கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலம்புரி 2016.07.27

Page 1
anoe 20.OO website WWWValanpurik பக்கங்கள் இருபத்து நான்கு
ெ
E-mail: valampuri(a)yahoo.com,
valampuri(a).sltnet.lk
Q)
LLAD
Vžzlazzo/
சங்கு 17 வள்ளுவர் ஆண்டு 2047 ஆடி 12 புதன்கிழமை
முதலமைச்சர் சி.வி.சுட்டிக்க
(யாழ்ப்பாணம்
வடக்கு, வடமத்திய மாகாணங்களுக்கு இடையில் ஜப்பா
நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் மகாவலி அதிகாரசன் குளங்களை ஒன்றிணைக்கும் நீர் விநியோகத் திட்டம், சிங்கள் யேற்றும் செயற்றிட்டமாக அமையக்கூடாது என ஜய்க்கா நிறு க்கும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்
கனேடிய வெளிவிவகார அடை அடுத்த வாரம் கொழும்பு வரு
(கொழும்பு) கனேடிய வெளிவிவகார அமை
ச்சர் ஸ்டீபன் டியன் அடுத்த வார இறுதியில் கொழும்புக்கு பயணம்
திங்கட்கிழமை ஆ வலய மாநாட்டில் 66jasrTU 66DLDërë கலந்து கொண்டு
வடக்கிலும் அவரது சந்திப்புக்கள் இடம்
செய்யவுள்ளார். இதன் பின்ன லாவோஸ் தலைநகரமான அதிகாரபூர்வ பயன வியாண்டினாவில்நேற்றுமுன்தினம 2.
யாழ்பல்கலை மே Darass 7 Gr நீதிமன்றம் அழைப்பு
(யாழ்ப்பாணம்) யுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழத் 5,555 LDT600T தில் கடந்த இருவரங்களுக்கு முன யும் எதிர்வரும் மு னர் இடம்பெற்ற மோதலுக்கு கார மன்றத்தில் ஆஜ ணமாக இருந்தார்கள் என்று கூறப் அழைப்பாணைய படும் மாணவர்கள் 7 பேருக்கு நீதி பட்டுள்ளது. இந்த
மன்றம் அழைப்பானை அனுப்பி
73 பேர் விடுதலை
எதிரண் குழப்பு
upחGa) "ל
@
கருத்து பேதமின்
(யாழ்ப்பாணம்) கள் நேற்றைய தினம் அந்தந்த நீதி செயற்படுவதாக இலங்கை கடற்பரப்பில் அத்து மன்றங்களினால் விடுதலை செய் உறுப்பினர் டலள மீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட் யப்பட்டுள்ளனர். தெரிவித்துள்ளார். டதாக கைது செய்யப்பட்டு யாழ்ப்பா இலங்கை கடற்பரப்பில் கடந்த ଶ୍ରେଣSrigibl16 3 ணம், மன்னார் மற்றும் புத்தளம் ஏப்ரல், மே, யூன் மாதங்களில் க்கிழமை இடம்ெ சிறைச்சாலைகளில் கடந்த 3 மாத அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந் லாளர் சந்திப்பின் காலமாக விளக்கமறியலில் வைக் திய மீனவர்களை இலங்கை கடற் இதனை தெரிவித் கப்பட்டிருந்த 73 இந்திய மீனவர் 24ஆம் பக்கம் பார்க்க. 2
நடுவுநிலை தவறா நன்னெ
 
 
 
 
 
 
 
 

GDBkLLc LBDB Bk k cc H HuD G D HSBa LLDB CL TLLLLL
356DUTITIGOI IDIGODG)
சர்வதேச திருமா சேவை
P O2 2O 105
இல,144,
பிறவுண் வீதி, யாழ்ப்பாணம்,
ன் நாட்டின் ஜய்க்கா நிறுவனத்தின்
பையினால் மேற்கொள்ளப்படவுள்ள செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான
ா மக்களை தமிழர் நிலங்களில் குடி வனத்திற்கும், மகாவலி அதிகாரசபை
படிக்காட்டியுள்ளார்.
D
நகை
JULİDLIL DITESOT ஆசிய கனேடிய வெளி ர் ஸ்டீபன் டியன்
6.
ர் மூன்று நாள் னத்தை மேற்கொ
4* பக்கம் பார்க்க.
ாதல் ಚಿತ್ರ
6) J356T 7 (Susog. தலாம் திகதி நீதி ராகுமாறு அந்த பில் உத்தரவிடப் உத்தரவை யாழ்.
4* பக்கம் பார்க்க.
க்குள் IL DIT?
சிக்குள் எந்தவித 15pյքլplooւքարտ op b el pasugust D
நற்று செவ்வாய் DD per essili GBun G35 @iణ தார்
8ణికకcrtణిక
(23-ம். பக்.)
LIEfallair Llanan Ing; .
BIOGÓTIDIÓ 3 EngÜLITTENERIUT
| Gaուքtbւ)
முன்னாள் பொருளாதார அபி விருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தாக்கல் செய்த பிணை மனுவில் பிரதிவாதிகளாக Եցինմlւնuւլsurgólaro S5, GLDIGig 65-ruso 600TL பிரிவினரையும் சட்டமா அதிபரை யும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முத லாம் திகதி நீதிமன்றத்தில் முன்னி 5056քաn&ւDոր 61&nԱքլbւ Զ այ
SSTTSTTSTSSSeSS 24 ërisë.
ரவிராஜ் கொலை
Iglsingleisi. SäJa)Iä.
Elgö0. (IgGibleTELL
(6&ովքլbւ) தமிழ் தேசியக் கூட்டமைப்பின்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பி
னர் நடராஜா ரவிராஜ் படுகொலை
வழக்கு விசாரணையை மூன்று մՄ56նո556 6696DուD6Ù (Մ6Ù: னெடுத்துச் செல்வதற்கு கொழும்பு
23 பக்கம் பார்க்க.
தந்தை மீது துஷ்பிரயோக குற்றச்சாட்டு
சக நண்பிகளின் கேலியால் மனமுடைந்த மகள் தற்கொலை
(கொழும்பு) சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சா |ட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபர் ஒருவரின் மகளை, சகநண்பிகள் கேலி செய தமையால் மனமுடைந்த மகள்
Geiro ITT.
இந்த பரிதாப சம்பவம் சிலாபத் தில் இடம்பெற்றுள்ளது.
சுருக்கிட்டுக்கொண்டு ஆபத்தான நிலையில் சிலாபம் வைத்தியசா லையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 16 வயது டைய மாணவி ஒருவர் பத்து தின ங்களின் பின்னர் நேற்று முன்தி
24* பக்கம் பார்க்க.
எதிரணி பாதயாத்திரை குறித்து கருத்து வெளியிடாத மைத்திரி
(கொழும்பு)
ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட் சியின் நாடாளுமன்ற உறுப்பினர் களை சந்தித்து கலந்துரையாடிய போது அவர்களின் பாதயாத்திரை தொடர்பில் எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை எனத் தெரிவிக் கப்படுகின்றது. -
ஜனாதிபதி மைத்திரிபால சி
சேன முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான கூட்டு எதிரணியை நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
ஜனாதிபதியின் உத்தியோக பூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பில் கூட்டு எதிரணி நாளை நடத்தவுள்ள பாதயாத்திரை தொடர்
பில் கலந்துரையாடப்படும் என முன
23* பக்கம் பார்க்க.

Page 2
Sinopi நடேசபிள்ளை
முல்லை,
அனுழப்ப்ைதனிப்பட்ட அழைப்பு
ஏற்றுதிகொள்ளவும் தகவல் :- மனைவி, Silesiasaurasasi. சந்தையடி பிரதான வீதி, முல்லைத்தி
தொடர்புகளுக்கு
- 07.202100
NAYAN
C-5298.
 

bւn 27.07 2016
gue:gorri поaj
துக்குடியிருப்பு பிரபல வர்த்தகரு ராங் விளையாட்டுக்கழக செயலாளரும்
லாருக்கும் நீயோ LGOTGOTTů é9ůLInt
சன்றாய்
இ ை
ܥ ܬܐ ܕ ܕ ܘܢ
பு என்ற சொல்லை bLIII956uajī Tổ
LumraOTIITLI SIůLumt i
GrGOTD eচTGOGGাঁ। 22
வினிலே வந்தானே அப்பா ரீை கூட ஓய்வெடுக்க
கின்றது
வீர் எம் மனதில்)
னாரின் 60)u ாடர்ந்து
த்திலும்

Page 3
27.07.206
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதா கவும் இராணுவப் பாதுகாப்பு போட
வேண்டிய தேவையில்லை எனவும்
பாதுகாப்புச் செயலாளர் கருனாசேன
ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியின் சார்பில் மேற்கொள்ளப் படவுள்ள பாதயாத்திரைக்கு தாம் எவ்வித தடையுமாக இருக்கப்போவதில்லை என வும் முழு ஆதரவு தருவதா கவும் ஜனாதிபதி தெரிவித்து ள்ளதாக கூட்டு எதிர்க்கட் சியின் ஒருங்கிணைப்பாள ரும் நாடாளுமன்ற உறுப் பினருமான பிரசன்ன ரன துங்க தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரை சுதந்திரக் கட்சியை ஒன்றிணைப்ப தற்கும் அரசாங்கத்துக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் நோக்கிலும் மேற்கொள்ளப் படுவதாக ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இதனையடுத்து ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அர சாங்கத்துக்கு எதிரான போரா ட்டங்களை மேற்கொள்ள கூட்டு எதிர்க்கட்சிக்கு எது வித தடையும் இல்லை என்று ஜனாதிபதி தெரிவித் துள்ளார்.
பாதயாத்திரைக்கு ஜனாதிபதி ஆதரவு?
சுதந்திரக்கட்சியை விம ர்சிக்கவோ, கட்சியின் ஒழு ங்குவிதிகளை மீறிச் செய ற்படவோ ஒருபோதும் இட மளிக்க முடியாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்திய
6T6TITU.
அத்துடன் சுதந்திரக் கட்சி சார்பில் தேர்தல்களில் கூடுதலான விருப்பு வாக் குகளைப் பெற்ற நிலையில் தொகுதி அமைப்பாளர் பத விகளில் இருந்து நீக்கப்பட் டுள்ளவர்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் மீள் Lյflée06օ601 67&սյալնլյ6ւb என்றும் ஜனாதிபதி உறு தியளித்துள்ளார்.
ஜனாதிபதியின் உத் தியோகபூர்வ இல்லத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் ராஜபக்ஷ தரப்பின் எவருக் கும் அழைப்பு விடுக்கப்ப ட்டிருக்கவில்லை என்ப துடன், அவர்களின் சார்பில் யாரும் கலந்து கொண்டிரு க்கவும் இல்லை (இ-7-10)
முரீலங்கா சுதந்திரக் கட் சியை நேசிக்கும் எவரும் மகிந்த ராஜபக்ஷவின் பாத யாத்திரையில் இணைந்து GasTerrest LDT. LTD 856ft 6T60T அக்கட்சியின் பொதுச் செய லாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகை ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதி லளித்த போது அவர் இத னைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக் 6の5uieb.
Anis T GL தான்தோன் 9លែifiu L
இது சிங்கள பெளத்த நாடு, இங்கு ஆட்சியாளர்கள் தான்தோன்றித்தனமாக செய ற்படமுடியாதுஎன அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வர காகொட ஞானரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
தேசிய மதத்திற்காக இனத்
(9.
சொத்துக்கள் தெ
சிரேஷ்ட அங்கத்தவர்கள்
முரீலங்கா முஸ்லிம் காங் கிரஸ் கட்சியின் சொத்துக்கள் மற்றும் அவற்றின் நிர்வாகம் குறித்து கட்சியின் சிரேஷ்ட அங்கத்தவர்கள் பகிரங்கமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
காலம் சென்ற அமைச்சர் அஷ்ரப், தான் உருவாக்கிய முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தொடர்ந்தும் செயற்பட வேண டுமென்பதற்காக கட்சியின் பெயரில் சில சொத்துக்களை விட்டுச் சென்றிருந்தார்.
அவருக்குப் பின் கட்சி யின் தலைமைத்துவத்துக்கு வந்த அமைச்சர் ஹக்கீம் குறித்த சொத்துக்களை நிர்வ கிக்கும் பொறுப்பில் தனக்கு நெருக்கமானவர்களை Fi:GL டுத்தியுள்ளதாக குற்றச்சாட் டொன்று எழுந்துள்ளது.
இந்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சொத் துக்கள் விபரம், அவற்றினை நிர்வகிப்போர் குறித்த விய ரங்களை வெளியிடுமாறு
கோரி அக்கட்சியின் மூத்த போராளிகளினால் கட்சித் தலைமைக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
குறைந்த பட்சம் கட்சித் தலைமையகமான தாருஸ் ஸலாம் கட்டடத்தில் இயங் கும் அலுவலகங்கள் அளி க்கும் வாடகை, கட்சிக்கு உரித்தான காணித் துண் டுகளின் விற்பனை மூலம் கிடைத்தவருமானம் போன் றவற்றுக்கு என்ன நடந்தது
 
 
 
 

ab 03
லைக்கழகத்துக்கு
'IG
நசிப்போ
சிங்கள பத்திரிகையொன றுக்கு அவர் இதனைத் தெரி வித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பான பல்கலைக் கழகத்தில் இரு மாணவ குழு களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்காக பல்கலைக்கழகத்தில் இரா ணுவப் பாதுகாப்பு போட வேண்டிய அவசியமில்லை. பிரதமரின் ஆலோசனை க்கு அமைய சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க
யாழ்ப்பான பிரதேசத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரிகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறி வுறுத்தல் வழங்கியுள் 6TITU.
தெற்கின் சில தரப்பினர் இந்தப் பிரச்சினையை இன வாதப் பிரச்சினையாக வெளி க்காட்ட முயற்சிக்கின்றனர்.
அவ்வாறான நிலைமை யாழ்ப்பான பல்கலைக்கழ கத்திலோ அல்லது அதன் வெளியிலோ இடம்பெறவி ல்லை என பாதுகாப்புச் செய லாளர் மேலும் தெரிவித் துள்ளார். (6-7-1O)
ர் பாதயாத்திரையில்
கொள்ளமாட்டார்கள்-துமிந்த
முரீலங்கா சுதந்திரக்கட் சியை நேசிக்கும் எந்தவொரு உறுப்பினரும் மகிந்த ராஜ பக்ஷவின் பாதயாத்திரை யில் இணைந்து கொள்ளக் கூடிய சாத்தியமில்லை.
நாளை 28ஆம் திகதி கண்டியில் ஆரம்பமாகும் பாதயாத்திரைக்கு சுதந்திரக் கட்சியின் அனுமதியோ அல் லது ஆதரவோ கிடையாது.
முரீலங்கா சுதந்திரக் கட் சியை நேசிக்கும் நாடாளு மன்ற உறுப்பினர்கள், மாகா
ணசபை உறுப்பினர்கள் LDITUB 5 U 5F6ODLI, JE535 U 5F6ODLI மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தொகுதி el 60DLDÜLIT6ITja,6ír LDpÖgDJLb கட்சியின் உறுப்பினர்கள் இந்த பாதயாத்திரையில் இணைந்து கொள்ளமாட் LTÜ856İr.
அரசாங்கத்திற்கு எதிராக பாத யாத்திரை மேற்கொள்ள் வேண்டுமென முநீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுவோ அல்லது தீர்
மானம் எடுக்கும் வேறு எந்தவொரு கூட்டத்திலோ தீர்மானிக்கப்படவில்லை என அவர் மேலும் தெரி வித்துள்ளார். (இ-7-1O)
ளத்த நாட்டினில் ஆட்சியாளர்கள் றித்தனமாக செயற்பட முடியாது
அறிவுறுத்து
நிற்காக நாட்டில் இன்று சர்ச் சைகள் தோன்றியுள்ளதா கவும்அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஆட்சி பாளர்களிடம் (885 LT6) 665 வாறு ஒன்றும் இல்லை என் றும், இது பொய்ப்பிரசாரம்
தெரிவித்துள்ளார்.
மேலும் வீட்டிற்குள் முக மூடி அணிந்தால் வீதிக்கே 6) JG86).j600TGL b. 6T6OTC36) 6T601 றாவது ஒருநாள் குறித்த பிரச் சினைகள் வெளியே வரும் என்றும் அவர் தெரிவித்தார். கொழும்பில் நேற்று முன் தினம் சம்போதி விகாரை யில் இடம்பெற்ற நிகழ்வொ ன்றில் கலந்து கொண்ட
போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது சிங்கள பெளத்தர்க ளின் நாடு என்றும் சிங் களவர்களுக்கு இலங்கை மட்டுமே சொந்தநாடு எண் றும் இந்த நாட்டில் உள்ள பிக்குகள் எந்தவொரு விடய த்திற்கும் பின் நிற்கமாட்டா ர்கள் என்றும் தேரர் சுட்டி க்காட்டியுள்ளார். (இ-7-10)
என்றும் தெரிவிப்பதாக தேரர்
g ாடர்பில்
கேள்வி
என்பது குறித்தாவது நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத் தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் ஓரிரு வாரங்களுக்குள் கட்சித்தலை வர் அமைச்சர் ஹக்கீம் பதிலளிக்காதுபோனால் அவ ருக்கு எதிரான நடவடிக்கை களில் இறங்கப் போவதா கவும் குறித்த கடிதத்தில் சுட் ஒக்காட்டப்பட்டுள்ளது(இ=7-O
பல்கலை,கல்விசாரா ஊழியர் இன்று பணிப்பகிஷ்களிப்பு=
(கொழும்பு)
தமது கோரிக்கைகள் தொடர்பில் சாதகமான முடிவு இதுவரை கிடைக்கப் பெறா தமையினால் பல்கலை க்கழகங்களில் உள்ள கல்விசாரா ஊழியர்கள் இன்று மீண்டும் பணிப் பகிஷ்கரிப்பு நடவடிக்கை யில் ஈடுபடுவதற்கு தீர்மானி த்துள்ளனர்.
உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுடன் இடம்பெற்ற பேச்சுவார் த்தையினால் எந்தவொரு தீர்வும் பெறப்படவில்லை யெனவும் அது தோல்வி
யிலேயே முடிவடைந்ததா கவும் இலங்கை பல்கலை க்கழக ஒன்றிணைந்த தொழி ற்சங்கத்தின் தலைவர் எட் வட் மல்வத்தகே தெரிவித் துள்ளார்.
சம்பள உயர்வு, ஊழி யர்களின் காப்பீடு திட்டம், சேவை புரியும் காலத்தை 60 வயது வரை நீடித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை முன்வைத்து இம்மாதம் 13 ஆம் திகதி
பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக் இது. G-7-1O)

Page 4
பக்கம் 04
ONGANO
6ILLmulb ஆதன இல - வீதி -
éogrt LDG35F606)Juntenir lorfl6) -
GhafusortsTit, வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை, Lonsfll Linui.
வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபை மானிப்பாய் கிராம உய அலுவலகம் ஆனைக்கோட்டை ஆதன பெயர் மாற்ற அறிவித்தல்
O6 12 டுபுதிய பதிவு) சாவற்கட்டு றோட் /131 சாவற்கட்டு
வட்டாரம் 06, சாவற்கட்டு றோட் ஆதன இல 12 டுபுதிய இலக்கம் இல் அமைந்துள்ள உறுதிப்படி வட மாகாணம் யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கு பகுதி மானிப்பாய் கோவிற் பற்றுஆனைக்கோட்டை இறை 'முல்லைக்கட்டையடி" என்னும் பெயருள்ளநிலப்பரப்பு 01 குளி 9.22 கொண்ட இவ்வாதனம் யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை, சாவற்கட்டைச் சேர்ந்த சீனிஞானசேகரம் பெண் நாகதேவி ஆகிய இவர்களால் அதே இடத்தைச் சேர்ந்த குமாரசாமி தர்மசிங்கம் பெண் றஜனி என்பவருக்கு அறுதி உறுதி மூலம் பிரசித்த நொத் தாரிஸ் திரு.Mதியாகராஜா அவர்கள் முகதாவில் நிறைவேறிய 15971 ஆம் இலக்க 27.01.2015ம் திகதிய அறுதி உறுதி மூலம் தமக்கு சொந்தம் என தெரியப்படுத்தி எமது மானிப்பாய் கிராம உப அலுவலக (ஆனைக்கோட்டை) ஆதன பதிவேட்டில் தமது பெயரை உட்புகுத்துவதற்கு விண்ணப்பம் செய்துள்ளார். நில அளவையாளர் திரு.A.கந்தசாமி அவர்களால் வரையப்பட்ட 20162/102 ஆம் இலக்க 2016.05.07ம் திகதிய நில அளவைப் படத்தின் பிரகாரம் இவ் ஆதனமானது "முல்லைக்கட்டையடி" நிலப்பரப்பு 01 குளி 6.75 கொண்ட குறித்த ஆதனத்தின் பெயர் மாற்றம் தொடர்பாக ஆட்சேபனை தெரிவிப்பவர்கள் யாராவது இருப்பின் உரிய ஆவணங்களுடன் 14 நாட்களுக்குள் எழுத்து மூலம் அறியத்தருமாறும், அவ்வாறு உரிமை கோராதவிடத்து குறித்த ஆதன மானது குமாரசாமி தர்மசிங்கம் பெண் றஜனி என்பவர் பெயருக்கு பெயர் மாற்றம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனை அறியத்தருகின்றேன்.
(5433)
Registrar University of Jaffna 26.07.2016
WALK - N - NTERVIEW
Faculty of Arts
Attention is drawn to the advertisement inviting candidates for a walk in interview. On 28 and 29 July 2016 for the post of Temporary Lecturers / Temporary Tutors / Temporary Instructors for the Faculty of Arts. It is
due to unavoidable circumstances. The new dates Will be notified later.
Hereby notified that above scheduled Walkin interview has been postponed
C-5300
ாருட்டிவழுத்து
,"ം"
திரு.சிவலிங்கம் ரதிஸ்குமார்
(HNDA,PGDE (Merit)) SLPS III
'ந்து கல்லூரி ஆசிரியர்களாகிய திரு.
-e. *2"Վ2*
um/uš
亂
இன இ
, - శా_TTP --ബ~ ரதிஸ்குமார், திருதமனோகரன், திருகு திருஇ.கோகுலன் திருகதுஸ்யந்தன் ஆகியோர் அதிபர் தேவை தரம் 18 பெற்றயை
তৃতা f சோமாஸ்கந்தக் கல்லூரி
مہ
குகெ
ඡGA
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

27.07.2016
கரம்பகம் மிருசுவிலைப் பிறப் பிடமாகவும் மானிப்பாய் லோட் டன் வீதி மடத்தடி ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட எலிச பேத் மகாலட்சுமி நவரத்தினம் 25.07.2016 அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்ற நல்லையா நவரத்தினத்தின் அன்பு மனை வியும், மகாரத்தினம் (உடுப்பிட்டி), மகாதேவி (மானிப்பாய்), ஜீவரத் தினம் (Canada), ரட்னாதேவி (USA), ušlé)asfG56í (London) " ஆகியோரின் அன்புத்தாயாரும், இரத்தினபாக்கியதே.வி (சுட்டி ரிச்சர்), யோகரத்தினம், சிந்தியா, அருமைராஜா, இரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும், நியோமி அனுஷியா (யாழ்ப்பாணக் கல்லூரி), தர்மகுமாரன் (உடுவில் மகளிர் கல்லூரி), நிரோஜன், தேனுகா (ARPA), ஒசியா, தனுஜன், யோயனா இயூனிசியா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், டேமியன், ஆவினி, அகல்யன், அஸ்விகன் ஆகியோரின் அன்புப் பூட்டியுமாவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை நாளை வியாழக்கிழமை 28.072016 காலை 10.00 மணிக்கு அன்னாரின் வதிவிடத்தில் நடைபெற்று நல்லடக்கத்திற்காக கட்டைவேலி மெதடிஸ்தமிஷன் சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
லோடன் வீதி
தகவல் - மடத்தடி லேன், மானிப்பாய். பிள்ளைகள், மருமக்கள்
வெள்ளவத்தை கடற்கரையில் பிதிர்க்கடன் செலுத்த ஏற்பாடு
கொழும்பு கொழும்புவாழ் இந்துமக்களின் வேண்டு கோளுக்கு இணங்க இந்துசமய கலாசார
காலை 6.00 மணிதொடக்கம் முற்பகல் 9.30 மணிவரை வெள்ளவத்தை கடற்கரை யில் நீராடி அங்கிருக்கும் சிவாச்சாரி யார்க
அலுவல்கள் திணைக்களம் எதிர்வரும் 02.08.2016ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆடி அமாவாசை விரதத்தினை முன்னிட்டுப் பிதிர்க்கடன் செய்வதற்கு வசதியாக வெள்ள வத்தைகடற்கரையில்(மியாமி ஹோட்டலிற்கு
முன்பாக ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
திரு.குமாரசாமி கெங்காதரன்
(B.com.pGDE) siPSIn
DE) SLIPS III अं ।
ளிடம் தர்ப்பணம் செய்து, உரிய தானம் வழங்கி பிதிர்க்கடனை நிறைவேற்றிக் கொள் ளிலாம்எனத்திணைக்களம் மேலும் தெரிவித் துள்ளது. இ
வாகனங்களுடன் 8 பேர் கைது
(கரணவாய் தருமபுரம் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை மூலம் மதுபோதையில் வாகனம் செலுத்திய எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாகனங்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
கடந்த 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தருமபுரம் போக்குவரத்துப் பொலிஸார் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது மதுபோதையில் செலுத்தி வந்த ஏழு மோட்டார் சைக்கிள்களும் ஒரு முச்சக்கர வண்டியும் சிக்கிக்கொண்டன.
கைதான நபர்களை கிளிநொச்சி நீதி மன்றில் முற்படுத்தவுள்ளதாக தருமபுரம் பொலிஸார் தெரிவித்தனர். (65-6O)
யா/செங்குந்த இந்துக் கல்லூரியில் 28.07.2016 வியாழக்கிழமை மு.ப. 10.00 மணிக்கு பாவனைக்கு உதவாத புத்தகங்கள் பகிரங்க ஏலத்தில் விடப்படவுள்ளன என்பதை அறியத் தருகின்றேன். 5g & Sur
யா! செங்குந்த இந்துக் கல்லூரி திருநெல்வேலி கிழக்கு யாழ்ப்பாணம் (630
夔°了了
या ' I யா/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம் காதரன், திரு.சி.அன்ரன் ஜெயராஜ், s assui யையிட்டு அவர்களை மனம் மகிழ்ந்து 29.07.2016 வெள்ளிக்கிழமை மு.ப. 10.00 மணி
斐
и
II),
- அதிபர் யா/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்

Page 5
(கொழும்பு)
ஜனாதிபதி மைத்திரி தெளிவிப்பு
போர்க்குற்றங்கள் தொடர்பான முன்னெடுக்கும் கலப்பு நீதிமன்றம் குறித்த இறுதித் தீர்மானம் என்னுடையதேயாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சரனங்கர வீதியில் அமைந் துள்ள ஜனாதிபதியின் உத்தி யோகபூர்வ இல்லத்தில் நேற்று முன்தினம் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் களை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்தார்.
வெளிநாட்டுநீதவான்கள் இலங்கையில் விசாரணை நடத்துவதற்கு அனுமதிய ளிக்கப்படாது என தெரிவித் துள்ளார்.
uায্য Gr6060 6ীভা60ী60া லும் கலப்பு நீதிமன்றம் மற்
றும் வெளிநாட்டு நீதவான் களின் பங்களிப்பு குறித்த எனது தீர்மானமே இறுதி யானது என அவர் தெரி 6555th.
வெளிநாட்டுநீதவான்கள் இலங்கை விசாரணைப்பொறி
1200 மாணவர்களின் சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளில் மாற்றம்
2015 ஆம் ஆண்டு சாதா ரண தர பரீட்சைக்கு தோற் றியவர்கள் மீண்டும் தமது பெறுபேறுகளை மீள் ஆய்வு செய்வதற்கு வின்ைனப்பிக்கு மாறு பரீட்சைகள் திணைக்
களம் கோரியிருந்தது. இதற்க
பரிசோதனை விண்ணப்பங் களை அனுப்பியமைக்கு 66OLDu 12OO LDT600T6)ij as
ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.இதேவேளைகுறித்த மீள் பரிசோதனைக்கு நாடு பூராகவும் இருந்து ஒரு இலட் 555ágb el:65LDIT60T LDITSOOT வர்கள் விண்ணப்பித்திருந்த
மயூரோக்கள்
Saoria Goasulaor Silan ருத்தி திட்டங்கள் 5இற்காக ஜேர்மன் அரசு 13 மில்லி யன் யூரோக்களை வழங்கி யுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.
இதற்கான ஒப்பந்தமா னது நிதி அமைச்சரின் செய லாளருக்கும், இலங்கையின் ஜேர்மன் நாட்டு தூதுவருக் கும் இடையில் நிதி அமைச் சில் நேற்றுமுன்தினம் கைச் சாத்திடப்பட்டுள்ளது.
இதற்கமைய வில்பத்து தேசிய பூங்கா L.Depp/Lib. 626ou முகாமைத்துவத்திட்டம், வட க்கு, கிழக்கு மாகாணங்க ளின் தொழிற் பயிற்சி திட்
பாதயாத்திரையில் பங்கேற்போருக்கு
ளது பெறுபேறுகளில் மாற்றம்
டங்களை முன்னெடுத்தல்
ഉ_ങ്ങി.L Lൺ elിഖിത്ര8ട്ടി திட்டங்கள் குறித்த நிதியின் கீழ்முன்னெடுக்கப்படவுள் ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மைத்திரிபால
ിലേ
சிறிசேன அண்மையில் ஜேர் மனுக்கு மேற்கொண்ட் சுற்று லாவின்பலனே குறித்த நிதி யுதவி கிடைத்தமைக்கான காரணம் என நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இ7-10)
சகல வசதிகளையும் செய்யப் பணிப்பு
மகிந்த ராஜபக்ஷ விருத்தம்
(கொழும்பு)
பாத யாத்திரை போராட் டத்தில் பங்கேற்கும் பொது மக்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண் டுமென முன்னாள் ஜனா திபதி மகிந்த ராஜபக்ஷ தெரி வித்துள்ளார்.
நாளை 28 ஆம் திகதி கூட்டு எதிர்க்கட்சியினால் as600rpulle) & Jubilds as UL உள்ள ஜனசட்டன பாத யாத் திரைப் போராட்டத்தில் பங்
கேற்கும் பொதுமக்களுக்கு தேவையான சகல வசதிக ளும் செய்து கொடுக்கப்பட வேண்டுமென கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர்களுக்கு மகிந்த நேற்று முன்தினம் பணிப்புரை விடுத்துள்ளார்.
விஜேராம மாவத்தை யில் அமைந்துள்ள முன் னாள் ஜனாதிபதி மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முன்தினம் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பின
ர்களுடன் நடத்திய சந்திப் பின் போது இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தாம் பங்கே ற்ற பாத யாத்திரைகளின் போது எவ்வாறான நடவடிக் கைகள் எடுக்கப்ப்ட்டன என் பது குறித்து மகிந்த விளக்கி LL6T6 TTU.
மகிந்த ராஜபக்ஷவி ற்கு வழங்கப்பட்ட புதிய உத்தியோகபூர்வ இல்லத் தில் நடைபெற்ற முதல் கூட்டம் இதுவென்பது குறிப் பிடத்தக்கது. (6-7-1O)
 
 
 
 
 
 

முறையில் இணைத்துக்
Glasmreoiresmru Lu GB6lJMTÜ a56ñT 6T6IOT 66.6fle) least U & 60LD5 aff மங்கள சமரவீர கூறியுள்ள தாகவும்,
இது குறித்த ஜனாதிபதி யின் நிலைப்பாடு என்ன எனவும் முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம் புக்வெல ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த போது, வெளிநாட்டு நீதவான்கள் இலங்கை போர்க்குற்ற விசா ரனைப் பொறிமுறையில் இணைத்துக்கொள்ளப்பட மாட்டர்கள்என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இ-7-10)
16 திருவள்ளுவர் இலங்கைக்கு விரைவில் வரும்
கல்வி இராஜாங்க அமை ச்சர் வே.இராதாகிருஸ்ணன் மூலம் எதிர்வரும் வாரங்க ങിന്റെ 168ിന്ദ്രഖങബ്രഖj ിഞ്ഞുണ கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த 16 திருவள்ளுவர் dfloos606Tulip 6uL LDTan னத்தில் மன்னார், கிளி நொச்சி, முல்லைத்தீவு மற் றும் சாவகச்சேரி ஆகிய பிர தேசங்களிலும், வடமேல் மாகாணத்தில் புத்தளத்தி லும், மேல் மாகாணத்தில் கொழும்பிலும், மத்திய மாகா ணத்தில் மாத்தளை, ஹற் றன் மற்றும் நாவலப்பிட்டி யிலும், திருகோணமலை, மட்டக்களப்பு e LDLIT60DD ஆகிய இடங்களில் நிறுவப் பட உள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.
முன்னதாக சர்வதேச
கைக்கு வழங்கியிருந்த திரு வள்ளுவர் சிலைகளைப் பெற்றுக் கொள்ளும் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் இராதா கிருஸ்ணன் கலந்து கொண் டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கும் இந்தியா வுக்கும் இடையில் இரு தர ப்பு உறவுகளை மேம்படுத்
தும் நோக்கில் இந்த நிகழ்வு
அமையும் என சர்வதேச தமிழ் சங்கத் தலைவர் விஜி சந்தோசம் தெரிவித்துள்ளார். இதேவேளை கொழும்பு அல்லது மட்டக்களப்பு பிரதே சங்களில் கேளிக்கை பூங்கா அமைப்பது குறித்தும் வி.ஜி. சந்தோசம் கருத்து தெரி வித்திருந்திருந்தார்.
மேலும், 16 திருவள்ளு வர் சிலைகள் நல்லெண்ண நோக்கத்துடன் கடந்த மாதம் 19ஆம் திகதி இலங்கைக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (இ-7-10)
தாக பரீட்சைகள் திணை க்களம் தெரிவித்துள்ளது.
மீள்ப்ரிசோதனையின் முடிவுகள் நேற்று முன்தி னம்இரவு பரீட்சைகள்திணை க்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்மூலம் வெளி
யிடப்பட்டுள்ளது. (இ-7-10)
தமிழ் சங்கத்தினால் இலங்
afrifianäitas Lande கொழும்பு துறைமுகம்
தெற்காசியாவின் Lilas
பெரிய துறைமுகமாக கொழு ம்பு துறைமுகம் விரிவாக்
கப்படவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரி வித்துள்ளார்.
கொழும்பு துறைமுகம் ஜா-எல வரை விரிவாக்க ப்படும் என்றும் இதன் மூலம் தெற்காசியாவின் மிகப் பெரிய
துறைமுகம் என்ற நிலையை கொழும்பு துறைமுகம் பெற் றுக் கொள்ளும் என்றும்
அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பு துறைமு கத்தை விரிவாக்குவதற்கு சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுக ளின் உதவியை இலங்கை கோரியிருப்பது குறிப்பிடத் தக்கது. (6-7-1O)
EMIL SÜLLIULUGGÄSITLUL LLIS
Lili Si.
தொடர்ச்சியாக மிகப் பெரிய நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்காக
OnEisLLITLulliAllEGGi
பின்வருவனவற்றில் ஈடுபட யாராவது உங்களுக்கு அழைப்பு
:
விடுத்திருக்கிறார்களா?
sis
: :
■、エ。 。
о ко мнѣр иди. | аттууларына таануу, ырлар кайрадициналдардын

Page 6
அமரர் கதிர்காமுவேலாயுதம் (ஒய்வுபெற்ற பொலிஸ் நிலைய பணியாளர்)
கொல்லங்கலட்டி அங்குடுவ னையைப் பிறப்பிடமாகவும் பன்னாலையை தற்காலிக வசிப்
பிடமாகவும் கொண்ட கதிர்காமு வேலாயுதம் 25.07.2016 திங்கட் கிழமை காலமாகிவிட்டார். அன்னார் காலஞ்சென்றவர்க ளான கதிர்காமு-சின்னாச்சி தம்பதியரின் அன்பு மகனும் காலஞ் சென்றவர்களான சபாபதிபார்வதி தம்பதியரின் அன்பு மருமகனும் மனோன்மணியின் அன்புக்கணவரும் திருமகள், மனோகரி, கலைமகள், திருக்கே தீஸ்வரி, பரமசிவன் (Sw.m) ஆகியோரின் அன்புத்தந்தையும் اس سے ~പ காலஞ்சென்ற சின்னத்தங்கம் மற்றும் பொன்னு ஆகியோரின் அன்புச் சகோதரனும் உதயபாலன், ஜேந்திரகுமார் (தபால் ஊழியர்), ஞானேந்திரன் (பிரான்ஸ்), புவிச்சக்கரவர்த்தி, கோபிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் திவாகினி, வர்ஜினி, ஜதுசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (27.07.2016) புதன்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின் பூதவுடல் தகனக் கிரிஃயைகளுக்காக முற்பகல் 11 மணிக்கு கீரிமலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். அகியமணிபொன்னையா விதி தகவல் шейбалттарбир குடும்பத்தினர் தெல்லிப்பழை C-529) வேபரமசிவன்-மகன்(S.V.M யாழ்)
| . Зовата шалесурсло, стало யும் எண்ணம் உருவாகும், வாக்கு Kio சிறு மனஉளைச்சல் ஏற்பட
மேன்மையுண்டு, சுப காரியப் லாம், எதிர்பார்க்காமல் செய்த
பேச்சுக்கள் நல்ல முடிவுக்கு ܨ܁ வேலையொன்றில் கணிசமான வரும், புதிய பொருட் சேர்க் ( ஆதாயம் கிடைக்கலாம்,
முயற்சிகளில் முன்னேற்றம் காண்பீர்கள், பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர், பாகப் பிரிவினைகள் சுமுக மாக முடியும், குடும்ப பொறுப் கேது a80a';நி புகள் கூடும் நாள்.
சுத்
சந்திராஷ்டமம் பெற்றோரின் தேவைகளைப் அத்தம் பூர்த்தி செய்யும் எண்ணம் al உருவாகும்,அதிர்ஷ்ட வாய்ப் புகள் வந்து சேரலாம், மதி
சனரி
ழ்ச்சி தரும் பயணங்கள் இடம் பெறலாம்.
பொதுப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள், நெடுநாளைய கனவுகள் நனவாகலாம், தேவிக்கை கொண்டாட்டங் களில் கலந்து கொள்ளும் வாய்ப்புண்டு.
மனக்குழப்பம் அகலும், எடுத்த காரியங்கள் எளிதில் கைகூடும், பயணங்களால் பலனுண்டு, சுவாரஸ்யமான சம்பவங்கள் இடம்பெற லாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

27。07。20置6
பேராசிரியர் இரா.வை.கனகரத்தினத்தின் 60 ஆம் ஆண்டு நினைவஞ்சலியும் சைவ வித்தியாரத்தினத்தின் மலர் ஆய்வறிமுகமும் அண்மையில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெற்றது. இதன்போது பேராசிரியர் கனகரத்தினத்தின் நிழற் படம் பேராசிரியரின் பாரியாரால் எடுத்து வரப்படு வதையும் யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் போராசிரியர் என்.சண்முகலிங்கன், பேரா சிரியர் அ.சண்முகதாஸ், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ப.விக்னேஸ்வரி ஆகியோர் உடன் வரு வதையும் மலரின் முதற்பிரதியின்ை பீடாதிபதி எஸ்.அமிர்தலிங்கம் தொண்டைமானாறு செல்வச்சந் நிதி முருகன் ஆலய பூசகர் த.பாலசுப்பிரமணிய குருக்க ளுக்கு வழங்குவதையும் படங்களில் காணலாம்.
அமரர் தில்லையம்பலம் சுதந்திரபாலன் (சுதா) (ஒய்வுபெற்ற பிரதம கணக்காளர்)
வடலியடைப்பை பிறப்பிடமாகவும் கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் சுதந்திரபாலன் கடந்த 23.07.2016 சனிக்கிழமை இறைபதம் எய்திவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் - ஜெயமணி தம்பதிக வின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கம்மாவின் அன்பு மருமகனும் வேதநாயகியின் அன்புக் கணவரும் கெளரிசங்கர் (நியூஸிலாந்து), கெளசிகன் (அவுஸ்திரேலியா), கெளரிநாத் ஆகியோரின் பாசமிகு தந்தையும் திவிஷா, வினிந்தித்தாவின் நேசமிகு ழாமனாரும் காலஞ்சென்ற தர்மபாலன் மற்றும் தர்மலிங்கம், பூரீமுருகானந்தன், பூரீரங்கநாயகி, தயாளினி சத்தியபூரி ஆகியோரின் அன்புச் சகோதரனும் வசந்திதேவி, சிதம்பரேஸ்வரி, சுவர்ணலதா, சுந்தரலிங்கம், சிவம், அன்னலிங்கம் ஆகியோரின் மைத்துனரும் செல்வராஜேஸ், சொர்ணலட் சுமியின் உடன்பிறவா சகோதரனும் சன்விகா, பிரணிவ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27.07.2016 நாளை புதன்கிழமை முற்பகல் 10 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் கோம்பயன்மணல் மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
ஆழயபாதம் விதி geois கொக்குவில் மேற்கு குடும்பத்தினர் கொக்குவில் 549 O222 234
signes gara
ஏற்படலாம், பக்குவமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள், பயணத்தால் பலன் கிடைக்கும், சயனசுகக் குறைவான நாள்.
O. இராசிபலன்
27. O7.2O16 (ஆடி 12 புதன்கிழமை) சூரிய உதயம் காலை 6.03 மணிக்கு அட்டமி பிற்பகல் 354 மணிவரை அச்சுவினி முற்பகல் 10.49 மணிவரை
சுபநேரம் 4.32- 6.02 மணிவரை இராகுகாலம் 12.02- 132 மணிவரை
ဇွန္အား ́ ́
த்த காரியங்கள் கைகூடும் வாய்ப்புண்டு, வருமானம் திருப்தி தரும், புதிய பொருட் சேர்க்கையுண்டு.
தொட்ட காரியங்களில் வெற்றி பெறுவீர்கள், குடும்ப மகிழ்ச்சி கூடும், பிறர் உதவி
யுண்டு,சுபதகவல்கள் வந்து
சேரலாம்,போசன சுகமுண்டு.
வீட்டை சீரமைப்பதில் ஆர்வம் காட்டு விர்கள், சிக்கல்கள் விலகி சிறப்புகள் கூடும் நாள், தேகாரோக்கியத்தில் தெளிவு பிறக்கும், பயணங் களால் பலனுண்டு.
ਕਰਨ॥
சென்ற இடத்தில் செல்வாக்கு மேலோங்கும் நாள்,உறவினர் வருகையுண்டு, எதிர்பார்த்த தொகைகள் வந்து சேரலாம், விருந்துகளில் கலந்து கொள் ளும் வாய்ப்புண்டு. |
மறதியால் சில தொல்லைகளுக்கு ஆட்பட நேரிடலாம், குடும்ப பெரியவர்கள் உங்கள் செயற் பாடுகளில் குறைகண்டு கூறலாம் பிரயாண பயமுண்டு, வாகன பழுதுச் செலவுகள் ஏற்படலாம்.

Page 7
எஸ்.வி.முருகேசு யாழ் நிறுவன அவர்களின் அன்புத்தந்தை கதி மறைவு எம்மை ஆறாத்து அவரை இழந்துதவிக்கும் குடு வருக்கும் எமது ஆழ்ந்த அனுதா
S.V. 154, ஆஸ்பத்திரி விதி, D4-EMIS
யாழ்ப்பாணம்.
SV.முருகேசு
மருதநகர்
 
 
 
 
 
 
 

UDSTIGDIDILIITTGIT ca. பரமசிவன் ர்காமுவேலாயுதம் அவர்களின்
3. 褒 犯
பயரில் ஆழ்த்துகின்றது. ம்பத்தினர், உறவினர்கள் அனை பத்தை தெளிவிப்பதோடு அவரது னைப் பிரார்த்திக்கின்றோம்.
S.V.முருகேசு-யாழ்ப்பாணம் S.V.முருகேசு-கிளிநொச்சி | S.V.M. PVt Ltd-Görgib,
JPGCasa. ION Road, , abaflapsida. Colombo-12

Page 8
(பனிக்கன்குளம்) மன்னார் - முள்ளிக்கு
ர்கள் தற்காலிகமாக வசிக் கும் மலைக்காடு காட்டுப் பிர தேசத்தில் நிரந்தர வீட்டுத்
திட்டத்தை அமைத்து நிரந் தரமாக குடியமரத்தும் முயற்
சிகளில் அரசாங்கம் ஈடுபட் டுள்ளதாக மக்கள் கவலை
வெளியிட்டுள்ளனர்.
மக்களுக்கு சொந்தமான 2 ஆயிரத்து 500 ஏக்கர் காணிகளை கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் கைப்
பற்றி வைத்திருக்கும் கடற் படையினர், கடந்த ஒன்பது
வருடங்களாக இடம்பெயர் ந்த மக்களை மீளக்குடியமர விடாது தடுத்து வருகின்றனர்.
L55LD BITU600TLDT35 35l. ந்த 2007 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5ஆம்
6TLD agriLD LD556061T ele)
வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் 85 பாடசாலை களில்7ஆயிரத்து 428மாண வர்கள் கல்வி பயின்று வரு கின்ற நிலையில் 7 பாடசா லைகளில் அதிபர்கள் மட்டும் கடமையாற்றிவருவதாகவும் 19 பாடசாலைகளில் அதிபரு டன் ஒரு ஆசிரியர் மட்டும் கடமையாற்றிவருவதாகவும் வவுனியா வடக்கு கல்வி
տնօն ճնշմա555 15 பாடசாலைகளுக்கு இதுவரை அதிபர்கள் நியமிக்கப்படவில்லை
வலயத்தின் அலுவலகப் புள்ளி விபரத்தகவலில் சுட் டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் கீழ் ஓமந்தைக் கல்விக்கோட்டத்தில் 46 பாட சாலைகளும் நெடுங்கேணி கல்விக்கோட்டத்தின் கீழ் 39 பாடசாலைகளுமாக மொத்
தம் 85 பாடசாலைகள் இய ங்கி வருகின்றன.
இப்பாடசாலைகளில்70 பாடசாலைகளுக்கு மட்டுமே நிரந்தரமாக அதிபர்கள் நிய மிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் 15 பாடசாலை களுக்கு அதிபர்கள் வெற்றிட ங்கள் காணப்படுகின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள் STS- (2-15)
கிளிநொச்சி, முல்லை த்தீவு ஆகிய மாவட்டங்களில் சிறுவர் பராமரிப்பு நிலை யங்கள் மற்றும் பாலர் பாடசா லைகள் பல்வேறு பகுதிக ளிலும் இயங்கி வருகின்
றன. குறித்த பாலர் பாடசா
லைகளின் ஆசிரியர்கள் சிவில் பாதுகாப்பு திணைக்
களத்தினால் நடத்தப்படு
கின்றமை தொடர்பில் வட க்கு மாகாண சபையிலும், மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களிலும் வாத பிரதி வாதங்கள் இடம்பெற்று வரு கின்றன. இந்நிலையில் குறித்த பாலர் பாடசாலை களில் ஆசிரியர்கள் நேர காலத்திற்கு வருகை தருவ தில்லை என பெற்றோர் 8ഖങ്ങബ് ബ്രിഖിൿിങ്ങ്ഗ്ഗങ്ങ]. நேற்றுக் காலை 8.30 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்தின் கீழ் உள்ள முறிகண்டிபிள்ளையர் பாலர் பாடசாலைக்கு சென்றபோது குழந்தைகள் ஆசிரியரின் வருகைக்காக வெளியில் காத்திருந்தமையை அவதா னிக்க முடிந்ததாக தெரிவி க்கப்படுகின்றது.
மையில் அச்சத்துடன் இரு ப்பதுபோன்ற மனநிலையில் இருந்தமையைகனைக் கூடி யதாக இருந்தது என் தெரி
விக்கப்படுகின்றது.
முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் உள்ள குறித்த பாலர் பாடசாலையில் முறிகண்டி, பொன்னகர் மற் றும் அயல் கிராமங்களை சேர்ந்த குழந்தைகள் கற்றல் மற்றும் திறன் விருத்திக் காக குறித்த முன்பள்ளிக்கு 6ՀlմB608 தருகின்றனர்.
சிவில் பாதுகாப்பு திணைக் களத்தின் ஆசிரியர்கள் கட மையாற்றும் குறித்த முன்ப ள்ளியில், ஆசிரியர்கள் உரிய நேரத்திற்கு சமுகமளிப்பதி ഓഞൺ ബങ്ങഖb, 6ഖഖിLub தொடர்பில் வலய கல்வி திணைக்களத்திற்கு அறி வித்துள்ள போதிலும், தொட ர்ச்சியாக இந்நிலையே கான LuuGB6)ug5rTa56nquib LDä5856iT 6g5gf விக்கின்றனர். இதேவேளை சிவில் பாதுகாப்பு திணைக் களத்தினரால் ஆசிரியர்கள் காலை 7.30 மணிக்கு முன் 6OT gras as L60)LD&g Ghafooed வேண்டும் என்ற கட் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பாலர் பாட சாலைக்குவரும்பிள்ளைகள், தனது மற்றொரு தாயாக எண்ணி ஆசிரியற்களின் அரவ ணைப்பில் வாழ்ந்து வரு கின்றது. ஆசிரியர்கள் உரிய நேரத்திற்கு கடமைக்கு வராத பட்சத்தில் குழந்தை உளம் சார்ந்த பிரச்சினைக்கு ஆள வதுடன், சிறுவர் துஷ்பிர யோகங்களுக்கு இடமளிக்கும் நிலைக்கு தள்ளப்படும் அபா யம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு பல பாடசா லைகளின் செயற்பாடுக ளால், சேவைகளை ஒழுக்
கமாக மேற்கொள்ளும் முன் பள்ளிகளும் பாதிக்கப்படுகி
6örgID60DLD குறிப்பிட வேண்டிய தொன்றாகும். ஆதலால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஏழைக் குழந்தைகளின் எதிர் காலத்திற்காக உண்மை யுடனும்,அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
விடுக்கின்றனர். (2-15)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- 鷺
திகதி முள்ளிக்குளம் கிராம த்திலிருந்து வெளியேறிய 167குடும்பங்கள் முருங்கன், தாழ்வுபாடு, நானாட்டான். உள்ளிட்ட பல்வேறு இடங் களில் தற்காலிகமாக குடி சைகள் அமைத்தும், உறவி னர்களின் வீடுகளிலும் தங் கியிருந்தனர்.
இந்த நிலையில், 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி முள்ளிக்குளம் கிராமத்திற்கு அருகில் உள்ள காட்டுப் பிரதேசத்தின் சிறிய பகுதி ஒன்று துப்புரவு செய் யப்பட்டு முள்ளிக்குளம் கிராம மக்கள் தற்காலிகமாக குடி யமர்த்தப்பட்டனர்.
முள்ளிக்குளம் பிரதேச மக்களை அவர்களின் சொந்த நிலங்களில் மீள்குடியமர்த் துமாறு மன்னர் மறைமாவ ட்ட ஆயர் இராயப்பு ஜோசே
uLu esoönL6Oossussör G&660ÖGB
கோனுக்கு அமைவாக கட ந்த 2014 ஆம் ஆண்டு செப் டெம்பர் மாதம் 5 ஆம் திகதி பாதுகாப்புச் செயலாளர் கோத் தபாய ராஜபக்ஷவுக்கும் மன்னார் மறை மாவட்ட ஆயர் ஆகியோருக்கும் இடை யில் கொழும்பில் சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் பின்
னர் 2014 ஆம் ஆண்டு கடற்படையினரால் அபகரி க்கப்பட்டிருந்த மக்களின் 600 ஏக்கர் வயல் நிலங்கள் விடுவிக்கப்பட்டன. இருப் பினும், வயல் நிலங்கள், வீட்டுக் காணிகள் உள்ள டங்கலாக 2ஆயிரத்து 500 ஏக்கர் மக்களின் கணிகள் தொடர்ந்தும் கடற்படை
இந் நிலையிலேயே, முள்ளிக்குளம் கிராம மக்
கள் தற்காலிகமாக வசிக்கும்
பிரதேசத்தில் இந்திய அர சாங்கத்தின் நிதியுதவியில் 81குடும்பங்களுக்கு வீட்டு த்திட்டம் வழங்கி கடற்படை
Dä5a56fisvör 25OO gäsas asmesoofi களை நிரந்தரமாக கைப்ப ற்றும் முயற்சியை நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண் டுள்ளதாக மக்கள் கவலை 6ഖങിuി 6ണ്ണങ്ങj. .
தமிழ் மக்களை பிரதி நிதித்துவப்படுத்தும் அரசி யல்வாதிகள் அரசாங்கத்தின் சூழ்ச்சிகள் தொடர்பாக அறிந்
திருந்தும், மக்களின் வள
மான நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் மக்கள் விசனம் ബങിuി (8ണ്ണങ്ങi.02-281)
சோலைநகர்
கிளி/உருத்திரபுரம் மகா வித்தியாலயத்தின் மாணவர் பாராளுமன்றமுதலாவதுஅம ர்வுநாளை வியாழக்கிழமை காலை 9 மணிக்கு பாட சாலைபிரதானமண்டபத்தில் மாணவர் பாராளுமன்ற சபா நாயகர் நிபிரசாந்தலைமை யில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்விற்குபிரதமவிரு ந்தினராக கிளிநொச்சி மாவ பித்தேர்தல்கள் யாளர்இகிஅமல்ராஜ் கெளரவ விருந்தினராக கிளிநொச்சி கல்வி வலய வரலாற்று ஆசி ரிய ஆலோசகர் பூ திருக் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள் 6T60ft. (2-309)
கண்காட்சி நடைபெற்றுமுடிந்தபின்னர்
குப்பைகள் நிறைந்துள்ள
கிளிநொச்சி மத்திய கல் லூரி மைதானத்தில் கடந்த 23.24 ஆம்திகதிகளில் இடம் பெற்ற வர்த்தக கண்காட் சியின் பின்னர் மத்திய கல் லூரி மைதானம் குப்பைக ளால் நிறைந்து காணப்படு வதாகபடசாலை சமூகமும் பிர தேச மக்களும் கவலை தெரி
ர குறித்
னத்தில் கடந்த இரு நாட்க ளாககண்காட்சிஇடம்பெற்றது.
இந்நிலையில் குறித்த மைதானத்தை பயன்படுத் தியவர்கள் துப்புரவு செய்யாத நிலையில் குப்பைகள் நிறை
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் வைத்து அப் பிரதேச முன்பள்ளி ஆசிரியர் களுக்கும், வறுமைக்கோட் டுக்குட்பட்ட மாணவர்களுக் கும் துவிச்சக்கரவண்டிகளை கடந்த 22 ஆம் திகதி வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப் பினர் கலாநிதி சிசிவமோகன் வழங்கி வைத்தார்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தி
ந்து காணப்படுவதாகவும். இதனால் பாடசாலை சூழல் மாசடைந்துள்ளதாகவும் சுட் டிக்காட்டப்படுகின்றது.
குறித்த மைதானத்தில் கடந்த காலங்களில் இரா ணுவத்தினர் உட்பட பலர் பாடசாலை வேளையில் நிக ழ்வுகளை நடத்துவதால் கற்றல் செயற்பாடுகள் பாதி க்கப்படுவதாகவும், சூழல் மாசடைவதாகவும் தெரிவி க்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் மாவட்ட அபிவி ருத்தி குழு கூட்டத்திலும் பலமுறை ஆராயப்பட்டன.
யோகத்தர் தலைமையில் நடைபெற்றஇந்நிகழ்வில்பொது ërat Lifeodor 6.6076of LDIT6)ILL பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவ மோகன் மற்றும் புதுக்குடியி ருப்பு முன்பள்ளி இணைப் பாளர் செல்வி ஜெகதீஸ்வரி ஆகியோர் ஏற்றி வைத்தனர்.
அங்கு உரையாற்றிய வன்னி எம்.பி.கலாநிதி சிசிவ மோகன், துவிச்சக்கரவண்டி
DIDIGTGOTI
இந்நிலையில் கடந்த 23 ஆம் திகதி சனிக்கிழமை 2ஆம் தவணை பரீட்சை இடம்பெற்று கொண்டிருக்
கையில் இவ்வாறான கண்
காட்சி இடம் பெற்றதாகவும் தெரிவிக்கும் பிரதேச மக்கள் மேற்படி நிகழ்வு முடிவடை ந்துள்ள நிலையில் மைதா னம் மோசமாக பொலித்தீன் களால் நிறைந்து காணப்படு
UTLØFT60D6D 60DLD5 T60,TI 15 களை பயன்படுத்தும் எந்த தரப்பினராக இருந்தாலும், பாடசாலை சமூகத்திற்கு இடை யூறு விளைவிக்காத வகை யில் நிகழ்வுகளை முன்னெ டுக்க வேண்டும் எனவும், பயன்படுத்திய பின்னர் உரிய முறையில் பாடசாலையிடம் 60Daisuerflá; as LIL (36.600 GLB எனவும் மக்கள் தெரிவிக் கின்றனர். (2-15)
கட்டமாக வழங்கிவைக்கப்படு கிறது. முன்பள்ளி ஆசிரியர் கள் மிகக்குறைந்த வேதன த்துடன் கடமையாற்றுகி 6)յուք வாதாரத்தை மேம்படுத்த இவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைக்கப்ப
டுகின்றது.
அதுபோன்று நீண்ட தூரம் பாடசாலைக்குசெல்லவேண்டிய வறுமைக் குட்பட்ட மான வர்களுக்கும் துவிச்சக்கர வண்டி வழங்கிவைக்கப்படு கின்றது. தொடர்ந்தும் இந்த கல்விக்காக தனது உதவி களை முன்னெடுப்பதாக அவர் தெரிவித்தார். இந் நிகழ்வில் 75 துவிச்சக்க ரவண்டிகள் வழங்கி வைக
கப்பட்டமை குறிப்பிடத்த
க்கது. (2-28)

Page 9
இ.போ.ச. பேருந்து முந்தி முற்பட்ட வேளை முன்பகு
கிளிநொச்சியிலிருந்துமுல் லைத்தீவு நோக்கி பயணித் துக் கொண்டிருந்த தனியார் பேருந்து கிளிநொச்சியிலி ருந்து அதே வழியாக ஒட்டு சுட்டான் நோக்கிப் பயணித் துக்கொண்டிருந்த இ.போ.ச. பேருந்து ஆகியவற்றின் சார
திகள் பயணிகளை ஏற்றுவத
ற்காக போட்டி போட்டுப் பய ணித்த வேளை இ.போ.ச பேருந்தின் முன்பகுதி விபத் துக்குள்ளனநிலையில்சேதம் அடைந்தது.
இது தொடர்பில் தெரிய வருவதாவது.
கிளிநொச்சி, முல்லைத் தீவு வழித்தடத்தனியார் பேரு ந்தும் கிளிநொச்சி ஒட்டுசுட் டான்வழித்தடஇபோசுபேரு ந்தும் பயணிகளை ஏற்றுவத ற்காக சாரதிகள் போட்டியிட்டு பயணித்தனர்.
முல்லைத்தீவு மாவட்ட த்தில் தொழில்வாய்ப்பின்றி காணப்படும் இளைஞர், யுவ திகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் நோக் கில் நாளைய தினம் வியாழ க்கிழமை முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் மாபெ ரும் தொழிற் சந்தைக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் வெளி நாட்டு வேலைவாய்ப்புகளை வழங்க இரண்டு சர்வதேச நிறுவனங்களும் உள்நாட் டில் வேலைவாய்ப்புக்களை வழங்க தாய்நாட்டு தொழில் கொள்வோர் சிலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
அந்த வகையில் தொழிற் சந்தைக்கான முன்னோட்ட நிகழ்வு அண்மையில் கரை துறைப்பற்று பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இடம் பெற்றிருந்தது.
இந் நிகழ்வில் பிரதேச வாழ் இளைஞர், யுவதிகள் எனப்பலரும் கலந்து கொண் L6OTT. (2-231)
29
இதன்போது பல தடவை கள் இ.போ.ச. பேருந்தை முந்திச் செல்ல விடாது தனி யார் பேருந்தின் சாரதி குறு க்கே பேருந்தை செலுத்திய் துடன் இரு சாரதிகளுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்
6.1660fuTLJ350 66L60 - "I'LL T6OGSÅ DIT 6ODL மூன்று முறிப்பு வீதியின் வேலைத்திட்டங்களை நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் உத்தியோக பூர்வமாக வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆரம்பித்து ഞഖpg].
இவ்வேலைத்திட்டமானது 6) Lig) LDTBT600T, LDTBT600T அபிவிருத்தி நன்கொடை யின் கீழ் 2016 வடக்கு வீதி அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள வீதி அபிவிருத்தி திணைக் களத்தினுTடாக சுமார் 6.7 மில்லியன் நிதி யில் வீதி செப்பனிடும் பணி கள், தாரிடுதல் மற்றும்நான்கு
பட்டதாகவும் இ. போ.ச. பேருந்தில் பயணித்த பய ணிகள் தெரிவித் தனர்.
இதன்போது விசுவமடு 6)յDւ பானா சந்தியை
இதனையடுத்து இ.போ.ச. பேருந்தின் சமிக்ஞை விளக் குப் பகுதி சேதமடைந்ததாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவம் நேற்றுக் காலை 8.30 மணிக்கு இடம் பெற்றமையால் அலுவலகப்
6.7 மில்லியன் செலவில் வீதிபுனரமைப்பு ஆரம்பித்துவைத்தார்வமா அமைச்சர்
கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்
&ნჭ5].
இந்நிகழ்வில் அமைச் சின் செயலாளர் எஸ்.சத்திய சீலன், வீதி அபிவிருத்தி திணைக்களமாகாண பணிப் பாளர் டி.சிவராசலிங்கம், வவுனியா மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திரேஸ் குமார், சுகாதார அமைச்ச for 6600600TLé 60LLIGOT6TD சீலன், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் வவுனியா, மன்னார் மாவட்ட பிரதம பொறியியலாளர் எஸ்.ரகுநா
அமைப்புக்களை சேர்ந்த பிரதி நிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். (2-28)
இலட்சம் ரூபா செலவில்
பொதுநோக்கு மண்டபம் அமைப்பு
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவிற்குட் பட்ட பெரியகுளம் கிராமத் தில் யு.என்.ஹபிராட் நிறுவ னத்தினால் 29 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப் LILGLIgGBT55 LD600TLULib நேற்று முன்தினம் திறந்து
606).J855L JULL-gl.
கிளிநொச்சி கண்டாவ 60D6TTÚ LÁJC853F 6NaFLU6OÜ LÚlf வின் கீழ் உள்ள பெரியகுளம் கிராம அலுவலர் ಯೌಹಾಗಿರಿ
யு.என்.ஹபிராட்நிறுவனத்தின் நிதியுதவியில் நிர்மாணிக் கப்பட்ட பொதுநோக்கு மண்ட பம் நேற்று முன்தினம் முற் பகல் 11.30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கலந்து கொண்டு புதிய கட் டடத்தொகுதியை திறந் ഞഖഴ്ത്തികക്ഷേ
இதில் கண்டாவளை பிர தேச செயலர் த.முகுந்தன், யு.என்.ஹபிராட் நிறுவனத் தின் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப்பலர் கல
தனியார் ஒருவர் தனது BT.60Ofloodu (660f Lefflutes வழங்கி இக்கட்டடத்தினை அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கினார் என கிளிநொ ச்சி மாவட்ட அரசாங்க அதி
பர்தெரிவித்துள்ளார்க2ே)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|ச் செல்ல தி சேதம்
பணியாளர்கள், பொது மக் கள், உத்தியோகத்தர்கள் ஆகி யோர்காலம்தாழ்த்தியநிலை யில் தமது கடமைகளுக்கு செல்ல வேண்டியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பின்னர் புதுக்குடி யிருப்புபோக்குவரத்துப்பொலி ஸார் சம்பவ இடத்துக்குவிரை ந்து விசாரணைகளை மேற் கொண்டனர்.
எனவே வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் இவ்விடயத்தைக் கவனத்தில் கொண்டும் பயணிகளை ஏற் றியவாறுபோட்டியிட்டுப்பயணி க்கின்ற செயற்பாடு அடிக்கடி நடைபெறுவதால் பேருந்துக ளின் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண் டும் என பயணிகள், பொது மக்கள் கோரிக்கை விடுக்
கின்றனர். (2-295)
(பனிக்கன்குளம்) வெலிக்கடை சிறையில்
படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத் தின் தலைவர் தங்கத்துரை குட்டிமணி உட்பட 53 பேரின் நினைவாக அனுஷ்டிக்கப்ப டும் தமிழ்த்தேசிய வீரர்கள் தினம் இன்று புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு வவு னியா நகர சபை மண்டபத் தில் வன்னி மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமை யில் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் பாராளு மன்றஉறுப்பினர்களானதசித் தார்த்தன், மாவை சேனாதி ராஜா, முன்னாள் பாராளு மன்றஉறுப்பினர்சுரேஸ்பிரே மச்சந்திரன் ஆகியோர் கல ந்துகொள்ளவுள்ளனர்.(2-28)
(புதுமுறிப்பு கிளிநொச்சி புதுமுறிப்பு பகுதியிலுள்ள வீடொன்றின் வளாகத்தில் இருந்த பாதுகாப் பற்ற கிணற்றில் இருந்து இர ண்டு வயது பாலகன் சடல LDITS LšLasLJULLIT6öT.
இச் சம்பவம் நேற்றுக் காலை 7 மணியளவில் புது முறிப்புசாலோம்நகரில் இடம் பெற்றது.
இதில் பி.கனிஸ்ரன் (வயது-2 என்ற பாலகனே
sFaDinTesL:ß“BEILL' LSASOITTISJT6ör.
பாதுகாப்பற்ற கிணற்றில் இருந்து 2வயதுபாலகன் சடலமாக மீ
முல்லைத்தீவு இருமதி इता ரியன் (மண்பள்ளி
09
இது தொடர்பில் தெரிய
வருவதாவது,
வீட்டில் விளையாட்டிக் கொண்டிருந்த குழந்தையை காணவில்லையென பெற் றோர் தேடியுள்ளனர்.
இந்நிலையில் வளாகத் தில் பாதுகாப்பற்றநிலையில் இருந்த கிணற்றை பார்த்த வேளை குழந்தை அதனுள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து கிளிநொ ச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. (2-307)
சிறார்களின் விளையாட்டுவிழா அண்மையில் இடம்
பெற்ற போது.(ப
க்கன்குளம் செய்தியாளர்)
முல்லைத்தீவு மாவட்டத் தில் உள்ள வாக்காளர் இடா ப்பை நடப்பாண்டில் மீளா ய்வு செய்யும் முகமாக அதற் கானசேவைகள்நடைபெற்று வருகின்ற நிலையில், பாட FITsoed LDT600T6...f56it at LT85 குடும்பத்தினரையும் உறவி னர்களையும் விழிப்புணர்வூ, ட்டும் செயற்பாடுகள் முன் னெடுக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் ஆர்சி அமல்ராஜ் தெரிவித் துள்ளார்.
இது தொடர்பில் அவர் பாடசாலைகளுக்கு அனுப்பி வைத்துள்ள சுற்றுநிருபத்தில் தெரிவித்துள்ளதாவது
நடப்பாண்டிற்கான வாக் காளர் இடாப்பு மீளாய்வு நட
வடிக்கைகள்ஜின்மாதம் முத
லாம் திகதி தொடக்கம் ஆரம் ULDITéuisitSTg).
தகைமையுள்ளஎந்தவொரு 6Numrës5IT 6MTñř5 ST5lib 6 fill GBUILT தவாறு வாக்காளர் இடாப்பு ஒன்றை உருவாக்கும் முயற் சியைதேர்தல்கள் ஆணைக் குழு முன்னெடுத்துள்ளது.
இதனை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பல்வேறு ஆக்கபூர்வமான வேலைத் திட்டங்கள் பொதுமக்கள் மத் தியில் முன்னெடுக்கப்பட்டு ள்ளது. இதன் ஒரு நடவடி க்கையாகவே முல்லைதீவு LDITSI”. Lë T6Turils. TSCD6)
LDPT60OT 62jfessit 26ITLITES LDPT60OT வர்களின் குடும்பத்தினர் மற் றும் உறவினர்களை விழிப்பு ணர்வூட்டும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளின்அதிபர்
மாணவர்களின் குடும்பத்தினர், உறவினர்களை விழிப்புணர்வூட்டும் செயற்பாடு முன்னெடுப்பு
களின்ஒத்துழைப்புடன்காலை ஒன்றுகூடலின் போது,பத்து நிமிடங்கள் விழிப்புணர்வூட் டும் செயற்பாடுகள் முன்னெ டுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த விழிப்புணர்வின் போது வாக்குரிமை என்பது மக்களின் அடிப்படை உரிமை யாகும். தேர்தலில் வாக்களிப் பதன் மூலமே ஜனநாயக த்தை நிலை நாட்ட முடிவ தோடு சிறந்த தலைவர்க ளையும் தெரிவு செய்ய முடி யும் என்பதையும் தேர்தலில் வாக்களிப்பதற்கு வாக்காளர் பதிவு கட்டாயமானது என் பது உட்பட பல்வேறு கருத்து
வர்களுக்கு தெளிவூட்டல் நட வடிக்கைமுன்னெடுக்கப்பட்டு வருவதாக அதில் தெரிவிக்
கப்பட்டுள்ளதுலஇேல

Page 10
10
நாட்டின் அனைத்து துறைகளிலும் சரிவு
அரசாங்கத்திடப் GOD85 ஒன்று இல்லாத காரணத் தினால் நாடு அராஜக நிலை மைக்கு சென்றுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.
தேசிய பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க த்தின் ஊடகப் பேச்சாளரான சப்ரகமுவ பல்கலைக்கழக த்தின் சிரேஷ்ட விரிவுரை யாளர் மகிந்த பத்திரன இதனைத் தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் அமை ந்துள்ள மகிந்த ராஜபக்ஷ வின் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊட கவியலாளர் சந்திப்பில் அவர்
இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமை ufleb elsoLD55üULCB6íT6T அரசாங்கத்தின் கொள்கை களில் உள்ள அராஜகநிலை காரணமாக நாட்டின் அனை த்துத் துறைகளிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் அரசியல் சமூக, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் பாரிய வீழ்ச்சி நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக பெறுமதி சேர் வரி தொடர்பாக ஜனாதிபதி பிரதமர், நிதியமைச்சர் ஆகி
யோர் மூன்று நிலைப்பாடு களில் உள்ளனர்.
இதனை அனைத்து இபங் களிலும் காணமுடியும். இந்த அரசாங்கம் ஆட்சியில் அம ர்ந்த நாளில் இருந்து இந்த நிலைமை காணப்படுகிறது.
இதேவேளை, அரசாங் கம் ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகிறது.
அந்நிய செலாவணிகைய ருப்பு குறைந்து போனது, இதனால் ரூபாவின் மதிப்பு குறைந்து போயுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள் 6াৰ্য্য, (6-7-1O)
இலங்கையில் இயங்கும் தன்னார்வநிறுவனங்கள் தரவுகளைச்சமர்ப்பிக்குமாறுசுற்றறிக்கைகள்
இலங்கையில் செயற்ப டும் தன்னார்வு நிறுவன ங்கள் தமது தரவுகளை அனு IL36061585 (86).j600rCBL) 6T6OT தன்னார்வ நிறுவன செய லகம் சுற்றறிக்கைகளை அனுப்பியுள்ளது.
இதன்படி நாளை மறுதி னம் 29ஆம் திகதிக்கு முன் னர் தமது அறிக்கைகளை அனுப்பி கோரப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம் நேற்று இதனை கூறியுள்ளது.
நுண்பாக நிதி நிறுவ
வைக்குமாறு
னங்கள் மற்றும் நுண்பாக கடன் பிரிவுகள் என்ற அடிப்ப டையில் செயற்படும் நிறு வனங்கள் தொடர்பில் மீள மைப்புக்களுக்காகவே இந்த தரவுகள் கோரப்பட்டுள்ளன. இந்நிலையில் தன்னா ர்வ நிறுவனங்களிடம் இரு ந்து குறித்த தரவுகள் கிடை த்ததும் அவை, மத்திய வங் கிக்கு ஓகஸ்ட்மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கப்படவுள்ளன.
தன்னார்வ நிறுவனங்க ளின் மனித மூலவளங்களை
மேம்படுத்தல் உட்பட்ட வகை யில் பயிற்சிகளும் வழங் 5 JUL66ire T60T.
அத்துடன் நுண்பாக நிதி நிறுவனங்கள் தமது அனு மதிப்பத்திரங்களை புதுப் பித்துக்கொள்வதற்கு சலு கைக்காலம் நடைமுறையில் உள்ளபோதும், அந்த அனு மதிப்பத்திரங்கள் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளதாகவும் தன் னார்வ நிறுவனங்களின் செயலகம் தெரிவித்துள் 6Tg5). (Θ-7-1O)
CuS Cannabinus
Family-Maivaceae
செடியாகும்.
Botanical Name-Hibis
English Name-Decan Hemp
இது ஒரு பருவச்செடி 5 மீற்றர் உயரம் வளரக்கூடியது. இலைகள் பிளவுகளாக (Lobes) பிரிந்திருக் கும். அவற்றின் ஓரங்கள் அரி வாள்பற்கள் போன்றிருக்கும். பூக் கள் இளமஞ்சள் முதல் கந்தக மஞ்சள் நிறம் வரையில் காண ப்படும்.இதன் உட்புறத்தில் அடிப் பகுதி குங்குமப்பூ நிறத்தில் இருக் கும்.இதன்காய்களில் 5 அறைகள் இருக்கும். ஒவ்வொரு அறையிலும் 4 அல்லது5 விதைகள் இருக்கும். இதுதன் மகரந்தச்சேர்க்கையுறும்
யாழ். மாவட்டத்தில் இக்கீரை யானது புன்செய் நிலங்களிலும் தோடாக்கால் நன்செய் நிலங்க ளிலும் இயற்கையாகவே பரம்பி க்காணப்படும்.ஆனால், எம்பிர தேசமக்களிடையே மூலிகைகளை பிரதானமாக கீரை வகைகளை இனம் காண முடியாமையும் இக் காயகற்ப மூலிகையான கீரையை
எவரும் பயன்படுத்துவது இல்லை.
100கிராம்கீரையிலுள்ளகத்துக்கள் நெய் ஊற்றி பின் புரதம் -1,7 έμπιb உடல் கற்பமாவது கொழுப்பு -1.1 கிராம் ர்ப்பு சத்தினை அ காபோவைதரேற்-9.9கிராம் பலப்படுத்தும் வா 56,odub -172 é3gTub சிறந்த கீரையாகு பொஸ்பரஸ்- 40 கிராம் முதிர்ந்த இலை
இரும்பு -50 மில்லி கிராம் தயமின் -O.O7 மில்லி கிராம் ரைபோபிளேவின்-O39மில்லிகிரம் உயிர்ச்சத்து-C-20மில்லிகிராம் மருத்துவப் பயன்கள் 1உணவாக இக் கீரையை நீர்
இளம் இலைகளே நல்ல சுவையுடை இதனால் இரத்த கும். இது குருதிச் மாக்கும். தொண் கும் உதவும், மர
எம் பிரதேசத்தில் எம்மைச் சூழ வுள்ள உயிர்ச்சத்துக்கள், கனிம ங்கள் நிறைந்த இவ்வகை கீரை களை இனம் கண்டு பயன்படுத் தல் அவசியமாகும்.
SLSLSLSLSLS S
விட்டு வேகவைத்து மிளகாய், உப்பு சேர்த்து நன்கு மத்தினால் கடைந்து கடுகு, உழுத்தம் பருப்பு போட்டு தாளித்து சோற்றுடன் சேர்த்து சிறிது நல்லெண்ணெய் அல்லது
பொருமலை பே ன்மை, இருமல் உண்டுவர கெட்டிய 3,6061T uugirl (
இதில் நார்ச்சத்து
"," ":" ","ബ" ܘܨܘܼܨܘܼܨ ܼ ܢ ݂ ܨ
S S S S S S MM S S S S S S S S S S S S S S S S MS M S M SS LS S S S S S S S S S S S S S S S S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உயரம் 6
பிறப்பு: 1984 இந்து நட்சத்திரம் அத்தம் கி.பா. 39 செவ் 2 இல்
தகைமை/தொழில்:AL 6D603TL6GT PR
பிறப்பு: நட்சத்திரம்: ரேவதி கி.பா: 24 செவ் 1 இல்
27.07 2016
1990 இந்து
உயரம் 57" " ம/தொழில்:BSc g560) E6OLD/GBT56):BSc IT, BCS/ |डग्रय தாழில் அரசதொழில்
தொஇ B/6145 தொஇ G/6165 பிறப்பு: 1986 இந்து in 纥T、 நட்சத்திரம் கார்த்திகை 1988 இந்து கி.பா. 34 செவ் 2இல் நட்சத்திரம் கேட்டை
:14
தகைமை/தொழில்:MBBS/வைத்தியர்
தொஇ B/6146
தொ.இ G/6168
பிறப்பு: 1987 இந்து நட்சத்திரம் திருவாதிரை கி.பா. 57 சூரி செவ் 7 இல் உயரம் 5'3" தகைமை/தொழில்:O/L/ தனியார் தொழில்
பிறப்பு: நட்சத்திரம் ரோகிணி கி.பா 9 செவ் 12 இல்
1992 இந்து
உயரம் 5'3"
தொஇ B/6147
தகைமை/தொழில்: HND/வங்கியாளர்
தொ.இ G/6170
பிறப்பு: 1982 இந்து நட்சத்திரம் மூலம் கி.பா: 27உயரம்: 54"தகைமை/தொழில்:AL/ அரசதொழில்
தொஇ B/6149
பிறப்பு நட்சத்திரம்: ரோகிணி கி.பா. 66 செவ் 7 இல் 5) uuJLb: 156cm g560560)LD/GBT56):A/L/NGO
1982 இந்து
தொ.இ G/6171
565600 DGGO
(சர்வதேச திருமண சேவை)
இல, 144, பிறவுண் விதி,
bab aastab 1000 D"GELID
angle-O272O10(O5,02122,15434
E-mail- kalyanamalai,jaffnagogmail.com குறிப்பு எமது காரியாலயம் காலை 9.00 - 3.00 மணிவரை திறக்கப்படும் L S S S S S S S SS G C S S S S S S S MSM S S TTTLLL S L L T LSMMMMMSLLLL LLLL S SMS S T T SS TSTSS SLSL0SS
சந்து உண்ண டன் நோய் எதி கரித்து உடலை த நோய்களுக்கு
. ளைக்காட்டிலும் நன்கு மசியும். பதாக இருக்கும். விருத்தியுண்டா 5 பேதியை குண டை நோய்களுக் தம் , வயிற்றுப் க்கும், சுவையி ங்கும். கீரையை கும்.இளம் இலை த்தல் சிறந்தது. தறைந்து சுவை
ബ
யாகவும் இருக்கும்.
இலையை இடித்து கட்டிகளுக்கு
உலர்த்தி இதிலிருந்து கிடைக்கும் விதைகளை உலர்த்தி சாப்பிட உட லிற்கு வன்மையை கொடுக்கும். புளிச்ச கீரையை சட்னி, துவையல் செய்து சாப்பிட இரும்புச் சத்தும்
1கப் புளிச்சகீரை மிளகாய் வற்றல் -6 வெந்தயம் -1/2 தே.க பெருங்காயம் - சிறுதுண்டு கடுகு-1/2 தே.க மஞ்சள்-சிறுதுண்டு நல்லெண்ணெய்-5 கரண்டி உப்பு-சிறிதளவு வெறும் வாணலியில் வெந்தய த்தை வறுத்து கொள்ளவும். அத ன்பின் சிறிது எண்ணெய் விட்டு பெருங்காயத்தை பொரித்து எடுத்து மஞ்சள்துண்டையும் பொரித்து எடு த்து அதன்பின் எண்ணெய்விட்டு கீரையை போட்டு வதக்கி எடுத்து கல்லுரலில் இட்டு வதக்கிய எல்லா வற்றையும் மசிய இடித்து பின் வறு த்தமிளகாய், பச்சை மிளகாய்,உப்பு சேர்த்துமசியும் வரை இடித்து மீண் டும் எண்ணெய்விட்டு கடுகை தாளி த்து இடித்து எடுத்த துவையலை போட்டு சற்று வதக்கி எடுத்து பயன் படுத்தவும்.மேற்கூறிய மருத்துவ குணங்களை பெறலாம்.
புளிச்சுகீரையை அரைத்து 5 கிராம்
S S MM M M S S S S S S S S M S S S S S S S S S S S S
டாக்டர் (திருமதி விவியன் சத்தியசீலன் MD(Siddha)ndia சிரேஷ்ட விரிவுரையாளர் சித்தமருத்துவத்துறை யாழ்பல்கலைக்கழகம்
அளவு தினம் ஒருவேளை 3 நாட் கள் சாப்பிட இருமல் குணமாகும். புளிச்சகீரையை சிறிது ஓமம் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் மந்தம் குணமாக்கும்.
புளிச்சகீரைச் சுற்றின் மிளகை ஊறவைத்து உலர்த்தி பொடியா க்கி12 கிராம் அளவுதேனில் குழை த்து சாப்பிட்டால் கப நோய்கள் குணமாக்கும்.
புளிச்சகீரையுடன் பார்லி சேர் த்து கஞ்சி காய்ச்சி குடித்தால் உடல் வீக்கம் குறையும்.
புளிச்ச கீரைச்சாற்றுடன் உழு ந்தை ஊறவைத்து அரைத்து சாப் பிட்டால் உடல் வலிமை பெறும்
*_

Page 11
27.07.2016
Tapia)
விடுதலையான இந்திய மீனவர்கள் கு
(கொழும்பு)
யாழ்.சிறைச்சாலையில் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி வதைக்கப்பட்டதாக கைது செய்யப்பட்டு விடுத
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட இந்திய மீன வர்கள் 43 பேர் கடந்த 3 மாத காலமாக விளக்கமறி யில் நீடிக்கப்பட்டு யாழ். சிறைச்சாலையில் வைக்கப் பட்டிருந்தனர். அவர்கள் நேற்றைய தினம் விடுதலை 63 LIUULL60TT.
லையாகிய இந்திய மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
விடுதலையாகிய மீனவ ர்கள் ஊடகங்களுக்கு கரு த்து தெரிவிக்கும் போதே மேற் கண்டவாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக் 605uffl').
இலங்கை கடற்படை எம்மை துப்பாக்கி முனையில் 6055/ செய்தார்கள்.பின்னர் நாம் சிறைச்சாலையில்
அடைக்கப்பட்டோம். யாழ். சிறையில் மனிதனுக்குரிய சுகாதாரம் மற்றும் அடிப் படை வசதிகள் எதுவும் இன்றி மிக மேசமான நிலையில் உள்ளது.
பல தடவை இது தொடர் LITéb (Up600ÜLiffG 6)5üg|Lö எவரும் கவனத்தில் எடுக்க ഖിഞ്ഞൺ. 6|bങ്ങഥ ഖിEഞൺ
புகைப்பொருட்கள் விற்பனை: 9 பேருக்கு எதிராக வழக்கு புகைப்பிடித்தவரும் மாடினார்
(யாழ்ப்பாணம்)
சங்கானை சுகாதார வைத் திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் ஒரு வார காலமாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கை யின் போது புகைப்பொருட் கள் விற்பனை தொடர்பாக 9 பேருக்கு எதிராக நேற்று முன்தினம் மல்லாகம் நீதிம ன்றில் வழக்கு தாக்கல் செய் யப்பட்டுள்ளது.
சுங்கானை சுகாதார வைத் திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக 560)6OLLIE856f LDsbDubs 600T வகங்களில் தொடர்ச்சியாக
பரிசோதனை நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.
அந்த வகையில் கடந்த ஒருவார காலமாக மேற் கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கையின் போது 80 வீத சுகாதார எச்சரிக்கை S6b6OTLD6ö afb6JUL", GĦBLIGB, பீடி. புகையிலை என்பவ ற்றைவிற்பனைக்காக களஞ் சியப்படுத்தி வைத்திருந்த குற்றத்துக்காக 9 வர்த்தக நிலைய உரிமையாளர்களு க்கு எதிராக சுகாதார பரிசோ தகர்களால் வழக்கு தாக்கல்
செய்யப்பட்டது. அத்துடன் பொது இடத்தில் நின்று புகை த்த குற்றத்துக்காக ஒருவருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் மேற்குறித்த பிரி வுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற் றும் உணவகங்களில் காலா வதியான பொருட்கள் விற் றமை மற்றும் மனித நுகர் வுக்கு பயன்படாத உணவு கள் விற்பனை செய்தமை தொடர்பாகவும் 18 வழக்கு கள் தாக்கல் செய்யப்பட்டுள் 6T60. (இ-9)
 
 
 
 
 
 

Ο T
O நற்றச்சாட்டு
ଗ8Full uଶfiଗଠି 60060 6160fiରେଠି போராட்டம் மேற்கொள்ளும் நிலையில்தான் இருந்தோம். ஆனால் தற்போது விடுத 60)6OUTölusii (36 TTL b.
சிறையில் இருந்த நாட் களில் நாம் கடும் சித்திர வதையை அனுபவித்தோம். இரவு உணவு தருவதி ல்லை. மனிதனுக்கு உயிர் வாழ்வதற்கு உணவுதான் முக்கியம் அதைக்கூட அவர் கள் தரவில்லை. மிக மோச மான நிலையில் இருந் தோம். ஏன் உயிர் வாழ் கிறோம் என நினைக்கும் அளவுக்கு சித்திரவதைகளை அனுபவித்தோம்.
அத்துடன் எமது வாழ்வா தாரம் படகுதான். அதை மீட் டுத்தருமாறு கோரியுள் ளோம். அதற்கான நடவடிக் கைகளை மேற்கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்துள் ளனர் என மேலும் தெரிவி த்தனர். (இ-9)
LLITU). LDT6ÜLö605ö(3õÜ ந்த புனர்வாழ்வளிக்கப்பட்ட 2O முன்னாள் போராளிகள் தேசிய லொத்தர் சபையின் விற்பனை உதவியாளர்க ளாக இணைத்துக்கொள் ளப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நியம னக்கடிதங்கள் மற்றும் விற் பனைக்கூடங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் யாழ். சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்து அவர் களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேசிய அபிவிரு த்தி லொத்தர் சபை நடவடி க்கை எடுத்துள்ளது
அந்த வகையில் தேசிய éILíltö551 G60T55Ü öF6OL
நியமனக் கடிதங்கள் வழங்க
ujkdi 6)JLLDIT5T6OOT 66OTj
L6OT.
Ligg,Ibi 11
6)
်လတွေ၊
விற்பனையை மேம்படுத்தும் நிமித்தம் புனர்வாழ்வளிக் கப்பட்ட முன்னாள் போரா ளிகளை விற்பனை உதவி யாளர்களாக இணைத்து அவர்கள் லொத்தர் விற் பனை செய்வதற்கான உபகர ணங்கள் நேற்று முன்தினம் வழங்கப்பட்டுள்ளன.
யாழ். மாவட்டத்தில் 52 ஆவது படைப்பிரிவின் தள பதி மேவின் பெரேரா தலை மையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் றொடமிஸ் ஜெயவர்தன மற்றும் பணிப்பாளர் விக்ரம வீரசிங்க, யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில் நந்தனன் உள் ளிட்ட பலர் கலந்து கொண் (இ-9)
பகிர்வு புகைப்படக் கண்காட்சி
(UITUDUIT600TLb)
யாழ்ப்பாணம்-சன்மார்க்க ஐக்கிய இளைஞள் கழக சமூக மையம் நடத்தும் பகிர்வு என்ற தலைப்பிலான புகைப் படக் கண்காட்சி நாளை மறுதினம் 29 ஆம் திகதி 2LDLILDIT5) 656).5Lö 31 ஆம் திகதி வரை யாழ்ப்பா ணம் பலாலி வீதியில் அமை ந்துள்ள சன்மார்க்க ஐக்கிய இளைஞர் கழக சமூக மைய
த்தில் நடைபெறும்.
இதன்படி மூன்று நாட்க ளும் காலை 9 மணிதொடக் Ebb LDT60)6O 5 LD600flo) GOU 56Odrab IL foul Ulf GOD6) Juill (UDLg2LLqL ib.
அத்துடன் கண்காட்சி ஆரம்ப நாளான நாளை மறு தினம் வெள்ளிக்கிழமை மாலை 4 LD60Ofuj6T66) B0003, ITL if பற்றிய முன்னோட்டநிகழ்வும் இடம்பெறும். (இ-5)
மற்றுஆற்றலும்
LWÓGICOGITEGGIMär
வண்ணக்கோலங்கள் கலைநிகழ்வு
LUT jú UIT60OTLD 5lDLD றைக் கலாமன்றமும் சுனேரா நிறுவனமும் இணைந்து LDITÖgDj SbÖMD6ò Đ60DLULU Lúsír ளைகளின் திறமைகளை வெளிப்படுத்தும் முகமாக ஏற்பாடு செய்துள்ள "வண் னக் கோலங்கள்" என்னும் கலைநிகழ்வு நாளை மறு தினம் 29 ஆம் திகதி வெள் ளிக்கிழமை மாலை 4 மணிக்கு இல.286, பிரதான வீதி யாழ்ப்பாணத்தில் அமை ந்துள்ள திருமறைக் கலா மன்றத்தின் கலைத்துTது கலையகத்தில் இடம்பெற
வுள்ளது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ். மாவ ட்ட மேலதிக அரசாங்க அதி பர் பா.செந்தில்நந்தனனும் சிறப்பு விருந்தினராக யாழ். மாகாணத் தலைவி அருட் சகோதரி கிறிஸ்ரா மரியதா ஸ்லிம் கலந்து சிறப்பிக்கவுள் 6T6OTit.
கலைநிகழ்வுகளாக உடு வில் ஆர்க் மாற்று ஆற்றல் உடைய பிள்ளைகள் வழங் கும் நடனங்கள், பாடல்கள், நாடகங்கள் என்பனவும் இடம் ബ്രഖങ്ങിങ്ങ്. (6-5)
தேர்த்திருவிழா
யாழ்ப்பாணம்-கோட்டை Uரீ முனீஸ்வரன் தேவஸ்தா னத்தின்வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர்த்திருவிழா நாளை மறுதினம் வெள்ளிக் கிழமை மாலை 4மணிக்கு நடைபெறுவதுடன் மறுநாள்
சனிக்கிழமைகாலைதீர்த்தஉற்
சவமும் நடைபெறும்.இ-5-1)
digiji 848штапа: யாழ்.வில்லூன்றி வீரக த்தி விநாயகர் ஆலயத்தின் புனிததீர்த்தஅடிஅமாவாசை விழா நிகழ்வுகள் எதிர்வரும் 2ஆம் திகதி செவ்வாய்க்கி ழமை நடைபெறவுள்ளது.
அதிகாலை விசேட அபி ஷேகம், பூசைகளும் காலை 7மணிக்கு வசந்த மண்டபடி சையும் காலை 8மணிக்கு வில்லூன்றி புனித தீர்த்தத் தில்தீர்த்தவாரியும் இடம்பெற
வுள்ளது. @-7)
பல் சமயக் கருத்தாடல் நிலையம் மற்றும் யாழ். இராகஸ்வரம் கலைமன்றத்தின் ஏற்பாட்டில் ஒளிப்படங்களின் காட்சிப்படுத்தலும் கருத்தாடல் நிகழ்வும் அண்மையில் யாழ். புனித சாள்ஸ் மகா வித்தியால யத்தில் புகைப்படக் கலைஞர் ஜோ.ஜெஸ்ரின் தலைமையில் நடைபெற்றபோது.
(படங்கள்:- கொழும்புத்துறை செய்தியாளர்)

Page 12
и дјевић, 12.
تحرچ
(ஆர்ைடனாரிவோ) மடகளிர்கார் தீவின் ஏற்பட்ட திடீர்த்தி விபத் தின் சிக்கி 16 குழந்தைகள் உள்ளிட்ட 38 பேர் கருகப் பணியாகியுள்ளனர்.
ஆயிரம் வீடுகள் எரிந்துநாசம்
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் அருகே காட்டுத் தீயில் 1000இற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலானது. கலிபோர்னியாவில் உள்ள சாண்டாகிளாரிடாவில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. தீயின் சீற்றத்தால் 130 சதுர மீற்றர் துரத்தில் உள்ள பத்தாயிரத் திற்கும் மேற்பட்ட வீடுகளு க்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான வீடு
கள் முற்றிலும் சாம்பலா ள்ளன. தீயைக்கட்டுப்படுத்தும் Lu6OOflu fl6Ö 3, OO OSMÓG5 LĎ
FFGBULC66T6T6OTT.
காட்டுத்தியில் வீடுகள் தீயில் எரிந்ததோடு ஏராள மான வாகனங்களும் எரி ந்துநாசமாகியுள்ளன. அடை யாளம் தெரியாத நபர் ஒருவர் காரிலிருந்து கருகிய நிலை யில் மீட்கப்பட்டார். (இ-7-10)
ஜப்பான் தலைநகர் போக் கியோவில் மாற்றுத்திறனா ளிகள் இல்லத்தில் மர்ம நப ரின் கத்திக்குத்து தாக்குலு க்கு இலக்கான 19 பேர் உயி ரிழந்தனர்.
டோக்கியோ புறநகர் பகு தியில்செயற்பட்டுவரும்மாற்றுத் திறனாளிகள் மையத்திற்குள் மர்மநபர் ஒருவன் நேற்று அதிகாலை 2:30 மணியள வில் கத்தியுடன் புகுந்துள் ளான். அவன் அங்கிருந் (851760J b55uT6b UGOLDITE தாக்கியுள்ளான். இதற்கிடையே ஏதோ விபரீதம் நடக்கிறது என்று மாற்றுத்திறனாளிகள் மையத்தின் பணியாளர்கள் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மர்ம
படகு கவிழ்ந்து விபத்து 14 பேர்
மலேசியாவில் படகு கவி ழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பலியாகினர்.
மலேசியாவின் ஜோஹார் மாநிலத்திலிருந்து 62 அக திகள் பங்கு ஒன்றில் தங் களது சொந்த நாடான இந்
தோனேசியாவிற்கு கடந்த சனிக்கிழமை திரும்பினர். இந்நிலையில் கடலில் ராட்சத அலைகள் எழுந்ததால் அவர் கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதை யடுத்து கடலில் தத்தளித்துக்
கொண்டிருந்த 8 பெண்கள். 26 ஆண்களை அந்த வழி யாக ரோந்து வந்த கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்.
இவ் விபத்தில் 7 மாத கர்ப்பிணிப்பெண் உட்பட 14
சோலர் இம்பல்ஸ் விமா உலக சாதனை பயணம்
(அபுதாபி) சூரிய ஒளியின் மூலம் கிடைக்கக்கூடிய ஆற்றலை கொண்டே பறக்கக்கூடிய அதிநவீன கண்டுபிடிப்பான Gargo 6LibLeb6f 6LDIT60TLb நேற்று அபுதாபி நகரில் இறுதிக்கட்ட பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய் தது.
சுற்றுச்சூழல் மாசில்லாத உலகம் என்ற பிரசாரத்துக் காக சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த விமானிகளான ஆன் ட்ரே போர்ஸ்ச்பெர்க் மற்றும் பெர்ட்டான்ட் பிக்கார்ட் ஆகி யோர் இந்த சோலர் இம்ப ல்ஸ் விமானத்தை செலுத்தி யபடி உலகைச்சுற்றி வலம் வந்தனர்.
ஏறத்தாழ 5 மாதங்கள் சூரிய ஒளியைக் கொண்டே உலகைச்சுற்றி சுமார் 22 ஆயிரம் மைல் துரத்தை
கடக்க திட்டமிடப்பட்டிருந் தது. 500 மணி நேரம் வானில் பறக்கும் இந்த விமா 60TLD, PD 68 ITGB 6). DIT60T எரிபொருளைக் கூட உப யோகப்படுத்தாமல் மூன்று 35600 Liebgos ILLILD &J600TCB
கடற்பரப்புகளையும் கடக்கும் என முன்னர் அறிவிக்கப் பட்டது. கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி அபுதாபியில் இருந்து புறப்பட்ட C3orfeo & LDU6) 65 6) flip II னம், உலகம் முழுவதும்
 
 
 
 
 
 

27.07.206
e
ஆபிரிக்க நாடுகளில் பெரிய தீவு நாடான மடகஸ்காரில் உள்ள குடியிருப்பு பகுதியில் புதுமனை புகுவிழா நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்றுள்ளது. விழா வையொட்டி வீட்டின் மாடி
SS Gia.
யில் விருந்துக்கு ஏற்பாடு GhafujuuLLJIL2D655. 6flups வில் ஏராளமான விருந்தி னர்கள் பங்கேற்றிருந்தனர். விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீ ரென தீப்பிடித்தது.
இதனால் அங்கிருந்த அனைவரும் தீயில் சிக்கிக் கொண்டனர்.
இதில், 16 குழந்தை கள் உள்ளிட்ட 38 பேர் உடல் கருகிப் பலியாகியுள்ள 6OT্য, (Θ-7-1O)
னாளிகள் இல்லத்திற்குள் புகுந்த
கத்திக்
நபரோ கண்ணில் தென்பட் டவர்கள் எல்லோரையும் கத்தியால் குத்தியுள்ளான். இந்தக்கத்திக்குத்து சம்பவ த்தில் 19 பேர் உயிரிழந்த் னர். 45 பேர்காயமடைந்தனர்.
உயிரிழப்பு பேர் பலியாகினர். 12 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை.
656of 60LGuabiTGOOTITLDs) போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. (Θ-7-1Ο) னத்தின்
வெற்றி
羲P
பறக்கும் இலட்சியப் பயன த்தை தொடரும் வகையில் சீனாவின் கிழக்கு பிராந்திய மான நான்ஜிங்கில் இருந்து அமெரிக்காவின் ஹவாய் தீவுகளை நோக்கிபுறப்பட்டது குறிப்பிடத்தக்கது. (இ-7-10)
9 Gui GS
இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார்
5uഥ 9ങ്ങL5ജൂഖ]&ങ്ങാണ് மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். கத்திக் குத்து தாக்குதலில் ஈடுபட்ட மர்மநபரை தேடும் பணியை யும் அவர்கள் தொடங்கினர். காயம் அடைந்தவர்களுக்கு வைத்தியசாலையில் தொட ர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
9666 L60Jg நிலை கவலைக்கிடமாக வுள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் UTg) ETUL LI600f5g 6UT60%DT g5665 LILL6OTD. (6-7-1O)
தம்பியின் நிர்வாகத்தை குறைகூறும் அண்ணன் 1ಕ್ತಿಗೆಹಾಕಿಲ್ಲ வாக்குப் போடப்போவதாக அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா கட்சிவேட் பாளர் ஹிலாரிக்கு வாக்கு GUITLLDITIGL60t. 615565. சியான குடியரசுக்கட்சி வேட் LT6TD 6LT60TT6b08 gTLDL605 வாக்குப் போடப் போகிறேன் என மாலிக் ஒபாமா தெரி 65g66Iffi.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் அண்ணன் மாலிக் ஒபாமா கென்யா நாட்டை சேர்ந்தவர், தற்போது அமெரிக்காவில் உள்ள மேரி லேண்ட் பகுதியில் வசித்து வருகிறார். அவருக்கு அமெ ரிக்க குடியுரிமை மற்றும் வாக்குரிமை உள்ளது.
ஆனால் எதிர்வரும் ஜனா திபதி தேர்தலில் ஒபாமா
கட்சிவேட்பாளர் ஹிலாரிக்கு 6) Taig L (3LTLLDTLCSL60t. எதிர்க்கட்சியான குடியரசு 5Lef GojLLIT6Tj 6LIT6OTIT6b(B டிரம்புக்கு வாக்குப் போடப் போகிறேன் என மாலிக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இதுபற்றி விளக்கம் சொல் லும் அவர் எனது தம்பிபராக் ஒபாமா நிர்வாகத்தில் நான் அதிருப்தி அடைந்துள்ளேன். எனவேதான் குடியரசுக்கட்சி க்கு வாக்குப் போட போகி றேன். குடியரசுக்கட்சி வேட் பாளர்டொனால்டுடிரம்ப்தனது இதயத்தில் இருந்து பேசுகி றார். எனக்கு அவரை பிடித் துள்ளது. அவரை நான் சந்தி க்க விரும்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.(இ-7-10)

Page 13
27.07.2016
独
-— - HD READY - HDMINPUT - HD READY - HOM INPUT
USB PLAYBACK - PCINPUT - USBPLAYBACK - PCINPUT
Hisease LED TV
FIDOSOP -YGAINPUI |ғыны 1080 voaprr - DolbyDigital Sound A - USB MEDLA PLAYBACK - DigitalAudio Output DigitalAudio Output -3SBinputs I: NY,
秦 HAPARENGÉ. Ste"** - Inpuis Pया : Audio OW x 2 - Recorder
-5Band Equializer Wi-Fi Connection 32' Internet TV , ১২ ।
_హైజాక
■_*ó區」
LLLLLL S L L SSSY L L L L L 0L S L S S LLLLLL - Interne TV Bu
Dj Re: 37s) - vCA
蠶器 9 - 3. e - Built-in W. El 23858 mous Audio Output 6 x 2. S SGS G0LLLLSLLLLLLLL E S0 LS 0 LLLLLSSLLLLS S S LLLLS - LSDSPLAYBACK - Dolby digital sound - A Hs - Digital RAGANáian 醬 reduction Picture Freere
-HDMI input - e - Internet Surfing Through Built - in Web Browser
Panasonic LED TV
24 ܡܚܵܐ ܀
SASSA **** Ressaggio
UA MUNA FURRENTURE
1811, Navalar Road, Jaffna. 0 LLS S L0 0 000L000 S 000000G0
Excellen evem affer
జాa
கைல கட்டினா அது காப்பு
அதையே ஒரு பொண்ணு அவன் .سميليا e itsTijë. கழுத்தில கட்டினா அது நமக்கு :
நாமே வைக்கிற ஆப்பு
எப்படிப்பா இப்பிடி அடிபட்டுச்சு? ரெண்டு சிம் கார்ட் வச்சிருந்தா எப்படி இந்த மாதிரி அடி படும்? ரெண்டும் என் மளைவியோடதுதான் நம்பரை ஸ்டோர் பண்ணும் போது மனைவி. மனைவி 2 ன்னு save செஞ்சு வச்சுட்டேன். யாரவ சக்காளத்தின்னு பொண்டாட்டி பின்னி எடுத்துட்டா
நீங்கள்பார்த்தஃபேஸ்புக்கில்உங்களுக்குப்பிடித்தவை இருந்தால்
alpigitalist facebook
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6DI i 16:Batis (5 Dlí III i Lf II, rí L Company Glodoo GoDig
S cups of 25.5%
Glood, alsoa56--
- og DMINPUT -USB PLAYBACK - PCINPUT
நீங்கள் வாங்கும் ஒவ்வொருSOFA Glassi Coffee Ta
R
arrantV
હr sales setNSદ
་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ period. 二ー。ー
koip nonta5ճingյն Փրյathlաon) blgooDամ Թրյf5:5iՎ55Փմ 0) ոՑԱիծ ճոպւՃ Յ:ԵՓՅՃնաոն:
ஓசோன்ல எவன் ஒட்டை போட்டான்னு தெரியல ஒரே வெயில்
ခွံ့ကြီးအေး၏။ அப்போநீ திலே விழாது. பேசாம
ஒரு மெசேஜ் அனுப்பு
ாபான்னு.
விமலேந்திரன்
வாய்விட்டு சிரிங்க.ப்ளிஸ்.
"மச்சி. உன் கல்யாணத்துக்கு மட்டும் என்ன கூப்புடாத"
"ஏன்டா'
"உன் வாழ்க்கைல ஒரு கஷ்டம்னா என்னால தாங்கமுடியாது”
t00mini எனும்தளத்தில்பதிவுசெய்யுங்கள் த்ததில் பிடித்தவைபகுதியில்பிரசுரமாகும்

Page 14
பக்கம் 14
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ஒரு காட்டில் சுதீவர் என்ற முனிவர் கடுந்தவம் செயது வந்தார். அந்தப் பக்கம் வந்த இரு காட்டு வாசிகளில் ஒருவன், திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்து விட்டான். என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த மற்றொருவன், தவத்திலிருந்த முனிவரை எழுப்பி உதவி G835 LT60T.
தன் தவம் கலைந்த கோபத்தினால் முனிவர் காட்டுவாசியை சாம்பலாகப் போகும்படி சபித்தார். அந்தக் கணமே அந்தக் காட்டுவாசி எரிந்து சாம்பலாக, மயக்கம் தெளிந்து எழுந்த மற்றொருவன் தனது சகாவின்நிலையைக் கண்டு கதறி அழுதான்.
இதற்குள் கோபம் தணிந்த முனி வரிடம், மற்றொரு ஆள் சாபத்தை நீக் குமாறு வேண்ட "எனக்கு சாபம்கொடுக்கத தெரியுமே தவிர,சாபததிலிருந்து மீட்கத் தெரியாது. நான் என் குரு சுசாந்தரிடம் அதைக்கற்று வருகிறேன். நீ அது வரை உன் நண்பனின் சாம்பலை பத்திரமாகப் பாதுகாத்துவா" என்று சொல்லிவிட்டுதன் குருவைத் தேடிச் சென்றார் சுதீவர்.
தன் குருவிடம் சென்று நடந்தவற்றை விளக்கி பரிகாரம் கேட்டார். குரு சுசாந்த
Upoofia).j.
"மனிதனின் முதல் விரோதி அவனது கோபம்தான். நீ கொடுக்கும் சாபத்தினால்
உன்தவவலிமை குறைந்து விடும். உன் தவவலிமை முழுதும் தியாகம் செய்தால் உன் சாபத்தைத் திரும்பப் பெறலாம்!" என்றார். அதற்கு இனங்காமல் வேறு யோசனை சொல்லும்படி கேட்டார்.
"சுதீவா விஷ்ணுபுரத்தில் மாதவன் என்ற புண்ணியாத்மா இருக்கிறான். அவன் இல்லறத்தல் இருப்பவன். அவ னிடம சென்று அவன புண்ணியத்தில் ஒரு
tugala 1 2 ܀
1214 - பிரான்சில் இடம்பெற்ற போரில் இரணடாம ணம் மாநகரத் தலைவர்
பிலிப இங்கிலாந்தின் ஜோனை வென்றான். uJÜLJIT Sri LGBä5 685 TT6Ö6DÜLJL LIL
● 1549- பிரான்சிஸ் சேவியர் அடிகள் ஜப்பானை சிறை
அடைந்தார். கொலைகள் கொழும் பு 1627 - தெற்கு இத்தாலி நகரான சான் சிறையில் இடம்பெற்ற இ செவேரோவை நிலநடுக்கம் தாக்கியது. படுகொலை நிகழ்வில் 18 த.
● 794- பிரெஞ்சுப் புரட்சி புரட்சியின் எதிரி கொடுரமாகக் கொலை செய களாகக் கருதப்பட்ட 17,000 பேரத் தூக்கி Փ 199Օ - 6)ւյ6Ծngerծ சோவியத் லிட ஆதரித்தமைக்காக மாக்சிமிலியன் இருந்து விடுதலையை அறி ரோப்ஸ்பியர் கைது செய்யப்பட்டார். 1990 - 5 flooflin GLITUTC3a 0 1862 - சான் பிரான்சிஸ்கோ வில் இருந்து மியத் தீவிரவாதிகள் நட பனாமா நோக்கிச் சென்று கொண்டிருந்த கவிழ்ப்பு முயற்சியில் பிர "கோல்டன் கேட்" என்ற கப்பல் மெக்சிக் 660)LD56 reseOD6T U600TLLJ& 60. கோவில் தீப்பிடித்து மூழ்கியதில் 231 பேர் நாட்கள் வைத்திருந்தனர். Glasnebeoul L60TT. 0 1997 - அல்ஜீரியாவில் “சி செ 0 1865 - Celebdu குடியேறிகள் ஆர்ஜெண்டீனா த்தல் 50 பேர் படுகொலை 6 வின் சூபூட் பள்ளத்தாக்கை அடைந்தனர். 2002 - உக்ரைனின் லுவிவ் ந 1880 - இரண்டாவது ஆங்கில-ஆப்கானியப் யாட்ட நிகழ்ச்சியின் போது போர் மாய்வாண்ட் என்ற இடத்தில் ஆப் ஒன்று மக்களின் மீது வீழ் கானியப் படைகள் பிரித்தானியரை GlasteoGolu L60). OO Gujas வென்றனர். 0 2007 - பீனிக்ஸ், அரிசோன 0 1921 - பிரெட்றிக் பாண்டிங் தலைமையில் ஹெலிகப்டர்கள் வானில் ே
டொறொண்டோ பல்கலைக்கழக ஆராய் பிறப்புகள ச்சியாளர்களினால் இன்சுலின் கண்ட ● 1824 - 9:66Dä56FT6OOTLÜ GEBLI றியப்பட்டது. எழுத்தாளர்.
● 1929- மூன்றாவது ஜெனீவா உடன்படிக்கை ● 1853- விளாடிமிர் கொரலென் 1941 - ஜப்பானியர்கள் பிரெஞ்சு இந்தோ- எழுத்தாளர்.
சீனாவைக் கைப்பற்றினர். 9 1879 - நாவலர் சோமசுந்: 9 1953 - கொரியப் போர் முடிவு: ஐக்கிய அமெ தமிழறிஞர்.
ரிக்கா, சீனா, மற்றும் வட கொரியா ஆகிய 9 1955 - அலன் போடர், வற்றுக்கிடையில் போர் நிறுத்த உடன்பாடு துடுப்பாளர். ஏற்பட்டது. தென் கொரியா இவ்வொப்பந் இறப்புகள் தத்தில் கையெழுத்திடாவிட்டாலும், உடன் ↔ g53- சோமசுந்தரப் புலவர் ஈ பாட்டை மதிப்பதாக வாக்குறுதி தந்தது. 6 1955 - ஆஸ்திரியாவில் மே 9,1945 முதல்நிலை 9 1987 - சலீம் அலி, இந்தியப்
கொண்டிருந்த இரண்டாம் உலகப்போரின்நட்பு வல்லுநர். நாடுகளின் படைகள் அங்கிருந்து விலகின. 10 2015-பாக்டர் அப்துல்கலாம், இர் 9 1975 - விடுதலைப்புலிகளின் முதலாவது குடியரசுத்தலைவர், அறின்
ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டது. யாழ்ப்பா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

[ 27.07.2016
அல்பிரட் துரை
T. të e Teo Goli UG 66),653, 560) L J600TLITLB GLL மிழ்க் கைதிகள் ப்யப்பட்டனர்.
ஒன்றியத்தில் வித்தது.
பகுதியை தானமாகப் பெறறுக்கொள். அதைக் கொண்டு அந்தக் காட்டு வாசியை உயிர்ப்பிக்கலாம்" என்றார்.
சுதீவர் அந்த மாதவனைத் தேடிச் ச்ென்றார். செல்லும் வழியில் மிக அழ கான ஒரு இளம் பெண் தென்பட்டாள். அவள் அழகிலே கிறங்கிப் போய் அவ ளையே உற்றுப்பார்க்க, அதனால கோப மடைந்த அந்தப்பெண், "முனிவரான நீ என் போன்ற பெண் ணை இப்படி உறறுப
ந் தாயிரம்
சுவையான முறையில் எளிய தமிழில் பாடியுள் 6ITT Jj .
ாவில் இஸ்லா
த்திய ஆட்சிக் தமர் மற்றும் கதிகளாக ஆறு
ருக்" என்ற இட சய்யப்பட்டனர். கரில் வான் களி Burt'ü 6ül DT6OTLÖ ந்ததில் 85 பேர் TujLD6DLibsorp. tഖിൺ 6gഞ്ഞ08 மாதின.
ாளில், பிரெஞ்சு (6.1895) கோ, சோவியத் @.192.1) ர பாரதியார், @. 1959) ஆஸ்திரேலிய
ழத்துக் கவிஞர்
(5, 1878) பறவையியல் (5, 1896) தியாவின் 11வது Пш6pптөт.йт.
(մl 19Յi)
பார்க்கலாமா? உனக்கு வெட்கமாக இல லையா?" என்று கேட்டதும், சுதீவருக்குக் கடுங்கோபம் உண்டாயிற்று.
"அடி பெண்ணே உன் அழகினால் தானே உனக்கு இவ்வளவு கர்வம்? அழகற்ற அவலட்சணமான பெண்ணாக மாறுவாய்" என்று சபிக்க அநதபபெனணு அவ்வாறே மாறிவிட்டாள்.
பிறகு சுதீவர் விஷ்ணுபுரத்தை அடை ந்தார். வழியில் ஒரு இளைஞனிடம் மாதவனது வீட்டுக்கு வழிகேட்டார்.
ஆனால் அவன், "மாதவனுடைய பெண் மிக அழகானவள். அதனால தான் அவன் வீட்டுக்கு வழி கேட் கிறாயா? உன்னைப் போன்ற முனிவ ருக்கு இது தேவையா?" என்று திமி JTesë (35LLIT GUT. 36j606OT gjereoLDuJITES வேண்டும் என்று சுதீவர் சபித்து விட்டு ஒருவாறு மாதவனின் வீட் டைக் கண்டு பிடித்தார்.
சுதீவரை மாதவன் வரவேற்று அம ரச் செய்தார். "எண் குருவான சுசாந்தர் தங்களை ஒரு புண்ணியவான் எண் றார். நீங்கள் அப்படி என்ன தவம செய்து, எண் குருவே புகழும்படி புண் ணயம் சம்பாதித்தீர்கள்?" என்று கேட்டார். (தொடரும்.)
சோமசுந் தரப் புலவர் (மே 25, 1878 - ஜூலை 10, 1953) தங்கத் தாத்தா என அனர் பாக அழைக் கப் பட்டவர் ஏறக் குறையப் பதினை செயயுள் களை இயற் றியுள்ளார். ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை போன்ற பல செய்யுள்களை
நவாலியூர்சோமசுந்தரப்புலவர்
பல வகைப் பக்திப் பாடல் களையும் அவர் இயற்றியி ருக்கின்றார். பனையின் பெருமை களைக் கூறும் தாலவிலாசம், கதிர்
1տուDմ முருகக் கடவுளைக் குறித்து பாடிய கதிரைச்
வெண்பா புகழ் பெற்றவை. யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கில் மானிப்பாய்க் கோவிற்பற்றைச் சேர்ந்த நவாலியுர் என்னும் சிற்றுTரில் வன்னியசேகர முதலியார் வழித்தோன்றலாய் கதிர்காமர், இலக்குமிப்பிள்ளை ஆகியோருக்குப் பிறந்தவர் சோமசுந்தரப் புலவர் 28வது வயதில் சங்குவேலியைச் சேர்ந்த புலவரின் தாய்மாமனார் வேலுப்பிள்ளை என்பவரின் புதல்வி சினி னம் மையைத் திருமணம் புரிந்தார். அவர்களுக்கு இளமுருகனார், நடராசன் வேலாயுதபிள்ளை மங்கையற்கரசி, சரசுவதி என ஐந்து பிள்ளைகள் நவாலியூர் அருணாசல உபாத்தியாயரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களையும் தனது உறவினரான இராமலிங்க உபாத்தியாயரிடபம் ஆங் கிலத்தையும் கற்றார். சிறு வயதிலேயே பேச்சாற்றலையும்
விவாதத்திறமையும் பெற்றார். தனது இளமைப்பருவத்திலேயே
அட்டகிரி முருகன் பதிகம், அட்டகிரி முருகன் திருவுபூஞ்சல், சாவித் திரி கதை, பசுவின் கதை போன்ற நூல் களை இயற்றினார் பதிகம் ஊஞ்சல் என றும் இரணர் டு பிரப ந்தங்களையும் பாடிய சோமசுந்தரப் புலவர் கலம் பகடம் , நான்மணி மாலை அட்டகம், அந்தாதி, சிலேடை வெண்பா, திருப்பள்ளியெழுச்சி ஆகிய பிரபந்தங்களையும் பாடினார்.
சைவத் தலங்களை மையமாக அட்டகமுக் கலம்பகம், தில்லை அந்தாதி, கதிரைச் சிலேடை வெண்பா போன்ற UNJUJE 5TH 5606TU பாடியுள்ளார்.நானுற்றுக்கும் மேற்பட்ட ತೀಥ್ರಹ6ರಾ.6Tಹ 651600 L 56.266).600 UITL. што бољшп60 அமைந்த தாலவிலாசம் என்ற இவரது செய்யுள் நூல் பனையின் பெருமைகளைக் கூறுகிறது.

Page 15
  

Page 16
விமானப்படைத்தளத்தை குறிவைத்து வெடிகுண்டுத்தாக்குதல் 13 பேர்பலி
(36 TLDIT65uT6...f6 6.drteoT ப்படைத்தளம் மீது நடத்தபபட்ட வெடிகுண்டுத்தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆபிரிக் காவினர் சோமா லரிய்ா நாட்டினர் தலைநகர் மொகடிசு விமான நிலையத தின் அருகே விமானப்படைத் தளமுளளது. இங்கு ஆபிரிகக ஒன்றிய படையினர் முகாமிட்டு பயற்சி மற்றும் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டுள்ளனர். இநநிலை யல், நேற்று காலை இந்த விமா னப்படை தளத்தின் நுழைவு வாயலை நோக்கி இரண்டு வாகனங்கள் வேகமாக முன் னேறின.
அவற்றை பாதுகாப்புப் படை யினர் தடுத்து நிறுத்த முய னறபோது ஒரு வாகனம
நுழைவு வாயிலில் வெடித்துச் சிதறியது. மற்றொரு வாகனம் அருகில் உள்ள சோதனைச சாவடி அருகில் வெடித்தது. அப்பகுதியில் இருநதவர்கள் தொலைவுக்கு துக் கி வீசப் பட்டனர். சக்திவாயந்த குண்டு கள் வெடிதததால் அப்பகுதியில் விண்ணை முடடும் அளவுக்கு கரும் புகை வெளிப்பட்டது.
பாதுகாப்புப்படையினரை குறிவைத்து நடத்தபபட்ட இந்த தாக்குதல்களில் 13 வீரர்கள் பலியானதாகவும், 5 பேர் காய மடைந்ததாகவும் அரசு செய் தித் தொடர்பாளர் தெரிவித்து ள்ளார். இந்த தாக்குதலுக்கு அல் சகாப் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருப்பதாக அல்ஜீ சீரா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. (இ-7-1O)
மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை-26.07.2016
நாடு நாணயம் வாங்கும் விலை விற்பனை விலை அமெரிக்கா 6LT6 of 144,16 14780 orill G5I பவுண்ட் 18826 194.65 ஐரோப்பிய ஒன்றியம் ஈரோ 157.43 163.44 சுவிட்சர்லாந்து ថ្ងៃmតំ 145.24 15108 35689TLIT 6YL TGOři 108.40 112.72 அவுஸ்திரேலியா 6LT6 it 106.88 11171 சிங்கப்பூர் 6LT6 of 105.49 109.40 இந்தியா ROESLUTT 2, 1622 ------ ႕ဦgrr шцөшпөйт 21.8246 . . .
மத்திய கிழக்குநாடு
bTCB நாணயம் ിബ്രഥമ
பகரெயின் டினார் 386.1950 രൂഞഖg டினார் 481.77O4. ஓமான் furtso 378,5665 flu III60 4.O.O236 சவுதி அரேபியா furtso 38.864-1 ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 39.68O4.
மரவள்ளிக்கிழங்கு ஒரு 12O SO OO 8O 1OO GEasteur 12O 16O. 1ΟΟ 14O 16O 15O கரட் 16O 25O 13O 16O. 2OO 2OO பூசணி 8O 12O 6O 8O 1OO OO புபோல் 6O OO 6O 8O 8O 7Ο வாழைக்காய் 8O 12O OO OO 8O 12O சின்ன வெங்காயம் 26 16O. 1OO 12O 12O 12O பெரியவெங்காயம் 60 1OO 7Ο 8O 1OO 9 O பாகற்காய் 16O 2OO 12O 16O 160 2OO வெண்டிக்காய் 6O 1OO 17Ο 6O 1OO 8O கருணைக்கிழங்கு 8O 1OO 12O 14O 15O பயற்றங்காய் 6O 1OO 3O 6O 8O 8O லீக்ஸ் 12O 2OO 1OO 16O. 12O 12O பீற்றுட் 8O OO 6O 1OO 12O 16O கறிமிளகாய் 350 2OO 3OO 2OO 32O 2OO
CUPUR/609558ru 2OO 2OO 15O 4OO 2OO 3OO போஞ்சி 18O 2OO 13O 18O 2OO 18O கத்தரிதம்புள்ள OO 8O 8O iOO 8O 1OO கீரை-1பிடி 3O 2O 2O 20 3O 2O தேசிக்காய் OO 1OO OO 14-O 2OO 1OO தேங்காய்(ஒன்று 3O 5O 15-25 2O 2O-3O 4O
இராசவள்ளி 18O - - - 16O வெங்காயப்பூ 15O OO 13O 16O 2OO 15O முள்ளங்கி 4-O OO 2O 5O 8O 5O Gunsteometeof 3O 4O O 3O 4-O 25
6) ISOGOTGOU O 1O O 2O 2O 15 ஈரப்பலா 5O OO 3O - 6O. 7Ο
அரசிய
தமிழ்ச்ெ 02-11-200 6 மணிக்கு வ ளின் தலையை பட்டுவரும் பகுதியில் இரண்டு இட னத்தாக்குதல் விடுதலைப்பு வர்கள் கூடு தற்கொலைப்பு மறைவிடத்தி குதல் நடைெ ஜெட் விம விசி தாக்கிய புலிகள் இய யல் பிரிவுத் செயற்பட்டு டியர் எஸ்.பி பலியானார். மேலும் அவருடன் மூத்த தளபதி டினண்ட் கர்னி (அலெக்ஸ்) , கட்பன் நேத ண்ட் ஆட்சிே
6RTL GITG).959 5 பேரும் இ உயிரிழந்தனர் இராணுவ பிரிவு அளி, பேரிலும் நீ நடைபெற்று வழி கண்கான தகவலின் அ இந்த தாக்கு: றதாக இர வித்தது.
கொழும் கொழும்பு கட்டுநாயக் படைத்தளத் புறப்பட்டுச் ங்கள் நடத் தாக்குதலில் தலைப்புலிகள் தங்கியிருந்த இரணைமடுவு உள்ள தற்ெ பிரிவுத்தளமு பட்டதாக அமைச்சகம் ே செய்திக்குறிப் கப்பட்டது.
9 UJUTTg5 LJU தலை வெற்றி முடித்த வீரர் தலைப்புலிக LýUJLJITSUGäT G கெளரவித்த மறுநாள் கான தாக்குதல் ந பிடத்தக்கது.
தமிழ்ச்செல் பேர் விமான
விடுதலைப்புள் மைச் செயல சோ.கீரன் தெ
தை பலியானது O2-11-2007 விமானத்தாக் போது தமிழ் அவருடன் இ
காப்பாளர்க
 
 
 
 
 
 

ம்புரி
27.07.206
ல் பிரிவு தலைவர் தமி
|சல்வன் பலி 7 அன்று காலை பிடுதலைப்புலிக மயகமாகச் செயற் கிளிநொச்சி ஒரே நேரத்தில்
நடத்தப்பட்டன. லிகளின் தலை ம் இடத்திலும் படைப் பிரிவினர் லும் இந்த தாக்
பெற்றது.
ானங்கள் குண்டு தில் விடுதலைப் பக்கத்தின் அரசி * தலைவராக வந்த பிரிகே தமிழ்ச் செல்வன்
5 தளபதிகள்
தங்தியிருந்த களான லெப் எல் அன்பு மணி மேஜர் முகுந்தன், ாஜி, லெப்டி வல் லெப்டின குமரன் ஆகிய ந்த தாக்குதலில்
த்தின் உளவுப் த்த தகவலின் 'ai Las Tao LD Ta,
வந்த வான் ரிப்பில் கிடைத்த டிப்படையிலும் தல் நடைபெற் ாணுவம் அறி
பில் இருந்து
அருகில் உள்ள 55 GOS) LID IT GOT LI தில் இருந்து சென்ற விமான திய வடக்கு விடு ரின் தலைவர்கள் மறைவிடமும் க்கு வடக்கில் காலைப்படைப் Dம் அழிக்கப் இராணுவ வெளியிட்டுள்ள பில் தெரிவிக்
விமான தாக்கு கரமாக நடத்தி ர்களுக்கு விடு வின் தலைவர் விருது வழங்கி நிலையில் லையில் இந்த டந்தது குறிப்
'வன் உட்பட 6 ப்படை குண்டு பான தகவலை விகளின் தலை க செயலாளர் ரிவித்தார். லவர்கள் у стиицу? அன்று காலை குதல் நடந்த ச் செல்வனும் ருந்த மெய்க் ள் 5 பேரும்
இந்தத்
ங்கைத் தமிழர் வரலாறு
ழ்ச்செல்வன்பலி26
கிளிநொச்சியில் உள்ள மறை விடத்தில் தூங்கிக்கொண்டு இருந்தனர்.அந்தப் பகுதியில் மொத்தம் 4 குண்டுகள் வீசப்பட்டன . முதல் குண்டு விழுந்ததும் அவர்கள் 5 பேரும் பதுங்கு குழிக்குள் சென்று பதுங்கினார்கள்.
அடுத்து வீசப்பட்ட நவீன ரக குண்டு பதுங்கு குழிக்குள் ஊடுருவிச் சென்று வெடி க்கும் தன்மை கொண்டதாகும். பதுங்கு குழிக்குள் குண்டு வெடித்ததில் அவர்கள் பலி யானதாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான தகவ ல்கள் தெரிவித்தன. பலியான தமிழ்ச்செல்வன் மற்றும் தலைவர்களின் மனைவி, குழந்தைகள் பத்திரமாக தங்கள் வீடுகளில் இருப்பது தெரிய வந்தது.
விடுதலைப்புலிகளின் இயக்கத் தலைவர் Ju IT கரன் முல்லைத்தீவில் பாது காப்பாக உள்ளதாகவும் அறி விக்கப்பட்டது.
5ஆம் நாள் துக்கம் தமிழ்ச்செல்வன் மறை வுக்கு அனுதாபம் தெரிவித்து 5 நாட்கள் தமிழீழ தேசிய துக்க நாளாக விடுதலைப் புலிகள் பிரகடனம் செய்தனர். தழிழீழ தேசியக்கொடி அரை க்கம்பத்தில் பறக்கவிடப் Lu LLL L-GOST.
வன்னிப் பகுதியில் தமிழ்ச் செல்வனுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் கள் கறுப்பு, சிவப்பு, மஞ்சள் கொடிகள் கட்டினார்கள்.
வாழ்க்கைக் குறிப்பு இராணுவத்துடன் நடந்து வரும் போரில் விடுதலைப் புலிகள் சார்பில் பலியான வர்களில் முத்த தலைவர் தமிழ்ச்செல்வன் என்பது குறிப்பிடத்தக்கது. விடுதலைப் புலிகள் சார்பில் சர்வதேச அளவில் ஆதரவு திரட்டிய அன்ரன் பாலசிங்கம் மறைவு க்குப் பிறகு நடைபெற்ற பல்வேறு பேச்சுவார்த்தை களில் முக்கிய பங்கு வகித்து வந்தவர் தமிழ்ச்செல்வன். இவருக்கு வயது 40.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் கடந்த 1984ஆம் ஆண்டில் தன்னை இணைத்துக் கொண்டவர் தமிழ்ச்செல்
LDž.
யாற்றினார்.
வன். தமிழ் நாட்டில் விடு தலைப்புலிகள் 4ஆவது பயி ற்சி முகாமில் அவர் பயிற்சி பெற்று தமிழீழ தேசிய தலைவர் என்று விடுதலைப் புலிகளினால் அழைக்கப் படும் பிரபாகரனின் தனிப் பட்ட இணைப்பாளராக அவர் பணியாற்றினார்.
1986 ஆம் ஆண்டில் பிரபாகரனுடன் அவர் தமிழ் ஈழம் திரும்பினார். அப் போது விடுதலைப்புலிகள் அமைப்பில் அவருடைய பெயர் தினேஷ் என்பதாகும். 1991இல் யாழ்ப்பாண மாவட்ட சிறப்புத்தளப தியாகச் செயற்பட்டார். தமிழீழ விடுதலைப் போரில் 1991இல் ஆகாய- கடல் வெளி நடவடிக்கையிலும் 1992இல் படையினரின் நடவடிக்கைக்கு எதிரான யுத்தத்திலும் அவருடைய செயற்பாடுகள் முதன்மை யாக இருந்தன.
போரில் காயம் மேலும் தச்சன்காடு படை முகாம் மீதான தாக்குதல், காரை மற்றும் கிளாலி, முகமாலை, நாகர் கோவிலில் நடைபெற்ற தாக்குதல் களிலும் தமிழ்ச்செல்வன் முடிக்கிய பங்காற்றினார். மன்னார் சிலாபத்துறை படைத்தளம் மீதான தாக் குதலுக்கு அவர் தளபதி யாகச் செயற்பட்டார்.
பூநகரி படைத்தளம் மீதான தவளை நடவடிக்கை தாக்கு தலில் தமிழ்ச்செல்வன் காலில் காயம் ஏற்பட்டது. 2001இல் இராணுவத்தின் அதிரடிப்படை தாக்குதல் 2 Gran 2 GLuniganciò அவர் நூலிழையில் உயிர் தப் பினார்.
ஒயாத அலைகள் 03 என்ற பெயரில் நடத்தப்பட்ட தாக்குதல் நடவடிக்கை தென்மராட்சி தனங்கிளப்பு படைத்தளம் அழிப்பு உள் விட்ட தென்மராட்சி பகுதி மீட்பு தாக்குதலில் கட் டளைத் தளபதியாக பணி தமிழ்ச்செல் வனின் மனைவி புலிகள் அமைப்பின் மகளிர் பிரிவில் பணி புரிந்தார்.
தொடரும்)

Page 17
、“
@][08ഥൺഖ]Ib en88 இன்று புதன்கிழமை முன் னாள் ஜனாதிபதி அப்துல் 856OTL360 Galeocirass03d6060 திறப்பு அருங்காட்சியகம்,
தேசிய நினைவகம் போன்ற
வற்றுக்கு அடிக்கல்நாட்டுதல்
என்பன இடம்பெறும்.
முன்னாள் ஜனாதிபதி
அப்துல் கலாபமின் முதலாம்
ஆண்டுநினைவுநாள் இன்று புதன்கிழமை அனுஷ்டிக்கப் படுகிறது. இதையொட்டி அவ ரது உடல் அடக்கம் செய் uuúLuLL SUTCBLD6TÓ6JULĎ
அக்னி ஏவுகணையை ஏவுவதற்கு முன்னர், அதை தடுத்து நிறுத்த அதிகாலை 3 ഥങ്ങിൿട്ര, ഡ്രാഞ്ഞങ്ങiണ് ജങ്ങ திபதியும் விஞ்ஞானியுமான அப்துல் கலாமுக்கு வந்த அவசர தொலைபேசி அழைப் பைப் பற்றி புத்தகத்தில் குறிப்
Geiterrir. இது தொடர்பாக, அமரர் அப்துல் கலாம் எழுதியுள்ள "சவால் முதல் வாய்ப்புவரை இந்தியாவின் சிறப்பம்சம்" ("Advantage India. From Challenge to Opportu nity) என்ற நூலில் அவர் ஒரு நிகழ்வை பதிவு செய் துள்ளார். அதில் அப்துல் கலாம் தெரிவித்துள்ளதாவது
22.05.1989ණ්plé%) ஏவுகணையை விண்ணில் ஏவுவதற்கு நாள் நிர்ணயிக் கப்பட்டது. ஒடிசா மாநிலம். சண்டிப்பூரில் உள்ள ஏவு கணை பரிசோதனை முகா மில் நானும் மற்றவர்களும் முதல்நாள் நள்ளிரவில் இருந்தே அதற்கான ஆயத்தப் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தோம்.
அப்போது அதிகாலை 3 மணியளவில் எனக்கு ஒரு
தொலைபேசி அழைப்பு வந் தது. அந்த நேரத்தில் வருவது சாதாரண அழைப்பாக இரு க்க முடியாது என்பது எனக்கு L606OΤΠΕΟΤΕΙ.
எதிர்முனையில், அந் நாள் பிரதமர் ராஜீவ் காந் தியின் அமைச்சரவை செய லாளரான டி.என். சேஷன் Gilsdj தேர்தல் ஆணையர்) பேசி னார். அக்னியை ஏவும் திட் டத்தில் நாம் எவ்வளவு துர த்தில் உள்ளோம்? என அவர் (35 LTT.
என்னுடைய பதிலுக்காக காத்திருக்காமல் தொடர்ந்து பேசிய சேஷன் இந்த ஏவு கணை பரிசோதனையை
தாமதப்படுத்தும்ாறு அமெரி
க்கா மற்றும் பன்னாட்டு இராணுவமான நேட்டோ விடம் இருந்து நமக்கு (இந் தியா) ஏகப்பட்ட நெருக்கடிகள் வந்துகொண்டிருக்கின்றன. இதுதொடர்பாக, இராஜாங்க ரீதியாக ஏகப்பட்ட காய்நகர்த் தல்கள் நடைபெற்று வரு கிறது என்றார். அக்னியை ஏவும் திட்டத்தில் நாம் எவ் வளவுதூரத்தில் உள்ளோம்? என மீண்டும் கேட்டார்.
அடுத்த சில விநாடிகளில் எனது சிந்தனை பல்வேறு நீள, அகலங்களை அகழத் தொடங்கியது. பல விடயங் களை நான் கணக்கிட்டுப் பார்த்தேன்.
இந்தியாவை குறிவைத்து
96ഥ്വിങ്ക് ഭൂഖങ്കഞ്ഞുങ്ങാണ്
தயார்படுத்தி வருவதாக நமக்கு உளவுத்தகவல்கள் வந்திருந்தன. எனவே, நமது அக்னி ஏவுகணை பரிசோத 60D6OT60DLLI g5TTLDg5LJLJGB535LibLJg பிரதமர் ராஜீவ் காந்திக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள் அளி க்கப்பட்டு வந்ததையும் நான் அறிந்திருந்தேன். எல்லா வற்றுக்கும் மேலாக, ஒரு மோசமானதகவலாக.அடுத்த
ஓரிரு நாட்களில் சண்டிப்பூர்
பகுதியை புயல் தாக்கும் என்ற வானிலை மைய எச் சரிக்கையும் வெளியாகி இரு ந்தது.
அதேவேளையில், மற் றொரு புறத்தில் இந்த அக்னி ஏவுகணை திட்டத்தை செயற்
படுத்த சுமார் பத்தாண்டு
களாக அர்ப்பணிப்பு உணர் வுடன், ஓயாமல், கடுமை யாக உழைத்துவரும் இந்த
 
 
 
 
 
 

ருகே உள்ள பேய்க்கரும்பு னைவிடத்தில் பல்வேறு ÖLInGasef Gleru uÚLILG
660T.
அங்கு வைப்பதற்காக
ப்துல் கலாமின் 7அடி உயர வண்கலச்சிலை, ஐதரா த்தில் தயார் செய்யப்பட்டு பய்க்கரும்பு கொண்டு வரப் டது. நேற்று முன்தினம் ரவு அந்த சிலை, அங்கு மைக்கப்பட்டுள்ள பீடத்தில் றுவப்பட்டது.இதன் திறப்பு ழாவும் மத்திய பாதுகாப்பு ராய்ச்சி வளர்ச்சி அமைப்பு ற்றும் பாதுகாப்பு அமைச்ச த்தின் சார்பில் அமைக்கப் டவுள்ள கலாமின் தேசிய னைவகம் மற்றும் அறிவு J6OLDLLb, LD6Cofil D60öTLLJLb
அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் இன்று காலை 9 மணிக்கு பேய்க்க ரும்பில் இடம்பெறும்.
மத்திய அமைச்சர்கள் வெங்கையாநாயுடு, மனோ கர் பாரிக்கர் ஆகியோர் தலைமை தாங்குகின்றனர். மத்திய இணை அமைச்சர் கள் பொன்.ராதாகிருஷ்ணன், at:Lumr62 TITLögm6iu LumTLÖGBU, தமிழக அமைச்சர்கள் நிலோ பர் கபீல், மணிகண்டன் பரா ளுமன்ற உறுப்பினர் அன்வ ர்ராஜா ஆகியோர் முன் னிலை வகிக்கின்றனர்.
இன்று நடைபெறும் விழா வில், இராமநாதபுரம் மாவட் LLð LDLGLD6örsól u6ö(36)!go மாவட்டங்களைச் சேர்ந்த
LDN6OOISI-LDIGOOTOls6i LIE. கேற்கின்றனர்.
S6:n rasesir LupTjT60D6JulOBL b
வகையில் நினைவிட பகுதி
யில் அப்துல் கலாமின் இள மைப்பருவம் முதல் குடியரசு தலைவர் பதவி வகித்தது வரையிலான புகைப்படங் கள், அவரின் படைப்புகள், பயன்படுத்திய பொருட்களை வைத்து தற்காலிக அருங் assim LefluidasLb 960DL Dai5865 LILLடுள்ளது. அப்துல் கலாம் முகத் தோற்றத்தை 100 விதங்க ளில் காண்பிக்கும் மணல்
சிற்பங்கள், பூசணிக்காய்
களில் அவரது முகம் வடிவ மைக்கும் பணிகள் போன் றவையும் முழுவீச்சில் நட ந்து வருகின்றன. (இ-7-10)
புணர்களைப் பற்றியும் ருபுறம்எண்ணிப்பார்த்தேன். இவர்கள் அனைவரும் ல்வேறு இடையூறுகளை ந்து இந்த அளவுக்கு அக்னி வுகணை திட்டத்தை முன் 10া(B599 6.jটg56া6া6ত্য,
தொழில்நுட்ப உதவிகள் ற்றாக்குறை, நிதி ஒதுக் ட்டில் பற்றாக்குறை. இதற்கு ன்னர் போதிய தொழில் ட்ப உபகரணங்கள் கிடை காததால் இதைப் போன்ற ஸ்வேறு திட்டங்கள் கிடப் só (BunLüuLLS 615ffLü ன முந்தைய கசப்பான னுபவங்கள் இவை தொடர் 60 perL8558,6floor girl L6) மர்சனங்கள் ஆகியவற் க்கு இடையிலும் அக்னி வுகணையை வெற்றிகர ாக உருவாக்கி, சோதனை யயும்நடத்திவிடவேண்டும் ண்பதில் இவர்கள் வெகு விரமாக பணியாற்றியுள்ள
U.
இவற்றை எல்லாம் சில நாடிகளில் எனது மனக் ண்ணில் ஓடவிட்டு, சிந் த்துப் பார்த்த நான் எனது ரலை சீர்படுத்திக் கொண்டு F6.g6iofil_Lib GBLJáRGB6OT6ör. "EFTÜ,
இந்த அக்னி ஏவுகணை திட்டம் பின்நோக்கி திரும்பி வரமுடியாத கட்டத்தை கடந்து விட்டது. இதை பரிசோதிப் பதில் இருந்து பின்வாங்கவே முடியாது. அதற்கான காலம் கடந்து விட்டது என நான் தெரிவித்தேன்.
இதுதொடர்பாக, பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் சேஷ னிடம் இருந்து கேள்விகள் எழலாம், பெரிய வாக்குவா தத்தில் நாம் ஈடுபட வேண்டி இருக்கும் என நான் எதிர் பார்த்தேன். ஆனால், அத ற்குள் அதிகாலை நான்கு மணி நெருங்கி விட்டது. கிழக்கு வானம் மெல்ல, மெல்ல வெளுக்கத் தொடங் கியது.
பின்னர், சரி என்ற ஒற் றை வார்த்தையை உதிர்த்த டி.என்.சேஷன், நீண்ட பெரு மூச்சு மற்றும் சில விநாடி மெளனத்துக்குப் பின்னர், நடத்துங்கள்" என்று தெரி வித்தார். அடுத்த சில மணி நேரத்தில் அக்னி ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக் கப்பட்டது.இந்த பிரபஞ்சத்தில் எந்த சக்தியாலுமே தடுத்து நிறுத்த முடியாத இளைய
விஞ்ஞானிகளின்நம்பிக்கை மற்றும் உத்வேகத்துக்கு கிடைத்த வெற்றியாக அக்னி ஏவுகணையின் அந்த குறி தப்பாத பரிசோதனை அமைந் திருந்தது. அந்த வெற்றியின் மூலம் ஒரு வரலாற்றை நாம்
D 6) raises (360TTLb.
அதற்கு அடுத்தநாள் சன்ை டிப்பூரை தாக்கிய புயலால் அங்குள்ள நமது ஏவுகனை பரிசோதனை தளத்தின் ஒரு பகுதி நாசமடைந்தது. ஆனால், அதற்கு முன்ன தாகவே அக்னி பந்தயத்தில் நாங்கள் வென்றுவிட்டோம் இவ்வாறு அந்த நூலில் அப் துல் கலாம் குறிப்பிட்டுள் 6TITT.
தன்னம்பிக்கை விடா முயற்சி தேசபக்தி இந்தியா வை உலகின் மிகப்பெரிய வல்லரசாக உருவாக்கவேண் டும் என்ற உத்வேகம்போன்ற உயரிய அருங்குணங்கள் ஒருங்கே அமையப்பெற்ற அமரர், "பாரத ரத்னா அப்துல் கலாம் எழுதிய கடைசி நூல் இது என்பதும் கலாபமின் ஓராண்டு நினைவு நாள் இன்று என்பதும் குறிப்பிடத் தக்கது. (6-7-1O)
-

Page 18
இலங்கையில்
IMGI-U) சுவிஸ் தூதுவர் தொ
(கொழும்பு)
சுவிட்சர்லாந்தின் சமஷ்டி முறையை இலங்கையில் பசை போட்(
ஆனால் அதிகாரப் பகிர்வை, ஒரு நாட்டை பிளவுபடுத்தும் அலகாக
தவறானது. உலகில் ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக டையாகக் கொண்ட சமஷ்டி முறையிலான நிர்வாகம் கான தனி நாடாக அதிகாரப் பகிர்வை உள்வாங்கிய அலகுகளை கருது கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் ஹெயின் வோல்கர் நெடர்கு
GBUITIÚbör Lólbör6OTUTTGOT ÉS6Ofi கையின் முன்னேற்றங்கள் வரவேற்கப்பட வேண்டிய விடயங்களாகும். ஆனால்
கடந்த கால மோதல்களுக்கு
தீர்வுகாண அவை போதுமா னதல்ல.
மாறாக அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து வாழக் கூடிய சூழலை உரு
6) India (36.600IGL b. (9.g5 (36). ஜனாதிபதி மற்றும் பிரதமரு க்குதற்போதுள்ள இலக்குகளா கும் எனவும் அவர் தெரி
வித்தார்.
தலைநகளில் மாண6
ஒன்றிை
கொழும்பில் ஆயுர்வேத வைத்தியர்களும், ஆயுர் வேத மருத்துவ பீட மான வர்களும் ஒன்றிணைந்து LD16)UCBLS SjLLITULLib ஒன்றை நேற்று முன்னெடு த்துள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் இராஜ கிரியவில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன் Urtas SJLDL685 LILG, gian தார அமைச்சு வரை சென்று ஜனாதிபதி செயலகம் வரை சென்றது.
பீடத்தில் 900 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. ஆனால்
ஆயுர்வேத வைத்திய
அதற்கான நியமனங்கள் வழங்கப்படவில்லை, குறித்த நியமனங்களை வழங்கு
ணந்து ஆர்ப்
மக்களை ஏமாற்றிய அரசை
நாம் வீட்டுக்கு ඒබ්‍ර
முரீலங்கா மக்கள் கட்சி சூளுரை
தேசிய அரசங்கம் மக் களை ஏமாற்றியுள்ளது என் பதை பொதுமக்கள் தற்போது உணர்ந்துள்ளனர். எனவே மக்களை ஏமாற்றிய அரசாங் கத்தை வீட்டுக்கு அனுப்ப (36)J 600i (BLö 6T6OT 6561560DJ த்துள்ள முநீலங்கா மக்கள் கட்சி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஒன்றிணைந்த எதிரணியி னர் நடத்தும் பாதயாத்திரை க்கும் பூரண ஆதரவளிப் பதாக அறிவித்துள்ளது.
முநீலங்கா மக்கள் கட்சி யின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று முன்தினம் திங்கட் கிழமை கொழும்பு கிராண்ட் ஒரியண்டல் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த ஊடக வியலாளர் சந்திப்பில் அக் கட்சியின் தலைவர் அசங்க
முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
குறித்த ஊடகவியலாளர்
சந்திப்பில் தலைவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற் றும் பிரதமர் ரணில் விக்கிர மசிங்க தலைமையிலான
9JaffTriabb LD556i55g) Lieb
வேறுவாக்குறுதிகளை வழங் கியே ஆட்சிக்கு வந்தது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவின் அரசா ங்கமானது சீனா மற்றும் ரஷ்யாவுக்கு ஆதரவாக செல் வதாகவும் இடது சாரி போக் கில் சென்றதன் காரணமா கவும் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதற்கு இந்தியா, அமெ ரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் விரும்பவில்லை. இதனாலேயே ஆட்சி மாற்ற த்தை பாடுபட்டு மேற்கொண் பார்கள்.
தற்போது இலங்கை ஏகா திபத்தியத்தின் பிடியில் சிக் குண்டுள்ளது. அவர்களின்
தாளத்திற்கு ஏற்பவே ஆட்சியா ளர்கள் நடமாடிக் கொண்டிக் கின்றர்கள் இந்த நிலைமையி லிருந்துநாட்டையும் பொதுமக் களையும் மீட்டெடுக்க வேணன் guJ 616)JófkLJLb6JsbUL CB6/1617g5).
தற்போதைய நிலையில் யுத்தத்தை வெற்றிகொண்டு
நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்
றுக்கொடுத்த முன்னாள் ஜனா திபதி மகிந்த ராஜபக்ஷவே
ப்புவோம்
மக்களின் எதிர்பார்ப்புக் களை நிறைவேற்ற வல்லவ ராகவும் காணப்படுகின்றார்.
பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிறைவற்றவல்ல அவருக்கு
எமது தரப்பினர் பூரண ஆதர வளிப்பதற்கு தயாராகவுள் ளோம். ஆகவே இந்த நாட் gങ്ങ് (LD19Dfങ്ങ് ിഞ്ഞ്ജഥ களை வெளிப்படுத்தும் வித மான நாளை 28ஆம் திகதி கண்டியிலிருந்து கொழும் புக்கு மேற்கொள்ளப்பட வுள்ள ஒன்றிணைந்த எதிர 600flulsoryfloor Ungurj.5560) க்கு எமது கட்சி பூரணமான ஆதரவை அளிக்கின்றது என்றார். (Θ-7-1O)
 
 
 
 

ரிவிப்பு
B ஒட்டிவிட முடியாது.
ரப் பகிர்வை அடிப்ப ப்படுகின்றது. இங்கு வதில்லை என இலங் ன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும்-சுவிட்சர் லாந்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 60 ஆண்டு கால பூர்த்தியை முன்னிட்டு சிறிமாவோ பண்
firs6i ToLib
வதாக ஜனாதிபதி உறுதியளி த்திருந்தாலும் அதை நிறை 8ഖഇഖിബ ബി ട്രj) பாட்டத்தில் கலந்து கொண் டவர்கள் தெரிவித்தனர்.
மேலும், இந்த மாணவர் களுக்கு உரிய பயிற்சிகள் ഖpiിങ്കിunഖg് ഭൺഞണു என்றும், அரசாங்கம் ஆயர் வேத மருத்துவப் பீடத்தை மூடிவிடுவதற்கு தீர்மானித் துள்ளதாகவும் ஆர்ப்பாட்டக் காரர்கள் குற்றம் சுமத்தி (இ)
பாரநாயக்க ஞாபகார்த்த மாநா ட்டு மண்டபவத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையி
27.07.206
லேயே இலங்கைக்கான சுவிட்சர்லாந்து துTதுவர் ஹெயின் வோல்கர் நெட ர்குன் மேற்கண்டவாறு தெரி வித்தார். (Θ-7-1Ο)
"ஊழல் மற்றும் இலஞ்சம்' புதிய பாடத்திட்டம் அறிமுகம்
பாடசாலையின் பாடவிதா னங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான பாட நெறியினை அறிமுகப்படுத் துவதற்கு இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுமுன்வந்துள்ளது.
இது தொடர்பில் ஆசி ரியர்களை பயிற்சிவிப்பதற் கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் இந்த ஆணைக்குழு தீர்மானித் துள்ளதாக தெரிவிக்கப்பட் (66ії6Пg5.
மேலும் இதற்கான ஆரம் பக்கட்ட வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட் டுள்ளதாகவும்அந்த ஆணைக் குழு குறிப்பிட்டுள்ளது.
குறித்த இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான பாடநெறி 56061T66), bes),600 GBLDIT6OOT வர்களுக்கு அறிமுகப்படுத்த ப்படவுள்ளதாகவும் குறிப் பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த திட்டத்தி ற்கு கல்விஅமைச்சின் அனு மதி கிடைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் முதல் இந்த பாடத்திட்டம் பாடசா 60060566) & 6f 6ft EJBLUL வுள்ளதாகவும், மேலும் பல நிபுணர்களையும் இதனுடன் FLDUBELLIGB55 GT60060Of யுள்ளதாகவும் இலஞ்ச ஒழி ப்பு ஆணைக்குழு குறிப்பிட் டுள்ளது. (Θ-7-1ΟΟ
காணாமற் GLITGBarnfair
அலுவலகம் ஆபத்தானது
காணாமற் போனோர் தொடர்பில் அமைக்கப்பட வுள்ள புதிய அலுவலகமா னது ஆபத்தான ஒன்றென தேசிய பல்கலைக்கழக பேரா சிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனை அமைப்பதற்கு எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது என்றும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த காணாமற் போனோர் அலுவலகமானது ஏனையதிணைக்களங்களை விட இதற்கு பல அச்சுறுத்தும் அதிகாரங்களை வழங்குவ
தற்கு அரசாங்கம் தீர்மானித் துள்ளதாக தேசிய பல்கலை க்கழகங்களின் பேராசிரியர் சங்கத்தின் ஊடகப் பேச்சா ளரும், சப்ரகமுவ பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட விரிவ ரையாளருமான மகிந்த பத்திரன தெரிவித்துள்ளார்.
இதேவேளை காணாமற் போனோர் தொடர்பில் விசார ഞങ്ങrങ്കങ്ങാണ് ഗ്രങ്ങ്ബങ്ങng வரும் ஆனைக்குழுவும் குறித்த சங்கத்தினால் விமர்
சனத்துக்கு உள்ளாக்கப்பட்
டமை சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும் இந்தியாவுடன் SIL SIIIE16LD Glöfulg) 6185I6s! ளவுள்ள எட்கா ஒப்பந்தம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நியமிக் கப்பட்டுள்ள குழுவானது சுயாதீனமான ஒன்று அல்ல வென்றும் இந்த சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது.
நியமிக்கப்பட்டுள்ள இந்த குழு மூலம் இறுதியில் இந்தி யாவுக்கு சார்பாகவே முடிவுகள் 6.35|T600 (S6) JUGLE) 6T6OT6) b பல்கலைக்கழக பேரசிரியர் GTB) கம் குறிப்பிட்டுள்ளது.(இ-7-10)
அரைச்சொகுசு பேருந்தில் அதிக பயணிகளை ஏற்றினால் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து
ஒகஸ்ட் மாதம் தொடக் கம் அரைச்சொகுசுபேருந்தில் ஆசனத்துக்கு அதிகமான LJUJ600feb6OD6TT 9JÖ MÓ 6NaF6O றால் சாரதியினதும் நடத் துநரினதும் அனுமதிப்ப த்திரம் இரத்துச் செய்யப்படும் என போக்குவரத்து ஆணை
க்குழு தெரிவித்துள்ளது. தொட ர்ச்சியாக 3 தடவைகள் இந்த தவறை செய்தால்அரைசொகுசு பேருந்துகள் சாதாரண பேரு ந்து வண்டிகளாக மற்றப்படும் 6T60T GUTág,6) J35 & 60600 க்குழுவின்தலைவர் எம்.ஏ.பி. ஹேமந்த்ர தெரிவித்தார்.
சாரதி மற்றும் நடத்து நர்கள் பேருந்து கட்டன த்தை முறையாக அரவிடு கின்றனரா? மற்றும் சீருடை கள் அணிகின்றனரா? என் பது தொடர்பில் ஆராயவுள்ள தாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (இ-7-10)

Page 19
கல்வி அமைச்சை முற்றுகையிட
வைத்தியர்கள் தீர்மானம்=
(கொழும்பு) தமது பிள்ளைகளுக்கு பொருத்தமான பாடசாலை களைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் கல்வி அமை ச்சை முற்றுகையிட்டு போரா ட்டமொன்றை மேற்கொள்ள வைத்தியர்கள் தீர்மானித்து 666
இது தொடர்பாக அரச வைத்தியர்கள் சங்கத்தின் Glauco TGITT606).5Lirpassadrig சொய்சா ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையில்,
வெளிநாடுகளுக்குப் பயிற்சிகளுக்காக சென்று
வரும் வைத்தியர்களின் குழந்தைகளுக்கு பொருத் தமான பாடசாலைகள் கல்வி அமைச்சினால் ஒதுக்கப்படு ഖgിഞ്ഞങ്ങാണു.
இது தொடர்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கை களுக்கு கல்வி அமைச்சிடமி ருந்து எதுவித சாதகமான பதிலும் கிடைக்கப் பெறவி ல்லை. எனவே இனியும் பொறுத்திருக்க முடியாது.
இதனடிப்படையில் இன்று புதன்கிழமை கல்வி அமை ச்சை முற்றுகையிட்டு போரா ட்டமொன்றை மேற்கொள்ள
அரச வைத்தியர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
எமது வைத்தியர்களின் குழந்தைகளுக்கு பொருத் தமான பாடசாலையொன்றை பெற்றுத் தரும் வரை கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரி களை அலுவலகத்தினுள் சிறைவைப்பது எமது போரா ட்டத்தின் நோக்கமாகும்.
இன்று இந்தப் போராட் L556) didnji OO 6Degli அதிகமான வைத்தியர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்றும் நளின் டி சொய்சா தெரிவித்துள்ளார். (இ-7-10)
பெளத்தமதத்
உறுதிப்படுத்த
கொழும்பு பேராயர் கர்தினால் வலியுறுத்து
(கொழும்பு) பெளத்த மதத்திற்கான உரிமை நிலை மற்றும் மரி யாதை தற்போது உள்ளவாறு அரசியலமைப்பில் உறுதி ப்படுத்தப்பட வேண்டும் என 6135TupLbL| LDIT6)JLL (BuJTuÜ மல்கம் கர்தினால் ரஞ்சித் Sing site IJ கொழும்பிலுள்ள முரீ சம்போதி விகாரையில் நடை பெற்ற சமய நிகழ்வில் பங் கேற்று உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தை வெளி
யிட்டுள்ளார்.
உளவியல் ரீதியான வலி மற்றும் உளைச்சல்களை எதிர்நோக்கும் போது, புத்த பெருமானின் போதனைகள் நிம்மதி அளிப்பதாக மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண் டகை சுட்டிக்காட்டியுள் 6Trj.
பெளத்த நம்பிக்கைக்கு நாடு முக்கியத்துவம் வழங் கியுள்ளதாகவும் அரசியல மைப்பில் அதற்குரிய இட த்தை மாற்றும் தீர்மான
ங்கள் எதுவும் மேற்கொள்ள ப்படக்கூடாது எனவும் அவர் 65fislööfाो.
புத்த சமயம் வேரூன்றி உள்ள நாடொன்றிலேயே நாம் வாழ்வதாக குறிப்பிட்ட
முன்னாள் இந்திய ஜனா
திபதி அப்துல் கலாபமின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுஷ்
டிக்கப்படுகிறது.
இதையொட்டி, காட் பாடி அருகே அழிஞ்சிகுப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி ஒவிய ஆசிரியர் சுந்தர் அப்துல்
கலாம் ஒ6 ஆசிரியர்
கலாபமின் படத்தை வரைந் துள்ளார்.
இதில் துங்கும்போது
வருவது மட்டும் கனவல்ல உயர்ந்தஇலட்சியத்தைஅடைய நம்மை தூங்கவிடாமல் செய் வதே கனவு என்ற அப்துல் கலாபமின்வார்த்தையை வெளி
உலகின் முக்கிய துறைமுகங்களில் 26வது இடத்தில் கொமும்பு துறைமுகம்
(கொழும்பு)
2-608;16ó 5/T600TÚLJ(BLÖ முக்கிய 30 துறைமுகங்க ளில் கொழும்பு துறைமுகம்
26வது இடத்தில் இருப்பதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல்துறை மற் றும் துறைமுகங்கள் அபிவிருத்தி 96OLDégJ ejgo 601 g6OOT துங்க இதனை தெரிவித்துள் 6TITT.
துறைமுக அதிகார சபை யின37ஆவது ஆண்டுநிறை வை முன்னிட்டு கொழு பம்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற செய்தியாளர்
சந்திப்பில் அவர் இதனை 6]5pfl6olॐg5j6iो6ोTTIfी.
இந்நிலையில், 26வது இடத்தில் இருக்கும் கொழு ம்பு துறைமுகத்தை 202O ஆம் ஆண்டு 20வது இட த்துக்கு கொண்டுவருவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளைகடந்தஆண்டு துறைமுகத்தின் வருமானம் 6 பில்லியன் என துறைமுக அதிகாரசபையின் தலைவர் தம்பரிக ரணதுங்க தெரி வித்துள்ளமை குறிப்பிடத் தக்கது. (Θ-7-1O)
LIITriflu 6MITTEE 5 GLT66
பதுளை - பிங் அராவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பொலிஸ் உத் தியோகத்தர்கள் படுகாய மடைந்துள்ளதாக தெரிவிக்க ப்பட்டுள்ளது.
இந்த விபத்து நேற்றுக் EIGOD6D 6.3O LD600fluj6T66) இடம்பெற்றுள்ளதாக குறிப் பிடப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பதுளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி கள் உட்பட மேற்பார்வை
 
 
 
 

Deb 1609) a DDIAD
и 5 Gora
மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, மக்களின் ஆண் மீக ஈடுபாட்டை அதிகரிக்க மகா சங்கத்தினருக்கு உதவு வதாகவும் வாக்குறுதியளித்
(6-7-1O)
வியத்தில்
அசத்தல் படுத்தும் வகையில், கணன் விழித்திரையில் அனைத்து மதத்தினரும் ஒன்றுபட்டு இருப்பது போலவும் அப்துல் ѣ6опшб єт60ї вѣ60т6n шppflaѣ கவில்லை என கூறுவது போலவும் தத்ரூபமாக வரை ந்துள்ளார். (6-7-1O)
ன விபத்து
Tř 5ITULILi6
பாளர் ஒருவரும் படுகாயத் திற்குள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வாகனம் மரம் ஒன்றில் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள் ாதாக குறிப்பிடப்பட்டுள்
Tg5).
சம்பவத்தில் படுகாயம டைந்த பொலிஸ் அதிகாரிகள் மேலதிக சிகிச்சை பெறு வதற்காக பதுளை வைத்திய Fாலையில் அனுமதிக்கப் (Бөтөп6отйт. (Θ-7-1O)
செய்தித்துளிகள்
பசுக்கள் படுகொலை
தம்புள்ளை, பகமுன பிரதான வீதி உண்பதுருயாய கலுண்தாவ பிரதேசத்திலுள்ள வயல்வெளியில் கட்ட ப்பட்டிருந்த கன்றுக்குட்டி உட்பட 4 பசுக்களை, இறைச்சிக்காக வெட்டிய நபர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். கன்றுக்குட்டியின் கால்கள், தோல் உள்ளிட்ட உடற் பாகங்களும் இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (6-7-1O)
இளைஞனின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பகுதியில் வீடொ ன்றிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்ட்ை டுள்ளார்.அதேபகுதியை சேர்ந்த 20 வயதான கிருஷ ணகுமார் நிரோஜன் என்பவரே இவ்வாறு மீட்கப்பட் டுள்ளார். இவர் கடந்த ஆண்டு உயர்தர பரீட்சை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. (6-7-1O)
கசினோவிற்ககு செல்ல பணம் திருடிய பிக்கு
கசினோ சூதாட்டத்திற்காக விகாரை ஒன்றில் இரண்டு இலட்சத்து 60 ஆயிரம் டொலர்களை திருடிய பிக்கு ஒருவர் அமெரிக்காவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் லூசியானா பிராந்திய பொலி ஸாரினால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது.
குறித்த பிக்கு பல வருடங்களாக பணம் திருடி கசினோ சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பணத்திருட்டில் ஈடுபட்ட குறித்த பிக்குவுக்கு இரண்டரை வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரி வித்துள்ளன. (Θ-7-1O)
மாணவர் பாராளுமன்ற அங்குரார்ப்பன விழா
யாழ்.வடமராட்சி மத்திய கல்லூரியின் மாணவர் பாரா ளுமன்ற அங்குரார்ப்பண விழா நாளை மறுதினம் வெள் ளிக்கிழமை அதிபர் திருமதி பாலராணி முரீதரன் தலை மையில் காலை 9மணியளவில் நடைபெறும்.
இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் பிரதம விருந்தினராக கலந்து கொள்ள வுள்ளார்.சிறப்பு விருந்தினராக வடமராட்சி வலயக்கல்வி ணிப்பாளர் சிநந்தகும்ார் கலந்து கொள்ளவுள்ளதுடன் கெளரவ விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியற்துறை விரிவுரையாளர் ஆ.நித்திலவர்மன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். - இ-5

Page 20
அ
a 2.
ஹென்றீசியன் சவால் கிண்ண இறுதியாட்டம் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. பரபரப்பான இறுதியாட்டத்தில் மதுசூதனன், துசிகரண் மற்றும் பிறேம் குமார் ஆகியோரின் அதிரடியான கோல்க ளின் மூலம் மயிலங்காடு ஞான முருகன் அணியை வீழ்த்திய வதிரி டயமன்ஸ் அணி ஹென்றீசியன் சவால் கிண்ணத்தை கைப்பற்றி முதல் தடவையாக வடமாகான உதைபந்தாட்ட தொடரொன்றில் மகு பம் சூடிய வடமராட்சி லீக் அணி என் னும் வரலாற்று பெருமையையும் பதிவு செய்தது. பெரும்திரளான உதைபந்தாட்டரசிகர்கள் மத்தியில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஆரம்பத்திலேயே டயமன்ஸ் அணி
அடித்தனர். போட்டியின் 10 ஆவது நிமிடத்திலேயே டயமன்ஸ் அணி யின் midfielderமதுசூதனனும்7 ஆவது நிமிடத்தில் முன்கள வீரர் துசிகரனும் இக் கோல்களை அடித்து
எனினும் அடுத்த சில நிமிடங் களிலேயே ஞானமுருகன் அணி யின் முன்கள வீரர் சிமித் அடுத்த டுத்து சிறப்பான இரு கோல்களை அடித்து மைதானத்தையே அதிர வைத்தார். சிமித் குறொஸ்ஸிங் பந்து ஒன்றை மார்பால் முன் தடு Ég 616:176Óluna (Volly shot) Sig த்த இரண்டாவது கோல் ரசிகர்
தொடர்ந்து கோல்களுக்கு பஞ்ச மில்லாத முதல் பாதியாட்டத்தில் மீண்டும் அதிரடி காட்டிய மதுசூத னன்.துசிகரன் ஆகியோர் அடுத்த டுத்து மேலும் இரு கோல்களைப் போட்டயமன்ஸ் அணி மிகவும் பல மடைந்தது. சோராது போராடிய ஞான முருகன் அணிக்கு தவரூ பண் கோலொண்றைப் பெற்றுக் கொடுக்க முதல் பாதியாட்டத்தில் 4:3 எனும் அடிப்படையில் டயமன்ஸ் eഞ്ഞി ബ്രാഞ്ഞങ്ങിങ്ങാൺ ബ്രg.
ஒரு கோல் வித்தியாசத்தில் பின் தங்கிய ஞானமுருகன் அணி போட் டியில் முன்னிலை பெற இரண்டா வது பாதியில் கடுமையாகப் போரா டியது. ஆனால் இத்தொடர் முழுவ
GADGES
தும் கடினமான ஆட்டத்தை வெளிப் படுத்தி வந்த வதிரி டயமன்ஸ் அணி வீரர்கள் போட்டியில் வெற்றி பெற மிகவும் கடுமையான திறமை யினை வெளிப்படுத்தினர்.
பரபரப்பாக சென்ற ஆட்டத்தின் இறுதிப்பகுதியில் டயமன்ஸின் நட்சத்திர வீரர் பிறேம்குமார் (விமா) மேலுமொருகோலை அடித்து அணி யின் வெற்றி வாய்ப்பை உறுதிப்பு டுத்தினார்.
இறுதியில் 53 எனும் கோல டிப்படையில் வெற்றிபெற்ற வதிரி டயமண்ஸ் அணி தொடர்ச்சியாக மூன்று தடவைகள் ஹென்றீசியன் தொடரில் கிண்ணம் வென்ற மயி லங்காடு ஞானமுருகன் அணியை வீழ்த்தி முதல் தடவையாக அறி முகப்படுத்தப்பட்ட ஹென்றீசியன் சவால் கிண்ணத்தை சுவீகரித்த துடன் வடமாகாண ரீதியில் இடம் பெற்ற பெரிய தொடரொன்றில் முதல் தடவையாக வெற்றிபெற்று அப்புகழை ஈட்டும் முதல் வடமரா ட்சி மண்ணின் அணி என்னும் பெருமையையும் பெற்றது.
போட்டியின் நாயகனாக வதிரி டயமன்ஸ் வீரர் ம.பிறேம்குமாரும் (விமா), தொடரின் நாயகனாக அனைத்துப் போட்டிகளிலும் சிறப் பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பலரது மனங்களை வென்ற டய D6ör snö Se6ooflusl6ör midfielder, M. மதுசூதனன் ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டதுடன் அதிக Gargo.gig aigures (7Goal, 4Assist)
ஞானமுருகன் வீரர் R.ஜெகதீஸ்ரிம்
தெரிவுசெய்யப்பட்டு விருதுகளும் பணப்பரிசுகளும் வழங்கப்பட்டன.
வெற்றிபெற்ற வதிரி டயமன்ஸ் அணிக்கு ஒரு இலட்சம் ரூபா பனப் பரிசுடன் ஹென்றீசியன் சவால் சுற்றுக் கிண்ணமும் வீரர்களுக்கு பதக்கங்களும் வழங்கப்பட்டன. இரண்டாமிடம்பெற்ற மயிலங்காடு ஞானமுருகன் அணிக்கு ரூபா 50 ஆயிரம் பணப்பரிசுடன் வீரர்க ளுக்கான பதக்கங்களும் வழங்கப்
பட்டன. அத்துடன் இறுதிப்போட்
டிக்கு முன்னேறியமைக்கு இல ங்கை உதைபந்தாட்ட சம்மேள னத்தினால் இரு அணிகளுக்கும்
உதைபந்தாட்ட வழங்கப்பட்டன
இவை தவிர யில் சிறந்த இ6 player of the t தெரிவுசெய்யப்பு றிஸ் கல்லூரி வி தொடரின் பெறு (most valuablep செய்யப்பட்டறோ Tagg(885ML60, é ளராக தெரிவுசெ வீரர் பிரதீபன், பயிற்றுவிப்பாள tournament) 6 சென்ஹென்றி யின் பயிற்றுவி ரன் விஜயகுமார் 6i60D6TT u JITLOB LI award) 66.6f பனங்கட்டிக்கெ அணி அத்துட போட்டியாக (n nament) 65f6a. ஹென்றீஸ் கன் மீன் கழகத் காலிறுதிப்போட்
· ගෘශprior chය. நடத்தும்
விளையாட்டுக்கழகம்.
மாகாண ரீதியிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் சுப்பா 08 போட் டியில் ஊரெழுறோயல் விகழகத்தை23 என்ற கோல்
கணக்கில் வெற்றிபெற்றது கிளிநொச்சி உருத்திரபுரம்
றோயலை வீழ்த்தியது உருத்திரம்
షో
SPARTIS
opnuáo Glarit. Orfeiñu "LIÓ FLorenaufläu
எவரெஸ்ட் விகநடத்தும் வட மாகாணரீதியிலான உதைபந்தாட்ட வரிசையில் சுப்பர் O8 போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் 22.07.2016
வெள்ளிநடைபெற்ற போட்டியில்
ஊரெழு றோயல்- கிளி.சென். மேரிஸ் மோதியதில் 1:கோலினை பெற்றதால் போட்டி சமநிலை யில் முடிவடைந்து இரு அணிக ளுக்கும் சம புள்ளி வழங்கப்பட் Εξε இ
டியில் காந்திஜி த்தி அடுத்த சுற் LLIráiesbLi6ôr.6îo sifil
அண்மையி டியில் காந்திஜி கம்பன்ஸ் விக
ஆட்டத்தின் 10ஆவதுநிமிட
கோலைப் போ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உபகரணங்கள்
இச்சுற்றுப் போட்டி Tibaig JITs (young Durnament award) ட்ட சென். ஹென் jji, G, ෆිණigööfijinප්පු, மதிமிக்க வீரராக layer award)656) பல்அணியின் வீரர் D55 (BasnabasTLIT in Lin HLEH(BLDLö6ö
தொடரின் சிறந்த Trias (Coach of the தரிவுசெய்யப்பட்ட ஸ் கல்லூரி அணி Lur6 M.Leoflavö தொடரில் உயரிய Socreou (Fair Play படுத்திய மன்னார் пLGB 605601683паன் தொடரில் சிறந்த atch of the tour Ghafiujul Gharact. ണ്ണി ബgിj unb திற்கிடையிலான டி ஆகியவற்றிற்கு
விருதுகளும் பணப்பரிசில்களும் வழங்கப்பட்டன. இறுதிப் போட்டி யில் கெளரவ விருந்தினராக வருகை
பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பா ளரும் மன்னார் மாவட்ட விளையா ட்டு அபிவிருத்தி அலுவலருமான J.R.M.226so floor 6 LiDITSITGOOTD GOD பந்தாட்ட வளர்ச்சியில் ஆற்றும் பங் களிப்பு தொடர்பாக கெளரவிக்கப்
பட்டதுடன் அவருக்கான நினைவுப் பரிசிலும் ஹென்றீசியன் கழகத் தால் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணி வீரரும் யங் ஹென்றீசியன் கழகத்தின் நட்சத்திர வீரருமான S.ஞானரூப னும் கழகத்தால் கெளரவிக்கப்பட்ட துடன் தங்கப்பதக்கமும் அணி விக்கப்பட்டு பாராட்டப்பட்டது. (க)
GİTGUNDULI LIITILLS2356
அரியாலைதிருமகள்சனசமூகநிலையத்தின் 64ஆவதுஆண்டுநிறைவு
விழாவினைமுன்னிட்டுஅமரர்நல்லையாசதீஸ்குமாரின்ஞாபகார்த்தகரப் S S S S S S Sq S S S S S S S S S S SS AAS S S S S S S S SS ൈ7.30ഥങ്ങിന്ദ്രഥിഞ്ഞുണി
နှီးနှီးမြှို့ဖြိုးနှီးမြှို့ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ எதிர்த்துநீர்வேலிகாமாட்சி அம்பாள் விளையாட்டுக்கழகமும் இரவு 815 மணிக்கு நடைபெறும் போட்டியில் புத்தூர் தமிழ்மதி விளையாட்டுக்கழக த்தை எதிர்த்து புத்தூர் வளர்மதி விளையாட்டுக்கழகமும் இரவு 9மணிக்கு நடைபெறும்போட்டியில் நாயன்மார்க்கட்டுபாரதிவிளையாட்டுக்கழகத்தை எதிர்த்து அச்சுவேலிகலைமகள் விளையாட்டுக்கமும்மோதவுள்ளது.
திர்த்து > > .> > > 5ഖങ്
யாழ் உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் புத்தூர் எவரெஸ்ட் விளையாட்டுக்கழகம் நடத்தும் வட மாகாண ரீதியிலான 11 பேர் கொண்ட உதைபந்தாட்ட போட்டியில் இன்று புதன்கிழமை மாலை 415 மணிக்கு
நடைபெறும் போட்டியில் உருத்திரபுரம் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து
LDL66
ந்தாட்டமுதல்போட் வி.கழகத்தை வீழ் றுக்கு நுழைந்தது
ல்நடைபெற்றபோட் விகழகம் எதிர் யங் கம் மோதியது.
முற்பாதியாட்டத்தின் தில் பிரகாஷ்முதல் டு அசத்த ஆட்டத்
இரணைமாநகர்சென்மேரிஸ்விளையாட்டுக்கழகம் மோதவுள்ளது. இ
தின் 15 ஆவது நிமிடத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை கொண்டுரதன் கோல் போட்டு அணியின் கோலை இரண்டாக அதிகரித்தார். ஆட்டம் தொடர்ந்து மீண்டும் ரதனால் 25 ஆவது நிமிடத்தில் கோல் போட முற் பாதியாட்டம்30என்றுநிறைவுற்றது. இரண்டாவது பிற்பாதியையும் 35 ஆவது நிமிடத்தில் கோல் போட்டு ஆரம்பித்தார்.பிரகாஷ்ஆட்டம் தொட
வெற்ற
ர்ந்தது. கோல் வாய்ப்புக்காக காத்தி ருந்தகாந்திஜிகழகவிரர் 45ஆவது நிமிடத்தில்அணியின்முதல்கோலை பதிவு செய்தார். போட்டி நேர முடி வில் 4:1 என்ற ரீதியில் காந்திஜி விகழகத்தை வீழ்த்தி அடுத்த சுற் றுக்குள் நுழைந்தது யங்கம்பன்ஸ் விகழகம், யங்கம்பன்ஸ் விகசார் பாக பிரகாஷ் ரதன்தலா 2கோலை கைப்பற்றினர். இ

Page 21
27.07.2016
நேர்மையும் Ե60616060ԾroDOrdուն Ցզ5&86ծrր)
போதெல்லாம் இறைவனின் உதவியும் உள்ளது.
యCభయభభC) భCభ புத்த பிரானின் போதனைக்கு
犯 後彎後雛 GQÚTLITICO g5 GTGÖTAGADDITIÚIGELIGIÖ
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் தமிழ்-சிங் களமானவர்களிடையேநடந்த மோதல் சம்பவம் தொடர்பில் தென்பகுதி ஊடகங்களும் தென்பகுதி அரசியல்வாதிகள் சிலரும் இனவாதத்தை துண் டும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தனர்.
சிங்கள மாணவர் ஒருவர் வபால்லுடன் சண் டப்பிரசண்டமாக நிற்பதை ஊடகங்கள் வெளி யிட்டபோது, அந்த மாணவனை தமிழ் மாணவ Gormas čnělesor 26TLasrárasoirasmog BarD60DLo Lólasů பெரும் அபத்தச் செயலாகும்.
தங்கள் இனம்சார்ந்த மாணவனின் கோல த்தை கண்டித்து ஒரு மாணவனுக்குரிய பண்பை வெளிப்படுத்தவேண்டியஊடகங்கள் தங்கள் இன த்து மாணவனை தமிழ் மாணவன் என்று சொல் லும் அளவில் இனப்பற்றுக்கூடதரம் கெட்டுப்போய் விட்டது என்பதை சொல்லித்தானாக வேண்டும்.
எது எப்படியாயினும் இந்த நாட்டில் இன்ன மும் தர்மம் உயிர்வாழ்கிறது என்பதை களனிபல் கலைக் கழகத்தின் வரலாற்றுத்துறைப் பேராசி ரியர் கல்கத்த தர்மானந்த தேரர் தனது உயர்ந்த கருத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
யில் அமைந்துள்ளது. எனவே அங்கு தமிழ்ப்பண் பாடு-கலாசாரத்திற்கு முன்னுரிமை அளிப்பதில் எந்தத் தவறுமில்லை.
இது தவிர தமிழ்மக்கள் யுத்தத்தால் பாதிக்கப் பட்டவர்கள். அவர்களின் மனநிலையை உணர் ந்து சிங்கள மக்கள் செயற்பட வேண்டும்.
ந்து கொள்ளமல் இருக்கலாம். இப்புரிதலை சிங் கள மக்களே அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
போரினால் பாதிக்கப்பட்டதமிழ்மக்களின் மன ங்களை புண்படுத்தும் வகையில் சிங்கள மாண வர்கள் நடந்து கொள்ளக்கூடாது என பேராசிரி
|ங்கையில் இன ஒற்றுமை ஏற்படுவதற்கு இன்ன மும் சாத்தியப்பாடு உண்வடன்ற நம்பிக்கையைத் தந்துள்ளது.
தக் கருத்தைக் கூறியதன் மூலம் அக்கருத்து இரு வகைத் தகைமையை பெற்றுக் கொள்கின்றது.
அதாவது களனி பல்கலைக்கழகத்தின் சிங் கள பேராசிரியர் ஒருவரின் கருத்து என்பது ஒரு வகை தகைமை, பெளத்தமததுறவியின் கருத்து என்பது இரண்டாவது தகைமை,
ஆக, இந்த இரு தகைமைக்குரியவரின் கரு த்துக் குறித்து சிங்கள மாணவர்கள் மிகவும் நிதானமாகச் சிந்திக்க வேண்டும்.
வடபுலத்து தமிழ் மக்கள் யுத்தத்தால் வெந்து போனவர்கள் என்பது உலகறிந்த உண்மை. அன்புக்குரிய சிங்கள மாணவர்களே! கள் உண்மையான நல் உள்ளம் கொண்டவர்க |ளாக இருந்தால் நிச்சயம் உங்களின் சக மான வர்களான தமிழ் சகோதரர்களின் யுத்தகால துன்ப அனுபவிப்புகளைக் கேட்டு பகிர்ந்து அவ ற்றை உங்கள் ஊர்களிலும் முறையிட்டு;
நாங்கள் தமிழ் மக்களுக்குச் செய்தது அநீதி. அந்த மக்களை வாழ வைக்க வேண்டும் என்று கூறியிருப்பீர்கள்.
உங்கள் சக தமிழ் மாணவர்கள் யுத்தத்தில் தங்களின் வயற்றோரை, சகோதரர்களை, உறவு களை இழந்த கதையைச் சொல்லும் போது இனி நீங்கள் நிச்சயம் அழுதிருப்பீர்கள்.
ஆனால் நீங்கள் பெளர்ணமி நாளை காத்திரு ந்து வெளிச்சக்கூடுகட்டினிர்கள். வரவேற்பு விழா வில் கண்டி நடனத்தை இடைச் செருகினிர்கள்.
இந்நிலையில்தான் பேராசிரியர் தர்மானந்த தேரம் உங்களுக்குப்போதனை செய்துள்ளார். இந் தப் போதனை புத்தபிரான் செய்த போதனைக்கு ஒப்பானது என்பது தம் தாழ்மையான கருத்து.
இதை ஏற்றுச் செயற்படுவீர்களாயின் சிங்கள மாணவர்கள்தான் எங்களின் உயர்ந்த நண்பர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழர் பகுதி
இந்த உண்மையை சிங்கள மாணவர்கள் புரி
|யர்தர்மானந்ததேரர் குறிப்பிட்டிருப்பதானது இல
உண்மையில் பேராசிரியர்தர்மானந்ததேரர் இந்
கள் என்று தமிழ் மாணவர்கள் நிச்சயம் சொல்வர்.
வித்தி சந்தேக
(யாழ்ப்பாணம்)
புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா கொலை செய்யப்பட்ட வ்ழக்கில் குற் றஞ்சாட்டப்பட்ட 12 சந்தேகநப ர்களின் விளக்கமறியலை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 9ஆம் திகதி வரை ஊர்காவ ற்றுறை நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் நீடித்து 6T6TITI.
மேற்படி வழக்கு விசாரணை
பரீடீசைகள்
(யாழ்ப்பாணம்)
இலங்கை திறந்த பல் கலைக்கழகத்தின் யாழ் பிரா ந்திய நிலையத்தினால் இன்று முதல் நடத்தப்படவிரு ந்த அனைத்துப் பரீட்சைக ளும் தவிர்க்க முடியாத கார
அரசஊழியர்களுக்கு இழை க்கப்பட்ட அநீதிகள் ஒருவர லாற்றுப் பதிவு', 'சாதனை யாளரின் முத்துவிழாமலர்' ஆகிய இருநூல்களின் அறி முகவிழா எதிர்வரும் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு கல்லூரி வீதியில் அமைந்துள்ள இல ங்கை வேந்தன் கலைக்கல் லூரி மண்டபத்தில் இடம் பெறவுள்ளது.
யாழ்ப்பாணப்பல்கலைக் கழகப் பேராசிரியர் க.தேவ ராசா தலைமையில் இடம் பெறவுள்ள இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ ரசுக் கட்சித் தலைவரும்
பரிசளிப்பு வி நிறுவுநர்தின்
(யாழ்ப்பாணம்) யாழ்.மத்திய கல்லூரியின் சளிப்புதின விழாவும் நிறுவுநர் திகதி திங்கட் கிழமை காலை 9 எஸ்.கே. எழில்வேந்தன் தலை இந்நிகழ்வில் பிரதம விருந்தினர பழைய மாணவனும் ஓய்வுபெற ட்ணம் அருள்குமரன் கலந்து ெ Lari
CUTEPITUID 2 உயர அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநி (5urाक மார்க்கங்களின் கட் டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக காலை 8 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரை யாழ் பிரதேசத்தில் உடுப்பிட்டி VC, நாச்சிமார் கோவிலடி எள்ளங்குளம், இலந்தைக் காடு, கொற்றாவத்தை பொலி கண்டி ஆலடி, நெடியகாடு, வெள்ள றோட் உடுப்பிட்டி மகளிர், உடுப்பிட்டி நாவ Bolg, 6,6060flá; af eLDLD60 கோவிலடி, பாரதிதாசன், கம்பர்மலை பழைய பொலிஸ் நிலையம், வல் வெட்டித்
 
 

யா கொலை வழக்கின்
நபர்களின் மறியல் நீழப்பு
க்கு எடுத்துக் கொள்ளப்பட்ட எவ்வித விசாரணையுமின்றி வழக்கு தொடர்பாக எதிர்வரும் நிலையிலேயே நீதவான் வழக்கு எதிர்வரும் ஒன்ப ஓகஸ்ட் 10ஆம் திகதி மேல் இவ்வாறு உத்தரவிட்டுள்ளர் தாம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றத்திலும் எடுத்துக் புங்குடுதீவு மாணவியின் ப்பட்டுள்ளது. இதேவேளை கொள்ளப்படவுள்ளது. (இ-4) கொலை வழக்கு விசாரணை குறித்த வழக்கின் சந்தேக
ஊர்காவற்றுறை நீதிமன்ற த்தில் கடந்த ஒரு வருடத்தி றகுமேலாக நடைபெற்றுவரு கின்றது.
இந்நிலையில் நேற்றைய தினம் குறித்த வழக்கு ஊர் காவற்துறை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது
பிற்போடல்
ளது என யாழ். பிராந்திய 5606Du 2-56,515 LIGOof LIT ១ff effic់goremf:
அப்பரீட்சைக்குரிய புதிய திகதிகள் பின்னர் அறிவிக்க
ப்படும் என அவர் மேலும் அறிவித்துள்ளார். இ-5) இந்நிலையில் குறித்த
நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு ஒருவருடகாலம் முடிவடைந்த நிலையில்,
மேலும் ஒருவருடத்திற்கு விளக்கமறியலில் வைப்பத ற்கு யாழ்.மேல் நீதிமன்றிடம் ஊர்காவற்துறை நீதிமன்றம் அனுமதி கோரியிருந்தது.
இதன்போது மூன்றுமாத காலத்திற்கு சந்தேக நபர்க ளின் விளக்கமறியல் கால த்தை நீடிப்பதற்கு யாழ்.மேல் நீதிமன்றம் அனுமதியளி த்திருந்த நிலையில் இந்த மூன்று மாதகாலம் எதிர் வரும் 10ஆம் திகதியுடன் முடிவடைகின்றது.
நிகழ்வு இடம் மாற்றப்பட்டுள்ளது
(யாழ்ப்பாணம்) யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட த்தினால் ஒழுங்கமைக்கப் பட3ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு நாளை வியாழக் கிழமை மற்றும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை யாழ்பல்கலைக்கழக கை லாசபதி அரங்கில் நடை பெற ஏற்பாடு செய்யப்பட்டி ருந்த நிலையில்,
தவிர்க்க முடியாத கார ணைத்தால் மேற்படி நிகழ்வா னது கிறீன் கிறாஸ் ஹொட்ட 6Ó6ö 85mT60D6D 8. OO LID6Oosfä55 ஆரம்பமாகும் என நிகழ்வு ஒழுங்கமைப்பாளர்கள் அறி வித்துள்ளனர். (ରଥF-1)
இருநூல்கள் அறிமுக விழா யாழில்
பாராளுமன்ற உறுப்பினரு LDITGOTLDIT606), (3560mgDTert, சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், பாராளு மன்ற உறுப்பினர் சி.சிறித
ரன் ஆகியோரும் கலந்து
கொள்ளவுள்ளனர்.
இதில் வாழ்த்துரைகளை அகில இலங்கை இந்துமா மன்ற துணைத்தலைவர் செஞ்சொற் செல்வர் கலா நிதிஆறுதிருமுருகன், காரை நகர் இந்துக் கல்லூரியின் ஓய்வுபெற்றஅதிபர் க.வேலா யுதம்பிள்ளை ஆகியோரும் வரவேற்புரையினை யாழ். இந்துக் கல்லூரியின் ஓய்வு
நிலை துணை அதிபர் ஞான
ழாவும் ன நிகழ்வும்
200ஆவது ஆண்டின் பரி தினமும் எதிர்வரும் முதலாம் மணிக்கு பாடசாலை அதிபர் மையில் இடம்பெறவுள்ளது. ாக யாழ்.மத்தியகல்லூரியின் ற்ற பேராசிரியருமான சபார 5ा66T6|6|T6ाf. இ-3) நடைப்படும் துறை, உடுப்பிட்டி வாசிக சாலை வல்லை வீதி, பொக் கணை, கெருடாவில் தொன்ை டைமானாறு மயிலியதனை சிதம்பரா, அக்கரை, பாரதி வீதி ஆகிய இடங்களிலும் 6).16:16oflun usly (85&SSl60 நெளுக்குளத்திலிருந்து பறய னாலங்குளம்வரை தொழில் நுட்பக்கல்லூரி, வவுனியா
பல்கலைக்கழகம், பலநோ
க்கு கூட்டுறவுச்சங்கம் வி.சி. கே. ஆலை தொலைத்தொடர்பு
நிலையம் செட்டிகுளம்வைத்தி யசாலை, பறயனாலங்குளத் திலிருந்து நேரியகுளம் வரை ஆகிய பிரதேசங்களிலும்
மின் தடைப்படும். (இ-9)
யாழ்பல்கலைக்கழக ஆங் கிலத்துறை சிரேஷ்ட விரிவு ரையாளர்திருமதி வீரமங்கை யோகரத்தினம் ஆகியோரும் வழங்கவுள்ளனர்.
தொடர்ந்து நூல் வெளி யீடு இடம்பெறும்.தமிழ் அரச ஊழியர்களுக்கு இழைக்கப் பட்ட அநீதி பற்றி கவிஞர் சோ.பத்மநாதனும், முத்து விழா மலர் பற்றி தமிழருவி த.சிவகுமாரும் நூல் ஆய் வினை வழங்கவுள்ளனர்.
தமிழ் ஊழியர்களின் எதிர்
காலம் பற்றி பாராளுமன்ற
உறுப்பினர் சி.சிறிதரனும் கலாநிதி சிதம்பரமோகனும்
ஆசிரியர், ஊடகவியலாளர் நகணேசமூர்த்திஆகியோரும் உரையாற்றவுள்ளனர்.
சிறப்புரையினை இலங் கைத் தமிழ் ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் சரா புவ
நூலாசிரியர் ஐ.திசம்பந்த னும் வழங்கவுள்ளனர்.
இதில் இலங்கை வேந் தன் கலைக்கல்லூரி வழங் கும் நாடக ஆற்றுகையும் இடம்பெறும்.
இ-3)
இராணுவ பிக்கப் மோதியதி
O O O குடும்பப் பெண்ணுக்கு காய
இராணுவ பிக்கப்வாகனம் மோதியதில் குடும்பப்பெண் லையில் படுகாயமடைந்து சாவகச்சேரிஆதார வைத்திய ாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி விபத்துச்சம்பவம் நேற்று முன்தினம் திங்கட் . கிழமைமாலைமீசாலைபுத்தூர்சந்திப்பகுதியில்இடம்பெற்றது. கொடிகாமத்தினைச் சேர்ந்த லி,உதயமலர்(வயது-57) ன்ற குடும்பப்பெண்ணே விபத்தில் காயமடைந்தவராவர். மீசாலை புத்தூர்ச் சந்தியில் உள்ள பேருந்து தரி பத்தில் யாழ்ப்பாணம் நோக்கிபயணிக்கவிருந்த சிற்று யில் ஏறுவதற்காக குறித்த பெண் வீதியின் மறுபக்கத்தி ருந்து வீதியினைக்கடந்த வேளையே மேற்படி விபத்து ம்பவம் இடம்பெற்றது.
※
独
மகிழ்ச்சி தரும் அனுபவம் * இடைவிடாமல் கடவுளைச் சிந்திப்பதும், மனம் ஒன்றி வழிபாடு செய்வதும் மகிழ்ச்சி தரும் இனிய அனுபவங்கள்.
* சொந்தக்காலில் நிற்கும் திறமையை பிள்ளைகளிடம் உருவாக்க வேண்டியது பெற்றோரின்
5L60DLD.
* பயனற்ற வீணன் ஆராய்ச்சியைக் கைவிட்டு, கடவுளை பூரணமாக நம்பிச் செயலில் ஈடுபடுங்கள்.
* ஞானிக்கு கடவுள் ஒளிமயமாகவும், சாமான்ய மனிதர்களுக்கு அன்பு மயமாகவும் காட்சியளிக்கிறார்.
* கடவுள் கேட்டதை எல்லாம் தரத் தயாராக இருக் கிறார். அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள்.

Page 22
22
பயங்கரவ
பிரான்ஸின் நைஸிநக ரில் நடத்தப்பட்ட பயங்கர வாதத்தாக்குதல் உலக ாடுகளைப் பதைபதைக்க வைத்திருக்கிறது. பஸ்டில் தினக் கொண்டாட்டத்தை யொட்டி, வானவேடிக்கை யைக் காண கடற்கரை யோரம் திரண்டிருந்த மக் கள் மீது 25 தொன் எடை கொண்ட கனரக லொறி யை வேகமாக ஒட்டிவந்து ஏற்றியிருக்கிறார் துணி வழி யாவில் பிறந்து பிரெஞ்சுக் குடியுரிமை பெற்ற முஹம் மது எனும் இளைஞர். 80இற்கும் மேற்பட்ட உயிர் களை இந்தத் தாக்குதல் பறித்திருக்கிறது. மேலும் பல நூறு பேர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். இது பயங்கரவாதத் தாக குதல் என்று அறிவித துள்ள பிரெஞ்ச் ஜனா திபதி ஹோலண்டே நாட் டில் இப்போது அமுலில் உள்ள நெருக்கடி நிலை யை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடித்
திருக்கிறார். சிரியாவிலும் ஈராக்கலும் தொடரும் ஐ. எஸ். பயங்கரவாத அமைப பின் மீதான வான்தாக் குதலைத் தீவிரப்படுத்து மாறும் அவர் கோரியி ருக்கிறார்.
கடந்த ஒன்றரை ஆண் டுகளுக்குள் பிராண்ஸில் மூன்று பெரிய தாக்குதல் கள் நடந்துள்ளன. 2015 நவம்பர் மாதம் பாரிஸ் நகரில் நடந்த தாக்குதல் களில் 130 பேர் இறந்தனர். அதற்கு முன் ஜனவரியில் ஷார்லி ஹெப்டோ பத்தி ரிகை அலுவலகத்துக்குள் பயங்கரவாதிகள் நடத்திய தாககுதலில் 12 பத்திரிகை யாளர்கள் உயிரிழந்தனர். உள்நாட்டுப் பாதுகாப் 6OU Lj6D LDLIEig5 LIGOIL டுத்த வேண்டிய நிலை க்கு பிரான்ஸ் இப்போது தள்ளப்பட்டிருக்கிறது. அப்படி யான செயற்பாடுகள்தீவிரம அடையும்போது ஒரு விடய த்தில் பிரான்ஸ் அக்கறை யோடும் வழிப்போடும
ஒரு கூட்டுச்
செயற்பட வேண்டும். முஸ் லிம்கள் மீதான வெறுப்பு க்குச்சமூகத்தை இரையாக் கிவிடாமல் தவிரப்பதுதான் அது. இது போன்ற தருண ங்களில் வலது சாரிகள் குரல் உயர் வது இயல்பு.
இப்போது தான் பிரான்ஸ் இடதுசாரிகள் முன் மிகப் பெரிய பணி நிற்கிறது. அனைத்துத் தரப்பு மக்க ளையும் ஒன்றினைத்து, பயங்கரவாதத்துக்கு எதி ரான போரை அது எதிர் கொள்ள வேண்டும்.
பிற மாநிலங்களில்
பாராட்டு நான் பால் கே விருது பெற்றதற்காக பிற மாநில ங்களிலும் பாராட்டு விழா நடத்தினார்கள்.
முதலில் கர்நாடகத்தில் என்னை அழைத்தார்கள். என்னால் போக முடிய் வில்லை. அவர்கள் ச்ென் னைக்கு வந்து அந்த பாராட்டு
விழாவை நடத்தினார்கள்.
அது போல் ஆந்திரா விலும் இலங்கையிலும் கேர ளாவிலும் என்னை அழை
த்து விழா நடத்தினார்கள்.
கேரளாவில் எல்லா நடிகர்
களும் மேடையில் நின்றார் கள். அரசியல் வாதிகள் கூட என்னைச்சுற்றி நின்று கொண் டிருந்தார்கள். எனக்கு மட்டும் ஒரே ஒரு நாற்காலி போட்டி ருந்தார்கள். என்னை மட்டும் உட்கார வைத்து நடிகர்கள், திரைப்படக் கலைஞர்கள், முக்கிய பிரமுகர்கள் எல் லோரும் எழுந்து நின்று கை தட்டி மரியாதை கொடுத் தார்கள். விருது பெற்ற போது கிடைத்த மகிழ் ச்சியை விட பன்மடங்கு மகிழ்ச்சியை அப்போது நான் அடைந்தேன்.
இவ்வாறு சிவாஜி கணே சன் கூறியுள்ளார்.
கலை உலகப்
விழா சிவாஜிகணேசன் 7 வயதி லேயே நாடகங்களில் நடிக்கத் தொடங்கியவர்.
எனவே அவர் கலை லகில் நுழைந்து 50 ஆண்
பொன்
5th a
சிவாஜிகணேசனு
டுகள் ஆனதையொட்டி சிவாஜியின் கலை உலகப் பொன் விழாவை திரை உலகமே ஒன்று சேர்ந்து 0210-1986இல் பிரமாண்டமாக நடத்தியது.
சென்னை தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் இருந்து நேரு விளையாட்டு அரங்குக்கு சிவாஜி கணேசன் அலங்காரத்தில் அழைத்துச் செல்லப்பட்டார், ஊர்வ லத்தில் நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள்,பட அதிபர்கள், பட உலகத்தினர் பெரும்திர ளாகக் கலந்து கொண்டனர். ஊர்வலம் சென்ற வழி நெடுகிலும் வீதியின் இரு புறமும் ஏராளமான பொது மக்கள் கூடி நின்று சிவாஜி
ஊர்வலம் நேரு விளை யாட்டு அரங்கை அடைந்த தும் அங்கு பாராட்டு விழா நடைபெற்றது.
மேடைக்கு சிவாஜி கணே சன் வந்த போது நடிகை மனோரம்மா பூசணிக்காவில் சூடம் ஏற்றி அவருக்கு திரு
ஷடி கழித்தார்.
விழாவுக்கு எல். வி. பிரசா தாங்கினார். அ விரப்பன்
STLô.
சிவாஜிகணேசனு
வகித்து சிவாஜி ட்டி பேசினார். தங்கக்காப்பு பொன் விழ பாக சிவாஜிகே பவுண் தங்கக் க்கப்பட்டது. அ எல்.வி.பிரசாத் ராஜாவிடம் செ
 
 
 
 
 
 

பிரான்ஸ் தாக்குதலு isguib e3.6T6 b. (960)LDLsis கும் உள்ள தொடர்புகள் தொடர்பாக விரிவான விசா ரணை தொடங்கப்பட்டிருப் பதாகத் தகவல்கள் தெரி விக்கின்றன. "லொறியை
ஒட்டிவந்த இளைஞர் சிறு குற்றங்களைச் செய்தவர். பயங்கரவாத இயக்கங்க ளுடன் அவருக்குத் தொடர்
கத் என்று முதல்கட்டத் தகவ ல்கள் வெளியானாலும், ULUE BJ6)ITg5 & 60LDL as
ளால் பயிற்றுவிக்கப்பட்டு, தனிநபராகத் தாக்குதல் நடத்தப் புறப்படும் ஆயுத BIT flas6061T (Si6OLLUT6TTLD காண்பது எப்படி, அவர்கள் மூலமான தாக்குதல்க ளைத தடுப்பது எப்படி என்று உலகம் யோசிப்ப தற்கான சூழலை இது உருவாக்கியிருக்கிறது. கூடவே, ஐ.எஸ்.அமைப்பு தொடர்பான விவாதங் களும் அச்சங்களும் மேலும் விரிய ஆரம்பித் திருக்கின்றன.
இந்தியாவிலும் ஐ.எஸ். அனுதாபிகளும் ஆதரவா ளர்களும் ஆங்காங்கே பரவியிருக்கின்றனர். இவர் களில் பெரும்பாலானோர் இளைய தலைமுறையி 6OTU. 82.6T6 b. (960)LDUL560 Gas TCBULDIT60T up85560.5 UppaOLDUT5 e glung வர்கள் எனும் பின்ன ணிையில், நம்முடைய பாது 5TCL 960)LDL856ft 3in (6 தல் விழிப்போடு செயற்பட வேண்டியிருக் கிறது. மத்
27.07.206
திய - மாநில உளவுத் துறையினர் பயங்கரவா திகள் குறித்துத்தங்களுக் குக் கிடைக்கும் தகவல் களைத் தாமதமின்றிப் பரிமாறிக்கொள்வதுடன், சந்தேகத்துக்கிடமானவர் களின் நடமாட்டங்களைக் கண்காணிக்க வேண்டும் பாடசாலை, கல்லூரிகளில் தொடங்கி பயங்கரவாதத் துக்கு எதிரான உணர்வு களை நம் பிள்ளைகளி டம் வளர்த்தெடுக்க ஏது வாக பொதுச் சமூகத்து டன் இந்தப் பணியில் ஒரு ங்கிணைந்து செயற்பட G36).j600IGLib.
பாதுகாப்பு என்பது வெறும்காவலர்கள் ஆயுத ங்கள், கண்காணிப்பு சார் ந்த விடயம் மட்டும் அல்ல சமூக நல்லிணக்கத்துக்கு அதில் முக்கியமான பங்கு இருக்கிறது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து செயற்பட வேண்டும்.
நன்றி த ஹிந்து
îOT DIUJINOUgp க்கு "பால்கே" விருது
அவர் சிவாஜிகணேசன் கை
நடிகர்கள் கமல்ஹாசன்,
பட அதிபர் யில் அணிவித்து கட்டித்தழுவி சத்தியராஜ், பாண்டியராஜன், தலைமை முத்தமிட்டார். சிவாஜிக சிவகுமார், விசு, ராஜேஷ், மைச்சர் ஆர். ணேசனும் பாரதிராஜாவுக்கு ராதாரவி, நாகேஷ், கவிஞர் முன்னிலை முத்தம் தந்தார். வைரமுத்து, டைரக்டர் : பாரதிராஜா, நடிகைகள்
டன் நடிகர்கள், டைரக்டர்கள், கலைஞர்கள்.
யைப் பாரா
பரிசளிப்பு ா குழு சார் ணசனுக்கு 51 ாப்பு பரிசளி த்த டைரக்டர் எடுத்து பாரதி ாடுக்க அதை
பட அதிபர் ஏவி.எம். சரவணன்,நடிகர்கள் கமல்ஹா சன், ஜெய்சங்கர், சத்தியராஜ், கார்த்திக், ராஜேஷ், நடிகைகள் கே.ஆர்.விஜயா, அம்பிகா, ஜீவிதா, அமலா உட்பட பட உலகினர் சிவாஜிக்கு மாலை அணிவித்தனர். மலைபோல் குவிந்தன.
மாலைகள்
கே.ஆர்.விஜயா, அம்பிகா, ராதா ஆகியோர் பாராட்டி பேசினார்கள்.
எம்.ஜி.ஆர். இந்த பாராட்டு விழா நடைபெற்ற போது முதலமைச் சராக எம்.ஜி.ஆர். இருந்தார். அவர் டில்லிக்கு சென்றிருந் ததால் விழாவில் பங்கேற்க முடியாமல் போயிற்று.
விழாவில் பேசிய டைரக்டர் பாரதிராஜா இது பற்றி குறி ப்பிட்டார். அவர் கூறியதாவது, எம்.ஜி.ஆரை டில்லியில் சந்தித்து இந்த விழாவுக்கு வர அழைத்தேன் முக்கி யமான பிரச்சினை குறித்து பிரதமரை சந்திக்க வேண்டி இருப்பதால் வரமுடியவி ல்லை. எனது இதயத்தையே தந்து அனுப்புகிறேன்.
வாழ்த்து
(தொடரும்.)

Page 23
27.07.2O6
எதிரணி பாத.
னர் செய்திகள் வெளியாகியிருந்த போதி லும், அது தொடர்பில் மைத்திரிபால சிறிசேன எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை. இது கூட்டு எதிரணியினரை ஏமாற்றமடை யச் செய்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது. முன்னதாக, அரசாங்கத்துக்கு எதிரான பாதயாத்திரையை குழப்புவதற்காகவே மைத் திரிபால சிறிசேன இந்தக் கூட்டத்துக்கு அழை ப்பு விடுத்துள்ளதாக கருதிய கூட்டு எதிரணி யினர், நேற்றுமுன்தினம் நண்பகல் அவசர கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.
இக்கூட்டத்தில் பாதயாத்திரை தொடர்பாக மைத்திரிபால சிறிசேனவுடன் எவ்வாறு பேச வேண்டும் என்று ஆராயப்பட்டிருந்தது. இந் தப் பாதயாத்திரைக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், அதனைக் கொண்டு தமது அரசியல் நடவடிக்கைகளை விரிவாக்க கூட்டு எதிரணியினர் திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில், இந்த பாதயாத்திரை தொட ர்பில் தம்முடனான சந்திப்பில் மைத்திரிபால சறிசேன எவ்வித கருத்தையும் வெளியிடாதது கூட்டு எதிரணியினரை ஏமாற்றமடைய வைத் துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (செ=f)
O சிங்கள குழயேற்றம். யாழ்.குருநகர் பகுதியில் உள்ள வீதி அபி விருத்திதிணைக்கள கட்டிடத்தில் நேற்றைய தினம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக் னேஸ்வரன், மாகாண அமைச்சர்கள், நாடா ளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் ஜய்க்கா நிறுவன அதிகாரிகள், மகாவலி அதிகாரசபை அதி காரிகள் கலந்து கொண்ட கூட்டம் காலை 9.40 தொடக்கம் நண்பகல் 12 மணி வரை யில் நடைபெற்றிருந்தது.
இதன்போதே மேற்படி விடயத்தை தாம் சுடடிக்காட்டியுள்ளதாக கூட்டத்தின்நிறைவில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
சந்திப்பு தொடர்பாக மேலும் அவர் குறி ப்பிடுகையில்,
வடமத்திய மாகாணத்தின் மொரக ஹந்த குளம் தொடக்கம் வடமாகாணத்தின் கனகராயன் குளம் வரையிலான 132 குளங் களை படிமுறையில் இணைப்பதன் ஊடாக மழை நீர் அதிகளவில் கடலில் சேர்வதை தடுப்பதற்கான ஒரு செயற்றிட்டமே இது வாகும்.
இந்நிலையில் மேற்படி செயற்றிட்டத்திற் கான சாத்தியக் கூற்றறிக்கை தற்போது தயா ரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
அந்தவகையில் மேற்படி திட்டத்திற்கு நிதி உதவிகள் மற்றும் தொழிநுட்ப உதவிகளை வழங்கும் ஜய்க்கா நிறுவன அதிகாரிகள், மகாவலி அதிகாரசபை அதிகாரிகள் எங்க ளுடன் சந்திப்பினை மேற்கொண்டிருக்கின் றனர்.
இந்நிலையில் இந்த கூட்டத்தில் நாங்கள் மிக தெளிவாக ஒரு விடயத்தை சுட்டிக் காட்டி யிருக்கின்றோம்.
அதாவது மகாவலி அதிகாரசபையின் கீழ் கடந்த காலத்தில் வேறு மாகாணங்களை சேர்ந்த மக்கள் எங்களுடைய மாகாணத்தில் குடியேற்றப்பட்டார்கள்.
அவ்வாறான நிலை உருவாகுமோ என்ற
/கெயார் கட்-ஆண் (HAIR CUT MALE)
pass Bagh (SHAVE)
/கெயார் கட் =சிறுவர் (HAIR CUT CHILDREN) = Rs 1507
gang ingrg-éor (HEAD MASSAGE MALE) = Rs 250/=
ଗ]] ({ அச்சம் எங்கள் மத்தியில் இருக்கின்றது என பதையும் அவ்வாறான உள்நோக்கத்தை கொண்டதாக இந்த செயற்றிட்டம் அமைய கூடாது என்பதையும் நாங்கள் தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கின்றோம்.
இதன்போது அரசியல் சார்ந்த விடயங்க ளுக்கு அதிகாரிகள் பதிலளிக்க முடியாது என்றவகையில் அவர்கள் தங்கள் மேலிட த்திற்கு எங்களுடைய நிலைப்பாட்டை எடுத் துரைப்பதாக கூறியிருக்கின்றார்கள்.
மேலும் எங்களையும் மேலிடத்திற்கு எடு த்துரைக்கச் சொன்னார்கள். நாங்களும் எழு தது மூலமாக அதனை தெரியப்படுத்துவோப் என முதலமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை இந்த செயற்றிட்டம் சிங் கள மக்களை குடியேற்றுவதை நோக்கமாக கொண்டிருக்க கூடாது என வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவரும் கேட்டுள்ளார் எதிர்க்கட்சி தலைவர் சிதவராசா ஊட கங்களுக்கு குறிப்பிடுகையில்,
அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள முச் கியமான ஒரு விடயம் திருத்தியமைக்கப்பட வேண்டும் என நான் கேட்டிருக்கின்றேன். அதாவது இரு மாகாணங்களுக் கிடைய லான நீர் விநியோகம் செய்யப்படும்போது அது தொடர்பான நிர்வாகம் மற்றும் அந்த விநி யோகம் செய்யப்படும் பகுதிகளில் குடியேற்றப் போன்றவற்றுக்கான அதிகாரம் மத்திய அர சாங்கத்திடம் இருக்கும்.
எனவே அந்த விடயம் அரசியலமைப்பில் திருத்தியமைக்கப்பட வேண்டும் என தாம் கேட்டுள்ளதாக கூறினார்.
இதே வேளை மாகாணசபை ஆளுங் கட்சி உறுப்பினர் துரவிகரன் குறிப்பிடுகை யில்,
முல்லைத்தீவு மக்களுக்கு மகாவலி அதி காரசபை என்றாலே தமிழர் நிலங் களை பிடுங்கி சிங்கள மக்களிடம் கொடுப்பதற் கான அதிகாரசபை என்றே புரிந்திருக்கி ன்றது.
அந்தளவுக்கு அங்கே மகாவலி அதிகார சபை முன்னர் செயற்பட்டிருக்கின்றது. எனவே இந்த விடயத்தில் தெளிவான நிலைப் பாட்டை எடுக்க வேண்டும் என கூறினார்.
இதேவேளை ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிடுகையில்,
இரு மாகாணங்களுக்கிடையில் நீர் விநி யோகம் தொடர்பான விடயத்தில் மத்திய அர சாங்கத்திற்கு அரசியலமைப்பில் கொடுக்க ப்பட்டுள்ள அதிகாரம் தொடர்பான விடயத்தில் திருத்தங்கள் செய்யப்படாது போனால் மத்திய அரசாங்கம் தான்தோன்றித்தனமான நட த்தைகளில் ஈடுபடும்.
மேலும் மகாவலி எல் வலயத்தின் கீழ் முல்லைத்தீவில் இடம்பெற்றதை போன்ற சிங்கள குடியேற்றங்கள் இங்கே வரும் அபா யம் உள்ளது எனவும் குறிப்பிட்டார். (செ-1)
O
எதிரணிக்குள்.
தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கை யில், குறிப்பாக எதிர்க்கட்சிக்குள் இருப்பவர் கள் பல கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்து வதாக இருந்தாலும், ஒன்றிணைந்த எதிர்க் கட்சி என்ற பெயரில் ஒருமித்த கருத்தோடு செயற்பட்டு வருகின்றோம் எனத் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந் தப்பில் கருத்து தெரி
வித்த தினேஸ் குண வர்தன, நடைபெற வுள்ள பாதயாத்தி ரையில் அரசுக்கு எதிரான கட்சிகள், &60)LD Laser 6T60t
= Rs 200= பன ஒன்றிணைந்து செயற்படவுள்ளதாக வும் இது அரசுக்கு = Rs 150= Lufu அழுத்தத்
தினை கொடுககும் g60TDITEs eledupu-LD
RC
சகல வேலைகளும் தெரிந்த ஆண் முடி திருத்துனர் உடனடியாக எமது நிறுவனத்திற்கு தேவை (யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்கள் விரும்பத்தக்கது)
தொடர்புகளுக்கு 42 2
எனவும் குறிப்பிட்டார்.
நல்லாட்சியால் பாதிக்கப்பட்டவர்க ளையும் இந்த பேர ணிையில் கலந்து கொள்ளுமாறு இதன் போது தினேஸ் குணவர்தன அழை ப்பு விடுத்தார்.(செ-1)
 
 
 

Dibî
மரத்துடன் மோதி கோழிக்கடைக்குள் புகுந்து
கோப்பாய்)
மானிப்பாய் வீதி மருதனார்மடம் புகையி ரத நிலையத்துக்கு அண்மையாக இடம் பெற்றடிப்பர் வாகனவிபத்தில் வாகனத்தைச் செலுத்திவந்தசாரதி காயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று காலை 6.30 மணி யளவில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி வன்னேரிப்பகுதியில் இரு ந்து மணல் ஏற்றிக்கொண்டுமானிப்பாய் வீதி வழியாக பயணித்துக் கொண்டிருந்த சமயம் சாரதியின் கவனயீனத்தால் வீதியோரத்தில் நின்ற மரத்துடன் மோதிவேகக்கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த கோழி விற்பனை நிலையத்திற்குள் புகுந்துள்ளது.
is 23
குறித்த கடையினுள் ஒருவர் உறக்கத்தில் இருந்தசமயமும் காலைவேளை என்பதால் சந்தைக்கு பல விவசாயிகள் வீதியால் சென்று கொண்டிருந்தநிலைமையிலும் ஏற்பட்ட இவ் விபத்தில் தெய்வாதீனமாக பாரிய அனர்த் தம் எதுவும் ஏற்படவில்லை.
எனினும் டிப்பரை செலுத்தி வந்த சாரதி தலையில் காயமடைந்ததோடு டிப்பர் வாகன மும் கோழி விற்பனை நிலையமும் பாரியள வில் சேதமடைந்துள்ளது.
குறித்த விபத்து தொடர்பில் பொலிஸாரு க்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்துசம்பவ இட த்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். செ-87)
குமாரபுரம் படுகொலை வழக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து சட்டத்தரணிகள் நேற்று வாதம்
திருகோணமலை - குமாரபுரம் கிராமத் தில் 26 தமிழர்கள் சுட்டு கொலை செய்யப் பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு வடமத்திய மாகாண உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்ப
Lg).
இதன்போது, சந்தேகநபர்களுக்குமரன தண்டனை வழங்கப்படவேண்டும் என அரச சட்டத்தரணி கோரியிருந்த நிலையில், பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அதனை கடுமையாக எதிர்த்தி ருந்தார்.
பிரதிவாதிகள் அடையாளம் காணப்பட் டதை மட்டும் அடிப்படையாக கொண்டு அவர் களுக்கு மரண தண்டனை வழங்கி அவர்க ளின் வாழ்க்கையை அழிக்க சட்டத்தில் அல் லது தார்மீக உரிமை இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் குறித்த சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட எந்தவொரு துப்பாக்கிக ளும் இது வரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ப்படவில்லை என பிரதிவாதிகளின் சட்டத் தரணி தெரிவித்துள்ளார்.
1996ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்ப வம் தொடர்பில் திருகோணமலை - தெஹறி வத்த இராணுவ முகாமில் சேவையில் இரு ந்த முன்னாள் இராணுவ வீரர்கள் ஆறு பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டினை தொடர்ந்து அவ ர்கள் சேவையில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்று இடம்பெற்ற வழ க்கு விசாரணைகளை தொடர்ந்து சந்தேக நபர்களை இன்று வரை மீண்டும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தர விட்டுள்ளார். (செ-1)
மகிந்தவின் குந்தகமான செயல்களிற்கு சிங்கள மக்கள் உடன்படமாட்டார்கள்-சுமந்திரன்
நல்லாட்சி அரசைக் கவிழ்த்து தான் மீள வும் பதவிக்கு வரலாமென கனவு காணும் மகிந்த ராஜபக்ஷ, எந்த முயற்சிகளாலும் தற் போதைய அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளை தடுத்து விட முடியாது. அவ ரின் குந்தகமான செயற்பாடுகளுக்கு சிங்கள மக்கள் உடன்படப் போவதுமில்லை என்று
பிரதிவாதிகள் இல்லாமல்.
மேல் நீதிமன்றம் நேற்று தீர்மானித்துள் 6П5]. "
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணி லால் வைத்தியதிலக்க முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்
கொள்ளப்பட்டது.
இதன் போது வழக்கின் பிரதிவாதிக ளான ஆறு பேரில் மூவர் மாத்திரமே நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஏனைய மூன்று பிரதிவாதிகளும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், அவ ர்களின்றி வழக்கு விசாரணையை செப்ட ம்பர் மாதம் 2ஆம் திகதியிலிருந்து முன்னெ டுப்பதற்கு நீதிபதி தீர்மானித்துள்ளார்.
நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது மெய்ப் பாதுகாவலர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம் பவம் தொடர்பில் பிரதிவாதிகள் மீது குற்றப்பத திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (செ-1)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாள ரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
தேசிய அரசாங்கத்துக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரை நாளை 28 ஆம் திகதி கண்டியிலிருந்து ஆரம்பிக்கப்பட வுள்ள நிலையில் அது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரி வித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரி விக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கடந்த ஜனவரி 8ஆம் திகதி நடைபெற்ற புர ட்சியுடன் துரத்தி அடிக்கப்பட்ட பின் மீண்டும்
ஆட்சியைக் கைப்பற்றி பதவிக்கு வர பல்
வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றார் என்பது உலகறிந்த விடயம்
இந்த முயற்சியின் ஒரு அங்கமே மகிந்த வும் அவரது அணியினரும் பாத யாத்தி ரையை மேற்கொள்ளும் முயற்சியாகும்.
தற்பொழுது அவர் என்ன கூறுகின்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு சிங்கள மக்கள் வாக்களிக்க வில்லை. தமிழ் மக்கள் வாக்களித்ததன் கார
னமாகவே அவர் வெற்றி பெற்றார். அவ்
வாறு இல்லையாயின் அவர் வெற்றி பெற்றி ருக்க முடியாது என்றெல்லாம் கூறிக்கொணன் டிருக்கின்றார். இவரின் எதிர்ப்பிரசாரத்துக்கு சிங்கள மக்கள் பலிபோகவில்லையென்பதே
உண்மை என சுமந்திரன் தெரிவித்தார்(செ)

Page 24
பக்கம் 24
GAGAOL
இந்திய மீனவர்.
படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் மற் றும் மன்னார் பிரதேச கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடத்தில் ஒப்படைக்க ப்பட்டு பின்னர் நீதிமன்றங்களினால் தொடர் ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந் தார்கள்.
அந்த வகையில் யாழ்.மாவட்ட சிறைச் சாலையில் 43பேரும் மன்னார் சிறைச்சா லையில் 24 பேரும், புத்தளம் சிறைச்சாலை யில் 6 பேரும் விளக்கமறியலில் வைக்கப் பட்டிருந்தனர்
இவர்களை விடுவிப்பதற்கு இரு நாட்டு அரசும் இணக்கம் தெரிவித்ததை அடுத்து இவர்களை விடுதலை செய்ய சட்டமா அதி பர்திணைக்களத்தினால் அனுமதி அளிக்க ப்பட்டு ஊர்காவற்துறை நீதிமன்றினால் 21 இந்திய மீனவர்களும் பருத்தித்துறை நீதி மன்றினால் 22 பேரும் மன்னார் நீதிமன்றி னால் 24, புத்தளம் நீதிமன்றினால் 6 பேரும் 6G6585 LILCB6ire T6OTT.
இடம் வாடகைக்குத் தேவை
யாழ். நகரின் வெளிப்புறத்தில் களஞ்சிய பாவனைக்கு கடை அல்லது வீடு வாட கை க்குத் தேவை.
(பாழ்நகரில் இருந்து 7KM சுற்றுவட்டாரம்)
- O77 O7O 32O3 O77 6347258
நீங்கள் இம்முறை AL பரீட்சைக்கு தோற்றுபவரா? 5 நட்சத்திர ஹொட்டேல்களில் கவர்ச்சிகரமான சம்பளத்துடனான வேலைவாய்ப்பு ஏற்பாட்டுடன் கூடிய
Business & "
|HotelMan CERTIFICAEO DIPLOMAO D With FREE >>
English Course
з шопрапор * தொழில்துறைப் பயிற்சி
LLLL LL LLL L S SLL STLL S T LLSL0a LS LL LL OTYLSTT TSSLS TTTTMLL LL L YY La
வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு விசா ஏற்பாடு.
I built
AsBatch O 360 S.
RUKARAN 3. W. Skaram. Ik
A CADEMY GSIkaramAcadem Business Hospitality English இ02, 22 00
252/மணிக்கூட்டுக்கோபுர வீதி, யாழ்ப்பாணம் வந்தியசாலை பின்புறம் நிலையத்திலிருந்து 100
ALANCE FRANCASE DE JAFNA
பிரெஞ்சு மொழியை பிரெஞ்சு முறையில் கற்றுக் கொள்ளுங்கள்
Grog 5 a 6 DIT
FRIENCH
ros 221 222.2 809.5
爵 உடன் பதிவு செய்யுங்கள் அல்லது இந்த நம்பரை ! உங்கள் மொபைலில் சேமியுங்கள் פש
•雛 olouլbւյրի 66TDU5 தொடர்புகளுக்கு 02122 7603 “蔷° ●●重567重532
எனினும் விடுதலை செய்யப்பட்ட மீனவ ர்களிடம் கைப்பற்றப்பட்ட சான்றுப்பொருட்கள் எவையும் மீனவர்களிடம் ஒப்படைக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடந்த 15ஆம் திகதி மன் னார் கடற்பகுதியில் கைதுசெய்யப்பட்ட4 இந் திய மீனவர்கள் தொடர்ந்தும் விளக்கமறிய லில் வைக்கப்பட்டுள்ளனர். Gla-9)
பரந்தனில் வாக.
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள் 6TITU.
புத்தளத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற கார் ஒன்று முன்னால் சென்று கொண டிருந்ததுவிச்சக்கர வண்டிமீது வேகக் கட்டுப் பாட்டை இழந்து மோதியுள்ளது.
இதனால் துவிச்சக்கர வண்டியில் பயணி த்த 64 வயதுடைய பரந்தனை சேர்ந்த சன்ை முகன் என்ற முதியவர் படுகாயமடைந்துள் 6TTj.
உடனடியாக படுகாயமடைந்த முதியவரை கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகி ச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகி ச்சை பயனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய கார்சாரதிகைது செய்யப்பட்ட நிலையில் அவரை நீதிமன்றத் தில் முன்னிலைப்படுத்த கிளிநொச்சி பொலி ஸார் மேலதிக நடவடிக்கை மேற்கொண்டு ள்ளனர். (ச்ெ-15-281-32)
O O DT666 7... மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். சதீஸ்வரன் பிறப்பித்துள்ளார்.
யாழ்பல்கலைக்கழக விஞ்ஞானபீட புது முக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு கடந்த16-ம் திகதி விஞ்ஞானபீட இரண்டாம் வருடமானவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டி ருந்தது. இதன்போது வழமைக்கு மாறாக சிங்கள மாணவர்கள் கண்டிய நடனம் மூலம மாணவர்களை தாமும் வரவேற்க வேணன் டும் எனவும் முரண்பட்டனர்.
எனினும் தமிழ் மரபுப்படி மாணவர்கள் அழைத்து வரப்பட்ட வேளை, திடீரென எந்த அறிவிப்பும் இன்றி சிங்கள மாணவர்கள் கண்டிய நடனத்தை அங்கு கொண்டுவந்து ஆடினார்கள். இதனால் கொதிப்படைந்த தமிழ் மாணவர்கள் முன்னறிவிப்பு ஏதுமின்றியும், நிகழ்ச்சி ஒருங்கமைப்புக்கு மாறாக எவ்வாறு கண்டிய நடனம் கொண்டுவரப்பட்டது என சிங்கள மாணவர்களிடம் கேள்வியெழுப் LéOTT.
இதன்போது வாக்குவாதம் முறுகல் நிலைக்கு செல்ல இரு தரப்பும் கைகலப்பில்
A 1: YEAR (GAG) 2016)
பேறாதனை பல்கலைக்கழகம் வெளிவமி)
காலை 8 மணி
விபரங்கட்கு 2
மேற்படி பல்கலைக்கழகத்தினால் புதிய ஆண்டிற்கான
BA முதலாம் ஆண்டிற்கான பதிவுகள் கோரப்பட்டுள்ளன.
*Aடல் கலைவர்த்தகம், விஞ்ஞானம், கணிதம்
ஆகிய பிரிவுகளில் மூன்று பாடம் சித்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் ஆவர். ஐ|பதிவுகள் யாவும் எமது நிறுவனத்தினூடாக நடைபெறும். புதிய பதிவுக்கான விரிவுரைகள் ஆரம்பம் 30.072016
| | அருள்நங்கை நிர்வாகி
தொலைபேசி இல 02:222818 O2 563 947
0773144762 @G 9721
இப்பத்திரிகை வலம்புரி அன்கோ ஸ்தாபனத்தால் இல. 3,2 ஆம் ஒழுங்கை pages றோட், யாழ்ப்ப
புதிய உயர் கல்லூரி ஆரியகுளம் சந்தி, யாழ்ப்பாணம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LIf
FGLILL60T.
இந்த சம்பவங்களை அடுத்து இருதரப்பு மாணவர்களும் கற்களாலும், கொட்டன்க ளாலும் தாக்குதலில் ஈடுபட பல்கலைக்கழ கமே கலவர பூமியாக காணப்பட்டது. இதன் காரணமாக பொலிஸார் சம்பவிடத்திற்கு வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த சம்பவங்களையடுத்து அடுத்த சில நாட்களில் பல்கலைக்கழக மாணவர் ஒன் றிய தலைவர் சிசிதரன் பொலிசாரால் கைது செய்யப்படுவதற்கு தேடப்பட்டநிலையில், நீதி மன்றில் சரண்டைந்து பின்னர் பிணையில் 6óGB6ólä5a5ÜLJL LLITÜ.
இந்நிலையிலேயே மேலும் 7 மாணவர் களுக்கு யாழ்நீதிமன்றினால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. Ghat-4)
சக நண்பிகளின்.
னம் உயிரிழந்துள்ளார். சிலாபம் பிரதேசத்தி னைச் சேர்ந்த மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இம்மாணவிசிலாபம் பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்துள்ளதோடு இவ்வ ருடம் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள க. பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்ற இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலையின் மாணவத் தலைவியாக வும் செயற்பட்ட இம்மாணவி படிப்பிலும் சிற ந்து விளங்கியுள்ளார்.
இம்மாணவியின் தந்தை சிறுவர் துஷ்பி ரயோகக் குற்றச்சாட்டுக்குள்ளாகி சந்தேகத் தின் பேரில் நீதிமன்றத்தினால் விளக்கமறி யல் விதிக்கப்பட்டு சிறையில் இருந்து வருகி றார்.
இந்நிலையில் குறித்த மாணவியின் தந் தையின் செயலைச் சுட்டிக்காட்டி அம்மான வியின் பாடசாலை நண்பர் நண்பிகள் அடிக் கடி இம்மாணவியை கேலி செய்துள்ளதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டு ள்ளார்.
உயிரிழந்தமானவி கடந்த 15ஆம் திகதி பகல்பாடசாலைவிட்டுவிட்டுக்கு வந்து தாயைக் கட்டி அனைத்துக் கொண்டு "அம்மா, இனி மேல் என்னால் பாடசாலை செல்ல முடியாது. நண்பர்கள் கேலி பண்ணுகின்றார்கள்." என அழுதுள்ளதாகவும், அதன்பின்னர் சிறிது நேரத்தில் வீட்டிலுள்ள அறையினுள் தூக்கி ட்டு தற்கொலைக்கு முயற்சி செய்திருப்பதை அவதானித்து உடனடியாக வைத்தியசாலை க்கு எடுத்துச் சென்று அனுமதிக்கப்பட்டதா கவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதி க்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனி ன்றி நேற்று முன்தினம் இம்மாணவி உயி ரிழந்துள்ளார்.
மாணவியின் சடலம் தொடர்பில் பிரேத பரிசோதனை சிலாபம் வைத்தியசாலையில் இடம்பெற்றதோடு சிலாபம் பொலிஸார் மேல திக விசாரணைகளை மேற்கொண்டு வருகி ன்றனர். (63-1)
27.07.2016
கனேடிய வெளி.
ன்ைடு இவர் இலங்கைக்கு விஜயம் செய்வா ரென எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை இவர் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் புதிய அரசியலமைப்பு உருவா க்கம், நல்லிணக்க முயற்சிகள் மற்றும் மீள் குடியேற்றம் ஆகியவற்றுடன் தொடர்புடைய அதிகாரிகளையும் அவர் சந்தித்துப் பேசவு 6ітөтпfr.
அதேவேளை, வடக்கிற்கும் பயணம் செய்யவுள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன், வடமாகாண முத லமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மாகாண ஆளுநர் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் ஆகியோரையும் சந்தித்து பேச்சு நடத்தவுள் GITT্য. .
அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்க ளில் கனடாவின் உதவியுடன் மேற்கொள்ள ப்படும் கண்ணிவெடி அகற்றல் மற்றும் விவ சாய அபிவிருத்தித் திட்டங்களின் முன்னே ற்றங்களையும் அவர் நேரில் பார்வையிட வுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு 13 ஆண்டுகளுக்கு பின் னர் பயணம் செய்யும் கனேடிய வெளிவிவ கார அமைச்சர் ஒருவரின் விஜயமானது முக் கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித் துள்ளது. G3-1)
Luáilcólair iollabaol...
நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை அழைப்பாணை அனுப்பியுள்ளது.
திவிநெகுமதிணைக்களத்தில் இடம்பெற்ற பாரிய நிதிமோசடி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நிதிக்குற்ற தடுப்புப் பிரிவில் கடந்த 18ஆம் திகதி முன்னிலையாகியிருந்த முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமை ச்சர் பசில் ராஜபக்ஷ விசாரணைகளின் பின் னர் கைது செய்யப்படடிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வின் ஆட்சிக்காலத்தில் திவிநெகும திணைக் களத்தில் இடம்பெற்ற பாரியநிதிமோசடி தொட ர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து பசில் ராஜபக்ஷசவை கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னி லைப்படுத்திய போது அவரை எதிர்வரும் முதலாம திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனைவிட ஜனாதிபதித் தேர்தல் காலத் தின்போதுதிவிநெகுமதிணைக்களத்தின் பய னாளிகளுக்கு 33 மில்லியன் ரூபாய் பெறும தியான கூரைத்தகடுகள் விநியோகிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பசில் ராஜபகஷ உள்ளி ட்டநால்வருக்கு எதிராக கொழும்பு உயர் நீதிம ன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசா ரணைகள் எதிர்வரும் 30ஆம் திகதி இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (செ-1)
மகாஜனன்களின் ஒன்றுகூடலும்
இராப்போசனமும் - 2016
காலம் : 30.07.2016 சனிக்கிழமை பிற்பகல்
3.OO LDGJOf UpJ56b இடம் : துரையப்பாபிள்ளை மண்டபம் விளையாட்டுக்கள் (மென்பந்து துடுப்பாட்டம், உதைபந்தாட்டம், வலைப்பந்தாட்டம்) பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகும். அனைத்து வயதுப் பிரிவினரும் பங்குபற்ற சந்தர்ப்பம் வழங்கப் படும். மண்டப நிகழ்வுகள் மாலை 6.00 மணிக்கு ஆரம்பமாகும்.
அனைத்துப் பழைய மாணவர்களையும் கலந்து சிறப்பிக்குமாறு
அன்புடன் அழைக்கின்றோம்.
பழைய மாணவர் சங்கம் யா/மகாஜனக் கல்லூரி, தெல்லிப்பழை.
ணம் என்னும் முகவரியிலுள்ள அவர்களது அச்சகத்தில் 27072016 இல் அச்சிட்டு வெளியிடப்பட்டது.