கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தழும்பு (சிறப்பிதழ்)

Page 1


Page 2
A Comprehen
BOC
CHILDREN BOOKS
SCHOOL TEXT BOOKS
MANAGEMENT
ACCOUNTANCY
COM PUTER STUDES
ENG NEERING
SCIENCE BOOKS
ASTROLOGY
PALM STRY
DICTIONAR I ES
Jaya BoC 9, 99, Upper People's Park
Long lists
 
 

isive range of
) KS
PSYCHOLOGY
ELECTRONICS
MED 1 CAL BOOKS
GRAMMER
ENGLISH NOVELS
ALSO AVALABLE
TAM İL
AND
SN HALA BOOKS
ok Centre
Ground Floor,
, Colombo-l.
Tel: 4382 27
. Many titles

Page 3
உள்ள
Pasada
மலர் வெளியீட்டுக் குழு
அன்புடன் வாசக உள்ளங்களுக்கு
சிந்திப்போம்
IF
செயலில் காட்டுகிறாய்
IN E VERY BREATH
புதுக் கவிதைகள்
தாரமிழக்காத் தனித் தமிழ்
கள்ள மனம் ஒழிப்பீர் - எதிர் Recidential addresses of Stude
இன்றைய திருமணத்தின் மறுபக்
சபலங்கள்
வாழ்த்துகிறேன் இனிய வாழ்விற்
Application of Intergrated Ci
The Value of Literary Assoc. Micro Processors - Micro Com)
உன் சுவட்டில் எமது பயணம்
உள்ளத்து உணர்வுகள்
என்ன கவி நான் எழுத
துதிக்கிறேன் வளாகத்தாயே வா
துணைமாறியது
மகளிர் சமவுரிமைக் கோட்பாட்டு
சோபனா
அன்புத் தம்பிக்கு
Electronics in Human Life
Will the Com uters Byte Kill...

டக்கம்
:2záé.2e-t:Zeae
பக்கம்
Il וLני וffחנ_t
a tS 14
22
(5 24
rcuits 25
iation 27
puters 3O
31
32
33
ழ்க நீ என்று 35
36
 ெஎழுச்சி 38
4】
43
44
S 45

Page 4
With Best
frC
MAG PEK EX
EXPORTERS OF F
46/10. NAWAM
COLON
With Best
frc
OPEN 2A PAX TELEX I. D.
PHOTO COPNG,
CHEAPER FOREG 10 p.m. -
GLOBE LINK C(
36C, GALLE RO Sri L
Tele Fax. 94-1-722738 Telex: 23039 tilin
 
 

Compliments
) in
PORTS LTD.
NE HAND CRAFTS
MAWATHA,
BO-2.
Telephone: 437215, 437867/8
Compliments
HOURS D. f. LOCAL CALLS COPY TYP NG
N CALLS & FAX — 6 p. m.
}MMUNICATION
AD. DE HI WELA, anka,
K Ce Telephones 722578, 723196, 723197 723750, 723751

Page 5
DGUÍ வெளியீ
முகாமைத்துவம்
நவரட்ணசிங்கம்' சுரே தம்பிராசா மோகன் மாணிக்கம் இரங்கநா கமலினி கதிரவேலு
-g,ຫົfuff
ஞானச்சந்திரமூர்த்தி
உதவி ஆசிரியர்
முகம்மதுக் கா சிம் சு: சிவசுப்பிரமணியம் சி)
விளம்பரம் சேகரிப்ட
நவரட்ணசிங்கம் சுரே தம்பிராசா மோகன் செல்லையா சசுதேவன் சேதுநாயகம் காந்தர ஞானச்சந்திரமூர்த்தி
"எண்ணித் துணிக கருமம் துணிந்தபி

ட்டுக் குழு
ந்திரன்
தன்
சிவாஜி
ஹப் نی
றிஸ்கந்தராஜா
ந்திரன்
ாஜா சிவாஜி
பின் எண்ணுவாம் என்பதாம் இழுக்கு'

Page 6
அன்புடன் Ꭷ 1 ↑
g
ஆண்டுதோறும் பல்கலைக்கழக மாணவர் சளைச் சிரேஸ்ட மாணவர் கூட்டும் நாளாகிய இந்தநாளிலே, மகிழ்ச்சியடைகிறேன். வருடாவருட வந்த இம் மலரானது, கடந்த சில களிலும் இடம்பெற்ற துரதிஸ்ட முடியாமைக்கு மனம் வருந்துகிறேன் டுவைப் பல்கலைக்கழகம் உட்பட ே வரையறையின்றி மூடப்பட்டிருந்தது
இம்முறை இம்மலரை வெகு குறிக்கோளாய் இருந்தபோதிலும், வாசி அதிகரிப்பு என்பவற்றினல் வில்லை. இருந்த பொழுதிலும் இந் அமைவதற்கு என்னுடன் தோளோ யீட்டுக் குழுவினருக்கும், விளம்பரங் யுதவி புரிந்து ஊக்கமளித்த தனிய பூர்வமான நன்றியைத் தெரிவித்து!
இம்மலரிலே தரமான ஆக் வர்களின் அநேகமான ஆக்கங்கள் யுள்ள சில பிரச்சனைகளுக்குத் தீர் ளன. வேறும் சில உயர்கல்விகற்குப கும் வகையிலும் அமைந்துள்ளன. தாளர்களை வெளியுலகுக்கு கொண் வளர்ச்சியில் மாணவர்களாகிய நா வேண்டும் என்ற நல்ல நோக்கத்து வெளியிடப்படுகிறது.
மிகக் குறுகிய காலத்திலே அச் ஏதாவது தவறுகள், பிழைகள் இரு வாசக நெ ஞ் சங்க ளா கி ய நீ நம்புகிறேன்.
"பொறுத்தார் பூமியாழ்வா

உள்ளங்களுக்கு
த்திற்குத் தெரிவு செய்யப்படும் புதிய கள் வரவேற்றுத் தங்களுடன் ஒன்று இம்மலரை வெளியிடுவதில் மிகவும் ம் இத்திருநாளில் வெளியிடப்பட்டு ஆண்டுகளாக நாட்டின் பல பாகங் வசமான சம்பவங்களால் வெளியிட . மேற்படி சம்பவங்களினல் மொரட் வேறும் சில பல்கலைக்கழகங்கள் கால ம் யாவரும் அறிந்ததே
சிறப்பாக வெளியிடுவது எ ன் ற போதிய கால அவகாசமின்மை, விலை எமது குறிக்கோளை அடையமுடிய த அளவிலாவது மலர் திறம்பட டுதோள் நின்றுழைத்த மலர் வெளி பகள் மூலம் எமது முயற்சிக்கு நிதி ார் நிறுவனங்களிற்கும் எனது உளப் க் கொள்கிறேன்.
கங்களையே சேர்த்துள்ளேன். மாண இன்று சமுதாயத்தில் புரையோடி புகள் காணும் வகையில் அமைந்துள் ) மாணவர்களுக்கு பிரயோசனமளிக் எனவே இவ்வாறான இளம் எழுத் ாடுவருவதற்காகவும். தமிழன்னையின் மும் எமது பங்களிப்பைச் செய்ய |டனுமே இம்மலர் ஆண்டு தோறும்
சேற்றப்பட்டு வெளியான இம்மலரில் க்கலாம். அ ன் புள் ள ம் கொண்ட ங்கள் எல்லாம் பொறுப்பீர்களென
- நூலாசிரியர் -
பொங்கினார் காடாழ்வார்"

Page 7
(fats &t
<Ų
JAYA
COLON
34,
 

‧‧‧‧‧爵、‧陽‧‧唐、島‧*******‧‧摩**修。修。海鳥》。********唐、********************
ROAD,
1 BO.-
4.

Page 8
சிந்திப்
இலக்கு இன்றி அம்பு எய்யப்படுவதில்லை. சேரும் இடமின்றி பயணங்கள் தொடங்கப்படுவதில்லை. அது போல் எமது வாழ்க்கைப் பயணத்திலும் ஒரு இலக்கு இருக்க வேண்டும்.
நாம் எடுத்துள்ள வேஷங்கள் பற்பல, அன்னை யின் மார்பில் தலைசாய்த்து மடியில் விளையாடி அந்த் இனிய குழந்தைப் பருவத்தைக் கடந்து இன்று காத லியின் அரவணைப்பை நாடும் வாலிபப் பருவத்தில் நாம் உள்ளோம் இந்த வாலிபப் பருவம்தான் ஒரு மணிகனின் முக்கிபாகம், இதில் நாம் பல கதாபாத் திரங்களில் நடித்துக்கொண்டி(ர்ச் கிருேம், எமது எதிர் காலத்தைத் தீர்மானிப்பதும் இந்த வாலிபப் பருவமே. இப் பருவததிலாவது நாம் புதிய கண்ணுேட்டத் துடன் சிந்திக்க வேண்டும்.
நம்மில் பலர் வாழ்வதோ விலைமாதர் வாழ்வது போன்ற போலி வாழ்க்கை ஏன் இந்த வேடம் ? ஒரு மனிதன் எப்போது மற்றவனுக்காக வேடம் போட்டு வாழ நினைக்கிருனே அன்றே அவன் விலை மாதர் போல கிவிடுகிருன் ,
நாம் வாழும் நாட்டிலோ இன்று நடப்பது சாக் கடை அரசியல். தமது சொந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு தனது இனத்தையே அடகு வைக்கும் அரசியற் பெருச்சாளிகள். தனி மனிதன் ஒருவனுககு உணவில்லையேல் இந்த ஜெகத்தினையே அழித்திடு வோம் என்று கூறிய பாரதிக்கு விழா எடுப்பான். ஆல்ை தெருவெல்லாம் சோற்றுச் சண்டை, கோவில் களில் பாலாபிஷேகம், கோவில் வாசலிலோ பால் மனம் அறியா மழலைச் செல்வங்கள், அவர்களின் விழியோரத்திலோ கண்ணிர்க் கோடுகள் அதை ஒரு
விஞ ண் மிக அழகாகக் கூறியுள்ளான்
கோவிலில் மலர்க்கிரீடங்கள் சூட்டப்படும் போது சேரிக் குழந்தைகளின் சின்ன விழிக் கொடியில் உப்புமலர் உதிர்ந்து விழுகின்றன.
மதப்பற்று என்று கூறி மதத்தின் பெயரால் நடை பெறும் படுகொலைகள். சமூகசேவை அமைப்புக்க ளென்று கூறி வேடமிட்டுத் திரியும் குள்ளநரிகள். தாய் கந்தையரை அநாகை ஆச்சிரமத்தில் விட்டுவிட்டு பக்தன்போல் வே. மிட்டு கோவிலில் அன்னதானமி டும் போலிகள் இப்படி எத்தனையோ சமூக விரோதிகள் நிறைந்த நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிருேம்.
நாம் சிந்திக்க வேண்டும் இந் நிலை மாறவேண் ம்ெ வேடதாரிகள் வேஷம் கலைக்கப்படல் வேண்டும் குள்ள நரிகளின் சாயம் வெளுக்க வேண்டும். போலி களின் முகமூடிகள் கிழித்தெறியப்படல் வேண்டும். நம்மிடம் ஒரு சமுதாய மாற்றம் ஏற்படல் வேண்டும். இதைப்பற்றி இளைய சமுதாயம் ஆழ்ந்து சிந்திக்க
வேண்டும்.
"குழலினிது யாழினிது என்பர் தம்பு

போம்
ஒருவனுக்குத் த ன் நம் பிக் கை முக்கியமான தொன்று. இத் தன்னம்பிக்கை இல்லாமல் தான் செய்யும் தவறுக்கும், தனது கையாலாகாத் தனத்திற் கும் அல்லாஹ் மீதும், இயேசு மீதும், புத்தர் மீதும், சிவன்மீதும் பொறுப்பைச் சுமத்தி விதி யெ ன் று தழுவப்பார்க்கிருன்.
எந்த ஒரு பிரச்சனையையும் கையாழ்வதிற்ருன் ஒருவனின் ஆற்றலுள்ளது. ஆற்றலென்பது ஒருவனு டன் கூடப் பிறந்ததொன்றல்ல நாம் எம்மிடம் ஆற் றலை வளர்க்சவேண்டும் எந்த ஒரு அமைப்பிற்கும் சிறந்த முகாமைத்துவம், பரஸ்பர நம்பிக்கை, விடா முயற்சி என்பன அவசியந் தேவை. இன்று நம்மில் பலரோ பொறுப்புக்களை மற்றவர்களிடம் சுமத்தி விட்டு வெளியிலிருந்து விமர்சிக்கும் நிலை மாறவேண் டும்.
எம்மிடமுள்ள மத ரீதியான, மொழி ரீதியான சாதி ரீதியான வேறுபாடுகள் தகர்க்கப்படல் வேண் டும். மனிதனுக்கு மனிதன் மதிப்பளிக்கப் பழக வேண்டும். சாதியமைப்பு ஒழிந்து விட்டதென்று கூறும் அதேவேளை செய்யுந் தொழிலைக் கொண்டு அவன் சாதியை மதிப்பிடும் மனப்பான்மை எம்மிடம் இன்று முண்டு. சாதி பற்றிப் பேசும் சாதி வெறியர்கள் நம் இளந் தலைமுறையில் இன்றுமுள்ளனர் சமுதாயத்தில் புரையோடியுள்ள இந்நோய்க்கு இளம் எழுத்தாளர்கள் தமது ஆக்கங்களில் தகுந்த விடை கா ன முயல வேண்டும். s
தவறு செய்யாதவன் உலகிலில்லை, ஆனல் தான் செய்யும் தவறுகளை உணரும் பட்சத்தில் அவன் மனித னகிவிடுகிறன். தான் நினைப் ப தையே மற்றவனும் நினைப்பான் எனும் மனப்பான்மை மறையவேண்டும் எல்லோர் சிந்தனைகளிலிருந்தும் ஒரு பொதுமுடிவை எடுத்து அதன்புடி மற்றவரின் உரிமைகளுக்கும் மதிப் பளித்து ஒரு சரியான தலைமைத்துவத்தை எம்மத்தி யில் உருவாக்க வேண்டும். கோவில்கள் மனிதனுககு பொழுது போக்கும் இடமாக இருக்கும் நிலைமாறி, அமைதியையும், சமாதானத் தையும் வழங்கும் இட மாக மாறவேண்டும்.
ஒருவனுக்கு மத நம்பிக்கை இருக்கலாம். இது மத வெறியாக மாறக்கூடாது. நாம் மனிதனில் கடவுளைக் காணவேண்டும் இந்த சமுதாய நிலையை மாற்றியமைக்க இது வரையில் நாம் என்ன முயற்சி செய்தோம் ? இது பற்றி நாம் சற்றுச்சிந்திப் Gu:7 Lont ?
நவரட்ணசிங்கம் சுரேந்திரன் (FINAL YEAR )
ககள் மழலைச் சொல் கேளாதார்"

Page 9
WT
COMPL
- O r
o l om bo - 6

BEST
MENTS
ER8 8
TRACTORS

Page 10
QUALITY COMP
A.
AFFORDABL
C) UW/QUE AEA VUK
球会
PARTICIPANT WILL M. CLASS INDIWIDUAL PRO WIDED BY A PERS BEGIN ON ANY DAY.
OUR COMPUTER CENT 8.00 am - 8.30 pm. DA CHOOSE A TIME OF TE
OUR COURSE FEES ARE COURSE FEES OF OTHE
WE PRO WIDE THE HIGH PRACTICAL, HOURS.
NOWHERE ELSEW
FA CILIT
ID CC (P
O. l. O, FRAZE) DEHIWA

UTER COURSES
E
PRICES
AS
OT BE IN A GROUP
ATTENTION WILL BE (ONAL TUTOR, & YOU MAY
非
RE IS OPEN FROM
LY. PARTICIPANTS MAY HEIR OWN CONVENIENCE.
E 50% LESS THAN THE
R INSTITUTES.
HEST NUMBER OF
LL YOU GET THESE "IES !!
Vt) Ltd.
R AVEUE
LA

Page 11
IF
IF
IF
F
IF
IF
IF
IF
IF
IF
R
IF
IF
you can keep your head, When blaming it on you
you can trust yourself when a allowances for their doubting to
you can wait and not be tired deal in lies or being ha ted, do 1 look too good nor talk too wis
you can dream and not make
you can think and not make t.
you can meet with trump and di just the same
you can bear to hear the truth to make a trap for fools or w; to broken and Stoop and build
you can make one heap of all turn of pitch and toss and los and yet breathe not a word ab
you can force your heart and 1 long after they’ve gone and so you except the will that says t
you can talk with crowds and ki nor lose the common touch.
neither foe nor loving friend ca
all men count with you, but ni
you can fill the unforgiving mil distance run yours is the earth : is more - you'll be a man my s
Success come to those who dare and a

R
- RUDYARD KIPLING -
all about you are losing theirs and
ll men doubt you and yet make
Ο
of waiting or being lied about, don't n't give way to hating and yet not
, Ꮎ
dreams your master.
hought your aim.
saster and treat those two imposters
you've spoken twisted by knaves atch the things you gave your life
'em up with worn out tools.
your winnings and risk it on one e and start again at the beginning Out your loss.
nerve and sinew to serve your turn hold on, when there's nothing in o them “hold on
eep your virtue or walk with kings,
in hurt you.
One too much.
nute with sixty seconds worth of and everything thats in it and which ΟΥ ,
CONTD PAG 1 O
ct it seldom goes the timtd - Nehr,

Page 12
செயலில் 4
¢ ല്ക്ക
இன்று நாட்டில் சமுதாய, தால் அவர் தகுதி, தராதரம் சு கள். எனவே பலர் தாமும் ஏதே உள்ளதுபோல் சமூகத்திற்கு தம்மை களில் பலரோ இத்தகைய அமைப்பு ஆராய்வதற்கும் தமது பரம்பரைப் கும் உபயோகப்படுத்துகிருர்கள்.
மேற்படி சமூக அமைப்புக்கள் சாதித்துள்ளது என்பது கேள்விக்குறி( தமக்கு ஏதோ தமிழ் பரீட்சை இ சுந்தரத் தமிழைக் கொலைசெய்து களிற்குப் பாடுபடுவது போல் பாச விட இன்று எமது சமுதாயத்தில் கள் மேல். இதை ஒரு ஈழத்து எ( அழகாக கூறியுள்ளான்.
ஏட்டிக்குப் போட்டிய கூட்டி வர யாருமின்ற சாரி கட்டிய உன்னை போட்டுவிட்டாய் ஜின்
நிமிர்ந்த நடை நேரி தெரிந்தவர்களிற்கு சி உன்னை சிரிக்க வைக்க சிலிர்க்க வைக்கும் வா ஆமாம்
சுதந்திரம், சுதந்திரம் தந்திரமாய் வாயால், நீ உயர்ந்தவள், காட்
பெண்கள் சமுதாய அமைப்புக் களி வென்ருல் எமது கலாச்சாரத்தை அவர்களில் பலரோ அணியும் ஆ6 எடுத்துக் காட்டுகிறது. கவர்ச்சி ச அவர்கள் தமிழ் மக்களின் கலாச்சா
பெண்கள் சமுதாய அமைப் காலத்துடன் ஒத்துப் போகக்கூடிய திக்கவேண்டும். அப்போதுதான் டெ திருப்புமுனை ஏற்படும்.
'நமக்குள்ளே பழங்கதைகள்
 

ாட்டுகிருரய்!
2リ% 魏
சமூக அமைப்புகளில் ஒருவர் இருந் படி இருப்பதாக பலர் எண்ணுகிருர் நா சமூக சீர்திருத்தங்களில் ஆர்வம்
வெளிக்காட்ட முனைகின்றனர். இவர் புகளை தமது குடும்பவிடயங்களை அலசி பெருமைகளைத் தம்பட்டம் அடிப்பதற்
i நாட்டுக்கு இதுவரையில் எ ன் ன யே! இவ் அமைப்புக்களில் உள்ள பலரோ ல்லாதது போல் நுனிநாக்கில் எமது
தாமும் ஏதோ சமூக சீர்திருத்தங் ாங்கு செய்து திரிகிருர்கள், இவர்களை உள்ள செயலில் காட்டும் சில பெண் ழுத்தாளன் தனது கவிதையில் வெகு
ாய் ஏறுகின்ரு ய் பஸ்ஸினுள்
கூடுகின்றப் தெருவினிலே மாறி மாறி பார்த்தார்கள்
ாசை பார்க்கிருர்கள் தயக்கத்துடன்
வருவது ஆணு என்று
ய பார்வை கூரிய கண்கள் மிட்டல் ஒரு கணம்
நினைப்பவர்களிற்கு
‘ய்ச்சிமிட்டல் மட்டும்
பெண் சுதந்திரமென்று கூறிவிட்டு வாழ்பவரிலும் -டுகிருய் செயலில் ஆதலால் '
ல் உள்ள சிலரின் வேடிக்கை என்ன ப் பற்றிக் கதைப்பதுதான். ஆணுல் டை எமது நா ட் டி ன் வறுமையை ாட்டுவது தவறு என்று கூறவில்லை. "ரம் பற்றிக் கதைப்பதுதான் தவறு.
பில் உள்ளவர்கள் புது  ைம ய |ா க
தாக புதிய கண்ணுேட்டத்துடன் சிந் பண்கள் சமுதாய அமைப்பில் புதிய
- சேதுநாயகம் காந்தராஜா -
பேசுவதில் மகிமை இல்லை. ’’

Page 13
N EVERY
Every breath po lutes the air poisonous codours. Now that man, joined by cars, ships, aeroplanes, industries as polluters of the air. Ye that in one sense our whole atmosp this point because our way of life new scale in this century.
Public health is damaged many ny other form of air pollution a public health it should claim our fir: of one of the smoking diseases - canc bronchitis, heart fai ure and heart dise life by about the time taken to smo
The most Serious air pollution are more people in these areas and and more people to be exposed to population density increases with the
A ir pollution is for most with su dioxide. These are waste products p equipment, a wide range of industria the use of petrolieum products, particul introduced several new pollutants. Ex carbon monoxide, hydrocarbons and of urban areas. The effect of sulpher dic
Moreover urban areas have les and more cloudiness and fog than rur, rain and more frequent reductions in v at the ground level of our cities dep light of a desirable level of ultravic and possibly of air temperature chang currents and outdoor comfort.
Air pollution causes increased re decreased visibility damage to plants arising is that the air pollution effect say that air pollution has a clearly d at normal urban conscentrations. H pollutants on health are related to lung Cancer etc.
The value of friendship is

BREATH.....
Every crops or decaying leaf emits animals, and vegetation have been houses, power plants and a host cf t if we look at our world we find here is polluted. We need to accept nas introduced polluters on a quite
times more by cigarette Smoking than nd if we are genuinely worried about st attention. People die early because er of the lung, the stomach chronic ases. A cigarette shortens a person's ke it.
occur in urban areas because there more people, to generate air pollution the air pollution generated. The size of the city as does the dirtiness.
spended particular matter and sulpher roduced mainly by domestic heating plants. The tremendous iucrease in larly in petro powered motor vehicles, haust emissions of oxides of nitrogen, lead added greatly to the pollution xide in causing acid rain and snow fall.
is sunshine, less ultraviolet radiation al areas. Other differences are more isibility. Reduction in solar radiation, rive us of the stimulus of bright sun let radiation, of natural illumination es sufficient to affect local convection
spiratory illness in the old and young and animals There is a question on human health? It is difficult to emonstrable effect on human health owever most of the effect of are respiratory disease, that bronchitis
CHELLAH SAS U DEVAN (Final Year) Electronics 8 Telecommunication
not known until its loss

Page 14
; புது க ச
All
கெஞ்சல் நானழும் கண்ணிர் - உன் இதயத்தைக் கரைக்க அல்ல பாதத்தை நண்ப்பதற்கே ஏனென்ருல் உன்னிடம் - தான் கேட்கும் பிச்சை இதயத்தில் ஓர் இடமல்ல உன் காலடியிலோர் வாழ்க்கை.
تعIDقہ
அழகு என்பது முகத்திலல்ல பார்க்கும் மனதில் தான் மலரே, நீ அழகாய் இருப்பதே எனக்குப் பிடித்ததால் தான்
காத்திருக்கிறேன் என் நேச எதிரியே
தண்பா, தென்றலும் உன் பெயரைச் சொல்லியே எனைத்தீண்டும் பறவையினமும் உன்பெயரைச் சொல்லியே பாட்டிசைக்கும்
கண்களும் உனை நினைத்தே துயில் கொள்ளும் மனமும் உன் நினைவில் சிறகடிக்கும்
ஆனலும் விடியற்காய் உன் கையில் ஆயுதங்கள் விடியும் விடியும் என்று காத்திருப்பேன் நான்.
ஆசை நிலையில்லாத நீர்க்குமிழி போல் நம் வாழ்க்கை சந்திப்போம்
அன்புக்கும் உண்டோ அடைக்கும் தா6

בחרב בחהשטח המנחההנחהבכח ההנחה חדה בחרב בח
விதைகள்
Lificiarrh மீண்டும் மீண்டும் புது சந்திப்புகள் பிரிவுகள்
உனை பட்டும் என்றும் பிரியாமல் நிழல் போல் தொடர்ந்திருக்க ஆசை ஆசைகள் யாவும் நிறைவு ஆவதில்லை
என் பிரியமானவளே
உன் நினைவால் - நான் வாடுகின்ற போதும் உன் நினைவலைகள் - என நிழலாகத் தொடர்கின்ற போதும் உன் அருகில் இருக்கும் சுகம் நினைவுகளிலும் இல்லை காணும் கனவுகளிலும் இல்லை உனை நினைத்து - நான் புழுவாகத் துடிப்பதென்பதெல்லாம் வெறும் பொய்த்ான் ஆஞலும்
உன் அருமை மனம் நாடும் விழிகளும் உனைத் தேடும் ஆயிரம் முகத்தை தினம் பார்த்தாலும் நீயில்லை நீயில்லை என்றே இதயம் ஏமாறும் ஆனலும் நீ காட்டும் அன்பும் நீ கந்த பலமும் சேர்ந்தே என வாழ வைக்கும்.
K. 6.5m (1st Year)
r - ஆர்வலர் புண்கண்ணிர் பூசல் தரும்

Page 15
தாரமிழக்கா (ஆய்வுக்
அமுதினும் இனிய தமிழ்மொழி, அதை ஒட்டி உறவாடி ஒருமித்த தமிழிசை, இவை இரண்டும் செத்து மடிந்தது தென்னகத்தல். அன்றொருநாள், ஆரியவா தம் ஆர்ப்பரித்த வேளையில் ஆட்டங்கண்டு அல்லற் பட்டபோது அறிஞர் அ ன் ண |ா அவர்கள் இவை இரண்டினதும் மறுமலர்ச்சி கா ண முற்பட்ட ர். பேரார்வம் கொண்டு எழுதினார்கள், பேசினர்கள், நாடகத்தாலும் சினிமா வாலும் முழக்கினார்கள்.
அன்று தமிழ்நாட்டில் தமிழ் இசையைக் கேட்டு இன்புற இயலாது, தமிழனுக்கோ, த மிழி ற் கோ தகுந்த இடமில்லை.
இன்று எங்கு காணினும் தமிழ். தமிழ் என்னும் பேரொலி முழங்கக் கேட்கின்றோம். உலகம் வியக்க உலகத் தமிழ் மாநாடு கூடுகின்ற சிறப்பைக் கண்டு இன்புறுகின்றோம் தமிழ் வள ர் த் த சான்றோர் களுக்கு சிலை எடுத்து சிறப்பிக்கின்றோம். திருக்குற ளின் பெருமை திக்கெட்டும் பரவும் வகை கண்டு மெய்சிலிர்க்கின்றோம். அன்றொரு அண்ணா இல்லை எனின் இன்றொரு இனிய பண்பான தமிழ் இல்லை
எனலாம்.
இசைக்கு மொழி அவசியமா? என்று ஏ ள ன ம் செய்தோர் சிலர், தமிழில் இசைப்பாடல்கள் உண்டா? தமிழனுக்கு இசை தெரியுமா? என்று நகைத்தனர் சிலர். அவர் க ளின் கூற்றை அறிஞர் அண்ணா அர்த்தமற்றது என்று எடுத்துக்காட்டினார். ஆதார பூர்வமாக பேசினர். அழகு தமிழில் எழுதினார். ஆராய்ந்தார், தமிழின் மேன்மையை தமிழரின் பெரு மையை இசையின் தொன்மையை எடுத்தியம்பினார். தக்க சான்றுகளுடன் தமிழ் இசைக்காக வாதாடி SATT IT.
*" ஏன் சுவாமி என்ன அபசாரம் செய்துவிட் டேன்? " இது தமிழனின் மனக்கிளர்ச்சி.
* அபசாரம் செய்யவில்லையா?, உனக்கு விசேச ஆணவம் பிடித்துவிட்டது. எ த ற் கும் எப்போதும் தமிழ், தமிழ் என்று கூறுகிறாய். தமிழி ல் பேசு, தனித் தமிழை தேடு, தமிழில் எழுது, தமிழில் பாடு என்று கிளர்ச்சிகள் செய்கிறாய். தமிழர் நிலை என் றும், தமிழர் நாகரீகம் எ ன் று ம் பேசுகிறாய் உன் தொல்லை வளர்ந்துவிட்டது ' இது மாற்று மொழி யானின் நச்சரிப்பு.
'கன்னிதான் தமிழ் என்று சொல்வார் - (

தனித் தமிழ்
கட்டுரை)
இதுவா அபச்சாரம், தமிழன் தமிழை எழுத்தில், எண்ணத்தில், இசையில் காண, கேட்க விரும்புகிறான் இது எப்படித் தவறாகும். தமிழில் எழுதும் போது இன்பம் காண்கிறான். தமிழ் கவிதை உள்ளத்தை கொள்ளை கொள்ளுகிறது. தமிழ் இசை நெஞ்சை அள்ளுகிறது. தமிழில் இருக்கும் இனிமையை உண்ண (ல்) நான் அவாவுவது குற்றமாயின் நான் குற்றவாளி தான ,
தமிழ்ப் பாடல் கிடையாது, பாடவேண்டுமானால் தமிழ்ப் பாடகர்கள் கூச்சப்பட்டு இருந்த வேளை, தெலுங்கு கீர்த்தனைகளை பாடினால் சங்கீத விற் பன்னர்கள் என்று பெயர் கிடைக்கும் என்று சாயம் பூசப்பட்டிருந்த வேளையது.
இசை இன்பத்தை தரவேண்டுமாயின் அதைக் கேட்போரின் உள்ளத்தை கொள்ளை கொள்ள வேண் மானால் யார் முன்னால் ப ா ட ல் பாடப்படுகின் றதோ அதை அவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய மொழியில் இருத்தல் வேண் டு ம். இது அறிவுத் துறையில் அரிச்சுவடி இதனை ஆரிய மேதாவிகள் மறுக்கின்றனர் என்ன அறிவீனம்.
நீக்ரோவின் நடனத்தை காண்கின்றோம் கண்டு விட்டு நகைக்கின்றோம். ஆனா ல் நீக்கிரோவுக்கு நெஞ்சு அதில் இழைகிறது.
கச்சேரிகளுக்கு சென்று திரும்பியவர்கள் இன் னென்ன பாடல்கள் இன்ன ரசத்துடன் பாடப்பட் டன என்பதை பேசுவதை விட மிருதங்கக்காரரின் உச்சிக்குடுமி இத்தனை முறை அவிழ்ந்து விட்டது, வித்துவான் இத்தனைமுறை வெள்ளிக்கிண்ணத்தில் பால்குடித்தார், மற்றும் தாளக்காரனுக்கு தலையில் தட்டு விழுந்த கதை பேசுவதைக் கேட்க முடிந்தது. கேட்ட பாடல்கள் புரிவதில்லை அவர்களுக்கு.
தமிழே இசையுருவாக அ மை ந் த து என்று முடிவுகண்ட தமிழா ராச்சியாளர்கள் இசையை தமிழு டன் ஒருமித்து இயக்க முனையவில்லை. இத்ை அவ மானமாக கருதினார்கள். பின்னர் த டை பெற்ற மாநாடுகளில் இதைப் பற்றி பேசப்பட்டு தமிழ்ப்
பாடல்கள் பாடப்பட்டன.
வளைந்து வளைந்து ஓடும் அந்த அருவி வெண் மணலைத் தழுவிக் கொண்டு தழுதழுத்த குரலில் பாடுவது கேளிர். செடியும் கொடியும் தளிரும்
இருபுறமும் கனியிருக்கு காய்க்கேது வேலை'

Page 16
இலையும் மலரும் கணியும் ஆடும் காரணம் அறியீரோ? அதோ வீசுங்காற்றுடன் கலந்துவரும் இசை கேட்டே அவைகள் ஆடுகின்றன நடன சுந்தரிகள் போல பச் சிளங்கன்று தாயைக்கூப்பிடும் குரல் கேட்டீரோ ? அதிலுள்ள இசை இன்பமே தனியானது.
கதிரவன் காய்வதை அடக்கி கொண்டு, மேனி சிவந்து ம  ைற யும் நேரத்தில் கடலோரப்பட்டுக் கூடாரத்தினுள் பக்கத்தில் இரு ந் த கோவலனின் உள்ளம் குழைய மா த வி பாடியதும் தமிழ்தான், சேரனுடைய கொலுமன்டபத்திலை கொண்டாட்டங் களின்போது பாடப்பட்டதும் தமிழ்தான், சோழன் கழிக்க, பாண்டியன் பரிபாலனத்தின் போதும் பாடி யதும் தமிழ்தான்.
இசை இன்பம் இயற்கையிலும் தமது அன்புக்குரிய இடங்களிலும் இருக்கக்காண்பர், உள்ளத்தில் களிப்பு கொள்வர். ஒடும் அருவி பாடியது என்ன? எனின் கூற இயலாது. இனிமை இருந்தது என்றுமட்டுமே சொல்ல முடியும். களிப்புடன் கருத்துக்கு விருந்தும் இருக்க வேண்டுமாயின் இசை இ ன் பத் தோ டு பொருள் இன்பம் இழைந்து குழைந்து இருக்கவேண்
CONTD PAGE 5 SUC
If you think you are b If you think you dare If you like to win but Its almost certain that
If you think you'll jose For out of the world Success begins with a f It's all in the state of
If you think you are c You” ve got to think hig You've got to be sure You can ever win
Life's battles don't alw to the stronger or faste But so oner or la ter the Is the man who thinks
Education is what rem,

டும். காதுக்கு இனிமையும் கருத்துக்கு பொலிவும் இருக்க வேண்டுமெனில் எம்மொழியில் இசை பாடப் படுகிறது என்பதை கவனிக்க வேண்டும்.
தமிழர் இசையை வளர்த் த து போல வேறு இனத்தவர் வளர்க்கவுமில்லை. தமிழர் இசையை இழந்தது போல வேறு இனத்தவர் இழக்கவுமில்லை.
தமிழுக்கும் இசைக்கும் அண்ணா அ ன் று மறு மலர்ச்சியழிக்கவில்லையெனின் தமிழ் அதனோடு ஒட்டி உறவாடும் இசை இவை இரண்டும் மருணித்திருக் கும். தமிழ் இசை ம  ைற ந் து வேற்று மொழியில் பாடல் பரவி தமிழ் தன் தாரமான இசை:ை இழந்து, தாரமிழந்து தவித்திருக்கும். இதனால் இசையின் இன்பத்தையும் இயற்கையின் அழகை உணரும் அறி வையும், பகுத்தறிவையும் இழந்திருப்போம்.
- முற்றும் -
மா. இரங்கநாதன் ( 2ம் வருடம் ) (MAR ME ENGINEERING)
CESS
ea ten, you are not, don't
yots think you can't you won't
you're los t we find ellows will
mind
utclassed, you are gh to rise
of yourself before
ay go
12 man who wins
he can.
Contributed by; S SKAN CHAKRA S.
lains when all is Lost

Page 17
கள்ள மனம் ஒழிப்பீர்
நங்கை பரே!
கன்னல் மொழி பேசி
கயல் விழியால் காதல் வலைவீசி கண்ணைப் பிரிந்தாலும் கண்ணனைப் பிரியேன்
எனறு
தெய்வமே 1 திருவே ! உன்னையல்ல உலகமே இல்லையென்று
சொன்ன வார்த்தைகள் தாம் மறந்து வேளைக்கு ஒரு சேலை மாற்றுவது போல ந1ளுக்கு நாள் ஆடவரை மாற்றும் கள்ள மனம் ஒழிப்பீர், கன்னியரே. நல்ல வளாக நானிலம் போற்றும்
பெண்மகளாக வாழ்வினைக் கழிப்பீர்.
நாயகரே !
அன்பே என்றும்
ஆருயிரே என்றும் அகிலத்தில் உ6 னைப் போல் இல்லை என்றும்
இணைந்தால் உன்னோடுதான் இல்லாவிடில் மண்ணோடுதான்
காதல் காதல் காதல் - இல்லையேல் சாதல் சாதல் சாதல் கான
கவிதை நடையில் வசனம்
- \ մի
uS பேதை மனதை பேதலிக்கச் செய்த பின்
தந்தால் இரண்டு இலட்சம் இல்லையேல் வேறு இடம் - என்று
பாடித்திரிந்த, குயிலின் டஞ் சிறகை ஒடித்து விட்டு
பாதியிலே விட்டுப் பிரியும் பாவிக்குணம் - ஒழிப்பீர்
பார் மீது இனிது வாழ்வீர்.
ஆக்கம்
சிவகுரு கிருஸ்ணகுமார் (Final Year)

எதிர்பார்ப்பு
எழுந்ததோ எந்தன் கீதம்
மலர்ந்ததோ உந்தன் ராகம்
உந்தன் பாதச்சலங்கையின் கீதம்
எத்தன் காதினில் ஒலித்ததோ நாதம்
அதிகாலை வேளை உந்தன் பாதச் சலங்கை கேட்டு
விழிக்கும் என் விழிகளே
ஒரு கோடி மலரெடுத்து பொன்மாலை தொடுத்து
உந்தன் தோளில் சாய்க்கவே
எந்தன் இதயம் பாடுமே உயிர் உள்ள நாள்வரை
பொன்மாலை வேளை உந்தன் வீட்டு வாசல் வரை
தொடரும் என் பாதமே எந்தன் ஆசைக்கிளி உந்தன் பாதம் மண்ணைத்
தொட தொட்ட மண்ணாக நான் மாறவோ கேட்குமே கவி காதினிலே
கூறுவாய் பதிலை எந்தன் இதயம் தாக்கவே
மெளனம் ஏன் மெளனமே
மெளனமே ஏன் விழியினில் - கவி எழுது
விழியோடு கதை பேசு மொழியோடு உறவாடு
கண்ணே ஏன் தான் மெளனமோ
மான்கள் போன்ற பார்வை
அவள் மயக்கும் மாயசிலையே விண்வெளியில் தேர்ந்தெடுத் து தேவகையின் மகளோ காதல் எறும் மலர வரை
நானும் இங்கு பாடல் பாட தேதி ஒன்றுநீயும் சொல்ல
பூவில் சுகந்தமே பூக்கள் போன்ற நினைவு
தினம் என்ன ன வ ட்டுதே பொன்மகளே நீ இருத்து ஸ்
வாழ்வில் என்றும் சுகமே எண்ணம் அதை நானு: சொல்ல
வாய் திறந்து நீயும் .ே ச மேகம் விலக சோகம் நீர வாழ்வில் வசந் தமே
சு. தாமோதரப்பிரசாத்
(Final Year)

Page 18
frc
With Best
s
N
COBAMILS
EXPORTERS, MANU FACTURERS
TEN DER P
54, 33, Aust York Street,
Tee: 24591, 24596
Fax: 01 - 447215
 
 

Compliments
ΟΠΟ
S LIMITED
MPORTERS REPRESENTATIVES
ROMOTERS
cralia Building,
COLOMBO .
Telex : 21 381 || AB COBAMI CE Cabies: COBAM L. COLOM BO

Page 19
With Best
fro
ENGINEERING C
UNTED –
OUALFY AS A CHART
CONDUC
SAN
OFF RUDRA
COLO
With Best
fr
GENERAL ENGIN
SPECIAL
O Civil Engineeri O Turn - Key Pro O Mini Hydro F O Electro Mecha O Gold Storage
294, 41, GA COLO
T'Phone: 580965
L0SLSL0L0eeSeLeLeAeLeLeeLY0YS0LL0LL0LL0LL0LL0LL0LLLL0LYYLL0M L0LL0
 

Compliments
OUNCIL EXAMS -
KINGDOM £5 ENGINEER COURSE TED AT
G A MAI
MAVVATHE,
MBO.6.
Compliments
D
EERING SERVICE
STS IN:
ng Construction
jects ower Development
nical Works
Plants
LLE ROAD,
MBO-4.
Telex: 21 937 World Ce,
L0L0LL0LL0AL00L0ALJ00LL0L00LLLL000ML0SLL0LSLMeSYeM0eLA

Page 20
N. D. T.
CHEMICAL ENGINEERING
Miss. Kamaliny, K.
'Pon - Mani - Akam" Weemankamam North
Tellippalai.
NM. T. N1. R 19/4, Demataga Narammala.
CIVIL ENG || NEERING Miss. Farhana M
Main Street, Vidata ltivu, Mannar.
A. V. Fath u hu l la
Selva Nagar, T/T noppur.
M. I. M. - assan
61. ,, Zahir Road, Hingulioya, Mawanella.
A. M. Ishak
Arabic College Road, T / Mutur - 05.
ELECTRCAL ENG NEER NG POWER
A. Bathurudeen
798, Sana Samuga Road, Sainthamaruthu - 7.
Great things are achie

Final Year
N. L. A. Mackey
31, Meera Mosqe Road Kattankudy - 06.
afeek
hawela Road,
K. M. A. Jaleel
Arabic College Road, 1 | Mutur ... 05.
S. Kantharajah Sethu Street, Puloly East, Point Pedret.
T. Ramesh
“ “ Pathma Vasa“ Kantha Udyar Lane, Point Pedro.
C. Sathiyes waran “Inpagam” Aryampathy - 02. Batticaloa.
Ved by great sacrifices

Page 21
Abdussamad M. Y.
7847D Beach Road, Akkaraipattu - 01.
U. Abdul Mahir
82, Zawiya Road, Kattankudy.
T. Alavudeen
98, Kadatkarippalli Road, Kalimunai - 03.
D. G. Ananthan
7, Kalaimaha Road, Ariya llai West Jafna
M. B. M. Faisal
School Road, Welipitiya, Welligama.
M. A. C. Fai iz
29, Baduriya Road, Kattankudy - O6,
MAR NE ENGINEERING
N. Baheerathan
No. 360. Gecrge R. De Silva Mawathe, Colombo - 13.
M. Ran Light Ho Thumpala Point Pec
The Prize of Greatness
is
R

T, Nesarajah
Vipulananda Street, Division No. 31, Karaitivu.
A. K. Nowzath
P M. B. Lane, Kinniya - 03.
P. Sapanathan
Arayampathy - 02, Batticaloa.
C. Sasudevan
Central Road, Periyakallar a 02, Kallar.
T. Sri Rajasingam 344, Podikumbura, Ragama.
A. Mashooth
Dharu Shapha, Nintavur - 02.
T. Mokan
“Brinthavanam" lmmayanam North, Uduppididy
ganathan Se Lane,
Ο .
2spontibility - Sir Winston Churdhill

Page 22
MECHAN CAU EN G I NE ER ING Miss. Ananthy M.
Kovilkulam. Vavuniya.
S. Jayanthan
Southam, Hospitai, Demoderas Badulla.
T. Ketheeswaran
Wairavakovitady, Siruvilan, ljavalai.
S. Krishnakumar
96, Vidhyalayam Street, Trincoma ee.
T. Pooranananda Sarma 'Raj Kamal'
Kailady,
Battica foa,
K. Thamotharaprasath 38/1 Kannakipuram, Orr's Hill,
Trincoma see
TEXT LE ENG || NEER NG
Miss. N. Shiyamala
‘ “ Kathiragam””
l rupalai,
Kopay.
Miss S Kurunatha Tellipalai Tellipalai.
Men are not measured by what they
Know is

Kuma — Rajanathan Station Road, Te lippalai,
R. Sarathchanthiran 01, Mahilady Road, Batticaloa.
G. Sivaji ‘ “ Muthakam"
Pannagam, Chulipuram.
N4. Sualib
Main Street, Vidataltivu, Mannar.
N. Su rendran
“ “ Nava layam" ” Karaveddy Centre Karaveddy.
S. Sriskandhara
33/11, Riverdale Road, AnnivWatte, Kandy,
Miss. Sivanumais elvi S. 65A/12, King's Garden,
rimCO malee
ubashini ir Kovil Lane,
East,
cnow not what they know, and how they
the test

Page 23
N. D. T. First
CHEMCA
S. H. M.
Sammanthura
CIVIL ENGINEERING
A. W. M. Munas 78, Thakiya Road, Mawanella.
M. J. M. 106, Uyan Dewanaga Mawanella
H. t. M. Rafi
383, Haiyar Road, Maruthamunai - 07, Kalmunai.
ELECTRICAL ENGINEERING
A. R. Ahamed Zibi
Hussain Road, Tharapuram.
S. Buvanesan “Shanthy” Thalvady.
Kokuvil.
l. Jegathelesan
Kalkudah Road, Valaichchenai.
Hard work is the master key that

س 17
Year Session 87/88
ENGINEERİNG
Hilmy
K. A. Samad
23, Amanulla Road, Mohideen Lane, Kattankudy - 06
, Hassandeen a Watta, la,
S. Sivavarathan
69, Manickavasagar Street, Trincomalee.
V. Karunaharam
R. K. M. Road, Akkaraipattu - 07.
S. Selvachandran Old Post Office Lane, Urumpirai South, Urumpirai.
P. K. Su rendran
105, Nadarajah Road, Kokuvi West, Kokuvil.
open all the rusty door to a good Futute

Page 24
MARINE ENGINEERN
S. Nanthapalan "Putnu Valavu Kopay South, Kopay.
T. Sut 380, Col Karativu Batticaloa
MECHANICAL ENGINEERI NG
NM. Bakeeratham College Road, Kankesanthurai.
S. Jeyabalasundaram
lyanar Kovil Lane, Sandilipay.
P. A. Kalaichel van
Ramalingam Road, Kalvayal, Chavakachcheri.
P. Maheswaran
02 Casim Lane, Puttalam.
POLYMER ENG NEER ING
Miss, Indrani P.
38012, Silver Sand Road, Daluwakotuwa, Kochchikade.
Conscience is a small inner voic

M. Sivarajah Valliyanantham View Thunnalai North, Karaveddy,
na rSan) lege Street,
02,
S. Sritharan
“Guru Vasam"" Near Union College
Tellippalai.
Miss. Subotheni R.
02, I. B. C. Road, Colombo - 6,
T. Sureshkumar
Jamalai, Chulipuram.
M. Thevasuthan
*“Bharathy Illam’’ Maviddapuram, Tellippalai.
S. Sabesan
**Thanihai” Main Street, Thuraineelavanai.
which speaks a foreign language,

Page 25
TEXT). LE ENGINEERING
S Aloysius
St. James Street, Pandaita rippu.
G. Jeevamantham
Periyakallar - 02, Kallar.
S. John Thevathas 322, Thuraineelavanai,
NAUTCAL S
V Magesw Main Street,
Kaluthavalai - Kauwąnchiku
N. D, T, First Y
CIVIL ENG NEERING
A. Abdul Ameer 16511, Hospital Road, Tamil Division, Samanthural,
A. L. Sam Main Street. Mavadipali.
M. L. Abdul Salam 118, Uyan watta, Dewanagala:
Mavvanella.
People who fly into rages,

A. S. Banugopan
17, Daisy Villa Avenue. Colombo- 4.
iss. Najeera P. S.
'Sabiya Mahal' Moor Street, Mannar.
S. Shanmugaratnam
"Panicher Valavu" Thirunelvely, Jaffna
TUDES
72 r^2
01. di.
ear Session 88/89
M. Benard
8, Adappan Road, 3ry Lane, Jaffna,
Sudeen
M. L., M. Thow feek “Farm House' Meera Vodai,
Valaichenai,
Always make bade landings

Page 26
ELECTRICAL ENG NEERI NG
M. Fows Kalagethara.
Miss. Gajavalli N.
Kopai North Kopai
MAR NE E
S. Srith
“Kalukkai’’ Karanavai E Karaveddy.
MECHANCAL ENGINEERİNG
S. A. Eugine inparaj
19, Gnasuriam Square, Batticaloa
NAUTICAL STUDES
M. l. Mohamed Uwaiz
319, A. V. V. Road, Akkaraipattu-04.
POLYMER ENG
Miss. Niroo!
Моlagoda. Kegalle.
TEXTILE ENGINEERING
Miss. Vanny Geetha K. 332, Bar Road, Batticalioa.
4 Good Friend

V. Navaratnaraja Thangodai, Karainagar.
A. L. M. Rafeek
Jende Lux, 1st Lane, Sammanthurai.
GiNEERNG
raA
aS
M. S. Mansoor
25, Kheels Housing Complex Erioramulla, Wattala.
S. H. M. Fariz
325/B, Bulugohatenne, Akurana.
NEERING
a M. F. S.
A. W. M. Liyas 62, Elamaldeniya, Muruthagahamula, Kandy.
is a Good Mirror

Page 27
இன்றைய திருமண
இன்றைய சூழலில் பெரியோர்களால் நிச்சயிக் கப்படும் திருமணங்களில் பல வெளி நா ட் டு மாப் பிள்ளை என்ற பெயரில் அதாவது அந்த மாப்பிள் ளையின் தகுதி பெரும்பாலும் வெளிநாடு சென்று வந்ததுதான்; மாப்பிள்ளை சென்று வந்த நாட்டை பொறுத்தது அவனுக்கு ஒரு விலை நிச்சயிக்கப்படுகி றது. அதற்கான தொகையை சீதனம் அல்லது நன் கொடை என்ற பெயரில் கொடுத்து திருமணம் நிச்ச யிக்கப்படுகிறது.
இங்கு ஒரு பெண்ணின் மாப்பிள்ளையின் தரா தரம் பெண்ணின் பெற்றே T tர் கொடுக்கும் சீத னத்தை கொண்டு மட்டுமே நிச்சயிக்கப்படுகிறது. பெரும்பாலான திருமணங்களில் பெண்ணின் மன உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்கப்படுவதில்லை.
பல இடங்களில் இந்த சீதனம் சங்கிலித் தொடர் போல் தொடர்ந்து வருகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தால் வழமைாாக மகனை வேறு ஒரு பெண்ணுக்கு விற்று அந்தப்பணத்தில் தமது மகளுக்கு ஒரு வரனை வாங்குகிறார்கள், இந்த் முறை எமது இனத்துக்கு ஒரு சாபக்கேடாக உள்ளது.
பெரும்பாலான வெளிநாட்டு மாப்பிள்ளை திரு மணங்களில் மாப்பிள்ளை வெளிநாட்டில் இருந்து வந்ததும் திருமணம். அவன் ஒரு சில வார ங் கள் இங்கு தங்கிவிட்டு மீண்டும் வெளிநாடு சென்று விடு கிறான். அங்கு பெண்ணை திரு ம ன ம் செய்து கொண்ட மாப்பிள்ளை கூட பெண்ணின் உணர்ச்சிக ளுக்கு மதிப்பளிக்கத் தவறிவிடுகிறான். சிவவேளை மாப்யிள்ளை த ன து உணர்ச்சிகளுக்கு வெளிநாட் டில் வடிகால் தேடலாம். அதே செயலை பெண் உள்ளூரில் செய்தால் கற்பு எனும் ஒரு வளையத்தை பெண்ணுக்கு மட்டும் போட்டுவிட பார்க்கிறான்.
மேற்படி நிலையில் ஒரு திருமணம் மு டி ந் த இருவருக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வு ஏற்படுமா? என்பது கேள்விக்குறியே, இப்படிப்பட்ட ஒரு குடும் பத்தில் ஒரு குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தை யின் எதிர்காலம் எப்படி அமையும் என்பது கேள்விக் குறியே.
ஒரு பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ திரு மணம் நடப்பது என்பது ஒரு குறித்த வயதில்தான். திருமணத்தின் பின்னணியில் பலவிடயம் உள்ளது. ஒரு மனிதனுக்கு ஒரு குறித்த வயதில் ஏ ற் படும்
அழுக்கற்று அகன்றாரும் இல்லை, அ

”த்தின் மறுபக்கம்
மனம். உடல் சம்பந்தமான உணர்ச்சிகளுக்கு திரு மணம் என்பது ஒரு முற்றுப்புள்ளி  ைவ க் கி றது. அப்ாடி இருக்கும் வேளையில் திருமணம் ந  ைட பெற்று மணமகள் ஒரு நாட்டிலும் மணமகன் ஒரு நாட்டிலும் வாழ்ந்தால் இங்கு திருமணம் ஒரு சடங் காக மட்டுமே நடந்துள்ளது எனலாம். எல்லோருக் கும் ஒரு குறித்தவயதில் ஒர் எதிர்ப்பால் கவர்ச்சி ஏற்படுவது இயல்புதான். அதன் மூவடு சமுதாாத் தில் தீய விளைவுகள் உண்டாக எவரும் துணை போகக் கூடாது.
சில இடங்களில் பெண்ணை இங்கிருந்து வெளி நா ட் டு க் கு திருமணத்துக்காக அனுப்புகிறார்கள். புதிய சூழலில் புதிய கலாச்சாரத்தில் முன்பின் அறி யாத நபர்கள் மத்தியில் அவளுக்கு திருமணம் நடை பெறுகிறது. இத் திருமணம் எவ்வளவு உறுதியானது
ts ன்பதை காலம்தான் கூறவேண்டும்.
இப்படியான வெளிநாட்டு திருமணங்கள் நடக் கும் முதல் சந்ததி இதுவாகும். எனவே நாம் இது பற்றி சிந்தித்து செயற்பட வேண்டும். மேற்படி திரு மணங்களால் நாம் ஒரு பிழையான சமுதாயத்தை உருவாக்குவோமேயானால் அது எமது இனத்துக்கு அழிவையே தரும்.
ஒரு பெண்ணிற்கு வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்து வைப்பது தவறு என்பது இக்கட் டுரையின் நோக்கம் அல்ல இதற்கு ஒரு த கு ந் த தீர்வு காண முயலவேண்டும் என்பதே இக்கட்டுரை யின் நோக்கம் பல பெண்களின் பெற்றோர் தமது மகளுக்கு ஒரு திருமணம் செய்து வைத்தால் தமது பொறுப்புக்கள் முடிந்து விட்டது என நினைக்கிறார் கள். இது தவறு; இந்நிலை மாறவேண்டும். இளைய சமுதாயம் ஆகிய நாம் இது பற்றி கொஞ்சம் சிந்திப் GunT DIT ?
எஸ். புவனேசன் ( 1 lib erauQ5l Club )
ஃதிலா பெருக்கத்தின் தீர்ந்தகுாம் இல்

Page 28
(JG)
22222222-23
ஆப்பிரேசன் தியேட்டரிலிருந்து வெளியே வந்த டாக் டர் நரேன் தனது கதிரையில் அமர்ந்து கொண்டான். கடந்த பல வாரங்களாக மனைவியிடம் இருந்து கடிதம் வராதக வலை அவனை ஆட்கொண்டிருந்தது. யாழ்ப் பாணத்து நிலைமை வர வர மோசமாக இருந்தாலும் செஞ்சிலுவைச் சங்கமூலமாக கடித விநியோகம் நடை பெறுவதாக கேள்வியுற்றிருந்தான், இன்று தனக்கு எப் படியாவது கடிதம் கிடைக்குமென்ற அசையாத நம் பிக்கை அவ னு க் கு, ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருந்த நரேன் * சேர் " என்ற குரல் கேட்டு தலையை நிமிர்த்தியபோது நேர்ஸ் கடிதங்களுடன் அவன் முன்னாலே நின்று கொண்டிருந்தாள். கடி தங்களை ஆவலுடன் பெற்றுக்கொண்ட அவன் ஒன்றைப் பிரித்தான்.
பிரியமானவருக்கு !
நேரடியாகக் கேட்கும் துணிவின்றி பேனா மூலம் அணுகுகின்றேன். என் எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றம் அடையாது என்ற திடமான நம்பிக்கையில் வடிக்கி என் பேனாவின் மைத்துளிகளை, உங்கள் கண்களி விருந்து கக்கும் கனல் என் எழுத்துக்களை எரிப்பது போன்ற உணர்வு ; இருந்தபோதும் என் ஏ க் கப் பெருமூச்சுக்கு ஏற் ற விடைகாணத்துடிப்பதில் ஒரு நிம்மதி, கன்னியொருத்தி எழுதும் கன்னிக்கடிதம் இது. ஒருத்தி தனக்கு ஏற்பட்ட காயத்தின் கதையை அதில் தான்பட்ட வதையை மருத்துவரிடம் கூறிச் சிகிச்சை பெறுவதில் தவறில்லை அ ல் ல வ |ா ? அதேபோல என் புனிதமான எழுத்துக்களை, தூய எண்ணத்தை புரிந்து கொண்டு உடைந்திருக்கும் உள்ளத்துக்கு உவகையூட்டுவீர்கள் என நம்புகிறேன்.
சென்ற மாதம் பன்றித்தலைச்சி அம்மன் கோவி லில் என்னைச் சந்தித்ததை மறந்திருக்க மாட்டீர்கள் என்னை மிகவும் கவர்ந்துள்ளதாகப் பகர்ந்தீர்கள் த ம து தொடர்பை வலுப்படுத்துவதாகக் கூறி எனது முகவரியைப் பெற்றுச் சென்றது ஞாபகத் தானே அன்று உங்கள் மீது ஏற்பட்ட சபல உணர்வு அன்பாக ஊற்றெடுத்து பாசமாகப்பரிணமித்து, காத லாக உருக்கொண்டதை நீங்கள் அறிந்திருக்க நியா யம் இல்லை.
நீங்கள் மக்கள் போற்றும் பிரபலமான டாக்டர். மக்கள் சேவையே மகேசன் சேவை என வாழும் ஒர் உன்னத புருசர். உங்கள் அந்தஸ்திற்கும், கெளரவ
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம், தி

ங்கள்
மான தொழிலுக்கும் ஏற்ற இல்லறத்துணைவியாக அமைய நான் பொருத்தமற்றவள். உங்கள் மீது வைத்துவிட்ட நிர்மலமான அன்பினால் நான் இவ் வாறான ஒரு நிலைக்கு ஆளாகிவிட்டேன். என் நினை வுகள் உங்களைச் சுற்றியே வலம் வருகின்றன. ஒரு தலைப்பட்சமான, அளவுக்குமீறிய பா சத்  ைத விதைத்து விட்டேன். தற்போது மனக்குழப்பத்தோடு வாழ்கின்றேன். பனிக்கட்டி உருகுவதுபோன்று என் வாழ்வு கரைகின்றது. எல்லைக்கல் சரிந்தால் எடுத்து நிறுத்தலாம் இமயம் சாய்ந்தால் என் செய்வது.
மனித உள்ளங்களுடன் பரிச்சயம் கொண்ட, பண் புள்ளம் படைத்த நீங்கள் என்னிலையை உணர்ந்து. என்வாழ்வுக்கு ஒளியேற்றுவீர்கள் என நம்புகின்றேன் முடிபுகள் எனக்குப் பாதகமாகவிருப்பினும் உண்மை நிகழ்வை, உங்கள் நிலையை எனக்கு அறியத்தா ருங்கள். நீங்கள் என்னை நிராகரித்தாலும், நான் மானசீகமான வாழ்வை உங்களுடன் தொடங்கிவிட் டேன். என் வாழ்வு அஸ்தமிக்கும் வரைக்கும் திரு மணம் செய்து கொள்ளமாட்டேன். எத்தனை சோத னைகள் வந்தாலும் எனி நா ன் இல்லறவாழ்வில் ஈடுபடமாட்டேன். இறைவன் மீது ஆணையாக இது சத்தியம்.
நெருப்பாற்றைக் கடக்கவும், நெருஞ்சி முள்ளில் நடக்கவும் என்னைப் பழக்கப்படுத்தி விட்டேன்.
என்றும் மறவாத
திருமதி மீனலோஜினி நரேன்
கடிதத்தை வாசித்து முடித்த டாக்டர் நரேனுக்கு தலை பம்பரம் போன்று சுழன்றது. தனது செயல் கள் ஒரு பெண்ணின் உள்ளத்தை எவ்வளவு தூரம் பாதிப்படையச் செய்துள்ளன என்பதை ஒரு கணம் சிந்திக்கின்றான், கேவலம் நான் ஒரு டாக்டர் என் பதை நினைக்கும்போது அவனுக்கு வெட் க ம |ாக இருந்தது. வெகு லாவண்யமாக உடல்களைக் கூறு போடுவதுபோன்று பெண்களின் உள்ளங்களைக் கூறு போட்டதால் ஏற்பட்ட விளைவு அவனுக்குப் புரிகின் ADSl.
மேசையில் கிடந்த மற்றய கடிதத்தைப் பிரித்த போது மீண்டும் ஓர் அதிர்ச்சி. ஆம் அவனது பிறந்த நாளின் ஞாபகம் வருகின்றது. அவன் உண்மையில் தனது பிற ந் த நாளை மறந்துவிட்டான். அந்த
யொழுக்கம் என்றும் இடும்பைத் தரும்

Page 29
வாழ்த்து மடலில் காதலர் இருவர் ஆரத்தழுவி, அன் பைப் பகிர்ந்து கொள்ளும் காட்சி. * சரோஜினி " என்று முத்தான எழுத்துக்களில் கையெழுத்து இடப் பட்டு இருந்தது.
அவனது நினைவுத்திரை நீங்கியது, கடந்த கால எண்ணங்கள் மனக்கண்முன்னே நிழலாடத் தொடங் கின. அப்போது அவன் ஒரு மருத்துவக் கல்லுரி மாண வன் கொழும்புப் பல்கலைக் கழக மருந்துவ பீடத்தில் பயின்று கொண்டிருந்தான், காலச் சக்கரம் சுழன்று கொண்டிருந்தது ஒரு நாள் பல்கலைக் கழக உதவிப் பணம் பெற வங்கிக்குச் சென்றான். வ ழ  ைம க்கு மாறாக காசாளர் அறையில் ஓர் அழகான இளம் பெண் காசாளர் கதிரையைச் சொந்தமாக்கியிருந் அவளது எழிலில் சொக்கிய அவன் தன்னிலை மறந் தான். “Yes”என்ற குரல் கேட்டு சுயநினைவுக்கு மீண்ட அவன் தன்னைச் சுதாகரித்தவாறு த ன க் குச் சேர வேண்டிய பணத்தைப் பெற்றுக்கொண்டு, ஒருவித அங்கலாய்ப்பில் விடுதி திரும்பினான். அ  ைற க் குள் நுழைந்தபோது தனது அ  ைட யாள அட்டையின் ஞாபகம் வந்தது காசாளரின் மேசையில் கிடந்த அடையாளஅட்டையை தான் மீண்டும் எடுத்து வைக் கவில்லை என்பது 'அப்போதுதான் புரிந்தது, இத னைச் சாக்காக வைத்து அவளை மீண்டும் சந்திக்க லாம் என்ற மகிழ்வு அன்றிரவு படுக்கையில் அவளது எண்ணங்கள் அடிக்கடி வந்து கொண்டிருந்தன கண் கள் வேலை நிறுத்தம் செய்தன. அழகான கற்பனையில் மிதந்து கொண்டிருந்த அவனுக்கு அன்றிரவு சிவன் ராத்திரியாகவே கழிந்தது.
அடுத்த நாள் கா  ைல தன்னை அலங்கரித்துக் கொண்டு, வங்கிக்குச் சென்ற நரேன், நேரே அவ ளின் அறைக்குச் சென்று விடயத்தைக் கூறினான். அவள் மிகவும் அன்பாகவும், அந்நியோனியமாகவும் கதைத்தாள். அடையாளஅட்டையைப் பெற்று க் கொண்டு விரிவுரைக்குச் சென்ற நரேனின் எண்ண அலைகள் எங்கோ சென்று கொண்டிருந்தது. அடிக் கடி சந்திப்புக்களை ஏற்படுத்திக் கொண்டு, அவளைத் தனதுவலையில் வீழ்த்தண்டுத்த முயற்சி காலப்போக்கில் பலிதமளித்தது. இதயங்கள் சங்கமமாயின. மருத்து வப்படிப்பு முடிந்ததும் தாம்பத்திய வாழ்வைத் தொடங்குவதாகவும் திட்டம் தீட்டியிருந்தனர்.
இறுதியாண்டுப் பரீட்சை இனிதே நிறைவடைந் தது. தேர்வு எழுதிய களைப்பை ம ற ந் து பாடச் சுமைகள் குறைந்த களிப்பில் நரேன். தனது நண்ப னுடன் மோட்டார் சவாரி செய்தான். அப்போது தான் அந்த எதிர்பாராத சம்பவம் நடை பெற்றது. காற்றைக் கிழிக்கும் வேகத்தில் சென்றதால் வண்டி
பெண்டி ரெல்லாம் காமப் பண்டமல்

யில் இருந்து, அவன் தூக்கி வீசப்பட்டான். த்லை யிலே பலத்த அடி, இரத்தம் வழிந்து கொண்டிருந் தது. காயங்களை ஆற்ற அருகேயிருந்த டா க் டர் நிர்மலாவின் மருந்தகம் கை கொடுத்தது. நடந்த விடயத்தைக் கேட்டறிந்து கொண் ட டாக்டர் தையல் போடுவதற்குத் தயாரானாள். நரேன் மறுத் தான், தனக்குத் தெரிந்த மருந்தின் பெயரைச்சொல்லி காயத்தில் அதனைத் தடவிவிடுமாறு கூறினா ன் டாக்டருக்கு இது பிடிக்கவில்லை. அவனது கோரிக் கையை நிராகரித்தாள். நீண்ட வாதப்பிரதிவாதங்கள் நடந்தன. இருவரும் தமது நிலையில் இருந்து கீழிறங்குவதாகத் தெரியவில்லை, சற்று கோபமாக நரேனை வெளியேறுமாறு கூறினாள். ஆத்திரத்து டன் வெளியேறிய தரேன், நிர்மலாவின் போக்குக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று மனதிலே நினைத் துக் கொண்டான்.
நிர்மலாவும சங்கடப்பட்டாள். அவளது மருத் துவ வாழ்வில் இவ்வாறான சம்ப வம் நடைபெற வில்லை. நோயாளியை வைத்தியம் செய்யாது திருப் பியனுப்பியது மருத்துவ நடைமுறைக்கு ஒவ் வா த செயல் என்பதை உணரத் தவறவில்லை
நிர்மலாவின் தெளிந்த சிந்தையும், தளராத உறு தியும் நரேனுக்குப் பிடித்துப் போயிருந்தது. நிர்ம லாவைத் தனது காலடியில் வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் செயலூக்கம் பெற்றது. அவனது பிரயத் தனங்கள் தொடர்ந்தன.
அவளது வைத்தியசாலைக்கு அடிக்கடி சென்று வைத்திய சம்பந்தமான கலந்துரையாடல்களில் ஈடு பட்டு, ஒரு இமேஜ்" ஐ உருவாக்கினான். தானும் ஒரு வைத்திய மாணவன் என்பதைப் படிப்படியாக உணர வைத்தான். வைத்தியத்துறையில் அவனுக்கி ருந்த ஆழமான அறிவு, பரந்த சிந்தனையை அவள் மெச்சினாள். இருவருக்குமிடையேயான இடைவெளி குறுகத் தொடங்கியது, வெடி ப் பு படிப்படியாக மறைந்து கொண்டிருந்தது. பரஸ்பர புரிந்துணர்வு ஏற்பட்டதால், பரீட்சை முடிவுகள் வெளியாகும்வரை தனது மருத்துவமனையில், பணிபுரியுமாறு அவள் வேண்டினாள், பழம் தழுவிப் பாலில் விழுந்த மாதி ரியிருந்தது நரேனுக்கு, ஒவ்வாத முனைவுகள் ஒன்றை பொன்று கவர்ந்தமாதிரி இர ண் டு உள்ளங்களும் காதல் வயப்பட்டன. காலப்போக்கில் வீட்டாரின் ஆதரவும் கிடைக்கத் தொடங்கியதால் இரு வரும் திருமண வா ழ்  ைவத் தொடங்கினர், வாழ்க்கை நீரோட்டத்தில் சங்கமமாகினர்.
நரேன் ' நிர்மலா திருமணச் செய்தி சரோஜி னிக்கு எட்டியது. அனலிடைப்பட்ட புழுப்போலத்
ல பெருமைக்குரிய கருத்துப்பாண்டம்

Page 30
துடித்தாள். நரேனை அவள் தெய்வமெனப் பூசித்து வந்தாள். அன்போடு நேசித்து வந்தாள். எனவே தூசிக்க அவள் விரும்பவில்லை. தனக்கு வந்த நல்ல வரன்களையெல்லாம் நரேனுக்காக உதறியிருந்தாள் இதனால் குடும்பத்தினருடன் மனக்கசப்புக்களை வளர்த்திருந்தாள், ஆனால் இப்போது ? ஒருத்திக்கு ஒருவன் என்ற தமிழர் பண்பாட்டில் ஊறியவள் எனவே ஏகாந்த வாழ்வைத் தேர்ந்தெடுத்திருத்தாள். நரேனுடன் வாழ்ந்த அந்த நாட்களை நினைத்து தன்னைத் தேற்றிக் கொண்டாள். நரேனுடனான தொட்ர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையிலும், அவ னது பிறந்த நாளை மட்டும் அவனுக்கு ஞாபகப் படுத்தத் தவறுவதில்லை.
வாழ்த்துகிறேன்
அன்பு நண்பர்களுக்கு அன்புடனே வேளையில் துயர் துடைத்திட்ட சின்ன வயதினிலே சிரிக்கின்ற பரு கன்னியர் பின்னால் கால் தடங்க பின்னல் அசைவினிலே பேதலித்து ஒர விழிப்பார்வை ஒன்றுக்காய் - கன ரகமாய் போய் வந்தோம் இத்தனையும் எத்தனை இனிமைக பல்கலைக்கழகம் புகுந்தோம் - ப6 கலையும் பெற்றிடவே
Course work, Course work '' நாங்கள் Hourse வேகத்தில் போ வரையின்றி வரும் மாணவர்க்கு வைத்திட்டோம் வரவேற்பு பரம் மறக்க முடியுமா ? மகிழ்வுற்ற நிை வென்றிடுவீர் எதிர் காலத்தை - மெய்தழுவ மேச்சலிட்ட காலத்தை க்ண்மணியை நீர் மறைக்க - வா உங்கள் இனிய வாழ்விற்கே.
உடற்பலம் இல்லாதார் பெண்டீர்ரென்பர் - அ

தனது சிந்தனையிலிருந்து மீண்ட ந ரே ன் பிறந்த நாள் வாழ்த்து மடலை உறையிலிட்டுவிட்டு நரேன் மெதுவாக எழுந்து வெளியேறுகின்றான். நொருங்கிய என்புகளை ஒட்டவைக்கும் தன்னால், நொருக்கப்பட்ட உள்ளங்களை ஒட்டவைக்க முடியாது என்பதை நிதர்சனமாக உணர்ந்தானோ என்னவோ காரை எடுத்துக் கொண்டு எ ங் கோ சென்று கொண்டிருக்கின்றான்.
முற்றிற்று
( யாவும் கற்பனையே )
சுஐப் முகம்மதுக்காசிம்
இனிய வாழ்விற்கு
வரைசிறேன் துன்பமுற்ற நண்ப, நண்பியரே }வமதில் ல் பதித்திருந்தோம் ப் போயிருந்தோம் காலி வீதி வரை
- என்றலைந்து ய்விடவே
—160) Tu u T 
னவுகளை என்று
எண்ணி ழ்த்துகிறேன்
P. Vasavan ( Australia )
பூனால் உளப்பலம் ஆண்களை விஞ்சி. நிற்கும்

Page 31
Application of In
Intergrated Circuits first appeared in product calculaters. digital clocks and wristwatches were as electric range of an oven, and clothes dryer, gene phone numbers and then connects them automatica by declaring manufacturing Codes.
The integrated circuit has reduced by many a part thus creating a new generation of portable ment, the mini computer is not confined to a fixe where it can solve difficult problems.
in fewer than 20 Years the growing range c products has been phenomenal experts now predict so fundamental and wide sweeping that it already
Here, some collections of "micro - electronic'
Application
1. Domestic Appliances Washing mac
Automatic he
2. Domestic Regulators Central heati
3. Leisure Tv Sets, Rac
Video casset
4. Personal Pocket Culcu
5. Cars Dash - board
Collision avo
TELECOMMUNICATIONS
1. Exchange Equipment Public and
satellites, Ti ing, Paging, Electronic m terminals, T Eiectronic ne
OFFICE
1. Data processing Accounting,
2. Word processing Printers, Wo
Knowledge is indeed, That which, Next to y above another. (Gandhi)

25 -
tergrated Circuits
for the consumers, battery operated electronic nong the early products. The microchip Controls the rates the sound of the electric organ and stores lly. These and other applications were made possible
times the size of the Computer of which it forms - mini computers As a light weight; portable instru position but can be taken to or placed in, locations
f applications of the 'lc' in the design of industrial that the lc' has brought in an era of charge has the characteristics of a second industrial revolution.
applications are tabulated for the benefit of readers.
Examples
hines, Ovens. Sewing machines, Mixers, aters. Air conditioners etc.
ng control, Lighting control
lio, Hi-fi equipments, Audio visual cameras, tes, Tape recorders etc.
lators, Watches. Telex, Personal Computers
displays, Engine control, (fuel supply, ignition, Exhaust) idance, Breaking system, Diagnosti system.
private telephone exchanges with various facilities ne - division multiplex transmission, Radio teleconferElectronic telephone, Audio - visual telephones, ail and data transmission. Electronic facsimiles Remote lex switching, Switching systems, Teleprinters, ws gathering, Optical transmission systems.
Visible record computers
rd processors, Copiers, Facsimiles.
irtue, Truely and Essentially Raises One man

Page 32
4.
Filling
Audio equipment
TRADE
Ordering
Storage
Distribution
BANKING
PRINT NG
COMPUTERSS PERIPHERALS
Computers
input 1 output devices and memory "' nits
GOVERNMENT AND CENTRALIZED SERVICES
Military anu aerospace
Education system
Public Contro
Others
JComputer ou Recording e.
Telephone 8
On line ord
Automated inventory sy
Computer pl sale equipm
Automatic ci Systems, che
Linotype ele
Micro compt
Magnetic d "Intelligent”
and display Multiplexers.
Air traffic C systems, mi equipment,
General edu teaching filli Advanced monitoring
pump, Comp for the blind
Centralised f
Meterology р
Satisfaction lies in the effort not in the att

26 -
at put and 5 input microfilms, retrieval systems lectronic archives.
t answering machings, Dictation bales equipment.
ering systems
ware housing, Automatic stock controls, Sterns.
anned distribution networks, Cash centrol, Point of ent, and terminals, Automatic supermarkets.
ashtellers, electronic transfer of funds, Credit card
que image processors
ctronic system, Colour correction and storage.
ters and memory equipments, CpUS
isC or drum control, Semi conductor memories, terminals, Optical and laser charactor readers, Printers 's, Visual display units, front - end processors,
:ontrol, Radar system, Data processing, Navigation litary communications, guided missiles, night viewing microwave blind landina, infra - red surveillance.
cational techniques, Audio - Visual aids individualised ng general hospital activities, Body Scaners and diagnostic equipment, Heat pace makers, Patient systems. Kidney dialysis equipment, Artificial heart puter Produced speech, Electronic aids and sights .
iling, Police filing traffic Control
olution control, Weather satellites
ainment, full effort is full victory - Gandhi

Page 33
The Vale of Lite
A literary or debating society i to carry on a discussion of a pa speaches, either prepared or extempo support at, or in opposition to, the S. these associations are found attached
A literary society, is useful in of corporate feeling among its memb of the society, and there prevades a esprit de corps.
in the debating society the sitt the topics of the social and econor the subject carefully, from definit. Vi to them at the meetings of the ass are ta ught to think for themseives a, things instead of blindly accepting th learn the habit of independant thinki
Further a debating society help wrong nations which he holds to be to discuss the subject on which he the arguments of others be is convir himself.
in a literary association, the st zation, besides their being trained in association has a constitution. There the majority, which are binding on a to obey these rules and by - laws, a theory that the decisions of the majc corporate body. Besides there are ele offices and so the students are train returning a member for each. In sho in the association provides the stude ship and they become, in course of responsibilities of public life.
it must be emphersized that d always be conducted in a right spirit alone, without any feeling of bitterne cultivate the habit of admitting his o the manliness of admitting the merits should mark the proceedings, and the should always have an eye on le discussion and not allow themselves party spirit.
If conducted in the proper wa as a means of training students in c
Happiness is not a Possession to be Prized

rary Association
s an association generally of students. rticular subject, in such assoications re are, delivered by the speakers in ubject chosen for discussion. Nowadays
to every school and universities.
many ways. It cultivates a sense ers. All the students are members mong them a feeling of unity or
idents are brought together to discuss nic. Each memb3r learns to think out ews of his own and give expression ociation. Considuently the members nd form their own opinions about e opinions of others. In short, they ոց.
)s a person to get rid of many
trues. By obtaining an opportunity holds wrong views and by hearing ced of his mistakes and Corrects
udents acquire the powers of organi
the principles of democracy. The are rules and by - laws passed by ll members alike, and students learn nd thus reconcile themselves to the rity should be binding on the whole }ctions held for the various honorary 2d in the practice of electing and rt, the principles of democracy adopted nts which the first lessons of citizentime, tit for taking up the large
Bbates between two parties should , that is to say, in a spirit of argument SS. Every member and debator should wn drawback and weak points and of their rival party. No ill - feeling members of the respective parties arning something new out of the to be carried away by jealousy and
y, the value of a debating society 'ratory is really very great.
THAMBlRAJAH N4OKAN
Marine Engineering - Final Year
1s a Quality of Thought and State of Mind

Page 34
Îù{f. ീst
纪
4
SHARMELA N
FiRST
| 42, MAHAVIDYA
COLO
ܗ
లో
 
 
 

Compliments
Ο Ύι
NS (Pvt) LTD.
FLOOR,
LAYA MAWATTE,
MBO- 3.
Telephone: 5 4 0 87 3

Page 35
With Best
fro
|
Seagull lin'
M P O R T E R S
EXPO R T E R S
C O N T R A C T OR
D E A L E R S N
No 40, ANAND MO
MORA
BAAWCHES:
JAFFNA, M
 
 
 

Compliments
t୧୩\&\ti୦୩\&l
S
M O TO R C Y C L E S
ARAMA ROAD,
PE, UVWA
ASKELLIYA

Page 36
NÃicro IProcessors
The microprocessor field is emerging from an initial period of relatively rudimentary designs and techniques to a time of Sophisticated ,Systems - con - a - chip" and advanced support software. The area of logic design is, obviously greatly impacted by the microprocessor and its methods of application.
A need exists to relate and merge the two areas, since the microprocessor is actually a digital building block that can be applied effectively to solve a wide variety of problems. Furthermove, the microprocessor and the micro computer system, which is built around it, are themselves the results of logic design techniques that utilize fundamental digital building blocks. The coverage of combinational and sequential logic design is presented at a level that establishes the relationship of the fundamental digital building blocks to microprocessor architecture and accomplishes the transition from logic design to microprocessor systems design and application.
improvements in integrated circuit design methods and processing techniques have made possible a low - cost versatile component, the microprocessor. This processor - on - a - chip evolved with the ability of the semiconductor industry to fabricate reliably and in quantity thousands of transistors on silicon - chip less than two - tenths of an inch square. A chip of this scale of transistor density is refered to as a Large Seale integration (LS) chip or a Very large Scale integration (VLS) chip. In terms of logic. gates as AND or OR circuits, an LSI chip is defined as having a complexity of greater than 1000 gates and a VLSI chip, greater than 1000 gates. Think about it. If you were an integrated circuits designer and had this capability befroe you, what would you build? Your choices would probably narrow to tWO area S.
The alternate design approach of producing a general-purpose chip that could be sold off the self and used in many diverse applications would
Honesty is a good policy but Keepi

30
= NAicro (Computers
be another means of providing a large Volume market for the product. Even though the general purpose programmed device that is exemplified by the microprocessor might not perform the functions as efficiently as a custom - designed chip.
In addition to the high - density or LSI Semiconductor technology, the electronic calculator chips made possible by this technology were also a driving force for the devolopment of the microprocessor. The microprocessor met the requirements of programmable and preprogrammed calculators on the market scale between high volume fourfunction calculators using custom chips and lower volume mini computers that use SS and MS circuits. The microprocessor provided a means to implement a family of machines that were program
mable at a chip level to provide a variety of features.
The necessary definition “bit' for the term binary digit can have only two values, which are represented by the symbols 'O' and 'i' as compared to the decimal digits, which can have 10 values, represented by the symbols o through 9. The bit values are easily emplemented in electronic and magnetic media, by two state devices whose states portray either of the binary digits, 'O' or “l.
The bit size' of a microprocessor refers to the number of bits which can be processed simultaneously by the basic arithmetic circuits of the microprocessor. A number of bits taken as a group in this manner is called a word. The first commer. cial microprocessor, the Intel 4004, which was introduced in 1971, is a 4 bit machine and is said to process a 4 bit word or have a 4-bit word length Central Processing Unit (CPU). There are commonly two particular wave lengths are used, an 8-bit word is refered to as a byte and a 4 - bit word is known as a nibble, it should be noted that a processor Can perform calculations involving more than its bit size, but must perform them sequencely, thus taking more time to complete the operation.
ng your mouth shut is much better.

Page 37
-31
An Arithmetic Logic Unit (ALU) is a digital circuit which performs arithmetic and logic operations on two n-bit digital words. The value of n is normally 4, 8 or 16. Typical operation performed by the ALU are addition, substraction AND ing, Oring and comparison of the two words.
With these basic terms defined, the important distinction between a microprocessor and a micro computer can be made. A micreprocessor is the CPU of a microcomputer and normally must be augmented with peripheral support devices in order to function. In general the CPU contains the Arithmetic Logic Unit (ALU) and control circuitry for the ALU. The number of peripheral devices depends upon the particular application involved.
உன் சுவட்டில்
இளமையிலே கல்வியை - நீ இன்புடனே கற்றதனால்
பத் தொன்பதாம் வயதினிலே நற்றொழில் ஆசானாய்
நாட்டிற்குச் சேவை செய்தாய்
ஏழையாய் இருந்தாய் - நீ
என்னருமைச் சகோதரியே
வெற்றிபல பெற்றிருந்தும்
விருப்புகளைத் தள்ளி வைத்தாய்
பொறுப்புடனே வாழ்ந்திருந்தாய்
எம் உதயத்தை வளமாக்க - நீ
உயிராக உழைத்திருந்தாய்
உனக்குள்ளே வளர்ந்திருந்த உயர்வான பண்புகளை
உன்னதமாய் ஊட்டிவிட்டாப்
சமுதாய மலையேறும் போது கால்க

As the microprocessor industry matures, more of these functions are being integrated onto LSI chips to reduce the system package count. In general, a microcomputer consists of a microprocessor (CPU), input means, ontput means, timing circuits and memory in which to store programs and datas other devices such as communication adopters and moderns are also being provided by manufactures. Some microComputers are implimented on a single chip containing a CPU, program and data memory, timing circuitry and input, output
eas.
ABDUSSANMAD NM. Y. (NDT - Final) Electronics and Telecommunication
எமது பயணம்
காரிருள் சூழ்ந்ததுவோ - இல்லை
காலத்தின் கோலமிதோ
காலனுனை ஆட் கொண்டான் கண்ணிரில் நாம் வாழ
கவலையிலே நாளும் வாட
கலகலக்கும் உன் குறும்பு
கல்லாகிப் போனதுவோ
உயிர்ப்பான உனது உள்ளம்
உறை பணியாய் உறைந்ததுவோ
இறைவனிடம் தொந்து நின்றோம்
எம் இதயத்தில் இருப்பதுவோ இளமையின் நினைவலைகள்
எம் பயணத்தில் தொடர்வதுவோ - உன்
உயிர்ப்பான உணர்வலைகள்
ஒப் வெடுத்து நீ தூங்கு - நாம்
தொடருகின்றோம் உன் சுவட்டை.
பூ சபாநாதன் (இறுதியாண்டு)
சறுக்காது பிடித்தேற வேண்டும்

Page 38
உள்ளத்து
உணர்வுகள் யாவும் இங்கே
கல்விக்கடலில் தத்தளித் உணர்ச்சிகள் யாவும் அங்ே
தனிமையில் கொந்தளிக்கி என் செய்வது நாமும் பா
பட்ட மரங்களா?
படைத்தவன் இருந்தால்
உரைக்கட்டும் பதிலை, வாழ்க்கை இவ்வளவு விரைவி யார்தான் எதிர்பார்த்திரு நான் கூட எதிர்பார்க்கவில்ை இருபத்திரண்டில் இப்படி கல்வி என்பது உள்ளத்து உ பெண்னைப்போல் ஆழம உறவுகள் யாவும் அங்கே
நினைவுகள் யாவும் இ
சங்கமத்தைப் பிரிக்கும் துப்ப காலத்துடன் நினைவுகளும் இருநூறு மைலுக்குள் எல்ை
இதயத்துப் பாலை வை வேதனை மலைகள் வெடிக்கு சோதனைகள் வந்து விே எதிர்ப்புகள் யாவும் நன்றாக
நம்பிக்கை நட்சத்திரத்தி
" என்று தணியுய

உணர்வுகள்
துப் போக
苏
ன்றன,
லைவனத்துப்
ல் மாறுமென்று நப்பார்கள்? லை எனது சரித்திரம்
இருக்குமென்று ணர்வுகளுக்கோர் வடிகால்
ானது, ஆட்டுவிக்கும் திறனுளது
ங்கே
штš8 pruuser
தேயப்பார்க்கின்றன. லயின்றி இரு நாடுகள்
ாத்தில்
தம் வேளையிலும் படிக்கை காட்டுகின்றன 6 இருக்க
ல் முன்னேறுவோம்.
த. சுரேஸ்குமார் (1ம் வருடம் )
ந்ெத சுதந்திரதாகம் "

Page 39
என்ன கவி
எவையேனும் கவியொன்று
எழுதிட வேண்டுமென
அவாக்கொண்டு நெடு நேரம்
அலைகின்றேன் கருத்தேடி
சுவையான கருத்தாரும்
சுரக்கின்றேன் கவியூற்றை !
类
உயர் கல்விப் பயன்தன்னை
உண்மையிலே உணர்ந்தவர்கள் அயராது கற்றதனால்
அன்னவர்கள் அடைந்திட்ட உயர் நிலையை உணர்த்திக் கவி உரைத்திடவா உங்களுக்கு ?
崇
எண் திசையும் இருந்து வந்த
எம்மவர்கள் உளமதிலே எள்ளவும் வேற்றுமைகள்
ஏறிடாத வண்ணமிங்கு ஒற்றுமையாய் வாழும் நிலை
உணர்த்திக் கவி சொல்லிடவா ?
养
விரிவுரை (களு) க்கு ஒழுங்கின்றி
வருவதோடு நின்றிடாது அரிவையரை அனைத்தெடுத்து
அனுதினமும் சினிமா (வு)க்கு திரிவோரின் நிலை தன்னை
திரித்துக் கவி சொல்லிடவா
என்னருமைத் தே ஏன் இன்னும் என்னாசை தீர்வ ஏற்ற கரு ெ பொன்னான வரி
பொறிக்கின்ே
ஆறில்லா ஊருக்கு அழகு பாழென்பர். அ

நான் எழுத
பெண்ணென்று சொல்வி(வி)ட்டால்
பேய் கூட இரங்குமென்ற பொன் மொழிக்கு ஒப்ப சிலர்
பேயாக அனுதினமும் பெண் பின்னே சுற்றுகின்ற
கேவலத்தை சொல்லிடவா ?
பல்கலைக் கழகம் தனில்
* பார்ட்டி " என்று வந்திட்டால்
கலகலப்பாய் இருக்க வென
கண்ட கண்ட போதைகளை
அளவின்றி அருந்திப் படும்
அவஸ்தை நிலை சொல்லிடவா ?
养
தன் தேவை முடியும் வரை
தகுயுடை ஆடவனை அன்பான காதலன் போல்
அரவ ணைத்து வாழும் சில பெண்களது கேவலத்தை
பெருங்கவியாய் சொல்லிடவா ?
S. 崇
எந்நாளும் பொதுப் பணியே
என் சொத்து என்று ரைத்து சொந்தப் பை " நிரப்புதற்காய் சுறுசுறுப்பாய் இயங்குவோரின் தந்திரத்தைக் கவிகளிலே
தரமாகச் சொல்லிடவா ?
ாழர்களே
தாமதமோ ?
தற்கு
சால்லுங்கள்
ர்த்தைகொண்டு நெளஷாத் ஒ. கஹ்ஹார் றன் கவிகள் சில (இறுதியாண்டு )
றிவில்லா ஊருக்கு அனைத்துமே பாழ்தான்

Page 40
LLLLLMLMLSSLMLLLSS0M0LL0M0M0M0MLS0LLLL0 SLLLL0A LLLL0LL 0 MLL L0YL
WITH BEST
AFR
INSTITUTE OF M COMPUT STU
So COMPUTER S SOFTWARE I So SOFTWARE G COMPUTER
Head Office 23, 32nd LANE, COLOMBO-6
TE:
WITH BEST (
FR
FLAVOURS
52, KITTULw
 
 
 
 
 

OMPL/ME/VTS
DM
ANAMENI AN) IES (PVT) LTD.
RAN ING } EVELOPMENT STRIBUTION MCCESSORES
Branch: 50, 3/2, GALLE ROAD. COLOMBO PLAZA, COLON13 O-6,
50 1434
TOMPL/ME/VTS
OMM
PVT. LTD.
ATHE LANE, LLA.
T'Phone: 693689

Page 41
s
துதிக்கிறேன் (
வாழ்க
அன்புத்தோழி அன்பின் வணக்கம்
ஆறுதலாக என் கதை படிப்பாய் ஆண்டு பலவாய்க் கற்றேன் கற்றேன்
அரிய - சித்தியில் ஒஎல் கடந்தேன் அப்பா அம்மா bபயோவை விரும்பினர்
அதன்படி bபயோ வைக் கற்றேன் ஆனால் அதிக உச்ச மதிப்பெண் இல்லை,
அந்தோ ஆசை நினைவுகள் பறந்தன எனினும் என்டிரீ சிவிலில் நுழைந்தேன்
எல்லாம் இறையின் சித்தமே என்பேன்
அம்பாறையிலோர் ஆண்டு சிவிலில்
அப்புறம் குழப்பம் வீட்டி ல் முடக்கம் ஆண்டுகள் - மூன்று அவமே கழிந்தன
அடைந்தவே தனைக்கோர் அளவுதானுண்டோ? மொரட்டுவை வளாகம் தொடங்கும் நாளை முழுஆர்வத்துடன் எதிர்பார்த் திருந்தேன் அந்தநந் நாளுமிம் மேயில் வந்தது
அருமையாய் வகுப்புகள் ஆரம்பித்தன துரிதவே கத்திலே பாடபோதனை
தொடர்வது சற்றுக் கடினம் தோழி கஷ்டப்படுகின்றோம் கவனம் எடுக்கின்றோம்
இஷ்டம் எதுவோ இறைவன் சித்தம்
கற்றவர் கற்றதற் கொப்ப நின்றால் - 1

வளாகத்தாயே நீ என்று
அத்துக் கொறளையும் அரியசிங்கமும்
குசுமா வதியும் கேதீஸ் வரியும் அப்துல் றகீமும் அனிசா பேகமும்
ஒற்றுமையானோம் உடன்பிறப் பாகினோம் எத்துணை பேதமும் எமக்கிடையில்லை
மித்திரப் பிணைப்புடன் வாழ்கிறோமிங்கு அன்புளங் கொண்டநல் விரிவுரையாளரெம்
கஷ்டமுணர்ந்தவர் கருணை மிக்கவர் என்போல் bபயோக்களின் கணிதப் பிரச்சினைக்
கியன்ற உதவியும் செய்வர் சோதரர்
எந்திர வியலிலே இனியசிவில் மறைன்
எலக்ரிகல் மெக்கானிக்கல் பொலிமர் கெமிக்கல்
எலக்றோனிக் ரெக்ஸ்ரைல் நோற்றிக்கலெனவே
பல்பெருந்துறைகளில் படிக்கின்றார் மாணவர் எங்கள் வளாகத் தரும்பணி புரியும்
இனிய சான் றோர்க்கெமது நன்றிகள் எந்திரவியலில் ஒளிவிளக் காக
இலங்கிடு மெங்கள் மொரட்டுவை வளாகம் சுந்தரப் பொலிவுடன் விளங்குதல் கண்டே
துதிக்கின்றோம் - தாயே வாழ்க நீ என்று
செல்வி பர்கானா முகம்மதுக்காசிம்"
இறுதியாண்டு - சிவில் எஞ்சினியரிங்
மற்றவர் வாழ்விலே மலர்ச்சி தோன்றும்.

Page 42
துணை
LSLeLeeLLLLLS LLLLLLLLeLeL0LLL00LLS0LL0LLL0LL0LSLkL
அந்தக் கிராமமே அன்று விழாக் கோலம் பூண்டு நின்றது. அந்தக் கிராமத்தை ஊடறுத்து வளைந்து நெளிந்து செல்லும் இரயில் பாதையின் இரு மருங் கிலும் தென்னங் குருத்துக்களால் அலங்கரிக்கப்பட்டி ருக்க, எங்குபார்த்தாலும் வண்ணத்தோரணங்களும் வாழைப்பந்தல்களுமாய். இவ்வலங்காரங்கள் எல் லாம் எதற்காக ? ஆம் , " சேமன் " என்ற பதவி யைத் தாங்கியவரும் அயல் கிராமங்களுக்கெல்லாம் நடுநாயகமாய் விளங்கும்; மற்றக் கிராமத்தினரால் "" டவுண் ' என்று அழைக்கப்படும் அந்தப் பெரிய கிராமத்திற்கு தலைவரான ‘ சேமன் " செல்வநாய கத்தின் ஒரே புதல்வி * டாக்டர் "" நளாயினி, லண் டனில் டாக்டர் ரமேஸ் என்பவரைத் திரு ம ண ம் செய்தபின் இருவரும் தம்பதி சமேதராய் முதல் தட வையாய் அங்கு வருகை தருகிறார்களாம். அவர் களை வரவேற்கத்தான் இத்தனையும்.
இத்தனை ஏற்பாடுகளும் எல்லா உள்ளங்களுக்கும் சொல்லொணா மகிழ்ச்சியைத் தந்து கொண்டிருக்க ஒரே ஒரு ஜீவன் மட்டும் நொந்து போன உள்ளத் தோடு ஓராயிரம் சிந்தனைகளை இதயத்தே சுமந்த தாய் தனது அலுவலக விடுதியின் முற்றத்தே சாய்வு நாற்காலியில் சாய்ந்தவாறு தனது நிலையை யெண்ணி யெண்ணி வேதனையில் மூழ்கியிருந்தது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக அவனது உள்ளத்திலே மனைவி யென்ற ஸ்தானத்திலே வைத்துப் பூசிக்கப்பட்டவள். இன்று இன்னொருத்தன் கரம் பற்றியவளாய் வரப் போகும் காட்சி  ைய நினைத்துப்பார்க்க, அவனது மனப்பறவை ஆறு வருடங்கள் பின்னோக்கிச் சிறகடித் துப் பறந்தது.
இருபத்திரண்டு வயது நிறைந்த இளம்காளைப் பருவத்தினனாய் களையான ஆனால் சற்றே சோகம் இழையோடிய முகத்தோடு ஆறடி உயரமும் சுருள் சுருளான கேசமுமாய் சுருக்கமாய்ச் சொ ல் ல ப் போனால், கன்னியரைக் கவர்ந்திழுக்கும் கட்டான தோற்றத்தோடு முதற் தடவையாக அக் கிராமத் திற்கு வந்திருந்தான் சேகர். பள்ளிப் பருவத்திலே; தான் இப்படியொரு எழுதுவினைஞர் என்ற பதவி யைப் பெற்று இப்படியொரு கிராமத்திற்கு வருவேன் என்பதைக் கனவில் கூட நினைத்துப் பார்க்காதவன். அவன் உயர்தரக் கல்வி கற்கும்போதே " டாக்டர் சேகர்”என்று எல்லோராலும் அழைக்கப்படும் அளவுக்கு
வாஞ்சை கொண்டோரை வஞ்சித்தால்

36 -
மாறியது
LL0LL0LL0LLeeeLee eeMe0L0L0LLLMMMLL
அவன் படிப்பிலே சூரப்புலி, ஆனால் விதி செய்த சதி அவனைப் பரீட்சையே எழுதமுடியாமற் பண்ணி விட்டது. பரீட்சை எழுதப் போகும் கடைசி நேரத் தில் தானா அந்தப் பாழாய்ப் போ ன சூறாவளி வர வேண்டும். அவனை மட்டும் தன்னந் தனிய னாய்த் தவிக்க விட்டு விட் டு அவன் பெற்றோர்; சகோதர சகோதரிகளின் உயிர்களை யெல்லாம் பறித் துக் கொண்டு போய் விட்டது. அத்தோடு சேகரும் நடைப்பிணமானான். கல்வியை மறந்து மனம் போன போக்கிலே திரிந்த அவனுக்கு அவன் மாமா அருள் பிர காசத்தின் முயற்சியால் இந்த எழுதுவினைஞர் வேலை கிடைத்தது; அதுவும் அவனது ஊரில் இருந்து ஏறத் தாழ இருநூறு மைல்களுக்கப்பால் உள்ள இந் த க் கிராமத்தில், தனது சூழலை; சுற்றத்தை மறந்தால் தான் தனது கவலைகளை மறக்கடிக்கலாம் என்ற நோக்கோடு இந் த ப் பதவியைப் பொறுப்பேற்ப தற்காய் இன்றுதான் இக் கிராமத்திற்கு வந்திருந் தான். வந்தவனை அலுவலகத்திலே வரவேற்றவர் சேமன் செல்வநாயகம் தான். சாப்பாட்டிற்கும் தங் குவதற்கும் என்ன ஒழுங்கு செய்வது என்று புரியா மல் விழித்துக் கொண்டிருந்த சேகருக்கு ** தம்பி நீ என்ட வீட்டில் ஒரு அறையில் தங்கு, என்ட வீட்டி லேயே சாப்பிட்டுக் கொள்ளலாம் ' என்ற சேமன் செல்வநாயகத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது அவனுக்கு நெஞ்சிலே பாலை வார்த்தது போன்றிருந் ඵ් ඵ්l •
அலுவலகம் முடிந்து வீட்டிற்குச் சென்றபோது * வாங்க " என்று வரவேற்றவளைக் கண்ட அவனது கண்கள் ஒரு கணம் இமைக்க மறந்தன. தேவலோ கத்து தேவதையொருத்தி பூ லோக த் து க்கு வந்து இறங்கியதுபோல் செதுக்கியசிற்பமாய் சிலை யென நின்றிருந்தாள் ஒரு பச்சிளங் குமரி. " நீங்க ' என்று தடுமாறியவனை ‘ பேக்க தாங்க ' என்ற வார்த் தைகள் தான் சுயநினைவுக்கு கொண்டு வந்தன. உள்ளே சென்றவன் உடுப்பை மாற்றிக் கொண்டு வந்த போது “ தேத்தண்ணியைக் குடியுங்க " என்று கூறிய வாறு தேனிரைக் கொடுத்துவிட்டு சாவகாசமாய் எதிரே இருந்த நாற்காலியில் உட்கார்ந்து அவனுடன் அளவளாவத் தொடங்கினாள். அவள் அந்த உரை யா ட லின் போது தான் செல்வநாயகத்தின் ஒரே மகள் என்பதும் பெயர் நளாயினி என்பதும் அக்கிரா மத்து மகா வித்தியாலயத்தில் உயிரியல் விஞ்ஞான
வஞ்சியரின் வாழ்வழிந்து போவதுறுதி

Page 43
இறுதியாண்டு மாணவி என்பதையும் அறிந்துகொண் டான். தனது கல்வியைப் பற்றியும் தான் பரீட்சை எடுக்க வேண்டிய க  ைட சி நேரத்தில் தனக்கு ஏற் பட்ட கதி பற்றியும் அவன் விபரித்தபோது அக்க றையாய்க் கேட்டுக் கொண்டிருந்த அவள் தனக்கு படிப்பிலே உதவி செய்யுமாறு வேண்டிய வேளையில், * தம்பி, எங்கட ஊர்ப் பள்ளிக் கூடத்தில் விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறை, பிள்ளைகள் விஞ்ஞானப்பிரிவு படிக்கிறதெண்டால் தங்கட முயற்சியாலதான் படிக்க வேணும். பிள்ளை நளாயினி கேட்டமாதிரி லீவான தேரம் சொல்லிக் கொடு தம்பி " என்று கூறியவாறு உள்ளே வந் தார் செல்வநாயகம். “ஓம்" "ஓம் " கட்டாயம் சொல்லிக் கொடுக்கிறேன் " எ ன்று கூறினா ன். மனதிற்குள்ளே கரும்புதின்னக் கைக் கூலியா வேண்டுமென்று நினைத்தவனாய், !
இப்படித் தொடங்கிய அவர்களது தொடர் பு ஒரிரு மாதங்களுக்குள்ளே ஒருவரையொருவர் ஒரு நாளேனும் காணாமல் இருக்கமுடியாது என்ற நிலை மைக்கு மாறியது. தனது குடும்பத்தினரின் இழப்பி னால் வேதனையின் விளிம்பில் இருந்த அவனுக்கு நளாயினியின் அன்பு பரிகாரமாய் மாறியது. நளா யினியை அவளது பள்ளித் தோழிகளும், சேகரை அவனது சக உத்தியோகத்தர்களும் சோடி சேர்த்துப் பேசிய கேலிப் பேச்சுக்கள் இருவர் மனதிலும் ஆழ மாய்ப்பதிந்தது. நாளடைவிலே அவர்களது நட்பை காதலாய்ப் பரிணமிக்க வழி சமைத்தது; அவளது பரீட்சை நாளும் நெருங்கியது. அவன் மும்முரமாக அவளுக்குப் பாடங்களைப் போதித்தான். அந்த அளவு அவனுக்குப் போதிய அளவு அறிவு இருந்தது. அவனது கற்பித்தல் திறனும் வழி காட்டல்களும் அவளது ஆர்வமும் அவளைப் பரீட்சைக்கு இலகுவில் ஆயத்தமாக்கின. ஒருவாறாக பரீட்சையும் முடி வ டைந்தது. தான் பரீட்சை நன்றாகச் செய்திருப்பதா கவும் அதற்குக் காரணம் சேகரின் வழிகாட்டல்களே என்றும் அவள் தன் பெற்றோரிடமே வாயாரப்புகழ்ந் தாள். நளாயினியின் போக்கு அவளது பெற்றோ குக்கு ஒரளவு தெரிந்திருந்தபோதும் அவர்கள் எவ் வித எதிர் ப் பும் தெரிவிக்கவில்லை. இருவரும் இனைந்தே கோயில்களுக்குப் போவார்கள் வருவார் கள். அந் தி சா யும் வேளைகளில் அருகிலிருக்கும் ரயில் பாதையின் சிலிப்பர்க்கட்டைகளை எண்ணுமாப் போன்று உலாவருவார்கள். தங்க ள் எதிர் காலத் தைப் பற்றிக் கற்பனைக் கோட்டைகள் கட்டுவார் கள். தனது இலட்சியம் டாக்டராய் வருவதே என் றும் தான் டாக்டராய் வெளியேறியதும் தாங்கள் இருவரும் தம்பதியராய் இணைவது என்றும் தன் விருப்பத்திற்கெதிராகப் பெற்றோர் ஒரு போதும்செயற் படமாட்டார்கள் என்றெல்லாம் கதைத்தாள்.
மனந்தூயார்க்கு எச்சம் நன்று ஆகும். (

இப்படியிருக்க பரீட்சை முடிவுகளும் வெளிவந் தன. சேகரின் வழிகாட்டல்களும் நளாயினியின் திற மையும் வீண்போகவில்லை. நான்கு பாடங்களிலும் அதி திறமைச் சித்திபெற்றாள் நளாயினி. டாக்ட ராக வேண்டும் என்ற அவளது இலட்சியம்; லண்ட னில் இருக்கும் மாமாவின் உதவியோடு லண்டனில் வைத்தியத்துறையில் கல்வி கற்க வேண்டுமென்ற இலட்சியமாய் உயர்ந்தது. அவளது ஆசைக்கு சேகர் குறுக்கே நிற்கவில்லை. அவள் லண்டன் பயணமா கும் நாளும் வந்தது. கண்களில் மல் கி ய நீரோடு அவளைக் கொழும்பு சென்று வழியனுப்பிவைத்தான். வாரம் தவறாமல் கடிதம் போடுவேன்; வாழ்ந்தால் உங்களோடுதான் வாழ்வேன்; கடைசிவரை மறக்க மாட்டேன் என்றெல்லாம் வாக்குறுதிகளை அள்ளித் தந்து விட்டு விடை பெற்றாள் நளாயினி. அவளின் பிரிவைத் தாங்கமாட்டாமல் குழந்தைபோல் தேம் பித் தேம்பியழுதான் சேகர். அவள் உமக்கென்று உரியவள் தானே, படிப்புமுடிந்தவுடன் வந்துவிடு வாள் என்றெல்லாம் நளாயினியின் பெறோ ர் அவனைத் தேற்றினார்கள். போன ஒரு வாரத் தி லேயேஅவளிடம் இருந்து அவனுக்குக் கடிதம் வந்தது. தனது பாசத்தையெல்லாம் அதிலே எழுத்துருவிலே வடித்திருந்தாள். அது அவனுக்குப் பெருத்த ஆறு தலைத்தந்தது. வாரம் ஒரு தடவை வந்துகொண் டிருந்த மடல்கள் மாதம் ஒரு தடவையாக மாறியது. படிப்பு வேலைகள் இருக்கும் என்று நினைத்து தன் னையாற்றிக் கொண்டான் சேகர். மா த ங் கள் கரைந்து வருடங்கள்உருண்டோடின. இப்படியாக நான்கு வருடங்கள் நகர்ந்து விட்டன.
இறுதியாக ஒரு கடிதம் வரைத்திருந்தாள் நளா யினி தன்னுடன் படித்துக்கொண்டிருக்கும் த ன து மாமாவின் மகன் ரமேஸ் தன்னை விரும்புவதாகவும் மாமா வீ ட் டா ரின் முழுச்சம்மதத்தோடு தான் ரமேசைத் திருமணம் செய்ய உத்தேசித்திருப்பதாகவும் சேகரை ஒரு நல்ல இடத்திலே திருமணம் செய்யுமா றும் அதிலே கே ட் டி ரு ந் தாள். அதனை வாசித்த சேகருக்கு தலையிலே பேரிடி விழுந்ததுபோல் இருந் தது. அன்பு என்ற மூன்றெழுத்து அர்த்தமில்லாதது என்பதை அப்போது முதற் தடவையாக உணர்ந் தான். காதல் என்பது வெறும் போலியான கபட வார்த்தை என்றெல்லாம் சிந்திக்கத் தலைப்பட்டான். அவளின் பெற்றோரைச் சொல்லி என்னபயன். அடுத்த கணமே அவர்கள் தடுத்தும் கேளாமல் அலுவலக விடு தி க் குத் தன்னை இடம்மாற்றிக் கொண்டான். யாரைச் சொல்லி என்ன பயன். தனது விதியையே அவனால் நொந்து கொள்ளமுடிந்தது. இளம் வயதி லேயே தனது குடும்பத்தினரைப் பலி கொடுத்து சோக வாழ்க்கைக்கு த ன்  ைன ப் பழக்கப்படுத்தியிருந்த
இனந்தூயார்க்கு இல்லை நன்று ஆனவினை.

Page 44
ருக்கு நளாயினியைப் பிரிவதென்பது தாங்கமுடியா மல் இருந்தது, என்ன செய்வது தாங்கித்தானே ஆக வேண்டும். அவன் தாங்கிக் கொண்டான்.
பட்டாசு வெடிகளின் முழக்கத்தினால் க ட ந் த கால நினைவுகளில் இருந்து மீண்ட சேகர், தம்பதி யர் வந்து விட்டனர் என்பதை உணர்ந்து கொண் டான். ஆண்கள் ஏமாற்றுக்காரர்கள், ஏமாற்றுக்கா ரர்கள் என்று அடிக்சடி கூறுவாள் நளாயினி. இவ் வாறு சொல்லிச் சொல்லியே ஆண்களை ஏமாற்ற
மகளிர் சமவுரிமைக் (தொழில் நுட்பத்துறையினு
இன்று பொதுவாக உலகம் முழுவதிலும் குறிப் பாக மேலைத்தேய நாடுகளிலும் மிக வேகமாக வளர்ச் சியுற்றுவரும் கோட்பாட்டுப் போராட்டம் பெண்சம வுரிமை விடுதலைப் போராட்டமேயாகும். இதை இவ் வுலக மானிட சமூக நாகரீக வளர்ச்சியிலும் அபிவி ருத்தியிலும் இந்நூற்றாண்டுக்குரிய முக்கிய நிகழ்வா கவோ அல்லது வரலாற்று மறுமலர்ச்சியாகவோ கருத வேண்டியளவுக்கு இப்போராட்ட வேகமும், நிகழ்வு களும் அதிகரித்துள்ளன.
உலக வரலாற்றில் மிக மோசமான அழிவுகளை நிகழ்த்திய இரண்டாம் உலகயுத்தம் மனித சமுதா யத்துக்கு சில அனுகூலங்களைத் தரத் தவறவில்லை. மானிட சமூக நாகரீக மறுமலர்ச்சிக்கு இது அனுகூ லமோ, பிரதிகூலமோ என்ற வாதம் ஒரு புறமிருக்க மகளிர் சமவுரிமைப் போராட்டத்தின் எழுச்சி இவ் விரண்டாம் உலகயுத்தத்தின் ஒரு பக்கவிளைவே. இரண்டாம் உலக மகாயுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் யுத்தம் கார ண மா க ஏற்பட்ட ஆண் தொழிலாளர்களின் குறைவும் விஷேடமாக யுத்தத் தளபாட உற்பத் தி நிலையங்களிலும் பொதுவாக ஏனைய உற்பத்தித்துறைகளிலும் பெண்களின் பங்கு திடீரென உயர்மட்டத்தையடைந்தது. இதன்விளைவு பெண்களில் ஒரு சாரார் தமது சக்தியையும், திறமை யையும் எல்லாவற்றிற்கும் மேலாக தமதுழைப்பை யும் உணர்ந்ததால் பெண்விடுதலைக் கருத்துக்கள் எழுச்சியடையத் தொடங்கின.
அன்று வேகமாக உருப்பெற்ற பெண்விடுதலைப் போராட்டக் கருத்தானது பெண் முற்போக்காளர் களின் நீண்ட கால முயற்சியாலும், உழைப்பாலும் பல ஏற்ற, இறக்கங்களைச் ச ந் தித் து இன்று
முன்னேற்றம் அடைவதற்கு முதலில் தன்ந

இன்னும் எத்தனை நளாயினிகள் இவ்வுலகத்தில் உள் ளார்களோ என்று சலித்துக் கொண்டவனாய் தனது தற்போதைய வாழ்க்கைத் துணையை பருகத் தயா ரானான் சேகர்.
- முற்றும் - ( யாவும் கற்பனை )
தம்பிராசாஅலாவுதீன் ( இறுதியாண்டு )
கோட்பாட்டு எழுச்சி ாடான தொரு கண்ணுேட்டம்)
சர் வ தேச சமூகத்தின் கண்ணோட்டத்தில் ஒரு முற்போக்குப் போராட்டமாக அங்கீகரிக்கப்பட் டுள்ளது.
இப்போராட்டமானது இன்றும் போ திய ள வு வெற்றிகரமாகப் பெண்கள் சமூகத்தின் அடிமட்டத் துக்கு எடுத்துச் செல்லப்படவில்லையென்பதும் அவ் வாறு எடுத்துச் செல்லப்பட்டிருந்தாலும் கூட அவை சரியான முறையில் வியாக்கியானம் செய்யப்பட்டதா கவோ அல்லது விளங்கிக் கொள்ளப்பட்டதாகவோ இல்லை எனலாம்.
பெண்விடுதலை என்பது ஆண்களுக்குச் சரிநிகர் சமமாகப் பெண்களை உயர்த்துவது என்ற பொருள் தரா. பெண்களுக்கு இழைக்கப்பட்டு வரும் சமூகக் கொடுமைகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றி பெண் சமூக மேம்பாட்டுக்கு உழைப்பதாகும். ஆண்களை யும் பெண்களையும் சமநிலைப்படுத்த எத்தனிப்பது வெறும் கற்பனை வாதமாகும், ஏனெனில் இவ் வி ரண்டு சாராரும் ஒரு முகப்படுத்தப்படவோ, ஒப்பி டவோ முடியாத வேறுபட்ட கணியங்களாகும். பெண் விடுதலையாளர்களின் பிழையான அணுகுமுறைகளி னால் இப்போராட்டத்தில் ஆண், பெண் என்ற இரு பாலாருக்கிடையே முரணான சிந்தனைகள் வளர்ந் துள்ளன. இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. சகல தரப்பாரினதும் முழுமையான ஆதரவும், ஒத்துழைப் பும் அதன் பூரண வெற்றிக்கு அவசியமாகின்றது.
மேலும், இன்றைய சமூக, பண்பாட்டு, நாகரீக வளர்ச்சியில் பெண்கள் சார்ந்த தொழில் நுட்ப விஞ் ஞானத்துறையின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். சமூ கத்தின் அபிவிருத்தியை அளக்கும் பிரதான அளவு
ம்பிக்கையும் இறை நம்பிக்கையும் வேண்டும்,

Page 45
கோல்களில் ஒன்றாக தொழில்நுட்ப விஞ்ஞான முன் னேற்றம் கருதப்படுகின்றது. இத் துறையில் பெண்க ளின் ஈடுபாடு அதிகரிப்பதனால் பெண் சமவுரிமைப் போராட்டம் மறைமுகமாக எடுத்துச் செல்லப்பட வாய்ப்புண்டு
இன்று டெண்களின் ஈடுபாடும், அவர்களின் செல் வாக்கும் தொழில்நுட்ப விஞ்ஞானத் துறையில் குறை வாக விருக்கின்றது என்ற கருத்து நிலவுகின்றது. அண்மைக்காலங்களில் இத்துறையில் பெண்களின் ஆர் வம் அதிகரித்திருந்தாலும் போதியளவினதாகவில்லை யெனலாம். பொதுவாக செல்வாக்குள்ள நகர்ப்புற பெண்களே இதில் அக்கறை கொண்டு வருகின்றன ரேயொழிய, கிராமப்புறப் பெண்கள் இன்னும் அலட் சியமகவே இருக்கின்றனர் அதற்கான வாய்ப்புக்க ளும் இன்னும் உருவாகவில்லை
வீராங்கனை வலன்டீனா விண்வெளிக்குச் சென்று திரும்பியதைத் தொடர்ந்து, ஓர் உத்வேகம் பெண் கள் மத்தியில் ஏற்பட்டது என்னவோ உண்மைதான் எனினும் சந்திரனின் கருமச்சங்களை என்னம்மா அது? என்று குழந்தை தன் தாயிடம் கேட்கின்றபோது, அங்கே ஒளவைப்பாட்டி உட்கார்ந்திருக்கின்றா என்று கூறும் தாய்மார்கள் இன்னும் இருக்கின்றபோது அண்ட வெளித் தொழில் நுட் பத் தி லும் முன்னேறிவிட் டார்கள் என்று எவ்வாறு கூறமுடியும்.
சர்வதேச வர்த்தக விமான சே  ைவ களி ல் * கப்டன் ' என அழைக்கப்படும், தலைமை விமான மோட்டியாகக் கூட பெண் நியமிக்கப்பட்டிருந்தா லும் கூட, தாங்கள் பிரயாணம் செய்யும் விமானத் தைப் பெண்கள்தான் செலுத்துகின்றனர் என அறிந்த தும், ஆண்களைவிட ப் பெண்களே அதிகம் பீதியடை கின்றனர் எனக் கூறப்படுகின்றது. நிதானமும், உறுதி யும், நல்ல பயிற்சியும் தான் விமானத்தை நன்முறை யில் செலுத்துவதற்குத் தே  ைவ என்ற சாதாரண உண்மையைக்கூடப் பெண்களால் உணர்ந்து கொள்ள முடியவில்லை என்றால் தொழில்நுட்பத்துறைகளில் இச்சாரார் உயர்ந்துவிட்டார்கள் என்று எவ்வாறு
வாதிடமுடியும்.
மேலும், தொ ழி ல் நுட்ப விஞ்ஞானத்துறை கூட தனது எல்லைக்குட்பட்ட சகல துறைகளிலும் பெண்களைச் சேர்த்துக் கொள்ளுவதற்கு தயங்குகின் றது. சில சடினமான தொழில்நுட்பப் பகுதிகளை ஆண்களுக்கே ஒதுக்கி வைத்துள்ளது.
ஒட்டு மொத்தமாக ஆராய்ந்தால் பெண்களின் தொழில் நுட்பத்துறை ஈ டு பா டும் செல்வாக்கும் குறைவாகவேயுள்ளதுடன் வெறுமனே மித க் கும்
கொடுமைகள் கண்டால் கொதித்தெழ வேண்டு

நிலையிலேயே உள்ளது எனலாம். பெண்கள் தங்க ளைச் சுற்றி அமைத்துக் கொண்ட தேவையற்ற, அளவுக்கு மீறிய பா ர ம் பரிய பிரமைகளை விட்டு வெளியேறாதவரை இதில் வெற்றி காண முடியாது.
பெண் சமவுரிமை விடுதலைப் போராட்டமும், தொழில்நுட்ப விஞ்ஞானத்துறைகளில் பெண்களின் அபிவிருத்தியும் ஒன்றுடன் ஒன்று சார்ந்த, ஒன்றின் சேவையை மற்றொன்று எதிர்பார்க்கின்ற இருவழித் தொடர்புடைய விவகாரங்கள் இவ்விரண்டிற்கும் இடையேயான சமநிலை மிக முக்கியமானதாகும். இரண்டையும் ஒன்று சேர்த்து பெண்சமவுரிமை விடு தலையென்று கருதலாம்.
எந்தவொரு குழந்தையும் தாயிடத்திலேயே உருப் பெறுகின்றது என்பார்கள். அதாவது குழந்தையின் முதற் கல்விக்கூடம் பெண்களே, பெண்களின் அபிவி ருத்தியும் , முன்னேற்றமும் குழந்தையின் அறிவுவே கத்தை அதிகரிக்கச் செய்யும். எ ன வே எதிர்கால சமூக அபிவிருத்தி இன்றைய பெண்களின் முன்னேற் றத்தில் தங்கியுள்ளது.
இன்று முழுமானிட சமூக அபிவிருத்திக்கான இலக்கை நோக்கியே சகல ஆராய்ச்சிகளும் திசை திருப்பப்பட்டுள்ளன. ஆண் 9ளால் மாத்திரம் இதனைச் சாதிக்க முடியாது. உ ல கி ன் நாலாபக்கங்களிலும் பரந்து வாழும் மனித குலத்தின் அரைவாசிப்பங் கான பெண் சமூகத்தின் சக்தி, திறமை, உழைப்பு விரயமாகாது, அபிவிருத்தியை நோக்கித் தி  ைச திருப்பப்படுவதற்கு பெண் சமவுரிமை விடுதலைப் போராட்டம் இன்றியமையாதாகின்றது.
முடிவாக, பெண் சமவுரிமை விடுதலைப் போராட் டமோ அல்லது தொழில்நுட்ப விஞ்ஞானத்துறையி லான பெண்களின் அபிவிருத்தியோ வெறுமனே பெண் களுக்கு மட்டுமேயுரிய, அவர் க ளு க் கு மட்டுமே நன்மை பயக்கும் ஒரு சித்தாந்தம் அல்ல அது முழு மனிதகுல மறுமலர்ச்சிக்குரிய செயல்வடிவம். அது உரியமுறையில் வெற்றியடைய வேண்டுமானால் நல்ல அணுகுமுறை மூலம் சரியான செயற்றிட்டங்களை உரு வாக்கி முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும்.
இதனை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட் டால் நாளைய பயணம் பசுமையாக அ  ைம யும் என்பது கண்கூடு.
மாஹிர்னோவ் ( இறுதியாண்டு ) (இலத்திரனியலும், தெலைத்தொடர்பியலும்)
Iம். கோடிக்கால் பூதமாய் ஆர்த்தெழவேண்டும்.

Page 46
With Best
frc
MASCON |75, SRI SUMANA
COLO
 
 
 

Compliments
D
NS I, TIO.
\TISSA MAWATHA, MBO-2.
Phone: 255 61 - 3

Page 47
GJ I
TE ZIMSMEM
தாய் நாட்டின் மண் ணி ல் காலடி எடுத்து வைத்த போதே மூன்று வருடகால உழைப்பின் சந் தோசத்தை அனுபவித்தது போலிருந்தது. விமான நிலைய சோதனைகளை முடித்துக் கொண்டு வந்த என்னை அப்பா, அம்மா, தங்கை மூவரும் வரவேற் றனர். சற்றும் எதிர்பாராத விதத்தில் விமான நிலை யத்தில் அவர்களைச் சந்தித்ததில் என் கண் ணில் ஆனந்தக் கண்ணிர் பெருகியது. அம்மாவின் கண்க ளும் பணிக்கத் தொடங்கின. அப்பா முறுவலித்த வாறே * சரி, சரி எல்லாம் வீட்டுக்குப் போய்ப் பேசு வோம் " என்றவாறே முன்னே செல்ல நாங்கள் மூவ ரும் பின் தொடர்ந்து விமான நிலையத்தை விட்டு வெளியேறினோம். வாடகைக்குக் கா ரொ ன்  ைற அமர்த்தி, வீடு செல்லும் வழியில் நம் உற்றார் உற வினர், நண்பர்களின் சுகங்களை வரிசைப்படுத்திக் கொண்டு வந்தார் அம்மா. அம்மாவினால் சொல்ல மறந்த புதினங்களைத் த ங்  ைக ஞாபகப்படுத்திய வாறே வந்தாள்.
எதிலும் ஈடுபாடில்லா மனதில் அப்போது சற்று பிடிப்பு ஏற்படத்தொடங்கியது, உற்றார், உறவினர் நண்பர்களின் சுகங்களைச் சொல்லிவந்த அம்மாவும், தங்கையும் நான் எதிர்பார்த்த சோபனா " என்ற பெயரைக் கதையில் எ டுக் கா த து எனக்குத் தொடர்ந்து ஏமாற்றத்தையே தந்தது தங்கையிடம் மெதுவாகக் கேட்டுவிடலாம் என்று எண்ணிய எனக்கு அம்மாவின் தொடர்ச்சியான கேள்வி பதில்களால் தோல்வியைத்தான் தழுவ முடிந்தது.
மதிய நேரச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு பிரயாணக்களைப்பைத் தீர்ப்பதற்காக சாய்வு நாற் காலியில் சாய்ந்திருந்த எனக்கு சோ பனா வின் நினைவுகள் நிழலாடத் தொடங்கின.
அப்போது நான் க. பொ. த. உயர்தர விஞ்ஞா னப் பிரிவில் கல்வி கற்றுக் கொண்டிருந்தேன். எமது பாடசாலை கலவன் பாடசாலையாதலால் பெண் பிள்ளைகளும் எங்கள் வகுப்பில் தாராளமாக இருந் தனர். எனது குடும்பம் அந்தநேரம் மிக வறிய நிலை யில் இருந்தமையால் நான் படிப்பில் போதிய கவனம் செலுத்த முடியாதிருந்தது. இருப்பினும் நான் படிப்
கல்வியானது மனிதனது இலட்சி

_] ଜୋ0|| ||
பில் திறமைசாலியாகவே இருந்தேன். வகுப்புகளுக்கு எனது வரவு மிக வும் குறைவாக இருந்தமையால் இடையிடையே ஆசிரியர்களின் கண்டனங்களுக்கும் ஆளாக நேரிட்டது. இந்நிலையில் எனது த வறிய வகுப்புகளின் குறிப்புகளை எழுதி முடிப்பதில் பெரி தும உதவியவள்தான் என் சக வகுப்பு மாண வி சோபனா. சோபனாவின் அப்பியாசப்புத்தகங்களைப் பார்த்து எழுதுவதிற்தான் எத்தனை சந்தோசம். அத்தனையும் முத் தா ன எழுத்துக்கள், பார்த்து எழுதும்போதே அத்தனை பாட ங் களும் மனதில் பதிந்துவிடும். இடையிடையே தானும் கூட, எனக் குத் தவறிய குறிப் புக  ைள எழுதிக் கொடுத்தும் உதவினாள் சோபனா.
இவ்வாறு பலவகையிலும் உதவி செய்து கொண் டிருந்த சோபனா மீது எனக்கு ஏதோ அழியா த அன்பு உருவாகியது. அந்த அன்பு காதலா? அன்பா? என்று புரியாது தவித்தேன். சோபனாவின் சந்திப்பு களிற்காக ஏங்கினேன். அவளி ன் என்மீதான மன நிலையை அறியத்துடித்தேன். ஒருவேளை எனது இவ்வாறான அவசரமுடிவுகளால் அவளின் நட்பைப் பிரியக் கூடுமோ என்றும் என் மனம் கலங்கியது. ஏதோ எல்லாம் நன்றே அமையும் என்ற நம் பி க் கையுடன், எ ன து மனநிலையை சோபனாவிடம் தெரியப்படுத்த உறுதி பூண்டேன். ஒருநாள் மிகுந்த தயக்கத்துடன் எனது காதலைத் தெரியப்படுத்தி னேன். அவளின் மெளனம் எனக்குச் சாதகமான பதிலை அளித்தது. அன்றிலிருந்து நாமிருவரும் இணைபிரி யாக் காதலர்களாகினோம். படிப்பிலும் இருவரும் திறமைசாலிகளாக இருந்தோம்.
அந்நிலையிற்த்ான் எனது குடும்பம் மிகவும் வறிய நிலைக்குத் தள்ளப்பட்டது. பரீட்சையும் நெருங்கிக் கொண்டிருந்தது. குடும்ப வறுமையினால் பெரிதும் மனமுடைந்த நான் வெளிநாடு சென்று உழைக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். எனது நண்பன் ஒருவனின் உறவினர் மூலமாக முற் பணம் ஏதும் கட்டாது வெளிதாடு செல்வதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டேன். எனது வெளிநாடு செல்லும் முடிவானது, எனது பெற்றோரை பெரிதும் கவலையில் ஆழ்த்தியது. நான் என் முடிவில் உறுதியாக
யத்தை நிறைவேற்றும் ஓர் கருவி

Page 48
இருந்ததால் அவர்களின் பேச்சு எனது காதில் எடு படவில்லை. சோபனா கூட எனது இந்த த் திடீர் மு டி வுக் கு பலத்த ஆட்சேபனை தெரிவித்தாள். பரீட்சை நெருங்குவதால், பரீட்சையை எடுத்துவிட்டு ஊரில் ஏதாவது வேலை செய்யும்படி மன்றாடினாள். ஆனால் எனது குடும்பம் அப்போது இருந்த நிலை யில் நான் வெளிநாடு செல்வது தவிர்க்க முடியாத தர்கிவிட்டது.
பயண நாள் நெருங்கும் தோறும், சோபனாவின் பிரிவ்ை எவ்வாறு தாங்கப் போகிறேன் என்று மனம் பேதலித்தது. சோபனாவைப் பிரிய ம ன ம் இடங் கொடுக்காத போதும் பிரிய வேண்டியே இருந்தது. நான் வெளிநாட்டில் இருந்து வரும்போது பொறியி யலாளர் சோபனாவாகத்தான் பார்க்க வேண்டு மென்று என் உள்ளக் கிடக் கை யை அவளிடம் வெளிப்படுத்தினேன். பயண நாளும் சோபனா என் கூட பஸ்நிலையம் வரை வந்து வழியனுப்பிவிட்டுச் சென்றாள்.
வெளிநாடு சென்ற புதிதில் சோபனாவின் பிரிவு தன்னை வாட்டினாலும், வேலைக்களைப்பினால் அவ்வளவு பெரிதாகத் தோன்றவில்லை. போ ய் ச் சேர்ந்தவுடன் சோபனாவிற்கு எ ன து முகவரியைத் தெரியப்படுத்தினேன். குறைந்தது மாதத்திற்கு இரு கடிதம் என்று போட்டுக் கொண்டிருந்தாள். தான் க. பொ. த உயர்தரப் பரீட்சையில் திறமையாகச் சித்தியடைந்து, மொரட்டுவைப்பல்கலைக் கழக பொறி யியற் பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக வும் எழுதியிருந்தாள். ஆனால் அதன் பின்பு அவளின் கடிதங்கள் மாதத்திற்கு ஒன்றாகியது. பல்கலைக்கழ கப் படிப்புகளால் கடிதம் எழுதுவதற்கு நேரம் கிடைப் பது போதாதிருக்கும் என எனக்கு நானே ஆறுதல் கூறினேன். மாதத்திற்கு ஒன்று என்றிருந்த கடித மும் நாளடைவில் அற்றுப் போனது எனக்குப் பெரும் சங்கடத்தை உண்டுபண்ணியது. எத்தனையோ கடி தங்கள் போட்டுப் பதிலேதும் இல்லாததால் மிகவும் வேதனையடைந்தேன். சோபனாவிற்கு ஏதாவது கக மில்லாது இருக்குமோ? எதற்காக அவள் எனக்குக் கடிதம் போடவில்லை? என்று அறிய ஆவலாக இருந் தும் எதுவும் செய்யமுடியாது தவித்தேன்
* ஏன் ராசா என்ன பல மான யோசனை?
களைப்பாக இருந்தால் சற்று நேரம் தூங்கு ** என்ற
மண்டியிட்டிருக்கும் பெரிய மனிதரைவிடத்

42 -
அம்மாவின் குரல் கேட்டு சுயநினைவுக்கு வந்தவ னாகி எழும்பிச் சென்று கால், முகம் கழுவி விட்டு வாசலில் நின்ற எனக்கு சோபனா வீட்டுப் பக்கம் போக வேண்டும் போலிருந்தது. வெளிநாட்டில் இருக் கும் போதே எமது நாட்டுப் பத்திரிகைகள் மூலம் இங்கு அனேக பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருக்கி றது என்பது ஏற்கனவே அறிந்திருந்தமையால் நம்பிக் கையாக சோபனா வீட்டில் இருப்பாள் என்றவாறு அவளின் வீட்டுப்பக்கம் சைக்கிளில் சென்றேன்.
என் எதிர்பார்ப்பு வின் போக வில்  ைல சோபனாவை நான் போ கும் வழியிலேயே கான முடிந்தது. என்னைக் கண்டும் காணாதவள் போல் போன சோபனாவைக் கண்டு என்கண்கள் ஆச்சரி பத்தால் அகன்றன. ஒருவேளை குறும்பாக இருக் குமோ என்று எண்ணியவாறே சோபனா " என் றேன். குனிந்த தலை நிமிராது நின்றாள். " ஏன் சோபனா என்னோடு என்ன கோபமா? எ ன்  ைன மறந்துவிட்டாயா? ஏன் இவ்வளவு நாளும் கடிதமெ துவும் போடவில்லை’ என்று கேள்விகளைத் தொடுத் தேன். 'வெரி சொறி என்னை மன்னித்துவிடுங்கள், நான் என்னுடன் பல்கலைக் கழகத்தில் படிக்கும் முரளி என்பவரைக் காதலிக்கிறேன். தயவு செய்து என்னை மறந்து விடுங்கள்" என்று எளிதாகச் சொல்லிவிட்டு எனது பதிலுக்காகக் காத்திராது விரைந்து சென்று விட்டாள். எ ன க் கு என்ன செய்வதென்றே புரிய வில்லை. தலை சுற்றுவது போலிருந்தது.
கண்விழித்துப்பார்த்தபோது நான் ஆஸ்பத்திய யில் இருப்பதை உணர்ந்தேன். என் அப்பா, அம்மா தங்கை மூவரினதும் முகங்களிலும் எனது விம்பத்தைக் கண்டேன். என் மனம் பூராவும் மூவரும், சோபனா வைத் துரத்திவிட்டுக் குடிபுகுந்திருந்தனர். ம ன ம் இலேசாகத் தொடங்கியது.
( யாவும் கற்பனை )
مناخ
கா. சத்தியேஸ்வரன் ( இறுதியாண்டு )
தன் காலில் நிற்கும் உழவனே மேலானவன்.

Page 49
அன்புத்
பகுத்தறிவு கொண்டவரே ம பலவீனம் பல அவரி லுல மிகுந்த பெருந் தீச் செயலுக்
மேலான இறையச்சப் ப தொகுத்தமது கொலைகளவு
தொல்லை தரு பெரும்பா வகுத்தசன் மார்க்க நெறி கி
வாழவந்த நோக்கமதை
ஓடோடி உழைத்த பெருஞ்
ஒரு நொடியில் அகதியாய் நாடோறும் நீ தேடுஞ் செல்
நலிந்தவர்க்கும் உவந்தளித் நாடிவரும் ஏழைகளுக் குதவு
கேடுனக்கு வாராது எல்ல கிருபை யொடு கருணையழை
பெண்ணினத்தைப் பேணுவது
பெரியோரை மதித்திடவும் கண்ணைப் போல் கற்பு நெறி
காளைக்கும் கன்னிக்கும் என்னதான் கல்வி பொருள் 6 இங்கிதமாம் பண்புடைமை மண்ணுலகில் பிறந்த பயன்
மறு உலகும் துன்பமே ெ
அன்புவழி பேணுவது சிறப்புத் அறவழியில் வாழுவதே ம நண்பரையும் பகைவரையும் 5 நயமாக நடத்துவதே மே வன்பகைகள் குரோதங்கள் ே
வலுவிழந்த சமூகத்தின் பண்புகளால் பரிவுகளால் நிை பல் லினமும் ஓரினமாய்
படைக்கஞ்சான் தம்பியுள்ள அண்ணன் - அ

தம்பிக்கு
னித ஜாதி ண்டு தம்பி
கடிமையானார் ண்பேயில்லை
கற்றுக் கொண்டார் வம் அவரின் சொத்து கடிந்து நின்றார். மறந்து போனார்.
செல்வச்சீமான்
அலைகின்றானே வந்தன்னில்
தல் தருமமுன்னை
தம்பி 0ாம் வல்லோன்
பொழிவான் தம்பி
கடமை தம்பி
வேண்டும் தம்பி காத்தல் ஒவ்வோர் கடமை தம்பி வளங்கள் சேர்த்தும்
இல்லையாகில் என்ன தம்பி தாடரும் தம்பி
தம்பி கிமை தம்பி ஒருங்கே பேணி }6irat) to sh9 வண்டாம் தம்பி ஒருமைப்பாட்டை
ல நிறுத்தல் வாழும் தம்பி.
சுஐப் முகம்மதுக்காசிம்
மிவுத் தடைக்கஞ்சான் அண்ணனுள்ள தம்பி,

Page 50
Electronics i
Electronics is fertilizer for the human life. Some people assume that electronics is a technology which is relative to electricity only. Morever, they also believe that it is helpful for the growth the electrical technology. Even though that is correct actually that is not so. b
in the beginning of this century, electronic technology was not used in human life as widly as to this present day. During that period, semiconductor devices had not been invented. After the invention of transistors (1947 - December) electronic technology grew with an acceleration which could not be imagind by any body. Because, transistors are comparitively reliable to other electronic devices in operation with respect to weight, size and economy. The growth of electronic
technology is refered to as the electronic revolution.
In this process of the electronic revolution electronics has being used in all human life directly or indirectly.
When we consider tele communication systems the electronic captured the main place. Similarly it also captured control system and remote Control system too. This is the great advantage to the human life.
After the invention of electron - microscope created on advancement in the field of medicine. Morever medicine has been improved on invention of modern electronic instrument too such as ECG ploter X - Ray and Laser treatment for the dreadful desease cancer.
if we consider different field of engineering and their connection with the application of electronics in their respective systems a high precise efficiency is achived
In the field of civil engineering electronics devices are very useful to ensure strength of Construction, evaluate defection in materials and identification of leakage in water supply pipes etc.
Give every man thy ear, but few thy voice tak

س- 44
h Human Life
in the field of agriculture, electronic systems are used in pest control and in the invention of new varieties of crops which would be more profitable to the harvest.
in meteorology for weather forcasting it is helpful. Since, the Weather forcasting helps fisherman. Sailors; pilots, farmers and engineers etc. Further, electronic is useful in mineralogy in finding out the location of minerals and petroleum
Morever, Computers are based on electronic system. The significance of the present day, computer is its versatility to reduce the complexity memory, calculations, or solving problems via computer. Thus it is useful to the present day industrial development and management.
Currently, Robotics are popularised among the modern people. Because, robotics can do work with higher efficiency, much faster and more precise than the human. Robotics are used where human resources is impossible to be used such as atomic power station, Coal or mineral mines, space - ship - and poisonous chemica factories.
When we analyse the above mentioned aspects of electronics relativeness to the human, it can be stated that it plays a very important role in the day to day life of human in each and every
Way.
The ignorance of the common man is such that he is under the impression that electronic installation is followed by heavy expences. But he dosn't realize that this installation only increases the output at a lower cost. Thus economically he is profiting on the long run.
A. MASHOOTH Electronic 8 Telecom (NDT II)
e each mans ensure, but reserve thy Judgement
- William Shakespear

Page 51
Will the COMPUTERS B
All world religions, have taught u out distance his teacher, but, a creation r
Man's inventions can only improve oust him from the part he plays in the ri earliest of the inventione of man, WAS T is the performance bf he wheel man' decreased, hara use o wheel
Discoveries and innovations always minds of people whether survival is enda
Did the sewing machine displace new world of opportunity, for enhanced p for those in the profession.
Did the T.V throw over board, th for the latest news bulletin the world go have use still for, their staff.
Computers too, will and have gen of the human factor, than what some be leads to an increase, of the need to emp
Manufacture of computers creates, a c Operation of computers demands, a n The system demand analyses.
Diverse organisation demand, software
Multinational companies, seeking infor a demand in, third world countries, foi strike is less than what they would i 6. Feeder industries have offered employ
of Computer specialities like printing
7. The computer demands, air conditiona for air- con equipment and thereb people in the air - conditioning directi
if you fee, still sense of apprehe this; like all of mans inventions computers their datae, operate the programme print th
Unless an until computer, dev powers man shal rule the roost.
Exams are formidable even to the may ask more than the

YTE KILL.US?
s, an undeniable truth; the student may ever can dispense of its Creator.
} on his performance, but never can, the elevant direction. The most notable and HE WHEEt centuries by gone man stil 's opportunities, have increased, but, not
tend to create, an apprehension in the ngered. Consider these;
taitors ? On the contrary, it created a roduction and more employment facilities,
e Radio? The radio still works, because, es to the radio. Broadcasting stations,
erated more opportunity and employment }lieve. The increase of Computerisation, loy human resources;
lemand for technicians. ew tribe called computer programmers.
development.
mations processing, have already Created data entry because, the cost per keyboard incur in their own backyard.
ment to people through their production paper diskeltes etc.
l premisis and this generates a demand y increasing employment opportunity for OS.
2nsion about computers, let me tell you too need the human brain, to feed them e correct stuff and deliver it.
Blop, creative and discrimiative thinking
KUMA — RAJANATHAN Final Year (MECH)
best prepared for the greatest fool wisest man can answer.

Page 52
உங்களுடன்
BULU:
S9C
1983ம் ஆண்டின் பின் மொற அச்சிலேற்றப்பட்ட தமிழ்ச் சஞ்சிகைய தமிழ் அன்னைக்குச் சமர்ப்பணம்.
இம்மலரைத் தயாரிப்பதில் வேண்டியிருந்தது. கடதாசி, விலையுய ஆனால் பொது நலன் விரும்பிகள் தயக்கத்தைத் தகர்த்தெறிந்து புதுத்.ெ
இம்மலரைச் செவ்வனே வெளி விளம்பரங்களைத் தந்துதவிய நிறுவ எமது பல்கலைக் கழகப் பழைய ம பூர்வமான நன்றிகள்.
இம்மலரைத் திறம்படத் தயா எமது ஆசிரியர் குழுவிற்கும் ஆக்கங்களை மற்றும் விளம்பரங்களைச் சேகரிப்பதி குழுவிற்கும் எமது நன்றிகள்.
விளம்பரங்களைச் சேகரிக்கச் யும் அதே சமயம் சில கசப்பான யிருந்தது. சில தமிழ் நலன் விரும்பிக போலி நடிப்பு, நிறுவனத்தில் இருந்: என்று கூறிய குள்ளநரிகள். இவர்கள் பினைகளைக் கற்றுத் தந்தனர். இ நன்றியைத் தெரிவித்துக் கொள்ளக் ச
இவ்விழாவைத் திறம் பட ஹோட்டல் நிர்வாகிகளுக்கும், இம்'ம் அச்சேற்றித் தந்த 'எவர் கிறீன்" அ பணிபுரியும் ஊழியர்களுக்கும் எமது உ

T
ந நிமிடம்
LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
ட்டுவைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் ாக உங்கள் கைகளில் தவழும் இம் மலர்
நாம் பல கஷ்டங்களை எதிர்நோக்க ர்வு எம்மை முதலில் திகைக்க வைத்தது. பலர் எமக்குத் தந்த ஊக்கம் எமது தம்பைத் தந்தது.
ரியிட உதவிய பொதுநலன் விரும்பிகள், னங்கள். வெளிநாடுகளில் கல்விபயிலும் ாணவர்கள் ஆகியோருக்கு எமது மனப்
ரிப்பத்ற்கு இரவுபகலாக அயராதுழைத்த ாத் தந்து உதவிய சக மாணவர்களுக்கும், ல் தம்மையே அர்ப்பணித்த விளம்பரக்
சென்ற குழு சில இனிய அனுபவங்களை சம்பவங்களையும் எதிர் நோக்க வேண்டி ள் போல் வேடமணிந்த வேடதாரிகளின் து கொண்டே உரிமையாளர் இல்லை. எமக்கு வாழ்க்கையைப் பற்றி பல படிப் வர்களுக்கும் எமது இ த யம் கனிந்த
டமைப்பட்டுள்ளோம்.
நடாத்தி முடிக்க உதவிய மேற்படி vரை குறுகிய காலத்தில் அழகிய வடிவில் ச்சக உரிமையாளர் மற்றும் அச்சகத்தில் ளப்பூர்வமான நன்றிகள்.
- முகாமைத்துவக் குழு -

Page 53


Page 54