற்கொள்ளும் பொழுது தகுந்த தாகவும், தரம் உள்ளதாகவும், நேர்மறையானதாகவும் உள்ள வைகளை முயன்று தேடுதல் வேண்டும். ஆபத்தை விலைக் கொடுத்து வாங்கி தளர்ச்சியையும், வீழ்ச்சியையும் ஈவுகளாக பெறக் கூLIது.
முக்கியத்துவத்தை மறந்து புதைகுழியில் ഖിന്ധ്രgൺ?
வளர்ந்து கொண்டே செல் லும் தேக்க நிலைகளும், விலை உயர்ந்த வீழ்ச்சிகளும் நிறுவன்ங் களின் பொருளாதார வலிமையை காயப்படுத்தும், தனிமனித நிறு வன தலைவர்கள் நம்பிக்கை
இழந்து ஒளிமயமான எதிர்கா
லத்தை தவிர்த்து இருளில் யானை யைத் தேட ஆரம்பிப்பார்கள். சில நிறுவனங்களில் நிறுவன தலை வர்கள் பணியில் இருந்து வெளி யேறுவார்கள் வேறுசிலநிறுவனங் களில் நிறுவனத்தையே விற்று விடுவார்கள் மற்ற சமயங்களில் நிறுவனம் முக்கியத்துவத்தை இழந்து பங்குதாரர்களின் வெறுப்
திருந்தது.
இத ைன த
°昂可-J 野 卧
சேவைகளை வழங் கும் நிறுவனங்கள் கடந்த 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வரி வீதத் தை 11 சதவீதமாக குறைத்துள்ளதாக அறிவித்திருந்தன. ஆனாலும் தற்போதும் சில நிறு வனங்கள் 15 சதவீதமாக வற்
ଗର,
தொலைத்தொடர்பாடல்
பையும் வாடிக்கையாளர்களின் புறக்கணிப்பையும் வலிந்து தேடி வீழ்ச்சி புதைக்குழியில் வேகமாக விழுவதற்கு வாய்ப்பு தேடி காத் திருக்கும்.
சில நேரங்களில் ஆரம்ப கால வெற்றி ஆடிக் காற்றில் காகிதம் பறப்பதை போல வானம் வரை தள்ளும். ஆனால், அந்த காற்று நிலையில்லாததால் காகிதம் விரைவில் குப்பைத் தொட்டியில் கிடக்கும். அதேபோல் நிறுவனங்கள் எதிர்பாராத வாய்ப் புகள் வீசும் பொழுது எங்கு இருக் கின்றோம் என தெரியாமல் உயர பறக்கின்றன. காற்று நிரந் தரம் அல்ல என்றும், மேலே செல்வது கீழே இறங்குவதற்கு தான் என்று நினைத்துக் கூடப் UT j is as TLD6) (3LDG36D (3LDG36) செல்ல உத்திகளை தீட்டுபவர்கள் கீழே வெகு வேகமாக சென்று சேர்வார்கள்.
முன்னாளில் எதிர்த்தவர் கள் இந்நாளில் வளர்ச்சிக்கு தேவையானால் கூட்டணி வைத் துக் கொள்வதில் தவறில்லை.
ஆனால், அவர்களுடைய மனப்
பாங்கிற்கும் மதிப்பீடுகளுக்கும் வளைந்து கொடுப்பது தவறானது. நிலையாக நின்று நேர்மறை யான செயல்களில் தொடர்ந்து செல்லும் நிறுவனம் மையக் கருத்தை அடைவதற்கு முயற் சிகள் மேற்கொள்ளும் பொழுது அந்த நிறுவனம் வெற்றியை நோக்கி செல்லுமே தவிர வீழ்ச்சி யை நோக்கி அல்லவே அல்ல. நிலையான வெற்றியை தேட முயலும் நிறுவன தலைவர் களும், தொழில் முனைவோரும் இந்த புத்தகத்தை ஒருமுறை படித்துப் பார்க்கலாமே.
விதமா அல்லது 15 வீதமா அறவிடு?
அறவிடுவதாக மக்கள் குறைப் படுவதை அவதானிக்கக்கூடிய
தாக இருக்கிறது.
இந்த நிலை தொடர்பில் உள்நாட்டு இறைவரித்திணைக் களத்தின் வற் பிரிவுடன் தொடர்பு கொண்ட போது யூலை 12ஆம் திகதி முதல் வற் வரி 11 சதவீத மாக அமைந்துள்ளதாகவும், அதன் பிரகாரம் பொருட்கள் மற் றும் சேவைகளுக்கான வற் அற வீடு மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் இந்நிலையை மீறி செயற்படுவோருக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் எனவும் தெரிவித்தனர்.
கொ/வு விலை
EUSLIII- ej IIIT88ä5ěBuLI 9H6LOIflä5E5 6 LITEGOñi 144.23 147.87
பவுண்ட்ஜக்கிய இராச்சியம்) 19014 196.53.
யூரோ (ஐரோ.ஒன்றியம்) 158. O2 | 164.Օ5
சுவிஸ் பிராங் 145.38 151.23
asGBIGOTIguLI 6 LITEGOñT
109.39
அவுஸ்திரேலியடொலர் 1O6.85 111.67
சிங்கப்பூர் வடாலர் 1O5.97. 1O9.88
gín IIreör 6lu 16ör 1.35 1.4O
@öğSuLI e IBLIITui
சுட்டி விலை 2.17
ஐக்.அரபு இராச்சிய டிராம்
" " - மூலம்: இலங்கை மத்திய வங்கி
ட்டி விலை 39.68

Page 20
20
D 6DE 6LUEB6ife) பொதுநலம், சுயநலம் போன்று பலம், பலவீனம் என்பதும் பலரால் பலவித Filasofloo & UTUULC66ir
6T6OT.
பொது நலத்தில் சுயந லமா? அல்லது சுயநலத் தில் பொது நலமா? என் பது போல் பலம் பலவீன LDIITaf6D5T? U6O6Si6OTLb LUGAOL b ஆக்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு இன்று உல கில் பதில் கிடைத்ததாக 656)6O)6).
இலங்கைத் தீவு வாழ் ஈழத் தமிழர், அதாவது, வடக்கு- கிழக்கு மாகான ங்களைத் தமது தாயக மாகக் கொண்ட தமிழர் களது கலை கலாசாரம் வாழ்வாதாரம் என்பவை ஒரநீண்ட சரித்திரத்தைக் கொண்டவை என்பதை இங்கு எழுதி விபரிக்க (36),600T.puela).5L66606).
காலனித்துவ ஆட்சி யாளரான பிரித்தானி யரிடமிருந்து இலங்
கைத்தீவு சுதந்திரம் பெற்ற தினத்தில் ஆரம்பமாகிய தமிழ் மக்களது அரசியல் உரிமை, அரசியல் அபி லாசைகளுக்காக போரா ட்டம் இன்றுவரை தொட ர்கதையாக சென்று கொண்டிருக்கிறது.
சாத்வீக போராட்டத்தில் வெற்றி காண முடியாத நிலையில், ஆயுத போ JITLLLö 8. ULöULDITälu5 என்பது சரித்திரம்.
சாத்வீகத்தினால் சாதி ககமுடியாதவற்றை ஆயுதப் போராட்டத்தினால் வெற்றி கண்டதுடன், தமிழர்களது தாயக பூமியான வடக்குகிழக்கில் ஏறக்குறைய 75 வீதமான நிலப்பரப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண் டிருந்த தமிழீழ விடுதலை ப்புலிகள், ஓர் தன்னாட்சி கொண்ட நிர்வாகத்தை பலவருடங்களாக நடத்தி யிருந்தார்களென்பதும் &#ffa5 gôlpuLib.
துரதிர்ஷ்டவசமாக சிங் கள ஆட்சியாளர்கள், தமது
o
புலம்பெயர் பலமும் ப
இராஜதந்திர நகர்வுகளி னால், சர்வதேச நாடுகளில் ஆதரவுகளைப் பெற்று சர் வதேச வரையறைகள் சட் பங்களிற்கு முரணான மூர் 岳 கத்தனமான GL ார் மூலம் 2009 ஆம் ஆண்டு C3LD LDITg5Lib தமிழரது ජීAIL
தப் போராட்டத்தை வெற்றி கொண்டார்களென்பது தற் போதைய சரித்திரம்.
உலகில் ஆயுதப் போரா ட்டம் மூலம் வெற்றிகளைக்
பிறகு பிரான்ஸ் நாட்டு தூதர் பிலிப் பெடிட், சிவாஜி
கணேசனை பாராட்டிப்
Gl 16-lastIri.
சிவாஜிகணேசன் சிம்மக் குரல் கொண்டவர். நடிப்பு க்கு இலக்கணமாக திகழ்ந்து வருகிறார். அவருக்கு செவா லியே விருது கொடுத்ததில் பிரான்ஸ் அரசு பெருமை அடைகிறது என்று பிலிப் பொடிட் கூறிவிட்டு செவா லியே விருதுக்கான பதக்க த்தை சிவாஜியிடம் வழங் கினார். கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்
95 GOYT
சிவாஜி சிலை விழாவில் திரை உலகத் தினர் சார்பில் சிவாஜி கணேச னுக்கு 30 கிலோ எடை யுள்ள வெள்ளியால் செய்ய ப்பட்ட வீர சிவாஜி சிலை வழங்கப்பட்டது. அதை முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.
தமிழ்த்திரை உலகத்தினர் மட்டுமன்றி ஹிந்தி, தெலு ங்கு, மலையாள முன்னணி நடிகர்களும் விழாவில் கல ந்து கொண்டனர்.
ஹிந்தி நடிகர் தேவ் ஆன ந்த், தெலுங்கு நடிகர்கள் நாகேஸ்வரராவ், சிரஞ்சீவி, மலையாள நடிகர் மது, மம்மூட்டி, நடிகர்கள் ரஜனி காந்த், கமல்ஹாசன், விஜய காந்த், சத்யராஜ், சரத்கு மார், கார்த்திக், அர்ஜூன், வி.கே.ராமசாமி, நாகேஷ், சிவகுமார், ராதாரவி, நெப்போலியன், நடிகைகள்
fhé
சிவாஜிகணே
நாட்டின்
சரோஜாதேவி, பூரீதேவி, மனோரமா, ராதிகா, டைரக் டர்கள் பாரதிராஜா, கே.பாக் கியராஜ், மணிரத்தினம், பி.வாசு, விசு உட்பட 32பேர் வாழ்த்திப் பேசினார்கள். சிவாஜியை புகழ்ந்து, இளை யராஜா ஒருபாடலை எழுதி மேடையில் உணர்ச்சி பொங்க பாடினார்.
டைரக்டர் கே.பாலச்சந்தர், படஅதிபர்கள் ஏ. வி. எம். சரவணன், கே.ஆர்.ஜி. ஆகி யோர் விழா ஏற்பாடுகளை செய்தார்கள். நிகழ்ச்சியை நடிகை சுஹாசினி தொகுத்து வழங்கினார்.
சிவாஜிகணேசனை வாழ் த்தி முதலமைச்சர் ஜெயல லிதா பேசுகையில், சிவாஜிக ணேசனுக்கு சிறந்த நடிகருக் கான பாரத் விருதை வழங் கத் தவறிய மத்திய அரசாங் கம் திரையுலகில் சிறந்த சாதனைக்காக வழங்கப்படும் தாதாசாகிப் பால்கே விருதை வழங்கி கொளரவிக்க வேண்
"F
டும் என்று சு Faung செவாலிே றது பற்றி பி ணேசன் கூறிய
பிரான்ஸ் வருடம் மிகச் க்கு விருது வழக்கம். அ லியே விருது ந்த விருது.
 
 
 
 
 
 
 
 
 
 

லம்புரி
TIDEGG
25。07。20厦6
வீனமும்
கண்ட எதியோப்பியா, கிழ க்கு தீமோர், கோசாவா, தென் சூடான் வரிசையில் வீறுநடை போட்டதமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் இன்று மெள னிக்கப்பட்டுள்ளது.
 ை ெ
டத்திற்கான விலையை
மேலே குறிப்பிடப்பட் டுள்ள எந்த விடுதலைப் போராட்டமும் கொடுத்திரு க்கவில்லை இன சுத்தி
இவ் ஆயுதப் போராட
கரிப்பு, நில அபகரிப்பு, உயிர்ச் சேதங்கள், சொத் துச்சேதங்களென அடுக்கிக் கொண்டே போக முடியும். ஆனால், மேலே குறிப் பிடப்பட்ட எந்தவோர் விடு தலைப்போராட்டத்திற்கும் இல்லாத ஓர் பாரிய புலம் பெயர் வாழ் சமூகத்தை தமிழீழ விடுதலை போரா LLLð LDLG(SLD 685I600 1905.55g).
இப்படி பாரிய எண்ணிக் கையில் புலம்பெயர் வாழ் தமிழர்கள் உலகம் பூராக வும் பரந்து வாழ்வது மட்டு மல்லாது, ஆயுதப் போராட டத்திற்கு உறுதுணை шп6от въпрflшпөошгБJaѣ6ії, வர்த்தக நிறுவனங்கள் வேறுபட்ட நாடுகளின் அர சியல் கட்சிகளுடனான நெருங்கிய உறவுகளின் மத்தியில் ஈழத்தமிழர் அரசியல் இருப்பை இலங் கைத் தீவில் பறிகொடுத்து இன்று அநாதரவானவர்க ளாக காணப்படுவதற்கு புலம்பெயர் வாழ் சமூக
த்தின் செயற்பாடுகளுமே காரணியாக அமைந்துள் ளது என்ற குற்றச்சாட்டு க்களும் முன்வைக்கப்படு கின்றன.
சகல வெற்றிதோல்வி களில் முக்கிய கர்த்தா வாக விளங்குவது பலம், பலவீனம் என்பதே உள வியல் நிபுணர்கள், ஆய் வாளர்களின் கருத்து களில் முரண்பாடுகள் காணப்பட்ட பொழுதிலும் ஓர் பொது உண்மை இத் தர்க்கங்களின் அடிப்படை யில் வெளியாகின்றது.
இதைத் தான் "நம் பிக்கைத் துரோகம்" என் பார்கள். அதாவது தமி ழிழ விடுதலைப் போராட் டத்தின் இறுதிக் காலப் பகுதிகளில் அதாவது
2OO5 , 2OO6 &LÖ ஆண்டு காலப்பகுதி களில்நம்பிக்கைத் துரோ
கம் காட்டிக்கொடுப்புக்கள்
நிலத்திலும் புலத்திலும்
E), ULDLLDIToÉl 6il L gl.
(தொடரும்.)
vfOT ONJONO Tgp ாசனுக்கு பிரான்ஸ் வாலியே" விருது 215
றினார். ழி தகவல் ப விருது பெற் ன்னர் சிவாஜிக தாவது,
என்னுடைய 30 படங்களைப் பார்த்துவிட்டு எனக்குத்தான் அந்த விருதைக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து என்னைப்பற்றி முழு
ாட்டில் வருடா சிறந்த நடிகரு கொடுப்பது துதான் செவா இது மிக உயர் 6 நீதிபதிகள்
விபரங்களை சேகரிக்க புதுச் சேரி அரசுடன் தொடர்பு கொண்டார்கள்.
புதுச்சேரியில் உள்ளவர் களால் விபரங்களைச் சரி யாகக் கொடுக்க முடிய
வில்லை. தட்டிக்கழித்து SÓLLTliggir.
அதன்பின் பிரான்ஸ் அரசு டில் லியுடன் தொடர் கொண்டுள்ளார்கள்
டில்லியில் என்னைப் பற்றிக் கூறுவதற்கு ஆள் இல்லை. அதனால் அவர் களும் கழட்டிவிட்டு விட் டார்கள்.
இந்த விடயம் எப் டியோ பிரான்சில் உள்: இந்திய கலாசார மை த்திற்கு தெரிந்துள்ளது. அங்கே எனது இரண்டு 5 GROOT LI TT 35 GMT LI 60 5 II al) , பாரீஸ் ஜமால் ஆகியோர் இருந்தார்கள். அவர்கள் பிரெஞ்சு அரசாங்க அதிகா களை அணுகி தேவையான விபரங்களைத் தந்திருச் கிறார்கள். அதன்பின் பிெ ஞ்சு அரசாங்கம் முறைப்படி எனக்குக் கடிதம் எழுதியது. இவ்வாறு சிவாஜிகணே சன் குறிப்பிட்டுள்ளார்.
(தொடரும்.)

Page 21
25.07。20I6 ବାର)
ஒரு நல்ல பழக்கத்தை விதைப்பதால் ஒரு நற் பண்பு அறுவடையாகும். நற்பண்பை விதைப்ப |தால் நல்விதி அறுவடையாகும். -ஓர் அறிஞர்
தென்பகுதிப் பெற்றோர்களுக்கு வடக்கிலிருந்து ஒர் அன்புமடல்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்கும் சிங் கள மாணவர்களின் பெற்றோர்களுக்கு அன்பு வணக்கம்.
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் தமிழ்-சிங் கள மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத் தைத் தொடர்ந்து யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடுவதென்று முடிவுசெய்யப்பட்டது. இந் நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழ கத்தை மீண்டும் ஆரம்பிக்கின்ற முயற்சிகள் முன் னெடுக்கப்பட்டுள்ள நிலையில், சில பீடங்கள் தமது கற்றல் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளன.
நிலைமை இதுவாக இருக்கையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் சிங்கள மாணவர்களின் வயற்றோர்கள் ஒன்று கூடி தமது பிள்ளைகளுக்கான பாதுகாப்பை பொலிஸார் அல்லது இராணுவம் வழங்க வேண்டும் என கோரிக்கைவிடுத்து,
அது தொடர்பான கடிதங்களை ஜனாதிபதி, பிர
வைக்கப்பட்டுள்ளதான செய்திகள் வெளிவந்துள் ONTGOT
கழகத்தில் தமிழ்-சிங்கள மாணவர்களிடையே ஏற் பட்டமுரண்பாட்டிற்கான காரணத்தைசிங்களமான வர்களின் பெற்றோர்கள் அறிந்திருக்கவில்லை என் பதும் அவர்களுக்கு வேறுவிதமாக நிலைமை சொல் லப்பட்டுள்ளது என்பதையும் உணரமுடிகிறது.
உண்மையில் நிகழ்ச்சிநிரலில் இல்லாத கண்டிய நடனத்தை வரவேற்பு:ஊர்வலத்தில் வேண்டுமென்றே புகுத்தியதனாலேயே மாணவர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டது.
புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் கண்டிய நடனத்தை புகுத்தவேண்டும் என்பது ஒரு திட்டமிட்டசதி வேலை. இந்தச் சதிவேலை யாழ்பல் கலைக்கழகத்தில் கற்கும் அனைத்து சிங்களமான வர்களுக்கும் தெரியாமல் இருந்திருந்தாலும் குறிப்
தியுள்ளனர். இதன்பின்னண்ணியில்வேறு சக்திகளும் இருந்திருக்கக் கூடியவாய்ப்புகள் நிறையவேஉண்டு. யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொள்ளவந்த சிங்கள மாணவர்களை பயன் படுத்தி ஒரு குழப்பத்தை ஏற்படுத்த பேரினவாத சக்தி கள் முயற்சிக்கின்றன என்ற உண்மையை சிங்கள மாணவர்களின் வயற்றோர்களாகிய நீங்கள் அறிந்து கொள்வது அவசியம்.
இப்போது இருக்கின்ற சூழ்நிலையில் தமிழ்-சிங் கள் மாணவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்து வது பற்றியே நாம் சிந்திக்க வேண்டும்.
இந்த ஒற்றுமையை நாம் இப்போது ஏற்படுத்தாவிட் பால்எந்தக்காலத்திலும்தமிழ்-சிங்களமாண்வர்களுக் கிடையிலான ஒற்றுமை ஏற்பட வாய்ப்பின்றிபோகும். இந்த நிலைமை மாணவர்களிடையே அடிக்கடி மோதல்களையும் குழப்பங்கண்வாயும் ஏற்படுத்தலாம். உங்கள்பிள்ளைகளுக்கு பொலிஸ், இராணுவப்பாது காப்பு வழங்குங்கள் என்று நீங்கள் கேட்பதானது நிலைமையை மிக மோசமாக்கும் என்பதுடன் இத் தகைய கோரிக்கைகள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தை இயங்காமல் செய்யும்.
ஆகையால் சிங்கள மாணவர்களின் பெற்றோர் களாகிய நீங்களும் தமிழ்மாணவர்களின்வயற்றோர் களும் ஒன்று சேர்ந்து ஒற்றுமைப்பட்டு கதைத்துப் பேசுவது நல்லது.
இவை சுமுகமானநிலைமையை குழப்பநினைக் கும் தீயசக்திகள்பற்றி நீங்கள் அறிந்துகொள்வதற் குப் பேருதவியாக இருப்பதுடன் தமிழ் - சிங்களமுஸ்லிம் வயற்றோர்களின் ஒற்றுமை, மாணவர் களின் ஒற்றுமையை வலுப்படுத்தும்.
ஆதலால் யாழ். பல்கலைக்கழகத்தில் கற்கும் தமிழ் - சிங்கள - முஸ்லிம் மாணவர்களின் வடிற் றோர்கள் ஒன்று சேர்ந்து செயற்படுவது இன ஒற்று மைக்கு பெருவாய்ப்பைக் கொடுக்கும் எனநம்பலாம்.
தமர் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி
இச் செய்தியானது யாழ்ப்பாணப் பல்கலைக்
CDTULDITGOT 855u 6LDIT
னம் மூன்று முறை சிறியள
விலான இயந்திரக் கோளா றுகளுக்குள்ளானது என்ற தகவல் தற்போது வெளியா கியுள்ளது.
சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படைத் தளத்தில் இருந்து போர்ட் பிளேருக்கு புறப்ப்ட்டு சென்ற ஏ.என் 32 ரக சரக்கு விமா னம் புறப்பட்ட 16 நிமிடங் களில் வங்காள விரிகுடா மீது பறந்து கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட் L@。
29 பேருடன் புறப்பட்டுச் சென்ற விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என அஞ் சப்படுகிறது. விமானம்கான மல் போனதையடுத்து, அத
னைத் தேடும் பணி தீவிரப்
படுத்தப்பட்டுள்ளது. விமான
த்தை தேடும் பணியில் 20
கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள் 6া60.5)
6LDITGOTLD 35T 600TTLD6) போனதையடுத்து பாதுகாப் புத்துறை அமைச்சர் மனோ கர் பாரிக்கர் வேலூர் மாவட்
தீவிரவாதிகளின்த grsò12 Gufi.
ஈராக்கின் தலைநகரான பாக்தாத் நகரின் வடக்கு
பகுதியில் நேற்று தீவிரவா
திகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 12 பேர் உடல் சிதறிப் பலியாகியுள் 6T6OTT.
வடக்கு பகுதியில் ஒரு நுழைவு வாயிலில் தீவிர வாதிகள் நடத்திய தற் Glass60)6OCIU60)L 66).jpg56007 டுத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்.
சியட்டி மாவட்டத்தில் உள்ள கதிபறியாவில் ஒரு நுழைவாயிலில் நேற்றுக் காலை ஒரு தீவிரவாதி தன்
மது புகைத்தல் தலைவர்களை நா
எமது நாடு மது புகைத் தல் என்பவற்றிலிருந்து விலகியுள்ள ஜனாதிபதி யையும் பிரதமரையும் கொண்டிருப்பது பெரும் பாக்கியமாகும் என கோட்டே
ருநீகல்யாணி சாம க்ரி தர்ம
சபையின் மகாநாயக்கர்
கலாநிதி இத்தேபானே தம்
மாலங்கார நாயக்க தேரர் தெரிவித்தார்.
இலங்கை மதுஒழிப்புச் சபையின் 104 ஆவது ஆண்டு நிறைவை முன்னி ட்டு ஜனாதிபதி தலைமை
யில் நேற்று முன்தினம்
மின்சாரம் :
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநி யோக மார்க்கங்களின் கட்ட
ழைப்பு மற்றும் பராமரிப்பு விேல்லகளுக்காக நாளை செவ்வூாய்க்கிழமை காலை
ேேனியிலிருந்து 5.30 மணி வரை யாழ். பிரதேச
 

யந்திரக்கோளாறுக்குள்ளான ஏ.என்.32 இந்திய விமானம்
ம் அரக்கோணத்தில் உள்ள .என்.எஸ். ராஜாளி விமா ாப்படை தளத்துக்கு நேற்று pன்தினம் வந்தார்.
விமானத்தை கண்டு டிப்பது குறித்து விமானப் டை கடற்படை அதிகாரி 1ளுடன் ஆலோசனை நட தினார். பின்னர், அவர் பி1 ரக கடற்படை ரோந்து விமானத்தில் சென்று விமா னத்தை தேடும்பணியையும் ITUGO)6) Ult LTD.
எந்தவித தடையும் இனறி விமானத்தை தேடும்பணியை தாடருமாறு அதிகாரிகளுக்கு 96OLDëraj LDC36OTTaj UTftë 5ர் உத்தரவிட்டார்.
விமானப்படை தளபதி ரர் மார்ஷல் அருப் ராஹா fluoreoTUUGOL U600flunter 5ഞണുഖ] ഞഖൺ el_Lിjൺ எச்.சி.எஸ்.பிஷ்த் உள்ளிட் டோரும் பாதுகாப்புத்துறை அமைச்சருடன் சேர்ந்து தேடும் பணியை பார்வை பிட்டனர்.
விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள கப்பல் கள் இந்தியவிமானப்படையின்
அதிநவீன கருவிகள் பொருத
ாக்குதலில் சிக்கி உடல் சிதறிப்பலி
உடலில் கட்டிக்கொண்டு வந்த வெடிகுண்டை வெடிக் கச் செய்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளான்.
இதில் 8 இராணுவ வீரர்
கள், 2 பொலிஸார் உட்பட
12 பேர் உடல் சிதறி உயி ரிழந்தனர். 20இற்கும் மேற் பட்டோர்படுகாயமடைந்தனர்.
இதுவரை எந்த தீவிர
வாத அமைப்புகளும் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்க
வில்லை. எனினும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படு கிறது. (இ-5)
பழக்கமில்லாத டு பெற்றுள்ளது
நடைபெற்ற நிகழ்வில் கலந் துகொண்டு உரையாற்று கையிலேயே அவர் இத னைத் தெரிவித்தர்.
கடந்த அரசாங்கம்போதை குமுற்றுப்புள்ளிஎன்றநிகழ்ச சித் திட்டத்தை முன்னெடு தது. இதற்காக பல கோடி ருபாயை செலவு செய்தது. ஆனால், பிரதிபலன் என்ன வன கேட்கவேண்டியுள்
இதனைக் கூறும் போது சிலருக்கு கஷ்டமான தாக இருக்கும் எனவும் தேரர் மேலும் தெரிவித்தார். (இ-5)
டைப்படும்
ந்தில உசன், விடத்த்ற்பளை கெற்பெலி, கிளாலி ஆகிய இடங்களிலும் மன்னார் பிரதேசத்தில அரிப்பு சவோ unfig,6TLD, 66).j6irefit D60)6O. CECBஆகிய பிரதேசங் களிலும் மின் தடைப்ப
Gம். (இ-9)
தப்பட்ட சி-130 ரக விமானங் கள் இரண்டும் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
65LDT60TLB LDITULDTaŠ36 மணி நேரம் ஆகிவிட்டது. இதுவரை என்ன ஆனது என்று தெரியவில்லை.
விமானம் கடலில் விழுந் தால் அதன் சிதறிய பாகங் கள் கடலில் மிதக்கும். அல் 60 g. 6T600' 6600TL UL6DLD தெரியும். ஆனால், நேற்று முன்தினம் மாலை வரை சிதறிய பாகங்கள் எதுவும் கடலில் தென்படவில்லை. எண்ணெய் படலமும் காணப UL6,6060D6D.
LDITULDIT6OT egit5 6N DIT607 த்தை விமானிகள் பத்சாரா, நந்தா ஆகியோர் இயக்கி உள்ளனர். அவர்களுக்கு வழிகாட்டியாக விமானி குனால், விமான பொறியா ளர் ராஜன் மற்றும் 2 விமான ஊழியர்கள் இருந்தனர்.
ஆந்திர மாநிலம் விசா கப் பட்டினம் கப்பல் படை ஊழியர்கள் சாம்பமூர்த்தி, பிரசாத் பாபு, நாகேந்திர ராவ், சேனாபதி, பூபேந்திர efli Ei, LD5nDT60TIT, eflóör 60Tr! ராவ், சீனிவாச ராவ் ஆகிய 8 பேர் அந்த விமானத்தில் பயணம் செய்தது தெரிய வந்துள்ளது.
மாயமான இராணுவ விமானத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி
அருகே உள்ள செம்பூர்
கிராமத்தை சேர்ந்த கடற் படை வீரர் முத்துக்கிருஷ்ண னும் (வயது 37) இருந்தார். அவருடைய கதி என்ன ஆனதுஎன்றுதெரியவில்லை. LDITULDIT60T 6). DIT605560 கடந்த கால டேட்டா ரஷ்யா வில் அண்டனோவ் நிறு வனத்தால் தயாரிக்கப்பட்ட ஏ. எண் 32 ரக விமானம் இரட்டை என்ஜீன்களை கொண்டது.
24 மீற்றர் நீளமும், சுமார் 30 மீற்றர் இறக்கை கொண்டது. 16 ஆயிரத்து 8OO 536DT 6T60)L 6.35|T600TL இந்த விமானத்தில் மொத் தம் 42 பேர் பயணிக்கலாம். 6.7 தொன் சரக்குகளை கொண்டு செல்லும் திறன் கொண்டது.
மணிக்கு 570 கிலோ மீற்றர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட இதில் ஒரு முறை எரிபொருள் நிரப்பி னால்4 மணிநேரம்தொடர்ந்து பறக்க முடியும். இந்த விமா னம் மேலெழும்ப குறைந்த தொலைவு கொண்ட ஒடுத ளமே போதுமானது.
இதற்கு முன் 3 முறை இந்த விமானத்தில் சிறிய அளவிலான கோளாறுகள் ஏற்பட்டு, பின்னர் சரி செய் யப்பட்டுள்ளதும் தற்போது தெரியவந்துள்ளது.
மாயமான இந்த விமா
னத்தை தேடும் பணி முழு வீச்சில் தீவிரப்படுத்தப்பட்
வேதாத்திரி மகரிஷியின்
நற்கிந்தனை கவலை ஒழித்தல்
தவறான கணிப்பால் ஏற்படுகின்ற ஒரு மன நோய் தான் கவலை நிகழ்ச்சிக ளுடனோ அல்லது பொருள்களுடனோ எந்தத் தொடர்பும் இல்லாமல் மனதுடன் தொடர்பு கொண்டுள்ளது கவலை. மனம் பிரச்சினைகளை அறிந்து கொள்ள முடியா
செலுத்தி இடையறாத முயற்சியுடன், முறையான திட்டத்
ஒவ்வொருவருக்கும் தோன்றும் அவை வந்து கொண்டும்
மல் போனால், பிரச்சினைகளை முடிக்க முடியவில்லை எனில், அந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியா விட்டால் கவலையின் பிடியில் சிக்கிக் கொள்கின்றது. தேவைக்கும், இருப்புக்கும் இடையே இடைவெளி எதிர் பார்ப்புக்கும் பெறுவதற்கும் இடையே இடைவெளி, தனக் கும் பிறர்க்கும் இடையே ஏற்படும் முரண்பாடு ஆசைக்கும் திறமைக்கும் இடையே உள்ள வித்தியாசம். இவை யாவும் கவலைக்கு வித்தாகின்றன. மனதைக் கடமையில்
துடன் செயற்பட்டால் இவை அனைத்தையும் சரி செய்ய (Լքէջեւկլb.
ஏதாவது ஒரு நேரத்தில் ஏதாவது பிரச்சினைகள்
போய்க் கொண்டும் தான் இருக்கும். பிரச்சினைகளைக் கண்டு பயந்துவிடக் கூடாது. வாழ்க்கையின் ஒரு பகுதி தான் பிரச்சினை. கடந்த காலத்தில் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள், அவை எவ்வாறு தீர்த்து வைக்கப்பட்டன என்பதை எண்ணிப்பாருங்கள். அதே போன்றுதற்பொழுது தோன்றியுள்ள பிரச்சினையும் காலத்தில் அவ்வாறே தீர்க்கப்பட்டு விடும்.
பிரச்சினையைப் பற்றிக் கவலைப்படுவதை விட்டுவிட் டுத் தைரியமாக அவற்றைத் தீர்ப்பதற்கு என்ன வழி என்ப தைக் கண்டுபிடிக்க வேண்டும். பிரச்சினைக்குத் தீர்வு உடனே கிடைக்காவிட்டால் இயற்கைக்கு விட்டுவிடுங்கள். சிறிது காலம் பொறுத்திருங்கள். சரியான நேரத்தில் சரி யான தீர்வு தானாகவே கிடைத்து விடும். இங்கு இயற கைச் சட்டத்தை நீங்கள் நன்கு அறிந்து கொள்ள வேணன் டும். ஆரம்பத்தில் தான் எந்த ஒரு பிரச்சினையும் பெரியதாகத் தோன்றும். அதற்குத் தீர்வு அதனுள் இருக்கிறது. அது தவ றாமல் கிடைத்துவிடும். இதற்கென நாம் ஓர் வழி
பிடித்து வந்தால் அனைத்து பிரச்சினைகளுக்கும் எளிதில் தீர்வு பெற்று விடலாம். அதனால், மனதின் சுமையும்
முறையை ஏற்படுத்திக் கொண்டு சரியாக அதைக் கடைப்
நீங்கிவிடும்.

Page 22
22
ෂිග්ගput
போட்டிகள்
ട്രൈഫ്രഞ്ഞെ இருதயராஜா விளையாட்டுக்கழகம் தீவக உதை பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் யாழ். மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடை யிலான 11 பேர் கொண்ட உதை பந்தாட்ட போட்டியில் இன்றுதிங்கட் கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடை பெறும் போட்டியில் ஞானமுருகன் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து துறையூர் ஐயனார் விளையாட்டுக் கழகமும் மாலை 4 மணிக்குநடை பெறும் போட்டியில்புங்குடுதீவுபாரதி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து நாவாந்துறை சென்.மேரிஸ் விளை யாட்டுக்கழகமும் மோதவுள்ளன.
>>>>>>>>
யாழ்.உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் புத்தூர் எவரெஸ்ட் விளையாட்டுக்கழகம் நடத்தும் வட மாகாண ரீதியிலான 1பேர்கொண்ட உதைபந்தாட்ட போட்டியில் இன்று திங்கட்கிழமை மாலை 4.15 மணி க்கு நடைபெறும் போட்டியில் மன் னார் கில்லறி விளையாட்டுக்கழக த்தை எதிர்த்து றோயல் விளையாட் டுக்கழகம் மோதவுள்ளது. இ
பருத்தித்துறை நாவலர் கிரிக் கெட் தொடரில் வல்வை அணியை வீழ்த்திமாலு சந்தி மைக்கல் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
அச்சுதன், ரகுவரன் ஆகியோ ரின் துடுப்பாட்டம் தர்சன், தினேஷ் ஆகியோரின் சகலதுறை ஆட்டத் தின் மூலம் மாலுசந்தி மைக்கல் அணி இறுதிப்போட்டிக்குதகுதிபெற் றுள்ளது. பருத்தித்துறை தும்பளை நாவலர் விளையாட்டுக்கழகம் யாழ்.
மாவட்டரீதியாகநட க்கு 10 ஓவர் 11 பேர் கெட் தொடரின் க யிறுதிப்போட்டிகள் மாதனைவிளையா னத்தில் நடைபெற்ற காலிறுதிப்போட்டி ஐங்கரா அணியை சந்தி மைக்கல் அை
முதலில் துடுப்டெ கல் அணி 10 ஓவர்க
J.P.L. வெற்றிக்கிண்ணம் - 2 ஸ்கந்தாஸ்ரார் முதலாவது 6ெ
JPL வெற்றிக்கிண்ணத்திற் கான யு.ஆர்.பிரண்ட் பவுண்டேசன் 4 ஆவது வருடமாக நடத்தி வரும்
துடுப்பாட்டசுற்றுப்போட்டியின் இறுதிச் சுற்றின் 9 ஆவது போட்டியில் ஸ்கந்தாஸ்ரார் அணி, மானிப்பாய் பரீஸ் அணியை 2 இலக் குகளால் வெற்றி பெற்று தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய மானிப்பாய் பரீஸ் அணி 20 ஓவர் களில் 7 இலக்குகளை இழந்து 159
ஒட்பங்களைப்பெற்றனர்.நிதர்சன்-8 கோபிரசாத்-12 சஜீத்-82, ஜெய
தீபன்- 23 ஓட்டங்களைப்பெற்றனர்.
பந்துவீச்சில் விஷ்ணு பிரகாஸ் -1. துபிசன்-3, சிந்துஜன்-02 விக்கெட் டுக்களை கைப்பற்றினர் பதிலுக்குத்
19.1ஓவர்களில் 8 இலக்குகளை இழ ந்து 160 ஓட்டங்களைப் பெற்றனர்.
கஜீவன்-10, கதியோன்-53, துபிஸன்-22 சயந்தன்-17 சிந்து ஜன் ஆட்டமிழக்காது -16, நிரோ ஜன்-21 ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்து வீச்சில் கிசே 03, யாழினியான் களைக் கைப்பற்றி இப்போட்டியில் அணியைசார்ந்தக வீரராக தெரிவு ெ இப்போட்டியின் மூ6 றல் விளையாட்டுக் ருடம் நடத்தும் தர6 லுக்கு ஸ்கந்தாஸ்ரா புள்ளிகளையும் மா அணி 2.37 புள்ளி றுக்கொண்டன.
அம்பாள் வி.கழகம் நடத் ஹொக்கி சுற்றுப்போட்டி
ತೌ6ರಗಿUGó
அம்பாள் விளையாட்டுக்கழகம் நடத்தும் ஹொக்கிப்போட்டிகளின் அரையிறுதி ஆட்டங்கள் மகாஜனக் கல்லூரி மைதானத்தில் அண்மை யில் நடைபெற்றது. இதில் முதலா வது விறுவிறுப்பான ஆட்டத்தில் ஜூனியன் கல்லூரியும் நியூ வாரி
3.
யஸ் அணியும் மோதின.
ஒதுக்கப்பட்டநேரத்தில்இருஅணி களும் தலா 2 கோல்கள் பெற்றன. பின்னர்நடைபெற்றபனால்டிஉதை யில் ஜூனியன் கல்லூரி வெற்றி பெற்றது. அடுத்து நடைபெற்ற இர ண்டாவது அரையிறுதியில் ஒல்ட்
ஒல்ட் கோல்ஸ் வெ
靈 *
கோல்ஸ் அணியும் அணியும் மோதின. ஆக்ரோசமான ஆ அணிகளும்தலா 3 றன. பின்பு நடைெ உதையில் ஒல்ட் ே பெற்றது.
 
 
 
 
 
 

25。07。20互G
மைக்கல் அணி
த்திவரும் அணி கொண்ட கிரிக் ாலிறுதி, அரை அண்மையில் டுக்கழகமைதா
60T. UUUUULT60T யில் கரவெட்டி எதிர்த்து மாலு னிமோதியது. படுத்தாடியமைக் ளில் 83 ஓட்டங்
களைப்பெற்றது. இதில் அச்சுதன் 35. ரகுவரன் 12,தினேஷ் 8 ஓட்டங் களைப் பெற்றனர். பதிலுக்கு துடுப் பெடுத்தாடிய ஐங்கரா அணி 78 ஓட் பங்களைப்பெற்றது. மைக்கல்அணி பந்துவீச்சு சார்பாகதர்சன், அனோ ஜன்,தினேஷ்தலா 2 வினோத் ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இறு தியில் மைக்கல் அணி 5 ஓட்டங் களினால் வெற்றி பெற்று அரையி றுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற அரை
எதிர்த்துமைக்கல் அணிமோதியது. முதல்ல் துடுப்பெடுத்தாடிய மைக் கல் அணி 10 ஓவர் களில் 52 ஓட் டங்களைப் பெற்றது. இதில் ரகு வரன்-20 ஓட்டத்தை பெற் றார். பதிலுக்குதுடுப்பெடுத்தாடியவல்வை அணி இறுதிவரை போராடி 4 ஓட் பங்களினால் தோல்வியடைந்தது. மைக்கல் அணி பந்துவீச்சு சார்பாக தர்சன், அனோஜன், வினோத்தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இறுதி யில் 4 ஓட்டங்களினால் வெற்றி பெற்று மாலு சந்தி மைக்கல் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
போட்டியில் முக்கிய வீரர்கள் கல ந்துகொள்ளமுடியவில்லை. இந்தச்
சூழ்நிலையிலும் ரகுவரன், தர்சன்,
அச்சுதன் வினோத் ஆகியோர்சிறப் பாக அணியை வழிநடத்தி இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ள னர்.இந்தவருடம் மைக்கல்அணி எதிர் கொள்ளும் மூன்றாவது இறுதிப் போட்டிஎன்பது குறிப்பிடத்தக்கது.இ
O16
பற்றி
T-O2, FLJT6in)- ா-02 இலக்கு মতো,
ஸ்கந்தாஸ்ரார் தியோன்சிறந்த Fuuuuu Lu L'ILITñi. oம் யாழ். சென் கழகம் வருடாவ வரிசைப் பட்டிய Tা এগুH600াীি 4.5O 6Osf'Lumuju Lurfsinuo களையும் பெற்
இ
மோகனதாஸ் வி.கழக கரப்பந்தாட்ட முடிபுகள்
மட்டுவில் மோகனதாஸ் விளை யாட்டுக்கழகம் நடத்தும் B பிரிவி னருக்கான கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் அண்மையில் நடை பெற்ற முதலாவது காலிறுதிப்போட் டியில் புத்தூர்கலைமதிBஅணியை மல்லாகம் நியூவாரியர்ஸ் அணி 21 (4:25, 25:19, 25:22) என்ற செற் கணக்கில் வெற்றி பெற்று அரையி றுதிப்போட்டிக்குதகுதிபெற்றுள்ளது.
நடைபெற்ற மற்றுமொரு போட் டியில் நீர்வேலி காமாட்சி அணியை தோப்பு வாலிபர் 2025:19,2514) என்ற செற் கணக்கில் வெற்றி பெற் றுள்ளது.
தொடர்ந்து நடைபெற்ற போட்டி
ஆவரங்கால் இந்து இளைஞர் B அணிை 20 (25:18, 25:2) என்ற செற்கணக்கில்வெற்றிபெற்றுள்ளது.
புத்தூர் தமிழ்மதி அணிக்கு எதி ரான போட்டியில் அச்சுவேலி கலை மகள் அணி 20(25:16, 25:13) என்ற செற் கணக்கில் வெற்றி பெற் றுள்ளது.
நடைபெற்ற மற்றைய போட்டி யில் புத்தூர் சரஸ்வதி அணியை மல்லாகம் நியூவாரியஸ் அணி 20 (25:21, 2519) என்ற செற் கணக் கில் வெற்றி பெற்றுள்ளது. இ
தும்
b goeffiuereល அனல் பறந்த பூட்டத்தில் இரு கோல்கள் பெற் பற்ற பனால்டி கால்ஸ் வெற்றி
இ
றொக்கெட்டை வீழ்த்தியது
முரசொலி அணி
அச்சுவேலி வெஸ்ட் விளையாட் டுக்கழகம் நடத்தும் கிரிக்கெட் தொட ரில் அண்மையில் இடம்பெற்ற லீக் சுற்றில் முரசொலி அணி றொக்கெட் அணியை எதிர்கொண்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய முரசொலி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 97 ஓட்டங் கள் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத் தாடியறொக்கெட் அணி 10 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 90 ஓட்டங்கள் மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது. இ
ஞானமுருகன் வெற்றி
புத்தூர் எவரெஸ்ட் வி.க. நடத்தி வரும் வடமாகாணரீதியிலான உதை பந்தாட்ட சுற்றுப்போட்டியின் வரி சையில் சுப்பர் 8 போட்டிகள் அண் மையில் ஆரம்பமாகின. முதல் நாள் போட்டியில் உரும்பிராய்திருக் குமரன் கழகத்தை O4 என்ற ரீதி யில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது மயிலங்காடுஞானமுருகன் விளை யாட்டுக்கழகம். இ

Page 23
5Tavofi 2 fia)LD, EibLIGIT
களை வலியுறுத்தி நேற்று ஞாயிற் றுக்கிழமை மாத்தள்ை நகரில்
6 LJUB5Gg5 TIL
、
ပင် `သီ” ရွိ ဗျွိ ဗွီ၊ စီ ၆ န္တိ ။ 哆孪、
பெருந்தோட்டத் தொழிலாளர் களுக்கான சம்பள அதிகரிப்பு காணி உரிமை ஆகியவற்றை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
தொழில
மாத்தளை பாகங்களிலிரு டத் தொழிலா шпетдагогршb, a என பெரும் னோர் இந்த கலந்து கொன
பெருந்தே களுக்கு தற்பே
EFLD LJ6ITLDITEB இந்த தொகை அதிகரிக்கப்ப போராட்டத்தில் தொழிலாளர்க எழுப்பினார்கள்
660)6D6JT. வாழ்க்கைச் தில் கொண்டு யார் துறைய
கபட நோக்க அபிவிருத்தி நாம் முழுமையாக எதிர்ப்
(யாழ்ப்பாணம்) எமது பகுதிகளில் கபட நோக் கத்துடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகளை நாம் முழுமை யாக எதிர்ப்போம் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். கீரிமலை கண்டகி தீர்த்தக் கரையில் மீன்பிடி இறங்குதுறை அமைப் பதை உடனடியாக நிறுத் தக்கோரி இந்து சமய அமைப்புக் கள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ஒன்றிணைந்து கீரி மலை நகுலேஸ்வர ஆலய முன்ற லில் நேற்றையதினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெ டுத்துள்ளனர்.
அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரி வித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
கீரிமலைப்பகுதியில் இந்த இறங்குதுறையை அமைப்பதன்
மூலம் மீன்பிடித் துறையை
பொறுத்தமட்டில் அதன் பயன்பாடு மிக குறைவாகவே இருக்கும் ஏனெனில் தையிட்டி, மயிலிட்டி ஆகிய இடங்களில் தான் மீன்படி துறைமுகங்கள் அமைக்க வேண் டும. அங்குதான் மீன்பிடித்துறையை தொழிலாக கொண்டவர்கள் பலர் வாழ்ந்துள்ளார்கள்.
அப்பகுதி மக்களின் மீள்குடி யேற்றத்தை தட்டிக்கழிப்பதற்காக கபட நோக்கத்துடன் இவ்வாறான இறங்குதுறைகளை அமைக்கும் செயற்பாடுகளை மேற்கொள்வதை பார்க்கக் கூடியதாகவுள்ளது.
அதன்படி இங்குமீன்பிடிஇறங்கு துறையை கட்டி விட்டு அதில் இறங்குதுறை இருக்கிறது தானே என கூறி தையிட்டி அல்லது மயி லிட்டியில் கட்ட வேண்டிய பெரிய துறைமுகத்தை இல்லாமல் செய்ய வேண்டிய கபட நோக்கம் இருப் பதாகவே தெரிகிறது. ஆகவே இதை நாம் அனைவரும் எதிர்க்கிறோம்.
அபிவிருத்திகள் அதை நாம் ஆனால்கபடே இறங்குதுறை 5Tlib (Upup60DLD இந்த மீன்பி மாதகல் பகுதிக பயனுள்ளதாக இது எமது சமூ செய்யப்படுகிற மயிலிட்டி முகத்தை அன மக்களை குடி முக்கியமான றான பிரச்சி திருப்புவதற்கா உருவாக்குகிற எது எவ்வ லும் எமது அ களை கைவிட மர்த்துவதற்க
தெரிவித்தார்.
நாட்டைக் காட்டிக் கொடுப்பதாக.
நேற்று முற்பகல் வரக்காபொல நகர மண்டபத்தில் இடம்பெற்ற ருநீ லங்கர் சுதந்திரக் கட்சியின் முன் னிலைத் தன்லைவரும் முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி தர் மசிறிசேனாநாயக்கவின் நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
2015 ஜனவரி 8ஆம் திகதி இந் நாட்டின் 62 இலட்சம் மக்கள் தம் மீது நம்பிக்கை வைத்து இந் நாட்டை பொறுப்பளித்ததாகவும் அப்பொறுப்பை நிறைவேற்றும் போது முன்நோக்கி பயணிப் பேனன்றி ஒருபோதும் பின்நோக்கி பயணிக்கமாட்டேன்என்றும் ஜனாதி பதி தெரிவித்தார்.
புதிய அரசியல் யாப்பு தொடர் பாகவும் கருத்துத் தெரிவித்த ஜனாத பதி, எல்லோருடனும் இணைந்து நாட்டுக்கு பொருத்தமான ஒரு அர சியல் யாப்பை தயாரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
எனினும் புதிய அரசியல் யாப்பு தயாரிக்கும் குழுவில் உள்ளவர்
களே புதிய அரசியல் யாப்பு தொடர் பாக நெருக்கடியான விமர்சனங் களை முன்வைத்து வருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, 1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பு பாராளு மன்றத்தில் நிறைவேற்றப்படும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய ஒரு யாப்பின் தேவையை
முதன்முதலில் சுட்டிக்காட்டியவர்
முரீமாவோ பண்டாரநாயக்க அம் மையாரின் தலைமையிலான சுதந்திரக்கட்சியாகும் என்றும் அதன் பின்னர் சந்திரிக்கா பண்டார நாயக்க அம்மையாரின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் இரண்டி லும் மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் இரண்டிலும் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும் புதிய யாப்புக்கு ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர் எனத் தமக்குத் தெரியாது என்றும் ஜனாதி பதி குறிப்பிட்டார்.
சர்வதேசத்தை வெற்றி கொள்
கின்ற போது நாட்டைக் காட்டிக் கொடுப்பதாக சிலர் குற்றச்சாட் டுக்களை முன்வைக்கின்றபோதும்
தாம் அன்று ப8 அரசியல் தத் வெளிநாட்டுக் ெ U60)Lu (86DGELL அது தவிர உ நாட்டுடனும் ே பாடுகள் தமக் றும் குறிப்பிட்ட
தாம் எப்போ திரக் கட்சியின் UITG6560D6TT UN யிலேயே நடவ பதாக தெரிவி நல்லாட்சி அ லோரும் ஒன்ற குத் தேவைய 96 (IL600f LL. வும் குறிப்பிட்ட
26OT BITU 56 அரசியல்வாதி சேனாநாயக்க முன்னுதாரண இன்றைய அர சிறந்த முன்னு: குறிப்பிட்ட ஜனா அதிகாரத்துஸ் தல்சிறிதளவேனு
என்றும் குறிப்ட்
 
 
 
 
 

அதிகரிப்பு கோரி நேற்று ாளர்கள் ஆர்ப்பாட்டம்
மாவட்டத்தின் பல ந்தும் பெருந் தோட் ளர்களும், குடியிருப் மூக ஆர்வலர்களும் ST600rgoofligODESU leot 63jTÜLTÜLTFilö61fl6Ö or L60TT. ாட்டத் தொழிலாளர் ாது 620 ரூபாய்நாள் வழங்கப்படுகிறது. ஆயிரம் ரூபாயாக L (36)J6OOTOBLĎ 6T60T b கலந்து கொண்ட ள் வலியுறுத்திகுரல்
T. சி உயர்வு மற்றும் செலவுகளை கருத் அரசு மற்றும் தனி floor bag, 8 LDU6T.
என்றரீதியில் எங்கு ள் நடைபெற்றாலும் வரவேற்கிறோம். நாக்கத்தில் கட்டப்படும்
என்பதால் அதை LITE 65,553DITLD.
டிஇறங்குதுறையை
5ளில் கட்டியிருந்தால் அமைந்திருக்கும்.
கத்துக்கு போட்டியாக பேருந்து கட்டண அதிகரிப்பு அமுல
பகுதியில் துறை
DLD55 & Fig.6irst
யமர்த்துவது தான் 6flulb. & 66. It
னைகளை திசை க தான் இவற்றை
ார்கள். ாறாக நடைபெற்றா
ாது மக்களை குடிய
ான முயற்சிகளை ம் என அவர்மேலும்
உயர்வு கிடைக்கிறது.
ஆனால், தங்களுக்கு சம்பள உயர்வு மறுக்கப்படுவதாக போராட் டத்திற்கு ஏற்பாடு செய்த சமூகநீதிக் 5T60TLD60)6Oues 616) leg.8260T 960)LDLIL கூறுகின்றது.
சமூக காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் காணி உரிமையை வலியுறுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத் தின் பின்னர் ஒரு இலட்சம் கை யொப்பங்களை திரட்டும் வேலைத் திட்டமொன்றும் ஆரம்பித்து வைக் கப்பட்டது.
பெருந்தோட்ட குடியிருப்பாளர் களுக்கு குடியிருப்புக்காக 20 பேர்ச் காணி வழங்கப்பட வேண்டும். வாழ்வாதாரத்திற்காக ஒரு ஹெக் டர்நீண்டகால குத்தகை அடிப்படை
யில் வழங்கப்படவேண்டும். பெருந் தோட்டம் என்பதற்கு பதிலாக கிரா மம் என அழைக்கப்பட வேண்டும். பெருந் தோட்ட காணி விவ காரங்களை கையாள தனிஆணை யாளரொருவர் நியமிக்கப்பட வேண்டும் ஆகிய நான்கு விட யங்களை உள்ளடக்கிய மனு வொன்றிலே இந்த கையொப்பங் கள் திரட்டப்படுகின்றன.
இந்த மனுவை வரும் ஓகஸ்ட் மாதம் ஜனாதிபதியிடம் கையளிக் கும் வகையில், இந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வரு வதாக பெருந்தோட்ட சமூக காணி உரிமைக்கான மக்கள் இயக் கத்தின் இணைப்பாளரான எஸ்.டி. C600ਰ65LD 56L85856LLD தெரிவித்தார். (ରଥF)
பேருந்து கட்டண அதிகரிப்பு
மதிப்பீடுகளை செப்ரெம்பரிலேயே
(கொழும்பு) தனியார் பேருந்து கட்டண அதி கரிப்பு குறித்து சரியான மதிப்பீடு களை செப்ரெம்பர் மாதத்தில் வெளியிட முடியும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தன் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தி யாளர் சந்திப்பிலேயே நேற்று அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில்
படுத்தப்பட உள்ளது. எனினும், இந்த கட்டண அதிகரிப்பின் அணு
வெளியிட முடியும் - கெமுனு
கூலம் அல்லது பிரதிகூலம் பிற்றிய சரியான மதிப்பீடுகளை ஓகஸ்ட் மாதத்தில் வெளியிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஓகஸ்ட் மாதத்தில் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங் கப்படுவதனால் இந்தகாலப்பகுதி யில் பேருந்துகளின் வருமானம்
வழமையாகவே கணிசமான அளவு
குறைவடையும் எனவே,
கட்டண அதிகரிப்பினால் கிடைக்கும் இலாபத்தை சரியான முறையில் செப்டெம்பர் மாதத்தி லேயே கணிப்பீடு செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். (செ)
மக்களுக்கான அபிவிருத்தியையே அரசாங்கம் முன்னெடுக்கும் - மங்கள
(கொழும்பு) மக்கள் நலனை முன்னிலைப்
டிப்படை நோக்கங் படுத்தியே அபிவிருத்தித்திட்டங்கள்
முன்னெடுக்கப்படும் என வெளிவவ
கார அமைச்சர்மங்கள சமரவீர தெர
(ର8-9) ) {
ண்ைடாரநாயக்கவின் துவத்தில் இருந்த
காள்கையின் அடிப் செயற்படுவதாகவும்
லகின் எந்தவொரு வேறு வெளிக்கடப்
ஜனாதிபதி தும் ருநீலங்கா சுதந் 6a5nT6T6IOD 35 GB36 TIL துகாக்கும் வகை
வித்துள்ளார்.
தமது தேர்தல் தொகுதியான மாத்தறையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று இத னைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
நாட்டின் பொதுமக்களுக்கு நன்மை அளிக்காத எந்தவொரு
அபிவிருத்தித் திட்டத் D IE6ö6OT Á
அரசாங்கம் மேற்கொள்ளாது. குக் இல்லையென் ட - - -
பொலிஸ், வைத்தியரின் கவன.
யர் அங்கு இருக்கவில்லை. 23
ஆம் திகதி காலை 8 மணியள
டிக்கைகளை எடுப் த்ததுடன் இன்று ரசாங்கத்தில் எல்
பிணைந்து நாட்டுக் ான மாற்றத்திற்கு ன் செயற்படுவதாக ார்.
வாதியும் மறைந்த யுமான தர்மசிறி போன்றவர்களின் TUDIICOT செயற்பாடு சியல்வாதிகளுக்கு நாரணமாகும் எனக திபதி ஊழல்மோசடி,
விலேயே வைத்தியர் சென்று பார்வையிட்டுள்ளார் என்றும் இதன் போது காயமடைந்த குடும் பஸ்தர் மயங்கிய நிலையிலேயே கானப்பட்டார் எனவும் உறவினர் கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் உடனடியாக யாழ்போதனா வைத்தியசாலைகசூ மாற்றப்பட்ட நிலையில் நேற்று காலை 7 மணியளவில் பிரஸ்தாப குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான கார னம் தலையில் பலமாக அடிபட்டு மூலையில் பாதிப்பு ஏற்பட்டமையே என தெரிவிக்கப்பட்டுள்ளது. உட
னடியாக இவர் யாழ். போதனா
றும் இருக்கவில்லை
LL.
(செ)
பிரயோகம் அவரிடத் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டி
ருந்தால் உரிய சிகிச்சை அளித்தி ருக்க முடியும் எனவும் உறவினர் கள் மரண விசாரணையின் போது
அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமானநிலையம் போன்ற மக்களுக்கு நன்மையளிக்காத அபிவிருத்தித் திட்டங்களுக்கு எதிர் காலத்தில் இடமில்லை.
கட்சி, இன, மத மற்றும் மொழி பேதங்களை கடந்ததே வறுமை யாகும்.
நாட்டின் பொருளாதார மேம் பாட்டை மக்கள் உணர்ந்தறிந்து கொள்ளக்கூடிய வகையிலான அபிவிருத்தித் திட்டங்களை முன் னெடுப்பதே இந்த அரசாங்கத்தின் இலக்காக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். (6hag-)
தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இவ்வாறு உயி ரிழந்தவரின் மரணம் தொடர்பில் நேற்றைய தினம் விசாரனை மேற்கொண்ட பொலிசாரிடம் விபத்தை நேரில் கண்டவர் வாக்கு மூலத்தை வழங்க முன்வந்த போத லும், அவரது வாக்குமூலத்தை ஏற்காமல் கண்காணாத வேறொரு வரின் வாக்குமூலத்தையே பதிந துள்ளதனால் இது தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறவினர் களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்
6Tg5).
இந்த மரண விசாரணையை யாழ் போதனாவைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி என்.பிரேம்குமார் மேற்கொண்டி ருந்ததுடன் சடலம் பிரேத பரிசோ தனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. (செ-49)

Page 24
பக்கம் 24
GIG)
O Lapha)-(EDIT.GDF6. ஏ9 வீதி முல்லைத்தீவு கொக்காவில் பகு தியில் சிறியர்க மினிபஸ் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதிய தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கண வனும் மனைவியும் பரிதாபகரமாக உயிரி ழந்துள்ளனர்.
நேற்று மாலை 4 மணியளவில் இடம் பெற்ற இந்த விபத்தில் மேற்படி தம்பதியின ரின் இரண்டு வயது குழந்தையான லெனாட் ஆசாட் பலத்த காயங்களுக்குள்ளான நிலை யில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழு ம்பு வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்க ப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரி வித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் வவுனியா குட்செட் வீதியை சேர்ந்த இளம் தம்பதியரான அல்பிறட் ஜெயக்குமார் லெனாட் (வயது 24) மற்றும் அவரது மனைவி பிரசாந்தினி லெனாட் (வயது 23) ஆகியோராவர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினர் வீட் டுக்கு சென்று வவுனியா நோக்கி திரும்பி கொண்டிருந்த குடும்பத்தினர் மீது மாங்குளம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பய ணிைத்த மினிபஸ் மோதியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலை யில் கணவன் மனைவி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதுடன் குழந்தை தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றது.
மினி பஸ்ஸின் சாரதிநித்திரை கொண் டதன் காரணமாகவே இந்த விபத்து இடம் பெற்றதாக மாங்குளம் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதேவேளை, மினிபஸ் சாரதிதப்பியோ டிய நிலையில், கிளிநொச்சி பொலிஸ் நிலை யத்தில் சரணடைந்துள்ளதாகவும் மேலதிக 6ageO)6OOT36061T LDTijg,6TLb GUIT656non மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் விபத்தில் உயிரிழந்த கணவன மற்றும் மனைவியின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதா கத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் (UPUp60DLDUT5 சேதமடைந்துள்ளதுடன் କୌu த்தை ஏற்படுத்திய மினிபஸ் வேகக்கட்டுப் பாட்டை இழந்து வீதியின் அருகிலுள்ள பற் றைக் காட்டினுள் புகுந்துள்ளமை குறிப்பிடத் தக்கது. (65-15,281,312)
ŠriflUDGDIGID 35GUILLAS...
கீரிமலை கண்டகி தீர்த்தக்கரையில் மீன் பிடி இறங்குதுறை அமைப்பதை உடனடி UT35 நிறுத்தக்கோரி இந்து சமய அமைப்புக் கள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக் கள் ஒன்றிணைந்து கீரிமலை நகுலேஸ்வர 8,60LL முன்றலில் நேற்றைய தினம் கவன யீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத் துள்ளனர்.
யாழ்.மாவட்டத்தில் இந்துக்களினதும் தமிழர்களினதும் புண்ணிய பூமியாக விளங் குகின்ற கீரிமலை கண்டகி தீர்த்தக்கரையில் இலங்கை கடற்படையினரால் மீன்பிடி இற ங்குதுறை அமைக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு இறங்குதுறை அமைக்கப்பட்டு தொழிற்படுமாயின் கீரிமலை கடற்கரையில் இடம்பெறுகின்ற அனைத்து புண்ணிய காரி யங்களும் மாசுபடும் நிலை எதிர்காலத்தில் ஏற்படும்.
அதாவது கண்டகி தீர்த்த கரையில் இடம் பெறும் மகாசிவராத்திரி தீர்த்தம், ஆடி அமா வாசை தீர்த்தம் மற்றும் நாளாந்தம் பெரு மளவு மக்கள் தமது இறந்தவர்களின் ஆத்ம சாந்தி நிகழ்வுகளான அந்தியேட்டி மற்றும் பிதிர்கடன் நிகழ்வுகள் என்பன இறங்கு துறையின் செயற்பாட்டினால் மாசுபடும் சூழ் நிலை உருவாகும்.
ஆகவே உடனடியாக இறங்குதுறை அமை ப்பதை நிறுத்தி சைவத் தமிழ் மக்களின் புனித பிரதேசத்தை பாதுகாத்துக்கொள்வத ற்கு ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் 56) ந்து கொண்டவர்கள் தெரிவித்ததோடு
இது தொடர்பாக எமது எதிர்ப்பை
என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இப்பத்திரிகை வலம்புரி அன்கோ ஸ்தாபனத்தால் இல3,2 ஆம் ஒழுங்கை, பிறவுண் றோட் யாழ்ப்
இவ்வாறு ஒரு சிறுபோராட்டம் ஊடாக வெளிப் UCB5g553pril b.
எனினும் இறங்குதுறை அமைப்பதை உடனடியாக நிறுத்தாவிடின் பெருமளவான மக்கள் ஒன்று திரண்டு போராட வேண்டிய நிலை ஏற்படும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டபொது மக்கள் எச்சரித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு காங் கேசன்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகள் ஏ.எம்.ஜவ்பவர் வருகை தந்தபோது ஆர்ப் பாட்டக்காரர்கள் மேற்குறித்த விடயம் தொட iபாக மகஜர் ஒன்றினை அவரிடம் கையளித் திருந்தனர்.
அதனை பெற்றுக்கொண்ட் அவர் நியாய மான முறையில் இந்த பிரச்சினை தீர்த்து வைக்கப்படும். அது வரை அமைதியாக இரு க்கும்படி தெரிவித்ததுடன் போராட்டத்தை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டதற்கு அமைய அவ் இடத்தை விட்டு ஆள்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். (ରଥf-9)
O
GS360LLDLD EUDIPUILDssஒருபோதும் வீட்டுக்கு வந்து அடையாள அட் டைகளை பறித்து செல்லவில்லை. களுத் துறை மாவட்டத்தில் உள்ளவர்கள் இதனை நன்கு அறிவார்கள்.
பொது சொத்துக்களை சேதமாக்கவில்லை. நீதிமன்றத்திற்கு தீவைத்ததில்லை. ஒரு போதும் மின்மாற்றியை வெடிக்க செய்த தில்லை. கால்வாய் எதனையும் உடைத்த தில்லை.
எப்போதும் நிராயுதபாணிகளான அப் பாவி மக்களை கொன்று முழங்காலுக்கு கீழ் புதையுங்கள் என்று கட்டளையிடவில்லை என பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
1988-1989 ஆம் ஆண்டுகளில்இடம்பெற்ற வன்செயல்களின் போது, ஜே.வி.பியினர் மேற்கொண்ட வன்முறைகள் தொடர்பாக பந்துல குணவர்தன இவ்வாறு ஏளனமாக பேசியுள்ளார். Ga)
ஊழல்வாதிகளை. முன்னெடுப்பது நடைமுறைக்கு ஒத்துவராது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குருநாகலில் நேற்று இடம்பெற்ற நிகழ் வின் போதே அவர் இதனைத் தெரிவித்துள் 6াIT্য,
நாங்கள் பழிவாங்க சென்றால் ருநீலங்கா சுதந்திரக்கட்சியில் உள்ள அமைச்சர்கள் கூக் குரலிடுவார்கள். அதேபோல் எமது உறுப் பினர்களை பழிவாங்கினால் நாங்கள் கூக் குரலிடுவோம் என்றும் தெரிவித்துள்ள பிரத LDJ,
மக்கள் விடுதலை முன்னணியை பழி வாங்க நினைத்தால் அவர்கள் பாராளுமன் றில் கூக்குரலிடுவார்கள் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே யாரையும் பழிவாங்குவது எமது
நோக்கமல்ல என்றும் நல்லாட்சியில் யாரை
யும் பழிவாங்கவும் முடியாதென்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசியல் பழிவாங்கல் நடப்பதாக அர்சாங்கத்தின் மீது குற்றம் சுமத்தும் நபர்கள் தொடர்பில் தாம் கவலையடையப்போவதில்லை (செ)
O 617 gas35i.e. படி காணி கடற்படையினருக்காக முறைப் படி சுவீகரிக்கப்படவுள்ளதாகவும் காணிக் கான நட்டஈட்டினை பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்ட நிலையில்,
எமக்கு எமது நிலம்தான் வேண்டும். எமது காணிகளிலிருந்து கடற்படையினரை வெளியேற்றுங்கள். நட்டஈட்டினை ஒரு போதும்பெற்றுக்கொள்ளமாட்டோம் எனமுள்ளி வாய்க்கால் கிழக்கு மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போது மண் அரண் அமைக்கும் பணியில் கடற்படையினர் ஈடு பட்டுள்ளனர். இவ் 617 ஏக்கர் காணிக்குள் O6 ஏக்கர் காணிக்கு உரிமையாளரான வட மாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதனிடம் இது தொடர்பாகக் கேட்டபோது.
முள்ளிவாய்க்கால் கிழக்கு மக்களின் சுவி
கரிக்கப்பட காணிக்கு இழப்பீட்டினை பெற்
றுக்கொள்ளுங்கள் என எம்மிடம் வலியுறு த்தப்பட்டது. நாம் இழப்பீட்டினை மறுத்திருந் தோம். எமது காணியே வேண்டுமென்றும் தெரிவித்திருந்தோம். தற்போது கடற்படை அமைக்கும் மன்ை அரனைப் பார்க்கும் போது கடற்படை காணியினை அடாத்தாக சுவீகரித்து விட்டதென்பதையே வெளிப்படு
 
 

25。07。罗0卫6
விபத்து சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதனை தொட ர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் காயமடைந்த குடும்பஸ்தரை தனியார் மரு த்துவமனையில் மருந்து கட்டிவிட்டு சுன்னா கம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரு மாறு விபத்தை ஏற்படுத்தியவரிடம் கூறியு ள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் அங்கு நின்றவர்களால் தெல்லிப் பழை வைத்தியசாலையில் அனுமதிக்கு மாறுகூறப்பட்டுள்ளது. இந்த இழுபறியால்நேரம தாழ்த்தியே விபத்தில் காயமடைந்த குடும் பஸ்தர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரவு 7 மணியளவில் அவருக்கு மருந்து கட்டப்பட்டுள்ளது. அப்போது வைத்தி
23* பக்கம் பார்க்க.
கூட்டு எதிரணி.
இதற்காக கூட்டு எதிர்க்கட்சியினருக்கு ஜனாதிபதி செயலகத்தினால் அழைப்பு விடு க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படு த்தி மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் ஜொன்ஸ்டன் பெர்னாந்தோ ஆகியோருக்கு இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், நாமல்ராஜபக்ஷமற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலருக்கு அழைப்பி தழ் இதுவரை கிடைக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.
கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று நடைபெற உள்ள சந்திப்பில், அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினரால் மேற்கொள்ளப்படு கின்ற நடைபவனி தொடர்பிலும் பேசப்பட
ம்புரி
த்துகின்றது எனவும் தெரிவித்தார்.
மேற்படி காணியினை சுவீகரித்துள்ள கடற்படையினர் கோத்தபாய கடற்படைத் தளம் எனும் பெயரில் விஸ்தரித்துள்ளதுடன் உலங்கு வானுர்திகள் இறங்கி ஏறக்கூடிய வகையிலும் தளத்தினைப் பலப்படுத்தி வரு வதாகவும் அறிவதாக காணியினை இழந்த மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் முள்ளிவாய்க்கால் கிழக் கில் வயல்நிலங்கள், கிணறுகள் மற்றும் வீடு களுடன் பெறுமதியானபல காணிகள் இராணு வத்தால் சுவீகரிக்கப்பட்டு வருவதாகவும் அப் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். (6)Ժ-281)
O ULI 85DTG) too கத்தை கட்டியெழுப்பவோ, தமிழ் மக்கள் மத் தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவோ முடி யாது போய்விடும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ் ஞான பீடத்தில் கடந்த 16ஆம் திகதி சன்னிக் கிழமை தமிழ், சிங்கள மாணவர்களுக்கிடை யில் இடம்பெற்ற மோதல் சம்பவமானது திட்டமிட்டுநடத்தப்பட்டதொன்று தமிழ் மான வர்களுக்கு எதிரான தென்பகுதியில் உள்ள ஒருசில இனவாதிகள் அந்த மோதலுக்கு ஒத் துழைப்பு வழங்கியுள்ளனர். இராணுவம் உட்பட யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள ஆயுதப்படைகளுக்கும் இந்த சம்பவத்துடன் தொடர்புகள் உள்ளன.
இதனால் இந்த சம்பவத்துக்கான உண்மை கண்டறியப்படவேண்டியது அவசியம் இதனை பக்கச்சார்பின்றி மேற்கொள்ள வேண்டும். அதேவேளை தமிழ் மாணவர்கள் தீவிர வாதத்துடன் தொடர்புடைய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்கள் என குற்றம்சாட்டி, அவர்க ளுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை எடுப்ப தற்கான ஆரம்ப புள்ளியாக விஞ்ஞானபீட
- - உள்ளதாக கூறப்பட்டுள்ளது. GlԵ) மோதலை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கள் உள்ளன. இதனால் அரசாங்கம் இந்த எரிபொருள் இறக்கும். சம்பவம் தொடர்பில் தேவையான நடவடிக் நேற்றுமுன்தினம் மீண்டும் வெடிப்பு ஏற்
பட்டுள்ளது.
இதனையடுத்தே எரிபொருள் இறக்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, தரக்குறைவான எண் ணெய் குழாய் கொண்டு வரப்பட்டமையால் இந்தநிலைமை ஏற்பட்டுள்ளதாக லங்காமசகு எண்ணெய் தேசிய ஊழியர் சங்கத்தின் செய லாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
எரிபொருள் இறக்கும் நடவடிக்கைகள் தாமதமானால் கப்பலுக்காக நாள் ஒன்றுக்கு பாரியளவில் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் வெடிப்பு இடம்பெற்ற குழாயினது சீரமைப்பு பணிகளை விரைவில நிறைவு செய்ய முடியும் என அதன் தலை வர் டி.ஜி ஜயசிங்க தெரிவித்துள்ளமை குறி
கைகளை எடுத்து சதி நடவடிக்கைக்கு கார ண்மானவர்களை கண்டறிய வேண்டும்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய தென்பகுதி இனவாதிகளை கண்டறிய வேண்டும். எந்தவொரு நிலையிலும் பயங் கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெறக் கூடாது. ஏற்கெனவே பயங்கரவாத தடைச்சட் டத்தினால் தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்டுள்ள னர். அந்த பயங்கரமான சட்டத்தை நீக்கு வதில் அரசாங்கம் தோல்விகண்டுள்ளது.
இந்த சட்டத்தின் ஊடாக கைது செய்யப்ப ட்ட பலர் விடுதலை செய்யப்பட்டிருந்தாலும், 16Oற்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் சிறை யில் வாடுகின்றனர். தற்போதைய சூழ்நிலை யிலும் யாழ்ப்பாணத்தில் பலர் பயங்கரவாத
தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது ப்பிடத்தக்கது. (ର8) தொடர்கிறது. அதனால் யாழ்பல்கலைக் '. யாழ்பல்கலையின்.
பாடுகளும் இன்று ஆரம்பிக்கப்பட உள்ள தாக அவர் தெரிவித்தார்.
இதுதவிர கலைப்பீடம் மற்றும் முகா மைத்துவ வணிக பீடத்தின் ஏனைய கல்விச் செயற்பாடுகள் மற்றும் விஞ்ஞான பீடத்தை ஆரம்பிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்தும் இடம்பெறுவதாக அவர் கூறி 6OTIT.J. (6)Ժ-4) பல்கலைக்கழகம் செல்ல முன்னரேவேலைவாய்ப்பு
செயற்பாடாக பார்க்கக்கூடிய வாய்ப்புகள் உள் ளன. அவ்வாறு பார்க்கப்பட்டால் அது பாரது ரமான பிரச்சினைகளை உருவாக்கும் என வும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன எச் சரிக்கை விடுத்துள்ளார். (ରଥF)
பொலிஸ், வைத்தி. புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ஓர் இடத்திற்கு சென்ற பிரஸ்தாப குடு
ம்பஸ்தர் பின்னர் இணுவில் தியேட்டர் ஒழு ங்கையில் உள்ள தனது வீட்டை நோக்கி சென்றுள்ளார்.
இவ்வாறு செல்லும்போது வீதியில் உள்ள மஞ்சள் கோடு வழியாகவே தனது துவிச்சக் கர வண்டியை உருட்டிக்கொண்டு சென்று 6ों 6ITITU.
இதன்போது மருதனார்மடத்திலிருந்து உரும்பிராய் நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் குறித்த குடும்பஸ்தரை மஞ்சள் கோட்டில் வைத்தே மோதியுள்ளது.
வீடு விற்பனைக்கு
நீவேலி அத்தியார் பாடசாலையில் இருந்து பருத்தித்துறை வீதி நோக்கிய பாதையில் பழைய தபாற்கந்தோர் ஒழுங்கையில் 50M துரத்தில் நவீன முறையில் திருத்தியமைக்கப்பட்ட 2 1/2 காணியுடன் வீடு விற்பனைக்கு உள்ளது.
தொடர்பு ODZA ZA 4 EC 322E3 2200
வேலை செய்து கொண்டே பட்டக்கல்வியினை பூத்திசெய்யலாம் பல்கலைக்கழக அனுமதி கிேைதவர்களுக்கு
666066 IL6 பட்டக்கல்வி
With FREE XXX English Course
3 DT. To தொழில்துறைப் பயிற்சி
LmT L TTT L a L z கற்கைநெறி நிறைவில் வேலைவாய்ப்பு ஏற்பாடு
வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு விசா ஏற்பாடு
புதிய பிரிவு ஆரம்பம்` அது Week & Weekend Batch
இல் C-5289) MASIKARAM �) MODELIBERT UA CADEMY Skaran Acade
আ हैg
pitality English 4ܓ LLL S0 S L S S SSS SSS S S 0 S S S 00L LLS இ02,200
252/மணிக்கூட்டுக்கோபுர விதி யாழ்ப்பாணம் வைத்தியாவை பின்றும் பல்நிலையத்திலிருந்து 100
ாணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 25.07.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.