கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: The Young Lady Silver Jubilee Souvenir: Manipay Ladies' College 1988

Page 1
قی ...
..............
 

猩猩
墓 黏
ー
:
*畫

Page 2


Page 3
THE YOU
SILVER JUB
g ܐܢܐ ਅ
MANIPAY LAD
MANI

NG LADY
BE NOUVENR
B8
IES” COLLEGE
ΡΑΥ,
1st February 1989

Page 4
இள
வெள்ளி
மானிப்பாய் மகளிர்
༢།
மலராசிரியர்: திருமதி, ம
மலர்க்குழு: திருமதி. V திருமதி. P திரு. T. சுப் திரு. K. சில
திரு. K. ெ 3695. R. R.
மாணவ பிரதி
செல்வி, ய.ே செல்வி ெ ஹ
THE YOU
SJIVER JUBI
fflammpap 3
Editor: Mrs. M.
Souvenir Committee: Mrs. P.
Students .
Miss Ya Miss He
 

நங்கை
விழா மலர்
கல்லூரி, மானிப்பாய்.
988
செல்வரத்தினம்
. பசுபதிப்பிள்ளை . கதிர்காமநாதன் பிரமணியம் வசுப்பிரமணியம் Fல்வரத்தினம்
பூgதரன் நிநிதிகள் சாதா சோதிலிங்கம் மந்தினி மகாதேவா
JNG LADY
abies' (ollege
nipa.
988
Selvaratnam
Pasu pathipilai Kathirgamanathan Subramaniam Sivasubramaniam Selvaratnam R. Sritharan
Representatives
sotha Sothillingam manthini Mahadeva

Page 5
கல்லூரிக் கந் Abade af o
"ஆடும்பரிவேல் அணிே பாடும் பணியே பணி தேடும் கயமாமுகனைக் சாடும் தனியான சே
qSSSiSSSiSSSSSSLSSSSLS
This is my prayer to THEE, my I Strike at the root of penury in my Give me the strength lightly to bear Give me the strength to make my lo Give me the strength never to disow
Give me the strength to raise my m And give me the strength to surrend

கோட்டம் | śkamùa
வலெனப் ாய் அருள்வாய
செருவில் காதரனே”.
- கந்தரநுபூதி.
ord - Strike,
art.
ny joys and sorrows.
fruitful in service.
the poor or bend my knees
before insolent might
high above daily trifles.
my strength to THY WILL with love
- Tagore: Gitanjali

Page 6


Page 7


Page 8


Page 9
CONTENTS.
கல்லூரி வாழ்த்து
வாழ்த்துச் செய்திகள்
Editorial
The young Lady 0 is Let our College grow from strength The young lady in a pleasant Atmo Our Principal speaks The Birth of Manipay Ladies' College Development of The Pre-School Educa மானிப்பாய் ஒரு நகராய்வு Makers and keepers of the Home ஆன்மீக மணம்பரப்பி நிற்கும் அழகு யாழ்ப்பாணத்தின் கல்வி கலாசாரத் முந்தையோர் வளம் செய்த மானிப் சுவாதித்திருநாள் மஹாராஜாவின் விஞ்ஞானக் கல்வியில் உடலியக்கத் The Ladies' College and Future Prosp சொல்லாடலும் ஓர் கலையே வாழ்க்கை முழுவதும் கல்வி நிலையான கல்விச்செல்வம் பெற்று மானிப்பாய் மகளிர் கல்லூரி அபிவி சீரிளமைத்திறம் வியந்து செயல்விய இந்துமன்ற அறிக்கை மதிப்புக்குரிய அதிபர் கிறிஸ்தவ மன்ற அறிக்கை . அதிபர் அறிக்கை soa Miss. P. Arumugam -- One who laid the House Reports
Games Report

பொருளடக்கம்
to strength . ... sphere
tion in the Jaffna District
நறு. ஆலயங்கள் தில் மானிப்பாயின் பங்கு 4 נשrחנ_וי
இசை நடனப்பணிகள் திறன்கள்
eCts
வாழ்வு சிறக்க ருத்திச் சபை அறிக்கை ந்து வாழ்த்துவோம்
firm foundation

Page 10
Girl Guides Report உயர்தர மாணவர் ஒன்றியம் - அறி G. C. E. (Advanced Level) Science Un Salute to a Stalwart pi wa
how to sharpen memory “Glory to all those who ran their la Fare you well our English Teachers விருத்தியடைந்துவரும் நாடுகளின் வி நவீன உலகில் கம்பியூட்டரின் சில Prize List - 1987 Students' Section - LDIT600Tauri LIG55 Lives of Great men all remind us எமது நன்றிகள் was We Sincerely Thank....

80
ங்கை 81
on Report ... 82
83
84
s' 85
g5 a6 KO 87 ருத்திக் குறிகாட்டிகளின் பண்பு 88 பண்புகள் . 93
95
101
119
121
122

Page 11
கல்லூரி வாழ்த்து
வாழ்க வென்று
வனங்கிச் சென்
மானிமகளிர் கழகமென்னும் ம
தேனலம்பு கமல மேவுஞ் செய்
மகளிர் உள்ளத் தகழி மீது தகவி ைேடு கலை வளங்கள் த
పడ4
உள்ளக் கலையும் உண்மைக் கை அள்ளி அள்ளி வள்ளல் போல
தேனும் பாலும் போல நாளுப் மானத் தமிழின் அமுதம் அள்
உடலி னுறுதி உள்ளத் துறுதி திடமி குந்த உடலமைந்து தி:
மும்மைப் பொருளி னுண்மை அம்மை எம்மைச் செம்மை ய
உள்ளும் பொருள்கள் உயர்ந்த கள்ள மின்றி நெஞ்சி லூறக்
அழகு நன்மை உண்மை யென்
பழகி வாழ்வு பண்பி லேறப் பு
வானிற் றிங்கள் போலத் தங் மானி மகளிர் கழக மங்கை வ

வாழ்த்துவோம் னி தாழ்த்துவோம்.
ங்கலத்து நங்கையைத் 1ய கலையின் தேவியை (வாழ்க)
வளரும் ஞான சோதியை
ந்து காக்கும் அன்னையை (வாழ்க)
லயும் உரிய தொழிலின் கலைகளும்
அருளுகின்ற அன்னையை (வாழ்க)
ம் செவியில் நாவில் இனிக்குமோர் ாளி மாந்த நல்குஞ் செல்வியை (வாழ்க)
உயிரி னுறுதி யென்பரால்
கழ வைக்கு மம்மையை (வாழ்க)
கண்டு முழுதுஞ் சொன்ன சைவமாம்
ாக்கும் அழகு காட்டும் அழகியை (வாழ்க)
த வாக உள்ளல் வேண்டுமென்ற சொற்
கல்வி தந்த நங்கையை (வாழ்க)
ானும் அவைகள் சைவ நீதியிற்
பரம வர மளிப்பவள் (வாழ்க)
கி வாழ்வி லின்பந் தந்திடும் ாழி யூழி வாழியே. (வாழ்க)
- பண்டிதர் சோ. இளமுருகனுர்,

Page 12
V. SABHANA Director of (Northern
 

YAKAM. Esq,
Education ! Region)

Page 13
(stessage from the
(Regional SDire
consider it a privilege to se the occasion of it's Silver Jubilee - transfer of the Girls' Section of Manipa headed by Mrs. P. Arumugam who iater ended her career as a Regional Directo
Creation of a full fledged Girls' atmosphere etc. in Manipay was a long fe of Manipay Hindu Mr. Muthuvetpillai, th in making this institution a reality,
The School started with 540 on r the progress on enrolment and patronage and the adjoining villages.
The school has progressed remark educational field by sending appreciab learning Medicine, Arts & Physical Scienc as Sports, Drama, Guiding, Human Rig able competitions.
The school backed by a genui which intends erecting a jubilee block f should be a noteworthy example to all Region to rally round their respective st load of the Department in maintaining
Finally my greetings and cong May the Silver Jubilee Celebrations in devotion to duty and service to the grow from strength to strength to servi tion of cast, class, rank and creed to
Regional Education Office, Jafna.

tor ėducation
ld this message to Manipay Ladies on he school was born in 1963 with the y Hindu as full a fledged Girls' School
became Principal of Vembadi Girls' and
School conforming to the Tamil Culture, it need. Thanks to the former Principal e residents and well wishers of Manipay
oll has today 1432. This amply magnifies by the students and parents of Manipay
ably well over this span of life both in the le students to the various faculties for ce and in the Extra Mural activities such hts Day Celebrations and other innumer
ne and powerful S.D.S. and Old Girls or the schools continued yeomen service
other S.D.S. and O G.A./O.B.A. of the chools for progress, thereby lighten the the schools.
'atulations on your proud achievement. hark the begining of a new chapter of foung mind, and may Manipay Ladies with love and devotion without distincbuild up a brighter future.
V. Sabhanayakam Regional Director of Education,
Jafna

Page 14
δίοδοαφο {vom
Proessor
e 4. Ĉhurairaj (Vice-Chancellor, University of Jaffna,
്.
It gives me great pleasure the staff and students of the Jubilee Celebrations of the Co
Manipay Ladies' College, O has contributed to the develop women who have excelled in n high positions in the country.
In spite of the fact that many hardships during the la property, destruction of many study under these difficult con 'ations. This is mainly due to any hardships, the value they of our teachers.
am confident that the will continue to serve the ci dedication. I hope that the participate in the development in our region. I wish that people of the area for many
Thirunelvely, Jafna 19th December, 1988
 

cal
Sri Lanka
to send this message of felicitation to Manipay Ladies' College during the Silver llege.
over these twenty five years of its existence, ment of the North by producing young hany disciplines. Many of them occupy
the children in this region had to face ast few years due to loss of life and schools etc., they have been able to ditions and perform well in the Examinthe attitude of our people to bear up attribute to education and the dedication
eachers of the Manipay Ladies' College hildren of the area with this sense of alumni of the college will actively efforts that will have to be undertaken he college will continue to serve the more years. -
A. Thurairajah Vice-Chancellor

Page 15
I am very pleased indeed t marking the occasion of the S institution in Jaffna - Manipay L.
Education has had a pride and Manipay has - contributed it over several decades.
In the educational progress the turn of the century, the n opportunity opened up to a la the learning process - which in educational scene in the region,
Viewed in this perspective a noteworthy contribution during towards educational advancement
Starting as a co-educationali its separate existence in the early record in student - enrolment, st activities. . . .
The dedication of the teach the destinies of this institution pupils - both present and past - pa
As students and staff celeb every success in their future wo institution will continue its useful
Thirunelvely, Jaffna 20-12-1988
 

β from
-elessor (M. (13. l krish, 魯響蕾
'an, Faculty of Arts, University of Jafna)
o send this message to the Souvenir ilver Jubilee of a leading educational adies' College.
of place throughout in Jaffna Society s due share in this great endeavour
that has taken place in Jaffna since host remarkable feature has been the urge number of girls to participate in itself has greatly transformed the
s Manipay Ladies' College has made ; its relatively short period of existence
nstitution, Manipay Ladies' College began 1960s; then on it has had an impressive udies, sports and other co-curricular
ers and the Principals who had guided deserve praise and recognition from arents and well-wishers.
rate this happy occasion, I wish them rk as well. I have no doubt that this and dedicated service to the community.
N. Balakrishnan (Dean, Faculty of Arts)

Page 16
Oleddage Jtom
SD, CM. S.
(Former member of Edu
... I am very happy to heartha its Silver Jubilee this year. It w provide a suitable school for th and its brother institution, M educational institutions in the N not only receive instructions in but are also provided with a re also done well in sports.
The School has lived up ti the school, its teachers and stu
Colombo

саииiиatИсаи Eø4.
cation Service Commission)
t Manipay Ladies' College is celebrating as founded a quarter century ago to le girls of Manipay. Manipay Ladies fanipay Hindu, have become leading orth. The students of Manipay Ladies
Arts, Science and Commerce subjects, ligious atmosphere. The students have
o the ideals of its founders and I wish lents all success in the future.
D. M. Swaminathan

Page 17
C'Taffurf 35T. fall
(தலைவர், நுன்கலைத்துறை
ஆசிச்ே
இருபத்தைந்து வருடகாலத் தொ கிடும் ஒரு மரபுண்டு:
மாணிப்பாய் மகளிர் கல்லூரி ஒரு என்பதை நினைக்க மனம் நிறைந்த மகி
நமது பண்பாட்டில் பெண்கள் கல் பல முறைகளின் உருவாக்கு தளமாக
மகளாக, தங்கையாகப் பாடசாக் அன்னையாகப் பொலிந்து சமுதாய உரு அவள் பெற்ற கல்வி, கண்ணுேட்டம் றது. சமுகத் தொடர்ச்சி உறுதிப்படுத் வளர்ச்சியில் ஒரு சமூகத்தின் வரலாறே
மானிப்பாய் மகளிர் கல்லூரி அ! ளது. அதற்கு எமது பாராட்டுக்கள்.
கடந்த காலச் சாதனைகள், எ பதற்கான பலத்தையும் தன்னம்பிக்கைன் கும் முறையில் தான் இன்னெரு புதிய
மானிப்பாய் மகளிர் கல்லூரி அ வாழ்த்துகிறேன்.
1988 س09ـ-03

த்தம் அவர்களின்
, யாழ். பல்கலைத்துறை)
செய்தி
குதியினை ஒரு தலைமுறை எனக் கணக்
தலைமுறைக்காலம் தொழிற்பட்டுள்ளது ழ்ச்சி ஏற்படுகின்றது.
ஸ்லூரியொன்றின் ஒரு தலைமுறை என்பது அமைவது.
லக்கு வந்த சிறுமி, அக்காவாக மலர்ந்து /வாக்கசக்தியாக மாறுகின்ற பொழுது மூலமாக பண்பாடு கையளிக்கப்படுகின் தப்படுகின்றது. அவளது ஆளுமையின்
தொக்கி நிற்கின்றது.
ந்த மகத்தான சாதனையைச் செய்துள்
திர்காலச் சவால்களுக்கு முகங்கொடுப் யையும் தருவன. அவ்வாறு முகங்கொடுக்
சாதனை தோன்றுகின்றது.
த்தகைய சாதனைகளை ஈட்ட வேணடுமென
கா. சிவத்தம்பி, தமிழ்ப்பேராசிரியர், தலைவர், நுண்கலைத்துறை. யாழ். பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்.

Page 18
Mani ray Ladies' College is with ths fyl satisfaction of hav education in Jaffna. Not only it noble and noteworthy. It gives on this occasion.
The unceasing endeavours of the Institution have been res. The school's growth as a Grade proof of the effort and dedical
From the time of its incept instrumental in raising the level We can be sure that this will society in the future.
My sincere wishes for a ve
Thirunelvely, r
15th Noy. 1988
 

ddage јtom
s <4rиииидаи <€óa, (Head of the Departmeut of Education
University of Jafna).
celebrating its Silver Jubilee this year ing achieved recognition in the milieu of is motto, but also its actions have been me real pleasure in greeting the College
of the Principals, Teachers and Students ponsible for earning it fame and respect. I Institution within this short span is tion of all of them.
tion, Manipay Ladies' College has been
of aspiration among the local population. enhance the life and thought of the
ry bright and fruitful future.
V. Arumugam , Head 1 Department of Education

Page 19
s'essay- tror
S. Chama
Education
It gives me great pleasure which you are bringing out to Manipay Ladies' College is the b Hindu College. The steady prog in the field of education is wort by the past principals, teachers, growth of this institution remains sure that the contents of this ma; by this school inaugural time up in the school had encouraged participation they attain perfect emerge as one of the leading leadership of the very efficient an strength and support given by ti pupils.
Manipay

исkeyaи Єва.
Officer, Manipay
to send a message to your magazine mark the Silver Jubilee of the College. orain child of the founders of Manipay ess made by Manipay Ladies' College hy of emulation. The contribution made parents and well wishers, for the steady to be remembered and cherished. I am gazine will bring out the progress made
to now. The extra curricular activities the students for participation and by ion. I am sure that the school will schools in the peninsula, under the d able Principal who is motivated by the he staff, parents, well wishers and past
S. Thanancheyan Education officer, Manipay

Page 20
Θζεόραφο kom
S. C. C)
Principal,
I deem it a great privilege and pl College Silver Jubilee Souvenir, which
Being our sister institution I had almost all academical, social and cultura Always it has been a delight to be in th performance in these functions was alwa
Within a brief span of time, due to and staff, the institution has advanced by as one of the premier educational instit
I am confident the new Principal, fessional qualifications together with he administration, will pave the way for its mical spheres. Also she has the able as teaching staff whose spirit of self sacrif commitment is a real asset to this insti
The College SDS and the newly con ventures which are really conducive to alma-mater.
Also, as a parent I have to congr implementing the continuous assessment si and determination. At this instance th Nehru.
“The entire basis of Education mus tional system might have suited the past present circumstances would do nothing of any system is to create balanced an
Hence it is Education that determi security of the people. On the quality our schools and colleges will depend national reconstruction,
I am sure that this institution is we it will be a real boon to the parents of ha inlets in achieving their best results in
May God, the Almighty, guide thi achieve spectacular progress in their ac times,
Manipay

flakeoavelu esa.
Manipay Hindu College
easure in sending this message to your
believe is a maiden attempt.
the rare opportunity of participating in functions organised at this institution. le midst of the staff and students whose ys par excellent.
the untiring efforts of dedicated Principals leaps and bounds and could be claimed utions of the North.
whose outstanding academical and pro}r qualities of leadership and efficient progress and triumph in all her acadesistance of a band of teachers and nonice, utmost devotion and a deep sense of tution. stituted OGA have embarked on fruitful fulfil the urgent requirements of their
atulate the teachers for their efforts in :heme in the senior classes with dedication hink it is apt to quote Premier Jawaharlal
it be revolutionised. The present educasituation, but to continue that under the but harm the country. The primary aim i modern minds.'
nes the level of prosperity, welfare and
and number of persons coming out of our success in regard to enterprise of
Il equipped to impart true education and the Manipay parish and the surrounding the academical field.
devoted principal, staff and students to ademical ventures and activities at all
S, V. Mahesavelu
Principal

Page 21
006/
3759-777OC) /) C7/V/A-/ X \Z-///\/\////
S}/O/O57|//|C7 -/O (7!/\/Os/
 

otueầuȚIbấeN ‘V (IVN “O (O uesəpeN ’s JoyeuəS ‘uequeuquews • W • IW‘qețelepBN ‘L “Jouq ‘ueq1euetuqled 'S "JW ‘ueipueqopues (Louw, 'uequeueays os ou W‘uubupuəfe!! 'S (JW (jųāṁ og sjøT) supuess ‘’qefereấesųL 's 'JW od T uuelepunsetuos os ouW 'seIIịdiaanųnw 'uw onxuueųầuįsesele seq sellid SLLLLL LLLSL L L LLLLLLLLSL LLLLLL SLLLLLLLL LLLLLLL LLSmLLLLLLLL S L LLL L LLLS _-36€//OO .Salpe? Áedsues/i/ /o Aluedsoud ol/, /o/ e/ou /el/, /je/ e pəÁefd oựwaS1S/do/l/lue/pl/a/ suauļu,7 ĐỰ /

Page 22
57595777OO /?C7/V/H/. /(\/&///\/\/\/\/ ~ /VO/_/ \//OOSSV S /A/E7C7/) IS C77O 7///|
 

fooụOS uno po dn 6u/p//nq aqn uop pueų pƏyuo/M oŲ/M oɔɔuƏuļuue po uƏuu ɔŋƏ6/9uƏ pue offse/Snųqua ĐỰ /

Page 23
Sir Sangarapillai Par
Forner M
Sir Sangarapilai Pararajasing late Mr. V. Sangarapillai, the found owe a deep debt of gratitude to for the abiding interest he took in ment of the Ladies” College.
“My father conceived the idea of the Boys and Girls of Manipay; growth and fructification of his grea
- Sir Sal (In his message
 

arasaSingham, Kt. fатаger
ham was the eldest son of the er of Manipay Hindu College. We Sir Sangarapillai Pararajasingham
the establishment and develop
of the Institution for the education it is now our privilege to see the t idea.'
ngarapilai Pararajasingham to our first Magazine Feb. 1964)

Page 24
The late Mr. V. Veerasi Former M. P. for Vaddukoddai, a FOyepet i
(Emeritus Principal,
In 1944, Mr. V. Veerasingham,
girls to the Mani
“It is my wish, that the Ma, keep the mother ideal before her st to meet the problems of the moder pitfalls that usually lie scattered all to new life.
Well begun is half done. I co the good start they have given to
(In his me
 

ngham, B. A., J. P., M. B. E.
a leading pioneer of the Co-operative in Sri Lanka.
Manipay Hindu College.)
took the bold step of admitting pay Hindu College.
nipay Ladies College, should always udents while thoroughly equipping them a world, avoiding the quick sands and ong the path of a country on its way
ngratulate ihe Principal and staff for he College.
- V. Veerasingham ssage to our First Magazine Feb. 1964)

Page 25
"Architect of 1. The sate Mr. K. Mut
(Emeritus Principal, M.
“Manipay which claims “firsts' in the education of its girls. The dream fulfilled. We hope that unde Ladies' College will soon occupy th Education in our country.”
(In his me
 

adies' College'
huvetpilla B.Sc. (Lond) anipay Hindu College)
in several fields had lagged behind gap has been filled and an age old r the able guidance she has, the he front rank in the field of Girls'
- K. Muthuvetpilai ssage to our First Magazine Feb. 1964)

Page 26
The Late Mr. A. Subramanian
Donated the
“This institution has grown fr position. The Principals and teach on maintaining the high education
(In his messa
 

7 (Ex-Managing Director Mascons Ltd.) Mascon Block.
om small beginnings to its present ers are also to be con gratulated a standards set up.'
- A. Su brananian ge to our first Magazine Feb. 1964)

Page 27
O U R PR
MRS. S. KALYAN B. Sc. First Class (Mad Dip-in-Ed. Me M. A. (Ed.) (University
PRINCIPA
 

|ASUNDARESAN
ras), Tr. Couns. Cert, rit (Ceylon), of Jaffna, Sri Lanka), IL GR. I.

Page 28


Page 29
éliterial
Manipay Ladies' College - “The called, is celebrating her twenty fifth
“Slowly, silently,
Now she walks in he She peers and sees Silver fruit upon sily
Her intellectual beauty, possessi and a sense of stability add distinct motto - “Let all your thoughts be no her inward mind,
While we remember her stalwa wishers with a deep sense of gratitude torch of knowledge and the lamp o that would brighten and enlighten thi
One cannot easily brush away people of Jaffna district underwent dur the whole of Jaffna in the latter part of was still greater, The sight of the sci Most of the schools were used as ref and equipments were either removed and belongings at home. Schools see have a future. The G.C. E. ordinary le and a sense of frustration prevailed
in the midst of this calamity t and well wishers of Manipay Ladies' that the college has completed twen field of girls' education. Although th simply ignore or overlook this happy
Educationists realise that forma activity and that school system of ed work and a preference for the academi road to social advancement and an im academic and uniform character of the reevance to the practical aspects of
nave thus come into the scene of ed
-

Young Lady' as she is affectionately birthday.
r silver shoon
'er Tree§”
on of cherished cultural values, wisdom tion to her character. Above all, her ble thoughts, signifies the greatness of
rts, pioneers, past principals and well , we take pledge to help her to bear the f civilisation aloft – the eternal beauty a present generation.
from memory the bitter experiences the ing the political disturbances that shook the year 1987. Its impact on education hools was that of a complete destruction. ugee camps. School furniture, documents or destroyed. Students lost their books med as though whether education could vel examination was postponed indefinitly mong the students.
le year 1938 dawned. Past pupils, parents
College started feeling with gratitude y five years of useful service in the e times appear to be gloomy, we cannot vent in the life and history of a college.
education is not the only educational ucation encourages a distaste for manual c Education is no longer necessarily the proved standard of living. The excessively curriculum provided in all schools lacks
life. Technical and vocational education cational system.

Page 30
it is a strange coincidence that
selected to start life skill education in our school is celebrating its Silver Ju student to select a vocational subject This year we are also privileged to h run the school in the line of her pre parents and weli wishers of the colle principal !
In the midst of the prevailing Souvenir is being published with members of the School Development S Students as a mark of respect, gratitu

our school is one of the few schools the Year Seven classes this year, when bilee. Life skill education enables a that will suit his ability and aptitude. ave a new efficient principal who could decessors respecting the aspirations of ge. Our hearty welcome to the new
political turmoil in the country this the wholehearted co-operation of the ociety, Old Girls' Association, Staff and de and dedication to our alma mater,

Page 31
OUR DISTINGUISHE
1964 -
filiss . Arumu
Dip-in Ed., S. L. Former Principal, Manipay
Former Director of . at present Organizer, Sri Patha Colleg
Her foresight secured an as College; it introduced a new insp our students.
“Manipay Hindu College has b She has set up her daughter (1 in a new house and made h attaining the required maturity.
beginnings. It is blue and red. T from our Mother College in lovir
(An extract f
 

O PAST PRINCIPAL
197O
gamt B. Sc., M. A. E. A. S. Class I
Ladies, Vembady Girls' Education, Mannar, e of Education - Education Ministry.
ssured future for Manipay Ladies' iring force into the prospects of
een a typical Hindu mother. he Manipay Ladies' College) er independent and free om Our crest is a symbol of our hese colours we have adopted ng gratefulness to her. ”
- Miss P. Arumugam rom our college magazine-1965)

Page 32
OUR ILLUSTRI OU
1980
Attrs. . ikasana
“Throughout the histol who were able to Transmit the skills from one generation to a Mrs. P. Rasanayagam has vice-principal and principal, i believes the Soul of our cult and drama.
 

S PAST PRINCIPAL
- 1987
Jagam B. A. (Hons) Ceylon.
y of civilization, it is the Teachers
intellectual Tradition and technical nother" says Dr. S. Radhakrishnan. served the school as a teacher, ip to such ideals. She Strongly ure is brought by music, dance

Page 33
OUR ILLUSTRIOUS
(19. Mrs. M. Paramasamy
Lecturer (English) Pal
She shouldered the resp when Manipay Ladies'
(1971 - 1978) Mrs. P. Satchithanandan B. A. (Hons)
She continued the task of building up our school with a True sense of dedication and sincerity.
 
 

PAST PRINCIPALS
B. A. (Lond) Dip-in-Ed. aly Training College.
onsibility of the School College blossommed
(1979 - 1980) Mrs. A. Rajaratnam B. A. (Land) Eng. Trained S. L. E, A. S., Principal Vembadi Girls.
Her pioneering and inspiring effort brought fame to our school.

Page 34
THE HIND
 

U SOCIETY
ΟTS
OP PRE打王

Page 35
///A YA 7TH,
 

ASAMY - 1988

Page 36
1st Wijayath
 

asamy

Page 37
THE YOU
B
MISS P. ARUMUGAM B. sc, o Emeritus Principal Manipay Ladi
Introduction
I am proud and pleased that Manipay Ladies' College has blossomed into a Young Lady of twenty five. Her growth in all spheres of education has matched her growth in years. My very hearty congratulations to the Principal, staff and students.
The celebration of a Jubilee is an act of thanksgiving and joy. The Jubilee is a milestone in the history of an institution. It is also a point of time at which we should look back and pause to ponder over the strength and weaknesses of that period, and rededicate ourselves to plan for further progress in the future.
A Peep into the Past
lt is with a deep sense of thankfulness that I remember the childhood of this “Young Lady' and the many stalwarts who made Manipay Ladies' College a reality and helped her to learn her paces during her period of infancy. They are men who did a great service to the womanhood of the Manipay Parish and the villages beyond the parish. Their names should be engraved in gold across the skies. Way back in 1944, Mr. V. Veerasingham the then Principal

NG LADY
Y
p. in-Education, M. A., S.L.E.A.S. Class s' College, Vembadi Girils' College
of Manipay Hindu College took the bold step of admitting girls to a purely boys' school. He had the concurrence and support of the Manager of the School, Sir Sangarapillai Pararajasingan, son of the Founder of the School,
Later in 1955, Mr. K. Muthuvetpillai inaugurated the Girls' Section of wanipay Hindu College, which, he systematically and in stages developed into the Girls' School - Manipay Ladies' College. He was the “Architect' of Manipay Ladies' College.
Sir Sangarapillai Pararajasingam continued to take an abiding interest in the establishment and development of the school
Mr. Siva Muthucuma rasamy was the moving spirit behind both, the Manipay Ladies' College and the Old Boys' Association of Manipay Hindu College until he breathed his last, having been the Treasurer of the O. B. A. for more than a quarter of a century.
The members of the Old Boys' Association of Manipay Hindu College worked untiringly for the founding and efficient functioning of the Ladies' College. The Gate-Mudaliyar C. Thiyagarajah had a temple constructed for the

Page 38
4
school. Mr. & Mrs. Rasalingam installed the images of Lord Muruga and his conscrts Valli and Theivanai in the temple.
Mrs. M. Paramasamy functionod as the first Head of the School guided by Mr. Muthuvetpillai, She attended to all the hard work that is necessary when a new instituticn is commenced
The members of the Parent Teacher Association gave every encouragement to achieve the ideals and targets set by the school.
Pundithar S. Ilamurugan composed the lovely College Anthem and helped to decide on the College motto. (Let all your thoughts be noble thoughts) To these and many more the Manipay Ladies' College owes a deep debt of gratitude.
It is not easy to forget the activities that were undertaken with great enthusiasm and affection for the new school in those early years. - designing the College Crest and College Flag. celebrating the first College Day (the Foundation day) producing the first College Magazine starting, first the G.C.E. A/L arts class and two or three years later the AIL Science class, celebrating the fifth Birthday which was marked by the Beautiful Homes Exhibition, the first Navarahri celebrations and the Vijayathasamy Day which followed it, it being the auspicious day on which I started functioning as Principal of the school.
Last but not least is the contribution made by the teachers and pupils to the progress of the school. It was the

band of dedicated teachers and enthusiastic loyal pupils, all of whom ware always willing to work wholeheartedly for their school, with no concern for either the time of the day or the day of the week, that made Manipay Ladies' College grow in a very short time into a school which was in no way second to the established schools with a long history and tradition. Their efforts earned the popularity she enjoyed and placed her on the educational map of Jaffna.
Suggestions
Whitehead said “There is one subject matter for education, and that is life in all its Enanifestations'. He also said, “Culture is activity of thought, receptiveness to beauty and human feeling'
It is my fervent prayer that Manipav Ladies' College should produce learned and cultured women. Every child who enters her portals should be helped to unravel her potentialities. Every child should be guided to develop these potentialities and attain the highest achievements she is cap ble of. This process should not end on leaving school. Education in its broadest sense should be from Womb to tomb' and the alumi of Manipay Ladies' College should be so inspired when at school, that they will continue to learn throughout life.
A very important tool for successful living in modern times and even in the future in a “shrinking' world, is the ability to use an international language, Historically, Sri Lankans of my generation, were placed in the advantageous

Page 39
position of becoming conversant in English. It is the duty of everyone who is interested in the education and wellbeing of children to get them to learn English. The introduction of the National Certificate of English Examination is a very welcome step in this direction. I wish that every pupil of Manipay Ladies' College would sit this examination after sitting the G. C. E. Ordinary Level examination.
Conclusion
The Maipay Ladies' College stands on blessed soil. She is particulary fortunate because Lord. Skanda himself
“Her silver flow Of Subtle-paced counsel in Right to the heart and br Winning its way with extre Through all the outworks o

5
stands sentinel at the entrance to the school. His power and authority over the minds of those who guide the destinies of her pupils will certainly help them to dispel the darkness of ignorance in the pupils with the light of learning.
May the Almighty bless the principal, staff and students with a future more bright and more successful.
“Trust in God and do the right'
and “Let all your thoughts be noble
thoughts'
令怨
distress, ain, though undescribed, ne gentleness
f suspicion's pride - Anon

Page 40
“Let our colle strength to
A congratulatory message
MRS. M. PARAMASAM Lecturer (English), Palaly
I am glad to join you in celebrating the Silver Jubilee of the college.
As I write this brief message my thoughts go back to 1963 - the year in which Manipay Ladies' College took life as a separate institution. This has been the result of joint efforts of great men who dedicated themselves to the task-the Board of Directors of Manipay Hindu College, the Old Students' Association and the Principals and staff of Manipay Hindu College. We had classes from Grade I to G.C.E. O/L and a staff of twenty two teachers organising the new institution with its new office, Library, Science lab, Home Science lab etc. meant hard work - But with the enthusiastic co-operation of all - this was accomplished without much difficulty. I would like to take this opportunity to express my gratitude to all.
Great have been the achievements of the college both in curricular and co-curricular activities which she has been able to build up and bring to

ege grow from ) strength”
from
Y, B. A. (Lond) Dip-in-Ed. Teachers' Training College
such a high standard within this brief period of twenty five years. Now - as she stands on the threshold of another period in her history - ready to face the future with all confidence, this is my earnest prayer - May God grant that the institution grow from strength to strength and be blessed with success in all fields. As her Motto says - Let our thoughts be pure. Let us endeavour to transecnd the narrow bonds of the peninsula or the nation to broader horizons. To the principal - who has the great task of guiding the destiny of the college and the teachers who are entrusted with the responsibility of moulding the lives of young girls - I send them my best wishes and wish them all success.
Tc every girl who passes through the portals of the institution - I send my very warm greetings and best wishes for a beautiful life, enriched in every way.
Finally, my best wishes to all for a very enjoyable and successful Jubilee celebration.

Page 41
S. U. SOMESEGARAM, R. (Northern - 19 at the Formal opening
డKభx
OPENING OF by Mrs. Mr. V. Veerasingam and S
Øም
 
 

2gional Director of Education 63) addressing
of our College - 1963
貓
پھر سے
OUR SCIENCE AB R. S. Parmar
. U. Somasegaram look on

Page 42
SPORTS
Chief Guest, Th. MSS. P. ARUMUGAM
SPORTS
The Principal Addressin The Chief Guest, MR. K. SOMA
and Mrs. SOMAS UN
 
 

e Former Principal | Distributing the Prizes
MEET 88
g at the Sports Meet 1988 SUNDARAM (Chief Education officer) ARAM Seated Behind

Page 43
(THE YOUNG LA
IN A PLEASANT ATMOS
Sincere Greetings from
MRS. A RA
S.
I have great pleasure in writi were present when this young lady was b her up. We are today very proud that s colleges in the North. She has excelled, sports, cultural and aesthetic. Unlike felt need to give the girls of Manipay pa The temple is the hub round which t Religion should play an important role the children of Manipay Ladies' Colle pleasant atmosphere. I wish the principa
May the school flourish for a

7
ADY”
SPHERE -
JARATNAM, B. A. (Lond), Eng. Trained .E.A.S., Principal, Vembadi Girls' College
ing a message for your Souvenir. We orn on 1-2-1963 and worked hard to bring he is taking her place with the leading in all the spheres of education - academic the town schools, she is serving a long rish education with a Hindu background. he school revolves. I strongly feel that in the lives of children. So I feel that ge are privileged to study in such a land staff many years of faithful service.
hundred years and more.

Page 44
OUR PRINCIPA THE PAST PRESE
The year 1988 happens to be the Silver Jubilee year for Manipay Ladies' College. To me has fallen the distinction and blessed privilege of wearing the crown of the college during this glorious event. Five principals have laboured to mould and develop this college during the past twenty four years. There is remarkable expansion and improvement in all phases of education in the college. I am very fortunate to enjoy the fruits of their labour.
Manipay Hindu College was founded during the period marked by the revival of Hinduism and Tamil culture. Manipay Ladies' College was originated as a separate section of Manipay Hindu College when its devoted and enthusiastic founders felt that a separate section for the girls adjoining Manipay Hindu College would be a progressive step in the field of education for girls. Adjoining lands were bought by their sincere service, buildings were put up and Manipay Ladies' College was founded in the year 1963. The college is well patronised by the parents, well wishers and residents of Manipay area.
We all realise that the past twenty five years have witnessed a series of chanies in the educational pattern of the country. Moreover a changing world also requires a changing style of education. Literacy in itself is no education. Knowledge of language and literature are no longer the ultimate goal of education. Learning from books is being

L SPEAKS OF NT AND FUTURE
despised and learning to live is gaining importance as the most important concept of education. When man's store of knowledge is tending to increase rapidly, it is no longer possible for the students to assimilate what is merely a certain number of facts. Young people who are being prepared for entry into adult responsibility, need to be equipped with skills quite different from those which sufficed for their parents.
It is an estimated fact that only one percent of the students who enter the school at the age of five gain entrance at the university. The other ninety nine percent drop at various levels of education. Education must cater to the employment needs of youth who enter the job market every year. The introduction of life skills education in the junior secondary grades is a worthy step in the way of enabling students to cultivate the right attitude towards vocational education. This training not only helps them to enhance the economy at home but also gives them the necessary knowledge and insight to select an appropriate vocational subject for them when they come up to the higher grades.
Hidden talents are thereby identified, brought forth and harnessed for the development of personality of the individual as well as his contribution to national economy and national progress While preparing students to acquire skills necessary for an occupation they must be given opportunities to engage themselves in community projects and cultural

Page 45
activities thereby developing a consciousness of national culture and heritage. Vocational education enables youth to adapt well to the changing socioeconomic reeds of the country.
Education system on the whole must produce students who are active, mentally and physically alert and have the capacity to develop their individual potentialities and rake a positive contribution to social advancement and at the same time create their own individual place in society. It is important to accustom young people to extend their knowledge of their own accord and make their way through the floods of scientific and political information. They should be equipped with relevant knowledge about their own environment through integrated science studies, study of their district's natural resources, social studies and mathematics.
Education is both for and through life. Education becomes co-extensive with life itself - health, work, worship, play, recreation - all this not as separate
If a man reaches the heart of he ha s reached the heart of th
Be honest and humble learn to then you will never deceive you

9
subjects of the syllabus but as inter
related processes for the development of a harmonious society.
Education is for human enrichment. Parents must wake up from their deep slumber and realise that education for their children must find its true expression in their lives in all aspects namely social, cultural, political, spiritual, moral and intellectual.
Manipay Ladies' College, in its part is striving hard to preserve the religious and cultural traditions of the college, improve the educational standard and at the same time to fulfil the aspir. ations of parents and weil wishers.
I thank the souvenir committee without whose intellectual talent and untiring efforts this Souvenir would not have seen the light of the day. It is also my bounden duty to express my sincere gratitude to all those who have honoured our request and obliged us by contributing messages and articles for our Souvenir.
his own religion,
others too.
- G i ndhi
be ignorant, self or others
- Rousseau

Page 46
10
THE BIRTH OF MAN
SVA RA
Vice President - School Development
Ex- Director Mani
I am asked by the Principal Manipay Ladies' College to write a brief history of the College. Perhaps it is due to the fact that I am associated with the institution from the very inception up to now.
Before I acquaint the readers with the history of the Ladies' College, I should also mention at least in a nutshell the history of Manipay Hindu College. During the life time of great Sri Arumuga Navalar, there was a revival of Hindu religion, Hindu culture and Tamil language. His influence was such that it lasted even after his death in the 19th century and in the early part of the 20th century, English Language was mostly taught in missionary schools and to be students in such schools, they were converted to Christianism. Men like Sir P. Ramanathan of world fame and local men like Messers S. Nagalingam advocate, V.Casipillai Proctor, Pasupathy Chettiar a great Saivite and leading men of Manipay like Messrs V. Sangarapillai, Broker S. K. Lawton one of those who introduced photography in Jaffna and S. Kanagasabai Udayar felt that education should be imparted to Hindu students in a Hindu religious atmosphere. Mr. Nagalingam and his friends founded Jaffna Hindu College in 1889, likewise Manipay Hindu was founded on the 4th of July 1910 by the late Mr. V. Sangarapillai, a leading philanthropist assisted by his friends and relations. The college soon made stride rapidly and became

IPAY LADIES COLLEGE
JENDRAN
Society, Manipay Ladies' College, pay Hindu College
one of the leading colleges in Jaffna. It gathered momentum in or about the year 1924 and maintained this progress till about the year 1940. This was due to the efforts taken by Mr. V. Veerasingham as principal. Even the house system in Jaffna schools was thought of and started by Mr. V. Veerasingham. After 1940 there was a slight deterioration in the standard of education and also in sports. As a result bright boys in studies and sports started leaving the college. To fill up this gap, Mr. Veerasingham got the permission of the Board of Directors to introduce co-education in Manipay Hindu This was done in the year 1944 and went on till about 1956. Even after this innovation there was no visible change or improvement. The parents started to grumble and complain. As a citizen of Manipay, as an old boy of the college, as a member of the Board of Directors and as a kith and kin of the founder, I consulted Mr. V Veerasingham and decided to call on public meeting to discuss ways and means of improving the college, Mr. Veerasingham was elected president of the meeting and I was elected secretary. There was much criticism about the introduction of co-education in the school. After discussion a resolution was passed unanimously that Manipaw Hindu should have a boys' section and a girls' section. At first this resolution did not find favour with the Board due to financial implications involved in this

Page 47
siver Jubilee Mr. Siva Rajendran L S. D. S. Vic
Human Right
 
 

Block - 1988 aying the foundation a President.
day - 1988

Page 48
OPENING OF TH |
مسمع ما
Mr. Siwa Muthukum. the Treasurer of the O. B. A. (M.
the Moving Spirit
OPENING OF TH
 
 

E CRASH BLOCK
arasamy (on the left)
H. C.) for more than twenty yearse behind our institution

Page 49
project. Also lands for the buildings were not available.
It was at this stage the old students' association of the Manipay Hindu College came to the rescue. The principal the late Mr. C. Navaratnam as president of the O.S.A. was very enthusiastic and the old students rallied round him. The O.S.A. promised to raise the necessary funds. After this assurance, the Board sanctioned the project and thought that a girls' section would benefit the school. Without loss of time two recitals were organised. The recital given by Srimathi D. K. Pattammal was a great success It brought in a sum of 30,000/- In 1955, the O.S.A. with full cooperation of the Board of Directors organised a carnival and sweep. This left the O.S.A. with a clean profit of Rs. 27000/-. With these sums a new upstair building with five classrooms with a Home Science laboratory was built and it put on a majestic appearance as you enter the portals of the Manipay ladies’ College. This was erected on a piece of land in extent 13 lachchams purchased by the O.S.A. in the name of the college. A well wisher Mr. Suppiahpillai who owned a land adjacent to the said building donated one lachcham to put up lavatories. As more lands were necessary in 1957 an extent of half an acre was purchased and in 1959 an extent of six lachchem was bought and a year later an extent of 2 lachcham was purchased to widen the playground. Also an extent of 5 lachchams was acquired in 1976 from the late Mr. Thevarajan.
A Murugan temple was built by T.Sri Ramanathan and Mr.S.Rasalingam a well-known philanthropist supplied the shrine with the necessary images
For the primary section a new set of classrooms were-erected with half

1.
wall iron girds and roofed with asbestos roofing sheets. This work was done by Messrs. Masconis Ltd. and is always associated with the name of the late Mr. A. Subramaniam.
The foundation stone for the main building was laid by the late Mr M. Srikantha, the then Govt. Agent in Jaffna on the 27th of November 1954 and after its completion it housed the girls' section of the Manipay Hindu College. The section was formally declared open by the late Mr.M.Srikantha on 4th July 1956. As a result of the agitations of the O S.A. and of Sri Sangarapillai Pararajasingham,the former manager, the girls' section of the Manipay Hindu College blossomed into an independent institution to be known as the Manipay Ladies' College with effect from 1st February 1963 It was well looked atter by the Manager Board of Directors, and Principais of Manipay Hindu College. We owe a deep debt of gratitude to Sir Sangarapillai Pararajasingham for the interest he took in the Ladies' College.
When the history of Manipay Ladies' College is written by historians, lam sure, the part played by the V.H.C., O.S.A. will gain due prominence and also the services of the late Mr. Siva Muthukumarasamy as treasurer of the school Development society till his death in 1975. Mr. Siva Muthukumarasamy who took trouble in supervising the progress of building construction of the college rendered yeoman service to Hindu Culture and Religion and also to the Tamil language and education in general.
May the college continue to do the glorious service without any interruption or break. This is my fervent prayer.

Page 50
12
DEVELOPMENT OF THE
IN THE JAFF
DR. SABA JAYARA Dept. of Education,
Pre-Schools are being more widely established in the villages of the Jaffna District as a result of the changing social needs. The self transformatin through social actin is being realized in the Jaffna District at the present educational context. Whatever political and economic changes are introduced, they have to be finally consolidated and become fruitful through education.
Jaffna District has had a long history of colonialism in Sri Lanka. Our present educational system has been influenced by the Portuguese, the Dutch and the British systems. “We have been colonialist society. i.e. we had learned to accept each and every “colonialism' and had planned out our lives in such a way that we make the best use of that system without offending it too much”.(1)
Since the time of the British rule there has been an imbalance between population growth and the extent of land suitable for cultivation. It resulted in the demand for education which provided opportunities for employment in other sectors. Due to the growing competition for acquiring socio-economic status in recent times, investment in education occupies a prime place in the scheme of priorities of the people of Jaffna. The idea of vocationalism'

PRESCHOOL EDUCATION NA DISTRICT
SAH, M. A. (Ed) Ph.D.
University of Jaffna
through education is realized, by the people of this region.
In the Jaffna District, as in the whole nation the pre-schools are often a private institution, operated separately from the state schools. Normally the pre-schools may consist of one or two year programme depending upon the rural environment. Due to the tremendous expansion in the opportunity for education and the need to earn a living by all. the Jaffna District is evolving as a Working Parents Oriented Society'.
In relation to the above background the pre-schools provided opportunites for children in a beneficial situation while their parents are at work places. Working parents are said to be the new reference group' in this developing community and specially the mothers who have not gone for work, follow the pattern of sending their children to Pre-sehools as the educated working mothers.
An other dimension of the Preschool is that it offers learning opportunities and moulds the child psyche to enter the school career. A Pre-school experience may make the difference between success or failure in the kindergarten programme. According to our survey, the Pre-school has direct influence on the formal schooling in the District.

Page 51
Recent developments in the socioeconomic conditions of the Jaffna District have created a mass participatation cattern in the Pre-school educational system together with other development. It is interesting to note that the deveopment of the Pre-school is essentially 2 social phenomenon. This phenomenon could re observed in various countries, It is generally accepted that one of the main reasons why parents take their children to Pre-school facilities is a social one,'(2) which means socialization,
The main objective of a Pre-school s to help each child to optimum deveopment, to provide an environment in which each child can realize to the fullest extent of his potentialities. In Some cases it is argued that the child would be lonely at home because all the other children of this age in the villages are enjoying Pre-school facilities. While emphasizing on equality of opportunities in education, we should not give these responsibilities to the private sector.(3)
When considering the pre-school education in the Jaffna District, we have to note the uneven distribution of population. The first Pre-school was established in the Jaffna town which is the most highly populated area of !he region and having many colleges.
In 1955, Dr. D. T. Niles started the St Peters Nursery at the principal's bungalow of Vembadi Girls' High school and shifted to Vembastan (1960), Percival Hall(1965) and Trimmer Hall (1974). It was the pioneer pre-school institution in the Jaffna town based on

13
British Pre-school model. The present Trimmer Hall complex which is managed by the St. Peters Methodist Church consists of work and activity in two major areas of Pre-school education. Firstly the Pre-school itself, and secondly the Pre-school Teachers Education Unit was started in 1972.
The Teacher Education Unit has the following curricular programme. The principles of education, Child Psychology, Pre-school methods of Teaching, Child care, organization of Nurseries, Art, Hand work, Music and School Practice. The teacher sti idents are expected to submit collection of songs, stories, drawings teaching apparatus and two essays one of which is to be a case study. The teacher students are expected to sit for a western music examination also. At present there are various Pre-school teacher education institutions in the Jaffna District following the same content of curriculum.
In addition to these local institutions the open University of Sri Lanka is also providing a course in Pre-school teacher education;(*) The number of Pre-school teacher education students of the open University of Sri Lanka as at 1/11/1982 were 552.
Developing Pre-school curriculum is an important task before the educationists. Maintaining satisfactory standards in Pre-school institution has been mentioned in the proposed educational Reforms. (5)
We recommend the following suggestions for further improvements:
(a) Curriculum guides that provide outlines of cognitive learning activities

Page 52
(b)
(c)
td)
(e)
and teaching techniques to be given to the Pre-school teachers.
The toy curriculum should be included and intergraded with the general curriculum. The toy curriculum provides opportunities for effective self learning. Specific concepts are learned with the help of toys.
Grouping of Pre-school children according to age is an important attempt to develop learning activities. Each age group should have its own science based schedule
which meets the needs of alround
development.
There should be educational games which serve to develop correct speech patterns and behaviour; Stimulating language through object manipulative play should be introduced in the Pre-schools.
Steps should be taken to establish constructive behaviour pattern that govern a child's relationship with adults, with his own age group on guiding his emotions and on the
大
Naught can bind man clos that he feel the trouble o

relationship between intellectual, emotional and character development.
f) Using improvised apparatus may reduce he cost of curricular materials,
The introduction and extension of Pre-school education lays a strong foundation to establish education as a human right.
Reference
1. Sivathamby- 1985) Prizeduv address, Jaffna Coillege. Vadducoddai, P. 4.
2. Haysted J & others (1980) Pre-school Education and care The Scottish Council for Research in Education, Scotland P. 43.
3. Chandrasegaram - (1985) Reflection
Education, Major Prin fers, Chawakachcheri, P. 46.
4. University Grants Commission (1983) Hand book, Colombo P. 266.
5. Ministry of Education (1981)
Proposals for Reform, Colombo P.29
er unto man than f his comrade.
- James Stepnens

Page 53
성: : X క్తి Mrs. Y. Tyagarajah B. Sc. (Myore)
حجم Our Deputy Principal.
Mrs. M. Y. Jeya (Our Former Deputy) of Seri
 
 

Mrs. V. Pasupathipillai B. A. (Cey.) (Geography Special) Dip-in Education. Our Co-Deputy Principal.
singham B. A.
retired after 25 yrs, vice.

Page 54
HOME SCIENC
ATRT EX
 
 

EXHIBITION

Page 55
"மாணிப்பாய் ஒரு நகராய்
பேராசிரியர் !
தலைவர், பு:
யாழ்ப்பாணக்குடா நாட்டிலுள்ள நக ரங்களுள் மானிப்பாய் நகரின் தோற்றமும் வளர்ச்சியும் மற்ற நகரங்களிலிருந்து வேறு பட்டு நிற்பதைக் காணக்கூடியதாக உள்ளது. குடாநாட்டு நகர்களுள் யாழ்ப்பாணம் பல துறைப் பண்பு கொண்டு வளர்ச்சியடைந் ததும் கரையோர நகர்களின் வளர்ச்சி துறைமுக செயற்பாட்டுடனும், உள்நாட்டு நகர்களின் வளர்ச்சி விவசாய சந்தையை அடிப்படையாகவும் கொண்டிருப்பதனையும் காணலாம்.
மாணிப்பாய் நகரின் வளர்ச்சியானது 17ம் நூற்றண்டுக் காலத்திலிருந்து பிரான்ஸ் சிஸ்கன் பாதிரிகளின் நடவடிக்கைகளுடனும் 19ம் நூற்ருண்டு காலத்தில் அமெரிக்கன் மிஷனரிமார்களின் நடவடிக்கைகளுடனும் இணைந்து நிற்பதனைக் காணலாம். இந்நக சின் வளர்ச்சிக்கு மானிப்பாயில் அமைந் துள்ள கிறீன்ஞாபகார்த்த மருத்துவ நிலை பமும் அந்த மருத்துவ நிலையம் வழியாக வந்த மருத்துவக் கல்வி, மற்றும் கல்விச் சேவை வளர்ச்சிகளே உதவியாக இருந்தன. இப்பிரதேசத்தில் கல்வி சுகாதார நிறுவனங் களின் வளர்ச்சியால் இப்பிரதேச மக்கள் கல்வியில் மற்றப்பகுதிகளிலும் பார்க்க முன் எணியிலும் நிற்கவும் உதவின. பிற பகுதி களிலிருந்து மக்கள் சுகாதார சேவையைப் பெறுவதற்கு மானிப்பாயை நாடினர்.
இந்நகரப் பகுதி மக்கள் 19 ஆம் நூற் முண்டிலிருந்து கொழும்பு நகரப் பகுதியில் அரச, வணிக சேவைகளில் முக்கிய இடத் தைப் பெறத் தொடங்கினர். இந்நகரைச் சேர்ந்தவர்கள் பலர் கொழும்பில் பிரபல கான புருேக்கர்களாக இருந்துள்ளனர். மாணிப்பாய் பிரதேசத்திலேயே சேர். பொன் எம்பலம் இராமநாதன் குடும்பத்தவர்கள் அவரது உறவினர்கள் மற்றும் இலங்கையில் * ஆம் 20ஆம் நூற்ருண்டு முற்பகுதிகளில்

15
)
I) í T. um sv8jög ú1Rsna Ph. D (Durham)
வியியல்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
அரசியல், சமூக - பொருளாதார நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் முன்னணி வகித்த பலரும் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்தோ ராக இருந்தமை குறிப்பிடத்தக்கது. இத்த கைய சமூக-பொருளாதாரப் பின்னணியில் இந்நகர் கொழும்புத் தொடர்பைக் கூடுத லாகப் பெற்றிருந்ததால் இந்நகரின் கல்வி, செல்வம், நாகரிகத்தில் யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளிலும் பார்க்கச் சிறப்புற்றிருந் தது. இக்காரணங்களால் மானிப்பாயை யாழ்ப்பாணத்தின் கறுவாக்காடு என அழைத்தனர்.
இந்நகர் 1954ஆம் ஆண்டு மானிப்பாய் கிராமசபைப் பகுதியிலிருந்து மானிப்பாய் கிராமம் பிரித்தெடுக்கப்பட்டு ஏழு வட்டா ரங்கள் கொண்ட பட்டணசபையாக மாற்றப் பட்டது. ஏழு வட்டாரங்கள் பின்வருமாறு: கட்டுடை. இராஜகாரியவீதி. வைத்திய சாலை. ராவர்கோயில், கல்லூரி, வேலக்கைப் பிள் ளையார் கோயில், சந்தை என்பன. மானிப் பாய் பட்டணசபைப் பிரதேசம் மானிப்பாய் கிராமசேவகர் பிரிவை ஒத்திருந்தது. மாணிப் பாய் கிராமசபைப்பகுதி மானிப்பாய் பகுதி நீங்கலாக ஆனைக்கோட்டை, நவாலி, சுது மலை, சண்டிலிப்பாய், ஆகிய பகுதிகளை உள் ளடக்கியதாக இருந்தது.இந்நகரம் 4.67 சதுர கிலோ மீற்றர் பரப்பைக் கொண்டதாகவும் இதனது வடமேற்கு, வடகிழக்குப் பகுதிகள் ஒரளவு தாழ்நிலமாக, நெற் செய்கைப் பகுதி யாக அமைந்துள்ளது. இந்நகருக்குச் சற்றுத் தொலைவில் வழுக்கையாறு கட்டுடை ஊடாக மாரிகாலத்தில் ஒடுகிறது. கிழக்கு, வடக்கு தெற்குப் பகுதிகள் தரை உயரமானதாகவும் இருப்பது இதனது வளர்ச்சிக்கு ஏதுவாக வுள்ளது. இந்நகரம் அமைந்துள்ள இ. ம் விவசாயத்திற்கு ஏற்றதல்லாமல் இருந்ததும் விவசாய சார்பற்ற குடியிருப்பாக வளருவ தற்குக் காரணமாக இருந்தது. மாணிப்பாய் நகரத்தின் குடிசனத்தொகை விபரங்கள் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

Page 56
16
ஆண்டு குடிசனத்தொகை இடைக்கால
அதிகரிப்பு 87 2675 1901 3 83 58 1911 12 3 5 9 نه 92.1 み559 64 1946 4509 950 1963 6, 88 69 971 6546 358 1981 7722 76
மூலம்; இலங்கைக் குடிசனக் கணிப்புகள்
இந்நகரத்தின் தற்போதைய அண்ணள வான குடிசனத்தொகை 9000 பேராக இருக்கின்றது. இந்நகரின் குடிசனத்தொகை வளர்ச்சி ஆரம்ப காலத்திலிருந்து Lóg5 Lorr கவே இருந்துவருகிறது. 1871. 1946க்கு இடைப்பட்ட 75 வருடகாலத்தில் குடிசனத் தொகை 69 விகிதத்தாலும் 1946 - 1981க்கு இடைப்பட்ட 37 வருடகாலத்தில் 71விகிதத் தாஅம் அதிகரித்துள்ளது. இந்நகர மக்கள் மிக் லியில் இடப்பெயர்வுப் பண்பு உயர்வாக இருந்துவருவது, மிதமான குடிசனத்தொகை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது. நகரின் பால் விகிதாசாரத்தில் பெண்கள் ஆண்களிலும் பார்க்கக் கூடுதலாக இருந்து வரும் போக்கை 1871 இல் இருந்து காணக் கூடியதாக இருக்கின்றது. இதற்கு இடப் பெயர்வில் ஆண்கள் கூடுதலாக இருப்பது, வடோதிப வயதுப் பிரிவினரில் பெண்கள் கூடுதலாக இருப்பதுவுமே காரணங்களாகும்,
இந்நகரின் குடிசனத்தொகையில் 93.7 இந்துக்களாகவும், 4.2 விகிதம் கிறிஸ்தவர் களாகவும் 2.2 விகிதம் கத்தோலிக்கர்களா கவும் இருக்கின்றனர். நகரின் குடிசனத் தொகையில் 4.2 விகிதமாக இருப்பினும், நகரின் சமுக-பொருளாதார விடயங்களில் இவர்களின் செல்வாக்கு உயர்வாக இருப்ப தைக் காணலாம். மானிப்பாய் பிரதேசத் தில் அமைந்துள்ள நவாலியின் குடிசனத் தொகையில் கிறிஸ்தவர்கள் 8.5 விகிதமாக இருக்கிறர்கள். இவ்விருபகுதி கிறிஸ்தவர் ஈளில் மிகக் கூடிய விகிதத்தினர் தென்னிந் திய திருச்சபையைச் சேர்ந்தவர்கள். கத் தோலிக்க மக்கள் ஆனைக்கோட்டையில் 20

விகிதமாகவும் நவாலியில் 16.5 விகிதமாக வும் இருக்கின்றனர். இந்துக்கள் ஆனக் கோட்டையில் 65 விகிதமாகவும், நவாலியில் 75 விகிதமாகவும் சண்டிலிப்பாயில் 93 விகி தமாகவும், சுதுமலையில் 98 விகிதமாகவும் இருப்பதனைக் காணலாம். ஆனக்கோட்டை கிராமத்தின் தென் எல்லையில் சிறிதளவு முஸ்லிமகள் இப்பொழுது வாழ்கின்றனர். யாழ்ப்பாணநகர பொம்மைவெளிக் குடியேற் றத் திட்டத்தின் வளர்ச்சியின் ஒரு பகுதி ஆனைக்கோட்டைப் பகுதிக்குள்ளும் வருகின் sD37.
இந்நகரின் நிலைப்பாட்டை நோக்குகை யில்-நகரின் வர்த்தக சேவை நடவடிக்கை கள் யாழ்ப்பாணம்-காரைநகர் வீதியைச் சார்ந்து இருபக்கமும் மானிப்பாய் இந்துக் கல்லூரிச் சந்தியிலிருந்து மானிப்பாய் தபாற் கந்தோர் வரையும் பெருஞ்சாலை ஓரமாக நீள் வளர்ச்சியைப் பெற்றுக் காணப்படுகின் றன. ஆஸ்பத்திரிக்குத் தெற்குப் பகுதியி லேயே நகரின் முக்கிய சந்தை, வர்த்தக நிலையங்கள், மற்றும் சுகாதார அலுவலகம், நூல் நிலையம், பெற்றேல் நிரப்பு நிலையம், வங்கி போன்றன காணப்படுகின்றன. இச் சந்தையை ரவுக்கைச் சந்தையென்று அழைப்பர். நகரின் வடபகுதியில் கிறீன் ஞாபகார்த்த ஆஸ்பத்திரி, மானிப்பாய் கே யிற்பற்று, கூட்டுறவுசமா சக் காரியா லயங்கள் போன்றன அமைந்துள்ளன. மானிப்பாய் நகரில் மருதடிப்பிள்ளையார் கோயிலும், தென்னிந்திய திருச்சபை தேவாலயமும் உள்ளன. மருதடிப்பிள்ளை யார் ஆலயம் வரலாற்றுப்புகழ் மிக்கதாக வும், டது வருடப்பிறப்புக் காலத்தில் குடா நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வருடப் பிறப்பன்று இக்கோயிலில் தேர்த் திருவிழாவைக் காணச் சென்றுவருவது வழக்கம்.
காரைதீவு-யாழ்ப்பாண பெருஞ்சாலை சார்ந்த வர்த்தக-நிறுவன நிலைப்பயன்பாட் டைத் தவிரவும், வடமேற்கு, வடகிழக்குப் பகுதியிலுள்ள நெல் வயல்களையும் தவிர நகரின் முழுப்பகுதியும் வாழிடத்தேவைக்கே கூடுதலாகப் பயன்படுகின்றன. இங்குகாணப் படும் வீடுகள் சராசரியாகப் பெரியனவாக

Page 57
வும் பெரியவளவுகளில் அமைந்தனவாக வுள்ளன. இதனுல் வாழிடப்பகுதி வீட்டுத் தோட்டப் பண்  ைபப் பெற்றனவாகக் காணப்படுகின்றன. இவ் வள வு களி ல் தென்னை, மா, பலா, மற்றும் வருடப்பயிர் கள் பல காணப்படுகின்றன. மேலும் வீடு களில் கூடிய விகிதம் நவீன பண்பைப் பெற்றிருப்பது இந்நகரின் பொருளாதார உயர்வைக் காட்டுகின்றது. இவ்வீடுகளில் குறிப்பிடத் தக்க வீதம் 1950 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முற்பட்டனவாக இருப்பது டன் அமைப்பில் பெரியவையாகவும், விருந் தைகள் கொண்ட திறந்த பண்பைக் கொண் டுமுள்ளன.
இந்நகரின் பொருளாதாரம் முழுமை யாக வெளிப்பொருளாதாரத்தை சார்ந்த தாக இருக்கிறது. இந்நகரைச் சார்ந்தவர் கள், இந்நாட்டிலும், வெளிநாடுகளிலும் நீண்ட காலங்களுக்கு முன்னரே தொழில் புரியும் தன்மையைப் பெற்றிருந்த பண்பு காணப்படுகின்றது. அரசுத்தொழில் மூலம் பெறும் ஊதியம் நகரின் பொருளாதாரத் தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இந்நகரில் குறிப்பிடத்தக்கவர்கள் இளைப் பாற்றுச் சம்பளம் பெறுபவர்களாக இருப் பதும் முக்கியமானதொரு அம்சமாக இருக் கிறது. இந்நகர் உற்பத்தித்துறையில் குறிப் பிடத்தக்களவு வேலைவாய்ப்பை வழங்க வில்லை. என்பது கவனிக்கத்தக்கது. இங்கு இரண்டு இனிப்புத் தொழிற்சாலைகள், \ருேஸ், கண்ணு) அரிசியாலை (மாப்பியன்) தவிர வேறேதும் நடுத்தர, சிறிய தொழிற் சாலைகள் காணப்படுவதாக இல்லை. இந்நக சில் தொழில் புரியும் மக்கள் வர்த்தக நிறு வலங்களிலும் மற்றும் கல்வி, சுகாதார நிறுவனங்களிலுமேயே தொழில் புரிகின்ற னர். இந்நகர் இம்மாவட்டத்தின் நிர்வாகத் துறையில் ஒரு முக்கிய இடத்தைப் பெற வில்லை. இங்கு குறிப்பிடத்தக்க எந்தவொரு அரச நிர்வாகக் காரியாலயமும் இல்லை.
இந்நகர் மானிப்பாய், பிரதேச மக்களது பிரதான சேவை நிலையமாக இருப்பதனல் இத்தகருக்கும் குறிப்பாக வர்த்தக, மருத் துவ, கல்விச் சேவைகளைப் பெறுவதற்கு வருவதுண்டு. பண்டத்தரிப்பு, சங்கான, te -- 3

7
சுண்ணுகம், சந்தைகளிலிருந்து இந்நகருக் குத் தேவையான காய்கறிவகைகளும், காக் கைதீவு, மற்றும் மாதகல் பகுதிகளிலிருந்து மீனும் கொண்டுவரப்படும். இங்கு காஃப்டப் படும் சந்தை உற்பத்தியாளர் விற்பனைச் சந்தையாக அமையாது நகர நுகர்வுச் சார் புச் சந்தையாக இருப்பதும் சுவனிக்கத்தக் கது. இதனுல் இச் சந்தையின் செயற்பாடு கொடுக்கல், வாங்கல் என்றில்லாது ஒருபக் கச் செயற்பாடு கொண்டதாகக் காணப் படுகின்றது. இந்நகரில் அமைந்துள்ள வங் கிகள் மாணிப்பாய் பிரதேசமக்களுக்கு முக் கியமானதாக இருக்கின்றன.
மானிப்பாய் இந்துக்கல்லூரி, மானிப் பாய் மெமோறியல் கல்லூரி, மானிப்பாய் மகளிர்கல்லூரி, ஆகியன இந்நகரின் முக்கிய கல்வி நிறுவனங்களாவன. இக் கல்லூரிகள் மானிப்பாய் பிரதேசம் முழுவதற்கும் சேவை யாற்றுகின்றன. நவாலி, ஆனைக்கோட்டை, சுதுமலை, சண்டிலிப்பாய், மகியப்பிட்டி போன்ற கிராமங்களிலிருந்தும் குறிப்பாக இடைநிலைக் கல்வி, க. பொ. த. உயர்தர கல்வி பெறுவதற்காக இந்நகரக்கல்லூரிக ளுக்கு வருகின்றனர். மானிப்பாய் இந்துக் கல்லூரி ஒரு சிறந்த விளையாட்டு மைதா னத்தைக் கொண்டிருப்பதால் மானிப்பாய் பிரதேச விளையாட்டுப் போட்டிகள் இங்கு நடைபெறுவது வழக்கம். ஒருகால் யாழ்ப் பாண மாவட்ட விளையாட்டுச் சங்க உதை பந்தாட்டப் போட்டிகள் இங்கு நடைபெற் றதும் குறிப்பிடத்தக்கது.
1981 ஆம் ஆண்டு மாவட்ட சபை அமைக்கப்பட்ட பின்னர் மானிப்பாய் பட் டண சபையும், மானிப்பாய் கிராமசபையும் இல்லாது ஒழிக்கப்பட்டன. இவ்விரு உள்ளு ராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகள் குறைக்கப்பட்டதும், மக்கள் பிரதிநிதிகள் இல்லாதிருந்ததும் இந்நகரினதும், இந்நகரப் பின்னணிப் பிரதேசத்தினதும் வளர்ச்சி பெருமளவு பாதிக்கப்பட்டது. அண்மையில் அமைக்கப்பட்ட வலிகாமம் தென்மேற்குப் பிரதேச சபை - மாணிப்பாய் - பண்டத்தரிப்பு ஆகிய இரு பிரதேசங்களையும் உள்ளடக்கி யிருப்பதால் இவ்வமைப்பு மானிப்பாய் பிர தேசத்தின் வளர்ச்சிக்குப் பொருத்தமில்லாது

Page 58
S.
இருக்கின்றது. இப்பிரச்சனையில் இருந்து விடு படுவதற்கு மானிப்பாய், ஆனைக்கோட்டை, சுதுமலை, நவாலி, சண்டிலிப்பாய் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மானிப்பாய் பிர தேசத்திற்கு ஒரு நகரசபை ஒன்று உருவாக் கப்படவேண்டும். இக்குடியிருப்புக்கள் எல் லாம் தற்பொழுது கூடுதலான நகரப்பண்பு களைப் பெற்றுள்ளதாலும், அபிவிருத்தி, திட்டமிடல் நடவடிக்கைகளுக்கு ஒரு நகர நிர்வாகத்தின்கீழ் இருக்கவேண்டியது முக்கிய மாகும். மேற்குறிப்பிட்ட பகுதிகளை உள்ள டக்கி நகரசபை ஒன்று அமைக்கப்படின், இது 90,000 மக்களையும் 25 சதுர கிலோ மீற்றர் பரப்பைக் கொண்டதாகவும் இருக் கும். ஆகவே இந்தகர வளர்ச்சிக்குத் தனி யானதொரு நிர்வாக அமைப்புத் தேவை யாகும்.
இந்நகரின் வளர்ச்சி, கிறீன் ஞாபகார்த்த ஆஸ்பத்திரியின் செயற்பாட்டுடன் பெரு மளவு தொடர்புபட்டு இருந்தது. எனினும் இவ் ஆஸ்பத்திரி கடந்த சில வருடங்களாக சிறப்பாகச் செயற்படாது இந்நகரின் வளர்ச் சியை பாதித்துள்ளது. இவ்வாஸ்பத்திரி மீண்டும் நல்ல முறையில் செயற்படுமாயின் அது இந்நகரின் வளர்ச்சியை மேம்படுத்த உதவும்.
ம7 னிப்பாய்க்கும், யாழ்ப்பாணக் குடா நாட்டின் பல பாகங்களுக்குமிடையே நேரடிப் போக்குவரத்து இன்மையால், இந்நகரின் வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கின்றது. இந் நிலையைப் தவிர்கக மானிப்பாய்க்கும், சாவகச்சேரி, பருத்தித்துறை, அச்சுவேலி, காங்கேசன்துறை, அராலி-வட்டுக்கோட்டை ஆகிய இடங்களுக்கிடையே நேரடிப் பஸ் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்பட வேண் டும். இது இந்நகரின் பின்னணி நிலப்பரப்பை அதிகரிக்க உதவும்.
இந்நகர் யாழ்ப்பாண நகரத்துக்கு அண் மையாக இருப்பதனுல் அதனது செல்வாக்

குக்குட்பட்ட உபநகரப் பிரதேசமாக மாற லாம். யாழ்ப்பாண நகரின் உபநகரப் பிர தேசமாகப்போகும் போக்கு தடுக்கப்பட்டு, இதனை ஓரளவு தனித்தியங்கும் நகரமாக வளர்க்கப்பட வேண்டும்.
நகர வர்த்தக மையத்தைக் குறிப்பாகச் சந்தையை அடுத்த பகுதிகள் நவீனபாணி வர்த்தகப் பிரதேசமாக விருத்தி செய்யப்பட வேண்டும்.
இந்நகரத்துக்கு ஒரு பஸ் நிலையம் இல் லாதிருப்பது நகரத்தின் வளர்ச்சிக்கும், பிர யானத்துக்கும் பெரும் குறைபாடாகவுள் ளது. இதனுல் சந்தைப் பகுதியை அண் மித்து பஸ் நிலையம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
மானிப்பாய் நகரையும், இணுவில், நவாலி ஆகிய கிராமங்களை இணைக்கும் குறுகிய நேரடிப் பெரிய தெருக்கள் அமைக் கப்பட வேண்டும்
சுதுமலையிலிருந்து வரும் வெள்ளம் மானிப்பாய் நகரின் சுகாதாரத்தைப் பாதிப் பதால் இப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு நல்ல நகர வடிகால் அமைப்பு ஒன்று உருவாக்கப் பட வேண்டும்.
நகரப் பிரதேசத்துக்கு பெரியளவில் குடி நீர் விநியோகத்திட்டம் அமுல்செய்ய நட வடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நகரப் பொழுதுபோக்கிற்கு ஏற்ற பூங்கா, பெரிய விளையாட்டு மைதானம் ஆகியன அமைக்கப்பட வேண்டும்.
திட்டமிட்ட நகர பெளதிக அபிவிருத்தி நடவடிக்கைகள் மூலமாக மேலும் இந்நகரின் வசதிகளை விருத்தியாக்க முடியும்.
Reference - P. Balasundarampillai, The Hierarchy of Central Places in Nothern Ceylon Ph D - Thesis. Durham

Page 59
MAKERS AND KEEPE
B
R. N. SABARANA
Principal Emeritus, Ja
Many years ago a little girl said to her mother in one of those bursts of confidence usual with children Mama, I am nearer to you than I am to papa.” Her mother asked “Why what do you mean, my dear?” “Why', she replied. “I am your own little girl but i am only related to papa by marriage”. Wisdom comes from lips of little children as it does from Maharishis. There is a story of Rabindranath Tagore which is similar to this innocent girl's intuition, When asked whether he who had given his lifetime for the cause of the women of India would like to be reborn a woman, he said in that ringing voice of his “Certainly not. I want to be reborn a man, so that I can continue my work of repaying man's debt to Woman'. And in our own country we have the illustrious example of Sir Ponnambalam Ramanathan who pioneered in the field of higher education for girls. Ramanathan College is a standing monument to this noble enterprise.
We have all heard of the oft re. peated quotation from Gandhiji about a man's education being the education of an individual, but a woman's education being the education of a family. A girls' school therefore has a very special place. In a way all Women are teachers. Whether they are doing an 3rdinary job or not, whether they practise the learred profession, or whether they merely

19
RS OF THE HOME
7
l, B. A. (Lond), P.G.T., ffna Hindu College.
are home makers, they are first, foremost
and to the last, teachers and guides of society.
We have known throughout our history and perhaps in the history of other nations that even at times when women held an inferior status there had been women of character who had left an impression on society and sometimes on an entire age. We think of poetess (paTiGoGuuLu Tii) Auvaiar and many others and are reminded of the immortal Thiruvalluvar who said:
"மனமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை வினைமாட்சித் தாயினுமில்"
It means of what avail is all the glory of any family if the homewife is not skilled in the management of the home? In this scientific age there is nothing more scientific or sacred than Home Science. It includes almost sverything from food and shelter and the design of the home to the larger interest of living in love and goodwill with one another in the family and the neighbourhood.
A home needs a personality who creates conditions in which people want to live which makes them better for living in that particular house. Today this is more true when the working girl has come into her own.
Whether it is nutrition or family planning, designing or decorating or

Page 60
20
whether it is concerned with the larger problems of the world, the mother ought to know. In Japan they have a nation wide Homewives'. Association which permeates all fears of Japanese life. Its motto is God's traders are brought up by intelligent consumers'. This is a field in which educated housewives of our community can do much more than they are doing now.
Our society is becoming highly competitive and hence prone to rivalries. There can be good rivalries as in a college competition or examination, where each person is trying to do her best without wanting to do anybody else down. But the idea of trying to sue by cutting down somebody else has crept into our ways of life. The task before women and therefore of the girls' schools is to create the right sort of atmosphere. We want a better life for our people but what is better life - superior caste or affluent homes with competitive dowries for one's daughters? No! Women must fight the evils of caste and girls even at school must have an eye on the misdeeds of dowry hunters. They must create an atmosphere of friendship and goodwill and not hatred. We need understanding of the problems we face.
If you want to succe
aus

No people which ignores its own past and which does not seek to realise its own self can hope to have any future. But it should not be observed with the past only. It should grow from the roots of its past and still be itself. though its growth will be enriched by assimilating what is best elsewhere. It gives me joy in my seventy fifth year to see bevy of girls on their bicycles neatly dressed starting the day for their duties at home and in school. It is a clear indication that not all is lost even in this darkest hour.
A separate school for girls does not mean that you can ignore in the education of women the essentials of the educational life and ideals of the men of whom they are the natural partners in life. Thanks to the founders of Jaffna Hindu Ladies, as well as Manipay Ladies, this idea is by no means novel. Both of them originated in the womb of boys' schools. And when they moved from their parents they seemed to have said to each other, “Thus far and no farther”
May Eswara bless Manipay Ladies' in this Jubilee year and may He continue to guide the school as He has done all these years, to face all the trials ahead
d, imit yourself. . Augustin Sainte-Beuve

Page 61
H6ðilfö ID8NIs I'Júli fjöld அழகுறு ஆலயங்கள்
ஈழத் திருநாட்டின் வரலாற்றுக் காலத் துக்கு முன்பிருத்து இந்துசமயம் வேரூன்றி. பல்கிப் பெருகி, வளர்ந்திருக்கிறது. திரும் பிய திசைகளெங்கும் திருக்கோயில்கள் அருள் மணம் பரப்பிக்கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஆல யங்கள் கிராம லக்களின் ஆதுமீக வாழ் வுக்கு மட்டுமன்றி சமூகம், கவின் கலை கள் ஆகியன சம்பந்தமான வாழ்வுக்கும் கேந்திரமாக அமைந்துள்ளன. அப்படி யான கிராமம் ஒன்றுதான் மாefப்பாய். அரசியல், சமய, கலை சன பலவித சிறப் புக்களையும் இக் கிராமம் பெற்றிருக்கிறது. இப்படியான பிரசித்தி பெற்ற இக் கிராமத் தின் ஆலயச் சிறப்புக்களை நாம் அறிவது அவசியமாகின்றது. மானரிப்பாய் கோவிற் பற்று என்பது ஆனக்கோட்டை, நவாலி, சுதுமலையை உள்ளடக்கி இருப்பதும் குறிப் பிடத்தக்கதொன்ருகும்.
இக் கிராமத்தின் மணிமகுடமாகத் திகழ்வது மருதடி விநாயகர் ஆலயமாகும். இவ்வாலயம் தமிழரசர் காலத்தில் ஏற்பட் டது மூலஸ்தான பிள்ளையார் திருவுரு வம் வடக்கில் நாட்டுக்கோட்டை என்னு மூரிலிருந்து அவ்வூர் ,செட்டியார்களின் бура) மாய் வரவழைக்கப்பட்டு இருநூறு வரு டங்களுக்கு முன் கும்பாபிஷேகம் செய்யப்
.{ڑی سیا۔ ال
மருதமரங்களின் நிழலில் வீற்றிருப் பது இவ்வாலயத்தின் தனிச்சிறப்பாகும். மருதமரத்தின் கீழ்த்திசையில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூசை நை டபெற்று வருகின்றது. 3ரம்பத்தில் மருதமரத்தின் மேற்குத் திசையை நோக்கிக் கெர்ப்பக் கிருகமும், அர்த்த மண்டபமும் கட்டி

2
- புத்கொளி
முடித்து எஞ்சிய கோயிற் பாகங்களை மரத் தடிகளால் உருவாக்கிப் பங்குனி மாசத்தில் மகோற்சவ ஆரம்பம் செய்வித்து, இரு பத்துநான்கு நாட்களாய் விசேஷ விழாக் கொண்டாடி, சித்திரை மாதம் முதற்திகதி அதாவது சித்திரை வருடப்பிறப்பன்று தேர்த்திருவிழா நடைபெற்று வந்தது. இன் றும் சித்திரை வருடப்பிறப்பன்று தேர்க் திருவிழா நடைபெற்று வருகின்றது.
போர்த்துக்கீசியர், ஒல்லாந்தர் காலத் தில் பல வழிகளிலும் பின் தங்கியிருந்த இவ்வாலயம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத் தில் அதி உன்னத நிலையை அடைந்தது. இவ்வாலயத்தை நாடி யாழ்ப்பாணக் கிரா மங்களிலிருந்து அடியார்கள் வந்து போகி ரூர்கள். தினமும் இங்கு பக்தர்கள் பொங் கல் செய்து வருவது இவ்வாலயத்தின் தனிச் சிறப்பாகும் கார்த்தி ை5 மாதத்தில் இரு பத்தொரு நாட்களாகப் " பிள்ளையார் கதை " படிக்கப்பட்டு கடைசி நாளிலே சட்டி விரதம் பூண்டு அடியார்கள் இட்ட சித்திகளைப் பெறுகின்ருர்கள்.
இக்கிராமத்தின் மற்ருேர் பிரசித்தி பெற்ற ஆலயம் ' சுதுமலை அம மன்கோவில்" என அழைக்கப்படும் பூgபுவனேஸ்வரி அம்பா ளாகும். அக்காலத்தில் தங்கு சங்களையில் அம்பாளுக்கு ஒரு கொட்டில் அமைத்து **பறுவதாபத்தினி அம்மன் கோவில்’ என அழைத்தனர். பின்னர் "இராச இராசேஸ் வரி அம்மன் ** எனவும். * மனேன்மணி அம்மன்" எனவும் அழைக்கப்பட்டு 1919-ம் ஆண்டிலிருந்து பூரீபுவனேஸ்வரி அம்பாள் கோவில் என அழைக்கப்படுகின்றது.
இவ்வாலயத்தைச் சூழ சிவன்கோவில், முருகமூர்த்தி கோவில், வைரவர் கோவில்

Page 62
2
s
22
என்பன மருத நில இலங்கை வனப்பில் கம்பீரமாகக் காட்சி தருகின்றது. இது கட் டப்பட்டு இருநூறு வருடங்களுக்கு மேலா கின்றது.
திராவிடக் கட்டிடக் கலை மரபைப் பிரதிபலிக்கும் அழகிய சிற்ப வேலைப்பாடு களுடன் கூடிய இராஜகோபுரம் முன் வாயி லில் அமைக்கப்பட்டுள்ளது. இந்து மத புராணக் கதைகளை சித்திரிக்கும் தெய்வீக உருவங்கள் கொண்ட கண்கவர் சித்திரத் தேர் இங்கு இருக்கின்றது.
வைகாசிப் பெளர்ணமியில் தீர்த்தோற் சவம் நடைபெறக் கூடியதாக மகோற்சவம் நடைபெற்று வருகின்றது. இங்கு பதினெட் டுத் திருவிழாக்கள் நடைபெறுவதுடன் பூங்காவனத் திருவிழாவும் கொண்டாடப் படுகின்றது. அத்துடன் இவ்வாலயத்தில் ஐந்து நேரப்பூசைகள் நடக்கின்றன. அன்ன தானம், குளிர்த்தி இவ்வாலயச் சிறப்புக்க ளாக அமைந்துள்ளன. இவ்வாலயம் மீண்டும் புனருத்தாரணம் செய்யப்பெற்று 1983 பங் குனி மாதம் கும்பாபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது.
இக்கிராமத்திற்கு ஆன்மீக வழி காட் டியாக மேலும் சில ஆலயங்கள் அழகுற அமைக்கப் பட்டுள்ளன. நவாலி வடக்கி லுள்ள அட்டகிரி ஆலயம் பூரீ விசாலாட்சி சமேத விஸ்வநாதீஸ்வரர் கோவில் மூல மூர்த்தியாக பூரீ விஸ்வநாதப் பெருமாள் வீற்றிருக்கிருர். பரிவார மூர்த்திகளாக பிள் ளையார், சனிஸ்வரன், வைரவர் ஆகிய மூர்த்திகள் உளர். தினமும் இரு காலப் பூசை நடைபெறுகிறது. அலங்கார உற்ச வம் பங்குனியில் பத்துத்தினங்களுக்கு நடை பெறுகிறது. இரு நூறு ஆண்டுப் பழமையா னது இவ்வாலயம்.
வேலினைத் தாங்கி உள்ள பிள்ளையாத வின் வேலக்கைப் பிள்ளையாரென இவ் வாலய மூர்த்தி அழைக்கப் படுகிருர், மூல மூர்த்தி தேவியர் சிகிதம் சுப்பிரமணியர்,

நவக்கிரகம், வைரவர் முதலான மூர்த்தி களும் உளர். சித்திரைப் பெளர்ணமிக்கு பன்னிரண்டு நாட்களுக்கு முன் கொடியேறி உற்சவம் நடைபெற்று பூங்காவனத்துடன் மகோற்சவம் முற்றுப்பெறுகிறது.
ஆனக்கோட்டை மூ த் த ந யிஞர் கோவில் இப்பகுதியில் பிரசித்தமானதோர் கோவிலாகும், மூல மூர்த்தி வள்ளி தேவசேன சமேத சுப்பிரமணியர் தினமும் நான்கு காலப் பூசை நடைபெறுகின்றது. ஆணி மாத அமாவாசையைப் பட்சமாகக்கொண்டு பதினைந்து நாட்கள் மகோற்சவம் நடை பெறுகின்றது. நடேசர் அபிஷேகங்களும். பங்குனி மாதத்தில் மாரியம்மன் குளிர்த்தி யும், நித்திய நைமித்திய விழாக்களும் கிரம மாக நடைபெற்று வருகின்றன. இஃது ஒரு மிகப்பழமையான ஆலயம். கந்தசஷ்டி திரு விழாநடைபெற்று சூரன் போரும் நடாத் தப்படுகின்றது.
நவாலியூர் சோமசுந்தரப் புலவர் போற்றிப் பாமாலை சூடிய தலம் அட்டகிரி கந்தசுவாமி ஆலயம். இது மிகப் புராதன மானது. பிள்ளையார் ஆறுமுகன், கிருஷ்ணர், லட்சுமி, சரஸ்வதி, முத்துலிங்கர், நவக்கிர கம், வைரவர், சண்டேஸ்வரர் ஆகியோர் பரிவார மூர்த்திகளாக உளர். ஆனி மாதம் பன்னிரண்டு நாள் மகோற்சவம் உண்டு. திருக்கார்த்திகை உற்கவமும் கொண்டாடப் படுகின்றது.
நவாலியூர் அந்திரான் முருகமூர்த்தி கோவில் தினமும் மூன்று காலப்பூசை நடை பெறும் ஆலயமாகும். ஆவணிப் பூரணைக் குத் தேர், தீர்த்தம் வரக்கூடியதாக மகோற் சவம் நடை பெறுகிறது. பூங்காவனமும் நடைபெறுகிறது அவ்வாலயத் தின் திரு ஆஞ்சல் பாடலும் தவாலியூர் சோமசுந்த ரப் புலவரால் பாடப்பெற்றது. இன்று முருகனுக்கு இராசகோபுரம் சி றப்பா அமைக்கப்பட்டு வருகின்றது.
கரப்பிரான் பிள்ளையார் நூறுவருடப் 4சிமை வாய்ந்தது. இப்பகுதி விவசாயிகள்

Page 63
வழிபாட்டிற்காக இவ்வாலயம் ஸ்தாபிக் கப்பட்டது. சமீபத்தில் ஆலயத் திருப்பணி வேலைகள் நடைபெற்று கும்பாபிஷேகமும் செய்யப்பட்டது. தினமும் இருகாலப் பூசை கள் நடைபெறுகின்றன.
நவாலி சிந்தாமணிப் பிள்ளையாரும் மிகப் பழமைவாய்ந்த ஆலயமாகும். இங்கு சமாதியொன்றும் இருக்கிறது. இந்தியாவி லிருந்து பிள்ளையார் விக்கிரகம் வரவழைக் கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.
திருவாரூர் தேரழகு திருவிடை மரு தூர் தெரு அழகு மன்னர் குடி மதில் அழகு வேதாரணியம் விளக்கு அழகு என தமிழ் நாட்டு ஆவயங்களின் பெருமையைக் காட்டும் பழமொழிகள் இருக்கின்றன.
மூன்றெழு
மனம் என்னும் மூ அன்பு என்ற மூன்( நட்பு என்னும் மூன் பணம் என்ற மூன்ெ
இட்டமுடன் என்தலையில் விட்டசிவனும் செத்துவிட் பஞ்சமேயாஞலும் பாரம் நெஞ்சே அஞ்சா திரு நீ

நமது நாட்டிலும் மாவிட்டரக் கந் தன், அபிடேகக் கந்தன், சன்னதிக் கந் தன் அன்னதானக் கந்தன்; நல்லூர்க் கந் தன்; அலங்காரக் கந் தன் எனவும் சிறப் புத் தொடர்கள் இருக்கின்றன.
அத்துடன் ஆலயம் தொழுவது சால வும் நன்று எணவும், கோயிலில்லா ஊரில் குடியிருக்கலாகாது எனவும் ஆன்ருேச் வாக் கியங்கள் வழக்கிலுள்ளன. மனக்கவலையை மாற்றுவதற்கு, தனக்குவமை இல்லா தான் தாள்களைப்பற்றி நிற்கவேண்டுமென்பது குற ளமுதமாகும். இக் கூற்றுக்களிலிருந்து ஆல யங்களின் அவசியமும், வழிபாட்டின் முக் கியத்துவமும் பெறப்படுகின்றதன்ருே?
த்துக்கள்
ன்றெழுத்தில் றெழுத்தால் வளர்த்த 1றெழுத்தை
றழுத்தால் பிரித்திடாதே.
இன்னபடி என்றெழுதி டாரோ-முட்ட முட்டப்
அவன் தலைக்கே
- ஒளவையார்

Page 64
24 *யாழ்ப்பாணத்தின் கல்வி கலா
DT6OfITLíîör III”
ெ
கொழும்பின் கறுவாத்தோட்டப் பகுதி யில் வாழ்ந்தோர் வர்த்தகத்தில் ஈடுபட் டோராயும் பணவசதி படைத்தோராயும் இருந்த காரணத்தினுல் இவர்களது கல்வி அறிவு, நாகரிகம் என்பன மேம்பட்டு விளங்கியது. மானிப்பாயில் வாழ்ந்த மக் களுக்கும் கொழும்பின் கறுவாத்தோட்டப் பகுதியில் வாழ்ந்த மக்களுக்கும் தொடர்புகள் காணப்ப்ட்டமையால் மானிப்பாய் யாழ்ப் பாணத்தின் கறுவாத்தோட்டம்’ என அழைக்கப்பட்டது. இவ்வாறு அங்குள்ள மக் 1ளுக்கு கொழும்புத் தொடர்பும், அர சாங்க உத்தியோகமும் கிடைத்தமைக்கு இவர்களது கல்வி அறிவும் ஆங்கிலப்புலமை யுமே காரணமாகும்.
1817ம் ஆண்டு யாழ்ப்பாணத்தை அடைந்த அமெரிக்க மிஷனரிமாரின் செயற் பாடுகளும், இக்காலகட்டத்தில் தோன்றிய ஆறுமுகநாவலர் அவர்களது கருத்துக்களும் சமயமும் அதனுடனிணைந்த கல்விக்கும் முத லிடம் கொடுத்தது. மிஷனரிமார் முதலில் தெரிந்தெடுத்தபகுதிகளாகத் தெல்லிப்பழை, பண்டத்தரிப்பு, வட்டுக்கோட்டை, என் பவை இருந்தபோதிலும் இறுதியில் மானிப் பாயிலேயே பாடசாலைகளும் (1822), வைத் தியசாலையும் (1848), அச்சியந்திரசாலையும் (1842) நிர்மாணிக்கப்பட்டன. மானிப்பா யில் இருந்த ஆங்கிலப் பாடசாலை ஆரம்பப் பாடசாலையாக இருந்தபோதிலும், சகல இன மதத்தவருக்கும் இலவசமாகக் கல்வி வசதி அளிக்கப்பட்டமையால் ஆங்கிலக்கல்வி பெறுவோர் தொகை அதிகரித்தது. அமெ 历ö5 மிஷனரிமாரால் 1823ல் வட்டுக்கோட் டையில் ஸ்தாபிக்கப்பட்ட யாழ்ப்பாணக் கல்லூரியும், 18246 அமைக்கப்பட்ட உடுவில் மகளிர் கல்லூரியும் உயர்கல்வி வசதியளித்தபோதும் கிறீஸ்தவ மதத்தல்லா

சாரத்தில்
சல்வி ஜீவரஞ்ஜினி திசைரசுஜா, M.Sc (Madras)
தோர் பணம் கொடுத்து கல்வி பெற வேண் டியதாயிருந்தது குறிப்பிடத்தக்கது. எனி னும் பெரும்பாலான மானிப்பாய் மக்கள் கிறீஸ்தவர்களாகித் தமது உயர்கல்வியை அங்கு தொடர்ந்ததுடன், வசதி படைத்த இந்துக்கள் மதமாற்றம் பெருமல், பணம் கொடுத்துக் கல்விகற்று வந்தனர். இதற்கு ஆங்கிலக்கல்வியில் இவர்கட்கிருந்த ஆர்வமே காரணமெனலாம்.
சைவத்தையும், தமிழையும் வளர்த்த நாவலர், தமது சொந்தமதம் கலாசாரம், பண்பாடு இல்லாத கல்வி பயனற்றது என எடுத்துக் கூறினர். 1879ல் இவ்ரது மறை வைத் தொடர்ந்து இவரது கொள்கைகள் பரவலுற்றது. 1884ல் மானிப்பாயைச் சேர்ந்த சேர். பொன்னம்பலம் இராம நாதன், சேர். பொன்னம்பலம் குமாரசாமி, சேர். பொன்னம்பலம் அருணசலம் எனும் சகோதரர்களினுலும் மேலும் பலரது ஊக் கத்தினலும் இந்துக்கல்வி வளர்ச்சி பெற் றது. 1890ல் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யும், 1910ல் மானிப்பாய் இந்துக்கல்லூரியும் ஸ்தா பி க்கப் பட்ட காரணகர்த்தாக்கள் இவர்களே. 1944ல் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் பெண்களும் சேர்க்கப்பட்டனர். பின்னர் 1955ல் பெண்களுக்கெனத் தனியா கக் கல்லூரி அமைக்க அத்திவாரம் இடப் பட்டது. 1963ல் பெண்கள் கல்லூரி மானிப் பாய் மகளிர் கல்லூரி எனும் பெயருடன் தனித்தியங்கத் தொடங்கியது. இவ்வகை யில் சமயத்தைப் பரப்பும் நோக்குடன் வந்த ஐரோப்பிய, அமெரிக்கர்களாலும், இந்து சமயப்பற்றுள்ளோராலும் வளர்க் கப்பட்ட ஆங்கில-தமிழ்க் கல்வியறிவைப் பெறும் முன்னுரிமைச் சலாக்கியத்தைப் பெற்றிருந்த மா னி ப் பாய் மக்க ள் அதனை நாட்டிற்கு நல்ல முறையில் பயன்

Page 65
படுத்தினர். கொழும்பின் பொருளாதார வளர்ச்சிக்குப்பெரும்பங்காற்றியதுடன் தாய கத்திற்குப் பெருமை தேடித்தந்தவர்களும் மானிப்பாயவர்களே. இலங்கையின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்குப் பெரும் பங்காற்றிய பல கல்விமான்களையும் பிரபல வர்த்தகர்களையும் மானிப்பாய் அளித்திருந் தது. 1833ல் சட்டநிரூபண சபை, சட்ட நிறைவேற்றுச்சபை ஸ்தா பிக் கப்பட்ட போது இச்சபைக்கு முதன் முதலில் உத்தி யோகப்பற்றற்ற தமிழ்ப்பிரதிநிதியாக நிய மிக்கப்பட்டவர் மானிப்பாயைச் சேர்ந்த திரு. ஏ. குமாரசுவாமிப்பிள்ளை அவர்களே. இவரது மகன் சேர். முத்துக்குமாரசுவாமிப் பிள்ளையின் புத்திரனே உலகம் போற்றும் கலாயோகி ஆனந்தக்குமாரசுவாமி ஆவார். இவரே ஆசியாவின் கலைத்திறனை உலகுக்கு எடுத்துக் காட்டியவர். பொன்னம்பலம் சகோதரர் இவரது மருமக்களே, 1835ல் சட்ட நிருபண சபையின் தமிழ்ப்பிரதிநிதி யானவர் மானிப்பாயைச் சேர்ந்த பொன் னம்பலம் முதலியார் அவர்களே. இவருக் குப்பின் 1846-1862 வரையும் தமிழர் பிரதிநிதியாயிருந்த கெளரவ எதிர்மன்ன சிங்க முதலியாரும், 1862ல் படித்த இலங் கையர் என்ற ரீதியில் வாக்குகளால் தேர்ந் தெடுக்கப்பட்ட சேர். பொன்குமாரசுவாமி அவர்களும் மானிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள்.
மானிப்பாயைச் சேர்ந்த சேர். பொன் னம்பலம் இராமநாதன் அவர்களே இந்துக் கல்வி வளர்ச்சிக்குப் பெரும்பங்காற்றியவரா வார். 1904ல் அமெரிக்கா சென்று தமது சொல்லாற்றலினல் தமிழின் சிறப்பையும் தமிழ்ப்பண்பாட்டின் மேன்மையையும் அங்கு எடுத்துரைத்தார். 1910ல் பாணிப்பாயைச் சேர்ந்த கேட் முதலியார் சி. தியாகராஜா வுடன் இணைந்து கொழும்பில் பொன்னம் பலவாணேஸ்வர இந்துப் பாடசாலையையும் 1913ல் மருதனுமடத்தில் இந்து மகளிருக் கென இராமநாதன் கல்லூரியையும், 1913ல் திருநெல்வேலியில் பரமேஸ்வராக் கல்லூரி யையும் ஸ்தாபித்தார். பரமேஸ்வராக் கல்

25
லூரியே இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாக இயங்குகின்றது.
மானிப்பாய் இந்துக்கல்லூரியின் ஸ்தாப கர்களில் ஒருவரான திரு சங்கரப்பிள்ளை யின் புத்திரன் திரு. சங்கரப்பிள்ளை பரராஜ சிங்கம் அவர்கள் கொழும்பு விவேகானந்த சபையின் நீண்டகாலத் தலைவராக இருந் தார். இவரது மகன் திரு. பரராஜசிங்கம் நடேசன் முன்னுள் பிரதம மந்திரி சேர். ஜோன். கொத்தலாவலையின் காரியதரிசி யாக இருந்தார். கூட்டுறவை முதன்முதலில் ஏற்படுத்தியவர் மானிப்பாயைச் சேர்ந்த திரு. வீரசிங்கம் அவர்களே. இவரது ஞாப கார்த்தமாகவே யாழ்ப்பாண நகரசபை எல்லையுள் வீரசிங்கம் மண்டபம் கட்டப்பட் டுள்ளது. யாழ் மாநகரசபையின் முதலாவது மேயர் மானிப்பாயைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞரான திரு. சாம் சபாபதி அவர் களே. மானிப்பாயின் முதலாவது பட்டண சபைத் தலைவரான பிரபல கல்விமான் ஹண்டி பேரின்பநாயகமும் மானிப்பாயைச் சேர்ந்தவரே. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தின் போது முதலாவது தமிழ் சிவில் பொறியிய லாளரான திரு. இராஜசூரியரும், புகையிரத பொறியியலாளரான கனகசபையும் மானிப் பாயைச் சேர்ந்தவர்களே. முதன் முத லில் புகைப்படக்கலையை யாழ்ப்பாணத்தில் கொண்டு வந்தவர்கள் மானிப்பாயைச் சேர்ந்த லோட்டன்ஸ் குடும்பத்தினரே. வில்லியம் மேதர் குடும்பத்தினர் நீராவிக் கப்பல் போக்குவரத்து, கொழும்பு , யாழ்ப் பாணம், யாழ் - திருகோணமலை போன்ற நீண்டதூரப்பயணங்களை நடாத்தும் ஏஜண் டுகளாக இருந்தனர். முதலாவது போதன வைத்தியசாலையான மானிப்பாய் கிறீன் ஞாபகார்த்த வைத்தியசாலையின் முதலாவது தமிழ் வைத்தியப் போதனையாளரானவர் மானிப்பாயைச் சேர்ந்த டாக்டர் சி. ரி. மில்ஸ் அவர்களே. இவ்வாறு நாட்டின் நிர்வாக, பொருளாதார, கல்வி கலாசார அம்சங்கள் யாவற்றிலும் பங்கு கொண்டு முதன்மையானவர்களாக மாணிப்பாய்மக்கள் விளங்கியமைக்கு, இவர்கள்பெற்ற ஆங்கில அறிவே காரணமெனின் அது மிகையாகாது.

Page 66
26
நாட்டின் சகலதுறைகளிலும் சிறந்து விளங்கிய மானிப்பாய் மக்களின் கலா சாரம், பண்டாடு, பழக்க வழக்கங்கள், பொழுதுபோக்குகள் என்பன அவர்களின் கல்வி அறிவு, நாகரிகம், பொருளாதார நிலை என்பவற்றுக்கேற்ப யாழ்ப்பாணத்தின் @Jሯጅ፣u! பகுதி மக்களைவிட வேறுபட்டே காணப்பட்டது. இங்கு இந்துக்களும், இவர் களது உறவினர்களான மதமாற்றம்பெற்ற கிறீஸ்தவர்களும் வாழ்வதனல், இங்கு கிறிஸ் தவ-இந்து திருமணங்கள் மிகவும் பொது வான தோற்றப்பாடாக உள்ளது. மானிப் பாய் தெற்குப் பகுதியானது சேர் பொன். இராமநாதன், சேர் பொன். குமாரசுவாமி, சேர் பொன். அருணுசலம் இவரது மருமகன் சங்கரப்பிள்ளை போன்ற பிரபலமிக்க கல்வி மான்களின் தாயகமாக இருந்தது. இவர் களது சகோதரரில் ஒருவர் கிறீஸ்தவராக மதமாற்றம் பெற்றதால் ஏற்பட்டதே வர்த்தகத்தில் பிரபலமாக விளங்கிய வில் லியம் மேதர் குடும்பமாகும். இதேபோல் புகைப்படக்கலையில் பிரசித்திபெற்ற தெற்கு மானிப்பாயைச் சேர்ந்த லோட்டன் குடும் பத்தினர் இந்துக்களாக இருக்க, இவர் களது உறவினர்கள் ஆர்ணல்ட் எனும் குடும் பப் பெயருடன் கிறீஸ்தவப் பாதிரிமார் குடும்பமாக விளங்குகின்றனர். இன்னும் பல குடும்பத்தவரிடையே இத் தோற்றப் பாட்டைக் காணலாம். இவ்வாறு இந்துக் களும், கிறீஸ்தவர்களும் உறவினர்களாக இருந்த காரணத்தினுல் மதங்களுக்கிடையே கலப்புத் திருமணம் செய்யும் நிலைமை காணப்பட்டது. திருமணம் செய்த பின்பும் கணவனுே அல்லது மனைவியோ மற்றவரின் மதத்திற்கு மாறுவது கிடையாது. தொடர்ந் தும் எந்த மதத்தில் பழகி வந்தனரோ அதே மத வழிபாட்டைச் செய்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. இவர்களது பிள்ளைகள் வளர்ந்ததும் தாம் விரும்பும் மதத்திற்குச் செல்லக்கூடிய சுதந்திரம் காணப்பட்டது. மதம் சம்பந்தமான பிரச் சனைகள் எழாம்ைக்கு இவர்களது உயரிய பண்பு காரணமெனலாம்.

வடக்கு பானிப்பாய்ப் பகுதியில் பரம் பரையாக வாழும் இந்துக்கள், தமது சொத் துடமைகள் பிளவுற்றுப் போகா வண்ணம் திருமணங்களைத் தமது உறவினரிடையே செய்யும் வழக்கம் உள்ளது. அதே சமயம் திருமணத்திற்குத் தமது உறவினரை மட் டுமே அழைக்கும் பண்பு காணப்படுகின்றது. வடக்கு மானிப்பாய்ப் பகுதியில் பிரான் சிஸ்க்கன் காலத்தில் கட்டப்பட்ட கோவி லில் இயங்கும் தென்னிந்தியதிருச்சபை, கிறீன்மெமோறியல் வைத்தியசாலை இதனை அண்டி அமைந்த கிறிஸ்தவ ஆங்கிலப் பாடசாலைகள் என்பன பெருமளவில் கிறிஸ் தவர்கட்கு வேலைவாய்ப்பை அளித்தமை யால் ஏனைய இடங்களில் இருந்து இங்கு கிறிஸ்தவர்கள் குடியேறத் தொடங்கினர். தற்போதும் கிறிஸ்தவச் சூழலை விரும்பும் ஏனைய இடத்துக் கிறிஸ்தவர்கள் இங்கு குடி யேறி நெருக்கமாக வாழ்வதைக் காணலாம். வடக்கு மானிப்பாய்ப் பகுதி இந்துக்களி டையே, இவ்வாறு குடியேறிய கிறிஸ்தவ மக்களினதும் ஆரம்பகால அமெரிக்க மிஷன ரிமாரினதும் மேலத்தேய கலாசாரமும், பண்பாடும் பரவிய போதிலும், இவர்கள் இன்றும் தமது மதத்தில் இருந்து வழுவாது மதப்பற்றுள்ள இந்துக்களாகவே இருப்ப தைக் காணக்கூடியதாகவுள்ளது.
மானிப்பாயின் மேற்குப்பகுதி அதிக மாக மலாயன் பென்சன்காரரின் வாழ்விட மாகவே உள்ளது. இவர்கள் இப்பகுதியில் உள்ள வயல் நிலங்களை வாங்கி வீடுகளைக் கட்டிக் கொண்டனர். அரசாங்க உத்தியோ கத்தில் ஈடுபட்டிருந்த போதும் வயல் நிலங் ” களைக் குத்தகைக்கு விடுவோராயும் அதில் இருந்து பயன் பெறுவோராயுமுள்ளனர். இவர்கள் மதங்களுக்கிடையே மாறித் திரு மணம் செய்வது குறைவு என்றே கூற வேண்டும்.
மதத்தைப் பொறுத்தவரையில் நிலை இவ்வாறிருக்க: கலாசாரம், பண்பாடு என் பன ஐரோப்பிய அமெரிக்கரின் செல்வாக் கிற்குப் பெருமளவில் உட்பட்டது என்றே

Page 67
சொல்ல வேண்டும். இம்மக்கள் பெற்ற ஆங்கிலக்கல்வி இவர்கட்கு அரசாங்க உத்தி யோகங்களையும், இலகுவாகப் பெற வழி வகுத்தது. சேர். பொன்னம்பலம் இராம நாதன் குடும்பத்தவர்கள் சிறந்த கல்வி மான்களாக இருந்ததுடன் ஆங்கிலப்புலமை யும் இருந்ததினல், இவர்களுள் திரு. சங்க ரப்பிள்ளை, அதிகார் செல்லமுத்து போன் ருேர் கொழும்புத்துறைமுக ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் பிரபலமான தர ஆர்களாக இருந்தனர். கொழும்புத்துறை முகத்தில் பிறநாட்டுக்கப்பல்கள் சரக்குகளு டன் வந்ததும் வர்த்தகர்கள், இவர்கள் வீட் டிற்கு வந்து பேரம்பேசி சரக்குகளை இறக்கு வதற்காக இவர்களை அழைத்துச்செல்வர். இதனுல் பணமீட்டியே இவர்கட் குக் கொழும்பில் பலவீடுகள் இருந்ததுடன் மானிப்பாயில் உள்ள தமது வீடுகளைப் பரா மரிக்க ஆட்களையும் அமர்த்தினர். இவர்க ளது பிள்ளைகள் கொழும்பு ருேயல் கல் லூரி போன்ற பிரபலமிக்க் கல்லூரிகளில் கல்விகற்றனர். இவர்களது வீடுகள் அலெக் சாந்திரா பிளேஸ், ரோஸ்மீட்பிளேஸ், வாட் பிளேஸ் போன்ற இடங்களில் அமைந்தன. இவர்கள் தமது தாயகமாகிய மானிப்பா யில் கொண்டிருந்த தாகம் அதிகமாக இருந்ததன் காரணமாகத் தமது பிள்ளை களின் கல்லூரி விடுமுறை நாட்களிலும் திருவிழாக்காலங்களின் போதும் இங்கு வரு வதைத் தமது வழக்கமாகக் கொண்டிருந் னர். இக்காலகட்டத்தில் எல்லாச் சமூகத் தவரும் கிறிஸ்மஸ் பண்டிகையைச் சிறப்பா கக் கொண்டாடுவது வழக்கம். இவர்கள் இந்துக்களாக இருந்த போதிலும் கீரிமலை சென்று நீராடி விருந்துண்டு களிப்பது வழக்கம். சித்திரை வருடப்பிறப்பின் போது மருதடி வினயகர் ஆலயத்திருவிழாவுக்கு வரும் இவர்கள் அன்னதானங்கள் வழங்கு வதுடன் தமது உறவினர் வீடுகட்குச் சென்று அளவளாவி கைவிசேடங்கள் கொடுப்பது வழக்கம். (தற்போது இந்நிலை குறைந்து திருவிழாக் காலங்களில் பணத்தை மட்டும் அனுப்புவது வழக்கம்.) விடுமுறை

27
காலங்களில் மானிப்பாய் வரும் இவர்கள் கொழும்பு நாகரிகத்தையும் தம்முடன் எடுத்து வருவது வழக்கமாயிற்று. இவர்கள் சிங்களவருடன் நட்புறவைப் பேணியமை யினுல் இவர்கள் காலத்தில் சேர். ஒலிவர் குணதிலக்கா, சேர். ஜோன் சொத்தலா வலை போன்ருேர் பொன்னம்பலம் குடும் பத்தினர், கேட் முதலியார் தியாகராஜா போன்றேரின் வீடுகளில் தங்குவது வழக்க மாக இருந்தது:
இதே போல் மானிப்பாயில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் அமெரிக்கமிஷனதலால் மேலைத்தேயங்கட்குச் சென்று கல்வி கற்று புலமைப்பரிசில்களைப் பெற்று ஸ் ள னர். பெரும்பாலான கிறிஸ்தவர்கள் அமெரிக்க நாடுகளில் கல்விகற்றமையினுலும் அவர்கள் விடுமுறை காலங்களின் போது மானிப்பாய் வந்து போனமையினலும், ஆங்கிலப் பேச்சு அல்லது ஆங்கிலச் சொற்கள் இவர்களது சம்பாஷனையின் போது தடையின்றிப்புழங் கின. இவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்த தினுல் வீடுகட்குள் தடையின்றிக் காலணி அணிபவர்களாகவும் நவீன ஆடைகளை அணிந்தவர்களாகவும் இருந்தனர். இன்னும் மூன்று தலைமுறைக்கு முற்பட்டோரின் சம் பாஷனையில் கூட ஆங்கிலச் சொற்களை அதி கமாக இருப்பதையும் அவதானிக்கலாம்.
பொதுவில் ஆண்கள் உத்தியோக நோக்கமாக கொழும்பு, மற்றும் பிறநாடு களில் வேலைபார்க்க பெண்களே குடும்ப நிர்வாகத்தை ஏற்று நடாத்தும் பண்பு காணப்பட்டது. ஆரம்ப காலத்தில் சந்தை கள் பெயரிட்டு அழைக்கம்படத் தொடங் கிய போது மானிப்பாய் இரவுக்கைச் சந்தை என அழைக்கப்பட்டது. இதற்கு இங்கு நான் முதன் முதலில் இறவுக்கை அணிந்த பெண்களும், நவீன ஆடையணிந்த பெண்களும் வந்ததே காரணமாகலாம். இவர்கள் சேலைகட்டும் போதும் கொய்ய கம்’ என அழைக்கப்படும் விசிறிமடிப்பின் சேலைத்தலைப்பில் செய்து சொருகி அணி வது வழக்கம். பெண்கள் குடும்ப நிர்வா கத்தை ஏற்றுநடத்தியமையால் இவர்கள்

Page 68
28
பொது அறிவிலும், மதிநுட்பத்திலும் சிறந்து விளங்கினர். இன்னும் மானிப்பாயில் இதன் பிரதியளிப்பைக் காணலாம். மொத் தத்தில் கல்வியறிவுடன் கொழும்பு பிற நாடுகளில் இருந்து வரும் பணமும் நாக ரிகமும் மானிப்பாய் மக்ககளின் பொருளா தார நிலைமையையும், நாகரிகத்தையும் ஆரம்ப காலத்திலிருந்தே மாற்றியமைக்கப் பெரிதும் காரணமாக இருந்தன எனலாம்.
மானிப்பாயில் விவசாயத்தில் ஈடுபட்ட மக்கள் தொகை குறைவாகவும், அரச உத் தியோகம், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடு பட்டோர் கூடுதலாகவும் இருந்த காரணத் தினுல், இவர்களது வாழ்க்கை பெரிதும் மணிக்கூட்டு நேரத்திற்கு ஏற்பவே அமைந் திருக்கிறது. காலை ஏழு, ஏழரை மணிக்கு பாடசாலை, அலுவலங்கட்குக் கிளம்பும் இவர்கள் மாலை மூன்றுமணிக்குப் பின்னரே தமது இல்லங்கக்குத் திரும்புவர், நான்கு மணியளவில் இவர்கள் தமது நகரை முன் னேற்றும் நடவடிக்கைகளை ஆலோசிப்பதற் காக அல்லது அயலவர்களைச் சந்திக்குமுக மாக தெருவில் இறங்கி விடுவார்கள். நான்கு மணி என்பதே பெண்கள் அயலவர்களை வீடுகளில் சந்திக்கும் நேரமாகும். வயது முதிர்ந்தோர் சமய விருத்திச்சங்கக் கூட்டங் கட்குச் செல்வதைக் காணலாம். கிறிஸ்த வர்கள் கிழமை முழுவதும் பெண்கள் சங் கம், வாலிபர் சங்கம், YM.C A, கூட்டங் கள் போன்றவற்றில் பங்குபற்றுவதைக்கா ணலாம். இவர்கள் அதிகமாக ஒருவரை ஒரு வர் சந்திப்பது ஆலயங்களில் அல்லது கூட் Liisai digit 6ir. (Ladies' guild, Youth meetings, cottage prayer. Wisemen club, etc.) மதில்கள், வேலிகளை அண்டி நின்று கதைப் பதற்கு இவர்கட்கு நேரம் குறைவு என்றே சொல்ல வேண்டும். கிராமங்களில் வயல். தோட்டவேலைகளில் நாள் முழுவதும் ஈடுபடு தல்போன்ற நிலைமைகள் இங்கு இல்லை. இவர் கள் சாப்பிடும், ஒய்வு எடுக்கும் நேரங்கள் கூட மணிக்கூட்டு நேரத்திற் கேற்பவே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு மானிப்பாய்ப் பகுதியில் குடி யேற்றவாசிகள் அதிகமாக இருப்பதினுல் இவர்கட்கும் பரம்பரை பூபாய் இங்கு வாழ்ட

வர்கட்கும் இடையே பழகும் தன்மையில் வித்தியாசம் அதிகம் காணப்படுகின்றது, பரம்பரையாய் வாழ்பவர்கள் ஒருவருக்கு ஒருவர் உறவினராகவும் நன்கு தெரிந்தவரா வும் இருப்பதனுல் அவர்களது தனிப்பட்ட பிரச்சினைகளையும்கூட அலசி ஆராயும் நிலை யும் நேரடியாகக் கேள்வி கேட்கும் நிலையும் காணப்படுகின்றது. குடியேற்ற வாசிகட் கிடையே இந்நிலை குறைவு. இவர்கள் தமது பிரச்சனைகளுள் மற்றவர்கள் த%லயிடுவதை விரும்புவதில்லை. தமது தனித்துவத்தையும் அந்தரங்கத்தையும் பேணுமுகமாக இவர் கள் மற்றவர்களது தனிப்பட்ட பிரச்சினை களிலும் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. கிராமத்தவரின் துருவி ஆராயும் பண்பில் இருந்து இவர்கள் வேறுபட்டுள்ளார்கள்.
வேலைவாய்ப்புக் கருதி இங்கு குடியேறிய மக்கள் அதிகமாக பாடசாலை, வைத்திய சாலை போன்றவற்றில் சேவைபுரிவதால் கல்வி அறிவு மிக்க சமுதாயம் மேலும் வளர்ச்சியுற்றிருந்தது. அதிகமான பெண்கள் வேலைக்குப் போவதால் பரந்த மனப் பான்மை இவர்களிடையே காணப்படு கின்றது. உணவு அருந்தும் போது ஆண் களுக்கு முன்னுரிமை என்ற நிலை இங்கு இல் லாமல், ஆண்களும் பெண்களும் ஒரே சமயத்தில் உணவு பரிமாறிக் கொள்ளும் நிலை இங்கு காணப்படுகின்றது ஒருவருக்கு ஒருவர் உதவி செய்தல், நன்றிகூறுதல், ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்தல், கைகுலுக்குதல் போன்றவற்றில் ஆங்கிலேய கலாசாரம் பிரதிபலிப்பதைக் காண முடி கின்றது. ஒருவர் இறந்து விட்டால், அவ் வீட்டில் சத்தமாக ஒப்பாரிவைத்து அழு வதை யாழ்ப்பாணத்தின் இந்துக் கிராமங் களில் காணலாம். ஆனல் மானிப்பாயில் கல்வி அறிவுடைய இந்துக்களின் இறந்த வீட்டின் போது சத்தமிட்டு அழும் நிலைமை காணப்படுவது அருகிவருவதுடன் கிறிஸ் தவர்கள் போல் கைகுலுக்கிக் கொள்ளும் நிலைமையே காணப்படுகின்றது. வீடுகளை அலங்காரமாகப் பராமரிப்பதிலும், செல்லப் பிராணிகள் பறவைகள் வளர்ப்பதினையும் ஒர் கலையாகக் கொண்டுள்ளனர்.
இத்தகைய நாகரிகத்தையும், கலா சாரத்தையும் மானிப்பாயினுள் கொண்டு

Page 69
வந்த கறுவாக்காட்டில் வாழ்ந்த தெற்கு மாணிப்பாயைச் சேர்ந்தவர்கள் அமெரிக்? மிஷனரிமாரின் செல்வாக்கிற்கு உட்பட் டிருந்த வடக்கு மானிப்பாய்க் கிறிஸ்தவர் கள் மற்றும் கல்வி, வர்த்தகம் போன்றவற் றில் சிறந்து விளங்கியவர்களில் அநேகர் நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் குடியேறியபோதும்,புதிய தலைமுறையினரும் கல்வி, கலாசாரத்தில் சிறந்து விளங்குவதை இன்று காணக்கூடியதாக உள்ளது. இதற்கு இங்குள்ள சிறந்த கல்லூரிகளான மானிப் பாய் இந்துக் கல்லூரி, மானிப்பாய் மகளிர் கல்லூரி, மெமோ றியல் ஆங்கிலப் பாடசாலை போன்றன காரணமாகும். Y. M. C. A. இலவச ஆங்கிலக் கல்வியை அளித்துவருகின் றது. இதனைவிட ஆங்கில சூழலில் அல்லது கிறீஸ்தவ சூழலில் வளர வேண்டும் என விரும்பும் பெற்றேர் தமது பிள்ளைகளை உடுவில் மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணக் கல்லூரி மற்றும் யாழ்நகரிலுள்ள கல்லூரி கட்கு அனுப்புவது இன்றும் நடைமுறையில் உள்ளது.
அரசாங்க தரப்படுத்தல் பல்கலைக்கழக நுழைவைக் கடினமாக்கியது ஒரு காரணி யாக இருக்க, ஆங்கில மோகம் இன்னுமொரு காரணியாக உந்துதலால் அநேக மானிப் பாய் மக்கள் தமது பிள்ளைகளை க. பொ. த. உயர்தரப் பரீட்சை எடுக்க முன்போ அல்லது ஓர் தடவை எடுத்த பின்போ இந்தியா விற்கு உயர்கல்வி கற்க அனுப்புவது நடை
If a man speaks or a happiness follows him

29
முறை. இதற்கு தம் பிள்ளைசளை ஆங்கில மொழி மூலத்தில் கற்க வேண்டுமென் :) இவர்கள் விரும்புவதே காரணமாகும். இதன் மூலம் கொழும்பில் உடனடியாக Gഖ് வாய்ப்பைப் பெறுவதையும், பிற நாடுகளில் கெளரவமாகத் தொழில் புரிவதையும் இவர் கள் விரும்புகிறர்கள். ஆரம்ப காலத்தில் கறுவாத்தோட்டம், கொழும்பின் ஏனைய பகுதிகளில் வாழ்ந்தோர் விடுமுறைக் காலத் தில் மானிப்பாய் வந்து கல்வி, கலாசார வளர்ச்சிக்குத் தமது டங்களிப்பைச் செய்தது போல் இன்றும் நிலைமை தொடர்கிறது. இதனைவிட இங்கு அமெரிக்க மிஷன் ஆதர வுடன் இயங்கும் அருள்மனை" எனும் சிறு வர் இல் மும், சுவீடன் நாட்டு உதவியுடன் இயங்கும் "ஏலிம்’ எனும் சிறுவர் இல்லமும் கல்வி அறிவு மிக்க சமுதாயத்தை உருவாக்க தம் பங்கை வழங்கும் என்பதில் சந்தேக
மொத்தத்தில் இச்சமுதாயம் யாழ்ப் ணத்தின் கல்வி, கலாசாரப்பங்களிப்பில் இயக்கரீதியான பண்பினைப் பெற்றுள்ளது. என்று கூறலாம். பண்பாடு பழக்க வழக்கங் கள் கிறிஸ்தவ செல்வாக்கிற்கு உட்பட் டுள்ளன. மானிப் பாயில் இந்துக் கலா சாரம் கிறிஸ்தவ பண்பாட்டுடன் கலந்து ஆங்கிலக் கல்வியால் சாரம் ஏற்பட்டுள்ள நிலைமை இன்றும் தொடர்ந்து காணப்படு வதால் இவர்களின் கல்வி, பொருளாதார நிலை மேம்பட்டு முன்னேற்ற வளர்ச்சிப் பாதையில் செல்கிறது.
ct with a pure thought, like a shadow that never leaves him.
e Buddha

Page 70
3s
முந்தையோர் வளம் செய் மானிப்பாய்
சைவம் வளர்த்த சான்றேர்களும் செந்தமிழ் வளர்த்த செம்மல்களும் செறிந்து வாழ்ந்த நகரம் மானிப்பாய் பொன்னம் பலத் தருமவான் எனப் புகழ்பெற்ற வர்த் தகர் குடும்பமும், ஏர்வளம் சிறக்க உழு வித்துண்ட காரீகாத்த பழங்குடியில் வந்த á 7 frír stri குடும்பமும் மாணிப்பாயில் ஒளி சான்ற குடும்பங்களுள் ஒரு சில.
இலங்கைக் கரை நாடுகளை ஆங்கிலே யர் கையாண்டு, கிழக்கிந்திய வர்த்தகசங் கத்துச் சென்னை எழுத்தாளர் உதவியுடன் பரிபாலனஞ் செய்த காலத்தில், பெரிய முதலியாராயிருந்தவர் ஆறுமுகத்தாபிள்ளை குமாரசாமி என்பவர் அவர் பருத்தித் துறையில் கெருடாவில் பதியினராயினும் அவருடைய புக்ககம் மாணிப்பாய் என்பது ஒரு பெருமை
மாணிப்பா காராளசிங்கம் வள்ளி யம்மை என்பாரை ம ைந்த குமாராமி முதலியார் தந்த செல்வம் சேர். முத்துக் குமார சாமி என்னும் பெரியாரும் விசா லாட்சி என்னும் பெண்ணரசியுமாவார். விசாலாட்சி தத்த மடக்கொடி செல்லாச்சி தந்த பெரும் பேராளர்களே குமாரசுலாமி, இராமநாதன், அருளுசலம் ஆகிய மும் மணிகள். முத்துக்குமாரசுவாமி தந்த ஒரு மணியே கலாயோகி ஆனந்த கென்ரிஸ் குமாரசுவாமி,
மும்மணிகளாய இராமநாதன் சகோ தரர்களைத் தந்த அருஞசலம் பொன்னம் பல முதலியார், !ானிப்பாய் தந்த பெருத் தருமவான், பெருமைபெற்ற முதலியார், *ரலரோ 4 வர்த்தகர் சிவபூசாதுரந்தரர்,

சைவப்புலவர் க. சி. குலரத்தினம்
பெரும் புலமையாளர்கள்
மானிப்பாய்க் காராளசிங்கம் குடும் பத்து ஒளிவிளக்காயிருந்த பெரும் படிப் பாளி சுவாமிநாதர் என்னும் முத்தமிழ்ப் புலவர், இயல் இசை நாடகம் கைவந்த இவர், இராமாயணம் வல்லவர், மகா பாரதம் வல்லவர், இருதரப்பட்ட இதிகா சக் கதைகளை நல்ல நாடகங்களாக எழுதி மேடையேற்றியவர், பல தனிப்பாடல்கள், கீர்த்தனைகளையும் ஒசைநயம், எதுகைநயம், மோனைநயம் ததும்ப எழுதியவர்
அவர் பெயரால் இராம நரடகம், தர்ம 4த்திர நாடகம் நீண்டகாலமாக மேடை யேற்றப்பெற்று வந்தன. கம்பராமாயணம் *ன் ல அவரே இருபாலைச் சேனுதிராய முதலியாருக்கு அதனைப் பாடஞ்சொன்ன வருமாவர். சேனதிராயர் வழி நாவலர் அவர்களும், அவர் வழி :ெ இன்னம்பலம் பிள்ளை, குமாரசுவாமிப் புலவர் ஆகியோர் அதனை வெகுவாக இரசித்து வந்தனர்
குமாரசுவாமிப் புலவரிடம் 19 7 முதல் 1922 வரை இராமாயணம் சுவைத்த பண்டிதமணி சணபதிப்பிள்&r அவர்கள், வெகுவாக ஈடுபட் டுப் பின் கச்சியப்பரை உச்சிமேற்கொண்ட வர், சுவாமிநாதரின் இராமாயண Jnrifrh பசிய இரசனே சேதுப்பிள்ளை அவர்கள்மூலம் அண்ணு சிலைப் பல்க*க்கழகத்திலுப் தாவிப் படர்ந்தது. அதனைக் கடவுட்கொடை எனக் கையேற்ற சேதுப்பிள்ளை. கணபதிப்பிள்ளை யைப் பெரிதும் பாராட்டிஞர்,

Page 71
யோன்சன் அனைய சதாசிவம்பிள்ளை
பத்தொன்பதாம் நூற்றுண்டில் நாவ sர் அவர்களுக்கு முன்தோன்றி. நாவலர் அவர்களுக்குப் பின்னரும் வாழ்ந்து பெரு பளவில் தமிழ்த்தொண்டு செய்தவர், அருணுசல. சதாசிவம் என்னும் பெரியார். இவர் தாளடைவில் கிபிஸ்தவராகி, ஆர் னுேல்ட் என வழங்கியவர். வட்டுக்கோட் டையில் ஹென்றி மாட்டின் அவர்களிடம் சங்குவேலி முத்துக்குமாரச் சிதம்பரப் முதலான மேதைகளுடன் படித்
தவர்.
இலங்கையில் பொதுவாகவும், யாழ்ப் பாணத்தில் சிறப்பாகவும் வரலாறு இலக் கியம், இலக்கணம் , வர்த்தமானம் முத லியவற்றை வெளியிட்ட உதயதாரகை என் னும் புகழ்பெற்ற சஞ்சிகையின் ஆசிரியராய் இருந்தவர் சதாசிவம். இவர் பெரும் புல வராயும் வரலாற்று ஆசிரியராயும் இருந்த வர். இவர் வட்டுக்கோட்டை செமினரி என்னும் பல்கலைக் கூடத்தில் தமிழ்ப் பேராசிரியராயும் இருந்தவர்.
இவர் ஓய்வுநேரங்களில் எழுகிய பல நூல்களு மெ:வேதசாரம், திருச்செல் வர் காவியம், நன்னெறி மாலை, நன் னெறிக்கொத்து, நன்னெறி கதாசங்கிரகம், வெல்லையந்தாதி, திருச்சதகம், உலகவர உாறு, வான நூல் என்பன ஒரு சில. இன் தும் தமிழ் இலக்கிய வரலாறு கூறும் புல வர் வரலாற்றை முதன் முதலில் சைமன் காசிச் செட்டி என்னும் புத்தளப் புவவர் எழுதினராயினும், அது ஆங்கிலத்தில் ஒரு சிலரைபபற்றியே எழுதபபெறறதாகலில், சதாசிவம் முதன் முதலில் தமிழில் பல புலவர் தம் வரலாற்றை, பவலர் சரித் திர தீபம் என எழுதினர். அது மானிப் பாய தந்த மகத்தான உபகரிபபு

31
அண்மையில் வாழ்ந்து தமிழ் த் தொண்டுபுரிந்த ஞானப்பிரகாசர் என்னும் கத்தோலிக்க சுவாமியார், அச்சுவேலியில் வளர்ந்து, திருநெல்வேலியில் வாழ்ந்து தமிழ்த் தொண்டு செய்து ஒப்பியல் துறை யில் சொற்கலைப் புலவர் என மதிப்புப் பெற் றவர். இவர் மானிப்பாய் ஊரினராய் சுவாமிநாதபிள்ளை தங்க முத்து தம்பதிகளின் மைந்தராய் 1875-ம் ஆண்டில் பிறந்தார்"
தமிழ்நாட்டில் புகழ் நிறுவியவர்
மானிப்பாய் நகரைச் சேர்ந்த சுதுமலை யில் பிறந்த வைரவநாதர் விசுவநாதர் என் பார், வட்டுக்கோட்டையில் கல்விபயின்ற போது, கருேல் என்னும் கிறிஸ்தவப் பெய ரும் பூண்டவர். அவர் இலக்கண இலக்கியம் நன்கறிந்தமையோடு, ஆங்கி ஸ் த் தி லும் பெரும்புலமை பெற்றவர். கணிதத்துறை யில் அட்சரகணிதத்தில் வல்ல அவர் தம் மாணுக்கராய சிறுப்பிட்டி வைரவநாதர் தாமோதரம்பிள்ளை அவர்களோடு தமிழ் நாட்டுக்குச் சென்து, அங்கே 1857 ஆt ஆண்டில் முதன் முதலாக நடைபெற்ற பல் கலைக்கழகத்து பீ. ஏ. பட் -த்தைப் பெற்ற வர்கள். இவர்கள் இருவரும் மாத்திரம் சித்தி பெற்றமை இலங்கைக்கே பெரும்புகழ் கொடுத்தது.
விசுவநாதன் அவர்கள் நாவலர் அவர் களுக்கு இரண்டு ஆண்டுகள் மூத்தவர், சென்ர்னயிலே அரசாங்கத்தின் கல்வித திணைக் களத்திலும், பரீட்ச*ராயும் பல நூல்களை மொழிபெயர்த்தவராயும் புகழ் பெற்றவர். நாவலர் அவர்களோடு நல்லுறவு பூண்டு, சுத்த சைவனுகி மீண்டும் சைவம் வளத்த சான்ருேணுகவும் வாழ்ந்தவர்.
தருமவான்கவு
மானிப்பாய் என்றதும் தருமவான்கள், கொடையாளிகள், வள்ளல் வின் பெயர் களே பொதுமக்களின் செவிகளில் பிரபலிக்பு மாக ஒலிகக்ண்றன. அறஞ் செய விரும்க வதோடு, அதனைச் செய்தவர்களே தரும

Page 72
வான்கள். தருமவான்களின் வ ல க் கை கொடுத்து 3 கொடுத்து ஈய்ந்து போவதுண்டு. ங்ங்ணமாயின் இடக்கரத்திலும் பார்க்க வலக்கரம நீளமாய்விடுவது என்பது உப சாரம். தருகை நீண்ட தசரதன் என்பர் கம்பர்.
கொடுத்து இளைத்த தாதாவின் அழகினை ஒளவையார் அருமையாகப் போற்றுவர். மேன்மக்கள் என்போர் கொடுத்தவரே என் பது அவர் வாக்கு. இட்டார் பெரியோர், தருமவான்கள் இடும் தருமம் பலவித மானவை. பலவிதமான தானங்களை அவர் கள் தாமாகவே முன்வந்து செய்துள்ளார்கள்
ஆலயங்கள், மடங்கள், அன்னதானங் கள், குடும்ப நிவாரணம் முதலிய தருமங் களை அவர்கள் செய்துள்ளார்கள். இன் சொல்லும் இரக்கமும் ஈகையும் ஒன்றுபட்டு அவர்களிடம் ஒளிவீசின. தானமும் தருமமும் தாம் செயல் அரிது என ஒளவையார் அரு ளிய வகையில் அரியன செய்த பெரியவர்கள் தருமவான்கள். அரிது அரிது. ஆரிது ஆற் வார் என்று ஆற்ருதார் போற்ற அறஞ் செய்தவர்கள் மாணிப்பாய் ஊரினர்,
புண்ணியபபேறு
சென்ற் தலைமுறைக் காலத்திலும் அதற்கு முந்திய மூதாதையர் காலத்திலும் வாழ்ந்த மானிபபாய் பெரியவர்களுள் பலர் இராம நாதன், அருணுசலம் குடும் பங்களோடு நெருங்கிய தொடர்புகொண்டவர்கள். அர சறியப் பேரிய உத்தி யோகங்கள் வகித்தவரு மாவர். அவர்களிற் பலர் பண்ணிய பயிரிற் புண்ணிபம் தெரிந்த து
அரசநாயகம் என்றும் அரியநாயகம் என்றும் பெரியார் இருவர் வெவ்வேறு துறை களில் வெவ்வேறு காலங்களில் ஈடுபட்டுப் பெருந்தருமஞ் செய்திருத்திருர்கள்.
மானிப்பாயில் பல தலைமுறைகளில் தரு மஞ் செய்தவர்கள் பரம்பரையொன்று, வீர கத்தியார், முருகேசர், காசிநாதர், சரவண முத்தர், குமாரசுவாமி என வருகிருர்கள். இவகளை டாரம்பரைத் தருமவான்கள் என்பர்.

கொழும்பில் மாக்வுட் என்னும் நிறு வனத்தின் தரகர் செல்லயா என்பார் தமது அயலில் வேலக்கைப் பிள்ளையார் கோயிலின் பக்கத்தில் மட அமைத்து தருமஞ் செய்
SITT GT GUST LIIT
ஆனைக்கோட்டையூர் தில்ஃலயம்பலம் செல்லத்துரை என்னும் புருேக்கர், சிவா லயம், மடாலயம் வித்தியாலயம் என்னும் பணிகளுக்கு வரையாது வழங்கினர் என்பர். அவர் அமைத்த பாலசுப் பிரம aய வித்தியா சாலை சைவமும் தமிழும் வளர்த்தது. ஆலயத் தொழுதல் சாலவு நன்று என்ப தோடு, ஆலயமில்லாத ஊர் அடவி என் பதும் சைவத் தமிழர் கருத்தாகு b.
கலைகள் அறிந்தவர்கள்
பேராசிரியர் சுந்தரலிங்கம் அவர்களுக்கு மைத்துனனு ைடாக்டர் பாலேந்திரா, பல். டாக்டராயிருந்ததோடு கலை வளர்த்த வராயும் இருந்தவர். அவர் ஐரோப்பா வெங்கும் பிரயாண ஞ செய்தபோது, போத் துக்கல் நாட்டில் லிஸ்பன் நகரில் பாதுகாப் பாக இருந்த திருக்கோணேஸ்வரத்து வரை படம் ஒன்றின் பிரதியை எழுதிவந்த பக்தி மான். தன் பிள்ளைக்கு பரதம் பயிற்றி எப் பவோ கொழும்பில் முன்னுேடிக் கலைஞரா யிருந்தவர். மக்களுக்கு இலவசமாக வைத் திடம் செய்த ஈர நெஞ்சினர்.
மாணிப்பாயைச் சேர்ந்த ஆனந்தராசா என்பவர் ஹலக் எனவும் வழங்கிய பெரிய டாக்டரின் மைந்தர். ஆனந்தராசா இங்கி லாந்தில் படித்து சி. சி. எஸ். என்னும் உயர்ந்த பரீட்சையில் சித்தியெய்திப் பெரிய உத்தியோகங்கள் வகித்தவர். மேலைத்தேய fish 576ir 9 th (Western music) is on யில் நிபுணராயிருந்தவர்; இவருடைய சகோ தரருள் ஒருவரே சேர் பொன் இராம தைன் அவர்களின் மூத்த புதல்வி உருக்குமணி என் பாரை மணந்து சிபப் புடன் வாழ்ந்தவர்.
ஹலக் என்னும் பெயர் பூண்ட குடும் பத்தார் சிலர் பல துறைகளிலும் பெருமை பெற்று மானிப்பாய்க் மதி த் தேடியவர் கள், மானிப்பாயின் அயலூராகிய ஆனக்

Page 73
கோட்டையில் அன்று இசைத் துறை பில் வயலின், வீணை முதலிய கருவிக% மீட் பதில் பெரும்பெயர் பெற்றவர் கதிரைவேலு GtaörL15 jfr fráUti •
தொண்டர்க்குத் தொண்டர்
பெருமளவு செல்வமும் படிப்பாற்றலும் நிலபுலவு ஆதிகளும் பீடுடைய பெருந்தன்மை பு: வாய்ந்த ஒருவரைக் குறிப்பிடின், புருேக் கர் மூத்ததம்பி என்பாரைக் கூறலாம். சேர் அருணு ஈலம் அவர்களின் மைந்தரும், கேம் பிரிட்ஜ் பல்கலைக்கழகத்து முதுமாணிப் பட்டதாரியும், பரமேஸ்வராக் கல்லூரியின் முதல் அதிபரும், அரச ஈட்டு வங்கியின் முகாமையாளரும், சட்டசபையில் 1924 முதல் 1931 வரை கொழும்புத் தமிழர் பிரதிநிதியும், 1934 முதல் 1947 வரை அரசாங்க சபையில் யாழ்ப்பாணப் பிரதி நிதியும், அதே வேளையில் 1942 முதல் 1947 வரை உள்நாட்டு மந்தி சியுமாயிருந்த சேர் அருணுசலம் மகாதேவா அவர்களுக்குச் சிவ3ாமி 8:ன்னும் து பெண்ணைத் தத்தம் டண் னிக்கொடுத்த செல்வர் மூத்த தம்பி ஆவர்.
* கவிக்கிரகம் போன்ற
சிவகாமியின் வயிற்றிற் பிறந்த மக ளின் மணுளரே எங்கள் பல்கலைக்கழகத் : வேந்தர், சட்ட க் கலாநிதி தம்பைய நட ராசா ஆவர். இவர் தாய்மாமன்
தேவா அவர்களின் மகளாரையே மணக் செய்துகொண்ட திருமு ை1 அன்பர். இவர் சிவலிங்கப் பெருமான் மீது கொண் டு ள அன்பும் பக்தியும் மிகப்பெரிய அள வினதாகும்.
புருேக்கர் மூத்த தம்பி அவர் க ள் வொல்காட் கொம்பனியின் முதுகெலும் ! போலமர்ந்து உழைத்த சீமான். இவர் நல் லூர்க்கந்தணுலயத்தின் மே ற்கு வீ தி பி லமைந்த மங்கையர்க்கரசி வித்தியாலயத் கையும், பெரிய மடத்தையும் அமைத்த தோடு, நல்லூர்த் தீர்த்தக்கேணியையும் சுற்றிவரப் படிக்கட்டுகள் அமைத்துக்கட்
- 5
 
 

33
டியவர். நல்லூர்க் கந்தவரின் கலியான குண மகிமைகளில் வெகுவாக ஈடுபட்ட இவர், தம் பொறுப்பில் பூங்கா வனத் திரு விழாவையும் திருக்கலியாண வைபவத்தை யும் அருமையாகச் செய்வித்தார். இவரு டைய செல்வச் சிறப்பைக் கூறு கின் கொழும் பி ல் பம்பலப்பிட்டியிலமைந்த துப் பல வீடு இருந்தன.
காசில் வீதியின் கிழக்குப்புறத்
கள் இவருடையனவாகவே
இவர் புரூடன் பேர்க் கம்பனியின் புருேக்கர் என்று தற்பெயர் பெற்றவர். பின்னர் சிலோன் கொம் மேர்சல் கொம்பனி என்னும் நிறுவனத்தைக் கட்டியெழுப்பிய வர். இவர் ஆசாரசீலர் என்பதோடமை யாது சிவதீட்சை பெற்றவராயும் இருந்த வர். தாம் அமைத்த டேக் தில் அன்னதா னம், திருமுறை:ோதல், வேதபாராயணம் முதலியவை தடை.ெ ஹச் செய்தவர். சைவ சமய போதனக்காகவும், ஆலய பூசைகளுக் காகவும் பெருமளவு செலவு செய்தவர். கொழும்பு செக்கடித்தெரு க தி ரே சன் கோயில், யாழ்ப்பாணத்தார் sே r யி ல் எனவே லழங்கிவந்த . இதற்கு இந்தவள் ளல் அவர்கள் பலவிதமான பணிகள் செய்த தும், வாகன திகள் செய்வித்தும் உதவிய டி . இங்ஙனமே முத்து விநாயகர் கோயிலை யும் கண்காணித்துவந்தவர்.
இப்பால் மாவிட்டபுரக் கந்தனையும் , மருதடி விநாயகரையும் மறவாது பெரு மளவு பொருள் செலவிட்டுப் பணிகள் செய்தவர். கதிர்காமத்திலும் தொண்டர் பணி செய்து புகழ்பெற்றவர்
வைத்தியமும் பொறியியலும்
மானிப்பாய் ஊரின் அடலில் உள்ள சுதுமலையிலே சுதேச வைத்திய நிபுணரா யிருந்த பரம்பரை நிபுணர் முத்துச்குமாரு 6 air Left it. அ; * ரு  ைட ய தந்தையர் கதிரவேற்பிள்ளையும், ைேமந்தன் க தி ர வேற்பிள்ளையும் தமிழ் வைத்திய நிபுணர் களாவர். கைநாடி கொண்டு நோயாளியின்

Page 74
34.
நோய்கண் நாடியமை பெரும் நிபுணத்துவ மாகும், அத்தோடு நோயாளி உண்ட உணவு என்னவாயிருக்கலாம் என்று நாடி மூலம் அறியக்கூடியவரும் அவரவர், சுதுமலைப் புவனேஸ்வரி அம்மன் கோயிலில் அவருடைய திருபணி வேஃகள் பெருமளவில் நடை பெற்றுள்ளன.
யணிப்பாய் பல துறைகளிலும் மேம் பட்ட மக்களைத் தந்ததென்பதற்குச் சிறந்த உதாரண புருடராய்ப் !கழ்பெற்ற வர் எஞ்சினியர் மகாதேவா என்பவரா வர். யாழ்ப்பாணத்திலிருந்து வேல%ணத்தீவுக்குப் பாலம் அமைக்கவும் சேர தீவிலிருந்து சங்குப் பிட்டிக்குப் பாலம் அமைக்கவும் வழிவகுத் தவர் மகாதேவா என்பது பெருமை. இவர் பெரிய கட்டடக் கலைஞருமாவார். இலங்கை அரசாங்கத்தின் புலமைப் பரிசில் பெற்று இங்கிலாந்தில் பயிற்சியும் பெற்ற இவரின் கீலைநுட்பம் நூதனமானது, முனீஸ்வரக் கோயிலில் சில அமைப்புக்கள் இவரின் வரைபடத்தாலமைத்தனவாகும்.
ஆங்கில வைத்தியசாலை
இற்றைக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் குடாநாடெங்குமிருந்து பலவித நோயாளர் மாணிப்பாய் நகரை நோக்கி வந்தவண்ணமாயிருந்தனர். கிறீன் என்னும் பெரியவரின் நினைவாக அங்கே எஞ்சி நிலவிய வைத்தியசாலையின் தரம் இ. ச்ச மா கும், தற்கால வைத்திய நிபுணர் பலர் அங்கே கடமை :ற்றினர். இவ்வைத்தியசாஃலயில் பெயர் நிலவிய சமுல். பி. கிறீன் வைத்தியன் செய்த முன்னுேடிப் பணிகள் பலவாகும்.
எம் நா ட் ட வர் சிலரை அவர் அரவணைத்து மேலைத்தேச வைத்திய முறை களைப் பயிற்றியதோடு, ஆங்கில த் தில் ரெல்ஸ் என்பார் எழுதிய கெமிஸ்றி என்னும் இரசாயன நூலைக் கெமிஸ்தம் எனத் தமிழ் செய்துமிருந்தார். இதற்கு அவர் பாஷாந் தரமாக்குவதற்கு சப்மன் என்பாரின் உதவி யையும் பரிபாஷயாக்கலில் ச. சாமிநாதன்

என்பாரின் உதவியையும் நாடிஞர் என்ப. இந்நூல் 1875 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில்
நாகர் கோவில் அச்சகத்தில் அச் சி ட ப் பெற்றது.
மகத்தான சேவை புரிந்த மானிப்பாப் வைத்தியசாலையில் ஒருகாலத்தில் யேம்ஸ் என் பார் பொதுமக்களிடையே ஐயர் எனப் பெயர்பெற்றிருந்தார். இன்னும் சாக்கோ பியுவல் மு த லானே ரும் தக்கவைத்திய நிபுணராயிருந்தார்கள். நோ யா வி களை ப் பராமரிப்பவர்கள் தங்கியிருந்து உணவு சமைத்துக் கொடுப்பதற்கெல்லாம் அக்காலத் தில் வசதிகள் இருந்தன. அரசினர் வைத்திய சாலையை நம்மவர் தர்ம ஆஸ்பத்திரி எனக் கருதி அங்கே போகாமல் பணங்கொடுத் $: மருந்துதவி பெற்றகாலம் அக்காலம். மானிப் பாய் மகத்தான தனியார் வைத்தியசாலைக் குப் புகழ்பெற்று நிலவியது.
மானிப்பாய் ஊ ர் பெற்ற பெரிய டாக்டர் சாமுவேல் செல்லையா என்பராவர் இவர் போல் எனவும் வழங்கியவர். வைத் தியத் துறையில் மிகவுயர்ந்த பட்டம்பெற்ற இவர் கொழும்பில் வைத்தியத்துறை நாடு வோரு ? குப் பரீட்சகராயும் இருந்தவர்.
கோயிற் பணியிற் சிறந்தவர்கள்
மாணிப்பாய் வாசிகள் பெரும்பாலா ஞேர் பெருமளவில் கோயிற்பணி செய்தவர் கள். அவர்கள் தனித்தனியாகத் தங்கள் ஊர் கோயில்களிலும் அயலூர்க் கோவில் களிலும் பிற பிரதேசக் கோயில்களிலும் அக் காலத்திலே ஆயிரம் ஆயிரமாக அள்ளிக் கொடுத்துச் சிவப்பணி திருப்பணி அடியார் பணி செய்தவர்கள்.
கங்கா குலரத்தினம் என வழங்கிய குடும்பத்து முத்துத் தம்பி என்பார் மருதடி யில் மடம் தாபித்தும், மருதடி விநாயக ராலயத்தைப் புனரமைத்தும், குளக்கரை யில் உள்ள பெரு நிலப்பரப்பான வயல் ஒன்றை விநாயகப் பெருமானின் திருவமு

Page 75
துக்குத் தருமசாதனமும் செய்தவர். பலர் கூட்டாகச்சேர்ந்து செயற்கரிய தொண்டினை அவர் செய்துள்ளார். என அறியக்கிடக் கிறது. . இன்னும் இவர் அயலில் சுதுமலை புவனேஸ்வரி அம்மாளுக்கும் அமுதுபடைக்க வயல் எழுதியவர். அப்.: ல் பொன்னுலை வரதராசப் பெருமாளுக்கும் வயலும் அடி யார் மடமும் சொடுத்தவர். தென்னிலங்கை யில் கதிர்கா மத்தில் ஒருமடமும், தென்னிந் தியாவில் சேதுக்கரையில் மடமும், சிதம் பரத்தில் ஆடும் பெருமானுக்கு அழகான நந்தவனமும் அமைத்தார் இவற்றையெல் லாம் திரும்பிப்பார்க்கும் போது சென்ற காலத்து மா னி ப் பா ப் நகரின் சிறப்பு தெற்கென விளங்குகின்றது
பெரும் புறேக்க செல்லமுத்து
கீரிமலை முதல் கொழும். a cm ras。 அதற்கப்பாலும் அறப்பணிபுரிந்த ஆறுமுகச் செல்லத்துரை என்னும் அளப்பருஞ் செல் வரின் அரியபணிகள் பலவாகும், நீதியொடு பூரண சந்திரனெனவே தி கழற ம் புரிய வேண்டி நிகரிலா யாழ்ப்பாண மாணிப்பாய் நன்ன க ரினில் நிறை செல்லமுத்தென்ன வந்த " என்று புலவர் போற்றவந்து தோன்றியவர் இவர்.
பப்பி அன் கொப் பணியில் பங்காளரா Այtt புருேக்கராயும் உழைத்த இவர் இலங் சைத் தேசாதிபதிகளாலும் மதிக்கப்பெற்ற பெரியவர். ஈதலேதம் கடமையெனக் கண்ட இவர் தாம் பிறந்த மானிப்பாயில் கிறீன் வைத்தியசாலையில் பெருமண்டபம் அமைத் துக் கொடுத்தவர் .அங்கே ஏழைகள் இலவச மாயும் சிக்கனமாயும் மருந்துதவி பெற வழி வகுத்தவர்.
மானிப்பாய் இந்துக்கல்லுரி முகாமை யாளராயிருந்து பலவிதமாக முன்னேற்றிய வரும் இவர். தம்பணத்தைக் கொண்டே பாரிய திருத்தங்கள் செய்து, ஏழைப் பிள்ளை களுக்கு இலவச டிப்டம் நல்கி:வுச், கீரிமலை யில் துறவிகள் ஆச்சிரமம் அமைத்து அவர் களை ஆதரித்த மையும், கதிர் கா ம த் தி ல்
 

35
மடாலயம் ஒன்றைப் பரிபாலித்தமையும் கொழும்பில் விவேகானந்த சபையையும், அங்கே தமிழ்நாட்டி: நா ட க க் கழக மொன் இறையும் ஊக்குவித்தமையும், கதி ரேசன் கோயில், செட்டித்தெருப் பிள்ளையார் கோயில் மூலாய் ஆலயங்களில் திருப்பணி செய்தமையும், இப்பால் கீரிமலை, மாவிட்ட புரம் ஆகிய தலங்களில் புனரமைப்புக்கள் செய்தமையும் அவருடைய அறப்பன்னிகளே
秘黑*蓋。
இன்னும், வட மாகாணத்தில் 1918 ஆம் ஆண்டிலும் பின்னரும் உண்டாம் பெரு வெள்ளத் தி ன் போது ஆயிரக்கணக்கா னேருக்: ஆதரவளித்தமையும் அறக்கோ டையேயாம் கொடையும் பிறவிக்
հ6ծէ. Այ وی بین
குணம் என்பது ஆசிைடம் இயல்பாயமைத்
கூட்டுறவுத் துறை
திரைகடலோடித் திரவியந் துே டி ய தமிழர் வரம்பரையில் கூட்டுறவு கப் பழமைவாய்ந்த நிறுவ3 ல், நாநூறு. ஐந் நூறு அறுநூறு, எ:நூறு, எண்ணுறு. ஆயிரம் என்னும் எண்ணிக்கையில் திசை யெங்கும் வர்த்தகம் செய்து னிகர் கூட்டத் திற்குச் சாத்து என்று Guiuif. அவர்களின் வரைவுள்ள எண்ணிக்கையைப் பொறுத்து அவர்களின் கூட்டம் நாநூற்றுவர், எண் னுாற்றுலர் என்றெல்லாம் வழங்கியது திசை
th. ()
சன்ற வர்த்தகக் கப்பல்களுடை ــــ யவர் திசையாயிரவர் என வழங்கினர்.
இத்தகைய புகழ்பூத்த கூட்டுறவுத் துறை மெத்த வளர்ந்த யாழ்ப்பாணத்தில் அத்துறையில் மேம்பட்டு நின்ற பெரியவர் களுள் வீரசிங்கம் என்பவர் ஒருவர். அவர் மாணிப்பாய் இந்துக் கல்லூரி திடராய், பாராளுமன்ற அங்கத்தவராய், சமூகசேவை யில் ஊக்கம் உள்ளவராப் இருந்தவர். அவரின் ஈச்சங்களாய் மானிப்பாய் நகருக் குப் பெருமை தருவன யாழ்ப்பாணம வீரசிங்கம் மr பமும், மானிப்பு:பில்

Page 76
36
அவர்தம் சிலையும் இன்னபிறவுமாம். அவ ரின் எடுப்பான தோற்றமும், இடுப்பிலே இறுக்கிய சால்ஆைக்கட்டும், மிக்கான பேச் கம் அவரின் ஆளு:ையை அதிகரிக் இன்று இலங்கை நாடாளுமன்றத்துத் தொகுதிகளில் ஒன்று க மானிப்பாய் வகுக்
T تقوی
கப் பெற்றுள்ளமையும், ஒருவகையில் பெரு மைக்குரிய பேருகி விளைந்துள்ளது •
மானிப்பாய் தந்து பெருஞ்சிழுப்பர்கள் வரிசையில் முருகேசர் மருதப்பா என்பவர் பெரி: நிறுவன: ஒன் 3ல் கப்டல் போக்கு
ஏற்றுமதி இறக்கு : வர்த்தகத்தில் பெருஞ்சிருப்பாயிருந்தவர். பிஅன்ட்ஒ எனப்பெயர் பெற்ற அந்த நிறு
சார்ந்த
வனத்தின் முதுகெலும்பாய் உழைத்தவர் மருதப்பர்.
சைவப்பணி, ஆலய:ணி, சமூகப்பணி என
If you attend to your w someone else vill come a
Each man las to seek ou. for a higher in the midst of reality of daily existence.
 
 
 
 

அமைந்த வகையில் அவர் அராலி அம்மன் କାଁ :.*୯୭ if lifyi),
ஆலயத்துக்கு ஆவன செய்து பெற்றவராவர்.
அச்சுலக
இன்றுவீதி தோறும் அச்சகங்கள் விதம் விதமாக நூல் கஃாயும் சஞ்சிகைகளையும் பத்திரிகைகளையும் @a flu }} Ko ஆாகையிற் பார்க்கப் பெருமளவில் தனியொரு அச்சகம் மூலம் மானிப் பாய் துண்டுப் 9grižgori s? பு: நூல்களையும் வெளியிட்ட காலம் ஒரு கால ஆ; மெரிக்க கிறிஸ்தவ மிச Er forf ff தெல்லிப்பழையில் அச்சகம் நடத்தி ஒரளவு ஒய்ந்துபோது, மானிப்பாயில் Q: {{fl: '3;ଙt ଔର୍ତ!
அச்சுக் கூடம் நடத்தினர்கள், பானிபாப் பூரில் அவர்களின் கல்விப்பணியும் ஓரளவுக்
ருந்தது. மா சிப் பாயை அடுத்த
குப் பரந் உடுவில், நவாலி ஊர்களிலும் கிறிஸ்தவரு ைேடய செல்வாக்கு நிலவிவந்தது.
ork, atld let your eneny alone, long some day, and do him up for you
- E. W. Hope
f his own special aptitude the humble and inevitahla
-- Maeter linck

Page 77
OUR HEALTH
OUTR GUDE
 
 

Q88
10AY -
K
S AT WOR

Page 78
Dance (Bare First place in the dis
 

(Sakunthala)
atha Wadiyam) trict Campetition (1986)

Page 79
சுவாதித்திருநாள் மஹாராஜாவி இசை நடனப் பணிகள்
- ஒரு குறிப்புரை
தலைவா
துநதய இசை நடன மரபுகளை வளம் படுத்திய மன்னர் வரிசையிலே சென்ற
முற்ப்குதியிலே (1813-1846 இன்றைய கேரளமாநிலத்தின் தென்பகுதி யிலுள்ள திருவாங்கூரில் ஆட்சி செய்த மஹ ராஜாசு வாதித் திருநாள் ஒரு முக்கிய மான இடத்தை வகிக்கி ருர், கேரளமாநிலத் தின் பெரும்பகுதியண்டைத் தமிழகத்தின் ஒரு பகுதியான சேரநாடாகும். பழைய காலம் தொட்டுத் தமிழகத்தின் ஏனைய பகுதிகளிற் போன்று இங்கும் இசைநடன மரபுகள் நிலவி வந்துள்ளன. பண்டைக் காலத்திலே சேர மர பைச்சேர்ந்த இளங்கோவடிகள் முத்தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்தினை எழுதினுர், பின்னர் குலசேசராழ்வார் அரசபதவியினைத் துறந்து, திருமாலின் பத்தராகப் பல பாடல் களைப் பாடினர். தொடர்ந்து பிற்காலத் திலே, 18ம் நூற்றண்டின் பிற்பாதியிலே கார்த் திசைத் திருநாள், அஷ்வதித்திரு தாள், முதலிய மன்னர் திருவாங்கூரில் ஆட்சி புரிந்தனர். தம் குலதெய்வமாகிய அருள் மிகு பத்மநாபசுவாமியினைத் துதித்துப் பாடல்கள் இயற்றினர். இ வர் க%ர் த் தொடர்ந்து ஆட்சி செய்தோரிலே சுவாதித் திருநாள் மஹாராஜா நன்கு குறிப்பிடற் டாலர், இவருடைய இயற்பெயர் ராமவர்மா அங்கு நிலவிய மரபிற்கேற்ப மன்னர்கள் அவரவர் பிறந்த நட்சத்திரத்தின் பெயரால் அழைக்கப்பட்டனர். இவர் ராணி லஷ்மி பாய்க்கும் ராஜராஜவர்ம கோயில் புரானுக் கும் மகளுகப்பிறந்தார். அரசமரபிலே வாரிசு இன்மையாலே கழந்: ஆப் பருவத் திலேயே முடிக்குரிய இளவரசராகிப் பதி ஆறு வயதிலே (1829ல்) மன்னராக முடி சூடினர். இளம் பிராயத்திலே சமயப்பற் றும், கலைப்பற்றும் மிக்க ரோய்த்திகழ்ந்தார்.

37
କର୍ମୀ, M. A. , (சமஸ்கிருதத்துறை) யாழ் பல்கலைக்கழகம்
முதலிலே சமஸ்கிருதம், மலையாளர் , தமிழ் ஆங்கிலம், செலுங்கு, கன்னடம், மஹா ராஷ்டிரி, ஹிந்தி, பாரசீக மு 1 லிய பல மொழிகளையும் சற்றுத் தேர்ச்சி பெற்றர். இவற்றுட் பலவற்றிலே இசை, நாட்டிய உருப்படிகள் இயற்றும் திறனும் பெற்றி ருந்தார்.
இவருடைய காலத்திலேதான் கர்நா டக இசையின் மேப் மூர்த்கிகளும், கர்கநாடக இசை குறிப்பாகப் பரத நாட்டியவிற்பன்னர் களான தஞ்சைச் சகோதரர்களும் வாழ்ந்த னர். அவர்களைப்போன்றே இவரும் சம காலத்திலே முக்கியமான ஒருகலைஞராக விளங்கினர். அதைவிடப் பல கலைஞர்களை ஆதரித்தார்.
தஞ்சாவூர் சுப்பராவ், மேருஸ்சுவாமி, தஞ்சை நாட்டிய சகோ தரரான பொன் னையா, சின்னையா, வடிவேலு, சிவானந்தம் முதலிய பல கலைஞர்கள் இவரது சபையினை அலங்கரித்தனர். இவர்களை விட, சத்கோ விந்தமாரர், பரமேஸ்வரபாகவதர், சுப்புக் குட்டி ஐயா எனும் பிரபல வீ வித்து வான் முதலிய வேறு பலகலைஞரும் இவ ரின் ஆதரவு பெற்றிருந்தனர்; கலைத் தொண் டுகள் புரிந்து வந்தனர்.
சங்கீதமெனில், வாய்ப்பாட்டிசை, வாத் திய இசை,நடனம் ஆகிய மூன்று அமிசங்களை கொண்டதாகும். இவையாவற் மிலு மன்ன ருக்குத் தேர்ச்சியிருந்தது இவர் ‘பத்மநாப? சதகம், பக்திமஞ்சரி, ஸ்யானந்தூரபுரவர் ணன முதலிய நூல்களையு1, அஜாமினோ பாக்கியம், குசேலே பாக்கியம் எனும் இசை நாட க் ங்களையும், பல கீர்த்தனைகளையும் இயற்றியுள்ளார். இவர் தமது இசைப்பாடல் களிலே ‘பத்மநாப' என்பதையும், இதே கருத்துப்படும் சரவிஜநாப, நீரஜநாப,

Page 80
3S
சரஸிருஹநாப முதலியனவற்றையும் முத்தி ரைகளாகப் பயன்படுத்தியுள்ளார். கர்நா டக இசைக்குரிய இசைப்பாடல்களை மட்டு மன்றி ஹிந்துஸ்தானி இசைக்குரிய பாடல் களையும் இயற்றியுள்ளார்.
தென்னிந்தியாவினைமட்டுமன்றி 6ձftஇந்தியாவையும் சேர்ந்த பல கலைஞர் திரு வாங்கூருக்கு வந்து மன்னரைத் தம்தம் கலைத்திறனலே மகிழ் வித்துப் பல்வேறு பரி சில்கள் பெற்றுச் சென்றனர். இன்றைய கர்நாடக இசைக்கச்சேரிகளிலே நன்கு பயன் படுத்தப்படும் மேனட்டு இசை வாத்தியத் தினை முத்துசுவாமி தீக்ஷிதரின் சகோதர ரான பாலுசுவாமிதீக்ஷதரும், தஞ்சை நாட் டிய சகோதரர்களில் ஒருவரான வடிவேலு வுமே முதலிலே கர்நாடக இசைக்கு வெற் றிகரமாகப் பயன்படுத்தினர். வடிவேலு வின் வயலினிசையில் நன்கு ஈடுபட்ட அர சன் அவருக்கு யானைத்தந்தத்தினலான வயலினை அன்பளிப்புச் செய்தார்.
இவர் இசைப் பணிகளைப்போலவே நாட்டியப்பணிகளும், நன்கு செய்துள்ளார். தஞ்சை நாட்டிய சகோதரர் பிச்சுபாக வதர் முதலியோர் மன்னரின் நடன ஆர்வத் தினைத் தூண்டிவந்தனர். இவர்களுடைய தொடர்பாலே பூரீரங்கம் நாகரத்தினம், தஞ்சாவூர் சுகந்தவல்லி அம்மா திருச்செந் அார் இராமநாத மாணிக்கம் முதலிய கல்ை ஞர் அரசசபையிலும், கோவில்களிலும் சதிர் (பரதநாட்டியம்) ஆடினர். இவர்களில் ஒரு வாரான சுகந்தவல்லியை மன்னர் திரும ணஞ் செய்தார்.
மேலும், வடிவேலு போன்ற பரதக் கலைவிற்பன்னர் உதவியுடன் ஏற்கனவே தமது தேசத்திலே நிலவியதும் சதிருடன் நெருங் கியதுமான மோஹினி ஆட்டத்திற்குப் புது மெருகூட்டி, அரசர் அதனைப் பிரபல்யமாக் கினர் எனக் கூறப்படுகிறது. இக்காலத் திலேதான் இந்நடனம் உருவாகிற்று என ஒரு சாரார் கருதுவர். ஆனல் சதிரை (பரத நாட்டியத்தை)  ெயா ட் டி யே மோஹினி ஆட்டம் உருவா கிற்று என்பது குறிப்பிடற்பாலது. இது பெருமளவு லாஸ்ய மரபைச் சேர்ந்தது. சில ஆய்வாளர் இதன் தோற்றத்தினை நாட்டிய சாஸ்திரத்திலே

காண்பர். எனினும், இதன் இன்றையநிஜல் சுவாதித்திருநாள் ஆட்சிக் காலத்திலேதான் தான் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படு கிறது. தஞ்சை நால்வர் முதலியோருடன் அங்கு சென்ற சுகந்தவல்லி முதலியோர் இதனைச் செம்மைப்படுத்துவதிலே முக்கிய மான பங்கினை வகித்திருப்பர். மன்னர் கிராமிய நடனங்களையும் நன்கு ஊக்குவித் தார். வட இந்திய நடனக்குழுக்கள் சில திருவாங்கூருக்கு வந்து, ஆடி, அரசரிடம் கொடைகள் பெற்றுச் சென்றதாகக் கூறப் படுகின்றது. இக்குழுக்களிலே வட இயந்திய சாஸ்திரிய நடனங்களிலே ஒன்ருன ‘கதக் கலைஞரும் இடம் பெற்றிருப்பர் எனக் கரு தப்படுகிறது.
நாட்டியத்துக்கான இசை உருப்படி களை இயற்றியும் இவர் நடனங்களை ஊக் குவித்தார்; பரத நாட்டியத்திற்கு மட்டு மன்றி, மோஹினி ஆட்டத்திற்குமான இசை உருப்படிகளை இயற்றியுள்ளார். 'பாவயாமி ரகுராமம்’ எனத் தொடங்கும் கீர்த்தனை போன்றவை நடனத்திலும் பயன்படுத்தப் படுவன. நாட்டியத்திற்காக இவர்இயற்றிய உருவப்படிகளிலே , ஸ்வரஜசி, வர்ணம், ஜாவளி, பதம், தில்லான என பலதிறப் பட்டன உள்ளன.
நாயிகா-நாயக பாவங்களை எடுத்து ரைக்கும் ஜா6 R, வர்ணம், பதம் முதலி யனவர் றிலே ஜயதேவரின் அஷ்டபதி, க்ஷேத்திரஜ்ஞரின் பதங்கள் முதலியனவற் றின் சாயல் உண்டு. வர்ணங்கள் பெரும் பாலும் சிருங்காரரசம் நிறைந்தவை. இவருடைய 23 வர்ணங்களிலே மூன்றுதான வர்ணங்கள். இவை இசைக்குரியவை. ஏனை யவை செளக அல்லது பதவர்ணங்களாகச் சிருங்காரரசம் பொருந்தியவை. நாட்டியத் திலே நன்கு பயன்படுத்தப்படுபவை. இசை உருப்படிகளிற் போலவே நாட்டியத்திற் கான உருப்படிகளிலும் மன்னரின் இறை பக்தி புலப்படுகின்றது.
இவ்வாறு சுவாதித்திருநாள் இசைக் கும் நடனத்திற்கும் பல பங்களிப்புகள் செய்துள்ளார்.

Page 81
விஞ்ஞானக் கல்வியில் உடலியக்கத் திறன்கள்
இன்றைய வாழ்க்கையில் விஞ்ஞானம் இரண்டறக் கலந்துள்ளதென்பது அனைவருக் கும் ஒப்ப முடிந்த முடிவாகும். வாழ்க்கை யின் இன்றியமையாத துணையாக விஞ் ஞானமும் தொழில் நுட்பமும் அமைந்து விட்டன.
வாழ்க்கையை இடரின்றி நடத்திச் செல்வதற்கு, கருத்தியல்பான சிந்தனைப் பயிற்சி மட்டும் போதாது. உடலியக்கத் திறன்களைத் தகுந்தவாறு விருத்தி செய் வதும் முக்கியமாகும்.
ஏனென்முல், நிதரிசன வாழ்வின் எல் லாக் கட்டங்ளிலும் இருவகைத் திறன் களும் வேண்டப்படுகின்றன. ஒருவேளை அவை தேவைப்படும் அளவு விகிதங்கள் வேறு படக்கூடும். சிற்சில தருணங்களில், அதிகமான சிந்தனைத்திறனும் குறைந்த பட்ச உடலியக்கத் திறனும் வேண்டியிருக் கலாம். உதாரணமாக, வகையீட்டுச் சமன் பாடுகள் சிலவற்றைத் தீர்க்க முயலும் பட்டதாரி மாணவனுெருவனுக்கு அதிக மான சிந்தனைத்திறன் வேண்டும். எழுதும் ஆற்றலாகிய உடலியக்கத் திறமை குறை வாக இருந்தாலும் பரவாயில்லை; அவ னுடைய கை - எழுத்து வெறும் கிறுக்க லாகவும் இருக்கலாம்; ஆயினும் அந்த உடலியக்கத் திறன் சிறிதாவது இல்லாத ஒருவன் வகையீட்டுச் சமன்பாடுகளைத் தீர்க் கும் நிலைமைக்கு வந்திருக்கவே முடியாது. வேறு சில தருணங்+ளில், உதாரணமாக, ஒருவன் மரப்பலகையைச் சீவி மேசையை மூட்டும்போது, சீவுளி போடுதல், வாளால் அரிதல், துளை போடுதல் போன்ற உட லியக்கத் திறன்களே அதிக அளவில் வேண் டப்படும். ஆனல், இங்கும் சிந்தனையின் தேவை சிறிதுமே இல்லை என்று சொல்லி

39
இ. முருகையன், B.Sc., M.A.
விடமுடியாது. தான் செய்யவுள்ள மேசை யின் காட்சிப்படிமம் நமது தொழிலாளி யின் கற்பனையில் இல்லாவிட்டால், அவன் அந்த மேசைக்குத் தகுந்த அளவுள்ள அல் லது தகுந்த வடிவுள்ள பலகையைத் தெரிந்தெடுத்தல் இயலாது; அப்பலகையை அரிவதற்கு வழிகாட்டும் பென்சிற் கோடு களைக் கீறுவதற்குக்கூட, சூக்கும0ான - கருத்தியல்பான - மனத்தொழிற்பாடு அத் தொழிலாளிக்கு அவசியமாகும் அதாவது, வெறும் உடலியக்கத் திறன் மாத்திரமே போதியதாகாது சிந்தனைத் திறனும் வேண் டும். இதன் கருத்து என்னவென்றல், வாழ் வில் எதிர்கொள்ளப்படும் எவ்வித பணிக் கும் பல்வேறு அளவு விகிதங்களிலே சிந் தனைத் திறன்களும் உடலியக்கத் திறன் களும் அவசியமாகும். அதிக தூரம் போவா னேன்? குழந்தையொன்று உடம்பு புரட்டி, தலை நிமிர்த்தி, தவழ்ந்து, இருந்து, தட்டுத் தடுமாறி நடந்து, மிகவுஞ் சிரமப்பட்டுத் தனது உடலியக்கத் திறனை வளர்த்த பின் ஒரே அது
* குறு குறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்’ நம்மை மயக்குற வைக்கும் வல்லமையைப் பெறுகிறது. உடலியக்கத் திறன் வளர்ச்சி யின் முக்கியத்துவம் மிகவும் வெளிப்படை யாக இங்கே விளக்கம் பெறுகிறது.
வாழ்வின் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பல்வேறு விதங்களிலும் அளவுகளிலும் வேண்டப்படும் உடலியக்கத் திறன், விஞ் ஞானக் கல்வியிலும் முதன்மையானதோர் இடத்தைப் பெறுகிறது.
சற்று நுணுக்கமாக நெருங்கிப் பார்ப் போமானுல், விஞ்ஞான விளக்கமும் உட

Page 82
40
லியக்கத் திறனும் ஒன்றுக்கொன்று உறு துணேயாக உள்ளன. உடலியக்கத் திறன் களினல் விஞ்ஞான விளக்கம் உண்டா கிறது. விஞ்ஞான விளக்கம் உண்டாகும் போதும் அதனை ஈட்டிக்கொள்ளும் முயற்சி யின்போதும் உடலியக்கத் திறன் க ள் விருத்தி அடைகின்றன. விஞஞ்ான விளக் கமும் உடலியக்கத் திறன்களும் ஒன்றன் மீதொன்று தாக்கம் புரிகின்றன.
இதற்கு ஒர் உதாரணம் காண்போம். நீளம் அளத்தலையிட்டு நல்ல விளக்கம் பெறுவதற்கு, வகுப்பறை வாங்கொன்றில் அமர்ந்தவாறு, ஆசிரியர் கரும்பலகையிலே வெண்கட்டியினுல் எழுதியெழுதிச் செய்யும் நெடிய விரிவுரையொன்றை உற்றுக் கேட் டல் அதிக பலனைத் தராது. யார்க் கோலையோ மீற்றர்க் கோலையோ கையில் எடுத்துக்கொண்டு வகுப்பறையின் நீள அக லங்கள்ை அளத்தல் வேண்டும்; அல்லது பள்ளிக்கூடக் காணியின் பரிமாணங்களை அளந்து பார்க்கலாம். அப்பொழுதுதான், அளத்தலுக்கு அலகுகள் வேண்டும் என் பதை உண்மையான நேரடி அநுபவமாக உணரலாம். அளக்கப்படும் நீளங்கள் அல் லது தூரங்கள் அளவுகோலினுலே (அதா வது அலகு நீளத்தினலே) பல Lili (g555 ளாகப் பகுக்கப்படுவதும் நேரடிச் செயல் அநுபவமாக உணரப்படும். அந்தப் பங்கு களின் எண்ணிக்கையை அறிந்தால் மட் டுமே காணியின் நீளம் இத்தனை மீற்றர் எனவோ, வகுப்பறையின் அகலம் இத்தனை அடி எனவோ எடுத்துரைக்கலாம். அப்படி எடுத்துரைக்கும் பொழுதுதான், அளவீடா கிய செயல் பூர்த்தியாகும்; அளவீட்டுச் செயல் பூர்த்தியாகும் அதே சமயத்தில், (சில வே%ள சற்று முன்பின்னக), அள விடுஞ் செயலுக்குப் பின்னலுள்ள தத்துவ (மம் சரியாக விளங்கிக் கொள்ளப்படும்.
இங்கு, விஞ்ஞான விளக்கத்துக்குச் செயல்முறை வேலை - உடலியக்கத் திறன் களின் பிரயோகம் - உறுதுணை ஆவதை நாம் காணுகிருேம். “அளவிடுதல் ஆகிய எளியதொரு பாடப்பொருளை நாம் உதார

6527) is எடுத்தோமாயினும், ஏனைய விஞ் ஞான பாடப் பொருள்களைப்பற்றியும் விளக் கம் உண்டாவது அநேகமாக இந்த முறை யிலேதான்.
அதுபோலத்தான், உடலியக்கத் திற னென்றை ஈட்டிக்கொள்வது பிரதான இலக் காக இருக்கும் வேளையிலும் விஞ்ஞான நிலைப்பட்டகோட்பாட்டு விளக்கங்கள் துணை யாக அமைகின்றன. லெஸ்ற்றர் டி. குருே என்பாரும் அலிஸ் குருே என்பாரும் கூறு வது மனங்கொள்ளத் தக்கது
..(உடலியக்கத்) திறன்களை ஈட்டுவதில் அதிக நேரம் வீணவதைத் தடுக்க வேண்டுமானல், உடலியக்கத் திறனைக் கற்பதற்கு அடிப்படையான சில கோட் பாடுகளை விளங்கிக் கொள்வதும் அவற் றைப் பிரயோகிப்பதும் மாணவருக்கும் ஆசிரியருக்கும் உதவியாகும். (Crow and Crow, Human Development and Learning 1956: 274)
கற்றற் கோட்பாடுகளை விளங்கிக் கொள்வது ஒருபுறமிருக்க, கற்கப்படும் திறன்களையிட்டுச் சிறப்பான அறிமுறை விளக்கம் பெறுவதும் பெரும்பாலான தரு ணங்களிலே தேவைப்படுகிறது.
இரசாயனத் தராசிலே பதார்த்தங்களை நிறுக்கப் பயிலும் ஒருவன், நிறைப் பெட் டியிலுள்ள நிறைப்படிகளை வெறுங் கையி ஞலே தொடாது சாவணத்தினல் அவற்றை எடுக்கவும் வைக்கவும் பழகிக்கொள்ளுகிருன். இந்தப் பழக்கம் ஓர் உடலியக்கத் திறனுக அவனுடைய நரம்புத் தொகுதியிலும் தசை நார்த் தொகுதியிலும் பதிந்துவிடல் வேண் டும் என் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திறனை ஈட்டிக்கொள்ள முற்படும் ஒருவ னுக்கு, நிறைகளை ஏன் வெறுங்கை விரல் களாலே தொட்டு எடுப்பதில்லை என்பதை -தொடும்போது கையிலுள்ள அழுக்கேதும் நிறைப் படிகளில் ஒட்டிக்கொண்டு அதன் நிறையைக் கூட்டிவிடலாம் என்பதைஅல்லது ன்கயிலுள்ள இரசாயனப் பொரு

Page 83
ளேதும் நிறைப்படியுடன் தாக்கம் புரிந்து அதன் நிறையை மாற்றிவிடக்கூடும் என் பதை-விளங்கப்படுத்திவிட்டால், அவனு டைய உடலியக்கத் திறன் கருத்து நிறைந் ததாக அவனுக்குத் தோன்றும்; தான் பயில முற்படும் திறன்களின் பொருண்மை அவனுக்குப் புலப்படும். தன் செயலில் நம் பிக்கையும் பற்றும் உண்டாகும். அதனல், வெறும் இயந்திரம்போல் அன்றி, காரண காரிய விளக்கத்துடன் தன் பயிற்சியில் ஈடுபடுவான். கோட்பாட்டு நிலையான விளக்கம், திறன் விருத்திக்குத் துணயாச நிற்பதை இங்கு காணுகிருேம்.
இதுபோலவே, தட்டெழுத்துப் பொறிக் கப் பழகும் ஒருவன் சாவிப் பலகையைக் கண்ணற் பார்த்துச் சாவிகளை அழுத்தாது, வெவ்வேறு விரல்களுடன் வெவ்வேறு எழுத் துகளைத் தொடர்பு படுத் துமாறு கூறப்படு கிருன். கண்ணுற் பார்த்து அடிப்பதே இல குவானதென முதலிலே தோன்றும். ஆனல் வேகமாக அடித்தல் என்னும் நோக்கம்முதன் மை பெறும்பொழுது, கண்கள் மூலப்பிரதிக் கும் சாவிப்பலகைக்குமாக மாறி மாறி அலைய வேண்டுமாயின் அது வேக விருத்திக்கு ஒரு தடை ஆகிறது. இந்த உண்மையை விளங் கிக்கொள்ளாத நிலையில், ெதாடக்கப் பயி இநருக்கு, சாவியைப் பார்த்தல் ஆகாது என்னும் தடை அநாவசியம் எனத் தோன் ஆறும் தமது உடலியக்கத் திறன் பயிற்சிமீது ஒரு வகை வெறுப்பினைக்கூட அவ்வித அறியாமை உண்டுபண்ணுதல் கூடும்.
இசைப்பயிற்சியிலும் இவ்வாருன நிலை யொன்று தோன்றுயதுண்டு. சுரவரிசை
大
It is no use saying "We a You have got to succeed in

41
யைச் செவ்வையாக ஒலித்தல், தாளம் தப்பாது பாடுதல் ஆகிய உடலியக்கத் திறன்கள் இருந்தாலொழிய, மேற்கொண்டு கீர்த்தனங்களையோ கிருதிகளையோ திருப்தி கரமாகப் பாடுதல் இயலாது. ஆனல், சுரவரிசையிலே தாடனப்படுதல் ஏன் அவசி யம் என்னும் விளக்கமில்லாத பிள்ளைகளுக்கு அப்பயிற்சி கருத்தற்றதாகவும் வேதனை தரு வதாகவும் தோன்றுதல் கூடும்,
இன்னும் பல உதாரணங்களை எடுத் துக் காட்டலாம். வெறும் உடலியக்கத் திறன்களை இடித்து இடித்து ஊட்ட முற் படுவதைக் காட்டிலும் காரண காரியத் தெளிவுடன் கூடிய பயிற்சியே அதிக பல னைத்தரும். பல்வேறு பாடத்துறைசளுக் குப் போலவே விஞ்ஞான பாட்த்துறைக் கும் இது பொருந்துவதாகும்.
அத்துடன் உடலியக்கத்திறன் வளர்ச்சி என்பது விஞ்ஞானக் கல்விக்கு வெறும் பக்க விளைவாக மாத்திரம் அமைந்துவிடும் ஒன்று அன்று. உன்மையில், விஞ்ஞானக் கல்வியின் இலக்குகளில் உடலியக்கத் திற னுக்கும் முதன்மையான இடம் உண்டு. அறிவு, திறன், மனப்பாங்கு ஆகிய மூன்றை யும் விருத்தி செய்யும் இலக்கு விஞ்ஞானக் கல்விக்கு உண்டு. அந்த முறையிலே திறன்களை (குறிப்பாக உடலியக்கத் திறன்களை வளர்க் ஆம்போது, விஞ்ஞானக் கல்வியில் உபகர ணப் பயன்பாடு முக்கிய இடத்தினைப் பெறு கி ம. இந்த நோக்கத்தை நிறைவேற்று வதற்கு உகந்த உபகரணத்தைத் தெரிந் தெடுத்துக் கொள்வது ம் ஆரியரின் பொறுப்பு ஆகிறது.
re doing our best"
doing what is necessary.
Winston S. Churchi

Page 84
42
THF, LADIE AN
FUTURE
A, NAGA Manipay Hindu College Old B.
I have thought of writing this short article having in view the interests of the students in our midst. For them, the last five years or so have been a most trying and disturbing time. The conditions in our schools and colleges have been deplorable. They had to suffer from frequent hartals, and the programmes of studies could not be maintained resulting in students getting frustrated and forced to worry over their bleak future. It is to be remembered that the only leading college in our Manipay Parish for the higher education for our Hindu girls and others is the Manipay Ladies' College;and its interests should be safe-guarded at any cost.
We are fortunate that we are having today a duty - conscious Principal and teaching staff capable of tackling the existing lapses and defects and making further improvements needed for strengthening the college in every respect. It is happy to note that they are already engaged in this tremendous task; and it is now the bounden duty of the Hindu public of every rank and position in life, the old students, and others interested in the welfare of the college to back their efforts.
The long drawn-out Civil disturbances have affected not only the

S COLLEGE
D
PROSPECTS
LINGAM, oy, Retired Treasury Accountant,
academic education of the girls, especially of the higher forms, but it has also affected their mental attitudes in diff erent directions. It is the responsibility of the college administration to pay special attention to the religious side of education as a means of rehabilitating the college to its normal life of all-round efficiency. The students should have a true knowledge of the religion and its tenets and the influence they have on their minds and thoughts, and also their faith in the God-spirit, the Creator of the whole universe.
Our ancient Rishis, through a system of deep concentration of mind yoga practice, which has now been appreciated and recommended by earnest thinkers of the West as a means of rest and peace for mental development and enlightenment, had realized the existence of a primordial energy spirit, eternal and of inconceivable power intelligence and divine compassion called by Hindus as Ishwara or Siva and which is differently described by other denominations, According to Hinduism, this God-spirit Siva represents the whole Universe, which he himself has evolved to assist his kindred soul-spirits in trouble, to be born on earth and work out their salvation by their own efforts, perform ing meritorious acts of love and kindness

Page 85
ENGLIS
Arrival of Chief Guest MR. K.
Rupavahini News - Read by a s
 
 

: H DAY
JLASEKARAM. C. E. O. (English)
A . . .
tudent - an English Day Programme
&

Page 86
ENGLIS
A Scene from the Play (
“'Shylocks this Bond says you may t Speak of Blood
(Play A Scene from Shakespeare's N
 
 

ke a pound offlesh, but it does not
” Says Portia
Seniors) erchant of Venice - Court Scene

Page 87
to all living beings, and by self-surrender and devotion to God's will. This is God's Law. There is no wholesale remission of one's sins except for the nost highly evolved souls who have been completely freed from all evil desires and sinful acts. For the rest, there is only one way of release and redemption through the process of re-births and performance of dharmistic actions. This limited knowledge of the fundamentals of their Hindu philosophy
“Hospitality of mind and are the natural characteris souls. So they do not qu question of doctrines and , religions as different mean mankind to reach complete
“ Life is a series of o opportunity you have, if in a spirit of dedication, of the Divine'

43
and precepts is good enough for the student population to start with.
I earnestly wish the College administration, the Principal and her assistants every success in their dedicated endeavours to build up our Ladies College to a position and standard equal to the other bigger Girls College in Jaffna which was the intention of the orginal builders of this College, namely, the Old Boys Association of the Manipay Hindu College and the well wishers.
l universality of outlook tics of the God-possessed arrel with others on the
rites. They look upon all s provided for imperfect ness'
- Dr. S. Radhakrishnan
pportunities, and whatever vou try to do your best ou will have the blessings
- Dr. S. Radhakrishnan

Page 88
44
சொல்லாடலும் ஓர் கலைே
MRS.
சொல்லாடல் அல்லது பேச்சு என்பது நமது உள்ளத்தின் உணர்ச்சிக%ளக் கருத் துக்களை வெளியிடுகின்ற ஒரு கருவி யே ஆகும், மனிதன், விலங்குகள், பறவைகள் போலன்றிப் பகுத்தறிவு கொண்டவனுக உயர்ந்து விளக்குதல் தன் உள்ளத்தைப் பிறர்க்கு விளக்கக்கூடிய பேச்சுத்திறனைக் கொண்டமையினுலாகும்
நம்முடைய கருத்தை நிலநாட்டப் பிறர் நம் கரு தைச் சரியென்று ஒத்துக் கொள்ள, பிறரை நம் பக்கம் திருப்ப எமக்கு சொல்லாடல் திறமை வேண்டும். இக் கலை யின் உயிர் நாடியை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
உரையாடல், பேச்சு, சொல்லாடல் என்பன ஒரு கருத்தைப் புலப்படுத்தும் சொற்களே ஆகும். சொல்லாடல் கலையில் சிறந்தோர் நாவன்மை உடையவர் ஆவர். அத்தகையோர் தமது பேச்சுத் திறமையால் உலகத்தாரையே தமக்கு அடிபணிய வைத் துவிடுவர். இதனைச் செந்நாப் புலவர் திரு வள்ளுவர்.
விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்து இனிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்
என்ற குறளில் கூறுகின்ருர்,
ஆட்சித் தலைவர், ஆசிரியர், அற வுரைஞர், சமயப் பிரசாரகர், வழக்காடு பவர், பெற்றேர் எனப் பலதரப்பட்டோர் சொல்லாடல் மூலமே தத்தம் எண்ணங் க3ளக், கொள்கைகளை, உண்மைகளை நிலை நாட்டுகின்றனர்.
"கல்விக் கழகு கசடற மொழிதல் எத் துணைச் சிறப்பமைந்த நூல்களைக் கற்றுத் தேர்ந்த அறிவுடையவர் ஆனலும் தாம் கற்றவற்றைப் பிறர் உணருமாறு விரித் துரைக்கும் திறமையற்று விளங்குவாராயின்

L
E. ATHIPAR, B. A. Dip. in Hindu Culture
அவ்வறிவின் பயன் வீணே. மேலும் பொறுப்புடைய ஆட்சித் தலைவர் சொற் கள் ஆக்கமும் கேடும் தருவன ஆதலால் ஆராய்ந்தே சொல்லாடல் வேண்டும்.
இன்றைய உலகில் ஆண்களும் பெண் களும் சிறரும் சொல்லாடலில் சிறப்புற்று விளங்க வேண்டியவராய் உள்ளனர். இன்று தமிழ் மொழியில் மட்டுமன்றி ஆங்கில மொழியிலும் சொல்லாடல் என்பது கலை வடிவம் பெற்றுச் சிறப்படைந்து வருகின் ДD3%-
வீட்டை விளக்கி, வெளியுலகையும் விளக்கவேண்டிய மகத்தான பொறுப்பை ஏற்றவர்களான பெண்கள் படித்தாலும் சரி, படிக்காவிட்டாலும் சரி தன் வீட் டிலோ, வேறிடத்திலோ நிச்சயமாக க் கதைத்தே, பேசியே, சொல்லாடல் செய்தே காரியங்களைச் செய்தாக வேண்டும்,
பெண்கள் பலவிதமான மனிதருடன் தாய், தந்தையர், சகோதர, சகோத கள், கணவர், குழந்தைகள், மாமன், பாமி, உறவினர், நண்பர், வீடடு வேலையாட்கள், அந்நியர் இம்மாதிரிப் பலருடன் பேசி உற வாட வேண்டிவரும். இத்தனை பேருடனும் ஒரே மாதிரியான பேச்சைப் பேசிச் செய லாற்றல் முடியாது என்று யாவrம் உணர வேண்டும். வெவ்வேறு விதமான மனே நிலை, செயல், நடை, உடை, பழக்கவழக் கங்களைக் கொண்டுள்ள பலருடனும் பல் வேறு சொல்லாடல் வடிவங்களே இடம் பெறவேண்டும்.
நாட்டியக் கலையில் உணர்ச்சி வேறு பாடுகள் அழகாகவும் உள்ளவாறும் எடுத் காட்டப்படுவது போலவே எமது பேச்சும் தேவை கருதி நீட்டியும், குறுக்கியும் அமைய வேண்டும். வேண்டிய போது பேச்சின் தொனியைக் கூட்டியும், குறைத்தும் சொற்

Page 89
களை அளந்தும், நயந்தும் பேச வேண்டும். இங்கு தான் சொல்லாடல் கலை அம்சம் பெறுகிறது. கற்றேராலும் விதந்துரைக்கப் படுவதும் அத்தகைய சொல்லாடலே ஆகும்.
இவ்வுலகில் எங்கு திரும்பிலுைம் கலையின் சாயல்களே. கலை என்பது எல்லோ சுக்கும் இலகுவில் கைவாக் கூடியதுமல்ல. சிலருக்கு இயல்பாகவே வருவது சிலருக் குப் பழச்கத்தால் வரும். வேறு சிலருக்குக் கற்பித்தாலும் வராது. பேசுவதிலும் சபை அறிந்து பேசும் பழக்கம் வரா கர்வகளைச் சிந்திக்கின் சொல்லாடல் உண்மையிலேயே ஓர் அரிய கலை என்பதை ஏற்றுக்கொன்ள லாம்
உலக மக்கள் யாவரும் வாய்மூடியாக இருந்து ஏதும் செயலை ஆற்றிவிட முடி யாது. எனவே மனிதன் தான் வாழப் பிறர் வாழத் தன் எண்ணத்தை மற்றவர் அறியப் பேசியே தீரவேண்டும்.
சமூகத்தில் இருந்து வாழ்க்கை நடத்த நமக்குச் சில குணங்கள் மிகவும் அவசியம். ஒருவருடைய பேச்சிலிருந்தே நாம் அவர் களுடைய குணத்தை ஒருவாறு அறிந்து
"ஒன்றே குலமும் ஒருவனே நன்றே நினைமின் நமன் இ
கடவுளிடம் "இது வேன் பொதுவாகப் பிரார்த்தி என்பதைக் கடவுள் ந6

4 5
கொள்ள முடிகிறது. வள வள என்று பேசு பவரும், குறிப்பாக ஒரிரு வார்த்தையால் தம் எண்ணத்தை வெளியிடுபவரும், மணிக் கணக்காக அடுக்குத் தமிழில் பேசியும் கேட் பவர்க்குத் தம் எண்ண தைப் புரிய வைக்க முடியாத ஒரும் எனப் பலதரப்பட்டோர் இருக்கின்றனர். 1னவே நாம் எப்படிப் பேசினுல் மற்றவர் மனம் விருமபுபவர் எனத் தெரிந்து பேசுவ கில் தான் இருக் கிறது எம்முடைய +ெட்டித்தனம். இங்கு பேச்சு, சொல்லாடல் என் து கலை அம்சத்
தைப் பெற்று விடுகிறது.
அலுவலகங்களிலும், வீடுகளிலும் பல மணி நேரத்தை வீணுக்கும் பேச்சாளரை யும் கூட, இன் சொல்லால் வரவேற்றுத் தாமாகவே விலகக்கூடியவராய்ப் பேசுவதி லும் திறமை லேண்டும் ஒன்றும் பேசா திருக்க வலிய வாய்ச்சண்டைக்கு இழுப்ப வரைத் தட்டிக் கழிக்கவும் சொல்லாடல் திறமை வேண்டும்,
இத்தகைய முக்கியம் வாய்ந்ததும், சிறப்பானதும் மானிடரின் உடைமையான பேச்சுக் கலையை உரியவாறு வளர்த்தல் மானிட சமுதாயத்தின் பெரும் பணி.
தேவனும்
- திருமூலர்
9டும்" என்று குறிப்பிடாமல் ப்பதே முறை. நன்மை எது ண்கு அறிவார்.
as Socrates

Page 90
46
வாழ்க்கை முழவதும் கல்
MRS. P
மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கு கல்வியின் அவசியம் என்றே உணரப்பட்டு விட்டது. மனித குலம் நாகரிகம் அடையத் தொடங்கிய காலமுதல் கல்வியும் தோன் றியது என்பது அறிஞர் கருத்து. மனிதன் மனிதனுக வாழ கல்வியே சிறந்த கருவி என்பதினை நாலடியார் பின்வருமாறு வலி யுறுத்துகிறது.
*" குஞ்சியழகும் கொடுத்தானைக் கோட் டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு
நிலைமையால் கல்வி அழகே அழகு.* என ஒருவனுக்கு தலையலங்யாரத்தினலோ அழகு ஏற்படுவதில்லை. நெஞ்சத்தில் நடுவு நிலையாமையைக் கொடுக்கும் கல்வியே உண் மையான அழகு எனச் சிறப்பிக்கிறது. "கற்க மறுப்பவன் வாழமறுக்கிருன்' என்கின்ருர், இராமகிருஷ்ண பரமஹம்சர். இவ்வாருக வாழ்வின் அக்சாணியாக உலகம் போற்றும் கல்வியானது மனிதன் வாழ்வாங்கு வாழத் தயார்ப்படுத்த இளமைக் காலத்தில் கொடுத் தல் வேண்டும். எனும் கருத்தே பெருவழக் காகியுள்ளது. ஆனல் இன்று நவீன கல்வி யாளரோ ஒருவன் வாழ்வு முழுவதும் கற் றல் வேண்டுமென வலியுறுத்துகின்றனர். "வாழ்வு முழுவதும் கல்வி' என்ற நவீன கல்வியாளர் கருத்து புதிதாக இன்று தோன் றியதல்ல. முகமதுநபிகள் வள்ளுவன் மகாத் மாகாந்தி போன்ற தத்துவ ஞானிகளிடம் இருந்து ஊற்று எடுத்துள்ளது.
இன்று தொழில் வாய்ப்பினை பெறு தலே கல்வியின் பிரதான நோக்கமாக அமைந்து விட்டது. ஒரு மாணவன் சமூகம் ஏற்றுக் கொள்ளும் ஓர் பரீட்சையில் சித்தி யடைந்து விட்டால் "அப்பாடா” எனத் திருப்தி கொள்ளும் பெற்முேரை நாம் கண் கூடாக காணமுடிகிறது. காரணம் என்ன? சமுகத்தில் கணிப்பு பெறுவதற்கும் தொழில்

)வி
'. KATHIRGAMANATHAN, B. A. (Hons)
வாய்ப்பை பெறுவதற்கும் தகுதியாகி விட் டால் என்ற நிம்மதியே. அது மகன் பட் டதாரியாகி விட்டாலோ அவன் படித்து முடிந்து விட்டது என்ற நிம்மதி பெற்றேரி மும் மாணவரிடமும் ஏற்படுகின்றது. இதன் மூலம் கல்வியானது இளமையில் கைக் கொள்ள வேண்டிய ஒர் செயற்பாடே என் பது இவர்கள் கணிப்பு என்பது புலனுகின் றது. பெற்முேரிடமும் பிள்ளைகளிடமும் காணப்படும் இம்மனப்பான்மை மாற்ற மடைதல் வேண்டும், பட்டம் பின் கல்வி அல் லது முதுமானி ஆராட்சி மாணவர் பட்டப் படிப்பில் ஈடுபட்டுள்ள மாணவரை விட வய தில் முதிர்ந்தவராக இருப்பர். அம் முதிர்ந்த மாணவர்களை நூதனப் பொருட்களாக பார்க்கும் நிலை இன்னும் மாறவில்லை. கல்வி யானது. இளமைப்பருவத்துடன் முடிவ டைய வேண்டியது. இளமைப்பருவத்திற்கு மட்டுமே ஏகபோக உரிமையானது என எண்ணும் மனப்பான்மையே இது எடுத்துக் காட்டுகிறது. இளமையிற் கற்று தொழில் வாய்ப்பைப் பெற்று விட்டால் போதுமா? சமூகத்தின் கணிப்பைப் பெற்றும் விட்டால் போதுமா? அந்தத் தொழிலும அந்த சமூக கணிப்பும் நிலைத்து நிற்க வேண்டாமா? இது பற்றி யாரும் சிந்தித்துப் பார்ப்பார்களானுல் கல்வியானது ஓர் தொடர் நிகழ்ச்சியே என்
பதனப் புரிந்து கொள்வரன்றே.
கல்வியானது பாடசாலையுடன் முடிந்து விடக் கூடியது அல்ல. வாழ்க்கை முழுவதும் தொடரவேண்டிய தொன்ருகும். நம் முதா தையர் "இளமையிற் கல்’ என ஆக்ஞை யிட்டுள்ளனர். எனவே இளமைப்பருவமே கல்விக்குரிய பருவம் எனக்கருதி உள்ளனர். எனப் பொருள் கொள்வோர் கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு" எனப் பழமொழிக்கு எவ்வாறு பொருள் கொள் வாரோ? ஒருவன் கற்றது போதாது கற்க வேண்டியது நிறைய உள்ளது. வாழ்க்கை முழுவதும் அவன் கற்றல் வேண்டும் எனும்

Page 91
கருத்தை அப்பழமொழி தரவில்லையா? இக் கருத்து "இளமையிற் கல்’ என்பதிலிருந்து முரன்படுகிறதா? இல்லை. இளமைப்பருவத் தில் ஒருவன் கட்டாயம் கற்க வேண்டும் என வற்புறுத்தி இருக்கிருர்களேயொழிய முதுமையிற் கற்க வேண்டாம் எனத் தடுக்க வில்லை. என்பதை முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். இளமைக் காலம் கட்டாயம் கல்விக்குரிய காலம் என்பதே அங்கு வற்பு றுத்தப்பட்டதேயொழிய இளமையுடன் கல்வியை நிறுத்திக் கொள் எனும் பொருள் தரவில்லை என்பதனை "இளமையிற் கல்வி சிலையில் எழுத்து" எனும் பழமொழி விளக்கு கிறது.
கல்வி மனித அடிப்படை உரிமைகளி ருந்து பெறப்படுகிறது. அது வாழ்க்கை உரி மைகளின் முக்கியமானது. இக்கருத்தி/ை ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் பண் பாட்டுக்கழகம் 1950 இல் உருவாக்கிய சாச னம் வலியுறுத்துகிறது. இதே கருத்து மனித உரிமை சாசனத்திலும் இடம் பெற்றது ஆனல் காந்தியடிகள் 1931ஆம் ஆண்டில் இக்கருத்தினை முன்வைத்தார். 'கல்வி எல் லோருக்கும் பொதுச் சொத்து, மனித வளர்ச்சிக்கு அளிக்கப்படும் பெரும் வர்ய்ப்பு எனவே கல்வி எல்லோருக்கும் பொதுச் சொத்து எங்கும் அளிக்கப்பட வேண்டிய தாகும் என்கின்ருர், எல்லோருக்கும் கல்வி என்பதன் மூலம் வாழ்க்கையில் எந்த நிலை யிலும் உள்ளவரும் கல்வி பெற வேண்டும் என்பதனை வற்புறுத்துகிருர் 7 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு மட் டும் கல்வியளித்தலோடு நின்று விடக்கூடாது ஆதாரக்கல்வியானது கருவில் குழந்தை உரு லாகும் நாள்முதல் மரணநாள் வரை பரந்தி ருக்கும் என்று கூறுவதிலிருந்து வாழ்க்கை முழுவதும் கல்வி பயில வேண்டுமென்று அவர் கருதினர் என்பது தெளிவாகிறது. மகாத்மா காந்தி வற்புறுத்தும் தொடர் கல் வியின முதன் முதலாக கருவிலிருந்து கல் லறை வரை கல்வியவசியம் எனக் கருத்து வெனியிட்டவர் நபிகள் நாயகமாகும்.
'நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி' எனப் போற்றப்படும் நாலடியாரும் திருக்

47
குறளும் கல்வி பற்றி கொண்டுள்ள கருத் தினை பார்ப்போமானுல் நாலடியாரில்
"கல்வி கரையில கற்பவர் நாள்சில மெல்ல நினைக்கின் பிணிபல - தெள்ளிதன் ஆராய்ந்தமைவுடைய கற்பவே
நீரொழியப் பாஞன் குருகின் தெரிந்து"
எனும் செய்யுள் வாழ்நாளில் கல்வியை வற்புறுத்துவதைக் காணலாம். கல்வியோ கங்குகரையில்லாமல் பரந்துள்ளது. கற்ப வனது வாழ்நாட்களே மிகச்சில. அதனுள் அவன் நோய்வாய்ப்பட்டிருக்கும் நாட்களே அதிகம். எனவே மீதியாக இருக்கும் நாட் கள் அவன் முமு நூல்களையும் கற்று முடிக் கப் போதாது. எனவே அன்னப்பறவை நீரி னைப் பிரித்து நீக்கிவிட்டு பாலினமாத்திரம் உண்பது போல மனிதனும் பொருத்த முடைய நூல்களை தெரிந்து கற்றலே பொரு த்தம் எனப்படுகிறது. இதன் படி பார்க்கு மிடத்து கற்க வேண்டியதைக் கற்றுமுடிக்க வாழ்நாள் முழுவதும் கற்றலுமே கற்கமுடி யாது என்ற கருத்துத்துலங்குகிறது. ஒருவன் கற்பதற்கு அவனது வாழ்நாள் போதவில் லையே என வாழ் நாட் கல்வியை வற்புறுத் தும் பண்பு நாலடியாரில் சிறப்புறுகிறது. வள்ளுவனே கல்வி பற்றி கூறுமிடத்து.
* கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக" என்கிருர், கற்க வேண்டிய விடயங்களை ஐயந்திரிபுறக் கற்று அதன் பின் கற்றதன் படி ஒழுக வேண்டும் என்கிருர். எனவே இளமைக் காலத்தில் ஒருவர் கற்று அதன் பின் தன் வாழ்வில் அதன்படி ஒழுகவேண் டும் என வள்ளுவன் இளமையிற் கற்றல் வேண்டும் எனக்கருதுகின்ருர் எனக் கொள் ளலாமா? ஏவற்றையும் சீர்தூக்கி ஆராய்ந்து தெளிவுபடக் கூறும் தெய்வப்புலவன் ஒர் குறைபட்ட கருத்தைக் கூறியிருப்பான ? என்ற சந்தேகத்தை நீக்குவது போல அமைந் துள்ளது இன்னெரு குறள்.
'யாதானும் நாடாமல் உளராமல்
என்ருெருவன் சாந்துனையும் கல்லாதவாறு"

Page 92
48
கற்றவனுக்கு தன்னுடு தன் உ பிரும் வேறு எதுவா பினும், நாடாகும் ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல் லாமல் காலம் கழிப்பது ஏன்? என்ற வினுவை வள்ளுவப் பெருந்தகை எழுப்பியுள் ளது. வாழ்க்கை முழுவதும் கல்வி என்ற காந்தியடிகள் கருத்திற்கு அரன் செய்வதா கும். ஜோன்டுயி (John Dewey) வாழ்க் கையே கல்வி என்ற உண்மையினை வற்புறுத் தியவர். கல்வியும் வாழ்க்கையும் ஒரேபொரு ளைக் குறிக்கும் இரு சொற்கள் என் ர்.
நபிகள் நாயகம், வள்ளுவர், மகாத்மா காந்தி ஜோன்டுயி போன்றேர்களால் வலி யுறுத்தப்படும் வாழ்க்கை முழுவதும் கல்வி யானது வாழ்வின் தொடர் நிகழ்ச்சியாக அமைதல் ஏன் அவசியம் என நோக்கல் சாலச்சிறந்தது. இன்று மனிதர் கல் வியின் நோக்கங்களில் முக் கி ய மா ன தொன்ருக தொழில் வாய்ப்பினை கருதுவர்" இத்தொழில் வாய்ப்பினைப் பெற்றவர் அத் தொழிலில் ம ன நி ைற வுட ன் ஈடுபட வாழ்க்கை கல்வி இன்றியமையாததாகவுள் ளது. ஓர் தொழில் தன் வாழ்வின் உயிர் நாடியாக பெற்றவர் நவீன தொழில் நுட் பம் இன்று எல்லாத்தொழில் துறையிலும் ஏற்படுத்திவரும் துரித முன்னேற்றத்தினை பின்தொடர்ந்து அத்தொழிலுக்கு தகுதியா னவராக மனநிறைவுடன் தொழிலாற்றும் தன்மை பெற அத்தொழில் பற்றிய அறிவு களைப் பெறுதல் அத்தியாவசியமாகவுள்ளது. அத்தகை தொடர்கல்வி பெறுவோர் அவர் கற்கும்போது, அத் தொழில் பற்றி அவர் பெற்றிருந்த அன்றைய அறிவு நவீன தொழில்நுட்ப முன்னேற்றத்தின் ஒட்டத் தில் , வருக்குப் போதியதாக இல்லாவி டத்து அவர் அத்தொழிலுக்கு தகுதியற்ற வராக ஆக்கப்பட்டு மனமுறிவிற்கு உட்பட வேண்டியவராவர். அவ்வாறன துரதிஷ்ட நிலையில் இடர்படாது வாழ விரும்புவர் தொடர்ந்து கற்றுக் கொண்டிருத்தல் முக்கி யமானதாகும். இதன் காரணமாகவே பெரும்பாலான நாடுகளில் தொழிலாளர்க ளுக்கு சேவை இடைக்கால பயிற்சி வகு புக் கள் இடம் பெறுகின்றன. உதாரணமாக ஆசிரியர் துறையை எடுத்தால் சோவியற்

} ன் I பத் ல் ஐந்து வருடங்களுக்கு ஒரு ஞறை மீண்டும் ஆசிரியப் பயிற்சி பெற வேண்டியவராக ஆசிரியர் உள்ளனர். இலங் கையிலும் ஆசிரியர்கட்கு புத்தூக்க வகுப்பு கள் நடைபெறுகின்றன. எனவே வாழ்க்கை முழுவதும் கல்வி இல்லாவிடில் தொழில் வாய்ப்பு எனும் கல்வி இலக்கானது பயன ளிக்காது போய்விடும் என்பதில் ஐயமில்லை.
கல்வியின் மூலம் மக்கனை தொழிலுக்ரு தயார் செ வது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதேபோன்று அவர் களை சிறந்த குடிமக்களாக வாழ்வதற்கு பயிற்று வதும் இன்றியமையாதது, கல்வியின் சமூகப் பணிகளில் முதன்மையானது ஒரு நாட்டில் வாழும் மக்களை அந்நாட்டுச் சமுதாயத்தின் பண்பட்ட குடி மக்களா க வாழ்வதற்கு உருவாக்குவதாகும். சமூகம் பாருது நிலை யாக தேக்கநிலையில் இருக்குமானுல் இளமைப் பருவத்தில் கல்விமூலம் ஒருவன தயார் படுத்தி விடலாம், எது மாற்றமடையாதோ அது வளரமுடியாது, சமூகம் அவ்வாறே. சமூகம் வளர்ந்துகொண்டு போதல்வேண்டும் வளரும் சமூகத்தற்கு ஏற்ப ஒருவனின் அறிவு வளர்ச்சிபும் சமநிலையில் ஏற்பட்டாலே அவன் அச்சமூகத்திற்குரிய நற்பிரசையாக இருக்கமுடியும். இல்லாவிடில் சமூகப்பிராணி யான மனிதன் சமூகக்தின் போக்கிலிருந்து பின்தங்கி சமூகத்திற்கு பயனற்வணுகி மற்றவர்களுக்கு பாரமாகி தனக் குத் தானே அடிமையாகி விடுகிருன். நவீன தொழில் நுட்ப அபிவிருத்தி, புதிய கண்டு பிடிப்புக்கள் ஆகியவற்றில் உலகம் வரலாறு கண்டிராத விதத்தில் துரித வளர்ச்சி அடை கிறது. அவ்வுலகுடன் இணைந்து வாழ கல்வி என்ற தொடர் நிகழ்ச்சி அவன் வாழ்வில் தொடர்ந்து இடம்பெறுமிடத்து அதன் முதுமையிலும் தன்சமூகத்திற்கு உதவுவணுக நல்ல பொருத்தப்பாடு கொண் ட வன க வாழமுடியும்.
கல்வியின் சமூக நோக்கங்களில் அடுத்த தாக அமைவது சமூகத்தில் நிலவும் இலட் சியங்கள், நம்பிக்கைகள் நிறுவ ன ங் கள் என்ன தொடர்பாக மறு பரிசீலனை செய்து புனரமைப்புச் செய்வதற்கு வேண் டி ய மனப்பான்மையை தோற்றுவிப்பதாகும்.

Page 93
புனரமைப்பு என்று பழைய பண்பாட்டுப் பாரம்பரியங்களை முற் ரு க புறக்கணித்து அதற்குப் பதிலாக புதுப் பண்பா டு கன தோற்றுவிப்பதல்ல, ஏனெனில் புனரமைப்பு என்பது மாற்றங்களை ஏற்படுத்தும் அதே வேளையில் பழையவற்றுடன் தொடர்ச்சியும் கொண்டிருக்கும். புனரமைப்பின் முக்கிய நோக்கம் பொருத்தமானவற்றை பாதுகாப் பதும் மற்ற வற் றை மாற்றியமைத்தல் பொருத்தமுள்ளதாக ஆக்கு வது மா கும். இதனையே சென்ற க்ாலத்து நமது முன் னேர்களின் அரும் சுெல்வங்கள் இக்கால மாற்றங்களோடும் எதிர்கால சிந்தனைக ளோடும் கல்வி இணைக்க வேண்டும் என்பர் அறிஞர். எனவே எம்மூதாதையரின் செல் வங்களாகிய கல்விக்களஞ்சியங்கள் கற்ற புத்திTவிகள் தம் சமகால மாற்றங்களையும் கற்று எதிர்கால சிந்தனைகளையும் பெறுதல் வேண்டும். இதன் மூலம் கற்றல் எனும் தொடர் நிகழ்ச்சி சமூக மாற்றத்துடன் மனிதனை இணையவைக்கும் நீரோடை யாகும்
வயது முதிர்ந்த வர் கள் இளைஞர் எண்ணங்களை அபிலாசைகளை புரிந்துகொள் ளாத நிலையும் இளைஞர்கள் முதியோர் கிந்தளைகளை, ஆலோசனைகளை ஏற்காது உதாசினம் செய்யும் நிலையும் சமூக வாழ்வி லும் சரி குடும்ப வாழ்விலும் சரி ஓர் பெரும் பிாச்சினையாக உலக நாடுகளிலெல்லாம் தலைதுாக்கியுள்ளது இவ்வாறு இருதலைமுறை dit "gjLDIT GOT 3)60)L-G)6)16f {Generation gap) தலைமுறை இடைவெளி எனப்படும். இவ் இடைவெளியால் ஏற்படும் பாரிய பிரச்சனை களைத் தீர்க்க இளைஞர் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முதியோரும் தொடர்ந்து கல்வி கற்று நிகழ்வை உலகிற்கு பொருத்தமான வர்களாக தம்மை ஆக்கிக்கொள்வதே ஒரே வழியாகும். தொடர் கல்வியானது ஒருவ னது அறிவை வளர்த்து நிகழ்காலத்திற்கு தகுதியானவனுக ஆக்குவதால் இளைஞர் முதியோர் இருபாலாரும் முரண்பாடுகள் நீங்கி ஒரே நோக்கு வளர்கிறது. ஆகவே இத்தலைமுறை இடைவெளியான பாரிய இடைவெளியை நிரப்ப வாழ்க்கை கல்வி அத்தியாவசியமானது. ஆசிய நாடுகளில் முதியோரை வீடுகளில் வைத்துப் பராமரிக் கும் முறை உண்டு. ஆனல் மேல்நாடுகளில் அவ்வாறு இல்லாது முதியோர் இல்லங்களில் அவர்களை விடுவதால் விரக்தியடைந்த முதி யோர் கொலையில் ஈடுபட்ட சம்பவங்கள் பல இடம் பெற்றுள்ளன. இதனைத் தீர்த்து
-7

49
வைக்கும் முகமாக 1919இல் பிரித்தானியா முதியோர் கல்வி தலைவராக இருந்த 'ஏ. எல். சிமித் வாழ்நாள் முழுவதும் சர்வதேச ரீதியாக முதியோர் கல்வி வழங்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார். இன்று மேற்கு நாடுகளில் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் வாழ்க்கை கல்வி தொடங்கிவிட் டன. அதற்கு காரணமாக முதியோர்கல்வி, மேலதிக கல்வி, வாழ்க்கை கல்வி என்பன இடம்பெற்று விட்டன.
ஒருவனின் நிலையைத் தீர்மானிப்பதில் ஆளுமை பெரும் செல்வாக்குச் செலுத்து கிறது. உடல் அமைப்பு போன்ற காரணி களுடன் ஆளுமையை நிறைவாக்கும் கருவி யாக கல்வியுள்ளது. வயதிற் குறைந்தவர் கள் பலர் சமூகத்தில் ஒளியிழந்து நிற்பதை யும் வயதில் முதிர்ந்தவர் சிலர் நாட்டையே கட்டிக்காக்கும் அளவிற்கு ஆளுமை கொண் டவராகவும் இருப்பதை காண்கிருேம். இத்தகைய ஏற்றத்தாழ்விற்கு என்ன கார ணம்? வயது முதிர்ச்சியிலும் ஓர் இளைஞனைப் போல் நாட்டு நிர்வாகத்தையே பொறுப் பேற்கும் வகையில் ஆளுமையை கட்டி யெழுப்புவது கல்வியே. தொடர் கல்வியே ஒருவனை அறிவுடையவனுக்கும். அவனவன் கற்ற கல்விக்கு ஏற்பவே அவனது அறிவு வளரும், ஆளுமை வளரும், இதனையே திருவள்ளுவர் 'கற்றனைத் தூறும் அறிவு" என்கிருர், முதுமகள் இளவைப்பாட்டியும் திருவள்ளுவர் கருத்தினையே கொண்டிருந் தார் என்று ‘நீரளவேயாகுமாம் நீராம்பல் தான் கற்ற நூலளவேயாகுமாம் நுண்ண றிவு" எனக் கூறுவதன் மூவம் தெளிவா கிறது. எனவே அறிவாற்றலுக்கும் ஆளுமை வளர்ச்சிக்கும் தொடர்கல்வியின் அவசியம் உணரப்படுகிறது.
எழுத வாசிக்க தெரிந்தால் மட்டுமே போதும் எனப் பாடசாலையை விட்டு நீங் கிய பின்பு நூல்கள் தொடாது வாழ்கின் றனரே இக்கல்விமுறை கல்வியாகுமா? பதி னைந்து வருடக் கல்வி முடிந்ததும் கல்வியை ஊட்டாதுவிடல் பதினைந்து வயதில் இளை ஞரை கொல்லுவதோடு ஒக்குமல்லவா. பதி னைந்தாம் ஆண்டு இறத்தலில் கல்வி கல் லாது கொடிது. ஏனெனில் இறப்பவர் அவ் வயதில் தமது பூதவுடலையே இழப்பர். கல்வியை இளம் பருவத்தில் நிறுத்தினல் புத்

Page 94
50
தியை மங்கச்செய்து மக்களை விலங்குகட்குச் சமமாக்கும் மூடர் பிணங்கட்கு சமமாவர், மனிதன் மாக்களாகாது மக்களாக வாழு தற் பொருட்டு ஓய்வு நேரத்தை வாசிப் பதில் செலவழிப்பதன் மூலம் தன்னைப் பூர ணப்பகுத்த முடியும். கேடில் விழுச் செல் வமாகிய கல்வியினைப் பெறுதற்பொருட்டு யாவரும் தம் ஒய்வுநேரங்களை பயன்படுத்தி பகுத்தறிவை வளர்த்து இலக்கியம் ஆராய் ந்து சோகம், அச்சம், நகை, வெகுளி, மருட்கை, இழிவரல், உவகை, வீரம் போன்ற சுவைகள் நயந்தும் அரசியலா ராய்சி, ஒழுக்க வளர்ச்சி, கலையாராய்சி, முதலியவற்றில் பொழுதைப் போக்க வல் லவராதல் நன்று. கலைஞர் பெருமான் அரிஸ்தோத்தில் "ஒய்வுநேரத்தைச் செலவு செய்யப் பழகுதலே கல்வியின் நோக்கம்’ என்ருர்,
எனவே வாழ்க்கைக் கல்வியானது அறிவை வளர்த்து ஆளுமை வளர்ப்பதுடன் நல்ல பொழுது போக்காகவும் அமைகிறது. திரு வள்ளுவர், கம்பர், இளங்கோவடிகள், சேக்ஷ்பியர், ஹோமர் என்போரை இள மையில் விளங்குவது கடினம். நாற்ப தாண்டு முடிந்த பின்பே முற்ருக அவற்றை கசடற உணரமுடியும் என்பது அனுபவ உண்மை,
தொழிலில் மனநிறைவைத் தருவதற் கும் நாட்டிற்குகந்த பிரசைகளை உருவாக் குவதற்கும் சிறந்த ஆளுமையை வளர்க்க கவும் தலைமுறை இடைவெளியை நிரப்பவும் ஒறந்த பொழுது போக்கிற்கும் முதியோருக் கும் சமுதாயத்திற்கும் வாழ்நாள் முழுவதும் நடைபெறும் தொழிற்பாடாக கல்வி அமை தல் வேண்டும். இங்கு வாழ்நாள் கல்வி எனும் போது பாடசலை பல்கலைக்கழக கல்வி மாத்திரம் எனத் தவருகக் எண்ணிவிடக் கூடாது. சமூகம் சமுக நிறுவனங்கள் குழுக் கள் ஆகியனவும் கல்லி நிலையங்களே என்ப தனைக் கருத்திற் கொள்ளவேண்டும் வெகு ஜனத் தொடர்பு சாதனங்களாகிய தொலைக் காட்சி வானெலி, பத்திரிகைகள், சஞ்சிகை களின் தொடர் பயன்பாடும் கல்வி வனர்ச்சி

யில் பெரும்பங்காற்றுகிறது என்பதனை நாம் மறந்து விடக் கூடாது. யோசப், பார்பக் என்பவர் 1960இல் முதியோர் கல்விபற்றி தான் எழுதிய கட்டுரையில் வாழ்க்கை முழு வதும் கல்வி தேவையென்ற உணர்வு மக்க ளிடையே பரந்து காணப்படவில்லை. கடின மானதும் சிக்கலானதுமான சமகாலச் சமு கத்தின் தனியார் பிரச்சனைக்கும் சமுகப் பிரச்சனைக்கும் திறம்பட தீர்வு காண்பதற் கும் உரியதொரு வழியாக வாழ்நாள் முழு வதும் தொடர்ந்து செல்லும் கல்வி அமைந் துள்ளது.ஆனல் கல்வியைத் தனது வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என்ற எண் ணம் மக்களிடையே பரந்து காணப்படவில்லை இவ்வெண்ணத்தை செயன்முறைப்படுத்தல் இன்னும் மந்தமாக நடைபெறுகின்றது' என்று குறைபடுகின்றர். இன்னும் 28 வரு டங்களின் பின்னும் அவர் கூறிய கூற்று பொருத்தமான தாகவே உள்ளது எனலாம். இவ்வாறன நிலைமாற அறிவினல் ஆகாதது இல்லை. "அறிவுடையார் எல்லாம் உடை யார் என்பதனை உணர்ந்து எல்லோரும் கற்பவற்றை கற்று சிறந்து வாழ்வு வாழ தனிமனிதனும் அரசும் முயலவேண்டும். "எல்லோருக்கும் கல்வி' என்ற கல்வியாளர் கருத்தினை வேதவாக்காகக் கொண்டு எந்நிலை யில் உலளோரும் வாழ்நாள்முழுவதும் இன் புற்றுக் கற்கும் சமூகமாக மாறும்நிலை ஏற் படல்வேண்டும். அமெரிக்காவில் பிள்ளைகள் பெற்றேர் தாத்தா பாட்டா என்னும் மூன்று பரம்பரையினரும் கற்றலில் ஈடுபடு வதையும் டென்மார்க் சுவீடன் நோர்வே ஸ்கந்திநேவியா நாடுகளில் வாழ்நாள் கல் வியை வற்புறுத்த மக்கள் பாடசாலைகள் அமைந்து செயல்படவும் காண்கிருேம், ருஷி யாவில் முழுவதும் கற்றலில் ஈடுபடுவதை காணலாம். சீனவில் பாடசாலைகள் தொழிற் சாலைகளாகவும் தொழிற்காலைகள் பாட சாலைகளாகவும் இயங்கி முழுச் சமுகமுமே கல்வியில் ஈடுபடுவதால் கல்விப்பணி விருத் திமூலம் நாட்டை முன்னேற்றப்படிச்குக் கொண்டு செல்கின்றனர். இவற்றைமுன் னேடியாக கொண்டு செல்கின்றனர். இவற்றை முன்னேடியாக கொண்டு சகலரும் 'சாந்துணையும் கற்றல் வேண்டும் k

Page 95
,
செல்வி நாகராச சைவ பரிபாலனசபைப் பரீட்சையில் அசி முதலிடம் வகித்துத் தங்
 
 

公。
ா விஜயசித்திரா நில இலங்கையிலும் (ஆண்டு 11 - 1986) பகப் பதக்கம் பெற்றவர்.

Page 96
former Director, The late Mr.
 

UDES
EVEL UN ON
, V. Simiampilai addressing

Page 97
நிலையான கல்விச் செல்வ
வாழ்வு சிறக்க . .
என வாழ்த்துகின்ருர் அண்மையி திருமதி. ப. இராஜநாயகம்
ஆண்பிள்ளைகள் ஆண் பாடசாலையிலும் பெண்பிள்ளைகள் பெண் பாடசாலையிலும் கல்வி கற்கவேண்டும் என்பது எனது உறுதி யான கோட்பாடு இதன் காரணங்க%ளயும் நற்பலன்களையும் விரித்துரைப்பதானுல் ஆதுவே ஒரு தனி நூலாக வெளியிட 3ேண் டிய நிலை ஏற்பட்டுவிடும். பெற்றேர்கள் அனவரும் காரணங்களையும் பலன்களையும் பரிசீலனை செய்து பார்க்காமலே கலவன் பாடசாலைகளில் படிப்பதிலும் இருபாலார்க் கும் தனித்தனி அமைந்த பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கின்றனர் அம்முறையே சிறந்தது என்பது அவர்களின் உள்ளுணர்வோடு கலந்த சிறந்த கொள்கை யாகக் காணப்படுகின்றது.
கல்வியின் பெருமையை நான் விரித்து ரைக்க வேண்டியதில்லை. அதன் பெருமை வெள்ளிடை மலைபோலவும் உள்ளங்கை நெல்லிக்கனி போலவும் தெள்ளத் தெளி வாக அறியக்கிடக்கின்றது. க வி ஒருவரா லும் அழிக்க முடியாத அரும் பெரும் செல் வம், முகக்கண் ஒளி மழுங்காது இருப்பி னும் அகக் கண்ணுகிய கல்வியில்லாதவர்கள் கண்பார்வையற்ற குருடரோடு ஒத்தவர்கள் அவர்கள் செய்வதும் தவிர்வதும் அறியாத அறிவிலிகள். நுண்மாண் நுழை புலமுடைய அறிஞர்கள் எக்குலத்தவராயினும் உயர் குலத்தில் பிறந்த மேன் மக்களாலும் அவர் கள், நன்கு மதிக் கப்படுகின்றனர். இது உலகம் தோன்றிய காலம் முதலாக நாம் கண்கூடாகக் காண்கின்ற பெரியதோர் உண்மை
உற்றுN உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே: பிறப்போ ரன்ன உடன் வயிற்றுள்ளும்

5l
ம் பெற்று
ல் ஒய்வு பெற்ற எமது அதிபர்
B. A. (Hons) Ceylon)
சிறப்பின் பாலாற் தாயு மனந்திரியும்; ஒரு குடிப்பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக என்னுது அவருள் அறிவுடையா னுறு அரசுஞ் செல்லும்; வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும் கீழ்ப் பாணலாருவன் கற்பின் மேற்பாலவனும் அவன்கட் படுமே
புறநானூறு 183.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்த புறநானூற்றுப் பாடலை யும் அதன் நுண்பொருளையும் ஒவ்வொரு மாணவனும் மாணவியும் அறிந்திருத்தல் வேண்டும், இந்தச் செய்யுள் கல்வியின் மாண்பைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக் கிறது. இதனுள் பொதிந்து கிடக்கும் பொருளின் நுண்மையை இங்கே விரிப்பின் பெருகும்.
1955ம் ஆண்டு வைகாசித்திங்களின் முற்பகுதியில் எனது பல்கலைக்கழகப் படிப்பை முடித்துக் கொண்டு நான் யாழ்ப்பாணம் வந்தேன். சில தினங்களுக்குள் ஒரு கலவன் கல்லூரியின் முகாமையாளர் என் இல்லத் துக்கு வந்து தனது கல்லூரியில் நியமனம் தருவதாகவும் வேண்டிய வசதிகள் செய்து தருவதாகவும் என்னிடம் கூறினர். முடி பான விடை கூறத் தயங்கினேன். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த எனது தாயார் என்னை உள்ளே அழைத்து 'தேடிவந்த சீதேவியை போ என்று சொல்லாதே’ •”€mr ፴ሃ அறிவுரைகூறினர். காங்கேசன்துறை நடேஸ் வராக் கல்லூரி ஒரு கலவன் பாடசாலை, நான் ஏற்கத் தயங்கியதற்கு அதுவே முதற் காரணம். வேறு காரணங்களும் உண்டு, தாயாரின் சொற்படி நியமனத்தை ஏற்று அங்கு சென்றேன்"

Page 98
5
2
கல்லூரி அதிபர் ஒரு விஞ்ஞானப் பட் டதாரி, நற்பண்புடையவர்; கூர்த்தமதியி னர் பாடஞ்சொல்லும் வன்மையும் நிர்வா கத் திறமையும் ஒருங்கமைந்த சான்ருேன். அவர் மட்டற்ற மகிழ்ச்சியுடன் என்னை வரவேற்ருர், கலவன் பாடசாலைக்கு வந்தி ருக்கிறேன் என்பதை மறந்து என க்குக் கொடுத்த பணிகளைச் செய்து வந்தேன், எமது துரதிர்ஷ்டம், சில ஆண்டுகளில் அவர் காலமானுர், இந்தரை ஆண்டுகள் அங்கே பணிபுரிந்தேன்.
மானிப்பாய் இந்துக்கல்லூரியின் முன் ஞள் அதிபர் காலஞ்சென்ற திரு, க. முத் து வேற்பிள்ளையவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கக் கல்வித் இணைக்களம் 1961-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் என்ன மானி பாய் இந்துக்கல்லூரிக்கு மாற்றியது. இது வும் ஒரு கலவன் பாடசாலை. ஆனல் மாண விகள் படிக்கும் வகுப்பறைகள் தனியான கட்டட மொன்றில் அமைந்திருந்தன. ஆண் பிள்ளைகள் படிக்கும் பகுதிக்குப்போகவேண் டிய தேவையின்றி மாணவிகளின் பகுதி ஒரு தனிப் பாடசாலை போலவே நடை
பெற்று வந்தது.
மானிப்பாய்க்கு ம க ளிர் கல்லூரி யொன்று வேண்டும் என்ற கிளர்ச்சி பழைய மாணவர் சங்கத்தில் பல ஆண்டுகளாக இருந்து வந்தது. இறைவன் திருவருளால் அவர்களின் அபிலாஷை நிறைவெய்துங் காலம் வந்தெய்தியது. 1963-ம் ஆண்டு மாசிமாதம் முதலாக மானிப்பாய் இந்துக் கல்லூரி இரு தனிக் கல்லூரிகளாகப் பிரிக் கப்பட்டு மாணவிகளின் பகுதி மானிப்பாய் மகளிர் கல்லூரி என்ற பெயருடன் செயற் படத் தொடங்கியது. பெற்ருேரும் ஆசிரி யர்களும் மாணவிகளும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.
மாணவிகளின் தொகை ஆண் டு
தோறும் அதிகரித்து வந்தது. கனவான்களும் தனவந்தர்களும் அன்பர்களும் கல்லூரியின்

வளர்ச்சியில் ஆர்வங்கொண்டு ஆக்கவேலை களுக்குத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய முழு மனத்துடன் முன்வந்தனர். இதனைக்கண்டு ஆசிரியர்களும்மாணவர்களும் பேருவகை கொண்டனர். பக்கத்திலுள்ள சில காணிகள் வாங்கிச் சேர்க்கப்பட்டன. புதிய புதிய கட்டடங்கள் எழுந்தன. விஞ் ஞான ஆய்வு கூடமும் நூல் நிலையமும் விஸ் தரிக்கப்பட்டன. மாணவிகளின் பாடத் திட்டத்தில் இன்றியமையாது அமைய வேண்டிய நடனம் சங்கீதம் முதலிய கவின் கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட் டது. கல்லூரி அதிபர்களும் ஒருவர் பின் ஒருவராக மாறிக்கொண்டிருந்தனர். கல் லூரித் திணைககளம் இக்கல்லூரி அதிபராகக் கடமையாற்றும் பணியை ஆடித் திங்கள் 1981-ம் ஆண்டு எனக்கு அளித்தது. ஆறு ஆண்டுகள் வரை கல்லூரி அதிபராகக் கடமையாற்றினேன். எல்லோருடைய ஒத் துழைப்பாலும் எனது கடமைகளைச் செவ் வனே செய்யக்கூடியதாயிருந்தது. அவர்கள் அனைவருக்கும் எனது மனமுவந்த நன்றி உரியது
தளித்தியங்கும் மகளிர் கல்லூரியதி 25 ஆண்டுகள். ஓராண்டுக்கு முன்பு நிறை வெய்தியது சென்ற ஆண்டு கல்லூரியின் வெள்ளிவிழாவைக் கொண்டாட நாட்டின் நிலை உகந்ததாக இருக்கவில்லை. இவ்வாண்டு வெள்ளிவிழாக் கொண்டாடப்படுவதைக் கேட்டுக் கழிபேருவகை அடைகின்றேன்.
கல்லூரி மேன்மேலும் வளர்ச்சியடைந்து முதன்மையடைய எல்லாம் வல்ல இறை வன் திருவருள் புரிவாராக.
யாதானும் நாடாமால் ஊராமால் என்னுெருவன் சாந்துணையும் கல்லாதவாறு.
st

Page 99
39:777OO -S3/C777 A Ves/Wiz/V - WO////OOSSỰ STŁs/9 CJ7O HA//
 


Page 100
※
(79777OO · SE/C777 XV-//////// A 13/OOS 1/V5/WơO73/137C7 7OOA/OS EA, /
 
 


Page 101
III6)fIIIÎ IÎ58ff 53 1983 - 1989ஆம் ஆண்
மாணிப்பாய மகளிர். கல்லூரி அபி விருத்திச் சபையின் ஆறு ஆண்டுகளுக்கான செயலறிக்கையை உங்கள் முன் சமர்ப்பிப் பதில் பெருமை கலந்த மகிழ்ச்சி அடைகி றேன்"
1983ம் ஆண்டில் தான் மானிப்பாய் மகளிர் கல்லூரி, அபிவிருத்திச் சபையின் செயற்குழு உறுப்பினர் பதவி எனக்குக்கிடை தது என்பதை பெருமையுடன், கூறிக் கொள்ள விரும்புகிறேன். அந்த நேரத்திலே கல்லூரியின் அதிபர் ஆகவும், சபையின், தலைவராகவும், கல்லூரி அபிவிருத்திக்கு. தன்னை முழுதாக அர்ப்பணித்துள்ள திருமதி ப. இராசநாயகம், அவர்கள் விளங்கினுர் கள். அவருடன் திருமதி S. தெய்வேந்திரன் திருமதி ப குமாசாமி, திருமதி V. பசுபதிப் பிள்ளை, திருமதி R. கதிர்காமநாதன் ஆகி யோர். பொருளாளர்கள் ஆகவும் செயலா ளார்களாகவும் பதவி வகித்து, அபிவிருத் அங்கத்தவர்களின் ஆக்கபுர்வ נL (60*9. 84 மான தீர்மானங்களை திறம்பட செயல் டுபத்தி வந்தனர். 1988 இல் புதிய அதிபர் திருமதி வி. கல்யாணசுந்தரேசன். அவர்கள் சபையின் தலைமைப் பதவியை ஏற்ருர். இக் கல்லூரியின் அபிவிருத்தியிலே, முழுக் கவ னத்தையும் செலுத்தி வரும் செயற்குழு விற்கு திரு ச சிவகுமாரன் அவர்கள் செய லாளர் ஆகவும் செல்வி P. கதிர்காமா நாதன் அவர்கள் பொருளாளராகவும், தலைவருடன் இணைந்து பணிகள் பல புரிந்து வருகிருேம்,
இப் பாடசாலையில் உள்ள நூலகம், ம%னயியல் அறையிலுள்ள நவீன கருவிகள் பாடசா?லத் தளபாடங்கள், பழைய கட்டி டங்களின் எழில் தோற்றம், ஆகியன சபை யின் ஆக்க பூரவமான முயற்சிகள் என்பது வெள்ளிடை மலை
மேலும் இக் கல்லூரி எடுத்து வரும் கலை கலாச்சாரம் விள யாட்டு போன்ற

53
லூரி அபிவிருத்திச் சபை ாடுக்கான செயலறிக்கை
பலதுறை முயற்சிகளுக்கும் சபை தனது முழுப் பங்களிப்பையும் அழிக்கத் தவறுவது இல்லை
கல்லூரி அபிவிருத்திச் சபையைப் பொறுத்தமட்டில் இன்னும் பல அபிவிருத் திகளைச் செய்ய திட்டங்கள் தீட்டி உள் ளோம். இத்திட்டங்கள் செயல் வடிவில் உருப்பெற, பெற்றேர் நலன் விரும்பிகள் பழைய மாணவர்கள் ஆகியோரின் உதவி இன்றியமையாதது. இச்சபையில் கடந்த ஆறு ஆண்டு காலமாக உபதலைலவராக இருந்துவரும் திரு சி. இராஜேந்திரா அவர் கள் இக் கல்லூரி வளர்ச்சிக்கு உறுதுணை யாக இருந்து வருகிருர், என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அவர் எடுத்த பெரு முயற்சிதான் இங்கு பழைய மாண வர் சங்கம் உருவாகி அவர்கள் முயற்சி யால் வெள்ளிவிழா மண்ட பம் கட்டப்படு கிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்பு கிறேன்.
கல்லூரியின் அபிவிருத்திக்காக பல வழியில் உதவி புரிந்தும் வருகின்ற மாண வர்கள் பெற்றேர் ஆசிரியர்கள் நலன் விரும்பிகள் பழைய மாணவர்கள் ஆகிய சகலருக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிருேம். எமது பணிக்கு ஆக்க பூர்வமான ஒத்துழைப்பு நல்கும் செயற் குழு உறுப்பினர்களுக்கும், எமது வேண்டு கோளைக் செவிமடுத்து எமது தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்து வரும் கல் வித் திணக்களத்திற்கும் "மது மனமார்ந்த நன்றியைச் சபையின் சார்பில் தெரிவித் துக் கொள்ளுகின்ருேம்
வணக்கம் ச. சிவகுமாரன்
செயலாளர் மானிப்பாய் மகளிர் கல்லூரி அபிவிருத்திச் சபை

Page 102
சீரிளமைத்திறம் வியந்து செயல்வியந்து வாழ்த்துே
வெள்ளி விழாக்காணும் மாணி மகளிர் கல்லூரியின் வரலாற்று இதழ்கள் பொன் னேடுகள், புரட்டப் புரட்டச் சுடச்சுடரும் பொன்போல் ஒளிகாட்டுவது: நவில் தொறும் நூல்நயம் போல் இனிமை சேர்ப்பது. 25 வருடத்திற்குப் பின்னும் அக்கால நினைவலை கள் நீங்கா இடம்பெற்றது விந்தையிலும் விந்தையே மாணிப்பாய் இந்துவில் திரு. V. வீரசிங்கம் அவர்கள் அதிபராயிருந்த காலத்தே மாணவியராக இருந்த ஒருசிலர், திரு. K. முத்துவேற்பிள்ளையவர்கள் அதிப ராயிருந்த காலத்தே ஆசிரிய நியமனம் பெற் ருேம். இதனுல் அற்றைய நினைவுகள் சில அழியாத கோலங்களாகி விட்டன.
திரு. C. நவரத்தினம் அவர்கள் அதிப ராயிருந்த காலத்திலே, 1955இல் வெளிபி டப்பபெற்ற மானிப்பாய் இந்துக் கல்லூரி சஞ்சிகையிலே, அப்போது உபஅதிபராக விளங்கிய திரு. K. முத்துவேற்பிள்ளையவர் disfait, 'The new project--a girls' sect ion of the M. H. C” atai p s. Gapur gai தனக்குரியது. 1960 இல் மானிப்பாய் இந் துக் கல்லூரி பொன்விழாக்காணும் போது சில செயல் திட்டங்கள் நிகறவேற்றப்பட் டால் உண்மையில் பெருமையாக இருக்கும் என்று அதில் குறிப்பிட்டு வளார். அவர் ஆதிபராகப் பொறுப்பேற்ற அதே வருடம் 1956 இல் பிரசித்திபெற்ற * யூலை நாலில்" uெy 4th) எமது பிரதான கட்டடம் (Main Block) உருவாகியது. இதன் மேன்மாடிப் பகுதி 1960 இல் பொன்விழாவோடு பூர்த்தி unusfig.sysian Gifty-6. Mascon's Blockalth குமரன் ஆலயமும் அணிசெய்ய 1963இல் மானிப்பாய் மகளிர் கல்லூரி உதயமா இது
5、
శ్రీః

வlம்
திருமதி M. S.
3 T-60 l iš 35.3 L 13v 35 Gaflá) (Double deckers) மேலுக்குப் பிரயாணம் செய்யும் சிடிர்கள் அதன் சாரதியைக் காணமாட்டார் கள் பிரயாணம் மட்டும் சுகமாக அமையும். அதேபோலத்தான் எமது நிலையும். 19561963க்கும் இடைப்பட்ட காலத்தில் துரித கதியில் காட்சிகள் அரங்கேறின. பல ஆன் னலமற்ற தியாகிகளின் அயரா &ழைப்பும் கல்விமான்கள் சிலரின் சீரிய சிந்தனைத் திற மும் ஒன்றிணைந்தன. பெயர் விளம்பாமல் செல் விளம்பிகளாகத் திகழ்ந்தவர்களின் சேவை மகத்தானது. விரிவஞ்சி அவர்கள் பெயர்களைக் குறிப்பிட வி எனும், தல்லோர் உள்ளத்தில் நிறைந்து வாழும் அவர்கள் எமது வரலாற்றில் அமரகாவியம்.
மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அங்க மாகிய நாம், திரு K. முத்துவேற்பிள்ளை யவர்களின் நிர்வாகத்தில்" திருமதி. ம. பரம சாமியவர்களின் தலைமையில் 1.2.63 முதல் மாணிப்பாய் மகளிர் கல்லூரியாகத் திகழ்ந் தோம். 22-6.63 இல் அன்றைய வித்தியாதி பதி திரு S. U. சோமசேகரம் அவர்களைப் பிரதம விருந்தினராகக் கொண்டு, $o. V. வீரசிங்கம் அவர்கள் தலைமையில் அதிகார பூர்வமான திறப்புவிழாவும், கலையரசு சொர்ணலிங்கம் அவர்களைப் பிரதம விருந் தினராகக் கொண்டு 13.7,63 இல் விளை யாட்டுப் போட்டியும் நடந்தேறின. ''Keep our tents separate and bring our hearts 102ether ’ என்ற பழமொழியை மேற் கோள் காட்டி திரு. K. முத்துவேற்பிள்ளை அவர்கள் தந்த ஆசிச்செய்தியைத் தாங்கிக் கொண்டு எமது முதலாவது சஞ்சிகை மலர் முகையவிழ்ந்தது, அச்சஞ்சிகை மலரில் திரு t.page. My a g p&rir. 19 2gs Yuri &&$r தல்கிய ஆதி

Page 103
பார் உரையில் குறிப்பிட்டவறும், ! well begun is halfdone 67 is pas is a golduayth இறையருள் வெற்றிப்பாதையில் எம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிந்து ஆழ்ந்த ஞானமும், தீர்க்க தரிசனமும். சேவையாற் நலும், கல்விச் சிறப்பும் கொண்ட சிெ போர்களாகிய திரு. V. வீரசிங்கம். திரு. K. முத்துவேற்பிள்ளை, திருமதி. M. பரம சாமி மூவரும் முறையே எமது கல்லூரி வர லாற்று ஏட்டின் புனிதமான அணிந்துரை யும் நேர்த்தியான பதிப்புரையும், அழகான முகவுரையுமாகத் திகழ்ந்திருக்கிருர்கள் என் பது புகழ்ச்சியல்ல.
28-10-1963-ல் செல்வி. P. ஆறு முகம் அதிபரானுர், எமது வரலாற்றின் முதலாசிரியர் அவர். எடுத்த பொறுப்பைப் பக்குவமாகக் கையாண்டு, 丑964一星970 வரையுள்ள காலப்பகுதிக்குள் எமது கல் லூரியைத் தலைநிமிர்ந்து நிற்கவைத்த பெரு மை அறிவுசf ல் அதிபர் செல்வி P. ஆறு முகத்தைச் சாரும். A/L வகுப்புத்கள் கலை, விஞ்ஞான பிரிவுகள், ஆய்வுகூட வசதிகள் எனப்பல கோணத்தில் கல்லூரி உயர்ந்தது. செல்வி. P. A. அவர்கள் ைேம்படி மகளிர் கல்லூரிக்கு அதிபராகக் கடமை யா ற்ற வேண்டிவரும் என்ற தீர்க்கதரிசனமோ, எமது கல்லூரி நங்கையின் தஃவிதி விசே டமோ, அவர் இக்கல்லூரிக்கு அளித்த்வை யெல்லாம் மிகத்துரித செயற்பாடுகளே.
மானிப்பாய் இந்தக்கல்லூரியில் நிய மனம்பெற்று இரண்டு block இலும் கடமை பாற்றிய ஒருசில ஆசிரியர்கள், MLC யில் மட்டும் கடமையாற்றும் நேரகுசியை Miss P. A யிடம் பெற்ருேம், இவர்களுள் மறைந்த ஆசிரியர் திருமதி 1, பேராயிரம் பிள்ளை, நீண்ட சேவையின் பின் இளைப்பறி திருமதிகள் S. இராமலிங்கம், P திருச்செல் வம் தற்போது சேவையிலுள்ள திருமதி. P. குமாரசாமி ஆகியோர் ஒருசிலர். விசே டமாக 1-10-61-ல் மாலிப்பாய் இந்துவில் ஆசிரிய நியமனம்பெற்று ஆடித்திங்கள் 81-ல்

5.
5
அதிபராகி; 87-ல் இளைப்பாறிய திருமதி P. இராஜநாயகம் குறிப்பிடற்குரியவர்,
செல்வி, P A. யின் நிர்வாகத் திறன அளவிடும் அறிவோ, அநுபவமோ அப் போது எனக்கு இல்லை. அப்போது இரு நேரப் பாடசாலை காலையிலும், மத்தியா னத்திலும் பாடவேளைக்கு 5 நிமிடங்கள் முன்னதாக அடிக்கும் முதல்மணிக்கு, ஆசி ரியர்கள் வகுப்புக்குப் போகவேண்டும். அவ் வேளையில் தனது காரியாலயத்திற்கு முன் நின்று கண்காணிப்பார். திருமந்திரத்திலே * கண்காணி (இறைவன்) இல்லாது கள்ளம் பல செய்வார் ’ என்று குறிப்பிட்ட து போல் இந்தக் கண்காணிப்பும் அமைந்து விட்டது. அவர் கை க ளை க் கட்டிக் கொண்டோ, வாயில் ஒருகைவிரலை வைத் தபடியோ நின்ருல் எங்கோ ஒரு வகுப்பில் ஆசிரியர் செல்லக் காலதாமதம் ஆகிவிட் டது என்பதால் சீற்றம் கொண்டுள்ளார் என்று பொருள். P. A நிற்கிருர் என்று நாம் பதறிய நினைவுகள் வெறும் கற்பனே யல்ல. அப்போது A/L ம ணவியரின் புவி யியல் பாடத்திற்குப் பொறுப்பாயிருந்த திருமதி S. தெய்வேந்திரம் (Canada), O/L மாணவியரின் ஆங்கில பாடத்திற்கு பொ றுப்பாயிருந்த திருமதி 1. . இரத்தினம் (செல்வி ஜெயமலர் மண்டலநாயகம்) முதலி யோரைச் சாட்சிகளாக நிறுத்துவதற்கும் நான் பின்நிற்கமாட்டேன்,
தொகுத்துப்ப்பார்க்கின், அவரது அமை தியான போக்கு, தன்னைப்புகழாத செம்மை வார்த்தைகளை அளந்து பேசிய அருமை. கல்லூரிநலனத் தன் ந ல ளு க க் க ஸ்ன. பெருமை, மு? ஸ்துதிக்கு அப்ப" ற்.ட்- பாங்கு, சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டு : குெறைகளை எடுத்துச்சொல்லித் தி த்திய அருமை எனக்கூறிக்கொண்டே போகலாம். :ே ரிவஞ்சி, அந்த நிர்வாக அழகை நித்தித் கொண்டாலும், இவையெல்லாம் கல்லூரி வாழ்க்கையில் காலத்தால் சிதைக்கப்படாத p3a6' 56ir, saga 64 uai Living monuments

Page 104
56
nஎன்று குறிப்பிடுவதில் நான் பெருமை படைகிறேன். நிர்வாகத் துறைக்கு மட்டு மல்ல ஆசிரியர்களாகிய எமக்கும் இவை நல்ல வழிகாட்டிகள். அவர்காலத்தில் அதே அச்சில் உருவாகிய மாணவிகளுள் இருவர் தற்போது எமது ஆசிரியைகள். (திருமதிகள் P. கதிர்காமநாதன், N. விஜயசுந்தரம்).
1. திருமதி புவனேசுவரி
சச்சிதானந்தம் (1971-1978)
ம7 வைக்கந் தன் ஆலயச்சூழலில் அமைந் தது அவரது இல்லம். கல்லூரி ரி பா ல் கொண்ட கடமையுணர்வில் பு கையிரதமூலம் இங்கு பயணம் செய்வது அவருக்குச் சிரம மாகப்ப்டவில்லை. 1971-ல் அத்திவாரம் இடப்பெற்றுப் பூர்த்தியடைந்தது எமது இதர மாடிக்கட்டடம். அவ்வாண்டு ஆடித் திங்கள் 24-ம் நாள். செல்வி, P. ஆறுமுகத் தைப் பிரதம விருந்தினராகக் கொண்டு மிகக் கோலாகலமாக நடைபெற்றது விளை யாட்டுப்போட்டி 1972-ல் எமது A/L வகுப்புகளில் மனையெல் பிரிவு இடம்பெற் AIO jej 975-ல் நசடபெற்ற மாபெரும் (up 52 b is pit St. Jh ns' day as it air னர் நடைபெற்ற மனையியல் சம்பந்தமான பொருட்காட்சிகள், எமது குடிநீர் வசதிகள் என்பனவெல்:ாம் அவர் காலததில் நாம் அடைந்த பேறுகளிற் சில அவரது அன் பும் பண்பு t எக்காலத்திலும் மறக்கமுடியா தவை. தற்போது கனடாவில் வதியும் அவர் துரத்தால் விலகி இருந்தாலும் ởr og உள்ளத்தில் S ன்றும் 'அன்புச்சச்சி ‘ தான்
1. திருமதி அரியமலர்
இராஜரத்தினம் (1979)
மானி மகளிர் கல்லூரிக்கு மிக அண் மையில் இ >ந்த வர்; தற்போது வேம்படி மகளிர் கல்லூரி அதி ராக இருப்பவர் திருமதி அ இராஜரத்தினம் அவர்கள். அவர் ஆசிரியராகவும், உப அதிபராகவும்

கடமையாற்றியபோது நல்கிய ஒத்துழைப் புக்கள் தான் உண்மையில் கல்லூரி வளர்ச் சிக்குரிய அழகான படிகள் என்று கூறின் அது மிகையாகாது. கல்விவளர்ச்சியில் மாத்திரமல்லாது நாட்டிய நாடகங்களைப் நடாத்தி கல்லூரிக்கு நிதிசேகரிப்பதிலும் வெற்றிகண்டவர். இவர்காலத்தில் * மகிஷா சுர மர்த்தனி ' என்ற நாட்டிய நாடகம் அகில இலங்கைப் போட்டியில் முதலிடம் பெற் gif
III. திருமதி பரமேஸ்வரி
இராஜநாயகம் (1980-1987)
ஆசிரியராய், உபஅதிபராய், அதிபராப் உயர்ந்து கல்லூரியில் இருந்து ஓய்வுபெற்ற வர் திரும , P. R, மானிப்பாய் மகளிர் கல் லூரிச் சேவைக்காகவே அதன் அண்மையில் தமது இல்லத்தை அமைத்தவர்.
தமிழ் இலக்கியத்தில் சோழர் காலம் எப்படியோ, அவ்வாறே நாடகத்துறைக்கு அவர் காலம் அமைந்தது. இதைக் கல்லூரி விழாக்களிலும், கலை விழாக்களிலும் நேரிற் கண்டவர் பலர். அவரது தமிழ்ப்புலமை யும், ஆபத்பாந்தவராக விளங்கும் இயல்பும் கரு ைஉள்ளமும் எம்மனதில் நிறைந்தவை.
இ! மூவரும் பல்துறைச் சேவையாற்றிய பண்பாளராயினும் அவற்றை யெ ல் லா ம் விரித்துரைக்கும் பணியைப் பிறர் மேற் கொண்ட காரணத்திகுரல் இத்துடன் நிறுத்தி விடைபெற வேண்டியதாயு ளது.
கல்வியுலகிலே ஆசிரிய சேவை மகத்தா னது ஆயிரம் ஆயிரம் மாணவர்களை வழி காட்டவேண் ய பொறுப்பு ஆசிரிய ஆக்குரி யது. ஒழுக்கமும் கட்டுப்பாடு மாணவர் களுக்கு மட்டுமல்ல ஆசிரியருக்கும் அவை அவசியம். ஆண்டுக்கு ஆண்டு மாணவம ணிகள் கருக்தோடு கற்று ஏற்றம்பெற உத வு ஏணிகள் தான் ஆசிரியர்கள் ஏணியில் ஆட்டம்கண டால் அந்தவிகிதப்படி எலுமபு முறிவு ஏற்படும். இதேபோல, சரியான

Page 105
வழிகாட்டுதல் இல்லையேல் மாணவர்களின் உள்ளம் உடைந்துவிடும். அத்தகைய வழி காட்டிகளுள் ஒருவர் திருமதி S. இராம லிங்கம்.
1960-ல் மா இ. கல்லூரிக்குள் நுழை ந்தபோது அவர்களது பாடவேளை முடிந்த தற்குரிய மணி ஒலித்தது, காகதாலிய நியா யம் எனினும், அதை நல்ல சகுனமாக எண் ணியது மனம். அதிபரின் பணிப்பின் பிர காரம் சின்னையா என்ற சிற்றுாழியர் அப் Gustao) su Girls Section blockai) Garriggs விட்டார். அங்கு எனக்கு வகுப்பறையைக் காட்டி அன்று வழிப்படுத்தியவர் திருமதி S, R, மாணவ நிலையில் முதல்நாள் அநுபவம் பதிவதுபோல், அந்நிகழ்ச்கி பும் எனக்கு ஆழப்பதிந்துவிட்டது. மெல்லப் பேசும் இயல் பும், சொல்வதை மதித்துக் கேட்டுச் சந் தேகங்களைத் தீர்த்துவைக்கும் தன்மையும் என்னைக் கவர்ந்த சில அம்சங்கள்.
சிரேட்ட மாணவிகளை ஆசிரியர்போல் மதித்த அக்காலத்தில் மா. இ. க. வில் அறிமுகமானவர்கள் திருமதி P. திருச் செல்வம், திருமதி S. இ ரா ம லிங்கம் ஆகிய இருவரும் அப்போது மகளிர் கல் லூரியில் முறையே தையற் கலையையும், மனையியற் கலையையும் கற்பித்துக்கொண் டிருந்தார்கள். அவ்வப் பாடங்களில் இவர் கள் எடுத்த அக்கறைக்கு அப்போதைய மாணவிகளும் கல்லூரியில் இடம்பெற்ற பொருட்காட்சிகளும், விழாக்களும் நல்ல சான்றுகள்.
எமது கல்லூரியில் ஆங்கிலத்துறைக்கு 6-lb aetil முதல் 10-ம் வகுப்புவரை, திரு மதிகள் P. T. 1. J இரத்தினம் (செல்வி 1. J. மண்டலநாயகம்) ஆகியோர் பொறுப் பாயிருந்தனர். அத்துறையின் சிறப்பை, விழாக்களிலே ஆங்கில நிகழ்ச்சிகளைக் கண்ட வர்கள் எவரும் மறக்கமாட்டார்கள். 8-ம் வகுப்பு N. P. T. A. பரிட்சைப் பெறுபேறு களும், மேலதிகாரிகளின் பாராட்டும் நாம் அறிந்தவை. இவ்விருவரும் மாணவிகளின் மனதில் வாழும் தகுதி பெற்ருேர்,
mm

57
கல்லூரியின் கணிதத்துறை (6-ம் வகுப்பு-10 ப் வகுப்பு) திருமதி S. R. 96ăr கையில் இருந்தது. பாரதியாரின் “கணக்கு, மணக்கு, ஆமணக்கு" என்ற இளமைக் காலக் கவிதைபோல் சிலருக்குக் கணிதம் கசப்பானது; ஆனுல் சிலருக்கு இது கைவர்ச கலை,
அத்துறையில் ஆசிரியருக்குள்ள பாண் டித்தியம், கற்பிக்கும் அக்கறை இரண்டும் இணைவது அவசியம், திருமதி S. R. மாண வரின் கொள்திறனை நுட்பமாகப் புரிந்து கொண்டு, புதிய எளிய யுக்திகளைக் கையா ண்டு கணிதபாடவேலை ஒரு சுமையாகாத 6T) பார்த்துக்கொள்வார்.
பாடசாலை எல்லேக்குள் நடைபெறும் கல்வியோடு மாணவ வாழ்க்கை முழுமை பெறுவதில்லை. அதற்கு ஒழுக்கம் என்ற வேலியும் அவசியம். 1963 - 1987 வரை யுள்ள தனது சேவைக்காலப் பகுதியில் எமது கல்லூரி நெறியாளர் குழுவின் செயற் பாடுகளை நெறிப்படுத்திய பெருமையும் அவரைச்சாரும்.
- uevoted and conscientious teachers' வரிசை அன்று தொட்டு இன்றுவரை நீண்டு கொண்டு போகும் தகுதிபெற்றது. எனி னும் "ஒருபான சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்ற நியாயபபடி கட்டுரையை அமைக்கவேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.
மாணவ வாழ்க்கை மானிடவாழ்க்கை யின் வளமான பகுதி. அன்பு, அறம், அறிவு என்ற முக்கூட்டுத்தத்துவமே வாழ்க்கைத் தத்துவம், அரசியலும் ஐம்புலனும் ஒரு பக்சம் அலைக்கழிக்க, பகுத்தறிவு ஒரு பக் கம் தூங்க உள்ளம் மாசுபடும். * மனத் துக்கண் மாசிலன் ஆதல் அறம்" என்பது வளுவர் கோட்பாடு பாளி மொழியில் தம்ம பதத்திலே வரும் முதற் பாடலே மனத்தூய்மை பற்றியது தான். எமது கல் லூரியின் குறிக்கோள் "உள்ளுவதெல்லாமி உயர்வுள்ளல்’ இத்தூய்மையை அத்தி வாரமாகக் கொண்டது.

Page 106
58
சமயத்தின் கனிவும் சாரமும் மாண வர் வாழ்க்கையில் பதியவும், வெறியும் வேகமும் அற்று அறிவு கோணல் வழியில் சஞ்சாரம் செய்யாதிருக்கவும் எமது குறிக் கோள் வழி செய்கின்றது.
'நீரளவேயாகுமாம் நீராம்பல், தான் கற்ற நூலளவேயாகுமாம் நுண்ணறிவு ‘என்մ0ւմւգ, நல்ல நூல்கள்தான் அறிவைக் கூர்மையா க்குவன. அறிவுக்குத்தக்கபடி உள்ளம் செம் மையாகும். உள்ளத்தனையது தான் மாந்தர் உயர்வு, மத, இன, மொழி வேறுபாடுகளை மாறுபாடாகக்கொள்ளாது, உலகம் தழி இயது ஒட்பம் எனும் பண்பு. வேற்றுமை யில் ஒற்றுமை மலர உள்ளம் உயர வேண் டும். 'எல்லா ஜீவராசிகளையும் நட்போடு நோக்குவேனக' என்பது யசுர்வேதசிந்தனை. இவ்வாறு முற்றிய உள்ளங்களில் காலச் சூழ்நிலையில் தூவப்பட்ட கருத்துக்கள் பல. இவையெல்லாவற்றையும் தன்னகத்தே கொண்டதுதான். *உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' எ ன்ற g5 5.5Gastóir (College Motto). 5 dig|Tif இலச்சனையில் (Crest) இருக்கும் சோதி அறிவுச்சுடர்.
பண்டிதர் இளமுருகனர் நவாலியூர் சோமசுந்தரப்புவரின் மைந்தர். உடுவில் மக ளிர் கல்லூரியில் எனது தமிழ் ஆசானுய் சமய மெய்ப்பொருளில் ஊறித்திரிந்த பேரா ளர். எமது கல்லூரி வாழ்த்துப்பாடலை யாத்துத் தந்தவர் அவரே. அவர் எண்ணத் தில் மலர்ந்த கருத்துக்கள் சிந்தனைக்குரி
O6
கல்லூரி அவர் பார்வையில் மங்கல நங்கை (Auspicious young lady)
உள்ளம் ஆகிய விளக்கில் சுடர்விடும் (65TGOrGaft 55 stair giffay (Lamp on the crest metaphorically stated)
உண்மைக்கலை விளக்கும் அன்னை
(Teacher of Religion)
மும்மை (அறம், பொருள், இன்பம்)
விளக்கும் அம்மை

(Mother who teaches the three truths) மிானத் தமிழ் அமுதம் அளிப்பவள்
(Showers learning) அழகு, நன்மை, உண்மை என்ற சைவ pigu Tab (Sathyam, Sivam, Sundaram) பண்பாடு வளர அருளும் தேவி,
*உள்ளும் பொருள்கள் உயர்ந்ததாக இருக்க வேண்டும்" என்று சொன்ன மங்கல நங்கை, வாழி ஊழி என்கிருர் பண்டிதர் அவர்கள். புறநானூற்றுப் புலவன் ஒருவன், மன்னனை ஊழிவரை வாழி என்றது இங்கு ஒப்புநோக்குதற்குரியது. **வானிற்றிங்கள் போல’ என்ற உள்பொருள் உவமையும் இங்கு நயம்பொருந்தியது.
எமது காரியர் லயம்
கலலூரியின் இளமைக் காலத்தே 67logs இலிகிதர் திரு. R. சேணுதிராஜா அவர்கள். வடமொழியில் இப்பதம் (likb) எழுதுவ தைக் குறிப்பது. அதற்குத் தகுந்தாற்போல இவரின் எழுத்து மிக அழகானது. வேலைப் பளு மிகுந்த வேளைகளில் திருமதி V. இராஜ நாயகம் காரியாலய வேலையிற் கைகொடுத் தார். (சாரணிய குழுவிற்கும் அப்போது இவர் உதவி கொடுத்தவர்) சுகவீனங் 5птит ணமாக திரு. R. சேனதிராஜா ஒய்வு பெற் Cyrt.
1968 இல் யூனியன் கல்லூரியிலிருந்து மாற்றலாகி இங்கு வந்தவர் திரு. V. சபா ரத்தினம். முத்துப்போன்ற எழுத்தும், நடத்துகின்ற ஏகப்பட்ட அலுவல்களுக்கு நியாயப்படி இருக்கவேண்டிய uguנועL{# சிறிதும் அற்றவர். நிதானம், வேலையிற் கவ னம், தேவையேற்படின் கண்டிப்பு, போன்ற அவர் பண்புகளால் மாணிப்பாய் மகளிர் கல்லூரி நங்கையின் காரியாலய அலுவல் களில் எந்தவித குழப்பமோ, காலதாமத மோ ஆவதில்லை என்று கூறலாம்,
யூனியன் கல்லூரியிலிருந்து பெற்ற அநுபவத்துடன் இங்கு எமது முதலாவது

Page 107
அதிபர் செல்வி. ஆறுமுகம் தொடக்கம் மா. ம. கல்லூரியின் சகல அதிபர்களின் கீழும் வேலைசெய்த அநுபவம் முதலிய வற்ருல் அடர்த்தி பெற்றது அவரது அநுப வம். தமக்கே உரிய தனி வழியில் எல்லோ குடனும் ஒத்துழைத்து எல்லே சர் பார்வை யிலு: கல்லூரிக் கருமங்களுக்கு ஒரே வழி யாகச் சாலையைச் செப்பனிட்டசிற்பி அவர் என்பதை எவரும் மறுக்கமாட்டார்கள். பல்லாண்டு பல்லாண்டு அவர்பணி எமக்கே உரியதாக ஆண்டவன்சித்தம் நிறையடடும்.
நிறைவுரை
நாடகம் அரங்கேறும்போது, மேடை யில் தோன்றும் பாத்திரங்களை மட்டுமே பார்வையாளர் அறிவர். கதாசிரியர், இசை யமைப்பாளர், பின்னணிப்பாடகர், ஒப்பனை செய்தோர் என நீளும் வரிசையை எவரும் காணுர். கல்லூரி என்பது கல்லால் ஆகிய வெறும் கட்டடமல்ல. வேதனங்கள் Լու,
Not to love is not to live, or i Take life that goes out in love i and rich and continually extend
A man's wisdom is folly his worst enemy

59
டும் பெற்றுக்கொண்டு போகும் வெறும் வேலைத்தலமுமல்ல. அது சீரிய கருத்துக் களைப் பதிப்பிக்கும் பத்திராலயம் : (3 press where lofty ideas are published) airtips கையில் பண்பும் பயனும் பெற மாணவர் இங்கு ஒத்திகை பார்க்கிருர்கள்.
“It is only imperfection that come plains of what is imperfect. The more perfect we are, the more gentle and quiet webecome”, 6T6örug o6jor5)LDLITaor ஒர் ஆங்கிலக் கூற்று.
எனவே
சீரிளமைத் திறம் வியந்ததில் உள்ள குற்றங்குறைகளைப் பொறுக்கவேண்டி வாழ்க என்று வாழ்த்தியதில் யாவரையும் கூட்டுச் சேர்த்துக்கொண்டு, எல்லாம் வல்ல முருகன் பாதமலரை வழுத்திக்கொண்டு கட்டுரையை நிறைவு செய்கின்றேன்.
t is to live a living death. o all, is the life that is full ling in beauty and power
- Irine
his best friend:
- Temple

Page 108
60
இந்துமன்ற காப்பாளர் - அதிபர் திரும ஆசிரியைகள்
நிர்வாகக் குழு?- பவானி நாயகப அனுலா நாகரட் சூரியகுமாரி மா புஸ்பலதா சிவர சுயமதி ராமச்ச கோமதி ராமச் சிவதாரிணி பசு ஜெயகீதா கணம் பூரீலட்சுமி இரா சவதாட்சணி ே
மாணிப்பாய் மகளிர் கல்லூரியின் இந்து மாமன்றம் இருபத்தைந்து ஆண்டுகளாக தளிர்நடை போடும் வேளையில் எம்மன்றத் தின் அறிக்கையை வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சியடைகின்றேன். எங்கள் கல்லூரி யின் முருகன் ஆலயத்தில் நித்தியம் பூசை சிறப்பாக நடைபெறுகிறது. இந்துமாமன்ற மாணவிகள் ஆலயத்திற்கான தொண்டுகளைச் சைவமுறைப்படி சிறப்பாகத் திறம்படச் செய்கின்றனர்.
வெள்ளிக்கிழமைகளில் கோ வி லி ல் விசேடபூசை நடைபெறுகிறது. அந்நாளில் ாணவியர் பண்ணிசைபாடி பஜனை செய் வார்கள். அத்துடன் அதிபரின் அறிவுரை யும் நடைபெறும். மாணவிகளின் சமய அறிவை வளர்க்கும் நோக்குடன் நாயன்மா ரின் குருபூசைகள் கொண்டாடப்படுகின்றன. அந்நாட்களில் நாயன்மார் பாடிய தேவாரய் பண்ணிசை நிகழ்ச்சிகளும் சிறப்புச் சொற் பொழிவுகளும் நடைபெறும். மற்றும் ஒவ் வொரு வருடமும் தைமாதம் முருகனின் மணவாளக்கோலத் திருவிழா சங்காபிஷே கத்துடன் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. மாதந்தோறும் கார்த்திகையன்று விசேடபூஜை நடைபெறும். மற்றும் சிவ ராத்திரியன்று பூஜை, பொங்கல் நடை பெற்று நான்குகாலப் பூஜையும் நடைபெ 02/LD).
அதிபர் தலைமையில் ஆசிரியைகளும் மாணவிகளும் பஜனை நடாத்தி மற்றும் சம

அறிக்கை
தி. ச. கல்யாணசுந்தரேசன்
- திருமதி த. சுந்தரலிங்கம்
திருமதி பு. நடனபாதம்
rலன்
ணம்
ர்க்கண்டு
ாஜசிங்கம்
திரன்
ந்திரன்
பதிப்பிள்ளை
தி
சரட்ணம்
செல்வநாயகம்
யப் போட்டிகள் சொற்பொழிவுகளுடன் நித்திரை விழிப்பதுவழக்கம்.
நவராத்திரி ஒன்பது நாட்களும் மாணவி * களுக்கு நவராத்திரி பூஜை, கொலு எவ் வாறு இல்லங்களில் கொண்டாடப்பட வேண்டுமென்பதற்கு எடுத்துக்காட்டாக ஒவ் வொரு வகுப்பும் ஒவ்வொருநாள் பூஜையைச் சிறப்பாகச் செய்வார்கள். இந்நாட்களில் கொலுவைத்து அம்பிகைக்கு கும்பம்வைத்து விசேட பூஜைகள் செய்து மாணவிகள் மலர் தூவிப் பாடிச் சிறப்புச் சொற்பொழிவாற் றிக் கொண்டாடுவர். இன்னிசைக்கச்சேரி நடனம் நாடகம் கோலப்போட்டி போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறும். விஜயதசமி யன்று விசேட பூஜையுடன் ஏடுதொடக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். ஏடுதொடக்கு தலை திருமதி தியாகராஜா நடத்துவார். அதன்பின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். கந்தசஷ்டி ஆறுநாட்களும் அபிஷேகம் வில் வம் சாத்துதல் ஆகிய விசேட பூஜைகள் நடைபெறும். இவ்வாண்டு வெள்ளிவிழா ஆண்டு நிறைவாக முருகனுக்குத் திருக்கல் யாண உற்சவமும் நடைபெற்றது. சமயப் பரீட்சைகளான சைவபரிபாலன சபை, விவேகானந்தசபைப் பரீட்சை களிலும் மானிப்பாய் இந்துசமய விருத்திச்சங்க பரீட் சைகளிலும் பங்குபற்றிப் பல சிறப்புப் பரி சில்களை எமது மாணவிகள் பெற்றுள்ளனர். எமது கல்லூரி மாணவி சமயப் பரீட்சையில் தங்கப்பதக்கம் பெற்றது எமது மன்ற பெரு

Page 109
மைக்குரியது. ஆலயப் பூஜைகளும் விசேட நிகழ்ச்சிகளும் முன்னைய அதிபர் திருமதி இர சநாயகம் அவர்களின் அயராத உழைப் பினலும் ஊக்கத்தாலும் திறம்பட நடை பெற்றன. அதேபோன்று தற்போதைய அதிபரும் மன்றவளர்ச்சிக்கு ஆதரவளித்து ஊக்குவித்து இன்னும் பல புதிய வழிகளில் எமக்கு ஆலோசனை வழங்கிவருவதால் முன் னேற்றப்பாதையில் எமதுமன்றம் வெற்றி நடை போட திறம்பட உதவிநல்குகிறர். அவருக்கு விசேஷமாக நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். உபகாப்பாளராக கடமையாற்றிய ஆசிரியை திருமதி ப. குமா ரசாமியின் சேவைகள் அளப்பரியது. ஆல யத் திருப்பணி வேலைகளில் பிள்ளைகளை ஈடு
பூரணமான அன்பும் அ!ை எல்லாம் சிறக்கும். அமைதியா திரங்களும் பலன் தரும்.
எப்போதும் பாடுபடு; எ உழைப்பிலே சுகமிருக்கிறது. ெ பேய்களெல்லாம் உழைப்பைக்க

61
படச்செய்த அவரது திறமையைப் பாராட் டாமல் இருக்கமுடியாது. ஆலயத் திருப் பணிக்கு பொருளுதவியும் பணஉதவிகளும் செய்த பெரியார்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்தக் கொள்கிருேம்
எல்லாம் வல்ல இறைவனை எமது இந்து மன்றம் பலவழிகளில் வளர்ச்சிய ைந்து மாணவிகள் சமய அறிவில் பெறவேண்டிய பயனைப்பெறவும் வேண்டி, இறுதியாக அதி பர் ஆசிரியர்கள் பூசகர் மன்ற அங்கத்தவர் கள் விசேட நாட்களிலும் நித்திய பூஜை நாட்களிலும் பண் ணிசை பாடி சிறப்பிக் கும் மாணவிகளுக்கும் நன்றிதெரிவித்து இம் மன்ற அறிக்கையைச் சமர்ப்பிக்கிறேன்.
மதியும் எங்கு உண்டோ அங்கு ல் கிரகங்களும், அன்பால் நட்சத்
ப்போதும் உழைத்துக்கொண்டிரு; பறுமை, நோவு முதலிய குட்டிப்
ண்டவுடன் ஒடிப்போய்விடும்
- பாரதியார்

Page 110
62
மதிப்புக்குரிய அதிபர் திரு
திருமதி. வி. பசுபதிப்பிள்
தலைமைத்துவப் பண்பு ஒருவருக்கு இயற்கையாகவே அமைந்தவொன்று என் பதற்குச் சிறந்த உதாரணமாக விளங்கிய வர் திருமதி இராஜநாயகம், கம்பீரமான பேச்சு, அழகிய தமிழ்நடை, எல்லோரையும் கட்டியாளும் தன்மை, சந்தர்ப்பத்திற்குத் தகுந்தாற்போல் நடந்து கொள்ளும் முறை இவைகளெல்லாம் அவரிடம் இயற்கையா கவே காணப்பட்டவை. இவர் செல்வி பரமேஸ்வரி இராசையாவாக நடேஸ்வராக் கல்லூரியில் கல்வி கற்பித்து, பின்னர்மானிப் பாய் இந்துக்கல்லூரிக்கு திருமதி பரமேஸ்வரி இராஜ நாயக மாக மாற்றம் பெற்று 1961-ம் ஆண்டு வந்தார். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப்பட்ட டமாகக் கற்று அதில் சிறப்புப்பட்டதாரி uyub egG9i. (B. A. (Hons) lamil) gyaufiaör இளமைக்காலங்கள் அவர் கற்பித்த பாட சாலைகள், நாடகம் போன்ற துறைகளில் மிகச் சிறப்புப் பெற்று விளங்கியது என்பது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்ற எனக்கு நன்கு தெரியும். மிக்க ஆர் வமாகப் பாடசாலை விடயங்களில் ஈடு பட்டார். (1963ஆம் ஆண்டு மானிப்பாய் மகளிர் கல்லூரிக்கு மாறிய ஆசிரியர்களுள் இவரும் ஒருவர்) ஒரு பாடசாலையை ஆரம்" பத்திலிருந்து கட்டி எழுப்புவது அவ்வளவு சுலபமான ஒரு காரியமல்ல. அந்த ஆரம்ப காலம் தொட்டு 1988ம் ஆண்டு ஐப்பசி மாதம் 6ம் திகதி வரை ஆசிரியராக, உப அதிபராக, அதிபராகக் கடமை ஏற்றுத் திறம்பட நடத்தி, அவர் ஓய்வு பெற்றுச் சென்றபோதுஇன்றைய மானிப்பாய்மகளிர் கல்லூரி மலர்ந்துபெருமை பெறத்தொடங்கி யது. நான் இப்பாடசாலைக்கு 1976ஆம் ஆண்டு ஆசிரியராக வந்தபொழுது திருமதி ப. இராஜநாயகம் சாதாரண ஆசிரியரா கவே இருந்தார். இவரின் திறமை அவரை மிக விரைவிலேயே உப அதிபராக்கி பின்னர்

மதி இராஜநாயகம் ளை B. A Geography, (Sp.) Dip. in Ed.
1981ஆம் ஆண்டு அதிபராகவும் ஆக்கியது. நிர்வாகம் என்பது க ற்றும் பெறமுடியும் என்பது அறிஞர் பலரின் கூற்று.
ஆனல் திருமதி. இராஜநாயகத்திற்கு நிர்வாகம் கற்றுவந்ததல்ல. அவருக்கு அது பிறப்பிலேயே உண்டானது. அவரின் காலத் தில்தான் எனக்கு ‘டிப்ளோமா' பயிற்சியைப் பெறும் வாய்ப்புக் கிட்டியது. அதில் ஒரு அதி பரின் நிர்வாகம் எப்படியிருக்க வேண்டும் என்று விரிவுரையாளரால் கற்பிக்கப்பட்ட பொழுது நான் பல முறையும் திருமதி இரா ஜநாயகத்தின் நிர்வாகத் தன்மையை ஒப் பிட்டுப் பார்ப்பது உண்டு, காரணம் அவர் *டிப்ளோமா செய்தது இல்லை. ஆனல் அவ ரிடம் நிர்வாகம் பற்றிய அறிவு பூரணமாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
திருமதி இராஜநாயகத்திடம் காணப் பட்ட மற்றேர் இயல்பு மற்றவர்களின் மன நிலையை உடனேயே புரிந்து கொண்டுவிடு தல், அவரிடம் சில சந்தர்ப்பங்களில் கை தக் கும் போது, "இப்பொழுது நீர் இதனைத் தான் நினைக்கிறீர். இது சரியல்ல' என்று அவர் கூறும் போது எங்களுக்கு அவரிடம் மிகுந்த பயம் ஏற்படுவதுண்டு. 'யாரோ என்னைப்பற்றி அவரிடம் சொல்லிவிட்டார் கள் அப்படித்தானே நினைத்தேன். இவருக்கு எப்படித்தெரிய வந்தது" என்றெல்லாம் என் மனம் அல்லற்படும் அளவிற்கு விடயங்களைக் கூறுவார். உதவி செய்வதில் அவருக்கு நிகர் அவர்தான். ஆசிரியர்கள் யாராவது கஷ்டப் படுகிருர்களென்ருல், அதனைத் தமது கஷ்ட மாக ஏற்று என்ன உதவி தேவையோ எல் லாவற்றையும் முன்னின்று செய்யும் தன்மை அவரிடம் நிறையக் காணப்பட்டதுதான். ஓர் அதிபர் என்ற நிலையிலிருந்து இறங்கி ஆசிரியர்களுக்கு ஆறுதல் கூறும் பொழுது உற்ற தோழிபோலச் செயற்படுவார். தன்

Page 111
னிடம் இல்லையென்றலும் வேறு எவரிட மாவது பெற்று அந்த உதவியைச் செய்து விடுவார். அப்படிப்பட்ட பண்புகளை நாம் எல்லோரிடமும் எதிர்பார்க்க முடியாது. தனக்கு என்று அவர் ஒரு பொருளையும் சேர்ப்பது கிடையாது. அவருக்கு நண்பர் கள், உறவினர்கள் எல்லோருமே மகளிர் கல் லூரி ஆசிரியர்கள் தான்
பாடசாலையில் ஒரு விழா நடப்பதா ணுல் ஆசிரியரைக் குழுக்களாகப் பிரித்து அவரவர் திறமைக்கே ற்ப பொறுப்புகளை வழங்கி விடுவார். அவை நிறைவேறி விட்டனவா என்று கேட்பது அவரது நிர்வாகத்தில் கிடையாது. அவ்வளவு தூரம் அவர் ஆசிரியர்களில் நம்பிக்கை கொண்டி ருந்தார். அவ்வண்ணமே அவரது அன்பி ணுலும் பரிவினலும் கவரப்பட்ட ஆசிரியர் கள் அவர் கொடுத்த வேலையைச் சிரமேற் கொண்டு அவர் எதிர்பார்த்ததை விடச் சிறப்பாகவே செய்துமுடிப்பர்: திருமதி இராஜநாயகத்தின் வெற்றிக்குக் காரணம் அவர் தனது ஆசிரியர்களை முழுமையாக நம்பிச் செயற்பட்டமையேயாகும்
திருமதி இராஜநாயகத்தின் அடுத்த சிறப்பு, பாடசாலையின் கலைவளர்ச்சிக்காக மிகத்திறமையாக உழைத்தமையாகும். இவ ரது காலத்திலேயே நாடகம், நடனம், சங்
நாம் துயரத்தால் அல்லலு யாமல் பிறர் கூறும் ஆறுதல் துடன், துயரத்தையும் கூர்மைய

63
கீதம் என்பன மகளிர் கல்லூரியில் கொடி கட்டிப் பறந்தன. பாடசாலை விழாவின் போது கலைநிகழ்ச்சி இடம்பெறுமாயின் மேடை யின் பக்கலில் திருமதி இராஜநாய கத்தைக் காணலாம். அது முடிவடையும் போதுதான் அவர் மேடையால் வெளிவரு வார். அதுவரை அவர் அதிலேயே மூழ்கி விடுவார். நாட்டிய நாடகங்களிலும், சங் கீத நிகழ்ச்சிகளிலும் அகில இலங்கை ரீதி யில் முதற் பரிசை மகளிர் கல்லூரி தட்டிக் கொண்டது இவர் காலமேயாகும்.
திருமதி இராஜநாயகம் மிகச்சி அந்த ஓர் அதிபர்; சிறந்த மதிநுட்பவாதி. எத்தனை மணியானலும் அலுக்காது கேட்குமளவிற்கு அழகாகப் பேசும் தன்மை, பிறருக்கு உதவி செய்யும் மனப்பான்மை என்பன இவரிடம் இயற்கையாகவே காணப்பட்டன. எமக்கெல் கெல்லாம் நல்லதிபராய், அருமைத்தாயா ராய், மதிநுட்பம்வாய்ந்த மந்திரியாய், அன் புச் சகோதரியாக விளங்கிய அவர் இன்று ஒய்வுபெற்று விட்டார். அவர் பாடசாலைக் காகச் செய்த சேவைகளுக்கு நிச்சயம் ஓய்வு தேவைதான். அவருக்குச் சகல ஐசு ரியங்களையும் இறைவன் கொடுத்து நீண்ட காலம் அவர் இந்த உலகில் வாழ்ந்து இன் பங்களை அநுபவிக்க வேண்டும் என இறை வனை இறைஞ்சுவோமாக,
1றும் போது சந்தர்ப்பம் தெரி வேதனையை அதிகப் படுத்துவ 1ாக்கும்.
Kansseau

Page 112
64
கிறிஸ்தவ ம
பலராலும் புகழப்பட்டு வளர்ச்சிப்படி களைத் தாவிச் சென்று கொண்டிருக்கும் மானிப்பாய் மகளிர் கல்லூரியைப் ܢ பற்றி அறிக்கை சமர்ப்பிப்பதில் நான் பெருமிதம் அடைகின்றேன். கடந்த வருடங்களிலும் நிகழ் கால ங் களிலும் எமது கல்லூரி யில் கிறிஸ்தவ மன்றத்தின் செயற்பாடு சிறப்பு மிக்கதென்பது உண்மை. ஆசிரியர் களில் மிகக் குறைந்த எண்ணிக்கை கொண் டவர்களாகக் கிறிஸ்தவ ஆசிரியர்கள் காணப்படுகிறர்கள், ஆறு, ஏழு என விரல் விட்டு எண்ணும் தன்மையில்கடந்த வரு டத்திலும் மேலும் எண்ணிக்கை குறைவ டைந்தது எண்ணிக்கை குறைவடைந்ததே தவிர கிறிஸ்தவ எண்ணங்கள் கல்லூரி யில் குறைவடையவில்லை என்பது பெரு மைக்குரியதாகும், இப் பெருமையின் அடித் தளமானவர்கள் கிறிஸ்தவ ஆசிரியர்கள் அல்ல பெருமைமிக்க இந்து அதிபரும் சிறப் பார்ந்த இந்து ஆசிரியர்களுமாவர். வருடா வருடம் கிறிஸ்தவ விழாவான ஒளிவிழாவிற் குப் பேரிடம் கொடுத்துத் தம் விழாவாக மகிழும் பெருந்தன்மை மானிப்பாய் மகளிர்
மூடா செல்வத்தின் பால் வயப்படாதிருக்கப் பயில், உன்
சிறு பொருளுடன் திருப்தி அ

ன்ற அறிக்கை
கல்லூரிக்குரியது. மதநோக்கை குறுகியதா கக் கொண்டு பார்க்கும் தலைமுறையினர் இக்கல்லூரியில் இல்லை என்பதை அடித்துச் சொல்லும் அளவிற்கு நிறைவுகள் அங்கு சதா நிகழ்வனவாகிவிட்டன. ருே. கிறிஸ் தவ குருக்கள் அழைக்கப்பட்டுக் கெளரவிக் கப்பட்டு ஒளிவிழா சிறப்புடன் கொண்டா டப்படுகிறது. இங்கு கற்பிக் கப்டடும் கிறிஸ் தவ பாடங்களில் O/L பரீட்சைகளில் மாணவர் 100% சித்திகளைப் பெற்றுப் பெருமைப்படுத்தியுள்ளனர். யார் எவர் எம்மதம் என்ற விகற்பமான எண்ணங் களுக்கே இடமில்லாமல் அனைவரும் ஒன்று பட்டுச் செயற்படும் பரிசுத்தமான ஆலயம் எமது மானிப்பாய் மகளிர் கல்லூரி இன்று போல் என்றும் பெற்ருர் ஆசிரிய சங்கமும் பழைய மாணவர் சங்கமும் எம் கிறிஸ்தவ மன்றத்திற்கு ஆதரவுதருவார்கள் அத்து டன் இறை ஆசீரும் ஆசியும் எம் மன்றத் தின் வளர்ச்சிக்கு வளமூட்டுமென்பது எம்
திடமான எண்ணமாகும்.
நன்றி
- செல்வி டெய்சி ஞானப்பிரகாசம்
காரியதரிசி
விருப்பை விடு. மனம் உணர்ச்சி சொந்தப் பிரயாசத்தால் ஈட்டும்
5.

Page 113
அதிபர்
மானிப்பாய் மகளிர் கல்லூரி தனது சேவையில் இருபத்தைந்து வருடத்தைப் பூர்த்தி செய்துள்ளது. கல்லூரியை ஸ்தா பித்த பெருமக்களையும், கல்லூரியில் அதிப ராகக் கடமையாற்றி கல்லூரியைச் சகல துறைகளிலும் வளம் பெறச் செய்த திருமதி மகேஸ்வரி பரமசாமி, செல்வி பத்மாசனி ஆறுமுகம், திருமதி புவனேஸ்வரி சச்சி தானந்தம், திருமதி அரியமலர் இராஜரத்தி னம், திருமதி பரமேஸ்வரி இராஜநாயகம் ஆகியோர்களையும் நாம் இக்கல்லூரியின் வெள்ளிவிழாவின் போது நன்றியுடன் நினைவு கூரக் கடமைப்பட்டுள்ளோம்.
இவ் வெள்ளிவிழாவை 1988ம் ஆண்டு கொண்டாட முடியாமைக்கு நாட்டின் சீரற்ற நிலையே காரணமாகும். இருந்தும் இவ்வாண்டின் இறுதிப்பகுதியில் இவ்விழா விற்குரிய ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட் 600 குறிப்பிடத்தக்கதாகும். பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கக் கூட்டங்களில் பல தடவைகள் இவ் விழாவைப்பறறிய ஆயத்த ஒழுங்குகள் ஆராயப்பட்டு பின்வரும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன. வெள்ளிவிழா கட் டிடம் ஒன்றை அத்திவாரமிட்டுத் தொடக் கிவைத்தல், வெள்ளிவிழாமலர் வெளியிடல், கண்காட்சி ஒன்றை பலபாடத்துறைகளி லும் ஒழுங்கு செய்தல், சமய விழா கலை கலாசார விழாக்களைக் கொண்டாடுதல் என்பவையே இத்தீர்மானங்களாகும்.
இன்று இக் கல்லூரி வடபகுதியிலுள்ள பி பல பாடசாலைகளுள் ஒன்ருக மிளிர் கின்ற தென்ருல் அதற்குரிய காரணம் இங்கு கடமை புணர்ச்சியுடன் அரும்பாடு பட்ட அதிபர்கள், ஆசிரியர்கள், விகிதர் மற் றும் பல ஊழியர்களையே சாரும். 540 மாணவிகளுடன் ஆரம்பமான இக் கல்லூரி இன்று ஏறக்குறைய மும்மடங்கு மாணவி களேக்கொண்டு விளங்குகின்றது. இக்கல்லூ - 9

65
அறிக்கை
ரியின் சமய, கலாசார பண்பாட்டுக்கோலங் களாலும் கல்வி சம்பந்தமான அரிய சேவை களினலும் பெற்றேர், மாணவிகள் கவரப் படுகின்றனர்.
கடந்த இருபத்தைந்து வருட காலத் தில் இக்கல்லூரி கல்வி, சமயம், கலாசாரம், கவின்கலைகள், விளையாட்டு போன்ற துறை களில் மிகவும் முன்னேற்றமடைந்துள்ளது. இவைகளில் சமயம், கலாசாரம் முக்கிய இடத்தை வகிக்கின்றன.
சமயத்துறை
நாள் தோறும் பாடசாலை தொடங்கு முன்னரும், முடிவுறும் போதும் தேவாரம் பண்ணுடன் இசைக்கப்படுகின்றது திங்கள் தோறும் நடைபெறும் பொதுக்கூட் டத்திலும், வெள்ளி தோறும் நடைபெறும் விசேட ஆலய பூசைகளிலும் விசேட விழாக் களிலும் கல்லூரி சங்கீதக்குழுவினர் தேவார திருவாசகங்களை மிகவும் அழகாக இசைக்கின் னர். சமய குரவர் தினங்கள் பேச்சு, நடிப்பு, தேவாரம் இவைகளுடன் அனுட்டிக் கப்படுகின்றன. வருடா வருடம் முருகன் கோவிலில் மணவாளக் கோலமும், சிவராத் ஒரி, நவராத்திரி பூஜைகளும் மாணவிக ளால் கொண்டாடப்படுகின்றன. 1988ம் ஆண்டில் முதன்முறையாக முருகன் திருக் கல்யாண உற்சவம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விழாக் க ளு க்கு திருமதி த. சுந்தரலிங்கமும், திருமதி பு நடனபாதமும் பொறுப்பாக இருக்கின் நறனர். சமய அறிவை வளர்த்துக் கொள்ளும் முகமாக பல சைவ சமய பாட அறிவுப் போட்டிகளிலும் பரீட்சைகளிஆலும் பங்கு ப ற் று கி ன் முேம், சைவபரிபாலனசபை, கொழும்பு விவேகானந்தசபை போன்ற ஸ்தாபனங்கள் நடத்தும் சைவசமயப் பரீட் சைகளில் எமது மாணவிகள் பங்கு பற்றி வெற்றியீட்டுகின்றனர். 1986ம் ஆண்டு

Page 114
66
நடைபெற்ற சைவபரிபாலன சபைப் பரீட் சையில் ஆண்டு பதினென்றைச் சேர்ந்த செல்வி நா. விஜய சித்திரா தங்கப்பதக்கத் தைப் பெற்ருர்,
1988ம் ஆண்டு யூன் மாதம் இறுதியில் சமயவாரம் தேவார திருவாசகங்கள், நடிப்பு வில்லுப்பாட்டுப் போன்ற பல்சுவை சமய நிகழ்ச்சிகளுடன் அனுட்டிக்கப்பட்டது.
கல்வித்துறை
க. பொ. த. சாதாரணதரம், உயர் தரம் போன்ற வகுப்புகளில் மாணவிகளின் பெறுபேறுகளும் தகைமைகளும் முன்னேற் றம் பெற்று வருகின்றன.
1986 1987, 1988
க. பொ, த. உயர்தரவகுப்புகள்
மொ - தோற்றியோர் 127 120 19
கணித விஞ்ஞானப் பிரிவு
தோற்றியோர் 21 19 33
4 பாடங்களில் சித்தி பெற்ருேர் 2 1 6
3 பாடங்களில் சித்தி பெற்றேர் 1 - 5
வர்த்தகப் பிரிவு தோற்றியோர் 68 72 58 4 பாடங்களில் சித்தி பெற்ருேர் 25 23 37 3 பாடங்களில் சித்தி பெற்றேர் 13 15 9 பல்கலைக்கழக அனுமதி பெறத்
S. தகுதி பெற்றேர்
கலைப் பிரிவு தோற்றியோ" 38 29 28 4 பாட்ங்களில் சித்தி பெற்றேர் 13, 12 16 3 பாடங்களில் சித்தி பெற்றேர் 9 6 8 பல்கலைக் கழக அனுமதி பெறத்
தகுதி பெற்டேர் 44 35 47 "986 பல்கலைக் கழக அனுமதி பெற்றேர் - புள்ளிகள்
மருத்துவம் l 277 வர்த்தகம் 270 មដ៏ល 240 1987 பல்கலைக் கழக அனுமதி பெற்றேர்
வர்த்தகம் 2 2 55 249 கலை 26&, 260 24 O
உயிரியல் விஞ்ஞானம் 1 247
1988 பல்கலைக் கழக அனுமதி பற்றிய விபரங்கள் இன்னும் வெளிவரவில்லை.

இம் மூன்றுவருட காலப்பகுதியில் சித்தி யெய்திய மாணவிகளுக்கும் பல்கலைக கழக அனுமதிபெற்ற மாணவிகளுக்கும் அவர்க ளுடைய பெறுபேறுகளுக்குப் பொறுப்பா யிருந்த ஆசிரியர்களுக்கும் கல்லூரி சார்பில் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள் சின்றேன்.
கி. பொ. த. சாதாரணதர பெறுபேறுகள்
மார்கழி 1986 1. பரீட்சைக்குத் தோற்றியோர் 194
5 பாடங்களுக்கு மேல் சித்தி
யடைந்தோர் - 100 தகுதி பெற்றேர் -
கலை .از است விஞ்ஞானம் 29 வர்த்தகம் صے . I 7
11. உயர்தர வகுப்புத் தேவை பூர்த்தியாக்கத் தோற்றியோர் - 52 சித்தியடைந்தோர் - 32
மார்கழி 1987 1 பரீட்சைக்குத் தோற்றியோர். 241 பேர் (a) முதல் தடவை s 51 ܐ ܚ 5 பாடங்சளுக்குமேல் சித்தி
யடைந்தோர் 73 தகுதி பெற்றேர் வர்த்தகம் - 27 விஞ்ஞானம் 2 2 س 5് - 14 (b) இரண்டாம் தடவை
தோற்றியோர் ം 9 0 சித்தியடைந்தோர் - 53
புலமைப்பரிசில்
1988ல் நடைபெற்ற ஆரும் ஆண்டுக் குரிய புலமைப்பரிசில் பரீட்சையில் செல்வி கள் பா. மாலினி, ஜெ. சஸ்மிதா, வி. நிவே திதா ஆகியோர் புலமைப்பரிசில்களைப் பெற் றனர்.
அழகியற்கல்வி
சங்கீதம், நடனம், சித்திரம் ஆகிய
அழகியல் பாடங்கள் எமது கல்லூரியில் சிறப்
பாகக் கற்பிக்கப்படுகின் றன. நடனத்துறை

Page 115
யில் மிகவும் அனுபவம் பெற்ற திருமதி வீலா செல்வராசாவும் சங்கீதத்திற்கு திருமதி தனலட்சுமி சுந்தரலிங்கமும் அழ கியற் கல்விக்கு மெருகூட்டி வருகின்றனர். வருடாவருடம் நடைபெறும் சங்கீத நடனப் போட்டிகளில் வட்டார ரீதியிலும் மாவட்ட ரீதியிலும் பங்கு பற்றி, கல்லூரிக்குப் புக ழையும் பெருமையையும் பெற்றுக் கொடுக் கின்றனர். சித்திரம் கற்பிக்க வசதிக் கட் டணத்தில் செல்வி மஞ்சுளா நமசிவாயம் நியமிக்கப்பட்டுள்ளார்.
1988ல் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் நடனத்தில் ஒரு புதுமையான குழு நிகழ்ச்சியும் இடம் பெற்றமை பார்ப் போர் மனதிற்கு பரவசமூட்டுவதாய் அமைந் as 35
தமிழ்மொழி
மொழி ஆற்றல்களையும் அறிவையும் விரிவுபடுத்த பல நிகழ்ச்சிகளிலும் பங்கு பற் றுமாறு மாணவிகள் ஊக்குவிக்கப்படுகின் றனர். 1988ல் நடைபெற்ற க. பொ. த. சாதாரண தர வகுப்புக்குரிய, ஆரிய திரா விடபாஷாபிவிருத்திச் சங்கம் நடாத்திய தமிழ்மொழிப் பரீட்சையில் எமது கல்லூரி யில் செல்வி ம. தபோதினி 76 புள்ளியை யும் செல்வி A. அனுஷியா 72 புள்ளியை யும் செல்வி. த. சிவாஜினி 71 புள்ளிகளை யும் பெற்றனர். கொழும்பு தமிழ்ச் சங்கம் நடாத்திய நாவன்மை, தமிழ்த்திறன் போட் டிகளில் எமது மாணவிகள் பங்கு கொண் டனர். வி. நிவேதிதா நாவன்மைப்போட்டி யில் இறுதிப் போட்டிக்குத் தெரிவுசெய்யப் பட்டுள்ளார். நான்கு உயர்தர வகுப்பு மாணவிகள் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் போட்டிக்காக சமர்ப்பித்துள்ளனர்.
ஆசிரியர் குழாம்
எமது கல்லூரியில் 1988ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து 37 ஆசிரியர்களும் 3 பகுதி நேர ஆசிரியர்களும் கடமையாற்று

67
கின்றனர். ஆசிரியர்களல்லாத ஊழியர்க ளில் ஒரு லிகிதர், ஒரு விஞ்ஞான ஆய்வு கூட உதவியாளர் இரு சுகாதாரத் தொழி லாளிகள் சேவையாற்றுகின்றனர். எமது பாடசாலையின் தரத்திற்கு இவ்வாசிரிர்களி னதும் ஊழியர்களினதும் தொகை மிகக் குறைவாகும். நிரந்தர காவலாளிகள் இல்லை தற்காலிகமாக இருவர் கடமையாற்றுகின் றனர்.
எமது கல்வி அதிகாரி திரு. 3ஸ். தனஞ்செயன் அவர்கள் எமது கல்லூரி வளர்ச்சியில் தன்னலான முயற்சிகள் சகல வற்றையும் மேற் கொண்டு வருகின்ருர், அவருக்கு நாம் நன்றி கூறக் கடமைப்பட் டுள்ளோம். 1988ம் ஆண்டு செல்வி நவரத்தி னம், திரு. வி. பூரீகாந்தன் ஆகியோர்எமது கல்லூரிக்கு புதிதாக மாற்றம் பெற்று வந்த ஆசிரியர்களாவர். இதை விட பகுதி நேர ஆசிரியராக இருந்த திரு. எஸ். அமிர்த லிங்கம் முழுநேர ஆசிரியராக நியமிக்கப்பட் டுள்ளார். இவர்கள் மூவரும் எமது ஆசிரிய குழாமின் வினைத்திறனே மேலும் விருத்தி செய்துள்ளனர்.
இக் கல்லூரியில் ஆசிரியர்களாகக் கட மையாற்றிய திருமதி ப. குமாரசாமி, திருமதி இ. பத்மநாதன், திருமதி ஈ. எஸ், கேட்டிஸ் ஆகியோர் தமது சொந்த நன்மை கருதி சேவையிலிருந்து சம்பளமற்ற வீவில் வெளிநாடு சென்றுள்ளனர். திரு. எஸ். யோகசீலன் மாற்றம் பெற்றுச் சென்றுள் ளார். பல வருடங்களாக நற்பணியாற்றிய உப அதிபர் திருமதி வை. ஜெயசிங்கம் திருமதி எஸ். திருச்செல்வம் ஆகியோர் சேவையிலிருந்து இளைப்பாறியுள்ளனர். இவர்கள் யாவருக்கும் கல்லூரிசார்பில் பாராட்டுகளையும் நல்வாழ் த் து க ளே யும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
விளையாட்டுத்துறை
அகில உலக ரீதியில் யாவரினதும்
கவனத்தையும் ஆர்வத்தையும் ஈர்ப்பது
விளையாட்டுத்துறையாகும். பாடசாலைகளில்

Page 116
68
மாணவரின் உடனலவளர்ச்சி, மனவளர்ச்சி இவைகளை ஊக்குவித்து பூரண மனிதர்க ளாக்குவதில் விளையாட்டுத்துறை முக்கிய இடத்தை வகிக்கின்றது. எமது பாடசாலை யில் உடற்பயிற்சி ஆசிரியர் இல்லாதபோதும் இத்துறையில் பாடசாலையின் பங்கைச் செய்ய உதவி வருபவர் திருமதி M. T. ஞானப்பிரகாசமாவார்.
1987ம் ஆண்டு நடை பெற்ற உடற் பயிற்சிப் போட்டியில் 19 வயதுக்குட்பட் டோர் 2ம் இடத்தையும்,17 வயதுக்குட்பட் டோர் 1ம் இடத்தையும் பெற்றனர். 1988ல் உடற்பயிற்சிப் போட்டிகள் நடைபெருத போதும் மெய்வல்லுநர் போட்டிகள் வலய ரீதியிலும், மாவட்டரீதியிலும் நடைபெற் றன. வலய ரீதியில் எமது மாணவிகள் பங்குபற்றி பல நிகழ்ச்சிகளில் முதலாம் இடத்தைப் பெற்று 161 புள்ளிகளைப் பெற் றுள்ளனர். எமது கல்லூரியிலிருந்து மட்டுப் உடுத்தப்பட்ட நிகழ்ச்சிகளிலேயே எமது மாணவிகள் பங்கு பற்றக்கூடிய வாய்ப்பு இருந்தது. ஆண்பிள்ளைகளும், 11, 13 வய துக்குக் கீழ்ப்பட்டோரும் எமது பாடசாலை யில் இல்லை. ஆகவே பங்குபற்றக்கூடிய நிகழ்ச்சிகளைக் கருத்திற்கொண்டு அவர்களுக் குரிய சுட்டியை, போட்டியை நடத்தினவர் கள் கொடுத்திருந்தால் அவர்கள் தமது நிலை யில் மிகவும் உயர்ந்த இடத்தைப்பெற்று ஊக்குவிக்கப்பட்டிருப்பார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன். தனிநிகழ்ச்சி களில்
19 வயதுக்குக் கீழ்ப்பட்டோர்
முதலாம் இடம் 2b 3 lh
6 6 3
17 வயதுக்குக் கீழ்ப்பட்டோர்
1ம் 2ம் 3ம் இடம்
3. 2 2
5 ) Sy ) * 2 2
l3 s 3 2
«δο

4X100, 4x200 gyéjráb ஒட்டத்தில் 19 வயதுக்கு கீழ்ப்பட்டோர்
1ம் ம்ே இடம் 2h 17 ' ' ' ' 2 s I5 * P 9. 2th 13
உடுவில் மகளிர் கல்லூரியில் நடை பெற்ற விளையாட்டுப் போட்டிகளில் அக் கல்லூரியின் அழைப்பின் பேரில் அஞ்சல் ஒட் டப் போட்டியில் கலந்து கொண்டு இரண் டாம் இடத்தைப் பெற்ருேம்.
வலயப் போட்டிகளில் முதலாம் இடத தைப் பெற்ற மாணவிகள் யாழ் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற மாவட்டப் போட் டிகளில் பங்குபற்றினர்கள். . 19 வயதுக்குட்பட்டோர் 4X100 மீற்றர் அஞ்சல் ஓட்டம் 2ம் இடம் 19 வயதுக்குட்பட்டோர் 4X200 மீற்றர்
அஞ்சல் ஒட்டம் 3ம் இடம் 19 வயதுக்குட்பட்டோர் 400 மீற்றர் ஒட் டம் எஸ். சுமதி 2ம் இடம் 17 வயதுக்குட்பட்டோர் தட்டெறிதல்
ரி. ஜெயலட்சுமி 3ம் இடம் 15 வயதுக்குட்பட்டோர் உயரம் பாய்தல் எஸ். துஷாந்தி 1ம் இடம் பலதரப்பட்ட வசதிக்குறைவுகளுக்குமிடை டையில் இறுதி வரை நின்று தமது திறமை யைப் பயன்படுத்தி வெற்றியீட்டிய மாண விகளுக்கு எமது பாராட்டுக்கள்.
1987இல் இல்லங்கட்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள் வெகு சிறப்பாக நடைபெற்றன. இதற்குப் பொறுப்பாயி ருந்த திருமதி எம். ரி. ஞானப்பிரகாசத்திற் கும், செயலாளராகக் கடமை புரிந்த திருமதி. ஜி. சிவஞானசுந்தரத்திற்கும் எமது பாராட்டுக்கள்.
விழாக்கள்
மாணவிகளின் ஆளுமையை வளர்க்க
வும் சமுகப் பொருத்தப்பாடு உடையவர்
களாக்கவும் பல விழாக்கள் எடுக்கப்படுகின்

Page 117
றன. 1988இல் சுகாதார விழா, ஆங்கில தினம், தமிழ்த்தினம், வாணிவிழா, மனித உரிமைகள் தினம், ஐக்கிய நாடுகள் தினம், சர்வதேச சிறுவர் வாரம், சமயவாரம் சமய குரவர் தினம் இவைகளைக் கொண்டாடி னுேம்.
நாடள்ாவிய போட்டி நிகழ்ச்சிகள் மாணவிகள் ஆற்றலையும் ஆளுமையை வளம்படுத்தவும் சமுகத் தொடர்புகளை ஏற் படுத்தவும் 1988ம் ஆண்டில் அதிக அளவில் சந்தர்ப்பங்கள் கொடுக்கப்பட்டன. கட்டு ரைப் போட்டிகள் சித்திரப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியீட்டியுள்ளனர். 1988 தவக்காலக் கல்வித் திட்டத்தின் கீழ் நீதி, ச பாதானம், மனித முன்னேற்றம் ஆகியவற்றிற்கான ஆணைக்குழு நடாத்திய நாடளாவிய கட்டுரை சுவரொட்டிப் போட் டியில் எமது கல்லூரிமாணவி செல்வி சஸ்மிதா ஜெகநாதன் கட்டுரைப்போட்டி யில் வெற்றியீட்டினர். கல்லூரிமாணவிகள் பலர் கட்டுரைப் போட்டியிலும் சுவரொட் டிப் போட்டியிலும் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர். “கம் உதாவ 1988 நடாத்திய நாடளாவிய கட்டுரை சுவரொட்டிப் போட் டிகளிலும் மாணவிகள் பங்கு கொண்டனர். மாவட்ட ரீதியில் நடைபெற்ற போட்டியில் எமது கல்லூரியிலிருந்து ஒரு கட்டுரையும் ஒரு சித்திரமும் தெரிவு செய்யப்பட்டு இறுதிப் போட்டிக்கு அனுப்பப்பட்டன.
காங்கேசன்துற்ைப்பிரிவு சாரணர் சங் கம் ஆண்டுதோறும், பேடன்பவல் பிரபு வின் நினைவு தினத்தைக் கொண்டாடு முக மாக நடாத்திவரும் பேச்சு. பாட்டு, நடிப்பு போட்டிகளில் எமது சாரணிகள் கலந்து கொண்டு 1988இல் முதலாம் இரண்டாம் இடங்களைப் பெற்றனர். அதே சங்கம் நடாத்திய வீதி ஒழுங்குப் பாதுகாப்பும் போக்கு வரத்துக் கட்டுப்பாடும் பற்றிய பயிற்சியில் எமது கல்லூரியிலிருந்து செல்வி கள் ம. கெமந்தினியும் பி. பிரியதாசினி யும் கலந்து பயிற்சி பெற்றனர்.

69
சண்டிலிப்பாய், உடுவில் உதவி அர சாங்கப் பிரிவுகளின் கீழ் இயங்கும் தேசிய இளைஞர் சேவை நடாத்திய கலாசாரப் போட்டிகளில் கலந் துகொண்ட 6TLog மாணவிகள் நான்கு குழு நிகழ்ச்சிகளான நாட்டுப் பாடல், புதிய பாடல், சாஸ்தி ரீய சங்கீதம், புத்தாக்க நடனம் இவை களில் முதலாம் இடங்களையும் வில்லுப் பாட்டு, தனி நடனம் இவைகளில் இரண் டாம் இடத்தையும் நாடகத்தில் மூன்ரும் இடத்தையும் பெற்றனர்.
கொழும்புத் தமிழ்ச்சங்கம் நடாத்திய நாவன்மை இடைநிலை, தமிழ்த்திறன் இடை நிலை ஆகிய தேர்வுகளில் எமது மாணவிகள் கலந்து கொண்டனர், நா வன்மை இடைநிலையில் எமது மாணவி வி. நிவேதிதா இறுதிப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழ்த்திறன் போட்டிகள் முடிவு வெளிவரவில்லை. நான்கு உயர்தர வகுப்பு மாணவிகள் தமிழ், சமயம் ஆகியவற்றில் ஆய்வுக் கட்டுரைகள் தயாரித்து இறுதிப்போட்டிக்கு அனுப்பியுள் ளனர்.
யாழ். லையன்ஸ் கழகம் நடாத்தும் நாட்டியம், சங்கீதம்,ஒவியம், பொது அறிவு கட்டுரை சொற்பெருக்கு விளையாட்டுப் போட்டிகள் யாவற்றிலும் பங்கு கொள்ள விண்ணப்பித்தும், கட்டுரை புனைதல், ஓவி யம் வரைதல் போட்டிகளுக்கு, கட்டுரை களும், ஒவியங்களும் தயாரித்து அனுப்பி யுள்ளோம்.
யாழ். மாவட்டப் பாடசாலைகளுக்கி டையிலான 'போறுரட்" ஸ்தாபனம் நடாத்திய மதுவிலக்கு கட்டுரைப்போட்டி யில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற பத்து மாணவிகளுள் எமது கல்லூரி மாணவி வி. யசோதாவும் ஒருவராவர்.இந்த ஸ்தாப னத்தில் அபிவிருத்தித்திட்டங்களுக்கான பணியிலீடுபடும் குழுவில் எமது கல்லூரி மாணவிகள் பன்னிரண்டு பேர் அங்கம் வகிக் கின்றனர்.

Page 118
70
சர்வதேச பிள்ளைகள் வாரம், சமய வாரம் கொண்டாடினுேம்.மனித உரிமைகள் தினம் கொண்டாடி அதற்குரிய அறிக்கை போட்டிக்காச, மனித உரிமைகள் நிலையத் திற்கு அனுப்பியுள்ளோம். நிகழ்ச்சிகளில் முன்னின்று பங்கு கொள்ளும் மாணவிகளை யும் வெற்றியீட்டிக்கொடுத்த மாணவிகளை யும் பொறுப்பா சிரியர் களை யும் நாம் பாராட்டுகிருேம்.
வழிகாட்டிகள்
எமது கல்லூரியில் வழிகாட்டிகள் இயக்கம் வாரம் தோறும் புதன் கிழமை யில் பயிற்சி பெறுகின்றது. இவ்வியக்கத் தலைவியாக திருமதி E. அதிபரும் அவருக் குத் துணையாக செல்விகள் வை. நடராஜா வும், ம. நமசிவாயமும் சகல பயிற்சிகளையும் மேற்கொள்கின்றனர். வ ழிகாட்டி கள் தலைவியர்களுக்குக் கொடுக்கப்படும் பயிற்சி களை இவர்கள் மேற் கொள்கின்றனர். கல்லூரியில் நடைபெறும் சிரமதான நிகழ்ச் சிகளில் இவர்கள் காட்டும் ஆர்வம் பாராட் டத்தக்கதாகும்.
நெறியாளர் குழு
பாடசாலையில் மாணவிகளுக்கிடையே ஒழுங்கை நிலைநாட்டவும், ஒழுக்கத்தைப் பேணவும் கல்லூரி நெறியாளர் குழு அளப் பரிய சேவையை ஆற்றி வருகின்றது. இதற் குப்பொறுப்பாக திருமதி வி பசுபதிப்பிள்ளை யும் திருமதி வி. சு கந்தசீலனும் கடமை புரிகின்றனர், கல்லூரியில் நடைபெறும் விழாக்களில் இக்குழு ஆற்றும்சேவை பாராட்
-ற்குரியது
தொழில் நுட்பத்துறை
எமது கல்லூரியில் தொழில் நுட்ப பாடங்களாக மனயியலும் தையலும் கற்பிக்கப்படுகின்றன. 1989ல் வாழ்க்கைத் திறன் கல்வி ஆண்டு 7-ம் வகுப்பில் தொடக் கப்பட்டுள்ளது. வாழ்க்கைத்திறன் கல்வி தொடரும் பொழுது எமது கல்லூரியில் மேலும் வேறு தொழில் நுட்பபாடங்களை யும் நாம் அறிமுகம் செய்து வைக்க விரும்பு கின்ருேம்.

முறை சாராக் கல்வி
பாடசாலை விட்டு விலகியோருக்கான சில நெறிகளுக்காக நாம் இந்த ஆண்டு விண் ணப்பித்திருக்கிருேம். உணவுப்பண்டங்களை பாதுகாத்தல், குழந்தை பராமரித் த ல் வீட்டை அலங்கரித்தலும் கூந்தல் அலங்கார மும் அலுமினியத் தகட்டில் அலங்கார வேலைப்பாடு செய்தல் போன்றன அவை களிற்சிலவாகும். இப்பாடநெறிகள் எமது பாடசாலை வில்கியோரின் ஆர்வத்தை ஈர்க் கும் என நாம் நம்புகின்முேம்.
நூல் நிலையம்
ஒரு முதல் தரப்பாடசாலையாக விளங்கும் இக்கல்லூரிக்கு ஒரு தரமான நூல் நிலையம் இல்லாதமை பெரிய குறையாகும். எம்மிடம் உள்ள நூல்களை மாணவர்கள் உரிய முறை யில் உபயோகிக்க முடியாமைக்கு பல கார ணங்கள் உள்ளன. ஒரு நல்ல கட்டிடம், போதிய தளபாடங்கள், ஒரு பயிற்சி பெற்ற நூல்நிலையப் பொறுப்பாளர் இவைகள் எம்மிடம் இருக்குமானல் எமது நூல் நிலை யம் சிறந்த சேவையை ஆற்றக் கூடும் என கருதுகின்ருேம். TRRO ஸ்தாபனம் நூல் நிலையத்திற்கென சில உபகரணங்களை எமக் குத்தர முன்வந்தமைக்காக அவர்களுக்கு நாம் நன்றி கூறுகின்ருேம்.
மன்றங்கள்
எமது கல்லூரியின் வளர்ச்சியினைக் கருத் திற்கொண்டு கல்லூரியில் பல மன்றங்கள் சேவையாற்றுகின்றன. உயர்தர மாணவர் மன்றமும், உயர்தர விஞ்ஞானமன்றமும், இந்துசமய மன்றமும் வாரந்தோறும் கூடி, தீர்மானங்கள் மேற் கொண்டு மாணவர்களை ஊக்கு வித்து திட்டங்களை உருவாக்கியும் நடைமுறைப்படுத்தியும் அறிவொளியைப் பரப்புகின்றன.
அபிவிருத்திச் சபை
கல்லூரியின் அபிவிருத்திச்சபை கல்லூரிக் குப் பல துறைகளிலும் அரிய சேவையை ஆற்றிவருகின்றது. அபிவிருத்திச்சபை நிதி யிலிருந்து கல்லூரி பல அபிவிருத்தி வேலைத்

Page 119
திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. தளபாடப் பற்ருக்குறை, ஆசிரிய பற்றுக் குறை போன்ற பற்ருக்குறைகளை நீக்க நட வடிக்கைகள் எடுப்பது மாத்திரமல்லாமல் கட்டிடங்கள் திருத்தவேலைகளுக்கும் உதவி வருகின்றது. பாடசாலைக் கொண்டாட்டங் களில் தவருது கலந்துகொண்டு தனது அரிய சேவைகளை ஆற்றி வருகின்றது. கூட்டங் களுக்குத்தவருது சமுகமளித்து தமது அறி வுரைகளையும் ஒத்துழைப்பையும் வழங்கும் நிர்வாகசபை உறுப்பினர்களுக்கும் நாம் நன்றி கூறுகின்ருேம். செயலாளர் திரு என். சிவகுமாரனையும் பாராட்டுகின்ருேம்.
பழைய மாணவர் சங்கம்
எமது கல்லூரியில் பழைய மாணவர்
சங்கம் மிகவும் சிறந்தமுறையில் கடமை ஆற்றிவருகின்றது. வெள்ளிவிழா ஞாபக மாக ஒரு கட்டிடம் கட்டவும் ஒரு துணை மலர் வெளியிடவும் முன்வந்தமை பாராட் டிற்குரியது. இதைவிட தனது நிதியில் ஆசிரியர் நியமனமும் செய்துவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இச்சங்கத்தின் போஷக ரான சட்டத்தரணி திரு. எஸ். இராஜேந் திரன் அவர்கள் இச்சங்கத்தின் ஒர் உயிர் நாடியாக விளங்குவது மட்டுமல்லாமல், பழைய தலைமுறையையும் இளம் சந்ததியின ன்ரயும் இணைக்கும் ஒரு பாலமாக அமைந்து பல சேவைகளை ஆற்றியும் ஸ்தாபகர்களின் இலட்சியங்களை கல்லூரி வளர்ச்சியின்போது பாதுகாத்தும் வருகின்றர். அன்னருக்கு எமது மனமுவந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
வெள்ளிவிழாக் கட்டிடம்
இக்கட்டிட நிதிக்கு உதவிய சகல நலன் விரும்பிகள், வர்த்தகர்கள், பிரமுகர்க " , பழைய மாணவிகள், பெற்றேர் யாவருக்கும் இக்கல்லூரி கடமைப்பட்டுள்ளது கட்டிடம் நிறைவாக வரும் நாளை நாம் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்ருேம்:

71.
நன்றியுரை
நான் இக்கல்லூரியில் புதிய அதிபராகக் கடமை ஏற்ற 1988ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை எனது கடமையைச் செவ்வனவே செய்ய உறுதுணையாக இருந்தவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைக் கூறிக்கொள் கின்றேன். யாழ் கல்வித் திணைக்கள அது காரிகள், கல்வி அதிகாரி திரு. எஸ். தனஞ் செயன் அவர்கள் எங்கள் குறைகளுக்கு செவிசாய்த்து தங்களாலான உதவிகளைச் செய்து வந்துள்ளனர். கல்லூரி உபஅதிபர் திருமதி வை. தியாகராஜா, துணைஉபஅதிபர் திருமதி வி. பசுபதிப்பிள்ளை, பகுதித்தலை வர்கள் திருமதி வி. சுகந்தசீலன், திருமதி எம். செல்வராஜா. திருமதி ஈ. அதிபர், எதுவித பதவியுமில்லாது திருமதி எம். செல்வரததினம், திருமதி பி. கதிர்காம நாதன், திருமதி எம். சேயோன், திரு. எஸ். அமிர்தலிங்கம் இவர்கள் எனக்கு வழங்கி வரும் சேவைகளுக்கும் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன், கல் லூரி லிகிதர் திரு. வி. சபாரத்தினம் அவர்களின் சேவையை இக் கல்லூரியுடன் தொடர்புள்ள யாவரும் அறி வர். மற்றைய ஊழியர்களும் கல்லூரிக்குத் தேவையான கடமைகளைத் திறம்படச் செய் கின்றனர்.
இவற்றைவிட எமது சகோதரக் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், எமது கல்லூரி பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் கல்லூ ரிக்கு அருகாமையில் வாழும் பெருமக்கள், மாணவர் யாவரும் இக்கல்லூரியில் அபி மானம் மிக்கவர்களாக விளங்குகின்றனர். எனது ஆற்றலில் அதிக நம்பிக்கைவைத்து என்னை ஊக்குவித்து வரும் நலன் விரும்பி கள் யாவருக்கும் எனது மனமார்ந்த நன் றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எல் லோரினதும் உதவிகளும் ஒத்தாசைகளும் குறைவில்லாமல் மேலோங்கி வளரவேண்டு மென்று எல்லாம் வல்லஇறைவனை இறைஞ் சுகின்றேன்.

Page 120
72
AN APPRECIATION
“MISS P. ARUMUGAM
TE FIRM
MRS. S. R Retired teacher, Ma
The Ladies' College became a reality in Manipay due to the untiring efforts of many whose names appeared in the earlier magazines.
In the very beginning the Manipay Ladies' College was very lucky to get. a dynamic Principal like Miss. Pathmasani Arumugam who bestowed on Her all the care and interest a fledgeling institution needed and nursed Her with unremitting zeal to make it the equal of the leading Girls' Schools in Jaffna.
The Navara' hiri celebrations started the day on which she assumed duties as Principal and she saw to it that the girls had a proper understanding of the Navarathiri celebrations and the place Saraswathy, the Goddess of Learning occupied. both in their homes and in the halls of learning A proper reverence for Her was inculcated in their minds. Kolu, Kolam and Kuthuvilakku Thoranam w re prominent features in the decorations. Music, dance, and other cultural items provided the entertainment. We are happy to note that these celebrations have been conducted in the same solemn manner over the years. School crest was chosen after an open competition among the girls of the college and it reflected the traditional lamp of enlightenment and the Motto cutted upon the pupils to cherish always noble thoughts. The school Flag

- ONE WHO LAID FOUNDATION'
AMALINGAM nipay Ladies' scollege
designed by Miss. P. Arumugam and the College song composed by the renowned scholar and poet Mr. Ilamuru. ganar also reflected the glory of Hinduism. The colours to it were inherited from the Parent school.
In choosing a uniform to the girls, she wanted it to be unique and not common and chose a squire necked uniform with MLC pocket. They were not allowed to wear it too short or too long, but to the knee level The girls looked extra smart in the uniforms. The 5th Birthday of the college was celebrated with all pomp and grandeur, having a “Beantiful Home Exhibition' for all three days.
Starting Advanced Level classes was an uphill task for her She had to overcome many difficulties-The Department of Education was not at all villing to grant approval for thise classes but Miss P. Aru nugam fought valiantly and won. As a preliminary step, approval for Arts Advanced Level classes was given and approval for science elasses was got just before she left.
Miss Pathmasani Arumugam laid the foundation of the Manipay Ladies' College so well that her successors were able to build a first rate girls' school. We shall always remain grateful to her and cherish her services 1n the years to come.

Page 121
1.
Aanipay Ladies Coll
Mrs. S. Kalyanasundaresan
Principal Gr. I
2 Mrs. Y. Tyagarajah
3.
8.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25. 26.
(Deputy Principal) Mrs. V. Pasupathipillai (Co - Deputy Principal) Mrs. P. Thiruchelvam Mrs. M. Selvaratnam Mrs. P. Kumarasamy Mrs. L. Selvarajah
Mrs. D. Sundaralingam
Mrs. R. Kathirgamanathan Mrs. E. S. Curtis Mrs. M. J. Gnanapragasam Mrs. P. Nadanapatham Mr. A. Sivaveerasingham Mr. C. S. Amirthalingam
Mrs. E. Athipar Mrs. V. Suganthaseelan Mrs. M. Kalvalai Seyn Mr. R. R. Sritharan Mrs. M. Selvarajah
Mrs. S. Nagesan Mrs. S. Vinayagamoorthy
Mrs. M. Thirugnanasambanthar
Mrs. P. Kathirgamanathan Mr. W. Tharmaseelan Mrs. V. Muthukumarasamy
Mrs. G. Sivarajasundaram
10 -
B. Dip (Sri B.
B.
Mt
Eng B.
Tali
Di (M
Di Spi B
Sp; Spი B.
Ge Sp

73
ege Staff - 1988
Sc. 1st class (Madras) Tr Couns Cert. ) - in - Ed, Merit (Cey) M. A. (Ed)
Lanka)
Sc. (Mysore)
A. (Geography Special) Dip.- in - Ed, erit (Ceylon),
glish Teachers' Certificate
A. (London) mil Trainedi 1st class ploma in Bharatha Natyam Kala-Kshetra adras) Special Trained (Dance) ploma in Music (Madras) 2cial Trained (Science) 1st Class
Sc (Hons) Ceylon ecial frained (Science) 1st Class acial Trained (English) Sc (Special) Ceylon 'neral Trained 1 st Class *cial Trained (Commerce) A. (Cey.) Diploma in Hindu Culture A. (Ceylon)
A. (Ceylon) ecial Trained (Maths)
Sc. (Agr.) Hons (Ceylon), ploma in Ed. (Merit) (Ceylon)
Sc. (Madras)
Sc. (Madras)
ecial Trained (Home Science)
A. (Hons) Ceylon B. Phil. ecial Trained (Maths) ecial Trained (English)
ecial Trained (Science)

Page 122
74
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
Mr. к. Sivasubramaniam
Mrs. A. Ravindran Mrs. N. Wijayasundaram Mr. T. Subramaniam Mrs. V. Satkamaratnam Mr. S. Sivanathan Mr. K. Selvaratnam
Mr. M. Pira'habaran
Mrs. M. Thevarajah. Mr. W. P. Subramaniam Miss D. Navaratnam Mr. V. Srikanthao
Non-Teaching Staff Mr. . V. Sabaratnam Mr. S. Sriskandarajah Mr. K. Poornasingam Mr. S. Anandarajah Mr. N. Rasu Mr. S. Anthony

Inst, of Administrative Accounting (Lond.) Special Trained (English) Special Trained (Maths) Special Trained (Maths) B. A. (Ceylon) Special Traind (Commerce) Special Trained (Science) G. A. Q. B.Sc (Cey) B. Sc. (Cey), Dip, in Computing Special Trained (Home Science) B. A (Cey) Special Trained (Commerce)
First in Commerce, Special Trained (Commerce)
(Clerk cum Bursar) (Lab assistant) (Watcher)
(Watcher) (Labourer) (Labourer)

Page 123
„I IPV.I.S. }//h0 , 10 S}|{{{{WTW
 

*upuvųoqpaq o w zaw ‘upųổussouaoapaļS ’Y ‘MAI‘ųofoupapas “T ‘susw. :ņuəsqw? (aupusįssy qoT)(uøanoqpT)suojuyos o AJAYomogo?)nsby o N ou JAV oựpfwappupysựS “S ou W*(aqəıp AM) upųồusspuuoo o "X (YY'unungpaeses·y ousw. ouvų pupals os ousw. “upumupolu S ‘A ‘us upjupuupuqns "...I ‘A ‘AŢĂ*(yaaro) upusmuoqps ‘A ‘uw suppospuupi.I ‘AM (W(maqəgo AM) qoswappupuy ’S ‘’W zawow pus:(x - n) 6uỊpuess ou pospaţspupAI "JW oss! W uupugpupsos o N oss! W‘spunipotias "...I oss! Wouvų, pupası A ‘S oss! W‘nțaa po A od oss! W‘upassoduos o S ossựW ‘spinduspõpud pass os ossis*ástupsnưuo, o s oss? W‘1țaÁO '@' oss!!JÄI‘ųosouoppN ‘A ‘ssự, ɛnwomų puz (x) - -1) 6uspue}S *A[uoso apuunsnisnys, "A ‘SAW‘upų pupupoatųıpx ‘a ‘susouoÁøSsopspyos osasoupappunsposa,°N osas “apdţųıy o? *sus upupuəəaos os osasou osoɛŋA, os osus, supųodpuppoN od osasupuipuponoq oss! Wsoņuoquosvųouấn,"W "SÅ JÄI oupappunsounuopaĵS ’9 osas‘ųosoupaaq. I "JW osasou outpupunoaps ‘A ‘susw. “đụuooupão (ouįA “S osus onwoŋ ys! (!! - T) 6uỊpue}S
uolupupuqnspays ‘x’ aw oupapısı,S ? 3’, ‘’Wsupspopadoupuso · I osas, “upuupuvuupousųno X 'N ‘sus outplaaspų, uponS ‘A ‘sus, («andap) sụpļoup30, L ‘A ‘susov*(fođịousua) upsəuppunsoupásox 'S osas‘upațəŋɔnuțųJ, *as *sus,omdøptop)1011\dụpdns pas "A 'sup's *upunpunaqas · W osuw ‘qesoup412S (W SZWouðgumpupiņúns ‘a ‘saw supouņpumusuyos ’o ‘aw outpupupuqns "...I ouw (w - T) pənəəs

Page 124


Page 125
GANGA
House Mistress: Mrs. E. S. Curtis House Teachers: Mrs. P. Thiruchelvam
Miss Y. Nadarajah Miss M Ponnuchamipi House Captain: Miss B. Navaneetha Vice Captain : Miss P. Gajanthi
I esteem it a great pleasure in for the years under review. Our aim th the activities of our college and sports course we try our best to coue out v attach very little importance to the resul
Our record this year has been v velu and Miss Thushanthi Sarves varan dividual cha mpions respectively. We cor we won the first place in baton relay.
We did our best in the ora Wigneswaran secured the first place in 1 group. Miss Elizabeth Selvanayakam at secured first places in the English orator
I thank the house mistress and and guidance. They have always been hidden talents of the members of our
Gangans were also a persev secured first place in high jump in the wish this young athlete success in year
I thank every Gangan for he: moting the ideals and welfare of our
E. S. Curtis (House Mistress)

75
HOUSE
llai
submitting the report of Ganga House roughout has been to participate in all in the true spirit of sportsmanship. Of with flying colours in all events but we ts when we happen to be the losers.
ery remarkable. Miss Pavalaranee Vadiemerged as under 19 and under 15 ingratulate them. In the under 19 group
torical contests also. Miss Nivethitha famil oratorical contests in the year 6 ld Miss Lavanyakumari Shanmugarajah ical contests.
house teachers for their valuable help very alert and sharp in har nessing the house in the right direction.
ring lot. Miss Thushanthi Sarveswaran under 15 group at district level. We S to CO me.
r perseverance and co-operation in pro
house.
B. Navapeetha (House Captain)

Page 126
76
KRISHIN
House Mistress: Mrs. S. Vinayagamoc House Teachers: Mrs. W. Satkunaratna Mrs. V. Muthucumara Miss S. Thangeswary House Captain: Miss B. Jeyanthy Vice Captain Miss T. Bawany
I take great pleasure in submit years under review. Though we were activities such as field and track even as stage competitions. In the year 1 place for drama competitions as all ou well. The best actor was also selected Miss R. Regina who got the prize for
We also secured the first plac year. We came out with flying colours We wish our young artists a bright fu
I take this opportinity to cong Stella and the athletes who participated h use. Finally I thank the House vistric valuable help and advices. If not for t not have been possible for our House College. We are privileged to have the
I express my sincere thanks t their whole-hearted co-operation to n
SCCCSS.

A HOUSE
rthy
samy
ting the report of Krishna House for the not fortunate enough to excel in sports ts we fared well in other competitions such 988, our house was awarded the first actors performed their individual part i from our house. Our congratulations to
the best actor in the year 1988.
e for house decoration and discipline this in music and dance competitions also. Iture,
ratulate our under 13 champion Miss Mary at District Level competitions from our ss. and House Teachers for their guidance, he encouragement given by them, it would to excel in the various activities of the
College games captain in our House.
each and every one who have rendered ake the activities of our ho se a great
Miss B. Jeyanthy (House Captain)

Page 127
3.O>HEWNWOO – TEABT CIE ONV/\{
 
 


Page 128
Slalo – T3A3T GHONVAqy
 


Page 129
CAVERY
House Mistress: Mrs. M. Kalvalai Sey
House Teachers: Mrs. N. Wijeyasundat
Mrs. A. Raveendran Miss. V. Pushparanee
House Captain: Miss. V. Geetha
Vice Captain: Miss. T. Sowthamini
It is my pleasant and privileg, House. Rivers never flow backwards sc during the four years under review,
In the years 1984 and 1936 championships. Miss. P. Jegatheeswary years deserves special mention. Caveria was an eventful year for us. We secu competitions - under 13 and 19 groups. champion. We wish this youug athlet usual we did well in group events this
Our parformance in stage com securing places in dances, music and o
take this privilege of wishing or house by winning places in the var
All these achievements, could no vation and encouragement of the House who were our friends, philosophers and
Finally I wish to thank all Ca co-operation extended to me during the

77
HOUSE
)
al
:d duty to submit the report of Cavery
• goes the saying and so was Cavery
we won the under 17 and under 19 who emerged as champion these two ns always excel in team events. 1988 red first places in March Past and drill Rubini Syla emerged as the under 13 te a very bright athletic career. As
year also.
petition was also remarkable this year. ratorical contests
all Kaverians who added feathers to ious competitions, a very bright future,
st have been possible if not for the motiteachers, especially our House inistress guides.
terians for the dedication, sincerity and
year I captained the house
V. Geetha Caveri House Captain

Page 130
JAMU NA
House Mistress - Mrs. S. Nagesan
House Teachers - Mrs. D. Sathiananda
Mrs. L. Gunaseelan Mrs. M. Namasivaya
House Captain - Miss K. Vasanthy Vice Captain - Miss S. Subramania
It is with great pleasure and As captain of our House it is my di our achievements in the various activitie a very successful year again for the Ja that we carried the much coveted athl
In the field of sports, special mi Kandasamy and Miss Jeyant hy Thurair 17 champions respectively. We wish th Successful future, in their athletic career
Many Jamunites excelled in c A number of our members are in the pi clubs and associations of our college a Our girls have also fared well in studies b examinations qualifying for further stuc
The excellent performance c guidance and enthusiastic help render teachers to whom we owe our deep taught us to treat victory and defeat i
I take this opportunity to tha without whose loyalty, hard work and the success we had this year,
I wish the Jamunites every s they will even keep their flag flying h

HOUSE
satisfaction that I submit this report itinguished privilege to place on record s of the College. It has been undoubtedly munites. We are really overjoyed to Say tic shield for 1988.
ntion must be made about Miss Vasanthy ajah who became the under 19 and under lose young athletes a very bright and
other spheres of College activities as well. efect body and are members of various nd hold many positions of responsibility. oth in the G. C. E. O/L, and G. C. E., A/L, lies.
if the Jamunites was largely due to the ed by our House Mistress and House gratitude for ever. It was they who in the true spirit of sp brtsmanship.
nk each and every member of our house sincerity, we could not have achieved
lccess in the years to come and hope gh up.
Miss K. Vasanthy (House Captain)

Page 131
OU/F? F/FS7 A7 H/
OUAF? /VETBALL.
 
 

ET/C TEAM - 1963
TEAM - 1988

Page 132
ATHLETIC
ARCH FPA
M
 
 

TEAM - 1988
MST - 1971

Page 133
GA MES
Prefect of Games: Mrs. M. T. Gna Sports Committee 1988: Mrs. G. Sivaraja Mrs. V. Pasupat Mrs. M. Selvara Mrs. V. Suganth Games Captain: Miss. M. Heman Vice Captain:
It is nothing but pleasure to su vities of our college for the past several In the present days, througho as helping an individual in the develop forth the hidden talents bit also servin various communities under one banner i religion, caste, creed or language which s The aim of the college for the has been one of providing a mple opport their hidden talents and excel in sports. could not have the sportsmeet in the y turbances in the country.
titions and athletic competitions at circu always excelled in P. T. Competition at group also did well except on one or In 1988 we did not have P. T. Compt the senior and junior netball team. Bo we entered the inter-school netball matc selected to play at district level also
In 1988 we participated in the zonal and district levels. We secured se relays at Zonal level. But at district lev jump under 15 group, two second pla under 19 group and a third place for rel participated in 1500 metres race and did We treat both victory and defe; We wish our young athletes success in y
ing of fifty students depicting the them dance display in the open ground, a ne the line of a drill display, was the hig splendid performance was highly a prec Our principals, past and present field of sports and it is due to the e were ab'e to come out wat i flying colours

7g REPORT
na pragasam Sundaram (Secretary) hipililai
İmam
aseelan
thini
bmit a report of games and sports acti
years. ut the world, we see sports not only nent of his personality and in bringing g as a bridge to bring all natio is and respective of other differences of race, eparate them. past several years in the field of sports unities for the students to bring forth Sportsmeets were held annually. We ar 1987 because of the political dis
participated in physical training compeit and district levels. Under 19 group circuit, and district levels. Under 17 two occasions where it came second. :titions among the schools. We have th the teams became runners up when hes in 1985- at circuit level. They were
2 inter-school athletic competitions at veral first places for individual items and el we secured one first place fr high ces in 400 meters race, and relay b )th ay under 17 group One of our athletes
vell at in the true spirit of sportsmanship. 'ears to come.
sportsmeet where a dance item consistand value of sports was included. The
light of the sports programme and the lated by the largely attended spect to s. t, have becn a source of inspiration in the ncourage mint given by them that we in all our enterprises in the field of gaines.
Miss M. Hemanthini Games Captain

Page 134

S - REPORT
le duty to submit the report of the Girl last five years
helped by the lieutenants is responsible llege. We, guides are trained in our in and lieutenants.
duties in the college functions like the celebrations. We represent our college are held among the guides of various picting the guide laws and it was appre
weekly after school and they tach us as and laws. We undertake shramadana g the college premises. We are planning e leadership of our guiders. Our guiders
le senior guides had to leave us after have only eleven enrolled guides. Some
e are ever ready to help people in distress. ch has gained world wide recognition
A guide

Page 135
உயர்தர மாணவர் :
போஷகர்; திருமதி S. கல்யான
பொறுட சிரியர்கள்; திருமதி M. Qafáialty
55 Los E. segui
எமது கல்லூரி உயர்தர மாணவர் பெருமை உடையது. ஆரம்பித்த நாள் முத வேற்றி வருகின்றது.
வாரந்தோறும் நடை பெறும் கூட் கத்தவர் யாவரும் தமது திறமைசளை வளர் பணிகளை ஆற்றிவந்துள்ளனர். கட்டுரைகள், யத் துறையிலும் பொருளாதார அரசியற் காட்டுவனவாயும் தூண்டுவனவாயும் 96)
இவ்வொன்றியம் விருடாவருடம் களுக்கு நாட்டின் முக்கிய கல்விமான்களையு தரிகளையும் வரவழைத்து அவர்கள் கருத்து கருத்துக்களுக்கு மதிப்பளிக்குமுகமாக செயல் தாங்களும் அதேபோன்று விருந்துகளிற் கல ளனர். கல்வி கலாசாரம் சம்பந்தமான டே படுத்தியது மட்டுமல்லாமல் கல்லூரிக்குப் பெரு மாணவிகளுக்கு இவ்வொன்றிய 6ро) шоптар д6 பெற்றுக்கொள்ள தமது ஒத்துழைப்பை முழு
1988ம் ஆண்டு உயர்தர வகுப்பு பி பெற்றது. இதில் 1989ம் வருட வர்த்தகப்பி பெற்றது பாராட்டற்குரியது. இதைவிட, நடைபெற்ற நிகழ்ச்சிகளுள் மாணவிகளின் =塾f மகிழ்ச்சியுடன் பங்குபற்றிக்கொண்டதாகவும்
அடுத்த வருடம் நாம் அயற்கல்லு களிலும் கருத்தரங்குகளிலும் பங்குபற்றத் தீ வருடத் திட்டங்களுள் ஒன்முகும். அதிபர் 4 எங்கள் ஒன்றியத்தின் வளர்ச்சியில் கா ட்டும்


Page 136
32
G. C. E. ADVANCED LEVEL
Patron: Mirs. S. Kalyanas
leachers in charge: Mrs. M. Selvarajah
Mrs. E. Curtis Mr. M. Prabhaka Mr. K. Selvaratna
President : Miss Vasanthy Ka Vice President: Miss Manimekalai Secretary: Miss Geetha Vina Asst Secretary: Miss Pavalaranee
Treasures: Miss Yasotha Wig,
I consider it a great pleasure C Advanced Level Science Union of our C which is about five years. We are very taining a high standard in the study o bers of our Union fit for higher educa with the years and it is alive to the members.
We meet weekly and conduct p speeches, debates and quiz programmes of Science subjects. The programmes personality and the moulding of c our union. The regular meetings a ground for our members to better thei
We readily participate in the S. Advancement of Science Society annua This year also we took part in the qui, speeches.
We are also proud to state th ful in gaining entrance to the medical
Before concluding my report, I able guidance and assistance and the a activities and undertakings. I am also pecially to Mrs. M. Selvarajah who is t source of information and planning for
I will be failing in my duty bers and other nembers of our union and co-operation in all our enterprises.


Page 137

*響
*餐*警透系%

Page 138
ろ繆繆 響:燃 颂
;%密