Page 1 toga je gotovo pod go općoju SGJITUR) 据 ? § ாம் பரவும்
Page 2 `Jრ ყ (6. (6. ;* ፭ ፩ வெள்ளவத்தை ராம வான் சுட ராமென ை வானமளந்த புகழ்ப சூழுநற் கலையுடன் வாழுநன் மாணவர் 6 ஞானவிஞ்ஞான சா ஞாலம் வியந்திட நய கற்பவை கசடறக் கற் நிற்கவே அதற்குத்த உற்ற நற் சிறுவர்கள் நற்றமிழ்ச் சாலை நய மும்மொழி மும்மதம் இ நம்மிலங்காபுரி மகெ புத்தியும் பக்தியும் வி வித்தியாலய (6, புனிதம் வளர்ந்திட வ }கிருஷ்ண தமிழ் வித்யாலயம் பாழியவே ரப்பிடும்எம் FU (36), சுத்தமொ டொழுக்கம் ്വങ്ഗ്ര_ങ്ങ് ഖഗ്ര ங் கீதநற் கலையுடன் பப்புடன் வாழி! }வள்) ற்றுமே நிதமும் கவெனும் பான்மை உவப்புடன் பயிலும் பம்பெற வாழி! }வள்) இருஇனமெனினும் )வன ஒன்றி த்தையுமோங்கி ாழிய வாழி/
Page 3 கொ/வெள்ளவத்தை இராமகிருஷ்ண வித்தியாலயம் C/Wella watte Ramakrishna Vidyalaya பரிசளிப்பு தினமும் கலை விழாவும் 2007 Prize giving and Kalaivizha 2001 பிரதம அதிதி திரு.மாணிக்கம் கைலாசபிள்ளை (நிர்வாகப் பணிப்பரனார்) Chief Guest Mr. T. Manickam Kailasapillai (Managing Director) பரிசில் வழங்கல் திருமதி சரோஜினிகைலாசபிள்ளை (Ấ76)/7ớ,/7 //63)7°rớr/73777) Mrs. Sarojini Kailasapillai || (Managing Director) will give away the Prizes 28.06.2002 Friday 3.30p.m. 22Lmbó - óf JóñwóAué6 MoóðóILLJah, (/tôZ/6aot7frʼ(q. Place : Saraswathy Hall, Bambalapittiya.
Page 4 ~ų 命府。所。SR9。辽、丑 、S鄂。爬观测Q心Cù 如 概压艇额鹦心翻éO あ 勋、源 ,慨施额。S→S 研舰艇溯魏随意翻覆前6 羽、留孤狐例,他驰 酒oğ “E. 骤s 加藤 雅娜娜篇班鹅,慨伽丽雅6 舞蹈。 ¡ ¿ $ $ ¢ £ į š ( ; ; ; , ; ; ; ) 年少 鲁 · 咖娜娜娜雕翻源 8. மகனாநந்தா }ზf5 ர் அறிக்கையும் யாரானால் ○ ாட்டுப் பிள்ளை) World) with a Song)
Page 5 Z வாய்ந்த மலரெதுவே/ / வெள்ளைநிற பூவுமல்ல // வேறெந்த மலருமல்ல V 2உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது.
Page 6 C27/h. Oе82/ O>yrr W.J.P. INTes BOOK 240, Gol Uello Colomb Te: 5034 Gompliments (J77 NATIONAL SHOP le Rochd Սotto, lo - 06. O74-515O24
Page 7 வெள்ளவத்தை பாமன்கை கொ/ராமகிருஷ்ண வித் விழாவையொட்டி வெளியிடப்ப வாழ்த்துச் செய்தியை வழங்குவத தன்னம்பிக்கையை வளர்க்கும் விவேகானந்தர். ஏனெனில், வாழ்க்கையில் முன்னேறுவதற்கான அதைப் பயன்படுத்திக் கொள் மாணவர்கள் தன்னம்பிக்கையை அவசியம். இதற்கான முதற்ப கைவிடுதலாகும் எந்த அடிப்படை சிலர் தன்னம்பிக்கையைக் கொ உலக வரலாற்றில் காணலாம் ! நிலையிலும் தன்னம்பிக்கையை பரிசு பெறும் மான நல்வாழ்த்துக்களும் உரித்த சுவாமி ஆத் ட பகுதியில் அமைந்துள்ள தியாலயத்தின் பரிசளிப்பு டும். சுவடு’சிறப்பிதழிற்கு இவ் நில் பெருமகிழ்ச்சியடைகிறோம். கல்வி தேவை’ என்பார் சுவாமி தன்னம்பிக்கை இல்லாதவன், வசதிமற்றும் வாய்ப்பு கிடைத்தாலும் ௗத் தவறிவிடுகிறான். எனவே வளர்த்துக் கொள்வது மிகவும் டி தாழ்வு மனப்பான்மையைக் வசதிகளும் இன்றி வாழ்ந்த ஒரு ண்டு வாழ்க்கையில் உயர்ந்ததை எனவே, எக் காலத்திலும் எந்த /இழக்கலாகாது. வர்களுக்கு எமது பாராட்டுதல்களும் 1ாகுக! 0560TITLEligi/T
Page 8 பிரதம அ ճք/Tք:Փժն கொ/வெள்ளவத்தை இ பரிசளிப்பு தினத்தையும், கலை விழ வரலாற்றுப்பதிவுகளைப் பதிக்கும் சுவடு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். தமிழ் மக்களுக்கு ஒரு நீண்ட கல்விப் பல இடையூறுகள் வந்த போதும் எம்மவர்தம் கொடுக்கின்றனர் என்பதை 'பாடை ஏறினும் காட்டுகின்றது. கண் அற்றவன் புறக்குருடு கற்கை நன்றே கல்வி கரையில கற்பவர் முக்கியத்துவத்தைக் கூறுகின்றன. இக் கல்வி பரம். எல்லாவற்றையும் தரும் என் அன்பிற்கு உரிய மாணவ மான எனவே உங்கள் பாடசாலைக் காலமே உங்கள் என்பதைக் கருத்திற் கொண்டு செயற்படுங் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் மேல ஆசிரியரும் செயற்படுகின்றனர். அவர்கள் வழிகளிலும் வெளிப்படுத்த முயற்சிக்கின்றன காட்டாகும். இன்றைய விழாவிற்கு என்னைய கெளரவித்தமைக்கு நன்றி கூறுவதுட விருத்திக்கும் உறுதுணையாக இருக்கு மாணவர்கள், பாடசாலை அபிவிருத் போன்ற அனைவருக்கும் பாராட் தெரிவிப்பதுடன் இவ்விழா வாழ்த்துகின்றேன். மாணிக்கம் ை நிர்வாகப் திதியின் ச் செய்தி ராமகிருஷ்ண வித்தியாலயத்தின் ாவையும் கொண்டாடும் இத் தினத்தில் 'என்ற கல்விமலருக்கு வாழ்த்துச் செய்தி பாரம்பரியம் உண்டு. இப் பாரம்பரியத்திற்கு வாழ்நாள் முழுவதும் அதற்கு முக்கியத்துவம் ஏடது கைவிடேல்" என்ற முதுமொழி எடுத்துக் கல்வியற்றவன் அகக்குருடு பிச்சை புகினும் நாள் சில போன்ற கூற்றுக்கள் கல்வியின் அறிவு அறம் பொருள், அன்பு இன்பம் இகம் விகளே இழந்த காலத்தை மீளப் பெற முடியாது. கல்வியின் அடித்தளத்தை ஏற்படுத்தும் க்ாலம் கள். அன்ன புண்ணியம் ஆயிரம் செய்யினும் ானது' என்பதற்கு அமைய உங்கள் அதிபரும், உங்கள் ஆளுமைக் கோலங்களைப் பல்வேறு f இன்றைய விழா இதற்குச் சிறந்த எடுத்துக் ம் எனது பாரியாரையும் அழைத்துக் ன் இப் பாடசாலையின் வளர்ச்சிக்கும் ம் அதிபர், ஆசிரியர் மாணவத் தலைவர் திச் சங்கத்தினர் நலன் விரும்பிகள் டுக்களையும் வாழ்த்துக்களையும் சிறப்புற இறை அருளால் கலாசபிள்ளை 1ணிப்பாளர்
Page 9 6Ꭷ1/7Ꮺ வெள்ளவத6 யத்தின் பரிசளிப்பு வ வாழ்த்துக்களைத மகிழ்ச்சியடைகின்றேன். கொழும்பு மாநகரின் ராமகிருஷ்ண வித்தியாலயம் 5 அதிபர் திருமதி இ. இராஜர ஆசிரியர்கள் பெற்றோர்கள், அபிவிருத்திச் சங்கத்துடன் இன் நானறிவேன. கடந்தகால ந மறுமலர்ச்சியைப் பெற்றதில் பெருமைப்படுகின்றேன். ராமகிருஷ்ணா வித்தி செல்லவேணடிய தூரம் அதி அதிபருடனும், பாடசாலை வெற்றிகரமாக முன்னெடுத்து இருக்கின்றது. கொழும்பு நாடாளுமன்ற பிரதிநிதி எண் எனது ஒத்துழைப்பும், இருக்கும். pத்துச் செய்தி தை ராமகிருஷனா வித்தியால விழா மற்றும் கலை விழாவிற்கு எனது தெரிவிததுக கொள்வத9ல பெரு தென்பகுதியில் வாழும் தமிழ் மக்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாகவே தென்படுகின்றது. ட்ணம், பிரதி அதிபர் திரு.பொ. மகாலிங்கம், பழைய மாணவர்கள் ஆகியோர் பாடசாலை 2ணந்து அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருவதை 1லைமைகளிலிருந்து இப்பாடசாலை புதிய எனினாலும் பங்களிக்க முடிந்ததை எணர்ணிப் யாலயம் இன்னும் பல தடைகளைத் தாணர்டி கம் இருக்கின்றது. இந்தப் பாரிய பணியை அபிவிருத்திச் சங்கத்துடனும் இணைந்து ச் செல்ல வேணடும் என்ற அவா என்னிடம் மாவட்ட மக்களின் தெரிவுசெய்யப்பட்ட ற முறையில் இப்பாடசாலை அபிவிருத்திக்கு நல்வாழ்த்துக்களும் இன்றுபோல் என்றும் நன்றி பனி மனோ கணேசன் ளுமன்ற உறுப்பினர் ாழும்பு மாவட்டம் ------- ད། s R s R ଽ
Page 10 FELICITAT HON. DEPUTY C EDUCATION, CO It gives me great pleasure il felicitation to Colombo Wel VIDYALAYA on the occasion of Villa. Iobserve, over theyears, this institutic population of the Society, makes rap The performance of the G.C.E (Ordi as Grade 5 Scholarship, serves as po of the School; this, inturn, reflects t Teachers, Parents as well as well-v In this background of developmen would like to wish it grow froms underprivilaged segment of the assure the management that Iw are met with, the resources c Mr. T.M. Pren Deputy D Zonal Educat Colom GE OF ON FROM DIRECTOR OF LOMBO ZONE.. n sending this message of lawatte RAMAKRISHNA annual prize giving and Kalai on, though serves the marginalized id strides in the field of education. nary Level) Examination, as well binter to the quality improvement he collective effort of Principal, wishers. ttakes place at this institution, I trength to strength to serve the society. I would also like to sould ensure that your needs ome under my purview. nawardena, irector, ion Office, bo.
Page 11 நம் ம கிளர்வின் ஆண்டு தோறும் பூத்து நிற்கும் சு ஆசை. மலரை இயற்றும் பொறுப்பு வேண்டும் என்ற ஆசை ஒரு புறப் வேண்டும் என்ற ஏக்கம் மறுபுறம், என் எமக்கு வழி காட்டும் எல்லாம் வல்ல இ இரு கரம் நீட்டி உதவி புரிய எத்தனை உ அழியா இடம் பெற்று விட்டீர்கள். நம் கண் அன்புக்கு எம் சிரம் தாழ்ந்த வணக்கங்க பிஞ்சுக் கரங்களின் ஆக்கங்கள் அநேகம். சிதறல்கள் சில. இவை மட்டும் போதுமா எ வாழ் தமிழ் நெஞ்சங்களின் கவிகைகள் எத் அதனிலும் குறை உண்டு. குறை களைந்து பரந்த மனது நிட்சயம் அதைத்தான் செய் மலரின் இதழ்களை ஒவ்வொன்றாய் வ பூத்துக் குலுங்கும். உங்கள் ஆதரவுடன் நன் விழாக்கு திருமதி கெ. திருமதி எ திருமதி எம்.ஏ.எஸ். . செல்வி ச க( திருமதி தே. )6O. பதிவுகள் வடு எனும் மலருக்கு மலரத்தான் நம்மிடம். அழகான மலராக மலர b, அந்த மலரை நிறைவாகத் தர றும் தோன்றாத் துணையாய் இருந்து றைவனின் ஆசியை வேண்டுகிறோம். உள்ளங்கள். எம் உள்ளங்களில் நீங்கள் களில் ஆனந்தக் கண்ணிர் பல. உங்கள் ர். நன்றிகள். தமிழ் வளர்க்கும் ஆசான்களின் எண்ணச் ான்றால் பொருளுதவி செய்யும் கொழும்பு ந்தனை? வானத்து நிலா அழகில்லையா? து நிறைகாணுங்கள். ரசியுங்கள். உங்கள் JtJLO. ருடிச் செல்லுங்கள். உங்கள் உள்ளம் ா அடுத்த மலரில் சந்திப்போம். ாறி ழுவினர் பாலதயாளன் ச் ஸ்ரூக் அருள்ஞானசெல்வம் நனைரட்னம் ஆறுமுகசாமி
Page 12 Goth Cča. LÄN G Wholesale and in Electric 120, First Cr Colomb Tel: 323609 t 6ampliment KÄ Eled Retail Dealers al Goods OSS Street, O 11. ), 4301.37
Page 13 a கொழும்பு தமிழ்ச் சங்கம
Page 14 T0LSLSSLSLSSLSLSSLSLSLSLMLSSSLLLSLLLSuuuSLSLSSSLSLSLMLSMLMLSLLLSuuuSLLS LLLLLSLLLSLSLLLLSSMSLLLLLLSLSSLSLALSLSLSLSLSLSLSLSLLLL LSSLSLSLSLSLSLSLSLMSLLLSLLLSLLSLLLLLL C}^ith CX3ey Oy 67ஜற் பிற ரைப் செற்றிங் ஆங்கிலம் வாழ்த்துமடல், ஏை 37ம் நாள் நினைவு மலர் Spoken 309, 2/5 %7 ിബ 6ിക്രffബfi C%th CX3e. THE PROYA s BAKERS & 202, Gae COlo Te: 5884 t 6ampliments røm fait/fairs தமிழ், சிங்களம் திருமண Dனய அழைப்பிதழ், 'விஷேட ஆங்கில வகுப்பு English தி, 67வள்ளவத்தை /47ኃ 594568 уб отрlтет, forøm AL BAKERY CATERERS lle Road, mbO 6. 76 / 500991
Page 15 வணக்கத்துக்குரிய சுவாமி ஜெயச்சந்திரன் அவர்க கைலாசபிள்ளை அவர்க அதிகாரிகளே! முன்னாள் L ஆசிரியர்களே! பாடசா6 மாணவர்களே! நலன்விரும் உங்கள் அனைவரையும் இ வணக்கத்தைக் கூறுவதில் எமது சிறிய பாடசாலையின் வளர்ச்சிக்குப் பல்வேறு அவர்கள் இன்றைய பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதிய இன்று பரிசுகளைப் பெற இருக்கும் மாணவ மாணவி வருகை தந்திருக்கும் திருமதி கைலாசபிள்ளை அவர்கள் பிரதம அதிதி அவர்களே எமது பாடசாலை 2ம் வகைப் கல்விப் போதனைகளில் ஈடுபட்டுள்ளனர். எமது பாடசா கொண்டுள்ளது. பாடசாலைச் சுத்தம் மலசல கூடச் ஊழியர்கள் இல்லை. இச் சுத்திகரிப்புச் செலவைச் செ தெற்கு லயன் கழகம் உதவி வருகின்றது. கல்வி நடவடிக்கைகள்: கல்வியும் கற்பித்தலும் வாழ்நாள் முழுவதும் தொடர்ச் விதிமுறைப்படி கல்வி போதிக்கும் நிறுவனங்கள் ஆகு போதிக்கும் பொறுப்பைப் பாடசாலைகளுக்கு வழங்க கருதுகோளாக உள்ளது. ஆரம்ப நிலை, இடைநிலை, ! தொழில்முறை நிலை, தொழில் நுணுக்கநிலை, பயிற்சி சேவை முன், சேவைக்காலக் கல்வி என்ற பதப் பிரே இத்தகைய கல்வியை வழங்குவதற்கு அரசாங்கமும் வளங்களை வழங்கி வருகின்றனர். எமது கல்வியகம் 78வது வருடத்தில் காலடி வைத்துள்ளது. இவ்வருடம் எட பெயர் மாற்றம் பெற்றுள்ளது என்பதையும் ஞாபகமூட்ட தற்போதைய கல்விக் கோலமானது பாட விடயங்களை ப ரீதியில் விடை அளிப்பதற்குரிய பயிற்சியை மட்டுமே மா சமூகத் தேவைகளுக்கு ஏற்ப தமது அறிவை பிரயோகிக் பாடசாலைகள் உருவாக்கவில்லை எனக் குறை கூறப்ப கொழும்பு மாவட்டத்தில் உள்ள இரண்டாம் தரப்பாடசா சரி, கல்வித் தரத்திலும் சரி ஏனைய நடடிவக்கைகளிலு எமது பாடசாலைக்குக் கல்வி கற்கவரும் மாணவர்களில் உள்ள ஏனைய பாடசாலை மாணவர்களை விடக் தொடர்ச்சிகரமானதாக இல்லை, அவர்களின் கல்விை பொருளாதாரநிலை, இடை விலகல் வீதத்தையும் கூட்டு பாதிப்புகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், தற்போது நா போன்றவையும் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்துகின்ற க்கை ஆத்மகனாநந்தா அவர்களே! வண பிதா ஜே நோமன் ளே! இன்றைய விழாவின் பிரதம அதிதி திரு. ளே திருமதி கைலாசபிள்ளை அவர்களே! கல்வி ாடசாலை அதிபர்களே! ஏனைய பாடசாலை அதிபர்களே! லை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களே! பழைய பிகளே! மாணவத் தலைவர்களே! மாணவ மாணவிகளே! Nந்த மாலைப்பொழுதில் வரவேற்பதுடன் இனிய மாலை மகிழ்ச்சி அடைகின்றேன். வழிகளிலும் உதவிவரும் திரு. எம். கைலாசபிள்ளை ாகக் கலந்து கொள்வது எமக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. பருக்குப் பரிசில்களை வழங்கி அவர்களை மகிழ்விக்க ளையும் வருக வருக என வரவேற்கின்றேன். (Type II) பாடசாலையாகும். இங்கு 500 மாணவர்கள் லை மிகக் குறைந்த நிலப்பரப்பில் 2 மாடிக் கட்டிடத்தைக் சுத்திகரிப்பு என்பவற்றைச் செய்வதற்கு எமக்கு அரச ய்வதற்கு நாம் நியமித்துள்ள ஊழியருக்குக் கொழும்பு சியாக நடைபெறும் ஒரு நிகழ்வாகும். பாடசாலைகள் ம். சமூகம் தனது வருங்கால சந்ததிக்குக் கல்வியைப் கியுள்ளது. கல்வியானது இன்று மிகவும் பரந்த ஒரு உயர்நிலை; முறை சார்ந்த, முறை சாரா, பொதுநிலை, நிலை, மீழுறுகின்ற, ஆயுள்வரை, முதியோர், சமுதாயம், யாகங்கள் கல்வி உலகில் ஆட்சி செலுத்துகின்றன. சமூக நிறுவனங்களும், பெற்றோர்களும் பெருமளவு தனது கல்விப் பணியில் 77 வது வருடத்தைக் கடந்து மது கல்வியகம் "இராமகிருஷ்ணா வித்தியாலயம்" எனப் விரும்புகின்றேன். னனம் செய்து பரீட்சை வினாக்களுக்குப் பொறி முறை ணவர்களுக்கு வழங்குகின்றது. நாட்டின் பொருளாதார, கக்கூடிய ஆக்கத்திறன் கொண்ட மனித வளங்களைப் டுகின்றது. இத்தகைய விமர்சனங்களுக்கு மத்தியிலும் லைகளின் வரிசையில் எமது பாடசாலையும் வயதிலும் ம் சரி குறைந்தது அல்ல. ண் சமூக, பொருளாதார நிலை கொழும்பு மாவட்டத்தில் குறைவானதாகும். இதனால் அவர்களின் வரவு யை இது பாதிக்கிறது. அத்துடன் அவர்களின் சமூக, கின்றது. நகர்ப் புறச் சூழல் அங்கு தோன்றும் நாகரிகப் ட்டில் நிலவும் பொருளாதார, போர் நிலைகளின் பாதிப்பு ன. இக் கல்லூரியில் கல்விக் கடமைகளில் ஈடுபடும்
Page 16 ஆசிரியர்கள் எமது பாடசாலை மாணவர்களின் நி கூட்டுவதற்கும் இடைவிலகலைக் குறைத்து கல்வியில் உணர்ந்து கொள்ளக்கூடிய வகையிலும் பல்வேறு வகைக பெற்றோர்களும் எமக்குச் சகல வழிகளிலும் ஒத்துழைப் கல்விப் பெறுபேறுகள் ஒரு பாடசாலையில் தர, பண்பு வ எமது கல்விப் பெறுபேறுகள் கொழும்பிலுள்ள இரண்ட முன்னணியில் திகழ்கின்றது. இம்முறை க.பொ.த.(சா/த சித்தியடைந்துள்ளனர். இவர்களில் க.பொ.த.(உ/த) தர பெற்றுள்ளனர். ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசி சித்தியடைந்துள்ளனர். இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் ஒரு மாணவன் சமநிலை ஆளுமை உள்ளவனாக மாற் இணைப் பாடவிதானச் செயற்பாடுகள் அமைகின்ற செயற்பாடுகளும், கலை நிகழ்ச்சிகளும் முக்கியத்துவ மைதானம் இல்லை. விளையாட்டுப் போதனாசிரியர் இல் அவர்களும் ஆசிரியர்களும் கூட்டாக இணைந்து வருட மூலம் மாணவர்களின் உடல், உள வளத்தைப் பெருக்கு கொள்ள வழி செய்கின்றனர். எமது பாடசாலையில் இயங்கும் தமிழ், இந்து, கிறிஸ்தவ மன்றங்களினூடாக மாணவர்களின் இயல், இசை, நாட வாழ்வதற்கு வேண்டிய பல்வேறு ஆற்றல்களையும் வழங் மாணவர் ஒழுக்கம்: பாடசாலை நிர்வாகம் பயன் உள்ள வகையிலும், சி அங்கத்தவர்களுக்கு இடையேயும் முழுமையான ஒத் ஒழுக்கமுள்ள நடத்தை மனிதப் பண்பாட்டின் சின்னமாகு நடத்தல், விதிகளுக்கு கீழ்ப்படிதல், மரபை மதித்தல், வி கல்வியின் நோக்கங்களில் நல்லொழுக்கமுள்ள மாணவர் நல்லொழுக்கம் இல்லாவிடின் சிறந்த ஆசிரியரால் கூட ஒழுக்கம் என்பது சுயகட்டுப்பாட்டின் (Self Control) வி குறிக்கும் இது தனிமனிதனது(Individual) நலனுக்கும ஒழுக்கம் (Real Discipline) நன் நடத்தையின் அடிப்பை புறக்கட்டுப்பாடுகளாவோ, அச்சம், தண்டனை போன்றவ பயக்கும் என்ற உள்ளுணர்வின்பயனாகத் தானே விரு ஒழுக்கம் தோன்றுகின்றது. பாடசாலைகள் உருவாக்கும் உண்மையான ஒழுக்கம் பா விளையாட்டரங்கு, வீடு, கடைத்தெரு போன்ற எல்லா அவர்களுடைய பிற்கால வாழ்க்கையையும் வளப்படுத்து நாம் மாணவர்களாக இருந்த காலத்தில் வகுப்பில் சத்த எதிர்ப் பேச்சின்றிக் கீழ்ப்படிதலுமே ஒழுக்கமாக கருதப் கட்டாயப்படுத்தல், தண்டனை வழங்கல் போன்ற புற லை அறிந்து அவர்களின் எழுத்தறிவு மட்டத்தைக் முக்கியத்துவத்தை மாணவர்களும் பெற்றோர்களும் ளில் உழைத்து வருகின்றனர். இதற்குத் தற்போது உள்ள பு வழங்கி வருகின்றனர். ளர்ச்சியைத் தீர்மானிக்கும் சுட்டியாகும். இந்த வகையில் டாம் தர பாடசாலைகளின் பெறுபேறுகளின் வரிசையில் } தரப் பரீட்சைக்குத் தோற்றியோரில் 65 வீதமானவர்கள் வகுப்பில் கல்வி கற்பதற்கான தகுதியை 50 வீதத்தினர் ல் பரீட்சையிலும் குறிப்பிடத்தக்களவு மாணவர்கள் றுவதில் வகுப்பறைக் கல்விக்கு அப்பாற்பட்ட முறையில் றன. இந்த வகையில் விளையாட்டுக்களும், மன்றச் பம் பெறுகின்றன. எமது பாடசாலையில் விளையாட்டு லை எனினும் எமது பிரதி அதிபர் திரு.பொ. மகாலிங்கம் ாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிகளை நடாத்தி அதன் நவதுடன் அவர்களின் திறன்களை அவர்கள் உணர்ந்து இஸ்லாமிய, விஞ்ஞான, முதலுதவி, மாணவத் தலைவர் க பண்புகளை விருத்தி செய்வதுடன் சம கால உலகில் கி வருகின்றோம். றப்பாகவும் அமைவதற்குப் பாடசாலையின் பல்வேறு துழைப்பும் நல்லொழுக்கமும் இருப்பது அவசியமாகும். ம், ஒழுக்கம் என்பது கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு முறைப்பட ழுமியங்களைப் பின்பற்றுதல் போன்றவற்றைக் குறிக்கும். ர்களை உருவாக்குவதும் ஒன்றாகும். மாணவர்களிடையே நல்ல முறையில் கற்பிக்க முடியாது விளைவாக எழும் முறைப்படுத்த்பபட்ட நன் நடத்தையைக் ட்டுமன்றி சமூக நலனுக்கும் அவசியமாகும். உண்மையான டயாக அமையும் மன நிலையைக் குறிக்கும். இவ் ஒழுக்கம் ற்றாலோ தோன்றுவதல்ல. தனக்கும் பிறருக்கும் நன்மை ம்பி மேற்கொள்ளும் கட்டுப்பாடான ஒழுங்கு முறையால் டசாலைக்கு உள்ளே ஆசிரியர்களின் எதிரில் மட்டுமன்றி இடங்களிலும் துலங்குவதாக இருக்க வேண்டும். இது ம். நமின்றி அமைதியாக இருத்தலும் ஆசிரியர் ஆணைக்கு பட்டது. இவ்வொழுக்கத்தை உருவாக்க வசைமொழிகள், க்கட்டுப்பாடுகளையே ஆசிரியர்கள் வகுப்பறைகளில்
Page 17 பயன்படுத்தினர். இங்கு ஒழுக்கம் என்பது தவறுகள் கருதப்பட்டது. இது அன்றைய ஆசிரிய மையக்கல்வி மு மையக்கல்வி முறையில் நல்ல மனப்பான்மைகள், நற்ப முழுமையான ஆளுமையை உருவாக்குவதாகவே பாடசா மாணவர்களது வெளித் தோற்றம் மட்டுமன்றி மாணவர் கட்டுப்பாட்டினின்று எழும் ஒழுக்கம் படிப்படியாகவே L தோற்றுவிக்க முடியாது. தீய பழக்க வழக்கங்களைக் குை நற் பழக்க வழக்கங்கள், நல்ல மனப்பான்மைகள் போன்ற பாடசாலைகள் உணர வேண்டும், மாணவர்களிடம் நல்ெ சுதந்திரமாகச் செயற்படவிடுவதுடன் பொறுப்புணர்ச்சிை எனவே, மாணவர்களின் ஒழுக்கத்தைச் சீர்படுத்த எமது ஆசிரியர்களுடைய நன்நெறிப்படுத்தலும் பெற்றோர்கள், நிறுவனங்கள் ஆகியோருடைய ஒத்துழைப்பும் உதவுகின் பாடசாலையும் சமூகமும் ஆரம்பத்தில் பாடசாலைகள் ஒரு சுற்றாடலுக்கு மட்டும் ெ பாடசலைகள் என்ற எண்ணக்கரு வளர்ச்சி அடைந்து வரு பட்டவையாக இருப்பதுடன் சமுதாய மாற்றங்களுக்கும் இருக்க வேண்டும். கல்வி என்பது நேர அட்டவணைப்படி வகுப்பறைகள் வாழ்க்கையின் அனுபவங்கள் அனைத்தையும் உள்ளட தொடர்கின்றது என்ற கருத்துக்கு இன்று முக்கியத்துவம் சமுதாயத்தில் ஏற்பட்டு வரும் துரித மாற்றங்களுக்குப் சமூகத்திலிருந்து விலகி நிற்க முடியாது. பாடசாலைகள் பாடசாலைக்காகத்திறந்து விடப்பட வேண்டும் என்ற பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும் பொருத்தமான அதிபர் பாடசாலை வளத்தையும் பாடசாலையைச் சுற்றியு அதைப் பாடசாலையின் பயன் கருதிப் பயன்படுத்த வேண் பெற்று சமூகத்தைப் பாடசாலைக்குள் கொண்டு வந்தமை சமூகத்தின் பன்முகத் தன்மைக்கும் அதன் வளர்ச்சிக்கும் முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும். எமது பாட பாடசாலையின் வளர்ச்சியில் கூடிய அக்கறை உள்ளவர் கலை விழாக்கள், பரிசளிப்பு விழாக்கள், சுகாதார நடவடி அனைத்திலும் அவர்கள் பல்வேறு வழிகளிலும் எமக்கு ஒ ஆசிரியர்கள். பாடசாலை ஒழுங்கமைப்பு, முகாமை என்பவற்றைப் பொறு சாதனைகளிலும் மாணவர்களுக்கு எடுத்துக்காட் சிறப்பறிஞர்களாகவும் விளங்குகின்றனர். பிள்ளைகளின் வழங்கவதில் நீதிபதிகளாகவம் சிறந்த வழிகாட்டிகளாகவி சகவிஞ்ஞானிகளாகவும், நிர்வாகிகளாகவும், முகாமைய பாடசாலை - சமூக இணைப்பாளராகவும் விளங்குகி ஆட்கொள்ளும் பண்புகள் உள்ளவர்களாகவும் இருப்ப கல்விச்செயற்பாடுகள், இணைப்பாடவிதான செயற்பாடுக இணைந்து திறம்படச் செய்யமுடிகின்றது. ܡܐܠܚܠ ܐܠܚܠܐ செய்வதிலிருந்து மாணவர்களைத் தடுப்பதாகவே றைக்கு பொருத்தமானது. ஆனால் இன்றைய மாணவ pக்கங்கள், நல்லொழுக்கம் ஆகியவை உள்ளடங்கிய லையில் ஒழுக்கப் பயிற்சிகள் அமைந்துள்ளன. இங்கு உளப்பாங்கும் கவனத்தில் கொள்ளப்படுகின்றது. சுய ாணவர்களிடம் வளரும். தண்டனை மூலம் இதைத் க்கத் தண்டனை ஒரளவு உதவுமே தவிர நன் நடத்தை, பற்றை உருவாக்கத் தண்டனை பயன்படாது என்பதைப் லாழுக்கத்தை உருவாக்குவதற்கு அவர்களை ஒரளவு பயும் வழங்க வேண்டும். கல்வியகத்தில் இயங்கும் மன்றங்கள் உதவுவதுடன் சம்ய நிறுவனங்கள், காவல் துறையினர் ஏனைய சமூக O60T. சாந்தமானவை என்ற எண்ணக்கரு மறைந்து திறந்த கின்றது. இன்று பாடசாலைகளின் நோக்கங்கள் பரந்து தேவைகளுக்கும் வளைந்து கொடுக்கக்கூடியதாகவும் ரில் நடைபெறுகின்ற வேலைகள் மட்டுமல்ல அது க்கியது எனவே தான் கல்வி வாழ்க்கை முழுவதும் பெற்றுள்ளது. பாடசாலைகள் ஈடுகொடுக்க வேண்டுமாயின் அவை சமூகத்திற்காகத் திறந்து விடப்பட வேண்டும். சமூகம் கருத்து இன்று வலுப்பெற்று வருகின்றது. இதற்குப் தொடர்புகளைச் சமூகத்துடன் ஏற்படுத்த வேண்டும். ள்ள சமூகத்தின் வளங்களையும் நன்கு இனம் கண்டு டும். இன்று இங்கு நடைபெறும் விழா சமூக வளத்தைப் க்குச் சான்றாக உள்ளது. கல்வி உதவ வேண்டும். இதற்குப் பாடசாலைகள் தமது சாலைச் சமூகத்தைச் சார்ந்த பெற்றோர்கள் எமது கள் நாம் நடாத்தும் இல்ல மெய்வல்லுனர் போட்டிகள், க்கைகள், பாடசாலைச் சிரமதான நிகழ்வுகள் போன்ற த்துழைப்பு வழங்கி வருகின்றனர். த்தவகையில் எனது ஆசிரியர்கள், சோதனைகளிலும், -ாக விளங்குவதுடன் எல்லாத் துறைகளிலும் பிரச்சினை அறிவதில் துப்பறிவாளர்களாகவும் தீர்ப்பு ம், ஊக்குப்பாளர்களாகவும் உளவைத்தியர்களாகவும் ாளராகவும், மாற்றங்களை ஏற்படுத்துபவர்களாகவும், ன்றனர். அத்துடன் அன்பினால் அனைவரையும் தினால் பாடசாலை முகாமை, சமூகத்தொடர்புகள், ர், கலை விழாக்கள் போன்றவற்றை அவர்களும் நானும்
Page 18 எதிர்கால கல்விப்போக்குகள் பற்றிய சிந்திக்கும்போது பீட்டர் ட்ரக்கரின் கொள்ளப்படல் வேண்டும். . "நிலம், உழைப்பு முயற்சி, மூலதனம் என்பவர் உற்பத்திக் காரணியாகி விட்டது. புதிய நு (Knowledge Organisation) 6Tsigh gsry என்றும் அழைக்கப்படுகின்றனர்." 2. "முகாமைத்துவம் என்பது கீழ்மட்ட ஊழி மேற்பார்வை செய்வதும் கட்டுப்படுத்துவதும் ஆ மேம்படுத்த உதவுவதே முகாமைத்துவம் ஆகு 3. "கல்லாதவர்கள் சமூகங்களின் சுமையாக உரு செல்வம் கற்றோர் குழாமேயாகும்." ( ஆதாரம் :- இலங்கையில் தமிழர் கல்: சோ. சந்திரசேகரன் முடிவாக. இப்பாடசாலையின் வளர்ச்சிக்குப் பல்வேறு வகையிலும் மாணவர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவிக்கின் மாணவர்களின் கல்விச் சேவைகளையும் பெளதிக வள அமைச்சு மட்ட அதிகாரிகளுக்கும் எமது ஆசிரியர் ஆலோசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இன்று உங்கள் கைகளில் தவழும் சுவடு எ தந்துதவியவர்களுக்கும், விளம்பரங்கள் தந்துதவியவர் அமைத்துக்கொடுத்த ஆர்.எஸ்.ரி. நிறுவனத்தினருக்கு மதிப்புக்குக்குரிய சமயத் தலைவர்களே திரு திருமதிசை பாடசாலை அதிபர்களே, ஏனைய பாடசாலை அதிபர் நலன்விரும்பிகளே, இவ்வளவு நேரமும் எனது அறிச் நன்றியையும் அன்பு கலந்த மாலை வணக்கத்தையும் ெ திருமதி. இ. அ; பும் அதன் முக்கியத்துவம் பற்றியும் முகாமைத்துவ சிந்தனைகள் கவத்தில் 1றை விடக் கல்வி அறிவே புதிய நூற்றாண்டில் பிரதான ாற்றாண்டின் நிறுவனங்கள் அறிவுசார் நிறுவனங்கள் luriassir gp56 FIT if g luriassir Knowledge Workers) பர்கள் எவ்வாறு வேலை செய்கின்றார்கள் என்பதை புல்ல; மாறாக, நவீன அறிவைப் பயன்படுத்தி உற்பத்தியை jLD. வாகிவிட்டார்கள்; இன்றைய சமூகங்களின் உண்மையான வி 'வளர்ச்சியும் பிரச்சினைகள்" - 2002 ) உழைத்துவரும் எனதருமைப்பெற்றோர்களுக்கும் பழைய றேன். த் தேவைகளையும் தந்துதவிய கோட்ட, வலய, மாகாண, களுக்கு கல்விஆலோசனைகளை வழங்கும் ஆசிரிய ன்ற சஞ்சிகைக்கு ஆசி உரைகள், கட்டுரைகள் களுக்கும், அழகுற கணனி வடிவமைப்பு, அச்சுப் பதிப்பு ம் எனது இதயபூர்வமான நன்றிகள். லாசபிள்ளை அவர்களே, கல்வி அதிகாரிகளே, முன்னாள் களே, ஆசிரியர்களே, மாணவர்களே, பெற்றோர்களே, கையைப் பொறுமையுடன் செவிமடுத்தமைக்கு எனது தெரிவித்துக் கொள்கின்றேன். இராஜரட்ணம், திபர்.
Page 19 A//76mo/f ஒடி ஒடி வாங்க ஒன்றாய் கூடி வாங்க ஆடிப் பாடிக் கற்போம் ஒடி ஒடி வாங்க தேடிப்படிக்க வாங்க திறமை வளர்க்க வாங்க நாடிச் சென்று பள்ளியில் நன்றே படிக்க வாங்க கூடிக் கூடி வாங்க சேர்ந்து படிக்க வாங்க தேர்வில் கடக்க வாங்க கூர்ந்து படிக்க வாங்க மேடு பள்ளம் இன்றி மேன்மை சேர்க்கும் கல்வி நாடும் வீடும் போற்றும் நலங்கள் காட்டும் கல்வி அறிவைப் பெருக்கி கொள்ள ஆசை கொண்டு வாங்கோ நெறியில் நடந்து செல்ல நித்தம் படிப்போம் வாங்க K. Suns தரம் - 1 சமாதான 67வண்புறா இரத்தமும் உயிரற்ற உடல்களும் உறுப்பில்லா மனித உடல்களும் இரத்தம். இரத்தம். இரத்தம் வெடிச்சத்தமும் குண்டு வீச்சுகளும் கொடூரமான யுத்தம்! சொந்த மண்ணில் அந்நிய வாசிகள் போல் அகதி வாழ்வு! எப்போது விமோசனம் - என்று ஏங்கிய பலருள்ளங்கள் உன்னத சமாதானம் வேண்டி நிற்க! இதோ பிறந்துள்ளான் எம் இலங்கையில்! புத்தம் புதிய வெண்புறா - அது சமாதானப் புறா சி. பிரசாந்த் தரம் - 5 u/71 (6' அப்பா தந்தைக்கு அநேக பிள்ளைகள் அதில் நான் ஒன்று அதில் நீ ஒன்று வலது கண் இடது கண் வலதுகை இடது கை வலம் பார் இடம் பார் மேலே பார் கீழே பார் வலது கால் இடது கால் நெளிந்து பார் வளைந்து பார் குனிந்து பார் நிமிர்ந்து பார் சுற்றிப் பார் சுழன்று பார் குந்திப்பார் குதித்துப் பார் ஒடிப்பார் ஒழிந்து பார் நடந்து பார் நின்றுபார் பாடிப்பார் படித்துப் பார் க. பிரசாந்தன் தரம் 2 எங்கள் அதிபர் எங்கள் அதிபர் வருகிறார் எழுந்து வணக்கம் கூறுவோம் அன்பும் கனிவும் நிறைந்தவர் அறிவு வழியும் காட்டுவார் கருணை நிறைந்த சிரிப்பும் கலகலப்பான பேச்சும் நிமிர்ந்து செல்லும் நடையும் நெகிழச் செய்யும் மனதை சிறந்த அறிவு பெற்றிட சிறிய கதையும் கூறுவார் சேர்ந்து நாமும் பழகிட சிறந்த வழியும் காட்டுவார் பாடம் படிக்க ஆசை எனக்கு பாராட்டவும் ஆசை வாழ்த்துக் கூறவும் ஆசை அவர் வழி நடக்கவும் ஆசை த.வேணுகோபன் தரம் 2
Page 20 ஆசிரியர்களை இவ்ஆசிரியர்கள் புத்தாண்டுப்பூக்கள் போல் புவியெங்கும்பூத்து அனைவர்வாழ்விலும் യ്യുബിക്രക്രഗീ ഷ്ടബിബി(Z எரித்திட வேண்டும் 67ബഗ്ഗ009ബ്രബത്രമ ളിത്ര കമ്മകീ ஆசையோடுவரவேற்று ഖഗ്ഗഴ്ചഗ0ിഖ്മ இவ்இனிய ஆசிரியர்கள் 2X627ZZW7ZZ کی محمح7%62 07:27یہی تھی 30%gaaz/ சங்கொவிகர்ைகேட்டிட எமக்கு கற்றுத்தரும் இவ்ஆசிரியர்களை நாம்சகவரும் ക്രിഡ്വൈഗ്ഗഴ്ചffമ துன்பங்கள்தொலைந்திடவும் துர்த்தனங்கள்ஒழிந்திடவும் 67மக்கிடையே உர்ேனஏற்றத்தாழ்வுகள் இவ்வாமல் அகன்ற9டவும் கற்றுத்தந்தஇவ்வாசிரியர்கனை நாம் அன்போடுவாழ்த்திடுவோம் அன்னை முந்நூறு நாட்கள் மூச்சிரைத்தாய் அம்மா! சுமைதனைச் சுகமாக்கபெற்றெடுத்தாய் என்னை உதிரத்தை ஊட்டிபிஞ்சுப் பாதமதில் முத்தமிட்டு-எனை நடக்க விட்டாய்! வயது ஆறுதனை நான் அடைய அறிமுகம் செய்தாய் ஆசானை வாலிபனாய் நான் வளர தந்தையுடன் நிறுத்தி அளவு பார்த்தாய் திருஷ்டிபடாமல் வளர உப்புச் சுத்தித்தீயவிட்டாய்! கருக்கொண்ட யுத்தமது பிரசவிக்க ஊரெங்கும் சாவோலம் எதிரொலிக்க உன் குஞ்சு உயிர்வாழ வேண்டுமென்று விம்மலுடன் அயல் தேசம் ஏற்றிவிட்டாய் ஏறிய நான் சுகமாய் கரை சேர வேண்டுமென்று நீநடந்தாய் அம்மன் அவள் வாசலிலே தீக்குழியில்! உன் கருவறைக் கடனை நான் எப்போது தீர்ப்பேனோ? மானிடத்திலே மறுபிறப்பு உண்மையெனின் பட்ட கடன் தீர்க்க மறுபடியும் படர்வேன் அம்மா!உன் மடியில். த. செந்தூரன் தரம் 9 B போற்றிடுவோம் 9ബ്ബര്ഗ്ഗീബീബ്രമ تاریخ بھی بہتری باڑیے تبریرجبریلوے கத்தோசத்தையும் (Z/ہجری22 607 22/787 کی കബമരബീബ്രമിക്രമ கற்பித்தஆசிரியர்களை நாம் இத்தரணியில் இவ் ஆசிரியர்கள் மலர்ந்திட்ட புத்தாண்டில் ഖണുcിത്രഗZഖണുള ഖസ്മയി(ഖണുഗ്ര ബ്ള്യു ഖഗ്ഗ00ഖഗ്ഗക്രി/മ ബിഗ്ബക്രി கஷட்ததை ഗ്ര00ള്ളിമീബണുy ഖഗ്ഗത്മണഗ്ര 67ங்களுக்காக அர்ப்பணித்து 67മുക്രമബതുബ്ജീ, தம்மையேதியாகம்செய்த இவ்ஆசிரியர்களை இறைவன்முன்வைத்து gിത്രമക്ക്ഗ്രg cീ07ഴ്ചബണു செப்திடுவோம் கு. ஜெயக்குமார் 37%/2 தாயானவள் மாதங்கள் பத்து. சுமக்கின்றாள் - அவள் உறக்கம் இழந்து . உறங்குகின்றாள் - அவள் தன் குருதியினை . பாலாக்குகின்றாள் - அவள் கண்ணை இமை காக்கின்றது. அதிலும் மேலாக..! காக்கின்றாள் - அவள் மழலையின் பூரிப்பைக் கண்டு மனம் மகிழ்கின்றாள் - அவள் வித்தகனாய் கல்வி பெற வழி வகுக்கின்றாள் - அவள் இத்தனை . இத்தனை பெருமைகளில் தனக்கென எத்தனையோ தேடுகின்றாள் - அவள் தாய்ப் பெருமைக்கும் தாயன்பிற்கும் இப்பாரினில் நிகர் எது..? B. இளவரசி தரம் - 6
Page 21 வென என்னை நான்அறிந்த கா: இரு இனங்கள் மண்ணுக் அதனால் பல உயிர்கள் ம வெண்புறாவைக் காண மு எரிக்கும் புகை, வான மண் இயற்கையின் மாறுதலே எதிர்காலத்தை நினைத்து இளையவன் கண்களுக்கு உயிர்களைக் கொன்று நி உதிரத்தை உறிஞ்சி உரமா மனித உணர்வுகளை அழி: யுத்த மெனும் காட்டுமரம் பஞ்சு போன்ற வெண்புறா சாய்ந்து விழும் அ நான் எழுதும் மண்ணில் பிறந்த இத்தனை மறந்திருந்தேனே கவி எழு எண்ணிலடங்கா நாட்கை எப்படிக் கழித்தேன் வீணா எண்ணிலடங்கா சொந்தா எழுதுவதற்கு வரவில்லைே எல்லோரும் கவிதை கவிை எழுதுகின்றார்களே எப்படி நாள்தோறும் நான் சிந்திப் அவ்வாறு அன்று நான் சிந் தேடிய வரிகளெலாம் - பா தேன் தமிழ் சொற்களாக அ அழகாக வந்ததுவே கவிை 6ΤΠ மா TI psT ம் தொட்டு மல்லுக் கட்டின ண்ணுக்கு உரமாயின டியாமல் பிணங்கள் டலத்தை மூடிக் கொண்டது மனிதனின் மன மாற்றமோ ரங்கிக் கிடக்கும் மிகத் தொலைவில் மாய் கொண்டு ப்த்தின்று து ஓங்கி வளர்ந்த ஒன்று அமர்ந்ததில் வேரோடு திசயத்தைக் கண்டேன். T நகுலராஜ் தரம் 11 முதல் கவிதை ா நாளும் த ள நானும் s பகளிலிருந்தும் யே கவிதையொன்று }த என்று என்று பதுண்டு தித்த வேளையில் ய்ந்தனவே டுக்கினேன் சொற்களை தயொன்று விசுவர்ணா தரம் 10 ங்கே முழங்கு கள் வாழ்வும் எங்கள் வளமும் காத தமிழென்று சங்கே முழங்கு - பாரதிதாசன்
Page 22 கரிபோ நண்பரின் சந்கிப்பு இயற்கை அன்னையின் எழில் நிறைந்த வடதுருவ சாரலிலே மான்கள்! மான் இனங்களிலே விசித்திரமான தோற்றம் உடைய கரிபோ மான்கள்! மரத்தின் கிளைகள் போல வளர்ந்த கொம்புகள்! கழுத்து முழுவதும் பழுப்பு மயிர்கள்! கொழுத்து வளர்ந்த பெரிய விலங்கு! குறையாத வனப்பு உடைய அந்தப் பெரு வெளியிலே உணவை உண்டு உலாவி வந்த கரிபோ இரண்டும் எதேச்சையாகச் சந்திக்கின்றன, பல நாளின் பின்பு சந்தித்த மகிழ்ச்சியில் தம்மிடம் உள்ள பாச உணர்வை வெளிப்படுத்த விருப்பம் கொண்டன. சண்டை போடவும் சந்தோஷம் காட்டவும் கொம்புகள் தானே அவற்றின் கைகள்! ஒன்றை ஒன்று கொம்பினால் மோதி, உரசி உரசி தள்ளிக் கொண்டு தமது நிலையான அன்பை இங்கே வெளிப்படுத்துகின்றன, கரிபோ மான்கள். நட்பு உணர்வில் தம்மை மறந்து ஒரே நிலையில் அசையாது நிற்கின்றன சிறிது நேரம் இப்படி நின்ற பின் ஆனந்தமாகத் தமக்குள்ளே ஏதோ பேசிக் கொள்ளும் இந்த மான்கள் இவை தமது உன்தை அன்பை வெளிப்படுத்தி நிற்கின்ற இந்தக் காட்சி புதுமையானது! ஜெ. கனோஜி தரம் 11 அன்னையும் பிதாவு எம்மைப் பெற்று அன்புடன் வளர்ப்பவர்கள் அன்னை கோயிலுமில்லை. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை" அன்புடன் வளர்க்கின்றாள். தந்தையோ எம்மைச் சுகமாக எமது வாழ்வுக்காக உழைக்கும் இவர்களே எமது கண் வரிசைப்படுத்துவதில் இருந்து இதனை எம்மால் உணர மு என்று தன்னலமற்று இருப்பதே அன்னை பிதாவினது ெ "கண்ணை இமை காப்பது போல்" காத்த கண் கண்ட ெ பேண வேண்டும் தாய், தந்தையாரைப் பேணும் மகன் இறை என இந்து மதம் கூறுகிறது. எமது தாய் தந்தையாரைப் ே மகிழ்ச்சி வேண்டும் இனிமையான பேச்சு வேண்டும் இன்பமான வாழ்க்கை வேண்டும். உண்மையான அன்பு வேண்டும். உறுதியான கொள்கை வேண்டும். நம்பிக்கையான நட்பு வேண்டும். நல்லவர்கள் உறவு வேண்டும். கருத்தான கவிகள் வேண்டும். கருணை கொண்ட உள்ளம் வேண்டும். அறிவான ஆக்கம் வேண்டும். அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சி வேண்டும். சு. குஷைன் தரம் 5 பும் முன்னறி தெய்வம் யும், பிதாவும் ஆவர். அதனால் "தாயிற் சிறந்ததொரு ானச் சான்றோர் போற்றுகின்றனர், தாய் எம்மைப் பெற்று வாழ வைப்பதற்காக அல்லும் பகலும் பாடுபட்டு உழைக்கிறார். கண்ட தெய்வங்கள். மாதா, பிதா, குரு, தெய்வம் என கிறது அல்லவா. தாயும் தந்தையும் எவ்வளவு மேலானவர்கள் நஞ்சங்கள். அன்னை தந்தையே அன்பின் எல்லை. எம்மை தய்வங்கள். முதுமையடைந்த காலத்தில் நாம் அவர்களைப் வனை அடைய வேறு எந்தத்தவமும் செய்யத் தேவையில்லை பணி நாமும் வாழ்வில் உயர்வடைவோமாக. இ.நிலானி தரம் 6 B
Page 23 வைப்பே சொல்லாமல் வந்த மரணம் இப்போ சொல்லியே வருகிறது- நாம் அம் மரணத்தின் வாசலுக்கு வைத்திடுவோம் தடை இது மக்களின் அமைதிக்கு உதவட்டும். இத்தேசத்தில் நடக்கும் அக்கிரமங்கள் 9dSountU(J66 அநீதிகள் என்பவற்றாலே இம் மரணம் ஏற்படுகிறது. இவற்றை ஒழித்து இம் மரணத்திற்கு தடை விதிப்போம். போரின் புயலினால் புதையுண்ட மக்களை நாம் மீண்டும் காண முடியுமா? இல்லை.இல்லை. With Best C IF/" GRA STUD வாசலுக்கு ாம் தடை பல ஆண்டுகளுக்கு முன் தொடர்ந்த இவ்யுத்தத்தால் இனத்தைவிட இப்போதும் இவ் யுத்தத்தால் பல ஆயிரக்கணக்கான உயிர்கள் மடிந்து கொண்டிருக்கின்றன. இம் மரணத்துக்கு வைப்போம் தடை வன்முறையினால் ஏற்படும் மரணத்தை நாம் அனைவரும் சமாதானமாய் சாதிமதபேதமின்றி ஒன்று சேர்ந்து ஒற்றுமையாய் இவ் வன்முறை மரணத்துக்கு வைத்திடுவோம் தடை S. வினோத்பிரதாப் தரம் 10 Compliments OMV) )R 9A RNTS
Page 24 My S My school is Wellawatte Ramak It is a small school. It is at Pamankada. There are about six hundred stud There is a Church near the scho My school has a library, a cantee My school principal's name is Mı My school is a mixed school . It is an old school 10. It was build in 1960 11. There are classes from grade 1 to Wate God has given so many nature gifts to us to el is the sight which would fill any nature lover We are lucky to be born in a country which i really a breath taking sight to see a cascadin with its magnificent beauty. While soothing tired eyes and weary minds, fun lovers to take a clip of them. They seems misty days. When they roar down from the hills, they seems performs magic on them. Although there are large water falls like Ni waterfalls which are mentioned on par with t Most of the waterfalls are named significantly the waterfalls have names with legend backg Being a nature lover one can't forget the bea Eventually I would like to mention waterfalls art to enjoy but also to be experienced. chool ishna Vidyalaya. ents and twenty five teachers in my school. bl. n and a science laboratory. 's. I. Rajaratnam. grade 11 in my school. By R. Abinaya Year-6 r FaS joy. Of all natures mayraid beauties, waterfall sheart with joy. is a home to a large number of waterfalls. It is g waterfall. It easily draws any persons mind the cold clear water invite tired travellers and o beautiful both in the sun shiny days and cold hiny silver ribbons streaming down. The sunlight agara in the United States our tiny island has he water falls of our own country. according to their sizes and locations, some of ound. The tourists are attracted by their beauty. uty of them : the most beautiful for of water. They are not only By:- S. Thinesha Grade - 10
Page 25 C16th CX3ég Cy (DSM, Cordially. to t (es DMI NP Show 25, Dickmans Ro, Te: 941-595156 E-maill: OSma GY% CSKÉBø şf Sena Ger blouse (1 SPECIALISTS IN 22K No.535, Galle Road, Mount Lavinia, SriLanka. 6mpliments røm ANTIPS invites you heir DWAW D L L D RY OOS ad, Colombo - 04. Fax : 94 1-502038 ans Qvined.lk 6mpliments røm m rading Prot) 1 Ltd. T GOLD JEWELLERY 734682 :Te أي . Fax : 5901192 e-mail: senagem Goslitnet.lk website: www.senagem.com
Page 26 தமிழ் இலக்கிய இருப்பவர்கள்:இடமிருந்துவலம் செல்வி விசுவர் செல்விஎஸ் கருனைரட்னம் (பொறுப்பாசிரியை)திரும் அதிபர்) செல்வன் ஜே கனோஜி(உபதலைவர்) திருமதி நிற்பவர்கள்:இடமிருந்து வலம் செல்வி எஸ். சு (பொருளாளர்) செல்விரிதிபவதனி செல்விஆர் அபிநய Pபூரீபிரசாந் செல்வன் விநாகதீபன் செல்வன் பிநதி விஞ்ஞான நிற்பவர்கள்:இடமிருந்து வலம்: ஆர். ஜனனிரி ( நிஷாந்தன், எஸ். கனகேஸ்வரன், கே. வினோகரன் (உபுத இருப்பவர்கள்:இடமிருந்து வலம்: ஏ. சகாய ஜெ திருமதிபி யோகபார்த்திபன் (பொறுப்பாசிரியர்) திரும; அதிபர்) திருமதிஎஸ் குலதேவன்(பொறுப்பாசிரியர்) என் மன்றம் 2002 ரனா(தலைவி)திருமதிஜி பாலதயாளன்(பொறுப்பாசிரியை) ாதிஜ இராஜரட்ணம் (அதிபர்) திரு.பி மகாலிங்கம் (பிரதி 7ஸ் அருள்ஞான செல்வம் (பொறுப்பாசிரியை) பாங்கி செல்வி ரி ஜெயசித்திரா, செல்வி பி அருந்ததி ா, செல்விஜேதர்மினி செல்வன்எஸ் நிதர்சன், செல்வன் ஸ்குமார்(செயலாளர்) செல்வன் என். பிந்தரன். எ மன்றம் ஜயசித்திரா, ரி பவித்திரி எல். சப்ராஸ், ரி சிவகரன், ஐ. пря062/i) ன்சி(செயலாளர்), திருமதி எச் சரூக் (பொறுப்பாசிரியர்) நிஜ இராஜரட்ணம் (அதிபர்) திரு. பி மகாலிங்கம் (பிரதி பிந்தரன்(தலைவர்) ஜே சாள்ஸ் அன்ரனி (பொருளாளர்)
Page 27 C7-ith CX3ég Cy NATUY ORCHARD BUILD 7-2/9, GALLE, RO, TEL. 584.191, 591st OU 9: RFCFP7INONV AHAZIZ AMI MEAS (INDOOR & OUTD (WAC7 P. SATHA : 58419, 59112 KUMMAR : OFFIC - 584f9f l CÀNÝPith CSKÉBez CSy“ Satha PHOTOGRAPHERS Orchord 7-2/8 (Sec Golle Rood, Phone : 584 Fox : 94Mobile : O. 1 бетрlтет, røm SEWICS ING (OPPSAVOy) AD, COLOMBO 06. 2 FAX 94-1-.59112 RVES ARRANGEMENTS OOR) FOR All OCCASIONS W0N: NUMBER - 07WF (077-304027 RES: 599289,077-68 to58 * Gompliments røm S. VIDEOGRAPHERS Building ond Floor) Colombo 6. 91591819 |-591819 77-304097
Page 28 நிற்பவர்கள் இடமிருந்து வலம் எஸ். வினோத், எஸ்.சண்முகபிரியா, பியூரீபிரசன்னா, ஜி சிந்துமுகி பியூ இருப்பவர்கள் இடமிருந்து வலம்ஜி சிந்துஜா, சாந்தினி(பொறுப்பாசிரியர்,திருமதிஜஇராஜரட்ணம்(அ: ஆர். ரமணன் ஆங்கில நிற்பவர்கள் இடமிருந்து வலம் ஜி சிந்துஜா, ரி ஜெ. ஹம்சல் எஸ். மரோசன், ரிபிரதீப் எஸ்.நிஜந்தி ஆர்ஐ இருப்பவர்கள் இடமிருந்துவலம்:பிநதீஸ்குமார் வி திருமதிஜஇராஜரட்ணம் (அதிபர்) திருபி மகாலிங்கம்(பி கனோஜி னறம விம ஆர். கவிதா, எஸ். தர்சினி தினி நசன் திருமதி என் செல்வராஜா(பொறுப்பாசிரியர்) செல்விகே, வந் ே திபர்)திரு.பி மகாலி ே கிருப பிரதாப் ஆ செல் ரீபிரசாத், கே. யககும77, (பிரதிஅதிபர்) கே. ஜெ ங்கம் ர், ஏ.எ வகரன, h; ரிசி ஆா, ராகுல ர்மினி 芥 பசித்திரா, ே ாரி சுவர் ஜத affi//7) யா) ஜே 70/7/7 II aff Gh II, ாறுப்ப Π ( ரதி அதிபர்) திருமதிM.நளாயினி(பெ ன7,
Page 29 CÀNÝ?ith CSKÉBø POOBALA BOOK 309A, 2/3, Welawatte, PhOne ... O C7th Osas Cy V.M.S. Travels & 8 Ethiopian Head Office: سبے Galadari Hotel 64, Lotus Road, Colombo - 01. t Gompliments røm SNGHAM DEPOT Galle Road, Colombo 6. 74-5 15775 t Gomplimemty røm : Tours (Pvt) LTd. h Airlines Branch Office: Hilton Jaic Towers 200, Union Place, Colombo 2.
Page 30 நிற்பவர்கள் இடமிருந்து வலம்ரி ஜெயசித்திர7ஆ தேபவத்திரி செ பகிதரன், கு. தக்ஷன், ஆர் தெய்வதர்ச இருப்பவர்கள் இடமிருந்து வலம் என். பிந்தர6 மகாலிங்கம் (பிரதிஅதிபர்)திருமதிஜஇராஜரட்ணம் (அ: கே. கீர்த்திசீலன் (பொறுப்பாசிரியா) விசுவர்ணா கிறிஸ்தவ நிற்பவர்கள் இடமிருந்து வலம் ஏ. சகாயஜென் ராஜ்குமார் ஜே சாள்ஸ் அன்டனி இருப்பவர்கள் இடமிருந்து வலம் சி ரோசித எம்.ஏ.எஸ் அருள்ஞான செல்வம் (பொறுப்பாசிரியா), தி அதிபர்)திருமதிரி பத்மநாதன் (பொறுப்பாசிரியர்) கே. பூ, செல்வேந்தினிஜி சிந்துஜா, கி கிருத்திகா, சீஜிவயோகி ன், பி டினேஸ்குமார் ஜே. கனோஜி என்.நகுல்ராஜ் *திருமதிஆர் ஜெகதீஸ்வன் (பொறுப்பாசிரியா)திரு.பி திபர்)திருமதிடி.ஆறுமுகசாமி (பொறுப்பாசிரியர்)திருமதி வ மன்றம் }பி அருந்ததி ஏ. சகாய ஜெனிடா, கே. ஜெயக்குமார் வை. சனி, செல்வி கே. சாந்தினி (பொறுப்பாசிரியர்) திருமதி நமதிஜஇராஜரட்ணம் (அதிபர்) திருபிமகாலிங்கம் (பிரதி திருபநேசன்.
Page 31 CA// CSay Cy MR. M.A.M. & FA Naima Main S Sainthan Kalm CÀNÝ?// CSS/ Cy SHELI Distrill 58, B Hame Wella Phone. 07 595. Compliments SHAFIDEEN MILY Mahal Street naruthu, unai. Gompliments 6/11 LGAS putOrS rS Avenue, Watte. 4-518754 242
Page 32 1ம் வரிசையில் நிற்பவர்கள் இடமிருந்துவ ரிடின்சன் லூட் என்.நகுல்ராஜ் எஸ். வினோத் பிரதாப் 2ம் வரிசையில் நிற்பவர்கள் இடமிருந்துவன தர்சினி ஆர் ஜனனி எஸ்.நிஜந்தி எஸ்தினேஷா, ஆர். இருப்பவர்கள் இடமிருந்து வலம்) :ஆர் ராஜ்( (பிரதிஅதிபர்)திருமதிஇ இராஜரட்னம்(அதிபர்)திருமதி (பொறுப்பாசிரியா) விசுவானா(சிரேஷ்ட மாணவதலைக இஸ்லாமி இருப்பவர்கள்:இடமிருந்து வலம்-எம்எச் அ இராஜரட்ணம் (அதிபர்) திரு.பி மகாலிங்கம் (பிரதிஅதிப நிற்பவர்கள் இடமிருந்து வலம்- செல்வி ஏ. ப கலிலுல் ரஃமான், செல்விஜ அரூசியா, செல்வன் எஸ்.மு லம் :ஆர். ரமணன், பிநதிஸ்குமார்எஸ் சாந்தினிவாசன், ஆர் ஜெயக்குமார் ரிதினேஸ், ஜே. சாள்ஸ் அன்டனி ம்ெ) எஸ்.ஜிவயோகிரிதிபவதனி ரி சிவப்பிரியா, சிரோசி அருந்ததி கேதர்மிலா தமார் (சிரேஷ்ட மாணவதலைவன்) திரு.பி மகாலிங்கம் ரி பத்மநாதன்(பொறுப்பாசிரியர்) திருமதிஎஸ் குலதேவன் பி) ய மன்றம் ன்சார்திருமதிஎச் எரூக் (பொறுப்பாசிரியை)திருமதிஜ 7) செல்வன் எம்ரிநஸ்மி ாத்திமா அமிதா, செல்வன் எல் சப்றாஸ் செல்வன் ஆர். மஸம்மில்கான், செல்வன் எம். இம்தாத்
Page 33 C67th CX34 రైలు అ00లదేది SRI AMB/ ARTI SAULES Prop. S. 430/7A, Ma Heveloc Colomb e 3 7 σηρίimant, forøm అరిeరి రిLC AU POOJA CU695 CENTRE B. Rajah yura Place, ck Road, XO - 06. 5.98816
Page 34 பொய்யில்ல "உள்ளாத்தாற் பொய்ய உள்ளத்துள் எ நீஎந்தப்பாவங்களையும் செய்யலாம் என்று கூறமுடியாது, எ ஒரே ஒரு நியாயமான செயல் பொய் சொல்லாமல் இருப்பதா கட்டிக் கொண்டால் இந்தப் பாதகங்களிலிருந்து நீ விடுட வரையிலேயும் எல்லா இடங்களிலும் பொய் பேசுவோர் மிக பஞ்சமா பாதகங்களிலேயே மிகப்பெரிய பாதகமாக முடிகின் திறந்த புத்தகமாக நாம் நம் வாழ்க்கையை அமைத்துக் கொ விஷயம் கிடையாது. "இவன் இப்படிச் செய்தான் அப்படிச்செ நாம் செய்யவே இல்லை என்று மறுக்க வேண்டிய அவசிய மூலம் விமர்சனங்கள் பல விஷயங்கள் பல வார்த்தைகள் எ6 மதம் மனிதனுக்கு கற்றுத்தரும் விஷயங்களில் மிக முக்கியப பேசு என்று அது வெறும் வார்த்தையாகச் சொல்லுவது கிை கதைகளையும் சொல்லி இருக்கின்றது. ஹரிச்சந்திரனுடைய வரலாறு நாம் அடிக்கடி நினைத்துப் பு வைத்திருந்தாலோ ஹரிச்சந்திரன் வாழ்க்கையில் கஷ்டப்ப ஆண்டான் என்பதை இன்று வரை நாம் நினைவில் 6ை சரித்திரமாக அது எப்படி ஆனது. அவன் தன் வாழ்க்கையி சரித்திரமாகி விட்டது. கால காலங்களுக்கிடையில் அது நி ஒரு பொய் பல உயிர்களைப் பலிவாங்கியது என்றும் ஒரு ெ ஒரு குடும்பத்தையே பாழாக்கியது என்றும் எவ்வளவோ சொல்லுகிறவன் இல்லாமல் போனானா? இல்லை இன்று "பொய் சொன்னால் நாக்கு வெந்து போகும்", "பொய் செ புற்று வைக்கும்" என்றெல்லாம் பயந்து பொய் சொல் கற்றுக்கொள்கின்றான்.அதனால் தான் மனித ஒழுக்கத்ை என்று மேடையிலே முழங்குகிறானே அவன் மேடையிலே வம்பு ஆண்டவன் நம்மை சபித்துவிடுவான். ஆண்டவன் ந விடுவான் எற்றெல்லாம் பயந்து பொய்சொல்லாமலே இரு வாழ்க்கையை வாழுங்கள். உலகம் உங்களை உறவாக்கிக் ) வாழ்க்கை தொழுகின் உலகத்தார் ால்லாம் உளன்" ந்தப்பாவத்தைச் செய்தாலும் கூட நீ கடைப்பிடிக்க வேண்டிய கும். எல்லா விதத்திலும் உண்மையே பேசுவது என்று முடிவு டுவாய் என்கிறது வேதம். கிராமங்களிலிருந்து நகரங்கள் அதிகம். இந்தப் பொய்யினால் விளைகிற துன்பங்கள் தான் ாற துன்பமாகும். ாண்டு விட்டால் அடுத்தவன் நம்மை விமர்சனம் செய்வதற்கு ய்தான்" என்று எதனையும் இரகசியமாகப் பேசவே முடியாது. மும் கிடையாது. ஆம் செய்தேன். என்று ஒரு வார்த்தையின் ன்பன அடிபட்டு போகின்றன என்பதை மறந்து விடக்கூடாது. ானது உண்மை பேசுவதாகும். உண்மையே பேசு உண்மையே டயாது. உண்மை பேசியவன் எப்படி வாழ்ந்தான் என்பதற்குக் ார்க்கவேண்டிய வரலாறாகும். உண்மையே பேசுவது என்று ட்டிருக்கலாம். ஆனால் அப்படி ஒரு மன்னன் இந்தப் பூமியை வத்திருக்கிறோம். நம்மை நினைவில் வைத்துக்கொள்ளும் ல் உண்மையே பேசினான்என்ற ஒரே காரணத்திற்காக அது லைத்து நின்றுவிட்டது. பாய் மனிதனை வாழவிடாமல் ஆக்கியது என்றும் ஒரு பொய் கேள்விப் பட்டிருக்கிறோம். அப்படி இருந்தும் கூட பொய் வரை இல்லவே இல்லை. ான்ன வாய்க்கு போசனம் கிடையாது" "பொய் சொன்னால் லாமல் இருப்பதற்கு மத அடிப்படையிலே தான் அவன் தை மதம் காப்பாற்றுகிறது. வேதம் பொய் இதிகாசம் பொய் பேசுவதெல்லாம் பொய் தெய்வபக்தி வளரவளர நமக்கேன் ம்மைக் கொன்று விடுவான். ஆண்டவன் நம்மைத் தண்டித்து க்கப் பலர் பழகியதும் உண்டு. உண்மையே பேசி உண்மை கொள்ளும். பா. மதீபன் 5Jih - 8 A
Page 35 Goth Cčas, WellaWatta Nithya (Estb Manufacturers & Expor 230, Galle Road, Coc Te: 5833 Fax: 94-1-5( E-mail: nit http. //www.nith | Gompliments røm kalugani JeWellerU :1978) ters of Gems & Jewellery olombo 6, Sri Lanka. 92.585427 4933,585944 hkall Goslit.lk. hayakalyani.com
Page 36 ኴ s R% பொது பிறக்கும் பொழுது குழந்தைகளுக்கு 330 எலும்புகள் அமெரிக்க காந்தி என்று புகழைப் பெற்றவர் மார்டின் அமெரிக்காவிற்கு 1931 ஆம் ஆண்டு தேசிய கீதம் இ எலி போன்று இருக்கும் அதிசய குரங்கு லெமூர் ஆகு மிகக் கடினமான பொருள் வைரமாகும். மரங்களில் தலைகீழாக தொங்கியே நேரத்தை கணிக் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள தீவி தமிழ் நாட்டிற்கு காந்திஜி கடைசியாக வந்த ஆண்டு குரு ஆகிய சாந்தபினி முனிவர் கிருஷ்ணனின் குரு கறையான்கள் அரிக்காத ஒரே மரம் தேக்கு மரம் ஆ இலங்கை சுதந்திரம் அடைந்த ஆண்டு 1948ம் ஆண்( அரசின் உரிமையை வெளிப்படுத்தும் சின்னம் தேசிய இலங்கையின் தேச பித்ா டி.எஸ். சேனாநாயக்க ஆவ இலங்கையின் பிரதம மந்திரியாக அதிக ஆண்டுகள் ஆண்டுகள் பதவி வகித்தவர். இலங்கையின் தேசிய கீதத்தை இயற்றியவர் கலாசூரி இலங்கையில் இலவசக் கல்வி புகுத்தப்பட்ட ஆண்டு உலக ஒலிம்பிக் போட்டி 1896 ஆம் ஆண்டு ஆரம்பிக்க இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி கெளரவ திரு இலங்கைக்கு போர்த்துக்கேயர் இட்ட பெயர் சயிலாவே இலங்கையில் நிலக்கரி கிடைக்கும் இடம் முத்துராஜவ இலங்கை பிரதம மந்திரியின் வாசஸ்தலம் அலரி மாளி இலங்கை ஜனாதிபதியின் வாசஸ்தலம் ஜனாதிபதி மா இலங்கையின் தேசிய மலர் நீலோற்பலம் ஆகும். இலங்கையின் தேசிய மரம் நாகமரம் ஆகும். கல்விச் காற்றாலும் மழையாலும் வெய்யிலாலும் மட்டுமின்றி கள்வி ஆகும். கல்விச் செல்வம் கொடுக்கக் கொடுக்கக் கூடுமே ஒ மாசறக் கற்றவன் எவ்வளவோ மேலானவன். இதையே ம கற்றோர் சிறப்புடையோன். மன்னனுக்கு தன் தேசம் இடமெல்லாாம் சிறப்பு என்ற நல்வழி எமக்கு கூறுகிறது. நா கரையில்லை படிப்பதற்கு நிறையவே உள்ளது எனவே நாட் அறிவு இருக்கும். லூதர் கிங் ஆவார். பற்றப்பட்டது. ம். கும் விலங்கு தேவாங்கு ஆகும். கச்சதீவு ஆகும். 1946 ம் ஆண்டு ஆகும். ஆவார். கும். டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி ஆகும். இலட்சினை ஆகும். Ti. பதவி வகித்தவர் சிறிமாவோ பண்டாரநாயக்க. இவர் 23 ஆனந்த சமரக்கோன். 1945 ஆகும். $ப்பட்டது. நமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகும். ா ஆகும். 1ல ஆகும். |கை ஆகும். ளிகை ஆகும். க.வர்ணிகா தரம் 7 B செல்வம் ர்களாலும், கொள்ளையடிக்க முடியாதது கல்விச்செல்வம் ழிய பொருட்செல்வத்தைப் போல் குறையாது. மன்னனிலும் ன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனில் அல்லால் சிறப்பில்லை. ஆனால் கற்றோனுக்கு சென்ற ம் படிக்க வேண்டிய வயதில் நிறையப் படிக்கலாம் கல்விக்கு கல்வியை தேடிப் பெற வேண்டும். ஆ. வசந்தி
Page 37 G7th CS3al Cy MVellauvatte Dispensing Chemists, No. 222, Galle Road, W Tel: 583957, 59 Fax: 5 Mobile: 07 C16th CX3ett Oyo GUNAMWARDENA Specia Computer (Sinhala, Tan Computer Grap Commercia Offset Pai Zinc & Poly Polymer Brass & Nic & Commerc No. 216/18, Mahavidyala Maw Tel: 328031, 3381 | Gompliments røm Pharmacy Drugists & Grocers Vellawatte, Colombo 6. 93761, 552670 O3948 1-759837 Óømpliments rojf7f BLOCK MAKERS list for ypesetting nil & English) phic Designing al ArtWOrkS te Making mer BlockS Stamps kel Badges sial Printing atha, Colombo 13, Sri Lanka. 38 Fax: 454305
Page 38 மொழி களைக் கண்டுபிடியுங்கள்
Page 39 படங்கள் கூறும் பழமொழி ག ங்கள் டுபிடியு نشہ مین* شہ 裂 么它 多彩 களைக் கண் 닭터n?\\ kmmシの 脚■』郭彦 尹武献s „” , „ -\\〔后飞,,慨夏 绯引泛澎|
Page 40 இன்றைய இளைஞ இக் கருத்தினை வாதிக்க முடியுமே தவிர, இக் கருத்தை இறை பக்தி என்பது எம் உடம்பிலுள்ள அனைத்து உறுப்பு (Միջեւյլն. எப்போதெல்லாம் தர்மம் சீரழிந்து அதர்மம் மேலோங்குகின்ற இறைவன் அவதாரமெடுக்கின்றான்’ என்கின்ற சத்தியமா எப்போது பொழுது புலரும். எம் தோட்டத்திலும் பூக்கள் ம கொண்டு இருக்கின்றார்கள். இவர்கள் தம் உடம்பில் துடிப்பான இரத்தம் இருந்தும் கூட, இ தடுமாறும் சிந்தை கொண்டவர்களாக இருக்கின்றனர். கண் பாதை எது என்று தெரியாமல் சிந்தித்த போது, பிழையான அவ்வளவு தான். உண்டு உண்டு என்று ஓடிபிறகு இல்லை இல்லை என்று என்று கண் மயங்கி வெட்ட வெளிப்பரப்பில் விட்டெறிந்த இப்போது தான் ஆடவே ஆரம்பிக்கிறார்கள். இவர்களை நாம் குறை கூற முடியாது. அத்திவாரம் திட மாடியைக் குறை கூற முடியுமா? உண்மை எது என்று ய கெட்டியபடி சிலவற்றை உண்மை என்று எடுக்க அதுவே குத்திய பிறகே முள்ளென்று உணர்ந்தவர்கள், பட்ட பின்ே சுமத்துவதற்கு எவருக்கும் உரிமையில்லை. "ஆட்டுவித்தா கூறினார். மோகத்தைக் கொ என் மூச்சிை என்று, இந்த நாகரீக மோகம் ஏற்படக் காரணம், ஒவ்வொரு மதிக்காமை, போற்றாமையே ஆகும். இன்னும் தெளிவாக சென்று பார்த்த பின்பு தான் புரிந்தது. இதை விட முதல் இ இருப்பினும் இதற்காக இறைபக்தி குறைந்து விட்டது என் மனிதனுக்குள்ளும் அடங்கியிருக்கின்ற ஓர் புனித ஒளி ஆரம்பிக்கின்றானோ அப்போதே ஒளி தரும் ஜோதியாய் ஆ ஒருவன் தன்னிடம் நிறையவே தன்னம்பிக்கை வைத்திரு அதுவே இறை பக்திக்கு அத்திவாரமாகும். ஆகவே அன்பர்களே, போலியான ஒன்றால் உண்மையா சூரியனை மூடலாம் ஆனால் சிறிது நேரத்தில் மீண்டும் சூ எனக்கு முன்பு பல சித்தர் இருந்தாரப்பா நானும் வந்தேன் ஓர் சித்தன்' என்று தன்னை அறிமுகப்படுத்தியபாரதியை நாம் இன்னும் தரும் இறைபக்தியும் நாம் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் க்களிலும் எழுந்திருக்கும் ஒரு வித எழுத்து என்றே கருத தோ, அப்போதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட நாள் தோறும் ன வாசகத்தின் மீது நம்பிக்கை கொண்ட மனித சமுதாயம் லரும் என்கிற நம்பிக்கையால் தான் இன்னும் சுவாசித்துக் க்காலத்தில் நாகரீக மோகத்தில் நீந்துகின்றனர். ஆனாலும் கள் இருந்தும் சூரிய நமஸ்காரத்தை மறந்தவர்கள். சரியான பாதைகளை சரியென்று தேர்ந்தெடுத்தவர்கள் அக்கணமே, ஏமாந்து எங்கே, எங்கே என்று தேடி இதோ இங்கே இங்கே பந்தினைப் போல் சிலர் ஆடிஓடி அமர்ந்து விட்டனர். சிலர் மாக இல்லை என்பதற்காக நாம் கட்டிடத்தின் மூன்றாம் ாரும் சுட்டிக் காட்டாதபடியால் அவர்கள் தங்கள் அறிவுக் பொய்யாகிவிட, திசை தெரியாமல் விழிக்கிறார்கள்! ப பரம்பொருளை நினைக்கின்றனர். அவர்கள் மேல் குற்றம் ல் யார் தான் ஆட மாட்டார்கள்? இதற்காகவே பாரதி இப்படி ன்றுவிடு -இல்லை னை நிறுத்திடு ந தனிப்பிரஜையும் தன்னுடைய பண்பாட்டை, கலாசாரத்தை க் கூறினால், இக் கரைக்கு அக்கரை பச்சை பின்பு அங்கு டம் பரவாயில்லை என்பது. று கூற முடியாது. இறை உணர்வு என்றால் அது ஒவ்வொரு ச் சுவாலை ஆகும். மனிதன் எப்போது தன்னை உணர அது சுடர்விடப்படுகின்றது. க்கின்றான் ன ஒன்றை ஒரு போதும் மறைத்துவிட முடியாது. மேகம் ரியனைக் காணலாம். மறக்கவில்லை. மேலை நாட்டவர் படையெடுத்த போதுதான்
Page 41 விவேகானந்தர் என்கிற இளம் பரிதி தெற்கிலிருந்து மேற்கு தவறில்லை. நமது அன்றாட வாழ்க்கைச் செயற்பாடுகளில் நாகரிக பண்பு இறைபக்தியைக் குறைப்பதில்லை என்பது என் கருத்து. இறைபக்தி என்பது வாழ்வின் ஆதாரம். அதுவும் ஒர் இந்: கதை நம் மதத்தில் உண்டு. அது போல் நாகரிகத்தால் மூடப்பு ஹரே இராம மந்திரம் எங்கும் எதிரொலிக்க கேட்கின்றோம் மேல் கூறியவாறு நாகரீக மோகமே இளைஞர்களின் இறை முடியுமே தவிர ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறை பக்தி நாகரிக மோகமானது மேகமாகத்தான் இருக்கும். சூரியன் இருக்க முடியும் என்பதில் ஜயமில்லை. ஊசி எப்போதும் கப்பல்கள் திசை தவறிப் போவதில்லை. மனிதனுடைய ம வாழ்க்கையாகிய கடலில் திசை தப்பிப் போகமாட்டான். இதற்காகவே பகவான்பூரீராமகிருஷ்ணர் இப் ‘படகு தண்ணிரில் இருக்கலாம் ஆனால் தண்ணிர் படகினுள் நுழையக் கூடா மனிதன் உலகத்தில் வாழலம் ஆனால் ^ லக ஆசை அவனிடத்தில் இருக்கசு With Best C Fr C v 200 2 நோக்கி புறப்பட்டார் என்பதையும் மேற்கோள் காட்டுவதில் கள் கலந்திருப்பினும் அதற்காக நாகரிக மோகம் ஒருபோதும் துவிற்கு உயிர் நாடி, நாஸ்திகர்கள் கூட ஆஸ்திகர்களான பட்ட மேற்கு வானத்தில் தான் இப்பொழுது ஹரேகிருஷ்ணா, இதைக் கண்டு மகிழ வேண்டாமா? பக்தியைக் குறைக்கின்றது என்பதை என்னால் விவாதிக்க சூரியனானால், இளைஞர்கள் பூமி எனக் கூறுகையிலே மட்டும் இல்லை என்றால் அது பூமியின் கடைசி நாளாகவே வடக்குத் திசையையே காட்டுமாதலால் கடலில் செல்லும் னம் இறைவனை நாடியிருக்கும் வரையில் அவன் உலக படிக்கூறினார். 25) hulsé) எஸ். டினேஷ்குமார் தரம் 11 ompliments ΟM. (O/)
Page 42 o னறாா. ரதி அதிபர் உரை கழ்த்துகி 厅 圈 a 厅 口 闵 통해 ன்றார். நிகழ்த்துகி 3 丽 历 丽 明 历 통 Ë E நிகழ்ச்சி
Page 43 2 6.36 ஆசிரியர் தின வ ஆற்றிய உரை இன்று ஆசிரியர்களுக்கு ஒரு தினம். அதற்காக எமது பங்கெடுக்கும் பிரதி அதிபர் அவர்களே! என் அன்பிற்குரிய வளர்ச்சியில் பங்குகொள்ளும் பெற்றோர்களே! நலன்விரு வணக்கங்கள். உலக ஆசிரியர் தினம் 1994இல் யுனெஸ்கோ UN 1. ஆசிரியர்களின் பங்களிப்பு, வெற்றிகள் பற்றிய உலக கவனத்தை ஈர்த்தல் 2. ஆசிரியர்கள் கெளரவிக்கப்பட வேண்டி வெற்றிகரமாக நடப்பதற்கும், இத ஆசிரியர்களினதும் கல்வியில் ஈடுபடு அவசியம். அன்புக்குரிய ஆசிரியர்களே இவ்வரு ஆசிரியர்கள் தரமான கல்விக்கு" (Qua எமக்கு இரு கருத்துக்களைத் தெளிவு 1. தரமான கல்வியை வழங்குவத உள்ளனர். 2. கல்வி சம்பந்தமாக அரசாங்கர் நிறைவு செய்வதற்கு ஆசிரிய ஆசிரிய நண்பர்களே! தரமான கல்வி சார் உன கற்பித்தல் நடவடிக்கையுடன் தொடர்புடையது. இது அ செய்முறை திறம்பட நடைபெறும் போதே உண்மையான கற் தரமான கல்விக்கு" அவசியம் என்பதை ஆசிரியர்களாகிய இன்று நடைபெறும் உலக ஆசிரியர் தின விழ சாதித்தோம் என்பதை மீள்பார்வை செய்வதுடன் எதிர்காலத் வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். எமது தமிழ் பாரம்பரியத்தில் கல்வி, கலைகளுடன் அறிவைக் கலைமகள் வடிவமாகக் கண்டு போற்றினர். இத தோன்றியிருக்க வேண்டும். எனவே எமக்கு ஆசிரியர் தி எமது கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர் எல்லோரு செய்வதுடன் பாடசாலையுடன் தொடர்புடைய சமூகப் பணி விழாவில் கலை நிகழ்ச்சிகளை வழங்கிய ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் எனது மனநிறைவான வாழ்த்துக்களும் வ "மாதா பிதா குரு தெய்வம்" "குரு இல்லாத வித்தை பாழ்' உயரத்தில் இருப்பவர்களே! விண்ணை விசாரிப்பதை விடுத்து மண்ணை விசாரியுங்கள் உங்கள் வாழ்க்கையின் பின்னால் எங்காவது ஒர் ஏணியாய் - ஒரு தோணியாய் ஒரு மெகுழுவர்த்தியாய் ஒர் ஆசிரியன் இருப்பான் விழாவில் (2001) அதிபர் யின் ஒரு பகுதி கல்லூரி விழாக் கோலம் பூண்டுள்ளது. இவ் விழாவில் ஆசிரியர்களே! மாணவ மாணவிகளே! எமது கல்லூரியின் ம்பிகளே! உங்கள் அனைவருக்கும் எனது அன்பு கலந்த ESCO) வால் பிரகடனப்படுத்தப்பட்டது. இதற்கான காரணம் , அபிலாசைகள், வழங்கப்படவேண்டிய முன்னுரிமைகள். யவர்களே இதில் ஐயம் இல்லை ஆயினும் இக் கெளரவிப்பு னை உலக கவனத்திற்குக் கொண்டு வருவதற்கும் ம் அங்கத்தவர்களினது உயிர்ப்பான பங்களிப்பிற்கும் இது - ஆசிரியர் தினத்தின் தொனிப்பொருள் "தகுதி பெற்ற lified Teachers for Quality) 6Tsiruggleth.g5566)Tö5th படுத்துகின்றது. ற்கு ஆசிரியர்கள் தவிர்க்க முடியாத காரணகர்த்தாக்களாக பகள் கொண்டுள்ள கொள்கைகளையும் கோட்பாடுகளையும் ர்களே அடிப்படையான உதவியாளர்கள் ஆகும். ரையாடல்கள் எம்முடன் தொடர்புடையதே. கல்வி, கற்றல், பூசிரிய மாணவ இடைத் தாக்கத்தால் நிகழ்கின்றது. இச் றல் நிகழமுடியும். எனவே தான் "தகுதி பெற்ற ஆசிரியர்கள் நாம் உணர்ந்து செயற்படுவோமாக. ாவில் ஆசிரியர் தொழில்புரியும் நாம் இதுவரை எதைச் தில் நாம் எதைச் சாதிக்கவுள்ளோம் என்பதுபற்றிச் சிந்திக்க ா தொடர்புடையதாகவே போற்றப்பட்டு வந்துள்ளது. கல்வி ன் மூலம்தான் குருவை மதிக்கின்ற, கெளரவிக்கின்ற மரபும் னம் புதியதல்ல. ம் தத்தமக்குரிய கல்விக் கடமைகளை இயன்றளவு சரியாகச் னிகளையும் நிறைவாகச் செய்து வருகின்றனர். இன்றைய ம் மாணவர்களுக்கும் இவ் விழா சிறப்புற நடைபெற உதவிய ணக்கமும்
Page 44 தைப் பொங்கல் தீபாவளி பண்டிகையின் தோற் நாரதர்நவிலக் கண்ணனும் கா ܒܫܘܗܝ ܫܡ ܀ D 600g 603656 ங்கள் கும் சித்திர றத்தைச் சித்தரிக் சென்று சிறைவைக்கும் நரகாசுரன் தலியுடன் கருடன்மேற்புறப்படுதல்
Page 45 முழுக்கும் இறைவனை வேண்டுதலும்
Page 46 தமிழின் தவப் புதல்வன் பா வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய தெய்வப்புலவரின் வாக்கின்படி தன் நாட்டிற்கும், தமி தொண்டுகள் பல செய்த பெரியவர்கள் தமிழகத்தி மறைந்துள்ளனர். அவர்களுள் நாவலர், ஞானப் பிரகாச ஈழத்திலும் பாரதி வள்ளுவர் இளங்கோ அடிகள் கம்பர் முதலி தமிழிற்குப்பல தொண்டாற்றியுள்ளனர். இவர்களில் குறிப்பிட பாரதியார் ஆவார். பாரத தேசம் அந்நியரின் ஆட்சியில் முடங்கிக் கிடந்த கா பதிலாக ஆங்கிலக் கல்வி அந்நியரால் கற்பிக்கப்பட்டு கொ தமிழ் மக்களுக்கு தமிழ்பற்றையும் தேசபற்றையும் ஊட்டுவத மிகையாகாது. இளமையில் வறுமை கொடியது அத் கொண்டிருந்தார். பாரதி ஏழு வயதில் தமது முதற் கவிதை தமிழிலே பாண்டித்தியம் பெற்றார். அத்துடன் இவருக்கு ே கிடந்து கல்வி அறிவு இல்லாமல் அவலம் அடைகின்ற அடி கவிதைகளாகிய கணைகளை எய்தார் பாரதி. பாரதி தமிழைப் போல சமயத்திலும் பற்று கொண்டு இரு உலகளவே" என்று கூறும் போது பாரதி நீலவானையும், வ பராசக்தியின் வடிவமாகவே காண்கின்றார். இவ்வாறு அ பாருக்குள்ளே தெய்வம் ஒன்று இதில் பற்பல சண்டைகள் வெளிப்படுத்த தவறவில்லை. "சாதிகள் இல்லையடி பாப்பா குலத்தாழ்ச்சி உயர் சொல்லல் துணை பாப்பா தீங்கு வரமாட்டாது பாப்பா" என்று சிறுவ வளர்க்கத் தவறவில்லை. "வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்றும் ெ கேட்ட விடுதலை வெறிகொண்ட பாரதி பட்டம் பதவி என்ப8 பணத்திற்கும் போர்க் கருவிகளிற்கும் பயந்து வாழும் மக்க சிற்றடிமை படலோமோ" எனக் கூறி அவர்கள் பயத்தைத் த பாரதியின் வார்த்தைகள் பாரத மக்களின் அடிமை வில் வீரவரிகளினால் உறங்கிக் கொண்டிருந்த பாரதம் உயிர்த்ெ இவர் தன் வீர முரசை "வெற்றி எட்டுத் திக்கும் எட்டக்ெ சுதேசிகள் சுதந்திரப் போர் வீரர்களாக உருவெடுத்தார்கள். வைத்தார். இவ்வாறு பாரதி கவிதைகளில் மட்டுமன்றி கட்டுரைகளிலு வளர்த்த பாரதி பலர் பணத்திற்காகப் பத்திரிகை நடத்திய விடுதலைக்குப்பத்திரிகை நடத்தினார். இவ்வாறு தமிழ்த் தெ எண்ணாது தமிழிற்கும் தாய் நாட்டிற்கும் தொண்டுக தேசபத்தர்களையும் உருவாக்கினார். "என்று தணியும் இந்த சுகந்திர தாகம்" என்று பாடிய பாரத தனது முப்பத்தொன்பது வயதில் பாரதியின் தமிழ்தொண் கொண்டான். என்றும் தமிழ் கடல் உள்ளவரை அலைகள் ே சிறப்பு வாய்ந்த பாரதியின் வாழ்க்கை வரலாற்றையும், க உள்ளவராய் வாழ்வோமாக. வத்துள் வைக்கப்படும் என்ற ழுக்கும் தமிழ் மக்களிற்கும் லும் ஈழத்திலும் தோன்றி ர் விபுலானந்தர் முதலியோர் யோர் தமிழகத்திலும் தோன்றி த்தக்க சிறந்த புலவர் மகாகவி லம் அது அப்போது தமிழிற்கு ண்டிருந்தது. இந்த நிலையில் ற்கு எட்டயபுரத்தில் தோன்றிய வீரத் தமிழன் பாரதி என்றால் தகைய வறுமையிலும் தமிழ் மீது அளவிலாத பற்றுக் முலம் தமிழமுத கடலில் நீந்த ஆரம்பித்தார். இளமையிலேயே தசப்பற்றும் மிகுந்து காணப்பட்டது. அறியாமையில் மூழ்கிக் மை வாழ்வை வெறுத்து உரிமைப் போர் ஆற்றத் தன் தமிழ் ந்தார். "துள்ளிய நீல நிறத்துள் பராசக்தி இங்கு தோன்று ானத்தில் மிதக்கம் முகில் கூட்டத்தையும், வெண்நிலவையும் வர் தமிழ் மூலம் சமயத்தை வளர்க்கின்றார். அதே சமயம் வேண்டாம் என்று கூறி பாரதி தனது சர்வமத சமரசத்தை பாவம்" "பொய் சொல்லக்கூடாது பாப்பா" "தெய்வம் நமக்கு ர்களிடம் தமிழ் பற்றையும், நல்லொழுக்கங்களையும் பாரதி கொள்வாரோ" என்று உரிமை குரலெழுப்பி உலக மக்களை வற்றை மதிக்க மாட்டார் என்பதில் ஐயம் இல்லை. அவ்வாறே ளைப் பார்த்து "செம்பிற்கும், கொம்புக்கும் அஞ்சி மக்களை ணித்தான். uங்கை உடைத்தெறியும் வகையில் அமைந்தது. இவரின் தழ ஆரம்பித்தது. காட்டு முரசே" என்று பறை சாற்றிய போது ஆங்காங்கே இவ்வாறு பாரதி தமிழ் மூலம் பாரத இருளுக்கு விளக்கேற்றி ம் மேடைப் பேச்சுக்களிலும் தன் தமிழ்ப் புலமை மூலம் தமிழ் காலத்தில் கடும் வறுமையிலும் தன் தாய்த் திருநாட்டின் ாண்டு செய்யும்போது ஏற்பட்ட தடைகளை ஒரு பொருட்டாக ள் செய்து தமிழ்க் கவிஞர்களையும், புலவர்களையும், நிதன் தாய் திருநாட்டிற்கு சுகந்திர தாகம் தீரும் முன்னமே டின் மனநினைவு பெற்ற இறைவன் அவரை அழைத்துக் ான்ற பாரதியின் புகழும் கவிதைகளும் ஓயாது. அத்தகைய விதைகளையும், கட்டுரைகளையும் படித்துத் தமிழ் பற்று தீபவதனி தியாகராஜா தரம் 10
Page 47 C16ltn (S3ég CS/ BORAL UA Plaster Board Supe ASbesto V.K. ENTERPRI 407, R.A. De Mel Mawati Tel: 592296, 5 Fax: 5O217 E-mail: veeka t 6ampliments røm C ASTNO rfeX P.V.C. DOOr & Frame r Free Metal Grid SES (PVT) LTD. ha, Colombo 3. Sri Lanka. 91724, 59 1786 5 / 5O1163 ayOeureka.lk
Page 48 எங்கள் தமிழ் மொழி எங்கள் தாய்மொழி தமிழ். இது உலகிலுள்ள மிகப்பழைய இழந்துவிட்டன. எழுத்து மொழியாக மட்டுமே இருக்கின்றன மொழியாகவும் விளங்குகின்றது. அதனால், இது உயிரு அதனால் இதைக் 'கன்னித் தமிழ் எனப் போற்றுவர். தமிழ் மிகுந்த செழிப்புடைய மொழி. அதன் செழிப்புக்குக் க கம்பனைப் போல் வள்ளுவர் போல் இளங்கோவைப் போல் பாரதியார். கம்பன் செய்த இராமாயணமும் திருவள்ளு சிலப்பதிகாரமும் உலக இலக்கியங்களிலே சிறந்தவை. இ பெயர்க்கப்பட்டு உலகெங்கும் ஒலிக்கிறது. இன்று செய்யுள் அழகுபடுத்துகின்றது. அன்றியும் வரையறையான பல இலக்கண நூல்களும் தமிழ இலக்கண, இலக்கிய நூல்களை இயற்றமிழ் என்பர். இய நாடகத் தமிழ் நூல்களும் தமிழில் இருந்தன. அதனால், த தமிழ் மொழியில் பல சமயங்களையும் சார்ந்த இலக்கிய இஸ்லாம், கிறிஸ்தவம் முதலிய சமயக் கொள்கைகளையுண் அக் காலத்தில் அரசர்களும் வள்ளல்களும், புலவர்கை சிறுவர்களாகிய நாங்களே தமிழைப் பிழையின்றிக் கற்று தமிழ் மொழி என்றென்றும் வாழியவே ஊஞ்சல் ஆடுவோம் ஊஞ்சல் ஆடுவோம்-நாம் உள்ளூசல் ஆடுவோம் பாடிப்பாடியே நாம் ஊஞ்சல் ஆடுவோம் அம்மாபாட அக்கா ஆட சேர்ந்து ஆடுவோம் குட்டித்தம்பிசிரித்து மகிழ குதித்து ஆடுவோம் செல்லப்பூனை துள்ளி ஒட சரிந்து ஆடுவோம் வீட்டுநாயும் மிரண்டு ஒட வீசி ஆடுவோம். யோ.மேஷி தரம் 2 மொழிகளில் ஒன்று. சில பழைய மொழிகள் பேச்சுவழக்கை r. ஆனால் எங்கள் தமிழ்மொழி பேச்சு மொழியாகவும் எழுத்து ள்ள மொழி இளமையோடு மேலும் வளர்ந்துவரும் மொழி. ாரணம் பல நூறு புலவர்கள் இயற்றிய இலக்கியங்களாகும். பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை' என்று பாடுகிறார் நவர் இயற்றிய திருக்குறளும் இளங்கோவடிகள் பாடிய இவற்றுள் திருக்குறள் உலக மொழிகள் பலவற்றில் மொழி இலக்கியத்தோடு வசன இலக்கியங்களும் சேர்த்து தமிழை ஜில் உண்டு. அவற்றில் மிகப் பழமையானது தொல் காப்பியம். ற்றமிழ் நூல்கள் மாத்திரமின்றி, இசைத் தமிழ் நூல்களும் தமிழை முத்தமிழ் என வழங்குவர். ங்கள் உண்டு. சைவம், வைஷ்ணவம், சமணம், பெளத்தம், டய அருமையான நூல்கள் உள்ளன. ளை ஆதரித்துத் தமிழை வளர்த்தனர். இன்று சின்னஞ் அதனை வளர்க்க வேண்டும். எங்கள் தமிழ் மொழி, எங்கள் ச. பவானி தரம் 9 சின்னச்சின்ன 67பாப்கள் மனதில் A60/ft26/ காகிதம் என்னும் நார் எடுத்து மலர்கள் என்னும் எழுத்தால் சேர்த்துக் கட்டினேன் அது கவிதையாக மாறியது. இ. தீபிகா தரம் 4 நீங்கள் அசுத்தமான ஜோக்ஸ் அடித்தால், சுத்தமனம் படைத்தவர்கள் உங்களை வெறுப்பார்கள். உங்களை தவிர்க்க நினைப்பார்கள். இதனால் அழகான நட்புகளை நீங்கள் இழக்க நேரிடும்
Page 49 C%ith CX3ert OS/ r NF TRAVE For Reliablo We offer competitive airf 451-1/9, Galle Rio Te: 583414-59 Fax. 50 C%ith CX3ést Cy Ferrous & Non Manholes i Gratings Ornamental Cast Steel Fall Trusses Gates Machinery Spares Civit & Mae Cha e: O74-615 FaX: 4 AUSCAR ENGINEERING 762/1, Prince of Wale Gompliments 7m. L SERVICE e service ares to any destination iad, Colombo 3. ԶT23-513:44 1548 батр/тетй røm errous Castings Gullies i Machinary Spares ings m Sluice Gates brication Ducts Furniture l Transmission TOWerS nical Projects. 131, 470059 4.1838 SERVICES (PVT) LTD. S Avenue, Colombo 14.
Page 50 ன் எ கல்லில் அழியாக் க ப்புலவ உளி LIIS5 சிற் 6F பெண்கள் நிற்க. நடுவில் சா வீசும் பெண்கள் நிற்கிறார்கள் R இரு பக்கமும் கொடிப் திரிபுவ கைவண்ணத்தில் மலர்ந்த காவியங்கள் மண்னோரின் சிந்தனையில் கருக்கொண்டு கல்லில் ற்ற இக் கலைப் பொக்கிசங்களைப் பாதுகாத்து படுத்த சந்ததிக்கு வழங்குவதுடன் அதன் துவத்தையும் அழகியல் பணிபுகளையும் நாம் முகத்தின் தரிசனத்திற்கு கொண்டு வருகின்றோம். ள் (கும்பகோணம்)
Page 51 நாட்டிய மாதர்களும் தெய்வப் படிம பூரீரங்கம் திலகமிடும் சீமாட்டிை முறுவலையும் குதிை ங்களும் உங்கள் காட்சிக்கு ற்பங்கள் யயும் யாழ் மீட்டும் நங்கையின் புண் f ரயின் கொட்டமடக்கும் வீரனின் கொற்றத்தையும் , sił り%、 シ √∞
Page 52 கலையும், வி கற்பதற்கு உரியவை எல்லாம் கலை என்ற சொ அனுபவத்திற்கு வடிவம் கொடுக்கின்றது. இது மனிதர்கள் நிகழும் ஒவ்வொருகணப் பொழுதையும் பிரதிநிதித்துவப்ப( போன்றவற்றை செய்கின்றது. மனித சிந்தனையிலும் உண இது ஊடகங்களின் உதவியுடன் மனித திறனுடன் பு பொருட்களை விட விஞ்சி நிற்கும் பண்புகளைக் கொண்ட ggsb" GTGOT Amercan College Dictionary 8, Oeflair கலை பல்வேறு நோக்கில் பாகுபாடு செய்யப்படுகி வகைப்படுத்தியுள்ளனர். காலம் என்பதை மையமாகக் கெ சிலர் பாகுபடுத்தப்படுகின்றனர். பயன்படும் ஊடகம் புலன்ச பார்வைக் கலைகள், இலக்கியக் கலைகள், கலைப்புக் கலை கலை பற்றி பல கோட்பாடுகள் தோன்றியுள்ளன. 1. கலை பற்றிய ஒழுக்கக் கொள்கை 2. கலை பற்றிய உணர்ச்சிக் கொள்கை 3. கலை கலைக்காகவே என்ற கொள்கை 4. கலை பற்றிய புரட்சிக் கொள்கை. கலைகள் ஏன் என்ற வினா பலரிடம் இயல்பா வாழ்வியலிலும் எமக்கு தேவையானவையும் தேவையற்றன நுகர முடியாமல் உள்ளது. கலைப்படைப்புக்கள் இந் நிலை கலைகள் தேவை. இயற்கையும் எமது வாழ்வும் தரும் விரும்பியபோது சுவைக்க முடியாதுள்ளது. கலைகள் படைக்கப்படுவதால் கலைகள் மனிதனுக்கு தேவைப்படு கொண்டவன். சில நிலைகளில் அவனது நடத்தைகள் போகின்றன. அவ்வேளைகளில் அவனது உணர்வுகளை ம கலைகள் அவசியமாகின்றன. விஞ்ஞானம் என்பது மனிதனின் அறிவு வளர்ச் புத்தாக்கங்கள் போன்றவற்றாலும் தோன்றிய ஒரு துறை நேர்வுகள் பற்றிய ஒழுங்குபடுத்தப்பட்ட அறிவு, அனுபவி விஞ்ஞானிகளும், முறையிலாளர்களும் தரும் அறிவு எனப் விஞ்ஞானங்கள் கீழ்வருமாறு பாகுபடுத்தப்படலாம் தூயவிஞ்ஞானம் அனுபவத்தை சாராத விஞ்ஞானம் நியமன விஞ்ஞானம் நியமம் கூறும் விஞ்ஞானம் இயற்கை விஞ்ஞான பெளதீக 望 விஞ்ஞானம் ஞ்ஞானமும் கே. புஸ்பராஜா B.A ல்லால் குறிப்பது வழக்கு. இந்த வகையில் கலை என்பது ன் முழுமையாகவும் குறியீடாகவும் இருக்கின்ற வாழ்வில் த்ெதல், விளக்கமளித்தல், தெளிவுபடுத்தல், தீவிரப்படுத்தல் ச்சிகளின் பரவலில் தான் கலையின் விடயம் தங்கியுள்ளது. றவயப்படுத்தப்படுகின்றது. "கலை என்பது சாதாரண து. அத்துடன் அழகை வெளிப்படுத்தும் ஒரு செய்பொருள் 0ğlன்றது. எம் முன்னோர்கள் கலைகள் அறுபத்து நான்கு மன ாண்டு கலைகள் நிலைக்கலைகள், இயங்குகலைகள் என ள் என்பவற்றின் அடிப்படையில் கலைகள் செவிக்கலைகள் கள் எனப் பாகுபடுத்தப்படுகின்றன. அவற்றுள் பின்வருவன முக்கியமானவை. கவே எழுகின்றது. நாம் வாழும் இயற்கையிலும் எமது வயும் கலந்தே உள்ளன. இதனால் எமது மனம் அதனை யை மாற்றி மனித நுகர்வை இலகுவாக்குகின்றது. எனவே இன்பம் அடிக்கடி மாற்றம் அடைவதால் அவற்றை நாம் நாம் விரும்பும் போது சுவைக்கக்கூடிய வகையில் கிென்றது. மனிதன் பல்வேறு வளர்ச்சிப் பருவங்களைக் குழப்பத்துக்குள்ளாகி அவனது உணர்வுகள் மரத்துப் ாற்றி அவனை மனிதப் பண்புடையவனாக ஆக்குவதற்குக் ச்சியாலும் தேவைகளின் விரிவாலும் கண்டுபிடிப்புக்கள், எனலாம். இதனை ஒழுங்குபடுத்தப்பட்ட அறிவு இயற்கை ச் சோதனைகள் மூலம் பொய்ப்பிக்கக் கூடிய அறிவு, பலவாறு வரையறுத்துக் கூறுவர். 0. ானம் 一 lyGunes விஞ்ஞானம் அனுபவ விஞ்ஞானம் ம் சமூக விஞ்ஞானம் - -- uskfkuso நேர்நிலை மதிப்பீட்டு விஞ்ஞானம் விஞ்ஞானம் விஞ்ஞானம் N N N N N ya N N M N N N N N M N R N N N M N M w M N N M N N N. N Na N. N M
Page 53 விஞ்ஞான, தொழில்நுட்ப விருத்தியாலும், விஞ்ஞானத் என்பவற்றுக்கு ஏற்ப மேற்காட்டப்பட்ட பாகுபாடு மாற்றமை விஞ்ஞான வளர்ச்சியானது கிரேக்கர் காலம், இடைக்காலம் பெற்றது. 20 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட விஞ்ஞானச் சா கண்டு பிடிப்பு, குழப்பக் கோட்பாடு போன்றவற்றை குறி எனவும் அறிவுமைய நூற்றாண்டு எனவும் அழைக்கப் போன்றவற்றால் மனிதன் பல நன்மைகளைப் பெற்ற போது இயற்கையும் பல மாற்றங்களுக்கு உட்பட்டு வருகின்றன.இ பண்புகளை மாற்றி அவனை ஒரு இயந்திரமாக மாற்றிவருக வேண்டும். உள்ளதை உள்ளவாறு கூறுவது விஞ்ஞானம். உள்ள6 அளக்கக்கூடியது விஞ்ஞானம். அளவீடுகளை கவனத்தில் அறிவும் ஆய்வுத் தேடல்களாகவும் வெளிவருவது விஞ்ஞா கணிய ரீதியான முடிவுகளை வெளியிடுவது விஞ்ஞா வெளிப்படுத்தவது கலை. பக்கச்சார்பு இல்லாது விஞ்ஞா விஞ்ஞானம் ஒரு பொருளில் ஏற்படும் விருப்பு வெறுப்பு விஞ்ஞானத்தில் ஒன்றை விளக்குவதற்கு சொற்களும் கு அமையும், போதே குறிப்பிட்ட பொருள் பற்றிய ஆய்வு பொ ஆற்றலுடன் ஒரு பகுதியை விளக்கினால் அது சுவைஞை இயல்புகளுக்கு ஏற்ப விளக்கம் தருகின்றது. கலை அ அனுபவங்களுக்கு ஏற்ப தரிசிக்கச் செய்கின்றது. விஞ்ஞ கலையால் பெறும் அனுபவம் மனிதனின் உணர்வு முழுமை மங்கையொருத்திமலர்கொய்வாள்வான்முகத்ை பங்கயமென்றெண்ணிப்படிவண்டை-செங்கைய காத்தாள் அக்கைமலரைக்காந்தள் எனப்பாய்தலு வேர்த்தாளைக் காண்என்றான் வேந்து தின் இயங்கியல் தன்மையாலும் ஆய்வுப் பரப்பு தேவை டயலாம் என்பதைக் கவனத்தில் கொள்க. மத்திய காலமும் அதற்குப்பின்னரும் துரித வளர்ச்சிகளைப் தனைகளாக ஆய்வாளர்கள் சார்புத்தத்துவம், குவாண்டம் ப்பிடுவர். இந்த நூற்றாண்டு தகவல் மைய நூற்றாண்டு, படுகின்றது. பூகோளமயமாக்கல், உயிர்தொழில்நுட்பம் ம் அவனும் அவனுடைய பண்பாடு, ஒழுக்கம் போன்றனவும் வ் வளர்ச்சிகளும் அதன் விளைவுகளும் மனிதனின் மனிதப் கின்றது எனவே இதையிட்டு மனிதர்கள் விழிப்பாக இருக்க தை உணர்ந்தவாறு உணர்த்துவது கலை. கருவிகளால் கொள்ளாது உணர்ச்சிகளால் வடிவமைக்கப்படுவது கலை. ணம். உணர்ச்சியும் கற்பனையும் கொண்டு வளர்வது கலை. னம். சிற்பம், ஓவியம் போல் எதற்கும் உருவம் தந்து ன மனப்பாங்குடன் எந்தப் பொருளையும் வெளியிடுவது க்களுக்கு ஏற்ப மனம் செயற்பட்டு பிரசவமாவது கலை. றியீடுகளும் தேவை அத்துடன் அவ்விளக்கம் முழுமையாக துமையாக்கமாகும். கலையில் மொழிக்கப்பால் கற்பனை ால் புரிந்து கொள்ளப்படும். விஞ்ஞானம் பொருட்களின் ப்பொருட்கள் எமது உள்ளத்தில் தோன்றும் அழகியல் ான அறிவு மூளையின்ஒரு பகுதிக்கே விருந்தாகின்றது. க்கும் விருந்தாக அமைகின்றது. %*
Page 54 ர்கள் பெயர் பின் மங்கள கி ன அவாகளு 市。 யத செ T. 9I(5 தமகனாநநதா அவ க்கம் லகை திரை நீ சுவாமி ஆ L ல் ற்றுகின்றா கே விளக் திரு.மனோகணேச 田 ம் அதிபரு ப்படுகின்றன 5560LL 研 历 压 ல் கலந்து கொண்ட பெற்றோ விழாவி 如研 町山 判. 山心研 @研§ •) 山E5 渝)脚 《汕川珊 冊而珊就 E她
Page 55 பெற்றோரின் பார்வையில். 1205.1925 ல் 69 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட கொழு 77 ஆண்டுகளை அண்மித்த நிலையில் 500 மாணவ திருமதி இ. இராஜரட்ணம் பதவிக் காலத்திலே வெள்ளவத் வீறு நடை போடுகின்றது என்றால் அது எமது அதிபர் காலமாகப் பல அதிபர்களின் வழிகாட்டலில் படிப்படியாக 6 பிடித்துள்ளது இந்தப் பாடசாலை. 1997 ஆண்டில் இருந்து எமது பாடசாலையின் வரலாற்றிலே "பொற்காலம் " என்றாக திருமதி இ. இராஜரட்ணம் அவர்கள் பதவியேற்றார். தன்னலம் கருதாது தன் குடும்ப நலம் கருதாது ஒரு மாெ பாடசாலைக்கே காணிக்கையாக்கி எமது குழந்தைகளின் ஒரு மனிதனின் கல்வியென்பது அவனது பிறப்பில் ஆர என்பதை நன்கறிந்து, எமது மாணவச் செல்வங்களின் பாடசாலைகளுடன் ஒப்பிடுகையில் இந்தப் பாடசாலை மிக கற்றல் - கற்பித்தல், செயற்பாடுகளில் ஏனைய பாடசாலை என்பதை இம் மாணவர்களின் திறமைகளும் அவர்களின் ெ பரீட்சை, க.பொ.த.(சா/த) பரீட்சைப் பெறுபேறுகள் இதற் மாணவர்களின் வகுப்பறைச் செயற்பாடுகளில் மட்டுமன்றி அ நிகழ்ச்சிகளிலும் அவர்களது திறமையை வெளிக்கெ மாணவர்களுக்கும், முடிந்தளவில் தம் ஒத்துழைப்பை நல்கின் ஆக்கங்களுடனும் வேறுபல அம்சங்களைக் கொண்டதாக என்னும் சஞ்சிகை வெளியிடப்படுகின்றது. இன்று எமது சமூகத்தில் இருந்து ஒரு சில மாணவர்கள் உ யாவும் முடக்கப்பட்டு வெறும் நடைப்பிணங்களாகப் ட இறுக்கமான கூடமைத்து அந்தக் கூட்டுக்குள் அடைந்து கி எதிர்காலங்கள். இன்று முடக்கப்பட்ட இவர்களால் நாளை முடியுமா? என்பதே இன்றைய பெற்றோர்களின் வேதனை. சிறந்த முறையில் அணுகப்படுகிறார்கள். அவர்களின் விர இந்தப் பூமியில் சிறந்த பிரஜைகளாக்குவதற்கு அதிபர் எவ்வ ஒரு சிறந்த அதிபராக, ஆசானாக, அன்பையும் பாசத்தை போது கண்டிப்பதற்கோ தண்டிப்பதற்கோ, அவர் என்றுே பெற்றோர்களைத் தேவையான போது பாடசாலைக்கு வ அவர்களுக்கு உறுதுணையாக இருக்கின்றார். ஒரு நல்லா குலனரு டெய்வங் கெள்கை மேன்மை கலைபயி றெளிவு கட்டுரை வன்மை நிலமலை நிறைகோன் மலர்நிகர் மாட்சியும் உலகியா லறிவோடுயர் குணமிணையவும் அமைபவனுலுரையாசிரியன்னே. இப்பாடலின் உட்பொருளை நன்னூலார் எதிர்பார்த்த ஒரு ந அதிபர், ஆசிரியர்கள் திகழ்கிறார்கள். வருங்காலச் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஒரு வழிகாட்டியாக கால கட்டத்தில் அவர்களின் உயர்ச்சியின் பின்னே ஒரு ஏணி மாணவர்களின் வளர்ச்சியின் பின்னே அதிபர், ஆசிரி உறுதுணையாக விளங்குகின்றனர். இப் பாடசாலை ப இறைவனை வேண்டி வாழ்த்துகிறோம். நன ழம்பு வெள்ளவத்தை அரசினர் தமிழ் வித்தயாலயம் இன்று ர்களையும், 21 ஆசிரியர்களையும் கொண்டு, அதிபர் நதை ராமகிருஷ்ண வித்தியாலயம் என்ற புதிய பெயருடன் ஆசிரியர்களின் அயராத முயற்சியினால் ஆகும். காலம் வளர்ச்சியடைந்து இன்று தனக்கென ஒரு தனியிடத்தைப் இன்று வரையிலான இந்த 5 ஆண்டு காலப் பகுதியில் ல் அது மிகையாகாது. ஆம் 1987ல் ஆண்டில் எமது அதிபர் பரும் சேவகியாக தன் உடலையும், உழைப்பையும் இந்தக் அறிவுக் கண்ணைத் திறக்க அவர் படும்பாடு அளப்பரியது. ம்பித்து இறப்பையும் தாண்டி ஏழு பிறப்பிற்கும் உதவுவது ா வாயிலாக நிரூபிக்கத் துடிக்கும் ஒருவர். இங்குள்ள கக் குறைந்தளவு வளங்களைக் கொண்டிருந்த போதிலும் களுடன் பார்க்கும் போது எந்தளவிலும் குறைந்ததில்லை பறுபேறுகளும் நன்கு உணர்த்துகின்றன. புலமைப் பரிசில் குச் சான்று பகருகின்றன. அவர்களின் இணைப்பாடவிதானங்களிலும், கலை,கலாசார ாண்டு வர பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கும், ாறார். ஆண்டுதோறும் பரிசளிப்புவிழாவின்போதுமானவர் பும், எல்லோரும்படித்துப் பயன்பெறக்கூடிய வகையில் சுவடு உடல், உள ரீதியில் பாதிக்கப்பட்டு அவர்களின் ஆற்றல்கள் பாடசாலையை அடைகின்றார்கள். தம்மைச் சுற்றி ஒரு டெக்கும் இந்தச் சிறார்கள் தான் எமது தமிழ்ச் சமூகத்தின் ஒரு துணிவான திறமையுள்ள பிரஜையாக நிமிர்ந்து நிற்க இப் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்களால் மாணவர்கள் க்திக் கூடுகளைப் பக்குவமாகச் சிதைத்து அவர்களையும் 1ளவோ முயற்சி செய்கிறார். எமது அதிபர் மாணவர்களுக்கு யும், அள்ளி வழங்குவதோடு அவர்களைத் தவறு செய்யும் ம தவறியதில்லை. அது மட்டுமல்ல மாணவ மணிகளின் ரவழைத்து அவர்களின் பிரச்சினைகளைக் கையாள்வதில் சிரியரின் குணத்தை நன்னூலார் கூறும் போது:- ல்லாசிரியனை அப்படியே பிரதிபலிப்பவராக இப்பாடசாலை சமுதாயம் ஒன்றை உருவாக்கும் புனிதப்பணியில் பல விளங்குகிறார். ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஏதோ ஒரு யாக ஒரு ஆசிரியர் இருந்திருப்பார். இன்று இப்பாடசாலை யர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் அனைவரும் ல்லாண்டு காலம் சிறப்புடன் நடைபெற எல்லாம் வல்ல ாறி திருமதி நிர்மலா கெங்காசிவம்
Page 56 SINHA A-A VALU The Sinharaja forest declared an International m National wilderness in 1988 and one of Unesco's point of the Ratnapura, Galle and Matara District and Southern Provinces. The Annual rain falli temperatures indicate little regional differences. T 19.4 and 34.1 c degrees. Humidity is generally hi There is a particularly high proportion of endemi in tropical forests) over 30 cm in Girthmany of Sinharaja. (Endemic plants) are those found only extent but much remains to be done. The mammal squirrels, pangolins and rarely, Elephants. A false 39 species of mammals known to live in the fo recorded in the island, 147 are found in Sinharaja have been observed in the reserve. Rare species fo white headed starling and green billed cocual. Of found in the Sinharaja with 21 being endemic as been found that of the 37 species of Amphibia rec and 10 of 19 endemic species country wide The Sinharaja rain forest is one of the least disturbe remaining in Sri Lanka. This forest covers and exte the length of the forest is about 21 km and its wi Sinharaja forest was initially declared an Internat 1978 and has been recognized by unesco as part o ABLE RAN FOREST. un and biosphere (MAB) reserve in April 1978, a world heritage sites in 1989. It lies at the meeting s and touches the boundary of the Sabaragamuwa the region is between 3000 and 6000 mm and he daily temperature variations may range between gh. c species among trees and lianas (Clamping plant these endemic species are rare even within the in Sri Lanka. The Fauna has been studied to some s in the foresee include leopards, Sambhur, flying vampire bat (an insect eater) is also found. Of the orest, 8 are endemic of the 384 species of birds And of the 20 species endemic to the country, 18 und include the blue magpie, red-faced Malkoha, the 144 odd species of reptiles in the island 45 are against the 72 species in the whole country. It has orded in the country. 20 are found in the Sinharaja d and biologically unique lowland rainforests now ent of approximately 11, 187 HA. From east to west dth from north to south is about 3 and 7 km. The ional man and biosphere (MAB) reserve in April fits international network. of biosphere reverses. By :- G. Sinthujah Year - 11 ழாஇனிதே 67பற 2ሪÙ/ த்துக்கள் 10 A ents
Page 57 C6th CX3ett Cyr வித்தியாலய பரிசளிப்பு விழா இனிதே நிலையத்தினரின் வாழ்த்துக்கள் முன்பு 67% லங்கர புக்சென்ரர். கடந்த சித்திரைப் புத்தாண் அமைந்துள்ளது என்பதை மாணவச்செல்வங் மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம். AVCO LANK DEALERS IN BOOK 399 A GC COlOmb Tel: 59 C6-ith CX3ert GSyf Gompliments Ø/ገ7 நிறைவுபெற அவ்கோ கிலங்கர புத்தக பள்ளவத்தையில் அமைந்திருந்த அவ்கோ டிலிருந்த பம்பலப்ரிட்டி டேவிட்சன் விதியில் களுக்கும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கும் A (PVT) LTD. S&STATIONERS lle ROOOd, کمی DO O4. .ܟ݂O ܓܟ O884 <> ÓFømpliments W6ክ7 துக்கள் ) ஆசிரியர் Tİ. நவ்பல் ) S.L.P.S. J. 2-Ed.
Page 58 மேகலையின் சிலம்பின் ஒலி சிலப்பதிகாரமும் மணிமேகலையும் காலத்தால் முந்திய வகுக்கப்படுவதற்கு முன்னரே தோன்றியவை. எனினும் காப் செய்யுட்களாக விளங்குவதால் பெருங்காப்பிய வரிசையில் கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பக் காலப் பகுதியில் த சமண பெளத்த சமயர்கள் தமிழ் நாட்டில் பரவத் தொடங்கி பலர். இவ்வாறாக சமண சமயத்தால் கவரப்பட்டவரே சேரன் இளங்கோவடிகள். அதுபோன்றே பெளத்த சமயப்போதல் சாத்தனாரைப் பெரிதும் கவர்ந்தன. எனவே தான் இளங்சே ஆங்காங்கே வலியுறுத்திச் செல்கின்றார். சாத்தனார் போற்றியுள்ளார். இவர்கள் இருவரும் தமது வாழ்நாளிே காவியங்களாகப் படைத்தருளினர் எனக் கூறலாம். சிலம்பும் மேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என இலக் காணப்படும் கதைத் தொடர்ச்சியானது பிரதான காரண பிறந்தவளே மணிமேகலை என்ற வகையில் சிலப்பதிகார கொள்ளலாம். ஆனால் இரண்டு கதைகளும் வெவ்வேறு கொள்ளல் வேண்டும். இக் காப்பியங்களின் ஆசிரியர் காப்பியங்களையும் ஒருவர் முன் ஒருவராக அமர்ந்து அர பதிகமும் குறிப்பிடுகின்றன. இவற்றிற்கு மேலாக சிலப்பதிகா மாதவி பற்றிய செய்திகள் பல மணிமேகலையிலும் எவ்வி காப்பியங்கள் என ஐயத்திற்கிடமின்றி குறிப்பிடலாம். இ இடையே இருக்கும் நெருங்கிய தொடர்பினை அலசி ஆரா மணிமேகலை ஆசிரியரான சாத்தனார் மணிமேகலையின் து கண்ணகி, கோவலன், மாதவிபற்றிய பல்வேறுபட்ட நிகழ்ச்சி பற்றிய கதையைச் சாத்தனார் முற்றிலும் அறிந்து வ்ைததிரு உள. எடுத்துக் காட்டாக கோவலன் கொலையுண்டமை, மது சாத்தனார் மூலமே சேரன் செங்குட்டுவன் அறிந்து இமயத் எனச் சிலப்திகாரம் கூறுகின்றது. எனவே சிலப்பதிகாரக் க ஆச்சரியத்திற்குரிய விடயமன்று. மணிமேகலைக் காப்பியத்தின் 'ஊரவலர் உரைத்த காதை காணலாம். காவிரிப்பூம் பட்டினத்தில் இந்திர விழா வருடந்ே நாடக மங்கையரின் ஆடலும் பாடலும் சிறப்பு நிகழ்ச்சியா கலந்துகொள்ள மாதவியோ அவள் மகள் மணிமேகலையோ அடைந்தனர். அவர்கள் விழாவிற்கு வராதது பற்றி ஊர் மக்க தாயாரான சித்திராபதி மாதவியின் தோழியான வயந்தமாலை மாதவியை விழாவில் கலந்து கொள்வதற்கு அழைத்துவரு சென்று வருந்தி அழைக்கின்றாள். ஆனால் மாதவியோ எ( இறந்த செய்தி கேட்டதுமே நான் உயிர் துறந்திருக்க ே போய்விட்டது" என மாதவி வருந்திக் கூறினாள். மா குலவொழுக்கத்தில் ஈடுபாடில்லாத தூயவளாய்க் கோவலனே போதிலும் அவனுக்காகவே வாழ்ந்தாள். அவனோடு தொடர் மலர்ந்த ஒரு தாமரையென்பதை சிலப்பதிகாரத்தின் மூலம் அ மணிமேகலையே துலாம்பரமாக எடுத்துக் காட்டுகின்றது. து. இராஜேந்திரம் கல்வியியல் துறை இலங்கை திறந்த பல்கலைக்கழகம் காப்பியங்களாக கருதப்படுபவை. காப்பிய இலக்கணம் பிய இலக்கணங்கள் யாவும் அமையப்பெற்ற தொடர்நிலைச் வைத்துப் போற்றப்படுபவை. தமிழ் நாட்டில் களப்பிலர் ஆட்சி ஏற்பட்டது. இக் காலத்தில் ன. இச் சமயங்களின் கொள்கைகளினால் கவரப்பட்டனர் செங்குட்டுவனின் தம்பியும் சிலப்பதிகார ஆசிரியருமாகிய னைகள் மணிமேகலை ஆசிரியரான தண்டிமிழ் ஆசான் காவடிகள் சமணசமயக் கருத்துக்களைச் சிலப்பதிகாரத்தில் மணிமேகலையில் பெளத்த சமயக் கருத்துக்களைப் லேயே நிகழ்ந்த சம்பவங்களை ஆதாரமாகக் கொண்டு க்கியவாளர் குறிப்பிடுவர். இதற்கு இரு காவியங்களிலும் மாகும். சிலம்பின் நாயகன் கோவலனுக்கும் மாதவிக்கும் க் கதையின் தொடர்ச்சியாக மணிமேகலைக் கதையைக் நோக்கங்களுக்காக எழுதப்பட்டன என்பதைக் கருத்திற் கள் இருவரும் சம காலத்தவர் மட்டுமன்றி இவ்விரு ங்கேற்றினர் எனச்சிலப்பதிகாரப் பதிகமும் மணிமேகலைப் ரத்து முக்கிய கதாபாத்திரங்களான கோவலன், கண்ணகி, த மாறுபாடின்றி இடம்பெறுவதாலும் இவற்றை இரடடைக் ந்த வகையில் சிலப்பதிகாரத்திற்கும் மணிமேகலைக்கும் ய்வது பயனுள்ள ஒரு முயற்சியாகும். துறவினைப் போற்றிக் காவியம் படைக்க முற்பட்ட போதிலும் க் குறிப்புகளை ஆங்காங்கே கூறிச் செல்கின்றார். இவர்கள் நந்தார் என்பதற்குச் சிலப்பதிகாரத்திலேயே சான்றுகள் பல ரை கண்ணகியால் தீக்கிரையாக்கப்பட்டமை என்பன பற்றிச் தில் கல்லெடுத்துக் கண்ணகிக்குக் கோயில் எழுப்பினான் தைக்குறிப்புகள் மணிமேகலையில் இடம்பெறுவதொன்றும் யில் தான் கண்ணகி காதை பற்றிய குறிப்புகளை முதலில் தோறும் நடைபெறுவது வழக்கமாகும். இவ்விழாவின்போது க இடம்பெறுவதுண்டு. வழமைக்கு மாறாக இவ்விழாவில் வருகை தரவில்லை. இதனால் நகரத்தவர் பெரிய ஏமாற்றம் கள் அவர்களைத் தூற்றினர். ஊர் பழிக்கஞ்சிய மாதவியின் 0யை அழைத்து ஊர் அவர் தூற்றுவதையும் எடுத்துரைத்து, மாறு பணித்தார். இதற்கமைய வயந்தமாலை மாதவியிடம் டுத்த தீர்மானத்தில் உறுதியாக நிற்கின்றாள். "கோவலன் வண்டும். அப்படிச் செய்யாத அன்றே எனது நாணமும் தவி பரத்தையர் குலத்தைச் சேர்ந்தவளாயினும் அக் ா கதியென வாழ்ந்தவள். கோவலன் அவளை விட்டுப்பிரிந்த ந்தும் வாழவேண்டுமென்றே விரும்பினாள். அவள் சேற்றில் றிய முடியுமாயினும் மாதவியின் களங்கமற்ற உள்ளத்தினை
Page 59 அது மட்டுமன்றி மாதவி வயந்த மாலைக்கு மறுத்துரைத்த மரியாதையும் பணிவும் பற்றுதலும் தெளிவாகப் புலப்படுகின் காதலரிறப்பின் கெையறி பொத்தி, ஊதுலைக் குருகின் உயிர்த்தகத் தடங்காது இன்னுயிர் ஈவர், ஈயா ராயின் நன்னீர்ப் பொய்கையின் நளி, எரி புகுவர், நளியெறி புகாவு ராயின் அன்பரோடு உடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடன் படுவர் பத்தினிப்பெண்டிர், பரப்பு நீர் ஞாலத்து - கணவனை இழந்த சாதாரண பத்தினிப் பெண்டிர் இவ்வாறு மதித்து அதனைப் போக்கிவிடுவர். ஆனால் கண்ணகியோ பெண் என்பதை அவள் செய்கை காட்டி நிற்பதை மணிமேச "கணவன் குற்ற கடுந்துயர் பொறா அள் மணமலி கூந்தல் சிறு புறம் புதைப்பக் கண்ணிராடிய கதிரின வன முலை திண்ணிதிற் றிருகித் தீயழற் பொத்திக் கோவலன் பேரூர் கனையெரி பூட்டிய மாபெரும் பத்தினி" மணிமேகலை காவியத்தில் இடம்பெறும் மேற் குறிப்பிட்ட செய்தி கேட்டு அரற்றிய கண்ணகி வாய்ச் சொற்களில் எவ் "இன்புறு தம் கணவர் இடர் எரியகம் மூழ்கத் துன்புறுவன நோற்றுத் துயருறும் மகளிரைப் போ மன்பதை அலர் தூற்ற மன்னவன் தவறிழைப்ப அன்பனை இழந்தேன் யான் அவலம் கொண்டு அ அதாவது கற்புக்கரசியான கண்ணகி கணவனையிழந்த செய்ய விரும்பவில்லை. பாண்டிய மன்னன் முன்னிலையில் 6 என நிலை நிறுத்தி மதுரையையும் தீக்கிரையாக்கினாள். இ அவள் அன்புக் கடனைவிடக் கற்புக் கடன் பூண்டாள். மணிமேகலை தன் மகளான போதிலும் அவளைக் கண்ணகி தான "மகள் மணிமேகலை அருந்தவப்படுத்தல் அல்லது தியாவதும் திருந்தாச் செய்கைத் தீத் தொழிற்படா அள்" என உறுதி படத் தோழிக்கு மாதவி உறுதிபடக் கூறி விடை தன் தாயாகிய மாதவிக்கும் வயந்தமாலைக்குமிடையே இ வருந்தினாள். தந்தையும்தாயும் தாம் நனியுழந்த வெந்துயர் இடும்மை செவியகம் வெதுப்பக் காதல் நெஞ்சம் கலங்கிக் காரிகையா வார்த்தைகளில் கண்ணகி பால் அவளுக்கிருந்த மதிப்பும் றன. தம்மை வருத்திக் கொள்வர் அல்லது உயிரைத் துச்சமாக அவர்களை விட வித்தியாசமானவள். அவள் உயர் பத்தினிப் லை காவியம் மாதவியினூடாக எடுத்தக் காட்டுகின்றது. கருத்துக்கள் சிலப்பதிகாரத்தில் கோவலன் கொலையுண்ட வித மாறுபாடின்றியும் இடம்பெறுவதை அவதானிக்கலாம். லுழிவலோ" பத்தினிப் பெண்டிர் இதுவரை செய்து வந்ததையே தாமும் வழக்குரைத்துதன் உயிர்க் கணவனாம் கோவலன் நிரபராதி துவே மாபெரும் பத்தினியாகிய கண்ணகி நிறைவேற்றியது. யின் மகளாகவே கருதி வளர்த்து வந்தாள் மாதவி. அதனால் கொடுத்தாள். இடம்பெற்ற உரையாடலைக் கேட்டு மணிமேகலை மிகவும்
Page 60 zeTSqqqqq qqq qqq S qqqLSS qqqq SLLLLLL LT qTALSqeLeTMLTLLSLLLSqqSqLSSTLSTqLSqSqLSqLqL qqqq S q SS qqqq S qqqL LqL LLLLLL q qqqq qqqL q qiS qS qSqLSS qqqq Sqqqqq qqqq qqqqS qqqq qqqqL TLTLSLLLLLSLLLLLSLLLTLLeLekTTLkqSLkTqSqLSLTSLSSSLSSqqSLLSLLLLSLLLLLSLLLLLSLLLLLLLL LLLLLLLLS கண்ணிர் வடித்தாள் எனச் சாத்தனார் மணிமேகலை பட்ட மணிமேகலை துறவு நோக்கிச் செல்வதற்கு அடித்தளமாக துறவில் தீவிரமாக ஈடுபடுவதற்கும் கோவலன் பிரிவே கார இதனை விளக்கும் போது கூடச் சாத்தனார் சிலம்பில் வரு பூவிலை யீத்தவன்பொன்றினன் என்று மாதவி மதவர் பள்ளியுள் அடைந்ததும் எனச் சாத்தனார் கூறுவதுமாலை வாங்குநர்சாலும் நம் கெ காணலாம். இங்கு பொன் கொடுத்து மாலையை வாங்கி ப கூறப்படுகின்றது. கோவலன், கண்ணகி ஆகியோரது துயரச் சம்பவம் மன இளவரசனான உதயகுமரனின் பரிதாபகரமான மரணே வழியமைத்தது. சோழ மன்னன் மகனான உதயகுமரன் மன அடையும்நோக்குடன் அவளையே தொடர்ந்தான். துறவுமார் மணிமேகலையின் உள்ளமானது உதயகுமாரனால் சலன வாளுக்கிரையாகின்றான். இத்துயரச் சம்பவத்தினால் மணிமேகலையின் வாழ்க்கையை முழுமையாகத் துறவு நோ இதன்பின்னர், மணிமேகலை வஞ்சிமாநகரத்தினை அமைக்கப்பட்டிருந்த படிமங்களைத் தொழுதவேளை கண்ணி முத்தி பெறும் காலத்தினையும் கூறுகின்றாள். "முற் பி மனைவியோடும் வந்த சங்கமனை ஒற்றன் எனக் குற்றம் பரதன் கொலை செய்வித்தான். ஒரு குற்றமும் அறியாத சா சங்கமனனின் மனைவி மலையுச்சியிலிருந்து பாய்ந்து உயி மதுராபதித் தெய்வம் எனக்குரைத்தது. இதனை அறிந்திரு கடுங்கோபங் கொண்டு சீரும் சிறப்புமிக்க மதுரையை அழி நாங்கள் வானவர், உலகத்தில் சென்றுள்ளோம். அவ்விை பிறந்தும் இறந்தும் உழல்வோம்' எனப் பத்தினிக் கடவுளாகி இதைத் தொடர்ந்து மணிமேகலை சேரன் செங்குட்டுவ: இமயத்தில் கல்லெடுத்து கண்ணகிக்குப் படிமம் அமைத்து தான் மணிமேகலை வஞ்சிக்குச் சென்ற போது ஆண்டு ெ வஞ்சிநகர் சென்ற மணிமேகலை தன் பாட்டனாராகிய கோவ சந்திக்கின்றாள். கோவலனுக்கும் கண்ணகிக்கும் நடந்த பெளத்த துறவியாக மாற்றின என்பதை மாசாத்துவான் நல்வினைப் பயனால் இப்பொழுது தேவருலக வாழ்வைப் ெ தீவினைப் பயன்களை அனுபவிப்பான். கபிலை என்னும் ஆ வீட்டு நிலை அடைவான் எனக் கோவலனின் மறுபிறப்புப் பழ தொகுத்து நோக்குமிடத்து மேகலை சிலம்பில் வரும் செ கோவலன், கண்ணகி, மாதவிமாசாத்துவான் ஆகிய கதாபா இடம்பெறும் இக் கதாபாத்திரங்கள் மேகலையில் புனிதத்துவ வாழ்வு உன்னத நிலை பெற இக் கதாபாத்திரங்களே தெளிவாகின்றது. . வேதனையைக் கூறுகின்றாள். தந்தை தாக்குற்ற துயரம் அமைந்ததென்று கூடச் சொல்லலாம். இதே போன்று மாதவி ணமாயிற்று. நம் செய்தியென்றினைக் குறிப்பிடத் தவறவில்லை. ாடிக்கு என்ற சிலப்பதிகார அடியினோடு ஒத்துச் செல்வதைக் ாதவியைக் கோவலன் தனக்குரிமையாக்கிக் கொண்டமை ரிமேகலையின் துறவுக்கு அடிப்படைக் காரணமென்றால் மே அவள் தீவிரமாகத் துறவு மார்க்கத்தில் செல்வதற்கு ரிமேகலையால் தன் உள்ளத்தைப் பறிகொடுத்து அவளை க்க்ததில் அடியெடுத்து வைத்துள்ள இளம் பிராயத்தவளான "ப்பட்டது. ஈற்றில் உதயகுமாரன் காஞ்சனன் என்பானின் மணிமேகலை மிகவும் வேதனையுற்றாள். இச் சம்பவம் ாக்கித் திசை திருப்பி விடுகிறது. ா அடைந்து அங்கு கண்ணகிக்கும் கோவலனுக்கும் னகி அவள் முன்தோன்றித் தனது பழம் பிறப்பினையும் தான் றப்பிலேயே சிங்கபுரத்திலே அணிகலன்கள் விற்கத்தம் சாட்டி அரசனுக்கு ஏவற்தொழில் செய்த என் கணவனாகிய ங்கமன் தன் கணவனால் கொல்லப்பட்டதை ஆற்ற முடியாத ர்விடுமுன் இட்ட சாபமே என்னை வந்தடைந்தது. இதனை ந்தும் எனது கணவனான கோவலன் கொலையுண்டதால் த்ெதேன் முன் செய்த நல்வினைப் பயனாலேயே இப்போது னப் பயன் முடிவுற நீங்களும் பிறவிக் கடலிடை நிலத்தில் ய கண்ணகி எடுத்துரைத்தது. ன் ஆண்டு ரொகண்டிருந்த வஞ்சி நகருக்குச்சென்றாள். விழா வெடுத்ததாகச் சிலம்பு கூறும் அதே செங்குட்டுவன் காண்டிருந்தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. லன் தந்தை மாசாத்துவானைப் பெளத்தப்பள்ளியொன்றில் துன்ப நிகழ்வு, மதுரை எரிந்தமை என்பனவே தம்மை ஒரு எடுத்துரைக்கின்றான். அத்துடன் கோவலன் முன் செய் பெற்றிருந்தாலும் வினைப்பயன் கழிந்து பின்னரும் பிறந்து அழகிய நகரிலே போதி மாதவனின் நல்லறத்தைக் கேட்டு, ற்றியும் மாசாத்துவான் மணிமேகலைக் கெடுத்துரைத்தான். ய்திகள் பலவற்றை ஊர்ஜிதப்படுத்துவதோடு அமையாது த்திரங்களுக்குப்பூரணத்துவத்தையும் தருகின்றது. சிலம்பில் பம் அடைகின்றன. அதே வேளை மணிமேகலை என்பவளது காரண கருத்துக்களாக விளங்குகின்றனர் என்பதும்
Page 61 C7th Ce3es, Brokering & Financial head ( 43C, Laur Colom Tel/Fox: Brdt 129 D.S. Senanay Kar o 6ompliment røm Services (Pvt.) Ltd. 2Office: ries Road, bo O4. 595548 1ch : )/2, rake Velediya, ndy.
Page 62 g %闪☆| } 心.甜}; ! ~o留} 坐* 邮娜所艇 磁} 9球,防.轩|| り 娜娜 如动狮丽%陈# 仍,循)昭叫该心鸟脚} 动历册勋刀叫历}} 丽娜,慨哪娜 班篇 陈雁驯研仰动配} 娜娜娜娜娜。源游贸# 侦 副娜阿姆渡翻晒丽S} ~^动.毁棚动厦དྲོ་ཞེ་S:} 例如Cē* @召} 淘别} 娜娜伽} 露娜娜娜雕歌”唤舞{ 汐劑汁劑瀨撐損 、、 & **} }シ論『舞き隷}} }}、シミ勤え闘*■え闘シ}} றை மீட்டல்) ரகளைக் கவர்ந்து செல்ல இடையிலே ரைகளை மீட்டல் கரந்தையாகும். க்கொண்ட நிரையெர்த்தன்று” - புறப்பொருள் வெண்பா மாலை
Page 63 இரு பெரு வேந்தரும் படையுடன் நேரெ “செங்களத்து மறங்கருதிப் பைந்தும்பை ழிஞை (எயில் வளைத்தல்) கை வேந்தனின் ரணைக் கைப்பற்ற பூர்வங் கொண்ட மன்னனி வன் கோட்டையினுள்ளே ழைய முயலுதலாம். முடிமிசை உழிஞை சூடி ஒன்னார் s காடிநுடங் காரெயில் கொளக்கரு திண்று - புறப்பொருள் வெண்பா மாலை ரப் பொருதல்) திர்ப் பொருவது தும்மையாம்! s தலைமலைத்தன்று. -புறப்பொருள் வெண்பா மாலை.
Page 64 YYeSLLLSLqLSLLLLLSLLLSLLLLLSLqLSqLSqLLLqqLLqLLkeLeLeLLqqSLqLLSqqLLLqLLqkkeSqqSLLSSSqLLSLLLLLSLLLSLLLLLLLLSLLLSLLLLLLeLLLLL LLLLLLLLSLLqLqLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLLq LLSLLLAAA AAAALLLS : S. வஞ்சி (வட்க ஒரு வேந்தன் பகை வேந்தன் தன் நாட்ை கைப்பற்றக் கருதிப் படையெடுத்துச் செ6 “வாடாவஞ்சி தலைமலைந்து கூடார்மணி تعتيم-سي- حسيح " . ;&;ރހިރަ நொச்சி (எய பகைவரால் முற்றுகையிடப்பட்ட கோட் குடித் தம் கோட்டையைக் காத்தலே நெ “ஏப்புழை ஞாயில் ஏந்துநிலை அரணம் ASAM 2 Ay A. Sa {r8*ሃህ خمي 墅生 `ܛܥ 拉 ார்மேற் செல்லுதல்) டைக் கொற்றங் காரணமாகக் ஸ்லுதல். கொளல்குறித்தன்று.” - புறப்பொருள் வெண்பா மாலை. டையுள் இருக்கும் மன்னன் நொச்சி rச்சியாகும். காப்போர் சூடிய பூப்புகழ்ந்தன்று” - புறப்பொருள் வெண்பா மாலை.
Page 65 வாகை (மிக்கார் செருவெல்வது இலை புனை வாகை சூடி இகல் மலைந்து %;sýUs ନିର୍ମ 3) அலை கடல் தானை அரசட்டார்த்தன்று. - புறப்பொருள் வெண்பா மாலை. முற் காலத்தில் கொடையில் சிறந்த பல வள்ளல்கள் இருந்தனர். சங்க இலக்கியங்கள் ஏழு வள்ளல்களைப் பற்றிப் பேசுகின்றன. பறம்பு நாட்டை ஆண்ட பாரி ஏழு வள்ளல்களில் ஒருவன். ஒரு சமயம் அவன் தேரில் பவனி வந்த போது தள தள என வளர்ந்த முல்லைக் கொடி ஒன்று கொழு கொம்பு இல்லாது தவிப்பதைப் பார்த்தான். பாரி தன் தேரை முல்லைக் கொடியருகே நகர்த்தி நிறுத்தினான். கீழ் இறங்கி முல்லைக் கொடியை தேர்மேல் படரவிட்டான். முல்லைக்கு தேர்கொடுத்த UTrf60) LL சுந்தரமூர்த்தி சுவாமிகள் தனது தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். "மக்களைப் பெருமைப் படுத்திப் LJITL (36)J6ûOTLIT Lñ இறைவன் புகழ்பாடுங்கள் என்று சொல்ல வந்த விடத்து பாரியே! என்று கூறினும் கொடுப்பாரில்லை என்று பாடியுள்ளார்." M. இம்தாத் அஹமட் தரம் - 9
Page 66 சங்க இலக்கி துருழல் ே முதற் பெ ருள் பருப் குறிஞ்சி Lበ606)ዑ цoil, шт ஐப்பசி,கார்த்திகை மயில்,ே முதலியன சந்தன நள்ளிரவு வேட்டை முல்லை காடு மான், மு ஆவணி, புரட்டாதி கொன்ன 66) குருந்து மாடுமே மருதம் வயல் எருமை, வைகறை மருதம், காஞ்சி உழவுத் நெய்தல் கடல் சார்ந்த சுறா புல பகுதி; மீன்பிடி, சாயங்காலம் விளைவி TD) மலையும் காடும் புலியான வளங்குன்றி திரிதல் கள்ளி, வேனில், நண்பகல் கொள்ை இச்சூழல் கோலம் மாறிவருகின்றதா? இதனால் இயற்கைச் சமநிலை பாதிக்கப்படுகின்றதா இதற்கு யார் காரணம்? இன்றைய மானிடம் இதைப் பாதுகாக்க ஏதாவது முய கியம் காட்டும் கோலங்கள் bill boi fTG | I || boi னை,கிளி, காதலர்களின் கூடல்(புணர்தல்) வங்கை, மரம்,காந்தள் -LUFTL6) ழயல்,பசு (போர்க் கடமைக்காகக்) காதலன் றை, முல்லை, பிரிந்தபோதுகாதலி அவன் வரவை எதிர்நோக்கியிருத்தல். ய்த்தல் நீர்நாய் பரத்தையோடு காதலன் உறவு தாமரை கொண்டமையால் காதலி ஊடல் தொழில் ன்னை, காதலன் பிரிவால் காதலி நைந்து உப்பு இரங்கல் வித்தல். னை, பருந்து, பொருள் காரணமாக காதலன் இருப்பை,மரா பிரிந்த போது காதலி வருந்துதல் ளயிடல் (பிரிதல்) ற்சிகள் எடுக்கின்றதா?சிந்திப்போம் செயற்படுவோம்
Page 67 CÀFÝPith CSKÉBø CSń விழா சிறப்புற எனதுஇ LOTaooTo2/LOT600762ílsoslai வெள்ளவத்தை அலெக்சான்ற CO/IDO///?/ Aub/isher, A Wo. 40AGO//e/3 7e/ 599775 6.O// CÀNÝPith CSSÉBøg, e V 冷 グ/ 8 M C R EWDEVI (Air-con Dealers in 22kt S 269, Galle R0aC Te: 580011 o Gompliments røm னிெயநல்வாழ்த்துக்கள் Tநம்பிக்கை நட்சத்திரம் றா விதியின் அருகே உள்ளது. OOWSWOA 3ooA Se/sers 2ool Co/отbo-06. corodouOGmail.com 6ampliments røm JEWELERS ditioned) Olid Gold JeWelerS l, Colombo - 06. , 074-518206
Page 68 ஒரு பிரசித்தி பெற்ற எழுத்தாள விரிவுரையாளரின் மேசையில் இருந்து ஏதோ ஒரு ஒலி வரு பேனா மகிழ்ச்சியுடன் என்னை அழைத்தது. நானும் அதன் ஆ முன் வரிசையில் அமர்ந்து கற்கும் மாணவன் என்றபடியால் கையெழுத்துப் பிரதிகள் பலவற்றின்மேல் அப் பேனா இரு வைக்காமல் மறந்து சென்று விட்டார். தயவு செய்து என் கு மூடிய பின்பும் உங்களுடன் உரையாடும் ஆற்றல் எனக்கு உ வரலாற்றினை உங்களுக்குக் கூறுவதில் நானும் பெரு மகி எனக்கும் அதன் வரலாற்றினை அறிய ஆவல் உண்டா மூடிவிட்டேன். அது எனக்கு நன்றி கூறியதுடன், "என் க தொடங்கியது. என் பெயர் "பைலட்" எனக்கு இப்போது அறுபது வயதுக சிறிதேனும் மாற்றமடையவில்லை. அடிக்கடி என் எஜமான கரு நிறக் குருதியோ வற்றி விட்டால் எழுத மறுத்துவிடுே விடும் அப்போதும் எழுத மறுத்துவிடுவேன் அதற்காக அவ குருதியை மீண்டும் ஏற்றி விடுவார். உடைந்த பல்லுக்காக வாழ்கின்றேன். எனவே அவருக்கும் என் எழில் பொலிவை என்பிறப்பு சுவையானது. இங்கிலாந்து நாட்டில் ஒரு குக்கிர தொழிலகத்தின் பெயர் "பைலட் கொம்பனி" என்பதாகும். உற்பத்தி செய்தனர். எங்களைப் படைத்த பிரம்ம தேவனோ உருச் செய்வதில் திறமைசாலி எங்களில் அறுநூறு பேர் ஒே எனக்கு பொன்னிறம் கலந்த வரிகள் கூடிய கருப்பு நிற ( முலாமும் பூசிய கொழுவியுடனான மூடியும் செய்து பொருத் கூற வேண்டுமா!' "கறுப்புத்தான் எனக்குப் பிடித்த கலரு" என்று பாட என் . வேண்டும் என எண்ணுகிறேன். உற்பத்தயாகி ஓரிரு நாட்களில் நானும் என்னுடைய தோ பஞ்சணை வைத்த பெட்டிகளில் "டசின்" என்ற அளவு படி அதில் நூற்றிருபது பேர் இலங்கை நாட்டை வந்தடைந்தோ வேளை அக்கடைக்கு வந்த ஒரு கல்வி அதிகாரி என்னை தோழர்களை விட்டுப் பிரியும் கவலை ஒருபுறம். கொழும்பு ( என்ற பயம் மறுபுறம் என்னைக் கலங்க வைத்தது. நாம் வி என் மனம்திட உறுதி கொண்டுவிட்டது. அங்கே.அப்பெரியவரின் அழகிய அறையில் மேசை மீது க முற்றும் பார்த்தேன். அலுமாரிகள் நிறைய வரிசை தப்பாது அ கைப்பட எழுதிய பிரதிகளும், பரிசுப் பொருட்களும், அழகு எனக்கு நல்ல காலம்தான் என்று. அப்பெரியவர் என்னை எ மதிப்பும் கெளரவமுடி கொடுக்கப்பட்டது. என்னால் எழுதப்ட எத்தனை நான் வந்தபின்னர் அவருக்குக் கிடைத்த விரு பெருமையைத் தந்தன. எனக்குள் நானே பல முறை என் எ மதிப்புக்களையும் எண்ணிப் பெருமைப்பட்டதுண்டு. என் ( படிக்கும் போதே. அப்பா! நான் பல்கலைக்கழகம் சென்று படி னின் பேனா கூறும் சுயசரிதை வதை உற்றுநோக்கினேன். அங்கே ஒரு அழகான ஊற்றுப் புழைப்பை வியப்புடன் நோக்கினேன். விரிவுரை மண்டபத்தில் விரைவாகஅதன் அருகே சென்றேன். நந்து கொண்டு தம்பி என் எஜமான் எனது மூடியை மூடி ருதி உறைந்து விடாமல் மூடி விடுங்கள் என்றது. அத்துடன் .ண்டு. உம் போன்ற மாணவர்களைக் காணும் போது எனது ழ்ச்சி அடைவேன் என்றது. கியதால் நானும்அது கேட்டுக் கொண்டவாறு மூடியால் தையைக் கூறுகிறேன், கேட்டுச் செல்லும்" என்று சொல்லத் ர் கடந்து விட்டன. என்றாலும் என் இளமைப் பொலிவுகள் ருக்கு நான் கொடுக்கும் தொல்லைகள் இவை தான் என் வன். சில வேளைகளில் எழுதும் பல்லு உடைந்து நெறிந்து ர் என் மீது ஆத்திரப்படுவதேயில்லை. புதிய பல்லும் பொருத்தி விடுவார். நானும் அவருக்காகவே ப் பேணும் அக்கறை இருக்கும் தானே! ாமத்தில் ஊற்றுப் பேனா செய்யும் தொழிலகம் இருந்தது.இத் அங்கு தான் என்னையும் என் போன்ற தோழர்களையும் வண்ண வண்ண உடற் பகுதிகளைத் தயாரித்து பொருத்தி ர கால கட்டத்தில் உருவாக்கப்பட்டோம். படைப்புப் பிரம்மன் மேனியும் அதற்கேற்றாற் போன்ற தங்கமுலாமும் உலோக தி விட்டார். ஏனைய தோழர்களை விட என் எழில் பொலிவு னைக் கண்ட பின் தான் கவிஞர் வைரமுத்து பாடியிருக்க ழர்களும் ஒருவருடன் ஒருவர் உரோஞ்சிக் காயப்படாதபடி அடுக்கப்பட்டு மிக விரைவில் ஏற்றுமதி செய்யப்பட்டோம். ம் கொழும்பு நகரக் கடையொன்றில் காட்சிக்காக இருந்த ரூபா இருபத்தைந்தைக் கொடுத்து வாங்கிக் கொண்டார். செல்பவர் என்னை எப்படி எப்படியெல்லாம் கையாளுவாரோ ற்பனைக்கு என்று தானே வந்தோம் என எண்ணிய போது வனமாகவும் பக்குவமாகவும் எனக்கு இடமளித்தார். சுற்றும் அடுக்கப்பட்ட விலை மதிப்பு உயர்ந்த புத்தகங்களும் அவரது மிகக் காட்சியளித்தன. அப்போது நினைத்து விட்டேன் ப்போது தனதாக்கிக் கொண்டாரோ அன்றிலிருந்து எனக்கு பட்ட கதைகள், கட்டுரைகள் தொடர் நவீனங்கள் எத்தனை துகள், வாழ்த்துக்கள் எத்தனை இவை யாவும் எனக்குப் ஜமானுக்கு நான் கொடுத்த ஒத்துழைப்பையும் அவர் பெற்ற பெருமையை உணர்ந்த அவரது மகன் க.பொ.த.உயர்தரம் க்கப் போனால் எனக்கு உங்கள் பேனாவைப் பரிசாகத் தர
Page 69 வேண்டும் என்று பலமுறை கூறியுள்ளான். என் காதில் விளைத்து விடுவானோ என்று எண்ணுவேன். பெரியவரின் தெரிவு செய்யப்பட்டான். மகனின் விருப்பப்படி தந்தையும் எப்படியோ. மகனும் அப்படியே குணவியல்புகள் அமைய கவலையும் நீங்கியது. எந்த எழுத்து வேலைகள் வந்தாலும் பிடிக்கும். பல்கலைக்கழக கற்கை நெறிக் காலத்தில் பல எழுத்துப் பே தங்கப் பதக்கங்களையும், வெள்ளிப் பதக்கங்களையும் பெற் வணக்கங்களும் கூறிக் கொள்வான். என்னை வழங்கிய தந் அளவே கிடையாது. என்னை யாருக்கும் இரவல் கொடுக்க கோளாறுகளுக்கும் உள்ளாகவில்லை. ஆழ்ந்தறிந்தபெரு வள்ளுவரின் பொன்மொழி ஞாபகத்துக்கு வருகின்றன. "தந்தை மகற் காற்றும் உதவி அவையத்து முந்தியிருப்பச் செயல்" என்பதற்கேற்ப மகனின் பெருமை "மகன் தந்தைக் காற்றும் உதவி இவன் தந்தை எந்நோற்ற என்பதற்கேற்ப தந்தையின் பெருமையும் நான் கூறிக் கொ அப் பெருமகனின் கையில் இருந்து நான் வேறு ஒருவருக் என்னைப் பேணி பாதுகாத்துப்பயன்படுத்தும் ஒருவரின் கை என் பணி மேலும் தொடர்ந்து பல ஆக்கங்களை வரைந்து 1 ஆசையும் ஆவலும் எனக் கூறி விடைபெறுகிறேன். இளமை அரிது அரிதுமானிடராதல் அரிது என்றார் ஒளவையார். மன இப்பிறவியே மிக மிக அற்புதமானது. இப் பிறவி எடுத்த மழலையாக, குழந்தையாக, சிறுவனாக, வாலிபனாக பின் வந்து கொண்டே இருக்கின்றன. இவற்றுள் இளமைப் பருவமே மிகவும் இன்பகரமானது. இப் கொள்ள வேண்டும். பிற்கால வாழ்வுக்கு வேண்டிய பயிற்சி கொள்ளுதல் வேண்டும். முக்கியமாகக் கல்விச் செல்வத்ை எனவே இளமையிற் கல்வியில்நாம் கூடிய கவனம் செலுத்த முதுமொழி. இளமையில் நாம் பெறும் கல்வி அறிவு பசுமரத் இக் காலத்தில் நல்ல, வல்ல அறிஞர்களின் தொடர்பினை நா நன்மை தரும். தீயவர்கள் தொடர்பு தீமையினையே தரும் கொள்ளுதல் வேண்டும். இளமைக் காலம் நமது வாழ்க்கையில் ஒரு முறையே வரு வேண்டியனவற்றைக் கற்று, கற்றபடி ஒழுக நாம் முயற்சிக்க இவ் வார்த்தைகள் விழும் போது இவன் எனக்கு ஊறு ன் மகனும் கூறியபடி பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் என்னை அன்புப் பரிசாகக் கொடுத்து விட்டார். தந்தை ப் பெற்றிருந்தான். இதனால் எனக்கு என்னைப் பற்றிய எனது எழுது நுனிப் பல்லின் வண்ணம் தான் அவனுக்குப் ாட்டிகளில் என்னைப் பயன்படுத்தி எழுதிய ஆக்கங்கள் பல றுத் தந்தன. அதனால், எனக்கு அடிக்கடி வாழ்த்துக்களும் தைக்கும் நன்றி கூறும் போது நான் அடையும் மகிழ்ச்சிக்கு வே மாட்டான். ஒரு கைப் பட நானும் இருந்ததால் எவ்வித மக்களின் வாக்குகளை நான்பல முறை எழுதி வந்ததால் ான் கொல் எனும் சொல்" ாள்வேன். 5கு மாற்றப்படும் சந்தர்ப்பங்கள் ஏற்படுமாயின் நிச்சயமாக க்குத்தான் இடமாற்றப்படுவேன் என்பது எனது உறுதியாகும். பற்பல அறிஞர்களை உருவாக்க வேண்டும் என்பதே எனது எம். நிரோசினி தரம் 8 B யிற் கல் ரிதப் பிறவி ஒர் அற்புதமான பிறவி. இறைவனின் படைப்பில் நாம் பல்வேறு பருவங்களை அடைகின்றோம். சிசுவாக, முதியோனாக எனப் பல்வேறு பருவங்கள் மனித வாழ்வில் பருவத்தில் நாம் மிக்கபொறுப்புடனும், விழிப்புடனும் நடந்து யையும் அறிவையும் இளமைக் காலத்திலேயே நாம் தேடிக் தத் தேடிக் கொள்ளுவதற்குரிய காலம் இளமைக் காலமே. வேண்டும். "இளமையிற் கல்விசிலையில் எழுத்து என்பது தாணிபோல் நமது உள்ளத்தில் பதியும். ம் பெற்றுக்கொள்ள முயல வேண்டும். நல்லவர்கள் தொடர்பு . ஆதலால் நல்லவர்களுடன் நாம் தொடர்பு ஏற்படுத்திக் நம். அக் காலத்தை நன்முறையில் பயன்படுத்திக் கற்க வேண்டும். ~ சி. நிஷாந்தினி தரம் 8 B
Page 70 உலகின் வயது எவ்வளவு தெரி நமது உலகமும் அதனுடன் சேர்ந்த"சூரிய குடும்பம்" என்று தோன்றின என்ற மர்ம முடிச்சு இந்த நூற்றாண்டில் மெது மிகச் சிறிய அணுப்பொருள் 800 கோடி ஆண்டுகளுக்கு ஹீலியம், லிதியம் ஆகியவை உருவாகி அவை ஒருங்கி6ை 500 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உலகமும் மற்றக் கிரகங்க கண்டு பிடித்து இருக்கிறார்கள். அதாவது உலகின் இன்றைய வயது 450 கோடி ஆண்டு விஞ்ஞானிகளின் கணிப்பு. ஆனால் 4 ஆயிரம் ஆண்டுகளு வயது பற்றி என்ன கூறப்பட்டு இருக்கிறது தெரியுமா? அனைத்துக் கிரகங்களையும் கொண்ட பிரபஞ்சத்தின் ஆ திரேதா யுகம், கிருதயுகம் ஆகிய நான்கு யுகங்களைக் ெ மகா யுகங்கள் கொண்டதுதான் ஒரு 'கல்பம், கலியுகத்தி துலாபரயுகம் இதைப்போல இரண்டு மடங்கு அதாவது 8 என்பது கலியுகத்தைப் போல மூன்று மடங்கு அதாவது அ ஆகும். கிருதயுகம் என்பது கலியுகத்தைப் போல நான்கு ஆண்டுகள் ஆகும். எனவே இந்த 4 யுகங்களின் ஆயுட் கா 20 ஆயிரம் ஆண்டுகளைக் கொண்டது. கல்பம் என்பது ஆ வயது432 கோடி ஆண்டுகள். விஞ்ஞானிகள் உலகின் வயது 500 கோடி ஆண்டுகளாக இ 432 கோடி ஆண்டுகள் என்கிறது. அமெரிக்கா வானத்தில் செலுத்தியிருக்கும் சந்திரா டெலஸ் விடுபடும் என்றும் அப்போது நமதுஉலகமும் மற்றக்கி தெளிவாகிவிடும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ஆன்மீக அனுபவம் óØDáFÓDMáFMOMLV 6OMJØND/MI யுமா? அழைக்கப்படும் மற்றக் கிரகங்களும் எப்போது? எப்படித் வாக அவிழத் தொடங்கி இருக்கிறது. மிக அடர்த்தியான 5 முன்பு வெடித்துச் சிதறி, அதில் இருந்து ஹைட்ரஜன், ணந்து படிப்படியாகக் குளிர்ச்சி அடைந்த பின்பு ஏறத்தாழ ளும் உருவாகி இருக்கலாமென்று விஞ்ஞானிகள் இப்போது முதல் 500கோடி ஆண்டுகளாக இருக்கலாம் என்பது ருக்கு முன்பு உருவான இந்துமத சாஸ்திரங்களில் உலகின் பூயுள் காலம் 'கல்பம்" எனப்படும் கலியுகம், துலாபரயுகம், காண்டது. "சதுர்யுகம்" அல்லது "மகாயுகம்" என ஆயிரம் ன் ஆயுள் 4 இலட்சத்து 32ஆயிரம் ஆண்டுகள் ஆகும். லட்சத்து 64 ஆயிரம் ஆண்டுகள் ஆகும். திரேதா யுகம் அதன்ஆயுள்காலம் 12 இலட்சத்து 96 ஆயிரம் ஆண்டுகள் மடங்கு. அதன்ஆயுட்காலம் 17 இலட்சத்து 28 ஆயிரம் லம் அதாவது ஒரு மகாயுகத்தின் ஆயுட்காலம் 43 லட்சத்து யிரம் மகாயுகங்கள் என்பதால் இப்போதைய பிரபஞ்சத்தின் இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் இந்துமத சாஸ்திரமோ கோப் மூலம் வானவெளி பற்றிய மர்ம முடிச்சுகள் விரைவில் ரகங்களும் எப்போது எப்படி உருவாகின என்பது பூரீபிரசாத். பி. தரம் 11 57r//J9 62//Z/a5/ 4562)/ l /Z//7? ற காட்டும் சான்ற/ சம்பந்தர் மூன்று வயதிலும் சுந்தரர் திருமணக்கோலத்திலும் மாணிவாசகர் அமைச்சராக இருந்து குதிரை வேண்ட சென்றபோதும் நாவுக்கரசர் தள்ளாத வயதிலும் ஆன்மீக அனுபவம் பெற்றதாக சமய தொன்மங்கள் கூறுகின்றன.
Page 71 6. យ៉ា 吞. 研脚 5%9 m *压R3 띠 :E !!!!鄭副腳 Q=> 編娜娜研 <=> 丽卧需9围 隐 o) b원 통행 홍 있 鄭迪血 위해 |- 행 院) 홍 · 鄂咽 研 |-3. ..府 잃 b 研聽 历E 있 인川 门学 田 正山 鄭
Page 72 தமிழ்சான்றோர் நினைவுச் ததும மாணவ சுவடுகள் காட்சிப்படு மாணவிகள் Lh LL (335|T6urI 2001 9560) 6ü) நிகழ்வுகள் மீள் பதிவுகள் இசை நிகழ்வில் மாணவியர்
Page 73 CÀNÝPith CSKÉBe OS/ мооктнш л Dealers in 2. WAN FC 465/2, Ga Wella Color Te: 597255-074-5 C6lt/ CX3e. Cy INDRANEE AG PRAVEENATRA K.L.G. W. MANAGINC 6/l/2 CHAT FC COLC SRI L TEL: 342435, 4 FAX: MOBILE : LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLiLTLLLLLTTLLLiLLLLLLLiLiqq N Gompliments †6/ክ፲ ミ DVDLLERY 2ct Jewellery )R HIRE alle Road, Watta, mbO 6. 12961-074-512962 f Gompliments /ኀØ/ff ENCY(PWT)ITD. VEIS 8, TOURS ASANTHA GDIRECTOR HAM STREET )RT MBO ANKA. 1927, O74-721236 45.927 O77-32ll 54 LLSSLSSSLSSSLLLLSeeeSe LSLSSeLSSSeS LLLLLLLLLLLLSSLSSLSSLLLSSSLLLSLLe iLSLSLSSLLSLSLeSLLeSSSSSLSLLSALALLALL iLe LLL LLLLLLLLLLLLLLLLL LLLSeLLeqHHLSSASqS SSBSBSSS SqSL q SqSqSSqS S SqS A SS
Page 74 //0/7600/62//f456, ØSTMO · *TM
Page 75 C%ith CX3ég Cy H. MUUT 206, M. COLOM TEL: 341444 FAX: 3 WHOLE SALE D COTTON AND ALL COUNTS OF C?ith CX3ést Cy G.C.E. (A/L) ACCOU G.C.E. (O/L)A BUSNESS & ACCO C. AG THIKU Tutorial Staff, St. Peter' வகுப்புக்கள் நடை Kotahena ACA 55, St, Lucia's Street, Colombo 13. Mattakuliya S.S.C 72 g., Aluthmawatha Roda, Colombo 15. | Gompliments røm TRADSR AN ST. MBO 11 1-6 / 422793 26.306 EALER IN 1 OO% P/C P/V YARN HANKS + CONES | Gompliments røm 2004&2003 NTING ND GRADE 10 DUNTING STUDES MAR (B.B.A) 's College, Colombo 04. -பெறும் இடங்கள் Wellawatta JUPTER 17, Charlemond Road, Colombo 6. Group Classes 50A, 6 Lane, St, Benedict's Mawatha, Colombo 13.
Page 76 அன்பு இந்த உலகில் பலவகையான உயிரினங்கள் உள்ளன. மனிதர், உயிரினங்கள் உள்ளன.இவைஎல்லாவற்றையும் விட மனித இனே நல்ல செயல்கள் அன்புஎன்னும் உயர் குணம் ஆகிய நற்குணங்க "அன்பு நிறைய உடையவர்கள் மேலோர்" என சுப்பிரமணியபாரதியார் பாடியுள்ளார் "நல்ல அன்பால் வளர்ந்திடுக இன்ப நல் வாழ்வே" என பாரதிதாசனும் பாடியுள்ளர். பெற்றோர், பிள்ளைகள், கணவன், மனைவி, சகோதரர், நண் கொண்டாடுவார்கள். மனிதன் உயிர்களிடத்துக்கு காட்டுகின்ற க அக்கருணை உருவாகிறது. உயிர்களை நேசிப்பது சிறந்த பண்பு அ விரும்பி வளர்க்கிறோம். அவைக்கு அன்பும் இரக்கமும் காட்டவே வானில் சுதந்திரமாகப் பறந்து திரியும் கிளி, குருவி, புறா போல் பாவமான செயலாகும். சிறுவர்கள் தும்பி, வண்ணத்துப்பூச்சிமினி விருப்பம் கொள்வர். அவ்வாறு செய்தல் பாவம் ஆகும். சின்னஞ்சிறு குருவி போல - நீ திரிந்து பறந்து வாபாப்பா வண்ணப்பறவைகளைக் கண்டு-நீ மனதில் மகிழ்ச்சிகொள்ளுபாப்பா கொத்தித்திரியுமந்தக்கோழி-அதைக் கூட்டி விளையாடு பாப்பா எத்தித்திரியுமந்தக் காக்கை அதற்கு MgésésŮUU - G6NUgyalocq, UmföUar பாலைப் பொழிந்து தரும்பாப்பா - அந்தப் பசுமிக நல்லதடி பாப்பா வாலைக்குலைத்துவரும் நாய்தான் அது மனிதருக்கு தோழனடி பாப்பா என்பது பாரதியார் பாடல் ஆகும் மனிதரிடம் இன்பமுடன் வாழ்வோம். மாணவர் கடமைகள் நான் ஒரு மாணவன்.என்னைப்போல இலட்சக்கணக்கான மாணவர்கள் அவர்களுக்கெனப் பல கடமைகள் உண்டு. அவற்றினை அவர்கள் செ நல்லவர்களகவும் வல்லவர்களாகவும் விளங்குவார்கள். மாணவரின் முதற் கடமை கல்வியை ஆர்வத்தோடு கற்றலாகும். மாணவர் பருவம். அப்பருவத்திலே கற்பனளல்லாம் நன்றாகப்பதியும்."இளமையிற்க கற்பிப்பனவற்றை அவதானத்தோடுகேட்டுமனதிற்பதித்தல் வேண்டும்.அ கல்விவேறு வாழ்க்கை வேறு என எண்ணுதல் கூடாது.எனவே மாணவ "உயிர்களிடத்தில் அன்புவேனும்" என்ற பாரதியார்பாட்டைப்படித்துவிட்டு படித்துவிட்டுப்பொய்பேசலாமா? அதனால் கற்றபடிநடத்தல்மாணவனின் எமது தாயும் தந்தையும் வீட்டிலுள்ள முதியோரும் எமது நல்வாழ்வுக்காக ஒழுக்கத்தையும் புகட்டுகிறார். எனவே அவர்களுக்குப்பணிந்து நடத்தலும் இறைவழிபாடுசெய்தல், பிறருக்கு உதவிசெய்தல்முதலியனவும்மாணவர் பறவைகள், மிருகங்கள் என்று எண்ணமுடியாத பலவகையான மசிறந்த மனிதனை மனிதனாக வாழவைப்பவைநல்ல குணங்கள், ளும் நற்செயல்களும் ஆகும். பர், உறவினர், அயலவர் எனத்தமமுடன் உறவு வைத்து அன்பு நணையேஜீவகாருன்னியம் எனப்படும் அன்பின் அடித்தளத்திலேயே யூகும். எமது வீடுகளில் ஆடு, மாடுநாய் போன்ற பிராணிகளை நாம் ண்டும். வேளா வேளைக்கு உணவு கொடுக்க வேண்டும். ாற பறவைகளைக் கூட்டிலே அடைத்து வைத்துத் துன்புறுத்துவது மினிப்பூச்சி, சில்வண்டு போன்றவற்றைப்பிடித்துவிளையாடுவதில் ம் மட்டுமன்றி ஏனைய உயிர்களிடத்தும் அன்பு காட்டி எஸ்.எம். ஹயாத்கான் தரம் 6 இந்நாட்டில் உள்ளனர். அவர்கள் பல பாடசாலைகளிலே கல்விகற்கின்றனர். வ்வனே செய்தல் வேண்டும். அப்போது தான் அவர்கள் எதிர்காலத்தில் கள் இளமைப்பருவத்தினர்.இளமைப்பருவமே கல்வியைக் கற்க உவப்பான ல்விசிலையில்எழுத்து" என்கிறார் ஒளவையார்.பாடசாலையிலே ஆசிரியர் வற்றைத்திரும்பத்திரும்பக் கற்றல் அவசியம் ர்தாம் கற்றவற்றை நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றுதல் மிக அவசியம். நொய்க்குக் கல்லால் எறியலாமா? "பொய் சொல்லக்கூடாது. பாப்பா எனப் இன்னொரு கடமை. அளப்பரிய சேவைசெய்கிறார்கள். பாடசாலையிலே ஆசிரியர் அறிவையும், அவர்களின் சொற்கேட்டுநடத்தலும் மாணவர் கடமையாகும். இவற்றோடு கடமைகளாகும். S. LOGGOTITLSlfur தரம்-9
Page 77 C?ith CX3ést GSyf TKT ASS Distillers & Exporte F/117, Peoples P Phone : 33155. Fax: 4 E-mail: tkt CKÝPith CSKÉBø CSy“ Importers (2 Mafiosia/ A kind Of paperS, paper 3c CR BOOkS, are Sold at Free TranSport Will pr Further Details UJITAAN E 446A, ASR KALUB TEL: 6364 | Gompliments røm OCIATES 2rs of Essential Oils 'ark, Colombo 11. 3,074-716865 36629 Oeureka.lk * Gompliments røm, Paper COImpally ADealers bard femS, Exercise 3OOkS, Very reaSOnable PriceS. Ovide for Bulk Orders. PeSeCOnfaCf :- (NTERPRISES MAWATHA. OWLA, 08-64069
Page 78 அன்றைய கற்கால விஞ்ஞா கணனியுக விஞ்ஞானமும் கல்தோன்றி மண்தோன்றாக் காலந்தொட்டு இன்று த விஞ்ஞானம் என்றால் அது மிகையாகாது. இன்றிருக்கும் விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கும், இற்றை வளர்ச்சிக்கும் இடையிலான வளர்ச்சி வீதம் அதிசயி விஞ்ஞானம், இன்று முயலின் வேகத்தை விட பல மடங் முன்பு கண்ணாடியை வைத்துக் கொண்டு சந்திரனை ஆராய்ச்சி செய்யும் நிலை வரும் என்று எம் முன்ே தோன்றுகின்றது. ஆனால் அன்று அவர்கள் சிந்திய பிரயாணிகளாப் போகும் வாய்ப்புக்கு ஏணிப் படிகளாகு முன்பெல்லாம் மனிதன் வயலில் சிந்திய வியர்வைத் து விதைகளைத் தூவிய அவன் நிம்மதியாக இருந்துவி விஞ்ஞானத்தின் வெற்றிக்கனி என்றே கூற வேண்டு எண்ணிலடங்காதவை. உணவு உற்பத்தியில் மட்டுமன்றி, மருத்துவத்துறைய தருகின்றது. மருத்துவத்தில் முன்னேற்றம் காணப்பட ஆனால் இன்று எத்தனையோ நோய்களுக்கு தீர்வு நோய்களுக்கு மருந்து கண்டு பிடிப்பதற்கான முயற் இருக்கின்றான். இன்று என்ன நோய், எங்கு பாதிப்ட அறிந்து கொள்கின்றான். மனிதனின் குறிப்பிட்ட சில தொடங்கிவிட்டான். விஞ்ஞானத்தின் பெருமைகளை எ போக்குவரத்துக்காக மக்கள் பட்ட கஷ்டங்கள் விலகி இ6 வந்து விட்டான். அன்றைய அறிவியல் விஞ்ஞானம் இ எங்கு பார்த்தாலம், எந்த இடத்திலும் எந்த நேரத்தி கணனிதான். வர்த்தகத்துறையில் கூட விஞ்ஞானத்தின் கண்டு செய்கின்றது. கணனி மூலமே மனிதன் தன் வர்த்தக உ வருகையால் இன்று உலகமே எமது கைக்குள் அடக்கL இன்றைய இளைய தலைமுறையினர் பல நல்ல விடயங்க கூட அவர்கள் அறிந்து கொள்கின்றனர். நாளை விஞ் ஏற்படுத்தும் என்பதை சொல்ல முடியாது. இன்றைய இை இன்றைய பெரியவர்கள் இளைய தலைமுறையினரை நல் அழிவோ விஞ்ஞானத்தின் கைகளில் மட்டுமன்றி இை வளரட்டும் விஞ்ஞானம் தொடரட்டும் அதன் நற்பயன்க னமும் இன்றைய ன்னை மீறிய வளர்ச்சியில் இருக்கின்ற மகவு தான் ]க்கு ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்ட விஞ்ஞானத்தின் க்க தக்கதாகவுள்ளது. அன்று ஆமைபோல் நகர்ந்த காகியுள்ளது. பிடித்து விளையாடிய காலம் மாறி இன்று சந்திரனில் னோர்கள் எண்ணியிருப்பார்களோ என எண்ணத் சிந்தனைத் துளிகள் தான் இன்று நாம் சந்திரனுக்கு ம். புளிகள் தான் நெல் மணிகளாயின. ஆனால் இன்று ட்டு பயனைப் பெறுகின்றான் என்றால் அது கூட ம். மனிதன் விஞ்ஞானத்தின் மூலம் பெற்ற பயன்கள் பிலும் இன்று விஞ்ஞானம் வியத்தகு முடிவுகளைத் ாத காலங்களில் இறப்பு வீதம் கூடுதலாக இருந்தது. பு காணப்பட்டுள்ளது. இன்றும் தீர்வு காணப்படாத சிகளில் மனிதன் இறங்கி செயற்பட்டுக் கொண்டு ஏற்படுத்தியுள்ளது என்பது கதிர் வீச்சுக்கள் மூலம் உறுப்புக்களை மாற்றி அறுவைச் சிகிச்சை செய்யவும் வாய்விட்டுச் சொல்ல முடியாது. ன்று நினைத்தவுடன் உலகம் சுற்றும் நிலைக்கு மனிதன் இன்று கணனியுக விஞ்ஞானமாக மாறி வருகின்றது. லும் மனிதனுடன் தற்போது ஒன்றி உறவாடி நிற்பது பிடிப்பான கணனிதான் அரிய பல சாதனைகளை டன்படிக்கைகளை மேற்கொள்கின்றான். கணனியின் மாகி விட்டது. களை அறிந்து கொள்கின்றனர். சில தீய விடயங்களை ஞானத்தின் கண்டுபிடிப்புக்கள் என்ன விளைவுகளை ளய தலைமுறையினர் நாளைய தலைவர்கள். அதனால் வழிப்படுதினால் உலகம் புதுயுகமாக மாறும் ஆக்கமோ, தலைமுறையினரின் கைகளிலும் இருக்கின்றது. 6. S. மகிந்தன் தரம் 10
Page 79 la C6lth CX327 Cy Dealersin Handicrafts, Bras No. 78, G Colomb Te: 59 E-mail : rog C}?i// CSK362/ Osf The ROya Dealers in Fancy Goods, Ev Gift items Specialist in all 221, Gal 1,3, Mann Wellawatta, Te: 555538 Gompliments 16/1 FT SWare Statues, Curios etC. alle Road, O - 06. D4931 erowow.lk Ớompliments anCy OUSe ersilver, Brassware, Toys, Bridal & Dance Ornament le Road, ng Place, Colombo 6. Fax 555560
Page 80 ஆபிரகாம்லிங்கன் சில உலகப் பெரியார்களில் ஆபிரகாம் லிங்கனும் ஒருவர் அவர் தாமஸ் லிங்கன் என்ற பெயர் கொண்ட கடினமாக நான்ஸி ஹாங்க்ஸ் என்பவர். அவர் சிறு பையனாய் இரு நிலைமையில் குடும்பம் இடம் இடமாக மாறிச் சென்று மு பள்ளிப்படிப்பு அதிகமாக இல்லாவிட்டாலும் அவர் தானே தேர்ச்சியடைந்து ஸ்மி ஸ்ப்ரிங் ஃபீல்டில் தொழில் நடத்த அவர் அரசியலிலும் பங்கெடுத்துக் கொண்டார். அவருடைய அவருக்குத் தேடித் தந்தது. அவருடைய காலத்தில் அடி: வைத்துக் கொள்ளும் வழக்கம் மேலும் பல இடங்களில் பர விரைவில் லிங்கன் அதன் தலைவரானார். சம்பவங்க தேர்ந்தெடுக்கப்பட்டார். உடனே தென்நாடுகள் ஐக்கிய வேண்டுகோள் பயனற்று விட்டன. ஆகவே அவர் தென் தென்னாடுகள் போர்த் தொடக்கத்தில் பல இடங்க ஆபிரகாம்லிங்கன் ஐக்கியத்தைக் காப்பாற்றி அடிமைகளின் முறை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசம் புதி போது, லிங்கன் வாஷிங்டனிலுள்ள நாடகக் கொட்டை சுடப்பட்டார். சுடப்பட்ட மறுநாளே மரணமடைந்தார். எம் டெ அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பது ஆன் தெய்வங்கள் பெற்றோர்கள். கண்ணிலும் மேலாக நம்மை விருப்பங்கள் யாவற்றையும் ஈடேற்றி வைக்கிறார்கள். எமது தாயானவள் நமக்காக நோன்பிருந்துதுயில் இருந்து நம்மை செல்வம் தேடுகிறார். நாம் அவர்கள் சொற்படி நடக்க வேண் பெற்றவர்கள் பேர் விளங்க நற் கருமங்கள் செய்ய வேண்( வயது சென்ற காலத்தில் அவர்களை அன்புடன் பராமரி கடமையாகும். அன்புப் பெற்றோருக்கு என்றும் நாம் நன் சினைக்கதை அழகும ஒரு காட்டில் பறவைகள் எல்லாம் கூடி தமக்கு ஒர்அரச6 அழகுத் தோகையை விரித்துக் காட்டியபடி "நான் தான் மயிலின் அழகைப் பார்த்து தங்கள் அரசனாக ஏற்றுக் கெ கூட்டத்தில் இருந்த மைனா இப்படி ஒரு கேள்வியை எழு சரிதான் ஆனால் எங்களை எல்லாம் கழுகு துரத்தி வந்த அரசனாகி விட்ட மயிலுக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவி இருக்கலாம் ஆனால் நல்ல திறமையான அரசனாக இரு எனவே பறவைகள் மயிலுக்குப் பதிலாக கழுகையே தங்க மூலம் - டால்ஸ்டாய் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு அமெரிக்க நிபுணர். உழைத்த ஒரு விவசாயியின் மகன். அவருடைய தாயார் ந்த போது இவருடைய தாயார் மரணமடைந்தார். ஏழ்மை டிவில் இலினாயில் தங்கியது. ஆபிரகாமிற்கு ஒழுங்கான ஏராளமாகக் கற்றுக் கொண்டார். அவர் ஒரு வக்கீலாகத் ஆரம்பித்தார். பேச்சுத் திறமை அவருடைய கட்சியின் தலைமைப் பதவியை மைத் தனத்தைப் பற்றிய சர்ச்சை முற்றியது. அடிமைகளை வாமல் இருப்பதற்காகக் குடியரசுக் கட்சி ஏற்படுத்தப்பட்டது. ள் விரைவாக நிகழ்ந்தன. லிங்கன் ஜனாதிபதியாகத் த்திலிருந்து பிரிந்தன. அவைகளுக்கு லிங்கன் விடுத்த ா நாடுகளின் மீது போர்ப் பிரகடனம் செய்ய நேரிட்டது. ளில் வெற்றி பெற்றாலும் முடிவில் வடக்கு வென்றது. விடுதலையையும் அறிவித்து விட்டார். அவர் இரண்டாவது தாய் அடைந்த வெற்றியைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் க ஒன்றில் ஜே. வில்க்ஸ் பூத் என்ற நடிகன் ஒருவனால் க.கஸ்தூரி தரம் - 5 பற்றோர் ாறோர் வாக்காகும். மண்ணிலே வாழுகின்ற கண்கண்ட அவர்கள் பராமரிக்கிறார்கள். அன்னையும் பிதாவும் எமது எதிர்காலம் நல்ல படி அமைவதற்கு வழிப்படுத்துகின்றனர். க் காக்கின்றாள். தந்தையோ எம்மைச் சிந்தையிலே கொண்டு ணடும். அவர்களுக்கு இயன்ற வரை உதவி செய்ய வேண்டும். டும். அவர்களைத் தீய வார்த்தைகளால் நிந்தித்தல் கூடாது. க்க வேண்டும். மாதா, பிதாவின் மலரடி தொழுதல் எமது றியுடையவர்களாக இருக்க வேண்டும். பவித்திரா தரம் 4 அரசனும னைத் தேர்ந்தெடுக்க விரும்பின. அங்கிருந்த மயில் தனது உங்கள் அரசன்" என்று கூறியது. அங்கிருந்த பறவைகள் ாண்டன. ப்பியது "மயிலே இப்பொழுது நீ எங்கள் அரசனாகிவிட்டாய் நால் நீ எங்களை எப்படிக் காப்பாற்றுவாய் சொல்!" ல்லை சும்மா நின்றது மயில். ஒரு நல்ல அழகான பறவையாக க்க முடியாது என்று பறவைகள் கருதி விட்டன. ள் அரசனாகத் தேர்ந்தெடுத்தன. தொகுத்து தந்தவர். T. துவாரகா தரம் - 5
Page 81 C}^ith CX3est NEW Cy SARKANIEY Dedalers in Gem Ite 22kt. Gold No. 385, G Wellov Coloml Tel: 5 Goth Coest 6ompliment GSyforøm GROG 35R 5S General Merchants No. 177, Gaulle Road, Wellowouttu, Colombo-06. Te: 592552 ÓFømpliments ገ6፲ገff A JEWELS sms & Genuine for Jewellery Ille Road, WOttO, .06 - סס 966. C6'ith Ceest Compliments GSyfrøm ^mané Zoée LANKA (PRIVATE) LIMITED Wholesale & Retails Dealers in Fancy Goods, Groceries and Stationery FREE HOME DELIVERY No. 65 Hampden Lane, Wellawatta, Colombo - 06. Tel: 074-518398 i
Page 82 Z/O 42/157 தரவி 历 驾 அனிச்சமும் அடிகக் 娜外 நெருஞ்சிப் பழம், "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்.” 邵 のい 隐 斑 Ɔ Œ 研 ? Gs) 蜀 S 卿 ĢĒ 研 辆 斑 婴 S உரிமையின் செருக்கோடு உண்ணத் தகுந்தவர்கள் உழவர்கள் மட்டுமே! 6/267 - 1033
Page 83 தலைவனும் தலைவியும் குறள் காட்டும் �○ 侧牙}动 咖卿卿卿 ĦĦ No 研∞ 别。必 ###卿 翻彻 田仁、%、 娜莉丝 娜娜娜 昭翻感丝缕 娜娜激励 咖娜娜 潮而哪笼绍 * \幫「磁\//u然於%礦砂
Page 84 s கல்வி, ஆசிரியர், மாணவர் கல்வி = கல்+வி = தோண்டிப் பெறுவது 1. கல்வியே அழகு கல்வியே மக்கள் கண்' கல்வி கொடுத்தார் கண்கொடுத்தாரே கல்வி கரையில கற்பவர் நாள் சில கற்றாரை நான் வேண்டேன் கற்பனவும் இனி அமையும். கல்லா நெஞ்சில் நில்லான் ஈசன்' 'கற்றதுகையளவு கல்லாதது உலகளவு 'எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் பாடை ஏறினும் ஏடது கைவிடேல் 2. கல்வியைக் கசடறக் கற்க வேண்டும். அதற்கு ஏ உடையவர்கள் மற்றையோர் முகத்திரண்டு புண் மணலின் கண் கேணி தோண்டியதற்கு ஏற்றாவ ஏற்பவே விரிவடையும். கற்றவனுக்கு எல்லா நாடு அழிவில்லாத சீரிய செல்வமாகும் எனக் கல்வி 3. யுனஸ்கோவினால் வாழ்வதற்கு கற்றல் (Leaா கல்வி என்பது அறிவையும் ஆற்றலையும் அன்ற ஆளுமையை வளர்ப்பதோடு மட்டுமல்லாது பல் பேண வேண்டும் எனக் குறிப்பிடுகின்றது. 4. கல்வியின் நோக்கம் படித்தல், எழுதுதல் கணக் அம்சங்களிலும் ஆர்வத்தோடும் அக்கறையோடு தான் இப்போது எந்த நிலையில் நிற்கின்றேன் 6 பொருளாதார மேம்பாட்டிற்கான ஆற்றலை வளர் குடும்பமே சீரான வாழ்விற்கு வழிவகுக்கும் என் எனத் தேசிய எழுத்தறிவு இயக்கம் (National 5. சென்ற நூற்றாண்டின் சிறந்த கல்வியியலாளரா மறுக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்ட மக்களிடம் கல் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். தாம் வா தான் ஆசிரியரும் மாணவராகும் நிலைதோன் இதனால் கல்வி அறிவு பெறுதல் ஒரு சிலருக்கே பிறரோடு கலந்துறவாடாமலும் தம்முள் தாம் புதைந்து கெ எல்லோரோடும் பழகுவதற்கும் வாய்ப்பை நல்குவது கல்வி ஒரு நோக்கு திருமதி ஐ. இராஜரட்ணம் அதிபர் ற்ப நடக்க வேண்டும். கற்றவர்கள் முகத்தில் இரண்டு கண் உடையோர். கற்றார் மாட்டு எல்லோரும் அன்பாய் இருப்பர். ாறு நீர் ஊறும். அதே போல் மக்களுக்கு அறிவு கற்றதற்கு ம் ஒன்றே. கற்றாரை கற்றாரே காமுறுவர். கல்வி ஒருவனுக்கு பற்றி வள்ளுவம் கூறுகின்றது. ing to Be) என்ற எண்ணக்கரு வெளியிடப்பட்டது. இதில் ாடம் மேம்படுத்தும் தொடர் முயற்சியாகும். தனி மனிதனின் வேறு மனிதர்களோடும் உறவாடி வளரும் மனப்பங்கையும் கிடுதல் மட்டுமல்ல அன்றாட வாழ்விற்கு உரிய அனைத்து ம் ஈடுபடத் தூண்டுவதாகும். கல்வி ஒவ்வொரு மனிதனையும் ான்பதைச் சிந்திக்க வைக்க வேண்டும். கல்வியும் கற்றலும் க்க வேண்டும். தேசிய ஒருமை, சுற்றப்புறச் சூழல், அளவான பவற்றை எல்லாம் தூண்டுவதாகக் கல்வி அமைய வேண்டும் Literacy Mission) Gil-gpjé66ör gog. ன Paulotreire என்பவர் "கற்பதற்கு வாய்ப்புக்கள் வி சென்றடைய வேண்டும். அவர்களிடம் தம்மை ஆழ்பவர் ழும் சமுதாயத்தைப் பற்றிய அக்கறை வேண்டும். அப்போது ாறும். அப்போது தான் கற்பவரும் கற்பிக்க முன்வருவார். 5 என்ற எண்ணம் மறையும்" எனக் கூறியுள்ளார். காண்டும் வாழும் குழுமங்களுக்கும் தனிமனிதர்களுக்கும் ஒன்றேயாகும்.
Page 85 குரு/ஆசிரியன் ஆசிரியன் = ஆசு அறுப்பவன் = நல்வழிப் பழைய இலக்கியங்கள் ஆசிரியனை வணக்கத்திற்குரியோன் தெளிந்த கலை அறிவு உள்ளோன், பல நூல் பழக்கமு அறிவுமிக்கோன், உள்ளியல் அறிவுடையோன், மாசற்ற கு "ஆசிரியர்கள் உருவாக்கப்படுபவர்கள் அல்ல பிறக்கின்றார் முயற்சிக்கு ஏற்பபலன்தரும் நிலத்தைப் போல மாணவர்கள் செய்து சீர் தூக்கும் கோல்போல் ஐயம் மற பொருள் உண அறிவாழமும் உடைய அக்கால ஆசிரியர்களிடம் யாவ உடையோரையே அக் காலத்தவர் 'குரு என அழைத்தனர். பிள்ளையின் வயதுக்கும் உடலுக்கும் ஏற்ற உணவைத் தரும் குரு வழங்கினார். ஈதல் இயல்பு இயம்பும் காலை காலமும் இடமும் வாலிதின் நோக்கி சிறந்துழி இருந்து தன் தெய்வம் வாழ்த்தி உரைக்கப்படும் பொருள் உள்ளத்(து) அமை; விரையான்,வெகுளான் விரும்புமுகமலர்ந்து கொள்வோன் கொள்வகை அறிந்து அவன் : கோட்டமில் மனத்தினூல் கொடுத்தலென்ய குரு அரச புத்திரர்கள், குரு புத்திரர்கள், நல்ல பொருள்தரு மாணவர்கள் (எளிய மாணவர்கள்) ஆகியோரை குரு குலத் குருகுலக் கல்வி அல்லது ஆசிரியர் மையக் கல்வியாகவே கல்வியாக இருப்பதுடன் ஆசிரியர்கள் வழிகாட்டிகளாக உ ஆசிரியர்களின் சமூக அந்தஸ்து அவர்களின் நடி பங்கி நடிபங்குகளை எடுத்துக் காட்டியுள்ளார். 1. ஆலோசகரும் நிபுணரும் 2. அடைவை மதிப்பீடு செய்பவர் 3. ஒழுக்கத்தையும் அறநெறிகளையும் பாதுகாப்ப8 4. வரையறைகளை உருவாக்குபவர் 5. நண்பரும் வழிகாட்டியும் 6. பொலிஸ் அதிகாரி 7. நீதிபதி தொழில்சார் நடிபங்கு 1. கல்வி மூலவளங்களை ஒன்று சேர்ப்பவர் 2. கற்பித்தல் தொகுதிகளை திட்டமிட்டு செயற்படு 3. அறிவைப் பரப்புபவர் 4. பிள்ளைகளின் சிந்தனையைத் தூண்டுபவர் 5. கல்விச் சூழலை உருவாக்குபவர் 6. பாட உள்ளடக்கம் எண்ணக் கருக்கள் ஆய்வு 6 7. சிறந்த மனிதப் பண்புகளை வளர்ப்பவரும் மா படுத்துபவன் ா, தெய்வபக்தி உடையோன், கருணை உள்ளம் உடையோன், டையோன், சொல்லாடல் திறன் உடையோன், உலகியல் ண நலன் உள்ளோன். எனக் கூறுகின்றன. "கள்" ஆசிரியன் பெருமையும், பொறுமையும் கொண்டு பருவ ரின் முயற்சிக்கேற்ப அறிவழிக்கும் ஆசான் ஆவான். சமன் ர்த்தும் நடுநிலையாளன். முகமலர்ச்சியும், அக மலர்ச்சியும், ரும் விரும்பிச் சென்று கல்வி பயில்வர். இவ்யில்புகளை தாய்போல மாணவன் தகுதி அறிந்து கல்விப்போதனையை த்து உள்ள கொள்ள ம் செல்வன் மகன், பக்தி சிரத்தையுடன் தன்னை வழிபடும் த்தில் ஏற்று கல்விப் போதனை செய்தார். இக் காலக் கல்வி வ இருந்தது. ஆனால் இன்றைய கல்வி மாணவர் மையக் ள்ளனர். னுாடாகவே கிடைக்கான்றது. ஒய்ஸர் என்பவர் கீழ்வரும் Jri த்ெதுபவர் ான்பன பற்றிய நடைமுறைகளை உருவாக்குபவர் னிடத் தொடர்புகளை ஏற்படுத்துபவரும்
Page 86 மாணவர்கள் எமது முன்னேர்கள் மாணவர்களை அவர்களின் 1. முதல் நிலை மாணவர்கள் நீரை விலக்கி பாலைக் குடிக்கும் அன் தான் உண்ட உணவை தனியே வந்து நடுநிலை மாணவர்கள் 朱 மண் போன்றவர்கள் விவசாயி வருந்திப் பயிர் ெ போல் மாணவனின் முயற்சி கிளி போன்றவன் தனக்கு கற்பிக்கப்பட்ட சொ போன்று மாணவர்களும் கற் கடை மாணவர்கள் 米 ஒடடைககுடம் போன்றவர்கள் ஆடு போன்றவன் ஆடு ஒரு செடியில் தளை நீ அலைந்து திரியும். எருமை போன்றவன் எருமைதெளிந்த குளத்து நீ6 பன்னாடை போன்றவன் பன்னாடை பதநீரை கீழே வி மாணவன் எவ்வாறு கற்க வேண்டும் கோடன் மரவு கூறும் காலை பொழுதொடு சென்று வழிபடன் முனியான் குணத்தொடு பழகி அவன் குறிப்பு சார்ந்து இருவென இருந்து சொல்லெனச் சொல்லி பருகுபவன் அன்ன ஆவர் தனன் ஆகி சித்திரப் பாவையின் அத்தக அடங்கி செவி வாயாக நெஞ்சு களமாக கேட்டவை கேட்பவை விடாது உள்ளத்து அமைத்து போவெனப் போதல் என் மனர் புலவர். கற்கும் தன்மைக்கு ஏற்ப கீழ்வருமாறு பாகுபடுத்தியுள்னர். னப் பறவை போன்றவர்கள் அசைபோட்டு சீரணிக்க வைக்கும் பசுவைப் போன்றவர்கள் சய்யும் முயற்சிக்கு ஏற்பவே மண் விளைவைத்தரும் அதே க்கேற்பவே கல்வி அமையும். ால்லைத் தவிர வேறு எதனையும் கிளி சொல்லாது அதே பித்தவற்றை மட்டுமே சொல்பவர்கள்ஆவார். நிறைய இருந்தாலும் வயிறு நிறைய அவ்விடத்தில் மேயாது ரைக் கலக்கி விட்டுத்தான் குடிக்கும் பிட்டுவிட்டு கழிவை வைத்திருக்கும்.
Page 87 ஆசிரியர்களைப் பற்றி உலக மாணவர் க நீங்கள் கனிவுள்ளவராகவும், எனது நம்பிக்கைக்குரியவராக எம் எல்லோரையும் செவிமடுப்பவராகவும் விளங்கிக் கொள் உணர்வுகளின் கட்டுப்பாட்டை இழந்து விடவோ எம்மைப்புற வார்த்தையையும் நான் மிகவும் விரும்புகின்றேன். நீங்கள் பாடும் போது. எம்முடன் விளையாடும் போது, எம்6 உணர்வுகள், அபிலாஷைகள், மனநிலை என்பவற்றைப் புரிந் நல்லாசிரியர் மாணவர்கள் அனைவரையும் தனது சொந்தக் வினாக்களிற்கும், அவை அர்த்தமற்றவையாக இருந்தாற் 8 கடுமையான உழைப்பில் அக்கறை இருத்தல நன்று தான் இல்லையானால் கற்பித்தல் வெறுமனே நேரவிரயம். நல்லாசிரியர் மாணவர் மாணவியர்களை ஒரே மாதிரியாகே ஆசிரியர் தமக்குப் பிடித்தமான மாணவர்கள் என்று ய பணக்காரர்களிடம் இருந்து பிரித்துப் பார்க்கக் கூட மாணவர்களிடமிருந்து வேறுபடுத்தக்கூடாது. நல்லாசிரியர் தமது செயலை நேசிப்பவர்; நல்லாசிரியர் மாணவர்களுக்குக் கற்பிப்பதில் பெருமையடைவர். நல்லாசிரியராவதற்கு நீங்கள் மாணவர்களுக்கு கற்பிப்பது t வேண்டும். நல்லாசிரியர் தெரிவு செய்யப்பட்ட செயற்திட்டத்தின் தேவை தேவைகளிற்குப் பதிலளிப்பவராகவும் இருக்கின்றார். காலை வேளையில் மது போதையில் வந்து மாணவர்கை தூங்குபவரும் நல்ல ஆசிரியர் அல்ல. ஆசிரியர் ஒவ்வொரு மாணவனிதும் தேவைகளைப் புரிந்து சிறப்பான செயலாற்றலை வெளிக் கொணர்பவராகவும் இ நல்லாசிரியர் மாணவர்களை அடிப்பதற்குப் பதிலாக அ கொள்பவராக இருக்க வேண்டும். ருத்து வும் எனக்கு நட்புடையவராகவும் இருக்கவேண்டும். நீங்கள் Tபவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு போதும் உங்கள் ]க்கணிக்கவோ கூடாது உங்கள் புன்சிரிப்பையும் இதமான -நியுசிலாந்து மை சரிசமமாக நடத்தும் போது எம் ஒவ்வொருவரினதும் து கொள்ளும் போது மனதிற்கு மிகவும் இதமாக உள்ளது. -வியட்நாம் குழந்தைகளாகவே கருத வேண்டும். அவர் எமது எல்லா கூட விடையளிக்க வேண்டும். - ஷாட் ா. ஆயினும் மாணவர்கள் மீது அன்பு காட்டும் பக்குவம் -நியுசிலாந்து வ நடத்த வேண்டும். - ஒஸ்ரியா ாரையும் கொண்டிருக்கக் கூடாது. மேலும் ஏழைகளை டாது. புத்திசாலியான மாணவர்கள் அறிவில்லாத - சிம்பாபே கள் தமது வேலைகளை தயார்ப்படுத்தியவர்கள், தமது -பேர்க்கினா மட்டுமல்லாது அவர்களிடமிருந்து கற்பவராகவும் இருத்தல் - ஜமேக்கா பகளிற்குப் பதிலளிப்பவராக மட்டுமல்லாது மாணவர்களின் - மோரோகோ 1ள அடித்து துன்புறுத்திவரும், வகுப்பறையில் படுத்துத் --கபோன் கொள்பவராகவும் ஒவ்வொரு மாணவனிடமிருந்தும் மிகச் இருத்தல் வேண்டும். -ட்ரினிடாட் டொபாகோ புவர்களது செயற்பாடுகளின் காரணங்களை அறிந்து -556
Page 88 அவர்கள் மிகவும் கட்டுப்பாடுடையவர்களாகவும், கோபமுன் பயப்படவும், பாடசாலைக்குச் செல்ல விருப்பமற்றவர்களாக அற்பவிடயங்களிற்கு (உண்மையிலேயே கூட) ஆசிரியர் ே நடந்து கொள்பவராக இருக்க வேண்டும். வெறுமனே கற்பிப்பவராக அல்லாமல் முன்னுதாரணமாகத் சமூகம் அறிவைச் சிறந்த வழியில் பெற்றுக்கொள்ள முடி ஆசிரியர்கள் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். ணுபவர்கள். சொல்லிலும் செயலிலும் நல்லவற்றையே கற்பிக்க வேண்( தனது மாணவப் பருவத்திலேயே தான் பெற்றுக் கொள்கிற மாணவர்களைச் சுயமானவர்களாக ஆக்குவதற்கு ஆசிரியர் அவர்களுக்கு உதவவும் வேண்டும். நல்லாசிரியர் ஒருவர் பாடங்களைப் போதிப்பவர் மட்டுமல்ல எமது சந்தேகங்களை விளக்குபவராகவும் இருப்பர். அவர் இடமாக ஆக்குவர். நான் சிந்திப்பதற்கும், வினாக்களுக்கு சுயமாகவே விடை ஆசிரியரை நான் மிகவும் விரும்புகின்றேன். வயலுக்கு மழைபோல் மாணவர்களுக்கு ஆசிரியர் முதுகுக் புலவர் புகழேந்திக்கும் ஒட்டகச் கூத்தருக்கும் அ சார் காச்சல் என்றும் சொல்ல முடியாது. ஒரு தடவை ஒட்டகக் கூத்தர் புகழேந்தியை மட்ட அணிவதில்லை உங்கள் பாண்டிய மன்னர்கள் வலுவான ( முதுகுக் கவசம் அணியாமைக்கு காரணம் தெரியுமா? எங் காட்டி ஒட மாட்டார்கள் என்றார். புலவர் புகழேந்திபதிலிறுத்தார். உங்கள் சோழமன் கூறியது அல்ல அவர்கள் எங்கள் பாண்டிய மன்னர்கள் மீ கோழைகள் மீது எமது பாண்டிய மன்னர்கள் வேல் எறிந்து டையவராகவும் இருத்தல் கூடாது. ஏனெனில் மாணவர்கள் வும் ஆக அது வழி செய்கின்றது. -செக் குடியரசு காபப்படலாகாது. கண்டிப்பானவராக ஆனால் நியாயமாக -ரஷ்யஒன்றியம் த் திகழ்தல் வேண்டும். அப்போது தான் உலகின் இளைய யும். - சென் லூசியா ஏனெனில் மாணவர்கள் அவர்களைப் பிரதிபண் - T5 டும். ஏனெனில் எதிர்காலத்திற்கான விடைகளை ஒருவன் றான். fl6blع سب தெரிந்திருக்க வேண்டும். அத்துடன் பெரியவர்களாவதற்கு -இத்தாலி 1. அதற்கு மேலாக, புதிய கருத்துக்களைத் தருபவராகவும், வகுப்பறையை சிறைக்கூடமாக அல்லாது உவகைக்குரிய - போர்த்துக்கல் யைப் பெற்றுக் கொள்வதற்கு உதவுபவராகவும் இருக்கும் -சிம்பாபே - மெக்சிக்கோ கவசம் புவ்வளவாக அன்புப்பிணைப்பு இல்லை. ஆனாலும் புலமை ம் தட்ட விரும்பி எங்கள் சோழ மன்னர்கள் முதுகுக் கவசம் முதுகுக் கவசங்களை அணிகின்றனர். எங்கள் மன்னர்கள் வ்கள் சோழ மன்னர்கள் யுத்தத்தில் ஒரு போதும் புறமுதுகு னர்கள் முதுகுக் கவசம் அணியாமைக்குக் காரணம் நீங்கள் து கொண்ட நம்பிக்கையே அதாவது புறமுதுகு காட்டி ஒடும் கொல்ல நினைப்பதில்லை. ஆதாரம் : சங்க இலக்கியம் தொகுத்தவர் : S. சக்திகா
Page 89 C6lth CX3eg. CSń SAN No. 7, 57 Ruthra, M Wella\ Te: 5 Goth Coest 6-ampliment GSyforøm SRayos un Construction (Pot) (9td. No. 28, Madangawatthe Lane, Colombo-06. Te: 581209 | Gompliments fØhs GAM 'th Lane MaWatha, Natha. 837.59 G7th Céest 6ampliments GSyforøm Union Pharmacy & Grocery No. 128, Galle Road, Dehiwala.
Page 90 அறவடை முடியா வயல்களைப் பார்த்து நாற்றங்கால்கள் கோபம் கொள்ளும் 'மாடுகட்டிப் போரடித்தால் மரணராது 67சந்நெல்7ேலன்று ஆனை கட்டிப் போரடிக்கும் அழகானதென்மதுரை” நெல்வின் விளைச்சல்கள் வயல்களில் 67பற்காலமதர It is い�J -/%闘 狄之後便跳形 %、が、矽 \鄭份z~*形咖 欢(((())以减)-(V)んは、恐捆哆啦哆啦魔 以)%彭发 —孙酬sae多 Z(s) Ø> 》松 ゾ%,影シWい』%、 移\ s^- 藝%*後朴微妙%劑沙淤彩 %、 似)没乡。及 偃趁??默洽以* , R外《次参纳o) வாழையிலை புத்தகம்போல் விரிந்திருக்குது-நல்லோர் வாழ்க்கை அதன் வாழ்க்கையிலே பதிந்திருக்குது.
Page 91 Cl)ý°//, Cxẻ8ćợ) (།༄/་ UEROME Ladies Saree Blo Francis Jes No. 588/6, H (Ashtip Pamankaday Tel: 077 Cl)ớ?//, Cxẻ8øy, Sf COLOMBO SURVEY CO Surveying Land & Pro Work Including Site Earth Moving Equipe S.M. Jalalud Managin 21, Hame WellaWatta, Te: 500551 Gompliments fj/f TALORS uses (Indian cut) sinthamary avelock Road, Road) , Wellawatte. 627643 o Gompliments røm NSULTANTS (PVT) LTD. perty Sales and Earth Preparation Hiring of ments & Dump Truck een F.S.I, J.P. g Director rS Avenue, ColombO 6. O72-263073
Page 92 சகலருக்கும் கல்வி : ஜொம் ஒவ்வொருவர்க்கும் கல்விக்கான உரிமை உண்டு. ஆகக்குை வழங்கப்பட வேண்டும். ஆரம்பக் கல்வி கட்டாயமானது. தொ எல்லார்க்கும் கிடைக்கக்கூடியதாக இருக்க வேண்டும். 1948 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மனித உரிமைகள் மேற்கண்டவாறு பிரகடனப்படுத்திய போதும் சுமார் நான்கு தொடர்பாக சர்வதேச ரீதியாகப் பெறப்பட்ட தகவல்கள் அ 锣 சுமார் 100 மில்லியன் சிறார்களுக்கு ஆரம்பக் கல்வி சிறுமிகளாவர். சுமார் 960 மில்லியன் நபர்கள் எழுத்தறிவில்லாத சுமார் 100 மில்லியன் சிறார்களும் எண்ணற்ற வ கொள்ளவில்லை. வளர்ந்தோரில் 1/3 பகுதியினர் நூலறிவு, புதிய கொள்வதற்கான வாய்ப்பு கொண்டிருக்கவில்ை முன்னேற்றங்களையும் ஏற்படுத்திக் கொள்ள முடி 密 எழுத்தறிவற்றோரில் 2/3 பகுதியினர் ஆசியாவிே இந்தோனேசியா ஆகிய ஐந்து நாடுகளிலேயே கா : உலக மக்களின் ஆரம்பக் கல்வி, எழுத்தறிவு தொடர்பான பே கல்வி தொடர்பாக 1980 களில் இத்தகைய நிலைமை ஏற்படுக பொருளாதாரத் தேக்கம், மிதமிஞ்சிய சனத்தொகை வளர் வன்முறை, சூழல் பாதிப்பு போன்ற பல்வேறு காரணிகள் தோற்றுவித்தன. மிகவும் விருத்தி அடைந்த கைத்தொழில் ந கொண்டன. இந் நிலைமை இவ்வாறே தொடர அனுமதிக்க முடியாது என் (Jomtien) யாவர்க்கும் கல்வி மீதான உலக மாநாடு (Wor மார்ச் 5 - 9 ஆம் திகதி வரை நடந்த இம் மாநாட்டுக்கு ஆகியவை அனுசரணை வழங்கின. 155 அரசுகள். 150 ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்திய 1500 பங்குபற்று கல்வி, எழுத்தறிவு தொடர்பான இன்றைய சர்வதேச நிை அவ்விலக்குகளையடைய மேற்கொள்ளப்பட வேண்டிய செயற் மாநாட்டின் முடிவில் பின்வரும் இரண்டு முக்கியபிரகடனங்க . சகலருக்கும் கல்வி மீதான உலகப் பிரகடனம் :- 2. செயற்பாட்டுக்கான சட்டகம் 文ー 1. சகலருக்கும் கல்வி மீதான உலகப் பிரகடனம் : (World Declaration on Education for a பத்து உறுப்புரைகளைக் கொண்ட இந்த பிரகடனப மேற்கொள்ளப்பட்டது. கல்வி மனிதர்களின் அடிப்படை உரிமை கல்வி பாதுகாப்பும், செழுமையும் கொண்ட உலகை சமூக,பொருளாதார, கலாசார முன்னேற்றத்துக்கு தனியாள் மற்றும் சமூக முன்னேற்றத்துக்குக் கல் : யன் முதல் டாக்கர் வரை றந்தது ஆர்ம்ப வகுப்புகளிலேனும் கல்வியானது இலவசமாக நிற்கல்வியும் தொழில்சார்வாண்மைக் கல்வியும் பொதுவாக மீதான சர்வதேச பிரகடனத்தின் 26 ஆம் உறுப்புரை தசாப்தங்களுக்குப் பின்னர் ஆரம்பக் கல்வி, எழுத்தறிவு திர்ச்சியூட்டுவனவாக அமைந்தன. க்கான வாய்ப்பு இருக்கவில்லை. இவர்களில் 60 மில்லியன் ர்கள். இவர்களில்,2/3 பகுதியினர் பெண்கள். |ளர்ந்தோரும் அடிப்படைக் கல்வியையே பூரணப்படுத்திக் திறன்கள், தொழின் முறையியல் ஆகியவற்றைப் பெற்றுக் ல. அதனால் அவர்களது வாழ்வில் எந்தவித பண்புத்தர பவில்லை. லயே அதுவும் பங்களாதேஷ், இந்தியா, சீனா, பாகிஸ்தான், ணப்பட்டனர். மற்படி தகவல்கள் மகிழ்ச்சி தரக்கூடியனவல்ல. அடிப்படைக் வதற்குப் பல காரணிகள் வழிவகுத்தன. சர்வதேச ரீதியான ச்சி, கடன் அதிகரிப்பு, யுத்தம், உள்நாட்டு கிளர்ச்சிகள், இத்தகைய கல்வி சார்ந்த பாதகமான நிலைமைகளைத் ாடுகள் கூட கல்வி மீதான செலவினங்களைக் குறைத்துக் ற காரணத்தினால் 1990 இல் தாய்லாந்தில் ஜொம்தியனில் ld Conference on Education for all] sin.'LÜLILL-gl. யுனெஸ்கோ. யுனிசெப். யுஎன்டிபி மற்றும் உலக வங்கி அரசு சாரா நிறுவனங்கள் 20 அரசிடை அமைப்புக்கள் னர்கள் இம் மாநாட்டில் கலந்து கொண்டனர். ஆரம்பக் லமை, அதற்கான காரணிகள், எதிர்கால இலக்குகள். பாடுகள் பற்றி இம்மாநாட்டில் விளக்கமாக ஆராயப்பட்டது. ள் மாநாட்டின் பேராளர்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அடிப்படைக் கற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்தல் அடிப்படைக் கற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்தல் அடிப்படைக் கற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்தல். ll : Meeting Basic Learning Needs) பின்வருவனவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கும் , சர்வதேச ஒத்துழைப்புக்கும் உதவும். பி அடிப்படையானது
Page 93 பாரம்பரிய அறிவும், கலாசார மரபுரிமைகளும் அபிவிவிருத்திக்கு உதவக்கூடியன. 密 தற்போதைய கல்வி முறை குறைபாடுள்ளது. இது ஜி சிறந்த ஆரம்பக் கல்வி, கல்வியின் உயர் மட்டங்க ஜி எதிர்கால சிக்கல் நிறைந்த சவால்களுக்கு மு அடிப்படைக் கல்வியின் முக்கியத்துவம் உணர ை மேற்படி அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு சகலர்க் பிரகடனம் செய்தது. சகலருக்கும் கல்வி : நோக்கு உறுப்புரை 1 அடிப்படைக் கற்றல் தேவைய ஒவ்வொரு நபருக்கும் தனது அடிப்படைக் கற்றல் தேவை வாய்ப்புக்களிலிருந்து நன்மை அடையக் கூடியதாக இருத்த சகலருக்கும் கல்வி : விரிவாக்கப்பட்ட நோக் உறுப்புரை 2 தொலைநோக்கினை உருவாக் அடிப்படைக் கற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு "வ ஏற்பாடுகள். நிறுவன கட்டமைப்புகள், கலைத்திட்டங்கள், கற் உறுப்புரை 3 அடிப்படைக் கல்விக்கு சகல சமத்துவத்தை மேம்படுத்தலு சிறார்கள், இளைஞர்கள், வளர்ந்தோர் ஆகிய அனைவர்ச் எவ்விதமான பாரபட்சங்களும் காட்டப்படக்கூடாது. வலது கு உறுப்புரை 4 கற்றலில் கவனஞ் செலுத்தல் நபர்கள் தமக்குக் கிடைக்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத் தான் அபிவிருத்தி தங்கியுள்ளது. எனவே கற்றலில் புலன் ( உறுப்புரை 5 அடிப்படைக் கல்வியை விரிவ அடிப்படைக் கற்றல் தேவைகள் சிக்கலும், மாறும் தன்மை தொடர்ச்சியாக சீர்ப்படுத்தப்பட வேண்டும். உறுப்புரை 6 கற்றலுக்கான சூழலை மேம்ப கல்வியில் உற்சாகத்துடன் பங்குபற்றி நன்மை பெறுவதற்கா கிடைப்பதை சமூகம் உறுதிப்படுத்த வேண்டும். உறுப்புரை 7 பங்காளர்களை வலுப்படுத்த தேசிய, பிராந்திய, உள்ளூர் கல்வி அதிகார சபைகளுக்கு அவற்றால் இதற்கான சகல தேவைகளையும் பூர்த்தி செ தரப்பினர்களையும் கொண்ட பங்கேற்கும், உதவி வழங்கும் உறுப்புரை 8 ஆதரவான கொள்கை கட்டை தனியாள், சமூக விருத்திக்கு அடிப்படைக் கல்வியைப் பய பொருளாதார துறைகளில் ஆதரவளிக்கக் கூடிய கொள்ை தம்மளவில் மதிப்பைக் கொண்டுள்ள அதே நேரத்தில் தர ரீதியாக விருத்தி செய்யப்பட வேண்டும். ளை வலுப்படுத்தி சுயசார் அபிவிருத்தியை மேம்படுத்தும். கம் கொடுப்பதற்காக இன்றைய தலைமுறையினர்க்கு வக்கப்பட வேண்டும். கும் கல்வி மீதான உலகப் பிரகடனம் பின்வருவனவற்றை பினை பூர்த்தி செய்தல் களைப் பூர்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட கல்வி ல் வேண்டும். கும் உத்வேகமான அர்ப்பணிப்பும் குேதல் பிரிவாக்கப்பட்ட நோக்கு" அவசியம். அது இன்றைய வள பித்தல் முறைகளுக்கு அப்பால் விரிந்து செல்ல வேண்டும். ருக்கும் பிரவேச வாய்ப்பு வழங்கலும் ம் கும் அடிப்படைக் கல்வி வழங்கப்படல் வேண்டும். இதில் குறைந்தோர்க்கு விசேட வசதிகள் வழங்கப்பட வேண்டும். திக் கொண்டு உண்மையிலேயே கற்கிறார்களா என்பதில் செலுத்தப்படுவதை உறுதி செய்தல் வேண்டும். புபடுத்தல் மயும் கொண்டுள்ளதால் அது விரிவுபடுத்தப்படுவதோடு டுத்தல் க சகல கற்போருக்கும் சகலவிதமான ஆதரவும் உதவியும் சகலருக்கும் கல்வி வழங்கும் கடப்பாடு இருந்த போதும் ‘ய்துவிட முடியாது. எனவே சகல மட்டங்களிலும் சகல கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். மைப்புகளை விருத்தி செய்தல் ன்படுத்திக் கொள்ள வேண்டுமெனில் சமூக, கலாசார, ககள் உருவாக்கப்பட வேண்டும்.
Page 94 உறுப்புரை 9 வளங்களைத் திரட்டல் அடிப்படைக் கற்றல் தேவைகளை மிகவும் பரந்தளவில் ஈடு மூலகங்களிலிருந்து திரட்ட வேண்டும். உறுப்புரை 10 சர்வதேச ஐக்கியத்ை அடிப்படைக் கற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்தல் பொறுப்புடைமையாகும். இதற்காக சர்வதேச ஐக்கியம் கட்டியெழுப்பப்பட வேண்டும். மேற்படி, பத்து உறுப்புரைகளைக் கொண்ட சகலருக்கும் கல் பங்குபற்றுனர்கள் அவ்வுறுப்புரைகளை நனவாக சகல மட்ட உறுதி கூறினார். அதனை நடைமுறைப்படுத்துவதற்கா ஏற்றுக்கொண்டனர். 11. அடிப்படைக் கற்றல் தேவைகளைப் பூாதத A FRAMEWORK FOR ACTION T இச் சட்டகம் பின்வரும் இலக்குகளைக் கொண்டிருந்தது 1. ஆரம்ப பிள்ளைப்பருவ பராமரிப்பு ஏற்பாடுக குறைந்தோருக்கான ஏற்பாடுகளை விரிவாக்குத 2. 2000 ஆம் வருட முடிவுக்குள் சகலருக்கும் ஆரம் 3. கற்றல் அடைவுகளை விருத்தி செய்தல். அதா: குறிப்பிட்ட கல்வி மட்டத்தை எய்துதல் அல்லது 4. வளர்ந்தோர் எழுத்தறிவின்மையை கூடியளவுக்கு கவனம் செலுத்துதல் 5. அடிப்படைக் கல்வி ஏற்பாடுகளையும் பயிற்சி திறன்களையும் கொண்டதாக விரிவு செய்தல். 6. சிறந்த வாழ்வுக்குத் தேவையான அறிவு, திறன் கொள்ளக் கூடியதாக பல்வேறு வழிமுறைகளைப் மேற்படி இலக்குகளை அடையக்கூடிய செயற்பாடுகளை ( முன்வைத்தது. 1. தேசிய மட்டத்தில் முதன்மைச் செய * தேவைகளை மதிப்பிடலும் திட்டமிடலும் *ஆதரவான கொள்கைச் சூழ்நிலையை ஏற்படுத் *அடிப்படைக் கல்வி விருத்திக்கான கொள்கைை *முகாமைத்துவ, பகுப்பாய்வு சார்ந்த, தொழில் *தகவல் மற்றும் தொடர்பாடல் வழிமுறைகளைத் *பங்காளிகளையும் வளம் திரட்டலையும் கட்டிெ 2. பிராந்திய மட்டத்தில் முதன்மைச் ெ *தகவல், அலுவல்கள், நிபுணத்துவம் ஆகியவற் *இணைந்த /கூட்டுச்செயற்பாடுகளை மேற்செ 3. உலகளாவிய அளவில் முதன்மைச் *சர்வதேச ஒத்துழைப்பு *தேசிய இயலுமைகளை மேம்படுத்தல் *தேசிய, பிராந்திய செயற்பாடுகளுக்கு நிலைே *கொள்கை பிரச்சினைகளுக்கு நிபுணத்துவ அ இம்முதன்மைச் செயற்பாடுகளை அடிப்படையாகக்கொன கொள்ள அனுமதிக்கப்பட்டன. இதன் முதல் கட்டமாக அனைத்து தரப்பினரும் தமது செயற்பாடுகள் பற்றிய கொ செய்ய வேண்டுமெனில் நிதி, மனித வளங்களை பல்வேறு த வலுப்படுத்தல் என்பது சர்வதேச மானிட சமூகத்தின் பொதுவான மற்றும் நியாயமான பொருளாதார உறவுகள் ஆகியவை விமீதான உலகப் பிரகடனத்தை ஏற்றுக் கொண்ட மாநாட்டு ங்களிலும், சகல நடவடிக்கைகளையும் எடுக்கப் போவதாக ன உத்திகளைக் கொண்ட பின்வரும் ஆவணத்தையும் செய்யக்கூடிய செயற்பாடுகளுக்கான சட்டகம் O MEET BASIC LEARING NEEDS ளை குறிப்பாக ஏழைகள், வசதி குறைந்தோர். வலது ல். பக் கல்வியை கிடைக்கச் செய்தல். வது,குறிப்பிட்ட வயதுப் பிரிவில் குறிப்பிட்ட விகிதத்தினர் அதற்கு மேற் கற்றலை உறுதி செய்தல். நக் குறைத்தல். பெண்களின் எழுத்தறிவின்மையில் கூடிய யையும் இளைஞர்களுக்குத் தேவையான ஏனைய பல , விழுமியங்களை தனிநபர்களும், குடும்பங்களும் பெற்றுக் பயன்படுத்தல். தேசிய, பிராந்திய, உலகளாவிய மட்டங்களில் இச் சட்டகம் பற்பாடுகள் 3தல் யை ஆக்குதல் நுட்பவியல் சார்ந்த இயலளவுகளை விருத்தி செய்தல் திரட்டுதல் பழுப்பல் சயற்பாடுகள் றைப் பரிமாற்றிக் கொள்ளல் ாள்ளல் செயற்பாடுகள் ண்தகு நீண்டகால ஆதரவை வழங்குதல் பூலோசனைகள் வழங்குதல். னடு ஒவ்வொரு நாடும் தனது இலக்குகளை ஏற்படுத்திக் 1990-1995 ஏற்கப்பட்டது. 1995-1996 இல் சம்பந்தப்பட்ட ள்கை மீளாய்வுகளை மேற்கொள்ள வேண்டும். 1996-2000
Page 95 கால கட்டத்தில் இரண்டாவது கட்டம் மேற்கொள்ளப்பட மற்றும் ஏனைய முகவரகங்கள் தமது சாதனங்களை மீளா சகலருக்கும் கல்வி மீதான உலகப் பிரகடனமும் அதனை சட்டகமும் மனித வரலாற்றில் மானிட விருத்திக்காக முதன் இதனைத் தொடர்ந்து பல நாடுகளும், அரசு சாரா அமைப்பு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இலங்கையில் அ எழுத்தறிவிலும் ஆரம்பக் கல்வியிலும் அடையப்பட்டிருந்த பிராந்திய கூட்டு முயற்சிகளில் குறிப்பிடத்தக்கது டெல்ல பாகிஸ்தான் பிரேஸில், சீனா, எகிப்து, இந்தியா, இந்தோனே சகலருக்கும் கல்வியை முன்னெடுப்பதற்காக 1993 டிசம்பர் 9 Summit எனப்பட்டது. இந்த உச்சி மாநாட்டில் கலந்து சதவீதத்தையும் எழுத்தறிவற்றோரில் 70 வீதத்தையும் நாடுகளாகும். இந்தியா ஏற்பாடு செய்த இந்த மாநாட் அனுசரணை வழங்கின. இம்மாநாட்டில் கூடிய இந்த ஒன்பது தமக்குள்ள கடப்பாட்டை மீண்டும் வலியுறுத்திக் கொண்ட அல்லது வேறேதேனும் கல்வி நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கு சகல தலைவர்களும் உறுதி கூறினர். "உலகம் எழுத்தறிவு என்னும் பேரொளியினால் பிரகாசிக் நாம் கையெப்பமிட்ட இந்த பிரகடனம் அம் முயற்சியின் அை பிரதமர் பி.வி. நரசிம்மராவ் குறிப்பிட்டார். ஜொமரியன் மாநாட்டில் சகலர்க்கும் கல்வி மீதான உலகப் பி பங்குபற்றுனர்கள் ஒர் ஆலோசனை மன்றத்தையும் (CC இலக்குகளை முன்னெடுப்பதற்கு இம் மன்றம் உதவியது. பரிஸ் நகரத்தில் 1991 டிசம்பர் 4-6 ஆம் திகதிகளில் நை ஆகிய உலக அமைப்புகளுடன் சேர்ந்து ஏனைய 65 பிரதிநி 10 ஆம் திகதிகளில் இம் மன்றத்தின் இரண்டாவது கூட்ட QUALITY EDUCATION FOR ALL Tigh மன்றமானது கிரமமாக அறிக்கைகளையும் வெளியீடுகளை தேசிய, பிராந்திய உலக மட்டங்களில் எந்தளவுக்கு வெற்றி மேற்கொள்ளப்பட வேண்டும் போன்ற அம்சங்கள் இப்பிர8 ஒரு தசாப்தத்துக்குப் பின்னர் சகலருக்கும் கல்வி மீதான உலகப் பிரகடனத்தின் அடை 1998இல் மேற்கொள்ளப்பட்டது.180 நாடுகளில் மேற்கொள் வெளியிடப்பட்டன. இந்த மதிப்பீட்டின்படி: முன் பள்ளி நிறுனங்களில் உலகளாவிய ரீதியில் ଖୁଁ இந்த தசாப்தத்தில் 10 மில்லியன் சிறார்கள் மே6 ஜி வளர்ந்தோர் எழுத்தறிவு வீதம் ஆண்களு வளர்ச்சியடைந்தது. ஆரம்பக் கல்வியில் சேர்வு வீதம் 1990இல் 599 ப அடைந்தது. பாடசாலைக்குச் செல்லாத சிறார்களின் தெ அடைந்தது. ଝୁଡ଼ ஜி 1975 இல் 500 மில்லியனாக இருந்த ஆரம்ப வகு வளர்ந்தது. வேண்டும். 2000-2001 காலத்தில் அரசுகள், அமைப்புகள் ய்வு செய்தல் வேண்டும். செயற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட செயற்பாட்டுச் முதலாக மேற்கொள்ளப்பட்ட பாரிய முன்னெடுப்பு எனலாம். களும் அரசிடை அமைப்புகளும் தனியாகவும் இணைந்தும் தன் தாக்கம் அவ்வளவாக உணரப்படாமைக்கு ஏற்கனவே உயர்தர அமைப்புகள் காரணமெனலாம். 5. Sijo,L6OTLDIT5th (Delhi Declaration). Lisle,6TTG56i, சியா, மெக்சிக்கோ, நைஜீரியா ஆகிய ஒன்பது நாடுகளும் 12-13 ஆம் திகதிகளில் புதுடில்லியில் கூடின. இது EFA கொண்ட ஒன்பது நாடுகளும் உலக சனத்தொகையில் 50 கொண்டிருந்த உயர் சனத்தொகை செறிவு கொண்ட டுக்கு யுனெஸ்கோ, யுனிசெப், யுஎன்எப்பிஏ ஆகியவை து நாடுகளும் சகலருக்கும் ஆரம்பக் கல்வியை வழங்குவதில் ன. 2000 ஆம் ஆண்டில் சகல சிறார்களும் பாடசாலையில் குபற்றுவதை உறுதிப்படுத்த இம் மாநாட்டில் பங்கு பற்றிய க வேண்டும். அதற்கு ஒன்றுபட்ட முயற்சி தேவை. இன்று டயாளமாகும்" என இம் மாநாட்டில் உரையாற்றிய இந்தியப் பிரகடனத்தையும், செயற்பாட்டு சட்டகத்தையும் அங்கீகரித்த DNSULTATIVE FORUM] g60Dnġóg56oTri. LompBIT'L 6iiT இதன் முதலாவது கூட்டம் யுனெஸ்கோ தலைமையகமான டபெற்றது. யுனெஸ்கோ, யுனிசெப், உலக வங்கி, யுஎன்டிபி நிதிகளும் இக் கூட்டத்தில் பங்கு பற்றினர். 1993 டிசம்பர் 8ம் புதுடில்லியில் நடைபெற்றது. சகலருக்கும் தரமான கல்வி விதந்துரை இக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது. இம் யும் பிரசுரித்தது. சகலருக்கும் கல்வி என்னும் முன்னெடுப்பு யளித்து வருகிறது. இன்னும் என்னென்ன நடவடிக்கைகள் ஈரங்களில் கூறப்பட்டிருந்தன. வுகள் பற்றி மதிப்பிடுவதற்காக EFA 2000 ASSessment ாளப்பட்ட இந்த கணிப்பீட்டின் முடிவுகள் 2000 ஆம் ஆண்டில் பதிகமாக பாடசாலைக்குச் செல்ல தொடங்கினர். க்கு 85 வீதமாகவும், பெண்களுக்கு 74 வீதமாகம பில்லியனாக இருந்து 1998 இல் 681 மில்லியனாக வளர்ச்சி ாகை 127 மில்லியனிலிருந்து 113 மில்லியனாக வீழ்ச்சி 5 வீத சேர்வு அதிகரிப்பு ஏற்பட்டது. ப்பு சிறார்களின் எண்ணிக்கை 1998 இல் 680 மில்லியனாக
Page 96 இவ்வாறாக உடன்பாடான மாற்றங்கள் கடந்த தசாப்தத் பாடசாலைக்கு செல்வதில்லை. இதில் 60 வீதம் பெண்பி நான்கு பிள்ளைகளில் மூன்று பிள்ளைகளேனும் 5 ஆம் அரைவாசிப் பேரேனும் இந்த மட்டத்தை அடையவில்லை விட்டு இடைவிலகுவோர் அநேகர். 875 மில்லியன் 63.8வீதத்தினர் பெண்களாவர். அதாவது எழுத்தறிவை ெ நிலைமைகளிலிருந்து எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை g2 sogi sign LD6ipb WORLD EDUCATI ஜொம்ரியன் மாநாட்டுக்குப்பின்னர் நடைற்ெற பாரிய கல் நாட்டின் டாக்கர் நகரத்தில் 2000 ஆம் ஆண்டு 26-2 நிறுவனங்கள் மற்றும் அரசிடை அமைப்புகளைப் பிரதிநிதி பங்கு கொண்டனர். ஆசிரியர்களிலிருந்து நாட்டின் த குறிப்பிடத்தக்க அம்சமாகும். ஜொமரியன் மாநாட்டில் இ அடைவதில் ஏற்பட்ட இடர்பாடுகள். எதிர்கால இலக்குகள் அம்சங்கள் டாக்கர் மாநாட்டில் ஆய்வு செய்யப்பட்டன. மாநாட்டின் முடிவில் செயற்பாட்டுக்கான டாக்கர் சட்டகம் சகலருக்கும் கல்வி : எமது ஒன்றுபட்ட கடப்பாடு [DAKAR FRAMEWORK FOR ACTION LECTIVE COMMITMENTS GT sirg ஏற்றுக்கொள்ளப்பட்டது. டாக்கர் மாநாட்டில் பின்வரும் இலக்குகள் முன்வைக்கப்பட 1. முழுமையான பிள்ளைப் பராமரிப்பு ம பிற்படுத்தப்பட்ட சிறார்களுக்கு விசேட 2. 2015 இல் சகல சிறார்களும் குறிப்ட பெறுவதை உறுதிப்படுத்தல். 3. சகல இளைஞர்கள் மற்றும் வளர்ந்தோ பூர்த்தி செய்யப்படுவதை உறுதிப்படுத் 4. 2015 இல் வளர்ந்தோரின் குறிப்பாக ஏற்படுத்தல், சகல வளர்ந்தோருக்கும் பூ செய்தல். 5. 2005 இல் ஆரம்ப, இடைநிலை கல்விய சமத்துவத்தை அடைதல். 6. கல்வியின் பண்புத் தரத்தின் சக உறுதிப்படுத்துவதன் மூலம் சகலரும் ச இந்த ஆறு இலக்குகளையும் அடைவதற்காக 12 உத்திகள் பயன்படுத்தி ஆறு இலக்குகளையும் அடையும் பொறுப்பு நாடுகள், அரசு சாரா நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், ஆகியவற்றின் உதவியின்றி இவ்விலக்குகளை அடைந்துள் அடைய முன்னிற்க வேண்டுமென டாக்கர் மாநாட்டில் வ பணிகளையும் இணைப்பாக்கம் செய்யும் பணி யுனெஸ்கே தில் ஏற்பட்ட போதும் இன்னும் 100 மில்லியன் சிறார்கள் rளைகளாவர். தென்னாசியாவிலும் சஹாரா பகுதிகளிலும் தரத்தை அடையவில்லை. வளர்ச்சி குன்றிய நாடுகளில் முதலாம், இரண்டாம் தரத்துக்குப்பின்னர் பாடசாலையை பர்கள் இன்னும் எழுத்தறிவற்றவர்களே, இவர்களில் பாறுத்த மட்டில் கடந்த தசாப்தத்தின் ஆரம்பத்தில் காப்பட்ட ON FORUM) வி நிகழ்வு உலகக் கல்வி மன்றமாகும். இம் மாநாடு செனகல் 8 திகதிகளில் நடைபெற்றது. 164 நாடுகள். அரசு சாரா த்துவப் படுத்திய சுமார் 100 பேராளர்கள் இம் மாநாட்டில் லைவர்கள் வரை இம் மாநாட்டில் கலந்து கொண்டமை இலக்குகள் எந்தளவுக்கு அடையப்பட்டுள்ளன. அவற்றை ர், அவற்றை அடைவதற்கான உத்திகள் முதலிய பல்வேறு களைப் பூர்த்தி செய்தல் N EDUCATION FOR ALL MEETING OUR COL ம் ஆவணம் மாநாட்டுப் பேராளர்களால் ஏகமனதாக ட்டன. ற்றும் கல்வியை விரிவாக்குறுதலும் விருத்தி செய்தலும், கவனம் வழங்கப்பட வேண்டும். ாக சிறுமிகள் தரமான, இலவச, கட்டாயக் கல்வியைப் ாரின் கற்றல் தேவைகள் நியாயமாகவும், பொருத்தமாகவும் த்ல. பெண்களின் எழுத்தறிவில் 50 வீத முன்னேற்றத்தை அடிப்படை மற்றும் தொடர்கல்விக்கான வாய்ப்புகளை உறுதி பில் பால்நிலை பாகுபாடுகளை நீக்கி, 2015 இல் பால் நிலை ல அம்சங்களையும் விருத்தி செய்து உன்னதத்தை கற்றல் பேறுகளை அடைய வழி செய்தல். (STRATEGES) முன்வைக்கப்பட்டன. இந்த உத்திகளைப் | சகல உறுப்பு நாடுகளுக்கும் வழங்கப்பட்ட போதும் அந் அரசிடை நிறுவனங்கள் மற்றும் சர்வதேசிய நிறுவனங்கள் பிட முடியாது. எனவே சர்வதேச சமூகம் இவ் விலக்குகளை லியுறுத்தப்பட்டது. இத் தொடர்பில் சகல முயற்சிகளையும் ாவிடம் கையளிக்கப்பட்டது.
Page 97 டாக்கருக்கு பின்னர்.? ஜொம்ரியன் பிரகடனத்தில் அடைய முடியாத "சகலருக்குப் விடமுடியுமா? என்பது இயல்பான கேள்வி தான். சகல பிரகடனம் அடைந்து விடவில்லை என்பதும் உண்மை தா அடிப்படைக் கல்வி, எழுத்தறிவு ஆகியவற்றில் அடையப்ட மேலாக கல்வியானது மனித உரிமையும் அடிப்படை உரிை கெள்ளப்பட்டுள்ளதோடு சமூக, பொருளாதார விருத்திய ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு கல்வி தொடர்பாக வேண்டிய தேவையே இன்றுள்ளது. சகல மட்டங்களின் ஜொம்ரியன் பிரகனடத்தின் மாபெரும் சாதனைகளில் ஒன் டாக்கர் மாநாடு தனது இலக்குகளை அடைவது தொடர்பா அம்சங்கள் பற்றி கூடிய கவனஞ் செலுத்தியுள்ளது. தே ஆகியவற்றின் அவசியம் பற்றியும் தற்போது கூடிய உந்தல்க நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அமையத்தின் பல்வேறு சர்வதே பொருளாதார வளர்ச்சியில் அடிப்படைக் கல்வியின் அவசி வெளிப்படுத்தியுள்ளன. அத்துடன் சகலர்க்கும் கல்வி தொ பங்கொக், கெய்ரோ, சாந்தோ டொமின்கோ, வார்சோ) பெறப்பட்டுள்ளதோடு பிராந்திய செயற்பாட்டு சட் பிரகடனப்படுத்தப்பட்ட தொலைநோக்கு Vision சக்தியுட சமுதாயம் டாக்கர் மாநாட்டின் இலக்குகளை 2015 இல் அ With Best Complement From Grade 6, 7, 8 Students ம் கல்வி" என்னும் இலக்கை டாக்கர் பிரகடனம் அடைந்து பருக்கும் கல்வி என்னும் தொலைநோக்கை ஜொம்ரியன் ான். எனினும் கடந்த தசாப்தத்தில் உலகளாவிய ரீதியில் பட்ட சாதனைகள் குறிப்பிடத்தக்கவை. எல்லாவற்றுக்கும் மையுமாகும் என்னும் கருத்து சகல தரப்பினராலும் ஏற்றுக் பில் கல்வியின் முக்கியத்துவம், பங்களிப்பும் சகலராலும் ஏற்பட்டுள்ள முனைப்பு அரசிய்ல உறுதிப்பாடாக மாற்றப்பட கல்வியின் முக்கியத்துவம் பற்றிய பிரக்ஞை உருவாக்கம் று என்பது மிகையல்ல. ன நிதி, வளங்களை திரட்டல், முகாமைத்துவம் தொடர்பான சிய, பிராந்திய உலகளாவிய ஒத்துழைப்பு, முனைப்புகள் கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் கடந்த தசாப்தத்தில் தசிய மாநாடுகளும், பிரகடனங்களும், சாசனங்களும், சமூக, யம்பற்றி வலியுறுத்தியுள்ளதோடு தமது அர்ப்பணிப்பையும் டர்பாக நடத்தப்பட்ட பிராந்திய மாநாடுகள் (ஜோகனஸ்பர்ச், காரணமாக நிறைந்த தகவல்களும், பகுப்பாய்வுகளும் டகங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஜொம்ரியனில் னும் சோபையுடனும் இன்னும் ஒளிர்கின்றது. எனவே உலக டைந்துவிடும் என நம்பிக்கை கொள்ளலாம். தையல்முத்து தனராஜ் பணிப்பாளர்/தமிழ்த்துறை தேசிய கல்வி நிறுவகம் ԼՈՑtյ&Լ0. With Best Complement From Grade IOB Students
Page 98 2 நிரோசினி தர S னி தரம்3 . நிலக்ஷ த் தரம் 2 லிங்கநா d 5 川 历 研 证 丽 伍 r. b4 தீபிகா தர
Page 99 ܩܒܡ̈ܫܒܡܵܗܡܚܕܒܫܒܫܒܚܫܝܚܫܚX வான் மண்டலம் துருவ நட்சத்திரத்துக்கு மற்றொரு பெயர் உண்டு சூரியன் பூமியில் இருந்து உத்தேசமாக "93,000.0 மிகப் பிரகாசமான நட்சத்திரம் "சிரியஸ்" உடு ஆ சூரியனை சுற்றி வரும் சிறிய கிரகங்களுக்கு "அ நம்மிடமிருந்து வெகு தொலைவில் உள்ள கிரகம் மிகப் பெரிய கிரகம் ஜூபிடர் ஆகும். மிகவும் உஷ்ணமான கிரகம் "மெர்க்குரி" ஆகும். சிகப்பு கிரகமாவது "செவ்வாய்" (மார்ஸ்) ஆகும். ரேடியோ சமிக்சைகளை வெளியிடும் கிரகம் "ஜுட் "சனி (கார்ட்டன்)" கிரகத்தை சுற்றி வளையங்கள் சூரியனில் இருந்து நமக்கு ஒளிவர "எட்டு நிமிஷ விண்ணில் தோன்றும் அபூர்வ காட்சியாக "எரி ந நட்சத்திர கூட்டங்களை பொதுவாக "மில்கிவே" சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வருவி சாதாரணக் கண்களால் பார்க்கக்கூடிய நட்சத்தி ராசி மண்டலத்தில் உள்ள நட்சத்திரங்கள் கூட்டங் உலகின் மிகப் பெரிய தூரதரிசினி அமெரிக்கா வ உயிர் இனம் இருக்கலாம் என கருதப்படும் கிரக வானில் உள்ள சில உடுக்கள் கலப்பை வடிவத்தை ஆகும். பூமிக்கு அருகில் சூரியன் வரும் மாதம் ஜனவரி With Best C Fr உங்கள் பழைய இல்ல புதிய இல்லங்களை நிர்ம உடைப்பதற்கும் பணி கொள்வனவு செய்வதற்கு MTR TR Demolish Ph One - O. 22, சோமாதே கிருலப்பன, ெ அது "நார்த் ஸ்டார்" ஆகும். 100" மைல்கள் தூரத்தில் உள்ளான். கும். என்ற பெயர் ஆகும். ஆகும். புஸ்டிரியாட்ஸ் ட்சத்திரம்" காணப்படுவதை நம்பப்படுகிறது. ந உருவாக்குகின்றன அவ் உடுக்களின் எண்ணிக்கை ஏழு என்றபெயரால் அழைப்பார்கள். ரங்களின் எண்ணிக்கை 5000 ஆகும். வ்களாக 12 ஆகும். வதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. பில் உள்ளது. காணப்படுகிறது. ம்" எடுக்கிறது. ம் செவ்வாய் ஆகும். "புளூட்டோ" பிடர்" ஆகும். ஆகும். 9 ஜெயசித்திரா தனமணி Omplements DI72 Uங்களை உடைதது ாணிக்க போகின்றீர்களா? ழைய பொருட்களை டுங்கள். RADERS Service 77-6OO317 வி பிளேஸ், கும எமமை நா - 05. காழுமபு
Page 100 ான் என அவனைச்சொன்னால் மருளுதல் அவளுக்கில்லை ன்விழிஉடையாளென்றால் மீனிலே கருமை இல்லை ன்ரிறை நெற்றி என்றால் குறைமுகம் இருண்டு போகும் திரவதனம் என்றால் சந்திரன் மறநாள் தேய்வான்."
Page 101 (7th CX3és Sy For all Your Requiremen ALR PROI Halal Chicken Bairaha Chicken & Meatballs Jaggery Factory Fresh Tea No. 185, C Colom Tel CÀNÝPith CSKÉBez Cy Grade. Stuа C/Wellawatta Ram Colom 7 бРотр/ітет/; “røm its in Farm Fresh Products KBH DUCTS së Bairaha Sausages is Farm Fresh Eggs EF Food Items is Grocery & Etc. Galle Road, abo-05. 552982 t 6ampliment “ና "f6M 3,4 & 5 lents akrishna Vidyalaya, bO — 06
Page 102 ' · የለጸራ'' f, a ሦ( ' , ...h. 外。 猴 2. Ε. Κ. , , al و / *円 ". ..". I ;臀 A. 频闇制溪 2. A. ་་ g سمیہ۔ سے N"I ' ' ) \ R NSR, 2. ح7 * 1 خح۔ ۔ ۔ ۔ -el ーニ | !
Page 103 LLLLS q LSLSqSqSqSq qSq LSLSq qSqqSqqSqq Sqq SqqqSqS qSqqS SqqSqSqSqSq SSqqSqS SqqqqqSqSq qqq qqq qqq qTSTqSqSqSqqqSq SqqqSqSqq qqSqqSqSqSqSqSqSqSqSSMSLMSqSqSqSqSqSqSqSqSqSqSqqqSSqSSSqSSSSqqSSqqqqSqqqq Goth Coest 6ompliment S/røm KOVico TroiderS NO. 225, Galle Road, WWellaWatta. Tel: 5O3829 Goth Coest 6mpliment GSyforøm PALACE HOTEL SPECIAL FOR FOODS RICE AND CURRY SRI LANKAN FOODS No. 171, Galle Road, Colombo-06. स्थ Goth Coest 6ompliment GSyforøm Muslim Hotel அசைவ உணவுகள் சகல விதமான பாணியிலும் பெற்றுக்கொள்ளலாம் No. 321, Galle Road, Colombo - 06. G7th Céest 6ampliments GSyforøm PSGN FEI ENTE Flower Maker, Munawarai Decorations & Garland Maker for all occasion. Office: No. 134A, Galle Roud, Welluwuite, Colombo-06. Te: O74-510979 Residence: No... KUG l , Guncusinghapura, Colombo - 12. Te: 439908
Page 104 8 யேசுக் கிறிஸ்து ஓர் தனி பிற மார்க்கத் தலைவர்களை கொண்டிருக்கின்றீர்களா? ே நீரை திராட்சை இரசமாக ம ஐந்து அப்பத்தையும் இரண்டு கடல் மீது நடந்தார். காற்றையும் கடல் கொந்தளிப்பையும் இறந்தோரை உயிர்ப்பித்தார். இவ்வாறு அவர் அனேக அற்புதங்களைச் செய்தார். 6 கண்பார்வையற்றவர்களுக்கு பார்வையும் கொடுத்தார். ஏற்றுக்கொள்ளலாமா? உண்மையில் யேசுக் கிறிஸ்து செய் செய்யவும் இல்லை. இன்றும் பிறமார்க்கங்களில் அற் கிறிஸ்துவைப் போல இந்த உலகில் எவரும் அற்புதங்களை நாம் ஆண்டவராக ஏற்றுக் கொள்ளலாமா? ஒரு வகையில் இருக்கின்றார். என்று கூறுவது எம் எல்லோருக்கும் ஒரு பகிர்ந்துகொள்ளாம். இன்றும் எப்போதும் எம் மத்தியி இருக்கின்றார். யேசுக் கிறிஸ்துவை இதனால் ஒரு தனித்து ஒரு தனித்துவத்தை எம் மத்தியில் ஏற்படுத்துகின்றது. யேசு கிறிஸ்துவின் பிறப்பு வாழ்க்கை சிலுவை மரணம் உ உற்று நோக்கினால் அனேக ஆச்சரியங்களை எம்ப செலுத்துகின்றவிதம் நற்போதனைகளைப் போதித்து அ யேசுக் கிறிஸ்துவிடம் காணப்பட்ட தெய்வீக ஞானம் வெளிப்படுத்தியது. யேசு கிறிஸ்து எம் ஒவ்வொருவருக்கும் கிறிஸ்துவுக்குள் எவன் ஒருவன் மரித்தாலும் மறுபடியும் 6 தொடர்ந்தும் யேசுவைத் தியானிப்போம். ஏழைக்கோலம் எடுத்து எய்துயர் துடைக்கப்பிறந்த இறை உணர்ந்து யேசு கிறிஸ்து ஒர் மகத்தானதம் தனித்துவமா6 யேசு கிறிஸ்து என்றென்றும் எப்போழும் ஓர் தனித்துவமா த்துவமான தலைவர் ப் போல் யேசு கிறிஸ்துவையும் யாராவது எண்ணிக் பசுவின் தனித்துவம் குறித்து சற்றுச் சிந்தியுங்கள் Tffhyfflo,07ffff; மீன்களையும் ஐந்தாயிரம் பேருக்குப் பகிர்ந்தளித்தார். அமைதிப்படுத்தினார். வியாதியுடையவர்களுக்கு நோயில் இருந்து விடுதயுைம் இத்தனையும் செய்ததற்காக இவரை நாம் இறைவனாக த அற்புதங்களைப் போல் வேறு எவரும் செய்வும் முடியாது. புதங்கள் நடைபெறுகின்றன தான். ஆனால் யேசுகிக் ாச் செய்யவில்லை. அற்புதங்களைச் செய்வதற்காக அவரை } எங்கள் யேசு அற்புதங்களைச்செய்ய வல்லவராக இன்றும் மகிழ்ச்சியாக இருக்கும். இம் மகிழ்ச்சியை மற்றவர்களோடும் ல் அதே யேசு பல அற்புதங்களைச் செய்ய ஆயத்தமாக வமானதலைவர் என நாம் எண்ணாமல் அவரின் உயிர்ப்பே யிர்ப்பு. இவ் ஒவ்வொரு மாற்றங்களையும் நாம் ஒழுங்காக ரால் புரிந்த கொள்ள முடியும். அனைவரையும் அன்பு தன்படி வாழ்ந்து காட்டிய வாழ்க்கை முறை இதைத் தவிர ர், எதிர்வுகூறல் எல்லாமே அவரை ஒரு இறைவனாக வாழ்வின் வழியாகவும் சத்திய ஒளியாகவும் இருக்கின்றார். 7ழுந்து இருப்பான். இந்த நம்பிக்கையைப் பெற்றவராக நம் ரவன் யேசு இன்றும் எம்முன் நிற்கின்றார் என்பதை நாம் gr தலைவராக நாம் மனதார ஏற்றுக் கொள்ளுவோம். ன கடவுளாக விளங்குவார். ஆக்கம் சு ராஜ்குமார் 97ư, 10
Page 105 CÀFaith CSKÉBøf GSyfre Sumathy V TRAVEls & Tours LocAll, I.D.D. i KC3 S* 4C1, 1/2 , 9 Wellawatta, C 5 S* eگي Wo Mobile : 07 E-mail : sumath C6lth CX3ést Cy Prasana For Guaranteed 57 B, Galle Roa Te: 5871 O FaX : D ള്ളുടു\ Ớompliments M ideo Vision CoMMUNicATion NET 2 PoNE ム マル Fussels Lane, ぐた olombo - 06. *, 07.092 १४ 7-3262.54 godialogst.net. Óomplimemus 76/77 JeWellers 22ct. Sovereign d, Colombo-06. 7, 555488 56483
Page 106 T0SLSLSLSLSLSqqMMS SLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSSSLSLSSLSLSSLSLSSLSLSSLSSSMSSSS மனதில் உறுதி வேண்டு ஒர் ஊரில் நீண்ட காலமாக மழை பெய்யவில்லை. குடியா தண்ணிர் கொண்டு வந்தார்கள். ஒரு குடியானவன் உ இணைத்து வயலுக்குத் தண்ணிர் கொண்டு வரும்வரை 6 செய்து கொண்டான். குளிக்கும் நேரம் வந்தது. மகளிட மகள் அவனிடம் வந்து, "அப்பா, நேரமாகிவிட்டது. எண்ணெ அவன், "எனக்கு இப்போது வேலை இருக்கிறது. நீ போ" ஆயிற்று குடியானவன் அப்பொழுதும் வேலையை நிறுத்த இல்லை. அப்போது அவனுடைய மனைவி அங்கே வந்து ஆறிப் போகிறது. நீங்கள் எல்லாவற்றையும் பெரிதாக்கி வழக்கமாகப் போய்விட்டது. இன்று முடியாவிட்ால் நாளை என்றாள். குடியானவன் கோபத்துடன் அவளைப் பார்த்து இந்தக் கொஞ்சப் பயிர் தான் . இதுவும் வாடிப் போனா எல்லோரும் செத்துப் போவீர்கள். இன்று வயலுக்குத் தண் பேச்சு எல்லாம் என்று சபதம் செய்திருக்கிறேன். என் போய்விட்டான். அவனது கோபத்தைக் கண்ட மனைவி ஓடி மாலை வேளையாகிய போது வாய்க்காலை ஆற்றோடு இ வழியாக ஓடி வயலுக்குள் பாய்வதை வரப்பில் உட்கார்ந்து அமைதியுற்றது, ஆனந்தத்தில் மூழ்கியது. வீட்டிற்குச் ( எண்ணெய் கொண்டு வா. ஹாக்கா ஏற்பாடு செய் என்ற குறட்டை விட்டுத் தூங்கினான். இத்தகைய உறுதி தான் மற்றொரு குடியானவன். இவனும் வயலுக்குத் தண்ணிர்ெ மனைவி வயலுக்குப் போய், அதிக நேரம் ஆகிவிட்டது. வாரு அவனும் பதில் எதுவும் பேசாமல், மண்வெட்டியை வைத்து போகலாம் என்று வந்து விட்டான். இந்தக் குடியானவனால் மந்த வைராக்கியத்திற்கு உதாரணம். எப்படி இந்தக் குடியானவனின் வயலுக்குத் தண்ணிர் வர6 அப்படியே மனிதனுக்குத் தீவிரமான உறுதி இல்லாவிட்டா C6'ith CX3e. CS S RSONNA o Printing Machine Spare Parts o Printing Machine Belts o Paper Cutting Knives Sharpeners o Ruling Machine Spare Parts Office: No. 27 New Moor Street, C Residence: 229/3, Kirula Rc னவர்கள் வெகு தொலைவிலிருந்து வாய்க்கால் வெட்டித் றுதியான மனம் கொண்டவன். "கால்வாயை ஆற்றில் வாய்க்கால் வெட்டுவதை நிறுத்த மாட்டேன்" என்று சபதம் ம் எண்ணெயை அனுப்பி வைத்தாள். அவனது மனைவி, ணய் தேய்த்துக் குளியுங்கள்." என்று சொன்னாள். அதற்கு என்று சொல்லிவிட்டான். பிற்பகல் வந்தது. மணி இரண்டு வில்லை. குளிக்க வேண்டும் என்ற நினைவே அவனுக்கு "என்ன இன்னும் குளிக்காமல் இருக்கிறீர்களே! உணவு க் கொள்கிறீர்கள், எதையும் பெரிது படுத்துவதே உங்கள் செய்யுங்கள் அல்லது சாப்பிட்டு விட்டாவது செய்யுங்கள்" "புத்தி கெட்டவளே! மழையோ பெய்யவில்லை. இருப்பது ல் குழந்தைகள் எதைச் சாப்பிடுவார்கள்? சோறில்லாமல் ணிர் கொண்டு வந்த பிறகுதான் குளியல், சாப்பாடு பற்றிய ாறு கூறிவிட்டு, மண்வெட்டியால் அவளை அடிக்கவே விட்டாள். முதுகெலும்பு ஒடிய நாள் முழுவதும் உழைத்தான், ணைத்து விட்டான். தண்ணிர் கா கா என்று வாய்க்கால் கொண்டு மகிழ்ச்சியுடன் பார்க்கலானான். அவன் மனம் சென்று மனைவியைக் கூப்பிட்டான், இந்தா, இப்போது ான். பிறகு குளித்துச் சாப்பிட்டான். கவலையற்று படுத்து தீவிர வைராக்கிய்ததிற்கு உதாரணம். காண்டு வரும் வேலையில் ஈடுப்டடிருந்தான். அவனுடைய நங்கள், இப்படி அலட்டிக்கொள்வதில் பயனில்லை என்றாள். விட்டு, சரி, நீ கூப்பிடும் போது என்ன செய்வது, வா b வயலுக்குத் தண்ணிர் கொண்டு வர இயலவில்லை. இது வில்லையோ, ல் இறையனுபூதி கிடைக்காமல் போய்விடும். எஸ். நிருஜன் தரம் 11 st 6ampliments forøm A & SONS O Paper Cutting Blades O Printing Machine Rollers o Printing Machine Repairing Servicing o Antiques-Stamps-Coins Collector. olombo 12. Tel: 330633,0722-53369 ad, Colombo 05. Tel: 588903
Page 107 C?ith CX3ett Cyf Computer Training Computer Sales, Rep Networking Programming (Softw Type Setting No. 379, Galle Road, C Te: O74 Goth Coest 6ompliment Sfrom She Gas anta t. some Delivery Accepted by Phone Home Need 535, Havelock Road, Pamankada, Colombo -06. Tel: 591721, 582578 | Gompliments roim S pairs & Maintenance are Development) 1st Floor, olombo - 06. -517390 C7th Céest sampliments Cyrom Fagdyg Dealers in CoSmetic fancy Goods NO. 88, Galle Road, WediaWatta, Station Road. Tel : 593235
Page 108 பொப்க்கால் குதிரை தமிழகக் கிராமியக் கலைகளுள் இதுவும் சிறப்பிடம் ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்து ஆடும் பொய்க்கா ஆட்டம் காண்போரைக் களிப்பில் ஆழ்த்துவது. நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்திடுதல் நலமில்லை தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்திடுவோம். இன்று உலகின் பல்வேறு இடங்களிலும், தமிழன் வாழுகின்றான். அவன் வாழ்வியலால் தமிழ் மொழியும் பண்பாடும் கலாசாரமும் உலகொங்கும் மிளிர்கிறது.
Page 109 GźPith CSKÉBø & Special Professional Courses O ACS (Australian Computers Society) o MCSE (Microsoft Certified System Engineering) A+Examinations Network Examination Programming Language o Pascal O Visual Basic o C/CH- O Java * Diploma In WebDesigning o Adobe Photoshop O Dream Weaver O FireWorks O GIFAnimator o Flash O Cool 3D o Xara 3D * Diplomain HardwareBngineering O Hardware Principal O Assembling O Software Installation o Troubleshooting O Networking Australian Infor CONSULTANTS IN INFORMATION New Classes Commence for these who 385 2/1, Galle Ro Tel: 5 E-mail: acicon Gompliments røfff Diploma in Computer Studies Introduction to Computer Fundamentals Programming Techniques Pascal, Visual Basic (Introduction) MS Word XP, MS Excel XP MS DOS & MS Windows 98/2000 Diploma in Microsoft OfficeXP MS Word XP O MS Excel XP MS PowerPoint O MS Access XP MS Publisher O Internet & E-mail Diploma in Desktop Publishing Introduction to Fundamentals PageMaker o CorelDraw Photoshop O Text Art Diplomain Web Development HTML, DHTML, XML ASP JavaScript, VBScript SQL Computer matics TECHNOLOGY SOFTWARE BUREAU vish to make a career in Computer Field ad, Colombo - 06. O6819 Ghotmail.com
Page 110 குருதிச் சோதனைகள் இப்போது பெரும்பாலான நோய் நிலைகளைப் பற்றித் பல்வேறு குருதிச் சோதனைகள் செய்யுமாறு பணிக்கி பின்வருமாறு: 1. WBC COUNT (5055uSgjirst G6, Giorgic ஆரோக்கியமான ஒருவரில் WBCCOUNTசோத6ை ') ஆக இருக்கும். தொற்று நோயொன்றினால் பீடிக் அதிகரிக்கக் கூடும். 2. WBC/DC: WHITE BLOOD CELL/ வெண்குருதிக்கல வகைகளின் எண்ணிக்கையை சோதனையின் பெறுபேறுகள் பின்வருமாறு இருக்கும். 856) 665 எண்ணிக் நடுநிலை நாடிகள் [NEUTROPHILS) 2.5-7.5x நிணநீர்க் குழியங்கள் 1.0-3.5x LYMPHOCYTES ஒற்றைக் குழியங்கள் 0.2-08X [MONOCYTES) இயேசினாடிகள் 0.0-04X EOSINOPHILS) மூலநாடிகள் 0.01-0.1 [BOSOPHILS] குருதியிலுள்ள குளுகோசின் அளவு (BLOOD SUC சாதாரண ஒருவரில் இருக்கக்கூடிய உயர்வுஎல்லைப்பெ 100m ஆகும். பட்டினியாக இருந்தபின் காணப்படும் குளுக்கோசின் நாளக் குருதியில் 55-90mg/100ml நாடிக் குருதியில் 60-95mg/100ml குருதியிலுள்ள ஈமோகுளோபினில் (HAEMOGLOE சாதாரணமான ஒருவரில் 12-18g/100ml இப்பெறுமானம் குறிப்பிட்ட வீச்சைவிடக் குறைவாக இ தெளிவாக அறிந்து கொள்வதற்காக வைத்தியர்கள் ன்றனர். இவ்வாறு செய்யப்படும் சோதனைகளுள் சில திக் கலங்களின் எண்ணிக்கையைக் கணித்தல். TuSir GugGug4000–11000/- mm°(40.11.0X10" கப்பட்டுள்ள நிலையில் இப் பெறுமானம் பெருமளவில் DIFFERENTIAL COUNT பப் பிரித்தறிதல். சாதாரண உடல் நிலையில் இச் 56)5. நூற்று வீதம் 109/1 40-75% 109/1 20-45% 109/1 2-10% 109/1 1-6% Χ109/1 AR muoTaTbGLUCOSETOL-ERANCE 180mg/ gotto:(FASTING BLOOD SUGAR) IN96T6 ருப்பின் அது சோகை நோயைக் குறிக்கும். நிவந்திக்கா பெர்னாண்போ 5) is 9
Page 111 QZ 而卿 坚麟 =]{ ©驅 es=S 研---- 则剿 们姆 川鋼 Qē| 5 邮 ல்வங்களி செ � b 俞 丽 E&. E .......................................... ._.--._.--._.-' வினோ காட்( மழலை :) 6| LDII 6006) III:56II JihLJif ள் T55 ஈடுபடும் மாணவ றில் ஆர்வமாக போட்டியொன் ன உடல அசைவுகள Tதம டும் கள்
Page 112 研研C비创.羽艇 %觀疇95 剑隐통, 나 뼈 -创 动闵珊 川 교mm 历 们 Œ历 Qē福 阎 உடறப அதிதி M.S.A.M. பிரதிக் கல்விப் ார் அவர்கள் பழங்கும்போது
Page 113 C7th CS3a OS ஒலிபரப்பாள இலங்கை வெகுஜன ஊ ஒலிபரப்புசம்பந்தமான சகல அம்சங்களும் கற்றுத்த நிகழ்ச்சி அமைப்பு,செய்திவாசிப்பு,செய்தி அறிக்ை நிகழ்ச்சிதொகுப்புமுதலியஒலிபரப்புசம்பந்தமானச அனுபவமிக்கஒலிபரப்பாளர்கள்மூலம் உங்களுக்குக நீங்கள் பயிற்சிக்காக முதலிடும்பன மூன்று மாத பயிற்சிகா இந்தக்கற்கை நெறியில் கல்விகற்கும் உ கணினி கல்வியைத் தொடர்வதற்கும் எமது ச இலவச சிங்கள, ஆ Luflijaf Gl, NMNM Mass Media Ins 2nd Floor, Colombo Plaza, (A 50, Galle Road. Colomb C7th Ce3est Cy SAAk Bookship & TELE 玄 School Stationery 玄 Office Stationery 女 灾 Gift tems 女 ★ Fancy Goods * * Film ROIS * r Cosmetics 责 女 Toys 女 Calcula 女 Watches (Ladies/Gents) * No. 04 (O Anderson Market Centre Tel: O74-513043/074 Ớompliments †6፲ገff பயிற்சி நெறி டக நிறுவனம் (38058) ரும்பயிற்சி நெறிஅறிவிப்பு,தயாரிப்பு,தொடர்பாடல், கதயாரிப்புநேர்காணல், நேர்முக வர்ணனை, மேடை லஅம்சங்களையும் உலகளாவியரீதியில் புகழ்பெற்ற ற்றுத்தரப்படும். த்த்ை உங்கள் திறமையின் மூலமாக த்தில் மீள பெற வாய்ப்பு! ங்களுக்கு நீங்கள் விரும்பும் எந்தவொரு கநிறுவனத்தினால் 15% கழிவு வழங்கப்படும். பூங்கில வகுப்புக்கள். றி3மாதம் -I-C- titute of Ceylon djoining Wellawatte Mosque) io - 06. Tel : 077-316 258 Gompliments røms CoMMUNicATion CENTRE Local Calls |DD Calls Fax Net2 Phone (Net Calls) Laminating Book Binding (3 way) Photocopy Greetings Cards op. A Block) Park Road, Colombo - 05. 1304.4 Fax : O74-513O42
Page 114 砂 正切. 配 川而研남g 일 大川明 ob =伽响都 :홍 등 川腳则概则 娜娜娜མྱོད་ 狮*細脚 川舞蹈咖 卿心。일 ~ 제 珊瑚 而 则硕 일 일mm 홍 S4 -Ę訓 闽 动5山 田历历U 她跳H、 闽鞭@ தக் கோலங்கள் திருமதி S.பாலசுப்பிரமணியம் ஆசிரியை அவர்களின் வழிகாட்டலில் தொழிற்படும் V பாலர்கள் (தரம் 1) சமய நடவடிக்கைகளில் மாணவர்கள் (பொன்னம்பல வாணேஸ்வரர் ஆலயம்)
Page 115 மாணவர் நடத்ை 逍真真劑劃 ப் பயிற்சியில் கணனி 研 T55 11 மாணவர் h 10, தரம 围 ததும ன் வ சிரியையி ப்படு ங்கை நெறிட் வீதி ஒழு மாணவர்கள் ஆ லில். நடத்த தக் கோலங்கள் கோலம் போடும் மாணவர் ஆய்வுகூடத்தில் வெளிப்படும் ஆளுமைப் பதிவுகள்
Page 116 研 历 任 있 珊 任 E 田 四》 口 C5 研 历 别名 卿 配 9望 历L 田 别名 硕 因L 命 卿 பெ விகாரமகாதேவி பூங்காவில் நடை கணனிப் பயிற்சியில் மாணவிகள்
Page 117 SLTeqLMSeqqSqLLkTeLSLSLqLSqTSLTSqqTqTLeLeqqTeeekqSqSqSqSqMTTSqSqqSqqqS qqqq TqTqSqqSqqqS qqqLq SqL qq q qq q qTSqqqqq qqqq qTqqq qqqq qq Sq q q qTqMq qqq qqSqqqSqTqqSqqqSqqSLqTqqLqSqqSLTLSqSqTLTTqqq qqqqSq C}?i// CS3ézy, JAYA NTG JEWE 69, Sea COlOm MakerS Of Genuine s 6 ampliment røm YAKAYAN LERS Street, bO 1 1. 22Cf Gold JeWellery -ہحت-حسعح
Page 118 படத்தில் மறைந்து கண்டுபி ஒன்று மு ஒவ்வொன் எண்ணிப்பா ര எழுதினாலு படத்தில் அ பதுங்கி இ areer-racereeeeeee ள்ள இலக்கங்களைக் டியுங்கள் முதல் பத்து 0ாக வைத்து ர்க்கத் தெரியும் b Lub |வை முழுதும் ருக்க எாமா!
Page 119 With Best C Fr ADVERTISE YOU AMONG MILLIONS OF P INTERNET MARKETING & VEB DEVELO CYBER M MICROCODI 50-2/3, Colc Galle Road, Te: 5593 WWW.microCode.inf With Best C Fr R2O)O SY Fxclusive Indian Wea Cholis, Costume and Child 5O7, Galle Road Te: O74 ompliments O72 & YOUR BUSINESS OTENTIAL CUSTOMERS NTERNATIONAL STANDARD PNG HOSTNG ARKETING E (PVT) LTD. ombo Plaza, Colombo-06. 11, 559310 D, WWW.microcode.lk Dompliments O72 59ANA NA == 型重亚仙酉敦 ding Sarees, Sha/wars Jewellery, Gents rens Wear d, Colombo-O6. 13172 5ے
Page 120 னைக் கோலம் ώαυτώ 2. வட்டம் போட்டு யானை போட வகைசொல்லும்வேன் கேள் வலதுபக்கம் தலையைப்போடு தும்பிக்கை கூட இடதுபக்கம் உடம்பு போட்டு இரண்டு கால்போடு அதற்குமேலே இரண்டுகால்கள் தந்தம் வால்போடு அப்பால் கண்வை, வட்டம் அழித்தால் ஆணைப்படம்பார்!
Page 121 ക്ഷ நான் ஒரு பறவையானால் நான் ஒரு பறவையானால் அதை நினைக்கும் போதே என் எனது இரு சிறகுகளையும் விரித்துக் கொண்டு ஆகாய தண்டிப்பாரும் இல்லை. சுதந்திரமாக எங்கெங்கும் பறப்பே6 கரையில் பொழுதைக் கழிப்பேன். மலை மீது பறந்து மகிழ்ே கவலையுமில்லை. இயற்கையன்னை நல்லவள், அவ பொய்கைகளிலும் எனக்கு வேண்டிய உணவை வைத்திரு மனிதரைப் போல நாளைக்கில்லையே என மனங்கலங்க மனிதரைப் போலத் தலையிடியோ காய்ச்சலோ வருவதில்6ை அன்பொன்றே இருக்கும். சண்டை சச்சரவு இராது. நா பொறாமையோ செருக்கோ இராது அதனால் "பறந்து திரிந்தெங்கும் - திரியும் பறவை வாழ்வினைப் போல் சிறந்த வாழ்வெதுவும் - இந்தச் சுகத்திற்குக் கண்ட துண்டோ" கடவுள் கடவுள் எங்கும் நிறைந்தவர், எல்லாம் வல்லவர் இ சிவபெருமானை முழு முதற் கடவுள் எனவும், பெளத்தர்கள் எனவும், கிறிஸ்தவர்கள் இயேசுவை கடவுள் எனவும் போற் மனிதர்கள் கடவுளைப்பிரித்து தத்தம் வழக்கத்தில் உருவம் சென்று வழிபட்டால் நமக்கு வேண்டியதை தர வேண்டிய நேர கைவிடப்படார் எனக் கூறி உள்ளனர். ஆகவே கடவுள் இ With Best C Fr DYNAMIC ★ We deal in unregistered and We value part exchanges wit ★ We provide export advice reg We could help you in selling 39, Hospi Den v Te : O74 மனதில் ஆனந்தம் பெருகுகிறது நான் ஒரு பறவையானால் வெளியிற் பறப்பேன். என்னைக் கண்டிப்பாரும் இல்லை. ன் சோலைகளில் தங்கிச் சுகம் அனுபவிப்பேன். பொய்கைக் வேன். கடல் மீது வட்டமிட்டுக் களிப்பேன். எனக்கு எவ்வித ள் சோலைகளிலும், வயல்களிலும், தோட்டங்களிலும், க்கிறாள். வேண்டிய போது அவற்றை உண்டு மகிழ்வேன். மாட்டேன். எந்த வெயில், மழையில் திரிந்தாலும் எனக்கு ல. நான் என் மனைவியுடன் குடும்பமாக வாழ்வேன். அங்கே ன் பிற பறவைகளோடு கூடி வாழ்வேன். எங்களிடையே சி.றொஷான் தரம் - 5 இலங்கையில் பல இன மக்கள் வாழ்கின்றார்கள். இந்துக்கள் புத்தரை கடவுள் எனவும், முஸ்லிம்கள் அல்லாவை கடவுள் றி வழிபடுகிறார்கள். கடவுள் எல்லோருக்கும் ஒன்று தான். கொடுத்து வழிபடுகிறார்கள். கடவுளை நாம் ஆலயங்களில் த்தில் தருவார் அதனால் பெரியோர்கள் கடவுளை நம்பினோர் ல்லாமல் உலகத்தில் ஒன்றுமே இல்லை. P. சுபாஸ் தரம் - 6 omplements O72 WHEELS registered vehicle. h any of our vehicles. Jarding leasing and financing. your vehicle. ita Road, Wela. -2O3248.
Page 122 2001 இல் பரிசு ெ மாணவர் பெயர் 1ம் இடம் தரம் 1 1. கருணாகரன் பிரகாஸ் தமிழ் 5LouLh சுற்றாடல் 2. குமணன் நந்தினி 3. கிருஷ்ணகுமார் லிங்கநாத் கணிதம் 4. விஜயகுமார் வினோத்குமார் 5. கனகராஜா பிரசாந்தன் தரம் 2 6. ஈஸ்வரநாதன் சசீகரன் கணிதம் தமிழ் சுற்றாடல் &Loub 7. அம்பிகைபாலன் சுகிந்தன் தமிழ் 8 கிருஷாந்தன் நிலக்ஷனி ! 9. சந்திர மோகன் பிரசாந்தினி தரம் 3 10. நிகேதன் குணராஜா தமிழ் கணிதம் ti. தீபிகா இன்பமலை 8FLOLLuth 12. வாசு குருபாலன் பெறுவோர் விபரம் 2ம் இடம் 3 ம் இடம் கணிதம் தமிழ் சமயம் கணிதம் சுற்றாடல் தமிழ் சுற்றாடல் &Louth கணிதம் சுற்றாடல் FLONLAh கணிதம் தமிழ் சுற்றாடல் சமயம் சுற்றாடல்
Page 123 மாணவர் பெயர் 1th gluh 13. உமாசினி தயாகரன 14. நளினி பிரியந்தி ஆத்மஜோதி சுற்றாடல் 15. டேவிற் மோசஸ் யோகராஜ் 16. தர்மிகா சிவகுமார் ஆங்கிலம் 17. டயானா றொஷானி செல்வமாணிக்கம் சமயம் (றே 18. திவ்விய பிறின்ஸ் யோகலிங்கம் தரம் 4 19. குசைன் சுப்பிரமணியம் சமயம் தமிழ் ஆங்கிலம் சுற்றாடல் ஆரம்பவிஞ்ஞ 20. சுபாஸ் பொன்ராமன் கணிதம் ஆங்கிலம் 21. துவாரகா தவராசா 22. கஸ்தூரி கனகராசா 23. ஜக்குலின் மேரி யோசப கிறிஸ்தவ 24 பிரியந்த்தனராஜ் தரம் 5 25. ஜலந்தரி கதிரவேற்பிள்ளை விஞ்ஞான FLOLLjub தமிழ் கணிதம் சுற்றாடல் 26. இளவரசி இளங்கோவன் ஆங்கிலம் alnuli (Gpтљ) தமிழ்
Page 124 田心脏邸仙。홍a No sā -]侄 @홍 홍腳鸣琳娜娜艘홍脚脚踝 伯@(留因历L S氏。所월홍 통 옮 잃 b= 氏之研嘎 崛,脚而 伍•俞顾9团魏,慨 田밴吧?珊cm邮随即出因顾 嘲9旧5)浮洲历之€9朝) 홍 a 홍丘 SB颂)丽娜,础期础り职鬣测卿娜 膀娜娜娜邮翻和舞舞舞翻 吓콜렉.�!店----历L乐5Lb=> •@5)b=있辆|-C=· 밴研翔辆。随鸣额鹰硫脚珊娜행卵SË 홍 || 홍耀卿卿卿酬崎娜娜雕塑而师 争俞- 压5山•跳岛C5-历 བློ| རྡོ་絮珊珊 @ o娜邮翻郎,慨”艇一了町 珊S€ 邮一刀邓外如 沉淀一切器S3弱、胎好器的一圈 如纳 2ம் இடம் 3 th g_ih விஞ்ஞானம் ஆங்கிலம் கணிதம் சுற்றாடல் சமயம் தமிழ் சுற்றாடல் விஞ்ஞானம் பம் சுகாதாரம் சமயம் b தமிழ் கணிதம் சுற்றாடல் FLOuJulio கணிதம் ஆங்கிலம் சுற்றாடல் தமிழ் சுகாதாரம் சமயம் சமூகக்கல்வி FLb தமிழ் ஆங்கிலம் சமூகக்கல்வி
Page 125 LLLSq LSLS SqqSq SqqqSq qSqqSqqSqqq S qqqqq SqqS qqqqSqqSLLSL S STSqq qqSqqSqSqSq qSqq qqSqTqqSqSqSqSqS qqqS Sqqqq q qqq qqqSSq LqqqS SqqSqSqSqSqqqSqSqSqSqSqSqSqqqSqqSqSqSqSqSqSqSqLSqSqSqSqLLLLSLSSSMSSSMSSSLSSSqqqS மாணவர் பெயர் டி2. மதுர வீரன் சசிகுமார் கிறிஸ்தவ 43. ஜோசப் வெலிங்டன் 44. சாகுல் ஹமீட் முசாமில்கான் இஸ்லாம் சமூகக்கல் 45. சுபாங்கி செல்வகுமார் சமயம் 46. கவிதா இராமகிருஷ்ணன் தரம் 8 47. விக்னேஸ்வரன் அரவிந்தன் &LOLLIth கணிதம் 48. தருமேசன் தரணிதரன் 49. பூநீபதி ராகுலன் வாழ்க்கைத் தேர்ச்சி 50. சித்திரவடிவேல் மரோசன் ஆங்கிலம் 51. நடராஜா சுபாசினி 52. மொறின் டயானா யோசேப் சமயம் (றோ.க) 53. கலைச் செல்வி இந்திரகுமார் 54. இருதயமேரி ராமச்சந்திரன் 55. ஜெயசித்திரா தனமணி தமிழ் விஞ்ஞான சமூகக்கல் சுகாதாரம் 田|- 因用 b•bb 让*订 婚响 樱e ?$ ls 田·• 颶§ →5=邮狮辆.= $舰 町一脚脚踝邮,吧홍 柳 후 홍 ço历Ub 5,5 5L 6또5 있翻低,湖别 田:E 홍 B없卿和汤· –1历L田哪翻95鼬田e ? 愈一脚一端통叫哑 如因!b珊翻、鄂器娜岛历,5L汗黏佩
Page 126 மாணவர் பெயர் 1ம் இடம் தரம் 9 56. தர்மேந்திரன் தர்மசீலன் 57. கபில்ராஜ் சுந்தரலிங்கம் 58 தினேஷா சிவசுப்பிரமணியம் 59. ஜனனி ரட்னகோபால் 60. தீபவதனி தியாகராஜா 61. குமரையா ஜெயக்குமார் 62. மேரி டேமியன் அலோசியஸ் 63. சகாய ஜெனிட்டா அருள்ராஜா தரம் 10 64. நடராஜலிங்கம் பிந்தரன் 65. அருந்ததி பெருமாள் 66. சுவர்ணா விஸ்வநாதன் தமிழ் கணிதம் விஞ்ஞா ச.கல்வி eruouth சுகாதார ஆங்கில சமயம் (றோ.க) வர்த்தக தமிழ் கணிதம் விஞ்ஞா ச.கல்வி சமயம் FLOLLJub (றோ.க) தமிழ் 2ம் இடம் 3 ம் இடம் ஆங்கிலம் னம் th th சுகாதாரம் தமிழ் கணிதம் தமிழ் கணிதம சமூகக்கல்வி &Louth ஆங்கிலம் விஞ்ஞானம் சமூகக்கல்வி вношћ சமயம் (றோ.க) சமயம் (றோ.க) Lh ஆங்கிலம் னம் ஆங்கிலம் சமயம்
Page 127 மாணவர் பெயர் 1ம் இடம் 67. சக்திகா பாலசிங்கம் 68. ஜோசப் சார்ல்ஸ் அன்ரனி ஆங்கிலம் 69. சாகய ஜென்சி அருள்ராஜா தரம் 11 70. வடிவேல் விஸ்வநாதன் видишћ தமிழ் சமூகககள் வர்த்தகம் 71. சாலினி கந்தசாமி 72. நிசாந்தினி நடராஜா 73. நிரஞ்சன் சண்முகராசா சமயம் (றோ.க) 74. றோஸ் மலர் அந்தோனி சாமி 75. டினேஸ்குமார் பாலேந்திரன் 76. கிருஷ்ணமூர்த்தி திலீபன் 77. யோகேஸ்வரன் சிவகர்ஷன் 78. மாலினி தவராசா இல்லறத்தான் கடமை பறவையும், துறவியும் வரும் காலத்திற்கென்றுஎதையும் சே அப்படி இருந்து விட முடியாது. அவன் கடவுளுக்குக் கடன தனது மனைவிக்கு கடமைப்பட்டவன். தனது மக்களுக் கடமைப்பட்டவன். எனவே இந்த ஐம்பெரும் கடமைகளை இல் வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற் ASLSLSS SSqqqSSAAASAAAS SeAS TSeALAALSASSLLA LLALALLSALrLA S SAAAAL SASS A SSS ASS AAAASSSASLSAAS AqL TSLLS LLLLLL LLSSSAAASLSLSLSLSLSTSSSSSLSSSSSSLSSSSSSL SSqAqAqqLSL LqSL qLSqMSq LLLLL SS SS LSSq LqSq SS SS qTS TSTT AqA TLA TTA q LL q q eM TA TTAAA ASHT LqLq 2ம் இடம் 3 ம் இடம் விஞ்ஞானம் தமிழ் சமூகக்கல்வி சமயம் சமயம் (றோ.க) etouth (றோ.க) ல்வி FLOLLjub சமயம் சமயம் (றோ.க) Guouth (றோ.க) தமிழ் தமிழ் வர்த்தகம் மித்து வைப்பதில்லை, ஆனால் இல்லறத்தில் உள்ள ஒருவன் மப்பட்டவன். தனது முன்னோர்களுக்கு கடமைப்பட்டவன். கு கடமைப்பட்டவன். இரத உயிர்கள் அனைத்துக்கும் பும் செய்வதற்கு அவன் சேமித்தே ஆக வேண்டும். றின் நின்ற துணை (குறள் - 41) ஆதாரம் :- இராமகிருஷ்ணர் போதனைகள், திருக்குறள்
Page 128 2001 தரம் 5 புலமைப்பரிசில் பரீட் சித்தியடைந்த மாணவி ஜலந்தரி கதிரவேற் விருது பெறுவோர் தரம் தரம் தரம் தரம் தரம் தரம் ஈஸ்வரநாதன் சசீகரன் குசைன் சுப்பிரமணியம் ஜலந்தரி கதிரவேற்பிள்ளை தனராஜ் பிரதீப் தர்மேந்திரன் தர்மசீலன் 10 நடராஜலிங்கம் பிந்தரன் 2001 க.பொ.த.சாதாரண பெறுபேறு பெ வடிவேல் வி 2001 க.பொ.த.சாத பரிசுபெறும் கிருஷ்ண மூர்த்தி திலீபன் ஷாலினி கந்தசாமி நிஷாந்தினி நடராஜா நாகேந்திரன் விக்னேஸ்வரன் லோகேஸ்வரன் சிவகர்ஷன் With Best C - 邮 的.配 Ž5Ō 于ィ、© #研?班绍历 5$ $ $ $:S化 配Ģ。几形。而 日剧以刀 溯”加以 ĢC에5仰厚통ひaesoya
Page 129 0 强|!!#||+1·1!!r!!!I}!!| 地활 <; 长 E(1) Q扭膝>>圈圈肥 ,E计);>.2bs)£otɔ(1)C-