கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொ/ சாந்த கிளேயர் கல்லூரி: கலசம் 2006

Page 1


Page 2
SXD SD
Established 1975
PUBLISHED WEEKLY ON FRID,
INSTANT ADVANCE SERV
EXCHANGE RATES APP
PURPOSES – FRAMING IN
PAYMENT/RECEIPT OF PENALT
DUTY REBAT
منبعلبکی
C NUTMEG repe
CNNAMON
SEX00 器
Writė TO:The CO-Ordin 7, Frances Road, Colom

gorffer
V Ze BULLETIn
Tel: 2588697
AYS-52 PUBLICATIONSYEARLY
E - 24 HOURS AT CAL
LICABLE FOR CUSTOMS
MPORT/EXPORT ENTRIES IES/ FORFEITURES-ALSO FOR
ESOLUTIONS
COFFEE
Es |
CARDAMOMS
D Late
99ڈoں
エPPEE COCOA
)rfer
esulLETIn
atOr. EXPORTER SERVICE b - 6. Sri Lanka.

Page 3
“ஓம் தத்புருஷா 6anäs IT EIGwir LTuL
தண்னோ தந்தி,
 

řIIročPIrg5uLITj5"

Page 4


Page 5
கொ/சாந்த கி
 

ளேயர் கல்லூரி

Page 6
கொ/ சாந்த 8 இந்துமாணவர் மன்றம்
வாணிவி
காலம் : புதன்கி
நேரம் : பிற்பகல்
இடம் : சரஸ்வதி
பிரதம கலாநிதி
(பேராசிரியர், யா
கெளரவ
gicBLD5. C. G. (அதிபர், சாத்த கிளேய
சிறப்பு ( திருமதி. கம6
(96TLs
St. Clare
Hindu Students U. Vani Viz
Date : Wedné Time : 2.31 p Venue : Sarasw
Chie Dr. Saba
(Professor, Un
Guesto Mrs. C. G. Abe (Principal, St. Clare’s
Specia Mrs.
(Mass Communi

கிளேயர் கல்லூரி
பெருமையுடன் வழங்கும் ypT - 2006
g60)LD, 01.11.2006
2.31 LD600
மண்டபம், பம்பலப்பிட்டி
விருந்தினர் FUT QguJTTgFT ாழ். பல்கலைக்கழகம்)
விருந்தினர் அபயவிக்கிரமசிங்க ர் கல்லூரி, கொழும்பு - 06.) விருந்தினர் மினி செல்வராஜன் கவியலாளர்)
's College nion Proudly presents ha- 2006
2sday, 01.11.2006
.. rathy Hall, Bambalapitiya.
fGuest: a. Jeyarajah liversity of Jaffna)
f Honour : ywickramasinghe
College, Colombo-06)
il Guest:
Kamalini ications Consultant)

Page 7
@ / JG;
GQ RS SZD
てつ ーの سم
AZZKOD» ޗަރިލް28ޠ,77ހހި میری 系 O O BSA 3 to Tul
Q ή அன்பின் உறைவிடம்
இங்கிதம் தம்மிடம் 淡 . என்றுமே முதலிடம் X& உண்மையின் உணர்விலு X& ஐதீக முறைகளும் ஒ SSS Z RX ஓடி ஒழிந்த வேர் S ஒளவையின் புலமையும் < (SD கிளேரிய கிள்ளைக 资沙 500III" ع أن / () - தேனாட்சி நாவா CD71- ஆசியால் பூசித் (V இக் கலசம் NMP
\ FDLU
بلالم\ (HQèsSh.
Ort VAD
(ऍचै

S
பணம்
ஆற்றலின் வாழ்விடம்
ஈற்றிலில் வெற்றியும்
ஏற்றங்கள் தன்வசம்
ம் ஊக்கத்தின் ஏற்றமும்
ஒன்றித்த வளர்ச்சியும்
9றுமைச் சாரலும்
ஆயுதமாய்க் கொண்டிட்ட
ளின் வெற்றிகள்!!!
அதிபருக்கும்
ட்சி ஆசானுக்கும்
பெற்றவர்க்கும்
பணிவுடன்
16.jpub!!!
盗 لاصه

Page 8
Scho
Purity, honour and Lily white, purple a Virtues for age anc That cannot be bar White that is clean Purple - nobility's r Gold that os burnis The e for me di
Esse Quam videri
That must be our da Ever watchful War To keep a spotless
Truthful and hone: So must we be - no As long as Our live. Must shine like a b Life is a gift, we m Value it dit itStrue Not like the flowe There is for us a r

ol Song
truth Girls,
nd gold; I for youth girls, tered or sold;
to the sight girls,
lԱ2, hed and bright girls, nd for you.
im.
у
Cre.
st and pure girls, it Seen sendure girls, eacon's beam. ust cherish,
worth, rs do we perish, new birth.

Page 9
(2
参
Zク
త్తి
C3.
ஜீ
魔
g
స్క్రీటె GORGORGDERGNERGIRGORGORGORGORGORGORGORGOR
குரு பாத
நல்லை திருஞான சம்பந் பூனிலழறீ சோமசுந்தர தேசிகஞான வழங்கிய 6
“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் எமது கண்களாகப் போற்றப்பட வேண்டிய ஒன்றே. எனவே கல்வியை வழங்கும் கை ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும் கல்லூரி தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வழங்( ல் மிகவும் ஆனந்தமடைகின்றே
தலைநகர் கொழும்பில் தமிழர் கலி ஒன்றாகிய கொ/ சாந்தகிளேயர் கல்லூரி இ இக் கல்லூரியின் அதிபர், ஆசிரியர், ! கைங்கரியங்கள் நிறைவேறுவது அறிந்து
இவ்வாண்டு வெளியிடப்படும் இவ்வ அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. உழைத்த அனைவரையும் வாழ்த்துகிறோம்
இன, மத, மொழி பேதங்களற்ற இனிய வேண்டும். மதங்கள் அனைத்தும் தர்மத்தை கருணையை ஜீவகாருண்யத்தை மாணவரிை இந்நாட்டில் உருவாக்க வேண்டும். எல்லாம் நன்றே அமைய நல்லாசிகூறி வாழ்த்துகிறே
“இன்பமே சூழ் எல்லோரும் வ
நல்லூர், யாழ்ப்பாணம்
S 1. గేళ్ల LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL

RGRGRGRGSRGRGSRGSRGRGRGSROSROSCSR as
వీళ్లgg
戀
NRK
- ம் துணை
VSA
o
தள் ஆதீன குரு முதல்வர் ாசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்
ஆசிச்செய்தி
தகும்” என்ற முதுமொழிக்கமையக் கல்வி தே. என்றும் அழிவில்லாத செல்வம் கல்வி லமகளுக்குத் தலை வணங்கி, மாணவர்கள் . அவ்வகையில் ஆண்டு தோறும் தங்கள் வகையில் வெளியிடும் மலருக்கு அருளாசி
|ПШО.
ஸ்வியை வளப்படுத்தும் கல்விச்சாலைகளில் ன்று மிகவும் பிரபல்யம் பெற்று விளங்குகிறது. மாணவர்களின் நல் முயற்சியால் சிறந்த வாழ்த்துகின்றோம்.
பரிய மலரில் ஆக்கபூர்வமான விடயங்கள் இம் மலர் உருவாவதற்கு அர்ப்பணிப்போடு
சூழலை கல்விச் சமூகம் விரைவில் உருவாக்க தப் போதிக்கின்றன. கல்லூரிகள் அனைத்தும் டயே வலியுறுத்திச் சுபீட்சமான எதிர்காலத்தை
வல்ல பரம்பொருளின் திருவருளால் யாவும்
)TLD.
ηφ61
ప్రపై
சுவாமிகள்
f
§?
c الح OSRDNORDSREDSTADSRDSEDSTADSRDNORDSEDSTADSRDBIRD দুষ্ট্ৰ怒苑 5 -

Page 10
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
స్టో
窦
凌
RAMAKRISHNAMISS
(Ceylon Branch) 40, Ramakrishna Road, Color
வாழுதது
கொ/ சாந்தகிளேயர் கல்லூரியின் க எனும் சிறப்பு மலருக்கு இவ் வாழ்த்தச் செய்தி
மனித வாழ்க்கையில் அதிகம் ஆதிக்க உணர்வுகளுக்கும் இடையே போட்டி ஏற்படி என்பது நமது தினசரி அனுபவம். நல்ல, இன்பத்தைத் தரும். இதுவும் நமது அனுபவ உணர்வுகளை வளர்த்துக் கொள்ள வேன வழிவகுப்பதே கலைவிழாவின் நோக்கம் அ
அமைதி, கருணை, தூய்மை போன் உள்ளங்களிலும் வீற்றிருக்கிறாள். அன்னை நூல் கூறுகின்றது. அவளைப் போற்றித் துதி உயர்வு பெறுவர் என்றும் அந்நூல் கூறு
உய்வடைய அவளைப் போற்றி வணங்குே
త్త్వి
魏~ 3.
驚
§ඩු
SD8DDDDDDDDDDDD -
 

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL కోళ్లపై S
SON PhOne : 2588253 & 5513805
Email : rkmcey @ eureka.lk
mbO-06
ச் செய்தி
sy
லைவிழாவில் வெளியிடப்படவுள்ள “கலசம் யை வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
கம் செலுத்துவது உணர்வுகளே. அறிவிற்கும் ன், பொதுவாக அதில் வெல்வது உணர்வே
ஆரோக்கியமான உணர்வுகள் மனத்திற்கு
உண்மையே. எனவே வாழ்க்கையில் நல்ல ன்டும் எனக் கூறத்தேவையில்லை. அதற்கு ஆகும்.
ற அனைத்து நற்குணங்களாக அனைவரது பராசக்தி என யூரீ தேவி மஹாத்மியம் என்னும் ப்பவர் அக்குணங்களை எய்தி வாழ்க்கையில் கிறது. அன்னையின் திருவருளைப் பெற்று
5ust DIT86
சுவாமி ஆத்மகனானந்தா
ଽନ୍ତୁ 6ỳ
{S
s
gපිරිෂ්
ܛܐ
*
4. இ2
8.5%
2م LLLLLLLLLLLLLLLLLLLGLLLLL 6 -
R

Page 11
థ్రెటి CSRCSRCSRCSRCSRCRCSRGSRCRCRSRCRCSRCRSRC
As S383
Zク
மரீ துர்க்காதேவி
தெல்லிப்பழை
ஆசி
சாந்த கிளேயர் மகளி
மேற்படி கல்லூரியில் கலைமகள் விழ முன் வந்தமை வரவேற்கத்தக்கது. கல்விகற் கலைவாணியே கண்கண்ட தெய்வம் ஆகும்
“ஆய கலைகள் அறுபத் ஏய உணர்விக்கும் என் அ உருப்பளிங்குபோல்வான் இருப்பன் இங்கு வாராது
இ
ஒலிக்க வேண்டிய பாடலாகும்.
கொழும்பு மாநகரிலே கல்விக் கடை கல்லூரி ஆகும். கல்வி பயிலும் மாணவர்கள் வாழ வைக்கும். கல்லூரி இதுவாகும். இ காலம் கடந்தபொழுதும் கலைமகள் விழான புலமையாளர்கள் அனைவரும் வரவேற்பார்கள் முன்னிட்டு எனது உளம் கனிந்த நன்றின எல்லாம் வல்ல பரம் பொருளைப் பிரார்த்தி
கலாநி;
莎端
}
toopoospososososososos
a

RCdRCdRCSRCSRCDRCDRCDRCDRCDRCDRGSRCSRCDR ఇళ్ల
-Q
鸿
e
தேவஸ்தானம் ), இலங்கை.
VS
9
*
புரை
ர் கல்லூரி, கொழும்பு
ாவை முன்னிட்டு ஒரு நூல் வெளியிடுவதற்கு கும் மாணவர்கள் அனைவருக்கும் அன்னை b.
து நான்கினையும் அம்மை தூய ான் உள்ளத்தின் உள்ளே
இடர்’
ப்பாடலானது என்றும் எமது நெஞ்சத்தில்
ம புரியும் கல்லூரிகளில் சிறந்தது மேற்படி ளை சமயநெறி வழுவாது தெய்வ பக்தியோடு துவே பாடசாலைகளின் முதற்கடமையாகும். )வ முன்னிட்டு இந்நூல் வெளியிடப்படுவதை ர் எனவே ஆசிச் செய்தி வழங்கும் வாய்ப்பை யக் கூறுவதோடு நூல் வெளியீடு சிறக்க த்துக் கொள்கிறேன்.
தி. சிவத்தமிழ்ச் செல்வி, தங்கம்மா அப்பாக்குட்டி
*
6
ஜீ
KSA
燃
S.

Page 12
CORGORGORODRONDERGRONDERGROROORGORGORODRODROR
e馨
&
器
畿
2つ
w
స్థ
பிரதம அதிதியின்
கலைகளின் உன்னதநோக்கம் மணி செய்தலாகும். எதிர்மானிடப் பண்புகள் அறைகூவல்களின் மத்தியில் மனித உன்னத வினையாற்றல் மிக்க சாதனங்களாகும்.
வறிய சிந்தனைகளில் இருந்து மனித6 செயற்பாடுகள் ஆரம்பிக்கின்றன. எதிர்ப்பண் நேர்மன வெழுச்சிகளாகவும், இங்கிதமன மனவெழுச்சிகளாகவும் , மாற்றியமைக்
உட்பொதிந்துள்ளன.
பொறி முறையாகக் கற்றலும் பொறிமு சமகாலப்பாடசாலைச் சூழலிலே இசை, நடனப் வழியாக ஆக்க மலர்ச்சியையும், ஆக்க மாணவரிடத்தும் வளர்க்க வேண்டியுள்ளது.
மேற்கூறிய சிந்தனைகளை முன்னிலை மகளிர் கல்லூரியின் கலைவிழா சிறப்புற துணைஅதிபர், பகுதித்தலைவர், ஆசிரியர் ம அனைவருக்கும் கலை முகிழ்க்கும் வாழ்த்து
演
e
S
2
贡荔剑 觅境 酸 LLLLLLLLLLLLLL
-

RGSRCSRCSRGSRGSROSRGIRCDRCDRCSRCDRGdRCDR కోళ్లపై S
sa
ཊི་གྷི་
S
s
gதிே
அகத்திலிருந்து
தரிடத்து “மானிடப் பண்புகளை” மலரச் முளைவிட்டுக் கொண்டிருக்கும் சமகால
ங்களை மலர்விப்பதற்கு கலையாக்கங்களே
ரை விடுபடவைத்தலில் இருந்து கலைகளின் புகள் கொண்ட மனிதமன வெழுச்சிகளை
வெழுச்சிகளாகவும், இசைவு கொண்ட கும் உளவியற் பாங்கு கலைகளிலே
முறையாகச் செயற்படலும் மேலோங்கியுள்ள ), சித்திரம், இலக்கியம் முதலாம் பாடங்களின் ச் சிந்தனைகளையும் மாணவியரிடத்தும்,
ஸ்ப்படுத்தி புகழ்பூத்த கொ/ சாந்த கிளேயர்
எமது இனிய நல்வாழ்த்துக்கள்! அதிபர், ாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் துக்கள் உரித்தாகுக.
85 GOITJ. FLINT. Gagu JITFIT
DSDSDSDSDSDSDSDSDSDSDSDSDSD দুষ্ট 3.
s
炒
名

Page 13

(10||p5) ueseJeųjele/\'n IW'(|uəp|SƏld 001/\)/\ |ue||N'(|uəp|SƏld) Ho eųļeqnS'(10]nsea)])/\s e)nuƏų| Wo JųļeẤe9 '(ÁJeļə100S)/\' eųSnueg'(ÁJeļ010ƏS (SSW))\ eųSOu|O '(|0||pE) esseAeųL 'W'SIW(H-T) 6upueĮS (IOļļpE) ÁuueSeleuuny “T ’SJW '(un pƏW|ue||-|eds0u||d 30A) uueồu||eųļuļus A ‘SIW '(|eds0uļļd) əų6useuuelqOMÁƏqw '0 ^O "SIW '(efileųO u II)X38|elesoys 'SIW(H - T) pƏļeƏS 90OZ – Suoup28 2ɔ!}} O uoļus npuļH
'(13.InseƏJL'ISSW)

Page 14


Page 15
ஜி3
新
s:
23
OSSROSSROROSRCROSSROROSSRORORORORORO


Page 16
Q筠 > GSRGSRGSSRGSRGSSRGSSRGERGSRGSSRGROSSRGERGSRG
§
KZ
乙
筠
ع
s
s
à
வாழ்த்து
பாடசாலைச் சமூகத்தினால் வெளியிடப் வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றே முக்குணங்களின் வடிவாக ஆதி சக்தியின் இலக்குமி, துர்க்கை என்னும் முப்பெரும் என்னும் பொருளில் இருந்து தோன்றி சகல வேதம் கூறுகின்றது. காண்பதாலும் கேட்பதாலு எல்லாமே அறியப்படுகின்றன.
“கற்றல் கேட்டலுடையார் பெரியார்’ என கூறியுள்ளார். இச் சஞ்சிகை பலவித ச ஐம்புலன்களினூடும் அறிவைப் பெருக்குவதா செல்வம், வீரம் என்பன மூன்றும் கூடியிரு ஆற்றுப்படுத்தக்கூடியது. உணவு உடலுக்கு உள்ளத்தைப் பண்படுத்தி உறுதியளிக்கின்ற எனவே முப்பெருந்தேவியரின் வழிபாட்டின் மூல பிரஜைகளாக மங்களமும் ஆளுமையும் உருவாக்கும் வண்ணம் இம்மலர் மணம் வீ
இந்த மலர் வெளியீட்டில் உப அதிபர் தி மிகுந்த உற்சாகத்துடனுடம் பொறுப்புணர்ச்சியுட
நிலைநாட்டியுள்ளனர். சைவமும் தமிழும் அடி மலர் மணம் பரப்பி இறைநல இன்பம் செய்
66T
姿S SS 叉蕊 fi LLeLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
- 1
SJ

RGRGosRCRGRQRQSRQSRCo8RGSRGSRQSRQ8
వీళ్లNg
&
CS Šზე
ச் செய்தி
படும் “கலசம்” என்னும் மலருக்கு ஆசியுரை ன். சாத்விகம், தாமசம், ராஜசம் என்னும்
சொரூபமாக விளங்குபவர்களே சரஸ்வதி, தெவிகளாவர். பிரணவப் பொருளாகிய ஒம் கலைகளையும் வளர்ப்பவள். சரஸ்வதி என றும் உணர்வதாலும் அறிவோடு சிந்திப்பதாலும்
ஞானசம்பந்தப் பெருமானும் தமது பாசுரத்தில் மய தத்துவ வாழ்வியல் கருத்துக்களை க அமைந்துள்ளது சிறப்பானதாகும். கல்வி, ப்பினும் கல்வியெ மற்றைய இரண்டையம் உறுதி தருவதைப் போல கல்வியானது }து. அஞ்ஞான இருளை அகற்ற வல்லது. ம் பேரான ஞானத்தை அடைந்து நல்லறிவுள்ள மன வலிமையும் பெற்ற நற்பிரஜைகளாக சும் என்பதில் ஐயமில்லை.
ருமதி. அமிர்தலிங்கமும் பொறுப்பாசிரியர்களும் னும் செயற்பட்டுப் பெருமை மிகு சாதனையை }யார் வழிபாடும் நீடுநிலைபெற இந்தப் பக்தி வதாக என வாழ்த்தியமைகிறேன்.
க்கம்
அன்புடன் திருமதி. ச. சொக்கலிங்கம்
பிரதி அதிபர், யா / வேம்படி மகளிர் கல்லூரி
* *
%
名
怒況
2 DSDSDSDSDSDSDSDSDSDSDSDSDSTAD ଖଁ 0 -

Page 17
Q座芬
స్క్రీటి GNRORONSRGOROSRCNSRCORORORONRCNROOKRORC
劉。
宠 葱SAN
Principal's
It is a great pleasure to send this n
occasion of the "Vaani Vizha" 2006, by the
This festival is held annually to invo
for Education and Fine Arts. It also gives a
talents, especially in the field of Aesthatic,
th feel, that events such as these m
Education and fine Arts, and also make the
responsible citizens of this country.
thank the organising committee fo
event and also Wish them all SUCCeSS.
ad
院
qDerqD8QO8q)O8)O8èqDeqDeqOrq)O8qOrqDSeqO8qO
- 1
 

9,
RCRORORORGRGRGRGRGRGRORGRGR
కోళ్లపై
急
e
S
Message
nessage to the Souvenir published on the
Hindu Union of St Clare's College.
ke the blessings of goddess Saraswathy.
n opportunity for the students to show their
and also promote ethnic harmony amongst
ake students to realise the importance of
irpersonality building to face the future, as
rtheir untiring effort to make this a grand
C. G. Abeywickramasinghe Principal, St. Clares College.
hl.
%
)
赛
vWN
gరె
*
ad
敛
CS
S
G歳行 జుజుజుజుజుజుజుజులుజులు హోయో? 1 -

Page 18
Q悠芬 d COROROROROROROCROSSRCRORORORORC
aジー

Page 19
9
座芬
器 兹
ع
S
演
器
Nస్త్ర
劉。
స్క్రీటి G&GRGKGKGRGRGRCS&RGRGRGRGRGRC
இந்துமன்ற பொறுப்பாசி
அமுதமான கல்வித்தாயின் கருணை ( முதன் முறையாக வாணி விழாவிற்கு “கல அடைகின்றோம்.
தற்காலத்தில் வேக ஓட்டத்திற்குள் வியத்தகு முன்னேற்றங்களுடன் வளர்ச் இவ்வளர்ச்சியானது வாழ்வில் ஏமாற்றங்களை தாங்கும் மனவுறுதியையும் நிம்மதியையும்
சமயம் என்பது தத்தவங்களையோ & மூலமாக சீரிய ஒழுக்கத்தையும் ஆன்மீகப் ப எம் கல்லூரியும் மாணவச் செல்வங்களினது “கலசத்தை” வெளியிடுகிறது. இதை வெ அதிபருக்கும், ஊக்கம் கொடுத்து எம்மை ( அவர்கட்கும், இம்மலரை ஆக்க உதவி வழங்கியோருக்கும், ஊக்கமுடன் செயலாற் இன் முகத்துடன் அனுசரணை வழங்கி பெற்றோர்களுக்கும், அழகாக உருவமைத்து கலந்த நன்றிகள் பல்கோடி கூறுவதுடன், நிறைகளைப் பெற்று எமது இப்புதிய புதுமை நிகழ எல்லாம் வல்ல இறைவனின் ஆசியை
*மேன்மை கொள் ை விளங்குக உலகமெல்
d &QDOSQD8D8D8QD8D&QD8QD8D8%D8D8D8D8 - 1

RORGRORORORORQRORORORORQROR o
కోళg
S፩፻፵ዐ CS
წწ.,
Y7
VY
79
ரியரின் பொற்கரங்களால்
பெருகி, கல்வியறிவை வேண்டி, நம் கல்லூரி சம்” மலரை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி
எம் வாழ்க்கையானது சகல துறைகளிலும் சியடைவதைக் காணக்கூடியதாகவுள்ளது. பும் சவால்களையும் ஏனைய கஷ்டங்களையும்
சமயங்கள் தான் வழங்குகின்றது.
Fடங்குகளையோ குறிப்பிடுவதில்லை. அவை ண்புகளையும் குறிக்கின்றது என்பதற்கிணங்க, ம் ஆசிரியர்களினதும் ஆக்கங்களைச் சுமந்து 1ளியிட அனுமதி வழங்கியோருக்கும், எமது வழிநடத்திய எமது தமிழ்ப்பிரிவு உப அதிபர் ய இதழாசிரியர்களுக்கும், ஆசிச் செய்தி றிய மாணவச் செல்வங்களுக்கும் முன்வந்து யோருக்கும், விளம்பரதாரர்களுக்கும் , துக் கொடுத்த அச்சகத்தினருக்கும் மகிழ்ச்சி ஏதும் குறைகளிருப்பின் அவற்றை விடுத்து ப் பணி இனிவரும் ஆண்டுதோறும் தொடர்ந்து ப வேண்டி நிற்கின்றோம்.
Fal og
}Q)II)”
அன்புடன் திருமதி. கோசலை றெக்ஸ்
ge%
*
്
DoS)S)&DS)&D&DSDS)SDS)SS) 3

Page 20
COROROROROROROSROSROSROSRCRCROSG
9
ά
Sg B
இதழாசிரியர்களின்
“அன்பும் சிவமும் இரண் அன்பே சிவமாவது ஆரு அன்பே சிவமாவது ஆரு அன்பே சிவமாய் அமர்ந்;
கலையரசி வாணியின் கழல் பணிந்து வாணிவிழாவின் பெருமைதனை தாங்கி நிற் காண்பதில் உள்ளம் மகிழ்வடைகிறோம்.
இந்து மாணவர் மன்றம் எடுத்த முய இந்த “கலசம் 2006” மலரினைக் காண்கைய
நாம் தொடங்கிய இக் கலசத்திற்கு, ஒ ஆக்கங்கள், வாழ்த்துச் செய்தி அளித்த கர நெஞ்சங்களுக்கும் பணிவுகலந்த நன்றிகள்
மனமகிழ்வுடன் எம்மை வாழ்த்தி, இ உள்ளம் படைத்தவர்களை வேண்டிக் கொள்
“மனதிலுறுதி வாக்கினிலே இa
நினைவு நல்ல
葵
鬆
eLLLLLLeLLLLLLLLGLeLLLGGLLLLLLLLL
- 1

RGSRCSRCSRGSRCSROIRCSRCSRCTRCDRCSRCSRCTSR 6
కోళ్లప్తే
இதயங்களிலிருந்து
டென்பர் அறிவிலார் ம் அறிந்திலர் ம் அறிந்தபின் šlbůuTGJo
, இந்து மாணவர் மன்றம் நடாத்தும் இவ் கும் “கலசம் 2006’ன் ஊடாக உங்களைக்
ற்சியில் சிறந்து திருவினையாகி விளங்கும் பில் நாமடைந்த மகிழ்வு அளவிட முடியாது.
ஷ்வொருபடிகளிலும் தயங்காது காலடிவைக்க ங்களுக்கும், எமக்குத் தோள்கொடுத்த நன் சென்றடையட்டும்.
ம்மன்றம் மேலோங்கச் செய்யுமாறு இனிய ர்கின்றோம்.
வேண்டும் ரிமை வேண்டும் து வேண்டும்”
- பாரதியார் கூற்று -
இதழாசிரியர் குழு
es器
*
ബ
S烃
দুষ্ট্রট DSDSDSDSDSDSDSDSDSJEDNOSODDODSOD &S65 4 -

Page 21
థ్రెటి CORGORGORODKRGORGORGORGORODRODRODRIGORODRO
A.
S2 8 O
颈 D6655 j j6.
“அகர முதல் பகவன் முதற்ே
“சக்தி பின்னமில்லான் எங்கள் பிரான் சக்தியின அருள் வேண்டிக் கொண்டாடப்ப வெளியிலிருந்து ஒரு சில வார்த்தைகளைத்
இந்து மாணவர் மன்றம் வீரநடை பே சுமைகளை எல்லாம் சகித்து சுகங்களை தோள்களால் தாங்கப்பட்ட தூண்களின் மே கொண்டிருக்கிறது.
இம்மன்றம் எம் கல்லூரி மங்கையர்க திறன்காண் போட்டிகளை நடாத்தியது. பார்வைக்காகவும் இவ்வேட்டில் பதிந்துள்6ே
இக் கலசத்தை வெளியிடுவதில் மகிழ்ச் வெளிவர இறையாசி வேண்டி வாழ்த்துகின்
செயலாளர் சிந்
“யாதுமாகி நின்றாய் கா தீது நன்மையெல்லாம்
எமது மன்றத்தால் வெளியிடப்படுகின் ரீதியில் எனது கருத்துக்களைத் தெரிவிப்பதி
இந்த சஞ்சிகையானது எமது பாடசாை மறைத்து வைக்கப்பட்டுள்ள அறிவுத் தி படுத்துவதற்குப் போட்டிகளை நடாத்தி அவ இந்த சஞ்சிகையில் பதித்துள்ளோம்.
பல இன்னல்களையும் தாண்டி எமது சஞ்சிகை அச்சுவாகனம் ஏறுவதைவிட்டு நா
குறை களைந் வாழ்த்த வேண்டி
ta
S
t ک&< VNడో లులులులులలBులు
- 1

RCDRGORGORGORGORGORGORGORGORGORGORGORGOR
S 義
(S
லைவியிடமிருந்து
9
எழுத்தெல்லாம் ஆதி ற உலகு”.
’ சக்தியில்லாமல் ஓர் அணுவும் அசையாது. டும் இவ்வாணி விழா மலரில் எனது இதய 5 தூவுவதில் பேரின்பம் அடைகின்றேன்.
ாட்டுப் பல தடைகளையும் உடைத்தெறிந்து, எண்ணி வலிமையான எங்கள் இளைய ல் இன்று’ வாணி விழா 2006’ அரங்கேறிக்
ளின் திறமையை வளர்க்கும் பொருட்டு சமய அதில் திறமையான சிலவற்றை உங்கள் TTLD.
சியடைவதுடன் இது போன்ற பல “கலசங்கள்’ றேன்”
செல்வி. உ. சுபைதா தலைவி, இந்து மன்றம்.
தனையிலிருந்து
ாளி எங்கும் நீ நிறைந்தாய் நின்றன் செயல்களன்றி இல்லை.”
1ற இந்த சஞ்சிகையில் செயலாளர் என்ற ல் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
ல மாணவர்களிடையே இலை மறை காயாக
றனையும், ஆற்றல் திறனையும் வெளிப் ற்றை உங்கள் பார்வைக்குச் சமர்ப்பிப்பதாக
பாடசாலையின் வாணி விழாவிற்கான இந்த ன் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
து, நிறை கொண்டு
வணங்கி விடைபெறும்
5:
வீர்ய்யா பானுஷா செயலாளர்,இந்து மன்றம்
DSDSDSDSDSRDSEDSTADSDSDSDSDSROSOD 0. 5 -
5.
怒
藥
S§

Page 22
బైళ్లటి CRORORORGROSSROROROROSSROROSSRORO A. i
S. சிவ பஞ்சபு 3. ୫୫ ଗା 安
3.
e
ܛܳ
33
贸
గేళ్ల NDSSONOR)
திருநாமம் அஞ்செழுத்துஞ்
தீவண்ணர் திறம்ஒரு ஒருகாலும் திருக்கோயில் சூ உண்பதன்முன் மலர் அருநோய்கள் கெடவெண்ணி அளியற்றார் பிறந்தவ பெருநோய்கள் மிகநலியப் டெ பிறப்பதற்கே தொழி:
திருவ வேண்டத் தக்க தறிவோய்
வேண்ட முழுவதும் வேண்டும் அயன் மார்க் கரிே
வேண்டி என்னைப் வேண்டிநீ யாது அரள் செய்தி யானும் அதுவே வே வேண்டும் பரிசொன் றுண் டெ அதுவும் உன்றன் வி
திருவி ஏக நாயகனை இமயவர்க் க என்உயிர்க் கமுதிை போக நாயகனை, புயல்வணர் பொன்நெடும் சிவிை மேக நாயகனை மிகு திருவி
மிழழைவிண் ணிழி யோக நாயகனை யன்றிமற் ெ உண்டென உணர்கி
திருப்பெ பாலுக்குப் பாலகன் வேண்டி பாற்கடல் ஈந்த பிரா மாலுக்குச் சக்கரம் அன்றரு மன்னிய தில்லை த ஆலிக்கும் அந்தணர் வாழ்கி சிற்றம் பலமே இடம பாலித்து நட்டம் பயிலவல் : பல்லாண்டு கூறுதுே
GLufu சிவனடியே சிந்திக்கும் திரு பவமதனை அறமாற்றும் பாங் உவமையிலாக் கலைஞானம் தவமுதல்வர் சம்பந்தர் தாமு
SDOSOs)DSDOSDSO
- 1

dRGORGIRGORGIRCDRGIRGORGIRGORGORGORGORGIR
Louió
ராணம் ITLĎ செப்பா ராகில் கால் பேசா ராகில் ழா ராகில் பறித்திட்டு உண்ணாராகில்
றணியா ராகில் ா றேதோவென்னில் பயர்த்தும் செத்துப் wாகி இறக்கின்றாரே!
TđћIf
தருவோய்நீ! }uffủịổ! LIGOfGASTGönLsTiu நாய்
ண்டினல்லால் உன்னில் ருப்பன்றே!
Didti Lur
፲፱60)ቇ ன, எதிரில் ற்கு அருளிப் கயா பூர்ந்த
செழுங் கோயில் றான்றும் Gadör uTGGT!
லாண்டு அழுதிடப்
rGör
ள் செய்தவன்
ன்னுள்
ன்ற தில்லைச்
)T5ů
லானுக்கே
D
TGIOONILð
ப்பெருகு சிவஞானம்
கிணிலோங் கியஞானம்
உணர்வு அரிய மெய்ஞ்ஞானம்
ணர்ந்தர் அந்நிலையில்
- திருநாவுக்கரசர் -
- சேக்கிழார் -
S
s
ܠܝܐ
S
戀
多动
- மாணிக்கவாசகர் -
- சேந்தனார் -
をつ。
赛
S
莺 LGLLLeLLLLLLLLGLLLGLLLLGLLLGLLLLGLLLGeLL ஐன்
6

Page 23
s CRCRERCRERCSRORRORROGRORRORROGRORRORRORRC
畿
టైళ్లటి
2つ
சைவசமய வளர்ச்சிக்குப் பெ
1్య
تجهي
s
- சிவத்தமிழ்ச்
வைம் சிவசம்பந்தமுடையது. சிவம் சைவநெறி. அதுவே பழந்தமிழ் கொள்கைத் சமயத்திற்கும் கொள்கைக்கும் முரண்படுவ அடக்கி அவற்றுள் அடங்காப் பெருநெறிகை விளங்குவது சைவசமயம். வேதாகமங்களே இறைவனை மனம், வாக்கு, காயம் என்பவற்று ஆகமங்களோ எங்குமுள்ள பொருளை எா அதாவது சிறந்த இடத்தைத் தூய்மை ெ முதலியவற்றால் இறைவன் திருவருளைத் தே பீடம், கருவறை, விமானம், பெருமண்டபம், கொடி மரம், கோபுரம் என்பவற்றாலும் பெ மக்கள் மத்தியில் வளர்ந்து வந்தது. கட் நைமித்திகங்களைச் சிறப்புற நடாத்துவதும் செந்நெறி வளர்தற்கான தொண்டுகளை ஆற் இப்பணியில் மலேசியா வாழ் சைவமக்கள் ெ இலங்கைச் சைவ சங்கத்தினரின் சிவப்பணி நிற்க சமயப்பணியில் ஆண்களோடு பெண என்பதை எமது சைவசமய வரலாறு க காட்டுவதற்காகவே இறைவன் மாதொருப அருள்செய்ய வருங்காலத்தும் அம்மையை இருநாழி நெற்கொண்டு எண்ணான்கு அறமு
“சிவமெனும் பொருளம் ஆதி சக்தியோடு சேரின் அரிது”
அரிதெனா மறை இசைக்குமால் எ உருவாயமைந்த மகளிர் அறம் வளர்ப்பவர தொண்டாற்ற வேண்டியவர்கள்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட் பெண் புலவர்கள் சிவநெறி வாழ்வு வாழ்ந்தன ஒளவைக்குக் கொடுத்த பொழுது எல்லா ஒப்பிட்டு அரசனைப் பாராட்டுகிறார் ஒளவை என்று மொழிந்தாரே சிவபெருமான். அந்த சைவத் திருத்தொண்டில் தன்னை அர் முன்னணியில் நின்று அவனாலேயே “தெய் வாழ்வு வாழ்ந்தவர் அம்மையார். கணவன் ஊன்றி நின்று தமது உடலுலகு அலங் $ இறைவனிடமே பேய் வடிவை வேண்டிப் டெ
ARS 籌
WNB లులులులులులులు
- 1

dRGSRGSRGSRCDRGSRCDRCARCSRGSRGSRCSRCSRCSR
వీళ్లgg
sa R an 4. Ke ண்கள் ஆற்றிய தொண்டுகள் 3
செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் -
அன்புமயமானத. எனவே அன்பு நெறியே திரட்சியாகவும் காணப்படுகிறது. அது எந்தச் தன்று. எல்லாச் சமயங்களையும் தன்னுள் ளையும் தமதாக்கிப் பரந்து பெருநோக்குடன்
சைவத்தின் முதனுால்களாகும். வேதங்கள் றுக்கு அப்பாற்பட்டனவாகக் காட்டின. ஆனால், ங்கும் காணலாம் என்று காட்ட முயன்றன. iசய்து நீர், மந்திரம், இயந்திரம், கிரியை க்கும் வழியைக் காட்டியது. இந்த வகையிலே திருச்சுற்று ஆகியவற்றாலும் நந்தி, பலிபீடம், ருங் கோயிலமைத்து வழிபடும் மரபு சைவ டிய கோயிலைப் புதுக்குவிப்பதும், நித்திய
கோயிலை மையமாகக் கொண்டு சைவச் றுவதற்கும் சைவமக்களின் பெருங்கடனாகும். பெரும் பங்கெடுத்து வருகிறார்கள். சிலாங்கூர் ரியை இச்சமயத்தில் போற்றி நிற்கின்றோம். ர்களும் சமபங்கெடுத்துப் பணிபுரிந்தள்ளனர் ாட்டுகின்றது. பெண்மையின் சக்தியைக் ாகனாய் விளங்குகிறான். அடியார்களுக்கு இடப்பாகத்திற் கொண்டே எழுந்தருளுகிறார். ழம் வளர்த்தவள் அம்பிகை.
எத்தொழிலும் வல்லதாம் அவள் பிரிந்திடின் இயங்குதற்கும்
ன்பது செளந்தரியலகரி. எனவே அவனது ாய், அன்னபூரணிகளாய், விளங்கிச் சமயத்
ட சங்க காலத்திலேயே ஒளவையார் போன்ற ர். அதிகமான அரிதிற் பெற்ற நெல்லிக்கனியை ம் வல்ல சிவபொருமானின் அற்புதத்தோடு 1. “இவள் நம்மைப் பேணும் அம்மைகாண்” ப் பெருமை பெற்ற காரைக்காலம்மையார் ப்பணித்த பெருந்தகையார். கணவனுக்கு வம்” என்ற போற்றுதலையும் பெற்று அருள் தம்மை விட்டு நீங்கிய போது சிவநெறியில் கார மனத்தையும் உதறித் தள்ளிவிட்டு பற்றவள்.
裘
ஜீ
8
LLLLLLLLLLLLLLLLLLLLLGLLLLGLLLGLLLLL 7.

Page 24
Q座芬
స్క్రీటె GORGORGORGORGORGORGORODKRONERCORONERCORGOR
ஈங்கிவன் குறித்தகொள்கை இ தாங்கிய வனப்பு நின்ற தசைப் ஆங்கு நின் தாள்கள் போற்றும் பாங்குற வேண்டுமென்று பரமன்த
영 兹SA
يرجح
இறையருள் வழி நின்று எலும்பும் ே
“இடர்களை யாரேனும் எமக்கிர படமும் நெறி பணியாரேனும் - என்பார்க் கோலத் தெரியாடும் எ அன்பறாது என் நெஞ்சு எமக்கு
என்று வைராக்கிய பக்தி மிளிரப் பாசுரங்களைப் பாடி நாயன்மார்களுக்கே வழி நின்று சிவனடியார்களைப் பேணல், கணவன ஆளாதல், தெய்வப்பாசுரங்களைப் பாடி 8 முன்னின்று வழிகாட்டினார் காரைக்கால் ே
மங்கையர்க்குத் தனியராகிய பாண்டி போக்கிச் சைவ விளக்கை ஏற்றி வைத்தவ சைவ ஒழுக்கமும் தடுமாறிச் சிறுமையுறுவ ஞானசம்பந்தப் பெருமானை மதுரைக்கு பு நெறிமாறியிரந்த தன் கணவனைச் சைவை ஒழுக்கத்தில் ஊன்றி நின்ற அரசியாரையம் கண்ணுற்று
“சூழுமாகிய பரசமயத்தி வாழு நீர்மைமீர் உமைச்
எனக்கூறித் திருவாய் மலர்ந்தருளினா அம்மையையும் வழிபடநின்ற பெருமானுக்கு முன்னிற்கிறது. அதனைத் தேவாரத் திருப்
“алigijeli sumШпсi Gac
சிவன் திருநீற்றின
பந்தணை விரலாள் பாண
பணி செய்ய பாரின
சந்தமார் தரளம் பாம்பும்
தண் எருக்கம் மல
அந்தி வான் மதிசேர் ச
ஆலவாய் ஆவதும்
சேக்கிழார் சுவாமிகளும் மங்கைய
8 போற்றகின்றார். கணவனால் தெய்வம் எ6
சேக்கிழார் சுவாமிகளால் தெய்வம் என்று பார
3 அறிவும், ஆற்றலும் சைவப்பற்றும் பான
?§ பேணிக்காத்தது என்று கூறினால் அது மி
VNడోటి జుజులలజుజులలజుజుజుజుజు

RSRCRCRCSRCRSRCSRCSRCSRCSRORRCSSRORRCSRCRSR
రీస్టోక్తg இனி இவனுக்காக பாதிகழித்துன்பாலே பய்வடி வடியெனுக்குப் 妾 ன் பரவி நின்றார். - GLJrfluuLqUNTGOOTö -
தாலுமாகிய பேய்வடிவு கொண்டு
காரேனும் சுடர் உருவில் மானார்க்கு
பாடல்களைப் பாடினார். தெய்வத் திருவருட்
காட்டியவர் காரைக்காற் பேயார். இல்லறத்தில் ால் நீக்கப்பட்டபின் ஆண்டவன் ஒருவனுக்கே சிவநெறிக்கு அரண் செய்தல் ஆகியவற்றில் Justs.
மாதேவி, தனது நாட்டில் சமண இருளைப் ர். ஏழாவது நூற்றாண்டிலே சைவ உணர்வும் து கண்டு மனங்கலங்கி நின்றவர் அரசியார். அழைத்தச் சைவத்தை விளங்க வைத்தவர். ாக்கி மேன்மை பெற்றவர். சைவ வாய்மை
அமைச்சரையும் ஞானசம்பந்தப் பிள்ளையார்
டைத் தொண்டுசெய்து
காண வந்தனம்’
ர், ஆலவாய் அப்பனையும் அங்கயற்கண்ணி
மங்கையர்க்கரசியாரின் சைவத் தொண்டே
திகத்தில் அழகுற அமைத்துள்ளார்.
ன கண்ணாள்
}ன வளர்க்கும்
டிமா தேவி
ட நிலவும்
ர் மத்தம்
r வன்னி
0டமுடியண்ணல்
இதுவே”
ற்குத் தனியரசி எங்கள் தெய்வம் என்று
1று பாராட்டப்பட்டார் காரைக்காலம்மையார்.
ாட்டப்பட்டவர் மங்கையற்கரசியார். அரசியாரின்
ர்டி நாட்டின் பெருமையை வழிவழியாகப்
கையாகாது. திருக்களிற்றுப் படியாரில் ஒரு 3. *や
に分 DSDSDSDSDSDSDSDSDSDSDSDSDSD ప్రశ 8

Page 25
Q座笼 d CSSRCSRCSSRCSSRCSSRCSRCSSRCSRCSCSRCSRCSRCSRC A^2
S3
S3 பாடல் மிகச்சுவையாக அமைந்தள்ளது.
பாணியிலே அப் பாடல் வருகிறது. அதா இருந்து அழுததைக் கண்டு பால் சுரந்த அறிந்து கண்ணிர் சொரிந்த அரசியோ சிறந் அப் பாடலின் பொருளாகும் . இத்தை மங்கையற்கரசியையும் ஒப்பிட்டு நோ ஞானசம்பந்தருடைய குழந்தைத் தன்மையை அரண்மனையிலே கண்ணிர் சொரிந்து “ விடுவார்களோ” என்று அஞ்சினார் அரசியா
се
“மானினேர்வழி மாதராய் வழுதிக் பானல்வாய் ஒரு பாலன் ஈங்கு இ ஆனை மாமலை ஆதியாய இட ஈனர்கட்கெளியேன் அல்லேன் தி
என்று பாடி அரசியாரின் துன்பத்தைத் மீண்டும் புத்தொளி வீசவும் திருநீற்றின் பெரு பாண்டியன் மரபுக்கு இழிவு நேரிடாமல் இரு கொண்டவனைப் பேணிய பெருமையும் மங்
“தூண்டுதவ விளக்கனையார்’ எனப் ே என ஒரு தனிப்பாதையை அமைத்துக்கொ பணியில் கண்ணும் கருத்துமாக அரும்பா செலுத்த வேண்டிய காலத்தில் விதியின் நிலையில் ஆண்டவன் ஒருவனையே பற்றிக் சமணசமயத்தில் சேர்ந்துவிட்டார் என்பதை முன்னமே தன்னுயிரை விடுத்து இறைவன் ஆ மீண்டும் உயிர்வாழச் செய்தது. அந்த நிலை தாங்கொணாத் துயரைக் கொடுத்தது. தம்பி மேலும், மேலும் உள்ளத்தில் பெருகி ஓங்கிய வணங்கிப் பணிசெய்து வருபவர். அன்று ஒ( அதாவது தன் தம்பியைச் சைவத்துக்கு வேண்டுதலை ஏற்ற இறைவன் சூலை திருநாவுக் கரசர் ஆக்கினான் அன் ே திருவைந்தெழுத்தையும் உபதேசித்து, 8 திலகவதியார். உழவாரத்தெண்டு புரிவதற்கு தவத்தைத் தூண்டிய விளக்குப் போன்றவர் என்று கருத்தமையச் சேக்கிழார் சுவாமி போற்றகின்றார். திலகவதியாரின் சேவை தோன்றினார் என்று பெருமையோடு நினை
பெரிய புராணத்தில் மேலும் பல சிவன பெண்மணிகளைப் பற்றி அறிகின்றோம். தி
VS
A.
S.
S
Sì
85
s S గేళ్ల S)SOS))S)S)SOS)S)SOS) usu
- 1

&3ষ্ট Fம்பந்தரைப் பார்த்து வினாவுவது போன்ற ჰზე, வது “சம்பந்தா நீ பொய்கைக் #@မှူးရုံဖါးရုံ ́ိင္ငံ அன்னையோ அல்லது உனது வருகையை தவர்கள் என்பதைச் சொல்வாயாக’ என்பது கய நிலையில் உமையம் மை யையும் க்கும் சிறப்பை நாம் காண்கின்றோம். நினைந்து பெதலித்த மனத்தையுடையவராகி இச்சிறுவனுக்கு யாராவது தீங்கு செய்து ர். அதனை உணர்ந்த ஞானக்குழந்தை
கு மாபெரும் தேவிகேள்
வன் என்று நீ பரிவெய்திடல்
ங்களிற் பல அல்லல்சேர்,
ந ஆலவாய் அரன் நிற்கவே”
துடைத்தார். பாண்டி நாட்டில் ஆலயங்கள்
நமையை சைவ உலகம் அறிந்து உய்யவும்
க்கவும் பணியாற்றியவர் மங்கையற்கரசியார்.
கையற்கரசியாரையே சாரும்.
போற்றப்படுபவர் திலகவதியார். அவர் தனக்கு ாண்டு தம்பியைச் சைவ தொண்டனாக்கும் டுபட்டார். இளமை மோகங்களில் நாட்டம் சதியால் திசை திருப்பப்பட்டு அனாதரவான கொண்டார். தம்பியாராகிய மருள் நீக்கியார் அறிந்து பெரும் துன்பமுற்றார். ஏனென்றால் அடியைச் சேர இருந்தவரை தம்பியின் பாசமே யில் வாழ்ந்தவருக்குத் தம்பியின் மதமாற்றம் பார் உளராக வேண்டும் என வைத்த தயவு து. வீரட்டானேசப் பெருமானை தினந்தோறும் ரு நாள் வரமொன்றை வேண்டிக்கொண்டார். மீட்டுத்தர வேண்டும் என்பதாகும். அவர் நோயைக் கொடுத்து மருள்நீக்கியாரை ற! தம்பிக்கு திருநீறும் கொடுத்து, சிவாலய வழிபாட்டுக்கும் வழிகாட்டியவர் வழிகாட்டி வைத்தவரும் இவரே. இதனாலேயே தம்பியைத் தூண்டிய விளக்குப்போன்றவர் 5ள் தூண்டுதவ “விளக்கனைநூர்’ என்று யினால் திருத்தொண்டுக்கு ஒரு அப்பர் க்கின்றோம் அல்லவா!
sey
யார்களடைய சைவ வாழ்வுக்கு வழிகாட்டிய ருவாசகத்திலே பெண்கிளன் ஆடல்களைக்
ܓܐ
இ
uలలలలలలజుజుజుజుజుజుజు జోనీటి? 9 -

Page 26
鸟筠 CdRCdRCDRCDRCDRCRCDRCDRCdRCdRCSRCSRCIC
OZ
33
※。 岔
& காட்டுவதன் மூலம் அவர்களுடைய சைவ ஒ ழ் பாவை நோன்பு போன்றவை பெண்களினால்
நோக்கி
“உன்னடியார் தாள்பணிவோம் ஆ அன்னவரே என்கணவர் ஆவார்,
தொழும்பாய்ப் பணிசெய்வோம், இ நல்குதியேல் என்ன குறையும் இே
பாடி நிற்கும் சிறப்போடு பெண்களுடை திருப்பாவையிலும் பெண்கள் கண்ணபிரா வேண்டிநிற்கும் வரங்கள் காட்டப்பட்டுள்ளன. சோழர்கள் திருப்பணி செய்த காலத்தில் பென சரித்திரம் காட்டுகின்றது. செம்பியன் மாதே மிகவும் அக்கறை காட்டினார். குந்தவைப் சோழனுக்கு சிவாலயத் திருப்பணி செய்யும் அ பேரிலேயே தஞ்சைப்பெருங் கோயில் கட்டி ஆதரவு அளித்து அப்பணியில் ஊக்கம் செ
நாயக்கர் காலம், ஐரோப்பியர் காலப் சைவவாழ்வு வாழ்ந்து தம் கணவருடைய உடையவர்களாக விளங்கினார்கள். பிற்கால போன்ற பெண்மணிகள் சமய வளர்ச்சியிலு கொண்டார்கள் என்பது யாவரும் அறிந்ததே. என் மனைவி சாரதாவே என்று போற்றுகின்ற பெற்ற எடுத்த தாயின் தூய சக்தியை நாம் சத்திய நெறியில் வழிப்படுத்திய அவரின்
ஆகவே தெயவிக வாழ்வு என்பது இல் தோன்றி விரிந்து கிளைத்த விளைவேயாகும். இன்ப வெப்பாலும் செழித்து முளை கொன காரணர்களாவர். பெண் என்பது பெட்பு என்னு விருப்பத்திற்குரியவர்கள். அவ்விருப்பு பெ இதனாலேயே ஆன்மாக்கள் அனைத்தையும் மாதர்கள் தாயாம் நிலையிலும், மனைவியா மனைக்கு முதல்வியாம் நிலையிலும் பொ பெண் மணிகள். பன்னிரு திருமுறைகளை விளங்கவேண்டும். திருமுறைகளைக் குடும்பத் ஒதும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். தி ஆற்றி வீட்டில் மங்கல நிலையை ஏற்படுத் சிவாலயப் பணிகளாகியவற்றைச் செய்தலு பணிகளாக அமையவேண்டும். எனவே சமய என்பதை உள்ளத்தே கொண்டு மனைய தற்கொண்டானைக் காத்து, தனிப்பெருஞ் சக்
?ဖြိုရွဲ့ கட்டளையாகும். co
స్ట్
宽蕊 VNడోటి జుజులులులజులలలలల

Na
ழுக்கத்தை விளக்கியுள்ளார் மாணிக்கவாசகர். அனுட்டிக்கப்பட்டவை. பெண்கள் இறைவனை
qS
6ỳ
ܓ
P
பூங்கவர்க்கே பாங்காவோம் அவர் உகந்து சொன்ன பரிசே ன்ெனவகையே எமக்கெங்கோன் லாம் என்று”
ப நோன்பு முறை பேசப்படுகின்றது. ஆண்டாள் னை வழிபட்டு நாட்டின் நல்வாழ்விற்காக இன்னும் பத்தாம் பதினோராம் நூற்றாண்டில் ன்கள் அவர்களுக்குக் கொடுத்த ஒத்துழைப்பை வி என்ற அரசி சிவாலயத் திருப்பணிகளில் பிராட்டியார் தனது சகோதரன் இராஜராஜ வசியத்தை நாளும் பொழுதும் உணர்த்தியதன் எழுப்பப்பட்டது. திருமுறைகண்ட சோழனுக்கு காடுத்தவர்கள் சோழ ஆசிரியர்களே.
b ஆகிய காலங்களிலும் பல பெண்மணிகள் சமயவாழ்வுக்கு வழிகாட்டிச் சமயப்பற்று த்திலும் அன்னை சாரதாதேவி, கஸ்தூரிபாய் லும் ஆன்மீகப் பாதையிலும் பெரும் பங்கு என்னை இந்த நிலைக்கு ஏற்றி வைத்தவள் ார் ரீபரம கம்சர். சுவாமி விவேகானந்தரைப் மறக்கமுடியாது. மகாத்மா காந்தியடிகளைச் அன்னையாரை எவரும் நினைவுகூறுவர்.
லறமாகிய மனை வாழ்க்கையெனும் விதத்தில் இவ்வித்து அன்பு நீராலும் அருட் காற்றாலும் ன்டு வளர நிறை நெஞ்சமுள்ள மங்கையரே றும் பண்பினை உணர்த்தி நிற்கிறது. அதாவது ரு விருப்பாகச் சிவவிரப்பாக அமைகிறது.
பெண்ணெனப் பெரு நூல்கள் பேசுகின்றன. ம் நிலையிலும், உடன்பிறப்பாம் நிலையிலும், றுப்படையவர்கள். சைவ ஒழுக்கம் பேணும் ாப் பேணி வாழும் பயிற்சியுடையவர்களாக துடன் சேர்ந்து வாரத்தில் ஒரு நாளைக்கெனும் ருவிளக்குப் பூசை மலராலும் அட்சதையாலும் ந்த வேண்டும். விரதங்களை அனுட்டித்தலும் ம், செய்வித்தலும் மங்கையரின் தலையாய வாழ்வில் பெண்கள் பங்கு மகத்துவமானது றத்தின் வேரணையராய் தம்மைக் காத்துத் ஜ நியினராய் விளங்கவேண்டும் என்பது திருவருட் S.
423
o KOZANT
థ్రెగ్ 20 -

Page 27
Q座磅
స్క్రీటె CDKRGORGORGORODKRONDERGROROORGORGORGORGORGORO
Zク
藝
இறைவனை உணர்வ (வித்துவான். திரும
eS
அறியாமையை அகழ்ந்து அகற்றி அறிை தன்மையாகும். கல்லுதல் என்ற வினையின்
கலைகளின அதிதெய்வமான கலை வெள்ளைப்பணி பூண்டு வெள்ளைக் கமலத்
கல்வி நிலைபெற உள்ளம் முதலில் உயர உயர உயரும் தாமரை மலர்போல, வாழ வேண்டும் அதுமட்டுமல்ல வாகீஸ்வ நீரைப் பிரித்துண்ணும் அன்னத்தைப் போல கைக்கொள்ளுவது கற்றோருக்கு அழகு. உள்ளத்தால் உணர்வதே யாகும்.
“கற்றதனால் ஆயபயனென் கொல் வாலறிவன் நற்றாள் தொழாரெனின்’
‘குஞ்சியழகும் கொடுக்தானைக் கோட்டழகும் மஞ்சளகும் அழகல்ல - நெஞ்சத்து நல்லம் யாமென்னும் நடுவுநிலையாற் பெற்ற கல்வி யழகே அழகு”
அந்தக் கல்வியழகைப் பெற கலை
- Oes
With Best Compliments From :
கலைவாணியே
மதி தோற்க சதி செய்யும் கடுகதியில் வதம் செய்வாய்
WELL W
C. Niroshin 壱。 C. Hema Vath
గేళ్ల
గ్డో జులజుజులబలులజుజులు
- 2

SRGSRGSRGSRGSRGSRGSRGSRGSRGSRGSRGSRGSRGSR O
వీళ్లgg
路 S
KS
Sa
தே உண்மைக் கல்வி தி வசந்தா வைத்திநாதன்)
VSA
வை விளக்கம் செய்வதே கல்வியின் உண்மைத் ர் அடியாகத் தோன்றியதே கல்வி.
மகள் தூய வெண்ணிற ஆடை அணிந்து, தில் வீற்றிருந்து அருள் செய்கின்றாள்.
தூய்மையாக இருக்க வேண்டும். நீர்மட்டம் கல்வியால் பண்பட்டு உயர்ந்த கொள்கைளில் ரியின் வாகனம் அன்னப்பேடு. பாலிலிருந்து தீமைகளை ஒதுக்கி நன்மைகளை மட்டுமே கல்வியின் நிறைவான பயன் கடவுளை
)மகளின் அருளை வேண்டிப் பணிவோம்.
மானிடரை - இந்நாளில்
- கலைவாணியே
'ISHERS ANSA - Grade 11T * ni - Grede 10T இ2
ஜீ
D8QD&QD8D88D8NOD88D8D8D88D8D8QD&QD&QD 1 -

Page 28
绥芬 8 CORGORGORGORGORODKRGORGORGORONERODRIGORODER
リ
欲
2つ>
விண்மட்டும்
மண்ணனும்
உலகம் மயங்கும் ஒரு மாலைப்பொழுது, இயற்கையில் மனமொன்றி, தன்னை மறந்து தனித்திருக்கின்றார். மகாகவி பாரதியார். காக்கைச் சிறகு, பார்க்கும் மரம், கேட்கு அனைத்திலும் கண்ணனை அருவமாய்க்க அகமகிழ்ந்து நிற்கிறது அவர் உள்ளம். ஒன்றாய், வேறாய், உடனாய், உலகோடு உலகை இயக்கும் இறையின் கருணைை விம்மித் தணிகிறது அவர் நெஞ்சம், உலகே தெய்வமாய், தெய்வமே உலகா தன்னை மறந்து தனியனாகிறார். மண்ணில் இறை தோன்ற, அவர் கண்ணி தீக்குள் வைக்கும் விரலிலும் இறையைத் உலகைக் கடந்த உயர்நிலையில் அவர் அனுபூதி நிலைக்கு அருகாமையில் அவ ஜயனே! ஓர் ஐயம்.' வளைந்து தொழுது வாய்பொத்தி பணிந்து மகாகவியை இவ்வுலகிற்கு இழுக்கிறது. மாணவனின் பணிவு மகிழ்வைத் தர, கண்களால் அவனைக் கனிவிக்கிறார். குருவின் கண்களின் அறிவுக் கூர்மை, மாணவனை மயங்கச் செய்கிறது. தன்னையறியாமல் அவன் தாள்கள் இன்னும் இரண்டடி பின்செல்கின்றன. குருவின் கண் நோக்கமுடியாது, கால்நே பார்வையிலேயே பாதபூஜை முடிகிறது. மாணவனின் செயலெல்லாம் மகாகவியை அவருள்ளத்தில் உற்சாகம். ஓங்கும் குரலெடுத்து, 'கேளப்பா சீடனே' என, கேள்விக்காம் அனுமதியினை அளிக்கின்
ශ්‍රීෂ්
★冻资资
LeLLGLLLGLLeLGLLLLLLLLLLLLLLGLLLGLLLLL

2- 实竺
2
{S
S.
தெய்வமன்று ம் அதே
- கம்பவாரிதி இ. ஜெயராஜ் -
ம் ஒலி, 5ண்டு,
கலந்து நின்று, Du 6T600ī600fl,
ய்த் தரிசனப்பட,
ல் நீராறு,
தீண்டும் இன்ப2உணர்வு
உள்ளம்,
செல்லும்போது,
து நிற்கும் சீடனின் குரல்,
ாக்குகிறான்.
மகிழ்விக்க,
றார்.
3
في
(DDQDeo)&DoSoososososos) দুষ্ট 2 -

Page 29
s LLLLLLLLLLLLLLLaLLLL 鸟绘筠
烈
嫂
慈
VNA
鬆
ஆசிரியர் அனுமதி கிடைத்ததில் அகமகிழ் மனம், மொழி, மெய்களில் பணிவு காட்டி, இறையைத் தொழ ஏங்குகிறது நெஞ்சம் , எங்கு தொழல் வேண்டும்? இயம்புக!' எனக் மலையாய் நிற்கும் அம்மகாகவிமுன், சிலையாய் அடங்கி செவி திறந்து, அறிவாகுதி பெற ஆயத்தமாய் நிற்கிறான். சீடனின் வினாவைச் சிந்தையேற்று, பதிலுரைக்க விழைகிறார் பாரதியார். ஆயிரம் கோயில்கள் சூழ இருக்கவும், அதுநோக்காது, ஆண்டவனை எங்கு தொழட்டும்? எனக் ே மாணவன்மேல் மதிப்புண்டாகிறது. கடவுளைக் கற்சிலையாய் மட்டும் காணவி மடமையிலா மாணவனின் மதிக்கூர்மை புரி தக்கபடி பதிலுரைத்து அவன் தாகம் தீர்க் மக்கள் கவிஞர் மனங்கொள்கிறார்.
மாணவனின் மாண்புறு கேள்வியில், மகாகவியின் சிந்தனைக் குதிரை சிறகடித் வந்தனை செய்யும் வழியென்ன? மாணவனின் கேள்வியால் கிளர்கிறது அறிவு.
资冷冷资
உலகைத் தோற்றுவித்தவன் இறைவன். எல்லா மதத்தாரும் ஏற்கும் கருத்திது. சர, அசரம் அனைத்தும் அச்சக்தியின் பை தோற்றுவித்தவன் இறைவன். தோற்றியது உலகு. இக்கருத்து ஏற்றுச் சிந்திக்கத் தலைப்படுக உலகைநோக்கி உன்னிப்பாய் அவதானிக் ஓர் ஒப்பற்ற உண்மை அவனுக்குப் புலப்ப மகனில் தந்தையின் சாயல், குட்டியில் மாவின் சாயல், குஞ்சில் பறவையின் சாயல், d56ipial) LDUgg56 TITL6). கவிதையில் புலவனின் சாயல், படைக்கப்பட்ட அனைத்திலும் படைத்தவன இயற்கையின் ஏற்றம் புரிகிறது. மகாகவியின் மனத்துள் ஓர் ஒளிக்கிற்று. அங்ங்னமாயின்,
o &D&DSRDSRD&DSRDSRDSRDSROSCOSRDSRDSROS - 2

RCROSROROROROROROSRORGSROSRORGR
ந்த அவ்அறிவுச்சீடன்,
க்கேட்டு,
கட்கும்,
60լքայո5, கிறது.
துப் பறக்கிறது.
LLIGul
கிறான் பாரதி.
5 y
டுகிறது.
iன் சாயல் தெரிய,
D88D88D8D8NOD8D8NOD88O88O8D8D8NOESQDSQD 3 -
§
$று
s
s
ప్రk
ஜீ

Page 30
座笼 g GROORGROORGöROSRGSRGSRGERGSRGROORGüRC 662
படைக்கப்பட்ட உலகின் அனைத்துப் ெ படைத்தவனின் சாயல் பதிந்திருத்தல் ே அ.'து உண்மையாயின், உலகெலாம் கலந்திருக்கும் அவ்வுயர் ! காணும் பொருளனைத்திலும் காணுதல் காணும் கண்ணிருந்தால், கடவுளைக் கல்லிலும் காணலாம், முள் காடு, நெடுவானம், கடலெல்லாம் காணல் நீண்டு எரியும் நெருப்பிலும் காணலாம். பூச்சி, பறவை, புழு, விலங்கு அத்தனை ஆச்சரியம் விழைவிக்கும் ஆண்டவனின் கண்டு வணங்கிக் களிப்புறலாம். உண்மை வெளிப்பட உவந்த மகாகவி, மாணவனை நோக்கி மனந்திறந்து பேசு: எல்லா உயிரும் இறையே! எனும் உண சொல்லால் உரைக்க சோதிமிகு அறிவ வல்ல மொழி தேடி வாய்திறந்து பாடுகி
3.藝
கேளப்பா சீடனே கழுதையொன் கீழான பன்றியினை தேளை தாளைப்பார்த்து) இருகரமும் சிர சங்கர சங்கர என்று பணித
பதில் கேட்டுப் பரவசப்படுகிறது சீடனின் ஆனால், குருவின் முகத்திலோ குழப்பப தானுரைத்த, பதிலில் பிழைகண்டு பதறுகிறது பாரதிய காணும் பொருளனைத்தும் கடவுளே! எங்கும் இறைத்தரிசனம் எய்தலாம்! சொல்ல வந்த பதிலின் சாரமிது. பொருளுக்கு மாறான கருத்தோடு, சொற் துவழிகிறார் மகாகவி. எல்லாம் இறையெனின், பன்றிக்கும், தேளுக்கும் அடைமொழியா கீழான’ எனும் சொல் அமைந்தது குற்ற மற்றவர் அழுக்கைச் சுமந்து தூய்மை மற்றவர் அழுக்கை உண்டு மகிழ்வது மற்றவரை விடத்தால் வருத்தி மகிழ்வது கழுதையின் செயலில் தியாகம், பன்றி, தேள்களின் செயல்களில் கீழ்ை செயல் வேறுபாடுகளால் கழுதையில் ம பன்றி, தேள்களில் வெறுப்பும் உண்டாக கழுதையை வேறுபடுத்தி,
盛
S
గ్వెస్త్ర
&DSRDSRDERDSRDSRDSRDSROSRDSRDSROSRDSR)
A.

RRORCROSSRCSROROROROROROSRCROSROSR
பாருள்களிலும், வேண்டுமன்றோ!
360p60LLI,
கூடுமன்றோ!
ளிலும் காணலாம். DITLb.
Այլb,
வடிவமென,
கிறார். ர்மை, தனால், றார்.
றை
க்கண்டு (ம்) மேற் கூப்பி ல் வேண்டும்.
LD60ILb.
b.
பார் நெஞ்சம்.
ர்கள் விழுந்துவிட,
ய், ரமன்றோ! செய்ய உதவுவது கழுதை. பன்றி.
தேள்.
D. திப்பும்,
SNDERDSRDSRDSRDSRDSRDSROSRDSRDSROSSDSRDSR) 24
S
පොං
a. පිහිܐܶ܂

Page 31
ផ្តុំ
G
S
受境
CdRCdRCDRCSRCSRCdRGSRGIRCdRCDRCSRCDRCdRC
பன்றிக்கும், தேளுக்கும்,
கீழான’ எனும் அடையை கொடுத்துவிடு இது முதற் குற்றம். இறையோ, குணம், குறி கடந்த பொருள் ஒரு நாமம், ஓர் உருவம் அற்ற பொருள். எவ்வடிவத்துள் கண்டு தொழினும், அவ்வடிவேயாய் நின்று அருளும் பொருளி பெயர் கடந்த அப்பொருளை, வைதீக வாழ்வில் ஊறிய பாரதியின் அற சங்கர, சங்கர' எனக் குறிகாட்டிப் பேசில் இது இரண்டாவது குற்றம் ஒன்றேயான பொருளைப் பிரித்த குற்றம். ஒன்றுமிலாப் பெயரை இட்ட குற்றம். இரண்டு வரிக்குள் இரண்டு குற்றங்கள் எ நாணுகிறது கவிஞர் நெஞ்சம். மாணவனின் அறிவை மயக்கும் பதிலி6ை தானறிந்தும் சொல்லுதல் தவறென்று உ சீடனை நோக்கி, கீழான பொருளும் அவ் இறையே எனும் மீள உரைக்க மீண்டும் மொழிகிறார்.
கேளப்பா சீடனே கழுதையொன்ல கீழான பன்றியினை தேளை தாளைப்பார்த்(து) இருகரமும் சிர(ப
சங்கர சங்கர என்று பணித
கூழத்தை, மலத்தினையும் வணங்கல் வே மலத்தினையும் இறையென்று உரைக்கும் சிலையாகிப் போன சீடன், ஞானகுருவின் நல்நெஞ்சின் நயத்தினை, மோனத்தால் வணங்கி, முறுவலித்து நிற் மகாகவி நெஞ்சமோ மயங்குகிறது மீண்டு பதிலில் எண்ணம் பதியாத பரிதவிப்பு மீ குப்பையும், மலமுங்கூடக் கடவுளே! கூழமும், மலமும் கீழ்மையின் குறியீடுகள் அவற்றுள்ளும் இறைவன் இருக்கிறான் எ பாதி உண்மையே பதிந்தது. எல்லாம் இறையென்றது உண்மையெனில் தாழ்ந்தவையைத் தனித்து வரிசைப்படுத் கூழமும், பொன்னுமென்றோ, அன்னமும், மலமுமென்றோ,
BDBDBDBDDDBDBDDDBDBDBDBDBDB
- 2

KOROROROROSROSROROSROSCSROROROR &
వీళ్లgg
கிறது அவர் அறிவு.
ரிவு, விடுகிறது.
ழுந்துவிட,
07, ணர்கிறார்.
go 600iGOLD60)u I,
றை
க்கண்டு b) மேற் கூப்பி ஸ் வேண்டும்.
ண்டும்.
ஆசிரியன் மாண்பு கண்டு,
கின்றான். Şub. ண்டும் அவர் பார்வையில்.
方
ான்றதில்,
前, தியது தவறன்றோ!
LLeLLLLLLLLLGLLGLLLLLLLLLLLL 5
රිදීමක් 6ỳ
S
X
KSA
කුං
శి
驚

Page 32
% VN క్ట3
உரைக்க முடியாமல் போனதன் உண்மை ح
மகாகவியின் மனத்துள் குழப்பம் தாழ்வு, உயர்வு எனும் தரப்படுத்தல், தம்மையறியாமல் தம் மனத்துள் பதிந்த, உண்மை புரிகிறது. எல்லாம் இறையெனின், வேறுபடுத்தி உரைத்தல் வீணன்றோ! மாணவன் மனத்தை, மயக்கும் இப்பதில் பாதித்தால், எங்கும் இறையைக் காணும் தகுதி, அவ தங்காது என உணர்ந்து, தயங்கித் தெளி மீண்டும் ஒருதரம் மேன்மையாய்ப் பதிலுை வேண்டித் தெளிவாய் விளம்புகிறார்.
6
Zク
3.
கேளப்பா சீடனே கழுதையொன்ன கீழான பன்றியினை தேளை தாளைப்பார்த்(து) இருகரமும் சிர(ம் சங்கர சங்கர என்று பணித6 கூழத்தை, மலத்தினையும் வணங்க
கூடிநிற்கும் பொருளனைத்தின் கூட்டம் தெ
அறிவே வடிவான ஆசிரியனை, மாணவனின் கண்கள் மயங்கி நோக்குகி ஒரு கேள்விக்கு மூன்று பதில்கள். ஒருமைப்படாத பதிலால் உள்ளம் குழம்பு வாக்கின் நோக்கமறியாது வாடுகிறான் அ மாணவனின் மயக்கம் உணர்கிறார் மகாக தன் வார்த்தையின் மயக்கம், மாணவனின் அறிவின் மயக்கமாகும் ஆப தெளிவுபட மீண்டும் பதிலுரைக்க சிந்தை நீளத் தானுரைத்த நெடும்பதிலில், தன்னு ஆழம் குறைந்த அவலம் தெரிகிறது. மாணவனின் மனதை மயக்காது ஒரு வரி வானொத்த கடவுளை வணங்கும் இடம் தேனொத்த கவியில் தெளிவாய்ப் பதில6 மீள அதையுரைத்து, மேன்மையுறச் செய்
கேளப்பா சீடனே கழுதையொன்ன கீழான பன்றியினை தேளை தாளைப்பார்த்(து) இருகரமும் சிர(ம் சங்கர சங்கர என்று பணித6 கூழத்தை, மலத்தினையும் வணங்க கூடிநிற்கும் பொருளனைத்தின் கூட்டம் ெ
ශ්‍රීර්‍ද්‍රි.
盛
鉴
器
宽蕊 VNడోటి జుజులలలజుజులజులలజుల
- 2

ORGORGORGOSRGIRCTROIRCIRCORGORGORGIRQRCDR
மயென்ன?
னுள், ரிகின்றார். ரக்க,
ற
க்கண்டு ) மேற் கூப்பி ல் வேண்டும் ல் வேண்டும்.
தய்வம்'
ன்றன.
கிறது. புவன். Б6әї.
த்துணர்ந்து,
கொள்கிறார்.
60Lu I,
யில், காட்ட, மைத்து, கின்றார்.
ற
க்கண்டு ) மேற் கூப்பி ப் வேண்டும் ல் வேண்டும். தய்வம்
Qolqosoqosoqoqosoqosoqosoqoso 6 -
蘇
KASAN
&S
s
කුං
శిక్ష
G
స్టో

Page 33
9
座芬
6
器
స్టో
罗
Vé
i.
§
(ð CIRCORGORGORGOEROORGEROOROORGOROROKRGORODRO
மீளத்தான் அதைத் தெளிவாய் விரித்துச்
முன் மூன்றுவரிகளில் சொன்ன பதில்க: விரித்துரைக்கப்போவதாய் நான்காம் வரி பதில் பலபாடல்களாய் விரியுமோ! நம் என்ன ஆச்சரியம்! பாதியடியில் பதில் முடிந்து விடுகிறது. மூன்றடிக் கருத்தை முழுமைாய் விரித்து முன்பாதியடியில் பதில் வந்து விழுகிற சுருக்கியன்றோ சொல்லியிருக்கின்றார். விரித்துச் சொல்வதாய் விளம்பியது சரி ஆராய நம்முடைய அகமெல்லாம் மகிழ் வினா நீளலாம்.
பதில் நீளலாமா? சிந்தை தெளிந்தால், செறிந்து பதில் பி சொல் விரியப் பொருள் சுருங்கிற்று. பொருள் விரியச் சொல் சுருங்கிற்று. சுருங்கிய சொல்லுள் விரிந்த பொருளை விரித்துச் சொல்வதாய் விளம்பினார் பே
凉冻*冻”
வீறுடைய கவிவேந்தர் விரித்துரைத்த ெ அப்பொருளில் அவர் நமக்கு அளித்த அண்ணார்ந்து பார்த்து ஆண்டவனைத் மண்பார்த்து இறை வணங்கும் மாண்புை விண்மட்டும் கடவுளென விளம்பும் அறி மண்ணும் கடவுளெனும் மகிமையுரைக்க தாள் பணிந்து நிற்பாரைத் தாம் உதறி, தம்மைவிட மேலுள்ளோர் பின்சென்று ே வேதமென நற்செய்தி விளம்ப முயல்கி துாழ்ந்தோரை உதறி தாமுயற மேலோ தாள் பணிந்து நிற்பதுவே தரணியதன் எல்லோர்க்கும் மேலே இருக்கின்ற இை மேல் நோக்குதலையன்றி, மேதினியை மக்கள்கவியின் மனத்துள் பெருங்கேள்: கீழுள்ளோர்தமை அன்பால் கெழுமையுட மேலுள்ள இறைவிழியும், மேன்மையுற ந தான்நோக்கி அருள் செய்யும். தரணியது மேன்மையுறும். உண்மையுணர உவக்கிறது கவிநெஞ்ச இம்மேன்மை நிகழ்தற்கு இறைதன்னை ஒன்றாகக் காணும் உயர்வே வழியாகும் சிந்தை தெளிய தெளிவாய்ப் பதில் பி வந்து விழுகிறது வளமிக்க வார்த்தை
LLLLLLLLLLLeLGLLLGLLG

dRCRCRCRCRCRCRCRCRCRCRCRCRCR
சொல்வேன்’
ளை, ரியின் அரையடி நவில்கிறது. மனத்துள் ஐயம்.
துரைக்க,
9l.
u JIT? )ச்சி.
பிறக்கும்.
I(811, ாலும்!
பொருளென்ன? தெளிவென்ன? தொழுவோர்க்கு, ரக்க முயல்கின்றார். LITid5(5,
கின்றார்.
மன்மையுற முயல்வோருக்கு, ன்றார்.
fait,
இயல்பானால்,
றயதுவும்,
நோக்கிடுமோ?
5.
-ன் நாம் நோக்க, 1மையெல்லாம்,
tib. உலகெல்லாம், b.
ரக்க,
16).
LLLLLLLLLLLLLL 27.
{
彎
gశి
S.
S
SKA
。
భ
沮
*
a இ!
స్టో

Page 34
ஓங்கும் கருத்தை உயர்வு சிதையாமல் பாங்காய் உரைத்து பாட்டை முடிக்கின் பதில் தெளிந்த பரவசத்தில் பணிகின்ற அவன் மூலம் அறிவுணர்ந்து ஆனந்தம் எங்கும் இறையே எதிலும் இறை என்னு மங்காப்பெருங் கருத்து மனதுள் பதிகி ஓங்கும் பெருங்கவிதை உளத்துள் பதி பாங்காய் உலகெங்கும் பரமன் தெரிகி நீங்காது எங்கும் நிறைந்திருக்கும் அப்ே மண் அதிலும் கண்டு மகிழ்கிறது நம்ெ
s..
கேளப்பா சீடனே கழுதையொன கீழான பன்றியினை தேை தாளைப்பார்த்(து) இருகரமும் சிர சங்கர சங்கர என்று பணி கூழத்தை, மலத்தினையும் வணங்
கூடிநிற்கும் பொருளனைத்தின் கூட்டம் மீளத்தான் அதைத் தெளிவாய் விரித்து
விண்மட்டும் தெய்வமன்று மண்ணும் அஃே
★资净度
- Oes
With Best Compliments From :
gyTLC
6) ITpg5,
கொ/சாந்த கிளேயர் வாணி விழா வாணியின்
அன் இ 6, 5 S. (பொருளிய స్ట్ B. BA (Hon
受端
Q Ćć3 Roserosroesosroeso&ocroeso&o&osroeso

றார்.
ான் அச்சீடன்.
கொள்கின்றோம்.
ம்,
Bgl.
6) ITét,
ன்றான்.
பொருளை
நஞ்சம்.
ர்றை
ளக்கண்டு
(ம்) மேற் கூப்பி
தல் வேண்டும்
கல் வேண்டும்.
தெய்வம்
ச் சொல்வேன்
த '
>>> --
ஜெயம் துக்கள்
மகளிர் கல்லூரியின்
அருளால் சிறப்புறட்டும்
புடன் லாதரன் ல் ஆசிரியர்) s) Dip-in-Edu
eosososososososososososososo (35í
28 -
ܐ ܐ St. ଽନ୍ତୁ


Page 35
ùራ స్క్రీటె CdRCSRGSRCDRCDRGdRCDRCdRCDRCDRCDRCORCSR
영
魔
சேக்கிழார் பாடும் அரளி அருட்கலைமாமணி, சித்தாந்த வாகீச கலாநிதி, கனகசபாபதி நாகேஸ்
மொழித்துறை, சபரகமு பெலிகுமல்லோ
VRS
g
திருச்சிர் “அன்புறு சிந்தையரா நன்புறு நல்லூர்ப் பெரு இன்புறும் எந்தை இன துன்புறுவாரல்லர் தொ?
திருச்சிற்
உலகிலேயே “உலகெலாம் உண இலக்கியம் திருத்தொண்டர் புராணம் எனப்ப( புனைவுகளெனச் சிலர் மலைவர். ஆயினும் பெருமன்னர் காலத்து இலக்கிய மே மிகவிசாலமானதோர் இலக்கியப் பாரம்பரிய சேக்கிழாரால் பெரிதும் இலாவகமாகவும். நிகழ்வுகளாகவும் புனைந்தியற்றப் பெற்றது சிவனடியாரையே குறிக்கும். சிவன் உறை
சிவனடியாரைத் “தொண்டர்கள்” என்று கும்பிடுவோர் எனவும் குறிப்பிடுவது தி செய்தலென்பது ஊழ்வினையினாலே கிடைப் தத்துவம் விரிவுபட விபரிக்கும்.சிவனருளைப் துடியாய்த் துடித்தவர்களே பெரியபுராணத் தகைமைகளிலெல்லாம் பெருந் தகைமை சிவனது நினைப்புடனும், சிவபுண்ணியத் அன்பர்களையே பெரியபுராணம் அரனடியா
திருமுறைகளின் கொடுமுடி பெரியபுரா சம்பந்தர் புராணம் மிகவிரிவாகவே எடுத்தால் எனும் முறைமையில் எழுந்தது பெரியபுரான திருவந்தாதி, திருத்தொண்டர் புராணம் எனுட சுந்தரர்அருளிய திருத்தொண்டர்தொகை சப பக்திபூண்ட மெய்யடியார்களின் பெயர்களை “அடியேன்” என்று பாடும் பணி புட6 அடியார்க்குமடியேன்! என்று வருவது. ஆன விளக்கிப் பாடுவது.
装
இலக்கிய நோக்கு, சமுதாயநோ இ) தொண்டுநோக்கு, அனுபவநோக்கு என்
AS
ρ SIRDSDSDSDSDSDSDSDSRDNORDERDERDERD

RORORGERGRGRGRORORGROSSROOSRCROSSR
వీళ్లgg
&:
な
S
a.
னடியார் தனிப்பெருமை
பண்டிதர், திருமுறைக் கலாநிதி, வரன், M.A, சிரேஷ்ட விரிவுரையாளர், வ பல்கலைக்கழகம்,
பா, இலங்கை.
s
பண். அந்தாளிக் குறிஞ்சி றம்பலம் தி அடியவர் மனம் மேவிநின்று ணையடி ஏத்துவார் ur(6 GFüGITGg”
றம்பலம்
- சம்பந்தர் தேவாரம் -
ர்ந்து ஒதற்கரியவன்’ எனத் தொடங்கும் நிம் பெரியபுராணமாகும். புராணங்களனைத்தும் புராணக்கதைகளும் புனைவுகளுமே சோழப் ன் மைக் குச் சான்றாதாரங்களாகின்றன. பம் நிலவிய சோழப் பெருமன்னராட்சியிலே தத்துவமாகவும், நடைமுறை வாழ்வியல் பெரியபுராணம் “அரனடியார்” என்பது இங்கு பும் இடமே சிவனடியார்.
ம், “சிவதொண்டர்’ எனவும், கூடும் அன்பினிற் ருெமுறை வழக்காறு, அரனிடத்து அன்பு பது. “ஊழ் பெறலரிது’ என்று சைவசித்தாந்த பெறவும், சிவனது அனுக்கிரகத்தைப் பெறவும், துத் தொண்டர்கள். அரனடியாராதலென்பது புடையது. எப்பொழுதுமே பரம்பொருளாகிய தின் செயல் வேகத்துடனும் திளைக்கும் ர்கள் எனக்குறிப்பிடுகின்றது.
ணம். காவியநாயகன் சுந்தரமூர்த்தி நாயனார். ாப்பட்டுள்ளது. முதனுால், வழிநூல். சார்புநூல் ணம். திருத்தொண்டர்தொகை, திருத்தொண்டர் ) முறைமையினால் இயல்வது பெரியபுராணம். >ய அடியார்களின் சைவத்திலே உறைப்பான நிரற்படுத்தி அவர்கட்கெல்லாம் ‘அடியேன்” ர் அமைவது; தில் லைவாழந்தணர் தம் ால் பெரியபுராணம் அடியார் பற்றி விரிவாக
g
க்கு, சமயநோக்கு, வாழ்வியல்நோக்கு, று பல்வேறு ஆய்வுக் கோணங்களிலும்
a.
இ
C OSDQ)))S).)&))&DS)&SoS) * 29 -

Page 36
KSA
2ク
t
3. 莺
リ3
C
滨 "பெரியபுராணத்தின் பொருளடக்கத்தினை
முன்வைக்க முடியும். எனினும் எல்லா ே நிலையில் குறிப்பாகத் தெய்விக அனுமா இயல்பினர் அரனடியார்’ என்னும் முடிந்த முற்றிலும் பொருந்துவதாகும்.
இலக்கிய நோக்கிலே பெரியபுராணப காவியநாயகன் சுந்தரர். கதை கூறும் மரபி என்று பாடும் மரபு பெரியபுராணத்திலுண்டு. பேரின்பக்காப்பியம்’ என்று ஒப்பீடு செய்து தேவர் அந்தநூலைச் சிற்றின்பக் காவியம் எ சீவகனின் காதல் வாழ்வைச் சித்தரிக்க, ! “காதல் வாழ்வு’ எனும் சிற்றின்ப உலகிய அருளியல் அனுபவ வாழ்வைச் சுந்தரரது 6 நிலைக்கிறார். ஆயின், பெரியபுராணமானது செஞ்சொற் காப்பியம் எனலாம். இன்னும் சற் பெண்பாலார் இருவர் (அநிந்திதை, கமலினி) நெறியின் ‘அன்பு” நெறியின் ஆழமான பெ காட்டுகின்றனர்.
பெரியபுராணம் தேசிய இலக்கியமாகு பல்வேறு தொழிலினர், பல்வேறு வகையின் மானுட மேன்மை சமுதாயத்தின் அனைத் பெருநெறியுடன் பாடியுள்ள காப்பியம் பெரிய என்று ஆய்வு செய்து நிறுவியுள்ளார் பேரா நுண்ணாய்வாளரான பேராசிரியர் அ.ச. “அடிச்சுவடு’களை’ மிக நேர்த்தியாகவ எழுதியுள்ளார். “சிவக்கவிமணி” C.K. சுப்பி அருமையான விளக்கம் எழுதியுள்ளார். இன்று பெரியபுராணத்திலே தாடனமுடைய
நல்லைநகர் ஆறுமுக நாவலர் பெரு உலகப் பாராட்டுப் பெறுவது. கண்ணப்பந எழுதப்பட்ட “சூசனம்’ பேரறிஞர்களாலும் பேசப்படுவது. ஈழத்திலே ஆங்கில விரிவுரைu நுட்பமான விளக்கங்களை உரைக்கத்தக்க
இச்சிறிய கட்டுரையிலே அரிய விளக் காட்டுகளாக இடம்பெறுவதற்கு இயலாது. 6 என்று எவருமே இலகுவிலே அறிந்து தெள உள்ளன என்பதனை மட்டும் அழுத்தியுரை
பல்லவராட்சியில் நிலவிய பக்தி
கூறுவோருமுளர். திருமுறைகளின் தொ திருமுறையென விளங்குவதாலும், தி
贡魏匈
గ్దోటి జుజుజులజులలజుజుజుజులు

CRCRCRCRCRCSRCSCRCRCSRCSRCRCRCS 49
శిక్టgg
ஆய்வு செய்து பல்வேறு ക്ഷ് நாக்கு நிலைகளையும் விட மானுடநோக்கு
ஷ்ய நோக்கில் “அன்பு நெஞ்சங் கொண்ட ே 5 முடியே பெரியபுராணத்து அடியார்களுக்கு
ம் ஒருவகையிலே காப்பியமென்று சுட்டலாம். ல் பிறப்பு. வளர்ப்பு, வாழ்வு நிறைவு, (முத்தி) இலக்கிய ஆய்வாளர்கள் “பெரியபுராணத்தைப் நிறுவுவர். சீவகசிந்தாமணி பாடிய திருத்தக்க ான்று கருதும்படி “இலம்பகம்’ என அமைத்துச் குன்றத்தூர்ச் சேக்கிழார் - த்ெயவமாக்கவி - பல் வாழ்வையும் பாடி அதினின்றும் மேலான வாழ்வியற் செல்நெறியாகப்பாடி வெற்றி பெற்று து சிற்றின்பத்தையும் பேரின்பத்தையும் பாடிய ]றுக் கூர்மைபட நோக்கின் சுந்தரது வாழ்விலே காதலிகளாகப் படைக்கப்பட்டுள்ளனர். காதல் )ய்ப்பாடுகளைச் சேக்கிழார் பெருமான் விண்டு
ம். பல்வேறு பண்பினர், பல்வேறு குலத்தினர், எர், எனினும் அரனிடத்து அன்புபூண்டவர்கள். து மக்களிடத்தும் வேண்டற்பாலது என்னும் புராணம்”. பெரியபுராணம் “தேசிய இலக்கியம்” ாசிரியர் அ.ச. ஞானசம்பந்தன். மிக ஆழமான ஞானசம்பந்தன் பெரியபுராண அடியார்களது பும் வெகு சிறப்பாகவும் மிக விசாலமாயும் ரமணிய முதலியார் பெரியபுராணத்துக்கு மிக பேராசிரியர் கலாநிதி. இரா. செல்வகணபதி
5.
மான் பெரியபுராண சூசனம் என்று எழுதியவை ாயனார் புராணத்துக்கு நாவலர்பெருமானால் சைவசமய ஈடுபாட்டாளர்களாலும் சிலாகித்துப் பாளர் ச. விநாயகமூர்த்தி பெரிய புராணத்திலே
56.
க்கங்களும் கதைகளும் பாடல்களும் எடுத்துக் ானினும் “பெரியபுராணம்” என்றால் இது தான் ரிவு பெறுவதற்கு இக்கட்டுரையில் விடயங்கள் ரத்தல் அவசியம்.
மரபின் தொகுப்பே பெரியபுராணம் என்று குப்பிலே பெரியபுராணமும் பன்னிரண்டாம் தி ருமுறையாளரான மூவர் முதலிகளாலும்
器
密
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLGLLLGLLGLLGL ప్ర* 5% 30 -

Page 37
s LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLS
驾芬
Öራ
A.
* جمہ ۔ نی
ஐ எடுத்தோதப்பட்டவர்களென அரனடியாாகள 2 சிவனடியார் பெருமையையும் விளக்கும் திரு
爱
క్టి
姜
“சமயநோக்கு’ என்பது “சைவவாழ்வு’
வாழும் அரனடியார்கள் ஆண்களாயும் பெண
g வாழ்ந்துள்ளனர் என்பது சைவ நோக்கிலே
பெரியபுராணம் பெண்ணை நிராகரிக்கவுமில் வெறுக்கவுமில்லை.
8 காரைக்கால் அம்மையாரின் வரலாற் அரனை எப்பொழுதும் வணங்கி அருச்சித்து 8 நுட்பமாகக் கூறும். அம்மையாரது உணர்வு ந
அரனடியாரின் இலட்சியம், குறிக்கோள், அனைத்தையும் இப்பாடல் உணர்த்தி நிற்கிை எப்பொழுதும் சுவைப்பது: பேரின் பந்தரு ஐ அனுபவித்தற்குரியது. பிறப்புண்டேல் அப்பிறட் உன்னை மகிழ்ந்து பாட வேண்டும். உன்ன 8 வேண்டுகின்றார்.
தமிழ் பரப்பும் ஞானசம்பந்தரும், வள்ளன்மைமிக்க கண்ணப்பரும் மனைவி
(5 * பிள்ளையையே சமைத்த சிறுத்தொண்டரும்,
தவவேடங் கொண்டவரே “சிவன்’ என எ “தீண்டுவிராகில்’ ‘திருநீலகண்டம் ஆ6 பிறமதத்தினின்றும் அப்பரைக்காத்த தட பெரியபுராணத்தில் காரைக்காலம்மையார் ட
இறவாத இன்ப அன்பு வேண்டிப்பு பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப் மறவாமை வேண்டும் இன்னும் வே அறவாநி ஆடும்போது உன்னடியின்
என்னும் பெரியபுராணம் என்றென்றும்
அரனடியார் பற்றுறுதியும், சிவனை வி பண்பும், பரோபகார சீலமும், பாடிப்பரவும் கு குழைவும், கனிவும், காதலும் கொள்பவர்க இப்பண்பாடுகள் இன்று மனித இனத்தவர்க மீண்டும் புத்தூக்கம் பெறுவதற்குரிய நிகழ்வு
1. எவ்வகைப்பட்ட ஆய்வுக்கும் சமயஞ் சா சார்ந்த வாழ்க்கை முறைமையும் தத் யதார்த்தமானவை - என்ற கருத்து * அணுகுமுறையின் நேர்த்தி, நுட்பம், உ சேக்கிழார் பெருமானின் உத்திமுறைமை چھوٹے န္ဒီ வலியுறுத்தும் முறைமை உண்டு.
受境 { SADDSAD8DDDDDDDDDD
- 3

KRGORGORODRODRODRODRIGORODRODRODRODROORGER
నీళ్లgg
်ခိဒ္ဓိ
மைவதாலும் முன்னைய பழைமையையும் S$9 முறையாகவே பெரியபுராணம் கிழக்கிறது?
ஆகும். சிவனடியையே எப்போதும் சிந்தித்து ர்களாயும் இருந்துள்ளனர். குடும்பத்தவராயும் மிகமுக்கியமான பண்பாகும். அவ்வாறாயின் லை: பெண்ணோடு கூடிய இன்ப வாழ்வை
றைக் கூறும் இப் பெரியபுராணம் சிவனை து - ஆனந்திக்கும் - பான்மையையே மிக நலன் ஒரு பாடலிலே மேலோங்கி நிற்கின்றது.
வேண்டுதல், விருப்பம், நோக்கு, பயன் ன்றது. சிவனது இன்பம் விட்டு நீத்தற்கரியது: நவது: மானுடப்பிறவியிலேயே பெரிதும் பிலும் சிவனை மறவாத தன்மை வேண்டும். டியின் கீழ் இருக்க வேண்டும் என்றெல்லாம்
தொண்டின் சிகரம் அப்பரும். அன்பின் யையே தானம் கொடுத்த இயற்பகையும், கைலைசென்ற காரைக்காலம்மையும், மெய்த் ண்ணி வாழ்ந்த மெய்ப்பொருள்நாயனாரும், ணை’ என வாழ்ந்த கற்புடைமகளிரும், மக் கையாராகிய திலகவதியாரும் வரும் பின்வருமாறு வேண்டிப்பாடுகின்றார்.
பின் வேண்டுகின்றார் புண்டேல் உன்னை என்றும் ண்டும் நான் மகிழ்ந்துபாடி
கீழ் இருக்க என்றார்”.
தித்தித்துத் திகட்டாத பேரின்பம் தருவது.
ட்டு நீங்காத குணமேன்மையும், அழுதரற்றும் |ணமும் உடையவர்கள். கண்டமாத்திரத்திலே ள். உள்ளத்தில் கள்ளங் கபடமற்றவர்கள். ளாலே கை விடப்பட்டுவரும் நிலைமையில் வாக இக்கட்டுரை அமைகிறது.
ர்ந்த வாழ்வியல் விளக்கமே - சைவ நெறி த்துவமுமே - பெரிதும் உண்மையானது. முதன்மைப்படுத்தப்படுகிறது. ஆய்வறிவு உண்மை, ஏற்புடைமை ஆகியனவற்றுக்குச் $ , வழிகாட்டுதல் அவசியம் என்பதனை ఫ్ట్
活
திே
g
に力 లుజులబలులజుజుజులులు హోటి? 1 -

Page 38
£ళ్లటి GORGORODRIGORODRIGORODRIGORODRONDERGORGORGOR
影
2. “திருமுறைச் செஞ்சொற் கவியின்பம்’ வே எண்ணி இறும்பூதெய்தத்தக்கது. பண்ை அடியார்களது திருவருட்பெருமையைப் ட செய்யுட்கள்.
Vs
2
盛
S
3
அரனது இருப்பையே அசைத்தும், அ வாழ்க்கையில் நிறுவியமையை உலகில் அரிய செய்தி.
. நிலைகுலையும் - சீரழியும் குடும்ப அை எடுத்துணர்த்தும் கதைகள் மூலம் மேன்மையினை அழுத்தந்திருத்தமாக முன்வைக்கப்படுவது வரவேற்புக்குரியது.
4
5
எந்தப் பெரிய தாக்குதல்களினாலும் “சைவத்தின் மேற் சமயம் வேறில் 6 அனுபவவாக்கு. உண்மை. “எம்மதமுட முரணானது சைவம். காலத்தால் அ மதத்தவர்களில் கடைப்பிடிக்க முடியாது. கொண்டது. விஞ்ஞானபூர்வமானது. பிறர் கொண்டு முற்றிலும் அழிக்க வேண்டு தீவிரவாதத்தைத் தோற்றுவிப்பது. இவ சைவத்திற்கு, அதன் பண்பாட்டுக்கு, அ கடும் சோதனைகள் என்பதனை இனியு தீவிரவாதமும் உண்டு. அது “நாமார்க்கு தொடங்கும் திருநாவுக்கரசர் தேவாரத்தா போதிரே” என்று பாடிய சைவநாயன்மாரு அதன் வீரவாலாற்றுக்குச்சான்று. சேக்கிழா பக்தி வைராக்கியத்தைக் குறிப்பிடுகின் தீவிரவாதம். இது சிவனையே நேசிப்பது 6. இந்து மதத்தை - சைவத்தை - எதிர்க்கும் ஆதலினாலே தத்துவமேன்மை, தொண் மேன்மை, பக்தி மேன்மை, தொண்டுமேனி கடவுள்மேன்மை, திருவருள்மேன்மை, சங் எம் சமயம் என்றும் நிலை பேறு சமூகவிழிப்புணர்ச்சிக்கும், சமய விழிப் உறுதிப்படுத்துவதற்கும் இச் சேக்கிழார் பா தனிப்பெருமை உணர்த்தப்படுவதாக.
*அg “மேன்மை கொள் சைவ
- (
LLeLLLLLLeLLLLLLLLLLGLLGLGLLGLLLLG
a

ERGOERGORGORGORGORGORGORGORGOERGORGORGORGOR pag
వీళ్లgg
853&ğ று எந்த இசையினாலும் பெறுவதற் கரிதாவது. Šზე னிசையால் அரனையே அசைத்து வாழ்ந்த
ரப்புவன சைவத்திருமுறைகள், பெரியபுராணச் ே
ஆட்டியும் தமது வைராக்கிய சிவபக்தியை ார்க்கு எடுத்துரைப்பது பெரியபுராணம். இது
மப்பு என்னும் “சைவ வாழ்வு முறை”மையை விபரித்தும் உலக மக்களிடத்து இல்லற வலியுறுத்தும் வகையில் கருத்துக்கள் சைவத்தில் தற்கொலை இல்லை. அழியாத பெருமையுடையது சைவமதம். லை” என்பது உணர்ச்சி வாக்கியமல்ல. ம் சம்மதம்” எனும் கருத்துக்கு முற்றிலும் ழியாதது. கற்பனைக்கும் எட்டாதது. பிற விதிமுறைகளையும் விளக்க முறைகளையும் பார்த்தும், கேட்டும் அறிந்தும் “பொறாமை” ம் - “அழிக்கப்படவேண்டும்” - என்னும் மத ற்றினாலேயே வரலாறு காணாத வகையில் தனைப் பின்பற்றும் மக்களுக்கு எந்நேரமும் ம் அறியாதார் சுத்த மூடர்களே. சைவத்தில் ம் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்று ல் உணரப்படுவது. விறன்மிண்டரும், “வாழ்ந்து ம் கூடச் சைவத்திலேதான் உள்ளனர் என்பது ர் “வீடும் வேண்டாவிறல்” என்று அரனடியாரின் ன்றார். பக்தி வைராக்கியமே சைவசமயத்
l. அவைதிகமதங்கள் நிலை பேறுடையனவல்ல. டுமேன்மை, திருமுறைமேன்மை, வழிபாட்டு ாமை, திருமுறைமேன்மை, சித்தாந்தமேன்மை, கம வழிபாட்டு மேன்மை அனைத்தும் கொண்ட கொள்ளும் என்பதே முடிந்த முடிபு. புணர்ச்சிக்கும், சைவத்தின் நிைைபேற்றை டியபெரியபுராணம் உதவுவதாகுக. அரனடியார்
"Gu faib” நீதி விளங்குக உலகமெல்லாம்”
鲤
முற்றும் -
ஜீ
QO8RqOqO8QOqO8qO8Rq)OqO8qOq)Oq)O8qOqOqD 2

Page 39
గ్దటి GORODRIGORODKRGORGORODRIGORODRIGORODRODROR
S.
(a
漩
ལྷོ་
鬆
சைவத்தின்
சைவசமயம், இறைவன் ஒருவனே எ இறைவனைச் சைவம் அழைக்கிறது. ஏை மூர்த்தங்கள். அதனால் அத்தெய்வங்களும் 6 முருகன், அம்பாள், வைரவர், விஷ்ணு செய்கின்றோம். “யாதொரு தெய்வங் மாதொருபாகனார் தான் வருவர்’ என்று சில தெய்வத்தை இஷ்ட தெய்வமாக வணங்கின சிவபெருமானையே ஆகும்.
இறைவன் உயிரோடு ஒன்றாய், உட கூறுகின்றது. இறைவன் அங்கிங்கெனாதபடி வியாப்பித்தும் உள்ளான் என்பதை ஏற்றுக் அன்பாய் இருக்கவேண்டும். நாம் கடவுளில் எல்லா உயிர்களிடமும் வதிவதை நாம் எல்லா உயிர்களிடத்தும் நாம் அன்பு செலுத் செய்யாவிட்டால், கடவுள் மீதும் நாம் அன்
கடவுள் எங்கும் எதிலும் நிறைந்துள்ள எல்லோரும் பிறரைக் கோபிக்கமாட்டார்கள் துணியார்கள்; தொல்லைகள், கொடுமைகை சமய உண்மைகளை அறிவதுடன், சாதனை நிலைப்பாடு. சாதனையில்லாத போதனை உண்மையென்று உணர்ந்தவற்றை நாம் 6 நல்ல சமயி ஆகின்றோம்.
வேதம், ஆகமம், திருமந்திரம், திருக்கு இதிகாசங்கள் மற்றும் சாத்திர நூல்கள் என் உலகம் முழுவதிலும் வியாப்பித்துள்ள கடவு அடைதற்பொருட்டே நமக்கு இந்த மானிட சr மானுடப்பிறவியின் அதி உயர் குறிக்கோள். இப்புனித நூல்கள் எமக்கு எடுத்துக்கூறுகின் என்பதை நாம் உணர்ந்து கொள்ளுதல் லே
புறத்திலே எவ்வளவோ வேற்றுமைக தாங்கியுள்ளார்கள். ஒருவருடைய குரல் பே எவ்வளவோ வேறுபாடுகள் உள்ளன. ஆ மெலிந்தும், திரண்டும், அழகாயும், அழகி மொழிகளை பேசுபவர்களாகவோ, வெவ் நாட்டவர்களாகவோ இருக்கலாம். ஆனால்
8QOSO8QO8KD8RORO8ROqO8qD8EqOqD8EqOqO
w

dRCSRCSRCDRGDRCDRGIRCDRGSRGSRGSRCSRCdRCdR గోళ్లపై s
* $ மேன்மை ်ထီဒ္ဒိ၊
KS
- குமாரசாமி சோமசுந்தரம் அவர்கள் -
ன்று கூறுகிறது. சிவபெருமான் என்று அந்த னய தெய்வங்கள் யாவும் சிவபெருமானின் எமது வழிபாட்டிற்கு உரியவையே. விநாயகர்,
எனப்பல கடவுளர்களை நாம் வழிபாடு
கொண்டீர், அத் தெய்வமாகியாங்கே, வஞானசித்தியார் குறிப்பிடுகிறது. நாம் எந்தத் ாலும், நாம் வணங்குவது பரம்பொருளாகிய
-னாய், வேறாய் உள்ளான் என்று சைவம் எங்கும், எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்தும் கொள்ளும் நாம், எல்லா உயிர்கள் மீதும் அன்பாய் இருக்கின்றோம். அந்தக் கடவுள் சந்தேகமின்றி உணர்கின்றோம். ஆகையால் ந்த வேண்டியது அவசியமாகின்றது. அவ்வாறு பு கொள்ளாதவர் ஆகிவிடுவோம்.
வர் என்னும் தத்துவத்தை ஏற்றுக்கொள்பவர். ; இம்சை செய்யவோ துன்பஞ் செய்யவோ ளப் பிற உயிர்களுக்குச் செய்யமாட்டார்கள். களிலும் காட்டவேண்டும் என்பதே சைவத்தின் யால் ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை. வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுகும்போதே
தறள், தேவாரத் திருமுறைகள், புராணங்கள், பன சைவசமயத்தின் புனித நூல்கள். இந்த ளைப் புரிந்துகொண்டு, அவரின் திருவடிகளை ரீரம் கிடைத்திருக்கிறது. அவர் அடி சேருதலே அதற்குரிய வழி தர்மம் ஆகும். இவ்வாறு றன. இவையாவும் இறைவனின் கருத்துக்கள் வண்டும்.
ள்; ஒவ்வொருவரும் வெவ்வேறு பெயரைத் ான்று மற்றவருடைய குரல் இல்லை. இப்படி ட்களின் உருவங்கள் பருத்தும், சிறுத்தும், ன்றியும் இருக்கலாம். அவர்கள் வெவ்வேறு
வெறு நிறத்தவர்களாகவோ, வெவ்வேறு தீ அவர்கள் ஒவ்வொருவரிலும் நிறைந்திருப்பவர்
a
ബ இ?
活
に分 LLLLLLLLLLLLLLLLLLLLLLGGLGLLLGLLGLLL * 3

Page 40
CSR ஜூ CDRCORCDRCDRGSRCSRCORGSRCSRGSRGSRGSR স্টু ৯৫৮ கடவுள் தான். இத்தனை வேற்று * உணர்த்திக்கொண்டிருப்பது இந்தக் கடவுள்த் இருக்கின்றார் என்னும் போது, மக்கள உறுதியாகிவிடுகிறது. ஒரே குலத்திற்குள் ஏ நியாயமில்லை. திருமூலரும், “ஒன்றே குறிப்பிடுகிறார். இதைப் புரிந்து கொண்ட இடமில்லாமல்ப் போய்விடும். சைவநெறி எத் தேவையில்லை.
தர்மத்தை வாழ்வில் கடைப்பிடிக் வழுவாதிருக்க வேண்டுமென்றும் பாவச் சைவநெறி வலியுறுத்துகின்றது. இவ்வாறு மகிழ்ச்சியாகவும் வாழலாம் என்கிறது வெறுக்கவோ வேண்டும் என்று அது கூற இன்பத்திற்கு வழிகாட்டுவது சைவநெறி.
நாம் அன்பும், அறனும், தூய்மையும் கடவுளை விளங்கிக்கொண்டு ஒவ்வொரு அந்தப் பரம்பொருளாகிய கடவுளைக் கண்டு. முன்னேறி, அதனை அடைந்து, மரணமில சைவசமயம் எமக்கு உணர்த்தும் செய்திய
“மேன்மைகொள் சைவநீத
- os-s
With Best Compliments From :
§
s
器 鬆
إصل22 الماء
s SOOSIRDSDSDSDSRONDERDERDERDERDERDERD
 

மைகளிலும் மக்களிடையே ஒற்றுமையை
தத்துவமே. ஒரே கடவுள்தான் எல்லோரிலும் இக்
அனைவரும் ஒரே குலத்தவர் என்பது
ற்ற இறக்கங்கள், உயர்வு தாழ்வுகள் இருக்க 忍 குலமும் ஒருவனே தேவனும்’ என்றுதான் ால், மனித குலத்திற்கு எக்கேடும் ஏற்பட துணை மகத்தானது என்பதற்கு வேறு சான்றே
5 வேண்டுமென்றும் நன்னடத்தையினின்று செயல்களை விலக்கிவிட வேண்டுமென்றும்
வாழ்க்கையை நடத்தினால் இன்பமாகவும் சைவநெறி. வாழ்க்கையைத் துறக்கவோ, வில்லை. இம்மை, மறுமை இரண்டிற்குமான
) நிறைந்த இன்பமான வாழ்க்கை வாழ்ந்து, மனிதனிடமும் மற்றும் ஒவ்வோர் உயிரிலும் போற்றி மதித்து, அப் பரம்பொருளை நோக்கி ப்லாப் பெருவாழ்வு பெறவேண்டும் என்பதே ாகும்.
விளங்குக உலகமெலாம்”
B3e-3- - -
g
*
/9/a/e-
LLGLLLGGLLGLLLLLLLLGLLLLLLLLLGGL SSSS LLJ 4 -
敛
ஜீ

Page 41
Q座磅 CORCORONARCOKRONDERGORODKRONRONDERCHERODRIGORODRIG
藝
சரஸ்வதி கடாகூடிம் பெற்று
நல்வாழ்வு
ஆயகலைகள் அறுபத்து நான்கிற்கு அருள்பாலிக்கும் நாயகி சரஸ்வதி தேவியாகு கருணையினால் கல்வி மேம்படுகின்றது. ச சகல வித்தைகளும் மேம்படுகின்றன; விவசா வளர்ந்து வருவதால் நாம் நன்நிறைவடைகி
ஆனமையின் இவைகள் எவ்வாறு இ உருத்திராகூடிமாலை உள்ளது. அது ஜபம சொல்லி ஒவ்வொன்றாக 108 தடவைகள் கணிப்பு. சரஸ்வதியின் இன்னொரு கையில் தேவசாஸ்திர உண்மைகள். சரஸ்வதியின் 6 வீணையை மீட்டுகின்றன. வீணையில் இருந்து காற்றில் தவழ்ந்து மிதந்து உலகம் எங்குே நிலைப்பாட்டைக் கண்டோம்.
“எண்ணும் எழுத்தும் கண் எனத்தகும்’ ஏடுமாம். இந்த வழியில் நாம் கல்வி கலைவடிவங்களைக் காட்டுகின்றன. ந விவசாயக்கலை, தொழிநுட்பக்கலை போன்ற அதற்கு சரஸ்வதியே பெருஞ்சக்தியாக இரு
இருக்கு, யஜுர், சாமம், அதர்வணம் ஆ நெறிப்படுத்துகின்றன. அவை நான்கின் ஒழுக் எங்குள்ளது? பூரீ சரஸ்வதியின் மடியிலேயே சமயக் கிரியை, இந்து சமய நெறி யாவுே உள்ளன என்றால் மிகையாகாது. மும்மூர் ஆகிய தொழிலைப் போன்று அவர்களுக்கு செய்கின்றாள். செய்து வருகின்றாள்.
ஆதலால் நவராத்திரி நன்நாட்களில் றி அழிக்கின்றோம். பின்னர் ரீ லக்ஷ்மியை களையும் பெறுகின்றோம். அதனைத் தொ ஞானம் என்கின்ற உயர்நிலையை அடைகி
ஆனமையிற் கொழும்பு - 6, சாந்த கிே நவராத்திரி விழா சிறப்படைவதாக! மாணவி பெற்று கல்வியிலும் கலையிலும் மேம்படுவ
*சர்வே ஜனக சு
*சர்வ மங்கள
இந்து வித்யாநிதி பிரம்ம உபதலைவர் : சர்வமத சம்மேளனம், ஆே
8)8)srrYYYYYYe)sossosossosos - 3

RODRIGORGORGORODKRCRKRGORGOKROKRGORGORODKRONER g
కోళ్లg
2 GSP
கல்வியில் மேம்பாடுபெற்று
s
வாழ்வீராக!
ம் பெரும் நாயகியாகக் கொலுவீற்றிருந்து ம். சரஸ்வதி பெருஞ் சக்தியானவள். அவளது லைகள் வளர்ந்து உயர்ந்து வருகின்றன; யத் தொழிற்பேட்டைகள் கூட நன் நிலைக்கு lன்றோம்; நாடு தன்நிறைவடைகின்றது.
|யங்குகின்றன? சரஸ்வதிதேவியின் கையில் லை அதனை நாம் பஞ்சாகூடிர மந்திரஞ் ஜபிக்கின்றோம். இது கணக்கு - அதாவது ஏடு உள்ளது. அது நான்மறை வேதங்கள், னைய இருகரங்களும் வீணையைத் தாங்கி து ஒம் என்ற வேதப் பொருள் இசை வடிவில் ம ஒலிக்கின்றது. இங்கே நாம் சரஸ்வதியின்
என்ற உயர்ந்த தத்துவம் உருத்திராகூடிமும் கற்கின்றோம். வீணை நாதம் எமக்கு டனம், இசை மட்டுமா? கட்டிடக் கலை, பலப்பல கலைகள் எல்லாமே கலைகளாம். ந்து நெறிப்படுத்தி அருளுகின்றாள்.
ஆகிய நான்கு வேதங்களும் இந்துசமயத்தை கமும் வீணையிலே உள்ளது. அந்த வீணை யாம். ஆனமையின் இந்து சமயம், இந்து மே பூரீ சரஸ்வதி தேவியின் பேரருளிலேயே த்திகளின் படைத்தல், காத்தல், அழித்தல்,
நிகரான தொழிலைச் பூரீ சரஸ்வதி தேவி
துர்க்கையை வழிபட்டு எமது தீய சக்திகளை வழிபட்டு வாழ்க்கைக்கான செளபாக்கியங் ாடர்ந்து ரீ சரஸ்வதி தேவியை வழிபட்டு ன்றோம்.
ளயர் வித்தியாலய மாணவியர் கொண்டாடும் |யர் ரீ சரஸ்வதிதேவியின் அருட்கடாட்ஷம் ார்களாக,
கினோ பவந்து!” ானி பவந்து!”
%ጅ
*
ர் சோ. குஹானந்த சர்மா, ாசகள் : (இந்துசமயம்) கல்வி அமைச்சு.
DSROSROSRO&OSROSROSROSROSROSRDSROSROSR) e 5 -
鐵 聽

Page 42
TR GORGORGORGORGORGORGORGORGOERGORGORGORGOR
AS
リ3
被魔
dBGOGVOSGT -
பேராசிரி
স্ট্র
மனித வரலாற்றிலே கலைகள் பழை முக்கியமான ஓர் இடத்தை வகித்துவந்தள் கற்காலத்திலே வாழ்ந்த மனிதன் கரடுமுரடா6 மிருகங்கள் பறவைகள் முதலியனவற்றின் தானும் ஒலிக்க முற்பட்டான். தான் வாழ்ந்த ஒவியமாகத் தீட்டிவந்தான். காலம் செல்ல அ முன்னையிலும் பார்க்கச் செப்பமான க பயன்படுத்தினான். இக்காலகட்டத்திலே படிப் கல்லினை விட இரும்பு தவிர்ந்த செ உலோகங்களையும் அவன் நன்கு பய ஆற்றோரங்களிலே எகிப்து, மெசொப்பெத்தேட சீனா ஆகிய நாடுகளிலே புகழ்பெற்ற காலத்த நகரங்கள் உருவாகின. விவசாயம் ஏற்பட்ட நிலையான வாழ்க்கையினைக் கிராமங்களி தான் செய்துவந்த தொழில்களைவிடக் க ஈடுபட வாய்ப்புகள் ஏற்பட்டன. அவனுக்குக் எனும் பதத்திற்குப் பலரும் பலவாறு பொரு பதத்தின் தமிழ் வடிவமாகும். கலா எனில் செய்துகாட்டப்படும் இயந்திரபூர்வமாகச் செய பொருட்படும். குறிப்பாக வினைத்திறன் அல்ல கலையெனலாம். ஆங்கிலத்திலே கலையின இக் கருத்திலே திறன் (Skill) எனும் கருத்துட் ஓவியமும் ஒரு கலைஞனின் திறனைக் காட்( பார்த்து, கேட்டு அப்படியே செய்து காட்டுதt இந்தியக்கலை மரபில் இக்கருத்து நன்கு
இந்தியக் கலை மரபிலே குறிப்பாக இ இவைபற்றிய பட்டியலை நோக்கும்போ கருத்தப்பட்டமையினை அவதானிக்கலாம். எனும் போது இசை, நடனம், நாடகம், ! முதலியன ஒருவரின் மனதிற்படும். ஆனால் போன்றனவும் இப்பட்டியலில் இடம் பெற்று இவை கலையெனக்கருதப்பட்டன எனலாம். போன்ற அவைக்காற்று அல்லது நிகழ்த்திக் கட்டிடக்கலை, சிற்பம், ஓவியம் ஆகிய குை அவதானிக்கலாம். இக்கலைகள் நுண்க6ை * லலித கலைகள் எனவும் அழைக்கப்படுL
தொடர்புள்ளன.
$
藻
e SS VNరేణి లుజులులులజుజుజులు

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLSLLLLLLL
విక్టNg
சில குறிப்புகள் 警 பர். வி. சிவசா" 9
pய காலம் தொட்டு ஏதோ வகையில் 69(b 1ளது. நாகரீகம் வளர்ச்சியடையாத பழைய  ைகற்கருவிகளைப் பயன்படுத்தினான். எனினும் ஒலிகளையும், பிற ஒலிகளையும் பின்பற்றித் குகைகளிலே சில பிராணிகள் போன்றவற்றை அடுத்த கால கட்டத்திலே புதிய கற்காலத்திலே ற்கருவிகளையும், பிறவற்றையும் செய்து படியாக விவசாயத்திலீடுபடத் தொடங்கினான். Fம்பு, ஈயம், பொன், வெள்ளி முதலிய பன்படுத்தினான். இவற்றைத் தொடர்ந்து மியா (இன்றைய ஈராக்கில் உள்ளது), இந்தியா, நால் முந்திய நாகரிகங்கள் மலர்ச்சியடைந்தன. து. முன்னர் நாடோடியாகத் திரிந்த மனிதன் லும் நகரங்களிலும் மேற்கொண்டான். அவன் லைகளிலும் முன்னையிலும் பார்க்க நன்கு கூடுதலான ஒய்வு நேரம் ஏற்பட்டது. கலை ள் கூறுவர். இப்பதம் கலா எனும் வடமொழிப் , ஒரு சிறுபகுதி, சந்திரனின் 16 கலைகள், ப்யப்படும் கலைகள், நுண்கலைகள் எனப்பல Uது செயற்திறனைச்சுட்டும் எந்தச் செயற்பாடும் னத் குறிக்கும். ART எனும் பதம் குறிப்பாக படும் Art என்பது ஒவியத்தினையும் குறிக்கும். டுமென்பது குறிப்பிடற்பாலது. மேலும் ஒன்றைப் ல் அல்லது நிகழ்த்துதலும் ஒருவகைத்திறனே. நிலவிவந்துள்ளது.
இந்து மரபிலே 64 கலைகள் கூறப்பட்டுள்ளன. து எவ்வகையான திறனும் கலையெனக் வழக்கமாக இன்று பொதுவாகக் கலைகள் இலக்கியம், கட்டிடக்கலை, சிற்பம், ஓவியம் ), வில்வித்தை, மற்போர், கண்கட்டி வித்தை ள்ளன. இங்கு திறன் எனும் நோக்கிலேயே இன்று பொதுவாக இசை நடனம், நாடகம் 3 35/Tü" (BLib 1560)603560)61Tuqub (Performing Arts) op60)LDds 3560)6)56061Tub (Plastic Arts) B06 (5 லகள் அல்லது அழகியற்கலைகள் அல்லது ம். மேலும், இக்கலைகள் ஒன்றோடொன்று;
రే
LLLLLLLLLLLLLLLLLLLGLLLLLLLLLLLLLLLGLLLLL 36

Page 43
பூஜி O CSSRCSRCSRCSRCSRCSRCSRCSRCSRCSSRCSSRCSRCSRC
இக் கலைகளை அவற்றின் சிறப் 3 அடிப்படையிலே சாஸ்திரீய அல்லது செம்ை நாட்டார்கலை (Folk arts) 6T6016 lb 6 (555) மரபு அல்லது சம்பிரதாயம் முக்கியமாகும். போல மரபு ஓர் இரும்புச்சட்டக் கோவையன்று போன்றவற்றிலே அவற்றின் சிறப்பியல்பு பாதிக் ஏற்படுத்தற்கு நெகிழ்வுத்தன்மை அவற்றின் காட்டுகளாக கர்நாடக இசை, பரதநாட்டியம் ப காலத்திற்கேற்ப மாற்றங்கள் ஏற்படுத்த
அடிப்படையம்சங்கள் சீர்குலையாமல் மாற்ற உயிரோட்டமுள்ள கலைகளாகவே விளங்குக மொழியிலுள்ள இலக்கணத்திற்கு ஒப்பிடலாம். விதிகள் மீறப்பட்டால் அம்மொழி நிலைகுலைந் விதிகள் குறிப்பிடின் அவை நன்கு பாதிக்கட்
மேலும் கலைகள் எவ்வாறு இயற்கைய மேற்குறிப்பிட்ட கலைகளிலிருந்து சில எடு இசை, பண்ணிசை ஆகியவற்றின் அடிப்படைய எனும் ஏழு ஸ்வரங்களும் முறையே மயில் ஆ ஒலி இரவுஞ்சப்பறவை எழும்பும் ஒலி குயி பிளிறுதல் ஆகியவற்றின் அடிப்படையில் எ இசைக்குரிய ஹம்சத்துவ (அன்னத்தின் ஒ பரதநாட்டியத்திற்கான அபிநய ஹஸ்தங்களா சர்ப்ப சீர்ஷ (பாம்புத் தலை), கபித்த (வி கபோத (புறா) கூர்ம (ஆமை) போன்றனவும், நினைவூட்டுகின்றன.
தமிழரின் தனிச்சிறப்பான கலைகளாக (இது தெலுங்கு, கன்னடம், மலையாளம், மக்களுக்கும் உரியதாகும்.) ஆகியனவும் நாட் குறிப்பிடற்பாலது. முற்குறிப்பிட்ட சாஸ்திரீய ச பின்னைய கலைகளுக்கு ஆதரவு குறைவாக நன்கு மங்கிப்போகலாம். இவற்றையும் பேன
முன்னைய காலங்களில் இக்கலைகள் நிகழ்த்திக்காட்டப்பட்டன. சென்ற நூற்றாண்டு சாஸ்திரியக்கலைகள் நிகழ்த்திக் காட்டப்பட்ட கலைகளைக் குறிப்பாக அவைக்காற்றுக் க
慈
鞑
శేళ్ల
வளர்த்தற்குமான சாதனங்கள், வாய்ப்புகள்
SD8DSDSD8DDDDDDDSJDNSDS - 3

RORGSROROROSROSROROROSRGSRGSROSRGR 0.
కళణ్ణి பியல்புகள் தன்மைகள் முதலியவற்றின் இ LDL (655ul B606)356i (Classical arts), KSA க் கூறலாம். இக்கலைகள் அனைத்திற்கும்
Kop
அதேவேளையிலே ஒரு சாரார் கருதுவது
1. இக்கலைகளிலே குறிப்பாக இசை, நடனம் காதவகையிலே காலத்திற்கேற்ற மாற்றங்கள் மரபுகளிலே காணப்படுகின்றது. எடுத்துக் ற்றிய சாஸ்திர அறிமுறை பற்றிய நூல்களிலே இடம் அளிக்கப்பட்டது. இக் கலைகளின் ]ங்கள் ஏற்படுத்தக் கூடியவகையில் இவை ன்ெறன. இக்கலைகளின் மரபுவழி விதிகளை எவ்வாறு ஒரு மொழியின் அடிப்படை இலக்கண து விடுமோ அவ்வாறே கலைகளின் அடிப்படை
படும்.
ம்சங்களையும் பின்பற்றி எழுந்தன என்பதற்கு த்துக்காட்டுகளைக் குறிப்பிடலாம். கர்நாடக பாக விளங்கும் ஸ, ரி, க, ம, ப, த, நி, ஸ அகவுதல் எருது எழுப்பும் ஒலி ஆடு எழுப்பும் ல் கூவுதல், குதிரை கனைத்தல், யானை ாழுந்ததாகக் கூறப்படும். மேலும் கர்நாடக லி) போன்ற இராகங்களின் பெயர்களும், ன (கைகளான) மிர்கசீர்ஷ (மான் தலை), ளாம்பழம்), பத்மகோஷ (தாமரை மொட்டு) இயற்கைத் தொடர்பினையும் ஒப்பிடுதலையும்
பரதநாட்டியம் பண்ணிசை, கர்நாடக இசை ஆகிய மொழிகளைப் பேசும் பிற திராவிட டார் இசை, நாட்டுக் கூத்துக்கள் ஆகியனவும் கலைஞர்களுக்கு ஆதரவு உள்ளது. ஆனால்
இருப்பதால் அவை காலப்போக்கில் சுவை ரி வளர்த்தல் அவசியமாகும்.
கோவில்களிலும், பொது அரங்குகளிலும் முற்பகுதி, நடுப்பகுதியில் திரைப்படங்களிலும் ன. ஆனால் நவீன விஞ்ஞானவளர்ச்சியினால் லைகளை நிகழ்த்துவதற்கும், பரப்புதற்கும், ஏற்பட்டுள்ளன.
g
云*
劉
OSRDERDERDERDSDSDSDSDSDSDSDSDSD Q 7.

Page 44
ஆஜ் ORGSKORORORORORORORORORORORG S383
இ s w
స్ట్ இவற்றை நன்கு நிகழ்த்துவதற்கான $ அரங்குகளை ஒழுங்குசெய்யக் கூடியத தொலைக்காட்சி நிகழ்ச்சிகளடங்கிய ஒல பரவலாக்கல், பேணிக்காத்தல் முதலிய ஏற்படுத்தியுள்ளன. அதனால் தொலைக்காட் இக்கலைகளைப் பற்றி அறியலாம். ஏற்கனே செய்யலாம். ஆனால் இக் கலைகளைத் த ஒருவர் தம் அறிவை இவற்றின் மூலம் மே சாதனமும் குருவுக்கு ஈடாக இருப்பது மிக அ மூலம் இக் கலைகளைப் பதிவுசெய்தல் போ இவற்றிலே தவறுகள் ஏற்படின் அவை தெ
மேற்குறிப்பிட்ட கலைஞர்களுக்கு அரச போதிய அளவு மக்கள் ஆதரவு, அரச கலைகள் நன்கு வளரக்கூடிய சூழ்நிலை 6
இலங்கையைப் பொறுத்த அளவிற் 1 நடனம் போன்ற அழகியற்கலைகள் ஒன கட்டாயமாகப் பல ஆண்டுகள் கற்கும் வாய்ப் இக் கலைகளை இங்கு நன்கு கற்கவும் க ஏற்படுத்தியுள்ளது.
இக்கலைகள் - குறிப்பாக நுண்கை உதவுவன. ஒருவகையில் இவை வெ தெய்வீகத்தன்மை போன்றவற்றையும் அறி வாழ்ந்தாலேதான் சமுதாயம் நன்கு செய கலைகளின் அறிவு அவசியமாகும் இக்கலை அவசியம் என்பதை மேலைநாட்டு, கீழ்நாட்டு சுட்டிக் காட்டியுள்ளனர்.
3.
AS
影
SS
&ORORORORO8)ROROROROROJNDR 3 س

RGRGRGIGRGIGRCRCRCRORCRORGR sydøs:
వీక్ష్g
நல்ல பொருத்தமான சாதனங்கள் கொண்ட 警 ாக உள்ளது. வானொலி, குறிப்பாகத் &
நாடாக்கள் முதலியனவும் கலைகளைப் பன செய்தற்கும் வாய்ப்புகளை நன்கு சி நிகழ்ச்சிப்பதிவுகள் ஒலிநாடாக்கள் மூலம் வ கற்றவற்றை மெருகூட்டுதல் போன்றவை குதிவாய்ந்த குருமூலம் நன்கு கற்றபின்னரே லும் வளர்க்கலாம். மெருகூட்டலாம். எந்தச் ரிதாகும். மேலும் மேற்குறிப்பிட்ட சாதனங்கள் ன்றவற்றைச் ஒழுங்காகச் செய்ய வேண்டும். ாடர்ந்து நிலவுவதற்கு வழிவகுக்கும்.
F ஆதரவு மிகக் குறைவு. கலைஞர்களுக்குப் ஆதரவும் ரசிகர் கூட்டமும் இருந்தால்தான் ஏற்படும்.
972 கல்விச் சீர்திருத்தங்களின் பின் இசை, ன்றினை பாடசாலைகளிலே மாணவர்கள் பு ஏற்பட்டுள்ளது. இத்தகைய ஒருநிலைப்பாடு ற்பிக்கவும், நிகழ்த்தவும் பல வாய்ப்புகளை
லைகள் மனித உள்ளத்தினை பண்படுத்த றும் அறிவுபோலன்றி மனித உணர்வு ய உதவுவன. மனிதன் பண்புள்ளவனாக ற்படும். மனிதப் பண்புகளை வளர்த்தற்குக் 0 அல்லது கலைகளின் அறிவு மனிதனுக்கு அறிஞர்கள், கவிஞர்கள் பலர் காலம்தோறும்
(a
筠
LLLLLLLLLLLLLLLLLLLLLL 8
急ーク
U

Page 45
CSSRCSSRCSRCSSRCSSRCSSRCSRCSSRCSSRCSSRCSSRCSRGSSRC
பொல்லாது
g
ஆமைக்கும் முயலுக்கும் ஒட்டப்ப்தயமா முயல் தன் சோம்பலினால் தோற்றதாம். இ
- ஆனால் நாம் குறிப்பிடும் ஆமையோ அழிவை ஏற்படுத்தவல்லது. தருணம் பார்த்து வல்லது. ஆம் அதன் பெயர் தான் பொறா உணி டு. ஒரு சமுதாயத்தில் ஏற்படு இவ்வழுக்காறாலேயே வருகிறது.
இயல்பூக்களில் ஒன்றான இது பல தோன்றுகிறது. பொறாமையை அதன் உன ஆனால் மனவெழுசவ்சிகளான பயம் துன்பம் தாழ்வுபடுத்தப்பட்ட ஆணவ முனைப்பு ஒன்றி ஆகியனவும் பொறாமை தோன்றுவதற்கு ச
பொறாமை என்றால் என்ன? அது ஏன் எவை? அவற்றை நிவிர்த்தி செய்ய மு துளைக்கின்றன. பொறாமை என்பது பிறன் எனக் கொள்ளலாம். பிறருடைய கல்வி, செ அதுபோலத் தமக்கும் இல்லையே என நி கோபமானதுமான ஒரு எரிவு உணர்வே ே அதிகரிக்க வெறுப்பாகிய உணர்வைத் தோற்று இறக்கி விடுகிறது. இதனால் உலகில் ஏற்ப பலாபலன்களாகும். “அழுக்காறு என ஒரு என்கிறார் திருவள்ளுவர்.
ஒருவனது பொறாமை இன்பம் முதலிய தன் நினைவாலும் வார்த்தைகளாலும் செய மறுமையிலும் வெந்தழலிற் புகுந்து வேதை
தான் சேர்ந்தவனுக்கு இருபிறவியிலும் பாவி என வர்ணிக்கப்படுகிறது. இவர்களு என்கிறது குறள்.
தன்னை உலகம் மதிக்க வேண்டும் ஒரு சவாலாக ஒரு எச்சரிக்கையாக அமை
ஒருவண் தனி னிடம் இல் லாத ெ பொறாமையடைகிறான். ஒருவன் தன்னிடu முயற்சித்துப் பெறப்படும்போது “அவனிடம் பலவழிகளாலும் பொறுக்க முடியாத தன்ை முயற்சிக்கிறான். பொறாமை ஏற்படுகின்ற ஆ $ செல்ல முயற்சித்தலைத் தூய்மைப்படுத்துத
வழியிற் செல்லுதலைத் தடுக்கும். பொறாமை
慈
Q *ö3 èRoeroeroenoeOeroeroeroenoèoèroeroesoèr - 3

KRONERGNERGNERGIKRODKRONERGNERGINRGDKRONIKRONINKRONRONER
నీళ్లgg
ঔ,600
ம். ஆமை விடாமுயற்சியுடன் ஓடி வென்றதாம். * து கதை.
மிகமிக வேகமாக ஓடக்கூடியது. பிறருக்கு புத் தான் சார்ந்தவனையே அழித்து விடவும் மை. அதற்கு அழுக்காறு எனும் பெயரும் ம் பிரச்சினைகளுள் அதிகமானவை
急
s
蠶
演
மனவெழுச்சிகளின் கூட்டுக்கலப்பாலேயே ர்ைவுகளை கொண்டு வர்ணிப்பது கஷ்டம். அவமானம் கோபம் சந்தேகம் முதலியனவும் lன் மீதான ஆதிக்கத்துக்கு ஏற்படும் சவால் 5ாரணிகளாகின்றன.
எப்போது தோன்றுகிறது? அதன் விளைவுகள் டியாதா? எனும்பல வினாக்கள் எம்மைத் ஆக்கங்கண்டு பொறுக்க முடியாத தன்மை ல்வம், அந்தஸ்து, முதலியவற்றைக் கண்டு |னைக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியற்றதும் பொறாமை. இந்த மனோநிலை அதிகரிக்க றுவித்து மனிதனைப் பிழையான செயல்களில் படும் துன்பமும் துயரமுமே பொறாமையின்
பாவி திருச்செற்றுத்தீயுழி உய்த்திவிடும்”
வற்றைத் துய்க்க விடாமற் செய்து அப்போது ல்களாலும் செய்யும் பாவங்கள் காரணமாக னயும் துன்பமும் அடையவைத்துவிடும்.
துன்பத்தைத் தருவதால் அழுக்காறு ஒரு க்கு வேறு பகைவர்களே தேவையில்லை
அல்லது கணிப்புக்குள்ளாக்க வேண்டும் வன எல்லாம் பொறாமைக்குள்ளாகிறது.
வானிறு பிறரிடம் இருக்கும் போது 5 மிதமிஞ்சி இருக்கும் ஒன்று பிறராலும் இருக்கலாமா” என பொறாமையடைகிறான். ம ஏற்படும்போது அவன் மிருகமாக மாற ,ரம்ப தளத்திலேயே அதனுடன் போர்புரிந்து ல் என்று சொல்லலாம். இது பிழையான தோன்றுகிற விடயம் நமக்கு அப்பாற்பட்டதா? 颈
*
DS))&)SOS)&)&S)&S)&oos) ప్రశ 9 -

Page 46
CSRCSRCSRCSSRCSSRCSSRCSRCSSRGSSRCSRCSRCSRCSR
స్టో
帘
2つ
அதற்கான ஆற்றல்கள் நாட்டங்கள் ந விருத்திசெய்யத் தடையாக இருந்த காரணிக கையாண்டோ யாம் அந்த நிலையைப் பெற தெளிந்து வழிவகைகளைக் கண்டு பிடித் ஆசையை விலக்கி இயலுமான ஒன்றை நா எனப்படும். இது ஆரோக்கியமான போட வழிவகுக்கும். ஒரு இலட்சியத்தை நோக்கிக் உயிர்த்துவமான ரசிகத் தன்மையும் கரை
స్ట్
tsya
இதற்கு மாறாக தம் கையாலாகாத் த பிழையான வழிவகைகளில் ஈடுபடுத்தும் மன மனப்பான்மை எனப்படும். தன்னைப் பற்றிய உள்ளத்தை அரிக்கும். அவரது நடத்தைக குற்றஞ் சாட்ட வைக்கும். மேன்மேலும் நிலையில் ஒரு பயந்த மனிதன் தன்ை அசாதாரணமாக உரிமை மீறல்களிற் செலு
இந்தப் பொறாமை சகோதரர்களிை மிக அதிகமாகக் காணப்படுகிறது. எப்பேர்ப் தாழ வைக்கிறது.
பிரஹஸ்பதி எனும் முனிவர் தேவர்களு சாஸ்திரங்களிலும் கரைகண்டவர். அவருடை அத்தோடு அனைவராலும் நல்லவர் என இவர்கள் நல்லவர்களாக இருக்கிறார்க் ஏற்படுகிறது. அதனால் பிரஹஸ்பதி சம்வ இவரது உபத்திரம் பொறுக்க முடியாத ஊரூராக ஒடித்திரிந்தார். அப்போது மருத்த நிதிகொண்டு பெரும் யாகம் ஒன்றைச் செய் தருமாறு வேண்டிக்கொண்டான். அந்த யாக தக்கதாக மருத்தராசா பெருமை உயர்ந்து 6 சம்வர்த்தரைத் தேடிப்பிடித்து சம்மதிக்க வை உள்ளம் எரிய எரிய ஊண் உறக்கப பலபுத்திமதிகளைக் கூறியும் குரு ஏற்கவி யாகத்தை அழிக்கச் சென்றான். ஆனால் தபோபலத்தினால் சம்வர்த்தர் வெற்றி கொண அவியும் பெற்றுச் சென்றான் என்பது கதை. பொறாமைப்பிடியில் சிக்கினாரென்றால் வேண்டுமா?
s
KNY
ஒரு கலைஞனால் இன்னொரு கலை செய்து வைக்கப்படுகிறான். புதியவனின் ?ဖြိုရွဲ့ அபரிமிதமான பாராட்டுக்களைப் பெற்றுக்
S.
t
ගිඹිඹු 8QOSROESORDISQD88O88D8D88D8D88O88O88O8ND

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL ●
అశోక్టి ம்மிடம் உண்டா? உளதாயின் அவற்றை S. 5ள் எவை? அவற்றை உடைத்தோ மாற்றியோ முடியுமா? இச்சிந்தனைகள் மூலம் ஆராய்ந்து துச் செயலாற்ற வேண்டும். அல்லது அந்த ட வேண்டும். இவை ஏற்புடைய மனப்பான்மை டிக்கும் ஆக்கபூர்வமான செயல்களுக்கும் செயற்பட வைக்கும். ஆவலும் உற்சாகமும் புரண்டோடும்.
9
னத்தினால் கோபமும் அசச்வுணர்வும் சேர்ந்து ாஎரிவு மனவுணர்வைத் தரும். இது எதிர்மறை ப சுயபச்சாத்தாபம் தாழிவுணர்ச்சி முதலியன ள் ஒரு இலட்சியத்தை நோக்காது பிறரைக் தோல்விகள் பெருகும். ஒரு பாதுகாப்பற்ற னத்தானே காப்பாற்றிக்கொள்ள எடுக்கும் லுத்தி விடும்.
டயே காதலர்களிடையே நண்பர்களிடையே பட்ட பெரிய அறிவாளிகளையும் தந்நிலையில்
நக்கே குருவாக விருந்து சகல வேதங்களிலும் .ய தம்பியார் சம்வர்த்தரும் நிறையப்படித்தவர். ப் போற்றப்பட்டவர். நல்லவர்கள் மீது ஏன் ள என்பதற்காகவே உலகில் பொறாமை ர்த்தரைப் பலவிதத்தாலும் இம்சை செய்தார். சம்வர்த்தர் பைத்தியக்காரன் போல நடித்து நர் எனும் ஓர் அரசன் தான் பெற்ற பெரும் ப விரும்பி பிரஹஸ்பதியை அதனை நடாத்தித் த்தைச் செய்தால் தேவர் புகழை மங்கடிக்கத் விடுமெனக் கருதி மறுத்துவிட்டார். மருத்தராசா த்துவிட்டான். அதனையறிந்த பிரஹஸ்பதிக்கு 5 இன்றி மெலிந்து விட்டார். இந்திரன் ல்லை. எனவே வேண்டுகோள்படி இந்திரன்
பிரமச்சரிய விரதம் மேற்கொண்டு பெற்ற ாடதோடு தேவேந்திரன் யாகத்திலும் பங்குபற்றி கல்வியின் முதல்வரான பிரஹஸ்பதி முனிவரே சாதாரணமான மக்கள் பற்றிச் சொல்லவும்
)ஞனான நண்பன் ஒரு குழுவுக்கு அறிமுகம் ஆற்றலும் செயற்பாடுகளும் குழுவினரின் கொடுக்கிறது. தன்செல்வாக்குக் குறையப்
Š
s
f 它列 LLLLGLGLLGLLLLLLLLLLLLLLGLLGLLLLLLL ග්‍රිකී 40 -

Page 47
ళ
Y2
羲
బ్లోళ్లటి CDXRCORONARCINKROORGORGORGORODKROORGORGORGOP 17 ح
போகிறதே எனும் அச்சத்தால் பழையவன் மீது அவதூறுகள் கதைப்பதாக புதியவனு நம்பிக்கை,
எனவே கோபம் மீதூர்ந்து அக்குழுவை அவனது புத்திசாதுரியத்தால் இன்பம் அனுப நியாயமற்ற கோபத்தினால் நல்லவர்கள் வருந்துகிறான். இத்தகைய ஈனங்களையே ெ இன்பப் பயன்பாட்டை அழிக்கிறது.
தமது இலட்சியங்களுக்கு ஏற்ப வாழ அவன் அவ் இலட்சியங்களுக்கு மாறாகவே சிலர் பொழுது போக்காகிறது. மருந்துக்கும் குடிக்காத போத்தல் உண்டா” என்பதுபே இப்பொறாமை களங்கம் கற்பிக்கிறது.
என்னால் முடியும் எனும் வீரமா6 அடக்கமுயல்வதும் அல்லது ஆக்க பூர்வமா ஏற்படும் தீங்குகளை அழித்துவிட உதவும்.
“அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன்ஆக்கம் பேணாது அழுக்கறுப்பவன்”
- os-s-s
With Best Compliments From :
உயர்தர கலை வர்த்தக
விடைபெற்றுவிட்டோம் என எம் நினைவுச் சுவடுக வளாகத்துக்குள் சிறகடித்
இவ்வனியநாளில்
எம் இந்து மன் எமது நெஞ்சம் நிறை
Withusany.5, Arany.F. Sinduja.S, Wuruth.M., T
&QD88D8D88D8D88D8D8D88D8D88D88D8D8 - 4
 

SOKORORGRGRGSROROCROSRGSGRCROSR
వీళ్లgg
岑奖
SÈ பொறாமை கொள்கிறான். குழுவினர் లియి స్ట్ க்கு கூறுகிறான். நண்பன் மீது அசாத்திய இக்
யே தவிர்த்து விடுகிறான். புதியவன். இங்கே வித்த குழுவினருக்குத் துன்பம் ஏற்படுகிறது. மீது கோபமும் துயரமும் ஏற்பட்டு அவன் பாறாமை செய்கிறது. தீயது செய்ய வைத்து
நினைப்போர்மீது கொள்ளும் பொறாமையால் வாழ்கிறான் என்று கதை கட்டி நிரூபிப்பதும் குடிக்காதவனை “அவனா! நானும் அவனும் ால் இலட்சியங்களுடன் வாழ்பவர்களுக்கு
ன மனவுறுதியோடு மன உணர்வுகளை கச் செயல்பட வைத்தலுமே பொறாமையால்
திருமதி. வள்ளிநாயகி. இராமலிங்கம் (குறமகள்)
3 e-3- -
பிரிவு மாணவிகள் - உ006
நினைத்தோம் - ஆனாலும் ள் என்றும் கிளேயரின்
த வண்ணமே இருக்கும்.
மலர் வெளியாகும் 密 றத்தினருக்கு ീ ந்த வாழ்த்துக்கள். 的川 邻
ಫ್ಲಿ
gy
g
seevitha.K., Parinila.S, harshika.S, Sasikala.W
DSO)))&D&DSOS)))&DSDS) 9
-
績

Page 48
ዕ బ్లాళ్లటి GSRORCROSROKROSRGSRORGSRGSROSROROSR A2
S3 66 O 9 ழ், சரஸ்வதி స్ట్ கமலினி செல்
“நவராத்திரி” ஒரு பெண்கள் வழிப வானொலியில் நான் உரை செய்தபோது ' பெண்கள் வழிபாடு” என்று சொல்லியி பற்றிச் சொல்லும்போது மக்களுக்காக ஜனநாயகம்’ என்று கூறியதை ஒட்டித்தான் ரசித்துக் குறிப்பிட்டார்கள். பலர் நவராத்திரி பு குறைவாகச் சொல்லிவிட்டேன் என்று குை
ஆனால், நவராத்திரிபற்றிய தெளிவு ப எனக்கோ,ஒவ்வொரு வருடமும் நவராத்திபற்றி
ஒன்பது சக்திகள்" என்ற பிரிவு “நவர கன்னிகைகள்” என்று இந்தச் சக்திகள் ெ கல்யாணி - ரோகிணி - காளிகா சண்டிகா சக்திகளும் நவராத்திரியின் ஒன்பது நாளிலும் “கல்யாணி” இந்த ஒன்பது சக்திகளிலு வழிபடப்படுகிறது. ஒன்பது சக்திகள் என்று பூஜயாமி” என்பார்கள். துர்க்கை, இலக்குமி ச போதும் என்பார்கள். 2 வயதுக்கும் 10 6
சக்திகளாக உருவகித்து ஒன்பது நாளும்
கடைசி மூன்று நாட்களும் சரஸ்வதிக் வேதங்களில் சொல்லப்படுகின்றன. ஆனால் ஆற்றுவழிபாட்டோடு “பெண்வழிபாடு” சம்ப வழிபாடாக வந்திருக்கலாம்.
சரஸ்வதி, “நான்முகன் கிழத்தி”, “ படுகிறாள். பிரம்மன் உயிர்களைப் படைக் சொல்லும் உண்டல்லவா?
நான்முகனின் நாவில் அமர்ந்து க “நாமகள்’ சரஸ்வதி வழிபடப்படுகிறாள்.
“நாவில்” “சரஸ்வதி” இருக்கிறாள் என்றும்
“சரசோதி” என்றும் சரஸ்வதியைச் காயத்திரி, பனுவலூட்டி, பாடுதல்வி, வான நீளும். “வாணி வா நீ” என வழிபட்ட சக
சரஸ்வதியை வழிபடும்போது நாம் இசைப்பாடல் சொல்கிறது .
ક8g
ద
ta
盛
KN
SSÀ
“கரமலர் தன்னில் நல்மாலையும் வீ
கருணை மொழியும் கடைக்கண்ணழ
ס
VNడోటి జుజులలలలలజులలజులు
a. A
KO
寄

KROORGEROORODKRGORODRIGORODEROORGORGORODKRONER 8
#gg
83&g ஒரு தரிசனம் 瓊
uJITggGzi CB.A.aflpüLD
ாடு என்று கருதப்படுவதால், ஒரு தடவை பெண்களுக்காக பெண்களால் நடத்தப்படும் ருந்தேன். ஆபிரகாம் லிங்கன் ஜனநாயகம் மக்களால் நடத்தப்படும் மக்கள் ஆட்சி - நான் அப்படிக் குறிப்பிட்டேன். சிலர், அதை னிதத்தைச் சாதாரணமனிதனின் கூற்றைக்கூறி றயும் சொன்னார்கள்.
லருக்கும் இல்லை என்றே நினைக்கின்றேன். ய புதிய தெளிவுகள் எண்ணங்கள் தோன்றும்.
ாத்திரி’யுடன் சம்பந்தப்பட்டது. "நவராத்திரிக் பெயர் பெறுகின்றன. குமாரி திரு. மூர்த்தி, , சாம்பவி, துர்க்கா, சுபத்ரா என்ற ஒன்பது வழிபடப்படுகிறார்கள் கல்யாண குணமுடைய ம் “வித்தைகள் அருளும் சரஸ்வதியாக சொன்னாலும் ‘துர்க்கா லக்ஷ்மி சரஸ்வதீம் ரஸ்வதி ஆகிய சக்திகளை வழிபட்டால்கூடப் வயதுக்கும் உட்பட்ட இளம் சிறுமிகளை 9 ஒவ்வொரு சக்திகளையும் வழிபடுவதுண்டு.
கு உரியவை. “சரஸ்வதி” என்ற பெயர் நம் , “சரஸ்வதி ஆறு” என்றே வழிபடப்பட்டது. ந்தப்பட்டு பின்பு “சரஸ்வதி” வழிபாடு சக்தி
பிரம்மனின் மனைவி” எனவும் அழைக்கப் க்கும் கடவுள். “பிரம்மவித்தை” என்றொரு
லைஞானத்துக்கும் கல்விக்கும் தெய்வமாக அதனால்தான் அறிவில் சிறந்தோர்களின்
சொல்வதுண்டு.
சொல்வார்கள். கலைவாணி, பிராமி, பாரதி ரி, வாக்காள் என்று வாணியின் பெயர்கள் லருக்கும் கல்விஞானம் கிடைக்கும்.
அவளை எப்படிச் சிந்திக்கிறோம்? ஒரு
· Réస్ట్
*
ணையும்
கும்”
DS)&S)&S).) SoS)&S) SoS)&) @
績

Page 49
公笼 d CdRCDRCDRCdRGSRCdRCDRCdRCdRCDRCDRCDRCDRC
Հ}
霹 “குன்றிமணிமாலை” மற்றொன்றில் மடிய வீணை, இன்னொருகையில் “ஏடு” மற்றொ Y2 O * சரஸ்வதி படங்களும் இருக்கும்.
இவை எல்லாவற்றுக்கும் உள தத்து வடிவங்களில் ஒவ்வொரு அம்சத்துக்கும் உள் ஞானிகள், முனிவர்கள் நியதிகள் கூறியுள்ள
சரஸ்வதியை நாம் வெண்தாமரைப் பூவி இறை உருவங்களை அற்புத ஓவியங்களாக் நதி ஓரத்தில் “கல்” மேல் அமர்ந்திருப்ப சரஸ்வதிக்கு மிகப்பொருத்தம் என நான் நி
கற்றகல்வி என்றும் நம்முடன் இருப் என்று பெரியோரும் சொல்வர். பாரதியாரு சொன்னாரல்லவா? அதனால் கல்வித்தெய்வ அமர்ந்திருப்பதே பொருத்தமானது. “காலையி: உண்டு கல்விகற்பதற்கு ஏற்ற நேரம் காலை நாழிகைக்கு முற்பட்ட அதிகாலை நேரம் கல்வி சொல்கின்றன. “சரஸ்வதி படிக்கும் நேரம் சொல்வழக்கும் உண்டு. எனவேதான் - சரள இருப்பதே பொருத்தம் என “ரவிவர்மா’ சி என்பது - இரவு நேரம் கணவன் . மனைவி ஒ - புணர்ச்சி) சரஸ்வதி உருவின் மற்றொரு ( “ஏடு”
“பாடை ஏறினும் ஏடது கைவிடேல்” என் கற்கவேண்டும். எனவே, என்றும் கல்வியைக் சரஸ்வதியின் கையில் உள்ள ஏடு காட்டுகி
மற்றது, சரஸ்வதி கையில் உள்ள “மான திரும்ப ஞாபகப்படுத்தவும். அது பற்றித் மணியையும் தொட்டுக் கல்வியை மீட்டல் செய உண்டாகும். கல்வி நம் மனத்தில் கலந் கற்றவறறைச் சரியாகச் சிந்திக்க வேண்டும். முடியும். ஞானிகளும் ஏன் விஞ்ஞானிகளும் புதுமைகள் கிடைத்தன. புவியீர்ப்புக்கொள்கை போன்றோரும், புதிய தத்துவங்களைத் தந்த ே சித்தாந்தம் தோற்றுவித்த மெய்கண்டாரும் முன்னேறியது.
சரிதான். “வீணை” ஏன்? கற்றதைப் பt இல்லாத கல்வி சாத்தியப்படாது. “சித்திரமும்
ஐ என்ற பழமொழி உங்களுக்கும் தெரிந்ததலி
படர்ந்த குளம்போல ஆகும். எமது தீய சிந்த6
?§ என்ற “வீணைப்பயிற்சி” மூலம் வெல்ல வே
గేళ్ల 面受端 LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
- 4

RGORGORGORGERGNERGNERGNERGERCKROMERCusa----
R ܗܝ *ä糕
2, Iல் அமர்த்திப் பிடிக்கும் மீட்டும் கரம் கொண்ட்இ ரு கை ஆசிதரும் "அபயஹஸ்தம் உள்ள
gరె
வங்கள் உள்ளன. இந்துசமயத்தின் கடவுள் ளார்ந்த தத்துவம் உள்ளது எனப் பண்டைய னர். ல் இருப்பதாகவே கண்டிருக்கிறோம். ஆனால், கிய “ரவிவர்மா” என்ற ஒவியர், “சரஸ்வதி” தாக ஓவியம் செய்திருக்கிறார். இதுவே, னைப்பதுண்டு.
பது. அதுவும் “காலையில் கற்பதேகல்வி’ நம் “காலை எழுந்தவுடன் படிப்பு” என்று ம் கல் போல நிலையாகக் கல்லின்மேல் ல் கல் : மாலையில்புல்” என்றொரு பழமொழி நேரம் அதுவும், சூரியன் உதிக்க முன் - 5 கற்க ஏற்ற நேரம் என, நமது சமயநூல்களும்
கண்ணே நீ உறங்கலாமோ?” என்ற ஒரு bவதி மலரில் இருப்பதைவிட கல்லின் மேல் ந்தித்திருக்க வேண்டும். “மாலையில் புல்” ன்றாயிருக்கும் காலம் என்பது பொருள் (புல் முக்கிய அம்சம் வாணியின் கையில் உள்ள
றும் ஒரு பழமொழியுண்டு. நாம் இறக்கும்வரை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதை D3).
லை உருத்திராக்கமாலை கற்றதைத் திரும்பத் தியானிப்பதற்கும் மாலையில் ஒவ்வொரு பயவேண்டும். கல்வியின் பயன் அப்போதுதான் து ‘மனோசக்தியைத் தரவேண்டுமானால் சிந்திப்பவர்களால் தான் புதியன படைக்க சிந்தித்ததால் தான் எத்தனையெத்தனையோ யைக் கண்டுபிடித்தவர். மற்றும் ஆக்கிரமிடிஸ் மெய்ஞானிகளான ஆதிசங்கரர் போன்றோரும், சிந்தனை செய்ததால் தான் உலகமே
பிற்சி செய்ய வேண்டும். “சாதனை (பயிற்சி)
கைப் பழக்கம். செந்தமிழும் நாப்பழக்கம்” லவா? தேங்கிக் கிடக்கும் கல்வி - பாசி னைகள் இருள் என்பன போக, “விடாமுயற்சி” 1ண்டும்.
MS
蠍
ad
敛
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL ஐன் 3 -

Page 50
బ్లోళ్లటి SLLSLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
器
葱
வெள்ளைச் சேலை - வெண்தாமை சரஸ்வதியோடு இணைந்திருப்பவை. கல்வி தூய்மையாகிறது. எனவே, சரஸ்வதி “வெ:
శ్రీక్ష爱
“அன்னம்’ என்ற பறவை, பாலில் : விட்டுவிடுமாம். இதன் மூலம் நாம் அறிவது வேண்டும்” என்பதே.
இன்னொரு அடையாளமும் சரஸ்வதி ஒன்றின் காலில் நசுக்கப்படும் “பாம்பு” கல் அறிவினால் “நம்மை விட்டால் வேறுயாரும் ஏற்படுவதுண்டு, பாம்பு - தலை தூக்கி நி அதனை - பாம்புக்குப் பகை என்று சொல்ல காலால் நசித்து இல்லாமற் செய்கிறது. அ
மயில் அபூர்வமான பறவை மயில்க
இனத்துக்கென்றே பல இயல்புகள் உள்ளன கூறியிருக்கிறார்கள். ஆபிரிக்க வனத்திலு ஆய்வாளர்கள்’ ஆய்வு செய்தனர். அங்கே அ எமக்குத் தருகிறது.
மயில் கூட்டத்திலே - மூத்த ஆண்மயி ஏனைய ஆண்மயில்கள் தோகை விரிக்கும நம் கம்பர் கம்பராமாயணத்திலே குறிப்பிடுகி “மயில் முறைக் குலத்துரிமை” பற்றிக்கூறு இருக்கும் “மயில்'தான் முருகனின் வாகன இதுபோன்று பற்பல விஞ்ஞானபூர்வமான பெருமைப்படலாம்.
எனவே, நவராத்திரிக் காலத்தில் மட்டு வாழ்த்தியும் விட்டபின், மீண்டும் அடுத்த ந
சரஸ்வதியின உருவமும், கலைமகளி அடிக்கடி மனதில் உருப்போட்டு, மனதில்
“கல்வியே கருந்
"Education i
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
- A

RSRCS&RGORGöRORKRORRORRORORRORSROoNkUexkv~--~---
చికిత్సక్తg
Se ரை வெள் அன்னம் இந்த உருவங்களும் பால் “மனம்”, “எண்ணம்”, “புத்தி” என்பன ே
ண்ஆடையில்” இருக்கிறாள்.
உள்ள பாலை மட்டும் அருந்திவிட்டு நீரை தீயதை விட்டு நல்லதை நாம் கைக்கொள்ள
ஒவியங்களில் படங்களில் இருக்கும். மயில் வி அதிகம் பெற்ற சிலருக்கு - தமது கல்வி இல்லை” என்ற "ஆணவம்” “அகங்காரம்’ ற்பது போல - அகங்காரமும் எழுவதுண்டு. ப்படும் “மயில்” பாம்பின் ஆணவத்தைத் தன்
|ல்லது அடக்குகிறது.
கள் எப்போதும் கூட்டமாகவே வாழும். இந்த
என்று உயிர்கள் பற்றி ஆய்வு செய்தவர்கள் னுள்ளே மயில்களைச் சில “விலங்கியல் அவர்கள் கண்ட ஒன்று அற்புதமான செய்தியை
ல் தோகை விரித்து - அசைந்தாடிய பின்னரே )ாம். இதைப் பல்லாண்டுகளுக்கு முன்னரே, றார். இராமன் முடிசூட்டல் பற்றி வரும்போதே றுகிறார். ஆணவத்தை அடக்கும் குறியீடாக மும். எங்கள் சைவசமயம் - இந்து சமயம் உண்மைகளைக் கூடச் சொல்கிறது. நாம்
5ம் “சரஸ்வதி’ பற்றிச் சிந்தித்தும் போற்றியும் வராத்திரிவரை “சும்மா இருப்பது சரியா?”
ன் உருவோடு தொடர்புபடும் கருத்துகளையும் கொண்டு, கல்வியால் மேன்மை பெறுவோம்.
தனம்’
s Black Gold"
கமலினி செல்வராசன் B.A. (éfpůL) தொடர்புசாதன இயல் ஆலோசகள்.
ബ
தி
ஜீ
SREDSTADSDSDSDSDSDSDSDSDSDSDSDSD *
4 -
W

Page 51


Page 52


Page 53
r
蜀
鬆
(S
CORGERGNERGRONDERGORODKRGORGORGORGERGERGRONX
சகல காரிய சைவத் திரு
நால்வர் துதி பூமியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழ ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அ வாழிதிருநாவலூர் வன்றொண்டர் பதம்போற்றி ஊழிமலி திருவாதவூர் திருத்தாள் போற்றி
விநாயகர் வணக்கம் வாக்கு உண்டாம் நல்ல மனம் உண்டாம் மாம6 நோக்கு உண்டாம் மேனி நுடங்காது - பூக்கெ துப்பார் திருமேனித்தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சர்வார் தமக்கு
சிவபெருமான் வணக்கம் உலகுஎலாம் உணர்ந்து ஒதற்கு அரியவன் நிலவு உலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்(து) ஆடுவான் மலர்சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவோம்.
உமையம்மை வணக்கம்
தனம்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வு அறி மனம்தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வகு இனம்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என் கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்
முருகன் வணக்கம் முருகனே செந்தில் முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே - ஒருகைமுகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழு நம்பியே கைதொழுவேன் நான்.
VDVDVDVDVDVDVDVDVDVDVDVDVDV - 4

RCSRCORCDRCdRCDRCSRCDRCDRCDRCDRCSRCORCDR
వీళ్లgg
3
சித்தியும் 蠻 முறைகளும 爱
2 够 -,锦 2 CELJITIÓ 2 டிபோற்றி
3 & 2 3
Uரால் ாண்டு
2 - GITGINGJUNNITT - 别 2 2 别 2 别 2 2 - சேக்கிழார் -
3 3 别 uT 2 ந்சம் இல்லா UGiffices 2 S66T. - அபிராமிபட்டர் -
忽 2 露 f
ழதும்
- நக்கீரர் - 3.
籃 3S LLLLLLeLLLLLLLLLLLLLLLLLGGLLLLGLLLrLL ශුන්‍දිඹිඹි
5

Page 54
COKRGORGORGOKRGORGORODRIGORODKRGORGORGORGOR
鸟
بھڑکی
况
繋。 SKO
6
حيخ
2つ
குறைவிலா நல்வாழ்வைப் பெற மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில் நல்லகதிக்கு யாதும் ஓர் குறைவிலை கண்ணில் நல்அ துறும் கழுமல வளர்நகள்ப் பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்த
V
妾
i.
குழந்தைப் பேறு அடைய
பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள் ஆயினவே வரம்பெறுவர், ஐயுற வேண்டர்;ஒன்று வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்கு தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீ
மணமங்கலத்தை வழங்க சடையாய் எனுமால்,
சரண்நீ எனுமால், விடையாய் எனுமால்;
வெருவா விழுமால், மடையார் குவளை
மலரும் மருகல் உடையாய் தகுமோ
இவள் உண் மெலிவே.
பெருஞ் செல்வம் ஆக்க
களித்துக் கலந்தோர் காதற்கசிவொடு காவிரிவ குளித்துத் தொழுமுன் நின்றஇப் பத்தரைக் கே தெளித்துச் சுவையது ஊட்டி அமரர்கள் சூழ் இ அளித்துப் பெருஞ்செல்வம் ஆக்கும் ஐயாறன் அ
கருவைக் காக்க குருகாம் வயிராம்; கூறும் நாளாம்;
கொள்ளும் கிழமையாம்; கோளே தானா பருகா அமுதாம்; பாலின் நெய்யாம்;
பழத்தின் இரதமாம்; பாட்டிற் பண்ணாம் ஒருகால் உமையாளோர் பாகனுமாம்;
உள்நின்ற நாவிற்ணு உரையாடியாம்; கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும்
கண்ணாம் கருகாவூர் எந்தை தானே.
議
gy SRDSDADSDEDSDSDSDDDSJDNSDSDR - 4

ERGORGORGORGORGORGORGORGORODRODKRGORODKRONER g
నీళ్లgg
డ్ట్
S
静
தே. - ஞானசம்பந்தர் - 2 3
3
ா நினைவு b 4 நளநீர்
kDOGU. - ஞானசம்பந்தர் -
2
2
2
忽
2
2
2
忍
2
2
2
- ஞானசமபநதா - 2
2
3
e 忍 T5 2 தில்செந்தேன் 别 இருப்ப டித்தலமே. - நாவுக்கரசர் - இ &
别
2
3
b;
2
2 2
- நாவுக்கரசர் পুঞ্জ
9. ుణులులజుజుజులబలులు హోసిటి? 6 -

Page 55
སྤྱི་ مــية
§
动
స్క్రీటె GSRGSRGSRGSRGSRGSRGSRGSRGSRGSRGSRGSRGSRG
ஆதி*ே
செல்வம் பெற
இடரினும் தளரினும் எனதுறு நோய் தொடரினு கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறி இதுவோ எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அர
வாசிதீரவே காசுநல்குவீர் மாசில் மிழலையீர் ஏசல் இல்லையே நீறுபூசினீர் ஏறது ஏறினீர் கூறுமிழலையீர் பேறும் அருளுமே காமன் வேவலுர் தூமக் கண்ணினிர் நாமம்மிமலையிர் சேமம்நல்குமே.
இடர் நீங்க மறைஉடையாய் தோல் உடையாய்
வார்சடைமேல் வளரும் பிறைஉடையாய் பிஞ்ஞகனே என்று
உனைப் பேசின் அல்லால் குறைஉடையார் குற்றம்ஓராய்
கொள்கையினால் உயர்ந்த நிறை உடையார் இடர்களையாய்
நெடுங்களம் மேயவனே.
துன்பத்தை நீக்கி இன்பத்தை அ நாம் ஆர்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சே நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல் ஏமாப்போம்பினி அறியோம் பணிவோம் அல்ே
இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான
சங்கரன்நல் சங்கவெண் குழைஓர் காத கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச் சேவடி இணையே குறுக்
宽蕊
గ్రేణీటి జుజుజుజులబలులులజుల8
- 4

RORORGRORORGRORORGRORGROROR కోళ్లg S
ம் உனகழல் தொழுது எழுவேன் Eல் அடக்கிய வேதியனே 3 த இல்லையேல் (8g - ஞானசம்பந்தர் - 忽 A. 2
易
2
别
别
3
2
2
忽
- ஞானசம்பந்தர் -
3
3
3
2
2
忽
2
3
&
2
2
忍
忍
- ஞானசம்பந்தர் -
2
lsOL
'FTib
லோம் லாம் & &
忽
3
裘
GOTTGLD. - நாவுக்கரசர் - S.
Sܐ
LLLLLLLLLLLLLLeLLLLLLLLLLLLLLLL 7

Page 56
CORGORGORGORGORGORGORGORGOKRGORGORGORONER
ά
岔
இம்மை மறுமை நலன்களைப் டெ தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்
சார்வினும் தொண்டர் தருகிலாப் பொய்மையாளனைப் பாடாதே எந்தை
புகலூர் பாடுமின் புலவிர்காள் இம்மையே தரும் சோறும் கூரையும் ஏத்தலாம் இடர்கெடலுமாம் அம்மையே சிவலோகமட ஆள்வதற்கு யாதும்
ஐயுறவு இல்லையே.
?
கவலையைப் போக்க
மேலைவிதியே வினையின்பயனே விரவுவார்
மூன்று எரிசெய்தாய்
காலை எழுந்து தொழுவார்தங்கள் கவலை களைவாய் கறைக்கண்டா!
மாலை மதியே மலைமேல் மருந்தே மறவேன்
அடியேன் வயல்சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர் ஆலக்கோயி
அம்மனே.
ஆயுள் நீட்டிக்க அந்தணாளன் உன் அடைக்கலம்புகுத அவ6
காப்பது காரணமாக வந்த காலன்தன் ஆருயிர்தனை வவ்வினாய்க்
உன்தன் வண்மை கண்டு அடியேன் எந்தை நீயெனை எமர்தமர் நலியில் இவன் ம
என் அடியார் என விலகும் சிந்தையால் வந்துஉன் திருவடி அடைந்தே செழும்பொழில் திருப்புன்கூர் உளனே
நாளும் கோளும் நல்லனவாக வேயுறு தோளிபங்கன் விடம்உண்ட கண்டன்
மிகநல்ல வீணைதடவி மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்துஎ
உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன்
வெள்ளி சனி பாம்பு இரண்டும் உடனே ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே,
g SREDSEDSTADSRDSDSDSDSDSDSDSDSDSD
an A
器
S.

RGSRORGSROSROSROSRGSRGSRGSROSROSROSROSR
靈
敛
忍
3
2
3
2 - சுந்தரர் -
3
3
3
2
3
2
2
3
2
3
ல் 2
- சுந்தரர் -
3
&
0னக்
2 55 2 2
ற்று
3
ër 2
.
3
2
2
2
O 2 T 2 2
2
«Z
്
S3
TGF) | -
ஞானசமபநத 密
ుజుజుజుజుజుజుజుజుజుజుజులు పోనీటి? 8

Page 57
i.
CrCRCSRCSRCSRCSRCSRCSRCSRCSRCSRCSRCSRC
கோள்களால் வரும் துன்பத்தை நாள்ஆய போகாமே நஞ்சு அணியும் கண்டனு ஆள் ஆய அன்புசெய்வோம் மடநெஞ்சே அர கேளாய் நம்கிளை கிளைக்கும் கேடுபடாத்தி கோளாய நீக்கும் அவன் கோளிலி எம்பெருமா
பசியையும் பிணியையும் களைய பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவர் பிணிகளைவா ஒடுநன் கலன்ஆக உண்பலிக்கு உழல்வானே காடுநல் இடமாகக் கடுவிருள் நடமாடும் வேடனே குருகாவூர் வெள்ளடை நீ அன்றே.
பொன்னும் பொருளும் பெற பொன்னும் மெய்ப் பொருளும் தருவானைப்
போகமும் திருவும் புணர்ப்பானைப் பின்னைஎன் பிழையைப் பொறுப்பானைப்
பிழையெலாம் தவிரப் பணிப்பானை இன்ன தன்மையன்என்றறியொண்ணா
எம்மானை எளிவந்த பிரானை அன்னம் வைகும் வயல் பழனத்துஅணி ஆரூரானை மறக்கலும் ஆமே!
வேண்டும் பொருள்களைப் பெற வேண்டத்தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ வேண்டும் அயன்மாற்கு அறியோய் றீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய் வேண்டி நீயாது அருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால் வேண்டும் பொருள் ஒன்று உண்டுஎனில்
அதுவும் உன்தன் விருப்பு அன்றே.
R&3 aeosoeso&osoBoeosoesosroesoBoeot - 4

RGSRORGRGRORGRORORGRGRGRGRGSR
ఇళ్ల
శక్తిg
நீக்க 蠶 க்கே 器 ன்நாமம்
றம் அருளிக்
GGOT. - ஞானசம்பந்தர் -
忍
岛
Ο 别 忍 忍
3
2
2
- சுநதரா - 2
2
3
2
忽
露
f
|
f
f
f
f
- சுந்தரர் - i
别
2
3
&
2
2
2
忍
忽
2
别
2
2
s
- மாணிக்கவாசகர் - தி இ
忘”
@蕊就 LLLLGLLLLLLLLLLLLLLLLLLGGLLLLLLL 85%f 9

Page 58
座芬 LLqLqqLLLLLqLLqLqLq 62
S
ごク
* தீரா நோய்கள் தீர
பேர் ஆயிரம் பரவி வானோர் ஏத்தும்
பெம்மானைப் பரிவுஇலா அடியார்க்கு 6 வாராத செல்வம் வருவிப் பானை
மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித் தீராநோய் தீர்த்தருள் வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீ எழத் திண்சிலைகைக் போரானைப் புள்ளிருக்கும் வேளுரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே.
iš
மனக்கோணலைப் போக்க பெருகலாம் தவம் பேதமை தீரலாம் திருகல் ஆகிய சிந்தை திருத்தலாம் பருகலாம் பரம்ஆயதோர்” “ந்தம் மருகலான் அடி வாழ்த்தி கவே.
வெப்பு நோயைப் போக்க மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு சுந்தரம் ஆவது நீறு துதிக்கப்படுவது நீறு தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு செந்துவர் வாய்உமை பங்கன் திருஆலவாய
பதினாறு பேறும்பெற சகல செல்வங்களும் தரும் இமயகிரிராச
தனயை மாதேவி நின்னைச் சத்யமாய் நித்தியம் உள்ளத்தில் துதிக்கும்
உத்தமருக்கு இரங்கி மிகவும் அகிலம் அதில் நோய் இன்மை கல்விதனம் தான
அழகுபுகழ் பெருமை இளமை அறிவு சந்தானம் வலி துணிவு வாழ்நாள் வெற்றி
ஆகுநல்லூழ் நுகள்ச்சி தொகைதரும் பதினாறு பேறும்தந்து அருளிநீ சுகானந்த வாழ்வு அளிப்பாய் சுகிர்த குணசாலி! பரிபாலி! அநுகூலி திரி
சூலி மங்கல விசாலி! மகவுநான்; நீ தாய் அளிக்கொணாதோ? மகிமை
வளர் திருக்கடவூரில் வாழ் வாமி சுபநேமி புகழ்நாமி சிவசாமிமகிழ்
வாமி! அபிராமி உமையே!
JS S S LLLLLLLLLLLLLGLLGLLLLGLLLLLLL
g
盛
S
où
器
S

SrqLqLiLqLiqLLqLiLLLLLLSLLqLq LLqLLLALLLLLLL KQ
影
என்றும் 爱 欲
5 3 忍
海 3 ଜୋଥ$I୩l- 2 忍
- நாவுக்கரசர் -
3
2
锅
3
3
忍
- நாவுக்கரசர் -
3
3
忽
3
3
● 3 ன் திருநீறே. - ஞானசம்பந்தர் -
敛
3
3
3
3
3
3
sub
2
3
3
欲
3
3
3
2
3
g
శ్లో 帘
osososososososososososososo (3í 50 -

Page 59
స్క్రీటె GROROROROSRCSRCROSROROROSROSRORC
影 கிழக்கிலங்கையின் தொன்பை 6(pg இலக்கிய வித்தகர். (ஒய்வு பெற்ற உதவிக் கல்
பாரதத்தில் கேரள மாநிலத்துக் கிராமங் மிகவும் பிரபல்யமானது.
அதேபோல், இலங்கையின் தமிழ்க் வார் ஓடுதல், பிள்ளையார் பந்தாடுதல் உற்சாகமாக விளையாடப் பெறும்.
இதன் வழியொற்றி, கிழக்கு தமிழீழ நம்பிக்கையுடனும், ஐதிகங்களுடனனும் “ விளையாட்டு கிராமத்து ஆடவரால் ஆடிக்
மட்டக்களப்புக் கிராமங்களில் குறிப் மண்டூர், களுதாவளை, தேற்றாத் தீவு கொக்கடிச்சோலை, முனைக்காடு, கன்னன் பழபெரும் சிறப்பு கொண்ட கிராமங்க வழக்காறுகளுடன், பக்திபூர்வமாக ஆடப்பெ
இதன் தொன்மை மிகப் பழமையானது வேடுவரின் தொன்மையுடன் மிக நெருக்கம வருகைக்கு முன்னர் வாழ்ந்த திராவிடரின் போக்குடனும் இணைந்து இருந்தது.
அத்தனை சிறப்பு கொண்ட “கொம் சங்கம் மருவிய காலத்தில் எழுந்த சில தொடர்புபடுத்தியும், ஐதீகக் கதைகளுடன் ெ அதாவது பாண்டியனாற் கொலையுண்ட ே எரியூட்டிக் கோபம் கொண்டு இருந்த போ இளைஞர் ஆடிப்பாடி, குளிர்ச்சி ஊட்டினர் எ நினைத்து கொம்பு ஆடலை ஆடினர் என்று
இவ் விளையாட்டினை கண்ணகிக்கட் கட்சியினர் கொம்பு விளையாடுவர். அப்ெ கட்சியாரும் இரண்டு வளைந்த தடிகளைக் கோவலன் குழுவினரைக் கண்ணகி குழுவின கண்ணகியின் சினத்தைத் தணியச் செய் விளையாடுவர். இந் நம்பிக்கையின் பேரில் கிராமத்து மக்கள் பத்தினித் தெய்வ வ பக்திபூர்வமாக விரதம் அநுசரித்து வருகின்
幫
இது, மழைவளம் குன்றிப்பசியும், பின துயர் நீங்க வீரபத்தினியைச் சாந்தியுறச் செ
&ষ্ট্র SSDSDSDSDSDSDSDSDSDSNDSDSDSDS - 5

RODRODRIGORODRGNERGORODKRGORGORODRODRIGORONER
శిక్టgg
ö$
སྤྱི་
g%ቕ
மிகு “கொம்பு விளையாட்டு” uai: அது. வை. நாகராஜன் alů LazílůLITSrí (SLEAS)
களில் “ஓணம்” எனும் கிராமிய விளையாட்டு
கிராமங்களில் “கிளித்தட்டு விளையாட்டு’, என்பன கிராம இளைஞரிடையே மிகவும்
ந்துக் கிராமங்களில், பண்டு தொட்டு சமய கொம்பு விளையாட்டு’ எனும் பாரம்பரிய களிக்கப்படும்.
பாக - வீரமுனை, நீலாவணை, எருவில், , முதலைக் குடா, மகிழந்தடித் தீவு, குடா, வந்தாறுமூலை, சித்தாண்டி, எனும் ளில் கொம்பு விளையாட்டு தொன்மை ற்று வருகிறது.
. இத்தெய்வம், இந்நாட்டின் ஆதிவாசிகளான ானது. அத்துடன் அது இந்நாட்டில் ஆரியர் வாழ்வியலின் கலை - கலாசாரப் பொழுது
பு விளையாட்டின்ை’ இக்கிராமிய மக்கள், )ப்பதிகாரம் எனும் காப்பிய காலத்துடன் தாடர்புபடுத்தியும் விளையாடி வருகின்றனர். காவலனின் மனைவி கண்ணகி மதுரையை து அவள் சினம் தனிய இடையர் குலத்து ன்றும்; அதன் தொடர்பில் மட்டுநகர் மக்கள் ம் ஐதீகம் பேசுகின்றனர். சி - கோவலன் கட்சியாகப் பிரிந்து இரு பாழுது கோவலன் கட்சியாரும் கண்ணகி
கொண்டு, ஒன்றோடு ஒன்றைக் கொழுவி, ார் வெற்றி கொண்டு, பத்தினித் தெய்வமான து மகிழ்வூட்டியதாகப் பாவனை செய்து ாழுந்த கொம்பு விளையாட்டை மட்டு நகரக் ழிபாட்டின் ஓர் அங்கமாக ஆடி இன்றும் றனர்.
S
வியும் மிகுந்த கொடிய வெயிலால் மக்கள் ய்யவும் கணிப்பூட்டவும் இக்கொம்பு ஆடலை
必
al
a
இ
密
2B LLLLLLLLLLLLLLLLLLLLLLL দুষ্ট্ৰ 1 -

Page 60
ఛీటి LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL A.
S. 魏 மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாடலை
妾
%
SRS ရွှိုဖွဲ့
பெய்து, நாடு செழித்து வளம் பெருகும் இவ்விளையாட்டு, தெய்வ நம்பிக்கையுடன் ெ விளையாட்டு, மக்களிடையே சமூக ஒற்றுமை நிகழ்வாகக் கருதப் பெறுகிறது.
இவ்விளையாட்டில், இரு கட்சியினர் வி என்ற பொருளில் வழக்காறு பெறும். இதன வாரம்” என்றும் பிரித்துக் கொள்வர். இத தாய்வழி மரபை அநுசரித்து இருந்த போதி: பல எடுத்துக்காட்டுகளுடன் அறிஞர். வி. சி. 8 பாண்டி நாட்டு மரபையும் இப்பகுதி மக்கள் இது, வரலாற்றுத் தொன்ம வழக்காறு வழக்காறுகளே மேற்குறித்த வடசேரி - தெ பெற்று இருப்பதைக் காணுகிறோம்.
இம்மரபானது - கொம்பு விளையாட்டு கொண்ட உணர்வோடும் மரபாகக் காணுகி அந்த அந்த சேரிமார் ஒன்றுபட்டு நின்று. உணர்வுபூர்வமாக அநுபவிப்பர்.
இவ்வாரப் பாகுபாடு ஒரே வீட்டில் கை விளையாடல் காரணமாக ஈற்றில் வெற்றி ே மரபின் வழக்காற்றில் அமையப் பெறும், கருதப் பெறும்.
இக்கொம்பு விளையாட்டு முறைப்படி இருக்கின்றன. முதலில் - கொம்பு விளை பெரியவர்கள் பொது மன்றில் தீர்மானம் எடு உடைத்தல்” எனும் சடங்கை முதல் விழ விழாவின் வெற்றி, அம்மனுக்கேத் தென்சே மரபாகவும் அமையும். இதன் மறுநாளில் { இடங்களில் அதாவது கொம்பு முறித்தலுக்க தெரிந்தெடுக்கும் இடத்தில் முறுக்கிய கயிற் காய வைத்த குச்சுப் பக்கமாகக் கட்டுவர் எனப்படும். பில்லியிற் கட்டப்படும் கொம்பே வி “அரிப்பு” எனுங் கயிற்றில் தென்சேரிக் குழு அரிப்பைப் பிணைத்து அதனை பெரிய அவ்விடத்தைப் பலர் இழுக்கும் போது இரு கொம்பின் அடிப்பாகம் (முதுகுப் புறம்) எனு குச்சு (வளைந்த நடுப் பகுதி) பில்லியின் பலரது இழுவையால், இரண்டில் ஒரு கொம் குறிப்பை (வாத்து எனப்படும்)ச் சொல்லி, பாடிக் கொள்வர். இவ்வெற்றிக் களிப்பின் பொறுத்து அமையும்.
S గ్రేణి లుజులులులులులు
- 5

RGRGRGRGRGRGRGSRGSRGRGRGRGRGR d
శిక్స్టిg
முறையாக நோன்பிருந்து ஆடினால் மழை S. ) என மக்கள் நம்புகின்றனர். ஆதலால், !
தொடர்பு கொண்டு விளங்குகிறது. இக்கொம்பு * )யை உணர்த்தும் விழுமியத்தை அநுசரிக்கும்
ளையாடுவர். இங்கு “கட்சி” என்பது “வாரம்” ன “வடசேரி வாரம்” என்றும், “தென் சேரி நனை விளக்கும் பொழுது, மட்டக்களப்பின் லும் தந்தைவழி மரபையும் மேற்கொண்டதாக கந்தையா காட்டுகிறார். இம்மரபு வழக்காற்றை,
அநுசரித்தமையைக் காட்டுகிறார். ஆதலின், ஆகவுங் கருதப் பெறுகிறது. இப்பிரிவினை ன்சேரி வாரங்களாக விளையாட்டிலும் இடம்
க் காலங்களில் உயர்ந்த நோக்கில், பொருள் றோம். குலம், குடி அனைத்தையும் மறந்து, விளையாட்டின் வெற்றி - தோல்விகளை
னவன் மனைவியர் இடையில் தோற்றினாலும் தோல்வியில் சமரசங் கண்டு கொள்வர். இது சமூக - குடும்ப நடைமுறை விழாவாகவுங்
அமைய வேண்டும் என்ற எழுதா விதிகள் ாயாட்டு தொடங்க வேண்டும் என்று ஊர்ப் டுப்பர். இதன்படி, இதனையடுத்து, “தேங்காய் ாவில் தொடக்கி வைப்பர். இதன்படி, முதல் ரிக் குழுவினர் வெற்றியாகக் கருதுவர். இது இரு வாரத்தார்களின் கொம்புகள் அண்மித்த ான “குச்சுகள்’ எனப்படும் அதற்கான தடிகள் றுப் புரிகளால், பனிச்சங்காய்ப் பசை ஊட்டிக் . அவ்வாறு கட்டப்படும் கம்புகள். “பில்லி” ளையாட்டுக்குப் பயன்படும். பில்லி கட்டப்பட்ட }வினரின் கொம்பைக் கொழுவி அதிலும் ஓர் வடத்தில் எதிர்ப்பக்கமாகத் தொடுத்து, ந சேரிக் குழுவினரும் தத்தம் கொம்புகளில் லும் தலைப்பாகத்தை கொம்பிழுக்கும் போது உறுப்பை முறைப்படி பிடித்துக் கொள்வர். பு முரியும். உடனே, மற்றப் பகுதியார் தமது
அக்கொம்புக்கு வெற்றியைக் கூவி, ஆடிப் 3 அளவு, முரிக்கப்படும் கொம்பின் தரத்தைப்
g
KSA
Ai
42.
e
D&D&D&DR)))&o)SSoS)SS) 2

Page 61
ଧୂର୍ଜ୍ଞ ଦ୍ୱା
இக்கொம்புகள் ஒரு கணக்கில் தரப்படு - கூடாரக் கொம்பு - ஏடகக் கொம்பு வகைப்படுத்தப்படும். இக்கொம்புகளும் 1, இணைக்கப் பெறும். இக் கொம்புகள், தேங் கொம்பு எனும் இறுதிக் கொம்பு வரை இழு
கொம்பு முரிந்த பின்னர், ஒன்றுபட்டு வெற்றிக் கொம்பையும் வைத்து, ஊர்வலம் ( வரலாற்றுப் பாடல்கள், உடுக்குச் சிந்துப் பா பாடுவர். அத்துடன் அம் மன ஓட்டத்தில் ச புகழ் பாடி ஆடல்களும் செய்வர். பொதுவ பார்த்தாலும் விழாக் கோலம் பூண்டு குது அம்மனுக்கு குளுத்தி செய்து ஆராத இவ்வாராதனையில் ஒரு சிறப்பான அம்சப விளையாடிய இரு சிறுவர்களை மஞ்சள் நீரா அருள் வேண்டி இக் கொம்பு விளையாட்டின்
- se-se
With Best Compliments From :
S. தை (2000 Bat
3.
影
§
LLLLLLLLGLLGLLLLLLLLLLLLLLLLGLLLLLLLL
- 5.
 

RORORGRGRORORORORGRGRGRCRGR
స్టోక్తి
&:
e த்தப் பெறும். இக்கொம்புகள், தட்டுக் கொம்பு தண்ணிர்க் கொம்பு என ஐந்து வகையான ே
3, 5, 7, 1 என இணைக் கம்புகளுடன் காய் உடைத்தலைத் தொடர்ந்து தண்ணிர்க் 2த்து முறிக்கப்படும்.
பொதுப் பந்தர் ஒன்றில் அம்மன் சிலையுடன் வருவர். அப்பொழுது வெற்றிப் பாடல்களோடு டல்கள், அம்மன் காவியம் போன்றவற்றையும் ந்தியில் வைத்து வசந்தன் கூத்தும் அம்மன் ாக, கொம்பு விளையாட்டுக் காலம் எங்கு தூகலம் நிறைந்து கலகலப்பாக இருக்கும். னை செய்து வழிபாடியற்றி மகிழ்வர். Dாக, கொம்பு விளையாட்டில் விரதமிருந்து ல் முழுக்காட்டி வைத்து கண்ணகி அம்மனின் ன் இறுதியை நிறைவு செய்து மகிழ்வர்.
அநு. வை. நாகராஜன் 4-2/4, சீகல் மான்ஷன், 55வது ஒழுங்கை, வெள்ளவத்தை கொழும்பு - 06.
g
ஓஜா tch A/L)
}
இ!
D8SENDENDENDENDEND8D&QD8D8D8D8D8D8) 3 -
盏
急ー沈
R

Page 62
ùራ స్క్రీతి CSSRCSSRCSSRCSRCSRCSRCSRCSRCSRCSRCSRCSRCSRC
శ్లో The Need Bhakti is divided into two port * ceremonial; the other portion is called N all the ground between the lowest fro life. All the worship that you have see religion, is regulated by love. There is a is also a good deal which, though not state. Уet these ceremonies are nece absolutely necessary to help the soul or he thinks that he can at once jump to it going to be an old man in a day, he is mi in mind this one idea, that religion is nei'' nor in reasoning. Reason, theories, d ceremonies are all helps to religion-re all say, "There is a God." Have you seer man say, "There is God in heaven". you a he has, you would laugh at him, and say is a sort if intellectual assent and goes call it religion. It is better te be an ath Religion does not depend on our intellec a soul. Have you seen the soul? How is it you have to answer the question, and fil is useless to talk of religion. If any reli the soul, to show us God and the truth eternity about one of these doctrines any conclusion. People have been fighti Intellect cannot reach there at all. W. proof of religion is in direct perception that we see it; if you sat down and argu for ages, you could never come to any enough. If all the men in the world t believe them, because you know that th to that of all the doctrines and docume
స్ట్
To be religious, you have first ti read of books, the better for you; do Western countries, in these modern tir
§
O
觐
O LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLGLLLLLLLLLLLGG
R

of Symbols ions. One is called Vaidhi, formal or \ukhya, supreme. The word Bhaki covers m of worship and the highest from of n in any country in the world, or in any good deal that is simple ceremony; there ceremony, is still not love, but a lower ssary. The external part of Bhakti is ward. Man makes a great mistake when he highest state. If a baby thinks he is staken, and I hope you will always bear ther in books nor in intellectual consent, ocuments, doctrines, books, religious ligion itself consists of realization. We God? That is the question. you hear a sk him if he has seen Him, and if he says he is a maniac. With most people religion no further than a document. I would not neist thanto have that sort of religion. tual assent, or dissent. you say there is we all have souls and do not see them? nd out the way to see the soul. If not, it gion is true, it must be able to show us in ourselves. If you and I fight for all or documents, we shall never come to ng for ages, and what is the outcome? e have to go beyond the Intellect; the . The proof the existence of this wall is 2d about its existence or non-existence conclusion, but directly you see it, it is old you it did not exist, you would not e evidence of your own eyes is superior ents in the world.
throw books overboard. The less you one thing at a time. It is a tendency in nes, to make a hotchpotch of the brain;
9,
妾
裘 ஜ் 6o
DESERDERDSTRIDSIRDSDSDSDSDSDSRONDERDERD ශුද්ශී”
4

Page 63
Sg CROSSROSRCROSSRORORORGERGROSSRORORO
°C
o al sorts of un assimilated ideas run rio
Σ
3. 蔓
ever obtaining a chance to settle down
many cases it becomes a sort of disec want a sensation. Tell them about gho. Pole or any other remote place, with wi are invisibly present and watching ov Then they are satisfied and go home, ready for a fresh sensation. This is wh the lunatic asylum, and not to religior weak, and all these weird things tend to they only make people weak, bring di: demoralize the soul, and a hopeless muc that religion does not consist in talk, ol it is not learning, but being. Every boc That man has really known, who has not others," but of what value is it? Those they know it, and have built their chara call you a worshipper of God, when yo Before that it is the spelling of the realisation that make religion. No amour books that you may have stuffed into you are, and what you have realized. realization of religion is a long process. and wonderful, they all think they willg consider fhaf they will have to work t there. If it is the highest, we are for it have the power, and the result is that a man with a pitchfork and push him up Therefore, the first part of religion is V
What are these lower phases of attain to the state where we can reali: just as you see children learn through to the abstract. If you tell a baby understand, but if you bring ten thing will understand. Religion is a long. Slow
o ETS (Ե గొడోటి జుజులజుజుజుజుజులజుజులు
5
 
 
 
 
 

RORORORORORORGRGRORGRGRCRCR
విక్టgg
်ဒီမြို့
in the brain, and form a chaos, with out,
and crystallize into a definite shape. In 3 se, but this is not religion. Then some sts, and people coming from the North ngs or in any other form, and that they 2r them, and make them feel uncanny. but within twenty-four hours they are at some call religion. This is the way to . The lord is not to be rached by the weakness. Therefore go not near them; sorder to the brain, weaken the mind, dale is the result, you must bear in mind * doctrines, or books, but in realization; ly knows," Do not steal but what of it? stolen. Everybody knows, "Do not injure who have not done so have realized it, cter on it. Religion is realizing, and I will have become able to realize the idea. Nord, and no more. It is this power of it of doctrines or philosophies or ethical your brain will matter much, only what So we have to realize religion, and this When men hear of something very high et that, and never stop for a moment to heir way up to it; they all want to jump ... We never stop to consider whether we we do not do anything. you cannot take there; we all have to work up gradually. 'aidhi Bhakti; the lower phase of worship.
worship?they are various. in order to ze, we must pass through the concrete, the concrete first, and gradually come that five times two is ten, it will not s and show how five times two is ten, it process. We are all of us babies here;
ஜித்
9 ශුද්ශී 5 -

Page 64
ዕl ఛీటి (RCRCRCSRCRCSRCRCRCRCRCRCRCRC AS-2
S.
凌
we may be old, and have studied all th spiritual babies. We have learnt the nothing in our lives. We shall have to be and words, prayers and ceremonies, fi need not be everybody and of these C images, some may not. Some require a brain. The man who puts it inside says, it is all right; when it is outside, it is id an image in the form of a church or te in a human form, he objects to it
So there are various forms th concrete exercise, and then, step by understanding, abstract realization. A there is one form that will suit you, at so on. All forms, though leading to th Here is another mistake we generally why should I force it on you? My fa hymns does not suit you; why should II every fool will tell you that his form form is diabolical, and he is only chose fact, all these forms are good and help in human nature, so it is necessary th forms in religion, and the more there are twenty forms of religion in the w hundred, so much the better, there w should rather be glad when the number and multiply, because they will then inc Would to God that religions multiplie. quite separate from that of any nther
The final idea is that my religion c the goal and the aim are the same, yet according to the tendencies of his min they must all be true, because they le one is true and the rest not. The cho language of Bhakti, Ishta, the chosen
e
S.
స్టీ
ॐ
LLeLLLLLLLLLLLLLGLLLLGGLGLLGLLLGLLLLGG

ROSSROOSROOROOROOROORGEROORGEROORGEROORGER
శిక్ష్g
CS
e books in the universe, but we are all ; doctrines and dogmas, but realized gin now in the concrete, through forms orms there will be thousands one from concrete body. Some may be helped by n image outside, others one inside the "I am a superior man; when it is inside, olatry, I will fight it." When a man puts mple, he thinks it is holy; but when it is
rough which the mind will take this step, we shall come to the abstract gain, the same form is not for everyone; ld another will suit somebody else, and le same goal, may not be for all of us. make. My ideal dos not suit you, and shion of building churches or reading force it on you? Go into the world and s the only right one, that every other in man ever born in the universe, but in ful. Just as there are certain varieties at here should be an equal number of are, the better for the world, if there orld, it is very good; if there are four ill be the more to choose from. So we of religions and religious ideas increase lude every man, and help mankind more. d until every man had his own religion, ! This is the idea of the Bhakti-yogi.
annot be yours, or yours mine. Although each one has to take a different road, i; and although these roads are various, ad to the same goal. It cannot be that sing of one's own road is called in the Way.
au
S·
ప్రక్రి
6 -

Page 65
ట్టట్టిళ్లటి CRORORCRORCRORORRORGRORORRORGR
QV Then there are words. All of you
they are! Every book-the Bit
the power of words. Certain words have there are other forms, known as symbol
find that they are the natural expressi All our words are but symbols of the have come to use different symbols wit behind, and these symbols are associate brings the symbol outside, so the symbol inside. So one portion of Bhakti tells ab and words and prayers. Every religion h in mind-praying for health or wealth is n acton. Praying for any physical gain is si to heaven and so forth. One that war discard all such prayers. He who wants give up this buying and selling, this "sho gates. It is not that you do not get whai such praying is a beggar's religion. "Fool of the Ganga, digs a little well for wate to a mine of dimonds, seeks for glass b what is the use of praying for its hea health and wealth? The wealthiest man of his ealth. We can never get all the cares? This body will go, who cares fo welcome; if they go away, welcome, let come, and blessed are they when they presence of the king of kings. We canno we wanted to enter the presence of Certainly not. We should be driven out. these beggar's rags we cannot enter. Sh buying an selling have no place there. As Buyers and sellers out of the Temple. D only bodily comforts, where is the diffe yourselves a little higher than that.
So it goes without saying, that th give up all desires of heaven and othert
స్టీ
&QO88D8D8NOD88O88D8DD8D88D88D8D88D8D8 - 5

SRCR98RCQS3RCQ8RCQ8RCQ8RCQ8RCQROQRGQ8ROQSRCQSRCQSRGQSR కోళ్లపై
鸿
急
have heard of the power of words, ့ရှ်နိုူ le, the Koran, and the Vedas is full of wonderful power over mankind. Again, 3 s. Symbols have great influence on the ion were not created indefinitely. We ons of thought. We think symbolically. thought behind, and different people hout knowing the reason why. It was all d with the thoughts, and as the thought , on the contrary, can bring the thought out therse various subject of symbols is prayers, but one thing you must bear of Bhakti, it is all karma, or meritorious mply Karma, such as a prayer for going its to love God, to be a Bhakta, must to enter the realms of light must first pkeeping" religion, and then enter the you pray for; you get every, thing, but ish indeed is he who, living on the banks r. A fool indeed is the man who, coming eads." This body will die some time, so Ith again and again? What is there in can use and enjoy only a little portion things of this world, and if not, who r these things? If good things come, them go. Blessed are they when they go. We are striving to come into the it get there in a beggar's dress. Even if an emperor, should we be admitted? This is the Emperor of emperors, and in opkeepers never have admission there; you read in the Bible, Jesus drove the O not pray for little things. If you seek rence between men and animals? Think
SS
التحتية
器
e first task in becoming a Bhakta is to hings. The question is how to get rid of *
S烃
OSREDSEDSTADSROSRDNORDNEDERDEROSODDODDSODD * 7

Page 66
CRCRCRCRCRCRCRCRSRCSRCRCRSRCRCRC 鸟终芬
83
W
& these desires. What makes men miser.
laws, puppets in the hand of nature continually taking care of this body th are living in a constant state of fear. I average sixty or seventy miles every c to know that we are in a worse plight but we have none. If the deer gets g always multiplying our wants. It is a wants. We have become so unhinged satisfy us. We are always grasping af excitement unnatural food, drink, surr our lives but bundles of fears? The d that from tigers, wolves, etc. man has
శన్
How are we to free ourselves fr "Don't talk of God and hereafter; we c us live happily in this world." I would b world will not allow us. As long as you ( more you struggle, the more envelope plans to make you happy, I do not knc things seem to grow worse. Two hundr few wants, but if their knowledge incr wants increased in geometrical progre. our desires will be fulfilled, so we unquenchable thirst Always wanting : wants money. When he has money, he wants other things, society, and afte How are we to quench this? If we get a poor man gets rich, it does not que butter on the fire, increasing its bright intensely richer, and then desire comes things in heaven in the different Bible good there, and after all, this desire to This has to be given up. It is too little going to heaven. It is just the same as i lord it over people." There are many O Scannot gain the right to enter the gat 瓷
శ్లో
贡莎森匈 LLLLLLLLLLLHHLLLLLLLLLLGLLLLLLLL
m

IRGIRGORGIRGORGIRGIRGORGORGORGIRGORGORGIR I
వీళ్లgg
ble? Because they are slaves, bound by umbled about like playthings. We are at anything can knock down, and so we have read that a deer has to run on the lay because it is frightened. We ought han the deer. The deer has some rest, rass enough, it is satisfied but we are morbid desire with us to multiply our and unnatural that nothing natural will rer morbid things, must have unnatural "oundings and life. As to dear, what are eer has only one class of fear, such as the whole universe to fear.
om this is the question. Utilitarian say, ion't know anything of these things, let e the first to do so if we could, but the are a slave of nature, how can you? The dylou become, you have been devising ow for how many years, but each year 2d years ago in the old world people had eased in arithmetical progression, their ssion. We think that in salvation at least desire to go to heaven. This eternal, something! When a man is a beggar, he wants money. When he has money, he r that, something else. Never at rest. to heaven, it will only increase desire, if nch his desires, it is only like throwing flames. Going to heaven means becoming more and more. We read of many human s of the world; they are not always very go to heaven is a desire after enjoyment. 2, too vulgar a thing for you to think of thinking. "I will become a millionaire and f these heavens, but through them you es of religion and love.
{ॐ
الح sososososososoeososososososo (*§ 58 -
靈
翠
%

Page 67
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
தெய்வத்
மனிதப் பிறவி எடுத்த ஒவ்வொருவரும் வேண்டிய பயன் என்ன, ஏனைய உயிரினங்க இவை தீயன இவை எனப் பிரித்தறியும் பகு பேறு யாது? “அரிது அரிது மானிடராதல் அf தாற்பரியம் என்ன என்று சிந்திக்க வேண்டியவ நாம் அவற்றை விலக்கி நல்லவனவாய தெ தெய்வத்துவத்தை அதிஷ்டித்து தெய்வீக நில
இதற்காக ஒவ்வொரு மனிதனும் தன; அறிந்து, உணர்ந்து, கடைப்பிடித்து, மனம் வாக் தெய்வீக வாழ்வுடையோராதல் வாழ்வின் குறி ஆடவர் பெண்டிர் யாவருமே மேற்கொள்ள உருவத்தில் ஆடவர் பெண்டிர் என்ற வேறுபா( காயத்தை இயக்குகின்ற தெய்வத்துவத்தில் எ சக்தியின் வெளிப்பாடு வாழ்வில் தோன்றுமா
நால்வகை யோகத்தில் ஒன்றாகிய { பற்றிப் பேசப்படுகின்றது. இதில் முதலாவதான கடமைப் பட்டவர்கள். இயமத்தில் கூறப்பட்ட பேசுதல், கொடையை ஏற்றுக் கொள்ளுதல், தீய குணங்களை விலக்கியும் நியமத்தில் ெ சாஸ்திரங்களைக் கற்றல், இரக்கமுடைமை, ஆகிய தெய்வ சம்பத்துக்களை கடைப்பிடி புனிதமான ஒரு வாழ்வாகவே விளங்கும். மாச முதற்படி.
பெண்ணொருத்தி இல்லறக் கடமை வருவாளேயானால், அவளை விடச் சிறந்த இருந்தவாறே உயர்ந்த ஆத்மீக வாழ்வு வி கோயில் நம்பர்க்குச் செய்கின்ற சேவையே ப என்ற பேரறிவு நம்மக்கள் உள்ளத்தில் வே சுகத்தைத் தியாகம் செய்து, நமது உடை6 கொள்வதற்கான பேரன்பு நம்முள்ளத்தில் உ பெண்கள் சிந்தித்துத் தம்மைப் பக்குவப்படுத் ஏன் - உயிர்க்குலம் அனைத்திலுமே உை
அந்த இறைவனுக்குச் செய்யும் வழிபாடாகே
செய்வார்களேயானால் அவர்களின் ஆத்மீக தர்மத்தின் வழி நின்றொழுகுவோரிடம் தெய்வீக இல்லற தர்மத்தைக் கடைப்பிடித்ததால் ஆத்மீ
蔓 Ol டுகிற
ts 数 面莎森 s LLeLLLLLLLLLLGLLGLLLGLLGLLLGLLGLLGLLLLL
- 5

RGERGERCK qSqSSSLSSLLSLSLLSLSLLS LLS SLLLL LL LSLLLLL LLLLLLLqLS O
UWKa vMANA V wSava wSA ડબ્લ્યુ 窦鸟
திருமகள்
ارت தாம் பெற்ற இந்த மானிட உடலால் அடையே ளுக்கும் தமக்கும் என்ன வேறுபாடு, நல்லன நத்தறிவு பெற்றிருப்பதனால் நாம் அடையும் ரிது’ என்று ஒளவைப் பிராட்டியார் பாடியதன் ர்களாயுள்ளோம். தீயன இவை என அறியும் ய்வப் பண்புகளை வளர்த்து நம்மிடத்துள்ள லை அடைய முயற்சிக்க வேண்டும்.
妙
Cd
KN
து சொந்த மதத்தைத் தெளிவுற விளங்கி, க்கு, காயங்களினால் சமய நெறி நின்றொழுகி, றிக்கோள் - இப்படியான தெய்வீக வாழ்வை வேண்டும். கண்ணுக்குத் தோன்றும் வெளி டு தோன்றினும், உள்ளிருந்து மனம், வாக்கு, ந்தவித வேறுபாடும் இல்லை. அந்த தெய்வ பின் அதுவே ஆத்மீக வாழ்வு எனலாம்.
இராஜயோகத்தில் அட்டாங்க யோகத்தைப் இயமம், நியமம் இரண்டையும் நாம் பின்பற்றக்
கொலை, களவு, மது அருந்துதல், பொய் பிற உயிர்களுக்குத் தீங்கு செய்தல் ஆகிய சொல்லப்பட்ட தூய்மை, மனநிறைவு, தவம், கடவுளிடம் பூரண சரணாகதி அடைதல் த்தும் வாழ்வோமேயானால், நமது வாழ்வு ற்ற மனமுடையராதலே தெய்வீக வாழ்வுக்கு
களுடன் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு 3 யோகி வேறிலர் எனலாம். இல்லத்தில் பாழும் ஒரு யோகியே அவள். "நடமாடும் டமாடும் கோயில் பரமற்குச் செய்யும் பூசை” ருன்ற வேண்டும். அதை உணர்ந்து, நமது மையை துன்புறுகின்ற மக்களுடன் பகிர்ந்து ாறிப் பெருக வேண்டும். இந்த வகையிலே நித், தம் குடும்பத்தினர், சூழ உள்ளவர்கள், றகின்ற இறைவனை உணர்ந்து, தரிசித்து வ தாம் செய்யும் பணிகள் அனைத்தையும்
சக்தி போற்றுதலுக்குரியதாகும். இல்லற கப்பண்புகள் நிறைந்து விடுகின்றன. சாவித்திரி s க சக்தி மிகுதியாகப் பெற்று யமதர்மனையே *
இ% borosophotobootoooo ஜ்

Page 68
COERCORCIORGIRGORGORGORGORGORGORGORGIORGIR టైటి
3
영 鑒
இல்லத்தில் இருந்தவாறே சுயதர்மத் சக்தியைக் கொடுத்து விடுகிறது. மஹா ப ஒரு நல்ல உதாரணமாகிறது. பஞ்ச பான மார்க்கண்டேயர் தர்ம புத்திரருக்குக் கூறி விரதத்தை மிக்க நியமத்துடன் காத்து 6 தலைமீது எச்சமிட்ட கொக்கைப் பார்த்த மா கண்டு தனது தபஸ்ஸினால் தான் பெற்ற கொண்டான். தனது வேதபராயணத்தை மு| அங்கே ஒரு வீட்டில் பெண்ணொருத்தி த செய்து கொண்டிருந்தனால் பிராமணனைக் முடித்துக் கொண்டு பிஷையோடு வந்த ( அறிந்து அவனிடம் “தான் கொக்கல்ல” மகளிரை எதுவும் செய்ய முடியாதென்று அ சம்பவத்தை அப்பெண் அறிந்து விட்டாளே கோபமும் தணிந்து இல்லற தர்மத்தில் நின் எண்ணி வியந்தான்.
இன்னும், இராமாயணத்தில் வசிட்டர் சூடாலை என்ற ஒரு பெண்ணின் வரலாறு தனது மனைவி சூடாலையிடம் நாட்டை செய்வதற்காகக் காடேகினான். சூடாலை கர்மயோகி, சிறந்த ஞானியுமாவாள். கன மனபரிபாகம் அடைந்திலன் என்பதைத் தொ ஆடவன் உருத்தரித்து அவன் இருந்த இடம் இறைசிந்தனை ஒன்றிலேயே நிலைகொண் நாடு திரும்பினாள். சில காலத்தின் பின் “ட பெண்ணுரு எடுத்துச் சென்று கணவனது பூரண மனபரிபாகம் அடைந்திருந்ததை அ நாடு திரும்பி, நீண்ட காலம் சிறந்த ஆ சூடாலை மிக உயர்ந்த தபஸ்வினியாக இ ஆண்டதோடு கணவனுக்கே உபதேசம் செ நாட்டு மக்களுக்கும் நல்வழிகாட்டிய நிை
வேத காலத்தில் வாழ்ந்த கார்க்கி, ஞானப்பேற்றையிட்டு நாம் பெரிதும் பெருை அறிஞர்கள் வீற்றிருந்து யாக்ஞவல்கியர் எ தொடுத்தனர். அவற்றுக்கெல்லாம் சரியான தான் கேட்கும் வினாக்களுக்கும் அவர் அவர் வெற்றி பெற்றவர் எனக் கொள்ளப்ப பெற வேண்டிய வினாக்களைக் கேட்டுச் சரி ஞானியர் சபையில் சரிநிகர் சமமாக இ
se
s
S.
i.
ts Q
SUSči:Sōšć3 aeosoeso&oso&oso&o&o&osroeso&o

dRGERGIRCORCSRCSROIRCDRCSRONGROIRCSRCSR
వీళ్లgg
S3 தைக் காத்துக் கொள்ளும் பண்பே ஆத்மீக متى ாரதத்தில் பேசப்படும் ஒரு சம்பவம் இதற்கு ன்டவர் காட்டிலிருந்த போது அங்கே வந்த யதாக அமைந்த கதை இது. ப்ரம்மச்சரிய வந்த கெளசிகன் என்ற பிராமணன் தனது த்திரத்திலேயே அது சாம்பலாய்ப் போனதைக் நிருந்த சக்தியை எண்ணி அகந்தை மிகக் டித்துக் கொண்டு பிஷைக்குச் சென்ற போது னது கணவனின் கடமைகளைக் கருத்தோடு காத்திருக்க வைத்துவிட்டாள். கடமையை போது பிராமணன் கோபித்துக் கொண்டதை என்று கூறி, அவரது கோபம் கற்புடைய அறிவுரை பகன்றாள். தான் கொக்கை எரித்த என்றதை அறிந்து கெளசிகன், அகந்தையும் றொழுகிய அப்பெண்ணின் தெய்வீக சக்தியை
ം
இராமனுக்கு நல்லுபதேசம் செய்த போது கூறுகின்றார். சிகித்துவசன் என்ற அரசன் ஆளும் பொறுப்பை ஒப்படைத்துத் தவம் ஜனகமஹாராஜனைப் போலவே ஒரு சிறந்த னவன் காடேகித் தவம் செய்ய முயன்றும் ரிந்து கொண்டாள். “கடன்’ என்ற பெயருடன் சென்று புலன்களை அடக்கி, மனமொடுங்கி, டு தியானம் செய்யும் திறனை உபதேசித்து மதனிகை” என்ற பெயர் தாங்கி அழகிய ஒரு மனப்பக்குவத்தைச் சோதித்தாள். அவன் றிந்து மகிழ்ந்து சுய உருக்காட்டி இருவரும் பூட்சி செலுத்தினர் என்பதே அவ் வரலாறு. ருந்து கொண்டே சிறந்த முறையில் நாட்டை ய்து அவனை ஆத்மீக விழிப்படையச் செய்து றஞானியாக விளங்கினாள்.
மைத்ரேயி போன்ற பெண்கள் அடைந்திருந்த மப்பட வேண்டியவர்கள். ஒரு சபையில் பல ன்ற வேத விற்பன்னரிடம் பல வினாக்களைத் பதிலை யாக்ஞவல்கியர் கூறக்கேட்ட கார்க்கி சரியான விடை கொடுப்பாராயின் மட்டுமே டுவர் எனக் கூறி உயர்ந்த தத்துவ விளக்கம் யான விடை பெற்றார் என்ற வரலாற்றிலிருந்து ருந்து விவாதிக்கும் திறனுடைய பெண்கள்
§ඳ
豪で groesoserboreogroeone YYYYYYYYYWYYYYYYYYWYWY 石、浅茄 60

Page 69
టైళ్లటి LLLLLLLLLLLLLLLLLLLLLLLL
A. 影 வேதகாலத்தில் வாழ்ந்தனர் என்று அறிய மு
F
t
ܦ
S.
ஆத்மஞானத்தைக் கற்றுக் கொள்வதற்காக மணந்தாள். அவர் தனது பொருட்செல்: பகிர்ந்தளிக்க விரும்பிய போது, ஆத்ம வி வேண்டாமென அதை விலக்கி, ஆத்மஞான ஆத்மஞானம் பெறுவதிலும், ஆத்மீக விடு ஈடுபாடும் உடையோராய் இருந்தனர் என்ப
இன்னும் எமது பெரிய புராணம், இல் பல பெண்களின் சரித்திரத்தைக் கூறுகிறது பெயர் பெற்ற புனிதவதியார் கணவன் அனு உண்டியுடன் கொடுத்து உபசரித்தபின் கணவ பிரார்த்தித்து மாங்கனி பெற்றுக் கொடுத் மனையாளின் தெய்வத்துவத்தை அறிந்து அம்மையார் இறைவனிடம் பேயுருவம் வே கைலைக் காட்சி பெற்றார். அங்கே சிவ வேண்டினார். பிறவாமை வேண்டினார். மீண் அவர் அடியின் கீழ் இருக்கும் பேற்றை வே இறைவனோடு இரண்டறக் கலக்கின்ற அந் நின்றமையின் அவர் ஆத்மீக பரிபக்குவத்தி பார்க்கிறோம். திலகவதி அம்மையாரின் மருணிக்கியாரைச் சைவம் தழுவ வைத்து ஈடிணையற்ற பணியாற்றிய பெருங்குரவராய்
கண்ணனையே மணாளனாக வரித்து, உள்ளங்களுக்கு விருந்தாய் அமைந்த ப கண்ணனுடன் இரண்டறக் கலந்த கோதை ஆத்மீக விழிப்பின் திறனை வெளிப்படுத்துகிற ஆண்டாள் என்ற பெயரையும், மாலையை கொடுத்த காரணத்தால் சூடிக்கொடுத்த சுடர் தெய்வமாது. பக்தமீரா, கண்ணன் காதலி உதறித் தள்ளிவிட்டு, கண்ணனுடன் இரண்டற உணர்ந்து கண்ணனின் கீர்த்தியைப் பாடிப் உள்ளங்களை உருக வைக்கும் தன்மைய
அண்மைக்காலத்தில் வங்க மண்ை ஆத்மீகத்திலும் மிக உயர்ந்து விளங்கிய படிப்பே அறியாது வளர்ந்து, பெண்குலத்தை வாழ்ந்த அன்னை சாரதை அடைந்திருந்த சிறந்த முன் மாதிரி. அவர் பழமைக்கும் புது பேணிய தபஸ்வினி. இவர் சிறு பராயத்தி
Qs f &DROROROROROSDROROROROROROR - 6

RORORORORORORORORQRORQROROR
శిక్ష్g
முடிகிறது. மைத்ரேயி என்ற மற்றொரு பெண்
என்றே யாக்ஞவல்கியர் என்ற முனிவரை வத்தை மனைவியர் இருவர்க்குமிடையில் டுதலைக்கு உதவாத அப்பொருள் தனக்கு ாம் பெற்ற வரலாறு, வேதகாலப் பெண்கள் தலை அடைவதிலும் எவ்வளவு ஆர்வமும் தை அறியத்தருகிறது.
bலத்திலிருந்து கொண்டே முத்திப்பேறடைந்த . காரைக்கால் அம்மையார் என்ற சிறப்புப் ப்பிய மாங்கனிகளில் ஒன்றினை அடியாருக்கு ன் மாங்கனியைக் கேட்ட போது இறைவனிடம் தார். இதை அறிந்த அவருடைய கணவர் அவருடன் வாழ விரும்பவில்லை. இதனால் 1ண்டிப் பெற்று, உடலால் ஊர்ந்து சென்று ப்பரம் பொருளிடம் இறவாத இன்ப அன்பு டும் பிறப்புண்டேல் இறைவன் ஆடும் போது பண்டினார். அந்தத் தெய்வத்தாயின் உள்ளம் த முத்திப் பேறோன்றை மட்டுமே அவாவி ன் உச்சக்கட்டத்தை எட்டி நின்ற நிலையைப்
தவம் சமணம் சார்ந்த அவரது தம்பி , சமயகுரவருள் ஒருவராக்கி, சைவத்துக்கு |ச் சிறக்க வைத்தது.
அவன் அன்பில் ஊறித் திளைத்து, அடியார் |ல பாசுரங்களைப் பாடி, உலகை மறந்து நாச்சியாருடைய வாழ்க்கை, அவருடைய றது. இறைவனால் ஆட்கொள்ளப்பட்டமையால் முதலில் தான் சூடிப் பின் இறைவனுக்குக் ர்க்கொடி என்ற பெயரையும் பெற்றார் அந்தத் ல் தன்னை மறந்து, இராசபோக வாழ்வை க் கலத்தலே வாழ்வின் குறிக்கோள் என்பதை பாடி அவனுடன் கலந்த வரலாறு அடியார்
lğ5J.
Eல் சர்வசாதாரண, ஆனால் பண்பிலும், பிராமணக் குடும்பத்தில் பிறந்து, பள்ளிப் ப் பெருநெறிப்படுத்தக் கூடிய உத்தம வாழ்வு ஆத்மீக பரிபக்குவம் நமக்கெல்லாம் ஒரு மைக்கும் ஒரு பாலம். இல்லறத்தில் துறவறம் திலேயே குடும்பத்தினர், அயலவர், ஊரவர்
დზე,
器
శ్లోక్షి
ea 聽
ශුන්‍දිඹි%" లలలజులలలలలజుజుజులు పోగోటి?
51 -

Page 70
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL 鸟筠
န္တိတ္တိံ၊
யாவரிடமும் பேரன்பு செலுத்தி உதவிகள்
3. உரியவராகி வளர்ந்து வந்தார். ஐந்து வயதில் மணந்தார். திருமணத்தின் பின்பும் பெற்றே துணையாகி வீட்டு வேலைகளில் பங்கு ெ அவரிடம் இயல்பாயமைந்திருந்த பொறுமை, நற்பண்புகளுடன் இறை பக்தியும் நிறைந்தவ போது கணவன் இல்லத்தில் கணவனிடமே முறையிலும், ஆத்மீக வாழ்க்கை நெறியி இதன்பின்பும் சிலகாலம் பெற்றோருடனேயே அடைந்தபோது கணவருக்குப் பைத்திய மனையாளாகிய தனது கடமை கணவனை இருப்பிடமாகிய தவழிணேஸ்வரத்துக்குச் சென் பெருங்காதலால் தன்னை மறந்து ஆடிப்பாடி போல வாழ்ந்த நிலையைக் கண்டார். கன தெரிந்து கொண்டு, அவர் மேற்கொண்ட
அவர் பக்கலில் இருந்து அவர் மேற்கொ6 தன் கடன் என உணர்ந்தார். அவரது பை துறவு வாழ்வைக் கடைப்பிடித்து கன்னிை வாழ்ந்து கணவன் பணி செய்து இன்புற் இல்லற தர்மத்தை முறை பிறழாது அ தர்மபோதனையும் சாரதையை நிறைநிலை
நீட்டலும் இன்றி உலகம் பழித்ததை ஒழித் செருக்கறுத்து அவர் வாழ்ந்த வாழ்வு அவ6 நிலைக்கு இட்டது. இந்த இருவகை அறவாழ் வழிபடப்பட்டு வருகிறார்.
క్
இத்தகைய சிறப்பு வாய்ந்த தெய்வமா அறிந்து, உணர்ந்து பின்பற்றி வாழ்வாரேயா செழிக்கும் மக்கள் தெய்வ சாந்தித்தியத்ே வழிபிறக்கும்.
“இன்பமே எந்நாளும் துன்பமில்
3.
魏
S.
驚親
§
eLLLLLLLLLLLLLLLGLLLLL -

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLL కొళ్ల
S:
புரிந்து, அவர்களது அன்புக்கும் மதிப்புக்கும்
ல் இருபத்து மூன்று வயது நிரம்பிய கதாதரரை ாருடனேயே வாழ்ந்து அவர்களுக்கு உற்ற காண்டார். பள்ளிப்படிப்பே இல்லாதிருந்தாலும்
பணிவு, அன்பு, சத்தியம், கீழ்ப்படிவு போன்ற ராக விளங்கினார். பதினான்கு வயது நிரம்பிய
இல்லறக்கடமைகளைத் திறம்படச் செய்யும் லும் பயிற்சி பெறும் வாய்ப்பைப் பெற்றார்.
வாழவேண்டி நேரிட்டது. பதினெட்டு வயதை ம் என்று ஊரார் பேசியதைக் கேட்டார். க் கவனித்துப் பணி செய்வதே என்று அவர் றார். அங்கு கணவனார், கடவுள் மேற்கொண்ட த் திளைத்து உடல் உணர்வின்றிப் பைத்தியம் னவனின் உண்மையான மனோ நிலையைத் தூய துறவு வாழ்வுக்கு உற்ற துணையாய் ண்ட தூய தெய்வீக வாழ்வுக்கு உதவுவதே ரிக்கே தன்னை அர்ப்பணித்து தானும் தூய ம கழியாது காலமெல்லாம் துறவியாகவே றார். உயிர்க்குலமே அவரது குழந்தைகள் னுஷ்டித்தமையும், தெய்வக் கணவனாரின் பெற்ற இல்லறத் துறவியாக்கியது. மழித்தலும் து, மன்னுயிரோம்பி, “யான்” “எனது” என்ற ரை ஒரு பூரண பக்குவம் பெற்ற துறவி என்ற }வும் தெய்வத்தாயாகி அனைவராலும் போற்றி
தரின் வாழ்க்கையை எமது பெண்ணினல்லார் னால் பண்பட்ட சமுதாயம் உருவாகும் நாடு தாடு கூடிய வளம் மிகக் நல்வாழ்வு வாழ
லை என்ற உயர்நிலை கிட்டும்”
வள்ளிநாயகி கணபதிப்பிள்ளை ராமகிருஷ்ண சாரதா மிஷன் “சாரதா குடீர்” 59, விவேகானந்த வீதி, கொழும்பு. 06.
LLLLLLLLLLLLLLLLLLL ଖୁଁ 52

Page 71
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
இறை தேடலில் (LOTarasi uua.
நல்லாரைக் காண்பதுவும் நன்றே - நல நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே அதுவும் இன்றே இறைவன் மனிதனைப் பை இதனால் பல மதங்கள், பல கோவில்கள், ! தேவாலயங்கள், பல தெய்வங்கள்.
எந்த மத்திலிருந்து, எந்த வழிபாட்டு ஸ் அனுட்டித்தாலும் எல்லோர் நோக்கமும் இ அடையவேண்டும், அந்தப் பேரானந்தப் பரவ என்பதை. எல்லா நீரும் சங்கமமாவது கடலி மகாமுட்டாள்த்தனம். எவன் ஒருவன் பிற மத பரிகசித்து, வெறுத்துப் பேசுகிறானோ அவன் த
(s
ஒன்றே மதம் - ஒன்றே குலம் - ஒருவனே
நாம் எம் எம் மதத்திற்குரிய, வழிபாட் அநுட்டிப்பதற்காக ஓடுகிறோம். ஒடுகிறோம் எங்களுக்குள் அந்தத் தாகம் ஏற்பட்டு விட்ட தண்ணிர் எங்கே உண்டு? தேடுகிறோம். தை வருகிறார். அவரே குரு பகவான். தண்ண தெளிந்தோம் - பருகிறோம், தாகம் தீர்ந்தோ என்னே ஆனந்தம், என்னே பரவசநிலை. புருஷர் யேசு பிரான் “கேளுங்கள் தரப்ப கிடைக்கும்” என்றார். ஆம். அன்று எத்தை புத்தர், விவேகானந்தர், இராமகிருஷ்ணர், ! எண்ணற்றோர். அவர்களுக்காக இன்றும் இன்றைய காலகட்டத்தில் இவற்றை மட்டுட யாரும் உயிரோடு இல்லை.
இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் பக்த வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அவர்களை வாழ்க்கையில் வரவிடவேண்டும். அவர்கள் உயிரோடில்லாதவர்களை எண்ணிவருந்துவன நாம் அந்த ஞான அறிவு என்னும் பொக்கிவ இசை, மந்திரம், இன்பம் என்பன பூத்துக் ( 3 அதுவே அந்தப் பேரானந்தம்.
AS. န္တိမ့်ဖွဲ့
tゴ Q
గ్రేణిజ జుజుజులజుజుజుజుజుజుజుజుజు
- 6

ܛܒܐ குருவின் பங்களிப்பு.
டைய இலகு தமிழ்)
f
戀
S.
மன்மிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே நல்லாரோடு இணங்கி இருப்பதுவும் நன்றே. டத்தான், மனிதன் இறைவனைப் பிரித்தான். பல விகாரைகள், பல பள்ளிவாசல்கள், 6)
தலங்களுக்குச் சென்று, எந்தக் கிரியைகளை
இறைவனைக் காணவேண்டும், இறைவனை
ச நிலையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்
லே அதனால் வேறுபாடு கண்டு கொள்வது
த்தையோ, வேறு தெய்வத்தையோ இகழ்ந்து
னது மத்தில் இருப்பதற்கே அருகதையற்றவன்.
தேவன்”
டு ஸ்தலங்களுக்குச் சென்று, கிரியைகளை
- ஓடிக் கொண்டே இருக்கிறோம். ஏன்? து? தாகம் தீர தண்ணிர் அருந்த வேண்டும்? ன்னிர் உள்ள இடத்தை காட்டித் தர ஒருவர் ரீரைக் கேட்டோம், கண்டோம், புரிந்தோம் ம், தீர்க்கின்றோம். ஆஹா என்னே இனிமை, இதைத்தான் போலும் அன்றைய அவதார டும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் னை - எத்தனை அவதாரபுருஷர்கள் யேசு, யோகர் சுவாமிகள், றமண மகரிஷி என்று நாம் விழா எடுக்கிறோம். துதிக்கின்றோம். ம் தான் எம்மால் செய்யமுடியும். காரணம்
ர்களாகிய நாம் பாக்கியசாலிகள் ஏன்? நாம்
சிலஅவதார புருஷர்கள் குருமகான்கள் நாம் அணுகவேண்டும். அவர்களை எங்கள் ர் காட்டும் வழியைப் பின்பற்றவேண்டும். தை விட உயிரோடிருப்பவர்களிடம் இருந்து ஓத்தைப் பெற்று எமது வாழ்வில் அந்த ஒளி, குலுங்கி சோலையாக்குவோமாக இருந்தால்
ബ 聽
2 r DSDSDSDSDSDSDSDSDSDSDDSODDODD Jエク 3 -

Page 72
NY CREROSRORROGROSRORRCRORRORRORRORROGRORRC గ్రిడ్లేటి SAN
உதாரணமாக அன்று வறிப்போ கிரடிக் ழ் எந்த மருந்து என்று காட்டித் தந்து நோ6 விட்டார். இன்று எமக்கோ, எம் குழந்தைகளு ஐயோ! அவரும் இல்லையே நாம் என்ன இன்று உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நீங்களே சிந்தியுங்கள்.
2つ
இன்று, நாம் ஒவ்வொருவரும் பக்திமான சென்று, எத்தனையோ கிரியைகளை அ கண்டோமா? அந்தப் பரவச நிலையை அனுபவித்தோமா? இல்லைதானே? அதைக்
உதாரணமாக இருட்டறைக்கு வெளி சிட்டி, எண்ணை, திரி, தீப்பெட்டி எல்லாம் அது தான் அந்த குருபகவான். பக்தர்கள் வெளிச்சத்தை ஏற்றி இறை அநுபவத்தைக்
நீ யார்? என்ற வினாவை ஒரு விரல்
விரல்களும் எம்மை நோக்கி நீளுகின்றன. ே என்று எங்களிடம் உளயூர்வமாக தோன்று ஏங்குவோம். தேடுவோம். தேடுவோம் - தே அழகாக “உன்னையே நீ உணர்” என்கிறா அணுகுகிறார். நாமும் ஓரடி எடுத்து வை: கொண்டார் இறைவன். 99 அடிகள் இறங் தன்னை எங்களுக்குள்ளேயே காட்டிக்கொ உன்னை உணர் - என்னை உனக்குள் கான இல்லையா? சிந்தியுங்கள்.
சிலருக்கு மட்டும் தான் அந்த நிலை அருமையான கேள்வி. நாம் மாயை என் உள்ளம் உணரத் தொடங்க மனம் வேகமா அதனால் எமக்குள்ள அறிவின் திறனால் நாம் முயற்சிக்கவேண்டும். இது முடியுமா? சாத்த ஓர் தட்டையான தாம்பாளத்தில் ஒரு இரும் நிலையாக வைத்திருக்க முடியுமா? ஆம், காந்தத்தைப் பிடிப்போமாக இருந்தால் அதன் ஓரிடத்தில் நிற்கும். அதேபோல உலகமாtை அலைந்து திரியும் போது குருவருள் எ கட்டுப்படுத்த முடியும்.
எல்லா இரும்பையும் காந்தம் கவரு கவருமோ? இல்லை. துருப்பிடித்த இரும்ை ?§§ கொட்டித் தூய்மையான இரும்பாக்க வே6
3.
VNడోటి జుజుజుజుజుజుజుజుజుజుజుజుజు
-

DRCTRCTSRCFRCTRCFRCSRCTSRCFROFROFROFROFROFR ●
కోళ్లg
& என்னும் மருத்துவத் தந்தை எந்த நோய்க்கு யைக் குணப்படுத்தினார் இன்று மரணித்தேே நக்கோ நோய் ஏற்பட்டால் அவரை நினைத்து செய்வோம் என்று புலம்புவோமா அல்லது கைதேர்ந்த வைத்தியரை அணுகுவோமா?
ர்கள். எத்தனையோ வணக்கஸ்தலங்களுக்குச்
னுட்டிக்கின்றோம். ஆனால் இறைவனைக்
அடைந்தோமோ? அந்தப் பரமானந்தத்தை
காட்டித்தர எமக்கு ஒருவர் தேவை.
ச்சம் தேவை என்பது எமக்குத் தெரியும். உண்டு. அதைப் பற்ற வைக்கவேண்டுமே.
ளாகிய எம்மிடம் எல்லாம் உண்டு. அந்த
காட்டித் தரவேண்டியவர் சற்குருவே.
நீட்டி நாம் கேட்கும் போது ஏனைய நான்கு கேட்டுப் பாருங்கள் “நான் யார்” இந்த வினா பகிறதோ அன்று நாம் அந்த விடைக்காக டுவோம். இதையே தான் சோக்கிரடீஸ் மிக ர். தேடுதல் துரிதப்படும் போது குரு எம்மை த்துவிட்டோம் எம்மை உணர்வதற்கு புரிந்து |கி வந்து சற்குருவை எமக்காக அனுப்பித் ாடுக்கும் வண்ணம் செய்து சும்மா இரு - *பாய் - என்கிறார். எமக்கும் குரு அவசியமா?
ஏற்படுகின்றது. ஏன் எல்லோருக்கும் இல்லை? னும் இருட்டறையில் மழுங்கி கிடக்கிறோம். க இயங்கி உள்ளத்தைக் கட்டுப்படுத்துகிறது. b மனதைக் கட்டுக் கோப்புக்குள் வைத்திருக்க நியமாகுமா? ஆம் நிச்சயமாக உதாரணமாக புப் பந்தை அங்கு இங்கு என்று அசையாது
முடியும். எப்போ? தட்டத்துக்கு கீழே ஒரு ர் கவர்ச்சியால் பந்து ஈர்க்கப்பட்டு அசையாது ய என்றும் தட்டில் மனம் என்னும் பந்து ஆடி ன்னும் காந்தக் கவர்ச்சியினால் மனதைக்
மா? எல்லாம் மனங்களையும் குரு அருள் பக்காந்தம் கவரமாட்டாது. துருவைத் தட்டிக் ண்டும். அதேபோல உலகத்தாரால் பழித்து இ
s
s
الح LLLLLLLLLLLLLLLLLLLLLLLLGLLLLL ଖଁక్ష 54 -

Page 73
CRCROORCROSSROKRORKRORORORORORCRRC
觀
荃笼
VIS
zed
१
துக்கப்பட்ட குணங்கள் எம்மனதில் குடி ம்மை ஆட்கொள்ள முடியாது.
உதாரணமாக பற்றைகள், முட்கள், கற் அங்கேயுள்ள பற்றைகள், முட்கள், கற்கள் பின்பே தோட்டக்காரனுக்கு நிலம் பண்பட்டு பின் தான் விதையை நாட்டுவான், நாட்டியே நீர் ஊற்றி, பசளையிட்டு, பேணி வளர்த் கணக்கிலடங்காது. இன்பம் சொல்லில் அட
அவ்வாறே தான் எம்மனதிலும் உள்ள பண்படுத்தி, தூய்மையாக வைத்திருந்த பண்பட்டுவிட்டோம் என்பதை தெளிவாக்கி ச ஞான அறிவு என்னும் பெயரில் கொடுத்து சற்குருவால் காட்டித் தரும் அந்த ஞான அ pation, Practice, Progress ep6ob Qg5ITLirgigs 6l605 LDJLDITál, LD35T 6lbülöFIDITaé Luj60T60L எல்லையில்லை. அதுவே பேரானந்த பரவச
3 “P” க்கு உதாரணமாக ஒருமின்விசி 3. அவை சுழலும் போது உற்று நோக்குங் போது அருகே, மேலே, கீழே உள்ள தூசுகள் பறந்து எங்கோ நாம் பங்கு கொண்டு (Part அறிவு முறையை பயிற்சி (Practice) செய்து வியக்கத் தகும் முறையில் எமக்குக் கிடைக் கஷ்டம், துன்பம் பஞ்சாய் பறந்து சென்று மூ குப்பைத் தோட்டியானராக எங்கள் முன் தோன் பாருங்கள்.
அஞ்ஞான வாழ்க்கையில் வாழும் ( விஞ்ஞானியே தனித்துவமாகவா செயற்படுக அறிவினால் கண்டு பிடித்து, அறிந்து, தெரிந் விஞ்ஞானி என்று பெயர் பெறுகிறான். இந்த என்னும் கருவியைக் கண்டுகொண்டு அறி கருவியின் உதவி கொண்டு மெய்ஞானியாக முயற்சி பயிற்சி பயிற்சி பயிற்சி.
நாம் இன்று டாக்டர், என்ஜினியர், :ெ
ஏழை என்று இன்னோரன்ன பெயரைச் சூடி எத் அனுபவித்து வாழ்ந்து கொண்டிருக்கிறோட ஐ முயற்சித்தோம், படித்தோம் இன்னோரன்ன
இவையெல்லாம் எப்படிக் கிடைத்தது. ஆம் ந ARS ဖွဲ့
గేళ్ల
- 6

DERGORGORGORONIKROOROOROORGORGORGORODKRONRGNÝR O
నీళ్లgg
袭 கொண்டிருக்கும் வரை தீய குருவானவரால்இ
}கள் நிறைந்த ஒரு காணியில் பயிர் வளருமா? அகற்றப்பட்டு, பசளையிட்டு, பண்படுத்திய விட்டது என்ற தெளிவு, நம்பிக்கை ஏற்பட்ட தாடு மட்டும் நின்று விடாது மீண்டும் மீண்டும் ந்து வரும்போது அவன் அட்ையும் பயன் ங்காது.
தீய குணங்களை அகற்றி எமது மனதைப் பின் எம்மைப் பரீட்சிக்கும் பகவான் நாம் ற்குருவை அனுப்பி இறைபக்தி எனும் விதை க் காட்டிவிட அனுமதிக்கிறார். நாட்டிய பின் றிவை நாம் 3 “P’ மூலம் அதாவது Particiவளர்த்து வருவோமாக இருந்தால் அந்த -யும் போது ஆஹா அந்த ஆனந்தத்துக்கே நிலை.
றியை எடுத்து நோக்கினால் அதன் இதழ்கள் வ்கள். அதன் சூழலும் வேகம் அதிகரிக்கும் ள், துணுக்குகள், குப்பைகள் யாவும் காற்றில் icipation) குருவினால் காட்டித் தரும் ஞான
கொண்டு வர அதன் பெறுபேறு (Progress) கும் எங்கள் 3 “P” வேகத்தின் முன் கவலை முலைக்குள் குடிகொள்ளும் போது இறைவன் றி அள்ளிச் செல்வார். இது உறுதி பரீட்வழித்துப்
ஒருவன் தான் விஞ்ஞானியாகிறான். அந்த கிறான். ஏதோ ஒரு கருவியைத்தான் கற்ற து, புரிந்து செயல்பட்டு அதன் மூலம் தானே வகையில் மனிதர்களாகிய நாம் ஏன் குரு ந்து தெளிந்து புரிநது செயல்பட்டு அந்தக் 5 முடியாது. முடியும்? முயற்சி - முயற்சி -
லக்சரர், புரோபசர், விஞ்ஞானி, பணக்காரன், ந்தனையோ விதமான உலகியல் இன்பங்களை ம். இது எப்படி? நாங்கள் உழைத்தோம், விடைகளைத் தான் கூறுகிறோம் அதுதான். ஜிஜ் ாங்கள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.?
SA
線
LLLLeLLLGLLLGGLLGLLLLeLLLLLLLLGLLLeLLLLLLeLLLLLLLL S aSL 5.

Page 74
CDRCDRCSRGSRCDRCORCSROSSRCSRCORGSRCSRCSRC
رح
Zク
鹫
அல்லா விட்டால் எங்கள் பெயர் பிணம் இை ஒரு மூச்சு வந்து போய்க் கொண்டிருக்கிற இல்லை. ஆனால் ஒரு நாள் ஒரு நிமிடம்
அந்தக் கடைசி மூச்சு. நாங்கள் மதிப்புக் ெ வராது. வருந்தி அழைத்தாலும் வராது ே உணர்ந்தோமா? இதை உணர்ந்துபவர் த ஒருவனிடம் எந்தப் பிரதிபலனையும் எதிர்பார உண்மையான ஆனந்தத்தை அனுபவிக்கக் எங்களுக்குள்ளே உணர்த்தி, எங்களை எ இறைவனை உணர்த்துபவர் எவரோ அவரே வாழ்க்கைக்கு ஒரு சற்குரு தேவையா? இ மகத்துவத்தை உணர்த்தும் ஒரு சற்குரு மி
குரு தரிசனம் ட
VNS
SLLsLsLYsALALALALLLALLLLLLLLYLLLYLALLYLLLLAALLLLLLLAAAAALALLAAAAALALeeALALeeAALLAAAAALLAAAALALALAeAALeAeALAALA
கருணை புரி
மண்ணில் வந்து பிறந்திட்ே மானிடராய் வாழ்கின்றோம். நன்மை தீமை செய்தாலும் கருணை புரிவாய் தாயே!
பற்பல பிழைகள் செய்தாலு நாங்கள் உன்தன் சேய்கள் பிழைகள் யாவும் பொறுத்து கருணை புரிவாய் தாயே!
வாழ்வே மாயம் எனப்புரிந்த ஆயினும் மாயையின் சூழ்ச் பூமிதனில் நல்லவராய் வா கருணை புரிவாய் தாயே!
செய்வது யாதாயினும் நல் சேய்கள் நாம் ஒற்றுமையா பல்கோடி வரங்கள் தந்து கருணை புரிவாய் தாயே!
હૈ ஆக்க திருமதி. சாரதா 铬 (ஆசிரியை சாந்த ச
受境
JS S LLLLLLLLLLGHLLLLLLGGLLLLLLLLLLLLL - 6

த என்றாவது உணர்ந்தோமா? எங்களுக்குள் SÙ, )து. இதற்கு என்றாவது மதிப்பளிப்போமா? மதிப்புக் கொடுக்கப்போகிறோம். அது தான் காடுக்கும் போது அது போய்விடும். திரும்பி பாய்விடும். இந்த உண்மையை என்றாவது ான் இந்த உண்மைக்கு குரு, மானிடன் ாது நிரதந்தரமான உண்மையை உணர்த்தி,
கற்றுத்தந்த, உண்மையான அமைதியை ங்களுக்குள்ளேயே அறிவித்து அதன்மூலம் உண்மைக் குரு. உங்கள் சற்குரு உங்கள் ல்லையா? தீர்மானியுங்கள். அந்த மூச்சின் க மிக அவசியம்.
ாப விமோசனம்
நன்றி
திருமதி. மல்லிகா தவராசா (ஆசிரியை சாந்த கிளேயர் கல்லூரி)
ALLLLLsLLLLLLLLLLLLALALALALLALLALeLAeAAeLeLeeAeeLeeLeLAeeLLeLeLeLALLALALALALALAALAALAALAAeAAS
QINTuli göTCulu!
LITLň
- பொறுத்து
SelbuDT!
535 ஈசியால்
ழ்ந்திடப் பொறுத்து
லதாய் அமைய
ப் வாழ
பொறுத்து
lỏ 癸 . ஜெயகுமார் 影 ளேயர் கல்லூரி) હિં
ులులులులులులులు (పగటి? 6 -

Page 75
x
As i.
OTRGRGRGRORORRORORRORRORRORORGSRO
கடவுளுக்கு
அன்புடன் பகவானுக் அடியேன் எழுதும் ஆ நலம் பற்றி அல்ல
நாடும் மக்கள் நடப்
இன்று பார் எங்கும் பாய்ந்து செ இரத்த வெள்ளம் இறைவா நீர் கூறிய புனித பூமி எங்கே? செங்குருதி அல்லவ
சுழலும் பூமி நாடக எல்லாம் பொய்யும் சத்திய போதனைக்கு சோதனை தான் என மக்களுக்கு ஞானோ அழித்திடுவார்கள் உ
இதயமில்லா பணமு உலகமயமாக்கல் எனும் போர்வைக்கு நிவாரணம் இட்டு இறுக்கும் நல்லரசுக மண்ணாசை, பொன் ஒடுகின்ற உடலை உண்மை என்னும்
இன்றுவரை நம்பும் இறைவா! நீ எங்கே இது ஓர் வீண் ஒலை அர்ச்சனை மொழிகளு பதில் அடியேனுக்கு அனுப்பி விடு . இல்லையேல் இன்றோடு நிறுத்திவி
BDBDBDBDBDBDDDBDBDBDDDBDBDB
- 6

RGIORGIRGORGIRGORGORGIRGORGIRGORGIRGORGIR Noas
SX
ஓர் கடிதம் 窓
க்கு அன்புமடல்
பும் பற்றியே.
Fல்லும்
ா இங்கே .
மேடை புழுகும் இறைவா! த வந்த
ர்ன? ாதயம் இல்லாவிடில்
-6)606 ....
தலைகள்
6
6T6F
பித்தரும் இங்கே,
0 அல்ல ஒளும் அல்ல
டு உலகை!
s
திருமதி . மு. ஞானசேகரம்பிள்ளை
(ஆசிரியை சாந்த கிளேயர் கல்லூரி)இ
隱 聽
DSRDNORDBRODSDSDSDSDSDSDSDSDSDSD 7.

Page 76
S
影
惑
SAN
S.
ap
贸
GROSSRORORORGSROSSROSSROSSRORORORORO
உன்னையே
எங்கே நிம்மதியென்று நம்மில் பலர் நாம் வாழும் உலகம் எல்லா வழிகளிலும் இம் மாற்றங்களினால் ஏற்படக்கூடிய வர அவலங்கள், சவால்களை எதிர்கொள்ள மு என்ற வேறுபாடின்றி எல்லோரிடத்திலும் மன உண்டுபண்ணுகின்றன. மனதையும் உடை மானது பெரும்பாலான நோய்களுக்குக் பாடசாலை, வேலைத்தளம், சமூகம். நாடு வேலையின்மை, அதிகாரிகளின் நெருக்குத திணிப்பு, அன்பின்மை, பாதுகாப்பின்மை, போ இரைச்சல் போன்ற பல்வேறு காரணிகளா மனவழுத்தத் தாக்கம் எற்படுகின்றவர்களும் நிம்மதியிழந்து தவிக்கின்றனர். இதிலிருந்து வழிகளை நாடுகின்றனர். சிலர் புகைத் அடிமையாதல் போன்றவற்றால் கவரப்பட்டு தி வழிகளில் செல்கின்றனர். பலர் வைத்தியர்
வைத்தியர்கள் அவர்களைப் பரிசோதி தென்படாதபோது, அவர்களின் சொந்த விபர கொள்ளுங்கள். உங்களை ஏற்றுக்கொள்ளு ஆலோசனைகளையும் கூறி உளவியல் சிகிச் மனிதனும் தனித்துவம் வாய்ந்தவன். அ6 திறமைகள் என்பன காணப்படுகின்றன. வளர்த்தெடுப்பதற்கும் மனத்தில் அமுங்கிக்கிட உணர்வுகளுக்கு வடிகால் அமைப்பதற்குப் வேண்டும். தன்னைத்தானே அறிவதே ஆ “உன்னையே நீ அறிவாய்” என்று கிரேக்க சுயபிரதிமை போன்ற குணாதிசயங்கள் வளி உணரப்பட்டுள்ளது. சுயமதிப்புப் பற்றித் தொ வேண்டும். விவேகானந்தர் கூறியது போல வெளிக்காட்ட வேண்டும்.
உளவியலாளர்கள் இன்று கூறுகின் முன்னரே திருமூலர் தனது திருமந்திரத்தி
“தன்னை அறிந்திடல் தனக்கொருகேடில்லை தன்னை அறியாமல் தானேகெடுகிறான் தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னை அர்ச்சிக்கத்தான் இருந்தானே”
“தன்னைத்தானே உயர்த்திக்கொள்ள வேண்டும் தன்னை இழிவுறுத்தல் ஆகாது. ஏனென்றால் தாே தனக்குப் பகை. தானே தனக்கு நண்பன்”
இவ்வாறு பகல்
赤莎畿佥
గ్డో జుజుజుజుజుజులబలులజుల
-

ERGORGORGORGORGORGORGORGORGORGORGORGORGOR
వీక్ష్g
9, நீ அறிவாய் S.
அங்கலாய்ப்பதைத் தினமும் பார்க்கின்றோம். ஜ் ம் விரைவாக மாறிக்கொண்டே வருகின்றது. ப்பிரசாதங்களை அடையமுடியாதிருப்பதும், முடியாதிருப்பதும், பெரியவர்கள் சிறியவர்கள் அழுத்தம் எனப்படும் உளவியல் தாக்கத்தை லயும் ஒன்றாகத் தாக்கக்கூடிய மனவழுத்த காரணமாக அமைந்து விடுகின்றது. வீடு, என்று எந்தவொரு சூழ்நிலையிலும் வறுமை, ல்கள், நண்பர்களின் நடவடிக்கை, கல்வித் ர்ச்சூழல், அகதிவாழ்க்கை, காலநிலைமாற்றம், ால் மனவழுத்தம் ஏற்படுகின்றது. இதனால் அவர்களுடன் சேர்ந்து வாழ்கின்றவர்களும் விடுபடுவதற்கு ஒவ்வொருவரும் வேறுபட்ட தல், மது அருந்துதல், போதைவஸ்திற்கு யவழிகளிற்குச் செல்ல, மற்றும் சிலர் ஆன்மீக களின் உதவியை நாடுகின்றனர்.
த்துப் பார்த்து எந்த நோய்க்கான அறிகுறியும் ங்களைக் கேட்டறிவதுடன் உங்களை அறிந்து ங்கள். உங்களுக்கு மதிப்பளியுங்கள் என்று Fசைகளையும் செய்துவருகின்றனர். ஒவ்வொரு வனுக்கென்று விருப்புக்கள், வெறுப்புக்கள், அவற்றை வெளிக்கொண்டு வருவதற்கும், ந்து எரிமலையாய்க் குமுறிக்கொண்டிருக்கின்ற b ஒவ்வொருவரும் தன்னைத்தான் அறிதல் றிவு என்று கூறப்படுகின்றது. இதனையே த்தத்துவம் உணர்த்துகின்றது. சுயமரியாதை, ார்க்கப்படுவதற்கு சுயமதிப்புத் தேவையென்று ரிந்து கொள்வதற்கு ஒருவர் தன்னை விரும்ப
“எமக்குள் மறைந்திருக்கும் பரிபூரணத்தை”
ற இக்கருத்தைப் பல நூற்றாண்டுகளுக்கு ல் கூறியுள்ளார்.
'Gr
ka
a. இ.
வத்கீதையில் பகவான் கூறியுள்ளார்.
○。 osososososososososososososo 8ýš 58 -
ஜீ

Page 77
竇
VARSE
ര
AS. ရ္ဟိမ့်ဖွဲ့
S
థ్రెటి GROORGEROOROORGEROORGEROORGEROORGERODRO
மனிதன் தன்னிடம் காணப்படும் தீய மனதைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து ஆன்மீகச் சித்தர்களும் பல வழிகளைக் கூறியு எதைப்பற்றியாவது கவலைப்பட்டுக்கொண்டே அடையமுடிவதில்லை. அவனுடைய ம தாவிக்கொண்டேயிருப்பதால் அவனால் கவனத்துடன் ஈடுபடமுடிவதில்லை. கண்ணை புத்தகத்தை திறந்து படித்தாலோ மனது அ எமது சிந்தனை கடவுளிடத்திலோ, பாடத்திே முடியவில்லை. இவ்வாறான அமைதியின்மை அகற்றிவிட்டால் எங்கே நிம்மதி என்று நாம் வழிகள் சில வருமாறு :
நம் ஒவ்வொருவருவர் மனதிலும் தீய இருக்கவே செய்கின்றன. அவற்றின் அளவுக அவைகளைச் சரியாகக் கண்டறிந்து நீக்கிவிட் மகிழ்ச்சியையும் பெற்றுவிடலாம்.
கோபமும் ஆசையும் நம்மை எப்பொழு செய்துவிடுகின்றன. இவைகளை அடக்குவது
“தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்க தன்னைனே கொல்லும் சினம்”
என்று திருவள்
பணிவு என்ற உயர்ந்தகுணம் சிறிய அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய பண்பு என்ற மமகாரத்தையும் தணிப்பதற்கும் 2 அமைவது பணிவு.
பணிவு என்பது கோழைத்தனமல் சரியாகப்படுகிறதோ அதனைச் செய்வதற்கு
உன்னை நீ அறிந்துகொள்ள உன்ை வேண்டும். நான் என்னை நேசிக்கின்றேன் விரும்பத்தக்கவன். என்னை மற்றவர்கள் விரும் செல்லவேண்டும். எந்தவொரு விடயத்திலும்
நாம் நம்மை உயர்த்திக்கொள்ளத் தெ அளவை உயர்த்திக்கொண்டே இருந்தால் அதிக மேன்மையை விரைவில் அடைவ வைராக்கியத்தினாலும் இலக்கை நாம் அை
Q
&D808)ROROROROROROSDROJENOS - 6

xRGRORGSRGSRGSRGERGSRGSRGERONRGSRGSRGSR 4.
నీళ్లgg
எண்ணங்களை அழிக்கவும், அலைபாய்ே து தன்னை அறிவதற்கும் ஆன்றோர்களும்
ள்ளனர். மனஅமைதியில்லாதவர் எப்பொழுதும்* யிருப்பார். சாந்தமில்லாத மனிதன் எதையும் னம் ஒன்றிலிருந்து மண்றொன்றிற்குத் எந்தவொரு காரியத்திலும் முழுமையான ணமூடிக்கொண்டு கடவுளை நினைத்தாலோ, தில் இலயிக்காது எங்கோ போய்விடுகிறது. லா இல்லை. அந்த விடயத்தில் கருத்தூன்ற க்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றை தேடும் நிம்மதியை அடையலாம். அதற்கான
எண்ணங்களும், பொல்லாத குணங்களும் 5ள் ஆளுக்காள் வேறுபட்டுக் காணப்படலாம். டால் வாழ்க்கையில் பல உன்னதங்களையும்,
}தும் துன்புறுத்திக்கொண்டு நிம்மதியில்லாமல் து வாழ்க்கையில் பெரிய சாதனையாகும்.
ால்
1ளுவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பவர்கள் பெரியவர்கள் என்ற வேறுபாடின்றி 1. “நான்’ என்ற அகங்காரத்தையும் “எனது” உன்னையே நீ அறிதற்கும் படிக்கல்லாய்
ல. எது நீதியோ, எது எல்லோருக்கும்
தயங்கவேண்டியதில்லை.
னப் பற்றிய நேர்ச்சிந்தனைகளைச் சிந்திக்க என்னால் அதைச் செய்யமுடியும். நான் புகிறார்கள் போன்ற சிந்தனைகளை வளர்த்துச் நேரான விடயங்களைப் பார்க்க வேண்டும்.
நாடர்ந்து முயற்சிக்க வேண்டும். நம் தரத்தின் நாம் அடைய முடியுமென நினைத்ததைவிட தைக் காண்போம். விடாமுயற்சியினாலும் டைவோமென ரீ கிருஷ்ணர் கூறுகின்றார்.
S
露
に"發
W
()
9 oeososososoeosososososososo 8íš 9 -
怒

Page 78
ûራ CORGIRGORGORGORGIRGORGORGIRGORGORGIRGRC
魏"
葱 உயர்ந்த இலட்சியங்களைக் கொண் 2 என்று இந்திய ஜனாதிபதி அப்துல் கல ఫ్లో இலட்சியங்களைக் கொண்டிருத்தல் வாழ்வில்
வெளிப்படையாகின்றது.
தன்னை அறிந்து தன் மனதை ஒருநிை ஒளடதங்கள் போன்றவை. உடல், மனம் ஆரோக்கியமாகவும் மன அமைதியுடனும் துன்பங்களிலிருந்து விடுதலையளிப்பதுடன் வழியாகவும் உள்ளது. யோகா, தியானம் ! இவற்றை நாடுவதைக் காணலாம். மேற் என்பவற்றைத் தேடிப்பயின்று பயனடைகின் என்னவென்பது. பல சமய, சமூக நிறு பயிற்றுவித்துவருவதும் மகிழ்ச்சிக்குரிய விட
மனிதர்கள் வாழ்வை நெறிப்படுத்தி சாதனமாக விரதம் அனுட்டிப்பதன் நோக்க வாக்கு, காயம் எனும் மூன்றினாலும் கட இதன்வழி தாய்மை ஆரோக்கியம் பேணப்பு
உங்கள் ஆசியைப் பிறருக்கு வ ஆசீர்வதிக்கும்போதும், வாழ்த்துக்கள் தெ மகிழ்ச்சிபரவுகிறது. கோபதா:பங்கள் மறை மனப்பாரம் குறைந்து இயல்பாக இருக்கமு
நல்ல நூல்கள் நல்ல நண்பர்கள். நல் மேற்கொள்வது யாவருக்கும் எளிதானதும் நல்லமுறையில் பொழுதைக் கழிப்பதற்கும், செல்லாது கட்டுப்படுத்துவதற்கும் உகந்த வ பழக்கத்தைக் கடைப்பிடித்தல் வேண்டும்.
நெஞ்சிற்கு நிம்மதி ஆண்டவன் சந் இருந்தும் ஒன்றும் இல்லாததுபோல் உணர்ட கொண்டவர்கள். துக்கம் தொண்டையை அை எல்லோரும் நாடவேண்டிய வைத்தியநாத இறைவழிபாடும் பக்திமார்க்கமும் நம் ஒவ்
இங்கு கூறப்பட்ட வழிகளில் அவரவர் கடைப்பிடித்து உன்னையே நீயறிந்து ம6 பெருவாழ்வு வாழ்க.
g
“வளர்க நம் பக்தர்கள்
8OSO8080808080XOFOBOOOFO
- 7

LLLLLLLLSLLLLLLLLLLLLLLLL 《》
శిక్స్టిg
9, 9(b556) (36.606 (6b. "Low aim is a Crime' S. )ாம் அவர்கள் கூறுவதிலிருந்து தாழ்ந்த ல் உயர்ச்சியை, மகிழ்ச்சியைத் தராதென்பது
லப்படுத்தவதற்குத் தியானமும் யோகாசனமும் , ஆன்மா முதலியவற்றை ஒன்றிணைத்து
வாழ வழிவகுக்கும் பயிற்சிதான் யோகா.
செலவின்றி ஆரோக்கியத்தைப் பெறுகின்ற இவற்றின் நன்மையை அறிந்தபலரும் இன்று குலக நாட்டவர்களும் யோகா, தியானம் றார்கள் என்றால் இவற்றின் மகிமைகளை வனங்கள் இப்பயிற்சிகளை இலவசமாகப் டயமே.
ஆன்மீகத்துறையில் முன்னேற உதவும் ம் மனவடக்கத்தை மேம்படுத்தலும், மனம், டவுளை யெய்யன்போடு வழிபடுதலுமாகும். படுவதுடன் நிம்மதியும் கிடைக்கிறது.
ழங்குங்கள். மற்றவர்களை மனமுவந்து ரிவிக்கும்போதும் பரஸ்பரம் இருசாராரிடம் ]ந்து உறவு வலுப்பெறுகின்றது. இதனால் டிகிறது.
ல நூல்களைத் தேடி வாசிக்கும் பழக்கத்தை சிறப்பானதுமாகும். நூல்களை வாசிப்பது அறிவை வளர்ப்பதற்கும், மனம் பொறிவழி ழியாதலால் இளம் பிரயத்திலிருந்தே வாசிப்புப்
நிதி என்பார்கள். வாழ்க்கையில் எல்லாம் பவர்கள். வாழ்வின்மீது வெறுப்பும் விரக்தியும் டப்பவர்கள். ஆன்மவிடுதலை வேண்டுபவர்கள் தன் இறைவன். எனவே ஆலயதரிசனமும் வொருவர்க்கும் இன்றியமையாதவை.
ஆற்றலுக்கும் வசதிக்கேற்ப விரும்பியவற்றைக் னதில் அமைதியை நிலைநாட்டி நிம்மதிப்
ர் வஞ்சகர் போயகல”
த. நகுலேசபிள்ளை (ஆசிரியை சாந்த கிளேயர் கல்லூரி)
Yo
ప
a.
● XQDSKO8QO8QO8QOSRQOSQOSQOSIQXSQOBqO8QOqDSKO ශුන්‍දිලී) r "O 畴

Page 79
LLLLLLLLSLLLLLLLSLLLLLSLLLLLLL
ஆகம
வேதமும் ஆகமும் இறைவன் உண்பை மாமலை மகேந்திரமதனி சொன்ன ஆகமம் அருளிச் செய்தார். இதனால் சிவபெருமானே அருளிச் செய்தார் என்பது புலனாகிறது. 6ே நூல் என்றும் கொள்ளப்படுகின்றது. ஆகமம் சைவ சமயத்திற்கு காமிகம் முதல் வாதுளம் இதைத் தவிர நாரசிங்கம் முதல் விசிவான் உள்ளன.
鬱
స్ట్రీటి
SZ
2○
ஆகமம் என்னுஞ் சொல் ஆபாசம், முப்பொருளுண்மையை உணர்த்தல் என்றும் என்னும் பொருள் கொள்வதால், அது அ சிவஞானத்தை உதிப்பித்து மோட்சத்தைக் தனிச்தனிச் சமயங்களின் கொள்கை விளக்கா நூல்களே ஆகமங்கள் எனப்படும். நாம் ஒவ் ஆன்ம ஈடேற்றத்தின் பொருட்டும் நாள்தோறும் வேண்டிய ஒழுக்கங்களையும் ஆகமங்கள் வகு பாலை அதன் மடியிலிருந்து மட்டுமே பெறு இறைவனை வழிபட அவனருள்பெற ஆலய ஆலயங்கள் அமைவதற்குரிய இடம், நிலத்தி அமைத்தல் வேண்டும் என்றும் ஆகமங்கள் திருவுருவங்களை எவ்வாறு அமைக்க வேண
மற்றும் ஆகமமானது திருவுருவங்கை முறை பற்றியும் தெளிவாகக் கூறுகின்றது மணியோசை ஏற்பட்டதால் ஆண்கல், தாளத் என்றும் கூறப்படுகின்றது. மற்றும் திருவுரு பிரமாணங்கள், கணித நுட்பம் பற்றியும் திருவுருவங்களை பிரதிஷ்டை பண்ணும் முன முறை பற்றியும் கோபுரங்கள், விமானம் அணி முறை, தேர் அமைக்கும் முறை, அர்ச்சகர் எவ்வாறு தரிசிக்க வேண்டும் என்பன பற்றிய
அடுத்து பலவித கிரியைகள் பற்றியு மஜருக சங்கிரணம், அங்குரார்ப்பணம், இரட்சா முறை அவற்றின் தன்மை பற்றியும் குறிப்பிடு பற்றியும், யாகசாலையில் மேடைகள் அமை பற்றியும், பூசைகள், ஆராதனைகள், அர்ச்ச சிறப்புக்கள், அவற்றைச் செய்யும் முறையு
3.
to
a.
S.
o
S
§ EDSD8DDDDDDDDDDD
- 7

LLLLLLLLLLLLLLLLLLLLLLLL s
శిక్స్టిg
d66
மயை எடுத்துரைக்கும் நூல்களாகும். “மன்னு தோற்றுவித்தருளியும்” என்று மணிவாசகர் ன ஆன்மாக்களின் பொருட்டு ஆகமங்களை வதம் பொது நூல் என்றும், ஆகமம் சிறப்பு என்பது சைவாகமங்களையே கருதுகின்றது. ஈறான இருபத்தெட்டு ஆகமங்கள் உள்ளன. மகம் ஈறான இருநூற்றேழு உபாகமங்களும்
க-பசு, ம-பதி, எனப் பொருள்படும். இது ), ஆவிவஞானம், க-மோட்சம், ம-மலநாசம் பூன்மாக்களுக்கு மலத்தை நாசம் பண்ணி கொடுத்தல் என்று பொருள் கொள்கின்றது. ங்களையும் வழிபாட்டு முறைகளையும் கூறும் வொருவரும் நல்லொழுக்கத்தின் பொருட்டும், செய்யவேண்டிய கடமைகளையும் அனுசரிக்க த்துக் கூறுகின்றது. நாம் பசுவின் உடலிலுள்ள |வதுபோல, உலகெங்கும் வியாபித்திருக்கும் பங்கள் அவசியம். ஆகையால் ஆகமங்கள் னியல்பு, கோயிலை எவ்வாறு எந்த திசையில் ர் கூறுகின்றது. மேலும் இவ்வாலயங்களில் ன்டும் என்பது இது கூறுகின்றது.
ள உருவாக்கும் கற்களை தேர்ந்தெடுக்கும் 1. அதாவது கருங்கல்லைத் தட்டியபோது தின் ஒலி பெண் கல், நாதமற்றது அலிக்கல் வங்களை உருவாக்கும் போது அங்குலப்
கூறுகிறது. அத்துடன் திருக்கோயிலில் றகளையும் இத் திருவுருவங்களை பூசிக்கும் மைக்கும் முறை, வாகனங்களை அமைக்கும் ஒழுக்கம், அடியார் நடைமுறை, ஆலயத்தை பும் கூறுகின்றன.
ம், அதாவது வாஸ்து சாந்தி, அனுஞ்ஞை பந்தம் முதலியவற்றுடன் கும்பங்கள் வைக்கும் }கிறது. மேலும் ஆகமங்களானது யாகங்கள் யவேண்டிய முறை, அவற்றின் எண்ணிக்கை னைகள், அபிஷேகங்கள், அபிஷேகங்களின்
影
S
SK$g
爱
శ్లో
ம் இத்துடன் பரார்த்தக்கிரியை, ஆன்மாத்த $
ග්‍රිබ්’ 3DSRDERDERDSRDSRDSRDSRDSROSROSRDSROSNDSR) c
1

Page 80
టైటి LLLLLLLLLLLLSLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
鷲 முறை பற்றியும் அதாவது பர உரித்துடையவர். ஏனையோர் ஆன்மார்த்த குறிப்பிடுகிறது.
அடுத்து ஆகமங்களை எடுத்து நோ இதில் மா, பலா, அரசு, அத்தி போன்ற என்பவற்றில் என்ன தன்மையுடைன என் கருத்துக்களையும் ஆகமங்கள் விளக்கிக் பாவனை முறை பற்றியும், தீட்சை வகைக தீட்சை, நிர்வாண தீட்சை முதலியவற்று முத்தியடையும் நான்கு மார்க்கங்கள் அத என்பவற்றுடன் தந்திரம், மந்திரம் முதலிய உ
இவற்றுடன் ஆகமங்கள் மூர்த்தி, தலம், பாவங்கள் நீங்கும் என்றும் திருநீறணித இவற்றைவிட விழாக்கள், விரதங்கள், பூசைக ஆகமங்களின் முக்கியத்துவம் எவற்றை எடுத் கூடியதாக உள்ளது.
- oceses
With Best Compliments From :
ACCOUNTIN
Group & Indi\
爱
姿 懿 O777. ရ္ဟိမ့်ဖွဲ့
To Achieve
贡荔剑
గ్ర*టి జుజుజుజులజుజులజుజుజులు
-
 

RGSRORCDRCSRCDRORCDRCDRCDRCDRCDRCDRCDR
నీకిక్టgg
&: ார்த்தக் கிரியையில் ஆதிசைவர் மட்டும் இ, க் கிரியைகளுக்கு உரித்துடையவர் என்றும்?
க்குகையில் மரஞ்செடி கொடிகளின் தன்மை,
மரங்களின் பூ, வேர், இலை காய், கனி பதும் அதன் பயன் பற்றியும் தாவரவியல் காட்டுகின்றது. இது தவிர மந்திரம், கிரியை ள் பற்றியும் அதாவது சமயதீட்சை, விசேட டன் ஐந்தெழுத்து, ஆறெழுத்து மந்திரம், தாவது சரியை, கிரியை, யோகம், ஞானம் பாசனை முறை பற்றியும் எடுத்துரைக்கின்றது.
தீர்த்தம் பற்றியும், சிவ தீர்த்தத்தில் நீராடினால் ல் முதலியன பற்றியும் கூறப்பெற்றுள்ளன. ள் பற்றியும் ஆகமம் விரிவாக கூறுவதிலிருந்து ந்துரைக்கின்றது என்று நாம் அறிந்துகொள்ளக்
ஆக்கம் செல்வி சாந்தி கணபதி GasGiòGal Jelasm 5Gassai
Se-s--
IG CLASSES
fidual Classes
G. C. E. O/L :- Accounting,
Business Studies
G. C. E. A/L :- Accounting
AAT - ACCounting
ar B. Com (Sp), MAAT 316212
your Goals
LLLLLLeLLeLLeLLLGLeLLLLLLeLLLLLLLL 2
Z

Page 81


Page 82


Page 83
2
སྤྱི་
al
t
R.
S
SINN».
S
慈
S器
Κ)
S
GROSSROROROTRORCESRCROSSRORORORORO
(8 வாழ்க்கை ஓர் வாய்ப்பு தி வாழ்விடம் எங்கும் தேடல் வாழ்பவன் தேடுவதெல்லாம் வரலாற்றில் பதிந்தவை தானா வாழும் வரை வாழ்வு சாகும் வரை தேடு போகம் உன் தேடல் பயணத்தி தாற்பரியம் ததும்பட்டும்.
வெற்றிடத்திலும் தேடுதல் கண்( வெற்றியின் பார்வையும் உன்பக் வெற்றுக்கு வடிவு கொடுத்த பா: சோற்றுக்கு ஆதாரமாய் பசியைத் வெற்றோட்டையில் பொருந்திய வெற்றிப் பணயத்தின் வழித்துை வாய்மை தனை வழித்துணையா சமர்ப்பணமாய் உன் தேடல்கள்
நிம்மதித் தேடல்கள் நிலையாக சுயமதி கொண்ட செயற்பாடு பே கல்வியின் தேடல் எட்டாக் கனி வேள்வியின் பயனும் வாழ்க்கைய வரலாற்று சரிதங்கள் தேடலின் பெரியாரின் சபதங்கள் நிலைகெ வெறியர்களாக பிறர் பொருட் க வறிந்திடும் உயிர்க் கொலை 6ெ
தேடல்கள் என்பது காணாத பொருளிற்கானது தேடலின் உச்சமும் உண்மையில் இறைவனே ஆண்டவன் ஆழ்பவன் மட்டுமல்ல ஆழ சிந்தித்தவனும் கூட தன்னைக் காணுமாறு பணித்த ே வாழ்வின் எல்லைவரை நீடிக்கும் தேடலில் அர்த்தம் கொண்டு - கடலில் வெற்றி கண்டு - என் பாடலின் தேடலில் - என்றும் போர்வையில் பிரிந்த கோர்வைத் தேடல்கள் தன்னை கோணங்கள் பல கொண்டு வெற்றி கண்டிட - என் பாடலும் சமர்ப்பணம்.
მნ.
SD8DSD8D8DSDSDSD8D8DSDSDDS - 7

6)
e
器
(s
s
g妾
டுகொண்டால் கம் தான்
O6 5 தோற்றுவது அச்சாணி
னயானது ய் ' தோல்வியை
தொடரட்டும்.
வேண்டுமா ாதும் பானால் பில் இல்லை வெற்றிகள் ாண்ட தேடல்கள் வர்ச்சிகள் வறி, தேடலில் பிழையான கீறல்.
தேடல்
பதியிடம்
S.
(2.
Blegreslafi Ыуb – 1
D&D&D&D&D&D&D&D&D&D&D&DSS) 3 -
6)
#శ్రీ
9,
a
名
祭

Page 84
స్ట్
ea
Q座芬
స్క్రీటె GORGOERGNERGNERGORGORGORGORGORGORGORGORGOR
s
23
澳
ஒழுக்கம் உயிர்
எமது வாழ்வில் நாம் ஒழுக்கத்தை 56OL
கடைப்பிடிக்க வேண்டுமென பாரதியார், திருவ
கூறியுள்ளனர்.“ஒழுக்கமுடையார் வாழ்வில் சிற கூறியுள்ளனர்.
G6
இதற்கு நல்வழி கூறுகின்றது “மான தானம், தலம், தல உயர்ச்சி, தாளாண்மை ே பத்தும் பசிவந்திடப் பறந்து போகும்” என
நாம் சிறுவயதில் இருந்தே நல்ல பழ பெரியோர் ஆயினபின் தீய பழக்கத்தை வி இதை “தொட்டிற் பழக்கம் சுடுகாடு வரை ஆசிரியர் சொற்படி நடத்தல், பெற்றோர் ஒழுங்காக கல்வியை கற்றல் எனப் பல ஒழு
இவற்றுக்கு மேலாக நாம் இறைவனை வேண்டும். இறைநம்பிக்கை கொள்ள வேண்( நாம் வாழலாம்.
“பெருந்துணிவு, எல்லையற்ற வீரம், மேலாக பெருமளவு கீழ்ப்படியும் தன்மை நமக்குப் பெரிதும் தேவைப்படுகின்றது” என 6 அதாவது நமக்கு இருக்கவேண்டிய பை இருக்கவேண்டும். நாங்கள் சிறுவயதில் இரு சிறந்த குணங்களை பழகுவதால் நாம் ஒ குணங்களாகிய கீழ்படியும் தன்மை, பொறுை குணங்களைப் பழகுதல் வேண்டும்.
நாம் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க ( போன்ற நூல்களிலும், திருவள்ளுவர் தி பாடல்களையும் கூறியிருக்கின்றார்கள். நாம் ! வாழ்வோமாக.
ஒழுக்கம் உயிர்
S.
S
S.
(கட்டுரைப் போட்டியில் மு:
ལྷོ་
受影
SonospoonbeSotoSeobso

dRGIRCDRCSRGSRCDRCDRGSRCDRCSROSRGSRCDRCDR
w శిక్టgg
蕊
竺法
«KAN
QSS
s
னும் மேலானது
පිරිමි
டப்பிடித்தல் அவசியம். நாம் சிறந்த ஒழுக்கத்தை ள்ளுவர், ஒளவையார் போன்ற மூதாதையர்கள் றப்புப் பெறுவார்’ என முற்காலப் பெரியோர்கள்
ம், குலம், கல்வி, வன்மை, அறிவுடைமை, தேனின் கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் ஒளவையார் நல்வழியிற் கூறுகின்றார்.
க்கங்களை பழகுதல் வேண்டும். இல்லாவிடின் ட்டு நல்ல பழக்கங்களை பழகுவது கடினம். ’ என்ற பழமொழி உணர்த்துகின்றது. நாம் வார்த்தைக்கு கீழ்படியும் தன்மை இருத்தல், க்கங்களை சரிவரக் கடைப்பிடித்தல் வேண்டும்.
வழிப்படுத்தல் வேண்டும். தியானம் செய்தல் டும். நாம் இவற்றை கடைப்பிடித்தால் சிறப்பாக
அளவுகடந்த ஆற்றல் இவை அனைத்திற்கும்
இருத்தல் வேண்டும். இந்தக் குணங்களே வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் கூறுகின்றார். ண்புகளைவிட எமக்கு கீழ்படியும் தன்மை நந்தே சிறந்த பழக்கங்களை பழக வேண்டும். ஒரு நல்ல மாணவராக இருக்கலாம். நல்ல மை, வீரம், உண்மை பேசுதல் போன்ற நல்ல
வேண்டுமென ஒளவையார் நல்வழி, மூதுரை ருக்குறளிலும் பல நல்ல வாக்குகளையும், இவற்றை நல்ல முறையிற் கற்று ஒழுக்கத்துடன்
னும் ஓம்பப்படும்.
ஆக்கம் ம. தேவமனோஜினி தரம் - 7
a
தலாம் இடம்பெற்ற கட்டுரை)
INDBEDSTADSDSDSDSDSDSDSDSDSDSDEERD { 74

Page 85
座芬
స్క్రీని CROSSROTROSSROSSROTRORORORORORORORO
S.
§3
இன்றைய இளைஞர்கள்
g 葱
இன்றைய உலகில் இளைஞர்களாக 2 ஆனால் அதை யாரும் சரியாகப் புரிந்து இ செய்யப் பெரிதும் முயற்சிப்பதில்லை என்று
“எந்தக் குழந்தையும் நல்ல குழந்ை
அவர் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னையானவள் தன் குழந்தைகளு எவ்வளவோ கஷ்டப்படுகிறார்கள். “காக்கை தன் குழந்தையில் எவ்வளவு குறை இருந் பிரஜையாக்க கஷ்டப்படுகின்றாள். “கண்ணை நாளைய உலகின் தலைவர்களாக்க எவ்வ
ஆனால், சில சமூக சீர்கேடுகளால் மீறப்படுகின்றன. இப்படி இளைஞர்களின் வ நாளைய உலகின் தலைவர்களை உருவா
போதைப் பொருளுக்கு அடிமையாக்கி இருக்கின்றனர். அப்படியும் கஷ்டப்பட்டதற்கு வழிகளிலும் பல பழிகளை அவன் மீது பிரயோஷனமும் இல்லாமல் ஆக்கிவிடுகின் எப்படியாவது மீளவேண்டும் என்பதே அனை
ஒரு இளைஞனை முன்னேற்றுவதற் அரசாங்கம், சமூகம் என பல வழிகளிலு இப்போது எத்தனையோ சிறுவர்கள் சீரழி இளைஞனின் முன்னேற்றத்திற்கு எத்தனை
நாட்டில் நடக்கும் யுத்தம், வீட்டில் மத்தியிலும் அவன் முன்னேற வேண்டும் எ அவன் முன்னேற்றத்தையும் தைரியத்ை சுயநலத்துக்காக எவ்வளவோ கஸ்டப்படுத்து
ஆசிரியர்களும் பெற்றோர்களும் எவ்வ: ஒரு நற்பிரஜையாக்க ஏணிப்படியாக இருக் அத்தடையைத் தாண்டி வெற்றிபெற வேண் இடத்தில் ஒன்று அவன் உயிரை இழக இழக்கின்றான். இன்னொருபக்கம் வாழ்க்ை
ஒரு இளைஞன் தலைவனாவதில் எ ஐயனே! இளைஞர்களைக் காப்பாற்றப்பா!
9
凌端
LLLLLLLLLLLLLLLLLLLGGLLGLLLLGLLG
- 7

AY S ர் நாளைய தலைவர்கள்
SoJ
உள்ளவர்கள் நாளைய உலகின் தலைவர்கள். ளைஞர்களை நல்வழிப்படுத்தி உயர்வடையச்
பாரதியார் கூறுகின்றார்.
நதான் மண்ணில் பிறக்கையிலே அன்னை வளர்ப்பினிலே’ என்று கூறியுள்ளார்.
க்கு நல்ல எதிர்காலம் பிறக்கவேண்டும் என க்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு” அதே போல் தாலும் அவற்றையெல்லாம் சரிசெய்து நல்ல  ைஇமை காப்பது போல்” தன் பிள்ளையை ளவோ கஷ்டப்படுகின்றாள்.
சிறுவர்களின் உரிமைகள், சுதந்திரம் என்பன ாழ்வை சீரழிக்கவென்று ஓர் சமூகம் இருந்து க்க, உருவாக தடையாகவுள்ளனர்.
அவர்களின் எதிர்காலத்தை சீரழிப்பதென்றே தம் அவன் முன்னேறினால் அவனைப் பல சுமத்தி அவன் கஷடப்படதற்கும் எந்தவித ன்றார்கள். இப்படியான கஷ்டங்களிலிருந்து ாவரின் நோக்கம்.
கு ஆசிரியர்கள், நண்பர்கள், பெற்றோர், ம் முன்னேற்ற வேண்டும். அப்படியிருந்தால் ந்து போகும் நிலை ஏற்பட்டிருக்காது. ஒரு
முட்டுக்கட்டைகள்.
நிகழும் கஷ்டம் எனப் பல இன்னல்களுக்கு ன்ற வெறியுடன் கிளம்பினாலும் சில சமூகம் நயும் குறைத்து இளைஞர்களை தங்கள் துகிறார்கள்.
ாவோ கஷ்டத்தை அனுபவித்து பிள்ளைகளை கின்றார்கள். இருந்தும் ஏதாவது ஒரு தடை டும் என்ற வெறியுடன் புறப்பட்டாலும் அந்த கின்றான். இல்லையெனில் குடும்பத்தை கயை இழக்கின்றான்.
ந்தனை இன்னல்கள், எத்தனை கஷ்டங்கள். என்று பூமித்தாய் அலறுகின்றாள். யுத்தம்:
இ!
筠
జులలలలజుజులబలులు పోగోటి? 5

Page 86
స్క్రీటి GORGORGORGORGERGORGORGORGEROORGERGERGEBERG s
* யுத்தம் நடப்பது யாருக்கோ யாருக்குமிை அப்பாவி இளைஞர்கள் இவ்வுலகின் நாளை
s
%ܣܛ
ஒருவகையில் இளைஞர்களின் முன் அரசாங்கமும், சமூகமுமே. “நாங்கள் என் தங்களுக்குள்ளே புலம்பும்நிலை இது. எத்தன் எத்தனையோ படைப்புக்களையும் தந்துள்ள தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த நவீன முட்டாளுமல்ல, பணக்காரனாய்ப் பிறக்கு எத்தனையோ பேர் புலம்பிக்கொண்டிருக்கி
ஏழையாய்ப் பிறந்தாலும் ஒரு விஞ்ஞா இல்லையா? எத்தனையோ இளைஞர்களின் உள்ளது. சிறுவர் துஷ்பிரயோகம் என்ற ெ தட்டிக் கொடுக்கவேண்டிய பெரியவர்களே அ
இளைஞர்களுக்குள் இருக்கும் திறமை தொழில்நுட்ப வளர்ச்சியுடன் ஒப்பிட்டுப் பார் கொடுத்து நாட்டைக் காப்பாற்றுகிறார்கள். த நற்பிரஜையாக உருவாக வேண்டும், நாட நாட்டுக்கு ஒரு நல்ல பெயர் கிடைக்க வே தயார் என்கின்றார்கள் இளைஞர்கள்.
அத்தகைய இளைஞர்களின் திறமைன அனைவரும் இருந்து, இளைஞர்களை நா6 இப்போது பேப்பரில் எப்போது எங்கு பார்த்த என்பதுதான் செய்தி. இந்தக்காலம் மாற ே
இளைஞனே 5T)GTu DG)ö
(கட்டுரைப் போட்டியில் முத
S
SDSDSDSONoDSDSO) DSD
- 7

ROROCROSSROSRORGRORORCROSROSCROR 8 {
నీళ్లgg
2. டயில். ஆனால் இடையில் உயிர்துறப்பதுஇ ாய தலைவர்கள்.
னேற்றத்தில் பாரிய தீங்கை ஏற்படுத்துவது ான பிழை செய்தோம்’ என இளைஞர்கள் னையோ இளைஞர்கள் முன்னேறியுள்ளார்கள். ார்கள். இளைஞர்களின் சாதனையே நவீன உலகம், “ஏழையாய்ப்பிறக்கும் அனைவரும் கும் அனைவரும் புத்திசாலியுமல்ல” என ன்றார்கள்.
னியாகவும், ஜனாதிபதியாகவும் அப்துல்கலாம் மனதில் வெற்றிபெற வேண்டும் என்ற ஆசை பயரில் நாளைய தலைவர்களின் திறமையை வர்களின் உரிமையை தட்டிப்பறிக்கின்றார்கள்.
யை பார்க்க வேண்டுமானால் நவீன உலகின் ாக்கலாம். இளைஞர்களே தங்கள் உயிரைக் நமது கடமைகளை சரிவரச் செய்யவேண்டும். ட்டு முன்னேற்றத்தில் பங்கேற்க வேண்டும், பண்டுமென்றால் எங்கள் உயிரை இழக்கவும்
யப் பாராட்டி அவர்களுக்கு ஒரு ஏணிப்டியாக
ளைய உலகின் தலைவர்களாக்க வேண்டும்.
ாலும் இளைஞர்கள் சுட்டுக்கொலை, கடத்தல்
வண்டும். இளைஞர்கள் முன்னேற வேண்டும்.
விழித்தெழு!
ம் உன்கையில்!
ஆக்கம்
ஆ. ராஜாயினி
தரம் - 10
லாம் இடம் பெற்ற கட்டுரை)
s
s
劉
RDBIRDSDSDSDSDSDSDSDSDSDSDSDSD s "6
岔
R

Page 87
ఛీటి GRORGRGROROSRCRCRCROSRORORORC
S.
葱
d6606 866
அன்று வெள்ளிக்கிழமை பாடசாலை காணவில்லை. கமலம் தேநீர் ஊற்றி வைத் கொண்டிருந்தாள். கமலத்திற்கு புவனேஸ்வ இப்போது தொண்டர் ஆசிரியராகக் கடமை
மணி நான்காகி விட்டது கமலம். 6 அவளின் மனம் நிம்மதி அடைந்தது. ஏனெ கொண்டிருந்தாள். “ஏன் புவனா இவ்வளவு சங்கக் கூட்டம் அம்மா அதுதான் நேரம் போu தெரியல்ல சரி போய் உடுப்ப மாத்திக் கெ அன்றாட பேச்சுக்களைப் பரிமாறிக்கொண்டு
கமலம் இரவுச் சமையலில் மூழ்கி 6 கொண்டுச் சாமியைக் கும்பிட்டு திருநீறு பு செய்வதற்காக மேசையில் அமர்ந்தாள். ே புவனாவும் அமர்ந்து இரவு உணவை உண் விட்டனர்.
கமலம் படுத்து உறங்கி விட்டாள். ஏ எழுந்து வந்து வாசற்படியில் அமர்ந்த வண்ண பெளர்ணமிக்கு அடுத்த நாள் ஆதலால் வ பூவுலகிற்கு வழங்கிக் கொண்டிருந்தான். 6 இந்த புவனாவுக்கும் இருந்தது.
அந் நிலவு வெளிச்சத்தில் புவனாவின் இருந்த இரண்டு பனைமரம் தான். அதில் பனைமரம் இரண்டும் அருகருகே தான் இருந் அணைக்கும் வகையில் உராய்ந்து கொன கால வாழ்க்கைக்கு கொண்டு சென்று விட்
அது ஒரு நிலாக்காலம். யாழ்ப்பாணத் ஆனால் சிறிய குடும்பம், புவனா அம்மா, அண்ணாவின் மேல் உயிரையே வைத்திருந் கொண்டிருந்தாள். அப்பா கல்வித் திணைக்க குடும்பம்.
யாழ்ப்பாணத்தில் அந்நேரத்தில் கலவ ஏங்கோ வெளியில் சென்றுவிட்டனர். புவனா: இருந்தனர். அப்போது இருள் சூழ்ந்தது போ நுழைந்தது. புவனா பய பீதியால் அண்ணன்
$
புவனாவைக் கண்ணுற்ற அவர்கள் அ6 தடுக்கச் சென்ற அவளின் அண்ணனைத் த
幫
S
DSORDSORDSODODSDDSODSOd - 7

ROROROSTOROSROSRGROSRORORCROSRCSR d s
శిక్స్టిg
蕊 லைந்த போது Šზე,
) சென்றிருந்த புவனேஸ்வரியை இன்னும் & ந்துவிட்டு வீட்டுக்கும் வாசலுக்குமாக நடந்து பரி ஒரேயொரு பெண்பிள்ளைதான். அவள்
புரிந்து கொண்டிருக்கின்றாள்.
வாசலை எட்டிப் பார்த்தாள். இப்போதுதான் னில் புவனேஸ்வரி வீடு நோக்கி விரைந்து நேரம்” “இண்டைக்கு தொண்டர் ஆசிரியர் பிட்டு” “என்ன தான் கூட்டமோ எனக்கெண்டா 5ாண்டு வா’ புவனா உடைமாற்றி வந்ததும்
இருவரும் தேநீர் அருந்தினர்.
விட்டார். புவனா முகம் கை கால் கழுவிக் பூசி விட்டு தன் பாடசாலை வேலைகளைச் நரம் சென்றதே தெரியவில்லை. கமலமும், டனர். பின் இருவரும் படுக்கைக்குச் சென்று
னோ? புவனாவுக்கு தூக்கம் வர மறுத்தது. ணம் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தாள். அன்று பானத்தில் பூரணச் சந்திரன் தன் ஒளியைப் ரனோ அந்த சந்திரனில் உள்ள களங்கம்
கண்ணில் பட்டது. தன் வீட்டு முற்றத்தில் ஒன்று தாய்ப்பனைமரம். மற்றையது சேய்ப் தது. தாய்ப் பனைமரம் சேய்ப் பனைமரத்தை ன்டிருந்தது. இக்காட்சி புவனாவைக் கடந்த
டது.
தில் அச்சுவேலியில் மதிக்கத்தக்க குடும்பம். அப்பா, ஆசைக்கு ஒரு அண்ணா. புவனா தான். அப்போது புவனா உயர்தரம் படித்துக் 5ள உயர் அதிகாரி. மிகவும் சந்தோஷமான
ரம் நிறைந்திருந்தது. அப்பாவும், அம்மாவும் வும் அவளின் அண்ணாவும் மட்டுமே வீட்டில் ால் இராணுவப்படை அவர்களின் வீட்டிற்குள் முதுகிற்குப் பின் ஒழிந்து கொண்டு நின்றனர்.
Sa
3.
Øy
வளின் கையைப் பற்றி இழுத்தனர். இதனைத்
தன் கண் முன்னரே அந்தக் கொடியவர்கள்
థ్రెగో లలలలలలలలలజులలజుల హోటి? 7.

Page 88
&(2 g GNERGIKROROORGEROORGEROORGERGEROKUROR 劉を3" ழ், சுட்டுக் கொன்றுவிட்டனர். அண்ணா இரத்த
} சென்றனர் அந்தப் பாவிகள்.
வெளியே சென்ற கமலமும், அப்பா காட்சியில் புவனாவின் அப்பா மாரடைப்பால் வந்த புவனா தன் கற்பையும் இழந்து விட் இப்போது அவள் சிந்தனையில் இருந்து சாய்ந்தாள். இவ்வாறான சம்பவங்களின் மத் வாழ்க்கை ஆசிரியர் சேவையிலே கழிந்து ெ சென்றாள் திடீரென வந்த செய்தியைக் கேட்டு
அங்கே அவள் கண்ட காட்சி தன் கனவாக இருந்த தாயே தன்னை விட்டுப் பிரி தாய்ப் பனைமரம் விழுந்து விட்டது. தன்
“நிழல்கள் நி நினைவுகள் !
SLLLYTYYSMLMMLMLYYMMATeTeLMAAAMAAA AL AA AALLLLAA ALAeA LA LA AAAAASAALSAAAAAS
தே
வாடல் இன்றி விரிவது பூக்க தேடல் இன்றி வாழ்வது ஆன் தேடல் அற்ற வெறும் வாழ்வு
வாடல் உற்று பெறும் தாழ்வு
மன ஒருமையுடன் கடவுளை பல பெருமைகளை நீ தினம் சில கயவர்களை நீ மறந்துவி கண அருமையை நீ உடன் ெ
தேடல் இல்லாத வாழ்க்கை உடல் உயிர் கொள்ளாத போர் பிறரை சாடல் கொள்ளாமல் வ பிறர் சாபம் அள்ளாமல் மாழு உன் மனத்தினில் இறைவ6ை உள் மனத்தால் அவனை நாடு
இறை தேடல் அற்ற ஒருவனி பிறை இல்லா வானின் ஒளிர்வ
S.
క్ష్మీ
(கவிதைப் போட்டியில் மு
SR)O8Rq)O8RDSO8qDeqOqO8qOqOqOqOqOqO
TS

NERGNERGORGORODKRONIKROORGORGORGORGORGORGORONER O
వీళ్లgg
வெள்ளத்தில் கிடக்கத் தங்கையை கடத்திச் Šზე,
வும் வந்து பார்த்தபோது மகனைக் கண்ட ) இறந்து விட்டார். மூன்று நாளுக்குப் பிறகு டே வந்தாள்.
கலைந்தவளாய் எழுந்து சென்று படுக்கையில் தியிலும் தாய்க்காக உழைத்தாள். அவளின் காண்டிருந்தது. ஒரு நாள் அவள் பாடசாலை ப் பாடசாலையை விட்டு வீட்டிற்கு விரைந்தாள்.
கனவே கலைந்தது போல இருந்தது. தன் ந்து விட்டாள். இப்பொழுது இரு பனைமரத்தில் வாழ்வை புவனா தனிமரமாகவே கழித்தாள். ஜமாகும் போது மறப்பதில்லை”
ஆக்கம் ஜி. பிரபாசினி உயர்தரம் 2008, கலைப்பிரிவு
LLMLYAMALLAALLAALYLLLLLLYLLYLLYLMAL ALALeAeAYLLMLALLALeALMSMAAeMAMALLALLeAeeMAMALALAeLALALALALALLSAAAAS
L6)
ளுமல்ல - இறை மாக்களுமல்ல
தேடிவிடு நாடிவிடு
B ● தெரிந்தவிடு
606
JIT(Lq
னத் தேடு
ன் வாழ்வு 4.
ஆக்கம் க. ஹேமவதணி தரம் - 10 pதலாம் இடம்பெற்ற கவிதை)
Zs
«Z
塑
LLLeLLLLLLeLLLLLLLLGLLLGGLGLLGLLLLLeLLLLLLLL 78 -
隱器

Page 89
(2
స్క్రీతి (SRCSRCSRCSR(SRCSGSRCSRCSRCSRCROSSRO
நவீன கலாச்சாரமும்
སྤྱི་
গুপ্তে
இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் நா காலகட்டத்தில் அதாவது கலாச்சார உலகி6ே பெற்றும் அதேசமயம் சீரழியும் நிலையையும்
பற்றி எத்தனையோ புலவர்கள் பல்வேறு வி
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூர் மன்னனுக்கு தன்தேசம் அல்லால் சிறப்பில்6 மதிப்பு” இக் கூற்றின் மூலம் மண்ணையும், கற் மன்னனுக்கு அவனுடைய தேசத்தில் மட்டு கற்றவனுக்கோ சென்ற இடமெல்லாம் தென்படுகின்றது.
ஆனால் இன்றைய கலாச்சார சீரழிவி நிலையில்தான் காணப்படுகிறது. “கற்றது கைய நாம் கற்றுத் தெரியவேண்டிய விடயங்கள் சமுதாயத்தினரோ சில தெளிந்து விட்டதா கல்வி என்பது கற்றவுடன் முடிந்து விடக்கூடிய போலவும் முடிவில்லாத கடலினையும் போல் போன்றது. மூன்று எழுத்தைக் கொண்டு கா மதிப்பே தனி.
“இளமையிற் கல்வி சிலையில் எழு இருந்து கல்வியைக் கற்றுக் கொள்ள வேண் பொருளாக கல்வி காணப்படுகின்றது. உலகிே அதிலே பெருமையும், சிறப்பும் கொண்டு வி: இந்தக கல்விச் செல்வத்தை நம்மிடமிருந்து பி நம்மிடமிருந்து குறைந்து செல்லாது. நாம் வளர்ந்து கொண்டே செல்லும்,
இத்தகைய சிறப்பும், பெருமையும், டெ கேள்விக் குறியாகும் நிலையில் காணப்படுக கல்வியில் கவனம் காட்டுவதை விட கலாச் கவனத்தினைச் செலுத்தி வருகின்றனர். கல் நுனிநோக்கி உண்பதாகும். அதற்குக் காரண செல்லச் செல்ல நுனிப்பகுதி இனிப்புச் சு6ை
அதேபோலத் தான் கல்வியானது ஆ காலப் போக்கில் சரியாகிவிடும். ஆனால் கல்வியென்பது பாகற்காய் போன்று கசப்பை சமுதாயத்தினரின் இந்த நிலைக்குக் காரண
g
སྤྱི་
$3
அக்கால மாணவர்கள் ஆலயங்களிலே கல்வி கற்று வாழ்க்கையில் சாதிக்க வேண்டும்
Y
(S
s స్త్రీ* 8)8)RD898)8y)8)8No8y)8y)8)8y)8y)8 ... 7

ROSTOROSRORORORGROROROKRCSROROR
కళష్టి கல்விச் சிறப்பும் சீரழிவும் SÈ,
ம் அனைவரும் தடம் பதித்துள்ளோம். இந்தக் & ல கல்வியானது பல்வேறு வழிகளில் சிறப்புப் எதிர்நோக்கியுள்ளது. கல்வியின் சிறப்பினைப் தமாக எடுத்தரைத்துள்ளனர்.
ர்கின் மன்னனிற் கற்றோன் சிறப்புடையோன் லை “கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் றோரையும் ஒன்றுசேர்த்து பார்க்கும் பொழுது Gம் தான் சிறப்புக் காணப்படும். ஆனால் சிறப்பு. இதிலிருந்து கல்வியின் சிறப்பு
ன் காரணமாக கல்வியானது பாதிக்கப்பட்ட பளவு கல்லாதது உலகளவு” என்பதற்கிணங்க பல உள்ளன. ஆனால் இன்றைய மாணவ க எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் தன்று. அது எல்லையில்லாத வானத்தினைப் ன்றது. குறிப்பாக கல்வியென்பது சமுத்திரம் "ணப்பட்டாலும் அந்த மூன்று எழுத்திற்குரிய
த்து” என்பதற்கிணங்க நாம் சிறு வயதில் ாடும். நம்மிடம் இருந்து பிரிக்கமுடியாத ஒரு ல இரண்டு வகையான செல்வம் காணப்படும் ளங்குகின்ற செல்வம் கல்விச் செல்வமாகும். ரிக்க முடியாதது. பிறரால் களவாட முடியாது. கல்வியைக் கற்பதன் மூலம் கல்வியானது
பாருந்திய கல்வியின் நிலை இன்று மிகவும் கின்றது. இன்றைய மாணவ சமுதாயத்தினர் சார ரீதியான வேறு விடயங்கள் மீது தமது வி கற்றல் என்பது கரும்பை அடியிலிருந்து ம் அடிப்பகுதி கசப்பாக இருந்தாலும் மேலே வயைக் கொண்டிருக்கும்.
ரம்பத்தில் கற்பதற்கு கசப்பாக இருந்தாலும் இன்றைய மாணவ சமுதாயத்தினருக்கு யே நினைவூட்டுகின்றது. இன்றைய மாணவ ம் வளர்ந்து வருகின்ற கலாச்சாரமே.
S.
*
தமது கல்வியைக் கற்கின்றனர். முறைப்படி என்ற எண்ணமே அவர்களிடம் காணப்பட்டது. 霸演 2 3ś 9 LLLLLLLLLLLLLLLLGLLLGGLLLLGLL 碳蕊 9 -

Page 90
o GRORORORORORGRGRGSRGSROSRGSRORC
A2
藝3
况 நல்லதம்பிப் புலவரை எடுத்துக்கொண்டால். 3 இருக்கவில்லை இருந்த போதும் இன்று 6
அவர் திகழ்கின்றார்.
6
Zク
رح
ع
4AN
*
எப்பொழுது கல்வி கற்கின்ற மாண புகுந்ததோ அந்நொடியிலிருந்து அவர்கள் க திசை திரும்பியது. இதனால் அந்த மாணவ குறியாகி விடும். “இளமையிற் கல்வி சிை கற்கவேண்டிய நேரத்தில் தமது கல்வியைச் இந்த உலகிலே சீவிக்க முடியாத நிலை
கலாச்சார வளர்ச்சியின் காரணமாக பாடமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பாடசாலைக் கல்வியைக் கற்பதில் ஆர்வம் வளர்ச்சியின் மூலம் ஏற்படுகின்ற கல்வியே
கலாச்சார வளர்ச்சியின் மூலம் ஏற்ப போக்கில் மாற்றம் அடைந்து புதுப்புதுக் கல் நாம் அனைவரும் பாடசாலையிலே கற்கின்ற மாணவ சமுத்தாயத்தினரால் விளங்கிக் 8ெ
கல்வி என்பது சாதாரணமான விடயம அதிபதியான கலைமகள் சரஸ்வதி” நப கொடையாகும். இந்தக் கொடையின் சிறப்புப் இன்று மாணவர் சமுதாயத்தினர் தாமாகவே த தழம்பும் நிறைகுடம் தழம்பாது” என்பதற்கி எப்பொழுதுமே அமைதியாகத்தான் தென்படு மட்டும் கற்றுக் தெரிந்துள்ள இன் ை எல்லாவிடயங்களும் தெரியும் என்று நினை
ஆகவே பெருமையும், சிறப்பும் பொரு அந்தக் கல்விச் செல்வத்தின் பெருமையும் காணப்படுகின்றது. அவ்வாறு அதன் சீர நூற்றாண்டில் வளர்ச்சி பெற்றுவருகின்ற அ இன்றைய மாணவர் சமுதாயத்தினை திசை சிறந்த செல்வம் கல்விச் செல்வம். அது ெ செல்வம்.
மன்னனும் மாசறக் கற் சீர்தூர்கின் மன்னனிற் மன்னனுக்குத் தன்தேச கற்றோருக்குச் சென்ற
ஆக்க பானுஷ க.பொ.த. உயர்தரம் (
S
LeLLLLLLeLLLLLLLLLLLLLLLGGLGLLeLLLLLLLLGLLLLL
- 8

DERGOERODRIGORODKRONORODKRGORGORGORGINKRONERODRGNER o
వీళ్లNg
锐号 ზს,
சிறு வயதிலே அவருக்கு கல்வியில் ஆர்வம் ால்லோராலும் போற்றத்தக்க ஓர் புலவராக
S
வர் சமுதாயத்தின் மத்தியில் கலாச்சாரம் வனம் முழுவதும் கலாச்சாரத்தை நோக்கியே சமுதாயத்தினரின் கல்வியின் நிலை கேள்விக் லயில் எழுத்து’ என்பதற்கிணங்க அவர்கள் 5 கற்காது விடின் அவர்கள் எதிர்காலத்தில் காணப்படும்.
மாணவர் சமுத்தாயத்தின் மத்தியில் புதுப்புது ஆகவேதான் மாணவ சமுதாயத்தினர் தமது காட்டுவதை மறுத்து கலாச்சார ரீதியான அவர்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
ட்டுள்ள கல்வி நிரந்தரமற்றது. அது காலப் ]விமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் ஆனால் கல்வியானது நிரந்தரமானது. இது இன்றைய 5ாள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.
}ல்ல “ஆயகலைகள் அறுபத்து நான்கிற்கும் )க்கெல்லாம் அளித்துள்ள மிகப் பெரிய ) பெருமையையும் புரிந்து கொள்ள முடியாத மது கல்வியைச் சீரழிக்கின்றனர். “குறைகுடம் |ணங்க முற்றும் கற்றுணர்ந்த பெரியவர்கள் }வார்கள். ஆனால் ஒரு சில விடயங்களை றய மாணவ சமுதாயத்தினர் தமக்கு ாத்துக் கொண்டிருப்பார்கள்.
நந்திக் காணப்படுவது கல்விச் செல்வமாகும் ), சிறப்பும் முற்றிலும் சீரழிந்த நிலையில் ழிவுக்கு காரணம் இந்த இருபத்தோராம் அதாவது வளர்ச்சியடைந்துள்ள கலாச்சாரம் F திரும்புவதாகும். ஆகவே செல்வங்களுள் பெருமையும், சிறப்பும் பெற்று விளங்குகின்ற
றோனும்
கற்றோன் சிறப்புடையோர்
ம் அல்லால் சிறப்பில்லை
இடமெல்லாம் சிறப்பு
ம். 1. வி கலைப்பிரிவு 2008)
g
敛
స్టో
O88D8D88D8D8NOD88O88O88O88D8D88D8D8QD 0 -

Page 91
థ్రెటె CDRCDRCORGERGIRCORGSRCDRCSRCDRCDRCIRCSRG 9
ܠܸ
ZX»
خ
魏妾
SAN 篮
பாடசாலை மட்ட போட்டி
சிறுகதைப் போட்டி
&5լֆւնմlifloվ தேவமனோஜினி. ம அபிராமி. தி. பிரவீனா. செ
மத்திய பிரிவு சாதுரி. கா நிரோஜா. சி கெளசிகா. சி
மேற்பிரிவு பிரபாசினி. ஜி சாந்தி. க விஜியந்தி. ந
கோலப் போட்டி கீழ்ப்பிரிவு திவானி. மு குமுதினி. சி கிருஷானி. சி ஜான்சி. ரீ
மத்திய பிரிவு அஸ்வினா. செள LDIT &ress. (up சுவர்ண பிரியா. சு
மேற்பிரிவு ரசிகா. க g|TFTuhoff. (3ut
மதுரா. ப தேனுகா, வ
- lub
- 2b
- 3ம்
- 1b
- 2b
- 3D
- 1 ub
- 2b
- 3b
- 1ub
- 2b
- 3b
- 3b
- 1 lb
- 2b
- 3b
- lb
- 2Lb
- 3b
- 3Lib
இடம் இடம்
இடம்
இடம் இடம்
இடம்
இடம் இடம் இடம்
இடம் இடம் இடம் இடம்
இடம் இடம் 3Lüb
இடம் இடம் இடம்
இடம்
赤魏佥 面莎森 &D&D&D&DS))))))))))
- 8

RGROXRCOKROKRGORGEKROOROOROOROOROORGRONDERGER 8 d
శిక్స్టిg
S
戀
த்தில் நடாத்தப்பட்ட
முடிவுகள் రె
忽 மாலை கட்டும் போட்டி கீழ்ப்பிரிவு பவதாரணி. க - 1ம் இடம் 2 கிருஷா. கி - 2ம் இடம் 2 தர்ஷினி, பெ - 3ம் இடம் 忽 சர்மிளா இ - 3ம் இடம்
3 மத்திய பிரிவு 忽 தர்வழினி. யோ - 1ub gub 岛 ஜெயலக்ஷ்மி, க - 2ம் இடம் வனிதா. நா - 2Lb Ab 2 忽 மேற்பிரிவு 2 சந்திரகலா. சி - 1ம் இடம் சாட்சாயினி. யோ - 2ம் இடம் 3 DgbJfT. Li - 3 lb gLub 3 அபிராமி. இ - 3ம் இடம்
கட்டுரைப் போட்டி கீழ்ப்பிரிவு தேவமனோஜினி. ம - 1ம் இடம் 忍 அபிராமி. தி - 2b gLib 忽 அஷ்வினி. பா - 3ம் இடம் 3 s மத்திய பிரிவு 忍 ராஜாஜனி. ஆ - 1ம் இடம் 别 சங்கீதா. தி - 2ம் இடம் பத்மரோஜினி. ஞா - 3ம் இடம் 3 忍 மேற்பிரிவு 忍 பானுஷா. வீ - 1 Lb ALLb s ஜயந்தினி. ஐ - 2b gLib g அபிராமி. இ - 3ம் இடம்
DSDSDSDSDSDSDSDSDSDSDSDSRDNAD 1 -

Page 92
Üà GRGUROTRORORORORORRORRORRORORORGE గ్రిడ్లేటి
)%影
盛
KN
S.
Ko
贸
பண்ணிசைப் போட்டி
கீழ்ப்பிரிவு திவாணி. மு வனிதா. பா
மத்திய பிரிவு பத்மரோஜினி. ஞா டிலாந்தினி. ப நிருஜா. சி
மேற்பிரிவு பிரபாசினி. ஜி சந்திரகலா, சி
கவிதைப் போட்டி
மத்திய பிரிவு ஹேமவதனி.க ரேணுகா. ஜெ நிவேதிதா. இ
மத்தியபிரிவு கவிதைப் போட்டியில்
- 1D
- 2b
- lub
- 2b
- 3b
- 2b
- 1b
- 2b
- 3b
இடம் இடம்
இடம் இடம் இடம்
இடம்
இடம்
இடம் இடம் இடம்
சிறப்புப் பரிசு பெறுபவர் க. நிரோஷினி
மேற்பிரிவு காயத்திரி. ஆ டினோஷா, யோ கிருஷ்ணசாந்தி. கு
நடனப் போட்டி
afgĝoŭlĵlrfl6n! உதாயினி. உ கவியதர்சினி. ந கிருஷானி. சி.
மேற் பிரிவு நிரோஷினி. இ அஸ்வினி. செள அணித்தா. ர
- 1b
- 2b
- 3b
- 1ub
- 2b
- 3b
- 1b
- 2b
- 3b
இடம் இடம் இடம்
இடம் இடம் இடம்
இடம் இடம் இடம்
赤魏匈 १ट LLLLLLLLLLLGGLLLLLLLLGLLLGLLLLL
- 8

RCARGIRCDRGSRGSRGSROIRCDRCDRCSRGSRGSRGSR కళ్ళు
பேச்சுப் போட்டி § y ஆரம்பப் பிரிவு S. கீர்த்தனா - 1ம் இடம் U ஜெயவாணி - 2ம் இடம் N. அஸ்வனி - 3ம் இடம்
கீழ்ப்பிரிவு உதாயினி .உ - 1ம் இடம் bird-6 LD - 2ம் இடம் லீலா இ - 3ம் இடம்
மத்திய பிரிவு சாதுரி. கா - 1ம் இடம்
யுரேக்கா.வ - 2ம் இடம் தர்சனா, யோ - 3ம் இடம்
மேற்பிரிவு பானுஷா. வீ - 1ம் இடம் டினோஷா, யோ - 2ம் இடம் சுபைதா. உ - 3ம் இடம்
திருக்குறள் மனனப் போட்டி
ஆரம்ப பிரிவு
S. JS69T - 1ம் இடம் U. ஜெயவாணி - 2ம் இடம் M. அஸ்வினி - 3ம் இடம்
Վ
器
畿
駕
筠
LLLLLLLLLLLLLLLLLLLLLLLGLLLLLLLS 32 -

Page 93
影
VIS
2つ
V.
漩
İjTU
தரணியில் பூவாகப்பிறந்து, கல்விதை நல்லவற்றை எண்ணி; நேர்மையை தூய்மையான அன்பினால் துடைத்ெ வாழ்க்கை என்ற சக்கரத்தில் சுழல
“கண்ணை இமை காப்பதுபோல்’ எ துன்பங்களைத்துடைத்து, ஊன்றுகோ ஏழேழு ஜென்மங்களுக்கும் உன்னை உன்னைப்போல் வேறுசொந்தம் ஈட
“காக்கைக்குத்தன்குஞ்சு பொன்குஞ்ச உன் பொன்குஞ்சாகத்தான் நினைத் தவறுகளை மன்னித்து நல்லவற்றை உன் தாய்மையே சிறந்தது என உ
பத்துமாதம் சுமந்து குறையேதுமின்ற பல வருடம் எம்மை நல்ல நிலைக்கு படுகின்ற துன்பம் எப்போது தான் தி கற்களும் முட்களும் உள்ள பாரினி(
என்னைப்பெற்றெடுத்து சீராகவளர்த்த என்னுடைய நன்றிகள் உன்துன்பத்தி நான் என்ன செய்வேன்? எப்போது தூய்மையான உன்தாய்மையை என்
(மேற்பிரிவுக் கவிதைப் போட்டியில்
8)8)8)8)R)8y)e)e)e)8y)e)8y)8y)8 - 8

SRGERGSRGSRGSRGSSRGRGSRGSRGSRGRGSRGERGER
వీళ్లgg
S3 დზე,
(6OLO)
னைக்கற்று;
நோக்கி;
தடுத்து;
வைத்த தாயே!
ம்மை நீ காத்தாய்; லாகத் திகழ்ந்த தாயே! ா என்னால் மறக்க முடியாது. ாகுமா? ஒருபோதுமில்லை.
போல்” நீ என்னை ந்துக்கைகொடுத்தாய்,
உணர்த்தி வைத்தாய், ணர வைத்த தாயே!
எம்மை பெற்றெடுத்து,
த ஆளாக்குவதற்கு - நீ ருமோ! தீர்ப்பேனோ? லே என்னை நன்றாக வளர்த்த தாயே!
உனக்கு என் நன்றிகள், ற்கு ஒருபோதும் ஈடாகாது, உன்துயர் துடைப்பேன்? றென்றும் மறக்கமாட்டேன் தாயே!
ஆ, காயத்திரி
முதலாம் இடம் பெற்ற கவிதை)
爱
s g§
發
LLLLLLLLGLLLLGLLLLLLLLLLLLLLLLL S SJ 3 -

Page 94
ట్రైళ్లటి GdRCDRCDRGSRGSRCSRCDRGISKORGERGSRGSRCSRC
C2Ass వ్లో
இந்து சமயக்கல்
స్ట్
எல்லாப் பிறப்பினுள்ளும் மானிடப் ளெனப்படுபவை ஓரறிவு முதல் ஆறறிவுவ பெற்றவர்கள் மானிடர்களே. இந்த ஆறாம் பகுத்தறிவாகும். இதன் காரணமாகவே வ
“சென்ற விடத்தால் செலவிடாது எனக்கூறியுள்ளார். நன்று, தீது அநீதி என உண்டு. இத்தகைய சிறப்பாற்றலை மேலும் சிறந்து விளங்க வேண்டும். கல்வி மக்கள
உலக வாழ்க்கைக்குக் கல்விப் பெ வேண்டப்படுவதாயின் செல்வப் பொருள் கூத் தகைமையது. இந்து சமயம் சார்ந்த வா மனத்துணிவுடனும் ஆண் மையுடனும், மனப்பக்குவத்தை அளிப்பதாக உள்ளது. “ந என்ற அப்பரைத் துணிவுடன் சொல்ல வைத் சமய வாழ்வு பலத்தையும் துணிவையும் ஆ முடியாததாயினும் வாழும் நாள்வரை நல்ல
எல்லா நலனுக்கும் இருப்பிடம் இறை வணங்க எல்லா நலனும் வந்தெய்தும் ந வாக்கிலிருந்து நல்லினிய மொழிகளே பி பெறச் செய்தல் வேண்டும். இதற்கு அலி கல்வியின் மூலமே குறிப்பாக சமயக் கல்விய கல்வி கற்பதனாலேயே நன்மை, தீமை என ஒழுக்கத்திற்கு வழி வகுக்கின்றது. சமயமே அதிக பங்கைச் செலுத்துகின்றது. குழ வரக்கூடியவாறு கல்வி அமையுமானால் கல்: குறிப்பிடுகின்றார்.
ஒரு பறவையானது வானில் பற தேவைப்படுகின்றதோ அதே போன்று மனித விஞ்ஞானமும் வேண்டப்படுகின்றது எனலா செய்யும் விஞ்ஞானம் ஏற்கும் பகுதியை மெஞ்ஞானம் பொதுவாக விஞ்ஞானக் கல் சமயக்கல்வியினால் அமைதியும், அன்புப் காலத்துக்குக்காலம் சுட்டிக்காட்டியுள்ளன அமைதிபெறமுடிவதை அவதானிக்கக் க அவதானிக்க முடிகின்றது.
s S.
S
演
器
గేళ్ల
గ్డో జుజుజుజుజుజుజుజుజుజుజుజుల
-

KRGROORGERGERGRONDERGRONDERGRONDERGORGORGER
అశోక్టి (ဂ္ဂိ வியின் தாற்பரியம் المية பிறப்பு ஒன்றே மாண்பு மிக்கது. உயிர்க* ரை உள்ளன. ஆனால் ஆறறிவும் நிறையப் இ அறிவானது சிந்தித்துத் துணிந்து செயலாற்றும் ள்ளுவரும்
தீ தெரீ இ நன்றின் பாலுயிப்பது அறிவு ப்பகுத்தறியும் ஆற்றல் மனிதன் ஒருவனுக்கே வளர்த்துக் கொள்வதற்கு மனிதன் கல்வியிலும் து அறிவு வளர்ச்சிக்கு உதவும்.
தது
ாருள், செல்வப் பொருள் ஆகிய இரண்டும் தாட்டும் பொருளோ ஏழுப்பிறப்பிலும் தொடரும் ாழ்வு இவ்வுலகில் ஏற்படும் பிரச்சினைகளை
உறுதியுடனும், வீரத்துடனும் அணுகும் ாமார்க்கும் குடியல்வோம் நமனை அஞ்சோம்” தது சமய வாழ்க்கையின் விளைவே எனலாம். }ளிக்கின்றது. வாழும் நாள் அளவிட்டுக் கூற
வழியில் கழிப்பதே அறிவுக்கு உகந்ததாகும்.
வனே அவனைத் தூய மனத்தால் நினைக்க, 5ல்லெண்ணங்களில் இதயம் நிறைந்திருப்பின் றக்கும். ஆகவே எண்ணங்களைத் தூய்மை வசியமானது சமய சன்மார்க்கமே இதனைக் பின் மூலமே உண்டாக்கிக் கொள்ள வேண்டும்.
ஆராய்ந்து நன்மையைக் கடைப்பிடித்து அது
குழந்தையை நல்லவனாக உருவாக்குவதில் }ந்தையின் சமய நம்பிக்கைக்குத் தீங்கு வியின் பயன் அற்றுவிடும் என்று ஆணித்தரமாக
)ந்து செல்வதற்கு எங்ங்னம் சிறகுகள் ன் பூரண வாழ்வு பெறுவதற்கு மெய்ஞானமும், ம். மனிதனுடைய வாழ்க்கையை புதுப்பிக்கச் விட முக்கியத்துவத்தில் குறைந்ததன்று. வியினால் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதையும் ம் செழிக்கும் என்பதனை பல அறிஞர்கள் ர். இன்று விஞ்ஞானக் கல்வியைப் பெற்று ல்வியைப் பெற்று அமைதி பெறமுடிவதை
ܐ
籃
الح ులలజులులులులులు హోటి? 34

Page 95
థ్రెటి GROORGSRGERONRCRORRONSRGSRGERONRGSRGSRG
sa VM
4
ஒவ்வொரு மனிதன் மனத்திலும் அமை ஏற்படும் இதற்கு ஆன்மீகக் கல்வி துணை அடிப்படையாக அமைந்திருப்பது அவசியம். க ஆற்றல்களை விழித்தெழச்செய்யவும், செயற இளைஞர்களுக்கிடையே காணப்படும் போட்டி காரணம் எனத் துணிந்து கூறலாம். இளை பொழுதுதான் அவர்கள் சமூக நலன், சமூகர எனவே மாணவர்கள் நல்லொழுக்கமுள்ளவர் நாட்டுக் கல்வியும், கல்விக் கொள்கைகளும், வேண்டும். சமயக் கல்வி கற்பிக்கப்படாத நா காரணம் மாணவர்களின் ஒழுக்கத்தைப் பே
SY
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் விழு ஆகும். கல்விக்கேள்வி இல்லாதவர்கள் கடவ உண்மைக் கல்வியானது மனிதனது உள்ள நெறிப்படுத்தல் என்பவற்றினை வழங்கித் தூய செல்லும் கருவியாகும். இக் கல்வியினை ம இடத்தினை வகிக்கின்றார். “குரு என்ற பெயர் தரும். ஆத்மஞானம் தானாக விளங்கமாட்ட இன்றியமையாதவர்.
அறியாமையில் சிக்குண்டு அவதிய கடைத்தேற்றக் குருவின் துணை அவசியம். ஆ சமயக் கல்வியைப் புகட்டுவதன் மூலம் த நேரத்தில் நாட்டிலுள்ள சமூகங்களின் எல்லா ஆ என்ற நிலை மாறிப்பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் மாணவர்கள் மேலும் பயனடைவார்கள் என்
பல்வேறு தாற்பரியங்களைத் தன்னகத்
நாமும் போற்றிப் பாதுகாத்து நடைமுறைப்படுத்
ஏற்படுத்தி சமூக சீரழிவுகளையும் தடுத்து அ வழி செய்யலாம் என்பதில் ஐயமில்லை.
வளர்ச
வாழ்க 1
န္တိမ့်ဖွဲ့
S Q
硫莎畿佥 8R)8)8)R)8)8DRORORORONDROROR
- 8

S. தி ஏற்படும்போது தான் உலகத்தில் அமைதி !
நிற்கின்றது. உண்மைக் கல்விக்கு சமயம்* ல்வியானது மனிதனுடைய உறங்கிக்கிடக்கும் ற்படச் செய்யவும் உதவுகின்றது. இன்றைய டிக்கும், பொறாமைக்கும், ஒழுக்கமின்மையே ஞர்களிடையே நல்லொழுக்கம் காணப்படும் நீதி, சமூகவளர்ச்சி பற்றிச் சிந்திக்க முடியும். களாக வாழ்வதற்கு ஏற்றாற்போல ஒவ்வொரு சமயக் கல்வியைக் கொண்டமைந்திருத்தல் டுகளில் ஒழுக்கக் கல்வி போதிக்கப்படுவதன் ணுவதற்கே.
ழப்பம் தரும் செல்வம் கல்வியும், ஒழுக்கமும் ளை அறிந்து வழிபட்டு உய்ய மாட்டார்கள். ாத்திற்கும், அறிவாற்றலுக்கும் ஆலோசனை சாத்வீக இன்பத்தை ஈட்டுவதற்கு அழைத்துச் ாணாக்களுக்கு வழங்குவதில் குரு முக்கிய அறியாமையை நீக்குபவன்’ எனப் பொருள் ாது. அதனை அடைவதற்கு ஞானாசாரியர்
புறும் ஆன்மாக்களுக்கு ஆதரவளித்துக் ஆகவே இத்துனை சிறப்பு மிக்க குருவானவர் னிப்பட்ட நபரின் வாழ்க்கையையும் அதே ஆசிரியர்களும் சமயக் கல்வியை கற்பிக்கலாம் ர் அந்தந்த சமயத்தைக் கற்பிற்பதன் மூலம் பதில் ஐயமில்லை.
தே கொண்டு விளங்கும் சமயக் கல்வியை
தி உலக அமைதியையும், சமாதானத்தையும் தனுாடாக நல்லதொரு உலகை உருவாக்க
5 சைவநீதி
உலகமெல்லாம்
உ. சுபைதா உயர்தரம் 2007, வர்த்தக பிரிவு
s
في 影
) ROSOSOSOSOROROSOSOSOSOSOSO e 5 -

Page 96
GDRGSRCDRGIRCSRCDRCSRCSRCdRCSRORCSRCSRGI ஆஇ
Jbl
被
நட்பு என்பது ஒருவரை ஒருவர் இணை அது ஒருவருக்கு ஏற்படுகின்ற துன்பங்களை இன்பமாக வாழவைக்கின்றது. பழகுந்தோறுப் நூல் நயம்போல் மேலும் மேலும் இன்பம் புணர்ச்சியும் பழகுதலுமாகிய காரணங்கள் நட்பாம் உரிமையைத் தரும். நட்புக் கொ எனவே நட்பை விரும்பி ஆள்பவர்க்கு ஒ கேடு தருவது இல்லை. தம்மால் இயலும் தட்பென்று கூறாமல் அதனைத் தளர விடு6
6
ബ
22
s
a
அன்பு எனும் பண்பே நட்புக்கு மூலமாக உண்டாக்குகின்றது. அந்த விருப்பமே நட்பு எ6
“அன்பு ஈனும் ஆர்வமுடைமை; அது ஈனும் நண்பு என்னும் நாடாச்சிறப்பு”
என்றார் வள்ளுவர். அன்பு, ஆர்வ விடுகின்றதென்பது பொருளாகும்.
நட்பு என்பது பழக்கத்தினால் வருவ எப்பொழுதும் உணர்மை நட்பாக இரு தொடர்பினைவைத்துக் கொள்வதால் மட்டுப
உண்மையான நட்புக்கு ஒத்த உ6 உணர்வோர் உணர்வாக, உள்ளத்தோடு நட்பாகும்.
ஒருவரை ஒருவர் முகமலர்த்து சி காணமுடியாது உள்ளத்தால் கலத்து மல( உணர வேண்டும்.
உண்மையான நட்பு எதிர்கொள்ளும் தி நடத்துகின்றது. துன்புறும் பொழுது உடனி
நண்பனுக்குத் துன்பங்கள் ஏற்படும் நீக்க முயல்பவனே உண்மை நண்பனாகும்
“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு”
உடை நெகிழ்ந்தவுடன், கையானது நண்பனுக்குத் துன்பங்கள் ஏற்படும் பொழு நட்பாகும்.
இத்தகைய உயர்ந்த நட்பினை நாம் S. சிந்திப்போம்.
2
S.
గ్డోటి జుజుజులజుజుజుజుజులజుజులూ ... 8

ŠRCROSSROORGERORROSSROSSROSSRORRORCORCEROSSR 独
శిక్ష్g
影
ாத்து வாழவைக்கும் ஓர் உயரிய பண்பாகும். ாத்துடைக்கின்றது. இடர்களை நீக்குகின்றது. ம் பண்புடையாளரது நட்புப் படிக்குந் தோறும் தரும். ஒருவனோடு ஒருவன் நட்பாதற்குப் வேண்டுவதில்லை. ஒத்த உணர்ச்சித்தானே ண்டபிறகு அதிலிருந்து விடுதலை இல்லை. ருவனை ஆராயாது நட்புக் செய்வதுபோலக் காரியத்தைச் செய்யாது விருந்துபவர் நட்பை வது மிக நன்றாகும்.
S
அமைகின்றது. அன்பு பிறரிடம் விருப்பத்தினை னச் சொல்லப்படும் சீரிய பண்பாக மலர்கின்றது.
த்தினை உண்டாக்கி நட்பினை வளர்த்து
து ஒன்றல்ல. பழக்கத்தினால் ஏற்படும் நட்பு நக் குமென நம்பமுடியாது. இடையறாத ம் உண்மையான நட்பினைப் பெறமுடியாது.
ணர்ச்சி கொண்ட உளப்பாங்கு வேண்டும். உள்ளமாகக் கலந்து நிற்கும் தன்மைதான்
ரிப்பதால் மட்டும் உண்மை நட்பினைக் ரும் ஆர்வமே உண்மையான நட்பாக நாம்
மைகளை நீக்க முனைகின்றது, நல்லவழியில் ருந்தே அத்துன்பத்தினை அனுபவிக்கின்றது.
பொழுது உடன் சென்று அத்துன்பங்களை . அதுவே புனிதமான நட்புமாகும்.
என்றார் வள்ளுவப் பெருந்தகை.
உடன் உதவிக்குப் போகிறது. அதே போல ழது உடன் சென்று உதவுவதே உண்மை
莎
பெறுவதற்குரிய வழிகள் யாவை என்பதையும்
இ QO8RO8RO8ROQOROqOqOqOqOqD8EqO8qO8Rq) ශුන්‍දිඹිඹි 6

Page 97
S GORGORGORGORGORGOROROORGEROORGERGERGRŠROR టైటి S
綴。
இ உயர்ந்த நட்பினைப் பெறுவதற்கு “ မ္ပိ ဧ၅)မှူးစံမ် அதாவது குற்ற்மற்றவர்களின் நட்
நட்பினை நீக்கிவைப்பதே சிறந்ததாகும். துன் ஐ கொள்ளுதல் வேண்டும்.
ஈரமுள்ள நெஞ்சினராகவும், தமக்கு இருப்பவர்களின் நட்பினைப் பெறமுயற்சிக்க
நட்பென்பது மனிதகுலத்திற்குரிய உ இன்றியமையாதது.
ஒருவருக்கு ஒருவர் உதவவும், துன்பா மனிதரிடையே ஓர் உந்து சக்தியாக அமை
அத்தகைய உயர்ந்த பண்பாகிய நட்பி நல்வாழ்வில் இணைந்து கொள்வோமாக!
*மருவுக மாசற்றார் ே
ஒருவுக ஒப்பி
- Dese
With Best Compliments From :
SA/AMEAK &
(V. J. P. In
240, Galle ROad, WellaWatte ColombO - 06, Sri Lanka. Te:4515024
g
Importers and Distribut
LLLLLLLLLLLLLLLLLLLL
- 8

ROROORGROORGEROORGORGORGORGORGORGORGOR ●
వీళ్లgg
மாசற்றார் கேண்மை” யினையே நாடுதல் இ9 பினைப் பெறவேண்டும். ஒத்த பண்பிலாதார் பத்தின் கண் கைவிட்டார் நட்பினை நீக்கிக்
ஏற்படும் பழிக்கு தாணுகின்றவராகவும் வேண்டும்.
உயர்ந்த பண்பு, மனிதகுல வாழ்வினுக்கு
ங்களை நீக்கவும், இன்பமாக வாழ்வும் நட்பு கிறது.
னை, நல்லமுறையில் ஆய்ந்தறிந்து பெற்று
கண்மைஒன்று ஈத்தும்
லார் நட்பு”
L. LogJIT க.பொ.த. உயர்தரம் (2007), கலைப்பிரிவு
8ΕΕ-Ε---
3OOK SAO/2
ternational)
ors of Book & Stationery
DSDSDSDSRDSTRIDSIRDSDSDSDSDSDSDSD ప్ర్యో 7.

Page 98
LLLLLLLLSLLLLLLLLLLLLLSLLLLLLLLLLLLLL
SRI LANKA FASHIO
ANALOJAL
24 Hyde Park Corner, Colombo 02 196, Galle Road, Colombo 06. 40, D.S. Senanayake Mawatha, Col 1, Hill Street, Dehiwala. (Gents) 17, Hill Street, Dehiwala. (Ladies 8 179, Galle Road, Mt. Lavinia.
143, Galle Road, Ratmalana. 152, High Level Road, Nugegoda. 267, High Level Road, 7* Mile Pos 108A, High Level Road, Maharagal 424, Main Street, Negombo. (Gent 456, Main Street, Negombo. (Ladi 213, Hill Street, Dehiwala. (Discou 557, Peradeniya Road, Kandy.
nolimitGDsltnet.
R
代ゴ
矿受影 、

RGRGSGRGRGRGRORORGRGSRGROSRCR
విక్టgg
SBIGGEST
NGAN
If IT
Te :
Te:
lombo 08. Te :
Te:
& Children) Te:
Te:
Te :
Te :
st Nugegoda. Te :
a. Te:
's) Te :
es & Children) Te : int Store) Te :
Te:
kWWW.nolimit.k
LLLLLLLLLLLLLLLLLLLLLGLLLLGLL
s
S
K
2382676
2360260
2672689
2732492
272.6299
273.3865
2731090
28299.55
28.12021
2745.191
O31 2224,141
O31 2224,144
2734O72
O81 2200788
i
怒
”

Page 99


Page 100
TC) 影。
With Best Compliments From :
விரைவாகவும்,
பாதுகாய்பாகவும் பொதிகள் அனுய்யும் சேன
வான் மார்க்கமாகவோ அல் உணவுப்பொருட்கள், அன்பளி குறைந்த கட்டணத்தில் அணு
விஜயா என்
No. 18/3, Dr. E.A. Cooray Mawa Tel: 011 2360 926, 01125 E-mail: infoGDmahar,
ஏனைய எமது 3 தினங்களுக்குள் உலகின் எப்பாகத்திற்கும் e2S அனைத்து நாடுகளுக்கும் விம
கடல் மார்க்கமாக அனைத்து
s గ్డో జులలలలజుజులలలజులు
 

dRCSRGSRGSRCSRGSRCSRGSRGSRCORGSRCDRCSRCSR 0.
శిక్టgg
蕊
(S
8ỳ
ΕΥΑ
Enterprise
ᎠᏊᎣᎠ I
லது கடல் மார்க்கமாகவோ ப்புப் பொருட்கள் ஆகியவற்றை லுப்புவதற்கு எம்மை நாடுங்கள்
d O O ாடர்பிரைஸ்
atha, Wellawatte, Colombo - 06.
559849, Fax: 0112361139 ajafoodproducts.com
து சேவைகள்
உங்கள் முகவரிக்கே விநியோகிக்கும் வசதி ானம் மூலமாக அனுப்பும் வசதி நாடுகளுக்கும் அனுப்பும் வசதி
魏
露
RDSIDEROSIRDSDSDSDSDSDSDSDSDSDSD

Page 101
A
绥芬
స్క్రీని GEORGERGEROORGORGORGORGORGORGORODRIGORORORO
藝
影
ஜ்鹫
With Best Compliments From :
DREAM HOUS
BUILDING ENGINEERS, D QUNTTTYSURVE
# 522, Galle Road, Colombo - 06.
હૈ E-mail: Dreamhouseb ଷ୍ଟି Fazeel SriC) 3.
గేళ్ల LLLLLLLLLLLLLLLLLL
 

S
S
s
SE BUILDERS
ESIGNERS, CONTRUCTORS, YORS & SUPPLIERS.
Te: O11 5652088 HOtine : 0773073562
buildersGDhotmail.com hotmail.com
இ%
3.
LLLLLLLLLLLLLGLLLLLLLLGLLGLLL

Page 102
GSRCDROIRCSRCSROIRCDRCDRCSRGSRGSRCdRCDR టైళ్లటి
密
See
With Best Compliments From :
வாழ்த்து
R. S. 130, Supe Kirulapone, ( ဖြိုရွဲ့
矿灵菸 D&D&D&D&D)&DS)SQ)))S))
 

SGRGRGRGRGRGRGRGRGRGRGRGRGR §
彎
கின்றோம்
Rαία r markef, Colombo - O5.
d
SQR))S)))&D&S))S)S)&S)

Page 103
CORCSRCORGSRCORCSRCORCSRGSRCSRCDRGSRGSRG
畿
座芬
S. With Best Compliments From :
葱
U>22
S
S.
Մ) S Phc
Scar մբ O E O 높 O ། ད་དམ་ནམ་ UMOS
SJ
S
8)8)SOSO8OSOSOSOSOSOSO8OSO8
 

RGSSRCSSRCROSSRG SRG SRCSSRCSSRCROSSRCROSSRCSSR
&
ཨོཾ་ལྕི་
(S
SS
Videography & Editing,
tography & Album Markers
CD, DVD & VHS Writing
Ining, Laminating, Frameing,
vitation & Visiting Cards
24, The Green Store, tirü, 7-9 Swains Lane, Ind Highgafe 52 90 London
76 Tel: O203 1327 92, ties.ch 079 57 567868
2, 11 Nelson Place, Wellawatte, Colombo - 06 Sri Lanka. Tel/fax : 1236 2255 ()777 222 137 vaanan(asolomovies.com
WWW.S
VNA
sR
sy
LLeLLLGLLGLLLLLLLLeLLLLLLeLGLLGLLLLGLeLLLLLLLL
ଷ୍ଟି 黎

Page 104
622
影
渡
With Best Compliments From :
Ceylincolnv Reality
VS乙
CIR மினிகெட்டே சிறுவர் சேமிப் எதிர்காலத்தை பாதுகாப்பானதும் ெ மாற்றும். கணக்குதாரர்களுக்கு வ தருணங்களில், கவர்ச்சிகரமான
• புதிதாக பிறந்த மழலைக்கு விசேட பரிசு
• பிள்ளை பாடசாலை செல்லும் முதல் தினமே 5 ஆம் தரப் புலமைப் பரிசில், க.பொ.த. பெறுபேறுகளைப் பெறும் கணக்குதாரர்களுக்கு
• கணக்கு மீதி அதிகரிக்கும் போதெல்லாம் பல * வருடாந்த வட்டி வீதம் 8%. வருடாந்த வி
g93
岛
KON
S.
277, Union Plac Te: 5
XO
28
ষ্ট্র 面莎森 gy eLLLLLLeLGGLLLLLLLLLLLLLLLGLLLLL
 

XRCORCORGORGORGORGORGORGOROROORGEROORGNÝR o
వీళ్లNg
2
a
多忘
Testments 8
Limited
பு கணக்கு உங்கள் பிள்ளையின் வெற்றிகரமானதுமான வாழ்க்கையாக ாழ்க்கையின் முக்கியமான விசேட பரிசில்கள் கிடைக்கப்பெறும்.
அழகான புத்தகப் பை,
சாதர, க.பொ.த. உதர பரீட்சைகளில் சிறந்த
ந தங்க நாணயம்.
தரப்பட்ட அழகிய பரிசுகள்
ணளவு விதம் 8.27%.
e, Colombo - 02. 370370
f

Page 105
鸟
绥芬
స్క్రీతి GRGRGRGRGRGRGRGRGRGRGRGRGRC
颂
With Best Compliments From :
区XP@R1
F
No. 7, Fra
COlOmb
Te: 25 ဒွိဌိ၊
s గేక్స్టి &QD8D8NOD88O88D8D88D8D88D8D8D88D8De
 

dRCDRCDRCSRCDRCDRCDRCDRCDRCDRCDRCDRCDRCDR s
శిక్స్టిg
&:
{S
SS
පික්‍ෂි
f
SRVICES
hcis Road, DO - 06. 188697
ଖୈର୍ଖା
Q2Y
藥a
DQD8NND8D88D8D88D8D88D8D88D8D8QDiser)

Page 106
GORGORGORGORGORGORGORGORGORGERGERGERGEKROQ
బ్లాళ్లటి
院
额
With Best Compliments From :
&
Aうる YY J000J00000LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLJLLLLLLJLLL慈懿
774, /ഗ്ഗ all 7el 25
క్ష్ SqOSqOSKO8qO8QOSQOSOSKqD8EqO8RQOSQOSerqO8QO
J
 

RGIRGORGORGORGORGORGORGERODRIGORGORODROR
శిక్టgg
மே
മ fിരce, 2 - 06.
OOSAO
i器慧
ప్ర*
怒莎
LLLLLLLLLLLLLLGLLLLLLLLLLLLL

Page 107
బ్లాక్టటి CSRGSRCSRCSRCORCDROIRCDRCDRGSRCDRCSRGSRO C>
鑒 With Best Compliments From :
2つ
*。
s
స్థాన్
8
8
s VANFOR
8 & & s 8 8
8
č
ՃՀ|| 8 SS Հiը| ԷԷ|ՋԷ| 8 북극 QQII & 口|己帕 8 OO OO 8 DDDILDIOl 8
8
č
g
8 Spacious A/C & No all Facilitie
8
č
&
No. 6, Daya Road,
Wellawatte, Colombo - 06,
Sri Lanka.
盛
S.
గ్చే R&D&D&D&D&D&DS))S)&Soose

ŠRGRGRCRGRGRGRCRQ8RGRQoRQ&RGSRGR ●
శిక్స్టిg
AL REST
SERVICE
赛
**
on A/C Rooms with S Provided
Tel: 2504413, 2504415, 2504416, 2588273 Fox: 0094-11-250407
ప్రపై
في 影
DBREDBIRDBDBBDBBDBBDBBDBBDBBDBDBDBDBD

Page 108
Ö%;$272), GIRGORGIRGORGORGIRGORGIRGORGORGIRGIRGRC 6>AKS
缀
క్ట With Best Compliments From :
يخ
ര
The World of FaSS
#482, Negombo Road, Hendala Junction, Wattala, Sri Lanka.
- oes
With Best Compliments From :
ROOp.
GW8bbolesal dpec
#507, Galle Road, Colombo - O6, Sri Lanka.
a.
Se
(S
S.
S
LLLLLLLLLLLLLLGGLGLLGLGLLGLL
 

RCRCROSSROSROROROROROROCROSROROR
శిక్టgg
&:
熊
ܐ
SSS
影
窦
ions
Te: 2980555 Fax : 2945,555 Email: ganifassions@yahoo.com
3 els--
S
Silks (IPvt) Ltd.
3
e és 9Retail GDealers in Gextiles tialist in GWoedding éSarees
2
Tel: 4513172, 2362208 2 Fax : 236 1620 s E-mail: infoGroopamssilks.com 盛 Web : www.roopamssilks.com g.
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLGLGLeL
$5%
W

Page 109
థ్రెటి GROROSROSROROROSTOROROSRGRGRORO s
VXX
SKO
ܠܵܬ
g 葱
With Best Compliments From :
RN4N4R
E
# 33/2, Plaz Galle Road,
Colom|
Te: O11 s Te I FaX: C ဒီ့ HOtine : 0
茂薇匈 面、 SoS)N)S)SoSDS)SS)N)S)&DS)
 

RORGRORGRORQRORORORORQROROR
క్టgg
\l ২%ভাির্স4
:a Complex,
Wellawatte, bO - 06.
-5621097
11-2593127 777-490448
DESDSDSDSDSDSDSDSDSDSDSDSDSD
స్ట్
(S
影
イ
a.
ܐ2
懿
怒壶
藥
g

Page 110
CSRCSRCNRCSRCSSRCSRCSRCSRCSSRCSRCSRCSRCSRC
A.
i 藝 With Best Compliments From :
SO(ORİYA
(ZO. (O
Zク
Gr - 5 - 11 Englis (Tamil Medium &
(A/L. Ch.
No. 117, Manning
e: 2:
With Best Compliments From :
Wellawatte
c9Níthopak
3.爱
Mami
541, Gal
Colombo - O
RS Tel: +94 11 2363392
ğš Email : nith ts Q
గ్దోటి జుజులజులలలజులలజులజు
 

dRCDRCDRCdRCDRCDRCDRGSRGSRCDRCDRCSRCDRCSR
నీళ్లgg
2, S.
s
INSTITUTE
zijfsbelei
h, Maths, Science
English Medium)
emistry)
Place, Wellawatta. 360.006
3 e-3- -
alvaní
Øenvellerp
ufatures & Exporters of
Gem & Jewellery
Ile Road, 6, Sri Lanka.
Fax : - 94 11 25O4933 kalGslt.lk
路壶
osososososososososososososo Šýš

Page 111
ஆஇ Q CSRCSRCSRCSRCSRCSRCSRCSRCSRGRCSRCSRCSRC
姜
6
S. With Best Compliments From :
凌
ح
盛
演
கொ/ சாந்தகிளே இந்துமன்றம் பெ வாழ்த்துகி
CAD
CAD Drafting, Plotting, CAD Software 8t Hardv
35A, 1/3, Sune Kohuwala,
Tel: 074-202365,
Mobile : O7 %ලි E-mail : noe
赤莎畿匈 面莎森 s BADBIRDODDBDBDBDBDBDBDBDBDBDB

SRORGRORORGRGSRGRGRORORGRORGSR
వీళgg
&:
急
KNS
8ỳ
حج
யர் கல்லூரியின் ]ன்மேலும் வளர ன்ெறோம்.
EAM
Photo Copying (A4-AO) vare, Support Services
thradevi Road, | Sri Lanka.
Fax : 94-1-503204 777-3996.95 aSri.lanka.net
OSRDNORDSDSDSDSDSDSDSDSDSDSRDNORD

Page 112
GORGORGORGORGORGORGORGORGORGORGORODRGNRC గ్దటి
S3 With Best Compliments From :
6
凌
CHANGING OF HANDNMA
Tell als
FF ":"", , TE
MEUBEI
No. 8, Daisy Villa Av
ع
42S Te! : +94 1 盛 Fax : +94 S.
3.
ŞJŞ } RORORORORORORONDROSNOROROROR
 
 

dRCRCRCRCRCRCRCRCRCRCRCRCRCR
క్టgg గ్రీస్ట్
SÈ
ܐ
YOUR VIEW DE FURNITUIRE
HOUSE
enue, Colombo - 04. 1 258.6770 1 2508535
s 魏妾
a
ബ
敛
S.
。ー称や
&力 DVD8DVDVDVDVO8DVDVD8DVO8OBO G歳

Page 113
బ్లాక్టటె CdRCDRCSRCDRCSRCDRCDRCDRCDRCDRCSRCdRCdRC
స్టోరే With Best Compliments From :
S Z
岔
s
乙タ
PRIMOPLAST
For a P.V.C. Item
120, Thelang Wat
-—==S=ട്ട
With Best Compliments From :
for ladies & gents Specia
Wedding Suits.
No. 44/51 S. Kirulapone, C ఫైన్లో Mobile : O7 ప్లేవ్లో
గేళ్ల
గ్డోటి జుజుజుజుజుజుజుజులలజుజులు

ERGORGORGORODKRONERODRIGORGORGORGORGOERGORGOR
వీళ్లgg
INDUSTRIES
s Pipers & Fittings
igh Quality
apatha Road, tala.
Se-so
DaiforS
list in
, Kirullapura, olombo - 06. 77-989.472
QD8QO8QO8qDOSQOrqDSKqO8RO8KqOrqDSKOSq)O8tqD
烹壶苑
急
妾
a
岛
ബ

Page 114
N’ GORGORGORGORGORGORGORGORGORGORGORODRIGOR స్గటి
With Best Compliments From :
స్ట్ Westmins
3.
S
U
D
AA
UNIVERSITY OF LONDON DEGR
Students who wish to pursue their higher education in
reputed University and College degrees in the fillowu
O Business
o Computer & Information systems
o Management
• Accountong
e Joint Honors Degrees
Enroll for FEBintake SOOn, IELTS WOuld be an additio
Appeals and Reviews Don't miss this golden Oppurnit
Student who successfully completed the CIMA, AAT, E ably Welcome to obtain exemptions for top up degree
EXPONE 379-1/2, Galle Road, Co
- Oe-ses
With Best Compliments From :
USHU
PURE VEGETAR
36B, Galle Road, Wellawatte, Colombo - 06.
S
§ SIRDSEDSTADSREDSJEDSEDSEDSODDODDSSONSIDEERD
SJ
(S
 
 

LLLLLLLLLLLLLLLLSLLLLLLLLLLLLLLLL 8
నీళ్లgg
`දිඹු S3
KSA
S
S$3
ter College
LONDON
EES AT WIESTMNSTER COLLEGE
J.Kafter their AL's can apply immediately to acquirie U.K ng arena.
naladvantage Free Consultation for Visa arrangements, y 3.C.S, ABE Diploma and Professional Grades are prefersin reputed Universities in U.Kas well.
(Pvt) Ltd ombo - (65 e : 233618:356
3 e-3- -
UHAAR
IAN REs ruraNT
*
Te: 2591322
<み
敛
BOFOXDVD8D8OFOBOXOFOFOBOOFO
滎家 %

Page 115
8.
(2
స్క్రీటె CdRCDRCDRCDRCSRCORGSRGSRCDRCDRCDRCSRCSRC
藝
With Best Compliments From :
- coe-sc
With Best Compliments From :
J.K. R. Contrac
Building Contractors, R Building Meterials &
48/1, Nandana Garden, Colombo - 04.
3.ఫ్లో
as
S
tっ
SQ)))))))))SOS)SOS)
 

dRCDRCORCORCORCORGSRCDRGSRGIOdRCSRCDRCDR
శిక్టgg
A o WELLERS
š
�S
SS
警
285/C, Galle Road, Wellawatta, Colombo - 06, Sri Lanka. Tel: +94 112554933
>= -
·tors (PVt) Ltd.
証 1- Til -H ||-
enevators, Suppliers of
Transport Services
Te; O777-563275
O777-279114 O112-5O2746 忘
<分
D&D)&D)))&D&DS)&S)SS) ప్రోగ్
a
*2 இ?

Page 116
영
懿
渡
With Best Compliments From :
sss
ر
a%
T
SKILLS DEVELO
379-1/2,
Colomb Te : O71
- osses
With Best Compliments From :
BEAU
Flouer Arrangen
*Scrub Hot Rools "Calvanic" Hair Weaving
* Curuls "Finger
* Waxing-Hot & Cold * Blee * Cut Shampoo & Blow Dry * Mak * Bridle Dressing * Long * Tints * Eye * Head Oil Massage * Ped * FacialS * Perr
No. 04, Collin
WellaWatte, ( Tel: 2364229, Mo
Soboexansn
影
 

ROSTORGRORGRGRORGRGRGRORGROR 爱
శిక్స్టిg
స్ట్
S
སྤྱི་
PMENT CENTRE
Galle Road, )o - O6.
-4241873
TY CARE
nents Cosmetics
"High Frequency Henna Treatment Roller Naving "Pin Curls
aching * Highlighting
e-up * Cut Shampoo & Set Hair Styles * Pimple Treatments Brow Threading * ManiCure
iCure * Hair Straightening
S * Rebonding
gwood Place, Colombo - 06. bile : 071-4543703
ബ 畿
敛
少
s2Y
溶
*x))) リ

Page 117
NY CERCEKROORGERCKRGORGORGEROORGEROORGRIRGRER టైళ్లటి
With Best Compliments From :
Sဝoပ္ပ၊
Dealers in Paper & Stationery Spe Photo Copy Toners, All kir
No. 5, 2nd R (Off Malwatta Roa
Te/Fax: 471 Mobile : 07
- oe-se
With Best Compliments From :
&QD8D88D88D88D8D88D8DD8D88DND88D8D8
 
 

s
A ATiONERS
cialist Computer Ribbons, Cartrige, hdod School & Office items
'ohini Lane, ad), Colombo - 11.
3989, 56.73018 714-264851
s影
osososososososososososososo ශුන්‍දිඹි%

Page 118
&路es: CdRCdRCDRCdRCDRCdRCDRCdRCDRCORCERGIONG s2S3
S. With Best Compliments From :
e
葱
يح
PERFECT IMAGING SERV
181, Galle Road, Well (Opposite Hatto Te: 23614
oos-s
With Best Compliments From :
வாணி விழா சிறப்ப
Kandic
%爱
3. 357, Gc 籌 Colom
受境
SoSDS)&D&D&D&D&D&DB)))
 

ERGORGORGORGIRGORGORGORGORGORGORGORGORGOR
భSp
DIGITAL ICES (PVT) LTD.
lawatte, Colombo - 06. n national Bank) 31, 2361419
3d-3oo
ற வாழ்த்துகிறோம்
ih & Co
lle Road, bo — 04.
Bులల8ులల8ుజులులులు (వి
黎

Page 119
2. W వ్లో With Best Compliments From :
HOTEL
MA/M
451, Galle Road, Wellawatta, Colombo - 06. Te: O11-2502488
- De-se:
With Best Compliments From :
வாணி விழா சிறப்புற
3.
BUSineSS
dS. UK. d5ot/
ACA Colombo - 13 È Tel: 2335287
9
贡魏匈 VNడోటి జుజులబలులజులలలలలs
 

s
ଝି
s ఫ్ర妾
PWC Colombo - O6 Te: 2364475
* as
S.
艇
দুষ্ট্রট లలజులలలలలలలలజుజుల హోగోటి?

Page 120
GORGORGORGORGORGORGORGORGORGORODKRGORGOR gట్టిస్ట్రీటి
6.
O
FANCY
S 酸 With Best Compliments From :
201/A, Galle R Te: O11 49497 E-mail : yasfm2
Branch : 213/B, Galle Road,
- ocess
With Best Compliments From :
8 č 8 s Hakash 8 8 8 8 8 č 8 8 g č 8 8 8
శ్లో 盛 No. 107/B, Galle R Te: 011
t Q గేళ్ల LLLLLLLLLLL
 

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL 4.
శిక్స్టిg
V
HOUSE
急
岛
Road, Dehiwala. 91,071 3092722 )06(a)yahoo.co.uk
MoratuWa. Te: 0714824201
KSA
Road, Colombo - 06. -2552485
الح LLLLLLLLeLLLLLLLLLLLLGLLLLLLL
戀
இ)

Page 121
e(2 స్క్రీటె GROESRGSRGERGSRGSRGSRGüRGERGERONSRGSRGRG A2
S
被
ழ், With Best Compliments From :
T i.
ROV
LUXURY APARTMENTS
920 & 870 Sq.ft.
3Bed Rooms | 2Toilets
1100 & 1200Sqf,
PROVISIX INTERNA
Ready for б, Ғ. Occupation September 2006
%ဒွိ E-mail,
UK Contact : Tel : (0044) 208868 Mobile : (0044
S
Esperoesoeroebucus-lucosoes
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ERGORGORGORGORODRODKROOROORGERODRODRIGORODIR
వీళ్లNg
急
&S
Se
܀
Ø
ITIONAL (PVT
(A Bor approved company) i B.C. fRoad, Colonnatso - C96 Sri Lanka
7ef: +94 びアT % 52 3<る。
UK tet - a 203 868 Ga G
S t0SLLLHHLLL0LLLLLLLJL0LGLLLGS LCLH S SZ
ॐ
羲
3646. Fax : 0044) 2088.683666, )7715323010
ఫ్రत्र6
*
Q-2<み-ܐܸܓ>}
幾
烹壶
sonoroooooooooooo t

Page 122
CORGORGORODRORROROROORGORGORODRIGORORRORRO gట్టిళ్ల
影
*
陵
நன்றி மறப்
பிரதம அதிதியாக எமது அழைப்பை ஏற்று வருகை திரு. சபா ஜெயராசா அவர்களுக்கும்
案
சிறப்பு விருந்தினராக வருகை தந்த சிறப்பித்த திரு
எமது வாணிவிழாவைச் சிறப்புடன் நடாத்த அனும திருமதி C.G. அபயவிக்ரமசிங்க அவர்களுக்கும்.
米
朱兆
கல்லூரி உய அதிபர்கள் பகுதித் தலைவர்கள் ஆசி
உதவிகள் பல புரிந்த பழைய மாணவர்களுக்கும்
米
米
பல கஷ்டங்கள் தடைகளுக்கு மத்தியிலும், ஊக்கமு இருந்த எமது மன்றப் பொறுப்பாசிரியை திருமதி ே
எமது விழா, ஒத்திகை நிகழ்வுகளை இனிதே நிை இந்து வித்தியா விருத்திச் சங்கத் தலைவர் உள்ளி
米
米
இம்மலர் சிறப்புற வெளிவர அயராது உழைத்த இத திருமதி. M. தவராஜா, திரு. U. வரதராஜன் அவர்
இம் மலருக்கு ஆசிச் செய்திகளையும், ஆக்கங்கள்
米
இவ்விழாவிற்கு விளம்பரம் தந்த அனைத்து விளம்
米
அழைப்பிதழ்களையும் எமது புதிய படைப்பான “க "Fast Printers" glucoligbgb
米
எமது வாணி விழாவிற்கான ஒலி, ஒளி அலைகளை elgig eige D6007 Gulpiliu Span Engineerin
米
இவ்விழாவிற்குச் சிற்றுண்டி மற்றும் மென்பானங்களு Coral Property Developers (Pvt) Ltd 5g
米
புகைப்படக் கலைஞர் அவர்கட்கும்
米
மிருதங்கம், வயலின், Key Board ஆகிய பக்கவா
米
எமது தேவையறிந்து முன்வந்துதவிய பெற்றோர்களு
விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த அனைவருக்
எமது சிரம் தாழ்த்திக் கூறுகி
4
} LLLLLLLLLLLLLLLLLLLLL
米
ཕྱི་
T
S

RORGRORORORORGRORORQROROROR Ꮸ
వీళ్లNg
9. KSRV2
<ზს,
து நன்றன்று
5 தந்து இவ்விழாவைச் சிறப்பித்த பேராசிரியர்
s
Ø
நமதி கமலினி செல்வராஜன் அவர்களுக்கும்.
தியும் ஆசியும் வழங்கிய எமது மதிப்புக் குரிய அதிபர்
ரியர்கள் அனைவருக்கும்
ம் உதவியும் ஆலோசனைகளையும் அளித்து ஆதரவாக காசலை றெக்ஸ் அவர்களுக்கும்.
றவேற்ற மண்டபத்தை மனநிறைவுடன் மகிழ்ந்தளித்த ட்ட நிர்வாக உத்தியோகஸ்தர் கட்கும்
ழாசிரியர்கள் திருமதி. L. குமாரசாமி, கட்கும்
ளையும் வழங்கிய அனைவருக்கும்
பரதாரர்களுக்கும், அனுசரணையாளர்களுக்கும்
லசம்” என்ற மலரையும் அச்சிட்டுதவிய
o 6paluu “Baseline Electron" 6ůSTUGOTg5(Tobägib g(Pvt)நிறுவனத்திற்கும்
நக்கும் அனுசரணை புரிந்த வனத்தாருக்கும்
த்தியக் கலைஞர்களுக்கும்
நக்கும் நலன் விரும்பிகளுக்கும்
கும்
ன்றோம் நன்றிகள் பலகோடி.
36දී
இந்து மாணவர் மன்றம் சாந்த கிளேயர் கல்லூரி
3.
必
器
*?
LLLLLLLLLLLLLeLLLLLLLLLLLLL

Page 123
With Best Col
SEAG
PROPERTY DEVEL
12B, Melbourne Avenue, Bambal
Tel:+94(011)5642964 Fa Web:WWWSeag
 
 

mpliments from
GULL
OPERS (PVT) LTD
pitiya, Colomb0-4, Sri Lanka.
X:+94(O11)2504773
illonline.COm
ABOApproved Company

Page 124
complMENTS & BEST WISHES
Striving for Exc
21 Unit of Super Luxu BAMA BALA
8, Visaka Road
SPAN ENGINE
45/15A, Peterson Lane, Of Wellawatte, Colombo 6, Te E-mail: infoCDspaneng.com
Hotline: 077-36860
Printed by: Fast Printers 289 1/2 Galle
 
 

S ON YOUR ACHIEVEMENTS
一x 一×
L/2
Ver
'eltence
Jry Apartments at
ΡΙΤΥΑ
Colombo 04.
ERING (PWT) LTD.
f Fredrica Road, 1: 2365924, 2366551 Fax: 2559165
Website: www.spaneng.com
OO
: Road, Colombo 06. Te: 2362312