கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.07.26

Page 1
6theoso a 20.OO website: www.valampurii.lk பக்கங்கள் இருபத்துநான்கு O
E-mail: /27
valampuri(a).sltnet.lk சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 ஆடி 11 செவ்வாய்க்கிழ4
பாதிக்கப்பட்ட மக்களின் மனநிலை என பேராசிரியர் கல்கத்த தர்மான
(கொழும்பு)
பல தசாப்த கால யுத்த களை சந்தித்து வறுமை அவலத்திற்குள்ளாக்கும் வி களை பறித்தும், புத்தர் சி களை செய்யும்போது அ படைந்தே இருக்கும் என ( தேரர், யாழ்ப்பாணப் பல் முன்னுரிமை கொடுப்ப:ை வித்துள்ளார்.
பாலியல் வன்புண அதை மறைப்பத
நீதிபதி இள
இல்
6)
சங்கால்னியிலுகுடும்பஸ்தர்
: T" =ے Gilgilingap கொலையாளிகளை தேடுகிறது.பெர்லிஸ்
மேயானால் தன் கரிக்கப்படவேன் தண்டனைகள் LT6b LDIT55JCSL
500 g
**S్వ ܀
பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கோரமான முறையில் வெட்டிக்
லடிபகுதியைச்சேர்ந்த ஏழு பிள்ளை
களின் 24* பக்கம் பார்க்க.
క-జి జె T (J6006) TLÜ) (யாழ்ப்பாணம்) 6a5 T60D6D 6NaFulü ulu ÜLJ LGB6T 6TTITÜ. 6)JLLDUTTLéflés யாழ்ப்பாணம் சங்கானை அராலி கிழக்கு ஐயனார் கோவி கேணி பிரதேச
வுக்குட்பட்ட வெ யில் நிலைகொன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

RegISTETEQ OSO NEWSIDOQOes IN SITIONKO
புரி
மை (26.07.2016) தொலைபேசி 222 3378, 222 7829 ஒலி 22O
கலைக் கழகத்தில்
கலாசாரத்திற்கு பிப்பதுதவறல்ல
ந்ததேரர் தெரிவிப்பு
நத்திற்கு முகம் கொடுத்து பல இழப்புக் நிலையில் உள்ள தமிழ் மக்களை மேலும் பகையில் அவர்களின் சொந்த வாழ்விடங் லைகளை நிறுவியும் அடாத்தான காரியங் ந்த மக்களின் மனநிலை மேலும் பாதிப் தெரிவித்த பேராசிரியர் கல்கத்த தர்மானந்த கொழும்பு) கலைக் கழகத்தில் தமிழர் கலாசாரத்திற்கு 1656, 96-p
6T60TT6 356.606 LSD த தவறாகக கருதமுடியாது எனவும தெரி ဗျွိ မျိုး ရှိ P 蠶
(24gbLibLTi
ார்வு குற்றம் ஆபத்தானது; கேரள கஞ்சாவுடன் ற்கு முயற்சிக்க வேண்டாம் இளைஞன் கைது
GracotlunggBLD6UTast(B
சழியன் றிவுறுத்து ( ဂျုံ၊ 2OO : . 11 கஞ்சா வைத்திருந்த 26 வயது
இளைஞன் ஒருவர் பொலிஸ் | | Մոcն 6Ծ55 65նանսմ (66ironfig. நேற்று முன்தினம் ஞாயிற் pमೇ।TGLೇ!
|con@ల్ 24" Und
பாத யாத்திரையில் 2 ់ប្រជែង
56IGE DIGOG
சர்வதேச திருமா சேவை TP: 21 720 1005
malayanamalajaffina Ggmai con பரிவு கடா OODA DeGEI
SIGISMIELU Göräva Billisj jGDL
厂、 (65Ավքլbվ)
தில் குற்றங்களை கட்டுப்படுத்த கூட்டு எதிர்க்கட்சிஒழுங்குசெ திருந்தவேண்டு முடியும் என யாழ் மேல்நீதிமன்ற துள்ள தத்திரையில் அறவி ண்டனைகள் அதி நீதிபதி மா.இளஞ்செழியன் தெரி ' ಲೀಲಾಣ್ರ(ಪಿಕ್ಸ್ 2 ஆயிரம்பிக்குமார் கலந்து கொள்
1ண்டும். இவ்வாறு வித்துள்ளார்.
5G60)LDUIT385 LIL பாடசாலை மட்டத்தில் உள்ள பிரச் D குறுகிய காலத் சினைகள் 24* பக்கம் பார்க்க.
birjassi arcot eljög elcotDüúlső தலைவர் 24 பக்கம் பார்க்க
Flpes Gyslulé
Earlessor
ಡಾ. Het REG ரக்கர் காணி விடுவிப்பு
படைப்பிரிவின் கட்டளைத் தலைமை öðDeilus) afterficia6i e P6) கிழக்கு மருதங் யகம் இருந்த 700 ஏக்கள் நிலப்பரப் படுத்தப்படுவதாக பிவித்துருஹெல செயலாளர் பிரி பில் 500 ஏக்கள் நிலப்பரப்பு உத்தி உறுமயவின்தலைவரானநாடாளு
பற்றிலைக்கேணி யோக பூர்வமாக நேற்று திங்கட் மன்ற உறுப்பினர் உதயகம்மன் Odrippi 606ਲੁਪੀਸੁੰ23.
ந்த 53 ஆம் கிழமை தம் 24 பக்கம் பார்க்க. -
தாக்கும் உங்கள் நஇதழ்

Page 2
மரண அறிவித்தல்கள்
மாணிக்கம் கண்ணதாசன்
மண்ணில் விண்ணில்
O 22
வதிரியைப் பிறப்பிடமாகவும் கோண்டாவில் வடக்கைப் புகுந்த இடமாகவும் ஜேர்மன் வேனியிலை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் கண்ணதாசன் அவர்கள் 22.07.2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மாணிக்கம் வள்ளிப்பிள்ளை |தம்பதியினரின் இளைய மகனும் காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை மற்றும் சின்னத்தங்கச்சி தம்பதியினரின் மருமகனும், வாசுகியின் அன்புக் கணவரும், குருரங்கன், ரமணன், கோபிகா, சுருதிகா ஆகி யோரின் பாசமிகு தந்தையும், கமலாபரணம், பாரதிதாசன், தேவாபர ணம் ஆகியோரின் அன்புச் சகோதரனும், தர்மலிங்கம், தங்கராசா, மல்லிகாவதி, தர்மகுலசிங்கம் (கனடா), மல்லிகா (ஜேர்மன்), கோமதி (சுவிஸ்), கனகராசன் (ஜேர்மன்), காலஞ்சென்றவர்களான சதானந்தன், கண்ணதாசன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (26.07.2016) செவ் வாய்க்கிழமை மு.ப 11.00க்கு (பூரீலங்கா நேரம் பி.ப 3.00) ஜேர்மனி யில் நடைபெறும். இதனை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
O7744.16908 தகவல்:-குடும்பத்தினர் O77152O708 வதணி இல்லம்-வதிரி
(சி-5290)
அராலியூர் 35600 GGFGOD கணேசமூர்த்தி (சின்னத்தம்பி)
அகாயக்குளம் பிள்ளையார் கோவிலடி, அராலி தெற்கு வட்டுக் கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபை கணேசமூர்த்தி அவர்கள் 25.07.2016 திங்கட்கிழமை அதி காலை சிவபதம் அடைந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கனகசபை (மனேச்சர் கனகர்) ஆதலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், தவமணியின் பாசமிகு கணவரும், சின்னதம்பி விசாலாட்சிப்பிள்ளை (புன்னாலைக்கட்டு வன்) தம்பதிகளின் அன்பு மருமகனும், மங்களமூர்த்தி (ஆசிரியர்முல்/மாங்குளம் மத்திய மகா வித்தியாலயம்), வாகீசன் (உப தபால் அதிபர்-உப தபாற்கந்தோர் அராலி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், நவரத்தினராசா, தையல்நாயகி, சூரியகுமாரி, சந்திரகுமாரி ஆகி யோரின் பாசமிகு சகோதரனும், சுப்பையா, அமரர் சரஸ்வதி மற்றும் கமலாதேவி, சவுந்தலேஸ்வரி, அமரர் கதிரவேற்பிள்ளை மற்றும் தெய்வேந்திரம், பேராயிரவர் ஆகியோரின் அன்பு மைத்துனரும், யோக மலர், அமரர் காசிநாதர் மற்றும் மகேஸ்வரன் ஆகியோரின் அன் புச் சகலனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (26.07.2016) செவ் வாய்க்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரின் இல்லத் தில் நடைபெற்று தகனக்கிரியைக்காக அன்னாரின் பூதவுடல் பிற்பகல் ஒரு மணியளவில் அராலி தெற்கு பூனாவோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற் றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
அராலி தெற்கு, அராலி. தகவல்:-
தொ.பே-0771547579,0777978487 குடும்பத்தினர்
 
 

புதுக்குழயிருப்பில் வெடிபொருட்கள்;
அகற்றித்தருமாறு மக்கள் கோரிக்கை
(U60fiss60rg56ITLD) முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு மேற்கு கிராமசேவகர் பிரிவிலுள்ள கைவேலி உட்பட்ட கிராமங்களில் இன்னமும் வெடி பொருட்கள் அகற்றப்படாமல் இருப்பதாக பிர தேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதனால் தமது பிள்ளைகளினதும் தம தும் உயிருக்கும் பாரிய ஆபத்து எழுந்துள்ள தாகவும் குறித்த பிரதேச மக்கள் அச்சம்
ഖങിuി' (Bണ്ണങ്ങ],
இறுதியுத்தம் காரணமாக முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியிலிருந்து அனை வரும் இடம்பெயர்ந்து வவுனியாவில் அமை க்கப்பட்டிருந்த முள்வேலி அகதி முகாம்க ளில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் 2012ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி 684 குடும்பங்கள் கைவேலி கிராம த்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டன.
இந்த நிலையில் இந்த மக்கள் மீளக்குடி யமர்த்தப்பட்டு ஐந்த ஆண்டுகள் பூர்த்தியடை கின்ற நிலையிலும், காணிகள் மற்றும் வீதி களை துப்புரவு செய்யும்போது வெடிக்காத நிலையிலுள்ள வெடி பொருட்கள் கண்டு பிடிக்கப்படுவதாக கைவேலி மக்கள் தெரிவிக்கின்றனர்
எவ்வாறாயினும் குறித்த பிரதேசம் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு பாது காப்பான பிர தேச மாக இராணுவத்தி னரால் உறுதிப்படு த்தப்பட்ட பின்னரே
மக்கள் அங்கு மீள் O குடியேற்றப்பட்டனர்.
Leb வெடிபொருட்கள் மீட்கப்படும் சம்பவங் கள் பிரதேச மக்களின் எதிர்காலத்தை கேள் விக் குறியாக்கியுள்ளது. (65-28) விற்பனையாளர் தேவை
எமது ஜவுளி நிறுவனத்துக்கு O/L, A/L படித்தநற்குணம் உள்ள ஆண்/பெண் விற் பனையாளர் தேவை. நேரில் வரவும் s
சென்னை பசன் வேல்ட் ே
63, பெரியகடை விதி, யாழ்ப்பாணம்.
இந்த நிலையில் காந்தி)
議 இரிமையாளர் - காந்தி கராஜ்
வெடிக்காத நிலை ରାରୀi விளம்பரத்
உறவுகளுக்கு உறவாயப் உண்மையின் நிறைவாப்
夔犯 ଘର୍ଷା 雛 தொடர்புகளுக்கு உன் ஆத்மா சந்தியடைய பிரார்த்திக்கின்றம் 0212217603| 、 。
opl567153|| ಉಳ್ವೇಶ್ಯೆ பாலத்திரன் இரஜினி குடும்பம்
gງພື້ນນີ້ (soln)
(புகையிரத நிலைய வீதி, கோண்டாவில்)
மரண அறிவித்தல் தொம்மைப்பிள்ளை
Dnifu TiD 16TIGDIGIT
பருத்தித்துறை முனையை பிறப்பிட மாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தொம்மைப்பிள்ளை மரியாம்பிள்ளை அவர்கள் 25.07.2016 திங்கட்கிழமை (நேற்று) காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற லூர்த்தம்மா வின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற யோண்மேரி, செபமாலைநாயகி (சந்திரா) 8 . ஆகியோரின் அன்புத் தந்தையும், மரியதாஸ், ராசகிளி ஆகியோரின் பாசமிகு மாமனாரும், றோசம்மா, பிலோமினா அமிர்தநாதர், திரே சம்மா, பிரான்சிஸ்க்கா ஆகியோரின் அன்புச் சகோதரனும் நிலோ ஜன், நிலோஜனா, நிசாந்தி, நிசாந் நிலோஸ், சுகந்தி, சுகந்தன், சுதர் சன், சுதர்சனா, சுபாசினி, கலக்சனா, சுரேக்கா, சுரேந்தர், சுயிர்தா, சுஜி வன், சுலக்சன், சுபாசன், சுயாந்தன் ஆகியோரின் பாசமிகு பேரனு LDITO ITII
அன்னாரின் நல்லடக்கச் சடங்கு இன்று (26.07.2016) செவ்வாய்க் கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு அவரின் இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் எடுத்துச் செல்லப்பட்டு தும்பளை புனித மரியன்னை ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு கோரியடி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
தகவல்:-குரும்பத்தினர்
(52.93)

Page 3
26.07.2016
நீதிகோரி பிரிட்டனில் கவனயீர்ப்பு
(னைர்டனர்)
நீக்கப்பட்டு விடு ZULTAT
னாள் போராளிகள் மர்மமான முறையின் உயிரிழப்ப fത്ര நிதி 及 旅 GLIمرگ
நேற்று முனர்தினர் பிரித்தானியாவின் இடம்பெற்றது.
பிரித்தானிய நேரப்படி நேற்றுமுன்தினம் நண்பகல் 12 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை இல, 10, Downing Street, Lon don, SW1A2AAGIGörgob இடத்தில் இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
இலங்கையில் இடம்பெற்ற
உள்நாட்டு யுத்தம் காரண மாக பொதுமக்கள் உள்ளிட்ட போராளிகள் பலர் கொன்று குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போது இராணுவத்தனரடபம் முன்னாள் போராளிகள் பலர்
சரணடைந்தனர்.
இவ்வாறு சரணடைந்த போராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 104 பேர் மர்ம மான முறையில் உயிரிழந் துள்ளனர்.
இன்னும் பல போரா
வடக்கு - கிழக்கு இணைப்பு
ஒருபோ
வடக்கு- கிழக்கு இணை ப்பு என்பது ஒருபோதும் சாத்
தியமற்றது. நாம் அவ்வா
றான எந்தவொரு முயற்சிக ளையும் மேற்கொள்ளவி ல்லை எனவும் வடக்கு- கிழ க்கு இணைப்பு தொடர்பில் மக்கள் சிந்திக்க வேண்டும்,
மக்கள் விரும்பாத எதையும் எம்மால் கட்டாயப்படுத்தி திணிக்கவும் முடியாது என ஐ.தே.கட்சியின் முக்கியஸ்த ரும் அமைச்சருமான லக்ஷ் மண் கிரியெல்ல தெரிவித் தார்.
அடுத்த வருட ஆரம்பத் தில் உத்தேச அரசியல் அமைப்பை நாடாளுமன்றத் தில் முன்வைப்போம் என வும் அவர் தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பு நாட்டில் பிரிவினையை ஏற்ப டுத்துவதாகவும், அதிகாரப் பகிர்வு சிக்கலை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டு
தும் சாத்தியமற்றது
அரசாங்கம் அறிவிப்பு
வரும் நிலையில் அது தொட ர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரி வித்தார். புதிய அரசியல
மைப்பு தொடர்பில் பிரதான
oJ60öG 35Lfl56 LDLGLD6ö லாது சகல கட்சிகளும்கிந்தித்து
பிரதிநிதித்துவங்களும் இதில் உள்ளடங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேபோன்று உருவாக் கப்படும் புதிய அரசியல் அமை ப்பால் நாட்டின் ஒற்றையாட்சி LuTg5 a5 T55Ü LUGLI Ď 6T6IOT6JLÖ லக்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார். (இ-7-10)
இலங்கை தமிழர்களின் வாகனங்கள் முகாமுக்கு வரவழைத்துச் சோதனை
தமிழகத்தின் தாரமங் கல பிரதேசத்தில் நடக்கும் தங்கநகை பறிப்பு சம்பவங்க ளில், இலங்கை தமிழர் முகாமில் வசிப்பவர்கள் ஈடு படுகின்றனரா? என்ற சந் தேகத்தில், அவர்கள் பயன்படு த்தும் மோட்டார் சைக்கிள் களை தாரமங்கலம் பொலி ஸார் நேற்றுமுன்தினம் ஞாயி ற்றுக்கிழமை ஆய்வுசெய்த 60 [].
தாரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரு மாதங்களில் பத்துக்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் தங்கநகை பறிப்பு சம்பவங்கள் நடந்தன. அதில் ஒருவர் கூட
கைது செய்யப்படவில்லை.
அதில் இலங்கை தமிழர் முகாமில் வசிப்பவர்கள் யாரே னும் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து பவளத்தானுர், குருக்கப்பட்டி அத்திக்காட்டானுர் ஆகிய முகாம்களில் வசிக்கும் இல ங்கை தமிழ்ர்களில் மோட் டார் சைக்கிள்களை வைத்துள் ளவர்களை வாகனங்களு டன் பவளத்தானுர் முகாமு க்கு வரவழைத்து ஆய்வு செய்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட வர்களின் வாகனங்களை
ஆய்வு செய்ததில் சிலர் மட்
டுமே சாரதி அனுமதிப்பத்தி ரம் வைத்துள்ளதும் ஒரு 5uff856OTLĐ Bin L. S6OfÉ6006 தமிழர் பெயரில் பதிவு செய் யப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை தமிழர் முகாமைச் சேர்ந்த வர்கள் கருத்து தெரிவிக்கை usb. "S6Oroj6066OG S)-G தமிழகத்துக்கு வந்து 26 ஆண்டுகள் ஆகிவிட்டன. அரசு சார்பில் பல்வேறு உத விகள் செய்தாலும் புதிய வாக னம் வாங்கும்போது அதை எங்கள் பெயரில் பதிவுசெய்ய அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. (இ-7-10)
 
 
 
 

ளிகள் இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத நிலையில் உள்ள னர். இவை பலத்த சந்தே கங்களை ஏற்படுத்தியுள்
6T60T.
எனவே, குறித்த விடயம் தொடர்பில் நீதியான முறை யில் சர்வதேச விசாரணை ஒன்று இடம்பெற வேண்டும்
என வலியுறுத்தி இந்த ஆர்ப் шпLLLћ (UpGoff GeoT(BööULL டுள்ளது.
அத்துடன், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டமுன்னாள் போரா ளிகள் மருத்துவ பரிசோத 606OsöG S-LLJ(Bg55ÚLJLவேண்டும் என ஆர்ப்பாட்டத்
தில் ஈடுபட்டவர்கள் கோரிக்
ഞങ്ക ഖിEgബങ്ങ്,
இதேவேளை, நாடு கட
ந்த தமிழீழ அரசின் ஏற்
பாட்டில் இடம்பெற்ற இந்த
ஆர்ப்பாட்டத்தில் ஈழ உணர் வாளர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்த க்கது. (6-7-1O)
கஞ்சாவுடன் வீதியில் SLIDITQuepair
(65ilԱքլbL)
கஞ்சாவை தம்வசம் விற் பனைக்காக வைத்துக் கொண்டு வீதியில் நடமாடிய மூவரை நேற்றுமுன்தினம் கைது செய்துள்ளதாக ஏறா வுர் பொலிஸார் தெரிவித்த 6OT্য.
கைதான மூன்று சந்தேக நபர்களிடமிருந்தும் 16800 மில்லிகிராம் கஞ்சா மீட் கப்பட்டுள்ளது.
இவர்கள் மூவரும் Up6ODDGSULU 18, 2O, 22 6 JULI 556061TL60LLU6).j656ft 6T60r. றும் மூவரும் ஏறாவூர் - 2 பள்ளியடி வீதியைச் சேர்ந்த வர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். (இ-7-10)
அரசியல் தலைவர்களின் ஊழல்கள் அம்பலமாகின
மகிந்த ஆட்சிக்கால அரசி யல் தலைவர்கள் செய்த ஊழல்கள் தற்போது அம்ப லமாகியுள்ளதாக கப்பல்துறை மற்றும் துறைமுகங்கள் அபி விருத்தி அமைச்சர் அர்ஜூன ரனதுங்க தெரிவித்துள் 6াf্য,
இலங்கை துறைமுக அதி கார் சபையின் 32ஆவது வருட நினைவு தினத்தை முன்னிட்டு ஊடகவியலாளர் களை போர்ட் சிட்டி தெற்கு மற்றும் வடக்கு நுழைவாயி லுக்கு அழைத்து செல்லும் நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்
.
மேலும், இது தொடர்
UT6OT GLD60556). FITU60600T களை நடத்தி அவர்களுக் கான தண்டனைகளும் வழங் கப்படும் எனவும் அவர் இதன் போது தெரிவித்தார்.
அதேபோன்று இவர்க ளின் தலைமையிலும் தலை யீட்டிலும் துறைமுகங்களில் இருக்கக்கூடிய ஊழல்கள் தெரியவந்துள்ளன.
ஊடகங்கள் மற்றும் வேறு எவராலும்செல்ல முடியாததாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட இடங்களான தெற்கு மற்றும் வடக்கு நுழைவாயிலுக்கு ஊடகவியலாளர்கள் பார்ப் பதற்கான அனுமதி வழங் கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. (6-7-1O)
இந்திய-இலங்கை நீதிபதிகளுக்கு இந்தியாவில் ஐந்து நாட்கள் பயிற்சி
இந்தியா மற்றும் இலங்கை நீதிபதிகளுக்கிடையிலான அனுபவங்களை பரிமாற்றும் நிகழ்வொன்று எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி முதல் 24ஆம் திகதிவரை மத் திய இந்தியாவிலுள்ள போபால் நகரில் நடைபெறவுள்ளது.
சர்வதேச உறவுகளை வலு ப்படுத்தும் முகமாக தேசிய நீதித்துறைஅக்கடமியால் இந்த அனுபவங்களைப் பரிமாற் றும் நிகழ்வு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
ஐந்து நாட்கள் பயிற்சி
நிகழ்வாக இது முன்னெ டுக்கப்படவுள்ளதுடன் இந்த வருடத்தில் முன்னெடுக்கப்ப டுவதற்காக ஏற்பாடு செய் யப்பட்டிருந்த மாநாடுகளில் இதுவே முதலாவது நிகழ்ச் சியாகும் என்று தெரிவிக்கப் படுகின்றது.
இந்தியாவின் பிரதம நீதி யரசரும்குறித்த அக்கடமியின் அங்கத்தவருமான நீதிபதி டி.எஸ்.தாக்கூரின் வழிகாட் டலின் கீழ் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியானது வழக் குகளை விசாரணை செய்
யும் முறைமை, குற்றச்செய ல்கள், சட்டங்கள் மற்றும் மர ணதண்டனைகளின் பயன் கள் போன்றவை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன.
இதேபோன்று பங்களா தேஷ், பூட்டான், மியன்மார் மற்றும் நேபால் போன்ற நாடுகளிலுள்ள நீதிபதிக ளுக்கும் நடைபெறவுள்ளது. இதற்காக, இலங்கையிலி ருந்து 7 பேர் அடங்கிய நீதி பதிகள் குழாம் இந்தப் பயிற் சிக்கு சமூகமளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (இ-7-10)

Page 4
Luašasub 04
அஷ்வின் சகலது
மே.தீவுகளை வெ
இந்தியாவின் பிரதான சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வினின்
சகலதுறைப் பெறுபேறுகள் கைகொடுக்க,
அன்டிகுவாவில் இடம்பெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஓர் இனிங்ஸ் மற்றும் 92 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளில் தனது முதலாவது இனிங்ஸ் வெற்றியாகவும், ஆசிய நாடு களுக்கு வெளியே பெறப்பட்ட மிகப்பெரிய வெற்றியாகவும் குறிப்பிட்ட வெற்றியை பதிவு செய்து கொண்டது.
மேற்கிந்திய தீவுகள் சென்றுள்ள விராட் ஹோலி தலைமையிலான இந்திய அணி 4
போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட்போட்டி விவியன்ரிச்சர்ட்ஸ் மை தானத்தில் கடந்த 21-ம் திகதி தொடங்கியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி, முதலில் துடுப்பெடுத்தாடி, அணித்தலைவர் விராத் ஹோலியின் 200, ரவிச்சந்திரன் அஷ்வினின் 13, ஷிக்கர் தவானின் 84 ஓட்டங்கள் உதவியோடு, எட்டு விக்கெட்டுகளை இழந்து 566 ஓட்டங்களைப பெற்றிருந்தபோது தனது ஆட்டத்தை இடை நிறுத்தியது.
பந்துவீச்சில், தேவேந்திர பிஷபி கிரேய்க் பிராத்வெயிட் ஆகியோர் தலா மூன்று
பிரிமியர் புட்சல் கால்பந்து மும்பை அணிசம்பியன்
பிரிமியர் புட்சல் கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் கோவாவில் நடந்த இறுதிப்போ
யன்பட்டத்தை கைப்பற்றியது மும்பை அணி
இந்தியாவில் ஐவர் கால்பந்து என்றழை க்கப்படும் பிரிமியர் புட்சல் தொடர் கடந்த யூலை 15-ம் திகதி சென்னையில் தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்நிலையில்நேற்றுமுன்தினமகோ நடைபெற்ற இத்தொடரின் இறுதிப்போட்டியில் கொச்சி - மும்பை அணிகள் மோதின.
நான்காவது பாதி முடிவில் போட்டியில் 11 என சம நிலை ஏற்பட்டது. இதை தொ டர்ந்து இரு அணிகளும் பனால்டி வுட் அ வுட் விளையாடினர்.
இதில் மும்பை அணி 3-2 என்ற கோல் கணக்கில் கொச்சி அணியை வீழ்த்தி முதல் பிரிமியர் புட்சல் கிண்ணத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது.
இந்த ஆண்டின் சிறந்த இந்திய வீரராக ஜெனாதன் பியர்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.
UpLibéODU 65uj Angello Gilbig, The Golden Arm band வழங்கப்பட்டது. தொடரின் சிறந்த வீரராக கொச்சியின் Chaguinha தெரிவு செய்யப்பட்டார்.
பிரிமியர் புட்சல் தொடரின் முதல் கின்ைன த்தைகைய்பற்றியமும்பை அணிக்கும், அணி த்தலைவர் ரியன் கிக்ஸிற்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. (5)
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் பாகிஸ்தான்அணி330 ரன்கள்வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. லேர்ட்ஸ் டெஸ்ட் தோல்வியில் இருந்து எழுச்சி கண்ட இங்கிலாந்து அணி அசத்தல் வெற்றிபெற்றது.
இங்கிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வென்றது. இரண்டாவது டெஸ்ட் மான்செஸ்டரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 589/8 (டிக்ளேர்), பாகிஸ்தான் அணி 198 ரன்கள் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில், இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டுக்கு 98 ரன்கள் எடுத்தி ருந்தது.
ரூட் அரைசதம்:
நேற்று முன்தினம் நான்காவது நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு கப்டன் அலெஸ்டர் குக் (76"), ஜோ ரூட் (7*) கைகொடுத்தனர். இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட்டுக்கு 73
ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
85ífuflugör us
சார்ள்ஸ் ඡෙ:
கரீபியன் லீக் தொடரின் நேற்று இடம்பெற்ற லூசியா ஸவுக்ஸ் மற்றும் கயானா வொரியர்ஸ் அணிகளுக் கிடையி லான போட்டியில் லூசியா ஸவுக்ஸ் அணி 9 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய கயானா வொரியர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்க ளை பெற்றது.
5um60TT 676).JPTufluğ6Tü 6600f) ö. TÜLT85 அதிரடியாக துடுப்பெடுத்தாடிய கிரிஸ் லீன் 6 ஆறு ஓட்டங்கள், 6 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 86 ஓட்டங்களையும், சுமித் 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
லூசியா ஸவுக்ஸ் அணி சார்பில் ஜெரோம் டெய்லர் மற்றும் வொட்சன் தலா 2 விக் கெட்டுகளை கைப்பற்றினர்.
16O என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய லூசியா ஸ்வுக்ஸ் அணி 16.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.
லூசியா ஸவுக்ஸ் அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய சார்ள்ஸ் 52 பந்துகளில் 7
 
 
 
 
 
 
 
 
 
 
 

26.07.2016
விக்கெட்டுகளையும் ஷனோன் கப்ரியல் இரண்டு விக்கெட்டினையும் வீழ்த்தினர. பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 243 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
துடுப்பாட்டத்தில், கிரேய்க் பிராத்வெயிட் 74, ஷேன் டௌரிச் ஆட்டமிழக்காமல் 57 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மொஹ மட் ஷபமி, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினர
தொடர்ந்து பொலோ ஒன் முறையில் தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 231 ஓட்டங்
துடுப்பாட்டத்தில், கார்லோஸ் பிராத் வெயிட் ஆட்டமிழக்காமல் 51 மார்லன்சாமுவேல்ஸ்50
ஒடடங்களைப் பெற்றனர். பந்துவீச்சில்,
ரவிச்சந்திரன் அஷ்வின் 07 விக்கெட்டுகளைக கைப்பற்றினார். போட்டியின் நாயகனாக ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவானார். (க)
கடின இலக்கு:
565 ரன்கள் எடுத்தாலவெற்றிஎன்றகடின இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு மக்கத் டு, அசார அலி (8) ஏமாற்றினர். ஹபீஸ் (42), யூனிஸ் கான் (28) நீடிக்கவில்லை. கப்டன் மிஸ்பா (35) சொதபபினர். சர்பராஸ் அகமட் (7) சொற்ப ரன்னில் ஆட்டமழந்தார். ஆசாட் ஷபிக் (39) பெரிய அளவில் சோபிக்கவில்லை. யசிர் ஷா (O), வாகாப் ரியாஸ் (19), மொகமட்
அமிர் (29) ஏமாற்றினர்.
இரண்டாவது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 234 ரன்களுக்கு ஆல்அவுட்டாகி தோலவி அடைந்தது. ரஹாத் அலி (8") அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்து சார்பில் ஜேம்ஸ் அண்டர்சன், மொயீன் அலி கிறிஸ்வோக்ஸ்தலா 3 விக்கெட்கைப்பற்றினர்.
இந்த வெற்றியின்மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1: 1 என சமநிலை அடைந்தது. மூன்றாவது டெஸ்ட் வரும் ஒக. 3-ல் பர்மிங்காமில் தொடங்குகிறது. ஆட்ட நாயகன் விருதை இங்கிலாந்தின் ஜோ ரூட் கைப்பற்றனார். (க்)
ரிபறியர் லீக் கிரிக்கெட்
திரழயில் லூசியா வெற்றி
ஆறுஒப்பங்கள் 5நான்குஒட்பங்கள்அடங்கலாக 94 ஓட்டங்களையும், வொட்சன் 57 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
5LT6OTT வொரியர்ஸ அணி ຫng theງ தன்வீர் ஒரு விக்கெட்டினை கைப்பற்றினார்.
An LOL'hôT&
isibóT&T 6T6)66 (க)

Page 5
26.07.2016
IIoann
முக்க முடியாது
(கொழும்பு)
அரசாங்கத்திற்கு எதிராக பொது எதிரணி நடத்த வுள்ள பாதயாத்திரையை தடுத்து நிறுத்த பல்வேறு முயற்சிகள் அர சாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்றன. நீதிமன்றம் வரை சென்று எமது பாதயாத்திரையை நிறுத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கின்றார் என பொது எதிரணி யின் தலைவர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
பிரதமர் என்ன செய்தாலும் எமக்கு எதி ராக என்ன முயற்சிகளை எடுத்தாலும் எமது பாதயாத்திரையைதடுக்கவே முடியாது. தீர்மா னித்தபடிநாளை மறுதினம் 28 ஆம் திகதி மகி ந்த ராஜபக்ஷ தலைமையில் பாதயாத்திரை இடம்பெற்றே தீரும் எனவும் அவர் தெரிவித்
பொது எதிரணியின் பாதயாத்திரை தொட ர்பில் வினவியபோதே தினேஷ் குணவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
நல்லாட்சி அரசாங்கத்தை நம்பி மக்கள் வாக்களித்து இன்று ஏமாற்றம் கண்டுள்ள னர். மக்களின் வாழ்வாதாரம் இன்று மிக வும் கீழ் மட்டத்தில் உள்ளது. நாளுக்கு நாள் வரி அதிகரித்த வண்ணம் உள்ளது. மீண் டும் வடக்கிலும் கிழக்கிலும் இனவாதம்தலை தூக்க ஆரம்பித்துள்ளது. அவ்வாறான நிலை யில் இந்த அரசாங்கத்தை மக்கள் ஆதரிக்க வேண்டிய தேவை இல்லை. இன்று நல் லாட்சி அரசாங்கத்தின் ஏமாற்று வேலை களை மக்கள் நன்றாக உணர்ந்துவிட்டனர். ஆகவே மகிந்த ராஜபக்ஷவின் தேவையை யும், எமது மீள்பிரவேசத்தையும் மக்கள் எதிர்
பொற்பதி குடத்தனையைச் சேர்ந்த மரிய றிற்றா புலேந்திரன் ஆகிய எனது பெயர் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்தில் மாத்திரம் யெசிந்தா ராசேஸ்பதி என பதியப்பட்டுள்ளது. எனவே இன்று முதல் என் சார்ந்த சகல ஆவணங்க ளிலும் மரியறிற்றா புலேந்திரன் என்ற பெய ரையே பயன்படுத்துவேன் என இத்தால் அனைவருக்கும் அறிய தருகிறேன்.
உண்மையுள்ள மரிய ஹீற்றா புலேந்திரன்
ᎠᏍᎦᎥᎢ%5ᎶᏪp சியும் அதிகரிக்கும் நாள், காரிய வெற்றிக்கு அம்பிகையை வழிபட வேண்டிய நாள், பணப்புழக்கம் அதிகரிக்கும்
குடும்பத்தினர் உங்கள் ஆலே சனையைக் கேட்டு நடக்க முன்வருவர், வியாபார விருத் தியுண்டு, வருமானம் திருப்தி தரும் வகையில் அமையும்.
வம்பு வழக்குகளைச் சமான
ப்புக்கள் கிடைக்கும், க் செலவுகள் ஏற்படலாம்.
பொன்னான எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள புதிய
நலனில் அக்கறை காட்டு வீர்கள், அரசியல் செல்வாக்கு மேலோங்கும்.
UdisadyD60T).
அரசாங்கம் மேற்கொள்ளும் மோசடி களை விமர்சிக்கவோ அல்லது பாராளுமன் றத்தில் விமர்சிக்கவோ எமக்கு இடமில்லை. எமது பிரதிநிதித்துவம் இன்று மட்டுப்படுத் தப்பட்டுள்ளது. ஆகவே ஐக்கிய தேசியக் கட்சி யின் சர்வாதிகார போக்கை மாற்றியமைக்க எமக்கு பலமான ஒரு அணி தேவைப்படுகின் றது. ஆரம்பத்தில் 20 பேருடன் ஆரம்பித்த பொது எதிரணிஇன்று 50இற்கும் அதிகமான உறுப்பினர்களை இணைத்துக்கொண்டுள் ளது. இன்னும் சிறிது காலத்தில் மேலும் உறுப்பினர்கள் எம்முடன் கைகோர்க்க வுள்ளதுடன் எமது அணியை பலப்படுத்து (36 TLD. -
குறிப்பாக நாளை மறுதினம் 28 ஆம் திகதிநாம் கண்டியில் இருந்து மேற்கொள்ள வுள்ள பாதயாத்திரை எமக்கு மேலும் பலம் சேர்க்கும். மகிந்த ராஜபக்ஷவின் தலைமை யில் நாட்டை நேசிக்கும் அனைவரும் இந்த கூட்டணியில் கைகோர்ப்பார்கள். முநீலங்கா சுதந்திரக்கட்சியில் அங்கம் வகிக்கும் 51 எம். பிக்கள் எம்முடன் கைகோர்த்து இந்த பாதயாத்திரையை முன்னெடுத்து செல்வதாக தெரிவித்துள்ளனர் என தினேஷ் மேலும் தெரிவித்தார். (இ-7-10)
வழி பிறக்கும், பெற்றோர்
வேலையாட்கள் தேவை முல்லைத்தீவு பகுதியில் தோட்டவேலைக்கு ஆட்கள் ♔ങ്ങഖ.
0771.68697 தொடர்புக்கு 077205522
நினைத்த நபர் உங்கள் இல்லம் தேடி வரலாம், வீட்டில் சில மாற்றங்களைச் செய்ய முற்படு வீர்கள், வழிபாட்டால் மகத்
。 துவம் காண வேண்டிய நாள்.
சந்
கிரகநிலை சூரி ﷽5 கேது சந்திராஷ்டமம்
பூரம், உத்தரம் நண்பகல் 12.23இற்கு @gD மேட-சந் TITeS
He
சனரி சென்
எண்ணங்கள் எளிதில் நிறை வேறும் நாள், நண்பர்கள் மூலம் சுபதகவல்கள் வந்து சேரலாம், செய்தொழிலில்
முன்னேற்றம் காண்பீர்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

gertsona கைப்பற்றவும் சட்டத்தை மீறவும் கூட்டு எதிர்க்கட்சி தயார் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம்
பாதயாத்திரைக்கு தயாராகியுள்ள கூட்டு விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியினர் இது தொடர்பில் மக்களை மேலும் கண்டியில் ஆரம்பமாகி கொழு தெளிவுபடுத்தும் முகமாக துண்டுப்பிரசுரங் பம்பில் ஹைட்பார்க்திடலில் நிறைவடை களை விநியோகிக்கும் நிகழ்வை நேற்று யவுள்ள பாதயாத்திரையை குழப்புவதற்கு ஆரம்பித்துள்ளனர். அரசாங்கம் திட்டமிட்டால் சட்டத்தை மீறு
கொழும்பு நகரை மையப்படுத்தி இந்த வதற்கும் கூட்டு எதிர்க்கட்சி தயாராக இருப்பு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்படு தாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பி வதாக பாராளுமன்ற உறுப்பினர் விதுர டத்தக்கது. (Θ-7-1Ο)
மரண அறிவித்தல் அமரர் தில்லையம்பலம் சுதந்திரபாலன் (சுதா) 19 . 28 | ܢܝ
08
வடலியடைப்பை பிறப்பிடமாகவும் கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் சுதந்திரபாலன் கடந்த 23.07.2016 சனிக்கிழமை இறைபதம் எய்திவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் - ஜெயமணி தம்பதிக வின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி- தங்கம்மாவின் அன்பு மருமகனும் வேதநாயகியின் அன்புக் கணவரும் கெளரிசங்கர் (நியூஸிலாந்து), கெளசிகன் (அவுஸ்திரேலியா), கெளரிநாத் ஆகியோரின் பாசமிகு தந்தையும் திவிஷா, வினிந்தித்தாவின் நேசமிகு மாமனாரும் காலஞ்சென்ற தர்மபாலன் மற்றும் தர்மலிங்கம், பூரீமுருகானந்தன், பூரீரங்கநாயகி தயாளினி சத்தியறுரீ ஆகியோரின் அன்புச் சகோதரனும் வசந்திதேவி, சிதம்பரேஸ்வரி, சுவர்ணலதா, சுந்தரலிங்கம், சிவம், அன்னலிங்கம் ஆகியோரின் மைத்துனரும் செல்வராஜேஸ், சொர்ணல்ட் சுமியின் உடன்பிறவா சகோதரனும் சன்விகா, பிரணிவ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27.07.2016 நாளை புதன்கிழமை முற்பகல் 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் கோம்பயன்மணல் மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
ஆழயாதம் விதி கொக்குவில் மேற்கு
வெளியூர்த் தொடர்புகள் அனுகூலம் தரும், பொரு ளாதார நிலையில் முன் னேற்றம் காண்பீர்கள், புதிய நபர்களின் சந்திப்பு இடம்
(οι ΠηςωΠιi
ஆதாயமில்லாத அலைச்சல்கள்
ஏற்படலாம்,சுபகாரியச் செல
வுகள் அதிகரிக்கும், குடும் இ) பத்தில் மகிழ்ச்சி தரும் சம்ப
வங்கள் இடம்பெறலாம்.
இராசிபலன்
26. ○ア 2O76 (ஆடி 11, செவ்வாய்க்கிழமை) சூரிய உதயம் காலை 6.03 மணிக்கு சப்தமி மாலை 6.27 மணிவரை ரேவதி பிற்பகல் 12.26 மணிவரை
சுபநேரம் 10.32 - 1202 மணிவரை
இராகுகாலம் 3.02 - 4.32 மணிவரை ஆடிச் செவ்வாய்,சித்தாமிர்தம்
திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் கைகூடும், தொழில்
வளர்ச்சி மேலோங்கும் நாள்,
உறவினர்களும் நண்பர்களும்
வலியவந்து உதவுவார்கள்.
சிந்தித்து செயற்பட்டு சிறப்பு களைக் காணும் நாள், மறைமுக போட்டிகளையும் இ எளிதில் சமாளிப்பீர்கள், தித்திக்கும் பயணங்கள் இடம் பெறலாம்.
வளவன்
காலையில் கலகலப்பும் மாலை யில் சலசலப்புமாக அமைய லாம், உடனிருப்பவர்களை
அடுத்தவர் நலனில் அதிக அக்கறை காட்டும் சூழ்நிலை உருவாகும், புதிய அனுப வங்கள் ஏற்படும் நாள், முயற்சிகளில் முன்னேற்றம்
காண்பீர்கள்.
அனுசரித்துச் செல்வது நல்லது தேகநலனில் கவனம் எடுக்க வேண்டிய நாள்.

Page 6
i06
ஜூலைக் கலவரத்தில் ெ
நினைவுகூர்ந்து நல்லூரி
மாடிறைச்சியுடன்
ஒருவர் மாட்டினார்
மாட்டுக்கன்றை வெட்டி இறைச்சியைச் நபர்ஒருவர்நெல்லியடிப்பொலி
ஸாரால் கைது செய்யப்பட்ட
துடன் கொண்டு செல்லப்பட்ட
இறைச்சியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. கரவெட்டி ஞானாசாரியார் பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை 6 மணியளவில் மேற்படி நபர் துவிச்சக்கரவண்டி ஒன்றில் மாட்டிறைச்சியைக் கொண்டு சென்றபோது அவ்விடத்தில் ரோந்தில் நின்ற பொலிஸா ரால்இடைமறிக்கப்பட்டுவிசார ணைக்குட்படுத்தப்பட்டனர். இதன்போது கொண்டு செல்
லப்பட்ட இறைச்சி 25 கிலோ கிராம் உடைய மாட்டுக் கன் றின் இறைச்சி என பொலி ஸாருக்கு தெரியவந்தது.
இதனையடுத்தே பொலி ஸார் அந்நபரைக்கைதுசெய் ததுடன் இறைச்சியை யும் பறிமுதல்செய்தனர்.25 கிலோ கிராமுக்குட்பட்ட மாடுகளை இறைச்சிக்காகவெட்டக்கூடாது என மாட்டிறைச்சிக்கடை உரி மையாளர்களுக்கிடையில் கரவெட்டிப் பிரதேசசபையில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இ-5-60
தமது வீடுகளில் மக்க குடியேறினால் மாத்திரே நாட்டில் அமைதி உரு (g5Lib. 6T6OTG36)J 6)J65).6)JLd மக்களை விரைவில் மி குடியேற்றி இந்து ஆலய களை புத்துயிர் பெறசெய அனைவரும் ஒத்துழை வேண்டும் என செஞ்செ செல்வர் கலாநிதி ஆறுதி முருகன்வேண்டுகோள்வி
துள்ளார்.
ல் Gir
-
வடமாகாண சபை உறுப்பினர் கலாநிதி க. சர்வேஸ்
வரனின் மூலதன நன்கொடை நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஒரு தொகுதி நூல்கள் தெல்லிப்பழை யூனியன்
கல்லூரிக்கு அண்மையில் கையளிக்கப்பட்டன.
இ-9)
கீரிமலை கண்டகி தீ தக்கரையில் இறங்குதுன் Si6OLDL6055 2 L60TLQu நிறுத்தக்கோரிஇந்து அை புக்கள் மற்றும் அப்பகுதிய உள்ள பொதுமக்கள் ஒ றிணைந்து கிரிஷலை லேஸ்வர ஆலய முன்ற6 நேற்று முன்தினம் கவி யீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒ றினை முன்னெடுத்தனர்
அந்த ஆர்ப்பாட்டத் கலந்து கொண்டு கரு தெரிவிக்கும் போதே அ மேற்கண்டவாறு தெரி: தார்.
அவர் மேலும் தெரி 605ugb.
அச்சுவேலி வைத்தியசாலையில்
பருத்தித்துறை ஆ
(கரணவாய்) அச்சுவேலி வைத்திய சாலையில் பணிபுரியும் சிற் றுாழியர் ஒருவர் 4 பேர் கொண்ட குழுவால் தாக்கப் பட்டதைக் கண்டித்து பருத் தித்துறை ஆதார வைத்திய சாலை சிற்றுாழியர்கள் நேற் றைய தினம் ஒன்றரை மணித்தியால வேலை நிறுத் தப் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 23 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 11 மணி யளவில் குறித்த சிற்றுாழியர் தனது இரவு நேரக்கடமை யில் ஈடுபட்டிருந்தார்.
இதன் போது வைத்திய சாலை விடுதியில் தங்கியி ருந்து சிகிச்சை பெற்றுவரும் நோயாளிஒருவரைப்பார்வை
சிற்று
差
in a gif குழுவி னர் வைத்தியசாலைக்கு வந் திருந்தனர். அப்போது எந்த நோயாளியையும் பார்வை யிடமுடியாது என அச்சிற்று
ழியரால் அக் குழுவினருக்கு
ர்கள்
28 ܀ 8ܪ.
தெரிவிக்கப்பட்டது. g போதே அக் குழுவின் அச்சிற்றுாழியர் கடுமை முறையில் தாக்கப்பட சிற்றுாழியரது அலற தம் கேட்ட வைத்தியச
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லம்புரி
கால்லப்பட்ட தமிழர்களை ல் நேற்று அஞ்சலி நிகழ்வு
585
(IJITDCJLJT600TLD)
ஜூலைக் கலவரத்தில் LICBG135IT60D6D 615-UjLULLILL தமிழ் மக்களை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் யாழ். நல்லுர் கந்தசுவாமி ஆலய முன்றலில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது
1983 ঔ%LD €8.600 GB ஜூலை மாதம் 25.27 ஆம்
களில் மக்கள் குடியேறினால்
திகதிகளில் கொழும்பு வெலிக்கடைச் சிறைச் சாலையில் 53 தமிழ் அர éu leð கைதிகள் LG65[ങ്ങബ 63 LULUL60Tj.
இதனைத் தொடர்ந்து,
வரம் வெடித்தது. இதில் பல் லாயிரக்கணக்கான தமிழர்
கள் கொல்லப்பட்டனர்.இவ்
மேநாட்டில் அமைதி உருவாகு
திருமுருகன் தெரிவிப்பு
பெற்ற போர் அனர்த்தத்தின் காரணமாக இந்த புண் ணிய பூமியில் இருந்து மக்கள் விரட்டப்பட்டார்கள். இன்று மீண்டும் மக்கள் 6ւյ55 (ԵլքալDՎ5Լb (8671606II யில் சகல வளங்களும் இடித்து அழிக்கப்பட்டுள்ளன. முன்பு வாழ்ந்த சித்தர்களுடைய சமாதிகள் கோவில் கள் இடித்து அழிக்கப்பட்டுள்தால் மக்கள் வேதனையுடன் உள் ளார்கள்.
இங்கிருந்த வளங்களை ULyuböFLDITg5ba56it,GBa5rT65ksbE560p6IT மீள புனரமைத்து வழிபாடு செய்ய உள்ள நேரத்தில் இப்
அமைக்கும் நடவடிக்கையை மேற்கொள்வது மக்களின் மனதை துன்புறுத்துகிறது.
குறிப்பாக நகுலேஸ்வர é2,6OLULb LDög|Lb LDL el,60uj சூழலில் மீன்பிடி இறங்கு
துறையை கட்டுவது பாரதுர
LIDIT6OT 6 OLLLJLib.
கீரிமலை சைவ சமயத்த
வர்களின் மிக முக்கியமான
சமயத்தலம் உலகத்தின் பல
பாகத்தில் இருந்து அற்புதம் நிறைந்த பகுதிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
விரைவில் இந்த சமாதி கோவில்கள் புனரமைக்கப் LILC36.600 GLib 6T6OT LD556 ஆவலுடன் உள்ளார்கள். அவற்றுக்கான வாய்ப்புக் களை புறந்தள்ளிஇச் செயற் பாட்டை செய்வது வேதனை தருகிறது.
நாட்டின் ஜனாதிபதி பிரத மர், இந்து கலாசார அமைச் சர், வடமாகாண முதலமைச் சர், பாராளுமன்ற உறுப்பி னர்கள், அரச அதிபர், பிர தேச செயலர் ஆகியோர் இந்த விடயத்தில் அக்கறை செலுத்திவேகமாக செயற்பட வேண்டும். எமது தெய்வீக தலத்தை பாதுகாக்க ஒன்றாக செயற்பட வேண்டும்.
குறிப்பாக வலிவடக்கில் UGO GasTeja)36. LDLIE856 Siglds 85 LILCB6f 6T60T. 65 60TT6) 6036). LD556f L556 Lib மனம் நொந்து போயுள்ளார் கள். மேலும் துன்பத்தை கொடுப்பது போன்ற செயற் LITO8956াlি60 F-GLL G86u60Cাঁ
ற்றுாழியர் மீது தாக்குதல் தார வைத்தியசாலை
நற்றுப்
T 0
த்
யில் பணிபுரியும் ஏனைய ஊழியர்கள் சம்பவ இடத் திற்கு ஓடிச் சென்ற போது
யுள்ளதுடன் தாக்கப்பட்ட சிற் றுாழியர் சிகிச்சைக்குட்படுத்
A
போராட்டம்
ー . . தப்பட்டார். இதனையடுத்து நேற்று முன்தினம் அக் குழுவில் உள்ள மூவர் அச்சு (36.1651 GhurtsSenoitrfette) கைது செய்யப்பட்டதுடன் ஒருவர் தலைமறைவாகியுள்
26.07.2016
வாறு கொல்லப்பட்டவர் களை நினைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
6) IL5g LDT35T600T 360) உறுப் பயின ரீ க ளான எபற்.கே.சிவாஜிலிங்கம், திருமதி அனந்தி சசிதரன் ஆகியோர் தலைமையில் இந்த அஞ்சலி நடைபெற் 血D@、 (இ-9)
LITLÖ.
ஆலயச் சூழலில் ஒரு அபி விருத்தியை மேற்கொள்ளும் போது ஆலய குருக்கள், ஆன்
பொதுமக்களுடன் கலந்து ரையாடாமல் செய்வது கவ 606OUGifles apg. 6T607 (36), L60Tigures & 55 U600ft,0LL நிறுத்த சம்பந்தப்பட்டவர்கள் ஒத்துழைக்குமாறு வேண்டு aốGADETLİb.
காங் கேசன துறை,
SLIE856ft 6 GUL6) labóO)6O. அவற்றை விரைவில் விடு வித்து மக்கள் மீள்குடியமர வேண்டும் அங்குள்ள கோவில் கள் புத்துயிர் பெறவேண்டும். தத்தமது வீடுகளில் மக்கள் இருக்கின்றபோதுதான் இந்த நாட்டில் அமைதி உரு வாகும் என அவர் மேலும் தெரிவித்தார். (இ-9)
δήΤπή.
ஆனால் தலைமறை வாகியுள்ள அந்நபரையும் உடனடியாகக் கைது செய்து 4 நபர்களும் தண்டனைக் குட்படுத்தப்பட வேண்டும்
வைத்தியசாலை சிற்றுாழியர் களால் மேற்படி போராட்டம்
நேற்றையதினம்முன்னெடுக் கப்பட்டது.
முற்பகல் 10 மணி
தொடக்கம் நண்பகல் 12 மணி வரை இப் போராட்டம் இடம் பெற்றது. இ-5-60

Page 7
26,07.20ᏆᎧ .
பிரசன்ன ரணதுங்க குற்றச்சாட்டு
(கொழும்பு) தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப் படத்தை காண்பித்து புலம்பெயர் தமிழர்கள் அவுஸ்திரேலியாவில் பணம் திரட்டி வருகின்றனர் என குற்றம் சாட்டியுள்ளார்.
பிரபாகரனின் புகைப்
படங்களை காண்பித்து அவு ஸ்திரேலியாவின் மெல்பேர்ண்
சகவாழ்வா? இனவாதமா? மக்களே முடிவு செய்யட்டும்
(கொழும்பு)
இனவாத பாத யாத்தி ரையை நிராகரிப்பதன் மூலம் தமிழ் மக்களுக்கு நல்ல செய் தியை சிங்கள மக்கள் தர
வேண்டும் என தேசிய சக
வாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழி 56ir 560)LDiff BLDIT60T LDC56OTIT கணேசன் தெரிவித்துள்ளார். பதுளை ஹாலி-எலவில் இரா 22 TF35 & 60) LD50 j poortgor பெரேராவினால் நேற்றுமுன் தினம் நடத்தப்பட்ட சகோதரத் துவ விளையாட்டு விழாவில் பிரதம விருந்தினராகக் கல ந்து கொண்டு சிங்கள மொழி யில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரி வித்தார்.அவர் மேலும் தெரி
கூட்டு எதிரணியின் உத் தேச பாதயாத்திரை ஒரு இன வாத யாத்திரை. மேலோட் டமாக அவர்களது கோஷ ங்கள் எதுவாக இருந்தாலும், அவற்றின் உண்மை அர்த் தங்கள் வேறானவை.
இனவாதம், மதவாதம், eHigüLu60DL6Qumi gölub, Lüliflesinin னைவாதம், பயங்கரவாதம் ஆகியவையே அவர்களது உண்மை கோஷங்கள். இவ ற்றை சுமந்துக்கொண்டே அவர்கள் கண்டியில் இருந்து பாதயாத்திரை வர முயல்கி றார்கள்.
šnšas6T LDš56D6T 5 Jill விடவே இந்த இனவாத பாத யாத்திரையின் போது புதிய அரசியலமைப்பு முயற்சிகள் போர்க்குற்றங்கள் ஆகியவை தொடர்பில் கோஷ ங்கள் எழுப்பிக் கொண்டு கொழு ம்பை நோக்கி இவர்கள் வர முயல்கிறார்கள்.
இதைச் சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ், முஸ்லிம் மக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த இனவாத பாதயாத்
திரை சிங்கள சகோதரர் களுக்கு ஒரு அரிய சந்த ர்ப்பத்தை வழங்கியுள்
6Tg5.
இனங்கள் மத்தியில் சக
வாழ்வை உறுதிப்படுத்தி நாட்டை கடந்த காலப்பேர ழிவில் இருந்து மீட்டு முன் னேறுவோமா அல்லது மீணன் டும் கடந்த கால இனவாத பேரழிவுக்குள் விழுந்து நாட்டை அதலபாதாளத்துக்குள் தள் ளுவோமா என்பதை சிங்கள மகாஜனம் முடிவு செய்ய C36).j600IGLib.
2OO5ණ්,Lib 6)]{{5|LLib එ||66| றைய ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க மறுத்த, வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்து தாம் ஒரே நாடு என்ற நிலைப பாட்டை ஏற்றுக்கொண்டு உளளதை பகிரங்கமாக வெளி ப்படுத்தியுள்ளார்கள்.
நமது ஜனாதிபதி, நமது நாடு என்ற அடிப்படையில் இலங்கை தேர்தல் ஆணை யாளர் நடத்திய தேர்தலில் பங்குபற்றி வாக்களித்துள் ளரகள்எனவும் அவள்மேலும 6ीgh6055niी. (6-7-1O)
குழாயில் பெண்ணின்
அளம்பிரஜை ஒ
ருவருக்கு
சவுதியில் சிறைத்தண்டனை
(கொழும்பு)
சவுதி அரேபியாவில் இல ங்கையை சேர்ந்த தனது LD6osofessou Gefiedeo G)gü தார் என்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கிய அமெரிக்க பிரஜை ஒருவருக்கு 5 ஆணடு சிறைத்தண்டனை விதிக் கப்பட்டுள்ளது.
| Gia, IIGEDGO GaujuÚULL பெண்ணின் சடலம், குறித்த பெண்ணின் கணவர் பணி யாற்றிய பெற்றோலிய தொழிற்சாலை ஒன்றின் குழா
யில் காணப்பட்ட நிலையில், மீட்கப்பட்டதாக சவுதி பொலி ஸார் நீதிமன்றத்தில் தெரி வித்துள்ளனர்.
கொலை தொடர்பில் குற் றம் சுமத்தப்பட்டிருந்த அமெ ரிக்க பிரஜை தன் மீது சுமத் தப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
இதனையடுத்து அவரு க்கு 5 ஆண்டு சிறைத் தன்ை டனையை நீதிமன்றம் விதித் துள்ளது.
குற்றம் சுமத்தப்பட்ட நப
ருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் நீதிமன்றத் திடம் கோரிக்கை விடுத்த னர்.
பெண்ணின் சடலத்தை அந்தப் பகுதியில் பணிபுரியும் தொழிலாளர்களே மீட்டுள் 660.
மேலும், இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (இ-7-10)
 
 
 
 
 
 
 
 
 
 

மற்றும் சிட்னி ஆகிய நகர ங்களில் இவ்வாறு பணம் திரட்டப்பட்டு வருகின்றது.
BIT60r 605 LDT.g5 5TGOLD வெளிநாட்டில் தங்கியிருந் தேன். சிட்னி மற்றும் மெல் பேர்ண் ஆகிய நகரங்களில் சில நாட்கள் நான் தங்கியிரு ந்தேன். இதன்போது இல ங்கை நண்பர்கள் என்னை கறுப்பு கோர்ட் அணிவித்து Lilasaub பாதுகாப்பான முறையில் ஒவ்வொரு இடங்களுக்கும் அழைத்துச் சென்றனர் எனத் தெரிவித்த பிரசன்ன,
உயிரிழந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலை
regsho) 07
வரின புகைப்படத்தைக் காண் பித்து எதற்காக சர்வதேச ரதி யில் நிதி திரட்டப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.
எனவே, குறித்த விடயம் தொடர்பில் அந்நாட்டு உயர் 6b5T60flasp Teoul egoisoas த்தின் ஊடாக விசாரணை நடத்தப்படவேண்டும்
அவ் வாறு விசாரணை நடத்தப்படுகின்றதா? என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள் ளது என பிரசன்ன ரன துங்க மேலும் தெரிவித்து sire ITU. (6-7-1O)
உளவுபார்த்த சீன பத்திரிகையாளர்கள் மூவர் இந்தியாவிலிருந்து வெளியேற்றம்
(pൺൺ)
சீனாவுக்கு உளவு பார்த் ததாக இந்திய பாதுகாப்புத் துறை உளவு வட்டாரங்கள் வெளியிட்டுள்ள சந்தேகத் தின் e pLU60DLLflaiò சீனாவை சேர்ந்த மூன்று
பத்திரிகையாளர்களை இந் தியாவை விட்டு வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது.
இந்தியாவை உளவு பார்ப்பதாக இந்திய உளவு மற்றும் பாதுகாப்பு முகவர்
கள் எழுப்பிய சந்தேகத்தின் பேரில் எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு இவர்களுக்கு குடியுரிமைத் துறை அதிகாரிகள் உத்தர 6 GB66T601. (6-7-1O)
AAAA S S Te esSS TeAAAS yeS sT AKSAA ySS
நட்சத்திரம்:மிருகசீரிடம் கி.பா:24செவ் 8 இல் உயரம் 5'3"
தகைமை/தொழில்:NIBM/நிர்வாக முகாமையாளர் மாலைதீவு
பிறப்பு: 1984 இந்து நட்சத்திரம் திருவாதிரை கி.பா 21செவ் 4 இல் 2) Lu JULID: 151cm தகைமை/தொழில்:BA/ஆசிரியர்
தொ.இ G/6153
தொஇ B/6138
பிறப்பு: 1983 இந்து நட்சத்திரம் ரோகிணி
5 : 24 의_uJub: 511"
தகைமை/தொழில்:HNDA/முகாமை
UT6TD
தொஇ B639
பிறப்பு: 1992 இந்து நட்சத்திரம் உத்தராடம் கி.பா. 58செவ் 4 இல் 9) u JJ Lib: 157cm தகைமை/தொழில்:A/L/வங்கியாளர்
தொ.இ G/6155
பிறப்பு: 1984 இந்து
பிறப்பு: 1981 இந்து நட்சத்திரம் பூரம்
நட்சத்திரம் திருவோணம் கி.பா: 48செவ் 1 இல "5°4 :tpעu_j_פ தகைமை/தொழில்:AATT/பொறியி LUGMOTGITTÜ as6OTELIT PR
தொஇ B/6141 பிறப்பு: 1985 இந்து நட்சத்திரம் அவிட்டம்
கி.பா. 28சூரிசெவ் 2 உயரம் 52" தகைமை/தொழில்:O/L எதிர்பார்ப்பு: விவாகரத்தானவரும்
ஏற்கப்படும்
இல்
தொ.இ G/6158 பிறப்பு: 1995 இந்து
S.L.T. 22 நட்சத்திரம் அவிட்டம்
Dugb: 5'9" கி.பா: 39செவ் 2 இல் தகைமை/தொழில்:AL/அரச DuJb:160cm தொழில்
g560) is 60LD/GBTL36): BSc
தொஇ G/6164
assourgor Drogho
(சர்வதேச திருமண சேவை) இல, 14 பிறவுண் வீதி,
தொஇ B/6142
patib
Bari SLFOIb SSI 1000 D-Gén தொடர்பு-021720105.0212215484 E-mail kalyanamalai,jaffnagogmail.com
T T S LLLL L0 MT MMMMT TT TT T 0 L 0 LS L S S Y SS S SS S S S S S S 00 MSSS S S STTTT LS SS SSTT TSSMSMSSSS SS LS SS SSS SSTTSSSCSCSSSSLSCCSCLLSSLLLSS

Page 8
L, 08
நல்லிணக்க பொறிமுறை தொடர்பான கலந்துரையாடல் இன்று கரைதுறைப்பற்று பிரதேச செயலகமண்டபத்தில்
(D606).T65) பிரதமரின் அலுவலகத் தின் ஏற்பாட்டில் நல்லிணக்க பொறிமுறை தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு கரை துறைப்பற்று பிரதேச செய லக ஒன்றுகூடல் மண்டபத் தில் நடைபெறுமென கரை துறைப்பற்று பிரதேச செய லாளர்எஸ்.குணபாலன் அறி வித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
மூவினங்களுக்கும் இடை யில் நல்லிணக்கத்தை ஏற்ப
டுத்துதல் மற்றும் காணாமற்
போனோர் தொடர்பான பிரச் சினைக்கு தீர்வைக் காணும் முகமாகவும் பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களை கேட் டறியும் முகமாகவும் இக்
கலந்துரையாடல் நடைபெற வுள்ளது.
எனவே காணாமற்போ GEGOTITñi தொடர்பான விபரங் களை ஏற்கனவே அரசாங் கத்திடம் பதிவு செய்தவர்கள் இக்கலந்துரையாடலில் கல ந்து கொண்டு தாம் எதிர்பார் க்கும் தீர்வைமுன்வைக்கமுடி யுமென அவர் அறிவித்துள் 6IITs.
அத்துடன் இனமுரண் பாடுகளுக்கான தீர்வையும் அறியத்தர விரும்புபவர்கள் இக்கலந்துரையாடலுக்கு சமூ கமளிக்குமாறு அவர் மேலும் (2-15)
தெரிவித்துள்ளார்.
685 Taira DL
சட்டவிரோதமா பயன்படுத்தப்ப னர் எனும் குற்ற யைச் சேர்ந்த 6262617 6LT656n2
இச் சம்பவம் கடந்த 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ெ
முள்ளியவளையிலுள்ள கொண்டைமடு காட்டுப்பகுதி க
யில் இடம்பெற்றது. LL
! }
கெயார் நிறுவனத்தினதும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அனுசரணையுட கடந்த 23, 24 ஆகிய இரு தினங்களில் கிளி/கிளிநொச்சி மத்திய கல்லூரி மை பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகா நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
30ܛ2
தண்ணிமுறிப்புக் குளத்தில்
சட்டவிரோத முறையில் மீன்பிடி
தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை
CJ6Ofisaberg,6TLD)
முல்லைத்தீவு கரைதுறைப் பற்று தண்ணிர்முறிப்புக் குள த்தில் பெரும்பான்மை இனத் தைச் சேர்ந்த மீனவர்கள் நன்னீர் மீன்பிடியில் சட்ட விரோதமான முறையில் ஈடுபடுவதாக தண்ணிர் முறி ப்பு நன்னீர் மீன்பிடிச் சங்கத் தினரால் தெரிவிக்கப்படு கின்றது.
தண்ணிர்முறிப்புக் குளத் தின் கீழ் இரண்டு நன்னீர் மீன்பிடிச் சங்கங்கள் உள் ளன. ஒன்று தண்ணிர்முறி ப்பு நன்னீர் மீன்பிடிச் சங்கம் மற்றையது முஸ்லிம்நன்னீர் மீன்பிடிச் சங்கமென இரு சங்கங்களின் அங்கத்தவர்க ளும் சட்டரீதியாக மீன்பிடி Life) PEGUGLĎ ട്ടിങ്ങ്) ബ്രിൺ இதற்கு மாறாக குளத்தின் பின்பகுதியால் வருகைதரும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களும் சட்டத்தி ற்கு முரணாக மீன்பிடியில் ஈடுபடுவதாகவும் இதன் காரணமாக சட்டரீதியாக ன்ேவிடியில் ஈடுபடுபவர்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரி
விக்கப்படுகின்றது.
வாகனங்களில் வரும்
பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மீனவர்கள் சட்ட விரோதமான உபகரணங் களைப் பயன்படுத்தி மீன் Lsliguflaö FFGLIG615IT856)|Lð இவை தொடர்பாக கடந்த காலங்களில் வடக்கு மாகான சபை உறுப்பினர்களிடம் தெரியப்படுத்தப்பட்டு நிலை மைகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாகவும் ஆனால் தற்போது குளத்தில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மீனவர்கள் சட்ட விரோத மீன்பிடியினால் அதனைத் தடுக்க முயலும் குளத்தின் சங்கங்களின் அங்கத்தவர்களின் மீது தாக் குதல்கள் நடைபெறுவதாக வும் மேற்படி விடயத்தினை மாவட்டத்தின் நாடாளும ன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாணசபை உறுப்பின beft, LDT6) Lö 6 FUJ60s, கரைதுறைப்பற்று பிரதேச செயலர் ஆகியோர் தகுந்த நடவடிக்கையெடுக்கும்படி யும் தண்ணிர் முறிப்புக் குளத்தில் சட்ட ரீதியாக Lố6Ở LÎlQufiaö F#(BUL(56ff6]] வர்கள் கோரிக்கை விடுத் ф6ії6п60й. (2-281)
நுகர்வோன செல்லம் க
லலு 6) IL5(5 LOT35T600T இளைய சந்ததி தாங்கள் தொழில் முனைவோராக மாறியுள்ளனர் என வடக்கு LDITO5T6OOT 66)3FTUL 5960DLDěj சர் பொ.ஐங்கரநேசன் தெரி வித்துள்ளார்.
கிளிநொச்சியில் கடந்த 23 ஆம் திகதி நடைபெற்ற வர்த்தக கண்காட்சி நிகழ் வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற் றிய போதே அவர் மேற்கண் டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக் 605ujab.
போர் ஒருபுறம் அரச சார் பற்ற நிறுவனங்களால் இல ഖgLDIT8 ജൂൺ ബg| LDITങ്ങിu] அடிப்படையிலோ எமது மக்க
(g
*。
வடக்கு மாகாண கிராம அ பிரதேசமகளிர் அபிவிருத்திநிதி மாவட்டக் கண்காட்சி அண்ை
சுசுதாகர்தலைமையில் நடை
 
 
 
 
 
 
 
 
 
 

26.07.206
மடு காட்டுப்பகுதியில் சம்பவம்
ன கசிப்பு மற்றும் உற்பத்திக்கு ம் கோடாவை வைத்திருந்த *சாட்டின் பேரில் வற்றாப்பளை சந்தேக நபர்கள் முள்ளிய
ரால் கைது செய்யப்பட்டனர்.
இச் சம்பவம் தொடர்பில்
தரியவருவதாவது,
பொலிஸாருக்கு கிடைக்
ப்பெற்ற இரகசிய தகவலை
டுத்து முள்ளியவளையிலு
6iT6mT 6ha55rT6öoT6ODLLDGB a55ITL"GBilʻu பகுதியில் தேடுதல் நடத்திய போது குறித்த சந்தேக நபர் கள் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் 180 லீற்றர்
கோடாவும் 33 ஆயிரத்து 750 மில்லி லீற்றர் கசிப்பும் ஆயி ரத்து 500 மில்லிலீற்றர்ஸ்பி ரிட் ஆகியவற்றையும் பொலி 6not கைப்பற்றினர். ഞeg செய்யப்பட்ட சந்தேகநபர்களு க்கு குறித்த தினமே முள்ளி usuadet GhurtsSenorriflesorts பிணை வழங்கப்பட்டது.
அத்துடன் கைது செய்யப் பட்ட சந்தேக நபர் மூவரும் நேற்றையதினம் முல்லை த்தீவுமாவட்டநீதவான்நீதிமன் றில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (2-310)
னும் ஏற்பாடு செய்யப்பட்ட வணிக கண்காட்சியும் தொழிற்சந்தையும்
தானத்தில் நடைபெற்றது. இதன் ஆரம்ப நிகழ்வின் பிரதம விருந்தினராக
ண விவசாய அமைச்சர் பொஜங்கர
நேசன் ஆகியோர் கலந்து கொண்டு
(படங்கள்:- மல்லாவி செய்தியாளர்)
ரைத்தேடி நாங்களே ாலம் ஏற்பட்டுள்ளது
விவசாய அமைச்சர் ஆதங்கம்
நக்கு பொருட்களை வழ கி எதையுமே இலவசமாக திர்பார்க்கக்கூடிய மனோ லையை உருவாக்கியிருந் ாலும் கூட ஒரு இளைய சந் திதாங்கள் தொழில்முனை வாராக மாறி எதையும் ாதிக்க வேண்டும் என்ற டிப்புடன் எழுந்திருப்பதை ம் நாம் அவதானித்திருக் ன்றோம்.
அவர்கள் காலத்தில் தேவை ருதி ஏற்பாடு செய்யப்பட் ள்ள இந்த கண்காட்சியா ாது பொருத்தமான ஒன்றா ம் யாழ்ப்பாணத்தில் பனை பிவிருத்தி தொடர்பான ஒரு ண்காட்சியினையும் இத
குமுன் அவுஸ்திரேலிய அர
சின் நிதியுதவியுடன் உலக தொழிலாளர் ஸ்தாபனத்தி னுTடாக பழங்கள் மற்றும் மரக்கறிகள் பதனிடும் நிலை யம் ஒன்றும் திறந்து வைக் கப்பட்டுள்ளது. போருக்குப் பின்னர் நிமிர்ந்தெழத்துடிக் கின்ற எமது தமிழ் மக்களு க்கு இவை சில ஊன்று கோல் 56ITö 96OLDLLD.
6560602LU e LDEFLDITE தான் இந்த தொழிற்சந்தை 60DULJLL JLĎ SÐ LÖUjög5 6 LIITIDLIGE 6floor b600 in Laflao) ULL) பார்த்திருக்கின்றோம்.
எங்களிடம் திறன் மிக்க விவசாயிகள் உள்ளனர். 24 மணி நேரமும் காணிகளில் வேலை செய்வதற்கும் அவர்
கள் தயங்குவதில்லை அதே போன்றுதான் ஏனைய துறை களிலும் தமது முழு முயற்சிக ளையும் கொடுத்து உற்பத் தியில் ஈடுபடும் ஆற்றல் அவர் களிடமுள்ளது.
ஆனால் நாங்கள் அதி கம் அவதானித்த குறைபாடு சந்தைப்படுத்தலாகும். இப் போது போட்டியதிகம் உலக மயமாதல் என்பதற்கு அப் பால் தென்னிலங்கையில் இருந்து வரும் வியாபாரிகளி டமும் ஏனையவர்களிடமும் போட்டியிடவேண்டியுள்ளது. நுகர்வோர் எங்களைத் தேடி வந்தகாலம் போய் நுகர் வோரைத்தேடி நாங்களோ, வியாபாரிகளோ செல்லவேணன் டிய நிலை தற்போதுள்ளது. இந்த கண்காட்சியானது நுகர் வோரைத்தேடி வணிகநிறு வனங்கள் செல்லும் வகை யில் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது என்றும் அவர் மேலும்
தெரிவித்தார். (2-312)
விருத்தி திணைக்களத்தின் அனுசரணையு
டன் கிளிநொச்சி மாவட்ட செயலகம் நடத்திய
லயங்களின் ஆடைவடிவமைத்தல் மற்றும் அழகுக்கலையும் மனைப்பொருளியலுக்குமான யில் கிளிநொச்சி பாரதி ஸ்டார் ஹோட்டலில் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் (படங்கள்-பரந்தன், கிளிநொச்சி செய்தியாளர்கள்)
பற்ற போது.

Page 9
பரவிப்பஞ்சான் மக்களின் காணிகள் விரைவில் வழங்
tilas. DIGIEL 8yöIiö 8ölui öIGof OslaloLIGIi
இராணுவக் கட்டுப்பாட் டில் உள்ள பரவிப்பாஞ்சான் ஒருபகுதி காணிகளை எதிர்வரும் சில நாட்களுக் குள் உடனடியாக விடுவிக்க பாதுகாப்பு அமைச்சு நடவ டிக்கை எடுத்திருப்பதாக கிளிநொச்சி மாவட்ட அரசா
ங்க அதிபர் சுந்தரம் அருமை
நாயகம் தெரிவித்தார்.
கடந்த பதின்மூன்றாம் பரவிப்பாஞ்சான்
திகதி காணிகளை விடுவிக்க கோர காணி உரிமையாளர்கள் கிளிநொச்சி மாவட்டஅர சாங்க அதிபரிடம் கிளிநொ ச்சி மாவட்ட செயலகததில் வைத்துமகஜர் ஒனறை கைய ளித்தனர். அம் மகஜருக்கான பதிலை எதிர்பார்த்துநேற்றைய தினம் முற்பகல் 10 மணிய ளவில் மாவட்ட அரசாங்க
அதிபரைச் சந்தித்த போது அவர் மேற் கண்டவாறு தெரிவித் துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரசா ங்க அதிபர் சு.அருமைநாய கம் கருத்து தெரிவிக்கை யில், பரவிப்பாஞ்சான் மக்க ளின் காணிகள் தொடர்பில் தாம் முயற்சிகள் எடுத்த வரு வத்ாகவும் எதிர்வரும் சில நாட்களிற்குள் ஒரு பகுதி as IIGOOf LD556f Lib 60)85L6f க்க இணக்கம் எட்டப்பட்டுள் ளதாக தெரிவித்தார். இதன் படி குறித்த விடுவிக்கப்பட வுள்ள காணியின் உரிமை uT6TJ856O)6T 660DL U16 TLD கண்டு கையளிக்கும் நடவடி க்கை முன்னெடுக்கப்படவுள் ளதாகவும் அவர் தெரிவித் தார். இவ்விடயம் தொடர்பில்
*jigidăia6508||DIMali இருவர்குளவிக்கொடுக்குலேக்காகினர்
மு/கற்சிலை மடு அ.த.க பாடசாலையின் வளாகத்தில் நின்ற புளியமரத்தில் காண ப்பட்ட கருங்குளவிக்கூடு திடீ ரென கலைந்து கொட்டியதன்
35TU600TLDITS5 UTLSHT60)6OLDIT600T வர்கள் இருவர் குளவிக்கொட் டிற்கு இலக்கான நிலையில் ஒட்டுசுட்டான் பிரதேச வைத்
தியசாலையில் அனுமதிக்
கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு மாற்றப் LJL L60If.
இச்சம்பவம் நேற்று திங் கட்கிழமை காலை8.30 மணி யளவில் இடம்பெற்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
மேற்படி பாடசாலை வள கத்தில் நின்ற புளியமரத்தின் கொப்பில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கட்டிய கருங்குளவிக்கூடு மாணவர் கள் காலையில் பிரார்த்தனை யில் கலந்து கொண்டிருந்த வேளை வீசிய காற்றினால் கலைந்தது.
இதன்போது மாணவர்கள் இருவர் குளவிக்கொட்டிற்கு இலக்கானதுடன் சிதறியோ டிய ஏனைய மாணவர்களை குளவிக்கொட்டிற்கு இலக்கா மல் தடுப்பதற்கு முயற்சித்த ஆசிரியர்கள் மூவர் குளவிக் கொட்டின் சிறு தாக்கத்திற்கு உள்ளாகின்றனர் என தெரி விக்கப்படுகின்றது (2-15)
மகிழச்சிகரமான செய்தியை
கேட்டு திரும்பி சென்றுள்ள தாகவும் தெரிவித்தார். தற் போது ஒரு பகுதி காணி விடு விக்கப்படவுள்ளதாகவும்,
விடுவிக்கக் கூடிய நல்ல சூழல் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அரசாங்க அதிபரை சந்
கிளிநொச்
ஆற்றுக்கு DLಖpಹಿಯಾಹ 6f(b
K3. [ 28 ,
-
களிநொச்சி மாவட்ட வைத தியசாலையின் கழிவு நீரா னது வைத்தியசாலையின் பின்புறமாக உள்ள ஆற்றுக் குள் விடப்படுவதால் அத னைச் சுற்றியுள்ள மக்கள் மிகப்பெரும் சுகாதார சீர் கேட்டுக்கு முகம் கொடுத் துள்ளதோடு, சுற்றுப்புறச் சூழல் சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது என பிரதேச பொது மக்கள் குற்றம் சாட்டியுள் 6ा60ाiी. ,
களிநொச்சி மாவட்ட வைத தியசாலையிலிருந்து வெளி யேற்றப்படுகின்ற அனைத்து நீாக் கழிவுகளும் வைத்திய
பொலிஸாரின் நடவடிக்கையையடுத்து பாரிய மரக்கடத்தல் தடுத்து நிறுத்தம்
முள்ளியவளை பிரதேச த்தில் இடம்பெறவிருந்த பாரிய மரக்கடத்தல் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையை அடு த்து தடுத்து நிறுத்தப்பட்டுள் ளது.
அத்துடன்கடத்தப்படவிரு ந்த பல இலட்சம் ரூபா பெறு மதியான தேக்க மரக்குற்றி கள். மகேந்திர ரக வாகனம் என்பவற்றை முள்ளியவளை பொலிஸர்கைப்பற்றியுள்ளனர்.
மேற்படி சம்பவம் நேற்று அதிகாலை 2 மணியளவில்
முள்ளியவளையில்
Bhush
இ
வற்றாப்பளையில் இடம்பெற் DSl.
இது தொடர்பில் தெரிய வருவதாவது,
சம்பவம் இடம்பெற்ற தினத்
தன்று ரோந்து நடவடிக்கை யில் ஈடுபட்ட பொலிஸார் முள் ளியவளை குமாரபுரம் பகு தியில் வைத்து வாகனமொ ன்றை சோதனை செய்வதற் காக நிறுத்தினர்.
6 ISSnufb6Tel 6061T6Ou மீறி வாகனம் வேகமாக தப் LGlej: சென்றதையடுத்து
உஷாரடைந்த பொலிஸார் குறித்தவாகனத்தை துரத்தத் தொடங்கினர்.
இருப்பினும் குறித்த வாக னத்தின் சாரதி மிகவும் சாது ரியமாக வற்றாப்பளை கண் ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள வெற்றுக்காணி க்குள் நிறுத்தி விட்டு குறித்த வாகனத்தை இலை குழை களால் உருமறைப்பு செய்து விட்டுதப்பிச் சென்றுள்ளார்.
இருப்பினும் தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்ட பொலி ஸார் அதிகாலை 2 மணி யளவில் உருமறைப்பு செய் யப்பட்ட வாகனத்தைக் கண் டுபிடித்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றதுடன் மீட்க ப்பட்ட வாகனம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித் துள்ளதாக முள்ளியவளை பொலிஸ் நிலைய பிரதான பொறுப்பதிகாரி ரமேஷ் இர ட்ணசிங்கம் தெரிவித்துள்
6TIT. (2-31O
 
 
 
 
 
 
 
 
 

களிடம் தெரிவிப்பு
தித்த பின்னர் கருத்து தெரி"
வித்த பிரதேச மக்கள் குறிப் பிடுகையில்,
தமது பூர்வீக காணிகளில் வாழவேண்டும் என்ற நோக் கோடு பல்வேறு போராட்ட ங்களை மேற்கொண்டதா கவும், அரசாங்க அதிபரின் செய்தி நல்ல செய்தியாக அமையாதவிடத்து இன்று
சி வைத்தியசாலையின்
犯 ܓܠܠܐ
முதல தொடர் போராட்டத் தினை முன்னெடுக்க இருந்த நிலையில் இன்று கைவிட்டு ள்ளதாகவும் தெரிவித்தனர்.
எனினும் ஒரு பகுதி காணியை விடுவிப்பதுடன் நிறுத்தி விடாது, முழுமை unres LD5866floor 51600flesGOD6IT கையளிக்க நடவடிக்கை எடு க்க வேண்டும் எனவும் மக்
கள் கோரிக்கை விடுக்கின்ற னர். அரசாங்க அதிபர் குறிப் பிட்டவாறு சில நாட்களிற்குள் காணி விடுவிப்பு நடவடிக்கை இடம்பெறாதவிடத்து, தாம் சுழறசி முறையிலான தொடர போராட்டத்தினை முன்னெ டுக்கவுள்ளதாகவும் & Lib மக்கள் தெரிவிக்கின்ற
(2-15-312)
கழிவுநீர்
ள் விடப்படுவதால் சுகாதார சீர்கேடு
க்குமாறு பொதும
*
சாலைக்கு பின்புறமாக கான ப்படுகின்ற கிளிநொச்சி குள த்திற்கு நீரை கொண்டு வரு கிறைஆறாகவும் கனகாம்பிகை குளத்திலிருந்து வான்பாய் கின்ற நீரை வெளியேற்று கின்ற ஆறாகவும் காண ப்படுகின்ற ஆற்றுக்குள் விடப் படுகின்றது.
குறித்த ஆறு கனகாம் பிகை குளத்திலிருந்து ஆர ம்பித்து வைத்தியசாலைக்கு Lloji LDLDITE gUGUT 6jë தினபுரம் வீதியை கடந்து கிளிநொச்சி குளத்தை சென் றடைகிறது. இதேவேளை கிளிநொச்சி குளத்திற்கு இர ணைமடு குளத்திலிருந்து
ភ្នំត្រពាំ Iffiចំកាយ
நீர்ப்பாசன வாய்க்கால் ஊடா கவும் நீர் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து நான்காம் வாய் க்கால் முதல் பத்தாம் வாய் க்கால் வரை நீர்ப்பாசன த்திற்காக நீர் விநியோகிக்கப் டுகிறது. இந்த நீர்ப்பாசன வாய்க்கால்கள் மருதநகள். பெரியபரந்தன், தாரணி குடி யிருப்பு உருத்திரபுரம் குஞ்சு ப்பரந்தண் என பல பிரதே சங்களை கடந்து செல்கிறது. வாய்க்காலில் வயல் நிலங் களுக்கு நீர் விநியோகிப்படு கின்றபோது பொதுமக்கள் குளிப்பது முதல் ஆடு மாடு உள்ளிட்ட விலங்குள் குடிப் பது வரை பல செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
இதனை தவிர மிக முக்கி யமாக கிளிநொச்சி குளத் திலிருந்தே நீர் பெறப்பட்டு நவீன முறையில் சுத்திக ரிக்கப்பட்டு கிளிநொச்சியின் குடிநீர் விநியோக திட்டம் நடைபெற இருக்கின்றது.
குறித்த விடயம் தொடர் பில் வைத்தியசாலை அதிகா ரிகள், மாவட்ட பிரதேச
செயலக அதிகாரிகள், கரை ச்சி பிரதேச சபையினர். சுகாதார பிரிவினர் என பல ரின் கவனத்திற்கும் பிரதேச பொதுமக்களால் கொண்டு செல்லப்பட்ட போதும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
கடந்த காலத்தை விட தற்போதே அதிகளவு துர் நாற்றமும், கழிவுநீர் வெளி யேற்றமும் காணப்படுகிறது என பொதுமக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.பகல் வேளை களில் எரிக்கின்ற வெயிலால் கழிவு நீருக்குள் இருந்து புழுக்கள் வெளியேறுகின் றதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடிய கவன மெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக் கள் கோரிக்கை விடுக்கின் D6OTf (2-312)
இறங்குதுறையில் கடற்படையினர் இருப்பதால் நீண்டதூரம் சென்றே கடலுக்கு செல்கிறோம் அன்புரம் கிராம கடற்றொழிலாளர்கள் குற்றச்சாட்டு
(பரந்தன் கிளிநொச்சி பூநகரி பிர தேச செயலக பிரிவிற்குட்ப
ட்ட அன்புரம்கிராமத்திலுள்ள
இறங்குதுறையில் கடற்படை
யினர் நிலை கொண்டிருப்ப தன் காரணமாக இப்பகுதி கடற்றொழிலாளர்கள் பிறவ ழியுடாக நீண்டதூரம் சென்று கடலுக்குச் செல்லவேண்டிய ள்ளதாக கடற்றொழிலாளர் கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் தெரிய ബന്ദ്രഖgTഖg.
இக் கிராமத்தில் வசிக்கி ன்ற சுமார் 70 இற்கும் மேற்
பட்ட குடும்பங்கள் கடற்றொ
ழிலை நம்பி வாழ்கின்றனர்.
ஆனால் கடற்படையினர் குறித்த இறங்குதுறையில்
ணமாக தொழிலுக்குச் செல் லும் போதுநீண்டதூரம்சென்று கடலில் இறங்குவதாக தெரி
ககின்றனர்.சுமார் 25 வரு பங்களுக்குமேலாக இறங்கு துறையை தாமே பயன்படு த்தி வந்த நிலையில் கடற்ப டையினர் பிடித்துவைத்திருப் பது வேதனைக்குரியதொன் றாகும் என அவர்கள் கூறு கின்றனர்.
அத்துடன் அன்புபுரம் பகுதியிலுள்ள ஆயிரம் ஏக் கருக்குமேற்பட்டகாணிகளை அபகரித்து வைத்துள்ளதா கவும்தாங்கள்வாழ்ந்தகாணி களிலும்இருந்துதம்மைவெளி யேற்றி வீதியின்மறுபுறத்தில்
இருக்குமாறும் பணித்துள் ளதாக பாதிக்கப்பட்ட பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் தாம் வாழ்ந்த காணிகளைச் சுற்றி முட்கம்பி வேலிகளை அமைத்துள்ள 50া,
ஆதலால் தமது காணி களில் இருந்தும் இறங்குதுறை களில் இருந்தும் கடற்படை யினரை இடமாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண் டுமென கோரிக்கை விடுக்கி 60p60ा. . (2-312)

Page 10
is 10
கொழும்பு= மகிந்த ராஜபக்ஷ தலைமையி
லான கூட்டு எதிரணி இழைத்த
தவறினால், அரசாங்கம் காணாமற்
போனோர் தொடர்பான பணியக த்தை உருவாக்கும் சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றும் நிலை ஏற்பட்டிரு
ப்பதாக கொழும்பு ஆங்கில நாளி
நாடாளுமன்றத்தில் ஐக் கிய மக்கள் சுதந்திர முன்ன ணியின் 95 உறுப்பினர் களில், கூட்டு எதிரணியில் 50 பேர் உள்ளனர்.
அதேவேளை இந்தச் சட்டமூலத்தை நிறைவேற்று வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக் கும் என்பதால், ஐ.தே.க.மற் றும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு ஆகியன இணை ந்தால் 122 வாக்குகள் கிடை க்கும்.
முரீலங்கா முஸ்லிம் காங் கிரசின் இரண்டு உறுப்பின ர்களும், ஈபிடிபி உறுப்பினர்
தழ ஒன்று செய்தி வெளியிட்டுளளது.
தடுப்பதுஸ்?
குழந்தையின்மை, டென் 62960T, 56.JUT60T2 6006)|(UP60xD, இரசாயன உரம் உள்ள உன வுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெண்களை தாக்கும் மார் பகப் புற்றுநோயை ஆரம்பத தில் கண்டறிந்தால் அதை SGEggð lfsog Lngsréæ601 D.
இதனால் 35 வயது முதல பெண்கள் மார்பகப் புற்று நோய் கண்டறியும் பரிசோ தனை செய்துகொள்ளவேன gugi ealdulb. 655 6.hu தில் பெண்களின் மார்பக த்தில் திடீர் சுருக்கம் அல்லது வீக்கம், காம்பில் நீர்வடிதல் மற்றும் ரத்தக்கசிவு ஏற்படும் ULa 356ó 2-LGOTIgunas LD055 துவரை அணுக வேண்டும். மாற்பகத்தில் சதைக்கோள ங்கள் போன்ற வளர்ச்சியின் ænJ600ILDmas LDnjLæLib GL(f தாக இருப்பதுபோன்ற உண ர்வு ஏற்படும். இதில் 80 சத வீதக் கட்டிகள் புற்றுநோய்க் கட்டிகள் இல்லை என்பதும் உண்ம்ை. இருப்பினும் அறி குறிகள் ஏதும் தோன்றினால் பெண்கள் புற்றுநோய்க்கான வாய்ப்பு உள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும்.
மார்பகத்தில் கட்டிகள் ஏதும் இருக்கிறதா என்பதை பெண்கள் சுயபரிசோதனை மூலம் தெரிந்து கொள்ள UppLL|Lib. éUp556OTT6ò 5Lg கள் இருப்பது போன்று தோன றினாலோ, கட்டிகளில் வலி இருப்பது போல உணர்ந் தாலோ, வலி இல்லாவிட் LITGB6DIT & L60Tipu Tai LDD55g. வரை அணுகுவது நல்லது.
அடுத்தகட்டமாக மார் பகப் புற்றுநோய் உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ள GALIDGBILDmTaśUTnTLÍN 6T6IOTÚLUGBLĎ எக்ஸ்ரே பரிசோதனை செய் யப்படுகிறது. இந்த சோதனை மூலம் புற்றுநோயை உறுதி 6NaFulü ulu (UpiguquĎ. G&LDQJUĎ
நுண்ணிய ஊசியின் வழி யாக கட்டியின் திசுக் களை சேகரித்து ஆயவுகூடத்தில் சோதி த்து அதனை உறுதி Gatig, GasTeire TGOTLD.
வேண்டுமானாலும் வரலாம். அதிகளவில் ஓமோன் மாத்திரை உட்கொள்பவர்கள்,
மாதவிலக்கு காலத் தில் மார்பில் வரும் மாற்றத்துக்கு சரியாக சிகிச்சை எடுக்காதவ ர்கள், குழந்தைப் பேறு இல் லாதவர்கள், குறைந்த தில் கருப்பையை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றிய வர்கள், எப்போதும் மன வருத்தத்தில் இருப்பவர்கள் அதிக உதிரப்போக்கு அதிக வெள்ளைப்போக்கு போன்ற பிரச்சினையை முறையாக sഖഞ്ഞിട്ടുsസ്ഥൺ ബി'Lഖjsണ്. தைரொய்ட் பிரச்சினைக்கு சிக ச்சை எடுக்காதவர்களு க்கு புற்றுநோய் வரும் வாய் ப்பு அதிகம் உள்ளது. பரம்பரை காரணங்களாலும் வரலாம்.
பாதுகாப்பு முறை
Gug007 as 6ft 6T (SUTg5 LB உணவில் கவனம் செலுத்த வேண்டும். தாய்மைக் கால த்தில் பெண்கள் தாய்ப்பால் தருவது மிக முக்கியமானது. 30 வயதுக்கு மேற்பட்ட பென கள் கண்டிப்பாக சுயபரிசோ தனை செய்துகொள்ள வேண்
டும். ஒவ்வொரு மாதமும்
தவறாமல் செய்ய வேண் டும். குறிப்பாக மாதவிலக்கு நிற்கும் நாட்களில் செய்வது சிறப்பானது. மார்பகப் புற்று நோயில் வலி பெரும்பாலும் தோன்றுவதில்லை.
இதனால் வலியில்லை என்று அலட்சியம் செய்யக் கூடாது. நாட்பட்ட புற்றுநோய் க்கு அறுவை சிகிச்சை, ரேடி யோதெரபி மற்றும் ஹீமோ தெரபி சிகிச்சைகள் மேற்
கொள்ளப்படும். ஆரம்பத்தில் புற்றுநோய் கட்டிகள் கண்டறி யப்பட்டால் ஹோமியோ பதி யில் கட்டியை கரைப்பதற் கான மருந்துகள் உள்ளன. மேலும் புற்றுநோய் பாதிப்பை அடுத்த உறுப்புகளுக்கு பர வாமல் தடுக்க முடியும்.
இரசாயனக் கலப்புள்ள D 600T6), 6).j60556061T &n CB மான வரை தவிர்க்க வேண் டும். கொழுப்பு உணவுக ளைத் தவிர்த்து நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண் டியது அவசியம். தினமும் வெறும் வயிற்றில் இரண்டு பல் பூண்டு அல்லது வெங் காயம் சாப்பிடுவதன் மூலம்
ப்புகளைக் குறைக்கலாம். இதில் ஆண்டி ஆக்சிடண்ட்ஸ் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.
முளை கட்டிய பயறு, நெல லக்காய் ஆகியவற்றை உண வில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது சிறந்தது. சுகா தாரமான குடிநீரும் அவசி யம். மேலும் இரசாயனக் கலப்பில்லாத காய்கறி, பழங் கள், உணவுப் பொருட்களை சாப்பிடுவதன் மூலம் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய் ப்புகளை தவிர்க்க முடியும்.
 
 
 
 

26.07.206
ஒருவரும் இந்த சட்டமூல த்துக்கு ஆதரவாக வாக்களி ÜLIT.
எனவே, ருநீலங்கா சுதந் திரக் கட்சியின் ஆதரவைப் பெறாமலேயே இந்தச் சட்ட மூலத்தை நிறைவேற்றக் கூடிய நிலை உள்ளது.
இந்தச் சட்டமூலம் நாடா ளுமன்ற ஒழுங்குப் பத்திரத் தில் இடம்பெற்று ஏழு நாட்க ளுக்குள் இதன் சட்டபூர்வ
தன்மை குறித்து உயர்நீதி
மன்றத்தில் மனுத்தாக்கல் செய கூட்டு எதிரணிதவறி விட டதாக, சட்ட மற்றும் அரசி யல் வட்டாரங்கள் சுட்டிக்
காட்டியுள்ளன.
நிலையியல் கட்டளையின படி, வர்த்தமானியில் இந்த சடமூலம் பிரசுரிக்கப்பட்டு இர ண்ைடு வாரங்கள் கழித்து நாடா ளுமன்ற ஒழுங்குப் பத்திரத் தில் இடம்பெற வேண் (Bub.
இந்தச் சட்டமூலத்தில் சில பகுதிகள் அரசியலமை ப்புக்கு முரணாக இருப்ப தால், இதற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தான் இந்தச் சட்டத்தை நிறை வேற்ற வேண்டும் என்று
கோரியிருக்க முடியும் என்று சட்டத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மகிந்த ராஜபக்ஷவும் இந்தச் சட்டமூலம் படையி னரைக் காட்டிக்கொடுக்கும். அவர்களைப் பழிவாங்கும் நோக்கம் கொண்டது என்று குற்றம்சாட்டியிருந்த நிலை யில், கூட்டு எதிரணி உயர் நீதிமன்றத்தில் இதற்குச் சவால் விடத் தவறியதால், ang, TUGOOT GlubburaoréOLD யுடன் நிறைவேற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது. (இ-7-10)
Z
ܬܐ .
போதை சொக்லெட்.உஷார்.
குழந்தைகளுக்கு சொக் லெட் போன்ற இனிப்பு பன்ை Litijaseodet 6). Trialis 685TCB க்கும் போது பெற்றோர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.சொக்லெட் குழ ந்தைகளின் விருப்பமான தின்பண்டம் சொக்லெட்டை பிடிக்காத சிறுவர்-சிறுமிகளே கிடையாது.
இதனால்தான் உன வுப்பண்டதயாரிப்புநிறுவன ங்கள் குழந்தைகளை கவ ரும் வகையில் விதவிதமான சொக்லெட்டுகளை விதவித DITഞ്ഞ് ഖgഖങ്കണ്ഠ ഖഞ്ഞ னங்களிலும், சுவைக ளி
சொக்லெட்டுகள் மீதான குழந்தைகளின் இந்த மோக த்தை சிலர் தங்கள் வியாபார உத்திக்காக தவறாக பயன் UG55. UGOOTL) afL burglas as றார்கள்.
சொக்லெட்டுகளில் கஞ்சா போன்ற போதைவஸ்து களை கலந்து விற்பனை செய்து, சிறுவர்களை அத ற்கு அடிமை ஆக்குகிறார்கள் நாட்டின் வருங்கால தூண் களை நாசமாக்குகிறார்கள்.
இந்த போதை சொக்லெட்
விவகாரம் சமீபத்தில் தமி ழகத்தை உலுக்கி எடுத்து 65 Lig). Unt LaFIT606D LDT600T வர்களை குறி வைத்தே இந்த வகை சொக்லெட்டுகள் விற்க CJLJCBélodrp60T.
கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் மூளை நரம்பு களை கடுமையாக பாதிக் கும். போதை பழக்கத்துக்கு 9960)LDurélai LT6b, 956) இருந்து மீள்வது கடினம். எனவே இந்த விடயத்தில் பெற்றோர்கள் குழந்தைகளை மிகவும் எச்சரிக்கையுடன்
LT6...g5 6356T6TC húb
குழந்தைகள் நாட்டின் வருங்கால துன்ைகள். அவ ர்கள் சொக்லெட்டுகளை விரு ம்பி சாப்பிடுவதை சிலர் தங் களுக்கு சாதகமாக பயன்ப டுத்தி அதில் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை கல ந்து அவர்களின் எதிர்கால த்தை கேள்விக் குறியாக்கு வதை யாரும் ஏற்றுக் கொள்ள (UPL2UTg5).
போதையுள்ள சொக்லெ ட்டுகள் பற்றி குழந்தைகளு க்கு சரிவர தெரிவதில்லை. வழக்கமாக சாப்பிடும் தின்ப ண்ைடம் போல் இந்த சொக் லெட்டுகளையும் வாங்கி சாப்பிடுகின்றனர்.
ஆனால் இவை வீட்டில் LjusdruG55UUGLD apiassou மற்றும் மெனடால், குளுக் கோஸ், கலர் பொடிஆகியவற் றுடன் போதை வஸ்துகள் சேர்க்கப்பட்டு தயார் செய்யப்ப டுகிறது.
இதுபோன்று போதை தர க்கூடிய சொக்லெட்டுகளை வாங்கி சுப்பிடுவதால் மாணவமாணவிகளுக்கு ஒருவித மந்த நிலை ஏற்படும். சில சமயங்களில் மயக்கம் ஏற்ப ட்டு வாந்தி, பேதியும் ஏற்ப டும். இன்னும் சொல்லப் С8шп6отпөoup60төрөтйтатаасg56or றவும் வாய்ப்பு இருக்கிறது. 656OTT6) LDT600T6).J-LDT600T விகள் படிப்பில் கவனம் செலு த்த முடியாத நிலை ஏற்படு வதோடு அவர்கள் தவறான வழிகளில் செல்ல நேரிடும்.
எனவே பெற்றோர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு செல் gLö(3UTğı U60OTLÖ 6185m (Bü பதை பொக்கெட்மணி) முற்றி லும் தவிர்க்க வேண்டும். வீட்டில் இருந்தே நல்ல சத் தான தின் பண்டங்களை பிள்ளைகளுக்கு கொடுத்து அனுப்பவேண்டும். கூடுமா 6076).j60DJ 657Tö66DL 6)JITFiJeś கொடுப்பதை தவிர்க்க வேணன் GD
பிடித்து கேட்கும் பட்சத்தில் நல்ல தரம்வாய்ந்த கம்பனி
கிக்கொடுங்கள்.
அவ்வாறு சொக்லெட் வாங்கும்போது தயாரிப்பு திகதி குறிப்பிடப்பட்டுள்ளதா? என்பதை கவனமாக பார்த்து ഖന്ദ്രബ86്.
அதற்கும் மேலாக சொக் லெட்டுகளில் அதிக நிறமே ற்றப்பட்டிருந்தால் அதை வாங்காதீர்கள்.
ifle) 6).j60)85 68 IT566OLGB களில் ஆங்கிலத்தில் 'பான் கேண்டி என எழுதப்பட்டு இருக்கும். அப்படி எழுதப்பட்டு இருந்தால் அது போதை சொக லெட் என்பதை தெரிந்து 65T66T6OTLD.
அப்படி இல்லையெனில், அந்த சொக்லெட்டை நுகர்ந்து பார்க்கும்போது போதை பாகசூ 6JTF60D60T தெரியும். ಅ.16ರಾತ್ರ வைத்தும் தெரிந்து கொள் ளலாம். இதுபற்றியெல்லாம்
பெற்றோர்கள் எச்சரிக்கை
யுடன் இருந்து தங்கள் பிள் ளைகளுக்கு புரியும்படி எடு த்துச்சொல்ல வேண்டும்.
660ft UT60T 6T6)6OIT U600 டங்களும் குழந்தைகளுக்கு பிடிக்கும். அது உடலுக்கு நல் லதா? அல்லது தீங்கு விளை விக்கக்கூடியதா? என்று அவர் களுக்கு தெரியாது.
6T60T (86). குழந்தை களுக்கு சொக்லெட் போன்ற இனிப்பு பண்டங்களை வாங்கிக் கொடுக்கும் போது பெற்றோர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண் GLD.

Page 11
26.07.206
தாய்மார்களே! 660f S_IE156Í குழந்தைகள் “ঔr 660.jpা60 அப்துல் கலாம் என்றே அறிய வையுங்கள்.I இது ஒரு இந்தியக் கவிஞ னின் கவி வரிகள் இளைஞர் களைக்கனவுகாணச்சொன்ன 360T6560 BTU860 66OTub.
தூங்கிக் காண்பதல்ல. கனவு உங்களைத் துங்க விடாததே கனவு என்று கனவு இலட்சியத்திற்கு இலக்கணம் எழுதியவர் அப்துல் கலாம்.
இந்தியாவின் வல்லரசுக் 356OT606). LD556f 60)LC3LL விதைத்த மகான் எம்மை விட்டு நீங்கி ஒற்றை ஆண்டு கடந்து போய் விட்டது என்பது கூட கனவு போல்தான் தோன றுகிறது.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம்1931 €23, LÖ &5600īGB, 6Qö (3 LITUŬ மாதம் 15 ஆம் திகதி ஜைனு லாப்தீனுக்கும் ஆஷியம்மா வுக்கும் மகனாக இந்தியா வின் தமிழ்நாட்டில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராம நாதபுரம் மாவட்டத்தில் இருக கும் ஒரு சிறிய நகரான இரா மேஸ்வரத்தில் பிறந்தார். இவர் ஒரு இஸ்லாமிய குடும் பத்தை சேர்ந்தவர். அப்துல் கலாம், இராமேஸ்வரத்தி லுள்ள தொடக்கப்பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை தொடங் @l£Oাৰ্য্য, .
ஆனால் இவருடையகுடும் பம் ஏழ்மையில் இருந்ததால், இளம் வயதிலே இவர் தன் னுடைய குடும்பத்திற்காக
யான குடும்ப சூழ்நிலையால் பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் இவர் செய்தித் தாள்கள் விநியோகம் செய் தார். இவருடைய பள்ளிப் பருவத்தில் இவர் ஒரு சராசரி மாணவனாகவே வளர்ந் தார்.
தன்னுடைய பள்ளிப் படிப்பை முடித்தபிறகு, திருச் சிராப்பள்ளியிலுள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் இயற் பியல் பட்டப்படிப்பு பயின்றார். 1954ஆம் ஆண்டு இயற் LjuјGökö 636HIEJ866060. LILL LD பெற்றார்.
ஆனால் இயற்பியல்துறை யில் ஆர்வம் இல்லை. விண் வெளி பொறியியல் 1955 ebLb eb60oG 56dig)6DLLL ഖിഞ്ഞ് ബഖങി ബസ്ത്രിധിuൺ
Ug CIGOL 60606060Tuggester எம்.ஐ.டியில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்
றார்.
196O ඵ්,LB ජ්ව8,606) (5 வானுர்தி அபிவிருத்தி
56ö Lífbúbb (DRDO) 6úl6 ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத்
தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகொப்டரை இந்திய இராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். இந்திய விண்வெளிஆராய்ச்சி 86.Lg5 g6l6Ö (ISRO) 56OTg5 ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்த அவர் துணைக் கோள் ஏவுகணைக்குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றி 6OTIT.
G3pUT856of -1 198O debLib ஆண்டு SLV -II ரொக்கெட் 6OLE) UL60rUG55 GT660s-I என்றதுணைக்கோளைவெற்றி கரமாக விண்ணில் ஏவச் செய்தார். இது அவருக்கு LDLGLD6ö6OILD6ö, 855lun விற்கே ஒரு சாதனையாக அமைந்தது.
இவரது சாதனையைப் பாராட்டி மத்திய அரசு இவ «D5öi5 «ğ5 1981 «é25Lib «éab,6Oof GB6 இந்தியாவின் மிகப்பெரிய விருதான "பத்ம பூஷண" விருது வழங்கி கெளரவித் தது. பொக்ரான் சோதனை இந்தியாவை அணு ஆயுத 6.1660JGT5LDTig), 6) fig. Ge2. அப்துல் கலாம்.
1998 ලෑ,Libණ්,6061(86LIITö ரான் அணு ஆயுதசோதனை யில் முக்கிய பங்கு வகித்த வர் அப்துல் கலாம். இந்தியா வின் ஏவுகணை மனிதர் என்றும்அப்துல்கலாம்அழைக் கப்பட்டார். அப்துல் கலாம் பத்ம பூஷன. பாரத ரத்னா விருதுகள் உட்பட40இற்கும் மேற்பட்ட உயரிய விருது களை வென்றுள்ளார்.
மேலும் "பாரத ரத்னா விருது பெற்ற மூன்றாவது குடியரசுத் தலைவர் என்ற 6) [560 DL b 66.60.ger ang b 1963 ஆம் ஆண்டுமுதல் 1983 ജൂഥ ട്ര,ങ്ങ്6 ഖങ്ങ], இந்திய விண்வெளிஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1998 ஆம் ஆண்டு நடந்த பொக் ரான்-Iஅணுஆயுதசோதனை யில் முக்கிய பங்காற்றினார். ଅରonlbରଥରie0x30t୪୭60dt600in பல்கலைக்கழகத்தில் பேரா affluugnab6 Lb. 6ODLDGÜ LJ6Ö கலைக்கழத்தில் வருகைப் பேராசிரியராகவும் பணியாற் றினார். அனைவராலும் இந்திய இராணுவ ரொக் கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார் அப்துல்
56DFIL b.
குடியர்சுத் தலைவர் a56oTLlib 2OO2 ġeLlib 36OOTGB நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று. இந்தியாவின் 11 ஆவது குடிய ரசுத் தலைவராக ஜூலை 25 ஆம் திகதி 2002 இல் ug56nikSubpng. 2OO7 estb ஆண்டு வரை குடியரசுத்
தலைவராக இருந்த இவர் மக்களின் ஜனாதிபதி என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்.
ஜனாதிபதி மாளிகையில் வாழ்ந்தபோதும் மிக எளிமை யான வாழ்வு வாழ்ந்தவர். எழுத்தாளர் அப்துல் கலாம் ['റ്റങ്ങി. ബഞ്ഞങ്ങLIb, IDTഞ്ഞ வர்களின் முன்னேற்றத்தை
LLB LDLCBGLD 35600rab6|TT5 பாவித்து அவற்றுக்காகவே தமது வாழ்நாளை அர்ப் பணித்தவர். சிறந்த எழுத் தாளராகவும் திகழ்ந்த கலாம் அக்னிச் சிறகுகள், இந்தியா 2O2Cதிட்டம் இந்தியா எழுச்சி தீபங்கள உள்ளிட்ட நூல் களையும் எழுதியுள்ளார்.
ஆனாலும் கலாம் ஓய் வாக ஒரு நிமிடம் கூட அமர வில்லை. நாடுமுழுவதும் LILL600TLD 63 g LD56061TLD, மாணவர்களையும் சந்தித்து இந்தியா வல்லரசாக வேண் டும் என்று தனது ஆசையை மக்களின் மனதில் பதியவைத தார். ஒரு கோடி மாணவர் கள் கடந்த 10 ஆண்டுகளில், நாடு முழுவதும் ஒரு கோடிக் g5 b CSLD6b LDT600T6) J356061 சந்தித்து உரையாடியுள்ளார். அறிவார்ந்த இளைஞர்கள் தங்களது நேரம், அறிவு ஆற்றலை பயன்படுத்தி, 2020இற்குள் அனைத்து துறையிலும் நாட்டை முன் னேற்றப்பாதையில் கொண்டு செல்ல முயற்சிக்க வேண் டும். மனதில் உறுதி இருந் தால், நீங்கள் வெற்றி அடை வீர்கள் என்பதை மாணவர் களின் உள்ளங்களில் பதிய 606).j56).j Sig56) 8560 TLD. bnG (Uplp6llg|LĐ LJu-J60OTLD 63 Lig LD556061TLLb, LDIT600T வர்களையும்சந்தித்து இந்தியா வல்லரசாக வேண்டும் என்று
தனது ஆசையை மக்களின் மனதில் பதியவைத்தார். அவரை பற்றி சில அரிய தகவல்கள்.
இவரது வாழ்க்கையின் 6p6)]6)6)JrTc5 6)flpb5ITLQLLqLí5 காந்திய கொள்கைகளை பிரதிபலித்தது.
*"அக்னிச் சிறகுகள்" எனும் நூல் அப்துல் கலா மின் சுயசரிதையாக வெளி வந்துள்ளது.
* அப்துல் கலாம் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். அந்த கவிதைகளின் வரிகள் ஒவ்வொன்றும்வாழ்க்கைக்கு வழிகாட்டும் வார்த்தைக 6IIM85 2 6Í6II60T.
* அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி"நல்ல நாள், கெட்ட நாள் எது? என்று கேட்டாள். அதற்கு
 
 
 

ம்புரி அப்துல் கலாம். "பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். ULT6) LT6) &J6l. 85.65 நல்லது கெட்டது என்று எது வும் இல்லை" என்றார்
* அப்துல் கலாமின் நீண்ட நாள் காலை உணவு ஒரே ஒரு ஆப்பம். ஒரு டம்ளர் பால் வேறு எதையும் சாப்பிட LDITLLİTÜ.
முக்கத்தையும் அவருக்குப் புகட்டியது அதுதான் அவ ருடைய முன்னேற்றத்திற்கு அச்சாரமாகவும் விளங்கி 山@k -
அவர் தமிழை மிகவும் நேசித்தார். தமிழ் மீது அதிக பற்றுடையவராக விளங்கி னார்.தமிழ்க் கல்வி அவரது சிறுவயதிலேயே அவருக்குத்
Läägib III
இருந்தே அப்துல் கலாம் அவர்கள் தமிழ் மீதும், திருக்குறள் மீதும் எவ்வளவு பற்று வைத்திருந்தார் என் LJ60D55 2 L6OOTU (UDLQLLILD,
ஆட்சி அதிகாரத்திலும், சட்டம், நீதியிலும் தமிழ் மொழியையே முழுமையா கப் பயன்படுத்த வேண்டும். அதேசமயம் தொடர்பு மொழி
கலாம் எனும்
ல் சகாப்
* அப்துல் கலாமிடம் ஒரு LIGOUP6OLDUITGOT உண்டு எப்போதாவது நேரம் கிடைத்தால் அந்த வீணை 6OU 6JTdUrij.
*அப்துல் 56OTUpd5(g)
தியாகராஜ கீர்த்தனைகளில் சிலவற்றை அவர் தெரிந்து ഞഖഴ്ത്തിL],
*1958இல் மத்திய அர சின் பாதுகாப்புத் துறையில் அப்துல் கலாம் வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு LDT5 FLDLIGILDTö E5.25O வழங்கப்பட்டது.
* இந்திய இராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் அப்துல்கலாம தட்டஇயக்குநராகஇருந்தபோது 6AJL96A 160DL DEBEBLILL 160D6JLLUTÖLD * போலியோ நோயாளிக ளுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இரு தய நோயாளிகளுக்கான எடைகுறைந்தஸ்டெண்ட்கருவி 52ba6hLJ60D6J S6JÜ E56OOŤ GB பிடித்தவையாகும். அந்த
என்றே பெயராகும்.
*அப்துல் கலாபமிடம்
நகைச்சுவை உணர்வு அதி கம் உண்டு. நெருக்கடியான 1af LDuLumbi]8f6ôl afon L 601 6ujj நகைக்சுவையை வெளிப் படுத்த தயங்கியதில்லை.
*அறிவியல்
தொழில்
நுட்பத்துக்கு மிகவும் உதவும் பெரிலியம் தாது பொருளை வெளிநாடுகள் இந்தியாவுக்கு தர மறுத்தன. உடனே இது பற்றிகலாம் ஆய்வு செய்தார். இந்தியாவின் பல பகுதிகளில் பெரிலியம் மண்ணில் அதிக அளவில் கலந்து இருப்பதை கண்டுபிடித்தார்.
எப்படி அவர் இவ்வளவு பெரிய உயரத்தை அடைந் தார் என்பதை நாம் சீர்தூக் கிப் பார்க்க வேண்டும். இவ் வளவு சிறப்புக்களை அவர் 860L65)(3) 6Tg5 g5 60600T புரிந்தது? அவரது தமிழ் வழிக்கல்வியால் கிடைத்த ஆழமான அறிவும் மாசற்ற ஒழுக்கமும் மட்டுமே.
அவருடைய தாய்மொழிக் கல்வியானது அவர் விரும் Luu õigloeuulub 56õ66On
திருக்குறளை அறிமுகம் செய்து வைத்தது. அந்தத் திருக்குறளை கடைசிவரை வாழ்வியல் நெறியாக ஏற்று வாழ்ந்தவர் அவர் திருக் குறள் காட்டிய வழியில் புலால் 2 600T606) ILLb LD51606)JLLb தவிர்த்தவர் ஆவார்.
அவர் தமது தன்னம்பிக் கைக்கும் ஊக்கத்திற்கும் திருக்குறளே காரணம் எனப் பலமுறை சொல்லியிருக்கின் றார். தமிழர்கள் அல்லா தோர் மத்தியில் பேசும்போது கூடத் திருக்குறளை மேற் கோள்காட்டி பேசுவதே அவரு டைய வழக்கம்.
அவர் பல மேடைகளில் தொல்காப்பியம், சங்க இலக் கியங்க ளில் இருந்து பல மேற்கோள் களைக் காட்டி, இன்றைய இளைஞர்களுக் குத் தேவையான அனைத் தும் அந்த இலக்கியங்களில் இருக்கின்றன எனப் பேசி யிருக்கின்றார்.
ஐரோப்பிய பாராளுமன் றத்தில் பேசுகின்ற போதும் Ben L. “ILLI TiġbiLlib 26TGSU LI JIFT6) JidbLb கேளிர்" என்ற புறநானூற்று வரிகளைப் பேசி சகோதரத் துவத்தின் மாண்பை எடுத் துக் கூறினார்.
ஒருமுறை சீனக் கவிஞர் யூசி, அப்துல்கலாமை சந்தித்த போது அவர் 2OOO ஆண்டுகள் பழைமையான தமிழ்க் கவிதையான திருக் குறளை வழங்கி, அதன் ஆங்கில மொழிபெயர்ப்பை யும் வழங்கி திருக்குறளை வாசித்துப் பார்க்குமாறும், பிடித்திருந்தால் சீன மொழி us) 6616 flu (BrEb6f 660 வேண்டியிருக்கின்றார். தொடர்ந்து ஐந்தாண்டுகள் திருக்குறளை வாசித்த வந்த யூசி அதன் தத்துவ ஆழத்தை யும் கருத்துக்களையும்கணடு வியந்த அவர் 2011 இல் உலகக் கவிஞர்கள் மாநாட் டின் போது அப்துல் கலாம் முன்னிலையில் திருக குறளை சீன மொழியில் வெளியிட்டு சிறப்பித்தார். இந்த ஒரு நிகழ்ச்சியில்
யாக ஆங்கிலத்தைக் கற்றுக் ബങ്കnങ്ങ് ( elഞg, gങ്ങിങ്ങ് ஆட்சி மொழியாகப் பயன் LIG5C36),600CBD 6T60T 9 g56) கலாம் தமிழ் மொழி வளர்ச்சி பற்றிக் கூறுகின்றார்.
கலாபம் தமிழில் பேசு வதைப்பெருமையாகநினைத் தார். நாட்டின் மிக உயர்ந்த பதவியான குடியரசுத் தலை வரான பிறகும், நாடாளுமன் றத்தில்உரையாற்றும்போதும் திருக்குறளை உதாரணம் காட்டாமல் இருந்ததில்லை.
அப்துல் கலாம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27 kelb, Lib għebg5l GSLDEBIT6OLLIFT e2.ee. 6This 5f5ODL GALI உரையாற்றிக் கொண்டிருநத போது மாரடைப்பால் மயங்கி விழுந்தார். உடனடியாக ஷில லாங்கின் பெதாணிவைத்திய aFT60D6Dufl6ó G8 GFÜ 85 85LÜ LULL அவர் அங்கு சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார்.
அனைத்துத் தரப்பு மக் களையும் தமது எளிமை யான தோற்றத்தாலும், ஊக்க மளிக்கும் பேச்சாலும் கவர்ந்த வர் அவர்.
அப்துல் கலாம் தனது 84 ஆம் வயதில் கால மானார். அவருடைய இழப்பு இந்திய நாட்டுக்கு மட்டு மன்றி இவ் உலகத்திற்கே பேரிழப்பா கும்.
கலாம் ஒவ்வொரு நொடி யும் நம்முடன் வாழ்ந்து கொண்டே தான் இருக் கின் றார். அவருக்கு என்றுமே இறப்பு என்பதே இல்லை.
தடம்மாறும் சமூகமும், தடுமாறும் அரசியலும் அப்துல் கலாமின் ஒழுக்க நெறிகளைப் பின்பற்றினால் நாடு நலம்பெறும். அப்துல் கலாம் இந்தியாவிற்கு எழுதி வைத்துப் போகும் மரண வாசகம் இதுவாகத்தான் இருக்கும். கனவின்நாயகன் காட்டிய நல்வழியில் நாமும் வாழ்ந்து நன்மை பெறு (36 Tub.

Page 12
L55 tö. 12
ITLITODTa
வான்மீது புகையிரதம்மே
(ஒசூர்)
ஓசூர் அருகே பேருந்து மீது லொறிமோதிய பயங் கர விபத்தில் 7 பேர் உடல் நசுங்கி பலியா 66OTñT. 27 G3LJÜ LUGB85 TUULİb அடைந்தனர்.
கிருஷ்ணகிரியில் இரு ந்து நேற்று முன்தினம் பிற்பகல் 1.45 மணிக்கு ஒரு தனியார் பேருந்து ஓசூர் நோக்கிபுறப்பட்டது. 55 பயணிகளுடன் சென்ற அந்த பேருந்து பிற்பகல்
பேருந்து-லொறி கோரவியத்து
7 பேர் உடல் நசுங்கிப்பலி
தது. திடீரென்று அந்த லொறி வீதியின் மறுதிசைக்கு செல் வதற்காக வேகமாக திரும் பியது. அப்போது கட்டுப்பா ட்டை இழந்த லொறி யும் தனியார்பேருந்தும் ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மேதிக் கெண்டன.இதில்லொறி மற்றும் பேருந்தின் முன் பகுதி நொறு ங்கியது.பேருந்தில் இருந்த LJLLJ60ofes6ii, 96oĊIOTfT, L 16D LILLI ணிகள்இடிபாடுகளுக்குள்சிக்கி உயிருக்கு போராடினார்கள்.
7 Guj U6
2.15 மணிக்கு தேசிய
நெடுஞ்சாலையில் சூளகி ரியை அடுத்த சுண்டகிரி பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தது.
elüGLITg5|| 6 6uglő சாலையில் எதிரே ஒரு கண்டெய்னர் லொறி வந்
இந்த கோர விபத்தில்
உத்தரப்பிரதேசம்மாநிலத் தில் பாடசாலை வான்-புகை யிரதம் மோதிக் கொண்ட தில் 7 மாணவர்கள் உயிரி ழந்தனர்.
நேற்றுக்காலை 8மணி யளவில் உத்தரப்பிரதேசமாநி லம் பாதோகியில் ஆளில்லா புகையிரதக்கடவையை பாட சாலைமாணவர்களை ஏற்றிச்
7 பேர் பரிதாப 9.úluslóð huGi
பேருந்தில் பயணம் செய்த ஓசூரைச் சேர்ந்த உஷாநந் திணி (வயது-42), ராமையா sbflu„G 2__LIL-5 GLÜ FlüLJ6) இடத்திலேயே உடல் நசுங்கி Lj6Úlu feðITLj 66f. 29 CSLIf படுகாயம் அடைந்தனர்.(இ)
Luis TT
(LT657)
பங்களாதேஷத்தில் உள்ள பிரபல வெதுப்பகம் அருகே கடந்த முதலாம் திகதி தீவிர வாதிகள் நடத்திய தாக்குத
லில் 17 வெளிநாட்டவர்கள்
2 L LJL 22 GBLij U6óLUTë6601j. இந்த தாக்குதலில் தொடர்பு டைய ஜமாத்துல் முஜாஹி
இராணுவ வீரர்களு க்கு 1.5 கிலோ முதல் 2 கிலோ எடைவரையுள்ள "L.g,ങ്ക് ഖങ്ങ8 ജൂഞ്ഞുങ്ങല്ക്ക கவசங்களே வழங்கப்ப ட்டுவருகின்றன. ஆனால், S{60öf60LDufleÓ guð (Lpகாஷ்மீரில் நடந்த வன்மு றையில் போராட்டக்காரர் கள் கற்களை வீசி தாக் கிய போது பல இராணுவத்
காயமடைந்தனர். இதுபோன்ற தாக்கு தாங்கும் அள
56D660GT
ந்த எடை கொண்ட பாதுகா
உள்ள அடர்ந்த காடுகளில் LDITC36JTullobC656floor g|CUT க்கிகுண்டுகளுக்கு மத்தியில் தீவிரமான பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டுவரும்துணை இரா ணுவவீரர்களுக்கு இந்ததலை க்கவசம் போதிய அளவிற்கு பாதுகாப்புகவசமாக இல்லை.
இந்நிலையில், துப்பாக்கி குண்டுகள் துளைக்காத குறை
tLഥിൿ ജ്ഞങ്ങക്ടേഖണ്ടങ്ങണ துணை இராணுவப்படை வீர
க்குதற்போதுள்ளதலைக் ர்களுக்கு வழங்க மத்திய
குண்டு துளைக்காத தலைக்கவசங்கள் துணை ராணுவத்தினருக்கு வழங்கப்படும்
அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த வகை தலைக்கவ சங்கள் அமெரிக்க இராணு வத்தில் தற்போது பயன்படுத் தப்பட்டு வருகின்றன. இந்த தலைக்கவசங்கள் 20 மீற்றர் தொலைவில் இருந்து பாய்ந்து வரும் 7.62 mm மற்றும் 9mm துப்பாக்கி குண்டுக ளைக்கூட தாங்கும் சக்தி கொண்டது. அதுமட்டு மன்றி. கற்களால் தாக்கப்படும் போது கழுத்தில் காயம் ஏற்படாமல் தடுக்கவும் இந்த தலைக் கவ சங்கள் பாதுகாப்பானவை.
வாக்கி-டாக்கி, நைட் விஷன் கேமிரா, டார்ச் லைட் போன்ற இதர கருவிகளை யும் இந்த தலைக்கவசத்தில் பொருத்த முடியும். இந்த
தலைக்கவசத்தை வாங்கு
வதற்கான ஒப்புதலை மத் திய உள்துறை அமைச்சர்ராஜ்
ளுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (இ-7-10)
நடந்
Li6O இய шПg (3UT
Մ6ւ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GIGOLDLT
ர்ற வான் கடந்தபோது கயிரதத்துடன் மோதி இந்த விபத்தில் வானில் ந்த 7 பேர் உயிரிழந்
ர் என்று முதல்கட்ட தக
கள் தெரிவித்துள்ளன. தொடர்பாக விசாரணை டபெற்று வருகிறது. இச் வம் பெரும் சோகத்தை டுத்தியுள்ளது. (இ-7-10)
pilotilai
yIolyíðasá
O → ॐ 3500 6LIT LIbbTUIÓ (BITL,ൺ) ============ ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་། ஆப்கானிஸ்தானில் கடந்த ஆறு LDT.g5 காலத்தில் வன்முறை வெறி ய்ாட்டம் மற்றும் தீவிரவாதத் தாக் குதல்களில் 1600 இற்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்த தாக தெரியவந்துள்ளது.
ண்டு தாக்குதல், தற்கொலைப்
a.
ஆப்கானிஸ்தானில் நாளுக்கு நாள் தீவிரவாத குழுக்களும், படை தாக்குதல் போன்றவற்றை மக்கள் போராளி இயக்கங்களும் வெகு நடத்தி வருகின்றன. 86 வாக பெருகி வருகின்றன. அரசு அவ்வகையில் இந்த ஆண்டின் கள் .ெ க்கு எதிராகவும் தங்களுக்குள் ஜனவரி மாதத்தில் இருந்து ஜூன் கள் எ6 ளும்மோதிவரும் இந்த குழுக்கள் மாதம் வரை நடத்தப்பட்ட வன் வெளி 6L1550
நாட்டின் பல பகுதிகளில் வெடிகு
முறை தாக்குதல்களில் 1600 இற்
தேஷத்தி
இயக்கத்தைச் சேர்ந்த ரை கைது செய்த பொலி y 66 56ffLLó 6firm ண நடத்தியதில் மேற்படி க்கத்தில் பெண்களும் |ப்பினர்களாக இருப்பது யவந்தது. இதையடுத்து ஒரு பெண்
தில் ஜமாத்துல் O O O
56 T606 GD5 ". 斷 O ԼD360&lաnoմlaն நடத் தப்படவிருந்: பொலிஸாருக்கு மேலும் சில அவர்களிடம் இருந்து திட்டம் தீட்டியதாக பெண் தீவிரவாதிகளின் முக நாட்டு வெடிகுண்டுகள் | பொலிஸார் கைது வரி கிடைத்தது. இந்நிலை கையெறி குண்டுகள் தயா |5ft6 (ՄԱ6ն5: யில், சிராஜ்கஞ்ச் மாவட்டத் ரிக்கும் மூலப்பொருட்கள் னையில் 13 ஆன தின் வடக்கு பகுதியில் பொலி மற்றும் தீவிரவாத இயக் | தடுப்புக்காவலில் ஸார் நடத்திய அதிரடி வேட் கங்கள் தொடர்பான சுமார் ஒரு க டையில் நான்கு பெண் தீவிர புத்தகங்கள் கைப்பற்றப் நேரத்தில் வெடிக் வாதிகள் நேற்று முன்தினம் பட்டதாக பொலிஸார் தெரி பிடித்துள்ளதாக
கைது செய்யப்பட்டனர். வித்துள்ளனர். (இ-7-10) | ளனர்.
ரவாதியை கைது செய்த
காஷ்மீரில் தொடர்ந்து த கலவரத்தால் கடந்த மாதங்களாக மக்களின் ல்பு வாழ்க்கை பெரிதும் விக்கப்பட்டுள்ளது. தற் து அங்கு ஊரடங்கு உத்த அமுலில் உள்ளதால்
ரசியல் து
ாகிஸ்தான் அரசின் தீவிரவாத போக்கை சிகள் கண்டிக்க வேண்டும்
மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கி ன்றனர். சுற்றுலா பயணிகள் வருகை யும் குறைந்து விட்டதால், அப்பகுதி மக் களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட் டுள்ளது என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நேற்று முன்தினம்வெளி யிட்டுள்ள அறிக்கை மூலம் வலியுறுத் தியுள்ளார்.
பயங்கரவாதசெயலில் ஈடுபடுவோரை ஆரம்பக்கட்டத்திலேயே கிள்ளி எறிய வேண்டிய கடுமையான நடவடிக்கை களை மத்திய மாநில அரசுகள் எடு
ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
க்க தவறிவிட்டன. மேலும், பாகிஸ் தான் அரசு இந்தியாவின் ஒற்றுமை யையும் ஒருமைப்பாட்டையும் சீர்குஓை க்க வேண்டும் என்பதற்காக, அவ்வப் போது இதுபோன்ற தீவிரவாத செயல் களை ஊக்குவிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. எனவே, பாகிஸ்தான் அரசின்தீவிரவாத பேக்கை இந்தியாவில் உள்ள அனைத்து அரசி யல் கட்சிகளும் ஒருங்கிணைந்து கண்டிக்க வேண்டும் என அவர்
மேலும் வலியுறுத்தியுள்ளார். (இ-7-10)
2.5 T. மீது இந்தியா குற்றச்சாட்டு
ஒரு சில நாடுகளின் அற்பத் மான குறுகியகால கோரி
ககளுக்கு எல்லாம் முன்னு
ம அளிக்கும் வகையில் ஐ.நா. |a5TÜL GF6ODL Ju flod 63FUusĎLUTTGB
மந்துள்ளது என இந்தியா OLDLLT5 gfr) b6ft 1946f 6frg).
பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் pகமது தீவிரவாத தலைவர் அசா பும் தடை செய்யப்பட்ட தீவிர திகள் பட்டியலில் சேர்க்க வேண் என ஐ.நா. பாதுகாப்பு சபையில்
இந்தியா கோரிக்கை விடுத்திருந் தது. ஆனால் பாகிஸ்தானுக்கு உத
வும் வகையில் அவருக்கு தடை
விதிக்கக்கூடாது என சீனா நிர்ப்பந் தித்தது. இதனால் இந்தியாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில் ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராகும் திட்டத்துக்காக நியமிக்கப்பட்ட இந் திய ஆலோசகர் அபிஷேக்சிங் ஐ.நா வில் பாதுகாப்பு ச ைபின் செயற்பா 360L 35(B60)LDLUT5 6). Didigriff.
தீவிரவாதத்தை ஒடுக்கும் விவ காரத்தில் எந்தவொரு விவகாரத் தையும் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. தீவிரவாதத்தை எந்த வகையிலும் சகித்துக் கொள்ளக் கூடாது என்றுதான் உலகநாடுகள் வலியுறுத்திவருகின்றன. ஆனால் ஐ.நா. பாதுகாப்புச்சபை ஒரு சில நாடுகளின் அற்பத்தனமான குறுகியகால கோரிக்கைகளுக்கு 6T6)6OTLB 912U600frig. 6 (Basing எனக் குற்றம்சாட்டினார்.(இ-7-10)
SSLSLSLSLSLS

Page 13
6 ΙOH
26 O72O6
AlipopuIT
|பிரதீபா பட்டீலுக்கு பிறகு
LD@5 856া
இவர்களில் பெரும்பாலானவர் கள் பெண்கள் மற்றும் குழந்தை கள் எனவும் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாக தெரியவந்துள்ளது. 3500
கும் அதிகமான அப்பாவி பொது
܀ ¬܀ 2 ܡܪܬܐ܀
உயிரிழந்ததாகவும்,
600 Curiusò
இற்கும்அதிகமானவர்கள்மேற்கொ ண்ட தாக்குதல்களில் சிக்கிகாயம டைந்ததாகவும் தெரிவித்துள்ள இந்த அறிக்கை இந்த எண்ணி க்கை கடந்த ஆண்டுகளை விட மிக அதிகமானது என்றும்கவலை தெரிவித்துள்ளது. (8-10-7)
கடந்த 2012 ஆம் ஆண்
அடுத்த ஜனாதிபதியாக அ துல் கலாம் மீண்டும் தேர்வு GlarustLICULC36,600 GubeTGorg திரிணாமூல் காங்கிரளி
தலைவி மம்தா பானர்ஜ
வலியுறுத்தி வந்தார்.
மம்தாவின் கோரிக்ை க்கு, பாஜக, மூத்த த6ை
|lவர் அத்வானிஉள்ளிட்டபி | தலைவர்கள் ஆதரவு அளி தனர். ஆனால் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு பி
னாப் முகர்ஜியை ஜனாதி
தியாக்க முடிவு செய்தது.
அவ்வேளையில் ஜன
திபதி தேர்தலில் போட்டியி
G62 60öGB-bel6öJD LDLb,5T LIT60 ர்ஜியின் கோரிக்கையை கலாம் தீவிரமாக பரிசீலி
| lதுக் கொண்டிருந்தார்.
மம்தாவின் கோரி3
|கையை ஏற்று தேர்தலில் | ||GUIT Ligus L. 560TUĎ UpLg6 செய்தால், தனது முடிவு குறி |த்து மக்களுக்கு தெரிவிக்க
ஒரு விளக்க கடிதமும், ஐன திபதி தேர்தலில் போட்டி |யிடவில்லை என்றால் அந்த முடிவை பற்றியும் ஒரு கபு தத்தையும் கலாம் எழுத V
5ft60ո80ւDւtti): 3606 unofla Guriedlanor Gop குறிவைத்து
தப்படவிருந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு துல்லாமின்முதலாம்ஆண்டு
தீட்டியதாக சந்தேகிக்கப்படும் 14 பேரை
ஸார் கைது செய்துள்ளனர்.
(6 (ՄԱյ6ն5լք
|5ւյ55 ԱՄ6ն60ոcol (8ծո5 |
பில் 13 ஆண்கள் மற்றும் பெண் ஒருவர்
|85&n6ւ6365 60
ការប៉ាយហើយប្រoffereof.
மார் ஒரு கிலோ எடையுள்ள குறித்த
துள்ளதாக
Χ 後※
@-7-1C)
ԵԾն)
லும், பாகிஸ் if 6ff) g)6ODLD யும் சீர்குஓை 5ாக, அவ்வப் வாத செயல் முயற்சியில் து. எனவே,
ாதபேக்கை." 犯 னத்து அரசி |
கிணைந்து என அவர் f @-7-1C) 。
டுக்கும் விவ ந விவகாரத் து கொள்ளக் த்தை எந்த 5 678.5[া6া6াষ্ট্র லகநாடுகள் ങ്ങ്, ജ്യങ്ങif( ! ப ஒரு சில 556OTLDIT60 6055ଣୀS$35 து விடுகிறது τή, (Θ-7-1O)
இநஆ
II-6
அப்துல் கலாமி அமைக்கும் பணி
முன்னாள் ஜனாதிபதி அப்
நினைவு தினத்தை முன்னி ட்டு அவரது நினைவிடத்தில் சிலை அமைக்கும் பணிகள்
முன்னாள் ஜனாதிபதி
அப்துல் கலாம் கடந்த ஆண்டு
-6 தில் வெடிக்கும் குண்டு ஒன்றை கண்டு 82°60D6O LDITğ5LD 27 €925 LD
பெர்லிஸார் தெரிவித்துள்
திகதி வடகிழக்கு மாநிலத்
தில் சுற்றுப்பயணம் செய்த
போது மரணமடைந்தார்.
அவரது உடல் சொந்த ஊரான இராமேஸ்வரம்அருகே உள்ள பேய்க்கரும்பு என்ற இடத்தில் நல்லடக்கம் செய்யட் பட்டது.நாட்டின் பல்வேறு பகுதி களிலிருந்து இராமேஸ்வரம் வருடம் பொதுமக்கள், சுற் றுலா பயணிகள் அப்துல் கலாம் நினைவிடத்தில் அஞ் சலி செலுத்தி வருகின்றனர்.
இதனையொட்டி அந்த பகுதியில் மத்திய, மாநில
() கடலில் தரையிறங்கி மற்றும் கடலில் இருந்து ஆகா யத்திற்கு செல்லும் திறன் வாய்ந்த உலகின் மாபெரும் கடல் விமானத்தை சீனா
உருவாக்கியுள்ளது.
கடலில் தரையிறங்கி மற்றும் கடலில் இருந்து ஆகாயத்தில் பறக்கும் திறன் வாய்ந்த கடல் விமானத்தை உருவாக்கியுள்ளது சீனா, இராணுவத்தின் பயன்பாட் டிற்காக இந்த விமானம்
மாபெரும் கடல் விய சீனாவின் அடுத்த
1
தயாரிக்கப்பட்டுள்ளது.
சீன அரசுக்கு சொந்த மான"ஏவியேஷன் இண்டஸ் ட்ரீகார்ப்பரேஷன் ஆப் சீனா 56,60TLD, AG6OO 6160 அழைக்கப்படும் இந்த பிரம் மாண்ட விமானத்தை உரு
 
 
 
 
 
 
 

அப்துல்கலாம் கழதம்
வைத்திருந்தார்.
ஆனால் தீவிர ஆலோச னைக்கு பிறகு, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவேண் LTLb 6T6öJD (UpL2606), 56OTLib 6া(B59্য,
தேர்தலில் ஏன் போட்டி யிடவில்லை என்பது குறித்து கலாம் எழுதிய இரண்டாவது கடிதத்தில் இடம்பெற்றிருந்த விடயம் அப்போதே பல ஊட கங்களில் வெளியானது.
ஆனால் முதல் கடிதம் பற்றி யாருக்கும் தெரியாமல் இருந்து வந்தது.
அப்துல் கலாபமின் உதவி யாளராக இருந்த ழுநீஜன் பால் சிங்கின் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அந்த புத் தகத்தில் கலாம் எழுதிய கடிதம் இடம்பெற்றுள்ளது. அந்தக் கடிதத்தில், அன்புள்ள இந்தியர்களே . உங்களின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். எம்பிக்களின் ஆதரவு எனக்கு குறைவாக
பெரும்பான்மை கிடைக் காது தோல்வியடையப் போகி றேன் என்றும் தெரிந்தே
குகிறேன்.
@6TT6ö 邱mā 匈应ā னவே மக்களின் இதயங் களை வென்றுவிட்டேன். இந்த தேர்தலில் போட்டி யிடுவது கடமையாக எனக் குத் தெரிகிறது.
நான் எந்த அரசியல் கட்
சியையும் சேர்ந்தவனோ அல்லது குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தத்தை ஆதரிக் கவோ, எதிர்க்கவோ இல்லை. நான் ஒரு சாதாரண விஞ் ஞானி என்னை ஒரு ஆசிரி யராக நினைவு கூர்தலே எனக்கு பெருமை தரும் 6LULDITES & 55g) b.
நான் தேர்தலில் போட்டி யிட முடிவு செய்துள்ளேன். இப்போது நான் ஒரு வேட் பாளர் வேட்பாளராக கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும். எனக்கு ஒரு கட்சியின் ஆத ரவோ அல்லது செல்வாக்கு
Sabsogo.
என் அன்புக்குரிய இந்தியர்களே. எனக் காக நீங்கள் பிரசாரம் Gig.U LLC36600 GBL) 6T60 65tbLaš3)60t.
இந்த ஜனாதிபதி (355 56365 (3Լյուլջամllவேண்டும் என்பது கூட்டு முடிவு, நான் வெற்றி யடைந்தாலும் தோல் வியை சந்தித்தாலும் 6TÜĞ3UTğ5|Lib GBUT6Ö. 6760 மீது அன்பு காட்டுவீர்கள் என நம்புகிறேன்.
ஒருவேளைநன்தேற் கக் கூட நேரிடலாம். ஆனால் உங்களிடம் நான் உண்மையா a56)|Lb 6)ĺkis).JTGLDT56)|LĎ இருக்கிறேன் என்பது LDĽGBLĎ 616OTáb{5 JE56öIDTö 65jLjub.
இது ஒரு அரசியல் அறிக்கையும் அல்ல. தேர்தலுக்கான தாரக மந்திரமும் இல்லை. என்னுடைய இதயத்தி லிருந்து வார்த்தைகள் LDL (BCSLD 67607 geïs55 6512
இருப்பதை அறிந்தும் உள் C36T60.
தத்தில் கலாம் கூறிய 66.871O)
மிக்கவர்களின் ஆதரவோ
ଖୈt ଔଜ୍ଜାର) தீவிரம் அரசுகள் சர்பில் அடிப்படை வச திகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அப்துல் கலாமின் நினைவிடம் உலகத் தரத் தில் அமைய மத்திய அரசு நட வடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி நினைவிடம் அமைந்துள்ள இடத்தின் ேெலயே அப்துல் இர் fpಹಾರ 蠶
3 85Lib deyiÖbığTü 60DLDULİb e960%DLD: ) is a gourTGB36T BL 556) idt
கிறது. இதற்காக இடத்தை கையகப்படுத்தும் பணியை மாநில அரசு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இந் நிலையில் அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு திண்ம் நாளை புதன்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் 7 அடி உயர வெண்கலத்தால் ஆன அப்துல் கலாம் சிலையை அமைக்க மத்திய அரசு முடிவுசெய்தது. அதற்கான பணிகள் கடந்த ஒருவார காலமாக தீவிரமாக நடந்து வருகிறது.
அண்றைய தினத்தில் அருங்காட்சியகம், மணி மண்டபம், அறிவுசார் மையம் அமைப்பதற்கான அடிக் கல் நாட்டு விழாவும் நடக்கவுள்ளது.
அப்துல் கலாம்நினைவிடத்தில் சிலை அமைக்க பீடம் அமைக்கும் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. நேற்று முன்தினம் ஐதராபாத்தில் தயார் செய்யப்பட்ட வெண்கல சிலை இராமேஸ்வரத்திற்கு கொண்டு வரப்பட்டது. அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக அப்துல் கலாம்பயன்படுத்தியபொருட்களும்பேய்க்கரும்பிற்குகொண்டு
வந்து வைக்கப்பட்டுள்ளன. (Θ-7-1O)
6JT685ust 6Tg5, 121 (99. நீளமும் 39 மீற்றர்கள் இற க்கை சுற்றளவும் கொண்ட இந்த விமானம் போயிங் | 737 விமானம் அளவுக்கு
பெரியது.
கப்பல்கள் விபத்தை சந் திக்கும் போது மீட்புப்பணி களில் ஈடுபடவும் காட்டுத் தீயை அணைக்கவும் இந்த விமானம் பெரிய அளவில் பயன்படும் என்று சீனா தெரி வித்துள்ளது.
AGGOO6f6NT හි{6ෆupáō)] LIGBLĎ 8š5 LílJLĎLDT600ŤL 6 DITGOTL b, 20 GBTL956ifle) 12தொன் தண்ணீரை உறிஞ் சும்திறன் கொண்டது. 53.5 தொன் எடையை எடுத்துக் கொண்டு ஆகாயத்தில் பற க்கும் ஆற்றலுடன் இந்த கடல் விமானம் உருவாக்க ப்பட்டுள்ளது. (6-7-1O)
அப்துல்கலாமுக்கு சிலை உலாமா அமைப்பு எதிர்ப்பு
மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலை வர் அப்துல் கலாமுக்கு பேய்க்கரும்பு நினைவி டத்தில் சிலை எழுப்பும் பணிநடைபெற்றுவருகி றது. ஆனால் சிலை எழு CLéo Lng 6T600 eg. DT 556b 2-6DITLDIT (Si6OLD ப்பு எதிர்ப்பு தெரிவித்து N ள்ளது. சிலை எழுப்புவது முஸ்லிம் ஷரியத் சட்டத்திற்கு எதி ரானது என்று ஜமாத்துல் உலாமா அமைப்பு எதிர்ப்பு தெரி வித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் உயர்மட்டக் கூட்டத்தை கூட்டி முடிவெடுத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உலாமா தலைவர் வலியுல்லா நூரி தெரிவிக்கை யில் "இஸ்லாம் விக்கிரக ஆராதனைக்கும் தனிநபர் வழிபாட் டுக்கும் அனுமதியளிக்காது. கலாமுக்கு மரியாதை செய்வ தென்பது அவரது உபதேசங்களின் படி நடப்பதாகும். விலு வான வளர்ந்த இந்தியா என்ற அவரது இலட்சியத்தை நிறைவேற்றுவதும், இளைஞர்கள் உச்சத்தை எட்டகனவு காணவேண்டும்என்றுகூறியுள்ளார். இதனை நிறைவேற்று வதும்தான் கலாமுக்குநாம் செய்யும் மரியாதை" என்றார்.
கலாபமின் வாழ்க்கையை சித்திரிக்கும் விதமாக, இதன் மூலம் இளைஞர்கள் அவரிடமிருந்து ஊக்கம் பெற நினைவு மண்டபம், அறிவுமையம் அல்லது அருங்காட்சி யகம் அமைப்பதே சிறந்தது. அதிகாரிகள் சிலை அமை ப்பதை தவிர்ப்பதுநல்லது என்றும்தெரிவித்தார். இ7-10)

Page 14
ତୁ) ஏரிக் கரையில் கிழட்டுக் கொக்கு ஒன்று வசித்து வந்தது.
வயது முதிர்ச்சி காரணமாக, சுறுசுறுப் ாக ஏரியில் இறங்கி மீனைப் பிடித்து உண வாகக் கொள்ள அதற்கு இயலவில்லை.
அதனால் மீன்களைச் சிரமப்படாமல் பிடித்து தின்ன உபாயம் ஒன்று செய்தது.
ஒருநாள் கொக்கு தண்ணிருக்கு அருகா மையில் சென்று அமைதியாக நின்று கொண்டிருந்தது.
மீன்கள் அதன் காலடிப் பக்கமாக வந்தபோதுகூட அது அவற்றைப் பிடித்து
D 600T6OOT66060D6D.
அந்தக் காட்சி மீன்களுக்கு ஆச்சரிய த்தை அளித்தது.
கொக்கின் அமைதியான தோற்றத்தைக் கண்டு அதிசயப்பட்ட் ஒருநண்டு அதன் அருகே வந்து, "ஐயா, கொக்குப் பெரியவரே, வழக்கம் போல மீன்களைப் பிடித்துத் திண்னாமல் இன்று அமைதியாக இருக்கிறீர களே, என்ன சமாச்சாரம்" என விசாரித்தது. கொக்கு தன் முகத்தை மிகவும் சோக மாக வைத்துக் கொண்டு, 'நண்டுக் குழந தாய், எனக்கோ வயதாகி விட்டது. இது வரை செய்த பாவம் போதும் என்று இனி எந்த உயிரையும் கொல்லுவதில்லை யெனத் தீர்மானித்து விட்டேன். இனி மீன்களுக்கு ஒரு தொந்தரவு தரமாட்டேன்.
ஆனால் நான் மட்டும் மீன்களிடம் அன்பாக நடந்து என்ன. இவைகளுக்கெல்லாம் பேரா பத்து ஒன்று வர இருக்கிறதே" என்று கொக்கு போலி சோகத்துடன் கூறிற்று.
657 - 86.5 இப்னு அபு தாலிப் தலைமை தமிழரசுக் கட்சித் தலைவ யிலான படைகள் முதலாம் முஆவியாவின் செல்வநாயகம் அவர்களு படைகளுடன் சிஃபின் நகரில் போரில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்ப FFGBULL6OTj. 0 1958 - எக்ஸ்புளோரர் 4 ஏவ
● 811 - gougeojeoL Gu項gai Upg56DTLD 0 1963 - மசிடோனியாவில் இட
நிக்கபோரஸ் பல்கேரியாவின் பிளிஸ்கா க்கத்தில் 1,100 பேர் வரை என்ற இடத்தில் இடம் பெற்ற போரில் 10 1965 - மாலைதீவுகள் ஐக்கிய 635 TebeoLILLT60T. 6b55 (Upup60)LDUT5 65C
● 1509 - விஜயநகரப் பேரரசின் மன்னனாக 0 1974 - அப்பல்லோ 15 விண்க கிருஷ்ணதேவராயன் முடிசூடினார். 0 2005 - டிஸ்கவரி விண்ணே 1788 - நியூயோர்க் ஐக்கிய அமெரிக்காவின் பிறப்புகள்
11வது மாநிலமாக இணைந்தது. 0 1842 - ஆல்பிரடு மார்ஷ6 0 1803 - உலகின் முதலாவது பயணிகள் பொருளியல் அறிஞர்.
தொடருந்து சேவை தெற்கு லண்டனில் 0 1856 - ஜார்ஜ் பெர்னாட் வு sebJLbuLDTaslugi. நோபல் பரிசு பெற்றவர். 0 1891 - தாகித்தி பிரான்ஸ்சுடன் இணைந்தது. >0 1927 – חקub ராம்சந்த், இந்த 0 1936 - அச்சு நாடுகள் எசுப்பானிய உள்நாட்டுப் 6.
போரில் தலையிட முடிவு செய்தன. 0 1928 - இஸ்டான்லி குப்ரிக் 0 1944 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்ம திரைப்பட இயக்குனர் .
னியின் முதலாவது வி-2 ஏவுகணை 10 1933-எட்மண்ட்ஃவெல்ப்ஸ் டெ பிரித்தானியாவைத் தாக்கியது. 0 1933 - மு. கு. ஜகந்நாதரா: 1945 - ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றத் புலவர் .
தேர்தலில் தொழிற் கட்சி வெற்றி பெற்றது. 10 1939 - ஜோன் ஹவார்ட் ஆ வின்ஸ்டன் சர்ச்சில் பதவி இழந்தார். 25வது பிரதமர். 0 1952 - எகிப்தில் நிகழ்ந்த இராணுவப் 0 1955 - ஆசிஃப் அலி சர்தாரி,
புரட்சியில் மன்னர் பாரூக் பதவியில் 11வது அரசுத்தலைவர். இருந்து அகற்றப்பட்டு அவரது ஆறு மாதங் 1964 - சாண்ட்ரா புல்லக், அ கள் அகவையுடைய மகன் இரண்டாம் 10 1968 -ஒலிவியாவில்லியம்ஸ் ஆ புவாட் மன்னன் ஆக்கப்பட்டான். ● g71- மேரி ஆன் மோகன்ரா 1953 - கியூபா புரட்சி கியூபாவில் மொன்காடா 1973 - கேட்பெக்கின்சேல் ஆ இராணுவத் தளம் மீது பிடெல் காஸ்ட்ரோ இறப்புகள் தலைமையில் புரட்சியாளர்கள் மேற் ↔ 432- முதலாம் செலஸ்தீன் கொண்ட தாக்குதல் முறியடிக்கப்பட்டது. 1857 - ஒராசியோபெட்டாச்சினிய 0 1956 - அஸ்வான் அணைக்கட்டுக்கு உலக 0. 1934 - வின்சர் மெக்கே, அ
வங்கி நிதி உதவி வழங்க மறுத்ததை шпөттйт. அடுத்து சூயஸ் கால்வாயை எகிப்திய 0 1952 - இவா பெரோன், அர்ச்6 அதிபர் கமால் அப்துல் நாசர் அரசுடமை அரசியல்வாதி ஆக்கினார். சிறப்பு நாள் 0 1957 - குவாத்தமாலாவின் சர்வாதிகாரி) மாலைதீவு - விடுதலை நாள் கார்லொஸ் அர்மாளம் கொல்லப்பட்டார். O லைபீரியா - விடுதலை நாள். 0 1957 - இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ O கார்கில் போர் வெற்றி நாள் (
ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கும் இலங்கைத் துனீசியா - குடியரசு நாள்.
 
 
 
 
 
 
 
 

“கொக்கு தாத்தா, மீன்களுக்கு ஒரு ஆபத்து என்றால் என்னைப் போன்ற நண்டுகளுக்கும் ஆபத்து என்று தான் அர்த்தம். அதனால் தயவு செய்து என்ன ஆபத்து யாரால் ஏற்படப் போகி றது என்று கூறுங்கள்" என்று நண்டு திகிலுடன் கேட்டது.
இன்று காலை சில செம்படவர்கள் இந்தப் பக்கம் வந்து உரையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் எனக் கவனித்தேன்.
இந்த ஏரியில் ஏராளமான மீன் கிடைக்கும் போலிருக்கிறது. இரண்டு மூன்று நாட்களில் நமது கூட்டத்தார் அனைவரையும் அழைத்து வந்து ஒரே நாளில் எல்லா மீன்களையும் பிடித்து எடுத்துக் கொண்டு போய்விட வேண்டும் என்று அவர்கள் ஒருவருக் கொருவர் பேசிக் கொண்டார்கள். அதனால் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் இந்த ஏரியில் உள்ள அத்தனை மீன்களின் உயி
ரும் பறிபோய்விடப் போகி றதே என்பதை நினைக் குடற்போது எனக்கு மிக வும் வேதனையாக இருக் கிறது" என்று போலிக்கன ணிைர் வடித்தது கொக்கு.
கொக்கு சொன்ன தக வல் கொஞ்ச நேரத்திற்குள் அந்த ஏரியில் இருந்த நீர் வாழ் பிராணிகளுக்கெல் லாம் எட்டிவிட்டன.
அவையெல்லாம் திர
ர் எஸ். ஜே. வி. க்கும் இடையே
ண்ைடு கொக்கு இருக்குமி التساسا ULL-5). டம் வந்தன.
tւD6ւյDD நிலநடு கொக்கு தாத்தா, எங்க
35T6D6DULILL60TU.
' ஞக்கு வரவிருக்கின் இராச்சியத்திடம் பேராபத்திலிருந்து B5Doು பெற்றது. பிழைக்க வழியொனறுமே ി 9°'--♔ | ജ്ഞun? ഞ1 ജ്ഞഖ HP ஏவப்ப-து, பரிதாபமாக கொக்குவிடம்
கேட்டன.
ல், ஆங்கிலேய "என் மீது உங்களுக் @ 1924) கெல்லாம் நம்பிக்கை இரு 2T, GTUP55 TGITU, ந்தால் நான் ஒரு யோ @. 1950) சனை சொல்லுகிறேன். தியத் துடுப்பாட்ட தொலைதூரத்தில் ஒரு @. 2003) காட்டின் நடுவே பெரிய கு, அமெரிக்கத் குளம் இருக்கின்றது. அதி 1ே999 லுள்ளநீர்வற்றுவதில்லை ாருளியல் அறிஞர் காட்டுக்குள் இருப்பதால் 2 TT, L5TCorgu செம்படவர்கள் அவ்வளவு @. 2೦೦೬) தூரம் வரமாட்டார்கள் என் ಶಿಫೋಲಿಯಾಗಿರಿ யோசனையை நீங்களெ ல்லாம் கேட்பதாக இருந் தால் ஒவ்வொரு நாளும் உங்களில் சிலரை எண்
பாக்கித்தானின்
மெரிக்க நடிகை. பூங்கிலேய நடிகை. 1ஜ், எழுத்தாளர். iCE6Du ജ്ഞ8:
ாழ்ப்பானம் ஆயர். மெரிக்க தயாரிப்
சண்டீன நடிகை,
(1965)։ 66İTLDIGOOflü (1847) இந்தியா)(1952)
(1957) பட்டம் பெற்றுள்ளார்.
மேரி ஆன் மோகன்ராஜ்
3LDif escot (SupTassigne (Mary Anne திருத்தந்தை! Mohanraj. গুগলতন্তে 26, 1971) இலங்கை யைப் பிறப்பிடமாகக் கொண்ட இலக்கிய எழுத்தாளர். இரண்டு வயதில் பெற்றோருடன்
(பி. 187) அமெரிக்காவில் குடியேறிய இவர் Bodies in
Motion என்ற நாவல், சமையல் குறிப்புக்கள் இலக்கியத் (. 1919) தொகுப்புக்கள் உட்பட பத்து நூல்களை வெளியிட்டுள்ளார். சிக்காகோ பல்கலைக் கழகழத்தில் கல்வி கற்று ஆங்கில இலக்கியத்தில்
பட்டத்தை பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் கலாநிதி (Kidtu)
முதுகின் மீது சுமந்து சென்று அந்தக் குளத்தில் சேர்த்து விடுகின்றேன். இரண்டொரு நாட்களில் உங்கள் அனைவரையும் அந்தக் குளத்தில் கொண்டு சென்று சேர்த்துவிட முடியும். செம்படவர்கள் வந்தால் ஏமாந்து போவார்கள்" என்று நயவஞ்சகமாக தந்திரமாகப் பேசிற்று.
எப்படியாவது உயிர் பிழைத்தால் போது என்ற எண்ணிய மீன்கள் கொக்கு சொன்ன யோசனையை ஏற்றுக் கொண்டன.
கொக்கு ஒவ்வொரு நாளும் தன்னால் முடிந்த அளவுக்கு மீன்களைச் சுமந்து கொண்டு ஒரு மலைப் பகுதிக்குச்சென்று ஒரு பாறையில் போட்டு முடிந்தமட்டில் அவற்றைத் தின்று வயிற்றை நிரப்பிக் கொண்டது.
மீதமிருக்கும் மீன்களை பின்னாளில் உண்பதற்காக பாறையின் மீது பரப்பி வெய்யிலில் உலர வைத்தது.
கொக்கு ஒவ்வொரு நாளும் புதியபுதிய பொய்களைச் சொல்லி மற்ற மீன்களை நம்ப வைத்து அவற்றைத் தன் உணவுக்காக கடத்திக் கொண்டு சென்றது.
ஒருநாள் அந்த ஏரியில் வசித்து வந்த நண்டுவுக்கு அந்த இடத்தைவிட்டு கொக்கு கூறும் குளத்திற்குச் செல்ல விரும்பி தன் எண்ணத்தைக் கொக்குவிடம் கூறிற்று.
கொக்கிற்கு மிகவும் மகிழ்ச்சியாகி விட்டது. இத்தனை நாட்களாக மீன்களை ருசி பார்ப்பதற்கு மாறாக அன்று நண்டை ருசி பார்ப்போம் என்று தீர்மானித்து நணன் டைத் தன் முதுகின்மீது ஏற்றிக் கொண்டது. கொஞ்ச நேரம் கொக்கு பறந்து சென் றதும், நண்டு கொக்கை நோக்கி, "நீங்கள் சொல்லும் குளம் இன்னும் எவ்வளவு தூரம் இருக்கும்" என்று கேட்டது.
நண்டு இனி தப்பிவிட முடியாது என்ற எண்ணத்தில் கொக்கு தான் மீன்களைக் காயவைத்திருக்கும் பாறையின் பக்கம் காண்பித்து, "அதுதான் குளம்" என்று ஏளனமாகக் கூறிற்று.
மீன்கள் உலர்த்தப்பட்டிருப்பதையும், பாறையைச் சுற்றிலும் மீன்முட்கள் சிதறிக் கிடப்பதையும் கண்ட நண்டுவிற்கு விஷயம் விளங்கிவிட்டது.
மற்ற மீன்களை ஏமாற்றித் தின்றதைப் போல தன்னையும் தின்னுவதற்காக6ே அது சதி செய்து அழைத்து வந்திருக்கிறது என்பதை தெளிவாகப் புரிந்துக் கொண்ட நண்டு கொக்கின் முதுகிலிருந்து மேலேறி அதன் கழுத்துப் பகுதியை தனது கொ க்குகளால் அழுத்தமாகப் பிடித்து இறுக் கியது.
நண்டிடமிருந்து தப்பித்துக் கொள்ள கொக்கு எவ்வளவோ பாடுபட்டும் இய6 66)6O)6O.
நண்டு அதன் கழுத்தைத் தனது கொடு க்கு முனையில் துண்டித்து அதன் உயிரைப் போக்கிவிட்டது.
1993 இல் பெற்றார். உற்றா

Page 15
26.07.2016
மகிந்தவின் இறிக்ை LeL ObećafgDIG
மோசமான தாக்குத ஆசிய மனிதவுரிமை ஆணையம்
(கொழும்பு) காணாமற்போனோர் செயலகம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை சட்டஆட்சியின் மீது தொடுக்கப்பட்டுள்ள மோசமான தாக்கு தல் என்று ஆசிய மனித உரிமைகள்
ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.
அரசாங்கம் உருவாக்க வுள்ள காணாமற்போனோர் தொடர்பான செயலகம் இலங் கைப்படையினரைப்பழிவாங் கும். அவர்களைக் காட்டிக் கொடுக்கும் செயல் என்றும், இந்த சட்டமூலத்தை தோற்க டிக்க வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்ஷ அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பாக ஆசிய
மனித உரிமைகள் ஆணை யம் வெளியிட்டுள்ள அறிக்கை
அனைத்துலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மோச LDIT60T 05ff)366 U6DITGOT- LIGO வந்தமாக காணாமற்போகச்
Gafu'jujLJULL GFLDU6urrj56T.
குறித்து விசாரணை நடத்தக் கூடாது என்று மகிந்த ராஜ பக்ஷவின் அறிக்கையில்
நேரடியாகவே கூறப்பட்டுள்
இவ்வாறு கோரப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் எவராக இருந்தாலும், குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என்பது நாகரிக சமூகத்தின் அடிப்படை விதியா
ö5LD.
இலங்கை மின்சார சபை
(கொழும்பு)
uílaoi LúJa5nTULĎ S6iú6JT6Oor டின் முதல் நான்கு மாதங் ബിബ ബ5 uിങ്ങgng சபை 5781 மில்லியன் ரூபா நட்டத்தில் இயங்குவதாக ஊழல் எதிர்ப்பு முன்னணி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஊழல்
எதிர்ப்பு முன்னணியின் ஆலோசகர் கீர்த்திதென்னக் கோன் தெரிவிக்கையில்,
கடந்தவருடத்தின் போது ஒரு மணித்தியாலயத்திற்கு மின் உற்பத்தி அலகுக்கு 15.7 ரூபாவே அறவிடப்பட் டது. எனினும் இவ்வாண்டில் அத்தொகையானது 17.54 ரூபாவாக உயர்ந்துள்ளது.
இதன்பிரகாரம் மின் அல குக்காக 2.41 ரூபா நாட்டிற்கு நட்டம் ஏற்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் கடந்த வருடத்தில் மின்சார சபை 1837 மில்லியன் ரூபா இலாப மீட்டியது. இருந்தபோதிலும் இவ்வாண்டின் நான்கு மாத ங்களில் நிலைமை தலை கீழாக மாறியுள்ளது.
86.LDrfësesi GLITirë
(கொழும்பு)
அமெரிக்கக் கடற்படை யின் ஈரூடக போக்குவரத்துத் தள போர்க்கப்பலான, யு.எஸ். எஸ்.நியூஓர்லியன்ஸ் நேற்று முன்தினம் மாலை
இலங்கை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந் துள்ளது.
அமெரிக்கப் போர்க்கப்ப
கொழும்பை
லுக்கு இலங்கை கடற்படை யினர் பரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.
அமெரிக்க கடற்படை uúì6ởi LờĩLfiö 51' L606IIỦtẩL த்தின் 13ஆவது ஆய்வுப் பிரிவைச் சேர்ந்த இந்த ஈரூ பக போக்குவரத்து தள போர்க் கப்பல், ஒரே தடவையில் ஒரு பற்றாலியன் (700 பேர்)
வருதை
LD60J60 U60)LugoT60) JULib, ஆயுதங்கள் மற்றும் வாக னங்களையும் தரையி றக்கும் வசதிகளைக் கொண்
L芭列。
நவீன ஏவுகணைகள்பொரு த்தப்பட்ட இந்தப் போர்க்கப் பலில், சிறிய விமானங்கள் தரையிறங்கும் வசதிகளும்
6f 6T60T.
 
 
 
 

ULADA
ற்றச்சாட்டு
குற்றச்செயல்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி யது ஒரு அரசின் கடமையா கும். ஆனால்மகிந்தராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இந்தக் கடப்பாடு நிறைவேற்றப்பட் ൈബിൺങ്ങാണു.
ஊடகவியலாளர்கள் படு கொலைகள், கடத்தல்கள். தாக்குதல்கள் தொடர்பாக
எந்த விசாரணைகளும் முன்
ബ858]LLഖിൺങ്ങാണു.
ஆயுதப்படைகளின் மீட் பர் என்று மகிந்த ராஜபக்ஷ தன்னை வெளிப்படுத்த முனைகிறார் என்பதை அவ ரது அறிக்கை காட்டுகிறது.
ஆனால் இந்த அறிக்கை பொதுமக்கள் மத்தியில் ஆயு தப்படைகளின் மதிப்பை மோசமாகப் பாதிக்கின்ற
வகையில் அமைந்துள்ளது என்
றும் ஆசிய மனித உரிமை
ஆணையம் மேலும் தெரி
வித்துள்ளது. @-7-1O)
O O O 51o L-556ù மேற்படி 5781 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்
6Tg5.
மேலும் இவ்வாறு மின் சார சபை நட்டத்தில் இயங் குவதுடன் நிலக்கரி கொள்
ഖങ്ങഖു ഖിങ്ങങ്ങഥഇ കേന്ദ്രങി
லும் பல்வேறு மோசடிகள் இடம்பெற்றுள்ளது என அவர் GLDgb6gfbirth.(6-7-1O)
இந்தப் போர்க்கப்பலில் வந்துள்ள அமெரிக்க கடற்ப டையினர், இலங்தை கடற்ப 60DLL floori 200 Guldbag
மனிதாபிமான மற்றும் அனர்த்தகால உதவிப் L6OOflags தொடர்பான
பயிற்சிகளை அளிக்கவுள்ள னர் என்பது குறிப்பிடத்தக் 8ნჭ5l. 1 (8-7-1O)
eடுவது எப்படி?
C அட என்னங்க, உங்களோட பெரிய தொந்தரவாப் போச்சு நான் தான் சொன்னேல்ல- செய்து தர்றேன்னு அப்புறம் ஏன் இப்படிப் படுத்திறீங்க? என்பதாக ஒருவரை நாம் பேச வைத்து விட்டால் (எண்ண வைத்து விட்டால் கூட) நம் காரியம் குட்டிச் சுவர்தான்.
நாம் விடயத்தைச் சொல்லும் போதே அவர்கள் நமக்கு உதவுவதில் எந்த அள விற்கு அக்கறையாக இருக்கிறார்கள் என்று அவர்களின் அக்கறைச் சதவீதத் தைக் கண்டுபிடித்துவிட வேண்டும். ஆர்வமில்லாதவர்களுக்கு நினைவூட்டி னால் இப்படித்தான், எரிந்து விழுவார்கள். சிலருடைய சுபாவம் நமக்குத் தெரியும். உதவி செய்ய மனமிருக்கும். ஆனால் முயற்சியே எடுத்துக் கொள்ள மாட்டார் கள். நினைவூட்டினாலோ சலித்துக் கொள்வார்கள்.
உங்களுக்குப் பலவேலை இருக்கும். அதனால் நான் அப்பப்ப ஞாபகப்படுத்தி றேன். இந்த உதவியை எப்படி ஒரு தொந் தரவா நெனைக்காம செய்து தர ஒப்புக் கிட்டீங்களோ அதேபோல நான் ஞாப கப்படுத்தும் போதெல்லாம் என்னடா ந்த ஆளோட பெரிய வேதனையரப் பாச்சுன்னு நீங்க நெனக்கப்படாது என்று முன்கூட்டியே சொல்ல வேண்டும்.
இதன் மூலம், ஏதேது! இந்த ஆள் நம்மைக் காரியம் முடிகிற வரைக்கும் விட மாட்டார் போலிருக்கிறது; உடனே இதை முடித்து விட வேண்டும் இல்லாவிட்டால் நினைவூட்டியே நம்மைக் கொன்று விடுவார் மனுஷன் என்கிற நினைப்பு அவர்களுக்கு வரும். காரிய்ம் கைகூட இது நமக்கு நல்லது. .
நினைவூட்டும் போது குரலில் குழைவும் நெளிவும் வேண்டுமே தவிர , அதிகாரத் தொனியோ, எரிச்சல் தொனியோ , சலிப்புத் தொனியோ கூடாது.
இவை மூன்றும் வெளிப்பட்டால் உதவியை அவர்கள் பெரும்பாலும் சாக்குப்போக்குச் சொல்லிே, விடயத்தை ஜவ்வாய் இழுத்துச் செய்து கொடுக்காமல் விட்டுவிடுவார்கள்.
இந்த ஆளின் நச்சரிப்பில் இருந்து விடுபட்டால்போதும் என்கிற நிலைக்கு எவரையும் கொண்டு போய் நிறுத்தக் 5th LT957.
அவர்களைப் பார்க்கப் போனால், நமக்கு ஆக வேண்டிய காரியத்தை மட் டுமே பிரதானமாகக் கருதிப் பேசாமல் விடைபெறும் போது மட்டும் விடயத்தைச் சொல்ல வேண்டும்.
நேரில் சொல்வது போகக் கடிதம் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் (இருந்தால்) நினைவூட்டலாம். நினை வூட்டும் பாணியை இந்த மும்முறைகள் மூலமாக மாற்றி மாற்றிச் செய்வது ஒரு நல்ல தந்திரம். மனோ தத்துவப்படி ஒரே மாதிரியான நினைவூட்டல்கள் சலிப்புத்தர வல்லவை. அவர்கள் கேட்கும் ஒரு உத வியைச் செய்து கொடுத்து விட்டு அல்லது நினைவில் படும்படியாக ஒர் உதவியைச் செய்துவிட்டு அவர்கள் மகிழ்ந்திருக்கும் வேளையில் நம் காரியத்தை நினைவூட்டு வதும் பலன் தரும்.
நம் உதவி தொடர்பான விடயம் நினைவுக்கு வருகிற மாதிரி மறைமுகமாக நினைவூட்டுவதும் ஒரு நல்ல பாணி. உதா ரணமாக என் மகளுக்கு இடம் வாங்கித் தர்றேன்னு சொன்னிங்க - மறந்துட் டீங்களே! என்று குற்றச்சாட்டுப் பாணி யில் நினைவுபடுத்தாமல் உங்க புண்ணி யத்துல அவளுக்கு நல்ல கல்வி கிடைச்சி ட்டாப் போதும்! என்கிற பாணியில் சொல்ல வேண்டும்.மொத்தத்தில் எரிச்சலூட் டாமல், சலிப் பூட்டாமல் நினைவூட்டுப வர்களே காரியவாதிகள்.
நினை
லேனா தமிழ்வாணன்

Page 16
:2, 16
OUItal
மகிந்த ராஜப
(கொழும்பு)
கூட்டு எதிர்க்கட்சியின் க்கு அரசாங்கம் இடைஞ்சல்களை ஏற்படு ததாது என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக கொழு ம்பு ஊடகமொன்றுக்கு கரு த்து வெளியிட்டுள்ள மகிந்த UTജL&ളെ,
நாளை மறுதினம் 28
ஆம் திகதி கூட்டு எதிர்க்கட்சி யின் சார்பில் கண்டியிலிரு ந்து கொழும்புக்கு பாதயாத்தி ரையொன்று ஆரம்பிக்கப்பட வுள்ளது.
க்ஷ நம்பிக்கை
பாதயாத்திரை
அரசாங்கத்தின் தரப்பில் இருந்து இந்தப் பாதயாத்தி ரைக்கு எதுவித இடைஞ்சல் களும் ஏற்படாது என்பதில் எனக்கு உறுதியான நம்பி
இலங்கைக்கு மீண்டும் எண்ணெய் ஏற்றுமதி செய்கிறது ஈரான்=
ஈரான் மீண்டும் இலங் கைக்கு பெற்றோலிய எண் ணெயினை ஏற்றுமதி செய் யவுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
ஈரானுக்கு விதிக்கப்ப ட்டுள்ள தடைகளை நீக்குவ துடன் ஈரானிலிருந்து பெற்
8တ္ထိ
றோலிய எண்ணெய் இறக் குமதி செய்வதற்கு தீர்மானி த்துள்ளதாகவும் குறிப்பிட்டு ள்ளது.
2012ஆம் ஆண்டு முதல ஈரான் மீது விதிக்கப்பட்டி ருந்த பொருளாதார தடை யின் காரணமாக இலங்கை
அரசு எண்ணெய் இறக்கு மதியை தடைசெய்திருந் தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விசேட சந்திப்பொன்று இலங்கை ufloor 6L6DT65u 6.6Telso)LD ச்சர் சந்திம வீரக்கொடிக்கும், ஈரானின் பெற்றோலிய வள அமைச்சருக்கும் இடையில் நேற்றுமுன்தினம்இடம்பெற்றி ருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து பெற்றோ லிய இறக்குமதி தொடர்பான ஒப்பந்தம் ஒன்று இரண்டு நாடுகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்டுள்ளதா கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெற்றோலிய இற க்குமதியால் இலங்கை அதி கம் நன்மையினைப் பெற் றுக் கொள்ளும் என்றும் பெற்றோலிய அமைச்சு தெரி வித்துள்ளது. (6-7-1O)
கல்வித்திட்டத்துக்கு தென்கொரியா உதவி
(கொழும்பு) 66DE60)85ufloor 35656) த்திட்டத்துக்குள், நவீன வகுப்பறைகள், இலத்திரனி யல் பாடநூல் மற்றும் இலத் திரனியல் கற்றல் போன்ற நவீன கல்வித்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நட வடிக்கைகளை முன்னெ டுக்கவுள்ளதாக தெரிவித் துள்ள தென்கொரிய அர சாங்கம், இலங்கையிலுள்ள ஆசிரியர்களுக்கான வரு டாந்த ஆசிரியர் பயிற்சி திட்ட த்தை தொடர்ந்தும் நடத்தும் என்றும் உறுதியளித்துள் 6Tg5).
உத்தியோகபூர்வ விஜ யத்தை மேற்கொண்டு தென் கொரியாவுக்குச் சென்றிருந்த கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், குவாங்ஜூ நக
ரிலுள்ள கல்வித்தினைக் களத்தின் கண்காணிப்பா ளரை சந்தித்த போதே, இவ் வாறு உறுதியளிக்கப்பட்டு ள்ளது.
மேலும், "இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில நுட்பத்தை அபிவிருத்திய டையச் செய்வதற்கு, தென் கொரியா உதவும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"இலங்கையின் கல்வித் திட்டத்தை மென்மேலும் அபிவிருத்திய அடையச் செய் வதற்கு தென்கொரிய அர சாங்கம் தன்னுடைய முழு ஆதரவை எப்போதும் வழ ங்கும் என்று தென்கொரியா வின் துணை பிரதமரும் கல்வியமைச்சருமான லீ ஜூன் சிக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இ-7-10)
மகிந்தானந்த விரைவில் ை
FITGOT6N 8, சேதமடைந்த
(கொழும்பு)
கொஸ்கம சாலாவ இரா ணுவ முகாமின் ஆயுதக் களஞ்சிய வெடிப்புச் சம்பவத் தில் சேதமடைந்த 699 வீடு கள் புனரமைத்துக் கொடுக்க ப்பட்டுள்ளதாக இராணுவத்தி னர் தெரிவித்துள்ளனர்.
 
 
 

க்கை உள்ளது.
ஏதாவது ஒரு வகையில்
இந்தப் பாதயாத்திரைக்கு
இடைஞ்சல் ஏற்படும் பட்ச
த்தில் கூட்டு எதிர்க்கட்சிக்கு
பொதுமக்களின் ஆதரவு அதி
கரிக்கும்.
அரசாங்கம் அந்தளவுக்கு
26.07.2016
முட்டாள்தனமாக நடந்து கொள்ளாது.
தற்போதைய நிலையில் பொதுமக்களின் அமோக வரவேற்பு கூட்டு எதிர்க்கட் சியின் பாதயாத்திரைக்கு கிடைத்துக் கொண்டிருக்கி ன்றது.
எனவே ஏதேனும் இடை ஞ்சல்கள் ஏற்பட்டாலும் அத னைத் தாண்டி பாதயாத்தி ரையை வெற்றிகரகமாக முன்னெடுப்பதற்கான செயற் றிட்டங்கள் முன்னெடுக்க ப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றும் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.(இ-7-10)
லண்டனுக்கு நெருக்கடிகட்டணங்களை இலங்கை இன்னும் செலுத்தவில்லை
(கொழும்பு) 66DE16ODas & Lull LJGD உயர்ஸ்தானிகரங்களும் தூதரகங்களும் லண்டன் LDITIb8g (3UTá556)J55 (COn gestion charge) GIBaBá519 கட்டணங்களை செலுத்த வில்லை என்று தெரிவிக்க
JLJ (B6fterg.
இந்த தகவல் பிரித்தானி யாவின் நாடாளுமன்றத்தில் பிரித்தானியாவின் வெளி யுறவு இராஜாங்க மற்றும் பொதுநலவாயத்துறை செய லாளர் பொரிஸ் ஜோன்ஸ் னால் வெளியிடப்பட்டுள்ளது. 2OO3Lib &6OdrCB (3LT55 வரத்து சேவைக்காக அப்போ தைய லண்டன்மாநகரமுதல Guji Ken Livingstone 65 தக் கட்டணத்தை அறிமுகப்
படுத்தினார்.
அன்று முதல் இது வரி LLUIT 85 GS6Ö 6.DTLD6Ö 85 LL6OOT மாக அறவிடப்பட்டு வருகி றது.
6D600TL6Ofel) 35T60)6O 7 LD600s upg56) LDT600606 LD600s வரை மணித்தியாலம் ஒன் றுக்கு 150 பவுண்ட்ஸ் என்ற அடிப்படையில் இந்த கட் டணம் அறவிடப்படுகிறது.
இதன்படி 2003 முதல் லண்டன் மாநகர நிர்வாக த்துக்கு வாகன நெருக்கடி கட்டணமாக 9 கோடியே 58 இலட்சத்து 1 ஆயிரத்து 650 பவுண்ட்ஸ்களை அந்த நக ரத்தில் அமைந்திருக்கும் சர்வதேச நிறுவனங்கள் செலுத்தவேண்டியுள்ளன.
இதில் இலங்கை 2 இல
ட்சத்து 63ஆயிரத்து 795 பவுண்ஸ்ட்களை செலுத்த வேண்டியுள்ளது.
எனினும் லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகம், ஒரு கோடியே 62 இலட் சத்துக்கு 6 ஆயிரத்து 970 பவுண்ட்ஸ்களை செலுத்த C36u60бітірш6ітөт35.
2LT60ful gig, Jaslib, 7 இலட்சத்துக்கு 72 ஆயிரத்து 20 பவுண்ட்ஸ்களையும், ரஷ்ய தூதரகம் 5 இலட் சத்துக்கு 485ஆயிரத்து 360 பவுண்ட்ஸ்களையும் செலு த்த வேண்டியுள்ளன.
இந்திய உயர் ஸ்தானி கரகம் 4 இலட்சத்து 489 ஆயிரத்து 825 பவுண்ஸ்ட் களை செலுத்த வேண்டியுள் 6া95]. @ーアー1C)
| ஜோன்ஸ்டன் கதாக வாய்ப்பு
மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தின் போது மேற்கொண்ட ஊழல் மோசடி தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மகிந் தானந்த அளுத்கமகே ஆகி யோர் விரைவில் கைது செய் ULIG6). Tjasei 6T60T GUIT656) தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து குற்றப்புலனாய்வு பிரிவு
புதக்களஞ்சிய வெடிப்பில் ந699 வீடுகள் புனரமைப்பு
கொழும்பில் நேற்று முன் தினம் இடம் பெற்ற செய்தி யாளர் சந்திப்பொன்றில் இரா ணுவ ஊடகப் பிரிவின் பணி ப்பாளர் ஜயநாத் ஜயவீர இந் தத் தகவலை வெளியிட்டுள் ளார். இதன்போது தொடர் ந்தும் கருத்து வெளியிட்ட
அவர், தற்போதைக்கு திருத் தியமைக்கப்பட்ட வீடுகள் அனைத்தும் வெடிப்புச் சம்ப வத்தின் போது கூரைகள் சேதமடைந்த வீடுகளாகும்.
அவ்வாறான 19 வீடுகள் திருத்தியமைக்கப்பட உள் ளது. மிகவும் கடுமையான
மற்றும் நிதி மோசடி விசா ரனை பிரிவு விசாரணை களை மேற்கொண்டு வரு கின்றன.
லங்கா சதொச நிறுவ னத்தின் சில முக்கிய ஆவ னங்களை எரித்தமை, அரச வாகனங்களை தனது நன பர்களுக்கு வழங்கியமை போன்ற குற்றச்சாட்டினை ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ LÖS. FITLLÜuLG6f 6IT60)LD குறிப்பிடத்தக்கது. (இ-7-10)
முறையில் சேதமடைந்த வீடுகள் அரசாங்கத்தின் பங்களிப்புடன் திருத்திய மைக்கப்பட்டு வருகின்றன.
தற்போதைக்கு பாதிப்பின் கழிவுகளை அகற்றல் கிணறு களை சுத்திகரித்தல் வைததிய சாலைகளை திருத்திய மைத்தல் மற்றும் முன்பள் ளிகளை திருத்தியமைத்து இயங்கச் செய்தல் ஆகிய நடவடிக்கைகள் பூர்த்தி செய் யப்பட்டுள்ளதாக அவர்மேலும் தெரிவித்துள்ளார்.(இ-7-10)

Page 17
26.07.2016
OS
சீன முதலீட்டாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை
(கொழும்பு)
அம்பாந்தோட்டையில் 10 பில்லியன் டொலர் பொரு
ளாதார முதலீட்டுத் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக சீன முதலீட்டாளர்களுடன் அரசாங்கம் பேச்சுக்களை
ஆரம்பித்துள்ளது.
எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மின் உற்பத்தி நிலையம் கைத்தொழில் வல யங்கள் ஆகியவற்றை உள்ள டக்கியதாக, அம்பாந்தோ ட்டை பொருளாதார முதலீட்டுத் திட்டம் அமைந்திருக்கும் என்று பிரதமர் ரணில் விக்கிர மசிங்க தெரிவித்துள்ளார்.
மகிந்தராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் சீனாவின் முதலீட் டில் கட்டப்பட்ட மத்தள விமான நிலையம், அம்பாந்தோ ட்டை துறைமுகம் என்பன வற்றை உள்ளடக்கியதாக இந்தபொருளாதாரமுதலீட்டுத் திட்டத்தை ஆரம்பிக்க அரசா ங்கம் திட்டமிட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அண்மையில் சீனாவு க்குமேற்கொண்டபயணத்தின் போது இந்தத்திட்டத்தை சீனா விடம் முன் மொழிந்திருந் தார்.இதுதொடர்பாக சீன முதலி ட்பாளர்களுடன் அரசாங்கம் தற்போது பேச்சுக்களை ஆரம் பித்துள்ளது. (Θ-7-1O)
பாதயாத்திரையின் நோக்கம் கட்சியை பிளவுபடுத்துவதல்ல
கூட்டு எதிர்க்கட்சியினால் திகதி முன்னெடுக்கப்பட நோக்கம் நீலங்கா சுதந்தி நாளைமறுதினம் 28 ஆம் வுள்ள பாதயாத்திரையின் ரக்கட்சியை இரண்டாக பிளவு
ஃபேஸ்புக்பார்த்ததில்
■ భస్థ క్షీణ భఖ ఖః ప్రభ {{{gs
முறுக்கு ກ. போது சத்தம் வராம சாப்பிடுறது தான்.
நீங்கள்பார்த்தஃபேஸ்பு
n s ঠাই) capitalian air facebook in
 
 
 

Ligjäg, Lb 17
ல்புநியதிடம்
பத்தாயிரம் பொலிஸாருக்கு விரைவில் பதவி உயர்வு=
(கொழும்பு)
பத்தாயிரம் பொலிஸ் உத் தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் (9,60600Tögp6360T 615 U6DIT ளர் என்.ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.
65TupubL2s L5lb 6260T) ற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
விரைவில் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்படவுள் 6T6OT. 6) floor 600TL LJE 5606 கோரி நேர்முகத் தேர்வு களைநடத்துமாறுபொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத் துள்ளார்.
பொலிஸ் திணைக்களத் தில் முதல் தடவையாக இவ் வாறு ஒரே தடவையில் பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது.
GLT656m) BITGOf 65L6.
பதவி முதல் பொலிஸ் உப
பரிசோதகர் பதவி வரையில் இவ்வாறு பதவி உயர்வு வழ
E85 LIL6),6f 6fig5.
சேவைக்காலம் மற்றும் திறமை அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படவுள்ள துடன் மாகாண மட்டத்தில் நேர் முகத் தேர்வு நடத்தப்படுவத னால்விரைவில் பதவிஉயர்வு வழங்கப்படமுடியும்என அவர் தெரிவித்துள்ளார். (இ-10-7)
படுத்துவது அல்லவென்று பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித் 5616TT.
முநீலங்கா சுதந்திரக் கட்சியை காப்பாற்றுவதன் நோக்கத்துடனேயே இந்த வேலைத்திட்டம் நடை பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கண்டியில் நேற்று முன்
தினம் இடம்பெற்ற நிகழ் வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எனினும் கட்சியின் கொள்
கைகளுக்கு முரண்பாடாக செயற்படும் நபர்களுக்கு எதி ராக எதிர்காலத்தில் முடிவு எடு க்கப்படும் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (இ-7-10)
க்கியவருக்கு
arsoԱյt !!
தாடி கேட்கிறது. நீயும் நானும் ஒன்றாகவே முளைத்தோம். நீ மட்டும் வீரத்திற்கு. நான் மட்டும் ஏன் சோகத்திற்கு???
விடுபவிடும்பாந்பெரியநடிகர்கள்மறி
நின்ாலோேதுற்என்றுமிழுறதுற்கஜந்தானே.
0ே0i எனும்தளத்ல்பதிவுசெய்யுங்கள்
தில் பிடித்தவைபகுதியில்பிரசுரமாகும்.
*E.

Page 18
is 18
பாய்மரப்படகோட்ட தரிப்பிடமாக
மாறுகிறது.காலி
காலி துறைமுகத்தை சுற றுலாப் பயணிகளின் பாய் மரப் படகோட்டத் தரிப் பிடமாக மாற்றுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு ஸ்
6TTg5.
காலி நகரை வர்த்தக நக ராக்கும் நோக்குடன் மேற கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் ஒரு கட்டமாக காலி துறைமுகத்தை விளம் தரித்து, அதனை ஒரு வர்த்தகத் துறைமுகமாக மாற்றியமை ப்பதற்கு திட்டமிடப்பட்டிரு ந்தது.
எனினும் யுனெஸ்கோ விண் புராதனச் சின்னங் களைக் கொண்டுள்ள நகரம் என்ற வகையிலும் துறைமுக
துறைமுகப்பகுதி
விஸ்தரிப்பின் மூலம், உலக LDg Lqgfl60DLDuumT6OT a5rT6uf) (3a5rTL’. டைக்கு சேதங்கள் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாகவும் குறித்த திட்டம் தற்போது கைவி LUUG6ir 6Tg5. -
அதற்குப் பதிலாக சிறிய ரக துறைமுகமாகவே தொடர்ந்தும் பராமரிக்கப்படவுள்ள காலி துறைமுகம், சுற்றுலா பயணி களை ஈர்த்தெடுக்கும் வகை யில் பாய மரப் படகுகளின் தரிப்பிடமாக மாற்றப்படவு ள்ளது.
இதன் மூலம் 5T 6f 60) நோக்கி கூடுதலான சுற்றுலாப்
பயணிகளை ஈர்த்தெடுக்க முடியும் என்று எதிர்பாரக்கப்ப டுகின்றது. G6-7-1OD
மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை-26.07.2016
நாடு நாணயம் வாங்கும் விலை | விலை
அமெரிக்கா au noir | 14413 | 14777 : பிரிட்டன் ш66öот? 18841 19481 ஐரோப்பிய ஒன்றியம் ஈரோ 157.02 163.02 சுவிட்சர்லாந்து பிராங் 144.80 150.62 560TLIT 6L Teoff 108.94 11328 அவுஸ்திரேலியா 6LITGOs 106.71 1 115 சிங்கப்பூர் GLITGOff 10543 109.32 இந்தியா EBLJIT 2. 1693 ------- ဤဒိ60mm, யுவான் 21.8272 || ------------س-
மத்திய கிழக்குநாடு 5TCB நாணயம் பெறுமதி
பகரெயின் டினார் 386.5535
| குவைத் IgGOTITf 481.77O4 ஓமான் rfunT65 378.5665 5ĽLITÍT furts) 4O.O236 சவுதி அரேபியா flu Ingo 38.864.6
anal
அநுர மீது வி
விடுதலை விமானங்கள் த துவது இது ஆகும். மேலு ஆண்டில் விடுத நடத்திய இ விமானத் தாக்கு இந்தச் சண்ை லைப் புலிகளி பெண் புலிகளு தாகச் செய்தித் ராசையா இ6 தெரிவித்தார். மற்றொரு இதற்கிடைே புலிகளின் வி Ελισάταδή σε Πτι இருந்து வந் என்பதால் அா படையினர் தா தினர்.
அதே நேரத் படையின் தாக தினார்கள். அே விமானப்படையி ரவு வவுனியா இருந்து வந்த ஒ ஹெலிகொப்டர் ந்து நொறுங்கி ரகத்தை சேர்ந்த கொப்டரில் இரு பலியானார்க 6 புரத்தில் இருந்து மீற்றர் தொ6ை மிகிந்தலே என் இந்தச் சம்பவ ஆனால் விடுதை தான் அதைச்சு இருக்கலாம் 6 LIL-L-51
33 பே அநுராதபுர படைத்தளம் த த்து விமானப்ப தொடர்பாளர் அ டீ சில்வா கூறு வீரர்கள் உட்ப
பலியானதாக ெ அவர் மேலும் கத்தரிக்காய் 1OO OO OO 1ΟΟ OO 2O விடுதலைப்புலிக உருளைக்கிழங்கு oo OO 90 1OO 1OO MOO ங்கள் இரண்டு Lg6oga DET&Tij 6OO 6OO 5OO 4OO-550 45O 4OO வீசின. அதில் தக்காளி 14O 15O 12O 15O 3O 2OO மரவள்ளிக்கிழங்கு ஒரு OO 8O 1OO 1OO OO ஹெலிகொப்டர் (86%п6uп 14O 2OO 2O 16O 14O 16O. அடைந்தன. தை கரட் 18O 4OO 15O 2OO 16O 25O சிலர் ஊடுருவி : பூசணி 8O 14O 8O 90 OO 16O. புபோல் 6O. 1OO 5O 6O 8O 8O 芭劉 யதி GU 13 வாழைக்காய் 8O OO OO 8O OO 12O GAOL н--ಇಂಗ್ಲ சின்ன வெங்காயம் co OO 90 1OO 2O OO யினர் நடத்திய பெரியவெங்காயம் co 1OO 7Ο 8O 8O 90 தலில் 21 புலி ಆಗಠನ್ತರಾಗು 16O. OO 11Ο 3OO 18O 2OO னார்கள் என்று ೧.ವಾರಾಹಾ। 5O OO 5O 6O 6O 8O GLIDIT கருணைக்கிழங்கு co 2OO 200 - 140 12O இந்த 芭 பயற்றங்காய் 8O 12O 4O 8O 6O 90 கரும்புலிகளை லீக்ஸ் 12O 2OO 2O 140 14-O 14O ·! s! பீற்றுட் 8O 15O 2O 4O 12O 15O கறிமிளகாய் 35O 6OO 3OO 3OO 2OO 2OO QUIDQUE HJ6CD555555FTULUI 35O 2OO 3OO 2OO 25O 4OO போஞ்சி eo | 2OO 2OO 18O 2OO கத்தரிதம்புள்ள 8O OO OO 8O OO OO கீரை-1பிடி ao || 2o تےo 3O 2O 2O தேசிக்காய் 12Ο 1OO OO 160 2O OO தேங்காய் இன்று 35 5O 靶5-25 3O 40 இராசவள்ளி 1-C) - 15O - 16O. OO 13O 12O 18O 15O 150 يستاد ريفية و66 | முள்ளங்கி 4-O OO 5O 4O 5O 40 பொன்னாங்காணி ஒரு 40 O 30 枣下 ഖങ്ങൂ. O O O O 2O 百飞 ஈரப்பலா 5O 6O 60.
 
 
 

புரி
(ObjljОЈGIJI
ாதபுர விமானப்படைத்தளம்
26.07.206
டுதலைப்புலிகள் தாக்குதல்
ப் புலிகளின் ாக்குதல் நடத் வது முறை ம் 2007ஆம் லைப்புலிகள் ரண்டாவது தல் இது.
டயில் விடுத ன் தரப்பில் ம் பங்கேற்ற தொடர்பாளர் ாந்திரையன்
தாக்குதல்
ய விடுதலைப் மானங்கள், டுப்பகுதியில் திருக்கலாம் ங்கு விமானப் க்குதல் நடத்
தில் விமானப் க்குதல் நடத் தே நேரத்தில் னருக்கு ஆத பகுதியில் ரு இராணுவ தரையில் விழு யது. பெல்212 அந்த ஹெலி ந்து 4 வீரர்கள் ர், அநுராத து 13 கிலோ bagay o airam ற இடத்தில் ம் நடந்தது. லைப் புலிகள் ட்டு வீழ்த்தி
ான்று கூறப்
ர் பலி LÈ GNG) LIDIT GOSTLY ாக்குதல் குறி டை செய்தித் ஜய் ஆனந்த றுகையில் 12 L 33 GLuj தரிவித்தார்.
கூறுகையில்,
குண்டுகள் இரு இராணுவ கள் சேதம் ரவழியாகவும் தாக்குதல் நட ரர்கள் கொல் LDITGasTuü LuaO)L பதிலடி தாக்கு lGGT LIIGS) LLUIT கூறினார்கள். லின் போது
21பேர் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு தலைமையேற்
றுச் சென்ற கேணல் இளங்
கோவும் பலியானார். இந்த நிலைமையில் கொல்லப் பட்ட 21 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 25-102007 அன்று வீரவணக்கம் கூட்டம் நடத்தப்பட்டது.
பிரபாகரன் அஞ்சலி கிளிநொச்சி a LLL - விடுதலைப்புலிகளின் கட்டு ப்பாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் தமிழீழக் கொடி ஏற்றப்பட்டது. பலியான 21 பேரின் உருவப்படங்கள் திறந்து வைக்கப்பட்டன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிர பாகரன் கலந்து கொண்டு பலியானவர்களின் படதுங்க ளுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
பலியான கரும்புலிகள் பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள், விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய பிரமுகர்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர். வீரவணக்க கூட்டத்தில் கேணல் இள்ங்கோ சியாக எழுதிய கடிதம் வாசிக் கப்பட்டது.
சிங்கத்தின் குகை அதில் அவர் கரும்புலி வடிவம் எடுத்து சிங்கத்தை அதன் குகைக்குள்ளேயே சந்திக்கப் போகிறோம். அவர்களுக்கு தமிழன் படும் அவஸ்தையைப் புரியவைப் போம். எங்களுக்கும் அழிக்க வேண்டிய இடத்தில் அழிக்க தெரியும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கிடையே அநுரா தபுரம் மாவட்டத்துக்குப் புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் சனத் கருணார த்னா என்பவரை மகிந்தராஜ பக்ஷ நியமித்துள்ளார். இதையடுத்து அவர் 24-102007 அன்று பதவி ஏற்றுக் கொண்டார்.
குண்டு வீச்சு அநுராதபுர முகாம் தாக் குதலுக்கு பழி தீர்க்கும் வித மாக வவுனியா பகுதியில் உள்ள விடுதலைப்புலிகளின் முகாம்களின் மீது 25-10-2007 அன்று போர் விமானங்கள்
956)
சரமாரியாக குண்டுகளை
விசி தாக்கியதாகவும் இதற்
காக நீண்டகாலமாக இப்ப
ாச் சேர்ந்த
`.
குதி கண்காணிக்கப்பட்டு வந்ததாகவும் இராணுவ வட் டார தகவல்கள் தெரிவித்தன. இந்தத் தாக்குதலின் போது விடுதலைப்புலிகள் தரப்பில் ஏற்பட்ட சேத விபரம் குறித்து உடனடியாக எதுவும் தெரியவில்லை.
நிர்வாணமாக இதற்கிடையே இந்த ச் gradioracao Luhaib GħajEnnaibao u Lu LTL - 21 விடுதலைப்புலிகள் உடல்களை நிர்வாணமாக்கி அநுராதபுரம் வைத்திய சாலைக்கு இராணுவத்தினர் எடுத்து சென்றனர். இரா ணுவ வண்டி மூலமாக அந்த உடல்கள் கொண்டு செல்
லப்பட்டபோது வெளிநாட்டு செய்தி
பத்திரிகையாளர் ஒரு வர் படம் எடுத்து இருந்தார். இவை இணையம் மற் றும் பத்திரிகையில் வெளி யாகின. இதையடுத்து இறந்த வர்களின் உடல்களை நிர் வாணமாக்கி எடுத்து சென் றதற்கு விடுதலைப்புலிகள் கடும் கண்டனம் தெரிவித் தனர். ஆனால் அந்த தக வலை இராணுவம் மறுத்தது. தாக்குதலில் பலியான புலிகள் உடல்களை கறுப்பு நிற பொலித்தீன் பைகளில் மூடியே எடுத்துச் சென்ற தாகவும் பத்திரிகைகளில் வெளியான படங்கள் போலி LL ITGSIGO) GU என்றும் இரா ணுவச் செய்தி தொடர்பா ளர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
● ● ● ● ● இராணுவம் குண்டு விசி நடத்திய தாக்குதலில் அரசி யல் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வன் பலியானார். 5 தள பதிகள் கொல்லப்பட்டனர்.
அநுராதபுரத்தில் உள்ள விமானப்படைத்தளத்தின் மீது விடுதலைப்புலிகள் தற் கொலைப்படைப் பிரிவும் ஒரே நேரத்தில் உக்கிரமான தாக்குதலை நடத்தின.
இந்தத் தாக்குதலில் நிலை குலைந்து போன இராணுவம் விடுதலைப்புல்லிகளுக்கு @ ரான தாக்குதலை தீவிரப்ப டுத்தியது. விடுதலைப்புலிக ளின் மறைவிடங்கள் மற்றும் தலைவர்கள் தங்கி இருக்கும் கட்டடங்களைக் குறிவைத்து விமான தாக்குதல் நடத்தின. முல்லைத்தீவில் புதுக்கு டியிருப்பு என்ற இடத்தில் விடுதலைப்புலிகளின் உளவு ப்பிரிவு தலைவர்கள் இரகசிய மாக கூடி ஆலோசனை நடத் தும் மறைவிடங்களில் ஜெட் விமானங்கள் சரமாரியாகத் குண்டு மழை பொழிந்தன. 1-11-2007அன்று கொக்குக் தொடு வாய் பகுதியில் உள்ள விடுதலைப்புலிகள் தளத்தின் மீது விமானங்கள் குண்டு விசி தாக்குதல் நடத்தின.
தொடரும்)

Page 19
சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடு
மீனவர் எண்ணிக்கை குறைவன
(கொழும்பு)
சட் ட வரிரோதமாக இலங்கை கடற்பரப்பில் மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடு பட்ட மீனவர்களின் எண் ணிக்கை குறைவடைந்துள்ள தாக இலங்கை கடற்படை யினர் தெரிவித்துள்ளனர்.
கடல் எல்லையை மீறி மீன்பிடிக்கும் மீனவர்களை
கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப் பட்டு வருவதால் இந்திய மீனவர்களின் மீன்பிடி செயற் பாடு குறைவடைந்துள்ளதாக கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜே குணவர்தன தெரிவித்துள் 6TT.
அத்துடன் தற்போதுவரை
கைது செய்யப்பட்டுள்ள மீ வர்கள் விடுதலை செய்ய படும் அதேவேளை அவ களது மீன்பிடி உபகரண 56í LÉGÍ 60SLIGIflisöBÜLILI என்றும் அவர் தெரிவித்தா
இதன்கரணமாகஇலங்ை யில் சட்டவிரோத மீன்பி 5L6)JL26560085uslö FFCBUL வந்த இந்திய மீனவர்களி
தலைநகரின் வெற்றுநிலங்கள் அபி
(கொழும்பு)
கொழும்பில் காணப்படும் வெற்று நிலங்களை அபி விருத்தி செய்வதற்கு பயன் படுத்துமாறு கொழும்பு நகர
ஆணையாளருக்கு அமைச்
சர் பைஸர் முஸ்தபா அறிவு றுத்தியுள்ளார்.
இதற்காக முதலீட்டு சபை யின் ஒத்துழைப்பையும் பெற் றுக்கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கொழும்பு நக ரில் உள்ள பொதுச்சந்தை களில் காணப்படும் வசதி
5606 அதிகரிப்பதற்கு குறிதத
வெற்று இடங்களை பய படுத்துமாறும் அமைச்ச நகர ஆணையாளரிடம் தெ வித்துள்ளார்.
அதற்கமைய கொள்ளு பிட்டி சந்தையின் வாக தரிப்பிடத்தை அபிவிருத் செய்வதற்கும் மருதானை
15 வயது மாணவிமீது துஷ் பிக்குவைத் தேடி பொலிஸார்
15 வயது நிரம்பிய பாட FT60)6O LD 1600T660)u UT65 யல் துஷ்பிரயோகம் செய்த பிக்குவை பொலிஸார் தேடி வருகின்றனர்.
குறித்த மாணவி கடந்த 17 ஆம் திகதி இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது அயல் வீட்டில் வசித்துவந்த இளைஞர் பாலியல் துஷ்பிர யோகத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்.
இதை தொடர்ந்து குறித்த LDIT600T6f GlugÖ(8s)nflLLð நடந்தவற்றை தெரிவித்ததை
யடுத்து பள்ளம பொலிஸாரி டம் இது தொடர்பாக முறைப் UITGB 6&FLÜ ULUÜLJLL LÚl6OŤ6OTÜ குறித்த சந்தேக நபர் கைது 6guuuuu G66TT.
இதன் போது குறித்த மாணவியிடம் ப்ொலிஸார் மேற்கொண்ட விசாரணை யின் போது, இதற்கு முன்னர் பிக்கு ஒருவரும் இளைஞர் ஒருவரும் வெவ்வேறு சந் தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிர யோகத்திற்கு உட்படுத்தியுள் ளமை தெரியவந்துள்ளது.
பக்திப்பாட்டு போட்டிக்காக
6E5T UpLibL ÚJG55ğögóQJ6ň விகாரையொன்றிற்கு வந் போது, பக்திப்பாடல் எழு தருவதாக கூறி குறித் மாணவியை பிக்கு ஒருவ பாலியல் துஷ்பிரயோக திற்கு உட்படுத்தியுள்ளார்.
பின்னர் வேறொரு ச தர்ப்பத்தில் மேலுமொரு இை ஞர் குறித்த மாணவிை LIT6flug) g568 flu (Suras. செய்தமை மேலதிக விசா ணையின் மூலம் தெரி வந்துள்ளது.
அதுவரையில் குறித்
மகிந்த ஆட்சியில் சிறையில் பூை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் சிறையில் பூனை இறைச்சி சாப்பாடு வழங்கப் பட்டதாக பிரதி அமைச்சர் பாலிததெவரப்பெரும குற்றம்
FT_pu_66TT.
உள்விவகார வடமேல் மாகாண அபிவிருத்தி மற் றும் கலாசார அமைச்சர் எஸ்.பி. நாவின்னவிற்கு அனுப்பிவைத்துள்ள நீண்ட கடிதமொன்றில் அவர் இத
னைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நாவின்ன அண்மையில் திவயின சிங் கள பத்திரிகைக்கு அளித்த நேர்காணல் ஒன்றில், பிரதி அமைச்சர் பாலித தெவரப் GUBLD606), 6 DefeOTLb Gare திருந்தார்.
இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அனுப்பிவைத்துள்ள நீண்ட கடிதத்தில், தமக்கு இழைக் கப்பட்ட அநீதிகள் குறித்து
Up6ODADÜ LUTLLAT 6TTU TT6 தம்மை மகிந்த ராஜபக்லி SOUēFITNE55LĎ 4 OO BITLL56 சிறையில் அடைத்து பபூ வாங்கியதாகத் தெரிவித்து 6াT্যি.
சிறைச்சாலை வாழ் கையை நரகமாக்கும் நோ கில் இவ்வாறு தமக்கு ப வேறு பழிவாங்கல் நட6 டிக்கைகள் மேற்கொள்ள பட்டதாகத் தெரிவித்துள்ளார்
பாகிஸ்தான் ஏற்பாட்டில் ஆ இலங்கைக்கு இந்தியா எ
கொழும்பு)
6)85 TUpLibilbiö9, 6 ir6IT e3.JP5T. பணியகம் முன்பாக கடந்த வியாழக்கிழமை பாகிஸ் தான் தூதரகத்தின் ஏற்பாட் டில், காஷ்மீர் தொடர்பாக இந்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டமை
தொடர்பாக,இலங்கையிடம் இந்தியா அதிகாரபூர்வமற்ற ഖങ്ങBuിൺ 5ഖങ്ങാൺ ബ്രി வித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிராக இலங்கையர்கள் அல்லது வேறு நபர்கள் ஆர்ப்பாட்டத் தில் பங்கேற்றதற்கு இந்தியா
எதிர்ப்புகள் எதையும் தெ
ஆனால், இலங்கைை
இந்தியாவுக்கு எதிரான
(3UTUTI IE GLI155516 பயன்படுத்துவது குறித்ே இலங்கை அதிகாரிகளிடம் இந்தியா கவலை தெரிவி

othւրհ
6T600600f5605 5600figLDITE குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை மீன்பிடி
பறிகவிரைவில் அமைக்கப் படவுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித் துள்ளமை குறிப்பிடத்தக் ෆිග්‍රීl. (Θ-7-1Ο)
விருத்திக்கு
ԾT
时 砷
OT 蜀
T.
தெமட்டகொட உள்ளிட்ட பல முக்கிய நகரங்களின் அபி விருத்திக்காகவும் வெற்று இடங்களை பயன்படுத்து மாறும் அமைச்சர் உத்தர விட்டுள்ளமையும் குறிப்பிடத் தக்கது. (Θ-7-1O)
செய்தித்துளிகள் தந்தையை கொடுரமாக கொன்ற இரு மகன்கள்
பெற்ற தந்தையை இரண்டு மகன்கள் கொடுரமான முறையில் கொலை செய்துள்ளனர். அநுராதபுரம் கெப்பிற் றிக் கொல்லாவ பிரதேசத்தில் இந்த சம்பவம் நேற்று முன் தினம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்பு டைய நபர்கள் தலைமறைவாகியுள்ளனர். (Θ-7-1O)
இலங்கையில் யாசகம் பெற்ற பிரிட்டன் யுவதி கைதானார்
பதுளை எல்ல பகுதியில் வயலின் வாசித்து யாசகம் பெற்ற பிரிட்டன் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டார். 24வயதான இந்த யுவதி, ஒக்ஸ்போட், சமர் டவுன் பகுதியை சேர்ந்தவர்.
கடந்த 8 ஆம் திகதியன்று இலங்கை வந்த இவர் ஒரு மாதம் இலங்கையில் தங்கியிருக்கிறார். இந்த நிலையில் ராவனா எல்ல பகுதியில் பாதையோரத்தில் அமர்ந்து வயலின் வாசித்து பணம் திரட்டியபோது எல்ல பொலி ஸாரால் கைது செய்யப்பட்டார். (Θ-7-1O)
குளவிக்கொடுக்கு இலக்கான 21 பெண் தொழிலாளர்கள்
பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல்ட் மேற்பிரிவு தோட்டத்தில் 8 பெண் தொழிலாளர்களும் கெம்பியன்
ரயோகம்: GANGDGDofiškai
SITT
மாணவியின் பெற்றோர் எதுவும் அறிந்திருக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
குறித்த மானவியினை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மற்றைய இளைஞ ரும் கைது செய்யப்பட்டுள்ள துடன், பிக்குவினை தேடி பள்ளம பொலிஸார் வலை வீசியுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேக நபர்களும் ஆனமடுவ மாவட்ட நீதிமன றத்தில் முன்னிலைப்படுத் தப்படவுள்ளனர். (இ-7-10)
தோட்ட பகுதியில் 13பெண் தொழிலாளர்களும் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொக வந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (இ-7-10)
1034 வைத்தியர்களுக்கு இன்று நியமனக்கடிதம்
இதுவரை காலமும் நியமனக் கடிதங்கள் வழங்கப்படாத ஆயிரத்து 34 வைத்தியர்களுக்கும், சுகாதார அமைச்சர் டாக்டர்ராஜித சேனரத்னவினால்நியமன கடிதங்கள் இன்று வழங்கப்படவுள்ளாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெறும்நிகழ்வொன்றில் வைத்தே இந்த கடிதங்கள் கையளிக்கப்படவுள்ளன. G6-7-1O)
ன இறைச்சி
瓦
TOT
前
前
எந்தவொரு சந்தர்ப்பத்தி லும் தாம் அதிகார மோகத் தில் செயற்பட்டதில்லை என வும் கட்சியை காட்டிக் கொடுத் ததில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
போராட்டங்களை நடத்து வது நியாயத்திற்காக அன்றி அரசியல் நோக்கங்களுக்கா கவோ அல்லது வேறு நலன் களுக்காகவோ அல்ல என அவர் மேலும் தெரிவித்துள் 6াT্যি, ” (Θ-7-1O)
růLITICLib
*சரிக்கை
f
துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுபோன்ற இராஜதந்திர நெறிமுறைகளுக்கு மாறான செயற்பாடுகள் விரும்பத் தகாத போக்கு ஒன்றை ஏற் படுத்தும் என்றும் இந்தியா எச்சரித்துள்ளது. (இ-7-10)
செயற்கை கருத்தரிப்பு மூலம் எருமைக்கன்றுகளை உருவாக்கி விஞ்ஞானிகள் புதிய சாதனை
சோதனைக் குழாய் செயற்கை கருத்தரிப்பு மூலம் காட்டு எருமை கன்றுகளை உருவாக்கி விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்துள்ளனர்.
குழந்தை இல்லா தம்பதிக்கு சோதனை குழாய் செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பேறு கிடைக்கிறது. அதே முறையில் விலங்குகளிலும் இனப்பெருக்கம் செய்ய ஆய்வுப் பணிநடைபெற்றது.
இந்த ஆராய்ச்சியில் முதன் முறையாக கனடாவை சேர்ந்த கால்நடை விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அழியும் இனப்பட்டியலில் இருக்கும் காட்டு எருமைகளை இந்த ஆராய்ச்சிக்கு எடுத்துள்ளனர்.
தற்போது மலைப்பகுதியில் வாழும் அரிய வகை காட்டெருமைகள் உலக அளவில் 5 Ցեսիյլb முதல் 7 ஆயிரம் வரையே உள்ளன. அவை நோயினாலும், இயற்கை மாற்றங்களினாலும் அழிந்து வருகின்றன. 5 சதவீதத்துக்கும் குறைவான அளவிலேயே உயிர் வாழ்கின்றன.
எனவே காட்டெருமைகளில் சோதனை குழாய் செயற்கை கருத்தரிப்பு மூலம் வெற்றிகரமாக 3 காட்டெருமைக் கன்றுகளை உருவாக்கி பிறக்கச் செய்தனர். இது ஒரு மிகப் பெரும் சாதனையாக கருதப்படுகிறது.
இச்சாதனை சஸ்கட்சீலன் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தப்பட்டது. தற்போது இந்த ஆய்வு வெற்றி பெற்றதன் மூலம் அழிந்து வரும் விலங்குகளின் இனத்தை காப்பாற்ற
முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.(இ-7-10)

Page 20
20
(நேற்றைய தொடர்ச்சி.) இந்நிலையில் பொது 60556öötujB6DLDT? 36ö லது சுயநலத்தில் பொது லமா என்ற வரையறை க்கு அப்பால் "கபட தன் மைகள் நிலை கொண்டு 6L6OT.
இன்றைய நிலையில் லத்தில் அதாவது தமிழ ர்களது தாயக பூமியில் டப்பவற்றை ஆராய வேண்டிய அவசியமி ൺ ഞൺ. 9ങ്ങഖurഖഥ தற்போதைய நிலையில் வெளிப்படையாக நடை பெறுகின்றன.
o,6OTT6ö L6DLbGUUÜ தேசங்களில் காணப்படும் கபட தன்மைகள் புலம் பெயர் வாழ்மக்களிடையே ஒற்றுமையின் மைக்கு வழிகோலுவதுடன் புலம் பெயர் மக்களிடையே "பிரி து ஆளும்" தன்மையும் காணக் கூடியதாகவுள்ளது. இவற்றின் அடிப்படை பலம்,பலவீனம் என்பதே D 60060DLD.
பலம், பலவீனம்
புலம்பெயர் தேசத்தில் 5T600TLGBLD UGOLD 6T60TLug புலம்பெயர்ந்த மக்களில் பெரும்பான்மையானோர் மேற்கு நாடுகளில் அதா வது ஜனநாயக நாடுகளில் தமது இருப்பை நிலை கொண்டிருப்பதும் பெரும் பாண்மையான இந் நாடு கள் தமிழ் மக்களது நீண் டகால அரசியல் சரித்திர ங்களை தெரிந்திருப்பதும், இவ்வகையில் ஜனநாயக அடிப்படையில் மேற்கொள் ளப்படும் எந்த நடவடிக்கை க்கும் இந்த நாடுகளில் இடையூறு ஏற்படாது என்ப துடன் அமெரிக்கா; பிரித்தா 60fuT., 356OTLIT, 3,66), ஜேர்மனி, நோர்வே போன்ற நாடுகளின் அரசா ங்கங்களும் மேலோட்ட மாக இலங்கை நிலை 356O)6T B600 ET6OOflagshao றன. துரதிஷ்டவசமாக "பலவீனம்" என்பதை நாம் ஆராய்வோமானால் இங்கு தான் ஐக்கிய மின்
மைக்கான முக்கிய கார ணிைகளான கபட நாடகங் கள் பணம் என்ற அடிப் படையில் முக்கியத்துவம் பெறுகின்றன.
உலகின் புலனாய்வு நிறுவனங்களின் செயற்
பாடு என்பது ஒருவரின் பலம் பலவீனத்தின் அடிப் படையிலேயே மேற்கொள் ளப்படுகின்றன.
இவ் வடிப்படையில் போதைவஸ்து கடத்தல் காரணமாக சிறை சென்ற
திரைப்படத் துறையி னருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான பால்கே விருது சிவாஜிகணேசனுக்கு 15-07-1997இல் வழங்கப்ப டடது.
ஆண்டுதோறும் சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை மற்றும் பல துறைகளைச் சேர்ந்த கலைஞர்களுக்கு மத்திய அரசு விருது வழங்கி வருகிறது.
சிறந்த நடிகருக்கான பாரத் விருது சிவாஜி கணே சனுக்கு வழங்கப்படவே இல்லை.
(எம்.ஜி.ஆருக்கு, ரிக்ஷாக் காரன் படத்தில் நடித்ததற்காக பாரத் விருது கொடுக்கப்பட் டது. அதுபற்றி விமர்சனம் எழுந்ததால் அவர் அந்தப் படம் வேண்டாம் என்று திருப்பி கொடுத்து விட்டார்.)
பால்கே விருது வாழ்நாள் முழுவதும் திரைப்படத்துறையின் முன் னேற்றத்திற்கு பாடுபட்ட வர்களுக்கு தாதாசாகேப் பால் கே விருது மத்திய அரசால் வழங்கப்பட்டு வரு கிறது.
இந்தியாவின் முதல் திரை ப்படமான ராஜா அரிச்ச ந்திராவைத் தயாரித்தவர் LITai) (35. அவர் பெயரால் இந்த விருது வழங்கப்படு கிறது. கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்க ப்படும் மிக உயர்ந்த விருது இதுதான்.
1996ஆம் ஆண்டுக்கான பால்கே விருதை சிவாஜி
கினார்.
சிவாஜிகணேச
கணேசனுக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இத ற்கான அறிவிப்பு 03-07-1997 அன்று வெளியானது.
15-07-1997 அன்று டில் லியில் நடந்த விழாவில் சிவாஜி கணேசனுக்கு ஜனா திபதி சங்கர் தயாள் சர்மா பால் கே விருதை வழங் சிவாஜி கணேசன் நேரில் சென்று விருதைப் பெற்றுக் கொண்டார்.
அவர் மேடைக்கு வந்த தும் அரங்கில் இருந்த அனை வரும் எழுந்து நின்று கைத ட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். சிவாஜி கணே சனும் அவர்களை நோக்கி
த்தார்.
ஜனாதிட ஜனாதிபதி சர்மா பேசுன கணேசனின்
வணங்கி நன்றி தெரிவித் தார்.
சிவாஜி கணேசனுக்கு பால்கே விருதுடன் தங்கத் தாமரையும் ரூபா ஒரு லட்சம் புகழ்ந்தார். ரொக்கப் பரிசும் வழங்க untଗି, Gjs ...) ப்பட்டன. பரிசை பெற்றுக் சிவாஜிகணே கொண்டு சிவாஜி கணேசன் மாவின் L6)5L'ı தனது இருக்கைக்கு திரும் திலகமாக 劉 பியதும் அதை மனைவி தபித்த படக கமலா அம்மாளிடம் கொடு விருது பெற்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லம்புரி
26.07.2016
TIDEGG லவீனமும்
வர்கள், சமூக குடும்ப வாழ் க்கையில் தனிப்பட்ட கொடு க்கல் வாங்கல்களில் நேர் மையற்றவர்கள், புத்த கப்படிப்போ பண்போ அறவே அற்றவர்கள் இனம் தெரிந்த,தெரியாத புலனா
க்கானவர்கள் அல்ல. இங்கு தான் யாவரும் திகைத்து நிற்கும் ஐக்கியமின்மை க்கு விடைகாணப்படுகிறது. ஆயுதப் போராட்டத்தின் முக்கிய காலப் பகுதியான 2006ஆம் ஆண்டிற்கு முன்னர் புலம்பெயர் செயற் பாட்டாளர் என்பதற்கு ஓர் அர்த்தம் காணப்பட்டது.
தகுதி நேர்மை, அர்ப்
பணிப்பு போன்றவற்றின்
அடிப்படையில் செயற்பா டுகள் அமைந்திருந்தன. இவற்றிலும் சில விதிவில
நன்கு திட்டமிடப்பட்டு பல கோடி பணம் செலவழிக் கப்பட்டு கப்டநாடகங்கள் மூலம் நிறைவேற்றப் UGU6O)6)).
இவற்றிற்கு எந்தவித தேற்றங்களோ தத்துவங் களோ தேவையில்லை. சமுதாயத்தில் முன்பு ஒது க்கிவைக்கப்பட்டவர்கள் தற்பொழுது காணப்படும் இடைவெளியை பாவித்து நடைபெறும் ராஜதந்திர போராட் ட த தவிற கு தலைமைதாங்க முன்வ
க்குகள் உண்டு என்பதை ரும் பொழுது மோதல்கள்
ஏற்றுக்கொண்டுதான் ஆக கருத்து வேறுபாடுகள் ஏற்
வேண்டும். பட்டே தீரும்.
காரணம் அக்கால பகுதி தற்பொழுது கான
யில் வேலை செய்த ஒரு சிலர் தமிழீழ விடுதலைப் புலிகளை பழிவாங்கும் செயற்றிட்டத்திற்கு முன்னி ன்று உழைத்தார்கள் என் பதை காலம் சென்றே
ப்படும் ஒற்றுமையின் 6OLD 6T60rug diflu 66) L பம் வரும் பொழுது ஐஸ் கட்டி கரைவது போல் இன்னும் சில காலத்தில் கரையும் என்பதில் ஐயமி
- ய்வாளரின் பணத்திற்கு அடிமையாவதுடன், இவர் க்ளின் பலவீனம் ஓர் இன
த்தின் அழிவுக்கு வழி அறிய முடிந்தது. 6)6OD6D. s. 656) 6LITU கோலுகிறது. புலம்பெயர் தேசத்தில் கள் புரட்டுதல்கள், கபட
இதற்கு சில புலம்பெயர் காணப்படும் தற்போதைய நாடகங்கள் நிலைத்த வாழ் தமிழர்கள் விதி வில ஐக்கியபமின்மை என்பது தில்லை. முற்றும்)
னிமா வரலாறு றுக்கு" பால்கே" விருது
பிற மொழிகளில் டப் செய்து பால்கே விருது ைெட
தி புகழாரம் வெளியிட வேண்டும் என்று த்தது பற்றி சிவாஜிகணேசன்
சங்கர் தயாள் அவர் கூறினார். பின்னர் கூறியதாவது,
கையில் சிவாஜி பால்கே விருது பெற்ற பால்கே விருது என்பது நடிப்பை முதல் தமிழர் சிவாஜி கணே கலை உலகில் சிறந்து விள
ங்குபவர்க்ளுக்குக் கொடுக்க ப்படும் கெளரவம் மிக்க விருது.
இந்த விருது, நீண்ட நாட்களுக்கு முன்பே எனக் குக் கொடுக்கப்பட வேண் டும் என்று பத்திரிகைகளில் எழுதினார்கள். கலைஞர்கள் பேசினார்கள். பெரிய மனித ர்கள் எல்லாம் பல வருட ங்களுக்கு முன்பே இந்த விருது சிவாஜிக்கு ஏன் இன்னும் கொடுக்கப்பட வில்லை என்று கேட்டிருக் கிறார்கள்.
மதிப்பிற்குரிய லதாமங் கேஷ்கர், இது பற்றி கலை
1997ஆம் ஆண்
சன்தான். " உலகப் பெரியவர்களிடம் ருது பெற்றுள்ள டுக்கு முன்பு இந்தி நடிகர்கள் பேசியிருக்கிறார். எனக்குத் சன் தமிழ் சினி ராஜ்கபூர், திலீப்குமார், தரவேண்டும் என்று முடி பெரிய நடிப்பு கன்னட நடிகர் ராஜ்குமார் வெடுத்து விட்டார்கள் கழ்ந்தார். அவர் ஆகியோர் இந்த விருதைப் களில் தேசிய பெற்றார்கள். ஆனால தாமதமாகததான
கொடுத்தார்கள்.
(தொடரும்.)
ற படங்களை
சிவாஜி கருத்து

Page 21
26.07.2016
வலம்
ஒரு கோழையின் மனைவியாக இருப் I605 விட ஒரு வீரனின் விதவையாய் இருப்பது மேல்.
- ஓர் அறிஞர்
தமிழ் அரசியல் தலைமை திருந்த வேண்டும்
தமிழ் மக்களின் எழுச்சி என்பது இப்போது |அகிம்சை நிலையிலும் இராஜதந்திர வழியிலும் ஒற்றுமைப்பலத்திலும் சாத்தியமாக்கப்படவேண் டியது.
எனினும் போருக்குப் பின்பான தமிழ் மக்க ளின் வாழ்வியல் நிலைப்பாடு ஆரோக்கியத் தன்மை கொண்டதாக இல்லை என்பதைச் சொல்லித்தானாக வேண்டும்.
இதற்குக் காரணம் என்னவெனில், தமிழி னம் இன்று கன்னை பிரிந்து சுயநலத்தோடு இயங்கத் தலைப்பட்டு விட்டது என்பதுதான்.
ஒரு காலத்தில் இனப்பற்று ஒவ்வொரு தமிழ னிடமும் ஆழப்பதிந்திருந்தது. ஆனால் இன்று அந்த இனப்பற்று வேரறுந்து எந்தப் பக்கம் நின் றால் எனக்குப்பணம் கிடைக்கும்; பதவி கிடைக் கும்; புகழ் கிடைக்கும் என்று பார்த்து அந்தப்பக் கம் சாயுமளவில் நிலைமை மாறிவிட்டது.
இதனால் தமிழ் இனத்தில் பாரை நம்புவது யாரை நம்பாமல் விடுவது என்பதே பெரிய குழப் பமாகியுள்ளது.
இதன் காரணமாக இன்று தமிழினத்தை பெரும்பான்மை இனம் மட்டுமன்றி தமிழரிலும் சிறுபான்மையாக இருக்கக்கூடிய முஸ்லிம் அரசியல் தலைமைகளும் நசுக்கத்தலைப்பட்டு ள்ளதை காணமுடிகின்றது.
குறிப்பாக அமைச்சர் றிசாத் பதியுதீனின் அண்மைக்கால நடவடிக்கைகளைப் பார்க்கும் போது சிங்கள பேரினவாதத்தை விட ஒருபடி மேலாக நின்று தமிழினத்தை வஞ்சிக்க அவர் தலைப்பட்டுள்ளமை தெரிகிறது.
ஊடகங்களில் நடத்தப்படுகின்ற நேர்காணல் நிகழ்ச்சிகளில் கூட அமைச்சர் றிசாத் பதியுதீன், தமிழ் அரசியல் தலைவர்களை நாகரிகமற்ற முறையில் - அடிப்படைக் கெளரவங்களையும் மறந்து பேசுவதைக் காணமுடிகின்றது.
இத்தகைய இடங்களில் தமிழ்மக்கள் மிகவும் வேதனைப்படுகின்றனர் என்ற உண்மையை தமிழ் அரசியல் தலைமைகள் புரிந்து கொள்ள
86GöTh.
அமைச்சர் றிசாத்பதியுதீன் இவ்வாறு நடந்து கொள்வதற்குக் காரணம் அவர் ஆளும் தரப்பு டன் சேர்ந்து அமைச்சராக இருப்பது என்பதற்கு அப்பால், முஸ்லிம் மக்களின் நலன்பற்றி முழு மையாக அக்கறை கொண்டிருப்பதும் காரண்ம் GIGOTGOITIh.
அதாவது முஸ்லிம் மக்களை விபாறுத்தவரை அமைச்சர் றிசாத் பதியுதீனை தங்களுக்கான ஒரு முக்கியதலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனர். அதற்கேற்றாற்போல் தனது அலுவலகத் தில் அமைச்சர் றிசாத் முஸ்லிம் மக்களைச் சந் திப்பது, அவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது, வேலைவாய்ப்புகளை வழங்குவது, முஸ்லிம் மக்களை குடியமர்த்துவது என்ற பல் வேறுவிடயங்களில் மிகவும் திட்டமிட்டுகளிசனை யுடன் செயற்பட்டு வருவதை காணமுடிகின்றது.
ஆதரவும் தாராளமாக உண்டு.
ஆனால் எங்கள் அரசியல் தலைமை அரசு டன் சேர்ந்து அரசுக்கு உதவி செய்து தமிழ் மக் களுக்கு கேடு இழைக்கிறது.
கூடவே ழுநீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலை வர் ரவூப் ஹக்கீமை இங்கு கூட்டிவந்து; போர்க் குற்ற விசாரணை சாத்தியமற்றது; அதைக் கைவிட வேண்டும்; எதிலும் விடாப்படியாக நிற் காமல் அரசுடன் சேர்ந்துபோக வேண்டும் என்று எங்களுக்கு அறிவுரை கூறவைக்கிறது எனில் எங்கள் தமிழ் அரசியல் தலைமையின் போக்கு எவ்வாறாக உள்ளது என்பதை உணரமுடிகின்றத 6ύ606) Π2
ஆக, அமைச்சர் றிசாத்பதியூதீனையார்த்தே னும் தமிழ் அரசியல் தலைமைகள் ஒன்றுபட்டு
களுகங்6 Gina) 3FITLL 3
(கொழும்பு)
நீர்ப்பாசன அபிவிருத்திக்
கருத்திட்டத்தை நடைமுறை ப்படுத்துவது விவசாய சமூகத் தின் மிகநீண்டநாள் எதிர்பா
(160)L bloodp36).jpg|6) g5 LDC டுமன்றி தமது தனிப்பட்ட கனவு நனவாகும் ஒரு சந்தர் ப்பமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரி வித்தார்.
மெரகஹகந்த-களுகங்கை கருத்திட்டநீர்ப்பாசன அபிவி ருத்திக் கருத்திட்டத்தின் பிர் தான அணைக்கட்டைநிர்மா ணிைப்பதற்கான புதையல் பிர திஷ்டை செய்யும் தேசிய நிக பூழ்வில் கலந்துகொண்டு
உரையாற்றும் போதே ஜனா
திபதி இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வு நேற்று
(UITp(UT600TLD) கூட்டு வன்புணர்வின் LisöIGOTU 6a5ITGBUILDITEE GESTGOD60 செய்யப்பட்ட புங்குடுதீவு
மாணவி வித்தியாவின் வழ க்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவரது தாயாரை அச்சுறுத்திய குற் | றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு
விளக்கமறியலில் வைக்கப் LJ (RGi எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8
ஆம் திகதி வரை விளக்க
மறியலில் வைக்குமாறு ஊர
காவற்றுறைநீதிவான் ஏ.எம். எம்.றியால் உத்தரவிட்டார்.
நேற்று திங்கட்கிழமை
முக்கொலை சர் 48 மணித்தி விசாரணைக்
மட்டக்களப்பு, வெல்லா வெளிப் பொலிஸ் பிரிவிற்
g5 LILL 35T is 35Téafleur GODL
யில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற முக்கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை 48 மணித்தியாலயங்கள் பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணை செய் வதற்கு நீதிமன்றம் அனு
மதி வழங்கியுள்ளது.
as T355T3 aflaj GODLule)
அதிகாலை வேளை விஜிதா (24 வயது) அவருடைய
இதனால் அவருக்கான முஸ்லிம் மக்களின்
தமிழினத்தைக் காப்பாற்ற முன்வரவேண்டும்
மின் தை
உயர் அழுத்த மற்றும்
தாழ் அழுத்த மின் விநி
யோக மார்க்கங்களின் கட் டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை புதன்கிழமை காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை யாழ் பிரதே சத்தில் கதிரிப்பாய், தம் பளை, இடைக்காடு ஆகிய இடங்களிலும் கிளிநொச்சி பிரதேசத்தில கோவிந் தன்கடை சந்தி, பன்னண்க ண்ைடி, வட்டக்கச்சி, கறுப்பிக் qg56ITLib, SD LLöföFai56OöTug2, LDITLLI
 
 

f
பக்கம் 21
கை நீர்பாசன திட்டத்தினால் மூகம் பயன்பெறும் - ஜனாதிபதி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமை பின் கீழ் மொரகஹகந்தை பில் இடம்பெற்றது.
2007ஆம் ஆண்டு ஆர ம்பிக்கப்பட்ட இக்கருத்திட்டம் 2012ஆம் ஆண்டு நிறைவு செய்யப்படவிருந்தபோதும் அப்போதைய அரசாங்கத் தின் உயர் பதவிகளில் இரு ந்தவர்களின் ஆர்வமின்மை காரணமாக அது நிறைவு பெறவில்லை என்றும் ஜனா திதி குறிப்பிட்டார்.
இக்கருத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருப்பதையிட்டு
பெருமகிழ்ச்சியடைவதாகத்
தெரிவித்த ஜனாதிபதி, 2018
ஆம் ஆண்டு அது நிறைவு பெறுகின்றபோது தாம் இதை 6.L U6OLDLItälö LDälpäälu டைவதாகக் குறிப்பிட்டார்.
தாம் நீர்ப்பாசன பிரதி அமைச்சராக இருந்தபோது முதலாவது சாத்தியவள அறி
க்கையை எப்படி ஆரம்பித்தார
என்றும் பின்னர் மகாவலி அமைச்சர் என்ற வகையில் இக்கருத்திட்டத்திற்கான அடி க்கல்நாட்டியதையும் இக்கரு த்திட்டத்திற்காக அடிக்கல் நாட்டியதன் பின்னர் சில நாட்களில் தாம் அந்த அமை ச்சுப் பொறுப்பிலிருந்து எவ் வாறுநீக்கப்பட்டார் என்பதை யும் ஜனாதிபதி இதன்போது விபரித்தார்.
இக்கருத்திட்டத்திற்காக முழுமையான அர்ப்பணிப்பு டன் செயற்பட்ட காரணத்தி னால் அவ்வமைச்சுப் பொறு ப்பைதாம் மீண்டும் வாதாடி பெற்றுக்கொள்ள வேண்டி யிருந்தபோதும் இக்கருத்
திட்டத்திற்கு நிதியளிப்பதற்கு விருப்பம் இல்லாத காரணத் தினால் பல்வேறு கஷ்டங்க
டியிருந்ததாகவும் குறிப்பிட்
LTU.
2O15& b &600GB celeCDLD ச்சுப் பொறுப்புக்கள் குறித்து தீர்மானிக்கப்படுகின்றபோது தாம் மகாவலி அபிவிருத்தி
அமைச்சுப் பொறுப்பை தம்
மிடம் வைத்துக்கொள்ள விரு ம்பியதற்கான காரணம் தமது காலப்பகுதியில் இந்த மொர கஹகந்த-களுகங்கை நீர் ப்பாசன அபிவிருத்திக் கருத் திட்டத்தை நிறைவு செய்ய விரும்பியமையாகும் என்றும
(6)Ժ-11)
குறித்த வழக்கு விசாரணை க்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இவ்விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ள்ளது.
அத்துடன் குறித்த வழக் கில் இரு பெண்கள் குற்றஞ் சாட்டப்பட்டிருந்த நிலையில் கடந்த சில தினங்களிற்கு முன்னர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்ப ட்டிருந்த மகாலிங்கம் சசிக் குமார் (சுவிஸ் குமார்) மற் றும் சசீந்திரன் ஆகிய சந்தேக நபர்களின் தாயாரான மகா லிங்கம் தவநிதி என்பவர்,
கடந்த 17ஆம் திகதி சிறைச்சாலை அனுமதியு
தாயை அச்சுறுத்திய ணுக்கு மீளவும் மறியல்
டன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தநிலை யில் உயிரிழந்தார்.
இரண்டாவது சந்தேக நபரான சிவதேவன் செல்வ ராணி இவ்வழக்கில் தொட ர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலை யிலேயே மேற்படி வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத் தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி வரை குறித்த சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்கு மாறு நீதவான் உத்தரவிட் Ghaf-4)
மவேறாற்சவ விஞ்ஞாபனம்
கோப்பாய்
திருநெல்வேலிருநீநீலா யதாகூழி சமேத பரீ காயா ரோகணஸ்வாமி தேவஸ் தான அம்பிகை மஹோற்ச வம் நாளை புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து அடுத்தமாதம் 4-ம் திகதி வியாழக்கிழமை இரதோற்ஸவமும், மறுநாள் 5-ம் திகதி வெள்ளிக்கிழமை தீர்த்தோற்ஸவமும் இடம்பெ றும்.
மகோற்ஸவ காலத்தில் அம்பிகைக்கு காலை 10 மணிக்கும், மாலை 6மணிக் கும் வசந்தமண்டபப் பூஜை நடைபெறும் என்பது குறிப் பிடத்தக்கது. செ-11-37)
தேக நபரிடம் யாலங்கள் கு உத்தரவு
மகள் மற்றும் விஜிதாவின் தந்தை ஆகியோர் கொடுர மான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
இக்கொலை தொடர்பில் விஜிதாவின் கணவர் சந்தே கத்தின் பேரில் கைது செய்ய ÜUÜLITÜ.
இவரை 48 மணித்தி யாலங்கள் பொலிஸ் நிலைய த்தில் வைத்து விசாரணை செய்வதற்கு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி எஸ்.ஹிஸ்வி அனுமதி வழங் கியுள்ளார். (ක්‍රි-7-1C)
டப்படும்
வனுTர், இராமநாதபுரம், சாந்தபுரம், இரணைமடு, திருவையாறு இரணைமடு விமானப்படை 1 மற்றும் I, வட்டக்கச்சி பாம் ஆகிய இட ங்களிலும் வவுனியா பிர தேசத்தில ஆதிவிநாயகர் கோவில் பிரதேசம், வீரபுரத்
பல நோக்கு கூட்டுறவுச்சங் கம் விசிகேஆலை தொலைத் தொடர்புநிலையம், செட்டிகு ளம் வைத்தியசாலை ஆகிய பிரதேசங்களிலும் பயின் சாரம் தடைப்படும். (இ-9)
புதையல் பிரதிஷ்டை நிகழ்வு
(கொழும்பு)
மொரகஹகந்த நீர்த் தேக்க திட்டத்தில், நேற்று புதையல் பிரதிஷ்டை நிக பூழ்வு ஜனாதிபதி மைத்தி ரிபால சிறிசேனவால் ஆரம் பித்து வைக்கப்பட்டுள்ளது.
2007ம் ஆண்டு தற்போ
தைய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன விவசாய அபிவிருத்தி அமைச்சராக இருந்த சந்தர்ப்பத்தில் குறி த்த நீர்த்தேக்க திட்டத் திற்
குறிப்பிடத்தக்கது. (இ-7-10)
சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத்துளிகள்
இறக்கும் வரை பணிசெய். நான் உன்னு/ டன் உள்ளேன். நான் போன பின் எனது ஆவி உன்னுடன்உழைக்கும் இந்தவழ்வுவரும் போகும். செல்வமும் புகழும் போக மும் æ! நாட்களுக்கே, உலக ஆசையில் மூழ்கிய ஒரு புழுவாக இறந்தாலும் உண்மையைப் போதித்துக்கொண்டே செயல்புரியும் களத்தில்
உயிரை விடுதல் நல்லது மிக மிக நல்லது முன் செல்.
பொறாமையையும் ஆணவத்தையும் விட்டுவிடு. பிறருக்காகக் கூடி உழைக்கக் கற்றுக்கொள். நமது நாட்டிற்கு மிகவும் தேவையானது இதுவே.
இளைஞர்களே இந்த இரக்கத்தையும் ஏழைகள், அறி விலிகள் துன்புறுத்தப்பட்டவர்கள் இவர்களுக்காகப் பாடு படுவதையும் உங்களுக்குக் காணிக்கையாக வழங்கு கின்றேன். கோகுலத்து ஏழ்மையும் தாழ்மையும் வாய்ந்த இடையர்களுக்கு நண்பரானவரும் புலையனாகிய குகனைத் தழுவ என்றும் கூசாத வரும் தமது பத்தவதாரத் தில் செல்வந்தள்களின் வேண்டுகோளை விடுத்து ஒரு தாசி யின் அழைப்பிற்கு இணங்கியவரும் அவளை உய்வித்த வரும் ஆகிய அப்பெருமான்முன்பு வீழ்ந்து வணங்குங்கள். இப்பெருவேள்வியைச் செய்யுங்கள். யாருக்காக அப்பெரு மான் இடையிடையே அவதரிப்பானோ அனைவரையும் விட மேலாக எவரை நேசிப்பானோ அநத ஏழைகள், தாழ்ந் தவர், துன்புறுத்தப்பட்டவர் என்றும் மக்களுக்காக வாழ்வு முழுவதையும் பலியாக்குங்கள்.

Page 22
dägib 22
தேசிய மட்டத்தில் ெ
Doc Gaon
நாவலர் கிரிக்கெட் வல்வை வெற்றி
நாவலர் விளையாட்டுக்கழகம் நடத்தும் அணிக்கு 1நபர் கொண்ட 10 ஓவர் கிரிக்கெட் போட்டியில் (Navalar Cricket festival 2016) அண்மையில் நடைபெற்ற போட் டியில் வல்வை அணி நெடியகாடு விளையாட்டுக்கழகத்துடன் மோதி யது. இப்போட்டியில் நெடியகாடு அணி எதிர் வல்வைஆட்டத்தில் முத லில் துடுப்பெடுத்தாடிய வல்வை அணி அனைத்து விக்கெட்டுகளை யும் இழந்து 53 ஓட்டங்களை பெற்
றது.
பதிலுக்கு 54 என்ற இலக்குடன் களமிறங்கிய நெடியகாடு அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 48 ஓட்டங்களை மட்டும் பெற்றுஅரையிறுதிக்கானவாய்ப்பை இழந்தது. இ
ஞானமுருகன் வெற்றி
புத்தூர் எவறெஸ்ட் விளையாட் டுக்கழகம் நடத்தி வரும் உதைபந் தாட்ட சுற்றுப்போட்டியில் 18.07. 2016 அன்றுஉரும்பிராய்திருக்குமரன் அணியுடன் நடைபெற்ற சுப்பர்-8 போட்டியில் ஞானமுருகன் அணி 4:O என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.
ஞானமுருகன் அணி சார்பாக ஜெகன்,தீபன், தவரூபன், கனுஜன் தலா ஒரு கோலினையும் போட்ட 6তো, இ
தமிழ் மாகாண பருத்தித்துறை வி
ܕ ܪܬ
வடமராட்சி உதைபந்தாட்ட லீக் நடத்தும் தமிழ் மாகாண முதன்மை லீக்அணிகளுக்கிடையிலான சுற்று ப்போட்டியின் 2016 ஆரம்பவிழா (24/07/2016 பிற்பகல் 3மணி யளவில் கழுகுகள் மைதானத்தில்
அவ்வணி வீரன் பாட்டக்காரர் விருை றார்.இவருக்கான வி பரிசையும் முன் துறை லீக் அணி சிகாமணி வழங்கி
 
 
 
 
 
 

பெற்றது.
ஆரம்ப போட்டி
பருத்தித்துறை ՑI60Ծի 1Օ:OO கோல்கணக் bடுமாந்தை லீக் யை வீழ்த்திஅடு ற்றுக்கு தெரிவா பருத்தித்துறை அணி,பருத்தித் 965 का 19lso 3 bகளை அடித்து ாண்டீபன் சிறப் த தட்டிச் சென் ருதையும்பணப் ாள் பருத்தித் தலைவர் தேவ வத்தார். இ
யாழ்.மாவட்ட இளைஞர் கழக சம்மேளன இளைஞர் யுவதிகள் அணிகள் தேசிய மட்ட கூடைப்பந் தாட்ட போட்டிகளில் பங்குபற்றி தேசிய மட்டத்தில் முதலாவது மற்
றும் இரண்டாவது இடங்களைப் . ܘ
பெற்றுக்கொண்டன.
(5éu LDil 8,60LLuis Till போட்டிகள் 17.07.2016 அன்று திருகோணமலையில் இடம்பெற் றன. இப்போட்டியில் யாழ்.மாவட்ட இளைஞர்கழகசம்மேளன கூடைப் பந்தாட்ட யுவதிகள் அணி தேசிய ரீதியில் முதலாமிடத்தையும் இளை ஞர் அணி தேசிய ரீதியில் இரண்டா மிடத்தையும் பெற்றுக்கொண்டன. யுவதிகள் அணிதேசிய ரீதியில் முத லாமிடத்தை பெற்றது. யாழ்.மாவட்ட மண்ணிற்கு பெரும்ை சேர்ப்பதா கவே அமைந்துள்ளது.
இப்போட்டியில் வெற்றியீட்டிய இளைஞர் யுவதிகளுக்கான கெளர விப்பு நிகழ்வு அண்மையில் இடம் பெற்றது. வெற்றியீட்டிய வீரர் வீராங் கனைகள் கொக்குவில் இந்துக்கல் லூரியில் இருந்து யாழ்.நகரப்பகுதி யூடாகவாகனத்தில் அழைத்துவரப் UL-GB 61856ITU6fië85üUCL60Tit. இ
--
இன்றைய போட்டிகள்
அரியாலைதிருமகள் சனசமூக நிலையத்தின் 64 ஆவது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு அமரர் நல்லையா சதீஸ்குமாரின் ஞாபகார்த்த கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை இரவுமின்னொளியில் ஆரம்பமாக
வுள்ளது.
இரவு 7.3oமணிக்கு |560)L6)ւն றும் போட்டியில் நீர்வேலி ஐக்கியம் விளைய்ாட்டுக்கழகத்தை எதிர்த்து உடுப்பிட்டி சிவகுமரன் விளையாட் டுக்கழகமும் தொடர்ந்து இரவு 8.15 மணிக்கு நடைபெறும் போட்டியில் சிறுப்பிட்டி கலையொளி விளை யாட்டுக்கழகத்தை எதிர்த்து புத்தூர் சரஸ்வதி விளையாட்டுக்கழகமும் இரவு 9மணிக்குநடைபெறும் போட் டியில் மல்லாகம் நியூவோறியஸ் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கெருடாவில் அண்ணா விளையாட் டுக்கழகமும் மோதவுள்ளது.
X>)>)>X>)>X>X>X> மெலிஞ்சிமுனை இருதயராஜா விளையாட்டுக்கழகம் தீவக உதை பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் யாழ்.மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடை யிலான 11 பேர் கொண்ட உதைபந் தாட்டபோட்டியில் இன்று செவ்வாய் க்கிழமைபிற்பகல் 3 மணிக்குநடை பெறும் போட்டியில் நயினாதீவு ஞானவைரவர் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து யங்கென்றிஸ் விளையாட்டுக்கழகம்மோதவுள்ளது. X>X>X>X>X>X>X>X> யாழ்.உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் புத்தூர் எவரெஸ்ட் விளையாட்டுக்கழகம் நடத்தும் வட மாகாண ரீதியிலான 1பேர்கொண்ட உதைபந்தாட்ட போட்டியில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4.15 மணிக்கு நடைபெறும் போட்டியில் குருநகர் பாடுமீன் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டுக்கழ
மோதவுள்ளது. இ 5: | ܢ .
மரதன்.சைக்கிள் ஒட்டப்போட்டி
கைதடி மேற்கு சரஸ்வதி சன சமூக நிலையத்தின் வைரவிழா வினை முன்னிட்டு வடமாகாண ரீதி யிலான மரதன் ஒட்டப்போட்டி இன்று காலை 6.30 மணிக்கும் மற்றும் வட் மாகாண ரீதியிலான சைக்கிளோட்ட போட்டியானது நாளை 27ஆம் திகதிகாலை 6.30 மணிக்கும் சரஸ் வதி சனசமுக நிலைய முன்றலில் நடைபெறவுள்ளது.
போட்டிகளில் கலந்து கொள் ளும் வீரர்கள் குறித்த திகதிகளில் நிலைய முன்றலுக்கு வருகை தரு மாறு போட்டி ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர். இ
மோகனதாஸ் வி.கழக
கரப்பந்தாட்
மட்டுவில் மோகனதாஸ் விளை யாட்டுக்கழகம் நடத்தும் B பிரிவின ருக்கான கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் 2:1 என்ற செற் கணக் கில் மோகனதாஸ் அணி தொண்டை மானாறு அண்ணா அணியை வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
அதேவேளை வளர்மதி B2 அணியினர்மட்டுவில்மோகனதாஸ் அணியிடம் 2:O என்ற சொற்கண க்கில் தோல்வியுற்று தொடரிலிரு
ட முடிபுகள்
ந்து வெளியேறியுள்ளது.
தொடர்ந்து இடம்பெற்ற போட்டி யில் 2:1 என்ற செற்கணக்கில் மோக னதாஸ் அணி கச்சாய்வொலிகிங்ஸ் அணியை வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குதகுதி பெற்றுள்ளது.
இடம்பெற்ற மற்றொரு போட்டி
யில் நீர்வேலி ஐக்கிய அணியை
புத்தூர்வளர்மதி அணி20 (25:15, 252) என்ற செற்கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது. இ

Page 23
26。07。20五6
வேகமாக பயணித்த ே
நபர் ஒருவரை மோதிய
வாகன இலக்கத்துடன் பொலிள
(யாழ்ப்பாணம்) யாழ்.நகரப் பகுதியில் நிதானமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்திவந்த நபரொ ருவர் வியாபார நிலையமொன்றின் முன்
கோஷ்டிமோதல் நால்வர் படுகாயம்
Euങ്ങ്) . இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலால் 4 இளைஞர்கள் Gasri யமடைந்தநிலையில் யாழ் போதனாவைத் தியசால்ையில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு நெடுங்குளத்தில் உள்ள ஒரு மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.
இதில் நெடுங்குளம் பிள்ளையார் கோவி லடியை சேர்ந்தவர்களான குணசேகரம் (வயது-20). ரவிச்சந்திரன் சிவரோசன்(வயது 2)திலிநாதன்(வயது-2) நாகலிங்கம் நிதர்சன்(வயது-23) ஆகிய நால்வருமே படு காயமடைந்தவர்களாவர்
இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது (செ30)
னால் நின்ற நபரொருவரை மோதியதுடன் அவ்விடத்தில் நின்ற பிறிதொரு வாகனமொ ன்றையும் மோதித்தள்ளிசேதப்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
இச் சம்பவம் நேற்றைய தினம் மாலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் முட்டாஸ் கடைசந்திக்கு அண்மையிலுள்ள சிற்றுண்டி சாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
நேற்றைய தினம் மாலை நிதானமின்றி ஒருவர் மோட்டார் சைக்கிளை அதி (36.185LDITES செலுத்தி வந்துள்ளார்.
இதன்போது குறித்த சிற்றுண்டிசாலை க்கு வந்த நபரொருவரை மோதிதள்ளிய குறி த்த மோட்டார் சைக்கிள் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிறிதொரு மோட்டார் சைக்கிளையும் மோதி தள்ளியபடி தப்பிச் சென்றுள்ளது.
மேலும் இச் சம்பவத்தில் ஈடுபட்ட குறித்த நபரது மோட்டார் சைக்கிள் இலக்கத்தை அங்கிருந்த சிலர் கையடக்க தொலைபேசி யில் புகைப்படம் எடுத்ததையடுத்து இச் சம்ப வம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன்
தமது பைக
3D6 LD"Gib
எண்ணம் படைத்தவர்கள் ர
(கொழும்பு) தமது பைகளை மட்டும் நிரப்பும் எண் னம் படைத்தராஜபக்ஷவினர்திருடர்களைப் போன்றவர்கள். ஆனால் நாங்கள் அப்படி இல்லை, மக்களின் பைகளை நிரப்பும் ஆட் சியே எமது ஆட்சிஎன பிரதமர் ரணில் விக்ரம சிங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்துவ த்தை பலப்படுத்தும் செயற்பாட்டு நிகழ்வு நேற்றுகொழும்புவத்தளையில்ஜோன் அமர துங்கவின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றுகை யிலேயே ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்திருந்தார்.
மேலும், நகர மற்றும் நாட்டின் அபிவிரு
த்தி தொடர்பான விடயங்களும் தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் விடயங்க ளும் தற்போதுநடைபெற்று வருகின்றது என வும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித் திருந்தார்.
இதேவேளை இந்நிகழ்வில் அமைச்சர் ஜோன் அமரதுங்க உரையாற்றுகையில்,
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களு க்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக் 35LIUGLb.
மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தற்போது ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.
நெல்லியடி சந்தைக்கு முன்பாக நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர்படுகாயமடைந்தநிலையில் பருத்தித் துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை க்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை - யாழ்ப்பாணம் பிரதான வீதியிலுள்ள சந்தைக்கு அருகிலிருந்து மோட் பார்சைக்கிளில் வீதிக்கு ஏறியவர்,துவிச்சக்கர வண்டியில் வீதியில் சென்றவருடன் மோது 6öOTL ITñi.
வீதி விபத்து இருவர் படுகாயம்
இதில் குழந்தரவீதிகரவெட்டியைச்சேர்ந்த சண்முகம் இன்பநாதன் (வயது-58), பத்தினி அம்மன் கோவிலடி வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சிவனேஸ் இராசையா (வயது-58) ஆகியோர்படுகாயமடைந்தநிலையில் பருத் தித்துறை ஆதாரவைத்தியசாலையில் அனும திக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர். Ghat-6O)
 
 
 
 

பக்கம் 23
DITSDF
ழ தப்பிப்பு லில் முறைப்பாடு
தாக்குதலுக்கு உள்ளான நபரும் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டுள்ளார்.
இந்நிலையில் குறித்த நபரை கைது செய் வதற்கானவிசாரணைநடவடிக்கைகளைபொலி ஸார் மேற்கொண்டு வருகின்றனர். (செ-4)
இளைஞன் மீது தாக்குதல்
(unplung.00TLD)
இனந்தெரியாத நான்கு பேர் கொண்ட குழு ஒன்றுதாக்கியதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனு [Đ385üü{{56ử6iffij.
இச் சம்பவம் நேற்று மாலை 5.30 மணி பளவில் யாழ்ப்பாணம் பேருந்து தரிப்பிடத் தில் இடம்பெற்றது.
இதில் திருநெல்வேலியை சேர்ந்த சுதா கரன் நிசாந்தன் (வயது-30) என்ற இளை ஞனே படுகாயமடைந்தவராவார்.
முறைப்பாடு பதியப்பட்டுள்ளது (செ30)
இது தொடர்பில் யாழ்ப்பான பொலிஸில்
நிரப்புகின்ற ாஜபக்ஷவினர்
ஐக்கிய தேசிய கட்சியை வலுப்படுத்தும் செய ற்பாடுகளுக்கு அனைவரும் ஒன்றினைய வேண்டும் எனவும் அமைச்சர் ஜோன் அமர துங்க அழைப்பு விடுத்தமை குறிப்பிடத்தக்க தாகும். (ରଥF-1)
பாலியல் வன்பு.
சட்டத்துக்கு முரணான செயற்பாடு ஆகும். உயர்மட்டத்தில் வாழும் ஆசான்கள். பொறு ப்புள்ளவர்களாக இருக்க வேண்டும்.
அத்துடன் இணையத்தளத்தின் ஊடாக பரவும் தேவையற்ற செய்திகள் தொடர்பில் அதிபர், ஆசிரியர்கள் கவலை கொள்ளத்தே வையில்லை. அவற்றை தடுத்துநிறுத்துவது கடினம். இணையத்தளங்களுடன் மோதி னால் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவே தேவையற்ற விடயங்களை தவிர்த்து செல்வது உகந்தது.
சட்டக்கட்டமைப்புக்குள் சமூகத்தை எவ் வாறு திருத்த முடியும் என்பதில் அக்கறையு டன் செயற்படவேண்டும் என அவர் மேலும்
தெரிவித்தார். (68-9)
O O மூன்று குற்றவி. துள்ளார்.
கொழும்பில் நேற்றுநடைபெற்ற ஊடகவி யலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள் ளார்.
முதலாவது குற்றவியல் சட்டம் கறுப்பு - வெள்ளை. இது சாதாரண மக்களுக்கு அமு ல்படுத்தப்படுகிறது. இந்த சட்டத்தின் மூலம் சாட்சியம் இருந்தால், கைது செய்து சட்ட த்தை அமுல்படுத்த முடியும்,
இரண்டாவது பச்சை-நீலம் குற்றவியல் சட்டம். இந்த குற்றவியல் சட்டம் சாட்சியம் இருந்தாலும் அரசாங்க தரப்பினருக்கு எதி ராக நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது. நடவ டிக்கை எடுக்க முடிந்திருந்தால், சம்பிக்க ரணவக்க, ஜோன் அமரதுங்க போன்றோர் வெளியில் இருக்க முடியாது.
மூன்றாவது மஞ்சள்-சிவப்பு குற்றவியல் சட்டம். சாட்சியம் இல்லாவிட்டாலும் வதந்தி கள் இருந்தால் மட்டும் போதும். இந்த சட்டத் தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க (Upp LqLİb.
எந்த தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் 28 ஆம் திகதி எதிர்ப்பு பாத யாத்திரை நடத்தப் LUGBLĎ.
வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனக் கூறி, அதனை சீர்குலைக்க முயற்சிக்க வேண்டாம். அப்படி முயற்சித்து ஆபத்தில் விழுந்துவிடவேண்டாம் என கேட்டுக்கொள் வதாகவும் உதய கம்மன்பில குறிப்பிட்டு siीeागा. (ଗ8-1])
(UTipi LIT600TLb)
யாழ்.பிரதான வீதியில் நேற்றைய தினம் காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற ஹயஸ் வாகன விபத்தொன்றில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் பணி யாளர்கள் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கொழும்பில் இருந்து யாழ்.வந்து கொண்டிருந்ததனியார் தொலைக்காட்சிநிறுவனம் ஒன்றின் ஊழிய ர்கள் பயணித்த் வாகனம் யாழ்.பிரதான வீதி யில் மாவட்ட செயலகத்திற்கு அருகில் மரத்
மரத்துடன் மோதியது ஹயஸ்
LD
துடன் மோதி விபத்திற்குள்ளானது.
இதில் வாகனத்தில் பயணித்த 4 பேர் படு காயமடைந்தனர். குறித்த வாகனத்தின்சாரதி தூங்கியதே விபத்திற்கு காரணம் என கூறப் படுகின்றது. காயமடைந்த 4 பேரும் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி விபத்தில் சாரதியான சமந்த (வயது-38), ஆர்.சுதாகரன் (வயது-36). வி.கேதீஸ்வரன்(வயது-34) என்.சுதாகரன் (வயது-3) ஆகிய நால்வரே காயமடைந்த 6)hase ITT6). (செ45-9-30)

Page 24
தமிழர்களின் கலாசாரத்திற்கு.
தென்பகுதி ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே,
களனி பல்கலைக்கழக வர லாற்று பேராசிரியர் கல்கத்த தர் மானந்த தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது நாட்டில் தற்போது தமிழ் மக்கள் மீண்டும் சிங்களவர்களை தாக்குகிறார்கள் என்று பேசப்பட்டு வருகிறது.
ஆனால் சாதாரணமாக பார்த் தால், யாழ்பல்கலைக்கழகத்தில் மட்டுமல்ல, இலங்கையில் உள்ள அனைத்து பல்கலைக்கழகத்திலும் தாக்குதல் சம்பவங்கள் நடை பெறுகின்றன. சில பல்கலைக்கழ கங்களில் மாணவ உயிரிழப்புக் கள் கூட ஏற்பட்டுள்ளன.
ஆனால்யாழ்பல்கலையில்இடம பெற்ற பிரச்சினையை மட்டுமே தமிழர்கள், சிங்களவர்களை தாக்கு கிறார்கள் என தென்னிலங்கை யிலும் இராணுவத்துணையுடன் சங்கள மாணவர்கள் தமிழ் மான வர்களை தாக்குகிறார்கள் என வடக கிலும் ஒரு பயப்பீதி உருவாக்கப் UG6irging.
களனிப் பல்கலைக் கழகத்திலோ பெரதெனிய பல்கலைக்கழகத்திலோ பெரும்பாலான நிகழ்வுகள் அவர் களின் பிரதேசம் சார்ந்த முறைப் படியே நடைபெற்று வருவதால் யாழ்ப்பான பல்கலைக்கழகத்திலும் தமது பிரதேச கலாசாரத்துக்கு முன் னுரிமை கொடுப்பதனை தவறென
கூறமுடியாது. வழமையான சம் பிரதாயத்துக்கு எதிராக வேறேதும் புதிதாக வந்தால் அதை புறக்கணிப் Ug|Lib 6.jp60)LD.
அத்துடன் பல்கலைக்கழகத் தில் அரசியல் த்ொடர்புகள் இருப் பன் மாணவர்கள் மத்தியில் தமக்கு பிடிக்காத ஏதும் நடைபெற்றிால் மாணவர்கள். தமது மாணவ அரசியல் பலத்தை பயன்படுத்தி குழப்பங்களை ஏற்படுத்துவதும்
பொதுவாக நடைபெறும் செயற்பாடு
ஆகும்.
இத் தாக்குதலில் ஈடுபட்ட இரு பகுதி மாணவர்களின் நிலைமை பற்றி பார்த்தால் முதலாவதாக கடந்த 30 வருடங்களாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியினரின் பிள்ளைகள், குடும்பங்களில் அங்
கத்தவர்களை இழந்து வறுமை
நிலைக்கு போன மாணவர்கள் அத்துடன் இவர்க்ளது இருப்பிடங் கள் இடங்கள் இன்றும் விடுவிக் கப்படாமல் உள்ளது.
அவ்வாறு சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் பல வருடங்கள் ஆகியும் தமது வீடுகளுக்கு விட வில்லை என்ற நினைப்பில் உள்ள மாணவர்கள் மீண்டும் மீண்டும் இராணுவத்தினரை பார்க்கும்போது
தமது சுதந்திரத்துக்கு எதிராக நட
வடிக்கைகள் மேற்கொள்ளப்படு வதாக எண்ணுவார்கள். இது யாழ் LDT6).jLL LDT600T6).jj 356 floor LD60T நிலை.
அத்துடன் யுத்தம் முடிவடைந்த பின்னர் தமக்கென்று ஒரு உரி மையற்ற நிலை உருவாக்கப்படு
வெட்டிக்கொலை.
தந்தையாரான செல்வரத்தினம் ஞானரத்தினம் (வயது 54) என்ப வரே இவ்வாறு வெட்டிக் கொலை Gaujuu (Beira Trij.
இந்த கொலை சம்பவத்தினால் அப்பகுதியில் நேற்று முழுவதும் பரபரப்பு காணப்பட்டதோடு, கொலையை நிகழ்த்தியவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணை களை முடுக்கிவிட்டுள்ளனர். எனி னும் நேற்று இரவு வரை சம்பவம் தொடர்பில் யாரும் கைதாகவில்லை.
குறித்த குடும்பஸ்தர் அராலி யில் பலசரக்கு கடையொன்றை நடத்திவந்துள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் காலை மேற்படி நபர் சங்கானை சந்தைக்கு சென்று பொருட்களை வாங்கிவரும்போதே
நடமாடும் மிருக வைத்திய சேவை g5T6).jpásg, & 600T60)LDu'ilso L5-1585 வைத்திய சேவைகளுக்கு தொடர்பு
Dr. K. கிருபாகரன் O77 973 8802 সািহত্যািত :- বুঢ়া-বুঢ়া-021 224 2502
46. நாவலர் வீதி, நல்லூர்
நீங்கள் இம்முறை ALபரீட்சைக்கு தோற்றுபவரா? 5 நட்சத்திர ஹொட்டேல்களில் கவர்ச்சிகரமான சம்பளத்துடனான வேலைவாய்ப்பு ஏற்பாட்டுடன் கூடிய
Business &
3. Dne 25To தொழில்துறைப் பயிற்சி
பயிற்சி காலத்தில் கொடுப்பவர்களும் வழங்கப்படும் - - - கற்கைநெறிநிறைவில் வ்ேவாய்ப்பு ஏற்பாடு செல்லப்பட்டு கொலை
Hotel Managege
இச் சம்பவம் இடம்பெற்றிருக் கலாம் என்ற சந்தேகம் நிலவுவ தாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இக் கொலை சம்பவம் தொடர்பில் அப் பகுதி மக்கள் இரு வேறு விதமாக பேசியிவருகின்ற னர். எனினும் பொலிஸார் மூலம் அத்தகவல்களை உறுதிப்படுத்த (црtрш6ül6ӧ60p6о.
பழிவாங்கல் மற்றும் பணக் கொடுக்கல் வாங்கல்கள் காரண LDITE 6ës GlasrTeopGD GLibU6)JLb 6LLb பெற்றிருக்கலாம் என பரவலாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.
இந்நிலையில் மர்மக் கொலைச் *LöU6ıILÖ 6ğ5rt Lü UT85 6.JLG6 கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர். குறித்த கொலைநன்கு திட்டமிடப்பட்ட முறை யில் கழுத்தில் கூரிய ஆயுத மொன்றினால் தாக்கப்பட்டே நிகழ்த் தப்பட்டதாக கூறப்படு கின்ற போதிலும்,
கொலைக்கு பயன் படுத்தப்பட்ட ஆயுதங்கள் 6T6O6)ILLö GUIT6öl6TOITUf Lம் சிக்கவில்லை.
அத்தோடு வீதியிலி ருந்து நூறு மீற்றர் தொலை வளிலே யே சடலமும் இழுத்து செல் 6DÜLJ LGB GLJITLÜLILLGB6ñT
6Tg5).
எனினும் இவர் வயலுக்குள் அழைத்து
செய்யப்பட்டிருக்கலாம்
வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு விசா ஏற்பாடு
நடு அனுமதிகளுக்கு
- (C-5292) SIKARAM 3 www.si karam. Ik A CADEMY Skaram Acade
" "P" Pie 202122200
LLL GG G LLLLLLL Y S S
252/மணிக்கூட்டுக்கோபுர வீதி, யாழ்ப்பாணம் வைத்தியசாலை பின்புறம் பணி நிலையத்திலிருந்0ொ
இப்பத்திரிகை வலம்புரி அன்கோ ஸ்தாபனத்தால் இல32 ஆம் ஒழுங்கை, பிறவுண் றோட் யாழ்ப்
எனவும் சந்தேகம் வெளி யிடப்பட்டுள்ளது.
சடலமானது பிரேத பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத் தியசாலையில் வைக்கப் பட்டுள்ளது. செ430,60)
வதும் பெளத்தட தேசங்களில் புத் படுவதும் ஆக் னொரு நடவடிக் மக்கள் உணரு இது யாழ் ம D 6frg T 6G8.5L யாகவும் உள்ள
தம்மை சு நிலைமை உள் 6)85ssOor(BLö efl ஆக்கிரமிப்புநன எண்ணத்தில் இ களுக்கு புதிதாக கழகத்தில் வெச கைகள் நடைெ வெளி பிரதேசங் ஆக்கிரமிப்பு தற் கழகத்திலும் நன எண்ணம் தமி டையே தோன்று
இதுவரை கழகத்தில் நை நடனம்ஒன்றுபுதி வந்த பிரச்சினை வந்ததுமட்டுமல்6 காரணங்களாலு
தொடர்பான அணு அதிபர்களுக்கு விளக்கமளிக்கு றைய தினம் ய 6035 (3.5LGBUTJ பெற்றது.அதில் உரையாற்றும் ( கண்டவாறு தெ தொடர்ந்து உை шпур шпеu அதிபர்கள், ஆசிரி களில் 95 சத தொடர்பில் எந்தவி u qlib 66b60D6D.. 5 முக்கிய பிரச்சி црп60төujЈањ6ппаъ களை இந்த ச விரட்டியடிக்க ே பாலியல் வ பது வாய்மூலம GUšarš56i (3u. வருடங்கள் சில UTiflu UT65lueb றத்துக்கு 7 தொ சிறைத்தண்டை யும். இக் குற்றச்
60LD536T6DLDT86 கங்களில் நடை விக்கப்பட்டுள் 6 பாலியல் வல்லு தொடர்பாக பாடச முறைப்பாடுகள் ஒரு ஆசிரிய குற்றச்சாட்டுக்க பட்டால் குற்றச்ச 6ìLj60ỞÎ600ÎLLñ Đ_ மூலத்தை பெற் LD6) & GU600 ருக்கு தெரிவிக்க வாக ரீதியாக க ருக்கு அறிவிக்க னடியாக பெற்றே நிலையத்துக்கு கொண்டு சென்று
மிடம் ஒப்படை தங்கேணி பிர கனகசபாபதி கை வித்தார்.
வெற்றிலைச் கிராம அலுவல பகுதியில் இராணு ஆம் படைப்பிரி தலைமையகம் 700 ஏக்கள் அக்காணிதனிந LDIT6015 Tg5ub.
இதனை விடு LD556flaOTT6) (88 7 OO 9Jä5 a5 அமைந்திருந்த
 
 
 
 
 

புரி 26.07.206
க்கள் இல்லாத பிர தர் சிலை நிறுவப் நிரபறிப்பின் இன் கை போல் தமிழ் வார்கள். ானவர்களிடையே ாதிப்பு நிலைமை
றி ஆக்கிரமிப்பு ளது என தெரிந்து OD6D56T 60615 g5 டபெறுகிறது என்ற ருக்கும் மாணவர் தமது பல்கலைக் ாக், பொசன் பண்டி பறும் போது தமது களில் நடைபெற்றி போது பல்கலைக் டபெறுகிறது என்ற ழ் மாணவர்களி ULd. பாழ். பல்கலைக் டபெறாத கண்டிய தாகசேர்க்கும்போது இந்த நடனத்தால் p; ஆழமான வேறு b வந்த பிரச்சினை
இத்துடன் இணைந்துள்ளது.
அடுத்ததாக நான் குறிப்பிட்ட தமிழ் மாணவர்களின் நிலைமை சிங்களமானவர்களுக்கு தெரியாது. பொதுவாக இது எங்கும் ஆலோசிக் கப்படவில்லை. யாழ் பல்கலைக் கழகத்துக்கு செல்லும் சிங்களமான வர்கள் இப்பிரச்சினை தெரியாதவர் களாகவே உள்ளனர்.
L55 6TULö SJÖULL LDT60OT வர்களுடன் செல்லும் போது இவ் விடயம் தெரியாத மாணவர்கள் வேறு பல்கலைக்கழகத்தில் உள்ள நிலைமைகளின்அடிப்படையிலேயே நடவடிக்கைகளை மேற்கொள்வார் கள். இதனால் பிரச்சினை ஏற்பட இடமுண்டு. தமது வேதனைகள் எது பற்றியும் கவலைப்படாதவர் கள் என்றேதமிழ்மாணவர்கள் சிங் கள மாணவர்களை கானபார்கள். அங்கு செல்லும் சிங்களமான வர்கள் தமிழ்மொழி தெரியாதவர் கள். அவர்கள் சிங்கள மொழியை அநேகமாக பாவிப்பார்கள். எனவே அங்குள்ள் சிங்களம் தெரிந்த இரா ணுவத்தினருடன் நெருக்கமாக பழகுவது இயற்கை. இதுவும் தமிழ்
ல் வன்புணர்வு குற்றம்.
துணுகுமுறை பற்றி சட்ட ரீதியான ம் கூட்டம் நேற் ாழ் ம்ாவட்டச்செய கூடத்தில் நடை கலந்து கொண்டு போதே அவர் மேற் ரிவித்தார். அவர் ரயாற்றுகையில்,
ட்டத்தில் உள்ள Pujassif, LDIT600T6).j வீதமானவர்கள்
விதமான பிரச்சினை
வீதமானவர்களே னைக்கு காரண உள்ளனர். அவர் மூகத்தை விட்டு ഖഞ്ഞGLD. தைக்குற்றம் என் ாக துஷ்பிரயோக சுவது, இதற்கு 2 றைத்தண்டனை, துஷ்பிரயோக குற் Lës5Lb 15 6uqBLLb ன கொடுக்க முடி FantLGB356ft 660ci
UTLEFT60D6D 66TT பெறுவதாக தெரி ாது. அடுத்ததாக றவுக்குற்றம். அது ாலை வளாகத்தல் பெரிதாக இல்லை. ர் மீது இத்தகைய ள் முன்வைக்கப் ாட்டு முன்வைத்த டனடியாக வாக்கு று அல்லது பெறா னின் பெற்றோ 5 வேண்டும். நிர் 6D6CJLJ600ft LT6
(36j6OOTOBLib, 9 L ாருடன் பொலிஸ் 66L600rgo)6OOT வாக்குமூலத்தை
கொடுக்கவேண்டும். இது முக்கிய
LDT60T 35L60)LD.
சட்டம் அனைவருக்கும் சம னானதும் பாதுகாப்பானதும் ஆகும். சட்டவாட்சி உள்ள நாட்டில் சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி நடக்க வேண்டியது ஒவ்வொரு வரினதும் கடமை. ஆனால் குற்றச் செயலை நீதிமன்றின் ஊடாக சமாதானமாக இணைத்து வைக்க முடியாது. அதை கவனத்தில்கொளள G36).j600rGLib.
மேலும் பாடசாலை மாணவர் களின் ஒழுக்கம் தொடர்பான விட LI JITħE56f6b LJITLEFIT60D6D LJ60Dupu u LDT6OOT ഖj gr58Dn LITLenഞൺ eiിബി ருத்தி சங்கமோ தலையிடக்கூடாது. அவர்களுக்கும் மாணவர்களுக் கும் எந்ததொடர்புமில்லை. அவர்கள்
பாடசாலை அபிவிருத்திநடவடிக்கை
560)6TLDLGC3LDUTJ855 (56).j600IGLib. பாடசாலை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் பாடசாலை
யில் வகுப்புக்கள் நடைபெறுவதில்
அதிபர் கவனமாக இருக்க வேண் டும் அதில் மேற்பார்வை மிக முக்கிய மாகும்.
மாணவர்களின் மனநிலையில் பாதிப்பாக உள்ளது.
எனவே இந்த பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்காமல் மாணவர்களை மட்டும் குறை கூறுவது நியாயமல்ல.
நான் கேட்டுக்கொள்வது என்ன வெனில், சம்பந்தப்பட்ட அதிகாரி கள் இவ்விடயங்களில் அமைதி யாக இருக்காமல் மக்கள் மீண்டும் பிரிவினையை நோக்கிசெல்வதை தடுத்து நிறுத்தி ஆவன செய்ய வேண்டும் என்பதே ஆகும் என கல்கத்த தர்மானந்த தேரர் தெரி வித்துள்ளார். (ରଥf-9)
O பாத யாத்திரை. முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடை பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
பெளத்த பிக்குமாரை முன்னி லையாக கொண்டு நாளை மறு தினம் 28ஆம் திகதி வியாழக்
நோக்கி இந்த பாதயாத்திரை ஒழுங்கு - செய்யப்பட்டுள்ளது.
பாத யாத்திரை வரும் வழியில், மாவனல்லை, கேகாலை, கம்பஹா பிரதேசங்களில் பிக்குமார் யாத் திரையில் இணைந்து கொள்ள உள்ளனர் எனவும் ஆனந்ததேரர் குறிப்பிட்டுள்ளார்.
துறவிகள் குரல் அமைப்பு மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கும் பெளத்த பிக்குகளை கொண்ட அமைப்பு என்பது குறிப்பிடத்தக் 55). (செ-1)
கேரள கஞ்சா.
கிடைத்த இரகசியத் தகவலை
பாடசாலை மட்டத்தில் நடை
பெறும் குற்றங்களை பொலிஸாருக்கு தெரியப்படுத்துவதில் இருந்து எந்த ஆசிரியராவது தவறினால் அல்லது மறைப்பதற்கு முனைந்தால் சாட்சி யத்தை மறைத்த குற்றச்சாட்டு தாக் கல் செய்யப்படும். அதனடிப்படை யில் கைது செய்யப்படுவார்கள்.
யடுத்து வவுனியா, குருமண்காடு பகுதியில் சோதனை செய்த போதே வீடு ஒன்றில் 200 கிராம் கேரள கஞ்சாவுடன் இருந்த 26 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள் 6ाj].
குறித்த கஞ்சா விற்பனைக்காக கொண்டுவரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள் 6T6OTU.
கைது செய்யப்பட்ட இளை ஞனை வவுனியா நீதிமன்றில் முற்படுத்தநடவடிக்கை எடுத்துள்ள பொலிஸார் இது தொடர்பான மேல திக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள். Gla-2,25O)
வெளியே செல்ல.
வரும் ஒக்டோபர் மாதம் 25-ஆம் திகதி வரை தடை செய்யும் உத்தர
வொன்றை மேல்முறையீட்டு நீதி
குற்றம் செய்தவனுக்கு நீதிமன்றின ஊடாகபினைவழங்கப்படும்ஆனால
குற்றத்தை மறைத்த வருக்கோ சாட்சியைபமிரட்டியவருககோபினை வழங்கப்படாது.
பாலியல் குற்றம் ஆபத்தானது. அக் குற்றத்தை செய்யும் ஆசிரியர் களை காப்பாற்ற முனைய வேண LITLD. eig, 23* பக்கம் பார்க்க.
ஏக்கர் காணி விடு.
கப்பட்டதாக மரு
தேச செயலாளர்
கேஸ்வரன் தெரி
கேணி ஜே/432 பிரிவிற்குட்பட்ட றுவத்தினரின் 53 வின் கட்டளைத் அமைந்திருந்தது. நிலப்பரப்புடைய பர்களுக்கு சொநத
விக்குமாறு பொது ாரப்பட்டிருந்தது.
நிலப்பரப்பில் கட்டளைத் தலை
மையகத்தில் 500 ஏக்கள் நிலப்பரப் LílsOD60T 6)ĺl(66)úlä(5LĎ 60D6)|LJ6)|LĎ நேற்று படை முகாமில் இடம் பெற் 匹g、
நண்பகல் 12.00 மணியளவில் நடைபெற்ற இவ் வைபவத்தில் 500 ஏக்கள் நிலப்பரப்பினை விடுத்த மருதங்கேணிப் பிரதேச செயலா
ளர் கனகசபாபதி கனகேஸ்வர
னிடம் கட்டளைத் தளபதி ஜெயசுந் தர கையளித்தார்.
இவ் வைபவத்தில் படை அதி
காரிகள் பிரதேச செயலக உத்தி யோகத்தர், கிராம அலுவலர், காணி உத்தியோகத்தள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். (செ-60)
றம் அறிவித்துள்ளது. ாணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 26.07.2016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.
மன்றம் பிறப்பித்துள்ளது.
குமரன் பத்மநாதனை கைது செய்து ஆஜர்படுத்தும்படி பொலி ஸாருக்கு உத்தரவிடுமாறு கோரி மக்கள் விடுதலை முன்னணி தாக் கல்செய்த மனுவொன்றை ஆராய்ந்த பின்னர் நீதிபதிகள் இந்த உத் தரவை பிறப்பித்தனர்.
நேற்று இந்த வழக்கு அழைக் கப்பட்ட போது கருத்துக்களை தெரி வித்த அரசு தரப்பு வழக்கறிஞர் பயங்கரவாத புலனாய்வு பிரிவு ஊடாக குமரன் பத்மநாதன் தொடர் பாக மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாக அறிவித்தனர்.
இதன்படி இந்த மனு மீதான மேலதிக விசாரணைகளை வரும் அக்டோபர் மாதம் 25-ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக தெரிவித்த நீதிபதிகள் அன்றைய தினம் விசா ரணைகளின் முன்னேற்றங்களை அறிவிக்குமாறு அரச தரப்பின் வழக் கறிஞருக்கு உத்தரவிட்டார்.
அதுவரை குமரன் பத்மநா தனின் வெளிநாட்டு பயணங் களை தடை செய்யும் உத்தர வொன்றை பிறப்பிப்பதாக நீதிமன் (6)Ժ-11)