கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி நீர்கொழும்பு: பரிசளிப்பு விழா சிறப்பு மலர் 1997

Page 1
§ විජයරත්තිනම් ගිනිඳු මධ්‍ය WWIJAYARATNAM HINDU CEN
 

මහා විඳිනාලයය - මීගමුව. RA COLLEGE - NEGOMBO

Page 2
வருடாந்த பரிச6
கொண்டாடும் விஜயர
கல்லூரி மே6
எமது இத
நல் வாழ்த்
தெரிவித்துக் ெ
 
 

~~~~
ரிப்பு விழாவினைக்
த்தினம் இந்து மத்திய
ன்மேலும் வளர
யங்கனிந்த துக்களைத் { ]காள்கின்றோம்.
S.
{
Y T'KAYADAKS )
15/8, Market, ombo.
اس حصحصہ سے

Page 3
6
liebng
: *
juri (Jშ1 , 巴e
* ဗြုံးစို့၊ آکل
Cy
" .سiff / بھی کے b\ 『C)」 عض 5色
SH
HREE
(
s
தி
(5 at 5 வுங் (5 I ညှိုး
(5 : ஞ் சீ @5 ԼԸ 5s) வுந் ரு နှီ
ம் La L J 6 ( 6O)
ର
 
 
 

0ے شے 2 <
5 தழைக்கவும் மயைக் காய்க்கவும் முக்கவும் 1யைப் பேணுவாம்

Page 4
LTL 960
வாழிய என்றும் வாழிய என்
வாழிய வாழியவே வளமலி விஜயரத்தினம் உ LDSrT SFSSu Irrso நாளும் அறிவியற் கலையி நந்தமை ஓம்புவ நலமளி சைவ செந்தமிழ்
நாயகதி வாழியவே தாழ்வின் வகையென தாய் தலைவர்கள் வா தகு பொருள் ஈந்திடும் டெ தருமம் வாழியே நீள் புகழ் அன்னை தன் ே
நிதமும் நிற்போ நிகரில் அறம் பொருள் இe நீர் கொழும்போ வாழிய என்றும் வாழிய என்
6) TITLiu I 6) TITL9u JC36
e IITL9u I a IITL9u JGBe.
 
 
 

~~~~
லக்கீதம்
றும்
பர் பெரு
I JGl n!
பல் தந்து
(GBSII
வடிவு கொள்
l
ப உனைத் தந்துயர்
rộu JC86) JJ || பற்றோர் அன்பர்
36) ΙΙ
ίδ3-6, ILς2 L Ιπ6)"
3L n.
ன்பம் மலிதர ங்குகவே
ாறும்
Tl
کس حساس حساس حس سے

Page 5
விஜயரத்தினம் இந் நீர்கெ
பரிசளிப்புவி
තනාග පුදායෙනjත්සව
PRIZE DAY
9
Chief Guest :- Hon.
ChiefMin Date:-10th June 1997 Place:- School Ground
WIJAYARATNAM IIND
NO.134.S Nego
 

து மத்திய கல்லூரி T(UQLDLI
pnT fgpūL LOGoñi
CÒ - CBSDÓS DO9)OCO
SOUVENR
97
Susil Premajayantha
ister-WesternProvincialCouncil
Time:- 4.30pm
CENTRAL COLLEGE
ea Street, mbo.

Page 6
Լոնuiri
306
திரு.என்.கணே
()
திரு.ஜே.பி.ஜோ
பொரு
திருமதி.எச்.எம்.வி.ச இது
ஜனாப்.எம்.இள
ğup B
திருமதி.எள செல்வி
செல்வி.எஸ்.
திருமதி.கே
 

í Ö(IP
Ꭰ6llli
சலிங்கம் (அதர்) யலாளர் சப் பீரிஸ் (உபஅதிபர்) ளாளர் ாமுவேலி பகுதத்தலைவர்
ហ្គាrfur பட் ஷாஜஹான்
ங்கத்தவர்கள் b.மரியதாஸ் F.L.f.LnII6)g5 .பெர்னான்டோ ாஸ்.சிவமலர் எம்.ஜி.மங்களம் க.நித்தியகலா
کس حساس حسرحد سے

Page 7
ஸ்தாபகர் : அமரர் திருவா
Founder : Late Mr. ගිර්මාතෘ : නැසීගිය එස්.
 

ளர் ச. க. விஜயரத்தினம் S. K. Wijayaratnam
God. ÓGešćojоб Ос8)

Page 8


Page 9
இராமகிருஷ்ண ம வாழ்த்து
நீர்கொழும்பு நகரில் அன
மத்திய கல்லூரி பரிசளிப்பு விழா
விருப்பதையறிந்து மகிழ்ச்சியன
கல்வி என்பது மாணவர்க
வளர்ப்பதோடு, நற்பண்புகளை
சிறந்தது என்பது விவேக
மனிதனைவிட பண்புள்ள மன
பண்பும் ஒருங்கே அமையட்
மேலானவன். இக்கல்லூரியில் ட
சிறந்த பிரஜைகளாக வி
பிரார்த்திக்கிறேன்.
அனைவருக்கும் எம
 
 

விஷன் தலைவரின் ச் செய்தி
மைந்துள்ள விஜயரத்தினம் இந்து
சிறப்பு மலர் ஒன்றை வெளியிட
டகிறோம்.
ளது அறிவு மற்றும் திறமைகளை
யும் வளர்ப்பதாக அமைந்தால்
ானந்தர் கூற்று. அறிவுள்ள
னிதன் மேலானவன். அறிவும்,
பெற்ற மனிதன் இன்னும் பயிலும் மாணவர்கள் அத்தகைய
பிளங்க வேண்டும் எனப்
து நல்வாழ்த்துக்கள்
அன்புடன்
சுவாமி ஆத்மகனாநந்தா

Page 10
முரீ சித்தி விநாயகர் கு. குகேஸ்
அவர்களின்
ஆன்மீகம் வளர ஆலயம் எப்படி
வளர்க்க வித்தியாலயம் விளங்குகின்றது
சூழ்ந்து விளங்கும் சித்தி விநாயகர் முன்
இரு பக்கமும் காளி அம்மன் மாரி :
கல்விக்கூடமாக இருப்பது இக்கல்லு
ஆன்மீக ஒளி மத்தியில் அறிவொளி பர
கல்லூரி தனது கல்விப்பணியை நிை
வெளியிடுவதையிட்டு உளமார வாழ்த்
ஆலயமாக மாத்திரமல்லாமல் பல மாண
கூடமாக இருப்பதை அறியாதவர் எவரு
தெய்வ சிந்தனையில்லாத கல்வியால்
வளவிற்குள் ஓர் ஆலயம் அமைத்து
“கற்றதனால் ஆய பயனெ
தொழாரெனின்”என்ற வள்ளுவர் வாக்ை
காணலாம்.
அன்பு, ஆற்றல், இன்பம், ஈ.ை
என்பவற்றை வளர்த்தெடுக்கும் இக்
காவியங்கள், இசை, நடனங்கள் முதலிய
அனைவருக்கும் அள்ளிக் கொடுத்துக்
பணிகளின் நீண்ட பெருமைகளை உ
தூண்டுகோல் தரும்."பரிசளிப்பு விழா சிற
புகழ்ச்சிக்கு அருமையான ஒரு நிகழ்ச்
இம்மலர் என்றும் வாடாத மலராக கே
வேண்டும் என விநாயகர் பெருமான
வாழ்த்தினை தெரிவித்து ஆசி கூறுகிறே
 

இருலயப் பிரதம குரு பர குருக்கள்
៩ថ្ងៃទីr orig
உதவுகிறதோ அதே போல அறிவினை
து. நீர்கொழும்பு மாநகரத்தில் ஆன்மீகம் னிலையில் அமைந்திருக்கும் இக்கல்லூரி
அம்மன் அருள் சுரந்து நிற்க எழிலான ாரியின் தனிச் சிறப்பாகும். இவ்வாறான
ப்பிவரும் விஜயரத்தினம் இந்து மத்திய னைவூட்டும் சின்னமாக சிறப்பு மலரை துகிறேன். கல்லூரி அறிவு வளர்க்கும்
வர்களுக்கு ஆற்றலை வளர்க்கும் இன்பக்
மில்லை. எவ்வளவு கல்வியைக் கற்றாலும்
பயனில்லை என்பதற்கேற்ப இக்கல்லூரி
என் கொல் வாலறிவன் நற்றாள்
க நெறிப்படுத்திக் கொண்டிருப்பதையும்
க, உயர்வு, ஊக்கம், எளிமை, ஒற்றுமை
க் கல்லூரி பல்வேறு விதமான கலை,
வற்றைப் பரப்பிக் கல்விப் பெரு வாழ்வை
கொண்டு வருகிறது. இவ்வாறு பல்வேறு
ள்ளடக்கி கல்லூரியின் வாழ்க்கைக்கு
]ப்பு மலர்” வெளியீட்டு முயற்சி கல்லூரியின்
சி. இது அனைவருக்கும் பெரு மகிழ்ச்சி.
ாடானு கோடி உள்ளங்களில் மணம் பரப்ப
னை நினைத்து எனது மனப்பூர்வமான
6.
கு. குகேஸ்வர குருக்கள் ழரீ சித்தி விநாயகர் ஆலயப் பிரதமகுரு

Page 11
அருட்தந்தை பிரகாஷ்
ஆசிச்ே அன்புடையீர்,
வணக்கம்
நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மானவர்களின் நலன் கருதி மேற்கொள்கின் முயற்சியாக இம்முறை தமது பரிசளிப்ட தவழவிட்டிருப்பது குறித்து மகிழ்ச்சிக்கின்ே
“அறிவுடையார் எல்லாம் உடையார் -
என்ற குறளைக் குறிக்கோளாக்கி மனவிழிகளுக்கு அறிவொளி தருகின் பாராட்டுக்குரியது
மாணவர்களது முழுமையான முன் அமைதியான அதிபரின் சிரத்தையுள்ள கண் ஆசிரியர்கள் அனைவருமே செல்வம் வழங்குவதில் (ԿՈ(Ա) மூச்சுடன் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.
இன்றைய அரசியல், சமூகவியல் இறு: நம் மக்களின் வாழ்க்கை முறையில் கட்டாயங்களுக்குப் பலியாகிவிடாமல் சங்க பண்பாட்டினைப் பத்திரமாகப் பேணிப்பா ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் செயல்படுவது, உள்ளத்துக்குக் குளிர்ச்சியை இவ்வாறு கல்வியும், அறநெறியும், ! கொண்டு இந்தக் கல்லூரியில் வலம் வருவ நிலைமை எந்நாளும் தொடர வாழ்த்துகின்ே
b6OI

பர்னாந்து அவர்களின் )சய்தி
மத்திய கல்லூரி பொதுவாகவே தனது ற பொருள் செறிந்த முயற்சிகளில் ஒரு புது விழா சிறப்பு மலரை நம் கைகளில்
றன்.
அறிவிலார் என்னுடையரேனும் இலர்”
நீர் கொழும்பு வாழ் மாணாக்கர்களின்
ற இந்தக் கல்லூரியின் முயற்சிகள்
னேற்றத்தில் அக்கறை கொண்டுள்ள காணிப்பின் கீழ் சீராக இயங்கி வருகின்ற செறிந்த கல்வியை மாணவர்களுக்கு
ஈடுபடுவதைப் பெருமையுடன்
க்கங்களின் காரணமாக அலை அலையாக
புகுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற ங்கள் சொல்லித் தந்த பழம் பெரும் தமிழ் துகாப்பதில் இந்தக் கல்விக் கூடத்தின் பாரபட்சமில்லாமல் சேர்ந்து கொண்டு த் தருகின்றது. பண்பாடும், கலைகளும் கைகோர்த்துக் பது கண்டு பெருமிதப்படுகின்றேன். இந்த றேன்.
ეწ|
அன்புடன் அருட்தந்தை பிரகாஷ் பர்னாந்து உதவிப் பங்குத் தந்தை புனித செபஸ்தியார் ஆலயம் கடற்கரைத் தெரு,
நீர்கொழும்பு.

Page 12
Message from the
Western
I am pleased to send a messa
of the Wijayarathnam Hindu Central
records, this school was started in 19
This College has rendered i
pipils, parents and well wishers alw
their College. Prize Day 1997 is bei
decades. All connected to the Colle
I wish Wijayaratnam Hindu

on. Chief Minister, Province
ge on the occassion of the prize Day
College, Negombo. According to the
54 with 32 students and two teachers.
mportant service to the society. Past
ays wish to hear success stories about
ng held after a lapse of more than two
ge must be happy about this event.
Central College every success.
A. D. Susil PremojoyOntho, Chief Minister Western Province

Page 13
նithIdքլնպ பாராளுமன்ற ஆர். யோகராஜனின்
நீர் கொழும்பு விஜயரத்தின பரிசளிப்புவிழாவினை இம்முறை மிக முன்னிட்டு மிகவும் மகிழ்ச்சியடை சகிப்புத்தன்மை, ஆர்வம் போன்றவற் செய்வதற்கு போட்டிகளும் அதற்குரி
பங்காற்றி வருகின்றன.
இவ் வேளையில் இப்பாடசாை முன்னால் நகரபிதா திரு. எஸ். கே. விஜ அன்றைய இந்து இளைஞர்மன்ற மு: பெருமக்கள் அனைவரையும் இ6 அன்றுமுதல் இன்று வரை பாடசாலை நல்கிவரும் திரு. விஜயரத்தினம் குடும்ட சபையினருக்கும், பெற்றோருக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இப்பரிசளிப்பு விழாவில் பரிசில் தமது திறமைகளை வளர்த்து தேசிய முயற்சிகளை மேற் கொள்ள வே6 தவறியவர்களும் தமது திறமைகளை ே பெற வேண்டுமென வாழ்த்தி, அதிபர் நன்றிகளைத் தெரிவித்து நிறை கொள்
Ib6
ஆர். யோகர
 

LINIIGILL
இடறுப்பினர்
வாழ்த்துச் செய்தி
ம் இந்து மத்திய கல்லூரி தனது ச் சிறப்பாகக் கொண்டாடுவதனை கிறேன். திறமை, பொறுப்புணர்வு, 1றை மாணவசமூகத்தில் வேரூன்றச்
ய பரிசளிப்பு வைபவங்களும் பெரும்
லயை நீர்கொழும்பில் நிறுவ முன்வந்த ஜயரத்தினம், திரு.எஸ்.கே. நல்ல தம்பி, க்கியஸ்தர்கள், நகர்வாழ் வர்த்தகப் வ்வேளையில் நினைவுகூர்வதுடன் ) வளர்ச்சிக்காக பெரும் உதவிகளை ரத்தவர்க்கும், பாடசாலை அபிவிருத்தி
ம் இவ்வேளையில் நன்றிகளைத்
களைப் பெறும் மாணவமாணவியர்கள் மட்டத்தில் தமது திறமைகளில் மிளிர ன்டும், அதுபோல் வெற்றியீட்டத் மலும் வளர்த்து சிறந்த பரிசில்களைப்
அவர்கட்கும் ஆசிரிய குழுவினருக்கும்
கிறேன்.

Page 14
His U The Mayor
I have much pleasure in , nual Prize Day of Wijayaratnam school in Negombo.
I am given to understand Principal and staff with the coope Success in promoting the educati ducing good results at Examinati
and skills of the Students the Sch
the main educational objectives.
I am confident that the e
SDS will be fruitful in developing
century.
On my part I am very p. school as Negombo is entering a ting up of newly formed Municip will continue all my assistance 1 activities, as in the past.
Finally I take this opportu to The Chief Minister(W.P) Hon this occasion, the Principal, Staff ing this Annual Prize Day to Bri
I wish the Instit

orship s Message
ending this message on the An
Hindu Central College, a leading
that the dedicative Service of the
ration of the S.D.S have achieved
onal standard of the school proons. Strengthening the knowledge
ool marches towards the goal of
fforts by the Principal, staff and
the human resources for the 21st
leased to see the progress of the new era of development with setal Council under my leadership. I
o the school in full swing in its
inity to express my sincere thanks
Susil Premajayantha for gracingt , S.D.S. and students for organis
ghten the school.
ution all Success.
Ananda Munasingha Mayor of Negombo,
and S.L.F.P. Organiser-Negombo.

Page 15
Messag Hon. Nim
PrOVincial CO
I am very pleased to send this
Wijayaratnam Hindu Central College, N.
Schools in the Gampaha District. I am
Principal and staff which consists of 4.
teachers, to uplift and enlighten the ed
While producing good results at
the school participates in other extra cur
the participants of the school have wi
Tamil Day Competitions in 1995 a
Vivekananda Vidyalaya in 1954 and r
Central College.
I am very happy to see that the
two thousand Students is marching towa S.D.S. is joining hands with the Princip Amidst shortcomings in school
promote this school to become one of
have already allocated some funds from
construct new bulidings to cater for th
extend my cooperation in any event of
Let me also take this opportun:
for gracing the occasion as the Chief C
dents and well wishers for organising tl
I wish the School Success
 
 

e from
al Kurera uncilor (W.P)
message on the Annual Prize Day of
egombo which is one of the 1 AB Tamil
Aware of the dedicated service by the
3 permanent teachers and 20 volunteer
ucational aspects of the nation.
G.C.E. (O/L) and (AVL) examinations,
ricular events too. To achieve the glory,
on two gold medals at the All Island
nd 1996. The School bloSSomed as
low is known as Wijayaratnam Hindu
school with the accomodation of about
ards the objectives of education and the
al and Staff.
S in the Island I take Special care to
the brilliant schools in the country. I
Western Provincial Council Budget to
he need of the school. I would like to
development activities of the School.
ity to thank The Chief Minister (W.P)
juest, the Principal, Staff, Parents, Stu
his colourful Annual Prize Day.
in every of its endeavours,
Nimal Kurera Provincial Councilor (W.P)

Page 16
Messag K.A.D. C. Nan
PrOVincial Direc
Western
It gives me great pleasure to
the eve of Souvenir published in con
"Wijayaratnam" the only Hindu Ta
Western Province, situiated amidst t
of Negombo.
It has been brought to my n
Hindu Traditions. I am given to una
and the Staff, work hard to enhant
sincerity and industriousness are ref
at Public Examinations. I wish topu
and the SDS for extending all their
With "Child Centred Educa
currently implemented in the Weste,
will turn out well-balanced schola
exemplary affective aspects, who wi.
Nation.
I wish the Institution all
 

ge from ayakara Esqr. :tor of Education
Province
send this message of good wishes on
nection with the Annual Prize Day at
mil Madhya Maha Vidyalaya in the
he fascinating mari time Lagoon City
otice that the school maintains lofty
lerstand that the dedicated Principal
ze the standard of the school. Their
lected by the performance of the pupils
it on record, my appreciation for them
cooperation.
tion and School Based Assessment"
rn Province, I am sure the Institution
rs with greater cognitive skills and
ll go forth from its portals to serve the
success in its endeavours.
K. A. D. C. Nanayakara,
Provincial Department of Education, Western Province,

Page 17
மேல் மாகாண தமிழ் மொழி பொறுப்பான பிரதிக் திருவாளர் எஸ். நல் ஆசிச் (
கொழும்பு நகர் புறப்பகுதிக்கு ெ மொழிப்பாடசாலைகளுள் மிகவும் பிரபல்யமானது ஆகும். அத்துடன் கொழும்பு மாவட்டம் த மாவட்டங்களிலுமுள்ள ஒரேயொரு ABவகை தமிழ் இக்கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவு இவ்வாண்டு இடம் பெறுவதையிட்டு மகிழ்ச்சியடை இலங்கையின் பாடசாலைக் கல்விமு அளிக்கவில்லையென்பது கல்வியியலாளர் பலரின் மாற்றங்கள் கொண்டு வருவதற்கான எத்தனங் இதற்கிசைவாக மேல் மாகாணத்திலும் மாகாண அமுலாக்கப்பட்டு வருகின்றன. மாணவர் மையக் தொனிப்பொருள் நடைமுறைப்படுத்தும் செயற்றிட் பயிற்சிக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலு கோட்பாட்டு ரீதியான கருத்துக்கள் அனைத்தும் பா வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
மாணவரை மதிப்பிடுவதும் மதிப்பீட்டின் அடி பாரம்பரியமாக இருந்து வரும் கைங்கரியமாகு அறிவாற்றல்களை மதிப்பிடுவதே இலங்கையில் முறையாகும். கல்வியியல் ரீதியாக நோக்கும் போது மதிப்பீடு செய்யப்படவேண்டும். மதிப்பீடு இடம் செயற்பாடுகளும் மதிப்பிடப்படும் விடங்களை ெ மாணவரின் விருத்திக்கு உதவக்கூடிய வேறு பல வளர்க்கப்படல் வேண்டும். உளப்பாங்கு சார்ந்த சமூகத்திறன்கள், ஆளுமைப்பண்புகள் போன்ற சமுதாயத்துக்குப் பொருத்தமான திறன்களையும் வாழ்க்கையை முடித்து வெளியே வரமுடியும். இ செய்யப்பட வேண்டும். இவற்றைக் கருத்திற் ெ நிகழ்ச்சித்திட்டங்கள் தற்போது இடம் பெற்று வரு விழாவில் மாணவரின் சகல நடத்தைகளும் மதிப்பி நம்பிக்கை
பாடசாலையின் தற்போதைய அதிபர் எ சிறப்புப்பட்டதாரியும் வாண்மைத் தன்மையும் டெ அக்கறை மிகவும் வெளிப்படையானதாகும். இவர் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவையனைத்தும் கல் மதிப்பீடாகும்.
இவரது தலைமையில் விஜயரத்தினம் இந்து ம கொள்ளும் இதுவே பலரின் எதிர்பார்ப்புமாகும்.
பரசளிப்பு விழாவும் மலர் வெளியீடும் சிறப்புற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மூலப் பாடசாலைகளுக்குப் கல்விப்பணிப்பாளர் லையா அவர்களின்
)ਣਨੁ5
வளியே - மேல் மாகாணத்திலுள்ள தமிழ் நீரகொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி விர்ந்த மேல் மாகாணத்தின் ஏனைய இரு
பாடசாலையும் இதுவேயாகும். ம் இவ்விழா தொடர்பான சிறப்பு மலர் வெளியீடும், கின்றேன். றை எதிர்பார்த்த நன்முறைத்தாக்கத்தை அவதானிப்பாகும். பாடசாலைக்கல்விமுறையில் கள் பல தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன. ாக்கல்விப் பணிப்பாளரின் செயற்றிட்டங்கள் பல கல்வியும் வகுப்பறை மட்ட மதிப்பீடும்” - என்ற டங்களுக்குக் கருப்பொருளாக உள்ளது. ஆசிரியர் ம் தமது வாண்மைத்துவம் தொடர்பாக பெற்ற டசாலையின் வகுப்பறைகளில் நடைமுறைப்படுத்த
படையில் கணிப்புக்கள், பரிசில்கள் கொடுப்பதும் நம் மாணவரின் அடைவு மதிப்பீடு என்பதில் இதுவரை காலம் இருந்து வந்த மதிப்பீட்டு மாணவரின் பல தரப்பட்ட நடத்தை மாற்றங்களும் பெறும் போதே மாணவரின் துலங்கல்களும் பாட்டியதாக வெளிப்படும். அறிவாற்றல்களுடன் அம்சங்களும் பாடசாலையில் மாணவரிடையே
எழுச்சிப்பண்புகள், உள - இயக்கத் திறன்கள், வையும் மாணவரிடம் விருத்தியாகும் போதே பண்புகளையும் கொண்டு மாணவன் பாடசாலை தன் அடிப்படையில் இவையனைத்தும் மதிப்பீடு காண்டே மேல் மாகாணத்தின் கல்வி விருத்தி கின்றன. அடுத்த ஆண்டு நடை பெறும் பரிசளிப்பு டு செய்து விருதுகள் வழங்கப்படும் என்பது எனது
ன். கண்ேசலிங்கம் அவர்கள் ஒரு விஞ்ஞான ற்றவர். பாடசாலை வளர்ச்சியில் இவர் காட்டும் பொறுப்பேற்ற பின்னர் பாடசாலைச் சூழலில் பல வியியல்ரீதியான மாற்றங்களாகும் என்பது எனது
த்திய கல்லூரி தனக்கென ஓர் இடத்தைப் பெற்றுக்
) அமைய எனது வாழ்த்துக்கள்.
ଗୋରୀi]. b6f 606)LIII. எம். ஏ. (கல்வியியல்) மேல் மாகாண பிரதிக்கல்விப்பணிப்பாளர்.

Page 18
MESSA
MR. N.P. R
ZON6L DIRECTOR OF
I am happy to send this
Wijayaratnam Hindu Central Colleg
As we know, the developme
two factors; namely Economic and
latter, in other words, means educat
out through the school.
The cornerStones of the Succ
dedication and unwavering Perseve
ents and well wishes of the School.
I am happy to note such de Principal, Teachers and others conn
tral College which caters for the e
Hindu Tamil Children of the area.
I wish the school many mo)
tion in the field of education and cu
 
 

GE FROM
UPASINGHE,
EDUCATION NEGOMBO.
message to the school souvenir of
e, Negombo.
'nt of the country depends mainly on
Human Resources development. The
ional development and this blossoms
ress of this development are the total
rance of the Principal, Teachers, Par
dication and Perseverance among the
ected with Wijayaratnam Hindu Cen
ducational and cultural needs of the
re years of fruitful Service to the na
lture.
N.P. Rupasinghe Zonal Director of Education Zonal Education Office Negombo.

Page 19
0. நீள் கொழு பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஐ
● அவTகுளின் நீர் கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்தி வெளியிடப்படும் இம்மலருக்கு ஆசிச் செய்தி வழங்கு நீள்கொழும்பு இந்து வாலிபர் சங்கத்தின் பெ பிள்ளைகளுடன் விவேகானந்தா வித்தியாலயம்” எ 1963ம் ஆண்டு இந்து வாலிப சங்கத்தின் திரு.ச.க.விஜயரத்தினம் அவர்களின் பெயரைத்தாங்க 1993ம் ஆண்டு மத்திய கல்லூரி அந்தஸ்திற்கு மாணவர்களையும், 45 ஆசிரியர்களையும், 20 தொண்
இக்கல்லூரி பல வளர்ச்சிப்படிகளைக் கடந்து பலர். இவர்கள் ஒவ்வொருவரும் வளர்ச்சிக்காகப் படி தனித்தனியாக நாமங்கூறிப் பறைசாற்ற முடியாமை கு வேண்டியவர்களை நினைவுகூராது விடுதல் என் பன் நான் பிரதிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையே அசலாம்பிகை கல்யாணசுந்தரம் அவர்களது சேவை: பதின்மூன்று ஆண்டுகள் அதிபராக இடையறாத சேை பெளதிக வளம் விரிவடைந்தமை ஈண்டு குறிப்பிடத் சயற்பாடுகள் அனைத்திலும் பல சாதனைகள் புரி வேண்டியதாகும்.
இதற்குப் பின்னர் மிகக் குறுகிய காலம் திரு கடமையாற்றினார். பாடசாலையில் மாணவர்களின் தற்காலிக கொட்டகையும் இவருடைய காலத்தில்
இவரைத் தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு ஆடி ந. கணேசலிங்கம் அவர்கள் இளமைத்துடிப்பும் எளி பெருமகன். இவரது காலத்தில் ஆசிரியவாண்மைத் ே விருத்திக்கான பல்வேறு அனுகூலமான நடவடிக் நிகழ்ச்சிகள் விழுமிய வளர்ச்சிக்கான செயன் மு பூரிப்படைகிறேன்.
இவரது அயராத முயற்சிக்குப் பங்காளிகள் என் உப அதிபர்கள் திரு T தவராஜா, திரு. ஜோசப் பீரி ஆசிரியப் பெருந்தகைகள் அனைவரும் பெரும்பணி
பாடசாலை அபிவிருத்திச் சங்க அனைத்து இடையறாத சேவாவுணர்வு, அவர்கள் ஆசிரியர்க பிணைப்பும் பாடசாலை வளர்ச்சியின் வேகத்தைத் து இவ்வனைத்துப் பணிகளினதும் இறுதிப்பயன் இளந்தலைமுறையினரை சமூகத்திற்கு உரியவனாக்கு
இப்பணிகளுக்கான நிலைக்களனாக விளங்கு தாண்டி பண்பிலும், தரத்திலும் உயர்ச்சி பெற வேண்

LOL 6) I6.)UII னாப் எஸ்.ஏ.ஸி.எம். இனானுT ஆசிச்செய்தி ப கல்லூரியின் பரிசளிப்பு விழாவை முன்னிட்டு வதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். ந முயற்சியினால் 1954ம் ஆண்டு முப்பத்திரண்டு(32) ன்ற பெயருடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை ஸ்தாபகரும் முன்னாள் நகர பிதாவுமாகிய மகாவித்தியாலயம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.
உயர்ந்தது. இன்று ஏறத்தாழ இரண்டாயிரம் டர் ஆசிரியர்களையும் தனதாக்கிக் கொண்டுள்ளது.
உயர்ச்சி பெற்று விளங்குவதற்கு உதவிய அதிபர்கள் க்கற்கள் சமைத்தவர்கள். இவர்களின் சேவையைத் றித்து விசனமடைகிறேன். இருப்பினும் நினைவுகூர விக்கு மாசுகற்பித்துவிடும் என்ற காரணத்திற்காக ற்ற காலத்தில் அதிபராகப் பணிபுரிந்த திருமதி களை நினைவுகூருவது மனங்கொள்ளத்தக்கதாகும். வபுரிந்த அன்னாரின் காலத்தில் இப்பாடசாலையின் தக்கது. கலைத்திட்ட, இணைந்த கலைத்திட்டச் ந்து முன்னணி வகித்தமை குறித்துக் காட்டப்பட
நவாளர் வே. சண்முகராஜா அவர்கள் அதிபராகக் * ஆன்மீக வளர்ச்சியயைக் கருத்திற் கொண்டு கட்டப்பட்டது.
த்திங்களில் பதவியேற்ற தற்போதைய அதிபர் திரு. 'பாங்கும், சேவைக்கான அர்ப்பணிப்பும் கொண்ட தொழிலுக்கான விருத்தி, மாணவர்களது கல்வி சார் கைகள், இணைந்த கலைத்திட்டச் செயற்பாட்டு மறைகள் மேற் கொள்ளப்பட்டு வருவது கண்டு
p வகையில் பிரதி அதிபர் ஜனாப் M.B.Mஹம்துன், ஸ், திருமதி கங்கா முருகன், பகுதித் தலைவர்கள், புரிவதும் பெருமிதம் கொள்ளத்தக்கது.
உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் ஆகியோரின் ள் மீதும் அதிபர் மீதும் கொண்டுள்ள அபிமானப் துரிதப்படுத்துகின்றன.
விளைவு இக்கலைக்கூடத்தில் கல்வி பயிலும் நவதாகும்.
தம் இக்கல்லூரி மேலும் பல மைல் கற்களைத் டி என் ஆசிகளை உரித்தாக்குகின்றேன்.
ஜனாப் S.A.C.M. இனானு
பிரதிக்கல்விப் பணிப்பாளர் வலயக் கல்விப் பணிமனை நீள் கொழும்பு.

Page 20
I
விவேகானந்து சபை
ថៃuល៣១ បាណ្ណ
தங்களது கல்லூரியின் பா
வெளியிடுவது வரவேற்கத்தக்க விட
கல்லூரி என்று அழைக்கப்படும் கல்வி
விவேகானந்த வித்தியாலயமாக
பரிபாலனத்தில் இயங்கி வந்தது எம
நீள்கொழும்பு வாழ் சைவமக்
இத்தனை ஆண்டு காலமாகச் சை6
சைவசமய சூழலிலே கல்விை
பெற்றுள்ளார்கள். தங்களது கல்லூ
துறைகளிலும் முன் நிற்பதை நாம்
நடத்துகின்ற பேச்சுப் போட்டிகளில்
மேலும் அகில இலங்கைச் சைவச
தோற்றிச் சித்தியும் எய்தி வருகின்ற
பாசாலையின் வளர்ச்சிக்கு மென்மே
ஆசிரியர்கள், பெற்றோர்கள், அனை6
சிவஞானச் செல்வர். சி கெளரவ டெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Վgւնկ, யின் கெளரவ பொதுச் நீய வாழ்த்துச் செய்தி
சளிப்பு விழா சிறப்பு மலர் ஒன்றினை
யமாகும். தற்போது விஜயரத்தினம் இந்து
பிக்கூடம் ஆரம்பகாலத்தில் நீர்கொழும்பு
கொழும்பு விவேகானந்த சபையின்
க்கு ஞாபகம் வருகின்றது.
களுக்கு இக்கல்லூரி வரப்பிரசாதமாகும்.
பக் குழந்தைகள் தங்களது கல்லூரியிலே
யக் கற்று முன்னேறும் வாய்ப்பைப்
f ஆண்டு தோறும் வளர்ச்சியுற்றுச் சகல
நன்கு அறிவோம். மாணவர்கள், சபை
b பங்கு கொண்டு வெற்றியிட்டியுள்ளார்கள்.
மய பாடப்பரீட்சைக்கு ஆண்டு தோறும்
Iர்கள்.
லும் அயராது உழைத்து வருகின்ற அதிபர்,
வரையும் பாராட்டி அமைகின்றோம்.
5. இராஜபுவண்ஸ்வரன்
ாதுச் செயலாளர்

Page 21
LIIILafIT6O)6)uf
0 திரு. ஜெயம் 6 <මIඛ if,
நெய்தல் நிலமாம் நீர் கெ
கல்விக் கண்களைத் திறந்து
“விஜயரத்தினம் இந்து மத்திய கல்
“பரிசளிப்பு விழா சிறப்பு ம6
மாணவர்களின் ஆளுமைத்திறன்,
பாராட்டி பரிசளிப்பு விழாவும்
இவ்வேளையில் மாணவர்களின்
பங்குகொண்டு புளகாங்கிதமடைக
வேழமுகத்து விநாயக
மேன்மேலும் கல்லூரியின் பேரும் ட
இனிது நடைபெற மனதார வாழ்த்
ஒது உை
 

=~
ன் காப்பாளர் விஜயரத்தினம் களின்
செய்தி.
5ாழும்பில் தமிழ் மாணவர்களின்
வைத்த கலைக்கூடமாம்
லூரி அளப்பரிய கல்விப் பணியாற்றி
vர்” ஒன்றை வெளியிடுகின்றது.
சாதனைகள் போன்றவைகளைப்
ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
மட்டற்ற மகிழ்ச்சியில் நாமும்
கின்றோம்
ப்பெருமானின் திருவருளால்
புகழும் ஓங்கும். இப்பரிசளிப்பு விழா
துகிறேன்.
ர் ஒழுகு
ஜெயம் விஜயரத்தினம்
சமாதான நீதவான்.
=

Page 22
நீர் கொழும்பு இந்து இ H. 9H. LmuĪGÜGLII Зђdir.
1954 ல் அன்றைய எமது மன்ற விஜயரத்தினம் அவர்களால் அ மிகத்திறமையுடன் சேவையாற்றி, இ கல்லூரியாக உயர்ந்து நிற்கும் இந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் டெ
ஒரு சிறு எண்ணிக்கையி ஆரம்பிக்கப்பட்டிருந்தும் நாற்பத்தி வளர்ச்சியடைந்து, இன்று கம்பஹா மத்திய இந்துக்கல்லூரியாகத் திக எழுத்தாளர்களையும் அரச அதிகாரி
உருவாக்கிய பெருமை இக்கல்லூரிை
மென்மேலும் வளர்ச்சி பெற்று பொறியியலாளர்கள், விஞ்ஞானிகள், தலைவர்கள் போன்ற அறிவுத் திறன் பரந்து நின்று வளர்ச்சி பெற்று பல கே
என்று எல்லாம் வல்ல இறைவனின் தி
 
 

ளைஞர் மன்றத்தலைவர்
rrh Hurយfr
ចrug
த் தலைவராயிருந்த அமரர் திரு. S.K. ஆரம்பிக்கப்பட்டு 43 ஆண்டுகள் நின்று விஜயரத்தினம் இந்து மத்திய அருமையான சந்தர்ப்பத்தில் எனது
ருமையடைகிறேன்.
லான மாணவர்களைக் கொண்டு மூன்று ஆண்டுகளில் ஆலமரம் போல் மாவட்டத்திலேயே ஒரேயொரு தமிழ் ழ்ந்து எண்ணற்ற அறிவாளிகளையும் களையும் இன்னும் பல ஊழியர்களையும்
யயே சாரும்.
இன்னும் பல வைத்திய கலாநிதிகள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், மிக்கவர்களை உருவாக்க வேண்டும். ாடி ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும்
ருவடிகளை வேண்டி நிற்கிறேன்.
இறைபணிச் செம்மல்,
அ. மயில்வாகனம் ஜே.பி
இந்து இளைஞர் மன்றத் தலைவர்.

Page 23
U GODIquU LIIGUOTI வாழ்த்து
நீர்கொழும்பு மாநகரில் சுமார் 4 வாழ் சைவச் சிறார்களுக்கு சமய < பெருங்குறையினைப் போக்க வேண்( பழமைவாய்ந்த இந்து இளைஞர் மன்றத் விஜயரத்தினம் அவர்களின் சிந்தனையி அனுசரணையுடன் 1954ம் ஆண்டு அக்டே 32 மாணவர்களுடன் உருவான எமது மத்தியிலும் படிப்படியாக வளர்ந்து இன்று ஆக தலைநிமிர்ந்து நிற்பதையிட்டு நாம் நாம் இன்றைய சமுதாயத்தில் L எமது கல்லூரியின் ஆரம்பக்கல்வியே
உண்மை.
ஒரு கல்லூரியின் வளர்ச்சி முக்கியமானது என்பதை உணர்த்த ந பழைய மாணவர் மன்றம் ஒன்றை உரு
பணிகளை ஆற்றினோம். இருந்தும் சி நாட்டின் உறுதியற்ற நிலை காரணமாக மனம்தளராத நாம் தொடர்ந்தும் பல பன இவ்வேளையில் எமதுகல்லூரி ட வெளியாவதையிட்டு மிக்க மகிழ்ச்சிய நடைபெற எல்லாம் வல்ல சித்திவிநாய
வேண்டிக் கொள்வதுடன் எமது ப6 வளர்ச்சிக்கு மேலும் உறுதுணைய
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறே
լ I6ՕքԱյ ԼՈII6Օ
 

வர் மன்றத்தின் if lifujo
5 ஆண்டுகளுக்கு முன்னர் நீர்கொழும்பு அடிப்படையில் கல்விபெற முடியாத டுமென்று கருதி சுமார் 65 வருடங்கள் ந்தின் தலைவராக இருந்த அமரர் ச.க. ல் கொழும்பு விவேகானந்த சபையின் டாபர் மாதம் 10ம் திகதி விஜயதசமியன்று து பாடசாலை பல இன்னல்களுக்கு “விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி” மிகவும் பெருமகிழ்ச்சியடைகின்றோம்.
மதிக்கதக்க மனிதர்களாக வாழ்வதற்கு
வித்திட்டது என்பது மறக்கமுடியாத
க்கு பழைய மாணவர்களின் பங்கு ாம் சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் வாக்கி கல்லூரிக்கு பல முக்கியமான ல கால கட்டங்களில் துரதிஷ்டமாக க இடைவெளிகள் ஏற்பட்டன. எனினும் னிகளை ஆற்றிவருகிறோம்.
ரிசளிப்புவிழாவுடன் கூடிய மலர்வெளியீடு டைகிறோம். மேற்படி விழா சிறப்பாக ப் பெருமான் அருள்புரிய வேண்டுமென்று ழைய மாணவர் மன்றம் கல்லூரியின் ாக நின்று செயலாற்றும் என்பதை
O.
60OUIS II, JITGirl, எவர் மன்றம்.

Page 24
ಜ್ಞ क्षै
ষ্ট্ৰজ্ঞাষ্ট্র
 
 
 


Page 25
திருமதி.ஜி.முருகன் (உப
 

()
Z_sf
அதிபர்)

Page 26
இடமிருந்து வலமாக அமர்ந்திருப்பவர்கள்
திருமதி.எஸ்.மரியதாஸ், திருமதி.எஸ்.சி திரு.என்.கணேசலிங்கம் (தலைவர்), ஐ திருமதி.கே.நித்தியகலா, செல்வி.எஸ். சமூகமளிக்காதோர்
திரு.ஜே.பி.ஜோசப் பிரிஸ் (செயலாளர்)
L. If I dtoIII éO%2l 2 sé
அமர்ந்திருப்பவர்கள் - இடமிருந்து வலமாக .
திருமதி.கே.காளிதாஸ், திருமதி.பி.ஜெ திரு.எம்.அழகேந்திரன் (செயலாளர்) தி திரு.எஸ்.பாலசுந்தரம், திரு.எவ்.ஏ.துை
நிற்பவர்கள் - இடமிருந்து வலமாக.
திரு.எஸ்.ஏ.ஜி.ஏ.பெர்னான்டோ, திரு.பி. திரு.எஸ்.வசந்தநாதன், திரு.பி.லோகா சமூகமளிக்காதவர்கள் திரு.ஜெயம் விஜயரத்தினம், திரு.ஜெ.பி. திருமதி.எச்.எம்.வி.சாமுவேல் (பொருள
 
 
 

வமலர், திரு.எஸ்.ஏ.ஜி.ஏ.பெர்னான்டோ, }னாப்.எம்.இஸட் ஷாஜஹான் (இதழாசிரியர், எம்.ஜிமங்களம், செல்வி.பி.மாலதி
திருமதி.எச்.எம்.வி.சாமுவேல் (பொருளாளர்
அபிவிருத்திச் சங்கம்
நவரத்தினம், திரு.கே.சுந்தரலிங்கம் ரு.என்.கணேசலிங்கம் (தலைவர்) ரசிங்கம், திரு.பி.கானமூர்த்தி, திருமதி.ஆர்.சதானந்த:
மோகனதாஸ், திரு.என்.தர்மலிங்கம் நாதன், திரு.எஸ்.சிவபாதம், திரு.ஆர்.அர்ச்சுதன்
ஜோசப் பீரிஸ், செல்வி.பி.மாலதி, Irளர்)

Page 27
எனக்கு முன்னர் கடமையாற்றி வளர்த்தெடுக்கப்பட்ட விஜயரத்தினம் பெருமை சொல்லிலடங்காது.
தற்பொழுது மேற்படி கல்லூர் தலைமைதாங்கிச்செல்கின்ற பாரிய பெ சிறார்களின் கல்விசார்பணிகளை அ கிடைத்த இவ்வரிய சந்தர்ப்பத்தினைப் ஆசிரியர் பற்றாக்குறை, தளபா போன்ற இன்னோரன்ன வளக்குறைபா( அதிபர்கள், பகுதித்தலைவர்கள், ஆ சங்கத்தினர், பழையமானவர்கள், ஒத்துழைப்பினால் வளமுகாமைத்துவ பாடசாலையின் இலக்கினையும் நோக்க
எமது காலப்பகுதிக்குள் திறமைகளையும் மதிப்பிட்டு அவர் வெளிக்கொணர்ந்து அறிவு, திறன், ம ஒழுக்கத்துடன் கூடிய நடத்தை மாற்ற மாணவ சமுதாயத்தை ஏற்படுத்த உறுத பாடவிதான, துணைப்பாடவிதா மாணவர்கள் எழுச்சி பெற எனது உ அர்ப்பணிக்கப் பெரு முயற்சி எடுத்து வ பாடசாலையின் பயன்படுதன்ை வளங்களிலிருந்து உச்சப் பயனைப் ெ போற்ற, பேரும் புகழும் சிறந்து விளம் மேற்கொள்வேன். அதற்கு எல்லே நல்குவார்களென எதிர்பார்த்து இப் ட தருணத்தில் வேண்டி நிற்கின்றேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக
துணைபுரிவானாக.
என். கனே
<乡邸 விஜயரத்தினம் இந் Iffirඛන්

யத்திலிருந்து
துளிகள்
ய அதிபர்களினால் வழிநடாத்தப்பட்டு,
இந்து மத்திய கல்லூரியின் வரலாற்றுப்
ரியினை முன்னெடுத்துச் செல்கின்றாறுப்பு என்மீது சுமத்தப்பட்டுள்ளது. எமது பிவிருத்தி செய்யவும் முன்னேற்றவும் பெரும் பேறாகக் கருதுகின்றேன். ட வசதியின்மை, கட்டட வசதியின்மை நகளுக்கு மத்தியிலும் பிரதி அதிபர், உப சிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் நலன் விரும்பிகள் போன்றோரின் த்தினூடாக எமது இலட்சியத்தையும் S வீறு நடைபோடுகின்றோம்.
மாணவர்களின் ஆற்றல்களையும் fகளது உள்ளார்ந்த திறன்களையும் னப்பான்மை பெறக்கூடிய விதத்திலும் த்தை ஏற்படுத்திப் பூரண ஆளுமையுள்ள தி பூண்டுள்ளோம். ன, இணைப்பாடவிதான செயற்பாடுகளில் டல், பொருள், ஆவி அனைத்தையும் ருகின்றேன். மயினையும் வினைத்திறனையும் அரிதான பறும் வகையில் உயர்த்தி விடும் நாடும் வக என்னாலான சகல முயற்சிகளையும் ாரும் பூரண ஆதரவு தொடர்ந்தும் ரிசளிப்பு விழா சிறப்பு மலர் வெளியிடும்
எமக்கு எல்லாம் வல்ல இறைவன்
ணசலிங்கம்
5 jiT து மத்திய கல்லூரி, ாழும்பு

Page 28
இதழாசிரியரின் இது
இந்து சமுத்திரத்தின் முத்தாம் இலங்கைய போற்றப்படும் நீர்கொழும்பு மாநகரில், கடல் ச
கூடமே விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியா
கல்வியிலும், கலைத்துறையிலும், வி6ை கல்லூரிக்கு, இன்று வரை நாற்பத்துமூன்று வருட பயணத்திற்கு பூக்கள் தூவி பாதை சமைத்த ப வெற்றிகளுக்கும் வித்திட்ட உள்ளங்கள் பலவும் உ நவில்கின்றோம். நன்றி
எமது கல்லூரியின் வரலாற்றுப் பயணத்தில்
சிறப்புமலர்” என்றால் மிகையாகாது.
இந்த மலர் எமது நீண்ட நாள் கன6 வெளிப்பாடாகும். இங்கு மாணவர்களின் கலை கொடுக்கப்பட்டுள்ளது.இனிவரும் காலங்களிலு
இன்று போல் என்றும் நேசக்கரங்கள் நீட்டப்பட
இந்த பரிசளிப்பு விழா சிறப்பு மலருக் முதலமைச்சர், பாரளுமன்ற உறுப்பினர்,மேல்ம அதிகாரிகள், அறிஞர்கள், சமயப் பெரியோர்கள் அ பூரண ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலை அபி மாணவர்கள், நலன்விரும்பிகள் ஆகியோரு
உரிமையாளருக்கும் அதன் ஊழியர்களுக்கும், ப
நட்சத்திரப் பூவெடுத்து மாலையாய்த் தொடுத்து
இனி, மலரின் இதழ்க் கதவை திறந்து வைத்து இலக்
 

யத்திலிருந்து.
ல், “வந்தாரை வாழ வைக்கும் சிங்கார நகரம்” என்று ார்ந்த பிரதேசத்தில் தலை நிமிர்ந்து நிற்கும் கலை
குப0.
ாயாட்டுத் துறையிலும் பிரகாசித்து நிற்கும் எமது கால வரலாறு உண்டு. அதுபோல், அதன் வரலாற்றுப் ரோபகார இதயங்கள் பல உண்டு,சாதனைகளுக்கும்
.ண்டு. அந்த இதயங்களுக்கெல்லாம் நன்றிகள் கோடி
இன்னும் ஒரு மைல்கல் தான் இந்த “பரிசளிப்பு விழா
வினதும் சில மாத கால முயற்சியினதும் இனிய இலக்கிய ஆக்கத்திறமைகளுக்கு களம் அமைத்துக் ம் இம்முயற்சி முன்னெடுத்துச் செல்லப்பட, எமக்கு
வேண்டும்.
கு ஆசிச் செய்திகளை தந்துதவிய மேல்மாகாண ாகாண உறுப்பினர்,நீர்கொழும்பு முதல்வர், கல்வி ஆகியோருக்கும், மலரினை வெளியிட பெருவிருப்புடன் விருத்திச் சங்கத்திற்கும், விளம்பரதாரர்கள், பழைய க்கும், ஆக்கங்களை அழகுற அச்சிட்ட அச்சக லர்க்குழுவின் சார்பில் இதய வானில் நன்றியெனும்
, குடி அழகு பார்க்கிறேன். நன்றி.
கியத் தேன் குடிக்க உங்களுக்கு வழி விடுகிறேன். நன்றி!

Page 29
“அன்னயாவினது ஆங்கோர் ஏழை
உலகில் நாம் செய்யும் தருமங்களில் சி வளர்ப்பதே என்ற பாரதியின் சீரிய சிந்தனைக்கு இப்பிரதேச தமிழ் மக்களின் பிள்ளைகள் சமய அ விஜயதசமியன்று “விவேகானந்த வித்தியாலயம ஆண்டு அரசு சுவிகரிக்கும் வரை பாடசாலை பெற்றோர் ஆசிரியர் சங்கத்துடன் இணைந்து வளர்ச்சியில் அளப்பரிய ஆக்க பூர்வமான சேை அரசால் 1994ம் ஆண்டு முதல் மத்திய கல்லூரி த மத்திய கல்லூரி என்று பெயர் மாற்றஞ் செய்யப் இந்து மத்திய கல்லூரியாக திகழ்கின்றது.
இக் கல்லூரியின் அபிவிருத்தி முன்னேற் மன்றத்தினரையும், இதன் முன்னை நாள் தவைர் விஜயரத்தினம், திரு. E. நல்லதம்பி, முன்னை நலன்விரும்பிகளினதும், பாடசாலை அபிவிருத் மக்களினதும், தங்களின் பிள்ளைகளினதும் கல்6 பெற்றோர்களினதும், பழைய மாணவர்களினதும் பொருத்தமானதாகும்.
இவர்களால் மேற் கொள்ளப்பட்ட இப்பை இப்பாடசாலையின் போஷகள்கள் திரு. ஜெயம் வி மாணவர்கள், எனது இனிய நண்பர்களின் வேண் ஏற்று இப்பணியில் எனது சேவையைத் தொடர்ர்
பாடசாலை அபிவிருத்திச் சங்க ஆட் இக்கல்லூரியின் அதிபராக கடமையாற்றிய தி கொழும்புக்கு மாற்றலாகி சென்றார். இவருடை அரசால் நியமிக்க முடியாத நிலையில், பாடசாை கல்விப் பணிப்பாளராகிய திரு. NP. ரூபசிங்கா, தமிழ் பணிப்பாளர்களான திரு. S. நல்லையா, ஆகியோரின் ஆலோசனையின் படி பாடசாை நோக்கத்துடன் கடமையாற்றிய சிறப்பு கணி சித்தியடைந்தவரும் 13 ஆண்டுகள் ஆசிரியர் :ெ N. asG360orata5ijasth. B. Sc. Dip-in-Ed., se Jira மகான கல்வித் திணைக்களம் நியமனம் செய் அதிபர் ஒருவரை தேடியே எமது முதல் 6 மாத சீர் திருத்த பணியில் எமக்கு உரிய காலத்தில் பணிப்பாளார்களாகிய திரு. S. நல்லையா, S.A.C.Mஇனானுஆகியோரின் சேவைகளை இத்
رت<ހހަހتs><
 
 

ம் புண்ணியம் கோடி க்கு எழுத்தறிவித்தல்”
றந்தது ஏழை மக்களின் மத்தியில் கல்வி அறிவை 5 ஏற்ப நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தினால், டிப்படையில் கல்வி பயில 1954 அக்டோபர் 10ந் திகதி என்ற பெயரில் இக்கல்லூரி உதயமாகியது. 1960ம் செலவுகளையும், அபிவிருத்தித் திட்டங்களையும் இம் மன்றமே செய்து வந்துள்ளது. இக்கல்லூரியின் வகளை இம்மன்றத்தினர் ஆற்றியுள்ளனர். இக்கல்லூரி ரத்திற்கு தரம் உயர்த்தப்பட்டு “விஜயரத்தினம் இந்து பட்டு இன்று கம்பஹா மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு
D வளர்ச்சியில் அயராது உழைத்த இந்து இளைஞர் ாகள் முன்னால் நீர் கொழும்பு நகர பிதா அமரர் S.K. நாள் அதிபர், உபஅதிபர்களினதும், ஆசிரியர்களினதும், நதி சங்க ஆட்சி மன்ற உறுப்பினர்களினதும், பொது வி தழைத்தோங்க வேண்டுமென்ற பேரவா கொண்ட b அளப்பரிய சேவையை இந்நேரத்தில் பாராட்டுதல்
வியைத் தொடர 1995ம் ஆண்டு அக்டோபர் 8ம் திகதி ஜயரத்தினம், நலன்விரும்பிகள், பெற்றோர்கள், பழைய ாடுகோளுக்கு இணங்க நான் செயலாளர் பொறுப்பை
தேன்.
சி மன்றம் தனது பணியினை தொடரும் பொழுது ரு. V. சண்முகராஜா உடல் சுகயினம் காரணமாக ய இடத்தை நிரப்ப தகுதி வாய்ந்த அதிபர் ஒருவரை ல அபிவிருத்தி சங்க ஆட்சி மன்ற உறுப்பினர்கள் வலய
ஜனாய். S.ACM இனானூ, மேல் மாகாண கல்வி ஜனாப். K. மொகமட் வசீர், ஜனாப். 1M தாஹா லயில் “என் கடன் பணி செய்து கிடப்பதே" என்ற த பட்டதாரியும் கல்வியியல் டிப்ளோமாவில் சிறப்பு தாழில் அனுபவம் வாய்ந்த வருமான உபஅதிபர் திரு. ளை இக்கல்லுரியின் அதிபராக 3.7.96 முதல் மேல் தது. சிறந்த சேவை செய்யும் மனப்பான்மையுடைய காலம் விரயாமாகி விட்டது. இக்கல்லூரியின் நிர்வாக உரிய ஆலோசனைகளை வழங்கி வழிகாட்டிய கல்வி ஜனாப்.K.மொகமட் வசீர், ஜனாப் 1.M.தாஹா, தருணத்தில் நாம் நன்றியுடன் நினைவு கூறுகின்றோம்.

Page 30
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாட முதலாவது கூட்டத்தில் கல்லூரியின் அபிவிருத் இனம் கண்டு அவற்றை ஆக்கபூர்வமாக செயலி அதன்படி தனது திட்டங்களை செயற்படுத்தியது.
1. கல்லூரியில் மாணவர்களுக்காக அரசு
தேவைகளுக்காக பெற்றுக் கொள்ளும் சேவை நலன் கருதி பெற்றோரே பொறுப்பேற்க வேண் கீழ் கண்ட முறையில் பெற்றுக் கொள்வதென்றும்
(96ம் ஆண்டு ஒரு மாணவன் சார்பில் மாத 18O ரூபா பெற்றோரிடமிருந்து பெற்று கொள்வதெ மாணவனுக்கு 50 சதமாகும். 97ம் ஆண்டிலிரு கூடியபடியால் மாதம் 20 ரூபா அல்லது தவை குடும்பத்தில் இரண்டு மாணவர்களுக்கு மேல் வி
2 கல்லூரியின் அபிவிருத்தி வேலைத் திட் நலன் விரும்பிகள், விருப்பமுள்ள வளமுள்ள பெற் கொள்வதென்றும் முடிவெடுக்கப்பட்டது.
இக் கொள்கைத் திட்டப்படி 96/97ம் ஆண் “பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் ஆக்கபூ சமர்ப்பிக்கின்றோம்.
இன்றைக்கு 43 ஆண்டுகளுக்கு முன்ன ஆரம்பிக்கப்பட்ட இக் கல்லூரியில் இன்று க துறைகளில் ஆண்டு 1லிருந்து ஆண்டு 15வரையில பயிலுகின்றனர். 45 நிரந்தர ஆசிரியர்களும், ெ ஆசிரியர்களும் கடமையாற்றுகின்றனர். கம்பஹா இதுவாகும். இக் கல்லூரி 94ம் ஆண்டு மத்திய க கல்லூரியின் தரத்திற்கு தேவையான பெளதிக முடியாத நிலையில் இருக்கின்றது. இதற்கு முக்கி நிலையும் ஒன்றாகும் என்று நாம் நினைக்கின் வளங்குறைந்த பாடசாலைகளின் பெளதீகத் தே நிறைவேற்றப்பட்டு வருவதை நாம் காணக் கூடி உருவாகிக் கொண்டு வருகின்றது. இம்முயற்சிய மாணவர்களினதும் ஈடுபாடு மென்மேலும் மேலே குறைகளை கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறு உறுப்பினர் திரு. ஆனந்த முனசிங்க ஆகியோர் மூ கல்லூரிக்கு 120 அடி நீளமுள்ள கேட்போர் கூட மூன்று மாடி கட்டிடம் ஒன்றை சுமார் 60 இலட் ஜனாதிபதியின் பணிப்புரையில் முடிவெடுக்கப்ப மாண்புமிகு திரு. சுனில் ஜயந்த அவர்கள் இ தருவதாக உறுதியளித்துள்ளார். ஆய்வு கூட கட்டி அதற்குத் தேவையான உபகரணங்களை தாம் ெ
数 எமது பிள்ளைகள் 21ம் நூற்ாண்டின் விஞ்ஞா கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். சகல வசதிகளைக் கொண்ட ஆய்வு கூடம், கன
 

டசாலை அபிவிருத்திச் சங்க ஆட்சி மன்றம் தனது தியையும், தேவையான சேவைகளையும் இரண்டாக Oாற்ற பின்வரும் கொள்கைத் திட்டத்தை வகுத்து
உதவியால் பெற்று கொள்ள முடியாத அதி அவசிய பகளுக்கான கொடுப்பனவுகளை தம் பிள்ளைகளின் டும் என்றும் அதற்கான நிதியை பெற்றோரிடமிருந்து
தீர்மானிக்கப்பட்டது. ம் ஒன்றுக்கு ரூபா 15F அல்லது வருடம் ஒன்றுக்கு நன்று தீர்மானிக்கப்பட்டது. இது, நாள் ஒன்றுக்கு ஒரு ந்து சேவைகளுக்கான கொடுப்பனவுகளின் அளவு )ணக்கு 80 ரூபா ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லக்களிக்கப்பட்டுள்ளது.)
டங்களுக்கான நிதியை அரசிடமும்,அரசியல்வாதிகள், றோர்கள், பழைய மாணவர்களிடமிருந்தும், பெற்றுக்
ந் நாம் மேற்கொண்ட பணிகளின் விபரம் இம் மலரில் ர்வமான பணிகள்” என்ற தலைப்பில் உங்கள் முன்
ார் 32 மாணவர்களுடன் இரு ஆசிரியர்களுடன் லை, விஞ்ஞானம், வர்த்தகம், கணிதம், போன்ற ான வகுப்புக்களில் சுமார் உOOO மாணவர்கள் கல்வி }பற்றோர்களின் அனுசரனையுடன் உO தொண்டர் மாவட்டத்திலுள்ள ஒரே ஒரு மத்திய இந்து கல்லூரி ல்லூரி தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்டாலும் மத்திய வளங்கள் இது வரை காலமும் பெற்றுக் கொள்ள ய காரணங்களில் ஒன்று இன்று நாட்டின் பொருளாதார ாறோம். நீர் கொழும்பு பிரதேசத்தில் உள்ள பல வைகள் பெற்றோர்களினது அயராத முயற்சிகளினால் 2யதாக உள்ளது. இந்நிலை எமது பாடசாலையிலும் பில் நலன் விரும்பிகள் பெற்றோர்களினதும், பழைய ாங்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். எமது றுப்பினர் கெளரவ திரு. R. யோகராஜன், மேல் மகாண லமாக நாம் அரசுக்கு எடுத்துக் கூறியபடியால் எமது த்துடன் கூடிய சுமார் 19 வகுப்பறைகளை கொண்ட சம் ரூபா செலவில் கட்டி கொடுக்க மாண்பு மிகு ட்டுள்ளது. இதன்படி மேல் மாகாண முதலமைச்சர் வ்வருடம் இக்கட்டிடத்தின் கீழ் தளத்தை கட்டி டத்தை நாம் கட்டி தளபாடங்களை செய்து எடுத்தால் பற்றுக் கொடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
ன யுகத்தில் வாழ தங்களது கல்வி அறிவை வளர்த்து இதனால் எமது பாடசாலைக்கு கேட்போர் கூடம், னனி/இலத்திரனியல் தொழில் நுட்பம் கற்பதற்கான

Page 31
உபகரணங்கள், வாசிகசாலை, விளையாட்டுத் உபகரணங்கள், பயிலுனர்களின் சேவைகள், க வாகனம், அதிபர்/ ஆசிரியர்/ மாணவர் தங்கும் வி புர்த்தி செய்ய வேண்டிய மிக முக்கிய வேலைத்
வேலைத்திட்டங்களைப் பூர்த்தி கெ கொண்டிருக்கின்றோம். நிதிப்பற்றாக்குறை கண்டுள்ளது. இவ் வேலைத்திட்டங்களை வெற்றி செய்யக் கூடிய நலன் விரும்பிகளினதும், வளமு (வெளிநாடுகளில் வாழும் பழைய மாணவர்கள் த வேலைத்திட்டங்களைப் பொறுப்பேற்று செயற்ப கேட்டுக் கொள்கின்றோம். இவ்வேலைத்திட்டர் கொள்ளும்படி கேட்டு கொள்கின்றோம்.
இன்று உங்கள் கரங்களில் தவழும் இம் ம காட்டும் காலக் கண்ணாடி ஆகும் . அத்தோடு அ கல்வியில் ஊக்குவிக்கும் இவ்வாக்கபூர்வமான ட வேண்டும் என எதிர்பாக்கின்றோம்.
இக்கல்லூரி வளர்ச்சிப் பணியில் என்னே உறுப்பினர்கள், எங்கள் கல்லூரி வளர்ச்சியில், உய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்க வாதிகள், பாடசாலை நிர்வாகத்தை சீர் செய்ய உ ஆகியோரின் பங்களிப்பை நன்றியுடன் நினைவு சு சிறந்து வீறுநடை போடுவதற்கு உங்கள் எல்லே கிடைக்க வேண்டும். எமக்கு கிடைக்கக் கூடிய பயன்படுத்தி எமது கல்லூரியின் வளர்சியையும் ஆ நாமனைவரும் உறுதி எடுப்போம் எனக் கேட்டு இ
நீ யாரைப் போல திறமை மிகு நேர்மையான மனிதன படம்பிடி அவ் எண்ணமே உன் உயர்வுக்கு மேலான
வெற்றி எம் எல்லாத் தவறுகளையும் மூடி மறைத்து
உன்னை யாராவது ஒரு தடவை ஏமாற்றினால் அது உன் தவறு.
 
 

துறையில் மாணவர்கள் பயில்வதற்காக வேண்டிய ல்வி சம்பந்தமான பயணங்கள் மேற் கொள்ள ஒரு டுதி பழைய மாணவ கழக கட்டிடம் என்பன உடன் ட்டங்களாகும்.
ய்வதற்கு எம்மாலான முயற்சிகளைச் செய்து பால் ஆக்க பூர்வமான திட்டங்கள் பின்னடைவு புடன் செய்து முடிக்க மனமுவந்து பொருள் உதவிகள் 1ள பெற்றோர்களினதும், பழைய மாணவர்களினதும், னியாகவோ, ஒரு குழுவாகவோ ஒன்று சேர்ந்து சில த்தலாம்.) ஆக்கபூர்வமான உதவிகள் தேவையென்று களில் பங்கேற்க விரும்புவோர் எம்முடன் தொடர்பு
லர் இக்கல்லூரியின் வரலாற்றையும், வளர்ச்சியையும் பூண்டு பரிசளிப்பு விழாவையும் நடாத்தி மாணவர்களை 1ணி இனியும் வரும் ஒவ்வொரு ஆண்டிலும் தொடர
ாடு பணியாற்றிய பாடசாலை அபிவிருத்திச் சங்க ர்ச்சியில் ஒவ்வொரு படிகளிலும் அயராது உழைத்த ள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், அரசியல் தவிய வலய, மேல் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் கூறுகின்றோம். இக்கல்லூரி மேலும் பல துறைகளில் ாரினதும் பூரண ஒத்துழைப்பு தொடர்ந்தும் எமக்கு மூலகங்களைத் திறமையாகவும் செயற்திறனுடனும் அபிவிருத்தியையும் முன்னெடுத்துச் செல்வோம் என இவ்வறிக்கையினை பூர்த்தி செய்கின்றேன்.
ഞ്ഞ്
ாக விரும்புகிறாயோ, அவரை உன் மனதிலே து
-எல்பர்ட்
-பெர்னாட்ஷா
அவன் தவறு. இரண்டு தடவை ஏமாற்றினால் அது
-சோக்கிரடீஸ் -
《།《།《།།《།།《།《།།

Page 32
f
d
A.T. I
Yesy II
> – — < > < c4 < - z < > TE – z O P Q sa z H- c2 < – O O → → sa o sa
} } §
 

DU (CENTRAL COLLEGE
WORTHY INTELLIGENCE JUSTICE
AIM YOUTHFUL ADVENTURE RESPONSIBILITY AMIBITION TALENT NEUTRAL ACHIEVMENT MORALITY
HUMANITY INTERGRITY NEED DIVINE UNITY
COURTESY EFFICIENCY NEATNESS TRUTHFUIL REALITY ABILITVY LOVE
CHARACTER OBEDIENCE LEARNING LOYALTY EDUCATION GUIDE EFFORT
M. Venthan
• maths

Page 33
ޤހށަހޙހހަހޙހހަހ_~~~ހހ
N
i stí Gaill grijITrír í II told
ஒரே பார்வையில், கல்லூரியின் சேவையாற்றிய அதி. பண்டிதர் க. மயில்வாகனம் (10.10.54 - 30.12.62) திரு. த. கந்தசாமி (31.12.62 - 15.3.64) வித்துவான் இ.சி.சோதிநாதன் (16.3.64 - 31.74) திரு. வ. சண்முகராசா (31.74 - 5.2.79) திரு. வி. நடராஜா(16.2.79 - 05.05.30) திரு. E. பத்மநாதன் (6.5.80 - 16.31) SÉQT5. N. UITGADSIůUL ÎIJLO6OCfu Jin (3o.lu.SO — 16.1.8) g5T5.E. S.V. 6)U(3ggTT (16.1.8) — s2O.92.e]) திருமதி. அ. கல்யாணசுந்தரம் (20.2.81 - 31.12.94) திரு. வே. சண்முகராசா (1.95 - 30.6.96) திரு. ந. கணேசலிங்கம் (தற்போதைய அதிபர்) 17.9
இற்றைக்கு நாற்பத்து மூன்று வருடங்களு பெருமக்கள் தமிழையும், சைவநெறியையும், கலாச் இந்துவாலிபர் சங்கத்திலேயே ஒரு சைவ சமயப் பா பெற்ற இந்துவாலிபர் சங்கம் நீர்கொழும்பு வாழ் பெறமுடியாத பெருங்குறையினைப் போக்க விே நடைபெற்ற சங்கத்தின் நிர்வாகசபைக் கூட்டத்தில் என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
யாழ்ப்பான இந்து வித்தியாபிவிருத்திச் சங்கத தொடர்பு கொள்ளப்பட்டது. முடிவில் கொழும்பு வ எந்தவிதச் செலவும் ஏற்படாத முறையில் நீா/இந்து வித்தியாலயத்தை நடாத்துவதற்கு உதவுவதாக கொள்வதாக அறிவித்தனர்.அப் பொறுப்பை சங்க பத்தாம் திகதி விஜயதசமியன்று முப்பத்திரண்டு 1 கொழும்பு விவேகானந்த வித்தியாலயம் உருவானது சங்க உபயோகத்துக்கென இருந்த தளபா ஒப்படைக் கப்பட்டதுடன் மேலும் தளபாடங்க மண்டபமொன்று அமைக்க உதவியும் வித்தியால பெப்ரவரி) ஆசிரியர் சம்பளமும் இருப்பிலிருந்த ச வித்தியாலயத்தின் மாணவர் தொகை அதிகரிக் கட்டத்தில் வித்தியாலயத்தின் பராமரிப்பாளராக இ இன்று கோபுரம் போன்று உயர்ந்து நிற்கும் எமது க இந்து வாலிபர் சங்கத்திடமும் அதன் சேயாகிய பிரிக்கமுடியாதது.
திரு க. மயில் வாகனம் (10.10.54 - 30.12 காலகட்டத்தில் மாணவர் தொகை கூட, கட்டிட இருந்த காணியில் 62 பார்ச்சஸ் நிலம் வாங்கப்பட் அடி மண்டபம் நிறுவப்பட்டது. மேலும் மாணவர் தெ மண்டபம் வித்தியாலயத்துக்கென அமைக் கட் வித்தியாலயத்தை அரசு பொறுப்பேற்க முற்பட்ட ே பெறமுற்பட்டனர். இதனால் சிற்சில பிரச்சனைக தரைமட்டமாக்கப்பட்டது. பெற்றோர் ஆசிரிய வைக்கப்பட்டு மாணவர்கள் 2ம், 3ம், மண்டபங்களில
《།《།《།《༽《།《༽《།

கல்லூரியின் ஸ்தாபகர் திடுசகவிஜயரத்தினம்
நக்கு முன் நீர் கொழும்பில் வாழ்ந்த சைவப் Fசாரத்தையும் வளர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட டசாலை நிறுவினர். 1952ம் ஆண்டிலே ஆரம்பிக்கப் சைவச்சிறார்கள் சமய அடிப்படையில் கல்வி பண்டுமென்று கருதியது. 1955 செப்டெம்பரில் சைவசமய பாடசாலை ஒன்றினை நிறுவவேண்டும்
ந்துடனும், கொழும்பு விவேகானந்தா சபையுடனும் ரிவேகானந்தா சபையினர் தங்களுக்கு (சபைக்கு) து வாலிபர் சங்கம் சகல செலவுகளையும் ஏற்று, இருந்தால் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்றுக் நம் ஏற்றுக் கொண்டது. 1954 அக்டோபர் மாதம் மாணவர்களுடனும், இரு ஆசியரிர்களுடனும் நீள் . இந்து வாலிபர் சங்கத்தின் கனவும் நனவாகியது. ாடங்கள் வித்தியாலய உபயோகத்துக்காக >ள் வாங்கவும், 550 சதுர அடிகள் கொண்ட யத்தை அரசாங்கம் அங்கீகரிக்கும் வரை (1955 ங்கநிதியிலிருந்து வழங்கப் பெற்றன. அத்துடன் க ஆசிரியர் எண்ணிக்கையும் கூடியது. அக்கால Sந்து வாலிபர் சங்கமே செயற்பட்டது. எனலாம். ல்லூரியின் தாயும், தந்தையுமாக இருக்கின்ற நீள்/ எமது பாடசாலையிடமும் இருக்கின்ற உறவு
62) வரை கடமையேற்று திறம்பட நடாத்திய வசதியும் தேவையாயிற்று. சங்கத்தின் பின்புறம் டு, திருத்தியமைக்கப்பட்டு 19.60 இல் 900 சதுர ாகை பெருகிவரவே 800 சதுர அடியில் தற்காலிக பெற்றது. 1960.12.01ம் திகதி விவேகானந்த வளை, ஒருசாரார் இந்து வாலிபர் சங்கத்தினைப் மேலிட மேற்குறிப்பிட்ட தற்காலிக மண்டபம் சங்கம் கணேசன் வீதிப்புறமாக ஒரு வாசல் லிருந்து கல்வி கற்றனர்.

Page 34
~ހހتs~ހހ تs~ހހޙހރަހި
திரு. த. கந்தசாமி அதிபராக(31.12.62- 15 ஆசிரிய சங்கம், நலன் விரும்பிகள் ஆகியேர்களின் க "விஜயரத்தினம் மகாவித்தியாலயம்” என ப மேலதிகாரிகளின் ஆதரவும் இருந்தது. பாடசா சங்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவராகவும் இருந்: சபை முதல்வர்) அவர்கள் 1955 இல் இறைவனடி எ பெயர் சூடப்பட வேண்டும் என கருதினர். நாட்க நவம்பர் மாதங்களுக்கிடையில் தான் “விஜயரத் ஏற்பட்டது. இக்காலகட்டத்தில் வித்தியாலய அ; 31.1.74)6(bibgbirir.
இவரது காலத்தில் வித்தியாலயம் பல்வேறு குறிப்பிடத்தக்கது. பாடசாலைக்கென இல கழுத்துப்பட்டி என்பன நடைமுறையில் கொண்டு 6 வாசகம் இலச்சினையில் பொறிக்கப்பட்டது. ம ஆய்வுகூடம் அமைக்க வேண்டும் எனக் கழு சேர்க்கப்பட்டது. இதனை பழையமானவர் ட பெற்றோர் ஆசிரியர் தந்த நிதியும் சேர்த்து தற்கா6 தரு. சண்முகராசா (31.1.74 - 15.2.7 கல்விவளர்ச்சிக்கு துணைபுரிந்தார். விஞ்ஞான ப ஆங்கில தினம் நடாத்தினார். நடன வகுப்புக பாடங்களாக தையல், தும்பு வேலை ஆகியவற் பொதுப்பரீட்சைகளில் மாணவர்கள் திறமையான சி கொடுத்தார். வித்தியாலய உபயோகத்திற்காக புத் கொள்வனவு செய்து, பெற்றார் ஆசிரிய சங்கம் மூ ஆரம்ப காலத்து ஆசிரியையான திருமதி M. திரு செய்து ஓய்வு பெற்றமை கல்லூரியின் வரலாற்றிே கல்வி அமைச்சர் அல்லாஹாஜ் பதியுதீன் முகம் நீள அகலமுடைய மேடைக் கட்டிடத்தையும், அத்தோடு உத்தேச இரண்டுமாடிக் கட்டிடத்த நினைவுறுத்தும் முகமாக “கட்டிடத் திறப்பு விழா 3ób. 6. IbLig TöFIT (16.2.79 — O5.O5.8O) S-4 புத்தக விநியோக வைபவம் எமது வித்தியாலயத் (முன்னாள் நீர்/ தேசிய அரசப் பேரவை உறுப்பினர் சண்முகராசா (எமது வித்தியாலய முன்னாள் அ பெற்றபின் கலந்து கொண்ட வைபவம் என்ட கல்வியமைச்சின் 28ம் இலக்க சுற்றறிக்கையின் ஆசிரிய சங்கம் கலைக்கப்பட்டு 27.05.79 முதல் விரும்பிகள் ஆகியோர்கள் உள்ளடக்கிய ஒருங்க வந்தது. அவ்வமைப்பு “பாடசாலை அபிவிருத்தி: அடுத்தாக தற்காலிக அதிபர்களாக மூ சேவையாற்றினார்கள். முறையே திருவாளர் UIT 603ijLïJum6Oofuth ( 30.11.80 - 16.1.81) E கடமையாற்றினார்கள். நிரந்தரமாக அதிபர் இல்ல ஏற்பட பின்னடைவு காணப்பட்டது. இச்சூ நலன்விரும்பிகள் போன்றோரின் தயவான 6ே பொறுப்பேற்று நடாத்த திருமதி அசலாம்பிகை க வரை நிர்வாகஞ் செய்தார். தற்காலிக அதிபரா விளங்கினார். இதுவரை இருந்த அதிபர்களின் அதிபராகத் திறம்பட நிர்வாகஞ் செய்து, கல்லு IOOபார்ச்சஸ் காணி பொறுப்பேற்கப்பட்டு வி செய்யப்பட்டது. அப்பணியில் ஈடுபட்டு உழை:
ޤހހަހޙހހަހتsޙހހަރ

3.64) வரை கடமையாற்றிய காலத்தில் பெற்றோர் ருத்தின்படி 1963 இல் இவ்வித்தியாலயத்தின் பெயர் ாற்றும்படி பிரேரணை கொண்டுவரப்பட்டது. லையின் ஆரம்பகால கர்த்தாவும் இந்து வாலிபர் திரு. ச.க.விஜயரத்தினம் J.P. (முன்னாள் மாநகர தியமையால் அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது ள் மாதங்களாகி உருண்டோடின. 1964 ஆகஸ்ட் - தினம் மகாவித்தியாலயம்” என பெயர் மாற்றம் திபராக வித்துவான் இ.சி. சோதிநாதன் (16.3.64 -
கட்டங்களில் ஏணிப்படிபோல் உயர்ந்துவிட்டமை ச்சினை, மாணவர் சீருடையில் அணியக்கூடிய ரப்பட்டன. “வையந்தோறும் தெய்வந்தொழு” என்ற ாணவர்கள் விஞ்ஞானக் கல்வி கற்க வேண்டும்; 3தி “குத்துவிளக்கு” திரைப்படம் மூலம் நிதி 1ன்றம் முன்னின்று நடாத்தியதோடு அந்நிதியுடன் பிக ஆய்வு கூடம் எழுப்பப்பட்டது. 9) அதிபராக இருந்தவேளை மாணவர்களின் ாடம் 1974 முதல் கற்பிக்க நடவடிக்கை எடுத்தார். sளை ஏற்பாடு செய்தார். தொழில் முன்னிலைப் றை மாணவர்கள் கற்க நடவடிக்கை எடுத்தார். த்திகளைப் பெற பல ஆக்க ஊக்கங்களைச் செய்து நதளவெட்டாற்றையடுத்து 100 பர்ச்சஸ் நிலத்தினை முலம் கட்டடம் கட்ட திட்டமிட்டார். வித்தியாலய நச்செல்வம் அவர்கள் ஒரே பாடசாலையில் சேவை ல பெருமைப்பட வேண்டியதொன்றாகும். முன்னாள் மட் அவர்கள் 19.5.76 அன்று வருகைதந்து 30 x 20 அதிபர் காரியாலயத்தினையும் திறந்துவைத்தார். 3ற்கும் அடிக்கல் நாட்டினர். இவரது வருகையை மலர்” ஒன்றும் வெளியிடப்பட்டது. அவர்களுடைய காலத்தில் முதன்முதலாக இலவச தில் நடைபெற்றபோது, திரு டென்சில் பார்னாந்து ) பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். திரு. வ. திபர்) வட்டாரக்கல்வி அதிகாரியாக பதவியுயர்வு து குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்காலத்தில் பிரகாரம் இதுவரைக்கும் இயங்கிவந்த பெற்றோர். அதிபர், ஆசிரியர், பெற்றோர், பழையமானவர், நலன் ைெணக்கப்பட்ட அமைப்பு முறை நடைமுறைக்கு * சங்கம்” என்ற பெயரில் உதயமானது. 0வர் ஒருவர் பின் ஒருவராக சொற்பகாலங்கள் கள் நு. பத்மநாதன் (6.5.80 - 29.11.8O)நு. .S. V. Gugg JIT (16.1.81 - 20.2.81) seats (3ut it ாமையால் நிர்வாகத்தில் பலவித வழிகளில் பாதிப்பு நிலையில் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், 1ண்டுகோளை ஏற்று பாடசாலை நிர்வாகத்தைப் ல்யாணசுந்தரம் முன்வந்தார். இவர் 20.2.81 - 31.12.94 கவும், நிரந்தர அதிபராகவும் தரம் 1 அதிபராகவும் வரிசையில் இவர் ஒருவரே முதன் முதலாக பெண் Iரியின் வளர்ச்சிக்கு உதவியாக இவரது காலத்தில் ளையாட்டு மைதானம் ஒன்று உருவாக்க முயற்சி த அன்பர்களினால் ஒரு விளையாட்டு மைதானம்
(/
{

Page 35
அமைக்கப்பட்டது.
1981ம் ஆண்டில் திரு. பத்மநாப செட்டியாரி நீர்கொழும்பு) உதவியால் முன்வாசலில் ஆலயத்து இடது புறமாக உள்ள காணியை சுவீகரிப்பது தொட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது. சிற்சில தடை குறைந்தது. அதிபர் 1984 ம் ஆண்டு பாண்ட் வாத்த மேற் கொண்டார். அதற்கான உபகரணங்களை வா அவர்களினால் உபகரணங்கள் வாங்கிக் கொடுக் “பாண்ட்” வாத்தியக்குழு இயங்கவும் நடவடிக்கை இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் அதிபர் பெருமுயற்சி செய்து க.பொ.: ஆசிரியர்களைப் பெற்றதோடு மாணவர் தொகை சு இதன் பெறுபேறாக கணிதபிரிவில் ஒரு ம செல்வன். ம. சுந்தரச் செல்வன் என்ற அம்மான6 இப்பாடசாலையிலேயே பாலர் வகுப்பு முதல் கற்று என்பது கல்லூரியின் வரலாற்றில் பொன்னெழுத்து இதையிட்டு கல்லூரியின் போஷகள்கள், அதிபர், அ யாவரும் பெருமையடைகின்றோம்.
திருமதி அ. கல்யாணசுந்தரம் அவர்களு புலமைப்பரிசில் பரீட்சை முதன்முதலாக 1983 ம் கம்பஹா மாவட்டத்திலேசித்தி பெற்றனர். 1ம் இடங்களைப் பெற்றும் சித்தியடைந்தமை பாரா ஆண்டுகளிலும் 1989, 1990, 1991, 1992, 1993, 199 இடத்தினை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. பாராட்டி நன்றியறிதலையும் தெரிவித்தார். இன்று அ மேலும் வித்தியாலயத்துக்கென கூட்டுற வைக்கப்பட்டது. இடவசதி இன்மையால் ஒழுங்கா பரீட்சைக் காலங்களில் மாணவருக்குரிய விடைத்த பொருள்கள் மாத்திரம் விற்பனை செய்வதுண்டு.
ஐந்து ஆசிரியர்கள் கல்லூரியினின்று ஓய்வு டெ பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும் என உணர்ந்த அத ஆசிரியர்கள் 18 பேருக்கு இடங்கொடுத்தார். ஆசிரியர்களானார்கள்.மாணவர் தொகை சுமார் ஆசிரியர்களை நியமித்து பாடசாலை அபிவிருத்தி ச) S. ஜெயலிங்கம் மற்றும் அன்பர்கள் கொடுத்துதவி ஆசிரியர்களுக்கு) வழங்க நடவடிக்கை எடுத்தார்.
மாணவருக்கான வகுப்பறை இடவசதி பற்ற கிழக்குப் புறத்தில் புதுமாடிக்கட்டிடத்துக்கான நடைபெற்றது. இவ்வைபவத்திற்கு அமைச்சர் அன்றைய தின வீரகேசரி பத்திரிகையில் இவ்வை வெளியிடப்பட்டது. வித்தியாலயத்தின் கல்விப் தெரிவித்திருந்தனர்.
1.1.92 அன்று கொழும்பில் நடந்த கல்வி அத கருத்தரங்கிலே மேல்மாகாண கல்வியமைச்சர் "விஜயரத்தினம் மகா வித்தியாலயம் மத்திய க குறிப்பிட்டார். எமது பாடசாலை"தர்மாச்சாரியார் தெரிவானது.”
இவருடைய காலத்தில் வித்தியாலய பிரதி கடமையாற்ற வந்தார்.
1993 எமது வித்தியாலயத்திலே ஆசிரியர்கள்
 
 

ன் (தர்மகர்த்தா - முத்தமாரியம்மன் கோயில் - துக்கென அத்திவாரமிடப்பட்டது. பாடசாலையின் டர்பாக நடவடிக்கை மெற்கொள்ளப்பட்டு அரசாங்க கள் நேர்ந்தமையால் அதனை பெறுவதில் ஈடுபாடு $யக்குழு ஒன்று அமைக்க சகல நடவடிக்கைகளை ங்க பாடசாலை அபிவிருத்திச் சங்கத்திடம் கேட்க கப்பட்டதோடு அதிபரின் அயராத முயற்சியினால் எடுக்கப்பட்டது. இன்னும் பாண்ட் வாத்தியக்குழு
த. (உயர்தர) பரீட்சைக்குரிய பாடங்களை கற்பிக்கும் கூடுவதற்கும் நடவடிக்கை எடுத்தார்.
ானவர் தெரிவாகி பல்கலைக்கழகம் சென்றார். வர் இன்று ஒரு சிவில் என்ஜீனியராக உள்ளார். இவர் று பல்கலைக்கழகஞ் சென்ற முதலாவது மாணவர் துக்களால் பொறிக்கப்பட வேண்டியதொன்றாகும். ஆசிரியர்கள், பெற்றோர்கள்,மாணவ சமுதாயத்தினர்
ருடைய நிர்வாக காலத்தில் ஐந்தாம் ஆண்டு ஆண்டு நடைபெற்ற போது ஐந்து மாணவர்கள் இடத்தினை இருவரும், ஏனையோர் 2ம்,4ம்,7ம் ட்டுவதற்குரியதாகும். இதைத் தொடர்ந்து வந்த 24 ஆகிய வருடங்களில் எமது வித்தியாலயம் 1ம் இவ்வகுப்புகளில் கற்பித்த ஆசியரியர்களை அதிபர் அவர்களை நினைவுகூருவது எமது கடமையாகும். வுக் கடை வைபவரீதியாக 13.1.91 இல் திறந்து ன முறையில் செயற்படுத்த முடியாதுள்ளது. ஆனால் நாள் எழுதும் பேப்பர்கள், பென்சில், பேனை போன்ற
பற்றுச் சென்றதையடுத்து மாணவர் கல்வி கற்பதில் திடர் பல பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்து வந்த அவர்கள் பின்பு இவ்வித்தியாலயத்தின் நிரந்தர
100 என அதிகரித்தமையால் பல தொண்டர் ங்கமூலம் W.A.F பெர்டினண்ட், வைத்திய கலாநிதி ய நிதியைச் சம்பளமாக அவர்களுக்கு (தொண்டர்
ராக்குறை காரணமாக விளையாட்டு மைதானமுள்ள அடிக்கல் நாட்டு விழா வைபவம் 1991.03.23 இல் திரு. சுரநிமல ராஜபக்ஷ அடிக்கல் நாட்டினார். பவம் தொடர்பாக ஒரு விளம்பர அநுபந்தம் ஒன்று பணி சிறக்க பல அன்பர்கள் வாழ்த்துக்களைத்
கொரிகள், பாடசாலை அதிபர்கள் ஆகியோருக்கான
திரு. சுரநிமல ராஜபக்ஷ உரையாற்றும் போது, ல்லூரியாக தரம் உயர்த்தப்பட உள்ளது” எனக் சேவை ”க்கான முன்னோடி பாடசாலையாகவும்
அதிபராக திரு M.B.M. ஹம்துன் 4.11.92 இல்
தொகை 45 ஆகவும் தொண்டர் ஆசியர்கள் சுமார்

Page 36
O5 ஆகவும் மாணவர் தொகை சுமார் 1566 ஆகவுட் கூறிய வாக்கு 1993.1.26ம் திகதி நிறைவேறியது. அ கல்லூரி ஆகியது. இது 1993.03.14 இல் நடா தெரிவிக்கப்பட்டபோது அவர்கள் மத்தியிலிருந்து “விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி” என பெய 1993.06.31 அன்று எமது கல்லூரியின் “வண் மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. கட்டி காட்டப்பட்டது. கட்டிடத் திறப்பு விழாவுக் செய்யப்பட்டது. ஆனால் பல தடங்கல்கள் காரண 1994.1.15 ம் திகதியிலிருந்து எமது கல்லு செய்யப்பட்டு இன்று புதுப்பொலிவுடன் விளங்கி வ 1994க்கான நிகழ்சிகளில் வாசிப்பு விடயத்தில் இலங்கை மட்டத்துக்கும் தெரிவானான். திரு காலத்தில் தற்காலிக வகுப்பறைக்கான கட்ட கொடுக்கப்பட்டன. தமிழ்த்தினம் 1995க்கான நிக பெற்றமை குறிப்பிடத்தக்கது.மாகாணரீதியில் பிரி (குழு), பிரிவு 11 கட்டுரை ஆகிய விடயங்களில் முத எடுத்து கொடுத்தனர் வித்தியாலய மாணவர்கள். மிகச் சிறப்பான இடங்களைப் பெற்று வந்துள்ளனர் மட்டத்தில் 1வது இடத்தைப் பெற்று தங்கப்பத இடத்தையும், நடனம் குழு 3ம் இடத்தையும் பெற் பிரிவு I கட்டுரை உம் இடத்தையும் பெற்ற நோக்கின் மாகாண ரீதியில் 1ம் இடத்தைப் பெ இடத்தை ஒரு நிகழ்ச்சியும், ஏனைய நிகழ்ச்சிகள் மூன்று நிகழ்ச்சிகளும் பெற்றுள்ளமை குறிப்பிடத்த பூரீமத 3. சல்வின் அவர்களை பாராட்டியதோடு ம இவரது காலத்தில் கல்லூரியில் ஆலயத்துக்கென ஆவர்த்த அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் சுபவேளையில் நடைபெற்றது. கும்பாபிஷேக குரு குகேஸ்வரக் குருக்கள் நடாத்தி வைத்தார். இவ்ன் முன்னின்று நடாத்தியது. பழைய மாணவரான திரு அதன் செலவினைப் பொறுப்பெடுத்து நடத்திய அபிவிருத்தி சங்கப் பொதுக்கூட்டம் நடைெ உறுப்பினர்களின் புதுத்தெரிவு 1995-O1-08 அன்று இன்றுவரை செயல்படுவதைக் காணலாம். ஐந்த ஆகிய இரு ஆண்டுகளிலும் கம்பஹா மாவட்டத்த எமது கல்லூரியைச் சேர்ந்தவர்களே. அதிபர் 6)SF6öIgD6ODLOULUT6ò lîJÉ SÉUT SUD. M.B.M. AM அதிபர்களான திரு. J.P. யோசப்பிரிஸ், திரு N. க - 50.6.96 வரை நிர்வாகம் நடைமுறையிலிருந்த இடமாற்றலாகி சென்றதை தெரிவித்த நீர்/ கல்வி பாடசாலை நிர்வாகப் பொறுப்பினை ஒப்படைத்த திரு. ந. கணேசலிங்கம் 1.7.96 தொடக்கப் காலத்தில் இன்று 44 ஆசிரியர்களும், 18 தொ வித்தியாலயத்தில் இருக்கின்றனர்.
16.9.96 அன்று விநாயக சதுர்த்தியன்று க கட்டப்பட்டது. இக்கட்டிடம் கல்லூரியின் போ கட்டிக் கொடுக்கப்பட்டது.
10.10.96 அன்று வெகு சிறப்பாக மா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்சிக்கு பிரதம
།《།།།《།།།།《།།།
 
 
 
 

இருந்தனர். அன்று மேல்மாகாண கல்வி அமைச்சர் ன்றிலிருந்து எமது பாடசாலை விஜயரத்தினம் மத்திய த்திய பொதுக் கூட்டத்தில் பெற்றோர்களுக்கு து ஒர பிரேரணை கொண்டு வரப்பட்டது. அதாவது ர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதே. னமலர்க் கோவை’ என்ற பல்சுவை நிகழ்ச்சி நீள்/ ட நிதிக்காக “டிக்கட்” அடிக்கப்பட்டு இந்நிகழ்ச்சி கென மலர் வெளியீடு ஒன்று வெளியிட ஒழுங்கு எமாக மலர் வெளியிட முடியவில்லை. ரி “இந்து மத்திய கல்லூரி” என பெயர் மாற்றஞ் ருகின்றதைக் காண்கின்றோம். தமிழ்த்தினப் போட்டி ஒரு மாணவன் மாகாண ரீதியில் தெரிவாகி, அகில வே. சண்முகராசா (1.1.95 - 50.6. 96) அவர்களது உங்கள் அமைக்கப்பட்டு, எட்டு வகுப்பறைகளுக்கு ழ்ச்சிகள் பல கோட்டமட்டத்தில் பல இடங்களைப் வு 1 நடனம் (குழு) பேச்சு, பிரிவு 11 பேச்சு , நடனம் நலாமிடங்களைப் பெற்று பாடசாலைக்கு சிறப்பினை அது மட்டுமா? இவர்கள் அகில இலங்கை ரீதியிலும் 1. உதாரணமாக பிரிவு 1, நடனம் (காவடி) தேசிய க்கம் பெற்றது. பேச்சு விடயத்தில் பங்கு பற்றி 3ம் .[ظیfD( றது. 1996 தமிழ்மொழிதினப்போட்டியை பொதுவாக ற்ற 5 நிகழ்ச்சிகளும் அகில இலங்கை ரீதியில் 1ம் ளில் உம் இடத்தை ஒரு நிகழ்ச்சியும், 3ம் இடத்தை தக்கது. அதிபர் குறிப்பாக நடன ஆசிரியை திருமதி. ாணவர்களுக்கும் நன்றியறிதலையும் தெரிவித்தார். பிரதிட்டை செய்த இடத்தில் ஞானவிநாயகர் ஆலய 13.7.95 காலை 9 மணி முதல் 9.55 மணிவரையான நவாக ஆகமம்பிரவீணர் சிவாச்சார்ய மணி சிவபூரீ கு. வைபவத்தினை வித்தியாலய பழைய மாணவர் மன்றம் நா. சுபாஸ்கரன் சகோதரர்கள் (கனடா) முன்னின்று மை குறிப்பிடத்தக்கது. 1990 க்கு பின் பாடசாலை பறவில்லை. இவருடைய காலத்தில் இக்கூட்ட வித்தியாலயத்தில் இடம்பெற்றது. அவர்களே (1997) ாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை 1995 - 1996 ல் அதிகூடுதலான புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் தமது சொந்தப் பிரச்சினைகள் காரணமாக யாழ் ம்தூன் பொறுப்பில் நிர்வாகம் நடைபெற்றது. உப ணேசலிங்கம் ஆகியோரின் பூரண உதவியுடன் 2.4.96 து. திரு. வே. சண்முகராசா அவர்கள் கொழும்பிற்கு அலுவலகம் திரு N. கணேசலிங்கம் அவர்களிடம் @l.
இன்று வரை அதிபராக உள்ளார். அவரது நிர்வாக ண்டர் ஆசியர்களும், சுமார் 1974 மாணவர்களும்
a\ కలి
@
ல்லூரி காவலாளிக்கென ஒரு அறை முன்வாசலில் ஒாகரான திரு. ஜெயம் விஜயரத்தினம் அவர்களால்
5OOT6) (Ln5656 frator g56OIth (Prefects Day) விருந்தினராக உதவி கல்விப் பணிப்பாளர் திரு.
っべっべっペ

Page 37
M.A.N.D. விஜயவர்த்தனவும், உதவிக் கல்விப் ட அவர்களும் கலந்து சிறப்பித்தனர். 23, 10.96ல் ( கொண்டாடப்பட்டது. கல்விப்பணிப்பாளர் திரு.N. M.A.N.D. 6) isgue irg556O1, 5(U. S.A.C.M. (6)6OI கண்டுகளித்தனர். அதிபரது முன்னேற்பாடாக மதியபோசனமும் கொடுக்கப்பட்டு கெளரவிக்கப்ப கெளரவித்து அன்பளிப்பொன்றை வழங்கியது.
1997.O.O2 அன்றிலிருந்து ஐந்து ஆசியர்கள் ஆசியர்களின் சேவையை பெற்றுக் கொண்டு, எடுக்கப்பட்டது.
அதிபர் 12.97 எமது கல்லூரியில் “முகாமை; ஆசிரியர்களையும் கலந்து கொள்ளச் செய்தார். 23. நூலகம் அதிபரினால் சுபவேளையில் திறந்து ை அவர்கள் மாணவரது கல்வி மேம்பாடடைய வேண் செய்தார். அதன்மூலம் நூலகத்துக்கான தளபா ஸ்டோர்ஸ் வர்த்தகரான திரு.S.கதிரவேல் அவர்கள் பேணுவதற்காக இரும்பு அலுமாரிகள் மூன்றினை சேவை மூலம் நிதியுதவி பெற்று புத்தகங்கள் வாங் நலன்விரும்பிகள் மூலமும் புத்தகங்கள் சேகரிக்க பயனுள்ள விதத்தில் பாவிக்க வழிசமைத்து தந்தவ இவருடைய காலத்தில் கனேசன் வீதியிலி பாடசாலைக்கென ஒதுக்கப்பட்டுள்ளது என்பது யா
9.4.97 அன்று இல்ல விளையாட்டுப்போட்டி விருந்தினராக திரு. ஆனந்த முனசிங்க (நீர்/ மாநக நிகழ்ச்சிநிரல் பலவிடயங்களை உள்ளடக்கியதுட மாணவர்கள் அனைவருக்கும் அன்பளிப் விளையாட்டுப்போட்டியின் போது கானக் கூடி வீராங்கனைகள், மிகுந்த குதூகலத்துடன் தமக் முதன்முதலாக அணிநடைவகுப்பினர்களுக்கும் “பாண்ட்” வாத்திய குழுவில் இடம் பெற்ற மாணவி என்கடன் பணிசெய்து கிடப்பதே என்ற அட் தொண்டு புரிந்து வருகின்றார். எமது அதிபர் கல்லு குடிநீர் பெற்றுக் கொள்வதில் ஏற்படும் சிரமத்தினை ராஜா அவர்களின் உதவியைப் பெற்று கட்டடங்க பிரச்சனையினைத் தீர்த்தவைத்துள்ளார். நேரசூசி ஒழுங்கு செய்துள்ளார்.
9.5.97 அன்று நோர்வே நாட்டைச் சேர்ந் வருகைதந்து பல விடயங்களைப் பற்றி கலந்துை குறைபாடுகளைக் கண்டும் கேட்டும் சென்றனர்.
இன்று “பரிசளிப்பு விழாவும் மலர்வெளியீடும் வேளையில் எமது கல்லூரி வத்தளை தொடக்கம் ஒரேயோரு சைவப் பாடசாலையாகத் திகழ்கின்றது வேண்டும் என்றும், கல்வி கற்பிப் போரும் கற்போரு வாழ வேண்டும் என்றும் முதற்கண் பூரீ வித்தி நிற்கின்றோம்
 
 

1ணிப்பாளர் (தமிழ்பரிவுஜனப் S.A.C.M. இனானு pதன் முதலாக ஆசியர் தினம் எமது கல்லூரியில் ரூபசிங்க, உதவிக்கல்விப்பணிப்பாளர்களான திரு. ானு ஆகியோர் விஜயம் செய்து நிகழ்ச்சிகளைக் சகல ஆசியர்களும் அன்பளிப்பு வழங்கப்பட்டு, ட்டார்கள். அது போல் ஆசிரிய குழாமும் அதிபரைக்
ஓய்வு பெற்றுச் சென்றமையால் பல தொண்டர் மாணவர்களது கல்வி நடடிக்கையில் கவனம்
த்துவமும் ஆசிரியர்களும்” என்ற கருத்தரங்கில் 43 97 தைப் பூசத்தன்று, புனரமைக்கப்பட்ட கல்லூரி வக்கப்பட்டது. வைத்திய கலாநிதி ஜெயலிங்கம் டும் என்ற குறிக்கோளின் அடிப்படையில் நிதியுதவி டங்களும், மின்விசிறியும் வாங்கப்பட்டன. ஜெயா ா நூலக புத்தகங்களை சரியான முறையில் வைத்து அன்பளிப்பு செய்தார். பாடசாலை வசதிகட்டன கப்பட்டன. இந்து சமய காலாச்சார தினைக் களம், ப்பட்டன.இன்று மாணவ சமுதாயம் நூலகத்தனை ர் எமது அதிபரே என்றால் மிகையாகாது. ருந்த நீா/ மாநாகர சபைக்கு சொந்தமான காணி வரும் அறிந்ததே. வெகு சிறப்பான முறையில் நடந்தேறியது. பிரமத கரசபை முதல்வர்) கலந்து கொண்டு சிறப்பித்தார். ன். மத்தியஸ்தர்களுக்கும், ஆண்டு - ஆண்டு3 ப்புகள் வழங்கப்பட்டமையையும் இல்ல உயதாக இருந்தது. வெற்றி பெற்ற வீரர்கள், குரிய கிண்ணங்கள், சான்றிதழ்களைப் பெற்றனர். சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அதுபோலவே களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பர் வாக்கின்படி இப் பாடசாலை அதிபர் அயராத ாரியின் சகல மாணவர்களும் ஓரிரு குழாய்கள் மூலம் ாக் கண்டு “டியுரோ? நீர் குழாய் விநியோகத்தர் திரு. களுக்கு நீள் குழாய்கள் பலவற்றைப் பொருத்திப் பில் ஐந்து நிமிடங்களை செய்தியறிக்கை வாசிக்க
த இரு ஆசிரியர்கள் எமது வித்தியாலயத்துக்கு ரயாடியும், மாணவர்களைச் சந்தித்து உரையாடியும்
என்ற நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தளம் வரையுள்ள பிரதேசத்தில் முதன்மையான து. இதற்கு மேன்மேலும் பெரும் புகழும் கிடைக்க ம் சகல சௌபாக்கியங்களும் பெற்றுப் பல்லாண்டு
விநாயகர் பெருமானின் கிருவருளை வேண்டி

Page 38
வாழ்வை அழிக்கும்
மனித குலத்தை மாய வலையில் சிக்க ை அழித்து, அந்தக் கோர வெறியாட்டத்தில் அண்ட வந்து கொண்டிருக்கும் போதை அரக்கனைப் பொன்னாகக் கருதுகின்றேன்.
“துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞா
என்றான் பொய்யா மொழிப் புலவன். தினம், பேதையின் பின்னால் சுற்றித் திரியும் மனிதர் அனே உழைக்கக்கூடிய இளைஞர்களும்; இன்றைய இை எதிர் பார்க்கப்படும் மாணவ சமுதாயமும் இப்போன போது நெஞ்சு துடிக்கிறது.
கள், சாரயம், கஞ்சா,அபின்,கொக்கேன்,அ என்றும் பல பெயர்களில் உலாவிக்( சுவைத்தும்,புகைத்தும்,முகர்ந்தும்,ஊசி மூலம் 6 கொள்ளும் இவர்கள் இவற்றுக்கு ஆளாவதற்குரிய என்று தடுமாற வேண்டியுள்ளது. இம்மூடர்கள் தட சற்றுப்பார்போம். V
ஒரு நாள் மட்டும் பரீட்சிக்க ஆசைப் பட்ட தினமும் தன்னைருசிக்கும் படி நிர்ப்பந்திக்கிறது பலியிட்டது போதாதென்று இதன் அதிகரித்த பண்டங்களையும் விற்று ஈற்றில் நில புலன்கை சகோதரிகள்,மனைவியின் காது கழுத்திலுள்ள எ6 முடிந்ததும் தனது உடையைக் கூட விற்கின்ற விடுவதில்லை. வீடுகளில் செய்யும் அட்டகாசங்க வெறுக்க தன்னைமட்டும் அல்லாது மற்றோர்கள் விரோத செயல்களில் ஈடுபடத் தொடங்கிவிடுகின் ஏனைய நான்கும் சாதாரணமானவைதான். கூடிய ட கடனைக் கட்ட முடியாமல் பொய் சொல்லுகின் சந்தர்ப்பத்தில் கொள்ளை அடிக்கின்றான். சில ே செய்கின்றான். இத்துடன் மது போதையில், மதிமய யெல்லாம் செய்துவிடுகின்றான். சில சந்தர்ப்பங்க குரூரமாக கீறியும் வெட்டியும் வழியும் குருதி குட்பட்டிருக்கும் போது இராவண பலம் கெ செய்கிறான். அது முடிந்த பின் பன்மடங்கு சோர்ந்
நாளடைவில் எவ்வித வேலையும் செய்ய பலவீனமும் எற்பட்டு ஈரலைக் கருக்கி சுவாச யமனிடம் சேருகின்றான். இது மட்டுமல்லாது இன்று பயங்கரநோயான “எயிட்ஸ்” பரவுவதற்கும் முக்கிய “உள்ளங்கை நெல்லிக்கனி போல” தெளிவாகுகின் ஊசி மூலம் போதை ஏற்றிக் கொள்ளும் ஒ ஊசியைப் பயன்படுத்தும் மற்ற ஒருவனின் உடலி நடவடிக்கையின் மூலம் சமுதாயத்தையும் அழித்து வாழ்வினை அழிக்கும் முக்கிய சாதனமாக இ விளங்குகின்றதல்லவா? w
நாம் கண்ணென போற்றிக்காக்க வேண்டிய நிலை குலைந்து மனித வாழ்வே நிம்மதியற்று அ அது மட்டுமா? நாடுகளில் பயங்கர வாதத்தையும் 6
 

போதைப் பொருள்
]வத்து இலட்சோப, இலட்சம் மானிடர் வாழ்வை மெல்லாம் அதிர, ஆங்கார சிரிப்பொலியோடு வலம் பற்றி எழுத எனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை
ன்றும் நஞ்சுண்டார் கள்ளுண்டவர்”
தினம் விஷத்தைக்குடிக்கின்றோம் எனத் தெரிந்தும் கர், அவர்களிலும் ஒரு நாட்டின் ஆணிவேராய் நின்று ாஞர்களே நாளைய தலைவர்களென எல்லோராலும் த அரக்கனுக்கு அடிமைப்பட்டு திரிதலைக் காணும்
சிஸ்,மார்ஜூவானா,கப்பேன்,கொடேன்,அம்பிடோபின் கொண்டிருக்கும் இந்தக் கூற்றுவர்களை செலுத்தியும் தமக்குத்தாமே சாவுமனி அடித்துக் காரணங்களைக் கூறும் போது சிரிப்பதா, அழுவதா ம் வாழ்வினை அழித்துக் கொள்ளும் வகையினைச்
டவனுக்கு பல உடல் உபாதைகளைக் கொடுத்து து. இம்முறையாக ஆரம்பத்தில் தனது வருவாயை விலையால் நாளடைவில் வீட்டிலுள்ள பொருள் }ள விற்கும் நிலைக்கு வந்து விடுகின்றான்.தாய், ல்லாவற்றையும் விற்று வெறியாடுகின்றான். எல்லாம் ான். இப் போதைப் பிரியர்கள் இத்துடன் நின்று ளுக்கும் அளவில்லாலி, குடும்பங்களும் அவர்களை ளையும் நாசமக்கி விட்டு இன்னும், இன்னும் சமூக றனர். பஞ்சமா பாதங்களில் ஒன்றை செய்தவனுக்கு 1ணத் தேவையால் கடன் படத் தொடங்குகின்றான். ாறன். பொய்யைச் சொல்லியே கடன்படுகின்றான். நேரங்களில் தன்னை மறந்த நிலையில் கொலையும் க்கத்தில் காமுகனாக மாறி படுபாதகச் செயல்களை களில் அவனை மறந்த நிலையில் தன்னைத்தானே யைக் கண்டு இன்பம் அடைகிறான். போதைக் ாண்டவன் எச்செயலையும் தூசாக நினைத்துச் து விடுகின்றான, முடியாதவாறு தீராத நரம்புத்தளர்ச்சியும், உடல் சம்பந்தமான நோய்களை வரவழைத்து இறுதியில் று உலகையே மரண பயத்துக்கு உட்படுத்தியிருக்கும் காரணம் இப்போதைப் பொருள் பாவனை என்பது CfDgôl. ருவனின் உடலிலுள்ள H. 1. V. கிருமிகள் அந்த னுள் நுழைந்து அவனையும் தொலைத்து அவனது இப்படியேசங்கிலிக் கோர்வையாக பல பேர்களின் ப்போதை வஸ்துக்கள் இருக்கின்றனவென்பது
கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம் என்பன சீரழிந்து ழிகின்ற சோகத்தை தினம் தினம் காண்கின்றோம். பன்முறைளையும் தோற்றுவிக்கும் மூல காரணியாகத்

Page 39
திகழும் இப்போதைப் பொருட்கள் தனி மனித வ அழிக்கும் இரும்பிதயம் படைத்தவை. இன்று உல: முக்கியமானதாகத் திகழ்கின்றது. போதைப் ெ நிச்சயமாக அதன் உற்பத்தி அழிக்கப்பட வேண் முகவர்கள் புறமுதுகுகாட்டி ஓட வேண்டும். இந்நோ செய்வோர் கடத்துவோர், வைத்திருப்போர்க்கு எதி வெகுசன தொடர்பு சாதனங்களும் பல்வேறு வகை பணிகளில் ஈடுபட்டுள்ளது. அத்துடன் சமூகசேவை ஸ்தாபனங்கள் முதலியனவும் தங்கள் எதிர்பிரசாரத் பாவனைக் குட்பட்டு வாழ்விழந்து நிற்போருக்கு அமைத்துக் கொடுக்க உலகம் முழுவதும் புன எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல் போ6 கொண்டாடப்பட்டு வருகின்றது. எமது நாட்டிலும் : மதுபான போதைப் பொருள் தகவல் நிலையம் கட்டுப்பாட்டு முறைகளையும் உல்லாசப் பயணிக போதை அரக்கனின் பிடியிலிருந்து மீள அயராது உ6 ஒவ்வொரு மனிதனும் “உன்னைத் திருத்து' உலக உணர்ந்து திருந்தி வாழும் நாள் விரைவில் வர வேண் வாழ்வில் நிம்மதி மலர வேண்டும்.
மனோகரன் பு <ඳී6Gö(
 
 

ாழ்வை மட்டுமல்ல சர்வதேசத்தையும் அடியோடு 5ம் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகளில் இதுவும் பாருள் பாவனை அழிக்கபட வேண்டுமானால் டும். கடத்தல் ஒழிக்கப் படவேண்டும். விற்பனை க்கில் தான் சர்வதேசங்களிலும் இதனை உற்பத்தி ராக மரணதண்டனை வழங்கப்படுகிறது. இன்னும் யிலும் அரும்பாடுபட்டு மக்களைத் திசைதிருப்பும் நிறுவனங்கள், சங்கங்கள், இயக்கங்கள், நலன்புரி தை மேற்கொண்டுள்ளன. போதைப் பொருட்களின் மறுவாழ்வு அமைத்துக் கொடுக்க புனர் வாழ்வு ர வாழ்வு நிலையங்களும் வியாபித்து உள்ளன. தைப் பொருள் ஒழிப்புத்தினம் உலகம் முழுவதும் அபாயகரமான அவுடதங்கள் கட்டுபாட்டுச் சங்கம்,
என்பன இயங்கி பல்வேறு அறிவுரைகளையும் ளுடன் பழகும் விதங்களையும் பிரசாரம் செய்து ழைக்கின்றன. மேற்கூறியவற்றை நோக்கும் போது ம் திருந்தும் என்ற நோக்கில் தன்னைத் தானே டும். போதை அரக்கனை சங்காரம் செய்து மக்கள்
மனோசங்கர் blo

Page 40
fހހަހރرتsޙހހަހتs’’ހހަހޙހހަރީ
விளையாட்டுத் துறைப் ெ
எமது கல்லூரியின் பரிசளிப்பு விழா சிறப்பு ம எழுதக் கிடைத்ததையிட்டு பெரிதும் மகிழ்ச்சியை கல்வியின் குறிக்கோள்களில் பிரதானமான கொடுத்தலாகும். அந்த பிரதான குறிக்கோளையு பயணம் போகும் பாதையாக இருப்பது உடற்கல்: பொதுக்கல்வியில் எதிர்ப்பார்க்கப்படும் ( உடற்கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது.
உடற்கல்வி என்பது முழுமையான ஒரு கe அதன் மூலம் உடல், உள மனவெழுச்சி ரீதியா உருவாக்க முடியும். என்று சார்ள்ஸ் பியூக்கள் குறிப்பிடுகிறார்.
தசை நார் தொகுதிகளின் துரித செயற்பாடு மனிதன் சிறந்தவனாக மாற அல்லது உருவாக அம்சம் உடற்கல்வியாகும் என்று அமெரிக்காவின் பேராசிரியர் ஜே.எப். வில்லியம்ஸ் குறிப்பிடுகிறார்.
பொதுக் கல்வியின் நோக்கங்களை அடை அன்று தொடக்கம் இன்றுவரை முக்கிய இடம் சுெ கல்லூரி பாடவேளைகளில் உடற்கல்வி வேலைத்திட்டங்கள் விளையாட்டுக்கள் மூலமாக
இல்ல விளையாட்டுப் போட்டியை நடாத்து நிலையிலும் கோணேஸ்வரம், முன்னேஸ்வரம், இல்லங்களிடையேயும் இந்த வருடமும் சிறப்பான முடிக்கப்பட்டது.
இல்ல விளையாட்டுப் போட்டிகளில் திறை மெய்வல்லுனர் போட்டிகளிலும் வெற்றியீட்டி உ குண்டெறிதல் போட்டியில் கோட்டமட்டத்தில் இடமும் பெற்று கல்லூரிக்கு பெருமைத் தேடிக் ே
எமது கல்லூரியின் பிரதான விளையாட்டுக் ஆகியனவாகும். எதிர்காலத்தில் குத்துச் சண்ை ஈடுபட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
1996ம் ஆண்டு பதினைந்து வயதுக்கு கீழ் Team) முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது. இ கிரிக்கட் அணியினரோடு சிநேக பூர்வ போட்டிக போதியளவு உபகரண வசதிகளும் பயிற்சிக்கா கரங்கள் நீட்டப்படுமானால் வருங்காலத்தில் இந் பெரும் புகழையும் ஈட்டிக் கொடுப்பர்.
கல்லூரியின் விளையாட்டுத்துறை வளர்ச் நன்றிஉடையவர்களாக உள்ளோம். மாணவர் Ib(bJLJe535u565 LEO" CLUB OF NEGOM உபகரணங்கள் கிடைக்கப் பெற்றது.இன்னும் ஒத்துழைப்பையும் எதிர்ப்பார்க்கிறோம்.
விளையாட்டுத்துறை மூலமாகவும் எதிர்க என்பதில் ஐயமில்லை.
s’ހރިت< ހހިރ تs’ހހރ

ாறுப்பாசிரியரிடபிருந்து. . . . .
லருக்கு கல்லூரியின் விளையாட்டுத் துறை பற்றியும் டகிறேன்.
து நாட்டிற்கு ஏற்ற நற்பிரஜைகளை உருவாக்கிக் , கல்வியின் ஏனைய குறிக்கோள்களையும் நோக்கிப்
ஒன்றால் மிகையாகாது.
w இலட்சியங்களையும் குறிக்கோள்களையும் அடைய
)விச் செயற்பாட்டிலிருந்து பிரிக்க முடியாததாகும். க சமூகத்திற்கு பொருத்தமான நற்பிரஜைகளை (Charles Bucher) 616ör gp 2 Lb 356ò6)ĵufuLJ6IADITGITT
களுடன் தொடர்புபட்ட துலங்கல் காரணமாக ஒரு ஊக்குவிக்கும் பூரண கல்விச் செயற்பாடுகளில் ஓர் கொலம்பியா சர்வகலாசாலை உடற்கல்வித்துறை
பும் நோக்கோடு, எமது கல்லூரியும் உடற்கல்விக்கு காடுத்தே வருகிறது.
ரி பாடம் நடைபெறுவதற்கு (3 na) 585LnITets LJG) வும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
துவதற்குரிய போதியளவு மைதான வசதி இல்லாத நகுலேஸ்வரம், திருக்கேதீஸ்வரம் ஆகிய நான்கு எ முறையில் இல்ல விளையாட்டுப் போட்டி நடாத்தி
ம காட்டியமாணவர்கள் கோட்டமட்ட, தேசிய மட்ட ள்ளனர். அண்மை காலத்தில் செல்வி. R. ராகினி முதலாமிடமும், அகில இலங்கை ரீதியில் மூன்றாம் கொடுத்தார்.
கள் கிரிக்கட், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம் ட, உதைப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களில்
பட்டோருக்கான கிரிக்கட் அணியொன்று (Leather இந்த அணியினர் எமது சகோதர பாடசாலைகளின் பலவற்றில் ஈடுபட்டு சிறப்பாக விளையாடியுள்ளனர். ன திடல் வசதிகளும் செய்து கொடுக்க உதவிக் த அணியினர் எமது கல்லூரிக்கு பல வெற்றிகளையும்,
சிக்கு உதவும் நல் இதயங்களுக்கு என்றும் நாம்
ஒருவரின் முயற்சியினால் இவ்வருட மே மாத 30 ORIENT மூலமாக ஒரு தொகுதி கிரிக்கட் பல நல்ல உள்ளங்களிடமிருந்தும் உதவிகளையும்
ாலத்தில் எமது கல்லூரியின் புகழ் ஓங்கி ஒலிக்கும்
எம். இஸட் ஷாஜஹான் (விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியர்)

Page 41
பிள்ளைப்பருவ வி
ஆய்வாளர்
சிறு பிள்ளைகள் விளையாட்டுக்களில் நூற்றாண்டுகாலமாக அவதானித்து வருகின்றனர். விளையாட்டுக்கள் ஈர்க்கவில்லை. அவை சிறிய வி கருதப்பட்டது. மேலும் விளையாட்டு இதுதான் இருந்தது. ஆயினும் அண்மைக்காலங்களில் சமூக வளர்ச்சியிலும், கல்வித் தேர்ச்சியிலும், விளையாட் பற்றி ஆராய முற்பட்டனர்.
18ஆம் நூற்றாண்டுச் சிந்தனையாளர்கள் பி ஏதேனும் தொழில்செய்பவர்கள் அல்லர். எனவே, விளையாட்டுக்களில் செலவிடுகின்றனர் என்றனர். சக்திக்கும் மேலதிகமானவற்றை விளையாட்டுக்களி செய்யும் போது இழக்கும் சக்தியை மீண்டும் பெற் சிந்தனையும் உண்டு. உழைப்பினால் சக்தி இழ ஏற்படுகின்றது; தூக்கம், ஓய்வு, விளையாட்டு என்ப அவர்களின் கருத்து.
மற்றொரு சிந்தனையின் படி பிள்ளைகளி பண்பாட்டுக் கட்டங்களையும் பிரதிபலிக்கின்றன சிறுபிராணிகளை பிடித்தல், மிருகங்களை வளர் விளையாட்டுக்கள் என்பன இக்காலகட்டங்களை பி
பிள்ளைகள் தமது இப்பிரதான இயல்பூக்கங் வெளியேற்றிவிட்டு நவீன வாழ்க்கை முறையை உதவுகின்றன என்பது இச்சிந்தனையாளர் கருத்து.
மற்றொரு சிந்தனைப்படி மனிதர்களுக்கு ட விளையாட்டில் ஈடுபடுகின்றான்; மனிதனின் நீ முதிர்ச்சியற்றவனாகச் செலவழிக்கின்றான்; இது தனது இயல்பூக்கங்களின் அடிப்படையான தி அவற்றைப்பயன்படுத்தமுடியும்; எனவே விளையாட் பயிற்சியை வழங்குகின்றன என்று இச் சிந்தனை வ
இச் சிந்தனைகளில் சிற்சில குறைபாடுகள் இ செல்வாக்குச் செலுத்துகின்றன. இன்றைய ெ வைக்கவிரும்புவதில்லை. பிள்ளைகள் ஓடிய மைதானங்களையும் நாடுகின்றனர்.
இருபதாம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட சி -விளையாட்டுகளின் ஒரு முக்கியபயன் பிள்ளைகளி -பிள்ளைகள் தமது உணர்வுகளை வெளிப்படுத்த நிவாரணம் பெறவும் விளையாட்டுகள் உதவுகின்றன
 
 

ளையாட்டுக்கள் - கருத்துக்கள்
ஈடுபாடுகாட்டி வருவதைப் பலரும் பல ஆயினும் வரலாற்று ரீதியாக ஆய்வாளர் கவனத்தை டயம்; எவ்வித முக்கியத்துவமும் மற்றவை என்றே என வரையறை செய்வதும் ஒரு பிரச்சினையாக விஞ்ஞானங்களும், கல்வியாளர்களும் பிள்ளைகளின் ந்களுக்குரிய இடம், பங்கு, முக்கியத்துவம் என்பன
ள்ளைகள் பிறரில் தங்கிவாழ்பவர்கள்; தமக்காக அவர்களிடமிருந்து மேலதிக, மிதமிஞ்சிய சக்தியை அத்துடன் மனிதர்கள் வேலை செய்யச் செலவிடும் ல் செலவிடுகின்றனர் என்றனர். அத்துடன், வேலை றுக்கொள்ள விளையாட்டுக்கள் உதவும் என்று ஒரு க்கப்படுகின்றது; இதனால் சக்தி பற்றாக்குறை ன சக்தியை மீண்டும் பெற உதவுகின்றன என்பது
ன் விளையாட்டுக்கள், மனித வரலாற்றின் சில 1. மரமேறல், ஊஞ்சலாடல், ஒளித்துவிளையாடல் த்தல், மண்தோண்டி விளையாடுதல், கோஷ்டி ரதிபலிக்கின்றன.
56061T (Primeitive instincts) gung) fg, 6 Jug56) எதிர்நோக்க ஆயத்தம் பெற விளையாட்டுக்கள்
பிள்ளைப்பருவம் என்ற ஒன்று இருப்பதால் அவன் ண்ட வாழ்நாளில் கணிசமான காலப்பகுதியை அவசியமானது; ஏனெனில் அப்போதுதான் பிள்ளை றன்களில் பயிற்சி பெற்று வளர்ந்தோரானதும் டுக்கள் பிற்காலத்தில் உதவுக்கூடிய திறன்களில் பியுறுத்துகின்றது.
ருப்பினும் இன்றைய மக்களின் சிந்தனையில் இவை பற்றோர்கள் பிள்ளைகளை வீட்டில் அடைத்து டி விளையாட வசதியுள்ள இல்லங்களையும்
நதனைகளின் படி* விருப்புகளை நிறைவு செய்வதாகும். வும் பீதி, பதட்டம் போன்ற உணர்வுகளிலிருந்து

Page 42
nހހަހs’ ހހަހتs’ ހހަހتs’ ހހަހ
விளையாட்டினூடாக விருப்பங்கள் நிறைவு ெ - 1961) எடுத்துக் கூறியுள்ளார்.வளந்தோரைவிட (Trauma) உள்ளாகின்றனர். இப்பாதிப்புகளையு பயன்படுத்துகின்றனர் எனப் பிராய்டு கருதினார். த பாதிப்படையும்பிள்ளை பின்னர் தானே தாய் பாத் விளையாடி அந்நிலைமையை எதிர்கொள்கின்றது.
பியாஜே (Piazet) எனபாரின் கோட்பாட்டின் நிலைமைகள், சம்பவங்கள் என்பவற்றை உள்வ செயற்பாட்டுடன் ஒன்றிணைவதையே விளையாட் (கைதட்டல்), பாவனை விளையாட்டு (பொ( விதிகளின்படியான விளையாட்டு என அ இக்கட்டங்களிலேயே வியைாட்டுகள் பிள்ளைகளில்
மற்றொரு சிந்தனையின்படி பிள்ளைகள் விை Stract) காட்சிப்பொருட்களுடன் தொட்ர்புபடுத் வியைாட்டுகளாகும். எடுத்துக்காட்டாக, பிள்ளை வீட்டில் அதனை ஒட்டி விளையாடுகின்றனர்; கருத்துக்கள் என்பவற்றை விளையாட்டினூடாகத் (Vygotrk) என்பவரின் சிந்தனையாகும். விளையாட் -புதிய ஒரு பொருளை பிள்ளைகள் காணும்போது அப்பொருள் நன்கு பழக்கப்பட்டவுடன் அவ் தூண்டல் காரணமாக விளையாட்டில் பிள்ளைக முறைப்படுத்தும் கோட்பாடாகும்.
-பிள்ளைகளின் ஆக்கத்திறனும் நெகிழும் தன் அவர்கள் பாதுகாப்பான ஒரு உளவியற் சூழலில் விளையாட்டினூடாகப் பரிசோதனை செய்கின்றனர் உருவாக்கி நடைமுறை வாழ்க்கையில் பிரயோ விளையாடும் பிள்ளை, பின்னர் அம்முறையில் தானும்
மனிதவாழ்க்கையில் விளையாட்டு ஏன் இடப் இயல்புகள், தன்மைகள் என்பன மற்றொரு விடயம
-விளையாட்டு என்பது சுறுசுறுப்பான செயற்பா அலைதல், பகற்கனவு காணுதல் என்பன விளைய -விளையாட்டு என்பது விதிமுறைகளுக்கு உட்பட என்பது விதிமுறைகளுக்கு உட்பட்டவையன்று. இ விளையாட்டு அன்று. - விளையாட்டுகள் இயல்பான செயற்பாடுகள்; வெ விளையாடுவதில்லை. 1970 இல் பிள்ளைக விளையாட்டுகளுக்குமிடையில் உள்ள தொடர்பு பற் ஆக்கபூர்வமான, சமூகபாணியிலான விளையாட்டுக உயர் சித்தி பெற முடிகின்றது. - கட்டைகளை அடுக்கி நிர்மாணித்தல் போன்ற ceibap606) (Problem Solving) 6, Girdsessip6O1. - கற்பனை விளையாட்டுகள் ஆக்கத் திறனையும் - பாவனை விளையாட்டுகள் அறிவாற்றல் வளர்ச் இவ்விளையாட்டுகளில் பயிற்சியளிக்க வேண்டும் எ
ޙހހަހޙހހަހޙހހަރ

ܐܝܠܓܠ` ܐܝܠܓܠ` ܐܠܔܠ
சய்யப்படுவது பற்றி உளவியலாளர் பிராய்டும் (Freud
பிள்ளைகளே கூடிய அளவுக்கு உளப்பாதிப்புக்கு ம் பிள்ளைகள் எதிர்கொள்ள விளையாட்டுகளைப் வறு செய்யும் பிள்ளையைத் தாய் ஏசிக்கண்டிப்பதால் திரத்தை ஏற்று பொம்மைகளை ஏசிக் கண்டித்து
படி பிள்ளைகள் விளையாட்டினூடாக பொருட்கள், ாங்குகின்றனர்; இவை பிள்ளைகளின் சிந்தனாச் ந்கள் பிரதிபலிக்கின்றன; செயல்முறைவிளையாட்டு நட்கள் எதுவுமின்றி சமைத்து விளையாடல்), வர் விளையாட்டுகளை வகைப்படுத்துவார். ) விருத்தியுறுவதாக அவர் கருதுவார்.
)ளயாட்டுகளினூடாக கருத்துச் சிந்தனையை (Abதுகின்றார்கள்; இவையே குறியீட்டு (Symliolic) கள் ஒரு மரக்குற்றியை வாகனமாக உருவகித்து இவ்வாறு பிள்ளைகள் பொருட்கள், பெயர்கள், 5 தொடர்புபடுத்திப் பார்ப்பர் என்பது வைகோட்கி டுக்களை விளக்கும் மேலும் சில சிந்தனைகளாவன: அதனை துருவி ஆராய முயற்சிப்பார்கள். வார்வம் குன்றுகின்றது. இவ்வார்வத்தினால் ஏற்படும் sள் ஈடுபடுகின்றனர். என்று கூறுவது 'உந்துதலை
மையும் விளையாட்டினூடாக விருத்தியுறுகின்றது. பல்வகை சிந்தனை, நடத்தைத் தொகுப்புகளை ; இதனால் பிள்ளைகள் பல நடத்தைப் பாங்குகளை கிக்கின்றனர். பொம்மைக்கு உடை அணிவித்து ம் உடை அணிகின்றது.
b பெறுகின்றது என்பது ஒரு விடயம். விளையாட்டின் ாகும். அவற்றில் சில:
டு; எனவே சோம்பியிருத்தல், நோக்கமின்றி சுற்றி ாட்டன்று.
ட்டவையன்று; இவ்வகையில் காற்பந்து, கிரிக்கெட் வ்வகையில் காற்பந்து, கிரிக்கெட் என்பன இவ்வகை
|ளியார் எவரும் ஒழுங்கு செய்து அதன்படி பிள்ளைகள் 5ளின் சமூக, அறிவு, மொழி வளர்ச்சிக்கும் றிப் பலரும் ஆராய்ந்தனர். 3-5 வயதுள்ள பிள்ளைகள் ளில் ஈடுபடும் போது அவர்கள் விவேக பரீட்சைகளில்
ஆக்கபூர்வமான விளையாட்டுகள் பிரச்சனை தீர்க்கும்
ஞாபக சக்திளையும் வளர்க்கின்றன.
சியை ஏற்படுத்துகின்றன. இதனால் பிள்ளைகளுக்கு ன்பது ஆய்வாளர் கருத்து.

Page 43
பிள்ளைகளின் விளையாட்டு முறைகயில் த விளையாட்டில் ஆர்வம் காட்டுவர்; சிலருக்கு தெரிவுகளிலும் வேறுபாடுகள் இருக்கும். காணப்படுவதற்கான காரணங்களை ஆய்வாளர் அ இயல்புகள் காரணமாக அவர்களில் இவ்வேறு வயதில் பிள்ளைகள் பிறருடனும் பொருட்களுடனும் நிலைபெற்று அதிலிருந்து அவர்களின் விளையாட் விளையாட்டு ஆர்வங்கள் விருத்தியுற குடும்பக் விளையாட்டு ஆர்வம் வளரவும் விளையாட்டு முறை குடும்பத் தொடர்புகளும் சமூகமயமாக்கலும் கார கொள்ளும் தொடர்பு இதில் முக்கியத்துவம் பெறு: காட்டும் விளையாட்டுகளையும் பிள்ளைகள் பழகிக்
பெற்றோர்கள் உணர்வுடன் செயற்பட்( ஆராய்வதற்கான சந்தர்ப்பங்களை வழங்குதல் ே வாழும் பிள்ளைகளில் இப்பண்பு விருத்தியுறாது, ஈடுபடாது அதன் நன்மைகளையும் பெறத் த பிரச்சனைகளுக்கு மத்தியில் வாழும் பிள்ளை ஊக்கத்தையும் ஆதரவையும் பெறாது வழமையான பிள்ளைகளை விட மத்திய வகுப்புப் பிள்ளைகள் சமூ உள்ளவர்கள; அதற்கான மொழி ஆற்றல் அவ பிள்ளைகளின் மொழியாற்றலை வளர்க்க உதவும் எ
பிள்ளைகளின் வயதும் பால்வகுப்பும் அவர் செல்வாக்கு பற்றியும் ஆய்வுகள் செய்யப்பட்டன. போது தனித்து விளையாடுவதை விட அதி விளையாடுவதை விட நண்பர்களுடன் விளை முடிகின்றது;அத்துடன் பயனும் அதிகரிக்கின்றது, 6
பிள்ளைகள் விளையாடக் கிடைக்கும் இடம், 6 விளையாட்டுகள் அமைகின்றன. இதனால் குழுக்க நிறக் கட்டிகள், திறமை என்பனவற்றைப் பயன்படுத் பிள்ளைகள் வெளிக்களங்களில் விளையாட விரும்பு
தொலைக்காட்சியின் பாதிப்பு அதிகரிதுள் செலவிடுவதால் விளையாட்டில் ஆர்வம் குறைகின் பாதிப்பால் பிள்ளைகளின் விளையாட்டுப் பாணியிலு அதற்கேற்றபாதிப்பையும் கல்வி நிகழ்ச்சிகள் நன்ன ஆய்வுகள் கூறுகின்றன. பாடசாலைப் பாட ஏற்பாடுப் முறையைப் பாதிக்கின்றன. பாலர் கல்விப் பாட பிள்ளைகளின் விளையாட்டுகள் குறுகிய முறையில் அ
பிள்ளை வளர்ச்சியில் விளையாட்டுக்கள் ஒரு தெளிவுபடுத்துகின்றன. பிள்ளைகளின் மொழி, அறி பாலர் கல்வி நிலையில் விளையாட்டுகள் முக்கிய இ
a
சோ. சந்து C கல்வித்
a ()
N N. a கொழும்புப் பல்
 
 

னியாள் வேறுபாடுகள் உள்ளன. சில பிள்ளைகள், ஆர்வமிருக்காது; அவர்களுடைய வியைாட்டுத் இவ்வாறு பிள்ளைகளில் தனியாள் வேறுபாடு ராய்ந்துள்ளனர். முதலில், பிள்ளைகளின் உள்ளார்ந்த ாடுகள் தோன்றுகின்றன. பாடசாலை புகாநிலை ஊடாட விரும்பும் பழக்கம் அனேகமாக உறுதியாக டுப் பழக்கங்கள் உருவாகின்றன. எவ்வாறாயினும் காரணிகள் முக்கியமானவையாகும். பிள்ளைகளின் களில் வேறுபாடுகள் உருவாகவும், அவர்களுடைய ணமாக அமைகின்றன. முதலாம் வயதில் தாயுடன் கின்றது. உதாரணமாக பெற்றோர் பாவனை செய்து கொள்கின்றன.
b பிள்ளைகள் புதிய பொருட்களைத் துருவி வண்டும். பெற்றோருக்குப் பயந்து, தொடர்பற்று இத்தகைய பிள்ளைகள் அதிகம் விளையாட்டில் வறுகின்றனர். விவாகரத்து மற்றும் குடும்பப் கள் பெற்றோரிடமிருந்து விளையாட்டிற்கான விளையாட்டுகிளில் ஈடுபடுவதில்லை. கீழ்வகுப்புப் மகப் பாங்கான விளையாட்டுகளில் கூடிய அக்கறை ர்களுக்கு உண்டு என்றும் இவ்விளையாட்டுகள் ன்றும் ஆய்வாள் கருதுவர்.
களுடைய விளையாட்டு முறைகளில் செலுத்தும் பிள்ளைகள் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடும் கம் பயனடைகின்றனா, தெரிந்தவர்களுடன் பாடும் போது அதிக நேரம் அதில் செலவிட ான்பதும் ஆய்வாளர் முடிவு
பொருட்கள், சாதனங்கள் என்பனவற்றுக்கு ஏற்பவும் ளாகச் சேர்ந்து விளையாட முடிகின்றது. தூரிகை, தும் போது ஆக்கத் திறன் வளர்கின்றது. வயதான
it.
1ள இந்நாளில் பிள்ளைகள் அதில் அதிக நேரம் ஏறது;அத்துடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் றும் மாற்றம் ஏற்படுகின்றது,வன்முறை நிகழ்சிகள் மயான பாதிப்பையும் ஏற்படுத்துவதாக அமெரிக்க இவ்வாறான முறையில் பிள்ளைகளின் விளையாட்டு ஏற்பாடு நன்கு, முறையாக அமைக்கப்படுமிடத்து மைகின்றன.
பிரதான இடத்தை வகிப்பதை இவ்வாய்வுகள் வுசார் திறன்களை வளர்க்க அவை உதவுவதால் டம் பெறுகின்றன.

Page 44
சிவப்பு
வண்ண வண்ண ரோஜா அழகுமிகுந்த ரோஜா அன்பிற்குரிய ரோஜா ஆசைக்குரிய ரோஜா
சிவப்பு நிற ரோஜா வாசனை மிக்க ரோஜா தோட்டத்தில் மலரும் ரோஜா சிரித்து மகிழும் ரோஜா இதழ்கள் விரிக்கும் ரோஜா முட்கள் கொண்ட ரோஜா என்னைப் போன்ற சிறுவர் பார்த்து மகிழும் ரோஜா
曲.曲G1 ఆ60(
GUIÈis GII
ஒரு ஊரிலே மகேஷ், ரமேஷ் என்ற இரு நண்ட இணைபிரியாமல் வாழ்ந்தனர். இருவரும் படிப் நேர்மையானவன் பிராணிகளின் மீது அன்பு கெ பிராணிகளை துன்புறுத்தி வேடிக்கை பார்ப்ட வெறுப்படைந்தனர். இவனை எப்படியாவது திருத் ஆனால், அவன் திருந்துவதாக இல்லை. இப்படியி விளையாடச் சென்றான். அப்பொழுது அங்கே ரே வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். இதை வேண்டும் என்று தோன்றியது. அப்பொழுதுதான் : வந்தாய்? பூனையோடு விளையாடிக் கொண்டிரு பூனையோடு விளையாடிக் கொண்டிரு. நான் விளைய கூறி உள்ளே சென்றான்.
இதுதான் சமயம் என்று நினைத்த மகேஷ் அ ஒரு அடித்தான். அவனது அடியின் வேகத்தை த விழுந்து விழுந்து சிரித்தான். அந்த சத்தத்தைக் ( நொண்டி நடப்பதைக் கண்டு மகேஷ் தான் என்னே அவனை கோபத்தோடு பார்த்த ரமேஷ் “ஏனடா வ மகேஷ் சிரித்துக் கொண்டு எழுந்து சென்று விட்ட அவன் சென்ற சிறிது நோரத்தில் அவன் கத் மகேஸின் தலையில் ரமேஸ் வீட்டு படலை பட்டு பூனையை அடித்த சந்தோஷத்தில் பின் பக்க தள்ளியிருக்கிறான். அது அதே வேகத்தில் சென்று இதை புரிந்து கொண்ட ரமேஷ் அவனைப் பா பட்டதற்கே நீ இப்படி அலறுகிறாய். ஆனா கண்டுசிரித்திருக்கிறாய் அவையின் வலி அe கொண்டிருப்பாயே?” என்று கேட்டான். என்னை ம என்று கூறி தனது செயலை எண்ணி வருந்தினான்
 

ர்கள் இருந்தனர். இவர்கள் நகமும் சதையும் போல் பிலும் விளையாட்டிலும் சிறந்த வீரர்கள். ரமேஷ் காண்டவன். மகேஷ் நேர்மையானவன. ஆனால் ான். இதனால் சில மாணவர்கள் அவன் மீது துவது என்று சிலர் பல வழிகளை மேற்கொண்டனர். ருக்கையில் ஒரு நாள் மகேஷ், ரமேஸின் வீட்டுக்கு மஷ் தனது செல்லப்பிராணியான பூனைக்குட்டியை க் கண்ட மகேஸரக்கு அப்பூனையை துன்புறுத்த அவனைக் கண்ட ரமேஷ் "வா மகேஷ் எப்பொழுது ந்ததால் உன்னை கவனிக்கவில்லை. வா வந்து பாட்டுப் பொருட்களை கொண்டு வருகிறேன்” என்று
ருகிலிருந்த தடியைண்டுத்து பூனையின் காலில் ஓங்கி நாங்காத பூனை கத்தியது. அதைக்கண்ட மகேஷ் கேட்டு அங்கு வந்த ரமேஷ் பூனை காலை நொண்டி வோ செய்து விட்டான். என்று ஊகித்து கொண்டான். ாயில்லா ஜீவனை வதைக்கிறாய்” என்று கேட்டான். டான். துவதைக் கேட்ட ரமேஷ் வெளியே ஒடிச் சென்றான். மகேஷ் அலறிக்கொண்டிருந்தான். காரணம் அவன் கம் தள்ளவேண்டிய படலையை முன் பக்கமாக திரும்பி வந்து அவனது தலையில் பட்டிருக்கிறது. ர்த்து “உன்னுடைய இவ்வளவு பெரிய தலையில் ல் நீ துன்புறுத்திய பிராணிகள் கத்துவதைக் வைக்குத் தான் தெரியும். இப்பொழுது புரிந்து ன்னித்து கொள் ரமேஷ். இப்பொழுது தான் புரிகிறது. Lnශිෂ්‍යක්ය.

Page 45
*を
&
*
阪
f
彦颂函
觅欧 座泡座泡鲈
蟹
 
 

4日回māg9999羽日白时“巨时44的卡耐时日白时“巨团u44时唱的四日9时日白时“巨时归的函99日g9999 与94时归函四与马9时日自阿‘ugn99@@时日自阿‘ŌTeloos@oq919'U 19.sı sulgògā ‘IR8Q242,9'U 19, UIGD@ 与的四时与B已9日!时日自阿哈9日r9回团(9999999哈9gu瓦9与哈哈四时日白时追时唱片9巨时的点醒时日白时 Logo,97ąĪGI Ģ9742&o,9/Øroua, oso JIITIQOopigootos@UI@@ s1sosoqo o@oq919 ĝUI@@ 'qo IIĢĒTIŲIUT Q919 ĝUI@@ 阿Q9与日g99999习的点圈四月雨>母9999写994时时已歇归94%时日白羽“时会的谢h9巨自白时与静时日自阿 ĢođĩIliņos@osiose (soqo ?@osoɛUIrepoqele'ɛUIGDEJEqQ日gg86gqQg」ggbGBE@%gqQg 七cenrg圓é@因日白因‘IQoqom@ĒĢĒĢĪo@s@ĞUIȚD@JIstoqoloog)?[9:grū|19,9q3 oso白心引Ceu圓的這le的日白灼 Lşø4,974797 ĝ9742&o,9 Novou-Trøoff 這心白隱喻日白圖巨「@這巨on@日eCele白le的日白劑 LT3%드民官그(3.giet브%ETT的日目的'드「TS&suisu그8:村그 guegis홍日目的 原suC河城u정e니cie홍 gle:Tus홍 ggunegageQgggg E3Engguggsg)ggeりBQggeQg (劑7副)Q941口的巨鄧四白éé白劑日「@Q9巨9AT@le翻leqgle白羽長9圓白loguren呂9月9日的白羽日白劑 Cer33T巨Pá白駒日白羽的巨Pérag白駒日白劑geeB@ポeg@ggQgee@5FeggeoggQg 爵uncers 劍自白白「@ — CenPogre lePurenn白羽自u日劑

Page 46
o
-
郡
 
 

-|劑灣總
瀏
s!-
s密 劑 韶)
曬
恒的与9时期的诅前日与9日月9时Q9写阳屯田七re的羽的迴G 白a日匈自匈

Page 47
கல்லூரியின் தொ 1.செல்வி.T. அந்தோனிப்பிள்ளை 3.திரு.A.தர்மரட்னம் 5.திருமதி.S.கணேசன் 7.செல்வி.S.சுதர்சனி 9.செல்வி.K.சாரதாதேவி 1.செல்வி.Pபிருந்தாரூபி 13.செல்வி.S.ஜெயகெளரி
பகுதித் த6 1.திருமதி.P.சிவசோதி 3.திருமதிPD.சாமுவேல்.
கல்லூரி மாணவி
கே.சுரேஸ் குமார் L 5.LffuUIT ஏ.வினோ கஜின்ரஸ் என்.சதீஸ் குமார் எஸ்.ஜெயசுதா
பிரஜினிராஜ்
ஏ.ஹில்டன் ஞானரட்னம் ஆர்.ரஜினிகாந் எஸ்.இராஜவதன மோகன் எஸ்.ஜோன்சன் ஈ.இலட்சுமி காந்தன் எஸ்.செல்வராஜ் எப்.அன்டசன் rf. 69JIT6O)èsfuLJIT ரி.தனஸ்கோ ரி.ஜெயதர்சனன் கேழரீபிரியா
ċitt56ofe22L - L/OIT6OOT6) JIT 75 எஸ்.சுதாகர் எஸ்.சுரேஸ் பாபு f Lກfughger என்.முகுந்தன் ഖി.ജ.ഥrgish பி.பிரதீபன் கே.மனோஜ்குமரன் ரி.திருமாறன் ரி.அருண் மயூரன்
 
 

ாண்டராசிரியர்கள்
2.திருமதிP.விக்னேஸ்வரி 4.திரு.S.கிருபாகரன் 6.6)56b6)î.N.Lnç86OITl'ILîtfurt 8.செல்வி.V.விஜி lo.6)afe)65.S. El Tafsof 12.செல்வி.A.அகிலேஸ்வரி
லைவர்கள்
2.திருமதி.H.M.V.சாமுவேல்
4.திருமதிP.சரவணபவானந்தன்.
ர் தவைவர்கள்
(சிரேஸ்ட மாணவர் தலைவர்) (சிரேஸ்ட மாணவர்தலைவி) (பிரதி மாணவர் தலைவர்) (பிரதி மாணவர் தலைவர்) (பிரதி மாணவர் தலைவி
ஏ.நிஷாந்தி
U 1.556OISöU ft JIT எம்.சுரேகா ரி.அனுபிரியா ரி.ஜெயந்தி ஏ.யூட்றஜிதா ஈ.சர்வலோஜினி ஏ.றொமேன் ரிஜனனி சிநிலக்சி என் நவமாலா ரிதமயந்தி லைவர்கள்
எஸ்.சுயாதினி ரி.ஜானகி எஸ்.சுதர்சினி ஏ.சுதர்சினி ஆர்.நிரோசினி எஸ்.மேரிடினுாசியா <ඳීff.IIIIථිතිණි எஸ்.பாமினி பிரியா எஸ்.மதுராந்தகி

Page 48
6lDS Glgög)
அவர்களின் உலகம் ஒரு அறைக்குள் சுருங் அஞ்சுகிறார்கள். வெளியில் வரும் ஒவ்வொரு முறை எயிட்ஸ் என்னும் கோர அரக்கனின் பிடியில் சி: பாதிக்கப்பட்டவர்களின் தேகத்தின் நிலையை விட அதிலிருந்து அவர்கள் வெளி வரமுடியாத குழியிலு ஏனைய மக்களால் புறக்கணிக்கப்படுகின்றார்கள். தமக்கும் அந்நோய் வந்து விடும் என்ற தப்பெண் இவ்வாறான தப்புக்கணக்கை முதலில் தீர்க்க வே
எயிட்ஸ் என்ற விடயத்தைப் பற்றி நாம் தெளி: glui'ao 616 (DTG) 6T616Or? Acquired Immune Defice இதன் கருத்து என்னவென்றால், A என்பது மர அல்லது பொருளிலிருந்தோ பீடிக்கப்பட்டதைக் கு எதிராக உடலைப் பாதுகாக்கும் சக்தி குறைபாட் நோய்களின் பல்வேறு குணாம்சங்களைக் குறிக்கின் “உடலின் பாதுகாப்புச் சக்தி குறைபாட்டால் ஏற்ப
AIDS அரிதாகவே ஏற்படுவதாகும். இ பாதிப்புக்குள்ளானவர்கள் மீள எழுவதும் இல்லை. 6 இருப்பது நமது சாமர்த்தியம். எனவே AIDS எவ்வ
Lாலுறவு ஊசி மூலம் அதாவது ஒரே ஊசியினை பலர் ட இரத்தமேற்றல் தன்னினச் சேர்க்கை இந்நோய் தொற்றிய ஒரு தாய் மூலம் அவளது
இம்முறைகள் மூலமே AIDS பரவுகின்றது. அல்லது அவர் உபயோகிக்கும் பொருட்களினா அறிமுகத்திலிருந்து இன்றுவரை இதற்கு மரு மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். எனி இவ்வாறு அறிந்து கொள்ளலாம்.
சுரப்பிகள் வீங்குதல் (குறிப்பாக கழுத்து அக் காரணமேதுமின்றி பல கிழமைகளாக நீடித்த எதிர்பாராத உடல் நிறைக்குறைவு
(முக்கியமாக இரு மாதங்களில் 10 இற காய்ச்சலும் இரவில் வியர்த்தலும் (பல கிழை வயிற்றோட்டம், காரணமேதுமின்றி ஒரு கிழை மூச்செடுக்க முடியாமையும் ஒரு மாதத்திற்கு தோல் வியாதி (இளஞ்சிவப்பு நாவல் பொக்கு
தோலில் தோன்றுதல்)
இவ்வுயிர்க் கொல்லி நோய் ஒரு கிருமியினா 6T6örp6Opébastill (bašpg. c95IT6...g5 Human Immm H.IDஆகும். இது நமது உடலின் எப்பாகத்தி6ை
 

ம் எரிமலை
வகிவிட்டது அதிலிருந்து அவர்கள் வெளியில் வர பும் அவமானத்திற்குள்ளாகின்றார்கள். யார் அவர்கள்? க்கியுள்ளவர்கள் தான் அவர்கள். இந்நோயினால் மனமே மிக மோசமாகப்பாதிப்புக்குள்ளாகி உள்ளது. னுள் வீழ்ந்து விட்டார்கள். சமுதாயத்தில் வாழும் இந்நோயினால் பாதிக்கப்படோருடன் பழகினால் எனமே அம்மக்களின் சிந்தனையில் பதிந்துள்ளது. பண்டும்.
வாக அறிந்திருத்தல் மிக அவசியமானதொன்றாகும் *ncy Syndrome 616óUg56óI JU5ö53La AIDS -ęgh. புவழி கிடைக்கப்பெறாது வேறு எவரிடமிருந்தோ றிக்கும். 1யும் D யும் சில குறிப்பிட்ட நோய்களுக்கு டு நிலையைக் குறிக்கின்றது. S என்பது தொற்றிய *றது. இதனை நாம் தெளிவாகவும் சுருக்கமாகவும் டும் தாக்கம்” எனலாம்.
இது சகலரையும் பாதிப்பதில்லை. ஆனால், வீழ்ந்தவர்கள் வீழ்ந்தவர்கள்தான். எனினும் வீழாமல் ாறு தொற்றுகின்றது என்று பார்ப்போம்.
ாவிப்பதால்.
து கருவினில் உண்டான பிள்ளைக்கு
நோயினால் பீடிக்கப்பட்டவருடன் பழகினாலோ லோ இந்நோய் பரவுவது இல்லை. இந்நோயின் நந்து இல்லை. இதற்காக இரவுபகல் பாராது னும் நிலமை சீராகவில்லை. இந்நோயினை நாம்
க்குள் என்பவற்றில்) திருக்கும் கடும் சோர்வு.
ாத்தலுக்கும் மேலாகக் குறைதல்) மகளாக நீடித்திருத்தல்) மைக்கும் மேலாக நீடித்திருத்ல். ம் மேலாக இருக்கும் வரண்ட இருமலும் குளம் வாயிலும் கண் இமையிலும் சேர்த்துத்
(Bao(BuLu 6)DITitograf66örgDg. @ėsē6QUBLÓ AIDS VIRUS hune Deficiency Virus esseth. 656 anqbasessän ண்ப் பாதிகின்றது எனத் தெரியமா? எமது உடலில்

Page 49
كسكصحح< كسكصحح< كركصحح< காணப்படும் நோய் எதிர்ப்புச் சக்தியினைத் தாக்கு ஒரு Virus எம்மைதாக்கினால் அதனைத் தான் மு யினால் பீடிக்கப்பட்டால் அதனது தொழிற்பாட்டை போதே இது பெரும்பாலும் இரத்தத்தின் மூலமாக
20ம் நூற்றாண்டின் பாரிய பின்விளைவை ஏற் பரவி வருகின்றது. இந்நோய் முதன் முதலில் 1983ம் பின் அமெரிக்காவில் 1984ம் ஆண்டு கண்டுபிடிக் தற்போது ஆசிய நாடுகளிலேயும் பரவத்தொ தசாப்தத்திற்கும் மேலாகின்றது. இது வரையி தாக்கத்தின் வேகத்தினையும், நமக்கு புரிந்து கெ
மிகவும் கவலைக்குரிய விடயம் இந்நோய் இ பழக்க வழக்கங்களை இவர்களின் வாழ்வுக் சனத்தொகையில் இருபது சதவீதமாக இருப்ப இவர்களின் நலன் குறித்து ஐக்கிய நாடுகள மாணவப்பருவத்திலேயே போதிக்கப்பட வேண்டும் தடுப்பதற்கு சிறுவயதில் இருந்தே குழந்தைகளை
AIDS பற்றிய விழிப்புணர்வுகள் கட்டாயமாக பல பெற்றோர்கள் கருதுகின்றனர். ஏனெனில் AD) மிகவும் வெட்கத்துக்குரிய விடயமாக பெற்றோர் & தங்கள் பிள்ளைகளின் நலன் மேல் அக்கறைய அவசியமாகும். பெற்றோர்களோ அல்லது பிள்ளை கூச்சமாகத்தான் இருக்கும். தத்தமது பிள்ளை கூச்சத்தினைக் களைந்து குழந்தைகளின் பிற்கா6
நம்புவோமாக.
நல்லதொரு குடும்ப
M. Su
13,
AC AL
Quat
1 "I shall pass this way but once : Therefol can show to any human being let me do it now shall not pass this way again-. Anonymous
2. "The reasonable man tries to adapt himse man always tries to change the surroundings to depend on the unreasonable man" - George Be 3. "Our children give us the opportunity of 4. Mistakes at the beginning of experience : 5. "Flowers always leave a part of their frag 6. "Lack of opportunities and the fear of co
N21N21 N21N
 

கின்றது. இந்த நோய் எதிர்ப்புச் சக்தியே ஏதாவது ந்தி அழிப்பது இதன் தொழிற்பாடு, ஆனால் HIV ய அழித்து விடும். அதிர்ச்சி தரும் இவ் Virus வந்த வே பரவுகின்றது என்பது ஆய்வுகளின் வெளிப்பாடு.
படுத்திய AIDS எமது நாட்டிலும் மிகவேகமாகப் ஆண்டு பிரான்ஸ் நாட்டிலே கண்டு பிடிக்கப்பட்டது. கப்பட்டது மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகளிலே. டங்கிவிட்டது. Virus கண்டறியப்பட்டு ஒரு லும் மருந்து கண்டு பிடிக்காதது இந்நோயின் ாள்ள வைக்கிறது.
ளஞ் சந்ததியினரையும் தாக்குவது தான். தவறான கு சாவு மணியாக இருக்கின்றது. உலகின் வர்கள் வாலிபப்பருவத்தினர். ஆகையினாலேயே ன் கூட்டமைப்பு AIDS பற்றிய விளக்கம் என வலியுறுத்துகிறது. நோயின் பாரிய அழிவுகளை தயார்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறது.
ஆசிரியர்களாலேயே அறிவுறுத்தப்பட வேண்டும் என S பற்றியோ அல்லது பாலுறவு பற்றி கதைத்தலோ கருவதுதான். அது மிகவும் தவறான விடயமாகும். புள்ளவர்கள் இவ்விடயம்பற்றி கதைத்தல் மிக களோ, முதலில் இவ்விடயம் பற்றிப் பேசும்போது களின் எதிர்காலத்தைக் கருத்திற்கொள்வோர் v வாழ்க்கை சுபமாக மாற வழிவகுப்பார்கள் என்
ம் பல்கலைக்கழகம்
иreka
Arťs
ܓܒafiOS
e any good that I can do any kindness that I '. Let me not defer nor neglect it for, I
lf to suit the surroundings. The unreasonable
suit himself. Progress of mankind always Thardshow. being the parents we wish we always had" nd experience is the beginning of wisdom" rance in the hands that bestow them." sequences make most people virtuous"
G. Bernardshaw.
ހި تs’ ހހިރتs’ހރހިރت<ހހި

Page 50
*கொள்ளிவாய் பிசாசு
சேற்று நிலப்பகுதியில் தோன்றும் மெதேன்
*அம்மை நோயாளி உள்ள வீட்டு வாசலிலே வேப்பி வேப்பிலை ஒரு கிருமி கொல்லி ஆதலால் அ
கட்டப்பட வேண்டும்.
*வெண்ணிற மலர்கள் இரவில் மலர்கின்றன.
அயன் மகரந்தச் சேர்க்கை புரிவதற்காக பூ
பார்வைக்குத் தோற்றுவதற்காகவே இவை
*எயிட்ஸ் நோயாளிகள் தடிமன் காரணமாகவும் இற எயிட்ஸ் நோயின் கிருமியானது (எச்.ஐ.வி) உ நோய் எதிர்ப்புச்சக்தியை அழித்து விடும்.இ எதிர்ப்பதற்கு எதிர்ப்புச் சக்தி இல்லாமல் உ
ஏற்பட்டால் கூட அதை எதிர்க்கும் சக்தியில்
*அணிவகுப்புகள் பாலங்களில் நடத்தப்படுவதுத எல்லோரும் ஒரே நேரத்தில் கால்களை நில
காரணமாகப் பாலம் அதிாவுக்குள்ளாகி உை
*குரியன் உதிக்கும் போதும் அஸ்தமிக்கும் போது சூரியன் உதிக்கும் போதும் அஸ்தமிக்கும் ே தூரத்தில் இருப்பதால் வரும் நிற ஒளிகளில்
கண்களை அடைவதால் வானம் சிவப்பாக
*பூரண அமாவாசைநாட்களில் மனநோயாளிகள் : அமாவாசை நாட்களில் புவியீர்ப்புச் சக்திம
மாறுபடுகின்றது.இதன் காரணமாகவே அவ
*அதிக வெப்பமான இடத்தில் வளரும் மரங்களில்
உடையனவாக இருக்கின்றன.
கூடுதலான வெப்பமான இடங்களில் தாவர ஒளித்தொகுப்பு நடைபெற கூடுதலான காே
கூடுதலான வெல்லம் பழங்களில் சேர்க்கப்
 
 

வாயு தீப்பற்றி எரிதல்.
லை கட்டப்பட்டிருக்கும்.
அம்மை உள்ள வீட்டு வாசலிலே வேப்பிலை
க்களை இருளில் தேடிவரும் வண்டுகள்
வெண்ணிறமாக இருக்கின்றன.
ரக்கலாம் டலில் தொற்றும் பொழுது உடலில் வெண்குருதி தனால் சிறு நோய் ஏற்பட்டால் கூட அதை டல் வருத்தம் நீடிக்கும். அதனால் தடிமன் bலாமல் உடல்நலிந்து இறப்பு ஏற்படும்.
டை செய்யப்படுகின்றது. த்தில் அடிப்பதனால் ஏற்படும் அதிர்ச்சி
டப்பெடுக்கலாம்.
ம் வானம் சிவப்பாக இருக்கிறது. பாதும் பூமியில் இருந்து சூரியன் மிகக் கூடிய
சிவப்பு மட்டும் சிதறாமல் நீண்ட தூரம் வந்து த் தோன்றுகிறது.
அதிகம பாதிக்கப்படுகிறார்கள் ாறுபடுவதன் காரணமாகக் குருதிச் சுற்றோட்டம் ர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
உள்ள பழங்கள் அதிக இனிப்புச் சுவை
த்திற்கு கூடுதலான ஒளி கிடைப்பதால் கூடுதலான போவைதரேற்று தயாரிக்கப்படுகின்றது.அதனால் படுவதால் பழங்கள் கூடுதலாக இனிக்கும்.
க.கிருத்திகா ஆண்டு 7

Page 51
f Y a
:
༣,1༥,
:
-இ
வருட பரிசளிப்பு விழாவைக் கொண எமது ஸ்தாபனத்தின் நல்வா
கொள்
UIIInII T
இல.61,கிரீன்
நீர்கெ
டெலிபோன்
எமது கிை
LUTTL nIT g”6
எவரிவத்தக
டெலிபோன்
| BAMAJE
NO.61,GRE NEGO

-~~~
.TD@
டாடும் மேற்படி கல்லூரிக்கு ழ்த்துக்களைத் தெரிவித்துக்
ண்ஸ் றோட், ாழும்பு,
O3 - 92.92O6O
)ள ஸ்தாபனம்
Jဓါလဓလffဓ\လ
ட்டுநாயக்கா.
Ol.925 - 447
WELLERS
ENS ROAD, MBO.

Page 52
\.
y91 لن|ا\\
ஆy
இன்றை தினம் நீள்செ
இந்து மத்திய கல்லூ
விழாவினைக் கொண்டாடுகின்றது. அதற்கு எ
கொள்:
() Losol III 22
இல,67 கிரீ நீர்கெ
டெலிபோன் O31-22404
O31-33857 K
{
எமது கிளை
புஸ்பா ஜூ
எவரிவத்தக
டெலிபோன் Ol25-4689
PUSAPA J
NO 67, GRE NEGO
 

ாழும்பு விஜயரத்தினம்
ரி வருடாந்த பரிசளிப்பு
மதுஸ்தாபனம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்
கின்றது.
() () () (CS) GUDGUDIT GOUD
ன்ஸ் றோட் ாழும்பு.
K
ஸ்தாபனம்
வல்லர்ஸ்,
ட்டுநாயக்கா.
EWELLERS
ENS ROAD, MBO.

Page 53
வகுப்புகளில் சிறந்த பெறுடே
に致の ஆண்கள் V. I6G3gIT626öI S. c9ds fab6 S. கிரிசாந்காந் V. ey 8gibz56öT A வேர்ஜின் புரூணோ S. asgs. P. கிளரன் சஞ்சித் J. வினோத் P. கவாஸ்கார் J. தீபாசாந்தன் ஆண்டு 1* 1ம் மான
M. g (36Orab K. அமல்ராஜ் S. கிருஷ்ணசங்கர் K. நக்கீரன் T. தர்சாந் T. விஸ்வதன்
V. 6AíLo6ögITğg K. slgeiriz N. ஜெகநேசன் U. ரவிசங்கர்
ஆதரநியூலியன் E.S-9L flygrún
ஆண்கள் R. 63626ör. S.ழரீபகிரதன் A. ஜெயபிரதீப் G. சுரேன்திரா A.5Gਣ
Kஹரிஹரன் Sதங்கராஜ் V. 5 A. solars6 T. சுரேஸ்குமார்
960iiG 2^ -lib 1.

d
று பெற்ற மானவர்கள் - 1996 டு - 1
பெண்கள்.
S. 26.260III.
D. (8Lnús 6)JITGuneroII.
A. at georum.
R. ருசாந்தினி.
S. நிரோஷிகா.
S. சுகிர்தா.
N. GJIT.
F. பாத்திமா சிவாஃனியா.
1. நின்டுஷா A ஜோசப் ஆன் மாணவி -1 நிண்டுஷா
R. ÉG&JITĝ6óf Sமலர்மகள் T. ரொமானுசா
உத்தமி
மாணவி -J. உத்தமி
ண்டு 2
பெண்கள் N. ஆரணி P. லக்ஷாயினி A. g6O16of S.சங்கீதா Aமதுரா N. seeseSull E.செவ்மியா
ாணவி -S. சங்கீதா
ாணவன் -Kஹரிஹரன்

Page 54
S.ஹரிபிரஹாசன் Vபுவனதாஸ் EISC3Ireasir S.விஜயசாந்த் S.கிரிசாந்தன்
ஆண்டு 29 -1ம்
=
<多6 ஆண்கள் ResoluTueir S.கவிசங்கள் S.கஜானன் V.கோபிராஜ் P. Ju
B.ரஜீவ்ஹரன்
ஆண்டு 3*1ம் மா
Tசுந்தர்ராஜ் Rafaj(3af (3ults Vபுஸ்பகுமாரன்
C.பொன்தீபன் V.ஜோய்சஞ்சி A.Jறிமோன் J.csirfab626 Hஜோன் ஜெரட் பெர்னாண்டோ Resisg: Kகிசோகுமார் B.ஈஸ்வரன்
ஆண்டு 3-ம்
c致6
S.g65 arriair
360óG 4* lub LD

ஜனனி V.6 (360III-56of J.செரோமி S.உதயதர்ஷினி
மாணவண் -S.விஜயசாந்த் =ങ്ങ
Aஒஸ்றியா S.யாழினி சரண்யா Munrofeof B.சிவஹரனி A.கார்த்திகா N.S-SIL JITLs DIKMAE -B.ஈஸ்வரன்
ண்டு 4
கணிதம். ஆங்கிலம். சித்திரம். விஞ்ஞானம். சிங்களம். ணவன்-S ரவிசங்கர்.

Page 55
Aதர்ஷினி
B. பார்த்தீபன்
L. அனரசுதர்ஷன் A. Gomeusorum
ஆண்டு 4A Iம் மால்
ஆண்டு 4P 1ம் மான
N. est R. 75ario <956Ojib A. easibzer
ஆண்டு 4° 1ம் மாெ
c致ez
K. 5gsasorsár
360üG 5* – lub
S. ஆன்கிறிஸ்டி றோமன் கத்தோ:
S. காஞ்சனாதேவி
சுற்றாடற்கல்வி.
J. Lögfum
ஆண்டு 5° 1ம் மான
R மிலுஃபாவேர்ஜீனி ...
c致ez R. syITLs

தமிழ் சிங்களம். சைவசமயம்.
ഞ58ഖങ്ങേ சுற்றாடற்கல்வி ඡෂුikiෂ්ඛoth
ணவன்-B. பார்த்தீபன்
SSS S LSS S SSS S SSSS SS LS SS LS SS LS SS S S SS LSMS S S
றோமன் கத்தோலிக்கம். சுற்றாடற்கல்வி சிங்களம்.
சிங்களம்.
சிங்களம்.
ணவன்-R. றொசான்
diტ 5
தமிழ்.
கணிதம்.
ஆங்கிலம்.
விஞ்ஞானம்.
சுற்றாடற்கல்வி
சைவசமயம் மாணவன் -K. தர்ஷனன்
சமூகக்கல்வி.
உடற்கல்வியும், சுகாதாரமும். சைவசமயம்.
RNGr-R. 9thystif

Page 56
N. augumuLUIT
ஆண்டு 6° Iம் மான
V. சபீத்தா
E. agrosult K. ஜெயந்தி A, ஆன்வியோனா
ஆண்டு 6 1ம் மால்
c致a G. அனோகிரிசாந்
M. சிவபிரதா R. நித்தியலக்சுமி
ஆண்டு 7 1ம் மா
S. ஜனாரதன் J. I Iഥg L. அனட்வினோஜினி T திலகேஸ்வரன்
P. Fft:56 DIT
ஆண்டு 7A - Iம் S. ரதீசன் Tஆண்டு?-ம்
E. ar Luirg5IT D. D. O ஆண்டு 7.
M. கௌதமி
ஆண்டு 8A - Iம் V6fess
T மைதிலி

தமிழ் கணிதம். சங்கீதம்.
00IEil - N. difJillII
நடனம். றோமன்கத்தோலிக்கம்.
னவி-N. ஜனனி
xiტ Z
விஞ்ஞானம். சமூகக்கல்வி. உடற்கல்வியும் சுகாதாரமும். தமிழ். ஆங்கிலம்.
ணவி-R. நித்தியலக்சுமி
560ంగిలాh. சைவசமயம். றோமன்கத்தோலிக்கம் சங்கீதம் நடனம் மாணவி-P. சசிகலா
சமூகக்கல்வ, சுற்றாடலும் உடற்கல்வியும், சைவசமயம்
மாணவி-M. கௌதமி
விஞ்ஞானம் ாணவி-T மைதிலி

Page 57
T. சுவர்ணலதா C.Y. (3Lng SG3g Tosof A. ජෙෆුibඝII
B. ggp 6N2LJIT
S. ஜோனடநிரூபன்
M. தட்ஷாயினி A. Liffulදුනේjබ26) T. கீதா
M. afebofurt A. ஜெயந்தன் P. இந்திரஜித் C. புஸ்பகுமாரி
Kகாயத்திரி
S LITLຕົof fium
T. திருமாறன் M. ஜெயந்தன் A. LUTsir R. JITaf66cíf
S.ழரீஜெயந்தி S. ஜெயதர்ஷன் S. f(36)IILs P. බoජ්ඛයිපII
S. மதுராந்தகி
T. ஜானகி

f தமிழ், வாழ்க்ல - றோமன் கத்தோலிக்க நடனம்
மாணவி-T காஞ்ச்:
له"
கம்
ாணவி-T. கீதா
(ђ —lo
தமிழ் மாணவி-K.க:
ஆங்கிலம், 6Odefeat Louth LDT60ONGA S. LITTLs, if ::: -
860ంగిgh, i++ ) {
விஞ்ஞானம்
சமூகக்கல்
சங்கீதம் DI60CNG- R. JI ... :
நடனம்
றோமன்கத் க்கம்
கிறிஸ்தவம்
மனையியல்
மனையியல்
(რ — II
தமிழ், கணிதம், ஆங்கிலம்,

Page 58
S. agóпањ
B. கமலின் ஆனந்தநிலா
J.B. aSfarmig5.
960óG 1.1* – lub
R. ரஜனிகாந்த் -
P.t ፃifum S.ஜெயசுதா
Kழரீபிரியா APயூட்றஜிதா
Tஅனுப்பிரியா
Tspirafsof
ஆண்டு - 13
வர்த்தகமும் கலையு

சமூகக்கல்வி, வர்த்தகம், சங்கீதம், சைவசமயம். மாணவி-T. ஜானகி
விஞ்ஞானம் மாணவன்-S. சுதாகர்
மனையியல், நடனம்.
கிறிஸ்தவம் மாணவிB. கமலின் ஆனந்தநிலா
க.கொத உயர்தரம் - 1996
விஞ்ஞானப்பிரிவு
தூயகணிதம், பிரயோககணிதம், பெளதீகவியல், இரசாயனவியல்.
lb (1996 - 1997)
கணக்கியல் வணிகவியல் பொருளியல் தமிழ் கிறிஸ்தவம் அளவையியலும் விஞ்ஞானமும் இந்து நாகரிகம் அரசியலும் விஞ்ஞானமும்
க் திறமை - S. afaéligiT.
S. சங்கீத்தா. - B. ஈஸ்வரன். - S. ரவிசங்கள். - K. தர்சனன் :- R. cell um Lf. :- E. Furfit. - M. கெனதமி. - Bஜனூஷியா, :- R. JITS66cf. - T. ஜானகி.

Page 59
க. பொ.த சாதாரண
P. SJ saoT M. (eatsir 1. நயோமி S. ඡාJ6ෙන් R இராகவன் P, ප්ඛJපl1626) S.ජැදුෂIIවිෂුණ්
க.கொ.த (உ/த) அன்ஸ் こf= لا 1 کہ
S.Hபாத்திமா ரினோஸா M. (36) isgsoftLIT
புலமைப்பரி
1995ம் ஆண்டு N. ராஜமுரளி R. சத்தியகீர்த்தி S. சுமணன் R.cs girls E.கனூஷியா N.agnuIt GilgesOIIT Tஅன்டன் நரேஸ் A.கோஷியாஸ்நெல் Vசபிதன் Sதர்ஷிகா V.M. geom R.A.6G3uneoIIT SDமினோன் S.M.Safi L6. K.ஜெயந்தி Kசதீஸ்தர்ஷன் Aடிலுஷிகா A.R.Gyre26of R.M.(8tLIIT6OIIT T.B.A.gmu.JITGT6 G.விக்னேஸ்வரன் Nஜனனி Mதேஸ்காந்த் S<ಅpdf Aஜனனி S.சங்கீத்தா
 
 
 

Orb (FIT / 5) 1996
(1995- 1996)
- விஞ்ஞானப்பிரவு -வர்த்தகப்பிரிவு -கலைப்பிரிவு 5 ـ قi சில் பர்ட்சை
1996ம் ஆண்டு K.stjersors Kgot Tafsof S-தயாளினி S.சிவாந்தினி Tлеђеfžп C.காஞ்சனாதேவி S.கிரிசாந்த் Aசிவசொரூபன் Tஅதிஸ்டப்பிரதா Sபாமினி EL6oforoL6. P.கோபாலகிருஸ்ணன் S.செந்துரன் 1.சாந்த மெகித்தோ Sரவாஜெல் தோம்சன் SB.I.ஆன்கிறிஸ்டின் AISFITeSof B.சிந்துஜா B.அகலிகா Aசயூரதன் Aபிரதீபன் Pபிரசாந்த் Mடினேஸ்தேவ பிரியதர்ஷன் Vதனுஷா

Page 60
Tހހަހ تs<"ހހަހ تs’ ހހަހتحN’
ENGLISH DAY - COMPETIT
YE N. kirubahabdan T. Janaki T. Janaki T. Janaki
Ye R. Rahini R. Niro:Shini
Ye B. Janooshiya T. Geetha A. Priyaharshini
Y M. Gowthami T. Swarnalatha M. Gowthami V. Derisan
Ye S. Dennis Shangeeth
Ye V. Mithila Dharsha V. Mithila Dharsha
Ye T. Adhistapradha
Ye B. Joysanjay Allansten Banjamin N. Subbodini
Ye Nayomi Jamespulle Nayomi Jamespulle N. Libikaran. Nayomi Jamespulle
Ye S. Dharshini
English Day Competitio
Y V. Mithilla Darsha
Y N. Kirubamandan
Y
Nayomi Jamespulle
 

ION CLUSTER - LEVEL - 1996
AR - II
Oratory Creative Writing Dictation Recitation ar - 10
Oratory Recitation air - 9
Speech Dictation Recitation 2ar -8
CreativeWriting Speech Reading Recitation 'ar - 7
Speech 'ar - 6
Speech Recitation 'ar - 5
Reciation 'ar - 3
Recitation. Story Telling Reading Ꮨr - 12
Creative Writing Reading. Oratory. Dictation. 2ur - 13
Copy Writing.
ons Provincial Level - 1996
ear 6
- Speech
1st Place ear 11
- Oratory
2nd Place ear 12
- Creative Writing
2nd Place Reading
3rd Place.

Page 61
V. மிதிலதர்ஷா
E. லஷ்மி காந்தன் C. 356 gf M.S.6sg|T6örfair F.X. 960, Lirafsir A. வினோ கசின்ரஸ் C. இராஜவதன மோகன் N. சதீஸ் குமார் C. cert girls Aஹில்டன்நானரட்னம் G. ஜெனு அஜித்தா RISG3girosof
R. L6ófgDIT
K. gogurt T அதிஸ்டப்பிரதா M. மதுரிகா S. சிவாந்தினி K. gfailurrefoor P. உஷானிதேவி M. &66T6TçuJIT I. SibSlsgn
K ஜெயந்த S தர்ஷிக்கா V மிதிலதர்ஷா 1 ஷெரின்லுர்திக்கா M ஷெரின்வியோனிற்ற S தர்ஷனா மேனன்
A b6ffeoIII
Lஅனற் வினோஜினி Kழரீவித்யா T அதிஸ்டப்பிரதா S மதுரிக்கா S சிவாந்தினி K ge:UITfGof P உஷானிதேவி 1.சிந்துஜா M.e566T6 IQUIT
 

ITL9 - 1996
நடனம்(தனி)பிரிவுஉ மாகாண மட்டம்,1ம் இடம்
மாகாண மட்டம் நாட்டுக் கூத்து(பிரிவு- 4).முதலாமிடம்
நடனம்(குழு)பிரிவு மாகாண மட்டம் 1ம் இடம்
நடனம் (குழு) பிரிவு 2 மாகாண மட்டம் 1ம் இடம்
நடனம் (குழு) பிரிவு 1 அகில இலங்கை மட்டம் 1ம் இடம்
《།།《།《།《།།《།《།《།།《།

Page 62
1 ஷெரின்லுர்திக்கா M ஷெரின்வியோனிற்றா L அனற் வினோஜினி A bossOIII S தர்சனா மேனன்
V மிதிலதர்ஷா
T அதிஸ்டப்பிரதா
A lîffugby 6360f
அகில இலங்கை ம
கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞானபீட மான மாணவர்கள் மத்தியில் நடாத்திய பாடலாக்கப்
இரண்டாமிடம் மூன்றாமிடம் S
 
 
 

நடனம் (குழு) உம் பிரிவு அகில இலங்கை மட்டம் 3ம் இடம்
நடனம் (தனி) உம் பிரிவு, ஆகில இலங்கை மட்டம் 3ம் இடம்
- பேச்சு பிரிவு 1 மாகாண மட்டம்
Iம்இடம்அகிலஇலங்கை ரீதியில் 3ம் இடம்
கட்டுரை பிரிவு 3 மாகாண மட்டம் 1ம் இடம் அகிலஇலங்கை ரீதியில் உம்மட்டம் இடம்
ட்ட இலக்கியப் போட்டி
னவர் சங்கம் அகில இலங்கை ரீதியில் பாடசாலை போட்டியில்
P.கனகப்பிரியா(ஆண்டு-13 வர்த்தகம்) . ஜெயசுதா(ஆண்டு-13 வர்த்தகம்)
Cబ్రౌగాటో
.డా ع ང---ང་ལ། ། ། ། R
هم بر روی حیخ ۶۹گی

Page 63
UID II) ISD
பறப்பதற்கு சிறகிருந்தும் பரிதவிக்கும் சமாதானப் புறாவே பரணியில் பார்வைக்கேனும் - தோன்றாயே பார்தனில் பசி ஒரு புறம்
பஞ்சம் ஒரு புறம் பரிதவிக்கும் நெஞ்சங்கள் மறுபுறம் பட்டினியாய் கிடந்தேனும் - உனைப் பார்க்க ஒரு தரம் வாராயோ?
W
வெஞ்சின நெஞ்சம் கொண்ட வேடனின் வேட்கைக்கு - நீ இரையாகி வீழ்வதுதான் இங்கு நிதமானதோ?
வஞ்சம் கொண்டவர் - ஆயிரம் வார்த்தைகள் சமாதானம் சமாதானம் - என் வஞ்சுமவர் நெஞ்சமெலாம் சண்டைகளும் சச்சரவுகளுமே
சாக்கடையில் நாம் இருந்து சமாதானத்திற்கு ஏங்குகையில்
சந்திரனில் அவனிருந்து சண்டைக்கு கொட்டுகிறான் - முரசம் /
நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம் நாம் உனக்காக ஏங்கி நிற்க நீ எங்கு சென்று எவன் கையில் சிறை இருக்கிறாயோ? ஆனாலும் - ஒரு நாள் விடியும் கூண்டுகள் திறக்கும்
சிறகுகள் விரியும் வஞ்சகம் வீழும் வாய்மை வெல்லும் வழி ஒன்று பிறக்கும் சமாதான பூமி
ஒன்று உன் சிறகுக்குள் அடைக்கலமாகும்.
《།《 ༄།《།《 ༄།《།།《 ༄།《།
 
 


Page 64
الاسعال لق
உலகைக் காக்கும் உழைப்பாளிக்கு உழைப்பே இலட்சியம் என்பது உண்மை உழைக்கும் கரங்கள் தெய்வக்கரங்கள்
உலகைக் காக்கும் உயர்ந்த கரங்கள்
உழைப்பை க உழைத்து வா! உழைப்பவனுக
உழைப்பவனே
உழைப்பால் உலகை வென்றிடவேண்டும் உயர்ந்த இலட்சியக் கொள்கைகள் வேண்டுப் ஊரை உயர்த்தும் உழைப்பவனுக்கே
உலகின் செல்வம் அனைத்தும் சொந்தம்
வறுமையை வி வாழ்வை உயர் பசியும் பிணியுட்
பாடுபட்டு உை
காட்டை அழித்து கழனியாக்கி மாட்டைப் பூட்டி மணிக்கதிராக்கி பாட்டைப்பாடி பயிரை வளர்த்து
நாட்டை காப்பான் உமைப்பாளி
விண்வெளியில்
மண்மடியில் எ
தெய்வத்தை
அத்தனையும்
 

ன் மாண்பு
ண்ணெனக் கருதிட வேண்டும் ழப் பலகிட வேண்டும் 5கே உலகம் சொந்தம்
0. இந்நாட்டின் செல்வம்!
ரட்டிட உழைக்க வேண்டும் த்த உழைக்க வேண்டும் ம் அகல வேண்டி
ழக்க வேண்டும்!
) முத்து முத்தாய் கோபுரங்கள் த்தனையோ அற்புதங்கள் படைக்கின்ற சித்திரங்கள்
உழைப்பால் உயர்ந்தவைகள்
\

Page 65
《༼༄།《།།《༽།།《།《༽།།《།།《
N
W M
t M
பாடசாலை அபிவிருத்தி சங்கம் 1.1
வேலைத்
1. நிரந்தர வைப்பு நிதியில் முதலீடு
பாடசாலை அபிவிருத்தி சங்க வங்கி நட இலங்கை மத்திய வங்கி திறைசேரி உண்டியலில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 2. பெற்றோரிடமிருந்து மாதாந்தம் சேகரிக்கப்பட்ட நிதி மூல
1. 16 தொண்டர் ஆசிரியர்களுக்கு மாதாந்த வேதை 2. பாடசாலை பாதுகாவலர் வேதனம் 3. பாடசாலை வளவு, மலசலகூடம் சுத்திகரிப்பு ே 4. பாடசாலை கோயில் குருக்கள் வேதனம் 5. லிகிதர் வேதனம் 6. இல்ல விளையாட்டு போட்டிக்கு 7.96ம் ஆண்டு தேசிய தமிழ் தின விழாவில் பங்குப
/ஆசிரியர்களின் செலவில் ஒரு பகுதி 8. பாடசாலைக் கட்டிடம்/தளபாடம் (Gate) திரு 9. கணேசன் லேன் காணி நில அளவையாளர் கூலி 10. கணேசன் லேன் காணிக்கு கம்பி வேலி போட I. இதர அவசிய தேவைகளுக்கான செலவுகள்
கல்லூரி அபிவிருத்திக்கான வேலைத்திட்ட செல
1. தற்காலிக கொட்டகை கூரையை திருத்தி தகர
2. மாணவர்களுக்குத் தேவையான தளபாடங்கள்
3. வாசிகசாலை அமைக்க/ஆசிரியர் ஓய்வு அறை
வேலை செலவு
3.ஆசிரியர்/ மாணவ தளபாடம்: 95ம் ஆண்டு ஆரம்பத்தில் கல்லூரியில் மாணவர் பாடசாலையில் இருந்தது. கீழ்கண்ட வேலைத்திட் பெற்றுக் கொண்டுள்ளோம்.
LT6
8ഥങ്ങ
1. பெற்றோரிடமிருந்து பெற்றுக் கொண்ட நிதியிலிருந்து உற்பத்தி செய்தலை SO 2. கொழும்பு பாராளுமன்ற
உறுப்பினர்கெளரவT யோகராஜனின் 96ம் ஆண்டு பன்முகப்படுத்த L TA' L - 55u5eSQIJbibgy bUTT 2OO,OOO/=éke5 பெற்றுக் கொண்டவை 192O 3. மேல்மாகாணசபை உறுப்பினர் திரு ஆனந்த முனசிங்கவின்
ßŝuĵ65qBb35Jebu IIT 5O,OOO/= பெற்றுக் கொண்டவை 4O 4. மேல்மாகாண கல்வி திணைக்களத்தினால் 96ம் ஆண்டு கொடுக்கப்பட்டவை 4O
༄《《>《༼〉།《། 《>《༼ །《《། 《>《༼〉།《།

96 முதல் 30.4.97 வரை நிறைவேற்றிய திட்டங்கள் .
-ůJL at:56OOTėba6665b25 BLITT 14O,OOO/= 60d6 u 17.1o.95 முதலீடு செய்து ரூபா 55,759.58 சதம் வட்டி ஆதாயம்
Lம் கீழ் கண்ட வேலைத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
(5 சதம் ாம் 198,55O OO
93,OOO OO வலையாள் வேதனம் 4,35O OO
ll,s25O OO
5,23O OO
l5,OOO OO ற்றிய மாணவ
7,7OO OO த்த வேலைகளுக்கு 31,274 OO
l8OO OO
5,OOO OO
8,352 OO
0வுகள்: த்தில் கூரை போட lll., 585 OO செய்விப்பதற்கு l65,25O OO திருத்த
34,5OO OO
களின் தேவைக்குரிய தளபாடங்களில் 50% வீதமே -டங்களால்நாம்தேவையானதளபாடங்களில்25%தை
வ மாணவ ஆசிரிய ஆசிரிய கரும் 于 கதிரை (3 neodaf கதிரை U6)6Oss

Page 66
4. வாசிகசாலை அமைத்தல் :
ஆசிரியர் ஓய்வு அறையின் ஒரு பகுதியை பா.அ.ச வாசிகசாலை அமைக்கப்பட்டது.
தளபாடங்கள்: 1. திரு. P.கதிரவேல் நீர்கொழும்பு ஜெய ஸ்டோர் 3 இரும்பு அலுமாரிகளை அன்பளிப்பு செய்துள்ள
2. டாக்டர் ஜெயலிங்கம்,நீர்கொழும்பு, 3OOOO/= பத்திரிகை வாசிக்கும் மேசை, மின்விசிறி, மணிக்
3. நலன் விரும்பிகள் பெற்றோர்களிடமிருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
5. இரண்டு மாடி ஆய்வு கூட கட்டிடம்:
எமது கல்லூரியில் எல்லாவசதிகளும் கொண்ட ஆ ஸ்தாபகர்கள் திரு. திருமதி. S.K. விஜயரத்தில் இலட்சத்திற்கு இரண்டு மாடி கட்டிடம் ஒன்று விஜயரத்தினம் முன்வந்துள்ளார். இக்கட்டிட கொண்டுள்ளார்கள். இதற்கான நடவடிக்கைகை
6. ஆய்வு கூட உபகரணங்கள், தளபாடங்கள்: முழுமையான ஆய்வுகூடத்திற்குத் தேவையான உட சுமார் 15 இலட்சம் தேவையென மதிப்பீடு செய்து 1. மேல்மாகாண சபை உறுப்பினர் கெளரவ திரு. பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ரூபா 200,
இப்பணியைசீராக செய்துமுடிக்கநலன்வ கோருகின்றோம்.
7. அதிபர் ஆசிரியர் விடுதி/அமைக்க காணி அதிபர் விடுதி அமைப்பதற்கான O P பேர்ச். கான கல்லூரிக்குகொடுத்துள்ளது. இதைச் சட்டரீதியா தயாராகிக் கொண்டுடிருக்கின்றன.
அதிபர் விடுதி அமைக்க நிதி தேவைப்படு
8. பாடசாலை பாதுகாவலர் தங்கும் அறை ரூபா 30,000 பாதுகாவலர் தங்கும் அறையை கல்லூரியின் நு அருணாசலம்பிள்ளை பூரீலங்கா ஸ்டோர்ஸ், கொடுக்கப்பட்டுள்ளது.
9. மாணவர்களுக்கான குடிநீர் குழாய்கள் அமைத்தல்: மாணவர் தொகை அதிகரித்தபடியால்மாணவர்க கொடுத்துள்ளோம். இதற்கானரூபா6OOO/=பெறு ராஜா அன்பளிப்பு செய்துள்ளார்கள்.
 

ங்க நிதியில் இருந்து ரூபா 34,500/= செலவு செய்து
ஸ் உரிமையாள் அவர்கள்,ரூ.30,000/= பெறுமதியான 市。
ருபா பெறுமதியுள்ள 6 நீள் மேசைகள் 6 நீள் பெஞ்கள், கூடு என்பவற்றை வாங்கி அன்பளிப்பு செய்துள்ளார்
ஒரு தொகை புத்தகங்கள் அன்பளிப்பாக பெற்றுக்
ய்வுகூடம் ஒன்று இல்லாத குறையைநீக்க கல்லூரியின் னம் அவர்களின் ஞாபகார்த்த கட்டிடமாக ரூபா 10 நிர்மாணிப்பதற்கு அவர்களது புதல்வர் திரு. ஜெயம் வேலைகளை உடனே ஆரம்பிக்கும்படி கேட்டு ள செயல்படுத்திக் கொண்டு இருக்கின்றோம்.
பகரணங்களையும் தளபாடங்களையும்பெற்றுக்கொள்ள ள்ளோம். இதில் ஆனந்த முனசிங்க அவர்கள் தன்னுடைய 97ம் ஆண்டு )OO/=வை உபகரணங்கள் வாங்க தந்துதவியுள்ளார். பிரும்பிகள்பழையமானவர்களிடமிருந்து நிதி உதவிகள்
னியை நீர்கொழும்பு மாநகர சபை சணேசன் லேனில் கபாடசாலைக்குபெற்றுக்கொள்ள சட்ட ஆவணங்கள்
}கிறது.
/-
ழைவாயில், திரு. ஜெயம் விஜயரத்தினம் IP திரு.M திரு. S.பாலசுந்தரம் ஆகியோரினால் கட்டிக்
ளுக்குநீள்குடிக்க6 மேலதிக குழாய்வாய்கள் அமைத்து UngfuLUITGOT P.V.C. SDpTiu&tõ6ODGT Duro Pipe Industryfaqb.

Page 67
പ്ര്
༄།།《《༼〉།《།《《༼༽།།《།《《
10. ரோனியோ இயந்திரம் திருத்த வேலை: பா.அ. சங்க நீதியில் இருந்து ரூபா 15,OOO/= செ செய்யப்பட்டுள்ளது.
11. 120 அடி நீளம்- கேட்போர் கூடமும், 16 வகுப்பறைச மாண்பு மிகு ஜனாதிபதியின் பணிப்புரையின் படி மே இலட்சத்திற்கு மேற்படி கட்டிடத்தை கட்டி கெ இவ்வாண்டு 20 இலட்சம் செலவில் கீழ் தளத்தை
12. ஆசிரியர் பற்றாக்குறை: மேல்மகாண முதல் அமைச்ச ஆசிரியர்களைப் பெற்றுக் கொடுப்பதாக உறுதி கூறியுள்ள
13. மாணவர்களைக் கல்வியில் ஊக்குவிக்க: மனோரீதியில் கல்வி, அதைசார்ந்த மற்ற விடயங்: விழாவைஏற்பாடு செய்துள்ளோம்.மாணவர்களுக்கு நீர்கொழும்பு திரு. எம். ஏகாம்பரம் (புஸ்பா ஜூவலர் (பாமா ஜுவலர்ஸ்) ஆகியோர் ரூ.60,000/= பெறு விழாவினைச் சிறப்பாக நடத்த உதவியுள்ளார்கள்.
14. பரிசளிப்பு விழா சிறப்பு மலர்:
பரிசளிப்புவிழாவையும்பாடசாலை வரலாற்றையும்பி நிரம்பிய மலரை சுமார் இலட்சம் ரூபா செலவில் சிறப்பாக வெளியிடுவதற்கு வர்த்தகள்கள் தங்கள் 6
15. விளையாட்டு துறை:
மாணவர்களுக்கு கால்பந்தாட்டம், கிரிக்கெட், வன போதிய உபகரணங்கள் இடவசதி இல்லாத மாணவர்களுக்கு கால்பந்தாட்டத்தில் பயிற்சி டெ திரு. தயாளன் ஏற்பாடு செய்துள்ளார். கிரிக்கெட் வ இருந்தும் அவர்களுக்கு இத்துறையில் பயிற்சிய கொடுப்பனவுகள் செய்ய நிதி இல்லாதபடியால் அ6
16. நலன்விரும்பிகள், பெற்றோர்களிடமிருந்து பெற்றுக் கொல் 1. பாடசாலை முன்/பின், வாயிலுக்கான(Gate)புனர் ரூபா 3OOO/=திரு.துரைசிங்கம் தொழிற் திணைக்
2. இலக்கிய மன்றத்திற்கான அன்பளிப்பு திரு. S.1
3. 1996ம் ஆண்டு தமிழ் மொழித்தின விழாவுக்கான
1. திரு. N. கணேசலிங்கம் s25OO.OO 2. திரு. N. தர்மலிங்கம் SOO.OO 3. திருமதி நவரெட்ணம் sOOOO 4. திரு. Dr. ஜெயலிங்கம் OOO.OO 5. திரு. அரசரெட்ணம் SOO.OO 6. திரு. S. வசந்தநாதன் OOO.OO 7. திரு. A இராஜரெட்ணம் lOOO.OO 8. திரு. M. அமலோற்பநாயகம் OOOOOO 9.பெற்றோர் 6ΟΟΟ. OO
༄།《།《《༽།།《།《།《༼༽།།《།《།《《༼༽།།《།།

லவு செய்து ரோனியோ இயந்திரம் திருத்த ஏற்பாடு
ளும் கொண்ட 3 மாடி கட்டடிம்: ல்மாகாண அமைச்சு எமது பாடசாலைக்கு ரூபா 6O ாடுக்க அரசு முன்வந்துள்ளது. இதன் முதற்படியாக அமைத்து கொடுப்பதாக அரசு உறுதி கூறியுள்ளது.
ரும் கல்வி அமைச்சருமான கெளரவ சுசில் பிரேம ஜெயந்த ர்கள்.
களில் மாணவர்களை ஊக்குவிக்க ஆண்டு பரிசளிப்பு பரிசளிப்பதற்குத்தேவையானசுமார் 35Oபரிசில்களை ஸ்) திரு. பொ. ஜெயராமன்,
மதியான புத்தகங்கள் வாங்கி அன்பளிப்பு செய்து
ரதிபலிக்கும்வண்ணம்மாணவர்களின்ஆக்கங்களால் வெளியிடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம். இம்மலர் விளம்பரங்களை தந்துதவியுள்ளார்கள்.
லைபந்து மற்றைய விளையாட்டுக்களில் பயிற்சியளிக்க படியால் எமது வேண்டுகோளுக்கிணங்க எமது பற நீர்கொழும்பு ஜிபிடர்ஸ் விளையாட்டு கழகத்தில் பிளையாட்டில் மாணவர்களுக்கு போதுமான ஆர்வம் ளிக்க போதுமான உபகரணங்கள், பயிலுனர்களின் வர்கள் இதில் ஈடுபட முடியாமல் இருக்கிறார்கள்.
ண்ட சேவைகள் பொருட்கள் விபரம்: ர்மாணவேலைக்குதிரு.S.K.குமார்நதிகாஜிவலர்ஸ், களம்நீர்கொழும்பு ரூபா8OOO/=தந்து உதவியுள்ளார்.
ராஜு-ரூ.1OOO.OO/=தந்துதவியுள்ளார்.
அன்பளிப்புகள்

Page 68
4. பொருட்கள் அன்பளிப்பு: 1. திருமதி.S. கனகராஜ் சுவர்மணிக்கூடு 2. திரு. M. அமலோற்பநாயகம் Stationary 3. திரு. N. கணேசலிங்கம் மேசை அழைப்பு மணி 4. திரு. K. தணிகாசலம் பஜனாவளி புத்தகம் 4. செல்வி. M. சுரேகா உயர்தர மாணவர்களுக்கான தமிழ் இலக்கிய புத்தகங்கள் 6. ஐங்கரன் ஸ்ரோர்ஸ் உரிமையாளர் 1996ம் ஆண் பெற்றவர்களுக்கு பரிசில்கள் 7. 97ம் ஆண்டு உயர்தர வகுப்பு மாணவர்கள்இரண்டு ஒலிபெருக்கிப் பெட்டிகள்
5.96ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி செல்வி, தனுஷா இரு கதிரைகள செல்வன் தர்ஷனன் - சட்டக் கதிரை ஒன்று செல்வன்V. சபிதன் - இரு கதிரைகள் செல்வி P. கோபாலகிருஷ்ணன்- இரு கதிரைக செல்வி. சிவநந்தினி-ஒரு கதிரை செல்வி. ரஞ்சிதா - ஒரு கதிரை
6. பாடசாலை இல்ல போட்டிக்கான அன்பளிப்புக திரு.S. வசந்தநாதன் - ஒலிபெருக்கி வசதி
சுதா ஜூவலர்ஸ் உரிமையாளர் - பாலர்பிரிவுக்கான திரு. M. அமலோற்பநாயகம்- பாடசாலை விளை பங்கு பற்றிய முதலாம் இடத்தைப் பெற்றவர்களு
திரு. டேவிட் நவரெட்ணராஜா - வெற்றிக் கிண்ண திரு. F.A. துரைசிங்கம் 250 அழைப்பிதழ் 1OOOந திரு. S. பாலசுந்தரம் பாடசாலை விளைாட்டு போ அத்துடன் திருத்த வேலைக்கான கட்டிடப் பொ தந்துதவினார். 7. பழையமானவர்கள் - பிரதமவிருந்தினர்,பார்ை பிஸ்கட்டுக்கள் அன்பளிப்பு.
8. வாசிகசாலைக்குபுத்தகங்கள் அன்பளிப்பு செய் தரப்படும்.
முட்டாள்கள் எதையும் அப்படியே நம்புகிறார்கள். பு இதுதான் உலகத்தைக் கஷ்டப்படுத்துகிறது.
உண்மையை நேசி, ஆனால் பிழையை மன்னித்து வ
எந்த வீட்டில் புத்தகசாலை இருக்கிறதோ, அந்த
 

45O. OO team 8OOO.OO
1OO.OO
3OO.OO
5 OOO.OO டு பரீட்சையில் சித்தியடைந்த Iம்.உம்,3ம் இடங்களை
5OOOOO
4OOO.OO
யடைந்த மாணவர்கள் அன்பளிப்பு செய்த பொருட்கள்
1ΟΟΟ. OO
992OO.OO
OOO.OO ள் 1OOO.OO
SOO.OO
5ΟΟ. OO
கள்
seOOOOO DI Urfaf6bæ5ổT 18ΟΟ. OO Tயாட்டு போட்டியில் க்கான கிண்ணங்கள் அன்பளிப்பு
SOOO.OO XIIảlẽảT SOOOOO
தற்சான்றிதழ் ட்டியின் பிரதம விருந்தினர்களுக்கான இராவுணவு ருட்களையும் கூலி ஆட்களையும்
lO,OOO.OO வயாள்களுக்கானமண்டபம் அமைத்தல்,குளிர்பானம்,
தவர்களின் விவரம் - வாசிகசாலை திறப்புவிழாவன்று
த்திசாலிகள் எதிலும் சந்தேகம் கொள்ளுகிறார்கள்.
-பெட்ரண்ட்ரஸ்ஸல்
if(b. ۵ و در
-GIIILCLT
வீட்டில் ஆன்மா இருக்கிறது. O
-பிளேட்டோ

Page 69
“தமிழுக்கு அமுதென்று பேர்”
ஆம் எங்கள் அன்னைத் தமிழுக்கு அமுதென் பாற்கடலினில் தோன்றியது. அதற்கீடாக இந்த உல அமுதென்ற பெயர் எங்கள் தமிழ் மொழிக்கு உண்டெ அந்தக் காரணப் படிகளைச் சற்று நோக்குவோம்.
“ஆதி சிவன் பெற்று விட்டான் - ஆரிய மைந்தன் அகத்தியன் என் வேதியன் கண்டு மகிழ்ந்தே நிை இலக்கணம் செய்து கொடுத்தா
என்று அறை கூவிப்பறை சாற்றும் நம் பார் கிடைத்த தெய்வீக மொழியே தமிழ் என்பது வெள் உச்சியிலிருந்து புறப்பட்ட தமிழே தென்றலோடு ! மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய மூத் காண்கின்றோம்.
இத்தகைய அளப்பரிய கொடையான தமிழா புலவர் முதல் பார்வேந்தர் ஈறாய் பாமரர் வரை அ6 முதல் மூன்று நூற்றாண்டு காலப்பகுதியிலே பார குமரிமுனை வரை பரந்து கிடந்த எங்கள் சங்கத்தமி ஏழுலகிலும் தமிழ் மணம் கமலச் செய்தனர். தென் அகத்தியர் முறையூர் முடிநாகராயர் போன்ற தமிழ் போன்ற அரிய நூல்களை இயற்றித் தமிழ் வளர் கொள்ளவே, கபாடபுரத்திலே இடைச்சங்கத்தைத் அமைத்து வெண்பாழி, வியாழமாலையகவல் முத வேளையில் கபாடபுரமும் கடல்கோளுக்கு உட்பட போன்ற புலவர்கள் கடைச்சங்கத்தையமைத்து இன தமிழ்த் தொண்டாற்றினர். ஒப்பற்ற பெண்புலவ கொன்றை வேந்தன், ஆத்தி சூடி முதலிய நீதி நு முச்சங்கங்களிலும் ஐந்நூறுக்கு மேற்பட்ட புலவர் இயற்றியளித்துத் தமிழின் பெருமையை உயர்த்தத் சங்கப் புலவர்களால் ஆக்கப்பட்ட எட்டுத்தொ:ை பாமாலையைப் பூமாலையாய்ச் சூட்டி முத்தமிழ் ம! தாய் தரணியாண்டு நின்றாள். தொடர்ந்து வந்த பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் புலவர் ெ இன்னும் உயர்த்தினர். வெண்பாவாகப் பதினெண் :
'நாலடி நான்மணி நானாற் பதிந் கடுகங் கோவை பழமொழி மாமூ காஞ்சியுடன் ஏலாதியென் பண3 கீழ்க் கணக்கு”
இக்காலத்திலே தான் பொய்யாமொழிப் புலவ
W புகுத்தித் திருக்குறளைத் தந்தருளினார். பன்மொழி நூலானது தமிழன்னையின் செங்கோலாக உலகத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தென்று பேர்
()
று தான் பெயர். அமுதென்பது அரியது. ஒப்பற்றது. கினில் எதுவுமேயில்லை. இத்தனை சக்தி வாய்ந்த -ன்றால் அதற்கு ஒரு காரணமும் வேண்டுமன்றோ?
என்னை றோர் ற மேவும் ன் yy
தியாரின் பாட்டிலே சிவபெருமானால் நமக்குக் ளிடைமலை. இதனாலன்றோ பொதிகை மலையின் உடன்பிறந்த தமிழே கல் தோன்றி மண் தோன்றி த தமிழே என்று ஆன்றோர் வாயார வாழ்த்தியதைக்
னது அன்று சீரும், சிறப்பும் பெற்று பழம் பெரும் னைவரிலும் வாழ்ந்து வளர்ந்து வருகையிலே கி.பி. தத்தின் வடக்கே வேங்கடம் தொட்டு தெற்கே ழ்நாட்டிலே சங்கம் அமைத்து புலவர் பெருமக்கள் மதுரையிலே கொழுவீற்றிருந்த முதற் சங்கத்திலே ப் புலவர்கள் முதுநாரை, முதுகுருகு, அகத்தியம் த்து வந்த விடத்துத் தென்மதுரையைக் கடல் 5 தொல்காப்பியர், வள்ளூர்க் காப்பியர் போன்றோர் லிய நூல்களைத் தந்து தமிழைப் போற்றி வந்த வே, இன்றைய மதுரையில் கபிலர், பரணர், நக்கீரர் றையனாரகப் பொருளுரை போன்ற நூல்களின் மூலம் ரான ஒளவையார் கூட இக்காலத்தில் தோன்றி ால்களைத் தந்தருளியுள்ளார்.இவை மட்டுமல்லாது கள் பல நூற்றுக்கணக்கான அகப்புற நூல்களை தமது ஆவியைக் கூட அவிப்பொருளாக்கியுள்ளனர். க, பத்துப்பாட்டு ஆகிய பதினெண் மேற்கணக்குப் களை வணங்கிய மூவேந்தரது ஆட்சியிலே தமிழ்த்
சங்கமருவிய காலத்திலே மேலும் ஒரு படியேறி பருமக்கள் கொடுத்துத் தமிழன்னையின் புகழை கீழ்க்கணக்கு நூல்களும் கீழே காணப்படுகின்றன.
திணை முப்டால் 6Lh 6i5-06 L/ ஆம் கைநிலையுமாங்
ர் திருவள்ளுவர் கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் ப்புலவராலும் மொழி பெயர்க்கப்பட்ட இம்முப்பால் தமிழ் மறை என்ற பெயரில் கொடிகட்டிப் பறப்பது
っペレスミレスミ

Page 70
எமக்குப் பெருமையன்றோ? பக்தி வெள்ளம் பெருக் ஆழ்வார்களும் சைவ வைணவ சமயங்களுக்கூடா இறுதியிலே தோன்றிய காரைக்கால் அம்மையார் ந மூவரும் புதிய இலக்கிய மரபொன்றிற்கு அடிக் திருவந்தாதி, திரவிரட்டை மணிமாலை, தி யாப்பமைதியிலும் பொருள் மரபிலும் முன்நின்று திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மு: உருக்காரையும் உருக்கி எடுக்கும் திருவாசகத்ை பாட வைத்தது எனலாம். சமயக் குரவர்க பக்திப்பாடல்களிலே தமிழன்னை துள்ளி விளைய தெரிகின்றது. அது போன்றே முதலாழ்வார்களி வழிகாட்டி நின்று பக்தி மார்க்கத்தை வளர்க்க உத அழகையும் இவை உயர்த்தியது எனலாம். த சோழர்காலத்திலே கடல்கடந்த தென்னாசியா, தமிழ் நாகரிகமும் பரவியது. எமது தமிழ் மங்ை அளப்பரியது. இராஜராஜ சோழ மன்னன் காலத்தே பன்னிரு திருமுறைகளாகத் தொகுத்தருளின நாலாயிரத் திவ்விய பிரபந்தங்களாகத் தொகுக்கட்
தெய்வமணங் கமழுந் தமிழ் நூல்களான பொ சைவசித்தாந்த நூல்களும் எழுந்தன. இக்கால தமிழிலே தேனொழுகத் தந்தருளினார். இங்கே த மிளிரச் செய்தது கம்ப நாடன் தமிழுக்குத் தே பரணிக்கோர் சயங்கொண்டவரின் கலிங்கத்துப் பர தமிழும், தக்கயாகப் பரணியும், வெண்பாவிற் புகழே மனத்தை அள்ளி வீசிக்கொண்டிருக்கின்றன. இ இலக்கண நூல்களான யாப்பருங்கலம், யாப்ப நம்பியகப் பொருள், தண்டியலங்காரம் போன்ற வீரசோழியம், தொல்காப்பியம், யாப்பருங்கலம் தமிழன்னை மகிழ்விக்கப்பட்டாள். இத்துடன் இ சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என் மணிமேகலையும் சங்கமருவிய காலத்தில் தோன் தமிழ் மங்கையின் தலை முதல் கால் வரை அணிக கையிலே வளையாபதி, இடையிலே மணிமேகை கொண்டிருக்கின்றன.
விஜய நகர நாயக்கள் காலத்திலே பாரதம், { வசை பாடும் காளமேகப் புலவரின் சிலேடை இ பெருமைக்குச் சான்று பகர்கின்றன. இன்னும் பர குறவஞ்சி என்னும் நூல்களுடன் அருணகிரிநாதரி கந்தரனுபூதி என்பன தமிழமுதமாகத் தித்தித்து (
ஐரோப்பியர் காலத்தில் தோன்றிய அருந்தா ஜோசப் பெஸ்கி என்ற ஐரோப்பிய மகனான தமிழ்ப்படுத்திக் கொண்டவராவர். அன்னார் தமிழின் தான் இயேசு காவியமான தேம்பாவணி என்பதாகு விளக்கம் வாமன் கதை, பரமார்த்த குரு கதை காலடியில் சமர்ப்பித்தார். அவரால் ஆக்கப்பட்ட ச வழிகாட்டி நின்றதெனலாம். இக்காலத்தில் எழு இரட்சணிய மனோகரம், மாயூரம், தேசிக விநா பெண்புத்தி மாலை என்பனவும் உமறுப்புலவரி
།《། །།།།《།།།།《།།
 

$கெடுத்தோடிய பல்லவர் காலத்திலே நாயன்மாரும் கத் தமிழை பக்திமயமாக்கினர். சங்கமருவிய கால நாயனாரும் வைணவ சமயத்திலே முதலாழ்வார்கள் க்கோலினர். காரைக்காலம்மையாரின் அற்புதத் நவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் ஆகியன
பல்லவர்கால பக்தி இலக்கிய செம்மல்களான தலிய தேவார முதலிகளையும் ஒரு வாசகத்திற்கும் தத் தந்தருளிய மாணிக்கவாசகரையும் பதிகங்கள் >ள் நால்வரும் தெள்ளுதமிழில் உருவாக்கிய ாடி நிற்கின்றாள் என்பது “குன்றிலிட்ட தீபமாய்த்” ன் பாசுரங்களும் பல்லவர்கால ஆழ்வார்களுக்கு விய அதே வேளை மறுபுறம் எங்கள் அமுதத்தமிழின் மிழ் இலக்கிய வரலாற்றிலே பொற்காலமாகிய தென்கிழக்காசியா நாடுகளிலும் இந்துமதத்துடன் கயின் உயர்ச்சிக்கு சோழமன்னர் காட்டிய ஈடுபாடு
நம்பியாண்டார் நம்பி தேவாரத் திருப்பதிகங்களைப்
ார். அது போன்றே ஆழ்வார்களின் பாசுரங்களும் ப்பட்டன. இது மட்டுமா? சோழர் காலத்திலேதான் ரிய புராணமும், கந்தபுராணமும், திருமந்திரமும், த்திலேதான் வான்மீகி இராமாயணத்தைக் கம்பன் மிழ்ப்பண்பாட்டின் அணிகலனாய் இராமாயணத்தை டிய புகழல்லவா? இந்தக் கம்பநாடன் மட்டுமா? |ணியும் ஒட்டக் கூத்தரின் குலோத்துங்கன் பிள்ளைத் pந்தி தந்த நளவெண்பாவும் இன்னும் அழியாத தமிழ் |ன்னும் சோழர்கால இலக்கிய மரபுக்கேற்ப புதிய ருங்கலக்காரிகை, பவணந்தி முனிவரின் நன்னூல், நூல்களும் இக்காலத்தில் எழுந்தன. அத்துடன் என்பவற்றிற்கு உரைகளும் எழுதப்பட்டு எமது ன்று உலகமே போற்றும் ஐம்பெருங்காவியங்களில் ற மூன்றும் இக்ாலத்தில் தோன்ற, சிலப்பதிகாரமும் றின. இப்பெருங்காப்பியங்கள் ஐந்தும் சேர்ந்து ஒரு கலன்களாய் தலையிலே சிந்தாமணி, குண்டலகேசி, லை, காலிலே சிலப்பதிகாரம் என்று ஒளி வீசிக்
அரிச்சந்திர புராணம் என்றும் அருந்தமிழ் நூல்களும் இலக்கிய நயங்களும் தோன்றி இக்கால இலக்கிய ணி, உலா, கலம்பகம், தூது இலக்கியங்கள், பள்ளு, ன் பக்திரசம் ததும்பும் திருப்புகழ், கந்தரலங்காரம், இன்பந்தருகின்றன.
ரகை தான் தமிழ் உலகமே போற்றும் வீரமாமுனிவர்.
இவர் தமிழின் அவையைப் பருகித்தன்னைத் ண்பாற் கொண்ட காதலால் பிழ்ந்து தந்த தேனமுதம் ம். இத்துடன் திருக்காவலுர் கலம்பம், தொன்னூல் த என்ற நூல்களை உருவாக்கித் தமிழ்த் தாயின் துரகராதி பிற்காலத்துப் பேரகராதிகள் பலவற்றிக்கு ந்த கிருஷ்ணபிள்ளையின் இரட்சணிய யாத்திரிகம், யகம் பிள்ளையின் சர்வசமய சமரசக் கீர்த்தனை
{
ன் சீறாப்புராணம்,வண்ணக்களஞ்சியப் /

Page 71
முகைதீன் புராணம், மதாறுசாதிபு புலவரின் மித LJOLUČLJ. என்பவற்றையும் சிவ என்பவற்றையும் நோக்கும் போது இந்து, கத்தே போட்டுத் தமிழன்னைக்கு இலக்கிய காணிக்கைக
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலே ட
"வாழ்க நிரந்தரம் வாழ்க : வாழிய வாழியவே
வானமலர்ந்து அனைத்து வன்மொழி வாழியவே” என்
தனது சுதந்திர தாகத்தைத் தமிழ்க்கரம் பிடித் சுவையைப் பருகி மது உண்ட வண்டாய் மதிமயங்: அன்னைத் தமிழே. கன்னித்தமிழே, பிள்ளைத்த முத்தமிழே என்று பல பெயர்களிலும் விழித்துப்பாடி
'தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா”
என்ற வரிகளில்தான் தமிழனாகப் பிறப்1 வேண்டுமெனச் சொல்லாமலே சொல்கின்றான். இர LJITJ35LongbII திருப்பள்ளியெழுச்சி, கண்ணன்பாட ஊழிக்கூத்து, பராசக்தி பாடல்கள், சுதந்திர தாக சுவையைப் புது வழியில் ஆரம்பித்து உயிர்த்துடிப்புள் பாதத்தில் வைத்து உருகி நின்று தமிழ் பத்தியி அனைத்தையும் தமிழ்த்தாய்க்கு அர்ப்பணித்துள்ள
பாரதியின் பாற் கொண்ட பேரன்பினால் பாரதி
"தமிழுக்கு அமுதென்று டே அந்தத் தமிழ் இன்பத் தமி உயிருக்கு நேர்” என்றான்
தமிழைப் பாடும் போதெல்லாம் தன்னையே தாசன்- அவரின் அசையாத் தமிழ்ப் பற்றைப் பின்வ
‘ஐயகோ என் தமிழ் மொழி சகிப்பதுண்டோ?” என்பது
இந்த வரிசையில் தித்திக்கும் தீந்தமிழிலே < பிள்ளை தமிழன் இதயம், சங்கொலி, கவிதாஞ்சலி ( கவிமணி வையாபுரிப்பிள்ளை, சுத்தானந்த பாரதி சான்றோராவர்.
ஏன் இம்மண்ணில் கூட சோமசுந்தரப்பு அருணாசலக்கவிராயர், கலாயோகி ஆனந்தகுமார் கொண்டிருந்தவர்கள்தான். தங்கத்தாத்தாவ நெஞ்சைவிட்டகலாத தமிழ் மனத்தை என்றும் தூ
 

றுசாநா, அலியார் புலவரின் இபுனி ஆண்டான் நான முனிவரின் அமுதாம்பிகை, காஞ்சிபுராணம் லிக்க, இஸ்லாமிய புலவர்கள் தமக்குள் போட்டி ளைச் சமர்ப்பித்தனர் எனத் தெரிகின்றது.
ரட்சிக் கவிஞன் பாரதி தோன்றி
மிழ்மொழி
மொழிந்திரும் Q)
து தெள்ளெனக் கொட்டித் தீர்த்தான். தமிழின் கித் திணறிப்போய் நின்ற அவன் தமிழை நோக்கி பிழே, வன்தமிழே, மென்தமிழே, உயிர்த்தமிழே,
பரவசமடைந்து நின்றான்.
பதற்கு எத்தனை பாக்கியம் செய்த்திருக்க bத புதுமைக் கவிஞன் இத்துடன் நின்றுவிடாமல் டல், கண்ணம்மா என் குழந்தை, சிட்டுக்குருவி, ம் போன்ற பாடல்கள் மூலம் தமிழ் இலக்கியச் ள சுதந்திர கவிதைப் பூக்களைத் தமிழன்னையின் ல் மூழ்கித் திளைத்து உடல், பொருள், ஆவி, ன்.
தாசனாக மாறிய கனக சுப்புரத்தினம்
fr ழ் - எங்கள்
பறிகொடுத்துப் பாடிய ஒப்பற்ற கவிஞன் பாரதி ரும் பாடலடி வெளிக்கொணர்ந்து நிற்கின்றது.
க்குப் பழிவந்தால் தான் அந்த வரிகள்
ஆசிய ஜோதியைத் தந்த கவிமணி தேசியவிநாகம் pதலியன பாடிய நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை, என்னும் கவிஞர் பெருமக்கள் தமிழ் வளர்த்த
0வர், சின்னத்தம்பிப்புலவர், சேனாதிராயர், சுவாமி போன்றோர் தமிழ் மெச்சி உச்சி மேல் ன் ஆடிப்பிறப்பும், கத்தரிவெருளியும் எம் பிக் கொண்டிருக்கின்றன.

Page 72
நல்லை நகர் ஆறுமுகநாவலர் பிறந்து கெ காப்பாற்றினாரே தமிழும் சைவமும் தழைத்தோங்க விவிலிய நூல் கூட மொழி பெயர்க்கப்பட்டது. இப்ட சிறப்பு வாளை விட உயர்ந்திருக்கிறது. அன்னாரின்
முதலியவற்றிலும் உரைநடைகளிலும் பிரசங்க முத்தமிழ் வித்தகர், மட்டுநகள் தந்த விபுலாநந்த வகை செய்தார். இயற்றமிழின் உயர்ச்சிக்குப் நூல்களையும் இசைத்தமிழின் வளர்ச்சிக்கு ஒப்ப மதங்கசூளாமணியையும் தந்து இயல், இசை ந பெருமகனாகத் திகழ்கின்றார்.
இன்னும் தனிநாயகம் அடிகள், புலவர்மணி அ சேர் பொன்னம்பலம் அருணாசலம், சேர் பொன்ன என்றும் குடிகொண்டிருந்தது. இவர்கள் தமிழை வ: விட்டது என்றே கூறவேண்டும்.
இவைமட்டுமல்லாது தமிழன்னை தன் பாரம்பரியங்களுக்கு இலக்கணம் கூற யாரால் முடி பொக்கிசங்களாக விளங்கும் தென்னக கோயில்க நாடகக் கலைகளையும் மெச்சாதவர் இந்த அவன இப்படித்தான் வாழவேண்டுமென தனித்துவ வ மக்களின் குடும்ப வாழ்விலும் இன்னோரன்ன ! நிற்கின்றதல்லவா? சூரியனுக்கும் எருதுக்கும் டெ கொண்டாடப்படுவது பொங்கல் பண்டிகை. பண்பாட்டிற்குச் சான்றேதும் உளதோ?
நம்மைப் பெற்றதும் தமிழ், பாலூட்டிச் சீராட் மொழிந்ததுவும் தமிழ். எம் உடல், பொருள், ஆவ பெருமை அன்று போலவே இன்றும் மாறாது மங் வண்ணமுமாய் புதுப்பொலிவு பெற்றுப் பொங்கி ( அறிஞர்களாலும் உயிரினும் மேலாய்க் கருதப்பட்டு ஏற்ப இயைந்து கொடுத்துத் தன்னை வளப்படுத்தி
எனவே அண்ட சாராசரங்களையும் தன்னுள் < வாழும் நாள் வரை வாழும் தமிழ் மொழியின் சிற கொண்டு கடையும்போது அங்கு தமிழுக்கு அமு இல்லை.
வாழ்க தமிழ்.
தொகுப்பாக்கம்:-
உடலுக்கு பயிற்சி எப்படியோ, அப்படியே மூளைக்
தீவிர சாதனை, உயர்ந்த சிந்தனை, சளை ஒருஇலட்சியத்தைநிலைநாட்டவேண்டும்.அப்போ
 

சால்லு தமிழையும், சுருதியையும் நிலைகொண்டு ச் செய்த தமிழ் மகனல்லவா அவர். இவரால் புனித புனித நூலின் மொழிபெயர்ப்புத் தன்மையில் தமிழின்
சைவ வினாவிடை, பாலபாடம்,
5ங்களிலும் தமிழ் மகள் பூரித்து நிற்கின்றாள்.
தர், தேமதுரத் தமிழோசையை உலகெங்கும் பரவ பூஞ்சோலைக் காவலன் ஆங்கிவானி போன்ற ற்ற யாழ்நூலையும் நாடகத் தமிழின் எழுச்சிக்கு ாடகம் என்னும் முத்தமிழையும் காத்த வித்தகப்
அறிஞர் சித்திலெப்பை, டாக்டர் டீ.பீ.காயா ம்பலம் இராமநாதன் ஆகியோரிடம் தமிழின் மகிமை ள்க்க நினைத்த போது தமிழ் இவர்களை வளர்த்து
னிடம் கொண்டுள்ள கலாசாரப் பண்பாட்டுப் உயும்? தமிழின் கட்டட, சிற்ப, ஓவியக் கலைகளின் 5ளையும் எமக்கேயுரிய இசைக்கலையையும் நடன, ரியிலில்லை. எப்படியும் வாழலாம் என்பதை விடுத்து ழி விடுத்துக் கொண்ட தமிழ்ப்பாண்பாடு எங்கள் மங்கல அமங்கல வைபவங்களிலும் பளிச்சிட்டு ாங்கலிட்டுத் தம் நன்றியைத் தெரிவிக்கவென்றே இதை விட எமது அமுத மொழியின் உயர்ந்த
.டி வளர்த்ததும் தமிழ். அம்மா என்று நாம் முதலில் பியெல்லாம் தமிழ் மயமே. இந்த இனிய மொழியின் காது மறையாது நாளொரு மேனியும் பொழுதொரு வருகின்றது. பண்டைய புலவர்களாலும் இன்றைய வணங்கப்படும் தமிழ்த்தாய் காலமாற்றங்களுக்கு வருகின்றாள் என்பது யாவரும் அறிந்த உண்மை.
அடக்கி மூத்த சிவன் காலந்தொட்டு இந்த உலகம் றப்பை மேற்குறிப்பிட்ட முத்துக்களை மத்தாகக் தென்ற பெயர் வெளித் தோன்றியதில் வியப்பேதும்
வளர்சு தமிழ்.
திருமதி சிவமலர் மனோகரன்
(GhifffiU)
குப்படிப்பதும் ஆகும்.
-சிச்சர்ட் ஸ்டிலே
பாத உழைப்பு, இவைகளின் மூலம் அழியாத துதான்நம்வாழ்நாள்பயனுள்ளதாகும்.
-சுபாஷ்சந்திரபோஸ்

Page 73
ự7III? qi@n@sh qosmosoočilo@JIIT qo@@-Tug 10911@@@@ postoloo9IIUI HIŲorto síos m-3
*日u心日@出白duxsuzo州白白n@「3日因3%@日「日9mm29日
 
 
 

·1||09(Uış9&o@sırlıocollo 139-1@Img)?%> 這uT@3useTog@自uenuc934mueunn白unong@ 長용「1(Drmuw드r르 (Turn(0)는rm&的高그利兵그的高)|pol|foo.ooooo @Toloco IIUTIQ9[IUIIIIෆිමිqශ්‍රදාන‘点与点P 9哈明它的D9巨时明白巨!四T与马的回羽问mn991199ȚIŲIIIĞq9o
劑
函
sae

Page 74
ஐந்தாம் ஆண்டு புலமை புள்ளிகள் பெற்று அகில மூலம்) முதலாமிடம் பெ
சர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி, கல்வி உயாகல்வி அடை ரீதியில் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில், எமது கல்லூரி : திறமைச் சான்றிதழ் பெறத் தெரிவானார். அவர் தனக்குரிய பரில் அவர்களிடமிருந்து பெறும் காட்சி
 
 

ாத்தியக் குழுவினர், பாசிரியைகளுடன்
ப் பரிசில் பரீட்சையில் 176 இலங்கையில் (தமிழ் மொழி ற்ற மாணவன் கே.தர்சனன்
ச்ெசினால் 1996ம் ஆண்டு ஆசிரியர்கள் மத்தியில் அகில இலங்கை ஆசிரியர் ஜனாப்.எம்.இஸட்-ஷாஜஹான் (கலாநெஞ்சன் ஷாஜஹான் சை கல்வி உயர்கல்வி அமைச்சர் கெளரவ ரிச்சர்ட் பத்திரன

Page 75
T كدد صحد كصصحد كصصح<
(சர்வதேச ஆசிரியர் தினத்தையொ தொழிலபிவிருத்தி நலன்புரிப்பிரிவு, 19 ஆசிரியர்கள் மத்தியில் நாடாத்திய கவிதை d56) f
கவியாக்கம் - எம். இஸட். ஷாஜஹா
வந்தது வாழ்
விண்ணில் நின்று உதய சூரியன்
வையகம் ஒளிர ஒளி கொடுப்பான்
மண்ணில் மாணவர் அறிவிரு ளகற்ற
மாண் புறு ஆசான் ஒளி கொடுப்பான்
கண்ணின் மணியாய் அவர்களைக் காத்து
கல்வியிலுயர வழியமைப்பான்
மெழுகு வர்தியாய் தன்னை யுருக்கி
மகிழ்சியோடு பணி புரிவான்
உழுது பயிரிடும் உழவன் போலே
இளையோரில் நல் விதை விதைப்பான்
எழுது கோலிலே நற் சிலை வடித்து
எதிர்காலத்தின் கைகளில் கொடுத்திடு
நாட்டின் நாளைய நற்பிரஜைகளை
நல் லாசிரியன் உருவாக்கிடுவான்
ஏட்டில் துவங்கி வாழ்க்கை வரையும்
ஏணிப் படியாய் அவனிருப்பான்
வீட்டில் நாளைய நாளை யெண்ணி
வெந் திடும் நினைவாய் இருந்திடுவான்
இதயத்தில் ஏழ்மையின் பாரத்தைச் சுமந்து அடுத்தவர் முன்னே சிரித் திருப்பான்
உதயத்தில் தோன்றும் பகலவன் போலே
உலகுக்கு(ச்) சேவை தனைப் புரிவான்
உதயத்தைக் காட்டும் ஆசான் அவனோ
அஸ்த்த மனத்தில் வாழ்ந்திடுவான்
போதனை செய்யும் ஆசான் வாழ்க்கை
சோதனையாக தினம் நகரும்
வேதனை மட்டும் நிழலாய் தொடர்ந்து
வேதனம் தன்னில் "தீ மலரும்
ஆதன மில்லா அவனின் வாழ்க்கை ஆதர வின்றி யே கழியும்
 

ட்டி, கல்வி உயர் கல்வி அமைச்சின் 96ம் ஆண்டு அகில இலங்கை ரீதியில்
ப் போட்டியில் திறமைச் சான்றிதழ் பெற்ற Øඌ)
ண் (கலாநெஞ்சன்)
வில் வசந்தம்

Page 76
’’ހށަހޙހހަހޙހށަހޙހ
மாதம் முடியு முன்னர் ஆசான்
மாத வேதனம் முடிந்து விடும்
மாதம் துண்டு விழுந்திடும் தொகையால் மனதும் பல முறை இறந்து விடும்!
ஏதும் வழிகள் இல்லை யென்றால்
ஒரு நேர உணவு குறைந்து விடும்
ஏழ்மை யொன்றே குருவினுடைமை என்றே யிருந்த வேளையிலே!
வாழ்வும் ஓங்க தாழ்வும் நீங்க
வழி பிறந்தது ஆசிரிய சேவையிலே!
வாழ்க்கை வண்டி சீராய் ஒட
வசதி வந்தது இந்த நாளையிலே!
புனிதம் மிக்க சேவை யின்று
பெருமை பெற்றது சேவை யினால்
இனியும் ஏழ்மைப் பிணியணுகாது
ஏற்றம் தான் குரு வாழ்க்கையிலே
பனியில் விழுந்த சூரிய கதிராய்
பறந் திடும் வறுமை சடுதியிலே
நீதமான தொரு சேவை வரவே
நிம்மதி மனதில் நிறைந்த தின்று
போதிய ஊதியம் பெறுவதனாலே
பெரு மதிப்பும் உருவான தின்று
பாதி மாதத்தில் முடிந்த வேதனம்
மீதியும் கூட ஆன தின்று
மனைவி, மக்களின் ஆசைக ளெல்லாம்
மறுப்பின்றி நிறை வேறு தின்று
மனையின் அழகுமே, மெல்ல மெல்லவே
மனைப் பொருளாலே கூடு தின்று
அனைத்து விழிகளின் பார்வைக ளெல்லாம்
ஆசிரியர்கள் மீது இன்று
 


Page 77
parts of the earth. Early history, science, present cient prophets, their life styles and so on. So reac
But some find it hard to concentrate on the ones to read regalarly. So they should prepare a g( is not interested in reading, to develop the habito ing ten to fifteen minutes to develop this worthy that interest them. Students in particular must rete is important to glance through the material, looki get an over all view of it. And also we can keep o questions based on chapter titles or topic Senter scanning through the headings and testing the me to keep the material in mind one can relate the m enced. Most of all to receive the maximum bei ponder on what be has read.
Even though reading is so beneficial, there material we choose to read. Taking information ir taking food into the stomach. Just as a person wc unhealthy reading materials too. There is a great our minds should be clean, and digestible. A fa useful habits." So choosing the wrong material ir bad intentions. And this can influence our minds of many books there is no end, and much devotio the need to be selective.
Soletus at all times be determined to choos
as we know "reading is the key to knowledge."
 
 

Reading has been an ancient practice among people of all walks of life. But the people who chose valuable materials, and read regularly, became nobles, and assets to mankind.
People read for various reasons. For some reading is a hobby. They simply read to kill time. Some read to gain knowledge. And others, read in order to help others with the information they gain through reading. But any how there are many penefits by reading. First of all, regular reading helps to improve our reading ability. Proficient reading is a skill to be cultivated. And this skill can be cuiltivated, only by reading regularly. Reading also helps one to gain a vast knowledge. Maerial of high standard helps to gain knowledge about, the universe, animals, human beings, plants, culture and life styles of people living in many world conditions, about great world leaders, anling is very important. material that they read. So it is important for such pod schedule. It may not be easy for a person who flong reading at once. He can start off by spendhabit. And also such ones should choose material in what they read. So before they start reading, it ng at subheadings, charts, and so forth in order to ur minds focused on what we read by making up ices. And after the entire material is completed mory of each section would be helpful. And also aterial to what he already learned, or has experiefit of a material, a person should meditate or
also exists the need of being cautious about the to the mind through reading, can be compared to n't choose unhealthy food a person should avoid need to be selective. Because what we take into mous proverb says that "bad associations spoil reading is equal to associating with people with greatly. An ancient writing says "To the making is wearisome to the flesh"This saying shows us
2 proper and useful material for reading. Because
Naomi Jamespulle Year - 12 (Arts)

Page 78
Health is better than wealth. It is one of God's to us to be well when we are young. We cannot thin health. We are often careless about it. Without thinkin When we have lOSit it we find itS value.How Can we ke health. First, we must eat good, plain food. We must plenty of fresh air. Thirdly, we must get regular bodil bed and early to rise makes a man healthy." Fifthly, w Then we can keep Healthy.
"Long ago there was no village here" he said. on the other side of that hill One day I crossed that hi the jungle and collected a lot of bees honey. But I lost I climbed a tall tree. That tree was at the edge of a l; middle of the plain. A lot of wild animals came to everything clearly. I did not sleep. I sat on a branch
Many animals came there. There were Leopar loes. There were porcupines and hares, too. they cam all in herds.
At dawn, they disappeared one by one. But on looking at me. It gazed at me. I broke Some branche went r()ound and round the tree angrily. I waited for
"Weren't you afraid of it seeya" asked another
The old man looked at the little boy and smilec a brave young man then. So I leapt from the tree. Ijul animal got frightened and it started running fast acros balance and fell. But I held its horns right. The fall br minutes and then it died.
 
 
 

best gifts to us. But it can easily be lost. It seems natural k what illness is like. So We don't think much about Our g we spoil our health by bad habits and doing silly things. ep our health? Only by knowing and obeying the laws of eat enough and not too much. Secondly, we must have exercise. Fourthly, we must get enough sleep. "Early to 'e must work. Lastly, we must avoid forming bad habits.
S. Ajantha
Year - 9
There was a thick jungle here. We lived in a small village ll and some here for come bees honey. I walked about in my way. So I roamed about in the jungle, and at nightfall arge grassy plain. There was a pool of clear water in the this pool. The moon was shining that night and I saw and watched the animals. ds and Jakals. There were deer, Sambur and Wild buffae there in large numbers and drank at the pool. They were
e strong buffalo remained behind. It stood under the tree S and threw them at it. But it did SOme fearful noises and a long time. But it did not leave the place."
little boy i. "No my dear" he said. I was not afraid of anyone. I was mped on to the buffalo's back and held its horns tight. The s the plain. Suddenly its foot hit a rock. The animal lost its oke its neck. The animal groaned and struggled for a few
M. Subashini Year 94

Page 79
கண்ணிரிலும் ஏன் இந்
சிட்டுக்களாய் மலர்ந்தோம் தேசத்தையே எமதாக்க பட்டுக்களாய் நடைபயின்றே ஆனந்தமாய் வாழ்ந்தே இயற்கையின் எழில்களை ஒவ்வொன்றாய் இரசித்தே பயின்றும் பன்மடங்கு அறிவிலே ஒளிர்ந்தோம்
மலர்களை கோர்த்தால் மாலையல்லவா? முத்துக்களை சேர்த்தால் ஆபரணமல்லவா? தேனிக்களை ஒன்று சேர்த்தால் தேன்வருமல் நினைவே இனித்தது அந்த நாளிலே?
அன்று நடந்ததை இன்றுகூறி மகிழும்போது - உள் என்னிடம் பைத்தியமா உனக்கு? என்றுகூறி நகைத்; என்மனமே எனக்கு விரோதி என்கின்ற நிலையில்
என்நிலையே எனக்கு தெரியாமல் ஏங்கி நடுங்கினே:
நினைவெலாம் நனவாக மாறுகின்ற வேளையி கருமேகம் சூழ்ந்தது நம் வாழ்க்கையினில் ஈடுடலும் ஒருயிரும் போல இருந்த நாம் மின்னலும் சன்னலுமாய் நம்மையே சேரவிடாட
ஈன்றெடுத்த தாயை இழந்தேன்! என்னையும் இழந்ே கூடிவாழ்ந்தவர்கள் விலக ஆரம்பித்தனர் சுற்றத்தார் எவருமில்லை என்னிடத்தே நலம்விசாரி காலத்தால் அழிக்கப்பட்டன எம் கனவுகள்.
வாழ்வே வெறுத்து முற்றுகையிட ஆரம்பித்தது மனதினிலே காத்திருந்தது ஓர் இரகசியம் என்னையே இழக்கச்செய்தது என்னையே எனக்குத் தெரியவில்லை!
ஊருடன் கூடிவாழ் என்றார் ஒருவர் - அவர் எழுதும் போது யாருடன் கூடினாரோ தெரியவில்லை சொத்து சுகம் இருந்தால் உறவுநாடகம் - இல்6ை கைவிரிப்பும் வேண்டா வெறுப்பும்
மனமே நீ என் செய்வாய் - உனை நான் உடைத்துவிட்டேன் - இனி யாரால் அதை பொருத்த முடியும்? இயலாத காரியமல்லவா இது?
ஒன்றை கேட்டு அதற்கு மேலும் கேட்டான் இறைவு குடிமக்களை இழந்தோம் பொறுத்துக் கொண்டேன் உறவினரை இழந்தேன் பொறுத்துக் கொண்டேன் என்னை இழந்தேன் பொறுத்திதுக் கொண்டேன்
صحد٦كدصحد٦كدصحد٦كدصحS
 
 

த பயணங்கள்?
5(360IIIth

Page 80
N1 كركصحد كصصحد٦
என் தாயையுமா இழக்கவேண்டும் நான்? பாசம் என்பது ஒர்கயிறு அதில் ஒன்று அறுந்துவிட் என் செய்வேன் நான் அழுகின்றேனா என்றுகூட என்னால் என்னை நிர்ணயிக்க முடியவில்லை
வாழ்க்கையின் பாதையில் முள்ளுக்கு பஞ்ச வருகின்ற முட்கள் குத்தி சீழ் பிடிக்கவா ே போதும் போதும் என்றாகிவிட்தென் கதை இனியம் நான் இனிமையுடன் வாழ்வேனா?
மனமே நீ எப்பொழுது உறங்குவாய் - நான் நிம்மதியுடன் உறங்குவதற்கு 6Lib25(56. ITUIT?
முடிவுக்கு முற்றுப்புள்ளியென்றால்
தொடருக்கு என்ன கூறுவது?
நானே யாரென்று என்னால் நம்ப முடியவில் நானாகவே வாழ்கின்றேனா? எதை நம்புவ, ஏன் எனக்கு இந்த வீண் துக்கங்கள் - பின் ஏன் எனக்கு இந்த கண்ணிர் பயணங்கள்?
ஒன்றுபட்டால்
மழைக்கால வசந்தங்களும் மாரிகால மான்யங்களும் மனிதரை குதூகலிக்க வைத்து அவர்களது மகிழ்ச்சியில் பங்கு கொண்டிருந்த நேரம் அது தாய் நாட்டில் தன் தாயுடன் தாய்மொழி பேசி குலவிடும் சல்லாப நேரத்தில் நடந்த
அனர்த்தம் அது இனிய இரவினில் இளைய நிலா இளம் கதிர்களால் பால் ஒளி கொடுக்க . பாட்டியார் பால் நிலவினில் பாலருக்கு பல கதைகள் கூற . மனிதம் மாண்புடன் மரணிக்கும் நேரம் வந்ததோ- எனக் கனவிலும் நினையாத மானிடர் மேல் மரணவெறி, இரத்ததாகம் முகத்தில் நெடி வீச நெருங்கியது சமர் துப்பாக்கி தூக்கி தம் வாழ்வையே சுடத் தயாராகின சில வன் நெஞ்சங்கள்
《《 །།《།《།།《།《《 《《།།
 
 

L-IT6...
மில்லை வண்டும்?

Page 81
s’ ހރަރިتs’ހހިރتs’ހހރرتs’2
தென்றல் கூட பரிமளிக்காத மேனியில் "இரத்தத்தை தெளிக்கச் சித்தம் கொண்டன
மனித மாண்பு துப்பாக்கி ஒசையில் எங்கோ? எங்கோ? தொலை தூரம்சென்று விட்டது
கூடவே மனிதாபிமானமும் . . . துப்பாக்கி தூக்கியவுடன் தூக்கிய மனிதர்கள்மாக்க
தம் துர்ப்பாக்கிய நிலை உணர்ந்து தம் இஷ்ட தெய்வத்தை மனதார நினைக்கவும் நேர துப்பாக்கிப் புகை வானைத் தொடத் தயாரான நேரம் . . . மனிதர்கள் சதைக் கூடாகி வீட்டிற்குள்ளே அழிந்த செய்தி யாருமறியாத பரகசியம் கொடுரப் பற்களால் மனிதம் தாக்கப்பட்டுக் கொண்டிருக்க . . .வெண்தாமரை செந்தாமரை அ ஆற்றுநீரில் அலைகள் எழுந்தன! சலசல என நீர் சல்லாபித்த நேரத்தில் பொலபொல என மனிதரது உடல்கள் உயிரிழந்த கூடுகளாய் வீழ்ந்தன. ஐயகோ தம் இனத்தை தாமே குறையாடத் தயாரான உள்ளங்கள் தாமும் மடிந்தன போர்வந்து செய்தது என்ன? ஒரே பதிலில் மனித ஒழிப்பு இனம் இனத்தையும் அறியாமல் சாதி, மதம், இனம் என பிரிவு பாராமல் தம் உற்றார் உறவினர் ஏன் தாய் - மகனை அறியாமல் பிரிந்து தம் உயிர் காக்க ஓடிவந்த நாசகாரமே! இது மனிதர் மறைக்கத்தான் முடியுமா?அல்லது
கறுப்பு, வெள்ளை, உயர்குலம்- தாழ்குலம் சிங்களம்- தமிழ் என பாகு பிரித்தவர்கள் ஒற்றுமையாக வாழ முடியாமற் போனதே ஏன் ?
நாம் அனைவரும் ஒன்றே இனம் ஒன்றே குலம் என உணரவைத்ததா போர்? சமாதானத்துடன் நல் வாழ்வு வாழ்ந்து நலம் செழிக்க
நம்நாட்டை முன்னேற்ற “ஒற்றுமையே பலம்” என உணருவோம் நாம்
 

á'í ඡඉජ්ති
மின்றி அல்லாட

Page 82
ޙހހަހޙހހަހޙހހަހتsޙހހަހ
உழைப்பே 2
ஒரு கிராமத்தில் ஆண்களும், பெண்களும் அவர்களின் கடும் உழைப்பினால் விளைச்சல் அ; ஆனால் அவ்வூரில் சின்னையர் என்பவரின் மை மந்திரங்கள் செய்தால் அல்லது அற்புத தாயத்துக்க முடியும் என்ற மூடநம்பிக்கையுடன் இருந்தாள்.
ஒரு நாள் அவ்வூரின் எல்லைக்குச் சென்று அவரிடம் மந்திரித்த தாயத்தையும் வாங்கி வந்தாள் வைத்து சாமியார் சொல்லிக் கொடுத்த மந்திரா கவனித்த சின்னையா, ஒருநாள் மாலை கண்ணம் அதற்கு கண்ணம்மா, அது தமது வயலில் அதிக வந்த தாயத்து என்று கூறினாள். ஆனால் அது சின்ன என்று அவளிடம் சொன்னாள். ஆனால் கண்ணம்மா ஒரு நாள் சின்னையா காலையில் வெ கொண்டிருந்தார். அதை பார்த்த கண்ணம் போகவில்லையா, இவ்வளவு நேரமாகத் தூங்குக “உன் தாயத்தினால் தான் அதிக விளைச் ச கஷ்டப்படவேண்டும்” என்று கேட்டான். கணவனி அதன் பிறகு தான் அவளுக்கு புத்தி வந்தது. கண பேசாமல் நிற்பதைக் கண்ட சின்னையர் ‘உன தூங்குவது போல் நடித்தேன். நாங்கள் எந்த மூட வேண்டும். உழைத்தாலொழிய வாழ்விலே முன்னேற் கூறியபடி வயலுக்குச் செல்ல ஆயத்தமானார்.
ت
அன்று ஞாயிற்றுக்கிழமை நான் கடற்கரைக் பலரும் அங்கு வந்து விளையாடினார்கள். அப்டெ எழும்ப ஒரு மீனின் வாலும் ஒரு பெண்ணின் த கேட்டேன். அதற்கு அவள் “நான் ஒரு கடற்கன்ன அதற்கு அவள் “என் பெயர் செல்வரஞ்சினி” என்ற போது, “அவள் ஒரு நாள் விளையாடிக் கொண்டி சென்றதாகவும் அங்குள்ள கடற்கன்னிகள் தன்ை கூறினாள். அப்பொழுது பெரிதொரு அலை ‘கடற்கன்னியை கடல் அலைகள் இழுத்துக் கட்டிலிலிருந்து கீழே விழுந்தேன் அப்போதுதா6 நான் கண்ட கனவைப் பற்றி எல்லோரிடமும் கூறி
A。こ所。
ඡෂුෆි.
《།།《། 《།།《།།《།།《།
 

- LG jõb
வயலில் கஷ்டப்பட்டு வேலை செய்து வந்தார்கள். நிகமாகி அதன் மூலம் நன்கு வாழ்ந்து வந்தனர். னவி கண்ணம்மா மட்டும் உழைப்பை நம்பாமல் sள் ஏதாவது கிடைத்தால் தான் நிறைய சம்பாதிக்க
அங்கே இருந்த சாமியார் ஒருவனை சந்தித்து, தினமும் கண்ணம்மா அந்தத் தாயத்தை பூசையில் பகளைச் சொல்லி பூஜித்து வந்தாள். இவற்றைக் மாவிடம்" என்னவென்று அதைப்பற்றிக் கேட்டார். விளைச்சளை பெறுவதற்காக சாமியாரிடம் வாங்கி னையாவுக்கு பிடிக்கவில்லை. “இது மூடநம்பிக்கை”
கேட்கவில்லை. கு நேரம் வரை எழுந்ததிருக்காமல் தூங்கிக் மா உடனே கணவனை எழுப்பி “வயலுக்குப் றிர்களே?” என்று கேட்டாள். அதற்கு சின்னையா, ல் கிடைக்கப் போகிறதே, பிறகேன் நாம் iன் பேச்சு கண்னம்மாவைச் சிந்திக்க வைத்தது. வனின் முன்னர் மெளனமாக நின்றாள். கண்ணம்மா. க்கு புத்தி புகட்டுவதற்கே இன்று சற்று நேரம் நம்பிக்கைகளையும் பின்பற்றாமல் உழைப்பால் உயர ]றம் காணமுடியாது. உழைப்பே உயர்வு தரும்” என்று
தீபன் ாடு-11
jJoe Eiff
குச் விளையாடுவதற்கு சென்றேன். என்னைப் போல் ாழுது கடல் அலைகள் பயங்கர ஓசையுடன் மேல் லையும் தெரிந்தது. அவளிடம் “நீ யார்? என்று ” என்றாள். “உன் பெயர் என்ன?” என்று கேட்டேன். ாள். “நீ எப்படி இவ்வுருவம் பெற்றாய் என்று கேட்ட நக்கும் போது தன்னை அலை இழுத்து கடலுக்கு னையும் கடற் கன்னி ஆக்கி விட்டார்கள்” என்றும் அவளை இழுத்துக் கொண்டு சென்றது. நான் கொண்டு செல்கிறது ஐயோ” என்று கத்தியபடி * நான் கண்டது கனவு என்பது எனக்கு புரிந்தது. னேன்.
கந்தன்
IL 5^
(

Page 83
கங்
c தீவுகளி 6I65a56f என்று
6)J65)ó@ வளரும் பெரும் 2 L Ι6) εί செல்லு பின்கா6 ஒடும்ே குதித்து நீளத்த
g5IT6OOIL கங்காரு பையில் சுமக்கும் இத்தகைய விலங்குகளுக்கு குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய விலங்கு கங்காரு அ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5T(b.
1வுஸ்திரேலியாவிலும் அதனைச் சுற்றியுள்ள ல் மட்டும் கங்காருகள் உள்ளன. இவற்றில் சில, ன் அளவு தான் இருக்கும். அவற்றிற்கு எலி கங்காரு பெயர். சிவப்பு கங்காருகள் தான் கங்காரு ளிலேயே மிகவும் பெரியவை. அவை இரண்டு மீற்றர் இப்படி கங்காருகளில் பல வகைகள் உண்டு. பாலும் இவை புற்களைத் தான் உணவாக ாள்கிறது. இந்தக் கங்காருகள் மெதுவாகச் ம்போது முன் கால்களைத் தரையில் ஊன்றி பின், லை இழுத்து நடந்து செல்லும். இது வேகமாக பாது பலமான பின்னங்கால்களை வைத்துக் துத் தாவிச் செல்லும். கங்காரு பத்து மீற்றர் ற்குத் தாவும், இரண்டு மீற்றர் வேலியையும் க்கூடியது. இது ஒரு மார்யூபியல் வகை பிராணி நத் தாய் தனது குட்டியை தனது உடலில் உள்ள மார்ஸ்யூபியஸ்' என்று பெயர் இந்த வகையிலே நகும.

Page 84
இந்த நோய்கள் ஏற்படுத்துகின்றன. அதிலும் ஏன அவர்கள் படும்பாடு கொஞ்சமா? நஞ்சமா? நோ!ை இல்லை. மருத்துவர்களில் பலரிடத்தில் அவர்க கருணை மனம் இல்ல்ை. பணம் ஒன்றே வாழ் கருணையின் வடிவமாகத் திகழ வேண்டிய மரு விட்டனவோ என்று திகைக்கவைக்கும் சில நிகழ் பணம் படைத்தவர்களுக்குக் கொடுக்கின் வாழ்வோருக்குக் கொடுக்கக் கூடாதென்று அ தங்கள் விதியை நொந்து கொள்வதா? அல்லது இ கொள்ள முடியாத நிலையில், அந்த இறைவன் மீ துன்பங்களுக்கிடையில் வாழ்ந்து கொண்டிருக் வாழ்க்கையின் வசந்தகாலத்தையெல்லாம் அனுப பிடிக்குள் அகப்பட்டு ஏழை என்ற ஒரே காரணத்தா தினம் இப்படியாக இதயத்தை வாட்டுகின்ற பல உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எத் பத்திரிகையின் மூலம் கையேந்தி நிற்கிறார்கள். சர் ஆனால் பணம் என்ற ஒன்றுக்காக மனித ம எண்ணுகின்ற நிலையில்தான் இன்றைய மருத்துவ மானிடத்தின் நோய்களை மட்டுமே தமது சம்பாதிக்கும் மருத்துவர்கள் சில ஆயிரங்களை இல்லை என்பதுதான் கொடுமை. கொடுமையிலும் “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் மானிடத்திற்கு இன்றி அமையாதது என்பதால்தாே
எனவே நோய்களின் வாதைகள் உருவாக்கப்படவேண்டும். இதற்கு அடிப்படை மனிதர்களாக நாம் நம்மை உருவாக்கிக் கொள்ள
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வா வள்ளுவர் பெருமானின் வாழ்க்கை நெறி. இத கருணையும் நிறைந்த தொரு மருத்துவராக நா விட்டாலும் ஒரு மனித நெறி தவறாதவள் எ இறைவனுக்குச் செய்யும் பூஜையைவிட மேல சாதனையால் உணர்த்த வேண்டும். இதுவே என ඡෂුළth.
"ހހަހ تs<"ހހަހ ت<><’ހހަހت<’
GTIGO G, இந்த மண்ணுலகில் பிறவியெடுத்த மனித பார்க்காதவர்கள் எவருமே இல்லை எனலாம். இ எண்ணும்போதெல்லாம் எதிர்காலத்தில் நான் ஒரு சேவை பல செய்யவேண்டும், என்றே எண்ணுக மருத்துவத் தொழிலில் மட்டும் என் மனம் ஏன் ம கூறத்தான் வேண்டும்.
ஆம் மருத்துவத் தொழில் மிகவும் புனிதம புதிதுபுதியாய் பிறவியெடுக்கும் பல வகையான ரே வதைபடும் மனித இனத்தைப் பார்க்கும் போது எ
 

ifII is í Irgru Ilín
ரகளிலே தங்கள் எதிர்காலத்தைப் பற்றி எண்ணிப் ந்த வகையிலே எனது எதிர்காலத்தைப் பற்றி நான் மருத்துவராக ஆக வேண்டும், மனித இனத்திற்குச் றேன். எத்தனையோ தொழில்கள் இருக்க இந்த றாத ஆசை கொள்கிறது என்பதையும் நான் இங்கு
ானது என நான் எண்ணுகிறேன். நாளும் பொழுதும் ாய்களின் கோரப் பிடிக்குள்அகப்பட்டு குமுறி அழுது ன் கண்கள் குளமாகின்றன. எத்தனை துன்பங்களை ழ எளியவர்க்கு இந்த நோய்கள் ஏற்பட்டு விட்டால் பக் குணப்படுத்திக் கொள்ள அவர்களிடத்தில் பணம் ளின் ஏழ்மையை உணர்ந்து மருத்துவம் செய்கின்ற க்கையென்றாகி விட்ட இன்றைய உலகத்திலே நத்துவர்களின் மனங்கள் கூட மரணித்துப் போய் |வுகளையும் நாம் சந்திக்காமல் இல்லை. *ற பொல்லாத நோய்களையெல்லாம் ஏழ்மையில் ந்த இறைவன் கூட எண்ணுவதில்லை. அதனால் நிறைவனை நொந்து கொள்வதா என்று கூடப் புரிந்து ேேத முழுப்பாரத்தையும் போட்டுவிட்டு நோய்களின் $கிறார்கள். அறியாத வயதுப் பிள்ளைகளிலிருந்து விக்க வேண்டிய வாலிப வயதினர் வரை நோய்களின் ல் நொந்து, வெந்து இறந்து போகின்றார்கள். தினம் செய்திகளைப்பத்திரிகையில் படிக்கிறோம். தங்கள் தனை ஏழை நோயாளிகள் பண உதவி கேட்டு ]றுச் சிந்தித்துப் பாருங்கள் னங்கள் இரும்பாக இறுகிப் போய் விட்டனவா என்று ர்கள் கூடக் காட்சியளிக்கின்றனர்.
மூலதனமாகக் கொண்டு இலட்சக்கணக்காகச் க் கூட ஏழை நோயாளிக்காக இழக்கத் தயாராக
கொடுமை. " என்று ஏன் சொல்கிறார்கள், நோயற்ற வாழ்வே
ങ്ങI.
ஒடுக்கப்பட்டதொரு மானிடசமுதாயம் யாக மனித நேயமும் மானிட தர்மமும் நிறைந்த வேண்டும். னுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” என்பது நனையே மனதிற் கொண்டு அன்பும் இரக்கமும் ன் ஆக வேண்டும். ஒரு மகாத்மாவாக நான் ஆகா ன்ற நிலையிலாவது செய்யும் சேவையே அந்த ானது என்பதை உலகுக்கு போதனையாலன்றி து எதிர்கால எண்ணமும், ஏக்கமும், இலட்சியமும்
{
{
{

Page 85
கண்ணிலே ஆடும் கருமணி போல் கருநீலக் கடலினிலே ஒடம் போல மண் வளமும் மலைவளமும் ஓங்கிடவே எண்திசையும் புகழ் பூத்திலங்கும் எங்கள் நாடு
நால் மதத்தின் தாயாக நாலினத்தின் நாடாக ஈழம் அவள் ஈன்றெடுத்த ஈகை மிகு குழந்தை ஆசையாக அரவணைத்து அன்பு என்னும் அரு அள்ளி அள்ளி வழங்கிடும் அன்பு அன்னையவள்
தமிழரசன் எல்லாளன் இசைப்பிரியன் இராவணன் தமிழ் வளத்தை மெருகூட்டி - எமக்கு மகிந்த தேரர் அருள் புரிந் தாசிபெற்ற நீர் வளமும் நிலவளமும் கனிந்து வரும் நம் நாடு
பெண்மையின் கற்புக்கு இலக்கணமாம் சீதை பெருங் கடல் கடந்து வந்தான்பூரீ இராமன்
ஆஞ்சநேய பக்தனுடன் அசோக வனச் சீதை வெஞ்சமரில் மீட்டெடுத்தான் இலங்கை என்ற
மலைகள் எங்கும் உயர்ந்து நிற்க மலையருவி வழிந்ே இயற்கை அன்னை இறைத்து வழங்க சீகிரிய ஓவியமும் சிறந்தவொரு கலையாக புகழ் ஒளி வீசிய புதுமை மிக்க நம்நாடு
ஜனாதிபதி தாய்க்குலமாம் பிரதமரும் தாய்குல நல்லாட்சி புரிந்து நாடெங்கும் செழித்திட
சட்டங்கள் பல வகுத்து சண்டை இல்லாமல் சிப்பிக்குள் முத்தான இலங்கை என்ற திருநா
இடயர்ந்த ஒழுக்கத் தராதர
“ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரி எவருக்கும் சிறப்பைத் தருவதனால் அந்த ஒழுக் பேணப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துக
எனினும் நாம் வாழும் இன்றைய சமூகம் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. சில சிறந்ததாகக் கருதிக் காத்துப் பேனாமையே இ காரணமாக உள்ளது. இவ்வாறான ஓர் உலகில் இருப்பதற்கு கடினமாக உழைக்க வேண்டியது அவ
“ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்கள் எமது கூட்டுறவுகளைக் குறித்து நாம்
ހޙހހަހޙހހަހޙހހަހ ت

Page 86
ܐܝܠܠ` ܐܝܠܓܠ` ܐܫܠܓܠ
நல்லொழுக்கமுள்ளவர்களாக இருப்பதற்கு நல்
"இரும்பை இரும்பு கூர்மையாக்கிவிடும், அப்படியே என ஒரு நீதி மொழி கூறுகிறது. ஓர் இரும்புக்
கூர்மையாக்க முடிவதைப் போல், நல்லொழுக்க அவர்கள் எம் பண்பியல்புகளைக் கூர்மையாக்கி
நாலடியாரில் கூட கூட்டுறவுகள் எம் மீது கொள்ளக்
இவ்வாறு கூறப்படுகின்றது.
“கல்லாரேயாயினுங் க
நல்லறிவு நாளுந் தலை
னொண்ணிறப் பாதிரிப்
தண்ணிர்க்குத்
கல்லாதவர்கள் கூட கற்றவர்களோடு சு பெற்றுக் கொள்வார்கள். நல்லொழுக்கமுள்ள கரும்பை நுனியில் இருந்து உண்பதைப் போ பான்மையாய் நாளேற முதிர்ந்து எமக்குப் பயன் த(
நாம் நல்லொழுக்கமுள்ளவர்களாய்த் தி பிரதிபலிப்பது அவசியம். நேர்மை, பெரியோரை மத சிலவாகும். நாம் நேர்மையாக இருப்பதானது டெ இருந்து முற்றிலும் நீக்குவதை அர்த்தப்படுத்துகின் சத்திய ஒழுக்கத்தை அரிச்சந்திரன் கடைப்பிடி காரணமாக இப் பாரினால் போற்றப்பட்டார். மேலு அனைவரையும் நாம் மதித்து நடக்க வேண்டும். தமாராக் கொளல்” எனும் குறளில் பெரியோை கொள்ளுதல் அரிதான செயல்களுள் எல்லாம் கூறப்படுகின்றது. அத்தோடு செய்ந்நன்றி மறவா நன்றல்ல அன்றே மறப்பது நன்று” எனும் குற6 மறவாமைக்கும் சிறந்த உதாரணங்களாக மகா உள்ளனர். 'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டா குறளின் ஆழத்தை இவர்கள் நன்கு புரிந்து செய ஆராய்வதில் இருந்து கற்றுக் கொள்ளலாம். மே! போன்ற தீய காரியங்களை எமது வாழ்வை விட்டு அவா, வெகுளி, இன்னாச் சொல் நான்கும் இழுக்க
மேலும் நாம் வாசிக்கின்ற நூல்கள், தொலை ஒழுக்கத்தில் ஒரு பெரியப் பாதிப்பைச் செலுத்த இருக்க வேண்டும். சிறந்த நூல்கள், நிகழ்ச்சி புத்துயிரளிக்கக் கூடியன. மாறாக இழிவான ஒ தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் எமது மனதைத் நீரையும் பாலையும் கலந்து வைக்கும் போது நீை அன்னப் பட்சியைப் போல் நாமும் தீய காரியங்க கற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு நாம் நல்லொழுக்கத் தராதரங்க எமது குடும்பங்களில் மகிழ்ச்சியைக் கண்டன விசுவாசத்தையும் சம்பாதித்துக் கொள்வோம்.
 

تsޙހހަހتs~~ހހަރتsޙހހަހتs><
ல கூட்டுறவுகள் கூட நமக்கு உதவி செய்யலாம். மனிதன் அவன் சிநேகிதனைக் கூர்மையாக்குவான்” கத்தி மற்றொரு கத்தியின் மழுங்கிய முனையைக் முடையவர்களோடு நாம் கூட்டுறவுக் கொண்டால் நம்மை மேலும் மேம்பட்ட ஆளாக மாற்ற முடியும். கூடிய பாதிப்பு அழகானதோர் உதாரணத்தின் மூலம்
]றாரைச் சேர்ந்தொழுகி ப்படுவர் - தொல்சிறப்பி பூச் சேர்தலாற் புத்தோடு தான் பயந்தாங்கு”
ட்டுறவு கொண்டால் அவர்களும் நல் அறிவைப் அறிவுடையவர்களோடு நாம் கொள்ளும் தொடர்பு ன்றது. இத்தகைய நட்பு தொடக்கத்தில் சிறு நம்.
கழ்வதற்கு நற் பண்புகளை நம் வாழ்க்கையில் த்ெதல். நன்றிக்கடன் போன்றன இந்நற் பண்புகளில் ாய், களவு போன்ற தீய குணங்களை நம் வாழ்வில் றது. "கதியிழக்கினுங் கட்டுரை இழக்கிலேன்” என்ற த்தார்.அரிச்சந்திரன் தனது சத்திய ஒழுக்கத்தின் b தாய், தந்தை, ஆசிரியர். எம்மை விடப் பெரியவர்கள் * அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் பேணி ரத் தக்கவாறு பேணித் தமக்குத் துணையாகக் போற்றத்தகுந்த அரியதொரு செயலாகும் எனக் ாமையும் முக்கியமாகும் “நன்றி மறப்பது நன்றன்று இதைக் தெளிவுப்படுத்துகின்றது. செய்ந்நன்றி பாரதக் கர்ணனும் இராமாயணக் கும்பகர்ணனும் ம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு” எனும் ல்பட்டார்கள் என்பதை இவர்களின் வாழ்க்கையை லும் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் அறிவே நீக்க வேண்டும். ஏனெனில் 'அழுக்காறு, ா இயன்றது அறம்” எனக் கூறப்படுகின்றது.
க் காட்சியில் பார்க்கின்ற நிகழ்ச்சிகள் என்பன எமது நக்கூடியனவாகையால் நாம் எச்சரிப்புள்ளவர்களாக கள் போன்றன எமது அறிவை வளர்த்து எமக்கு ழக்கங்களை எடுத்துக் காட்டுகின்ற நூல்களும் தீய வழிகளுக்குத் திசை திருப்பக் கூடியன. எனவே விட்டு பாலை மட்டும் நீரினின்று பிரித்து உண்கின்ற ளை விட்டு நல்ல காரியங்களைக் கடைபிடிக்கக்
ளை எமது வாழ்க்கையில் கடைப்பிடிப்போமானால் டவது மட்டுமன்றி பிறருடைய மரியாதையையும்

Page 87
T كمركصحد كمركصحد كركر حد كصصص
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் மாக்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றன. மனிதனோ முன்னேற்றப்படிகளில் ஏறிச்செல்லும் மனிதன் தன்ன பார்க்கிறான். இதன் மொத்த விளைவு தான் இன்று பு சூழல் மாசுறுதல் எனும் அச்சுறுத்தல் ஆகும்.
மாணவ சமுதாயத்தினராகிய நாம் நாளைய பாதுகாப்பதே எமது தலையாய கடமை ஆகும். ச மாசுபடுகின்றன என்பதைக் கண்டு அதிலிருந்து எவ் இங்கு பார்ப்போம். விவசாயத்தை நோக்கமாக் கெ இரசாயனப் பொருட்கள் அதிக அளவில் பயன்படு பொருட்களைப் பயன்படுத்துவதன் காரணமாக நிலம் தன்மை மாற்றம் பெறுகிறது. இந்நிலையில் நி: உயிரினங்களுக்குச் சில வேளைகளில் மரணம் சம்பள
தொழிற்சாலையின் கழிவுகள், அமில வகைக பிட்டிய, வாழைச்சேனை ஆகிய நகரங்களில் அமை அண்மையில் உள்ள கங்கையிலே கலப்பதனால் அள கூடத் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
பெற்றோலிய வாகனங்கள் வெளிவிடும் புகை வ போர்களின் உக்கிரத்தாலும், விண்வெளி ஆரா காடழிப்பினாலும் வளிமண்டலம் அதிகம் மாசுறு வாயுக்களால் ஓசோன் படலம் பாதிக்கப்படுகிறது, ! பட்டு மனிதனுக்குத் தோல் புற்றுநோயை உண்டாக் உள்ள நச்சு வாயுக்களைச் சுவாசிப்பதனால் தொண் இதய நோய் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்பட்டு
இம்மாசுறல் என்னும் அசுரனின் பிடியிலிருந்து என்று பார்ப்போம். விவாசய இராசாயனப் ெ தெளிப்போருக்கான பாதுகாப்பு, தெளிக்கப்பட ே விளைவிக்கும் கால எல்லை என்பவற்றைப் பற்றிய விதைகளையும் குறுகிய காலத்திலும் பயன் தரக் நல்லதோர் விளக்கத்தினை ஏற்படுத்துதல் ே பசளைகளுக்குச் செலவிடும் பணமும் மீதமாகிறது. கத்திகரித்து கங்கையில் கலக்காது தனியே ஒரு இடங்களில் விடவும் குடியிருப்புக்கள் அமைந்துள்ள விடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நமது நாட்டிலுள்ள நீர் வளத்தைப் பயன்படுத்த மின்வலுவினால் தொழிற்சாலையை இயக்கச் செய்ய போன்றவற்றைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் இ தேவைகளுக்குப் பயன்படுத்தி எரிபொருட் செல6ை இம் மாசுக்களில் இருந்து பாதுகாக்கப்படுகின்றது வாழ்ந்து நாட்டின் அபிவிருத்தியில் பங்குபெற வாய்ட்
இவை எல்லாவற்றிக்கும் மேலாக 'உன்னைத் வழியைப் பயன்படுத்தினால் போர்கள் ஏற்படுவதை
ފީޙހހަރޙހހަހلsޙހހަހSJ
 
 
 
 

ஒழ்டுடூறு
எவ்வாறு வாழ்த்து வந்தனவோ, அது போன்றே
மின்னல் வேகத்தில் முன்னேறியுள்ளான். னைப் படைத்த சூழலையே பாழாக்கி வேடிக்கை தகரமான பூலோகப்பிரச்சினையாக உருமாறியுள்ள
உலகின் பிரதிநிதிகளாவோம். எனவே சூழலைப் 1ற்றாடலின் ஒவ்வொரு உறுப்புக்களும் எவ்வாறு வாறு பாதுகாத்து வளம் பெருக்குவோம் என்பதை 5ாண்டு உணவு பயிர்ச்செய்கையில் ஈடுபடுகையில் த்தப்படுகின்றன. உதாரணமாக யூரியா போன்ற / அமிலத்தன்மை அடைந்து நிலத்தின் இயற்கைத் V
லத்தில் வளரும் புல் பூண்டுகளை உண்ணும் விக்கிறது.
ள் நீரில் கரைவதால் நீர் மாசுறுகின்றது. எம்பிலி ந்துள்ள கடதாசித் தொழிற்சாலையின் கழிவுகள் பற்றின் நிறம் மாறுவதோடு மக்கள் குடி நீருக்குக்
ாயுக்களினாலும், கைத்தொழில் சாலைகளினாலும், ய்ச்சியினாலும், அணுப்பரிசோதனைகளாலும், W கின்றது. மீயொலி விமானம் வெளிவிடும் நச்சு இதனால் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் பூமியில் குகிறதென அறியப்பட்டுள்ளது. வளிமண்டலத்தில் டை நோய், சுவாசப்பை சம்பந்தமான நோய்கள், மனிதர்கள் இறக்க நேரிடும்
எவ்வாறு விடுபட்டு சூழலைப் பாதுகாக்கலாம் பொருட்களைக் கையாளும் முறை மருந்து வண்டிய பயிரினங்கள், அளவு, காலம், ஆபத்தை பும் எல்லாக் காலங்களுக்கும் பொருந்தக்கூடிய க்கூடிய விதைகளையும் பற்றி விவசாயிகளுக்கு வண்டும். இப்படிக் செய்வதால் இரசாயனப் தொழிற்சாலைக்கழிவுகளைத் தீங்கற்ற முறையில்
இடத்தில் விடவும், தொழிற்சாலை அமைந்துள்ள இடங்களில் தொழிற்சாலைகளை அமைக்காது
நிக் கூடிய அளவு மின்சாரத்தினை உற்பத்தி செய்து லாம். அத்துடன் சூரிய சக்தி, சாணம், வைக்கோல் இயற்கை வாயு போன்றவற்றையும், நமது சக்தித் வப் பெருமளவு குறைத்துக் கொள்ளலாம். சூழலும் . அத்துடன் நோய்கள் ஏற்படாது சுகதேகிகளாக பபு ஏற்படுகிறது.
b திருத்து உலகம் திருந்தும்” என்னும் சமாதான த் தடுக்கலாம். இதனால் நிலம், நீர், வளி என்ற

Page 88
முக்கூறுகளும் மாசுறுவது தவிர்க்கப்படும். பல்லாயி ரூபாய்கள் மீதப்பட்டு நாட்டில் வேலைவாய்ப் வழியேற்படும்.
சூழலின் சமநிலையைப் பேணி வளம் பெரு எமது நாட்டில் 90% மரங்கள் விறகிற்காகப் பயன் பெற்றோலிய வாயுவைப் பயன்படுத்தலாம். மின்சா சமூகத்திற்குத் தீங்கு என அறிவிக்கலாம். மக் வெகுஜனத் தொடர்பு சாதனங்கள் வாயிலாக அறி:
ஒவ்வொரு வருடமும் புரட்டாதி மாதம் 14ம் இப்பணியைச் செய்வது பயனுள்ள செயலாகும்.ம வேண்டும். பாடசாலைகளிலேயேயும் மாணவரிை வேண்டும். அப்போது தான் எமது நாட்டின் அழகு பிரயாணிகளின் வருகை அதிகரிக்கும். அந்நியச் அபிவிருத்தியிலும் எமது நாடு வளங் கொழிக்கும்.
LEJU
பத்து மாதம் சுமந்த தாயினை பாசம் மிகுந்த தந்தை தனை காலை மாலை இரு வேளை பணிந்தே எழுவது பண்புடைமை
வாட்ட முற்ற ஏழையினை வயதில் முதிர்ந்த பெரியவரை நோயால் நலிந்த யாவரையும் அன்பால் நோக்குதல் பண்புடைமை
கல்வியை தேடும் பள்ளியிலே கற்றலை ஒழுங்கே மேற்கொண்டு நாமும் நன்றே நடப்பதுவும் என்றும் இனிய பண்புடைமை
உள்ளே பகையினை கொண்டாலும் உதவியை நாடும் நண்பனுக்கு தேவை அறிந்தே கொடுப்பதுவும் சிறந்த அரிய பண்புடைமை
 
 

ரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டு பலகோடி புகளையும் புதிய தொழில்களையும் ஏற்படுத்த
க்கும் முக்கிய விடயம் காடழிக்காது விடுதலாகும். எபடுத்தப்படுகிறது. விறகுக்குப் பதிலாகத் திரவப் ரத்தையும் பயன்படுத்தலாம். மரங்களை அழித்தல் களுக்குத் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள், வுறுத்தலாம்.
மதிகதி மட்டும் மரம் நடுவதை விடுத்து எந்நாளும் ரத்தை வெட்டினால் இரு மரங்கள் நாட்டப்பட டயேயும் மரம் வளர்க்கும் திட்டத்தை ஆரம்பிக்க
பேணிப் பாதுகாக்கப்படும். அத்துடன் உல்லாசப் செலாவணியும் அதிகரிக்கும். விவசாயத்திலும்

Page 89
O Frieslgen (SILIE வழமை போல, காலைக் கதிரவன் தன் இத கொண்டிருந்தான். நவீன இயந்திர உலகில் மக்க காலைக் கடன்களை ஆரம்பிக்கத் தொடங்கினர்.
அன்று பாடசாலை நாளானதால், அந்தப் பிரே பாடசாலையில் மட்டும் சனநெருக்கம் அதிகமாக இ போன்று தெரு நெடுகிலும் ரீங்காரமிட்டபடி சென்று தெருவைக் கடந்து பாடசாலைக்குள் மிகவும் சிரித்துக்கொண்டு நுழைந்தாள் நிர்மலா. அவள் கெ தலைவி" பட்டி அவள் அப்பாடசாலையின் மான காட்டியது. அவள் பாடசாலைக்குள் வருவதைக் க How are you ?" என்று ஆங்கிலத்தில் சரளமாகக் Good Morning (3ably g65 “I am fine thank y எழுதப்பட்டிருந்த வகுப்பறைக்குள் நுழைந்து த6 அங்கு நின்ற ஏனைய மாணவ மாணவிகளும் 'Go ug5ggég, "Good Morning' 6). FIT665 oft' (b. 56Og 8" வகுப்புக்கு விரைவாகச் சென்றாள்.
அந்தப் பாடசாலையிலேயே மிகவும் அடக் கொண்ட ஒரே ஒரு மாணவி நிர்மலா என்பதில் மன்றத்திற்காக ஒரு விவாதத்தில் ஈடுபட வேண் வைத்திருந்த குறிப்பை எடுத்து மனப்பாடம் செய்யத் அருகாமையால் சென்ற கோகுல் நிர்மலாவை கண் நானும் ரெடி இண்டைக்கு கட்டாயம் இந்த விவாத் நினைக்கிறன்” என்று கூறி தான் ஆயத்தப்படுத்த காட்டினான். அதைப் பார்த்ததும் நிர்மலா சிரித்து சொந்தப்படைப்பா? இன்று கட்டாயம் ஜெயிக்காம6 தனது விவாதக் குறிப்பைக் காட்டினாள். அதைப் ப தான் பாடசாலையிலேயே திறமையான விவாதி. அந் விவாதியான நான் உங்களுக்கு என்னத்தைச் செ வகுப்பறையை விட்டு வெளியேறினான். அவனையே IÉir neoIT.
கோகுலும் அப்பாடசாலையில் அழகும், நல்ல வாலிபன். தன் அழகை எண்ணி இறுமாப்புக் ெ இப்படியாக அழகும், குணமும் ஒரே நேரத்தில் அ அன்றைய விவாதத்தில் நிர்மலாவின் தலைமையில் இருந்த குழு வெற்றியடைந்தது. அவர்கள் மூவரும் அமைதியாக எதிர்த்தரப்பினரை பாராட்டி விட்டு எந்தவிதவெற்றி இறுமாப்பும் இன்றி மேடையை விட்டு இறங்கிச் சென்றதை அங்கிருந்த се, ат а п а ш п " aь өп " கவனிக்கத்தவறவில்லை.
கோகுலும், நிர்மலாவும் அப்பாடலையில் நண்பர்களாகவே திரிந்தார்கள். கல்வியிலும் சிறந்து விளங்கிய அவர்கள் வழக்கமாக இருந்தது. நிர்மலா மற்றப் பெண்களை
《།།《།།།།《།།།།《།།།
 
 
 

ழ்களை விரித்து பூவுலகெங்கும் ஒளியைப் பரப்பிக் >ள் அனைவரும் எழுந்து, இயந்திரமாக தத்தமது
தசத்திலேயே பிரபல்யம் வாய்ந்த அந்தக் கலவன் Iருந்தது. மாணவர்களும் மாணவிகளும் ஈக்களைப் கொண்டிருந்தனர். அக்கூட்டத்திலிருந்து விலகி அழகாக உடுத்தி செந்தாமரை மலர் போல ாலருக்குப் பக்கத்தில் அணிந்திருந்த “மாணவத் ாவத் தலைவி என்பதை தெட்டத்தெளிவாகக் Soór Ib6Osörü J6ör GBSEITSD6d 'Good Morning IÉTL na DIT ! கேள்வியைத் தொடுத்தான். பதிலுக்கு அவளும் Ou” என்று கூறியபடி, ஆண்டு 13 "Arts" என்று னக்குரிய இடத்தில் புத்தகப்பையை வைத்தாள். od Morning IÉir LmaroIII“, 6l6öigpy 6) a Teber) -916).Jedbtn மாணவத் தலைவி கடமையைச் செய்ய "ஆண்டு
கமான சுபாவமும், அழகும், பல்கலை அறிவும் எவ்வித ஐயமுமில்லை. இன்று அவள் இலக்கிய 2. இருந்தது. அதற்காக அவள் ஆயத்தப்படுத்தி 5 தொடங்கினாள். அப்போது அந்த வகுப்பறைக்கு டதும் “நிர்மலா நீங்கள் விவாதத்திற்கு ரெடியா? தில் ஜெயிக்க வேண்டும் பிரசாந்தும் ரெடி என்று வைத்திருந்த குறிப்பை எடுத்து நிர்மலாவிடம் க் கொண்டு 1° Class நல்லாயிருக்குது உங்கள் b வருவதில்லை” என்று கூறி உற்சாகமூட்டிவிட்டு, ார்க்காமலே கோகுல் சிரித்துக்கொண்டு “நீங்கள் த விவாதியின் குறிப்பைப் பார்த்து ஒன்றும் அறியாத ால்லுவது” என்று நகைச் சுவையாக கூறிவிட்டு ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு நின்றாள்
குணமும். கட்டான உடலமைப்பும் கொண்ட ஒரு காண்டதே அவன் சரித்திரத்தில் கிடையாது. மைவது அப்பாடசாலையில் அரிதாக இருந்தது.
N
سخت است.
1 எந்த நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டு சிறப்பிப்பது
போன்று அல்லாது வித்தியாசமான தூர நோக்குلى

Page 90
ޙހހަހރتsޙހހަހرتs~ހޙަހޙހހަ
இன்றி எல்லோருடனும் அன்பாகப் பாழகுவ நாடகங்களுக்கு மாணவர்களைப் பயிற்றுவிப்பதிலு ஆணி வேராகவே இருந்தாள். எந்த முயற்சியை 6 பின்பே சரியான முடிவை எடுப்பாள். இப்படியாக த பொறாமையாக கதைக்கத் தொடங்கினார்கள். இன் கிடையாது. ஒரு நாள் கவிதை சம்பந்தமாக கதை நான் சொல்கிறேன் என்று தப்பாக நினைக்க வே சேர்ந்து கதைத்துப் பழகினால் "காதல்” என்ற ந எந்த நிலையிலும் எனக்கு சகோதரன் தான்’ சொடங்கினாள்.
கோகுலும் சிலவேளைகளில் நிர்மலாவின் வா செந்தாமரை போன்ற சிரித்த முகத்தையும் கண் பேச்சு அதிர்ச்சியை ஊட்டுவதாக இருந்தாலும் இருக்கவில்லை.
இப்படியாக நாட்கள் உருண்டோடி விட்ட6 பல்கலைக்கழகத்திற்கு செல்ல வாய்ப்புக் கிை அலையும் அவள் பெற்றோர் பல்கலைகழகத்திற்கு சுதந்திர பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியாக பேசியறியாத நிர்மலா வாழ்க்கைப் புத்தகத்தின் 6 அன்றுதான் பாடசாலை வாழ்க்கையின் கடை “கோகுல் நீங்க நல்லாப் படித்து ஒரு வரலாற்று ே என்று கண்கலங்கியவாறு வாழ்த்தினாள். அதைக் வரக்கூடாது? வீட்டில் இருந்து உங்கள் எழுத்த சமாதானப்படுத்தினான். அன்றிலிருந்து பாடித் த திசையாக பிரிந்து சென்றன.
காலச்சக்கரம் விரைவாக ஓடிக்கொண்டி வரலாற்று முதுமாணிப் பட்டம் பெற்று விரிவுரையா ஒரு நாள் பல்கலைகழகத்திற்கு அவசர அவசரம ஆசனத்தில் நிர்மலர் ஒரு பெண் குழந்தையுட இளமை,புன்சிரிப்பு, எல்லாம் மறைந்து போய் இரு நிர்மலாவின் ஆசனத்திற்கு அருகே வந்து மிகவும் நினைவிருக்கிறதா, நீங்கள் திருமணம் முடித்து படபடவென்று கேள்விக்களைத் தொடுத்தான். கொண்டு “ஓம், ஓம். நினைவிருக்கிறது. கோகு இப்பொழுது MIS, ரவிக்குமார் உங்களைப் போன் அவர் கொதித்து எழுவார். நான் இப்பொழுது லெ என்று கூறியதெல்லாவற்றையும் பொய்யாக்கி விட் ஜடமாக எனது கணவர் இருக்கிறார்” என்று தனது அவளது கவலைக் கடலில் அவனும் மூழ்கி ஒன்று அறியாமல் முழிக்கும் தன் பிள்ளையை இழுத் விட்டு பதிலை எதிரிபாராமல் நடக்கலானாள் நிர்ம அவளது கற்பனைகள் அனைத்தும் மண் இருந்ததையும், அவளது அறிவுச் சமுத்திரம் கை இருந்ததையும் எண்ணி அவள் செல்வதையே கவ
 

تsޙހހަހرتsޙހހަހتsޙހހަހرتs<
ாள். அவள் கவிதை, கட்டுரை எழுதுவதிலும், ம் வல்லவள். அவள் பாடசாலையின் வளர்ச்சிக்கு எடுக்கும் போதும் கோகுலுடன் கலந்தாலோசித்த நிரிந்த இருவரையும் இணைத்து மற்ற மாணவர்கள் தை எண்ணி அவள் ஒருபோதும் கவலையடைந்ததே க்க வந்த நிர்மலா கோகுலைப் பார்த்து “கோகுல் ண்டாம். சில மாணவர்கள் ஆண், பெண் இருவரும் ாமத்தை சூட்டிவிடுவது வழக்கம். ஆனால் நீங்கள் என்று திட்டவட்டமாக கூறிவிட்டு நடக்கத்
rள்போன்ற கண்களையும், தங்கம் பூசிய மேனியையும், டு மயங்கிய நாட்களும் உண்டு. அவளது அன்றைய அவ் அதிர்ச்சி "நிரந்தரமான ஒரு அதிர்ச்சியாக”
ன. உயர்தரப் பரீட்சையில் இருவரும் சித்தியெய்தி டத்தது. பாரம்பரியம்,பண்பாடு, கலாச்சாரம் என்று தச் செல்ல அனுமதி வழங்கவில்லை. இது அவளது அமைந்தது. பெற்றோரின் பேச்சுக்கு மறுபேச்சு வசந்த பக்கத்தை பாதியில் மூடிவைத்தாள். -சிநாள் மிக அவசரமாக கோகுலிடம் வந்த நிர்மலா பேராசிரியராக வரவேண்டும் அது தான் என் ஆசை” கேட்ட கோகுல் “ஏன் நீங்கள் ஒரு எழுத்தாளராக நாற்றலை பெருக்க வேண்டியது தானே? என்று பிரிந்த அவ் இளம் அறிவச் சிட்டுக்கள் வெவ்வேறு
ருந்தது. அவன் பலக்கல்ைகழகத்திற்கு சென்று ாளராக அங்கேயே பணியாற்றிக் கொண்டிருந்தான். ாக பஸ்ஸில் தாவி ஏறினான். அப்பொழுது கடைசி -ன் அமர்ந்து இருப்பதைக் கண்டான். அவளது ந்தது. அவன் அந்த சனநெருசலிலும் இடித்தவாறு பணிவாக “உங்கள் பெயர் நிர்மலா தானே? என்னை விட்டீர்களா? இது உங்கள் குழந்தையா?” என அவள் முகத்தை செயற்கையாக வரவழைத்து ல் தானே. . நான் மணம் முடித்து விட்டேன் நான் ற ஆண் நண்பர்களுடன் கதைப்பதைப் பார்த்தால் பறும் House Wife தான். நான் எழுத்தாளராவேன் டு பெண்களின் ஆசைகளை அறியாத ஒரு வெறும்
கவலைகளை பொரிந்து தள்ளினாள். ப் போக அவள் இறங்கும் இடமும் வந்த சேர்ந்தது. துக் கொண்டு “போயிட்டு வாறேன்” என்று சொல்லி
es). னில் புதையுண்ட வைரம் போல் பிரகாசமின்றி ணவன், பெற்றோர், என்ற சிறு சங்கினுள் அடங்கி லையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் கோகுல்.
(யாவும் கற்பனை)

Page 91
உழுதுண்டு வாழ்
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர். மற்றெ திருவள்ளுவர் வாக்கு. அதாவது உழவுத் தொழில் சுதந்திரமாக வாழ்வார்கள். மற்றவர்கள் எல்லோரும்
உழவுத் தொழில் மிகவும் சுதந்திரமான அரசாங்கத்தையோ நம்பியிருக்கத் தேவையில்லை. நம்பியுள்ளான். உழவர்கள் யாரையும் இரந்து பின் கொடுத்துத் தாமும் உண்டு வாழ்வார்கள். இதைத் கைசெய்துண் மலையாவார்.” என்று மிகவும் பொரு
உழவர்கள் உழவுத் தொழில் செய்யாவிட்டால் வைக்காவிட்டால் நாம் சோற்றில் கை வைக்க முடி ஒவ்வொரு நாடும் வறுமையிலும் பட்டினியிலும் வாடி முழுவதற்கும் உயிர் கொடுப்பவர்கள் உழவர்களாகின் உழவனே ஏற்படுத்துகின்றான். போசாக்குள்ள மனித பிறந்திருக்காது. எனவே உலகம் முழுவதும் உழவர்
உழவன் தன்னை வருத்தி பிறரை வாழவைப்ப தொழில். உழவன் முதலில் வயலை உழுது பின் வில் பசளையிட்டு இறுதியாக அறுவடை செய்கிறான். செய்யும் வரையும் பாடுபட்டு நெற்றி வியர்வை நிலத்
உழவன் ஒருவன் பாடுபடாது தனது வயலைக் அந்நிலம் அவனுக்குப் பயனளிக்காது போய் விடும் இருப்பின் நிலம் புலர்ந்து இல்லாளின் ஊடி விடும்” எ
உழவர்கள் சுறுசுறுப்பாக இருந்தால் தான் நி6 உழவுத் தொழிலையும் பற்றிப் புகழ்ந்து பாடாத தொழிலுக்கும் வந்தனை செய்வோம். வீனில் உ பாடியுள்ளார். அதே போன்று கவிஞர் கண்ணதாச என்றும் நம்ம வாழ்வில் பஞ்சமேயில்லை” என்று பாடி
வயலும் வயல் சார்ந்த இடமாகிய உழவுத் த்ெ புலவர்கள் “மருதம்” என்று அழைத்தனர். மருத அழைத்தனர். அதனால் உழவர்களை “வேளாளர்" ( அழைப்பது தமிழ் மரபு.
உழவன் அரும்பாடுபட்டு வயலில் உழைத்து வந்து சேர்ப்பான். அறுவடைக் காலம் உழவர்களும் உழவர்கள் தைமாதத்தில் தைப்பொங்கல் திருநான சூரியபகவானை நினைத்து அவனுக்கு நன்றிக்கட ஆரம்பிக்கப்பட்ட இத்திருநாள் இன்று வரை த. வருகின்றது. இது உழவர்களுக்கு உரியது என்று கூற
அத்துடன் தைத்திருநாளை அடுத்த நாள், த உழைத்த எருதுகளை நன்றியுடன் நினைவு கூர்ந்து மாட்டுப் பொங்கலைக் கொண்டாடுகின்றார்கள்.
 

Guntry Gunggunit
ல்லாம் தொழுதுண்டு பின்செல்வர்” என்பது செய்து வாழ்கின்ற உழவர்களே அடிமையில்லாது பிறர் தயவில் வாழ்வார்கள் என்பது பொருளாகும்.
து. விவசாயி யாரும் ஒருவரையோ அல்லது அவன் தனது மாட்டையும் சூரிய பகவானையுமே செல்லத் தேவையில்லை. இரப்போருக்குக் திருவள்ளுவர் “இரப்பார்க்கென்று ஈவம் கரலாது ள் படத் தொகுத்துள்ளார்.
நாம் உயிர் வாழ இயலாது. அவர்கள் சேற்றில் கால் பாது. உழவர்கள் தமது தொழிலைச் செய்யாவிடில் செழிப்பற்ற நாடாகியிருக்கும். அதனால் உலகம் றனர். ஏனெனில் நல்ல பூரண சத்துள்ள மனிதனை தன் இல்லாவிடின் இத்தகைய விஞ்ஞான உலகம் களுக்குக் கடமைப்பட்டுள்ளது.
வன். உழவுத் தொழில் என்பது மிகவும் கடினமான தை விதைத்து பின்னர் களை பிடுங்கி நீர் பாய்ச்சி, உழவன் விதை விதைத்ததிலிருந்து அறுவடை தில் சிந்தியே உழைக்கின்றான்.
சென்று பார்வையிடாது சோம்பி இருப்பானாயின் ). இதனைத் திருவள்ளுவுர் “செல்லான் கிழவன் ன்று உழவர்களுக்கு அறிவுரை கூறுகின்றார்.
Uமும் நல்ல செழிப்புடன் இருக்கும். உழவனையும் கவிஞர்களே இல்லை. பாரதியார் “உழவுக்கும் ண்டு களிப்போரை நிந்தனை செய்வோம். என்று ன் “ஏர் முனைக்கு நேர் இங்கு எதுவுமேயில்லை உயுள்ளார்.
தாழில் நடைபெறும் இடத்தைச் சங்க காலத்துப் த்தில் வசிக்கும் மக்களை “வேளாளர்” என்று என்றும் உழவுத் தொலை “வேளாண்மை” என்றும்
நெல்லை அறுவடை செய்து தன்வீடு கொண்டு க்கு மிகவும் மகிழ்ச்சியான காலமாகும். இதனால் ளை தமது தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் -ன் செலுத்துகின்றார்கள். பண்டைக்காலத்தில் மிழ் கூறும் நல் உலகம் எங்கும் நடத்தப்பட்டு Sனால் மிகையாகாது.
ம்மோடு வயலுக்கு வந்து தோளோடு தோள் நின்று அவற்றுக்கு நன்றின்கடன் செலுத்தும் முகமாக இவ்வாறு தமது தொழிலுக்கு உறுதுணையாக

Page 92
அமைந்துள்ள சூரிய பகவானையும் எருதுகளையும் தினம் தோறும் நன்றியுடையவர்களாக இருக்க அ கொடுத்தோர்” என்ற முதுமொழிக்கு இணங்க எப உழவர்களன்றோ. “கடவுள் என்னும் முதலாளி க பெருமக்களை ஆண்டவன் என்றென்றும் ஆசீர்வதி
ඡෂුෆිර්
 

காலம் தோறும் நினைவு கூறும் உழவர்களுக்கு நாம் ஆவண்டும். ஏனெனில் “உண்டி கொடுத்தோர் உயிர் 0க்குத் தினம் தோறும் உணவளிக்கும் பெருமக்கள் ண்டெடுத்த தொழிலாளி” விவசாயி. இவ்விவசாய ப்பாராக
a. ATIIIallad
rG 8

Page 93
“தாயிற் சிறந்ததொரு கோயிலும் தந்தை சொல் மிக்க மந்திரம் இ
என்பது ஆன்றோர் வாக்கு. இரண்டே இர புனிதமான வார்த்தையில் புதைந்து கிடக்கும் உயரி அழைக்கும் போது அமுதூறுவது போல் அல்லவா
இக்காலத்தில் கடவுள் இருக்கிறாரா? கட சிறந்த பதிலடியாக அமைவது ஒளவைப்பாட்டியின் பொன் மொழியாகும். ஆம், தாயானவள் எம்மைப் நோய் ஏற்படும் போதெல்லாம் தான் மருந்துை வளர்க்கிறாள்.
ஒரு தாய் தன் மகன் உலகம் போற்றும் அறி நெஞ்சம் கொண்டவனாகவும் இருக்க வேண்டுப் பாலை மட்டுமா ஊட்டுகிறாள்? இல்லவே இல்லை. வித்திட்டு அன்பு, கருணை, வீரம் என்பவற்றையும் (
“தாய்ப்பாலில் வீரம கண்டேன் தாலாட்டில் தமிழைக் கண்டேன் என்று தாயின் சிறப்பை எடுத்துக் கூறியுள்ளார்.
தந்தையானவர் வெயில் மழை பாராது நெற் நல்லுணவு, உடை முதலியவற்றை பெற்றுத் தருக கல்விபோம்” என்ற கூற்றுக்கிணங்க தந்தைய செய்பவர். அதாவது ஒரு பிதா தனது மகனை முழுமூச்செனக் கொண்டு செயற்படுபவர். இதற்கு “தந்தை மகற்கு ஆற்றும் நன்றி, அவையத்து முந்தியிருப்பச் செய
அத்துடன் கல்வி, நல்லொழுக்கம், தீயாரே தந்தையன்றோ. இதனாலேயே “தந்தை சொல் மனத்தில் “கல்மேல் எழுத்துப் போல்” பதிந்து நீ
எனவே, தந்தையும், தாயும் கண்கண்ட தெய் நோயுற்ற காலத்திலோ வயோதிப காலத்திலோ இ செய்தல் வேண்டும். இவர்களது இலட்சியக் கனன்
“ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்ம
ஒரு தாய் தன் மகன் அறிஞனாகவும் பண்புள் தன் மகனைப் பெற்றெடுத்த ஆனந்தத்தை விடப் ே நமது வாழ்வு சிறப்புறும் என்பதில் ஐயம் இல்லை.
 
 

இல்லை }ல்லை”
ண்டு எழுத்துக்களால் ஆக்கப்பட்ட தாங் என்ற ய தத்துவங்கள் எத்தனை எத்தனை அம்மா என்று இருக்கும்
வுளை நீ கண்டாயா? என்று கேட்பவர்களுக்குச் ள் “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்ற பத்து மாதம் தாங்கிப் பெற்றெடுக்கிறாள். எமக்கு ன்டு தன்னுயிரிலும' மேலாக எம்மைக் காத்து
ஞனாகவும் ஆண் சிங்கத்தைப் போன்று அஞ்சாத b என்று விரும்புகிறாள். அவள் தன் குழந்தைக்கு தன் மகன் அடைய வேண்டிய உயர் நிலைகளுக்கு சேர்த்து ஊட்டுகின்றாள். இதனையே கவிஞரும்.
缸”
bறி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்து எமக்கு கின்றார். “தாயோடு அறு சுவைபோம் தந்தையோடு ானவர் தன் மகனை அவையத்து முந்தியிருக்க ா சபையில் முதல்வன் ஆக்குவதையே தனது உறுதுணையாகத் திகழ்பவர் தாயானவர்.
Jဓါō?
ாடு சேராமை போன்ற நற்பண்புகளை வளர்ப்பவர் மிக்க மந்திரமில்லை” என்ற பொன்மொழி எம் ந் வாழ்கின்றது.
வங்களாகப் போற்றப்பட வேண்டியவர்கள். இவர்கள் வர்களுக்கு வேண்டிய உதவிகளை மனங்கோனாது
豹 வை நாம் நனவாக்க வேண்டும்.
கனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்”
ளவனாகவும் இருக்கிறான் எனக் கேட்கும் போது, பேரானந்தம் கொள்கிறாள். இவர்களது நல்லாசியால்

Page 94
’’ހހަހتs’’ހހަހރހީޙހހަހتs’’ހހަހ
}
) ) ) )
சிந்தனைத்திறன் வளர்ச்சி அடைந்த நிை ஏடுகளிலே எழுத்தாணி கொண்டு எழுதினான். இ நிலைபேறுடையனவாகச் செய்யும் ஆரம்ப முயற்சி. சிலருக்கே கிடைத்தன. அதனால் மிகச் சிலர் L கிடந்தனர். அந்த அறியாமை இருளை அகற்றும் அ அச்சுப்பொறி எனலாம். அந்த அபூர்வமான எந்தி அந்நூல்கள் ருெந்தொகைக் காகித நூற் பிரதிகள் அதனால் மனிதனின் அறிவு வேகமாக வளரத் :ெ பாதையிலே குறிப்பிடத்தக்க தொரு மைற்கல், அ
ஆதயிலே உருவான அச்சுப் பொறிகள் மாற்றங்களைப் பெற்றன. விஞ்ஞான வளர்ச்சியா நவீன மயப்படுத்தப்பட்டன. அதனால் சில ந நூற்பிரதிகளை அச்சிட்டு வெளிக் கொண்டுவர உலகெங்கும் ஒரு நாளிலே எத்தனை புத்தகங்கள் மணலைக் கணக்கிடுவது போல் ஆகும். இத் பலதுறைப்பட்ட அறிஞர்களின் படைப்புக்களாலுட் இலக்கியத் துறையிலும் ஒவ்வொரு மொழியிலும் ட அவ்வாறு வருவனவெல்லாம் உண்மையான இ6 உண்டாகி விட்டது. காக்காய்ப் பொன்னையும் ம நிலை உருவாகி விட்டது.
இன்று எமது தமிழ் மொழியிலே சிறுகை இன்னோரன்ன இலக்கிய முயற்சிகள் மேற் கெ பெறுகின்றன. இலக்கியம் என்னும் பொன் முல மயங்குகின்றனர். எல்லாவற்றையும் படித்துத் என்பார்கள். காக்காய்ப் பொன்னைத் தங்கம் தடுமாற்றம் என்னும் வியாதி பரவத் தொடங்கி இலக்கியங்களா என ஆராய வேண்டிய நிலை உண்
விழுமியக் கருத்துக்களை, நல்லுணர்வுக பயன்படுமாறு பாட்டாலோ உரையாலோ செய்யட் நாவல்ர் சோமசுந்தரப் பாரதியாரின் கருத்து" மக்க இலக்கியம் எனக் கூற முடியாது. இலக்கியத்ை கற்பனை, அழகிய வடிவம் ஆகியவற்றைப் பற்றி நூல் என்னும் காரணம் பற்றி போற்றுதல் கூட அவர்கள். “இலக்கியம் எவ்வாறு வாழ்கிறோம் என வேண்டும் என்பதை உணர்த்துவனவாய் அமைதல் கூற்றுக்களை ஆராயும் போது உண்மையான இலக் அறிதல் இயலும். மனித வாழ்க்கையை மையமாக 8புகைப்படம் போல்வதன்று. உள்ளபடி காட்டுவதன் கற்பனையால் அழகு படுத்தி கதை மாந்தர் உணர்வுகளை அனுபவிக்கும் வண்ணம் காட்டுவே
இன்று சிறுகதைகளும் , நாவல்களும் கவிை இலக்கியங்கள் என்று எண்ணப்படுகின்றன. மனித இன்றைய இலக்கியங்கள் ஊட்டமளிக்கின்றன. பெறுகிறது.
ޤހހަރرتsޙހހަރتs~~ހހަރتSs
 

லயில் ஆதி மனிதன் தன் விழுமிய எண்ணங்களை }ம் முயற்சி உண்மையிலே அறிவுக் கருவூலங்களை அத்தகைய ஏடுகள் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு பயனடைய, மிகப் பலர் அறியாமையிருளில் ஆழ்ந்து ற்புத சக்தி வாய்ந்த ஆதவனாக உதித்து இருப்பது ரம் கண்டு பிடிக்கப் பட்டதும், ஏடுகளாயக் கிடந்த ாக வெளிவந்தன; பலரது அறிவுப் பசியை தீர்த்தன. தாடங்கியது. எனவே இன்றைய நாகரீக வளர்ச்சிப் ச்சுப் பொறி என்ஸ் அது மிகையாகாது.
காலப்போக்கிலே அதிசயிக்கத்தக்க பல பல ல் நவநவமான உற்பத்தி முறைகள் புகுத்தப்பட்டு ாட்களிலே ஒரு நூலின் பல்லாயிரக்கணக்கான க்கூடிய நிலை சித்தித்தது. இந்நிலையால் இன்று வெளிவருகின்றன எனக் கணக்கிடுவது கடற்கரை தகைய நவீன அச்சுப் பொறியின் வேகத்தாலும் ம் பல துறை நூல்கள் பல்கிப் பெருகி விடுகின்றன. |ற்றீசல் போலப் பலபல நூல்கள் வெளிவருகின்றன. 0க்கியங்களா என ஐயங் கெள்ள வேண்டிய நிலை ாற்றுயர்ந்த தங்கத்தையும் இனங்கான வேண்டிய
த, நாவல், நாடகம், கவிதை, காவியம் முதலிய ாள்ளப் படுகின்றன. அவையெல்லாம் நூல் வடிவு ாம் பூசப்பட்டு மக்களை மயக்குகின்றன. மக்கள் தள்ளுகின்றனர். தங்கத்தை காக்காய்ப் பொன் என்பார்கள். அதனால் வாசகர்களிடையே தலை விட்டது. அதனால் அச்சில் வருவனவெல்லாம் ILITépg5). ளை வெளிப்படுத்துவனவாய் எக்காலத்திற்கும் ப்படுவது செய்யுள். அதாவது இலக்கியம் என்பது ளுக்கு கவர்ச்சி அள்ப்பது எதுவோ அதையே சிறந்த த ஆயும் போது அதன் விழுமிய உணர்ச்சி, சீரிய ஆராய வேண்டுமேயன்றி, மக்களின் உள்ளங்கவரும் ாது” என்று கூறுகிறார். பேரறிஞர் மு. வரதராசன் ண்பதைப் படம் பிடித்துக் காட்டாது. எவ்வாறு வாழ ல் வேண்டும்” என்கிறார் வேறோர் அறிஞர். இவர்கள் கியம் எத்தகையதாய் இருத்தல் வேண்டும் என்பதை கக் கொண்டே இலக்கியம் எழுகிறது. இலக்கியம் *று. மனித வாழ்வின் பல பல கோணங்களையும் சீரிய கள் வாயிலாக நாம் அனுபவித்திராத பல்வேறு தே நல்லிலக்கியம். தைகளும், நாடகங்களுமே பெரும்பான்மையோரால் ன் பலவீனம் உடையவன். அவனது பலவீனத்திற்கு மனிதப் பலவீனங்களிற் காமச் சுவை முதலிடம்
{ހ<ހ<ހ<ހ

Page 95
முக்கியமாக இளைய தலைமுறையினர் இதனையே விரும்புகின்றனர். அதனால் இக்கால வார, மாத இதழ்களில் வெளிவரும் நாவல், சிறுகதை முதலியவற்றில் சில, காமச் சுவையைத் தூண்டுவனவாய் அமைகின்றன. ஒழுக்கம், பண்பாடு முதலியவற்றை ஒரு புறமொதுக்கி, மேல்நாட்டு முறையை தழுவி எப்படியும் வாழலாம் என்ற கொள்கையைக் கருவாக்கி இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. வேறு சில அடித்தளமற்ற மாடிவீடு போல வாழ்க்கையை ஒதுக்கிவிட்டு வெறுங் கற்பனை உலகிற் சஞ்சரிக்கின்றன. இன்னுஞ் சில பருவகாலப் பயணச் சீட்டுகள் போல சமகால நிகழ்வுகளை மேலோட்டமாகக் காட்டுகின்றன. அந்நிகழ்வுகளின் தாக்கம் குறைவடைய அவையும் சாகின்றன. இவைகளில் எவையும் காலத்தை வென்று நிலைத்து நிற்கக்கூடிய இலக்கியங்கள் அல்ல. ஆயினும் கஞ்சிக்கு பயறு போட்டது போன்று அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தரமான இலக்கியங்களும் தோன்றுகின்றன. அவை உணர்ச்சிகளால் உள்ளத்தை வளப்படுத்தி உயர்த்துகின்றன. கணத்துக்குக் கணம் மாற்றமடையும் வாழ்வுப் பிரச்சினைகளையும், பொருளாதாரச் சிக்கல்களையும், உறவு முறையில் நிகழும் விகற்பங்களையும் உளவியல் முறையில் ஆராய்ந்து வாழ்வுக்கு விளக்கமளிக்கின்றன. இத்தகைய இலக்கியப் படைப்புக்கள் சமுதாயத்தை நல்வழியில் ஆற்றுப்படுத்துவனவாய் அமையும். இவ்வாறான இலக்கியங்களையே படைப்பாளிகள் படைப்பதெனக் கங்கணங் கட்டிவிட்டால் வாசகனும் வேறு வழியின்றி அவற்றைப் படித்துச் சிந்தித்துச் செயற்படும் தகுதி பெறுவான். சமுதாயம் இலக்கியத் துறையிலே ஆரோக்கியமான ஒரு நிலையினைப் பெறும்.
எனவே, வாசகன் தரமான இலக்கியம் எது? தரமற்ற இலக்கியம் எது? என இனங் கண்டு பிடித்தல் வேண்டும். அச்சில் வருவன வெல்லாம் இலக்கியங்களா என்ற உணர்வு பெறல் வேண்டும்.
 
 

சிப்பிக்குள் முத்தை ஒளித்துத்தான் வைத்தாலும்
சிரித்து ஒளிர்வதைப் பாராய் செப்புக் குடத்துள் விளக்கை மறைத்தாலும்
துடித்துச் சுடர்வதைப் பாராய்
அப்புக்கு ஆப்பு அடைத்துத்தான் வைத்தாலும்
துப்பித் தெறிக்குது ஊற்றாய் செப்பிடில் மண்ணைத் துளைத்துப் புதைத்தாலும்
வித்துத் தளைக்குது வீற்றாய்
தத்தும்அலை கத்தித் தாவித் தடுத்தாலும்
பத்தியாய் நத்திடும் தோனி வித்தைபோல் தத்திநீர் முத்தைக் கிழித்தெதிர்
எத்தியே பாயுது பார்நீ
வித்தகம் பேசிடும் எத்தகர்கள் மத்தியில்
புத்தியில் சுத்தமாய் நின்றால் சத்தியம் சித்தியாய் நித்தியம் முத்தியாய்
தத்துவம் சேர்வது போலே
சித்தத்தில் உத்தமச் சிந்தனை கொண்டவர்
சேர்ந்தனர் ஆலின் விழுதாய்
விஜய
ரத்தின மத்திய
வித்தியா லயமும்
புத்துயிர் பெற்றது பொலிவாய்
சித்திவிநாயகர் சக்தியினால் இன்னும்
மெத்தச் சிறந்துயர் கொண்டு புத்தம் புதிதென நித்தம் வளர்ந்திடப்
பேரருள் செய்கல்வித் தாயே!

Page 96
விஞ்ஞான வளர்
கல்லையும் கல்லையும் உரசி தீயைக் கண் ஆரம்பித்தன. அன்றிலிருந்து இன்று வரை விஞ்ஞ இடையே விந்தைகள் செய்து கொண்டிருக்கின்ற
விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் இன்று எப கருவிலே தோன்றிய காலத்திலிருந்து அவன தொடர்வதைக் காண்கிறோம்.
மருத்துவத்துறையில் நோய்களைக் கண் குணப்படுத்துவதற்கும், விஞ்ஞான உபகரண இறப்புக்கள் குறைந்து மக்களது வாழ்க்கைத் தர இதற்கும் விஞ்ஞான, தொழிநுட்பக் கண்டு உதவுகின்றன.
கல்வித் துறையில் இன்று விஞ்ஞானத்தின் மட்டுமன்றி கல்வித்துறையில் கணணியின் உபயே நவீன கற்பித்தல் முறைகள் யாவும் விஞ்ஞான வ
போக்குவரத்துத் துறையின் முன்னேற்றத் கூடியது. பரந்த உலகம் இன்று சுருங்கியது. பே எப்பாகத்திலிருந்தும் நினைத்தவுடன் நினைத் விரைவாக போக்குவரத்து வசதிகளினாலேய வானமண்டலங்கள் பற்றிய ஆராய்ச்சிகளும் விஞ்
விவசாயத்துறையில் நவீன முறைகள் புகு அழிவுகள் முன் கூட்டியே அறியப்பட்டு தவிர்க் பொருட்கள் விளைந்தபின் நவீன முறைகளில் அ போகாமல் நவீன முறைகளில் பாதுகாப்படு மின்சாரத்தினால் இயங்கும், இடிக்கும், அரைக்கு உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
விளையாட்டுத்துறையிலும், பொழுதுே விஞ்ஞானத்தின் உதவியால் விரைவாகவும் இலகு உற்பத்தியும், தரமும் உயர்ந்து காணப்படுகின்றன
இவ்வாறு பல்வேறு துறைகளிலும் நன் சந்தர்ப்பங்களில் மனிதனின் அழிவுக்கும் காரணம யுத்த விமானங்கள், யுத்த கப்பல்கள், துப்பாக்கி வழிவகுக்கும் இவையும் விஞ்ஞானத்தின் கe பகுதிகளிலும் அழிவினை விளைவித்து வருவதன விடுத்து நல்லனவற்றைப் பகுத்தறிந்து அன்ன நாமும் விஞ்ஞானம் தரும் நன்மைகளைப் பயன்ட இடம் தரக்கூடாது. விஞ்ஞானத்தின் வளர்ச்சி விஞ்ஞானத்தின் துணையுடன் வாழ்வு வளம் டெ வழியில் பயன்படுத்தப்பட வேண்டும்.
S.
ご塾
 

fjf]|[ì6Î IIII6Îh6ỉ
ாடு பிடித்ததிலிருந்தே மனிதனின் கண்டு பிடிப்புக்கள் ானம் வானளாவி வளர்ந்து விண்ணிற்கும், மண்ணிற்கும்
Ogi.
0க்கு எவ்வளவு நன்மைகள் ஏற்பட்டுள்ளன. மனிதன் எது ஆயுள் முடிந்த பின்பும் விஞ்ஞானத்தின் பணி
ாடு பிடிப்பதற்கும், கண்டு பிடித்த பின் அவற்றைக் ாங்கள் பெரிதும் உதவுகின்றன. இதனால் இன்று ம் உயர்கின்றது. வரும் முன் காப்பது சிறந்ததல்லவா? பிடிப்புக்களும், மருத்துவ ஆராய்ச்சி முடிவுகளும்
பங்களிப்பு அளப்பரியது. தொலைக்காட்சி, வானொலி
ாகம், கல்விக்கான ஆய்வு கூட உபகரணங்கள், மற்றும்
够 Ꮠ
|ளர்ச்சியின் விளைவுகளேயாகும்.
திற்கு விஞ்ஞானம் ஆற்றிவரும் சேவை குறிப்பிடக் ாகுவரத்தில் ஏற்பட்ட வளர்ச்சியாலேயாகும். உலகின் த இடத்திற்குச் சென்று விடக் கூடியதாயிருப்பது பாகும். விண்வெளிப் பயணங்களும், கோள்களும், ஞானத்தின் விருத்தியினாலேயாகும்.
த்தப்பட்டு விளைச்சல் பெருகியிருக்கிறது. இயற்கை கப்படுகின்றன. பாதுகாக்கப்படுகின்றன. விளைவுப் றுவடை செய்யப்படுவதுடன் நீண்ட காலம் கெட்டுப் கின்றன. சமையலிலும் இன்று மின் அடுப்புக்கள், ம் கருவிகள், குளிர் சாதனப் பெட்டிகள் எனப் பல்வேறு
போக்குத் துறையிலும் இன்று பெருமளவிற்கு குவாகவும் செய்து முடிக்கப்படுவதுடன் பொருட்களின்
I.
ாமை புரிந்து வரும் விஞ்ஞான வளர்ச்சியே சில ாகி விடுகின்றன. போர், ஆயுதங்கள், அணு ஆயுதங்கள், கள், ஏவுகணைகள் என மனித குலத்தின் பேரழிவுக்கு ண்டுபிடிப்புகளே. இவை இன்று உலகில் பல்வேறு னை வேதனையுடன் கண்டு வருகின்றோம். தீயவற்றை பறவை நீரைத் தவிர்து பாலை அருந்துவது போல் படுத்தி நன்மை பெற வேண்டுமே ஒழிய தீயனவற்றிற்கு மனித குலத்தின் நல்வாழ்விற்கு பயன்படவேண்டும் றவேண்டும். எனவே விஞ்ஞானத்தின் விருத்தி நல்ல

Page 97
) ) ) )
"සාමය" " කාන්තාරයකට සිසිල් දිය පොදක් එසේත් නැතිනම් වෛරයෙන් පිරුණු තැනකට මෙගා වැනිය. එහෙත් සාමය ඇති කරගත යුත්තේද, ඇති උත්සහා දැරිය යුත්තේද මිනිස් සිත් තුලය. සාමය ඇදී වෛරය, කෝධය, ඊර්ශාසාව, පිලිගැනීම වැනි වේත ඇති නොවේ. අද ලෝකයේ වැඩි පිරිසකගේ ප්‍රාර්ථනාවද "සාමය" ඇතිවේවා යනුයි. නමුත් වැඩි දේ සාමය නැති කෙරෙන ආකාරයෙන් කටයුතු කණගාටුවට කරුණකි.
අද ලෝකයේ පවතින වාතාවරණය අනුව අපද යන්නේ ඉදිරියටත් සාමය කඩවී යුදධමය තත්වය එන්නම සිඝ්‍රයෙන් වැඩිවන ආකාරයකි. මිනිස්සු සිදු ගණනින් මිය යාමටද, අබාධිතයන් වීමටද, අනාථයින් හේතු වී ඇත්තේ මෙම අසහනකාරී යුද්ධයයි. යුද්ධ වීමට හෝ'ත. වී ඇති ප්‍රධ0 නම කරුණ ආත්මාර්ථකාමීත්වයයි. තමුන්ගේ වාසිය තකා කට ගැනීම අරුමයක් නොවේ. නොයෙක් ත්‍රස්තවාදී සං, මඟ හෙලි වන්නේද මෙම ආත්මාර්ථකාමී හැඟීම් 2 තවත් රටකට එරෙහිවද නැඟී සිටීමෙන් පෙනෙන්නේ අසරණ භාවයට පත්වන්නේ දුගී අහිංසක ජනතාව පලමුවෙන්ම අප අත්මාර්ථකාමී හැඟීම් සිත් තුලින් ද යොමුවනු ඇත. යුද්ධයෙන් තොර සාමයෙන් පිරි ලේ අද සාමය කඩවී ඇත්තේ යුද්ධයෙන්ම පමණ: පැත්තක තමතමන්ගේම මිනිසුන් කුලල් කා ගනී. ගන්නා තරමට අද මිනිස්සු පිරිහී ඇත. සහෝදර , වැඩිහිටියන් අල්ලපු ගෙදර අය සමඟ තරහා වු විට ළමා සිත් තුලද වෛරය ඇති කරලීමට තරම් අද අනාගතය භාර ගැනීමට සිටින ළමා පරපුරද ඉතා වැඩිහිටියන් සැමවිට සාමය අගය කරමින් ළමා ප බීජය වැපිරීමට පහසු වන බව නොඅනුමානය.
අද අප කොතරම් සාමය ගැන කථා කර දරන්වාද? ඒ ගැන සිත බැලුවිට පෙනී යන්නේ කො ජීවත්වන අය එම පිරිසේ සිටින්නේ ඉතාමත් ස්වල්ප ඉතා ස්වල්පයක් පමණි. මිනිස්සු තරඟකාරී ජීවන ඊර්ශාසාව, කෝධය වැනි දුර්ගුණ අප නොදැනුවත් දෙනා අසාධාරණයෙන් මුදල් උපයා ගනී. එසේත් වන එක් අයෙක් හෝ සිටිවිට ඔහුට සිදුවන්නේ ඒ ( ජීවිතයෙන් වන්දි ගෙවීමටය. මෙවන් ලෝකයක සා
මේ අනුව බලන කල සාමය යනු, සාධාරණ තම නිදහස භූක්ති විඳීමට ලැබීමත් තම අයිතිවාදී සාමය රජයන බව පිලිගත හැකිය. එම නිසා පල යුතුවේ. දෙමව්පියන් දූ දරුවන් ඉතා සමඟියෙන් ක( සමඟිය ඇතිකල හැකිය. සමාජය තුලින් පිරිහෙන සා) සැම කෙනෙක් තුලම තිබිය යුතුය. සමාජය තුලින් හැකිය. එම නිසා සැමවිට ආත්මාර්ථකාමී හැඟි සාමයෙන් පිරි ලොවක් ඇති කිරීමට සෑම කෙනෙක්
 
 

විධාන පිහිටුවා ගනිමින් සමූහ මිනිස් ඝාතන වලට තිසාය. ජාතියක් තවත් ජාතියකට එරෙහිවද, රටක් න් මිනිසුන්ගේ බලලෝභී ආශාවන්ය. එහෙත් එයින් 'ය. මේ අනුව යුද්ධයට නැවතීමේ තිත දැමීමට නම් බ්‍රිවත්කර ගත යුතුය. එවිට ඉබේම සාමය සඳහා අප ලලාවක් බිහි කිරීමට සෑම විටම උත්සහ දැරිය යුතුය. ක් නොවේ. එක පැත්තක යුද්ධය පවතින විට තවත්
ගසකට එසේත් නැතිනම් බිම් අඟලකට මිනිමරා සහෝදරියන් පවා වැට ගැසීමට රණඩු කර ගනියි. ළමයින්ටද සෙල්ලම් කිරීමට එහි යාමට නොදී පුපුංචි
වැඩිහිටියන් පෙළඹී සිටිති. එවිට සිදුවන්නේ ඉදිරි තා අයහපත් අන්දමින් කටයුතු කිරීමයි. එම නිසා පරපුරටද ආදර්ශයක් වුවහොත් ලොව තුල සාමයේ
රනවාද? සාමය ඇති කිරීමට කොතරම් උත්සහා )පමණ පිරිසක් සාමය ගැන කථා කලත් සාමයෙන් පයක් පමණි. ආගම දහමට නැඹුරුව සිටින්නේත් අද රටාවකට පුරුදුව සිටිති. එහෙත් ඒ තරඟය තුලින් වම සාමය යටපත්කරගෙන නැගී සිටිති. බොහෝ නැතිනම් දුප්පතුන්ගේ දේ සුරා ගනී. එයට විරුද්ධ ගැන කථා නොකර සිටීමටය. එසේත් නැතිනම් තම මය ඇති කිරීම ඉතා අපහසු කාර්යයකි. සිතුවිල්ලක් ලෙස පිලිගත හැකිය. සෑම කෙනෙක්ටම සිකම් රැක ගැනීමටත් හැකියාවක් ලැබේ නම් එහි මුව පවුල තුල සාමය රැක ගැනීමට උත්සයා දැරිය ලී ගෙවු විට මෙවන් පවුල් කීපයකින් සමාජය තුලද රධර්ම රැකගැනීමට නම් සාමය, සමඟිය, සහයෝගය ඒ රටටද රට තුලින් ලෝකය තුලද සාමය බෙදිය ම් වලින් ඉවත් වී යුක්තිය, සාධාරණය රජයන ම වෙහෙස දැරිය යුතුවේ. එවිට ලොව තුල සාමය රැ

Page 98
fހހަހرتsޙހހަހتsޙހހަހرتsޙހރަރީ
༤།།
சுப்பிரமணிய பாரதியின் காலத்திற்கு சோம்பேறிகளாகவும் ஆங்கில அரசின் தலையாட்டி மீது சிறு பிரபந்தங்களைப்பாடி அவர்களைத் திருப் இருந்தது. 19ம் நூற்றாண்டின் இறுதியிலே நாவல் கட்டுரைகள் தமிழில் மக்களுக்குப் பயன்படும்படியா செய்யும் சக்தி இவற்றிற்கு இருக்கவில்லை. இ பொருளும், சுவையும் புதிது ஆக மக்களுக்கெ கவிஞன் என்ற வகையிலே தமிழிலக்கிய வரல ஆங்கிலேயரின் ஆதிக்கத்தின் கீழ் நெஞ்சில் உர வாய்ச்சொல்லில் வீரர்களாய் வாழ்ந்து வந்த ஆவேசத்தை ஊட்டி இலக்கியத்தின் பயன்பாட்டி தமிழ் இலக்கிய வரலாற்றிலே நிலையானதோர் வாழ்க்கை வரலாற்றினைச் சற்று பின் நோக்குவே
“அரிது அரிதுமானிடராய்ப் பிறத்தல் அரிது. < என்பது ஒளவையாரின் திருவாக்கு. இத்தனைக்கும் அது எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை தமிழர் உள்ளத்திலே நிலைத்து நின்றுவரும் கவி தமிழ்நாட்டிலே நிருநெல்வேலி மாவட்டத்தில் எ திகதி சின்னச்சாமி ஐயருக்கும், இலக்குமி அம்ம அவர் தன் இளவயதிலே கவிபாடக்கூடிய திறை ஏனைய புலவர்கள் பற்பல சோதனைக்கு பாரதியா பெற்றதால் புலவர்களே வியந்து அளித்த பட்ட திருநெல்வேலி இந்துக் கல்லூரி உயர்நிலைப்பல் போதே தமிழ்ப்பண்டிதர்களுடன் ஏற்பட்ட நிறுத்தப்பட்டது.
அக்கால வழக்கப்படி பாரதிக்கு 15 வயதி செய்து வைத்தனர். 1898-1902 வரை காசியில் அலகாபாத் சர்வகலாசாலையில் பிரவேசத் சர்வகலாசாலையில் ஹிந்தியும், வடமொழியும் தலைப்பாகை கட்டும் பழக்கமும் மீசை வைத்து எட்டயபுரத்திற்கே திரும்பி வந்து அந்நாட்டு ட மதுரையிலிருந்து வெளிவந்த “விவேகபாநு” என் இரக்கம்” அச்சாகி வெளியிடப்பட்டது. அதன் உயர்நிலைப்பள்ளியிலே ஆசிரியராகப் பணியாற்றினா என்ற பத்திரிகைக்கு உதவி ஆசிரியரானார். அத் ஆசிரியரானார். 1905ம் ஆண்டளவில் பாரதியா சென்னையில் “இந்தியா” என்ற வாரப்பதிரிகையை வெளியிட்டார். இவ்வேளையில் கிருஷ்ணசாமி எ6 கருத்துக்களையும் உயர்ந்த சுதேச கீதங்கள் அச்சிட்டு வெளியிட்டார்.
1912ம் ஆண்டளவில் கீதையை மொழிபெ பாஞ்சாலிசபதம் போன்ற கவிதைகளையும் இய என்பன 20ம் நூற்றாண்டின் காவியம் எத்தகைய ே வேண்டும் என்பதற்கும் வழிகாட்டிகளாய் அ6
།《།།《།།《།།།།《།།།།

த முன் மக்கள் சிற்றின்பப்பிரியர்களாகவும், களாகவும் விளங்கி வந்த அரசர்கள், நிலப்பிரபுக்கள் தி செய்வதே அக்காலப் புலவர்களின் வழக்கமாக என்ற ஆங்கில இலக்கியவடிவம் தமிழில் புகுந்தது. ாக எழுதப்பட்டன. எனினும் மக்களை எழுச்சி பெறச் ந்நிலையிலேயே தான் நம் பாரதி தோன்றுகிறான். ன தன் கவித்துவத்தைப் பயன் செய்ய முன்வந்த ாற்றிலே பாரதியார் முக்கியத்துவம் பெறுகின்றார். முமின்றி நேர்மைத் திறமுமின்றி வஞ்சனை சொல்லி,
மக்களின் சிந்தனைகளைத் தூண்டி , சுதந்திர ற்கு புதிய பரிமாணம் அளித்த வகையில் பாரதிக்கு இடம் உண்டு. இவ்வாறு வாழ்ந்த நம் பாரதியாரின்
T.
அதனிலும் கூன், குருடு, செவிடின்றிப்பிறத்தல் அரிது’ மேல் ஒருவன் கவிஞனாகப் பிறக்கின்றான் என்றால் )தான் நிகழும் எனக் கூற இயலும். கம்பனுக்குப் பின் ஞர் நமது சுப்பிரமணிய பாரதியாரே ஆவார். இவர் ட்டயபுரத்திலே 1882ம் ஆண்டில் மார்கழி மாதம் பந் ாளுக்கும் பிறந்தார். இவரின் இயற்பெயர் கப்பையா. ம பெற்றிருந்தார். இதனால் எட்டயபுரத்தில் உள்ள ரை உட்படுத்தினர். அவற்றில் எல்லாம் அவர் வெற்றி மே 'பாரதி” என்பதாகும். இவர் 1894-1897 வரை ாளியிலே 5ம்வகுப்பு வரை கல்வி பயின்றார். கற்கும் சொற்போர் காரணமாக படிப்பு பாதியிலேயே
லே 7வயது நிரம்பிய செல்லம்மாவை திருமணஞ்
தனது அத்தையுடன் தங்கியிருந்தார். அப்போது தேர்வு எழுதி வெற்றி பெற்றார். காசி இந்து கற்றார். அக்காலக்கட்டத்திலே தான் பாரதிக்கு க் கொள்ளும் வழக்கமும் ஏற்பட்டது. 1902ற்கு பின் மன்னனுடன் தோழமை பூண்டார். அவ்வேளையில் ற பத்திரிகையில் இவரது முதற்பாடலான “தனிமை பிறது 1904ம் ஆண்டிலே மதுரையிலுள்ள சேதுபதி ர். சென்னையிலிருந்து வெளிவந்த “சுதேசமித்திரன்’ தன் பின் “சக்கரவர்த்தினி” என்ற பத்திரிகையின் ர் அரசியலில் ஈடுபட்டார். 1906ம் ஆண்டளவில் த் தொடங்கி அதன் மூலம் அரசியல் கருத்துக்களை ன்பவர் பாரதியாரின் பாடல்களிலுள்ள வேகத்தையும் என்ற தலைப்பில் அவரது பாடல்கள் பலவற்றை
பர்த்தார். மேலும் கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பற்றினார். பாரதியின் பாஞ்சாலி சபதம், குயில்பாட்டு நோக்கு, போக்கு அமைப்புக் கொண்டதாய் இருக்க மைந்துள்ளன. 1913ம் ஆண்டு “ஞானுபாநு” என்ற
ན་།《།།《།།《།།《།

Page 99
பத்திரிகைக்குச் செய்திகள் சேகரித்து அனுப்ட நகர்ந்தன. அவர் 1ம் உலகப்போர் தொடங்கிய தொல்லைகள் ஏற்பட்டன. பாரதியார் நாட்டுப்பற்று கொண்டார். இதனால் சிலநாட்கள் சிறை இரு கடையகத்தில் வாழ்ந்து வந்த பாரதியார் எட்டயபுர சொல்லியும் எவ்விதப் பயனும் ஏற்படாமல் சென்னை காந்திஜியைச் சந்தித்தார். 1920ல் மீண்டும்
கடமையாற்றினார்.
1921ம் ஆண்டில் திருவல்லிக்கேணியில் ே அதிர்ச்சியுற்று நோய்வாய்ப்பட்டார். புரட்டாதி ட வாழ்விலிருந்து விடுதலையானார். சுப்பிரமணிய பார் உலக மக்களின் உள்ளங்களிடையே இன்னும் வாழ்ந்
நம் பாரதியார் பழமையான காவிய மரபை உ அமையும் வகையில் சாதாரண எழுத்தறிவு உள்ளவ( தந்தார். இறந்த காலத்தின் செழுமையை எடுத் எதிர்காலத்து நல்வாழ்விற்கும் வழிகாட்டும் வன சாதிப்பாகுபாட்டிற்கும், பெண்ணடிமைக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்கும் எதிராகப் போர் கொடிது சிறந்ததே ஆகும்.
பாரதி எழுதிய வசனக்கவிதையின் பரிணா கவிதையின் புதிய வடிவ அமைப்புக்கும் அவே கூறலாம். கலைத்துறையின் வளர்ச்சி தேசியத் புகவேண்டிய இன்றியமையாமை என்ற பலவற்றி அவற்றைச் சாத்தியமாக்கும் வழிவகைகளை வசனத்தாலும் காட்டிய பாரதி 20ம் நூற்றாண்டுத் திகழ்கின்றான்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரால் பல கவிை உள்ளத்தில் மகிழ்ச்சியும், எழுச்சியும் ஏற்படுத்த வல் புகட்டிய சுப்பிரமணிய பாரதியாரை வணங்குவோமா
பெருமாள்க
ஆண்டு 13 (
N - - - - - -
 
 

ம் பணியில் ஈடுபாட்டார். இவ்வாறு நாட்களும் தும் அங்குள்ள தேசபக்தர்களுக்கு ஏராளமான காரணமாக சுதந்திரப் போராட்டத்திலும் கலந்து ந்து விடுதலையாகினார். 1918 முதல் 1920வரை மன்னனுக்கு சீட்டுக்கவிகள் மூலம் தன் நிலையைச் ாக்குச் சென்று ராஜாஜி அவர்கள் வீட்டில் மகாத்மா *சுதேச மித்திரனில் ” உதவி ஆசியரியராகக்
காயில் யானை ஒன்றினால் தூக்கி எறியப்பட்டு ாதம் 11ந் திகதி நள்ளிரவிற்குப் பின் இவ்வுலக தியார் உலக வாழ்விலிருந்து விடுதலையானாலும் து வருகிறார்.
டைத்தெறிந்து சுருங்கிய அளவில் காவியச் சுவை நம் படித்து நயக்குமாறு புதிய காவியம் படைத்துத் துக்காட்டி, நிகழ்காலத்தின் குறைகளை விளக்கி கயில் கவிதையும் வசனமும் செய்தவன் பாரதி. மூடப்பழக்கத்திற்கும் சமத்துவமில்லா க்கிய வகையிலும் பாரதியாரின் இலக்கியப் பணி
ம வளர்ச்சியே இன்றைய புதுக்கவிதை. எனவே ன அஸ்திவாரம் அமைத்தான் என்று தயங்காது தின் எதிர்காலம், மேற்குக்கலைகள் தமிழில் ற்கும் எதிரது கூறும் தீர்க்கதரிசியாய் விளங்கி யும் தனித்தன்மையோடு எடுத்துக்கவியாலும், ந தமிழ் இலக்கிய வரலாற்றின் விடிவெள்ளியாகத்
தெகள் ஆக்கப்பட்டன. அவரது கவிதைகள் மக்கள் லவை. பாட்டால் இவ்வுலக மக்களுக்கு நல்லறிவு க! வாழ்க அவர் பணி வாழ்க மகாகவி சுப்பிரமணிய
கனகப்பிரியா கலைப்பிரிவு)
- - - - - - 1

Page 100
எல்லா மனிதர்களுக்கும்
பொதுவான தொடர்பு ஊடகம் மொழி ஆகும். அந்த மொழி தோன்றாக் காலத்த்லே மனித வர்க்கத்தினர் ஒருவரை , ஒருவர் தொடர்பு கொள்ளச் சைகைகளைக் கையாண்டனர். எவ்வாறாயினும் யாதேனும் ஒரு தொடர்பு முறை இல்லாவிடில் அன்றைய மகனித வர்கம் இன்றைய விஞ்ஞான யுகம் மட்டும் வளர்ந்திருக்காது என்பது தெளிவு.
ஆதிகாலத்தில் வாழ்ந்த மனிதர்கள் தமக்குள் ஏற்பட்ட உணர்வுகளையோ நட் பையோ ஏதாவது ஒரு அதிசயத்தையோ ஒவ்வெரு கூ ட' ட த' த ன ரு க' கு ம' தெரியப்படுத்துவதற்காகச் சில தொடர்பு ஊடகங்களைப் பயன்படுத்தினர். சைகை மொழி, ஈட்டி எய்தல் , கொடி அசைத்தல் நெருப்பு வளர்த்துப் புகை எழுப்புதல் , முரசறைதல் , புறா , பருந்து , குரங்கு என்பவற்றைத் தூது அனுப்பதல் , மேலும் வளர்ச் செய்தி சொல்லும் முறையும் உருவாகிய இருந்தது புரட்சியின் விளைவாகக 1876 மார்ச் மாதம் 10இல் கண்டு பிடித்த பின்னரே தொடர்பு ஊடகங்களின் தாக்கத்தை ஏற்படுத்தின என்றால் அது மிகையில்
அடுத்து , விஞ்ஞான ரீதியான வளர்ச்சியில் 6 ” போன்ற செயற்கைக் கோள்களின் தகவல் ஆே எதிரி நாட்டு விமானங்களை விரட்ட "ரேடார்” கரு அடுத்த முக்கிய கட்டங்களாகும். 1991- ம் ஆண் , திரையில் தோன்றி உரையாடவும் தொடர்பு சாத போன்ற கருவிகள் மூலம் பேசப்படும் வார்த்தைக இதற்கெல்லாம் இன்றய விஞ்ஞானிகளின அடிப்ப தொடர்பு சாதனங்களின் இன்றியமையாத பயனை
ஆகவே, கற்கால , பொற்கால , நவீன கா6 இன்றியமையாத அவசியத்தைப் பெற்று விட்ட செயற்பாடுகளுடனும் பின்னிப் பிணைந்துள்ளதை மாற்றங்களுடன் மருவிவரும் நவீன யுகத்தில் தொடர்பாடல் சாதனங்கள் மனிதனின் வெற்றிப் என்றால் அதில் எள்ளளவும் ஐயமில்லை.
 
 
 

சியடையத்தொடங்கியது , மனிதர்களிடம் ஒடி ஒடிச் து. ஆயினும் 18-ம் நூற்றாண்டின் பின் கைத்தொழிற் ‘அலெக்ஸாந்தர் கிரஹம் பெல்” தொலைபேசியைக் * முழு வளர்ச்சியும் மனிதனின் வளர்ச்சியுடன் பூரண
6)6). தொடர்பு ஊடகங்கள் பெரும் பங்காற்றின. “செய்மதி லாசகராகவும் , “கம்பியூட்டர் ” கல்வி முறைக்கும் , வி முறையும் , தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியில் b அறிமுகப்படுத்தப் பட்ட “செலூலர் ” கருவி மூலம் னம் வழிசமைக்கிறது. மேலும் 'பக்ஸ்” “பக்ஸ்மிலி” ளை தான் உருவில் பெறக்கூடிய முறைகளும் உண்டு. டைக் கோட்பாடுபளும் காரணமானாலும் , மனிதன்
உணர்ந்து கொண்டமை பிரதான காரணமாகும். 0 மனிதர்களின் அன்றாட வாழ்கை முறையில் மிகவும் தொடர்பாடல் முறையானது மனிதனின் ஒவ்வெரு 5 அறிய முடிகின்றது. கால ஓட்டத்தில் பல புதிய மிகச் சிறந்த ஒரு நண்பன் போன்று விளங்கும் பாதையில் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றன
ன்றி
{

Page 101
6 TesOIġU5T LI JITL 5FIT6OD@
அந்தப் பொன்னான பாடசாலை நாட்களை எண்ணங்கள் சிறகை விரித்துப் பறக்கின்றன. ஆம். இந்துப் பாடசாலை எனப் பெருமையுடன் த வித்தியாலயத்திலேயே எனது ஆரம்பக் கல்வி மகாவித்தியாலயம் தான், ஆனால் இன்றோ பல 6 கொண்டு, நீர்கொழும்பு மாநகரிலே என்றும் அழியா என்ற பெருமையுடன் அடக்கத்துடன் திகழ்கிறது.
எனது பாடசாலை வரலாற்றிலே எனக்கும் ஒரு என்றும் எண்ணிக் கொள்கிறேன். இப்பாடசாலையிலே படித்து, தொடர்ந்து பேராதனைப் பொறியியற் பீடத் தெரிவாகிய மாணவன் என்ற பெருமையை எனக்கு
ஒரு பாடசாலைக்குப் பெருமை சேர்ப்பது அ; மாணவ சந்ததியினைரே. இன்று இப்பாடசாலைய அறிவுசார்ந்த துறைகளில் சிறந்து விளங்குவதை அறிவுக் கண்களையும் திறந்து, சமூகத்தில் எனக்ெ பாடசாலையை நான் எனது உயிரினும் மேலாக நேசி
இப்பாடசாலையின் பழைய மாணவன் என்பதை பின்னடைவதில்லை. என் அகக் கண்களைத் பெருந்தகைகளையும், அதிபர்களையும் நான் என்று காணிக்கையாக நன்றி மலர்களை அவர்களது பாத காலகட்டத்தில் என்னைப் பல வழிகளில் ஊக்குவி
翰 斜 卷 ஒரு முறை மெளனமாக சிரம் தாழ்த்தி நன்றி சொல்க
இன்று எத்தனையோ இன்னல்களுக்கு மத்த மாணவருக்கும் அடைக்கலம் அளித்து ஒரு தாயைப் மென்மேலும் வளர்ச்சியுற்று, நாம் யாவரும் பூரிக்கின் வல்ல சித்தி விநாயகனை வணங்கி வாழ்த்துகிறேன்
வளர்க எனது
வாழ்க
Ꭶ
b6OI
தெரிந்து
ஆங்கில அகராதியைத் தொகுத்தவர் முதல் பெண் விமானி இருமுறை நோபல் பரிசு பெற்றவர் ஐக்கிய அமேரிக்காவின் முதல் ஜனாதிபதி கலண்டரைத் தோற்றுவித்தவர் அணுவைப் பிளந்தவர் இங்கிலாந்தின் தொழிற் புரட்சிக்கு மூலகாரணமான
ރިلتsޙހށަހރت<’’ހށަހޙހރަރSJ
 
 

R) அனுபவங்கள்
மீட்டிப் பார்க்கையில் என் நெஞ்சம் குளிர்கிறது. கம்பஹா மாவட்டத்தில் காணப்படும் ஒரே ஒரு லை நிமிர்ந்து நிற்கும் விஜயரத்தினம் மகா தொடங்கியது. ஆம், அன்று விஜயரத்தினம் பளர்ச்சிகளையும் உயர்ச்சிகளையும் தன்னகத்தே ப் புகழுடன் எனது பாடசாலை மத்திய கல்லூரி
இடம் இருக்கிறது என்பதை நான் பெருமையுடன்
oயே ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர்கல்வி வரை துக்கு இப்பாடசாலையிலிருந்து முதன் முதலாகத் நல்கியது எனது பாடசாலையே ஆகும்.
திலிருந்து வெளியேறும் அறிவுமிக்க, ஒழுக்கமிக்க பிலிருந்து வெளியேறிய எத்தனையோ பேர் பல கண்கூடாகவே கண்டுள்ளேன். அவ்வாறே என் கனத் தனியிடத்தை அமைத்துத் தந்துள்ள எனது க்கிறேன்.
தப் பெருமையுடன் கூறிக் கொள்வதில் சற்றும் நான் திறந்து அறிவு புகட்டிய எனது ஆசிரியப் ம் நன்றியுடன் நினைவு கூர்கிறேன். என் அன்பின் மலர்களில் என்றும் சமர்ப்பிக்கின்றேன். அன்றைய த்த எனது அதிபர், ஆசியரியர்கள் அனைவருக்கும் கிறேன்.
நியில் வந்து தஞ்சம் புகுந்துள்ள பல தரப்பட்ட போல் காத்து வரும் எனது பாடசாலை கல்வியில் ன்ற வகையில் மேலும் பெருமையடைய எல்லாம்
LT f6D6O தமிழ் 15
(p. dhjhbJở QF GQG (B.Sc. Eng.) (பழைய மாணவன்)
கொள்க
- நாதன் பெய்லி - மிஸ்யேல் பிங்கஸ்டீன், - மேடம் கியூரி - ஜார்ஜ் வாஷிங்டன் - 13ம் போப் கிரிகோரி - லார்டு ருதர் பீல்டு
5. JITT - ஹெர்ட்ஸ்
)

Page 102
டைப்ரைட்டரை அறிமுகப்படுத்தியவர் சேப்டியின்னைக் (Safety Pin) னைக் கண்டறிந்தவ நாய்க்கு வியர்க்கும் பாகம் கொம்பிலே கண் உள்ள பிராணி காலிலே காதுள்ள பூச்சி உலகத்திலே மிகவும் கனமான பொருள் உலகின் முதல் குடியரசு நாடு உலகிலே மிகப் பெரிய ஏரி உலகத்தில் மிகப்பெரிய விளையாட்டரங்கு கடலில் கிடைக்கும் உலோகம் உலகில் இருண்ட கண்டம்
தொ
மேவியே ஒன்றா ImañữīùJ IGITín
மேவியே ஒன்றாய் வாழ்ந்திடுவோம் மேதினியில் நாம் உயர்ந்திடுவோம் ඡත්‍රීකiuffeච් ඡත්‍රීක) ඡත්‍රීuඛJ6ත6OI அன்புடன் வாழ்த்தித் தொழுதிடுவோம்
எங்கள் தாய்மொழி இந்து தரும நெறி தமிழர் சிங்களவர் ( சேர்ந்தே அன்பாய் துறவோர் சித்தர் பலர் வந்தார் தூய உரைகள் பல தந்தார் அறிவியல் வாழ்வு பூத்ததுவே ஆரா இன்பம் விளைந்ததுவே
சமய சமரச நெறி ெ சற்குரு சுவாமி இர அமைய நடந்தார் : அன்னை சாரதை <
மக்கள் வாழ்வை மலர வைக்க மாதர் திலகம் தூய அன்னை மிக்க சாதனை பல சொன்னார் மேலாய் அவற்றைக் கொண்டிடுவோம்
அன்பே அருளே ot அடக்கம் எளிமை < துன்பில் உதவும் ம தொலைவில் செல்
 

- ஈஸ்ட்மென்
- வால்டர் அண்ட் - நாக்கு - நத்தை - வெட்டுக்கிளி - யூரேனியம் - ஸ்பார்ட்டா - காஸ்ப்பியன் ஏரி - வெம்பிளி ஸ்டேடியம்
- மக்னீசியம்
- ஆபிரிக்கா
குபட :-
தர்மலங்யை .ாலதா
ess60t(6 8 A
ய் வாழ்ந்திடுவோம் இடயர்ந்திடுவோம்’
தமிழாகும் பாகும் முஸ்லிம்கள் பழகிடுவோம்
சொன்னார் ாமகிருஷ்ணர் அவர் தேவி அமைதியுற்றார்
ாறுமையுடன் அவாவின்மை னத்தூய்மை வம் தான் என்றார்
{
(

Page 103
போட்டியின்றிச் சூதின்றிப் புலனை அடக்கி மக்கள் குலம் தேட்டமுடனே ஆன்மீகச் செல்வம் சேர்க்க வேண்டுமென்றார்
தூய அன்னை அமுதமொழி சொல்லுக்கடங்கா வேதெ நேயமுடனே நாம் அவற்ை நெஞ்சில் இருத்தி ஒழுகிடு
அன்னை திருவடி தொழுதிடுவோம் அவளே சக்தி என்றிடுவோம் சொன்ன போதனை வழிநின்றே தூய்மை உடனாய் வாழ்ந்திடுவோம்
LIGUngu (gaNULUI
என்னை யார் என்றா கேட்கிறீர்கள்?
நான் ஒரு பழைய குடை குப்பை மேட்டில் எனக்கிருந்த அழகென்ன மதிப்பென்ன! அதை நிை வரலாற்றைக் கேட்க விரும்புகிறீர்களா? இதோ கூறுகிறேன்.
நான் இங்கிலாந்திலுள்ள தொழிற்சாை பல்லாயிரக்கணக்கானோர் உருவாக்கப்பட்டனர். லொறிகளில் ஏற்றித் துறைமுகம் ஒன்றிற்கு அனுப் செய்தோம். பின்னர் கொழும்புத் துறைமுகத்தை வ
அங்கு வியாபரி ஒருவர் எங்களில் ஒரு பகுதியி: அடுக்கி வைத்தார். சில நாட்கள் நாங்கள் சிறை 6 பெண்மணி வந்தாள். அவள் கண்களுக்கு நானே : வாங்கிச் சென்றாள். தனது மகனுக்கு என்னைப் பரி
அச் சிறுவனும் என்னைக் கவனமாகப் பா பயன்படுத்துவான் அன்று எதிர்பாராத விதமாக நான் என்னை மிதித்துக் கொண்டு சென்றது. என் எலு நிலையை கண்டு அழுதே விட்டான். பின்னர் வீதிக விசி விட்டனர். என் துன்பங்களை குப்பை மேட்டில்
 
 
 
 
 

தேடுவார் அற்றுக் கிடக்கிறேன். அக்காலத்தில் னைக்கும் போது என் கண்கள் கலங்குகின்றன. என்
ல ஒன்றில் பிறந்தேன். என்னைப் போன்ற எங்களை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரு நாள் பல பி வைத்தார்கள். சில நாட்கள் கப்பலில் பயணம் பந்தடைந்தோம்.
னரை விற்பனை நிலையத்துக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டோம். சில தினங்களுக்குப் பின் ஒரு அகப்பட்டேன். அவள் என்னைப் பணங்கொடுத்து சாக அளித்தாள்.
ாதுகாத்து வந்தான். மழை, வெயில் எதற்கும் வீதியில் விழுந்து விட்டேன். ஒரு பெரிய வாகனம் ம்பெல்லாம் நொறுங்கிவிட்டது. அச்சிறுவன் என் ளை துப்பரவு செய்வோர் என்னை குப்பை மேட்டில்
அனுபவிக்கிறேன்.

Page 104
சந்தோஷமாக. உற்சாகமாக இருக்கிறார்க சப்பாத்து, படிய வாரிய தலையுடன் பாடசாலைக் அப்பா, அம்மா பாசத்துடன் வழியனுப்பி வைப்பார்
அவளுக்கு ஆசையாக இருந்தது." இந் பளபளவென்று தோய்த்து ஸ்த்திரி செய்த வெள்ை அப்பா அம்மாவுக்கு டாட்டா சொல்லி ஓடிச் சென்
என்று கற்பனையில் ஆழ்ந்தவள், “வசந்த கூப்பிட்டது கேட்டு சுள்ளிகளை தலையில் வைத்து
"ހހަހޙހހަހޙހހަހ ت<’
ஏங்குது ஒ கீழே தரை புழுதி படிந்து கிடந்தது. முட்கள் வயது வசந்தி பெரிய மரத்தின் அடியில் அமர்ந்தி அவளுடைய உடைகள் கிழிந்திருந்தது. செ பெரிய பெரிய ஒட்டைகள். வசந்தி பெருமூச்சு விட் அவள் கொண்டு செல்ல வேண்டிய காட்டுக் திடீரென்று ஏதோ சத்தம் கேட்க திரும்பிட் சென்று கொண்டிருந்தது. உள்ளே வெள்ளை நிற சிரித்து பேசி, விளையாடியபடி செல்லும் காட்சி .ெ வசந்தி கண் விலக்காமல் அந்த பாடசாலை
பதில் தந்து ெ
கவிக்கம்பனும் கவிதை
எம் மனங்களின் மேன்மை
மானிட உள்ளங்களைப் பு
இன்று இளங்கோ அடிகள் வாழ்ந்திருந்தால் ஒரு இலக்கியம் தான் - எழுந்திடுமோ? மழுங்கிப் போன மானிட - வாழ்க்கைதனை ஏட்டினில் பதித்திடலும் - இயலுமோ? ஓ. மானிடமே உன்பதில் தான் எங்கே சொல்?
அன்றைய வள்ளுவன் இன்றிருந்தால் இந்தப் பாழும் உலகினைக் - கண்டிருந்தால் பண்டைய பாரதி - பார்க்க வந்தால் இந்தப் பரணியில் மானிட - வாழ்க்கைதனை மறைத்து வைக்கும் இடம் எங்கே சொல்?
அகிம்சை காந்தியும் உதி இந்த ஆதல பூமியைப் -
t
(ཛམ།
 

டு உள்ளம்
, கோரைப்புற்கள் காட்டு மரங்கள். . . . பதினான்கு நந்தாள். ாஞ்சகமாக தைக்கப்பட்டிருந்தாலும் ஆங்காங்கே டாள்.
கள்ளிகள் ஒரு மூலையில் கிடந்தன.
பார்த்தாள். அங்கு வீதியில் பாடசாலை பஸ் ஒன்று சீருடையணிந்த மாணவ, மாணவிகள் உற்சாகமாக தரிந்தது. ) பஸ்ஸையே பார்த்தாள். அவர்கள் மட்டும் எவ்வளவு ள். நல்ல உடை அணிந்து கழுத்தில் டை, காலில் குத் தினமும் சென்று படிப்பார்கள். அவர்களுடைய கள். த கிழிசல் உடையைக் கழற்றி எறிந்து விட்டு ள நிற சீருடை அணிந்து சாப்பாடு கட்டிக் கொண்டு று பஸ்ஸில் ஏறிக் கொண்டு. y'y $1” என்று, அவளது எசமானி அம்மா சத்தமாகக் துக் கொண்டு ஓடினாள்.
இராஜகோபால் பிரதிபா
ce,603r(b 10 A
G மானிடமே!
த்து விட்டால் பார்க்க வந்தால் - பாடவந்தால் யைக் - கேட்க வந்தால் தைப்பதெங்கே சொல்?
《།ངས་

Page 105
“அளவுக்க மிஞ்சினாe இன்றைய மக்கள் சமுதாயம் 21ம் நூற்றாண் கொண்டிருக்கிறது. அதற்கு ஈடுகொடுப்பது கொண்டிருப்பதன் விந்தை தான் என்னே! ஆனால் விட மிகமிக வேகமாக சனத்தொகை அதிகரிப்பது:
இன்று மனித குலமானது சவால்கள் நிறைந்த பற்றாக்குறை, வேலைவாய்ப்பின்மை, வீடின்மை, பெற்றுக் கொள்ள முடியாமை, குடிப்பிரச்சனை, இடர்ப்பாடுகளின் மத்தியில் “ஆனைவாயில் சென்ற
இதற்கு எல்லாம் காரணம் என்ன? என்று வ காரணம் என்னும் விடையே எழுகின்றது. ஏனெ: மொழியின்றி, ஆடையின்றி, இருக்க இடமின்றி விலங் மின்னல் வேகத்தில் முன்னேறி வியத்தகு இயற்கையுடனேயே சரிசமமாக போட்டி போட கட்டுப்படுத்தி கொள்ளத் தவறிவிட்டமையே எனலா
சனத்தொகை அதிகரிப்பதற்கு ஏற்ட வரையறைக்குட்பட்டவை. மட்டுப்படுத்தப்பட்ட கட்டுப்படுத்த நாம் முன் வரவேண்டும்.
போரினால் அழிவுகள் ஏற்படுகின்றனவே. அப்படியிருக்கையில் எவ்வாறு சனத்தொகை அ; வினாக்கள் எழலாம். ஆம்! அதுவும் சரிதான்.ஆ சனத்தொகை அதிகரிபு 4% வீதமாக இருப்பதுதா6
"நாம் இருவர் நமக்கிருவர்” எனும் கோட்பாட் அபிவிருத்தியடைந்த நாடுகிளிலும் பார்க்க அபிவிரு வகிக்கின்றன. இன்று எமது நாட்டுச் சனத்தொகை
இன்றைய உலகில் இறப்பு வீதம் பல காரணி வளர்ச்சியினால் சுகாதார வசதி நவீனமயமாக்கப் மருத்து வசதிகள் என்பவற்றினால்இறப்பு வீதம் கு இறப்பதில்லை எனக் கருத்தில் கொள்ளலாகாது.
சனத்தொகை அதிகரிப்பிற்கும் பொருளாத காணப்படாமையே உணவும் பிரச்சனை ஏற்பட ( அவர்களுக்குரிய வதிவிடவசதி அதிகரிக்க வேண் வீடுகளை அமைக்கின்றார்கள். அதனால் விவ வீழ்ச்சியுறுகிறது. இதனால் உணவுப் பிரச்சனை ஏற்
இயற்கைச் சமநிலை பாதிப்படைவதற்கும் அழித்து விவசாய நிலங்களாக்க முயல்வதால் வளமில்லாது போக வாய்ப்பு ஏற்படுகிறது. மண்ண வெய்யில் நேரடியாக நிலத்தில் படுவதால் மண்ணீர் அத்துடன் மலைநாடுகளில் மண்சரிவு ஏற்படுகின்
《།།《།《།།《།།
 

ம் அமுதமும் நஞ்சு” டை நோக்கி மிகவிரைவாக வீறுநடைபோட்டுக் போல் மக்கள் தொகையும் அதிகரித்துக் அதை விட விந்தை விஞ்ஞானத்தின் வேகத்தை
fIT6OI.
உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. உணவுப் விவசாய நிலமின்மை, சேவைகளை முறையாக சூழல் மாசடைதல் போன்ற இன்னோரன்ன கரும்பு” போல் சிக்கித் தத்தளிக்கின்றது. பினவினால் எப்பக்கத்தில் இருந்தும் “மனிதனே ன்றால்? அன்று சாதாரண மனிதனாகப் பிறந்து குகளைப் போல் அலைந்து திரிந்தவன் திடீரென்று விஞ்ஞான விந்தைகளையெல்லாம் புரிந்து முனைந்து விட்ட போதிலும் தனது இனத்தை
LsO.
வளங்கள் அதிகரிப்பதில்லை. அவை வை. எனவெ பெருகிவரும் சனத்தொகையை
அதுவும் எண்ணிலடங்காத அழிவுகள். அது திகரிக்கின்றது என்று பலர் மனங்களில் பலவித னால் போரினால் ஏற்படும் அழிவு 2% எனில் ன் வியப்புக்குரிய விடயம்.
டுக்குக் கட்டுப்பாட்டு நாம் வாழப்பழக வேண்டும்” த்தி அடைந்து வரும் நாடுகளே இதில் முன்னணி இரு கோடியையும் தாண்டி விட்டது. னங்களால் சிறிதளவு குறைந்துள்ளது. விஞ்ஞான பட்டுள்ளமை. தீராத நோய்களையும் குணமாக்கும் றைக்கப்பட்டுள்ளது. அதற்காக உலகில் எவரும் சிறிதளவு குறைந்துள்ளது என்றே கூறலாம்.
நார அபிவிருத்திக்கும் இடையில் ஒருசமநிலை முக்கிய காரணி, சனத்தொகை அதிகரிப்பினால் டி ஏற்படுகிறது. அதற்காக விவசாய நிலங்களில் சாய உற்பத்தி குறைகிறது. பொருளாதாரம் படுகிறது.
சனத்தொகை காரணமாகியுள்ளது. காடுகளை மழைன்ேமை ஏற்படுகின்றது. இதனால் நாடு fப்பு ஏற்படுகின்றது. மண் வளமற்றுப் போகின்றது. ஆவியாகி புவியில் நீர்சதவீதம் குறைவடைகிறது. றது. அகாடுகளை அழிப்பதால் விலங்குகள் வாழ
《།།།།《།《།།《།།

Page 106
வதிவிடமின்றி இறந்து போகின்றன. சில நாடுகளு இப்படியே போய்க் கொண்டிருந்தால் எதிர்கால ச
இன்று கல்வித்துறையை எடுத்து நோக்கு ஆசிரியர் பற்றாக்குறை, பாடசாலை கட்டிடப் ப ஈ,தளபாடம், ஆசிரியர் சம்பளம் என்பவற்றிற்கா வேண்டிய நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டு: உட்படுவது நாமே என்பதை மறத்தலாகாது.
ஆகையால் ஒரு குடும்பத்துக்கு இரு பிள்ை இத்தொகை இன்னும் பன்மடங்காகி நாட்டை அ
இன்று எம் கண்களாலேயே காண்பது போக் அரசாங்க, தனியார் பஸ்வண்டிகளில் நிரம்பி வழியும் என்ன? பெருவரும் சனத்தொகையே ஆகும். இ மக்கள் தொகை பெருகப் பெருக போக்குவர என்பவற்றிற்கு எத்தகை கோடி ரூபாய்கள் வே சிந்திக்கவேண்டும்.
வேலைவாய்ப்பின்மையும் மற்றொரு அம்ச வேலை கிடைப்பது மிக அரிதாக உள்ளது. கார பிரச்சனைகள், சீர்குலைவுகள், சீரழிவுகள் ஏற்பட் அதாவது இதனால் இளைஞர்களிடையே விரக் இதனால் அவர்களது வாழ்வு பாழடிக்கப்பட்டு அ6 அதாவது அவர்கள் போதைவஸ்து போன்ற :ெ வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்கின்ற நோய்களால் பீடிக்கப்பட்டு எம்நாட்டு மக்களு கொள்ளை, கொலை, கற்பழிப்பு போன்ற சமூக 6 செல்லும் பலர் பாலியல் துஷ்பிரயோங்களுக்கு எதிர்காலத்தில் இவையெல்லாம் எத்தனை தூரம் என்பதை எண்ணிப் பார்க்கக் கூட முடியவில்லை.
சனத்தொகையினால் அடுத்து ஏற்படும் மிக எமது நாடும் இதற்கு விதிவிலக்கல்ல. இதன செலவழிக்கும் பணம் எவ்வளவு என்று கே அபிவிருத்திக்கு செலவழிக்கப்பட்டால் நாடு எவ்
அதுமட்டுமல்ல இன்று சூழல் மாசடைதல் தாக்கி நிற்கின்றது. சனத்தொகை அதிகரிப்பின ஏற்படும் விளைவே சூழல் மாசுறுதல், இதனால் அபாயம் ஆகிய பல துர்விளைவுகள் ஏற்படுகின்றன
ஆகவே 21ம் நுாற்றாண்டில் காலடி எடு நடந்துகொள்ளலாமா? “ஒருவருக்கு ஒருத்தி” என் சந்ததியினரையும் இதைக் கடைப்பிடிக்க அறிவுறு சென்று இப்படியான பல அழிவுகளிலிருந்தும் தடுக்
 
 
 
 

5குள் சென்று பெருமளவு அழிவை ஏற்படுத்துகின்றன. ந்ததியினரின் நிலை கேள்விக் குறியாகவே இருக்கம்.
ம் போது மாணவர்களின் தொகை அதிகரிப்பதால் ற்றாக்குறை, இலவசப் பத்தகம், இலவச்சீருடை க கோடிக்கணக்காக பணத்தைச் செலவழிக்க 1ளது. இதனால் தொடர்ந்து பிரச்சனைகளுக்கு
ளகள் எனும் நிலை ஏற்படவேண்டும். இல்லையேல் ழிவுப்பாதையில் இட்டுச்செல்லும்.
குவரத்துப் பிரச்சனை. காலை தொடங்கி இரவுவரை சனத்தொகைக்கு அளவேயில்லை.இதற்கு காரணம் ன்றே இந்நிலையென்றால் எதிர்கால நிலை என்ன? த்து வாகனங்கள், அதற்குரிய பராமரிப்புச்செலவு ண்டும்? இதையெல்லாம் தருவது யார்? என நாம்
ம். கல்விகற்ற பட்டதாரிகள் ஆனோர்க்குக் கூட |ணம் சன்த்தொகை. இதனால் பலவேறு சமுதாய டு நாடு சின்னபின்னமாகிய சந்தர்ப்பங்களும் உண்டு தி ஏற்பட்டு புரட்சிகள், போர்கள் தோன்றியுள்ளன. வர்களைத் தவறான பாதையில் இட்டுச் செல்கிறது. காடிய பழக்கங்களுக்கு அடிமையாகின்றனர். சிலர் னர். இதன் விளைவு'எய்ட்ஸ்” போன்ற பாலியல் க்கும் அதைப் பரப்புகிறார்கள். அத்துடன் களவு, பிரோதச் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். வெளிநாடு த உள்ளாக்கப்படும் கொடுமையும் நாம் அறிந்தே, புதாகரமாகவும் தலை தூக்கித் தாண்டவம் ஆடும்
5 முக்கிய பிரச்சனை இன, மத, மொழிப்பிரச்சனை, ால் ஏற்படும் போருக்கு போர் ஆயுதங்களுக்கு ட்டால் மூக்கில் விரலை வைப்பார்கள் அவை வளவு முன்னேறும் என சற்றுச் சிந்தியுங்கள்.
) என்பது நிலம், நீர், வளி ஆகிய முக்கூறுகளையும் ால் கைத்தொழில்கள் பெருகுகின்றன. இதனால் ஒநோன் படலத்தில் வெடிப்பு அமில மழைபெய்யும்
த்து வைக்கப்போகும் நாம் புரிந்துணர்வில்லாது று எம் ஆசைகளைக் கட்டுப்படுத்தி எமது எதிர்கால ரத்தி எம் நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் 5க உறுதி பூணுவோமாக!

Page 107
எமது அழகான இந்த நாடு சீரழிய நாம் ஒரு ( நாம் நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும். ' ஒற்றுமையுடன் கடைப்பிடித்து ஒழுக வேண்டும். ம வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் நா ஏன்? நாமும் சுத்தமாக இருந்து நம்மைச் சார்ந்தோ பரபரப்பாக பேசப்படும் ஆட்கொல்லி நோயான டெர்
இதிலிருந்து தப்பவேண்டுமாயின் முதலில் “டெ வேண்டும். இந்நோயை நமக்கெல்லாம் உண்டாக்கு வைத்தியர் நுளம்பு தான். இலங்கையில் தற்பொழுது இனம்காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் குறிப்பிட்ட நோய் காணப்பட்டது. ஆனால் அதை மிஞ்சிய அள6 “டெங்கு காய்ச்சல்” இப்போது மாறியுள்ளது. இந்த இருவகை நுளம்புகள் பரப்புகின்றன. இந்த டெங்கு அந்த வைரஸ் காய்ச்சலை மாத்திரம் கொடுத்தது காச்சல்,டெங்கு அதிர்ச்சி நோய' என்ற உயிர்க்ெ நோய்களுக்கு காரணமாக இருக்கும் டெங்கு ை இரத்தமுறுஞ்சும் நுளம்புகளின் ஒரு பிரிவான “ஈடி நுளம்புக்கடியினால் பரவுகிறது.
இனி, இது எங்கிருந்து உருவாகிறது என்பத நகள்ப்புறங்களிலுள்ள குடியிருப்புகளிலும், சுற்றுப்புற தேங்கும் இடங்களிலே உருவாகின்றன. இந்த நுளம் அவ்வாறு உகந்த இடங்களாவன,
O. வீட்டிற்கு வெளியேயுள்ள வெற்றுச் சிரட்டை O2. தேவையில்லாத டயர்களில் தேங்கும் நீர். O3. நீரை மாற்றாமல், பாவிக்காமல் இருக்கும் 04. ஒதுக்கப்பட்ட மீன் தொட்டி 05. அடைக்கப்பட்ட கூரை, குழாய்கள், கான்க 06. எறும்புகளையும்,பூச்சிகளையும் தடுக்க மே
பாத்திரங்கள்,பூச்சாடிகள்
இந்த நுளம்புகளின் இனப்பெருக்க காலம் 6 - போன்று இரவில் மட்டும் கடிப்பவை அல்ல இடங்கிளிலிருந்து 4 கி.மீ. வரை செயற்படும். இ மற்றவருக்கு மிக விரைவில் பரவிவிடும். இது ஒரு மற்றவருக்கு கடிக்கும் போது அவருக்கும் அந்நோ வகை வைரஸினால் பாதிக்கப்பட்டவர் சுகமடைந் இவை பெரும்பாலும் மழை காலங்களிலேயே வேகம
இனி இந்த டெங்கு காய்ச்சல் தோன்றுவ:
 
 

போதும் இடமளிக்கக் கூடாது. அதற்கேற்றவாறு சுத்தம் சுகம் தரும்” என்ற பழமொழியை நாம் னிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் சுத்தாமாக ம் பல நோய்களில் இருந்து விடுதலை பெறலாம். ரையும் சுத்தமாக வைத்திருந்தால் உலகெங்கும்
கில் இருந்தும் விடுதலை பெறலாம்.
ங்கு” என்றால் என்ன? என்பதை அறிந்து கொள்ள குபவர் யார் தெரியுமா? இலவசமாக ஊசிபோடும் து சுமார் 140 வகை நுளம்புகள் உயிர் வாழ்வதாக காலத்துக்கு முன்னர் பயங்கர நோயாக மலேரியா புக்கு மிகக் கொடுரமான ஆட்கொல்லி நோயாக நோயின் வைரஸை “ஈடிஸ்” இனத்தைச் சார்ந்த வைரஸ் 4 வகைப்படும். 1989ம் ஆண்டு வரையும் . ஆனால் இப்போது டெங்கு குருதி பெருக்க கால்லி நோயாக உருவெடுத்துள்ளது. மேற்கூறிய >வரஸ் 'ப்லாறி விரிடே” பிரிவைச் சேர்ந்தது. ஸ் இஜிபீடை, ஈடஸ் அல்போபிக்டஸ்” ஆகிய
னை நாம் அறிய வேண்டும். இவை அநேகமாக றங்களிலும், மனிதனாலே உருவாக்கப்பட்ட நீர் பு வளர்ச்சிக்கு தெளிவான தேங்கும் நீர் தேவை.
, டின்கள், சாடிகள், என்பவற்றில் தேங்கும் நீர்.
குடிநீர் பாத்திரங்கள்
ள். சைக்கடியில் வைத்திருக்கும் நீருடன் கூடிய
-7 நாட்கள். இந்த ஈடிஸ் நுளம்பு மற்றைய நுளம்பு பகலிலும் இவை கடிக்கும். இந்த பெருகும் து ஒரு தொற்று நோயாகும். ஒருவரிடமிருந்து வருக்கு கடித்து வைரஸை உட்கொண்ட பின் ய் பரவுகிறது. அந்த வைரஸ் 4 வகைப்படும். ஒரு ததும் மற்றைய வைரஸினால் பாதிக்கப்படலாம். ாகப் பரவுகின்றன.
தற்கான அறிகுறிகளை நாம் அறிந்து கொள்ள

Page 108
O). கூடிய காய்ச்சல், கைகால் மூட்டுக்களின் பின்புறத்தில் வலி, வயிற்றுவலி, வாந்: ടയ്ക്കേg பருக்கள். 02. கண், மூக்கு, காது, வாய், முரசு, ஆகியல 03. வாந்தியுடன் இரத்தம் காணப்படல் 04. மலத்துடன் இரத்தம் காணப்படல் 05. மலம் கறுப்பு நிறமாக இருத்தல் 06. சிறுநீருடன் இரத்தம் வெளியேறல் 07. தோலில் சிவப்பு நிற தழும்புகள் அல்ல
இனி இதனை தடுப்பதற்கான வழிமுறைகள் தடுக்க நுளம்பு பெருகும் இடங்களை அழிப்பது முக்கியமான முறைகளாகும். இந் நுளம்புகள்
நுளம்புகளை அழிக்கும் கிருமிநாசினி மூலம் இதை நுளம்புவலை, சுருள் ஆகியவையும் பயனற்றுப் டே ஆழ்ந்த ஒத்துழைப்பை அழித்து நுளம்பு பெருகு தடுப்பதற்கு பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டி
O1. எம்மைச் சூழவுள்ள பிரதேசங்களில் நுள போத்தல்கள், தேங்காய் சிரட்டை, ட அல்லது புதைத்து விடவேண்டும். O2. வீட்டுக் கூரை, பீலிகளில் நீர் தேங்கி நி டயர்களில் நீர் தேங்காது மணலைப் 03. வீட்டுப் பாவனைக்கு நீர் சேகரித்து ை துப்பரவாக வைத்திருத்தல் வேண்டு 04. மலகூடக்குழி, செப்ரிக் தாங்கிகள் ஆகி
சீர் செய்ய வேண்டும். 05. நீர் தேங்கி நிற்கும் குழிகளை, பள்ளங்க போகுமாறு வெட்டிவிடல் வேண்டும். 06. எறும்புகள் வராது தடுக்கும் பொருட்டு
நீரை 3 நாட்களுக்கு ஒருமுறை மாற்ற சவர்க்கார நீரை கலந்து விட வேண் 07. குழாய் மூலம் நீர் பெறும் வீட்டுக் கிணறு பெருகுவதனால் நாளாந்தம் கிணறுக எடுத்து இறைத்தல் வேண்டும். 08. வடிகால்களில் நீர் தேங்காது துப்பரவு 09. வெற்று மீன் தொட்டிகளை கவிழ்த்து ை 10. வீட்டிலுள்ள பூச்சாடிகளில் நீர் இல்லாம
எனவே இவற்றையெல்லாம் ஒழுங்காக கன செல்வம்” என்பதற்கிணங்க டெங்கு நோயில் இ நடத்தலாம். இதற்கு நீங்களும் தயாராகி ஏனைே
 
 
 
 
 
 
 

ܐܝܠܓܠ` ܐܝܠܓܠ` ܐܝܠܓܠ
பின்புறத்தில் வலி, தலைவலி கண்களின் தி, உணவில் விருப்பமின்மை, தோலில் தழும்புகள்,
பற்றிலிருந்து குருதி வடிதல்
து அடையாளங்கள்.
ளை அறிந்து கொள்வோம். இந்நோய் பெருக்கத்தை டன் இதனைப் பரப்பும் நுளம்புகளையும் ஒழிப்பதே சுவர்களில் அமர்வதில்லை. அதனால் மலேரியா ன ஒழிக்க முடியாது. . இவை பகலிலும் கடிப்பதனால் ாகின்றன. எனவேஎல்லா குடிமக்களும் தொடர்ந்து மிடங்களை அழிக்க வேண்டும். இந்நோய் பரவாமல் யவைகள்.
ம்பு பெருகுவதற்கு இடமளிக்கும் வெற்றுடின்கள், யர்கள் போன்றவற்றை அழித்துவிடவேண்டும்
bகாது ஒழுங்காக துப்பரவு செய்தல் வேண்டும். போட்டு நிரப்புதல் வேண்டும். வக்கும் நீர் தாங்கிகள், பீப்பாய்கள் போன்றவற்றை ம். யவற்றில் ஏற்பட்டுள்ள உடைவுகளை உடன் திருத்தி
ளை மணல் போட்டு நிரப்ப வேண்டும். அல்லது நீர்
மேசையின் கீழ் வைக்கும் நீர்ப்பாத்திரங்களில் உள்ள p வேண்டும் அல்லது அந்நீரில் உப்பு நீர் அல்லது டும். றுகளின் நீரின் மேற்பரப்பில் நுளம்புகள் முட்டையிட்டு 5ளில் இருந்து குறைந்தது 10-15 வாளி நீரையாவது
செய்தல் வேண்டும். வைத்தல் அல்லது மூடிவைத்தல் வேண்டும். ல் சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும்.
டப்பிடிப்பதன் மூலம் "நோயற்ற வாழ்வே குறைவற்ற }ருந்து விடுதலை பெற்று இன்பமாக வாழ்க்கையை பாரையும் தயாராக்குங்கள்.
t

Page 109
"A boy was knocked down by a Motor Car. It is past or present tense?" Asked the teacher "Was the boy killed Sir?" Inquired the Student. "Why don't you answer to the point?" "Sir, if the boy is still living it is present tense but if the boy is dead, it is past tense"
米 米 冰 sk 水 ck 米 米
Teacher:- "Give three words that students use
most"
Student:- "I don't know"
Teacher:- That's Correct"
There was a train which always arrived late at a Railway Station. One day it was sighted coming on time. The over-joyed commuters ran up to the engine driver and expressed their congratulation in no uncertain terms.
When the shocked driver asked them what it was all about, One Commuter Said "Sir, this is the first occasion you have brought the train on time. "The driver replied Calmly "Sorry gentleman, this is yesterday's train."
>Ke >k ck >< ck
Medical
Student:- Father I want to specilize in heart
Surgery"
Father:- "How many hearts are
there in the human body?" Student:- "Only One." Father:- "And How many teeth?" Student:- "Thirty two." Father:- Then try to become a dental Sur
geon."
Earbaara Ivaliravee RayjemuduraMnnv
Year 12
 
 

Shri Lanka is my mother country. It was called once by the names Serendib, Ceylon and Sri Lanka but now as Shri Lanka by the International Community. It is also called the Pearl of the Indian Ocean and the Paradi Se Of the World. The Naturak and the Artificial Harbours, Intetnational Tourissts Hotels, the Coconut Plantations beautify the Coastal Plains and the Natural Scenery like mountains, rivers, Waterfalls valleys and plateaus and the Tea and Rubber Plantations beautify the Hill Country.
Shri Lanka, my Mother Country due to its natural beauty and the importance of the Locations attracts most of the Tourists of the World thus making Tourism as one of the importants Industries that yield a sound foreign Exchance to the Country. The International Air Port at Katunayaka and the Natural and the Artificial HadrbourS at Trincomalee Batticoloa, Colombo and Galle are Some of the important Cities that serve many purposes for the Eastern and Western Countries of the World.
Wild Santuaries like Willipattu, Yala, Kumana and the Botanical Gardens like Paradeniya and Haggala are some of the beauties of my Mother Land. Multi Racial communities such as Sinhalese, Tamils, Muslims and Burghers consist of the population. Buddhists, Hindus, Christians and Muslims are the chief Religious communities that live in Peace and Harmoney in my Mother Country.
Wild Animals like Elephants, Leopards, Deer and Baffoloas and more than four hundred kinds of wild Birds live freely in the wild Santuaries. Tea rubber Precious stones Spices and Garments are some of the chifexports and Rice, Sugar, Electrical Goods and Vehicles are some of the main imports of my Mothcr Country. Shri Lanka, my Mother Country links in many ways with many Countries of the world. Most Developed Countries like Great, Britan, America, Australia, France, Germany have links in Politics, Economics and trade and no doubt my MotherLand will be not second to Singapore or Korea in the Twenty first Century.
Thank You.

Page 110
t
αία υιο Se
திருவாக்கும் செய்கருமங்கை பெருவாக்கும் பீடும் பெரு ஆதலால் வானோரும் ஆனைமு காதலார் கூப்புவர் தங்ை
சைவசமய வழிபாட்டில் விநாயகனுக்கு முன் தொடங்கும்போது பிள்ளையார் சுழி போட்டு ஆரம்ப நிறைவேறும். விளக்கை முன்வைத்து இராவழி விநாயகன் வழிகாட்டுகின்றார். தன்னை வழிட கொடுக்கின்றார். இவை இரண்டும் மனித வாழ்வில்
விநாயகப் பெருமானின் திருவுருவம் பெரு விசாலமான செவி, தந்தம், பிரணவ வடிவமான மு இன்னல்கள் ஒழிந்து இன்பம் பெருக்க வல்லன.
விசாலமான செவி - பக்தர்களின் மு5 ஒடிந்த தந்தம் - மகாபாரதம் எழு தியாகம் செt நெற்றிக்கண் - ஞானத்தின் அறி பெரிய வயிறு - உலகம் தன்னுள் மோதகம், வரதம் ஏந்திய கை - தனக்கு விருப்ப பாசம் ஏந்திய கை - உயிர்களை ஒன்ே அங்குசம் ஏந்திய கை - தீமைகளை அழி 9UUä560)a - தன்னை நாடி வ
காட்ட, முழுமையான தந்தம் - பரம்பொருளின் யானைமுகம் - விலங்குகளில் ய
யுடையது என
இவ்வாறாக விநாயகர் வடிவம் முழுமையான ஆன் விநாயகருடைய பெருமைகளைச் சொல்ல வருமாறுஹ
ஓம் கணபதயே நம ஓம் ஹேரம்பாய நம ஓம் அமோகாய நம ஓம் தரணிதராய நம ஓம் கலாதராயநம ஓம் காசிபந்தன விநாயகாயநம ஓம்கூழிப்ரப்ரசாதாய நம ஓம் ஆசாபூரகாய நம ஓம் வரதாய நம ஓம் ஐயாயநம ஓம் அம்ருதமந்தராய நம ஓம் லசஷ கணபதயே நம
 
 

2. (8
LLF) ܠܗܘܢ
கூடும் செஞ்சொற்
நக்கும்-உருவாக்கும்
ழகத்தானைக் ö என்பது திருமறை பெருவாக்கு.
னிடமளித்து வழிபடும் மரபு பேணப்படுகிறது. எழுதத் விக்கின்றோம். செய்யுங் காரியம் இடையூறு இல்லாமல் போவது போல அறிவை முன்வைத்து கருமமாற்ற படுே வார்க்கு புத்தி, சித்தி ஆகிய இரண்டினைக் | ஞானமும் வெற்றியும் கைவரப்பெற உதவுகின்றன.
நமைமிக்க தத்துவத்தினை எடுத்துக்காட்டுகிறது. 0கம் என்பன பக்தர்களின் உள்ளத்தில் பதியும் போது
றையீட்டைக் கேட்க, துவதற்கு ஒரு தந்தத்தை ஒடித்து, தனது அழகைத் பது, தர்மத்தினைநிலைநாட்ட, குறி என்பதைக் காட்ட
அடங்கியுள்ள தன்மையை உணர்த்த, மான நைவேதியம் மோதகம் என்பதை அறியச் செய்ய, றோடொன்று இணைத்திருப்பதைக் காட்ட, க்கும் தன்மையைப் பக்தர்கள் அறிந்துகொள்ள, ருகின்ற உயிர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதைக்
நிலைத்த தன்மையை விளக்க, ானை பெரியது, ஆற்றல் மிக்கது, புத்திக்கூர்மை ண்பதைப் புரியவைக்க,
மீகத் தத்துவங்களை உள்ளடக்கியுள்ளது. 5 வழிபட இருபத்தொரு நாமங்கள் உள்ளன. அவை

Page 111
ஓம் வர்ஜிதாய நம ஓம் பூஜவிநாயகாய நம ஓம் மங்கல விநாயகாயநம ஓம் துண்டி விநாயகாய நம ஓம்ப்ரிய கணபதயே நம ஓம் சித்த விநாயகாய நம ஒம்மதோத்கட விநாயபகாய நம
மேலே உள்ள நாமங்களை மனப்பாடம் செய்து சொால்லி வந்தால் சிறப்படைவது நிச்சயம வேண்டியோர்க்கு அளிப்பவர் விநாயகர். எனவே ச சௌபாக்கியங்கள் பெற்று பெருவாழ்வு வாழ வழிக
அதுமட்டுமன்றி நோன்பு நோற்பவர், கார்த்தி வளர்பிறை சஷ்டி திதி வரை இருபத்தொரு நாள்க சதயம் விட்டு என்பது பழமொழி.
எனவே, கணபதி கடாட்சம் பெற விரும் விரதத்தினை அனுஷ்டித்தும் அருள் பெற்று உய்வா சிறப்படைவார்களாக. முத்தியையும் தந்து, இம்ை அருள்புரியும் ஆனைமுகத்தானைப் பரவி அருள் பெg
நற்குஞ்சரக் கன்று நண்ணிற் கை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமும் விநாயக வழிபாட்டின்போது உள்ள முருக ாகும். விரைந்து மனம் இளகி வேண்டியதை சிறப்பு நாமங்களைச் சொல்லலி வழிபட்டு , சகல சமைத்து தருவார்.
கைமாதம் தேய்பிறைபிரதமை முதல் மார்கழி மாதம் ள் விரதம் இருந்து அருள் பெறுவர். சஷ்டி தொட்டு
புவோர் சிறப்பு நாமங்களைச் சொல்லியும் சஷ்டி ர்களாக செல்வம் செழித்து, கல்வி புகழ் பெற்று மக்கு ஏதுவான சித்தியையும் , புத்தியையும் நல்கி றுவோமாக.
லஞானம் கற்குஞ்சரக் கன்று காண்”

Page 112
இயற்கையின்
வானமெங்கும் , பூமியெங்கும் , சமுத் த அதிகாலையில் சூரியோதயத்தைப் பார்க்கிறோம். ( நடுப்பகலில் ஆதவனின் நிறமும் குணமும் வேறு மாற்றமும் வேறு. உதயத்தில் நெருப்பு பந்தைப் தோற்றத்தைத் தந்தாலும் , அதிலிருந்து எங்கு அந்த வேளையில் அதனால் நாம் அபணுவிக்கு நடுப்பபகலிலும் அனுபவிக்க முடிவதில்லை . இத மனிதர்களுக்கு வெளிப்படுத்துகின்றது . ஞாயிறு பகலில், மாலையில் வெவ்வேறு வித நிற வினோதமல்லவா?
காலையில் அருணோதயத்தின் வாரவைக்க மல்லிகையும் , முல்லையும் , ரேஜாவும் . அவ்வே மாலையில் அவை வாடிவதங்கிப் போகின்றன:ே வேறுபட்ட வேளைகளில் மாறுபட்ட குணசுபால வினோதங்கள் இல்லையா?
சூரியன் இரவில் சந்திரனுக்கு அதன் சுவான பூமிக்கு கிடைக்கும் எதிர் ஒளி ஏன் சுடுவதில்லை மதி' என்றும் குதூகளிக்கின்றோமே! இந்த உ6 ஜீவராசிகளுக்கும் வெவ்வேறு விதமான மகிழுை தருகின்ற பல்வேறு வித இயற்கைகளின் வினோத மேலும் இயற்கையின் வினோதங்களைத் முற்றிலும் வேறுபட்ட படைப்புக்களைப் பா தோற்றங்களினால் மாறுபட்டும் காட்சியளிக்குப தன்மையுள்ள) நீரில் , வாழ்கின்ற ஜீவன்கள் தோற்ற நீரைக் குடித்து ,அதே மண்ணில் வளர்கின படைப்புக்களுக்குத் தோல் முதலியவற்றாலும் , குணநலன்களைப் பிரதிபலிக்கும் வினோதத்தை உணர்கிறோம் !!
ஏன், ஒரே மண்ணில் பிறந்து, ஒரே நீரைக் புசித்து , வள்கின்ற ஜீவராசிகளுக்கு , வேறுபட்ட இருப்பது இயற்கையின் வினோதமல்லவா? இப்பூமியில் ஒரு சிறு எல்லைலய வகுத்து அவ் பழவர்கங்களை நடுகின்றோம். ஒரே விதமான நீரை குளிர்மை,சுவைஉள்ள பழவர்க்கங்களைத் தருகின் பலர் மிக எளிமையாகவும் மலிவாகவும் எண்: உற்பத்தி என்று . ஆனால் அவர்கள் ஏனோ நினை மாறுபட்ட, வேறுபட்ட உருவ அமைப்புக்கள், குண கொடை என்று
ஆம். சிந்திப்பவர்களுக்கு மாத்திரம் சமுத்திரமெங்கும் இயற்கையின் வினோதம் என்று
 
 
 

வினோதங்கள்
திரமெங்கும் இயற்கையின் வினோதங்கள் தான். மாலையில் மேற்கே அஸ்தமிப்பதைக் காண்கிறோம். . மாலையிலும் காலையிலும் அதன் தோற்றமும் போல் தோன்றுகின்ற ஞாயிறு , மாலையிலும் அதே ம் கிடைக்கக்கூடிய உணர்வுகள் வேறுபடுகின்றன. தம் இன்பத்தை , மகிழ்ச்சியை , ஆனந்தத்தை ற்கு நேர் மாறான உணர்வுகளையே அதன் தன்மை என்கின்ற ஒரே இயற்கையின் நியதி காலையில் , குண , சுபாவங்களைத் தருவது இயற்கையின்
sண்டு தங்களின் மொட்டு விரித்து வரவேற்கின்றன . ளையில் இனிய மணம் பரப்புகின்றனவே ஆனால் வ இயற்கையின் ஒரே இருள் தருகின்ற சக்திகள் வங்களைத் தருகின்றனவே. இவை இயற்கையின்
லையைத் தருகின்ற போது , அந்த மதியில் இருந்து ? “பட்டு நிலா” என்றும் “குளிர் நிலா” என்றும் தேன் ணர்வை மனிதர்களுக்கு மாத்திரமல்ல , மற்றும் ணர்வுகளைத் தருகின்றதே , இவை ஒரே பொருள் ங்கள் இல்லையா?
தந்த ஆச்சரியமான வஸ்துத்தான் பூமி இங்கு ாார்க்கிறோம். உணர்வுகளால் ஒன்று பட்டும் n மனிதர்கள் ஒரே அமைப்பான மண்ணில் (அதே த்தில் , அமைப்பில் மாறுபட்டு இருக்கின்றன. ஒரே *ற உணவைப் புசித்து , வளர்கின்ற உயிர்ப் சுவை முதலியவற்றாலும் தனித்தனியான மாறுபட்ட நக் காண்கிறோம அறிகிறோம் சுவைக்கிறோம் !
குடித்து, அதே மண்ணில் விளைகின்ற உணவைப் , மாறுபட்ட , கூறுபட்ட குணம், சுவை, உருசிஇவை
வெல்லைக்குள் உள்ள மண்ணில் வித்தியாசமான ர வார்க்க்ன்றோம். அவை வெவ்வேறுவித தித்திப்பு, றனவே. ணி விடுகின்றனர். இலை எல்லாம் வெவ்வேறு கருவி ப்பதில்லை? பூமி என்ற கருப் பொருளில் இத்தனை சுபாவங்கள். இவை எல்லாம் ஒரே கருப்பொருளின்
தான் தெரியும். வானமெங்கும் பூமியெங்கும்

Page 113
ܐܝܠܔܠ` ܐܝܠܔܠ` ܐܝܠܓܠ`
d சத்தியமே
வாழ்வதற்கு பொருள் வேண்டும் ஆனால். வாழ்வதிலும் பொருள் வேண்டாமா?
ஆசைகளெல்லாம் லட்சியங்களாகி விடாது தீய குறிக் கோள்களெல்லாம் கொள்கைகளாகி விடாது
ஜனனமும் மரணமும் ஒரு முறைதான் சோதனைகளே
கேள்விக்குறியாகி. வாழ்க்கையாகி விட்டாலும் - நீ முயற்சித்தால் சாதனையும் சத்தியமே.
செல்வி சிகழிகா IO"
II (H) illus
போர் மேகம் மண் சூழ்ந்து
வெடிமுழக்கம் செவி கிழித்து
பார் எல்லாம் ரத்த மழை
ஆறாய் ஓடுதுபாராய் !
மனிதர் 1
அன்பு என்னும் விதைதூவி
ஒற்றுமை எனும் மரம் வளர்த்து
ந. கஜநிரூபன் ඡෂුණෑ(5,11^
அமைதி எனும் கனியினைத் தாராய் !
:
《 །།།།《།།《།།《 །།།།
 
 

பூவே பூவே தாமரைப் பூவே
பூவே பூவே தாமரைப் பூவே புதுமை அழகை உடையதுவே குளத்தில் வளரும் தாமரைப்பூவே கூடி மலரும் தாமரைப்பூவே
புஸ்பங்களுள் ஒன்று நீயும் தான் பூத்துக் குலுங்கும் தாமரைப்பூவே பல் நிறம் உடைய தாமரைப்பூவே பார்பவர் விரும்பும் தாமரைப்பூவே.
வி. சபிதன் ඡත්‍රී6ෆ්(5 7°
ܐܐܝܠܓܠ
t
姆

Page 114
C5mm-limfı LIm.
இன்றை 21ம் நூறாண்டிலே விஞ்ஞானம் வியத் வழக்கங்களை திசைதிருப்பும் அதே நேரம் இன்று ஒன்று இந்த நாட்டார் பாடல்கள் ஆகும். இவை ( விட்டகலாது இன்றும் சிறப்புடன் திகழ்கின்ற நோக்குவோம்.
இந்த நாட்டார் பாடல்கள் மனிதனோடு எவ் போது ஆரம்ப காலங்களிலே தமது கருத்துக்கs தெரியாது இருக்கவும் தமது கவலைகளை ம முகமாகவுமே இந்த நாட்டார் பாடல்கள் துளிர் வி வரை மனித வாழ்வில்பாடப்பட்ட நாட்டார் பா தாலாட்டுப்பாடல், விளையாட்டுப்பாடல், காதல் பா பாடல், தூதுப்பாடல், நகைச்சுவைப்பாடல் எனப
இந்த வகையில் தாலாட்டுப்பாடல்ளை எடு “மலடி, மலடி என்று வையகத்தார் ஏசாமல் மல “பால்போல் நிலவெறிக்க பார்த்ததிலே சோறு தின் என்று இறைவனை வேண்டுகின்றான். குழந்தை பி என்று மற்றோரால் இயம்பாமல் இருக்க மலடிக்கு வாழ வேண்டும், அம்மாவும், மாமியும் வாழவேண்டு பிள்ளையாய் வாழ்க’ எனவும் நம்மை தொட்டிலில் ( நீ அழுதாய்” என அன்னை தாலாட்டுகின்றாள். “மு. மணிக்கொழுந்தோ கோமலரே கண் வளராய்” ( அடித்தாளோ, மாமன் அடித்தாரோ எனக் கேட்டு த
இந்த நாட்டார் பாடல்கள் மனிதனுக காணப்படுகின்றன. இந்த வகையில் காவடிச்சிந்து தேனும் கமல். திருக்களுக் குன்னூரெனெ வந்தாடு பாடல் மிகவும் இலகுவான முறையில் பண்டிதர் மு அமைந்துள்ளதாக இலகுவாக அறிய முடிகின் புலப்படுத்தும் வகையில் அடுத்து தொழிற் குப் குதூகலமும் அவர்கள் தங்களது மகிழ்வை பல “கும்மியடி பெண்ணே கும்மியடி நாடு முழங்கியே குட் விளங்கி நிற்கின்றன.
இசையோடு பாடப்பட்ட இந் நாட்டார் பா பொறுத்த வரையில் ஆண், பெண் இருபாலரும் தா வெளிப்படாத வகையிலும் பாடிய பாடல்கள் ஆகும் கொண்டு வா” என்றும் மயிலைக்காளை மாடு பூட்டி மச்சான்” என்ற பாடல்வரிகள் மூலம் அரிவி வெ. ‘மண்ணை நம்பி உழுது வைச்சு மழையை நம்பி விை செய்பவர்கள் தமது கருத்தை வெளிப்படுத்துகின்ற
அடுத்து கப்பல் பாட்டுக்களை எடுத்து நே ஒருவன் தான் வீடு திரும்பும் வரை தன் உயிரி அபாயகரமான கடற்றொழிலை மேற் கொள்பவர் மனவைராக்கியத்தை மேம்படுத்தும் வகையி “ஏலேலோஐலசா ஏலேலோ ஐலசா” என்ற கப்ப பாடலாகக் கொள்ளப்படுகின்றது.
 

elair ap)
த்தகு விந்தைகள் புரிந்தும் எமது பாரம்பரிய பழக்க று வரை எம்மை விட்டு நீங்காத இலக்கியங்களுள் இசையோடு கூடியவையாகவும் கேட்போர் மனதை ன. இந்த நாட்டார் பாடல்களின் சிறப்பினை
வாறு பின்னிப்பிணைந்துள்ளது என்பதை நோக்கும் ளை பரிமாறவும் தாம் செய்யும் தொழில் களைப்பு றக்கவும் இன்ப துன்பங்ளை வெளிப்படுத்தும் டத் தொடங்கின. இவ்வாறு பிறப்பு முதல் இறப்பு டல்கள் பல வகைப்படும். மருத்துவிச்சிபாடல், டல், கும்மிப் பாடல், அருவிவெட்டுப்பாடல், கப்பல் ல வகைப்படும்.
}த்து நோக்கும்போது ஒரு பெண் இறைவனிடம் டிக்கொரு பாக்கியம் தா ஆண்டவனே” என்றும் ான பாலன் விளயைாட பாக்கியம் தா ஆண்டவனே.” றந்தவுடன் மருத்துவிச்சி பாடுகிறாள். “மலடி மலடி வாய்த்த மகவே உன்வரவால் "ஆச்சியும் அப்புவும் )ம், ஊர் புகழ குருவுக்கும் இறைவனுக்கும் நல்ல இட்டு ஆட்டும் போது “ஆராரோ ஆரிவரோ ஆரடிச்சு த்தே பவளமே முக்கனியே சக்கரையே கொத்தோ என உறவினர்களை எல்லாம் அழைத்து அத்தை ாலாட்டுவதாக அமைந்துள்ளது.
க்குப் புத்துணர்வை ஏற்படுத்துவனவாகவே பாடலை எடுத்து கொண்டால் “செந்தாழம் பூவும் டும் காவடியோன் வணங்கும் பொற்கொடியே” என்ற முதல் பாமரர் வரை விளங்கிக் கொள்ளக் கூடியதாக றது. இலகுவான முறையில் கருத்துக்களைப் bபி பாடலை நோக்கினால் அதில் பெண்களின் ) பெண்களோடு கூடிவெளிப்படுத்தும் வகையில் ம்மியடி’ என்ற பாடல் வரிகள் எளிமையான முறையில்
டல்களில் ஒன்று அருவி வெட்டுப்பாடல். இதைப் ாம் செய்யும் தொழிலின் சிறப்பினையும் தமது சோர்வு “அரிவி வெட்டப்போறேன் பெண்னே அரிவாளைக் உ மன்னர் போல ஏர்துக்கி உழவுக்கு போகையிலே ட்டும் போதும் வயலை உழும் போதும் இவ்வாறு தை விதைச்சு” என்ற பாடலின் மூலம் கமத் தொழில் ]னர்.
ாக்கினால் கடலுக்கு தொழிலுக்காகச் செல்லும் ல் அவனுக்கே நம்பிக்கையில்லை. அத்தகைய கள். தங்கள் அச்சத்தை போக்கவும், தங்களது லும் பாடல்களைப் பாடுகின்றனர். அதாவது ம் பாட்டு அன்று தொட்டு இன்றுவரை சிறந்த ஒரு

Page 115
தொழிற் பாட்டுக்களில் சிறப்பம்சங்களாக ெ பயந்து தொழிலை சிரத்தையாக செய்யும் பே அவ்வேளையில் மலையக தொழிலாளர் தமது மனத் ஏறி கோப்பி பழம் பறிக்கையிலே ஒருபழம் தப்பித்தி மலையக மக்களின் கற்பனை ஆற்றலை வெளிப்படு இந்த நாட்டார் பாடல்களில் இன்ப உணர் காதலனும் காதலியும் தாம் சந்திப்பதற்கு ஏற் தடைளையும் தமது காதலை பெற்றோர் அறிந்தா பாடல்கள் மூலம் கற்பனை வளத்தோடு மிகவும் சிற மாப்பிளை எப்படியானவள் என வினவும் போது விளங் கூறுகின்றனர். 'கச்சான் காற்று அடித்த பின்னர் க ஒரமெல்லாம் தான் வழுக்கை” என்ற பாடல் மூலம் அழகாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. ஒரு காத காத்திருந்து காதலன் வரவைக் கண்டதும் “ஊருக் நேரமெல்லாம் காத்திருந்தேன் மச்சான்” என்ற ஊத்தத்தண்ணி நல்ல தண்ணி தான் தாரேன் இங் காதலன் தனது கருத்தை பின்வருமாறு வெளிப்ப என்றால் வாள் எடுத்து வீசிடுவாள்” எனவே “ஊரார் உ வேடம் கொண்டு நான் வருவேன் சாமத்திலே’ எ6 பாம்பு வேடம் கொண்டு நடுச் சாமம் வருவ உயரப்பறந்திடுவேன்” என்ற பாடல் நகைச்சுவை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது. மேலும் “தேசிப்ட வந்திடுவேன்” என்றும் மானிறைச்சி துண்டு போல என்ற பாடல் நகைச்சுவை உணர்வைத் தருகின்றது
சிறப்புக்களில் தனி இடம் வகிப்பது நகைச்சு எடுத்து நோக்கினால் கேட்பதற்கு இனிமை ஊட்டுவ பெண் தன் தோழியாகிய தலைவிக்கு கூறுகின்றாள். வண்டியோ ஒட்டைவண்டி மாடிழுக்க மாட்டாம6 நகைச்சுவையும் இசைச் சுவையுமாய் அமைந் அலுப்பிருக்காது" வேலையை சுலபமாக செய் இப்பாடல்கள் உதவுகின்ற இயற்கை அழகில் மூழ்க கருத்துமாய் இருப்பார்கள். இங்கு ஒரு பாடலில் பலகாரம்” “ஏன்டி குட்டி என்னடி குட்டி என்னடி செ இருந்தேன்” போன்ற பாடல்கள் நகைச்சுவை தரு
மரணச் சடங்குகளில் எல்லாப் பெண்கள் வகையை சார்ந்தவை ஆகும். ஒரு மனைவி தனத பதிச்ச முகம் முதலியாள் மதிச்ச முகம் தரணிய புலம்புவதும் ஒரு தாய் நோயுற்றதும் தன் பிள்ளை மருந்துடன் வரும் போது பிள்ளை இறந்து கிடப்ப5 கிடக்குதையோ மருந்தை அரைக்க முன்னே உன் கேட்கும் போது உள்ளத்தை உருக வைக்கும்.
இவ்வாறாக நாம் நாட்டார் பாடல்களின் சிற மக்களால் பேணிக்காக்க வேண்டிய பொக்கிஷங்க மனிதன் பிறப்பு முதல் இறக்கும் வரை அவனது வா ஒன்றிணைந்தே காணப்பட்டது. இத்தகைய சிறப்பு இரு பக்கங்கள் எவ்வாறு ஒன்றிலிருந்து ஒன்றை பி மனித வாழ்வோடும் தமிழ் இலக்கியத்தோடும் ட உள்ளங்கை நெல்லிக்கனி போல அறியக் கூடியதாக
 
 

தாழில்களைச் செய்பவர்கள் தமது கங்காணிக்கு ாது பல வகைப்பாடல்களைப் பாடுகின்றனர். திலெழும் பாடல்களில் “கோணக் கோன மலை ன்ன உதைத்தான் ஐயா சின்னையா” இப்பாடல்கள் த்தியுள்ளது. வுட்டும் பாடலாக காதல் பாடல்கள் உள்ளன. 0 இடங்களையும் தமது காதலுக்கு இருக்கும் ல் அதனால் ஏற்படும் விபரீதங்களையும் நாட்டார் ப்பாக பாடியுள்ளனர். ஒரு பெண் தனது தோழியிடம் கத் தக்க வகையிலே உவமைகளை பயன்படுத்தி ாட்டில் மரம் நின்றது போல் உச்சியிலே நாலுமயிர் விளங்கவைக்கிறாள். இப்பாடலில் உவமைச் சிறப்பு லி காதலனை சந்திப்பதற்காக நீண்ட நேரமாக கு தென்புறத்தே ஊமைத்தங்காய் தோட்டத்திலே பாடலும் அடுத்து “ஒடையில் போற தண்ணி க வாங்க மச்சானே” என்ற காதலியின் கூற்றுக்கு டுத்துகின்றாள். “உன் வாப்பா அறிந்தார் என்றால் றங்கையிலே உற்றாறும் தூங்கையிலே நல்ல பாம்பு ன்ற பாடலுக்கு பதிலாக காதலி இவ்வாறு “நல்ல ாய் ஆனால் ஊர் குருவி வேடம் கொண்டு தருவதோடு காதலர்களது இன்ப உணர்வையும் பழத்தழகி தேங்காய் முலையழகி பக்கத்தில் நான் ஈச்சம் குருத்து போல இருந்த முகம் வாடலாமா”
. வைப்பாடல் ஆகும். இந்நகைச்சுவை பாடல்களை பனவாகவும் உள்ளன. தெம்மாங்குப் பாடலிலே ஒரு “மணலுமோ கும்பி மணல் மாடுமோ செத்தல் மாடு b மாய்கின்றாண்டி உன் புருஷன்” இவ்வாறாக துள்ளன. 'ஆடிப் பாடி வேலை செய்தால் வதற்கும் பொழுதை நல்லதாக கழிப்பதற்கு ய கிராம மக்கள் தொழில் செய்வதிலே கண்ணும் “காக்கா குஞ்சுக்கு கலியாணம் காரில் வருது ய்தாய் அம்மியடியிலே கும்மியடிச்சேன் சும்மாவாடி வதாய் அமைந்துள்ளன. புலம்புகின்ற பாடல்கள் இவ் நாட்டார் பாடல் கணவன் இறந்தபோது புலம்புகின்றாள். “முத்துப் ர் மதிச்ச முகம். ” என்றெல்லாம் மனைவி க்கு மருந்து அரைக்கவென உள்ளே சென்றவள் தைக் கண்டு “அரைத்த மருந்திங்கே அம்மி பால் ா மனமோ மாறியதோ” என்ற ஒப்பாரி பாடல்கள்
ப்பினை எடுத்து நோக்கினால் இன்றைய சமுதாய
ளூம் இந்த நாட்டார் பாடல்களும் ஒன்றாகும். ஒரு
ழ்க்கையின் ஒவ்வொரு படிநிலையிலும் அவனுடன்
| வாய்ந்த நாட்டார் பாடல்கள் ஒரு நாணயத்தின் ரிக்க முடியாதோ அதே போல இப் பாடல்களும்
‘ன்னிப் பிணைந்து சிறப்பிடம் பெறுவதை நாம்
உள்ளது.

Page 116
இறைவனின் படைப்பில் மானுடமே உன்ன பகுத்தறியும் திறனையும் தந்துள்ளார். உலகினில் சேர்த்து வைக்க முயற்சி எடுக்கிறோம். எந்த முய அலைகிறோம். ஆனால்நடை முறை வாழ்க்கைய கல்வி என்னும் செல்வத்தை சேர்த்து வைப்போட
கல்வியின் சிறப்பு சொல்லிலோ, செயலிே அழிவற்றது. எதனாலும் அழிக்க முடியாதது.
‘குஞ்சியழகும் கொடுந்தானைக் கோ மஞ்சல் அழகும் அழகல்ல, நெஞ்சத் நல்லம் யாமெனும் நடுவுநிலையாம் கல்வி அழகே அழகு”
என்ற நாலடியார் கூற்றின் மூலம் கல்வியின்
கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு கூடியது. கள்வராலோ, கயவராலோ, சூறாவளியாே மட்டுமே. மேலும் திருவள்ளுவர், ஒளவையார் டே தெளிவாகவும் கூறி உள்ளார்கள். அரசனுக்கு தன் இடமெல்லாம் சிறப்புண்டு.
கல்விச் செல்வம் ஏனைய செல்வங்க செல்வங்களப்ை பாதுகாக்கும் சிறப்பாற்றல் உை “கண்ணுடையார் என்பர் கற்றோர் முக புண்ணுடையார் கல்லாதவர்” என்று திருவள்ளுவர் அழகாகவும், தெளி மானிடராகிய நாம் பெரியோராயினும் சிறியோராயி ஏந்தியே ஆக வேண்டும். குருடனோ, செவிடனோ, அதன் சிறப்புத் தெரியும்.
இன்றைய நவீன உலகின் பொருளாதார வளி பல்வேறு தொழில் வளர்ச்சிக்கு அடிப்படையான ( “பறவையைக் கண்டான் விமானம் பணி பாயும் மீனில் படகினைக் கண்டான் எதிரொலி கேட்டான் வானொலி படை சந்திரனைத் தொட்டான் சரித்திரம்ப இதற்கு மேலும் மேலும் நவீன வசதிகள விஞ்ஞானிகள், மேதைகள், அறிவாளிகளைக் கொ அடைந்துள்ளது. இவையாவும் மனிதனின் படைப்ட “கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு” என்ற கூற்றின் உண்மையை உணர்ந்து, எல் மேலும் நல் ஆக்கங்களையும் நோக்கங்க வழியற்றவர்களுக்கு எம்மால் முடிந்தளவு வழிக அனைவரும் வாழ்வோமாக.
 
 
 

b6)
த படைப்பாகும். இறைவன் எமக்கு ஆறறிவு தந்து வாழும் பொழுது நாம் அரிய பல செல்வங்களை ற்சியில் அதிக லாபம் பெற முடியும் எனத் தேடி ஓடி iல் அளவில்லாத - அளவிடமுடியாத செல்வமாகிய ானால் அதுவே சிறந்த செல்வமாகும்.
லா அளவிட முடியாது. கல்வி என்னும் செல்வம்
ட்டழகும்
சிறப்பு கூறப்பட்டுள்ளது.
- கல்வி ஆன்மாவினது ஏழு பிறப்புக்கும் பயன்தரக் லா, வெள்ளத்தாலோ அழியாதது கல்விச் செல்வம் ான்ற புலவர்கள் கல்வியின் சிறப்பை அழகாகவும் நாட்டில் மட்டுமே சிறப்பு. கற்றவனுக்கோ சென்ற
ளை தன்னகத்தே தேடி வரச் செய்து ஏனைய -Igl. கத்திரண்டு
வாகவும், எமக்கு எடுத்துக் கூறியுள்ளார். ஆகவே னும் கல்வி என்ற ஆயுதத்தை எப்போதும் மனதில் ஊமையோ ஆயினும் கல்வி அறிவை பெற்றால் தான்
ர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி எனப் முக்கிய மூலக் காரணியாக விளங்குவது கல்வியே. டைத்தான்
-த்தான்
டைத்தான்” ால் உலகம் முன்னேறுகிறது. ஒளிர்விடுகிறது. பல ண்டுள்ள உலகம் கல்வியின் மேம்பாட்டில் வளர்ச்சி |க்களே
லாம் கற்றவன் என்ற அகந்தையை நீக்கி, மேலும் ளையும் கற்று பரந்த இப் பூவுலகில் கற்க ாட்டி பண்புள்ள, அறிவுள்ள நல் மானிடராக நாம்
áựớLI7
h
r(b 6"Cژ

Page 117
: 1: :51 :-
运的习9区巨日自自习9역r守)─전역uggst R &gm와TurT3「原成그3역D「역드디보통改si홍3 %g역사:Tu그3 「LeTT entTuné「良的身對白「3「9日9劑ggae@egりシggss
* 1=4* = + (生5= *다 - 나 8~~~~~6:
長9909FQQ99的日白的ne仁g劑。反「白因劑9白qgn七ng@19-Norm solcool/UI TQTG)qi-JiuOostfi) Cenz亡gooe@Ceg@Ceg羽la「白@(ths")斗Tun@「瓦的城igng GD&s義和 편ess
翻&
 
 

Tu그的) Tus홍 的統的制
·lpos:91099.IIUI Įo)ño), q2)\s?(ȚII sotoo@這口白「弼爾Té卡的爾g的4mug劑9白q白n@出斗
鬱
„–a – (T\,-,-, i Non i 1 o@~ Cascas no sīÏTír-nr-i • Ir-ı Göl)

Page 118

மாணவர்கள்

Page 119
向
எங்கள் கல்லுா
 

கள்
| ԼՈII6OOI6) ]
opueu sɔɔ y
9 V 'S fią pəqderboqoqa

Page 120
1996th ඡෂුණ්(1) ජ්‍යග්ර්බර්
1. பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்த நீ முனசிங்க அவர்கள் முதலாமிடம் பெற்ற இல்லத் த
2. கெளரவ அதிதியாகக் கலந்து சிறப்பித்த நீள்கெ ஜனாப்.எஸ்.ஏ.சி.எம்.இனாணு வெற்றியீட்டிய மாண6
 
 

ச் சுற்றுலாவின் போது.
கொழும்பு மாநகரசபை முதல்வர் கெளரவ ஆனந்த லைவிக்கு வெற்றிக்கிண்ணத்தை வழங்கும் காட்சி
ாழும்பு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி ஒருவக்கு பரிசு வழங்கும் காட்சி

Page 121
கோதையும்
பக்தி நெறிக் காலம் எனப் போற்றப்படுகி எனப்படுகின்றழரீ ஆண்டாள். இவர் சூடிக் கொடுத்த இவர் வைணவ ஆழ்வார்கள் பன்னிருவர் வரிசையில் தந்தையார்பன்னிரு அழ்வார்களில் ஒருவரான பெரிய நாலாயிரத் திவ்விய பிரபந்தத்திலுள்ள நாச்சியார் : பாடப்பட்ட பக்திப் பாடல்களாகும். இவர் காலம் கி
“பெரியாழ்வரின்பூரிவில்லிபுத்துர்நந்தவனத்தி ஆடி மீ சுக்ல பகஷ் சதுர்த்தி செவ்வாய்க்கிழமை ஒ துளசி மரத்தின் கீழ் இருந்தது.” என்று நாலாயிரப்பிர
சங்க காலத்திலே மானுட காதலை வெளி பல்லவர் காலத்திலே இறைவன் மீது கொண்ட காணலாம். இவ்வகையிலேயே ஆண்டாள் பாடல்க
பெரியாழ்வாரின மகளாகிய கோதையார் சிறு பூண்டவராக இருந்ததுடன் அவனையே கணவனாக இருந்தவர். இவர் மணப்பருவம் எய்தியதும் தந்ை கேள்வியுற்ற ஆண்டாள் " திருமாலையன்றி வேறொ மானிடவர்க் கென்று பேசப்படின் வாழ்கிலேன் கண்ட ஏழேழ் பிறவிக்கும் கண்ணனே தம் தலைவன்” என்று
நாச்சியாராம் ஆண்டாள்பாடியநாச்சியார் திருெ மேய்ந்தது வரையுள்ள பதினான்கு திருமொழிகள் திருமொழியே “வாரணமாயிரம்” என்பதாகும். இப்பகு கனக் கண்ட விதம்பற்றித்தம் தோழிக்கு அறிவிக்க இணைப்பையும்பிணைப்பினையும் இப்பாடல்கள்தெ கண்ணன் மீது கொண்ட தீரா அன்பை வெளிப்படுத் ஆண்டாளின்விசேட திறம்யாதெனில் “தன்னையேநா - பக்தியை வளர்த்தெடுத்துச் செல்கின்றமை ஆகு
மதுசூதனனாம் மாதவன் தனது கைத்தலத்தி கண்ட ஆண்டாள் பின்வருமாறு தோழிக்குக் கூறுகின்
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின் முத்துடைத் தாமநிரை தாழ்ந்த ! மைத்துனன்நம்பி மதுகுதனன் வ கைத்தலம் பற்றக் கனாக் கண்ே
அதாவது, மது என்னும் அரக்கனைக் கொன் பெயரைத் தாங்கியவனுமான கண்ணனானவன் ம வரிகளையுடைய சங்குகள் ஒலிக்கவும், மைத்து நிறைந்தவனும் ஆகிய முத்துமாலைகள் நிரை நிரைய கைகளைப் பற்றியருளக் கனாக் கண்டேன் என்கிறா
கண்ணனுக்கும் தனக்கும் மகட்பேசி மந்திரித்
 

ருமொழியும்
ன்ற பல்லவர் காலத்திலே வாழ்ந்தவர் கோதை நாச்சியார் என்னும் காரணப்பெயரையும் உடையவர். ஒரேயொரு பெண் ஆழ்வாராகத் திகழ்பவர். இவரின் ழ்வார் ஆவர். வைணவப்பாசுரங்களின் தொகுப்பான திருமொழி, திருப்பாவை என்பவை ஆண்டாளால் பி. 815 - 84O எனப்படுகிறது.
திலே கலியுகம் 97க்கு மேற் செல்லுகின்ற நளவருஷ ரு பெண் குழந்தை கோடி சூரியப் பிரகாசம் போல் பந்தத்தின்ழரீ ஆண்டாள் வைபவம் செப்புகின்றது.
fப்படுத்தக கையாண்ட அகத்திணை மரபானது பக்திக்காதலை வெளிப்படுத்த உதவியமையைக் ரும் அமைந்துள்ளன.
வயது முதற் கொண்டே திருமால் மேல் பேரன்பு 5 அடைய வேண்டும் என்னும் பேரவாக் கொண்டும் தயார் திருமணம் பேச முற்படுகிறார். இதனைக் ாருவரையும் மணம் புரியேன்” எனக் கூறியதுடன் " ாய்” எனவும் கூறுகின்றார். அதாவது “இம்மைக்கும்
உரைக்கிறார் ஆண்டாள்.
மாழியானது "தையொரு திங்கள்தொடக்கம்பட்டி ளைக் கொண்டு விளங்குகின்றது. இதன் ஆறாம் தியிலே கண்ணனைத் தாம் நாயகனாக அடையக் கிறார் ஆண்டாள். அக்காலத்தின் தலைவி - தோழி ளிவுறுத்துகின்றன.நாயக,நாயகிபாவத்துடன்தாம் துவனவாக இவர் தம் செய்யுட்கள் அமைந்துள்ளன. யகியாக்கித்தாம்கண்ணன்மீதுகொண்ட காதலை [).
னைப்பற்றும்நிகழ்ச்சியை மனக் காட்சியினூடாகக் றாள்.
|றுத
பந்தற்கிழ் ந்தென்னைக் டன் தோழிநான்
றவனும் அதன் பொருட்டு மது சூதனன் என்னும் த்தளம் முதலிய மங்கள வாத்தியங்கள் முழங்கவும், ானன் முறையை உடையவனும், நற்குணங்கள் ாகத் தொங்க விடப்பட்ட பந்தலின் கீழ் வந்து என் 涯。
த காட்சியினை ஆண்டாள் பின்வரும்பாடல் மூலம்

Page 122
படிப்போர் மனத்திலே என்றும் நிலைக்குமாறுபடிய “இந்திரனுள்ளிட்ட தேவர் குழா6 வந்திருந்தென்னை மகட்பேசி ( ம்ந்திரக் கோடியுடுத்தி மணமான அந்தரி சூட்டக் கனாக் கண்டே
என்கிறாள். அதாவது கண்ணனுக்கும் என முதலிய தேவர்கள் மாப்பிள்ளை வீட்டாராக இர மணமகளாக என்னைத் தரும்படி கேட்டு நிச்சயி வீட்டாரும் தனித்திருந்து ஆடை, அணி முதலிய முடித்தனர். இதற்குக் காரணம் திருமணத்தைக்கு பின்னர் கண்ணனின் உடன பிறந்தாளான துர்க்ை வாசனையுள்ள மலர்மாலையையும் அணிவித்தனள் உண்மையையும் எடுத்தியம்புகிறாள்.
மன வினைகளிலே ஆண், பெண், மன ஓர் மிதிக்கும் நிகழ்ச்சி” அந் நிகழ்ச்சி ஆண்டாள் ம அகலாததோர் நிகழ்ச்சியாக அமைந்ததனால் கூறுகிறாள்.
இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் நம்மையுடையவன் நாராயணன், செம்மையுடைய திருக்கையால் அம்மி மிதிக்கக் கனாக் கண்டே
இப்பிறவிக்கும் இனிவரும் ஏழேழ் பிறவிக் நம்மையெல்லாம் உடைமையாகக் கொண்டவனும் கண்ணன் சிறப்புமிக்கதும், சிவந்ததும், அழகியது அம்மியின்மேல் எடுத்து வைக்க, என்னைஅம்மிமிதி
இவரின் பாடல்கள் அணிச்சிறப்பும், ஒை உடையவனாய் இறை காதலைக் கவித்துவ வி உள்ளத்தினைக் கவரும் வகையிலும் அமைந்து இ மனத்திலும் இடம்பெற்றுவிடுகின்றன. தவிர இவர்ட எழுதுவோரும் இவளை அடியொற்றி எழுதத் தலை
4. p A மாலைப் பொழுதின்மயக்கத் நானோர் கனவு கண்டேன் தே
எனப்பாடுகின்றார் புகழ் பெற்ற கவிஞர் ஒருவர்.
வாழ்க்கையிலே நடைபெற முடியாதவற்ை இயல்பே.
முத்தும் மணியும் வி தத்திப்பதி: பத்து விரலும் மண ஒத்தட்டிரு
 
 

வைக்கிறன்றாள். மல்லாம் ]ந்திரித்து
6) ன் தோழி நான்
க்கும் நடக்கும் திருமணத்தைக் காண இந்திரன் ந்தப் பூவுலகத்துக்கு வந்திருந்து, கண்ணனுக்கு த்தனர். பின்னர் மணமகன் வீட்டாரும் மணமகள் ன பற்றிக் காதோடு காதுவைத்தாற் போல பேசி ழப்புதற்குச் சிலர் உள்ளனர் என்பதைக் காட்டுதற்கே. க எனக்குத் தூயதான புதிய ஆடைகளை உடுத்தி போன்று நான் கனவு கண்டேன் தோழி என உலக
றுமைக்கு எடுத்துக் காட்டாக அமைவது “ அம்மி னத்தையும் கவர்ந்ததோடு அவள் மனத்தினின்றும் அதற்குச் சொல்லுருக் கொடுத்துத் தோழிக்குக்
பற்றாவான்
நம்பி
தாள் பற்றி -ன் தோழிநான் என்கிறாள்.
கும் பற்றுக் கோடாய் அடைக்கலம் தருபவனும் சகலநற்குணங்களையுடையவனும்நாராயணனுமான மான தனது திருக்கைகளிலே எனது காலைப்பிடித்து க்கச் செய்யநான்கனவுகண்டேன்தோழிஎன்கிறாள்.
சச்சிறப்பும், எதுகை மோனைச் சிறப்புக்களையும் பீறுடனும் பக்திப் பிரவாகத்துடனும் வாசிப்போர் இலக்கியத்தினைக் கற்போா' மனதிலும் கேட்போர் ாடல்களிலே ஈடுபாடுகொண்ட சினிமாப்பாடல்களை >ப்பட்டனர்.
566) -
ாழி yy
மக் கனவாகவும், கற்பனையாகவும் வடித்தல் மனித
யிரமும் நன் பொன்னும் ந்துத் தலைப் பெய்தாற் போல் எங்கும்
“வண்ணன் பாதங்கள் நீதவா காணிரே ஒண்ணுதலீர் வந்து காணிரே!
பாழ்வார் -
Glasfib6. L. LOTGRug (filamu)

Page 123
With Best C
sa
AeAzes
200, Main Street Negombo.
Hajiar Sh
No. 6, Gree Nego
With Best C
OE CDMM DM World Wide C
& Agency 154/A Sea Stri
Tel: 031-8123,44 Fax: 0094 (31) 81
 
 
 
 
 
 
 

ompliments 'With Best Compliments
De Palace
n's Road mbo No.
:
Tí ባP: 2480
Dompliments
W CWTOMS
Ommunications Post Office eet, Negombo.
402, 2183 & 071/27111 23
NEWMANGALA HOTEL
09 Greens Road,
Neg Ombo .

Page 124
'With Best Compliments
KANET H I 8 RAS
Dealers in Textile
4, Grand Street, Negombo
With Best Compliments
M. K. SIVAM STORES
144, Sea Street, Negombo.
With feat (2ambliments
Y1GSUV) U90QY1i iY1Y1
t 2O4 MESSENGER STREET, ŠTIP 344275 Colombo.
With Best
WOEO
Video Filming, A Video TV/Deck Repairi
l65: Seo Street, Negombo.
S0000LL0L SLL00L0LLLLLSS0000000SS S S0LL00LS SSLLL0LLS S00LL000 S S0S00L0L0SS S S00L0L0 00L
My hobby is reading story books. I lik normally like animal stories. (very much) T English. "Tarjan in the Jungle" is one of the I spend my free time reading story books an I have valuable and beautiful stamps in
 
 
 
 
 
 
 
 
 
 
 

Shalini
Jewellers
Dealers in Genuine 22Ct. Jewellery ශාලිනි ජුවලර්ස්'
(Gamini Shopping Arcade)
163, Main Street,Negombo.
Tele: 031-3468
ീld ead 6ീഴded,
Nawalanka Textiles
190 Main Street, Negombo.
With Best Compliments
V. Vinayagamoorthy
WELLCO
Importers & Distributors of Electrical Goods
8 - /19, 1st 30boh, GPince Street, Colombo - 1 - ted: 397854 ԳՔest: 500807 uuuuuuuuuu
Compliments
MAMUDUAL
udio (CD) Recording
Lending, ng, And Photography,
:
:
劃
劃 囊 劃 劃 囊 劃 翡 劃 翡 囊
蠱
Tel: 071-55328
e to read English aswell as Tamil story books. I ere are many interesting wild animal stories in interesting story books. I like Tamil novels too.
collecting stamps.
my album.
A. LAVANyA – 5a

Page 125
K. KA
We 32A A/ /li
With Best C
YOuk Tra
With Best Com
S. SubRAMANiAM &
கோவில் அபிஷேகம், பூசை, திருமணம், புதுமனை வாசனைத் திரவியங்கள் - விபூதி, சந்தனம் ,கு போன்றவைகளும் மற்றும் , மின்சார மருந்து, குழ கோரோசனை, முக்கூட்டு மாத்திரை போன்றவைக போன்ற கூந்தல் தைலங்கள், கோவில் பட்டுக்குடை
സ5|
来
米
米
160, Sea Street - Colombo - 11 PhOme: 435825
MWith 13est
SubDrama
98, 4TH
ColoM
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ompliments
ding Co. ital Road, fina ܐ` ܥ
A YM
A Y
マ
pliments From
Co. (PVT) LTD.
எ போன்ற விசேஷ வைபவங்களுக்குத் தேவையான }ங்குமம், புனுகு, ஜவ்வாது, குங்குமப்பூ, கஸ்தூரி ந்தைகளுக்குத் தேவையான கிரந்தி எண்ணெய், ளும், இந்தியத் தயாரிப்புக்களான அஸ்வினி, அமலா போன்ற அனைத்தையும் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரே ாபனம்.
米 米 米 米
米 米 米
米 米
米
Compliments
Barra N. CED
CROSS STREET bO ~ l l

Page 126
With Best Con
Megomba
Specilist in Aut Motor Bikeseat Covers,
No, 335. Colon
T.P.
With BEST
Sutha J
සුදා ජුවලර්ස් 2零
Manufacture A Main S -165 ک*>{
AVNV B.
Dealers in Textile
අමබිගාස්
WITH BES
NEGOMBO PRIN
LETTERPRESS & OFFSETI
O. marisTREET, ሞ፡ NEGONNISO TEL & FX. O3+2534
With Best COn
(ON 9N. MANJULA
No. 232, Main Street, DEALERSI)
Negombo.
:ჯ. ჯ. ჯ. ჯ. „ჯა: ჯk_ჯჯ&_:ჯჯ_& ჯ: ჯჯ: ჯ: ჯჯ ჯ8; ჯ%: X&: ii
 
 
 
 
 

uuuuuuuuuuuuuu pliments From
O Cushions
mobile upholstering, Vacum & wet carpet Cleaners
bo Road, Negombo. )71 - 32933
WishES FROM
Wellers
kit
xrs & Jewellers **
treet „Negombo. *xبہ
OG A AS
s, & Fancy Goods
275, 7% Sbeeb, 722O7tao.
"TWISHES
CERS (PWT) LTD
PRINTERS & STATIONERS.
3. u u : ********,
pliments From
2ZU
TEXTiles le
NTEXTILES
T phone: 031-2797

Page 127
9Neuv Lakmi
Dealer in Genuine 2,
10, Greens
නිව් ලක්මිණි ජුවලර්ස් Negomt
| ... නො. 10 ශ්‍රින්ස් පාර, >k >k k > 11. මීගමුව.
With Best C
UIJNI"
PH AR
○/%グ3
○/
BeSt WiS
RANWALl Sl
464- Ma Weg T.P.03
::::::::::::::::::::: S: ::::::::::::::::::
With Best Com
> -
GASS Zeaded die ധ്രീ44, Pഗ്ഗd  ീartd
Xộ XX Xộ Xộ
With BeSt VM
LUOJO
(Prop Dealers in Textiles, Readym
194, 9Ma
Wegomba I.P. O31
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ishes From
ni Jeuvellers
2ct, Gold Jewels Road,
O
k k
3237
ompliments
TED ーリー
RNy (ACY Y
ിധ്രീശർ േd.
hes From
JPERMARKET
in Street, Ombo. 31- 2352
pliments From
OUSE മർ , Pഞു ീഗ്ഗd(ൾAt(4 , ർ 4ർeed
No 337, - x XX Main Street, 3. r Negombo.
Wishes Fron
2 KOM O Eo
K.R.Linus) ade agarments and Fancy Goods
in Street, , Sri Lanka. - 2507

Page 128
CUith CBest C
瓷 瓷
M/S COOmb( AUthorise
UWo. S?.G, 25, People -Parke
Colon
uuuuuuuuuuuuu
With Best Ronjith || Dry Fish Merchants
ل xexe
47, I.X. Perera Street, (O
uuuuuuuuuuuu
With Bes
LACA ITALI
General Merchan
යූ.ඇස්.වී. මේ
T. P: 4222.50
fffffffffffffffiti ii
 
 
 
 
 
 

mpüments “Ởh0m
黎 袭
) Tyre Centre
}d DeCler
Or yres LTD
O
:
:
Complex Gas - CWorks Street, ubo – 1 1
Compliments
Importers
& Commission Agents
oK boK
ld Butcher Street) Colombo - 11
Tel: 330059, 338413
compliments
INWOG OM VIDA. WV
's & Commission Agents
ඩින් කොමිපැගී
68, 4th Cross Street, Colombo 11.

Page 129
姿姿。な%
ga 9ܓ
OUR
JEWEL
GOLD JEWELLE
4 , Green's Roa
SRI LANK NJEG (
శ్కీ
uuuuuuuuuuuu .
With Best W
MDICAL LA
Blood, Uri
TESTED
>
No. 132/1 Sea S
uuuuuuuuuuuu
WtvBest Vi
OE
Jewe Dealers in Genuine
! දීඩා ප්‍රචලර්ස්
37, Green's Roc
With Best W
4邸颂
DEALERS IN WEDDING SAREES
0 0
105, MAIN STREET, NEGOMBO.
 
 
 
 
 

GHA
LERS
RY MERCHANT
Ldl, Negormlbo .
ർജ Cീബ്രു
A STORES OMBO
声
` uuuuuuuuuuu
fishes From
ABORATORY
ne ETC HERE
C treet, Negombo.
uuuuuuuuuuuu
EBA
llers
22 Kt. Gold Jewels
ad, Negombo.
uuuuuuuuuuuu
fishes From
NAS
TEXTILES, AND SUITINGS ETC.
Phone: 031-2140

Page 130
With Best C
(ZA/VGA (60
IDEALERS IN 22Kt. G
With Best C
APOIO POTO
No. 38 New Shoppi Negc
uuuuuuuuuuuuu
With Best c
STUDIO DO
Mo, 5 Mos Mega அவசர பாஸ்போட் வீசா புகைட் எதுவுமின்றி பெற்றுக்கொள்ள ஸ்டுடியோ இல, 5, ெ நீர்கொழும்
驟
With Best C
C Ambiga E
,Z2/ . مW/رO
○%
来 来
With BeSt COI
A/5
Dealers In Gold
Eversilver Ware
V
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ompliments
CD) 4AIC0C/S52ğ
OLD JEWELLERS
★ ★ 123/B-2, 2nd FLOOR ★ ★ SEASTREET, COLOMBO. 11
TEL: 341865
ompliments
FN SING (PVT) LTD,
B, Block ng Complex
ompliments
LLARS (Pvt) LTD
que Street,
imbo.
படங்களை மேலதிக கட்டணம்
ா நீர்கொழும்பில் ஒரே இடம்
டொலர்ஸ்
மாஸ்க் வீதி,
L.O31-33136
compliments
Pharmacy
C്യ Cീe/ ge0dd
兼 兼
mpliments from
//፰?
Smith Tools,
Gift Items ae&sadoges 蟹 있
GOMBO TE 031-4449) iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

Page 131
Colombo - 11.
With Best W
紫。
SRY
JEWEI
47-21, 2nd Floor, GOLD CUTTING CEN
SeaStreet (Gabos Lane)
With Best C JAyA NihiyAkA
MAKERS OF G GOLD JEWELLERIE
69 SEA STREET, PHONE: 436
With Best W
SRI IR/
Jew
5-P, GABOSLANE, SEASTR) Tphona:
ALL ARTICLES ARE GU
With Best
6HAR
JEeWWE
A COLLECTIOW (
47-D, 1st Floor, Sea T' phone
 
 
 
 
 
 
 
 
 
 
 

LERS
TRE & JEWELLERS
T" Phone: 436413
ompliments
lyANi JEWERS
ENUINE 22CT S, PAWN BROKERS
COLOMBO - 923, 336645
ජය නිත්‍ය කල්යාණි ජුවලර්ස් 69, හෙට්ටි විදිය. කොළඹ 11
Wishes From
ADHA
ellers
EET JUNCTION, COLOMB011. 3300114
ARANTEED & GENUINE
ශී රාධා
帐 ნ)ფოტ
ණ මාලිගාව 5, e52SOpeċi) - Ill
compliments
ANYA
2ler
)FFIVE/EWELLERY
Street, Colombo
4374O1

Page 132
With Best'
Lanka. P
With Best V
{
NATAN
Tel: 2033 DEALÉRS) MATEX) ES S
2Weee 2eae
RAMAN EE
Sea Street, Tphone 4
With Best
JANAN
The Collection in
亲 举 ජනනි ජුවලර්ස් 亲
with best
Q5) Ges)302 NNANOMA
JEWELLERS & Specialist in 22Kt S.
8-G, STANLEY THILAKARATNAMAWATHA,
(Near Railway Station) NUGEGODA.
E. : 0S00 SHHHHS0000 000000 S00SS S000S 000000S 0000S S00000S S00000000 S0000 000S 000000S 000000S SSSSAASAA S S00000S
 
 
 
 
 
 

Wishes From
RXTRS ටෙක්ස්ටයිල්ස්
නාදන්
OES 5FANSCN GOODS
227,229, Main Street
NEGOMBO uuuuuuuuuuuu
JEW/E|ART óeðéð gee Foð 130, හෙට්ටි වීදිය,
鸟、 G250S6) - ll
COLOMBO it
22687
wishes From
NE Jewels
Supreme Selection
杀 亲 亲 UMNo. 4 Sea Sheet, 杀 亲 Coffpmb0 11
杀 TT: 423992
uuuuuuuuuuu MA
劃
sé8)GeÖe3 JEYVERERS
GEM MERCHANTS overeign Gold Jewellery
مه
Tele: 810081

Page 133
With Best GHANT- G
22, Crt. Genuin All Articles A
ශාන්ති ගෝල්ඩි හවුස්
NO. 224-B NMa
With/Best Co
MA DD HU
Textiles,Tailorin Specialists i විනයානුකූල අටපි; සදහා මහජන විශේවාස
169, Main Street Negombo, Sri Lanka.
WITH BEST COM
DEEPAGRN
දීපා ගුයින්ඩ්• මිල්
“سمي
卧 :■徽■徽■徽
With Best com
NAM IS NAM A VANT "
米
205, 9Main Street, 米
Nggombo.
uuuuuuuuuuuuu
With Best W
C AS/YAWP)
1S/2B D
Ne
 
 
 
 
 
 
 

T)h.D) -(T)S Gold Jewellery Guaranteed
l
Street, Negambu.
Tel.031-2292.
plaиеилty Frovиv
J RRAN
& Fancy Goods batik Items කර පූජා භාණඩ ය දිනු එකම ස්ථානය
ópøSð
169 කෙලින් වීදිය,
මීගමුව.
PLIMENTS FROM
NON MILL
女 W
★ 32-33 Vistrini Avenue, 女 Negombo.
''
*
حميم
pliments from
[ IR I NRK SOONS
*
www.umwuwuwu
ishes From
ARMACY
Croos Road, ombo.

Page 134
'With Best Compliments Pamunugama Stores
d
123, Main Street, Negombo.
With Best Compliments
3&CeA/
Hardwares Dalar in: Gگ aوانان۶ وو & JA/arduarv Distributor A or4- بnion p/C.
Pr & Jigo No. 62, Ave Maria road, Te: 031.-22.64 Negombo
SERENCdib TRACdERS
Dealers in Hardware & Plywood Formica M.D.F. Aluminium & pantry Fitting
No. 376, Main Street, Tel: 031-2176 Negombo.
With Best Compliments
*
标记 Mahanuwara Electricals
315, DMain Street, Negombo.
With Rest (2ambliments
JEILANKA TRADE CENTRE
Fancy Goods, Aluminium, Plastic Household Ware & Kitchen Utensils Gift-Items, Both Retail & Whole Sale
125, Main Street,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

With Best Compliments
SreeSumangalaStores
嶺。
122, WaīA SEMeet, UNegombo. 箏
ീll ed (ded
NOAND All & CO,
Dealers in CIC Paints, Hardware Etc.
384, Main Street, Negombo.
TPO31-2684
With Best Compliments
Sajith Tex
5No./272, Main Street Ngombo.
/%Bർ ീyീer
New Fashion shop
නිව් පැෂන් පොප්
No. 2 Cblax Road, Man Streef Junction, NÅGegÐMbO.
\)rth) b3O2St GÒN. Pli ont S
J. MJ
Cheap Side
(Prop: S. Bastiam Pillai) General Merchants
චිප් සයිඩ්) 58, ിലേse;

Page 135
With Best Compliments
#
Nathau Stores
213C Hospital Road, Jaffana.
'With Best Compliments
igan Stores
180 Hospital Road,
Jaffana.
With Best Compliments
Jewel Center
Ananda Machine Cut
No. 5 Grand Street Negombo.
with Best compliments
NEGOMBO BRASS WORKS
///, ഠീ, ഠീe,
are exe area
GWitk Rest Compliments
O
DBVi J ewel House
69, Sea Street, Negombo.
 
 
 
 
 

ጥWችtñቧest
/avanaathan and Co.
Transport Agents General Merchants & Commission Agens.
32/6 Dam Street, Colombo - 12.
Tele: 071-26740
TURA KR (CO).
() ()
175 Cross Street
Colombo 11
CITY ELECTRICALS
DEAleRS in EleCTRicAl Coods
: No. 8, Grand Street,
Ngombo. Tel: 031-2839
"With Best Compliments
ORi.NT
Jewelers &)ðaseð ge)GÖe
22Crt. Genuine Gold Jewellery a Wrist Watcha Merchants
212 ෂකළින් විදිය. 212, Main Street, මීගමුව. 尝 Negombo
With Best Compliments
Negombo Grinding Mills
{) () () ぐ> ぐ> ぐ>
No. 26, Vistirini Avenue, Wegombo.
劃
:
翡 劃 劃 劃 劃
劃 劃
s

Page 136
With Bast C0| SYNatfiiKa
22
eozoo geoe6 Manufactur 次 No,7, Grand S
With Best
WJA
ܐ
9No. 20 s
With Best COn
SRANAUD - No, 04 Shopp Neg
a–4
'With Best
Western C
G8)eoses C
2. Manufacture
: No. 2, Shopping Complex -
Rajapakse Broadway, -C -C Negombo. -x
BaS CON
WAN
N. NEGOMB(
 
 
 
 
 
 
 
 
 
 

plements from
7uzue/Zeru
kt. rs &Jewellery treet, Negombo
Nishes from AYA'S (>
《>
, Main Street, (gombo,
o888 8888* 1888 888 xxx°. **388. 8xoo ooooo xoox ». **000. 00.000
mpliments From
I ŠKANAS
oping Complex ombo.
Tuuuuuuuuuu Wishes From
gold House boodgië) eb8ed
2,kt rS & Jewelers
C -C T.P.031- 2394
G.T
TRADERS
Main Street, Negombo.
_K_K_ళ 8 :K :ళ

Page 137
ޙހރަހޙހހަހޙހހަހރتsޙހހަރީ
விளம்பரம் தவிர்ந்த பரிசளிப்பு ெ
1. புஸ்பா ஜூவலர்ஸ் உரிமையாள்
பாமா ஜவலர்ஸ் உரிமையாளர் மயூரி ஜுவலர்ஸ்
W.A. பெர்னான்டோ பொறியியலாளர் G. முருகானந்தன் நீலா ஹோட்டல் உரிமையாளர் நதிகா ஜூவலர்ஸ் திருமதி தில்லை நாதன் 9. வைத்தியகலாநிதி S. பாலசுப்பிரமணியம் 10. பாலா கிரைன்டிங் மில்ஸ் உரிமையாளர் 1. மடுராணி ரெக்ஸ்ரைல்ஸ் உரிமையாளர் 12. வைத்தியகலாநிதி திருமதி V. விஸ்வரட்னம் 13. திரு S. பத்மநாதன் 14. திரு.T. மயூர பூபாதி
எனக்கு நன்ை என்னைக் கண்டித்துத் திருத்துபவர்கள் என இகழ்கிறவர்கள்எனது சுற்றத்தார்களாக இரு தாக்குகிறவர்கள் எனது பெற்றோர்களாக இருக்கட எதிராக நின்று ஏளனம் செய்கிறவர்களும் எனது என்னைப் பொய்யான புகழுரையால் போற்றி முகஸ்து கழு மரத்துக்கு கொண்டு சென்று ஏற்றுபவர்களாக
6/0ы/
குடம் ஒன்றை நீரினுள் முக்கும் போது உ கொண்டு வெளியே வருகிறது. அது நிறைகுடம் அ நிறை ஞானம் வந்ததும் பேச்செல்லாம் அடங்கிப் ே
பசுமையாய் இளமையாய் இருக்கும் போதே ந முதுமையில் உங்களை நேராக நிமிர்த்தவே முடியா — 9បែL
நல்லவனாக இருப்பது எளிது. ஆனால் நேர்மையை
நினைவில் இருக்கட்டும். எந்தப் புத்தகத்தைத் த இலாபம் கிடைக்கும் - சீனப்பழமொழி
 

ழாவுக்கு அன்பளிப்புச் செய்தேர்
ருபா
3O,OOO
3O,OOO
3,OOO
5,OOO
lO.OOO
5,OOO
l,5OO
l,OOO
l,OOO
l,OOO
ΘOO
l,OOO
1 கேடயம்
கேடயம்
ம செய்தவர் ாது பாதுகாவலர்களாக இருக்கட்டும் . என்னை க்கட்டும் என்னைச் சுடு சொல் கொண்டு ட்டும். என்னைக் கேலி செய்கிறவர்களும் எனக்கு உடன் பிறந்தவர்களாக இருக்கட்டும் ஆனால் துதி செய்கிறவர்கள் என்னைத் தங்கத்தால் செய்த இருக்கட்டும் - பசவெசர்
Ilj ள்ளிருக்கும் காற்று பக்,பக், என்று சத்தமிட்டுக் ஆனதும் ஓசை நின்று விடுகிறது. அதே விதத்தில் பாகின்றது. - இராமகிருஷ்ண பரமஹம்சர்
நீங்கள் நேராக நிற்க மறுத்தால் காய்ந்து போனபின் து. இதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள்.
ானவனாக இருப்பது கடினம். - ஹியூகோ
திறந்து பார்த்தாலும் அதில் உங்களுக்கு நிச்சயம்

Page 138
IN THe M.
മഗല്ല. ഗല്ല
Advanced Wijayaratnam Hii Neg
 

MORY OF
ഗ/ ഗ
level Student du Central College Ombo.
No.28/12, St. Rita's Road, Negombo.
لسے حس سے حس سے حس سے

Page 139
நன்றி நவில்கிறோம் ந
எந்நன்றி கொன்றார்க்கும் உ செய்ந்நன்றி ெ
மனிதனுக்கு நன்றி இறைவனுக்கு நன்றி
“ஆம் நன்றி மறட்
எமது பரிசளிப்பு விழா நலமே நடைெ வெளிவருவதற்கும் உதவியும், ஒத்துழைப்பும் இதயங்களுக்கெல்லாம் இங்கே நன்றிப் பூக்கள் து
米 எங்களது அழைப்பை ஏற்று, விழாவிற்கு பிரதி முதலமைச்சர் மாண்புமிகு AD. சுசில் பிரேம ஜய சிறப்பித்த நீர்கொழும்பு மாநகர சபை முதல்வர் கெளரவ அதிதிகளாக கலந்து சிறப்பித்த நீர்ெ பெர்னான்டோ அவர்களுக்கும், மேல்மாகாண க அவர்களுக்கும், மேல்மாகாண தமிழ்மொழி பணிபாளர்களான திரு. எஸ். நல்லையா அவர்களு 1.M.தாஹா அவர்களுக்கும், நீர்கொழும்பு வலி அவர்களுக்கும், நீர்கொழும்பு வலய தமிழ் மெ பணிப்பாளர்களான ஜனாப் S.A.C.M. இனானூ அவர்களுக்கும், கல்லூரியின் போஷகள் திரு. ஜெய
* பிரதம அதிதியையும் ஏனைய அரசியல் பிரமுகர்க மேல்மகாண சபை உறுப்பினர் கெளரவ நிமல் குரே
* இந்த பரிசளிப்பு விழா சிறப்பு மலருக்கு ஆ பெருமனதோடு தந்துதவி மலரைச் சிறப்பித்த மே மேல்மாகாண சபை உறுப்பினர், நீர்கொழும்பு ( பெரியோர்கள், பழைய மாணவர்கள் ஆகியோருக்கு
* விளம்பரங்களை தந்துதவிய விளம்பரதாரர்கள் அ
* அழகுற அட்டைப் படம் வரைந்த பிரபல ஓவியர்
* நிழற்படங்கள் எடுத்த ஆசிரியர் S. A. G. A பெ
* சிறப்புக்கட்டுரை தந்த கொழும்பு பல்கலைக்க
ஆர்வத்துடன் ஆக்கங்களை அளித்த ஆசிரியர்க அச்சிட்டுப் பிரசுரித்த SACS அச்சகத்தாருக்கும்,
 

ாம் இவர்களுக்கு.
ய்வுண்டாம் - உய்வில்லை
கான்றமகற்கு.
- வள்ளுவர்
பாராட்டாதவன் செலுத்தியவனாகான்
- நபிமொழி
பபது நன்றன்று”
பறுவதற்கும், பரிசளிப்பு விழா சிறப்புமலர் சிறப்பாக நல்கிய நெஞ்சங்கள் பல உண்டு. அந்த ாவுகின்றோம்.
தம அதிதியாகக் கலந்து சிறப்பித்த மேல்மாகான ந்த அவர்களுக்கும், விஷேட அதிதியாக கலந்து மாண்புமிகு ஆனந்த முனசிங்க அவர்களுக்கும், காழும்பு மாநகர சபை உதவி முதல்வர் ஜோன் ல்விப் பணிப்பாள் திரு. K.A.D.C நாணயக்கார மூல பாடசாலைகளுக்கான பிரதிக்கல்விப் க்கும், ஜனாப் K.Mவஸிர் அவர்களுக்கும், ஜனாப் oய கல்விப் பணிப்பாளர் திரு. NP. ரூபசிங்க ாழி மூல பாடசாலைகளுக்கான பிரதிக்கல்விப் அவர்களுக்கும், திருமதி 0.M.K.B. ஹஜர்ஜான் ம் விஜயரட்னம் ஜே.பி. அவர்களுக்கும்,
sளையும் விழாவிற்கு அழைத்துவர காரணமாயிருந்த ரா அவர்களுக்கும்,
சிச் செய்திகளையும் வாழ்த்துச் செய்திகளையும் ல்மாகாண முதலமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர், முதல்வர், கல்வியதிகாரிகள், அறிஞர்கள், சமயப் h,
அனைவருககும
திரு.சாமி அவர்களுக்கும்,
ர்னான்டோ அவர்களுக்கும்,
ழக பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அவர்களுக்கும் ளுக்கும், மாணவர்களுக்கும், இம்மலரை அழகுற

Page 140
* சிறப்புப் பிரதிகளை வாங்கிச் சிறப்பித்த வள்ளல
* பிரதம, விசேட அதிதிகளின் வருகைக்கு ஒருங் தனது பங்களிப்பை பூரணமாக வழங்கிய பா பாலசுந்தரம் அவர்களுக்கும்,
* தாராள மனதுடனும், சேவை நோக்குடனும் பரி சிறப்பாக நடாத்த உதவிய திரு. M. ஏகாம்பரம் ஆகியோருக்கும்,
* பரிசளிப்புப் புத்தகங்களில் ஒட்டுவதற்கான படிவ சங்க உறுப்பினர் திரு. F.A. துரைசிங்கம் அவர்க
* பரிசளிப்பு விழா மேடையினையும், ஆசிரியர்கள், ! கொட்டகையினையும் அமைத்துத் தந்து, விளம் பெற்றுத்தந்து இம்மலரின் வெளியீட்டுக்கு மேற்குறிப்பிட்டுள்ள பாடசாலை அபிவிருத்த அபிவிருத்திச்சங்க உறுப்பினர்களாகிய செயலாளர் N. தர்மலிங்கம், திரு. கானமூர்த்தி, திருமதி. ஜெ அச்சுதன், திரு. மோகனதாஸ், திருலோகநாதன்
* கல்லூரியின் பெயர் பலகையினையும் ஒளி
மாணவர்களுக்கும் பெற்றோர்களில் ஒருவராகிய செய்துதந்த உயர்தர வகுப்பு (1997) மாணவர்களு
பிருந்தினர்களை வரவேற்பதற்கு நாதஸ் காழவினருக்கும்,
* வரவேற்புப் பதாதைகள் வரைந்து உதவிய திரு
* இன்னும் திரை மறைவில் நின்றும் உதவிய அன்
நன்றிகள் கோ
Braimf f Bi
 
 

]களுக்கும்,
கிணைப்பாளராக இருந்து, இவ்விழாவின் வெற்றிக்கு டசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர் திரு. S.
சில்களுக்கான பொறுப்பை ஏற்று பரிசளிப்பு விழாவை (புஸ்பா ஜூவலரி), பொ. ஜெயராம் (பாமா ஜவலரி)
பங்களை அச்சிட்டுத் தந்த பாடசாலை அபிவிருத்திச் ருக்கும்,
மாணவர்கள், பெற்றோர்கள், இருப்பதற்கான விசேட பரங்களையும், நலன் விரும்பிகளின் உதவிகளையும் ம் பரிசளிப்பு விழாவின் வெற்றிக்கும் உழைத்த நிச் சங்க உறுப்பினர்களுடன் இந்த பாடசாலை திரு. M. அழகேந்திரன், திரு. K. சுந்தரலிங்கம், திரு. யந்தி நவரட்ணம், திருமதி கமலா காளிதாஸ், திரு. , திரு. S. வசந்தநாதன் ஆகியோருக்கும்,
அமைப்பினையும் செய்து தந்துதவிய பழைய திரு. ஜஸின்சர் அவர்களுக்கும், ஒளி அமைப்பினைச்
ககும ,
)வர இசை வழங்கிய பஞ்சமூர்த்தி நாதஸ்வர
. மனோகரன், திரு. க. விக்ரம் ஆகியோருக்கும்,
பள்கள் அனைவருக்கும்,
டி நவில்கின்றோம்.
ர்ைரி ! நன்றி !
இ.து
- மலர்க் குழு

Page 141
~~~്
NYa 11 NN-11
లె56ు6, 5606ు, 56
விழுமியங்களை
பண்பாட்டு
விஜயர:
இந்து மத்திய
பரிசளிப்பு விழாவிை
இவ்வேளை நிை
பல்திசையும் பரவ எமது
தெரிவித்துக் ெ
চািৰ চু,
K. KÄNDIÄ
D.B. Welage Kurur

Oாசார பண்பாட்டு
வழங்கி வரும்
) நிறுவனம்
த்தினம்
கல்லூரியே
னக் கொண்டாடும்
ர் புகழ்பாரினில்
நல் வாழ்த்துக்களைத்
காள்கின்றோம்.
H STORES
).3, dara Veediya, legala.

Page 142
நீர்கொழும்பு வாழ்
பிள்ளைக
தமிழை
இந்து சமய கலாசாரத்
கற்பித்து
விஜயரத்தினம் இந்து
“ஆல் போல் தழைத்து அ
பல்லாண்டு நீ
GOLD F
NO.224-B, M Ne go
Tel:- 031.
 

வரும்
மத்திய கல்லூரி
1றுகு போல் வேரூன்றி”
W.
IOUSE
lain Street, mbo.
22292
Tipe setting ch" Printed S4CS Ngoméo