கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ்ப்பாணப் புவியியலாளன் 1985-1986
Page 1
( 2)
DYuúl = Feer. Dietz and Holden Sci. AM.
PR
THE JOURNAL OF THE JAFF,
இதழ் 3
1985 - 1986
لين
این
WA UNIVERSITy GEORAPHICAL society
Page 2
சர்வதேச
இலங்கைக்கும் சில முக் இடையே உள்ள நேரவித்த
இலங்கை கரடு குறிப்பிடு இடையே
ח6bku ש863נ6hן6{9.
பாறேய்ன்
பெல்ஜியம்
டென்மார்க்
பின்லாந்து
பிரான்ஸ் O ஜேர்மனி (பேர் பிள் ) adsii) (Greece) ... கொங் கோங்
ஐஸ்லாந்து A O இத்தாலி bo () d 0. ஜப்பான் O O ஜோர்டான் O குளைத் O
autor
Gavaunr மாலைதீவு மெக்விக்கோ நெதர்லாந்து நியூசீலன் p. நோர்வே ஸ்பெய்ன் சுவீடன் சுவிற்சர்லாந்து U. K. U. S. A. U. S. S. R.
சங்கப்பூர்
அன்புப் பிரசுரம்:
ரெலிகுளோப் ரெ
ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பா
நேரங்கள்
கியமான நாடுகளுக்கும் தியாசத்தினை கீழே காண்க:
நேரத்திற்கும் ம் நாட்டிற்கும் யுள்ள நேர வித்தியாசம்
2 - 3o . Gaf 2 - 30 ᎿᏝ ᏍoᎠf↑ - 30 மணி 9 - 30 மணி 4 - 30 மணி 3 - 30 ᎿᏝ600fl 4*- 30 மணி 4 - 30 uo 65zif
3 - 30 மணி 2 - 30 и 69оћ 6 - 30 un Gazif 4 - 80 ᎿᏝ600fi 3 - 30 D600f 3 - 30 un600fl 2 = 30 மணி 3 - 30 மணி 3 - 30 மணி 2 - 30 Dead
- 30 நிமி 1 - 30 to 60s 4 - 30 LDesf. 5 - 30 மணி 4 - 30 to 6oof) 5 - 30 o Gassi 4 - 30 ur Goof)
4 - 30 மணி 5 - 30 tD 60of
0 - 30 и 65оћ 2 - 30 மணி 2 = 30 uD6oof)
லிபோன் சேவை.
னம். - ரெலி: 25088
(SIX LINES)
Page 3
JAFFNA GE
1985 -
VOLUM
tint Editors Mr. V.
Consultant Editor: Mr. S.
(Lect
GEOGRAPHIC
DEPARTMENT C
UNIVERSITY
OGRAPETER
1986
ME III
RAVICHANDRAN
THRUMANICHELV
TT. B. RAJESWARAN ure(/
AL SOCIETY DF GEOGRAPHY
OF AFFNA.
Page 4
5500/7IVE 00MMITTEE MEs
8 فيما في سن 985 - Departmen UNIVERSITY OF
Patron MR. S. Balachandiran B.A. ( ley), M. Sc (Birmingham)
Senior Treasurer
Dr. R. Mathanakaran B.A. (Cey) M.A., D.D.P., Ph.D ivysore)
Consultant Editor Mr. S. T. B. Rajeswaran B. A- (Sri Lanka), Postgraduate dip, in . Photo Interpretation in Geomorphology (Netherlands), M.A. (Jaffna).
President Mr. N. Rankanathan
Secretary Mr. K. VImalanathan
Junior Treasurer Mr. R. Rathakrishnan
Vice president Miss. N. Sumathy
Asst. Secretary Miss. N. Meera
Asst. Junior Treasute, Mr. Uthayakumar
Joint Editor Mr. V. Ravichandran
Joint Editor Miss S. Thirumanaichelvi
Committee Members Mr. V. Sivamoorthy Mr, V. Paramsothy Mr. S. S. Shalivaganan Mr. M. Hariharan Mr. K. Gunabalasingam Mis. K. Saraswathy
IBERS OF GEOGRAPHICAL SOCIEry
S Academic Year
t of Geography. JAFFNA, SRI LANKA.
Senior Lecturer and Head of the Department
Senior Lecturer
Lecturer
Special (final) Student
Special (final) Student
Special (final) Student
Special (3rd year) Student
Special (2nd year) Studett
3rd Year Student (final)
Special (final) Student
Special (3rd year) Student
Special (final) Student Special (final) Student Special (final) Student Special (final) Student Special (final) Student
Special (final) Student
Page 5
----*-御伽* *「迴響
os quoo uue Ass* A * I WoÁquedaseues • ×oSSIVAN
oueue3easteqs os os > Iyo!
“( nuopssə 1)oo!A) Áqueuns N oss!!! osqļostueue) ~ A'''W ‘ueueque H • W • IW
(JoinseəII. Josunt quțof )Jeunxesequn • W • 17, ***ooW ‘N ‘ssisw “(Joyspą suyor)solosedou nuļūJ S ossiya.
學的家的****
(y-01-7) sisspije 15
"oooooooooo nɔ ** 'Iw °(1-siaou ego sola) aequeue, s30 ses (quosqy)
(soinseo! I Iosunt susor) uguqwsxequen -w* Í W
'('osoɛ wolnouoo) deleaseson og i os orw tuae,userpuoqɔɛsɛ os os o fyw "oooooooď) nequeuexuesi (N , , , isanseo! solus),uolo seu eqjes, os org(y-01-7)
*( Åreneroos)u oqsedesetusA 3 X o iyo!“(Joyspą susor ) uejbuenosae! - A -rrae,,,,。、、
Page 6
Page 7
'''W++ '//' + 0 KM/S??////// 936/ – G36/ '/(1+|00$ 770|#dff?!9030 HH1 10 Sàiło WłW TH1
Page 8
Page 9
STAFE AIESERS OF THE D
1985 - 1986 (
UNIVERSITY
Dr. P. Balasundarampilai
B. A. (Ce, ), Ph.D. (Durham)
Mr. S. Balachandirara
B. A. (Cey.), M. Sc. (Birraingham
Dr. R. Mathanakaram
B. A. (Cey, Y. M. A. D. D. p. Ph. d. (Mysore)
Mr. K. Kugabalan
B. A. (Cey). M. A (Jaffna)
Post M. A. Diploma in population studies. (Madras)
Mr. A. Kanapathippillai
B. A. Sri Laaka) M. A. (Jaffna)
Mr. R. Sivachandran
B. A. (Cey), MA. A. (Jaffna
Mr. K. M. Puvaneswarara
B. A. (Cey), M. A. (Sri Lanka) M. Soc. (Queensland)
Mr. S. T. B. Rajeswaran
B. A. (Sr Laukaj, Postgraduate dip, in photo Interpretation in Geomorphology,
(Netherland M. A. (Jaffna)
Mr. K. Arumugam
(B. A. Jaffna), M. A. (Jaffna)
Mr. A. Thiagarajah
B. A. (Cey), M. A, (Winsor)
EPARIA AND OF EOGRAphy
Academic Year)
OF AFFNA
Professor of Geography
(Urban and Regional Planning Population geography) (on leave)
Senior Lecturer and
Head of the Departraent (Climatology, Ouantitative Methods)
Senior Lecturer
Hydrology. Developnaent Plaaning)
Lecturer Population and Regional Geography)
Lecturer Agricultural geography
(on leave)
Lecturer (Agricultural geography)
Lecturer (Climatology & Quantitative Methods)
Lecturer (Geomorphology, Cartography, Aerial photo interpretation)
Lecturer (Urbanization) (on leave)
Asst. Lecturer sindustrial Geography) (On leave)
Page 10
Dr. K. Rapamoorthy
B. A. (Cey), M. Se (Kagoshi) Dip. in Fishery (Nagasaki) Ph.D. (Kyushu)
Miss. Ng Menaka
B. A. (Sri Lanka), M. Ai (Jaffna
Mr. Si Sivarajah
B. A. (Jaffna)
Miss. SS Mariyanayaki
B. A. (Jaffna)
NGAY ACADEMIG STAFF
Mr. E. Rawiraja
Mrs. S. Thavamanithevi
Mr. M. Etrianthaivel
Mr. Anandarajah
Asst. Lecturer (Fisheries Geography)
Asst. Lecturer
Tutor
Tutor
Technicia a
Cleik
Lab. Attendant
Labourer
Page 11
opgekeueksie w os oss!!Nosoațqueịnx · W FIVN
·ạaguay, N oss!w ‘qesoroPooov (1 **\\su u svo o sɔ
-登)圈• pessiduate jepu nsɛ sɛ8 • d "JOJä.
·qețelestekļu i v ·ıW ‘to ponunav *> *Wo serifddịu, đẹ uox *X (W '!o!!!p
• we i omasɔsɛǹ og ”JL ‘S ** WouerpueųɔeAsS ‘N ‘I’W*强巽
• ubupueqɔ eseg *S: ‘I’W· del exeueųjew · N · ICI ‘uose, souo^od. ‘WN“JIWNKqquo ourednos “X
.autanaer y1 - ist osa opsuetuwaaqI. os ***W “gosolwass,oS ou W
--2---
(quasqy)
(y-0)-1) paļē0S
(x-01-7)
£ na o ǹ wɛ pɑ, ɛn
Page 12
Page 13
os/MV++s//' + 0 ///S??//////) '/(H/ds/?/0030 #0. /A/3////\\/d361 3# / 40 SX38||WłW ## / 1S
Page 14
Page 15
புவியியல் துறைப் பேர ஆசிச் செய்தி
யாழ்ப்பாணப் புவியியல பிரசவித்த ஓர் அறிவு இதழ். ஆசிரியர்களின் வழிகாட்டுதலு இதன் தொடர்ச்சியான வெளி என்பது எமது நோக்கம். செயற்படுகிறது என்பதை அ றேன்.
வருடந்தோறும் யாழ்ப்ப வா எனது நல்லாசிகள்.
பேர
02-07-1986
rsԳՈւլյՈ6նr
ாளன் தமது பல்கலைக்கழகம் மாணவர்தம் உழைப்புக்கும், லுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக ரியீடுகளும் அமைய வேண்டும் இந்நோக்கம் வெற்றிகரமாக றிந்து நான் சந்தோசப்படுகின்
ாணப் புவியியலாளன் வெளி
ாசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை
புவியியல் துறை டேர்காம் பல்கலைக்கழகம் இங்கிலாந்து
Page 16
புவியியல் துறைத் தலைவ ஆசிச் செய்தி
யாழ்ப்பாணப் புவியியல கின்றன். இடையில் 1984/8 னப் புவியியலாளனை நாம் டது. ஆயினும் அதையிட்டு யூறுகளுக்கு மத்தியிலும் ய தொடர்ந்தும் நடை பயிலுக் அனைவரும் மகிழ்ச்சியடைவே வர்களின் கடின உழைப்புக்கு வாழும் நிலமும், நமது உ லாது போயினும் அறிவா இருக்கட்டும்.
"எழுமைக்கும் ஏம
0ሯ...07=፲8986,
diffit
ாளன் தொடர்ந்தும் வெளிவரு 5ம் ஆண்டுக்குரிய யாழ்ப்பா
காணமுடியாமல் போய்விட் மனம் வருந்தாமல் பல இடை ாழ்ப்பாணப் புவியியலாளன் கின்றன் என்பதையிட்டு தாம் ாமாக, புவியி:ல் துறை மாண தச் சான்று இந்த இதழ். நாம் யிரும் நமக்குச் சொந்தமில் வது நமக்குச் சொந்தமாக
ாப்புடைத்து அறிவு"
செ. பாலச்சந்திரன்
(சிரேஷ்ட விரிவுரையாளரி) புவியியல்துறைத் தலைவர்
Page 17
ஆசிரியர் பேணுவில் இருந்து
அதிகரித்துவரும் இன்றைய நெ யியலாளனை வெளிக்கொண்டு வருவ சென்றவருடம் “யாழ்ப்பாணப் புவிய திருக்க வேண்டும். ஆணுல் மிகமிக தும் மலராமலேயே விட்டுவிட்டான் இதழை வெளிக்கொண்டு வரவேண் முயற்சியின் விளைவாக நெருக்கடிகளி பாணப் புவியியலாளன்” வீறுநடையு முயற்சி யாழ்ப்பாணப் புவியியற்று கழகத்துக்குமே பெருமைதரும் நிகழ்
இவ்விதழ் தாங்கிவரும் கட்டு.ை ளின் அவசிய தேவையினை நிறைவே யின் பாடத்திட்டத்தினையொட்டி மூலம் புவியியலை ஒருபாடமாகக் க ஆதாரமாக அமையும் என்பது ஆக்கங்கள் புவியியற்துறையின் இறு வுரையாளர்களாலும் உருவாக்கப்பட் வர்களிடமிருந்தும் ஆக்கங்கள் வர பிரசுரிக்க எம்மால் முடியாமற் போ டுப்பாடுகளாகும். ஆயினும் அவற்றி வழங்கப்படக்கூடிய வசதிசெய்யப்படு
இவ் இதழை குறிப்பிட்ட கால வதற்கு சகலவழிகளிலும் உதவியவர் பில் எங்களது உளமார்ந்த நன்றி.
புவியியற் கழகம், புவியியற்றுறை, யாழ்ப்பானப் பல்கலைக் கழகம். ቋ 7-07-86
ه e • •
ருக்கடிநிலையில் “யாழ்ப்பானப் புவி தில் மிகவும் மகிழ்ச்சியடைகின்ருேம். பியலாளனின் 3 வது இதழ் மலர்ந் இக்கட்டான நிலமையினுல் மலர்ந் ". ஆனல் இம்முறை எவ்வாருயினும் டும் என எடுத்துக்கொண்ட விடா ன் மத்தியிலும் 3ம் இதழாம் யாழ்ப் டன் வெளிவந்து விட்டான். இம் மறக்கு மட்டுமல்ல முழுப்பல்கலைக் ம்ச்சியாகும்.
ரகள் யாவும் புவியியல் மாணவர்க ற்றத்தக்க வகையில் புவியியற்றுறை
அமைக்கப்பட்டமை தமிழ்மொழி ம்கும் மாணவர்களுக்கு மேலும் ஒரு பள்ளிடைம.ை இங்கு வெளிவரும் தி வருட மாணவர்களாலும், விரி ட்டவை. இவ்விதழுக்கு ஏனைய மான ப்பெற்றபோதும் எல்லாவற்றையும் ‘ய்விட்டது. இது எம்மை மீறிய கட் ற்கு அடுத்த இதழில் முன்னுரிமை }h.
ப்பகுதியில் வெளிக்கொண்டு வரு களுக்கு புவியியற் கழகத்தின் சார்
gurus refusiassir
Page 18
உள்ளே
.
3
6.
ገ.
0.
II.
卫器。
5.
4.
5,
6
7.
8.
கண்டங்களின் பரிணுமம்
புவிச்சரித வரலாற்றுக் காலத்தில்
நீரியல் வட்டத்தின் பொதுவான ே
புவிவெளியுருவவியல் சிந்தனை விரு
எல்லைகளும் எல்லைக்கோடு பற்றிய பிரச்சினையில் அதன் தாக்கமும்
இருதயநிலக் கொள்கையும் ஒர நீ
இலங்கையின் விவசாயக் காலநிலை
இலங்கையின் பெருந்தோட்டப் ப
உலக மீன்வள மீளாய்வு
இலங்கையின் நன்னீர் மீன்பிடித்,ெ
வடக்குக் கிழக்கு மாகாணங்களின் ஆதாரமான சில அம்சங்கள்
இலங்கையில் விவசாய நிலச்சீர்திரு
இலங்கையின் குடித்தொகைக் கெ
இலங்கையில் குடித்தொகைப் பிர 9ಿ್ರಿಟಿಣಚಿಸಿ
இலங்கையில் நகரவளர்ச்சி
வெளிநாட்டு உதவியும் இலங்கைய
இலங்கையில் அபிவிருத்தித் திட்ட
மூன்ரும் உலக நாடுகளில் நவகு
பக்கம்
S. T. B. இராஜேஸ்வரன்
காலநிலை se
செ, பாலச்சந்திரன்
செயல் முறைகள் exexe
க. விமலநாதன்
த்திக்கு டேவிஸ் - பெங்க் பங்களிப்பு
காலாநிதி இ. மதனுகரன் வரையறையும், சர்வதேசப்
W. சிவமூர்த்தி
லக்கொள்கையும் *x
G. S. augms is
செல்வி. தா. ஜெயராணி பிர்ச்செய்கையில் தேயிலை
செல்வி, K, கேந்திரேஸ்வரி
கலாநிதி K. ரூபமூர்த்தி
தாழில் xčxtiw:
M, இராதாகிருஷ்ணன் விவசாயத்திட்டமிடலுக்கு
மாணிக்கம் புவனேஸ்வரன் நத்த நடவடிக்கைகள்
இரா. சிவசந்திரன்
'nreff ଶ}& koosos
செல்வி. ந. மேனகா ச்சினையும் குடும்பத்திட்டமிடலின்
கார்த்திகேசு. குகபாலன்
N. ரங்கநாதன்
յւն Kory
S, S, சாலிவாகனன்
மிடல் ܒܒ܀
W. பரம்சோதி டியேற்ற வாதத்தின் ஊவா ருவல் - செல்வி. S. மரியநாயகி
20
罗4
2.
35
58
4&
45
A Q
57
64
69
፳/8
8器
St.
96
Page 19
கண்டங்களின் பரிஞமம் THE EVOLUTIOW OF CONTINEWIS
புவி ஒட்டுப் பகுதியில் காணப்படும் நிலத்திணிவுகளே கண்டங்கள் எனப்படும்" இன்று காணப்படும் கண்ட ஒழுங்குகள் ாவும் புவிச்சரித காலங்களினூடாக இடம்பெற்றுவந்த பல்வேறுபட்ட மாற் றங்களின் விளைவாக அமைந்தவையேயா கும், புவி தோற்றம்பெற்ற காலத்தில் கண் உங்கள் எவ்வாறு இருந்தன என்பதற்கு ஆதாரங்களில்லை. ஆணுல் இன்றுள்ள கண். ஒழுங்குகள் போல நிச்சயமாக இருந் திருக்க முடியாது. புவிப் பெளதீக வியல், புவிச் சரிதவியல், ஆய்வு களின் படி பல வேறுபட்ட ஆய்வாளர்களின் முடி affair Lug. “LuSuurT” (Pangaea) 676ão so ševis திணிவே முதலில் இருந்தது என்றும் இது ஏறத்தாழ 180 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் இரண்டு கண்டத் தொகுதிகளாக பிளவுபட்டது என்றும் குறிப்பிடுகின் முர் கள். இதில் வட தொகுதி லொறேசியா (Laurasia) அல்லது அங்காராலாந்து" எனவும், தென் தொகுதி கொண்டுவான லாந்து எனவும் பிளவுபட்டது கொண்டு வானுலாந்து மேலும் உபபிரிவுகளாகப் பிரி ந்துஅன்டாட்டிக்கா,அவுஸ்திரேலியா, ஆபி ரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா எனப் பிளவுபட்டது. இதேபோல லொறேஷியா கண்டத் தொகுதியும் பிளவுபட்டு வட அமெரிக்கா ஐரோஆசியா கண்டங்களாக பிரிந்துள்ளது. இவ்வாறு பிளவுபட்ட கண் டச் சிதறல்கள் புவியின் உட்பாக விசை களிஞல் புவிச்சரித காலங்களினூடாக நகர்த்தப்பட்டே இன்றைய நிலையில் அமைந்து காணப்படுகின்றன. இவை மேலும் இடம் பெயரிந்து கொண்டே இருக்கின்றன. இவ்வாறு இடம் பெயரும் கண்டங்கள் புவிச்சரிதகாலங்களினூடாகப் பல்வேறுபட்ட மாற்றங்களுக்குட்பட்டு
Lecture Dept. of Geography,
S. T. B. இராஜேஸ்வரன்
வந்திருக்கின்றன என்பதையும், எதிர்கால புவிச்சரித காலங்களில் இன்றும் பல்வேறு til L- மாற்றக்சளுக்குட் டும் என்பதை யும் நினைவில் கொள் ஊ வேண்டும்.
புவிக் கோளத்தில் மிெல்லிய மேற் படை இறுக்கமான படையாகக் காணப் படுகின்றது. அதன் கீழ் இடைத்தரமான இறுக்கமான படையும், அதன் கீழே கிரவ மான படையும் காணப்படுவதாக அறியப் பட்டுள்ளது புவிக்கோளம் குளிர்வடையும் பொழுது இறுகிய படையே (Crust) மேலோடு என்று அழைக்கப்படும்; இவ் வோட்டுப் பகுதியிலேயே கண்டத் கொகு திசள் அமைந்திருக்கின்றன. புவியினது முதற்பாறை 300 மில்லியன் வருட ளுக்கு முன்னர் தோற்றம் பெற்றுள்ளது என்று குறிப்பிடும் பொழுது பழைய கண்ட த் தொகுதிகளும் அப்பொழுதே தோன்றிவிட்டது என்று எண்ண இட முண்டு. இவ்வாறு தோற்றம் பெற்ற பழைய திணிவே பஞ்சியா? என்று அழைக்கப்பட்டதாகக் கொள்ளலாம்: இன்று. எமக்கக் கிடைக்கக் கூடிய ஆக ரங்களில் இருந்து "பஞ்சியா" என்ற ஒரு திணிவில் இருந்தே இன்றைய கன் டங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன என்று அறியக்கூடியதாக இரு க்கின்றது:
புவியினது அமைப்பு (Stucture of the earth)
புவியினது அமைப்பிக்ன கருக்கமாக ஒட்டுப் பகுதி (Crest) உள்ளகப்பகுதி (Mantle) audiul gis (Core) Tairay Laffaias லாம். இதில் ஒட்டுப்பகுதி 'சியால்", சீமா, என்று அழைக்கப்படும் படைகளால் ஆனது. கண்டங்கள் சியால் அடுக்கில்
pip. in photo. 1wP. (Wetharlanfsf %.
University of Jaffna,
Page 20
2
காணப்படுகின்றது. ஏறத்தாழ 5.50 K M வரை கண்டப்பகுதியில் இப்படை காணப் கிேன்றது. சமுத்திர " அடித்தளங்கள் சீமா அடுக்கில் அமைந்துள்ளது பொது வா* ஒட்டுப் பகுதி அடர்த்தி குறைவா *து.உள்ளகப் பகுதி அடர்த்தி கூடிய துடன் இதில உள்ள இரசாயனச் சேர்க்கை களிலும வேறுபாடுடையது, வெப்பநிலை 2600°C வரை காணப்படு துடன் இறுக்க மான மேல உள்ளகம் 1000 km வரை பரவியிருப்பதுடன் அதன்கீழ் பாகுநிலை " - 6 (Viscous Lower mantle gi உள்ளகப்பகுதி காணப்படுகின்றது. இதன் தடிப்பு 1900km வரையில் உள்ளது.Tபுவி பின மையப்பகுதியை வெளிமையம், உள் யையம எனப் பிரிக்கலாம், வெளிப்பகுதி 810ዐktn திடிப்புடையது. வெப்பநிலை *990°C-5000°C வேறுபடுகின்றது. ஏறத் தாழ புவி மேற்பரப்பில் இருந்து 5000km ழே திரவநிலை மாறுவலயம் உள்ளது. (liquid transition 29ne) இதன்கீழ் இறுக் கமான உள்மையம் காணப்படுகின்றது. இங்கு அடர்த்தி ஒட்டுப் பகுதியினப் பாாக்கிலும அ திகமானதாக உள்ளது?
ஒட்டுப்பகுதியானது சிலிக்கா அலுமினி யம் மகனிசியம் என்னும் பொருளால் ஆக்கப்பட்டுவளது. உள்ளகப் பகுதி இரு ம்பு, மக்னீசியம்,சிலிக்கேற்றுப் பொருகளா அம் மையப்பகுதி நிக்கல், ஆரும்பு போன்ற பொருட்களாலும் ஆக்கப் பட்டுள்ளது.புவி யின் ஒட்டுப் பகுதிக்குக் கீழ் உள்ள திரவ ான பகுதியில் இடம் பெறும் வலிமை மிக்க சுற்றேட்டங்கள், ஒட்டுப்பகுதியை இடம் பெயரச் செய்வதுடன் ஒட்டுப் பகுதயிலும் உட்பாகப் பொருட்கள் வந்து படிவுறவும் செய்கின்றன. சமுத்திர அடித் தளங்கள் இவ்வகையில் உருப்பெற்றவை பாகும். புவியின் மேலோட்டுப் பகுதியா னது மெதுவானதும், ஆனுல் தொடர்ச்சி யாகவும் ஒழுங்கமைக்கப்பட்டுக் கொண் டிருக்கிறது எனலாம். எனவே தான் புவியில் அமைந்துள்ள கண்டங்க ளின் வளர்ச்சி படிமுறை வளர்ச்சியுள் ளவை என்று சொல்லச் கூடியதாயுள்ளது. இன்றைய கண்ட ஒழுங்குகளும், வடிவங் களும் கூட பலமில்லியன் வருடங்களுக்குப் பின் வேறு ஒரு ஒழுங்கில் காணப்படலாம்"
தகட்டோட்டச் செயன்முறையும், கண்டங்களின் இடப்பெயர்வும்
(The Processes of plate tectonics and Continental drift)
இன்று எம்மால் அறிந்து கொள்ளக் கூடிய கண்டங்கள், அவற்றின் ஒழுங்க மைப்பு, வடிவங்கள் என்பன புவி தோற் றம் பெற்ற காலத்தில் இருந்தவாறே இருந்ததொன்றல்ல. புவியின் உட்பாக வேகம் பொருந்திய வலிமைமிக்க சுற் ருேட்டங்களால் புவியின் ஒட்டுப்பகுதியில் உள்ள கண் த் திணிவுகள் நகர்த்தப்பட்டு வந்துள்ளன. புவியின் ஒட்டுப்பகுதியானது இறுக்கமான தட்டுக்களினலான ஒருதொகு தியாக அமைந்துள்ளது. இவை கீழே உள்ள திரவப் பொருளின் மேல் மிதப்பதுடன் கீழ் இயங்கும் சுற்றேட்டங்களினல் காவிச் செல்லப்படுகின்றன. இவற்றின் இயக்கங் களையும் இவற்ருல் புவியோட்டில் இடம் பெறும் மாற்றங்களையும் விளக்குவதே தகட்டோட்டக் கொள்கை எனப்படும்.
புவியின் உட்பாகச் சுற்றேட்டங்கள் மேல் இருந்து கீழ் வருவதும், கீழ் இருந்து மேல் வருவதுமாக இயங்குகின்றது. இச் செயன்முறையினுல் இரு சுற்றேட்டத் தொகுதிகள் நேர்த்திசையில் மோதுவதும் எதிர்த் திசையில் விலகுவதும் இடம் பெறுகின்றது. தட்டுக்களின் கீழ் எதிரி எதிர் திசையில் விலகல் (diverge) ஏற்ப டும்பொழுது தட்டுக்களில் பிளவு ஏற்படும் தட்டுக்கள் இருபக்கங்களிலும் விலகுகின் றன. இவ் இடைவெளிகளில் புவியின் உட்பாகப் பொருட்கள் மேல் வந்து படிந்து சமுத்திர அடித்தளங்கள் உருவா கின்றன. இச்செயன்முறை தொடர்ந்து இடம்பெற இடம்பெற சமுத்திர அடித் தளம் பரவுவதுடன், ஓடுகளும் நகருகின் றன. அட்லாண்டிக், பசு பிக் சமுத்திர அடித்தளங்கள் இவ்வாறே உருப்பெற்றுள் ளன. இச் சமுத்திரங்களில் காணப்படும் நடுச் சமுத்திரப் பாறைத் தொடர்கள் (mid oceanic ridges) LuGop nu s Går Lắ களின் எல்லைகளை உறுதிப்படுத்துவதாக இருப்பதுடன் இத்தொடர்களின் இருபக் கங்களிலும் தொடர்ந்தும் ஒட்டு நகர்வு வருடத்திற்கு சராசரி 30 மி. மீ. என்ற
Page 21
வேகத்தில் இடம் பெறுவதாக அறியப் பட்டுள்ளது.
ஒட்டுப் பகுதியின் கீழ் ஓட்டங்கள் நேர்த்திசையில் இடம் பெறும் பொழுது இரு தட்டுக்சளும் நெருக்கப்படுகின்றன. அல்லது ஒருங்குகின்றன. (Converge) அவ் வாருன சந்தர்ப்பங்களில் இரு நிலத் திணிவுகள் ஒருங்கும் பொழுது ԼDւԴւնւյ மலைகள் உருவாகின்றன. இம்ாலய மிடிப்பு மலைத் தொட்ரை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். இந்தியன் தகட்டில் உள்ள இந்தியத் துணைக் கண்டம் ஆபிரிக்காவில் இருந்து பிரிந்து வடகிழக்குத் திசையில் நகர்ந்து, ஐரோ - ஆசிய தட்டுடன் மோதி
புவி ஒட்டின் பிரதான
அவற்றின் நகர்வின் திை
விளக்கப் படம்
u SF iš 5 *G. (Pacific Plate) gGunt grubs G. (Eurasian Plate) syGudiliassir s () (American Plate g if isair 5 LG (African Plate) gi5uair as G (Indian Plate)
s
golygfyr 2ain y sir (Arabbian) - FT mrefu usår (Iraniar) 0. asgwyl 9 audir (Caribian)
经
I
-9ysiT disdi 50 (Antarctican Pla நஸ்கா (Nasca)
(அம்புக்குறிகள் ஒட்டு நகர்வின் திசைை
g
யதஞலேயே இமாலயத் தொகுதி தோற்
றும் பெற்றுள்ளது. இல் ஒருங்குதல்
நிகழ்வு இன்றும் இடம் பெறுவகஞலேயே இமாலய மலைத் தொடர் வளர்ச்ெ sessor
தாகக் கூ றப்படுகின்றது.
* ஒல சிந்தர்ப்பங்களில் மென்தன்ை
யான கண்ட வி ளிம்புகளுடன், சமுத்திர
ஆடித்தளத்தட்டுக்கள் ஒருங்குவதஞன்
திர அடித்தளங்கள் கீழ் நேரத்தி வளைக்
கப்பட்டு, புவியின் உட்பகுதிகளில் கீழ் இறங்குகின்றன. இவ்விடங்களிலேயே R- 6Q)
கின் பெரிய அகழிகளும் (trench) ya
தடுக்க வலயங்களும், எரிமலைவலயங்களும் அ ைமந்து ஸ் வான, ஒட்டுப் பகதியில்
காண ப் படு நிலத் திணிவுகள் இடம் பெயரும் பொழுது அவற்று டன் சேர்ந்து g-tb பெயர்வத குலேயே அவை நகர்ந்துகொண்டு இருக்கின்றன என்று கூறப்படு கின்றன: விசை சளின் திசை த் கேற்ப, சமுத்திர அடித்தளங் களி இனுடாக கண்ட ங்கள் காவிச்செல் லப்படுகின்றன என்று கருதலாம்.
மத்தி:சமுத்தி ரப் பா ைm க் தொடர்களில் காணப்படும் பிள ଈ!! ଣୋଵ୍ ଓର୍ଲr (føuit பெரியதட்டுக்கள் § ශ්රී
aior Plates is 45 feats 9 to (Maj ) பெறுகின் D 357 இப்பிளவு வலயம்
; :
ܓ݁ܶܬ݁ܺܝܪܳ
i
窯
*
te கண்ட உட்பகுதி
களுக்கு ஊடாக
· aa o · ம் செல்கின்றது சிறிய தட்டுக்கள் 途
Small Plates இந்து சமக்சிரத்
தில் காணப்படும் நடு சி சமுத்திரப்
யக் குறிக்கின்றன) பாறைத் தொட
Page 22
臺
பிளவு செங்கடலுக் கூடாக கிழக்காபிரிக் காவின் பிளவுப் பள்ளத்தாக்கு ஏரிகளின் ஊடாக செல்கின்றது. இதனுல் அடுத்து வரும் புவிச்சரித காலங்களில் கி ழ க் காபி சிக்கா ஒரு தனித்தீவாக மாறக் ❖ጨtዱፀu dምir§ தியக்கள் உண்டு. இன்றைய நிஜலயில் •ᎦᏰᎲ ᏄᏪ பிரதான தட்டுக்கள் ஓட்டுப்பகுதியில் உள்
கண்டங்களின் பரிணுமம்
The Evolution of Continents
4 fter Dietz ad gd: 3.ci . Af
விளக்கப் படம் 2
இன ஆளுல் சிறுதட்டுக்களும் உண்டு இவற்றை ப்டம் விளக்குகின்றது. கண்ட ஒழுங்குகளின் வளர்ச்சி 180 மில்லியன் வருடங்களுக்கு முன்னர்
பஞ்சியாக் கண்டம் இரு கண்டங்கி ளாகப் பிளவு படத் தொடங்கியது. லொறேசியா, கொண்டுவாஞ லாந்து என அழைக்கப்பட்இரு துண்டுகளில் இரண்டாவது துண்டு மேலும் உப பிரிவுகளா கப் பிளவுபடத் தொடங்கியது. ஆபிரிக்காவிற்கும் தென் அமெரிக் காவிற்கும் இடையில் நகர்வு தென்படத் தொடங்கியது. {i سس-Luth B)
135 மில்லியன் வருடங்களுக்கு முன்னர்
கொண்டு வான லா ந் தும் லொறேசியாவும் வடபாகமாக தொடர்ந்து நகர்ந்து கொள் டிருக்கின்றது. வடஅத்திலான் டிக்கில் விலகல்கள் அதிகரிக்கின் றன. இந் து ச முத் திர மும் அகன்று கொண்டு வருகின்றன. தென் அட்லான்டிக்கின் நகர்வும் வெளிப்படுகின்றது. இந்தியா ஆசியாவை நோக்கி முன்னே றிக் கொண்டிருக்கின்றது. (ulti 2-2)
65 மில்லியன் வருடங்களுக்கு முன்னர்
ஆபிரிக்காவில் இருந்து முற் முக தென் அமெரிக்கா பிரிந்து விட்டது. மேலும் வடக்காக வும் மேற்காகவும் விரைவாக நகர்த்துவிட்டது. ஆபிரிக்காவில் இருந்து மடகாஸ்கர் பிரிந்துவிட் டது. ஆனுல் செங்கடல் தோற் றம் பெறுவதற்கான நகர் வு இடம் பெற்றதற்கான அடையா ளம் தென்படவில்லை. மத்தியத 1970 ரைக் கடலை அடையாளம் காணக்கூடியதாக உள் ளது: தெற்கில் அன்டாட்டிக்காவுடன்
Page 23
அவுஸ்திரேலியா தொடர்ந்தும் இண்ை ந் துள்ளது (படம் 2-3) இன்றைய நிலை
இந்தியா வட பக்கமாக நகர்ந்து ஆசி யாவுடன் மோதி இமாலய மடிப்பு மலை களை உருவாக்கிவிட்டது. தென் அமெ ரிக்கா திரும்பிய நிலையில் மேற்குப்பக்க மாக நகர்ந்து வட அமெரிக்காவுடன் இணைந்துவிட்டது. அவுஸ்திரேலியா அன் டாட்டிக்காவில் இருந்து பிளவுபட்டு பிரிந்து விட்டது (படம் 2-4) எதிர்கால நிலை
கிழக்காபிரிக்கா தனி த் தீவாக ஆபி ரிக்காவில் இருந்து பிரிந்து விடும். இத்
உசாத்துணை நூல்கள் (REFERENCES)
Crawford, A. R. and Moore, D. G. 1974, Indo - Antarctica, Gondwana Land, a Tectonophysics - 22. I4 - 57
Du Toit, A. L', 1937. Ou Wandering Co
Owen, H. G. 1976. Continental displace,
the Mesozoic and Cenozoie.
Smith, A, G, and Hallam, A. 1970. The l
Load. 225, 139-44.
Wilson, J.T. I965. A New Class of F Drift. Nature, Lond 207, 343
5
தியாவில் வடபாகமாக இeாலது மடிப்பு மலைகள் வளர்ச்சியடையும்.
Guo Bav குறிப்பிட்டுக்காட்டப்பட்ட நிலையில் கண்டங் வின் வளர்ச்சி இடம் பெற்றமைக்கு புவியின் உட்பாக விசை களின் செயற்பாடே மிக முக்கிய காரணி யாகும். இச் செயன்முறைகள் தொடர்த் தும் இடம் பெற்று வருகின்றது. ஆனல் மனித வாழ்நாள் எல்லையில் இவற்றை அறிந்து கொள்ள முடியாது. இத்தகைய ஒட்டமைவில் ஏற்படும் மாற்றங்கள் எது வும் புவியின் இயக்கத்தில் அல்லது சம நிலையில் எந்தவித மாற்றத்தையும் ஏற் படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
ad the distortion of a granulite belt
bntinents - London Oliver agad Boyd.
2at and Expansion of the Earth during
it of the Southern Continents. Nature,
aut and Their Bearing on Continenta B-7,
Page 24
புவிச்சரித வரலாற்றுக் க CLIMATE DURING GEOLOGICAt the
இன்று புவி வளிமண்டலத் தொகுதி யில் நிலவும் வானிலை, காலநிலைத் தன்மை கள், புவி வரலாற்றுக் காலம் முழுவதும் ஒரே தன்மையினதாகக் காணப்படவில்லை. .இவை காலநிலை மாற்றங்களுக்கும் (Clinatic Changes) éstra főb) svíöADás strgbayas ளுக்கும் (Fluctuation) அதன் பருவ வேறு LurrGas & Göth (Periodical Variations) உள்ளாகியுள்ளன, இவற்றுள் காலநிலை மாற்றங்களுக்கு காலநிலை உள்ளாகும் போது அதனை அசாதாரண காலநிலை (Abnormal Clienate) GT6ard கூறலாம். அவ்வாறற்ற காலத்துக்குரிய காலநிலை யைச் சாதாரண காலநிலை Normal Climate) எனப்படும். இந்த இரண்டு வகையான காலநிலை நிகழ்வுகளும் புவி வரலாற்றுக் காலத்தில் நிகழ்ந்துள்ளன என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (Brooks 1949; Lamb. 1972; John Gribbon 1978)
அசாதாரண காலநிலை நிகழ்வுகளை நோக்கினல் குறிப்பாக இவை பனிக்கட்டி யாற்றுக் காலங்களுடன் இணைந்திருப்பதை நாம் அவதானிக்கலாம். எடுத்துக்காட் டாகப் பின்வரும் பனிக்கட்டியாற்றுக் காலங்கள் அசாதாரண காலநிலைக்கு ஏற்ற உதாரணங்களாகும்
Plelato cene: -
-1 மில்லியன் வருடங்களுககு முன் Permian:-
-210 மில்லியன் வருடங்களுக்கு முன் Gondwanan:-
-260 மில்லியன் வருடங்களுக்கு முன் Devoaiant
-300 மில்லியன் வருடங்களுக்கு முன்
S. BALACHANDIRAN a.a.
Senior L. Head of the Depa
University
ாலத்தில் காலநிலை
செ. பாலச்சந்திரன்
Ordoviciant
-450 மில்லியன் வருடங்களுக்கு முன் Varangian:-
-680 மில்லியன் வருடங்களுக்கு முன் Sturtian:-
-750 மில்லியன் வருடங்களுக்கு முன் Gnejso:-
-950 மில்லியன் வருடங்களுக்கு முன் Huronian:-
-2300 மில்லியன் வருடங்களுக்கு முன் இக்காலங்கள் பெரும் பணிக்கட்டி யாற்றுக் காலங்களாகும். இந்த ஒவ்வொரு பனிக்கட்டியாற்றுக் காலங்களுக்குள்ளும் இடைப் பணிக்கட்டியாற்றுக் காலங்களும் (Inter sce ages). 96) al 526 Garraigé கும் இடையில் பணிக்கட்டியற்ற இடைக் காலங்களும் (Ice free ages) ஏற்பட்டுள் ளன. இக்காலங்களை காலநிலை மாற்றங் கள் நிகழ்ந்த காலங்கள் என்று கூறலாம்.
புவிச்சரித வரலாற்று யுகங்கள்:
புவியின் வயது ஒரு பில்லியன்(Billion) ஆண்டுகளாகிவிட்ட போதிலும், பொது வாக 100 மில்லியன் ஆண்டுகளுக்கானபுவி ச்சரிதநிலை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது, அண்மைக்கால ஆய்வுகளின்படி 2800 மில் லியன் ஆண்டுகளுக்கான புவிவரலாறு ஊகி க்கப்படுகின்றது. புவிப் பாறைகளில் 2800 ஆண்டுகளுக்கு முற்பட்டவை உருமாற் றம் காரணமாக மிகப் பாதிக்கப்பட்டிருப் பதால் குறிப்பிட்ட காலத்துக்கு முந்திய பனிக்கட்டியாறுகள் பற்றிய அறிவைப் பெறமுடியாதுள்ளது: மேற்குறிப்பிட்ட காலத்திலும் ஏறக்குறைய 600 மில்லியன் ஆண்டுசஞக்கான அறிவை அதாவது கேம்
Hons), (Cey.) f. sc. (Birm) ecturer, rtment cf Geography of Jaffna.
Page 25
பிரியன் காலத்தில் இருந்துதான் கூடிய நிகழ்வுகரே அறியக்கூடியதாகவுள்ளது. ஆயினும் கேம்பிரியன் காலத்துக்கு முன் பும் முக்கிய நான்கு பனிக்கட்டியாறுகள் ஏற்பட்டதற்குச் சான்றுகள் பெறப்பட் டுள்ளன. இந்த முக்கிய நான்கு பனிக் கட்டிக் காலங்கள். Varangian Sturtian Pre - Cambrian Gnejso 3 period. Huronian
குளிர் நிலைமையும் வெப்பக் குறை வும் முன்பு காணப்பட்டமைக்கு இத்த கைய பணிக்கட்டிக் காலங்கள் சான்ரு கின்றன.
பெரும்பாலான அறிஞர்கள் யுகங்களாக வும், காலங்களாகவும், சகாப்தங்களாக வும் புவி வரலாற்றுக் காலத்தை பிரித்து ஆராய்கின்றனர். (Dodson - பின்னிணைப் பைப் பார்க்கவும்.) இதன்படி முக்கிய ஐந்து யுகங்களை அடையாளம் செய்ய артић. I • Archeozoic - is gáSuisith 2. Proterozoic -- pasărurnr 6Nofiuslib
3. Paleozoic - பழம்பிராணியுகம் 4. Mesozoic - இடைப்பிராணியுகம் 5. Cenozoic - புதுப்பிராணியுகம்
(Dodson, 1964)
ஆதியுகம்:-
புவிச்சரித காலத்தில் மிக முந்திய யுகமாக இது கருதப்படுகின்றது. பாறை களின் உருமாற்றம் இந்த ஆதியுகத்துக் குரிய தன்மைகளைப் புலப்படுத்தாவிடி னும் ஒரு குறிப்பிடத்தக்க பணிக்கட்டி யாறு ஏற்பட்டிருப்பதை எடுத்துக்காட்டு 6àng. (Joho Gribbin 1978) Qử Lucifìả asu ľugurt byä 5ítavub Huronian G76orš கூறப்படுகின்றது. இது பொதுவாக குளிர் கால நிலையை இந்த யுகம் பெரும்பாலும் கொண்டிருக்கலாம் என்பதை மேலும் உறு திப்படுத்துவதாக அமைகிறது.
ஏனைய புவியியல் செய்முறைகளான பெரும் எரிமலை நடவடிக்கைகள், கூடிய அரிப்பு மானம், அடையல் படிவுகள் ஆகி பனவும் இந்த யுகத்தில் நிகழ்ந்திருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது மேலும் உயி மினங்கள் வாழ்ந்ததற்கான உயிர்ச் சுவடு
7
*ள் எதுவும்!அறியப்படாத போதும் பாறை களில் உள்ள சேதனப்பொருட்களில் இருந்து உயிர்வாழ்வன இருந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. ஏறக்குறைய 2000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இந்த யுகம் நிலவியிருக்க வேண்டும். ஏறக்குறைய 2300 மில்லியன் ஆண்டை யடுத்து குறிப்பிட்ட பனிக்காலம் இடம் பெற்றிருக்க வேண்டும். புவி வரலாற்றுக் காலத்தில் ஏற்பட்ட முதலாவது பெரும் Loft fbpsgl. sir (First great Revolution) இந்த ஆதியுகம் முடிவடைகின்றது. முன்பிராணியுகம்:-
ஆதியுகம் முடிவடைய முன்பிராணி யுகம் ஆரம்பித்ததாக டொட்சன் (Dodson 1964) குறிப்பிடுகின்ருர். இந்த யுகம் 1500 மில்லியன் ஆண்டுகள் கொண்டது எனப் படுகின்றது. இதனுடைய முடிவுகாலம் ஏறக்குறைய 600 மில்லியன் ஆண்டுக ளுக்கு முன் நிலவியது. இந்தயுகம் பொது €Sልሀዘለ &5 குளிர்த்தன்மை கொண்டதாக அமைந்திருந்தது. இதன் காரணமாக மூன்று பனிக் காலங்கள் ஏற்பட்டதாக (John Gribbin 1978) e549ú,9gssirgyrt அவை:
Varangian, Sturtian, Gnejso
(இவற்றுக்குரிய ஆண்டுகள் முன் கூறப்பட்டுள்ளன)
நாம் தற்போது அதிகளவுக்கு அறிற் திருக்கும் பிளிஸ்தோசின் பணிக்கட்டியாற் றுக் காலத்திலும் கூடியளவு தாக்கங்கள் மேற்குறிப்பிட்ட பனிக் காலங்களில் ஏற் பட்டிருக்க வேண்டும். அதே சமயம் இடை யில் ஏற்பட்ட சூடான இடைக் காலங் களில் பரந்த அரிப்புமானம், எரிமலை 5. வடிக்கைகள், பெரும் அடையற்படிவுகள் ஆகியன ஏற்பட்டதற்கான சான்றுகளும் உண்டு. தாவர உயிரினங்களைப் பொறுத்த alsou usai assoudi (5thu Algae, fingi strar ரங்களும், கடலுக்குரிய உயிரினங்கள் சில வும் குறிப்பாகக் கடலுக்குரிய முது கெலும்பு உயிரினங்களும் தோற்றம் பெற் றன. ஆகவே உயிரினங்களைப் பொறுத்த வரையில் நீர்ப்பகுதியிலேயே அவற்றின் ஆரம்பம் இருந்ததை நாம் அவதானிக் கக் கூடியதாகவுள்ளது. குறிப்பிட்ட இந்த
Page 26
8
முன்பிராணியுகம் புவிச்சரித வரலாற்றுக் காலத்தில் ஏற்பட்ட இரண்டாவது பெரும் dont sûApôéglisêr (Second great Revolution) முடிவுற்றது. பழம் பிராணியுகம்:-
மேற்குறிப்பிட்ட மாற்றத்துடன் பழம் பிராணியுகம் ஆரம்பிக்கின்றது. இது பல உப காலங்களை (Periods) க் கொண்டது. இவற்றை இந்த யுகத்தின் ஆரம்பத்தில் இருந்து பின்வருமாறு எடுத்துக்காட்ட லாம், (பின்னிணைப்பு).
Carabrian -- geầyp6ágầg 505
Ordovician s 425Silurian 隸 爵 360-4 Devonian -廳辦 325-3 Mississippian s 280-3-س Pensylvanian p 255-2-س Permian p : 230 -2
இதன்படி நோக்கினல் பழம் பிராணி யுகத்தின் ஆரம்பகாலம், கேம்பிரியன் காலம் எனலாம். இக்காலத்துக்கு முன் உள்ள காலத்தை (இரண்டு யுகங்களும் உட்பட) கேம்பிரியனுக்கு முற்பட்ட estrawuh Pre. Cambrian) 676örgy Gray6AVS7 புவிச்சரிதவியல் வழக்கமாகும். குறிப்பிட்ட கேம்பிரியன் காலம் 80 மில்லியன் ஆண்டு களைக் கொண்டது. இக்காலத்தில் நிலம் உயரத்தில் குறைந்ததாக அமைந்திருந் தது. காலநிலை ஆரம்பத்தில் குளிராகவும் பின்பு சூடான, மிதமானதாகவும் காணப் பட்டது. இதன் காரணமாகத் தாவரம் உயிரினங்களைப் பொறுத்தவரை கடலுக்கு ரிய Algae தாவரமும் மேலும் சில கடல் உயிரினங்களும் இக்காலத்தில் தோற்றம் பெற்றன.
கேம்பிரியன் காலத்துக்கு அடுத்ததாக நிகழ்ந்தது ஒடோவிசியன் காலமாகும். இது 65 மில்லியன் ஆண்டுகள் நிலைத்தது.காலநிலை யைப் பொறுத்தவரை சூடானதாக இருந் தமை குறிப்பிடத்தக்கது.இதன்காரணமாக பெரும் நீலப்பகுதிகள் நீரில் மூழ்கின. ஆயி டிக் பகுதியிலும் பனி உருகும் நிலை காணப் பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். ஆயி னும் அதேசமயம் இக்காலத்தில் பணிக்கால மும் நிகழ்ந்துள்ளதாக (John Gribbia
585 505 |25 60 25 80 55
1978) குறிப்பிடுகின்றர். ஆகவே சூடான நிலையும், பனிக்கால நிலையும் காணப்பட்ட காலமாக இது அமைகின்றது. புவிச்சரித காலத்தில் முதன் முதல் ஏற்பட்ட சூடான காலமாதலால் மீனினம் இக் காலத்தில் தோற்றம் பெற்றது. அதேசமயம் பெரு மளவு நிலத்துக்குரிய தாவரங்களும் தோன் றின.
அடுத்த காலமாக சைலூரியன் காலம் கூறப்படுகின்றது. இக் காலம் 35 மில்லியன் ஆண்டுகள் நிலவியது. காலநிலையில் மாற்
மில்லியன் ஆண்டுகள் வரை
難像
றம் இல்லாத சூடான காலநிலையை இக் காலம் அனுபவித்தது, நில உயர்த்துகை காரணமாக பரந்த கண்டக் கடல்களும் புதிய நிலப்பரப்புகளும் ஏற்பட்டன. கால நிலை ஏற்றதாக இருந்தபடியால் நிலத்துக் குரிய தாவரம் தொடர்ந்து பெருக்கம் அடைந்தது. கடலில் மீனின அதிகரிப்பும் சிறகற்ற கிருமிகளின் தோற்றமும் இக் காலத்தில் ஏற்பட்டமை காலநிலையின் பங்கை மேலும் தெளிவுபடுத்துகிறது.
தொடர்ந்து ஏற்பட்ட டெவோனியன் காலம் 45 மில்லியன் ஆண்டுகள் நிலவி யது; புறுாக்ஸ் என்னும் அறிஞர். இக்காலம் நடுநிலை கொண்டதாகக் காணப்பட்டுப் பின்பு சூடானதாக மாறிவந்தது எனக் கூறுகிறர். டொட்சன் அவர்களின் கூற்றுப் படி, பணிக்காலமும் இக் காலத்தில் ஏற்பட் பட்டிருக்கவேண்டும். ஆகவே குளிர்கால நிலைத் தன்மைகளும் இக்காலத்தில் ஏற்பட் டிருக்கவேண்டும். மேலும் நில உயர்ச்சிகள் காரணமாக உள்நாட்டுக் கடல்களும் அதே சமயம் வரள் நிலங்களும் தோற்றம் பெற் றன. நிலத் தாவரம் பசந்ததுடன் காடு களும் முதன்முதல் உருவாகியமையும் இக் காலத்தில்தான். இத்துடன் நிலத்திலும் நீரிலும் வாழக்கூடிய உயிரினங்களும் முதன் முதல் இக் காலத்தில்தான் தோற்றம்
Page 27
பெற்றன. சுரு? போன்ற நுரையீரல் கொண்ட'மீன்வகை அதிகமாகின. இதனுல் பனிக்கால நிலை காணப்பட்டபோதும் உவப் பான காலநிலையும் இடம்பெற்றபடியால் இந்த உயிரினங்கள் தோன்றியிருக்கவேண் டும் என்று கூறலாம்.
ਉਲੈ காலத்தையடுத்து மிசிசிப்பியன் ாலம் 25 மில்லியன் ஆண்டுகள் நிலவியது. இக்காலகட்டத்தின் ஆரம்பத்தில் சூடான சிாலநிலையிலும் ஈரப்பிரதேசங்சளும்காணப் -6č. 96šravíř குளிர்ச்சியானதாகக் காலநிலை மாறியது. நிலமும் உயர்ச்சிக்கு asi 6TiršaugJ. Lycopods, horsetail 5 taj put šias 6Ĩr y SasuDimrŚ06ør. Sea lilies தோற்றம் பெற்றது. கடல் உயிரினமான பழமையான சிரு இனம் மேலும் பரவியது, இக் கால முடிவில் கோண்ட் வான பணியாறு ஏற்பட் டது. இது வட தென் பரப்புகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அடுத்ததாகப் பென்சில் வேனியன் *ாலம் ஏற்படுகின்றது. இதுவும் 25 மில்லி யன் ஆண்டுகள் நிலவியது. மிசிசிப்பியன் காலத்தையும் பென்சில்வேனியன் காலத் தையும் கார் போனிபோறஸ் காலம் (நிலக் osfišas Taub- Carboniferous) என்றும் கூறு வர், பென்சில்வேனியன் காலத்தின் ஆரம் பத்தில் நிலம் தாழ்வாகக் காணப்பட்டது. இதனுல் பெரும் நிலக்கரிக்குரிய சதுப்பு நிலங்கள் அமைந்தன. விதை கொண்ட திாவரங்களும் பெருமளவில் இடம்பெற் னை மேலும் முதன் முதல் ஊர்வனவும் தோன்றின. நிலத்திலும், நீரிலும் հյուի வன பெருக்கம் அடைந்தன. இக்காலத் தின் இறுதிப் பகுதி பனிக் காலமாக ւ0ոյի நிறம் அடையத் தொடங்கியது. தொடர்ந்து அடுத்து வந்த பேர்மியன் கால ←ቌUህbt uñ பனிக்காலமாக அமைய இது வழிவகுத் @@。
தொடர்ந்து ஏற்பட்டதாகக் கூறப் படும் பேர்மியன் காலமும் 25 மில்லி ஆண்டுகள் கொண்டதr . குெக்கப்பட்டுள் னது. இக் காலத்தில் பனிக்கட்டியாருதல் பெருக்கம் அடைந்தது. இப் பணிக்கட்டி *ருனது பென்சில்வேனியன் காலத்தில் தொடர்ச்சியாக *மைந்தது. அத்துடன் வசட்சி நிலையும் காணப்பட்டது. கண்டங் சின் உயர்த்தப்பட்டன. இதன் காரணத்
9.
கீால் அப்பலாச்சியன் மஐகன் தோன்றின. மேலும் இக் காலத்தில் மிசிசிப்டி காலத் தாவரங்கள் மறைந்தன, சிந்திய பிர்ான கள் அழிந்தன. நவீன கிருமிகள் தோற் றம் பெற்றன. பேர்மியன் *ாலத்துடனும், அப்பலாச்சியன் மாற்றத்துடனும் (Арраla chĩan Revolution) பழம் பிராணி யுகம் முடிவடைந்து இடைப் பிராணி யுகம் தோன்றுகிறது.
இடைப்பிராணி யுகம்
இடைப்பிராணி யுகம் இன்றில்இருந்து 205 மில்லியன் ஆண்டுசஞக்கு ®Gör ] 90 மில்லியன் ஆண்டுகள் நி%த், இந்த யுகம் பின்வரும் மூன்று முக்தி differ களைக் கொண்டதாக வகுக்கப்பட்டுள்ள
Triassic இன்றிலிருந்து 65 , 205 மில்லி t് ഋ്( Jurassic eða óleo för 13s 165 மில்லி tisir ஆண்டுகள் Cretaceous GQ6Sr (i5e5fqBig 7s 135 : جم“
லியன் ஆண்டுகள் ரேயஷிக் காலம் 40 மில்லியன் ടഒ് ( கள் நிலவியது, இக் காலத்தி d5S6aß7Ln5 கள் உயர்த்தப்பட்டன. பரந்துபட்ட பால் வனங்கள் தோன்றின, ♔ കെയ്നെബു <学fen Lயல் ஏற்பட்டது. பழைய தாவரங்கள் குறி பாக விதை கொண்ட ஆவரங்கள் அழி தன. முட்டையிடும் உயிரினங்கள் தோற் றம் பெற்றன. (Lifer *n 6ծծrւնւյլ* լ- நிலக்கி அலும் நீரிலும் வாழும் உயிரினங்கள் அழிந் தன. பொதுவாக இக்காலத்தில் கால 成みp யில் மாற்றமில்ல என்றும் 2-6/l inter காலநிலையைக் கொண்டது என்றும் கூறப் படுகிறது:
அடுத்தகாலமாக யூராசிக் ditath sy6oto கின்றது. இது 30 மில்லியன் ஆண்டுகள் நில வியது. இக்காலத் திலும் காலநிலையில் பெரும் மாற்றம் இல்ஜ. Ղքcն գյ ծւյւ։ւ- காலம் போல உ6:ப்பான காலநிலை அமைந் அது கண்டங்கள் பொதுவாக மேலும் உயர் க்கப்பட்டன. இதே சமயம் ஆழம் குறைந்த கடல்கள் ஐரோப்பாவிலும் வட அமெரிக் காவின் மேற்குப் பகுதியிலும் உருவாகின, புதிய தாவர உயிரினங்கள் தோற்றம் பெற்ற போதிலும் பல் உடைய பறவைக
Page 28
1O
ளின் தோற்றமே இக் காலத்தில் குறிப்பிடத் தக்கது.
இடைப் பிராணி யுகத்தின் இறுதிக்காலம் கிறிறறேசியஸ் காலமாகும். 60 மில்லியன் ஆணடுகள் இக் காலம் நிலவியது. நடுத் தரமான காலநிலத் தன் ைகேளையும் கொ --திரிக்க கான பட்டது. இதன் ஆரம்ப காலத துல் உளநாட்டுக் கடல்களும் சதுப்பு நலங்களுமன்தான்றின,சோக்குப்பாறைகள் ஏற்படடன. இதன இறுதிக்காலத்தில் அல் பைன மலையாககம் ஏற்பட்டது. இச் சமயம் அந்தஸ் சுருககிஸ், அல்ப்ஸ், இமாலயம் -23ohl suoav Gobirawgar. ஒக், மாபிள் போன்ற பர இனம் தோற்றம் பெற்றது. பல் அடைய பறவைகள அழிய நவீன பறவை கண் தோன்றின. புவிச்சரித காலத்தில், முன் முவதாக ஏறபட்ட அல்பைன் மலையாக்க Lippsbgllar (Alpine Revolution) Spi) யேசியஸ் காலமும் இடைப் பிராணியுகமும் முடிவடைகின்றது.
இடைப் பிராணியுகத்தில் பனிக்கட்டி ஏமட-ாதது குறிப்பிடத்தக்கதாகும். உயிரினவிருததிககு வலுவூட்டுவதாக இது அமைந்தருந்தது,
புதுப்பிராணியுகம்
இன்றைய யுகம் புதுப்பிராணியுகம் இது கடந்த 75 மில்லியன் ஆண்டுகளாக நிலவிவருகின்றது. பொதுவாக இந்த யுகம் பின்வரும் இரண்டு காலங்களாகப் பிரித்து
ஆராயப்படுகிறது
Fertiary இன்றிலிருந்து 1 - 75 மில்லியன்
ஆண்டுகள் Quaternary 3airfisassigil 0 - 1 Lisa
யன் ஆண்டுகள் புதுப் பிராணியுகத்தில் முதலில் ஏற் பட்டதாகக் கருதப்படும் ரேஷரிக்காலம் மேலும் சில சகாப்தங்களாகப் (Epoch)
பிரிக்கப்படுகின்றது.
Paleocene இன்றிலிருந்து 58 - 75
Eocene s & 39 - 58 Oligocene 8 28 - 39 Miocene 2 - 28
Pliocene 8 1 - 12
பலியோசீன் சகாப்தம் 27 மில்லியன் ஆண்டுகள் நிலவியது. இதில் காலநிலையில் மாற்றம் காணப்படவில்லை. ஆயினும் நடுத் தரமாக இருந்து பின் சூடாக மாறியது. குறிப்பாக நிலம் சம்பந்தமான மாற்றமும் இல்லை என்றே கூறலாம். அடுத்து இயோ சீன் சகாப்தத்தில் மலைகள் வெகுவாக அரிக் கப்பட்டன. கண்டத்துக்குரிய கடல்கள் மறைந்தன. தொடர்ந்து சூடான கால நிலை காணப்பட்டது குறிப்பிடத்தக்கதா கும். இதனுல் பாலூட்டிகளில் பல வகை தோற்றம் பெற்றன. இச் சகாப்தம் 19 மில் லியன் ஆண்டுகள் நிலவிவது.
தொடர்ந்து ஒலிகோசீன் சகாப்தம் 11 மில்லியன் ஆண்டுகள் நிலவியது. இச்சம் யம் திலம் தாழ்த்தப்பட்டது. மேலும் கால நிலையும் ஆரம்பத்தில் நடுத்தரமாகவும், பின் சூடானதாகவும் காணப்பட்டது. சிறப் பாக பூக்கின்ற தாவரங்களும் செறிவான காடுகளும் தோன்றின. பாலூட்டிகள் மேலும் பெருக்கம் அடைந்தன. உவப்பான காலநிலைக்கு மேற்கூறிய மூன்று சகாப்தங் களும் உதாரணம் எனலாம்.
மயோசின் சகாப்தம் 16 மில்லியன் ஆண்டுகள் நிலவியது.நடுத்தரமாக இருந்து பின் படிப்படியாக குளிர்ச்சியான காலநிலை க்கு மாறியது. ஆல்ை பணிக்காலம் இல்லை. மேலும் சீருநிவாடா, கஸ்கேட் மலைகள் தோற்றம் பெற்றன. இலங்கையின் வட மேற்குப் பாகம் உயர்த்தப்பட்டதுபாலூட்டிகள் உச்சப் பெருக்கம் அடைந் தன. இதன் உச்சக் கட்டமாக மனிதக் குரங்கு தோற்றம் பெற்றது.
பிளியோசின் சகாப்தம் 11 மில்லியன் ஆண்டுகளாக நிலவியது. அமெரிக்கப் பகுதி இலகள் உயர்ச்சியடைந்தன. கால நிலை குளிர்ச்சியானதாக மாற்றம் அடைந்தது. இது அடுத்து நடைபெறப்போகும் பனிக் காலத்துக்கு கட்டியமாக அமைகிறது, இக்
மில்லியன் ஆண்டுகள்
§sek
Page 29
காலத்தில், காடுகள் குறைந்து புல் நிலப் பரம்பல் ஏற்பட்டது. மனிதக் குரங்கிலி ருந்து மனிதனின் தோற்றமும் நவீன விலங்குகளின் தோற்றமும் இச் சகாப்தத் தில் ஏற்பட்டது. இதுவும் ஒருவகையான உவப்பான சகாப்தம் எனலாம்.
புதுப்பிராணியுகத்தின் இரண்டாவது காலகட்டமான குவாட்டனறிக் காலத்திை எடுத்துக்கொண்டால் இக் காலமும் மேலும் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்,
Pleistocene-ஒரு மில்லியன் ஆண்டுகள் Recent - 0.025 மில்லியன் ஆண்டுகள்
பிளிஸ்தோசீன் ஒரு பணிக்காலமாகும். புவிச் சரித வரலாற்றில் சிறப்பாக அறியப் பட்டுள்ள பிளிஸ்தோசீன் நான்கு பனிக் கட்டியாற்றுக்காலங்களைக் கொண்டது. அவற்றுக்கிடையில் மூன்று இடைக் காலக் களையும் கொண்டது. இக் காலத்தில் கடல் நீர் மட்டம் வெகுவாகக் குறைத்தது" ஐரோப்பா, ஆசியா, வடஅமெரிக்கா ஆகிய வற்றின் இடை வெப்பப் பாகங்களும் முன் வுப் பகுதிகளும் பணியாற்றின் பெரும் தாக் கத்துக்கு உள்ளாகின. ஏனைய இடங்களில் பனி உறையும் மட்டம் அதிகரித்தது. பல தாவரங்களும், பெரும் பாலூட்டி இனங் களும் இச் சகாப்தத்தில் அழிந்தன. ஆளுல் பிற்பகுதியில் மனித வாழ்வு தொடங்கு கின்றது. இந்த பனிக்கட்டியாறுகள் பின் வாங்கியபோது பேரேரிகளும், பிரித்தா னியா, ஸ்கன்டிநேவிய ஏரிகளும் தோன் றின.
அண்மைக்கால (Recent) நமது மூதாதை யர் அநுபவித்த சகாப்தத்திை எடுத்துக் கொண்டால் இன்றிலிருந்து 0.025 மில்வி யன் ஆண்டுகளாக இது நிலவி வருகின்றது. இது சூடான காலநிலையைப் படிப்படியா கப் பெற்று வருகின்றது. இதில் குறிப்பிடத் தக்கதாகப் பெரும் பனிக்கட்டியாறு ஏற் டவில்லை. இச் சகாப்தம் மனிதனுடைய முக்கிய காலகட்டமாகக் காணப்படுகின் றது. படிப்படியான நாகரீக வளர்ச்சியைக் கொண்டுள்ளது:
அண்மைக்கால காலநிலைப் போக்கு
பிளிஸ்தோசீன் பணித் தகடுகள் குறிப் பாக ஐரோப்பா, வட அமெரிக்காவில் இருந்து ஏறக்குறைய 7,000-10,000 வரு டங்களுக்கு முன் பின்வாங்கியது எனலாம். இதன்பின் ஏற்பட்ட சிறு மாற்றங்கள் இது வரை அறிஞர்களால் பின்வருமாறு கூறப் படுகின்றது. இவற்றை காலநிலை ஏற்றத் தாழ்வுகள் என்று அழைப்பது பொருத்த மானதாகும்.
1. Post glacial Climatic Optimum
(ն, Փ. 5000-3900) பிளிஸ்தோசீன் பணியாற்றின் பின் ஏற் பட்ட சிறப்பான காலநிலை மேற்படி கால கட்டத்திற் காணப்பட்டது. இச்சமயம் ஆட்டிக், அந்தாட்டிக் பணிதிககடுகளின் தடிப்புக் குறைந்தது. கடல் நீர் மட்டம் இன்றுள்ள நிலையிலும் 3 மீற்றர் கூடிக் கானப்பட்டது. 2. Cooler Climatic Epoch
(கி. மு. 980-300) இது இரும்புக் காலத்தில் ஏற்பட்ட குளிர்ச்சியான காலகிலேயைக் குறிக்கின்றது: இச்சமயம் வட ஆபிரிக்கா, மத்தியதரைப் பகுதிகள் இன்றிலும் பார்க்க ஈரமாக இருந்
5, 3. Secondary Climatic Optimum
(5a. 19, 1000- 1200) இக் காலநிலைத் தன்மை இகற்க முன் காணப்பட்ட உவப்பான காலநிலைபோல் இருந்தாலும் அந்தளவுக்கு வெப்பமோ கடல்நீர் மட்டமோ உபரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் மிகக் குறுகிய காலத்தை உள்ளடக்கியதாக வும் அமைந்தது 4. Little Ice Age :- (S. 9. 1550-700) இக்காலம் சிறு பனிக்கட்டிக்காலம் எனக் சவிக்கப்பட்டது. வட தென் முனைவுப்ப குதியில் பணித்தசடுகள் பெருக்கம் அடைற் தன. மத்திய தரைப் பகுதிகள் குளிர் மாரியை அனுபவித்தன. ஐரோப்பாவில் பணியாறு தெற்கு நோக்கி அசைந்தது. ஆயினும் தென்னரைக் காளத்தில் அவ் வளவுக்கு தாக்கம் இல்லையெனலாம்.
Page 30
雷2
5. Recent Warming Trend:
சிறுபனிக்கட்டிக்காலம் முடிவடைய 19ம் நூற்றண்டின் முற்பகுதியில் இருந்து திரும்பவும் இடான காலநிலைப் போக்கு 2ற்பட்டுக் கொண்டு போகின்றது; சில இடங்களில் ம் நூற்ருண்டின் பிற்பகு தயில் இப் போக்கு of gull neith பொதுவாக வெப்பநிலை அதிகரிப்பு, பணி குேதல், கடல்நீர்மட அதிகரிப்பு அவ தானிக்கப்பட்டுள்ளது. இவற்றைப் பருவரி தயாகச் ஒல ஆண்டுகளுக்கு மட்டும் காணப்படுகின்ற பருவரீதியான வேறுபா டுகள் என்று o*Aporth, 35 pourra 1930கீ8 க்கும் Salu9á 15 Cn டேல்நீர்மட் -b அதிகரித்துள்ளது இந்த அதிகரிப்பு 9,000 விருடங்களில் ஏற்பட்டதிலும் 4 PLங்கானதாகும் எனத் 6ો દ્વp tr கூறுகின்ற னர், (Barry & chorley) இதேசமயம் இன் னெரு போக்கு, சைபீரியாவில் திண்டரா எல்லை பின்வாங்குவதாலும், ஆட்டிக் பகுதிப் பனித்தாக்கம் இறைந்து காணப் 'டுவதாலும் நிகழ்ந்தது;
அண்மைக் காலக் சீருத்துபடி இந்த குடான போக்கு முடிவடைகிறது என்றும் வடசைபீரியா, கிழக்குக் கனடாவின் ஆட் டிக் பகுதி, அலாஸ்காப் பகுதிகள் குளிர்ச் சியடைந்து வருகின்றன என்றும் கருதப் படுகிறது.
1950 களில் இருந்து வளிமண்டலப் பொதுச் சுற்றேட்டம் சிறிது வடக்கு நோக்கி அசைந்துள்ளதாகக் கருதப்படுகி றது (Lamb 1972 ) இது சிலசில இடங் களில் வரட்சியையும் ( Sahelzone சில இடங்களில் வெள்ளத்தையும் (Bangalad, sேh) கூடுதலாகத் தருகின்றது என்றும் கூறப்படுகின்றது.
பொதுவாக மேற் கூறியவற்றில் இருந்து புவிச்சரித வரலாற்றுக் காலத்தி அலும் அண்மைக் காலத்திலும் நிலவிய பொதுவான காலநிலைப் போக்கை நாம் அறிந்து கொள்ளலாம். இது பின்னிணைப்பு 2 - ல் தரப்பட்டுள்ளது.
Page 31
Appendix:
1
THE GEOLOGI
Era
Period Epoch
Cenozoic
(a Ouaternary Recent (,
Pleistocene Pliocene Miocene Tertiary Oligocene
Eocene Paleocene
ALPINE MOUNT
Mesozoic
Oretaceous Jurassic Triassic
APPALACH AN MJU
Paleozoic
Pernnian
Pennsylvanian Mississippian Devonian
Silurian
Ordovician
Cambrian
seconD GEA
Varangian
ProterOZOic
Sturdian Gnejso
FIRST GREAT
Archeozoic Huronian
Beginning from Present (After Brook
TIME SCALE
Duration B, P Ctimate
lions of years) ' 025 () ° 0 2 5 Vvarm
0. 0. Glacia
2 Cool 星6 28 Moderaste
39 Modera te to vvarm 9 f Moderate becoming 7 75 Warm JN REVOLUTION الســع 5ც 3a Moderate z-342 30 o Warm and equable 40 205 V gy NTAIN REVOLUTION
230 Glacial at first
becoming Moderate డచీ 255 Becoming glacial 25 ፵80 warm at first
45 * 325 Moderate becoming
Vvarm, glacial 35 岛莎0 Warm
65 425 Glacial, moderate
to Warm 80 S03 Cold becoming warm
REVOLUTION eo p Glacial
2000 O Glacial 2500 Glaciali
p p p
REVOLUTION
? ) p 20 235300 Glacial p p
1949: Dodson 1964: John Gribbin 1978)
Page 32
4 -
Appendix 2: CLIMATIC TREND
I le Ceint Warra, minor glacial Warm Pleistocene Glacial Pliocene Cool
Miocene Moderate Oligocene Moderate to War
Eocene - Moderate becoming warm
Paleocene
Cretaceous Moderate
Jurassic Warm - equable
Trissic 動象
Permian Glacial first becoming
moderate
References
f Barry and Chorley (974) Almosphere, weather and climate London.
2 Brooks C. E. P. (1949) climate through the Agcs. Mcgraw Hill New york.
3 Dodson (1964) A text book of
Evolution
Pynnsylvanian Warm at first becoming
Mississippian
Devosia
Silurian Ordovician
Cambriana Varangian Sturtia Gnejso Huronian
glacial
Mederate becoming warm
glacial Wars
Medlerte to Wafi
glacial
Cold becoming wara Cold glacial
爵爵 鹤拳
( Ibids )
4. John Gribbia (1978) ed - Climato
change Cambridge.
5, Lamb. H. H. (1972) Climate: Pres ent, past and future Vols 1&2 Methuen - London.
6. White (ed) 1962. Study of the
Earth. London- -
Page 33
நீரியல் வட்டத்தின் பொ
சமீபகால ஆய்வின்படி புவியில் காணப் படுகின்ற நீரின் மொத்த அளவு 1386 மில் லியன் கன கிலோ மீற்றர் ஆகும். இதில் ஏறத்தாழ 1338 மில், கன. கி. மீ. அல் லது இதில் 96.7 வீதம் உலக சமுத்திரங் களில் அமைந்து காணப்படுகின்ற து: மேலும் நில நீர், ஆறுகள். ஏரிகள் இவ் வாறு பல்வேறு வகையில் உலகின் நீர்ப் பரம்பல் பல்வேறுபட்ட அளவுகளில் பரந்து காணப்படுகிறது. அதனைக் கீழ்வரும் அட்ட வணை மூலம் விளங்கிக்கொள்ளலாம்.
உலக மொத்த நீர்ப்பரம்:
சமுத்திரங்கள் நன்னீர்
தன்னிரின்
பணிக்கட்டிக் கவிப்பும் பனிக்கட்டியா 2500"க்கு கீழ்ப்பட்ட நிலநீர் 2500க்கு மேற்பட்ட நிலநீர் ஆறுகளும் ஏரிகளும்
வளிமண்டல ஈரப்பதன் மண்ணிரப்பதன்
Source:- J is ph. B. Wanv
இவ்வாருக உலகில் பரம்பியிருக்கும் நீரானது சக்திச் சமநிலை காரணமாக சமுத் திாத்திலிருந்து வளிமண்டலத்துக்கும் வளி மண்டலத்திலிருந்து நிலத்துக்கும் நிலத்தி லிருந்து சமுத்திரத்திற்குமாக சுற்ருேட் டம் நிகழ்த்துகிறது. அதாவது திரவ வடி விலோ, திண்ம வடிவிலோ மேற்கண்ட நீர்நிலைகளின் ஈரலிப்பானது புறத்தேயுள்ள வெப்பச் செயன்முறையால் ஆவியாதலிற்
፨--
K, V/A GeograPhy Sp
வான செயன்முறைகள்
க. விமலநாதன்
குட்பட்டு கட்புலஞகா ஆவி வடிவினதாக ப்ரமற்றதாகி மேலெழுகின்றது Gun Gao ழுஞ் செயல் குளிர்வுறுத்தும 56:ssa Lotu தாதலால் நீராவி வடிவிலுள்ள நீரானது ஒடுங்கி, ஒடுங்குவதால் தான் கொண்டநிஜல பிறழ்ந்து ஒன்றில் திரவ வடிவினே அல் லது உறைகின்ற வடிவினை அல்லது 2-6EAD ந்த வடிவினைப் பெற்றுப் படிவுவீழ்ச்சி வ+ வங்களாக ஆவியாதலிற்கு இடமளித்த புவியின் மேற்பரப்பிற்கே ஒரும்பிவிடுகின் றது. இத்தகைய நிகழ்ச்சி திரும்பத் திரும்ப
பல் AFTER WOLMAN
2,86230,000 கன. மைல் 96.7% 9770,000 கன. மைல் 3.3% பரம்பல் 1500 7.50۔ 73ھ
1,327,000 கன. மைல் 13.60% 1074,700 கன மைல் ᎥᎥ .00%
32,000 கன மைல் .32% 3,400 assar 60 uoát .03% 5,000 கன மைல் .05%
97650 கள. மைல் 100%
iper - man’s Physical worid:
ஓர் வட்ட வடிவில் முடிவின்றி நிகழ்வதால அந்நிகழ்வை நீரியல் வட்டம் என்பர்.
நீரியல் வட்டத்தின் வட்டச் செயன் முறைகளை ஒவ்வோர் தனிச் செயற்பாடு கனாக அதாவது பல்வேறு நிலைகளாக வரை யறுத்து ஆராயலாம். சாதாரணமாக,ஆவி யாதல், ஒடுங்கல் படிவு வீழ்ச்சி என மூன்று நிலகளாகவோ அல்லது விரிவான நோக் இல் ஆவியாதல், பனிபடுதிலை ஒடுங்கல்,
ALAN ATHAM ecial, Final Year.
Page 34
பொதுப்படுத்தப்பட்ட நீரியல்வட்ட ெ
படிவு வீழ்ச்சி, கழுவுநீர் என ஐந்து நிலை களிலும் நோக்க லா ம். இவ்வாருண ஒவ்வோர் செயற்பாடுகளும் தமக்கிடையே ஒவ்வோர் தனி வட் ட செயற் பாடுகளைக் கொண்டிருக்கின்றன. குறிப் பாக நீரியல் வட்டத்தின் இறுதிச் செயற் பாடாகிய கழுவு நீர் செயற்பாட்டை நோக்கின், அங்கு 5 நிலைகளைக் கொண்ட ஓர் வட்டச் செயற்பாட்டை அவதானிக் கலாம். இத்தகைய நீரியல் வட்டத்தின் பொதுவான செயல்முறைகளை அதாவது வட்டத்தின் பல்வேறு நிலைகளையும் தனித் தனியே ஆராய்வோம்.
ஆவியாதல் எனும் போது நீரியல் வட்டத்தின் பல்வேறு செயற்பாடு "களுள் து மிக முக்கியமானதாகும்.
s*дттиüä53 ಅಜ್ಜೈಣ್ಣಲ್ಲಿ வுக்கு நடைபெற்றுள்ளது. படிவு வீழ்ச்சி யாக புவிமேற்பரப்பை வந்தடைகின்ற நீர் வளிமண்டலத்திற்கு மீண்டும் ஆவி பாக எவ்வாறு மாற்றப்படுகிறது எனப் படும் செயல்முறையை விளக்குவதுதான் ஆவியாக்கம் ஆகும். நீர் நிலைகளிலிருந்து
வியுயிர் ւմ:յ l
உபமேற்பரப்பு
கழுவுநீர்
ஏற்படும் ஆவி, பனிக்கட்டிப் பாகங்களிலி ருந்து ஏற்படும் ஆவி, மண்படைகளிலிருந்து ஏற்படும் ஆவி , படிவு வீழ்ச்சியி ன் போது ஏற்படும் ஆவி என்பன எல்லாம் சேர்ந்து ஏற்படுவது ஆவியாதல் என்றும் தாவரங்களிலிருந்து வெளிவரும் ஆவியை ஆவியுயிர்ப்பு என்றும் நீரிய லா ள கள் கருது கி ருர் கள். ஆல்ை இவ்வா ரூன் பல்வேறு ஆவியாதலையும் ஒன்முகச் சேர்த்து மொத்த ஆவியாக்கம் என்றும் ஆவியாக்க ஆவியுயிர்ப்பு என்றும் நீர் இழ ப்பு என்றும் மொத்த இழப்பு என்றும் பல வித சொற்பிரயோகங்களில் அழைக்கப் படுகிறது.
இத்தகைய ஆவியாதல் செயற்பாடா னது எங்கும் ஒரே தன்மையானதாகவோ ஒரே அளவினதாகவோ இல்லை எனலாம்: அதாவது நதி, குளம் போன்ற நீர்த் தேக் கங்களிலிருந்து ஏற்படும் ஆவியாதல் விதம் தாவரத்திலிருந்தும் மண் ணிலிருந்தும் வெளிவரும் ஆவியாதல் வீதத்திலும் அதிக மாகும். இவ்வாறன மாறுபட்ட ஆவியாக்க
Page 35
செயற்பாட்டுக்கு, அதை நிர்ணயிக்கும் கார ணிகள் காரணமாகின்றன. அவையாவன:
நீர், காற்று ஆகியவற்றின் வெப்ப நிலை 11 ஆவியடர்த்தியில் ஏற்படும் வேறுபாடு 11 வளியின் ஈரப்பதன்
V சூரிய கதிர்வீச்சு V வளி அசைவு VI SIšg Luruh
VII நீரின் தன்மை என்பனவாகும். இவை குறித்து சில இயல்புகளை அவதானிக்க முடி யும். அதாவது வெப்பமிருந் தால் தான் நீராவியாதல் தொடர்ந்து நிகழமுடியும். புறத்தே வெப்பம் குறைவாக இருக்கும் போது ஆவியாதல் ஓரளவு தடைப்படுகின் றது. 1802ல் டக்றன் (Dacton ஆவியாக்கம் சம்பந்தமான ஒரு விதியை வெளியிட்டார். அதாவது நீரின் வெப்பநிலைத் தன்மையைப் பொறுத்தும், காற்றின் வெப்பநிலைத் தன் மையைப் பொறுத்தும் 'ஆவியமுக்க வேறு பாடுகள் ஏற்படுகின்றன, இத்தகைய ஆவி யமுக்க வேறுபாடுகள் ஆவியாக்கத்தின் அளவை நிர்ணயிப்பதில் முக்கியத்துவம் பெறுகின்றன என்பதாகும்.
வளியில் அமைந்துள்ள ஈரப்பதனின் அளவைப் பொறுத்தும் ஆவியாக்கத்தில் மாறுபாடுகள் ஏற்படுகின்றன. ஆவியாக் கத்தைப் பொறுத்தவரையில் சூரிய கதிரி வீச்சின் முக்கியத்துவம் குறிப்பாக ஆவி யாக்கத்துக்கு உட்படக் கூடிய நீர்நிலைகள் எந்தளவுக்கு வெப்பத்தை அடைகிறது என்பதாகும். மிக ஆழமான நீர்த் தொகு திகளில் வெப்பநிலை குறிப்பிடத்தக்க ஆழத் துக்கு பரவுகிறது. இவ்வகையில் கோடை கால ஆரம்ப பகுதியிலும் அதற்குப் பின் பும் மிக ஆழமான பகுதிகள் வெப்பநிலையை அடைவதனுல் இவ்வகையில் பயன்படு கின்ற சூரிய கதிர் வீச்சு ஆவியாக்கத்துக்கு பெரிதும் உடன் உதவுவதில்லை. இத்தகைய வெப்பம் பின் மாரிகாலத்தின் தொடக் கத்தில் வெளியேறும்போது இக்காலத்தில் ஆவியாக்கம் அதிகளவுக்கு ஏற்படுகிறது. உதாரணமாக சுப்பீரியர் ஏரியில் தடத்
3
தப்பட்ட ஆராய்ச்சிகளிலிருந்து 180 அடி ஆழம் வரை இத்தகைய வெப்ப பரம்பல் காணப்பட்டதாக அறியப் பட்டுள்ள து. கோடைகாலத்திலும் மாரிகா ஓ த்தி ஆம் சமுத்திரங்களின் கீழ்ப் பாகங்கள் வெப்ப மாக்கப்படும் முறையும் அதன் säru torf காலத் தொடக்கத்தில், இத்தசைய வெப்ப நிலைகள் வெளிவிடப்படுவதும் இதஞல் ஆவியாக்கத்தில் ஏற்படும் அதிக ւ մ: மழை வீழ்ச்சியில் வேறுபாடுகளை ஏற்படுத் தியதாக அ றியப்பட்டுள்ளது.
ւյ6ն மே ற் பரப்பி லிருந்து மேல் தோக்கிச் செல்லச் செல்ல ஆவியாக்கத்தின் அளவு குறைவடைகின்றது. கடல் மட்டத் தில் நீராவியினளவு 1.3 sa unita, ayub 8 ga, மீ. உயரத்தில் 0.05 வீதமாகவும் காணப் படுகின்றது. இவ்வாறு நீராவியினளவு Longpy படுவதற்கு குத்துயரத்திற்கிணங்க வெப் நிலையிலேற்படும் வீழ்ச்சியே காரணமாகும் நீரின் உவர்த் தன்மையின் அதிகரிப்பைப் பொறுத்தும் ஆவியாக்க அளவில் வேறு பாடு ஏற்படுகிறது. உதாரணமாக tổfìả} 4% உவர்த்தன்மை அதிகரிக்க ஆவியாக்கத் தில்2% இழப்பு ஏற்படுகிறது இது Fuh u pš 35UDTas (gavíř (Rohwer) என்பவரும் வி (Lee) என்பவரும் பெரிய உப்பு ஏரியில் சில ஆராட்சி:ஐச் செப்து @あ5spsu முடிவு பெறப்பட்டது. பொதுவாக நன் னிர்ப் பகுதிகளிலும் பார்க்க கடல் பகுதி களில் 2 அல்லது 3% குறைந்த அளவி லேயே ஆவியாக்கம் ஏற்படுகிறது. அயன மண்டலப்பகுதிகளில் 3% மாகவும் அயன வயற்பகுதிகளில் 1% மாகவும் முனைவுப் பகதிகளில் மேலும் குறைவாகவும் கானப் படுகின்றது. இவ்வாருண பல்வேறு தன்மை களால் திராவி இடத்திற்கும் காலத்திற் கும் இனங்க தனது அளவில் 0% இல் இகுத்து 5% வரை வேறுபடுகின்றது.
குறித்த ஓர் வெப்பநிலையையும் அமுக் கத்புைம் கொண்டுள்ள குறிப்பிட்டளவு காற்று ஆவியாக்கத்தின் மூலம் வெளிவ ரும் நீராவியின் குறிப்பிட்டளவைக் கவ ரக்கூடியது. அதாவது கொள்ளக்கூடியது. அவ்வாறு கொண்டிருக்கும் போது அதனை
Page 36
8
நிரம்பிய வழி என்றும் கொண்டிருக்காது போது நிரம்பாதவளி என்றும் கருதப்ப டும் இவ்வாருகக் காற்ருனது friђ9 u நிலையை எய்தும் வேகளயே பனிபடு நி3 எனப்படுகின்றது. அதாவது ஆவியாதல் காரணமாக நீராவியாக மேலெழும் திரவ மானது காற்றினுள் ஈரப்பதனுக அமைந்து சாரீரப்பதனை முழுமையாகப் பெறுகின்ற நிலையே பனிபடுநிலை எனலாம். இதன நீராவியானது பிறிதொரு வடிவத்தைப் பெறத்தயாராகிவிட்டநிலை எனவும் கருது வர். நீரியல் வட்டத்தின் பொதுவான செயன்முறைகளில் ஆவியாக்கத்துக்கு அடுத்த நிலையாகக் கருதப்படும் இப்பணி படுநிலை காற்றின் வெப்பநிலையைப் பொறுத்து மாறுபடும் அதாவது ஒரு குறிப்பிட்டளவு காற்று நிரம்பிய நிலையை அடையுமிடத்தும் மேலும் வெப்பநிலையைப் பெறின் அது திரும்பவும் நிரம்பாதவளி யாக மாறும், மாருக நிரம்பாத வளியாக இருந்த காற்றை மேலும் குளிர்வடையச் செய்யுமிடத்து நிரம்பிய வளியாக மாறும். பொதுவாக உலர்காற்றுக்கள் குளிர்காற் றுக்களிலும் அதிகளவு நீராவியைக் கொள் ளக்கூடியன, காற்று வெப்பமடைகின்ற தூரத்துக்கேற்ப விரிவடையும் அதற்கேற்ப நீராவியைக் கொள்ளக்கூடியன. அதாவது 30°ப வெப்பநிலையில் ஒரு கனஅடி நிரம் பிய வளியில் ஆவியாக இருக்கக்கூடிய நீர் 2.21 கிறெயின் ஆகும், ஆளுல் 30°ப. வெப்பநிலையுடைய அக்கனஅடி காற்றை 60°ப, வெப்பநிலையடைய வைத்தால் அதில் 5.87 கிறெயின் நீர் ஆவியாக இருக்க முடி யும். இவ்வாருக காற்றின் வெப்பநிலை யைப் பொறுத்தும் மேலெழும் தன்மை யைப் பொறுத்தும் பனிபடுநிகல நிர்ணயிக் கப்படுகின்றது.
பனிபடுநிலையை அடைந்தபின் அவ் வளி மேலும் குளிர்வதால் தனது கன வளவிற்குறைந்து போக அது கொண் டுள்ள ஈரப்பதன் அவ்வளி கொள்ளத் தக்க அளவிலும் கூடுதலானதாக மாறும் அவ்வாறு நிகழும் போது எஞ்சும் சரப் பதள் திரவமாகவோ அல்லது திண்ம மாகவோ நிலைமாறுகிறது. இந்நிலையை ஒடுங்கல் என்றும் பதங்கமாதல் என்றும்
பலவாருகக் கருதப்படுகிறது இன்னுேர் விதமாகக்கூறின் கட்புலனுகா ஆவி வடிவி விருத்து கட்புலனுகும் திரவநிலைக்கு மாறும் நிலையே ஒடுங்கல் என்றும் திண்மநிலைக்கு மாறுமிடத்து அதை பதங்கமாதல் என் தும் வரையறுக்கின்றனர்.
வளியினது குளிருமளவிலும் அதன் சாரீரப் பதனிலும் தங்கியுள்ளது. சாரீரப்பதன் அவ் வளி கொண்டுள்ள நீராவியின் அளவை யும் அதன் வெப்ப நிலையையும் பொறுத் தமையும். வளியின் குளிரல் பல வகைகளில்
செயற்படும். அவையாவன:
1) காற்று விரிவடைந்து மேலெழல்.
2) தன்மையில் வேறுபட்ட இருவளித்
திணிவுகள் சந்தித்தல்
3) குளிர்ந்த ஒரு மேம்பரப்பின் மீது
வீசுதல்.
இவற்றில் முதலாவதே மற்றைய இரண்டிலும் பார்க்க ஒடுங்கச் செய்வதில் கூடிய முக்கியத்துவம் பெறுகின்றது. நீராவி திரவமாக அல்லது திண்மமாக மாறுவதற்கு ஈரங்காட்டுகின்ற உட்கருக் கள் எனப்படும் உப்பு. கந்தகம், புகைத் துணுக்குகள், தூசிகள் என்பன உதவுகின் றன. அதாவது இவ்வுட்கருக்களைச் சுற் றியே ஆவியானது ஒடுங்குகின்றது. இந்த உட்கருக்கள் கட்புலனுகா ஆவிவடிவிலிருந்து நீரை உறிஞ்சும் தன்மை வாய்ந்தவை இவை நீரை உறிஞ்ச ஆரம்பித்ததும் அவை தம், மளவிற் பெரிதாகின்றன. இவ்வாருக உட் கருக்களைச் சுற்றிப்படர்ந்து சிறுதுளிகளாக அதாவது நீரித்துளிகளாக அல்லது நீர்த் துணிக்கைகளாக உருவாகி புகார் அல்லது உறைபனி அல்லது முகில் ஆகிய உருவம் களிலொன்றைப் பெறுகிறது. நீர் அதன் வாயுநிலையிலும், நீராவி நிலையிலும், திரவ நிலையிலும், திண்மநிலையிலும் காற்றுக்களி ஞல் பெருமளவு தூரம் எடுத்துச்செல்லக் கூடியவை. இவ்வாறன நிலையில் வளிமண் டலத்தில் ஏறத்தாழ 10 நாட்களுக்கு கூட தங்கக்கூடியவை இந்நிலையிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவுள்ள துளியாக அது மாறும்போது அல்லது பளிக்கட்டியாக ஓர்
Page 37
குறிப்பிட்ட அளவுக்கு மாறும்போதுதான் புவியை நோக்கி படிவுவீழ்ச்சியாக வீழ்கி றது. இவ்வாரு தப் பாரமானதாக மாறிப் படிவு வீழ்ச்சியாக மாறுவது. துளிகள் கொண்டுள்ள மின்னியற்றன்மை, துளிக ளின் தன்மை, அளவு, துளிகளின் வெப்ப நிலை, துளிகளின் அசைவு, முகிலிற் காணப் படும் பணிக்கட்டித் துகள்கள் என்பனவற் றைப் பொறுத்தது. துளிகள் மின்னுடை. யண அவை கோண்டுள்ள அளவைப் பொறுத்து ஒன்றையொன்று கவர்ந்து இணைகின்றன. துளிகளின் தகைமையைப் பொறுத்தமட்டில் பெரிய துளிகளுடன் சிறிய துளிகள் இணையக் கூடியன. வெப்ப முடைய துளிகளின் துணையால் குளிர்ந்து துளிகள் பெரிதாகின்றன. பனிக்கட்டித் துகள்கள் காணப்படின் அவற்றின் மீது நீர்த்துளிகள் ஆவியாக ஒடுங்கிப் பாரங் கூடி, திரண்முகில், மழை முகிலைத் தோற்று விக்கின்றன. இத்தன்மைகளுடாக ஒடுங் கல் செ4:ன் முறை நிறைவு பெற்று அடுத்த படிவுவீழ்ச்சி நிலை உருவாக்கம் பெறுகி நிதி
நிலத்தைக் குளிர்விக்கின்ற வளிமன் டலச் செயல் முறைகள் யாவும் படிவு வீழ்ச்சியாகும். அதாவது மாறன் மண்ட லத்திலிருந்து புவிமேற்பரப்பை நோக்கி வீழ்கின்ற வீழ்ச்சியே படிவுவீழ்ச்சி எனப் படும். இது மேற்கண்ட பல்வேறு தன்மை களையும் பொறுத்து பல்வேறு வடிவங்க ளில் வீழ்கிறது. அதாவது மழைவீழ்ச்சி, தூறல், மழைப்பணி, பனிகலந்தமழை. ஆவி, உறைபனி எனப்பலவாகும். தூறல் என்பது சிறிய நீர்த்துளிகளைக் கொண்ட இலேசான மழைவீழ்ச்சியாகும். மழை என் பது தூறலிலும் கூடிய விட்டமுடைய கீர்த் துளிகள் ஆகும். உறைநிலைக்குத் தாழ்வான வெப்பமுடைய உயரகலக் கோட்டுப்பகுதிகளில் திண்ம வடிவைப் பெறும்படிவு வீழ்ச்சி மழைப்பனியாகும் கோளவடிவமான உறைந்த பனிக்கட்டி உருண்டைகளாக வீழ்வனவே ஆவி எனப் படும் இத்தகைய பல்வேறு வடிவங்களுள் முக்கியமான ஒரு வடிவமாக மழைவீழ்ச்சி யுள்ளது. இதன் உருவாக்கம் அல்லது செயற்பாடு மேலெழும் காற்றின் வகைக் கேற்ப நிர்ணயிக்கப்படுகின்றது. இவற்றி னடிப்படையில் மேற்காவுகை மழை என் நூரம், தரையுயர்ச்சி அல்லது மலையியல் மழை என்றும் பிரிதளத்திற்குரிய அல்லது
Y9
சூருவளி மழை என்றும் பல்வேறு தன்மை களில் நீரியல் சுற்ருேட்டத்தின் படிவுவிழ்க் சிச் செயன்முறையினை அவதானிக்கனம்" இவ்வாருகப் புவிமேற்பரப்பை வற் தடைகின்ற நீரானது வெளியோடியா கவோ, தரைகீழ் நீர்க்கசிவாகவோ, பனிக் கட்டி நகர்வாகவோ பல்வேறு தன்மைக ளில் பரம்பல் அடைந்து சமுத்திரத்தைச் சென்றடைவதைக் கழுவுநீர் என்பர். இது நீரியல் சுற்ருேட்டத்தில் இறுதிதியைாக கருதப்படுகிறது. பொதுவாகத் தரைப் பரப்புக்கள் பெறுகின்ற 26 ஆயிரம் தவிர மைல் நீரில் ஏறத்தாழ 11 ஆயிரம் தள் மைல் நீர் கழுவுநீராகச் சென்றடைஓ றது. இதில் 74 சதவீதம் தரைமேஷ் நீரோட்டக் கழுவு நீராகும். நதி, வடி கால்கள் மூலமாகவே இவ்வோட்டம் நிகழ கின்றது. இதில் ஒருபகுதி நீர் மேற்பரப் புத் கேக்கல்களில் தேங்கிநிற்க திகஒ கழுவு நீராக ஓடுகின்றது.மேலும் மனித ரினல் நீர்த் தேக்கல்களிலிருந்தும் ஊற்றுக் களிலிருந்தும் கிணறுகளிலிருந்தும் நீர்ப் பாசன நடவடிக்கைகளுக்கும் வேறு தேவை களுக்கும் பயன்படுத்தப்படுகின்ற நீரில் மிகச் சிறுபங்கு கழுவுநீராகச் செல்கின்றது. இவ்வாறு திரவவடிவிலோ திண்ம வடிவிலோ பரம்பல் அடைந்திருக்கம் 虏宁 நிலைகளின் ஈரலிப்பானது புறக்தேயுள்ள வெப்பச் செயன்முறையால் ஆவியாக மாறி ஒடுங்கி படிவுவீழ்ச்சி வடிவங்கrைாகப் புவியை வந்தடைந்து கழுவுநீராக ஒடி நீர்நிலைகளாக நிலைத்து மீண்டும் அதே செயன்முறைகளுக்கு ஒரு வட்டவடிவில் இயங்கும் நிகழ்ச்சி நீரியல் வட்டம் எனப் படுகிறது.
உசாத்துணை நூல்கள்:- 1. Joseph. E. Vanriper - Mans physical
Would 2. Linsley, Kohler, Paulhus-Applied
Hydr ology 3. Meinzer - Hydrology 4. Charley and Hagget - Water Earth
and nan. 5. Applied Geography-Vol-26, Journal 6. The united States Department of
Agriculture-Water. 7 க. குணராசா - பெளதீகச் சூழல்
காலநிலையியல்
Page 38
புவிவெளியுருவவியல் சிந்
டேவிஸ் - பெங்க் பங்களிட்
ஒ வ் வொ ரு விஞ்ஞானத்தினதும் தன்மை அதன் பொருட்களுடன் மட்டு மன்றி அதன் முறைகளுடனும் அமைகின் றது. இதேபோல் புவி வெளியுருவவியலும் புவிச்சரிதவியலுடனுன பொது வா ன தொடர்பு, தனக்கேயுரித்தான இயல்பு போன்ற முறைகளைக் கொண்டுள்ளது. இவையிரண்டையும் விபரித்தலையும்,முறை மைப்படுத்தலையுமே டேவிஸ் முதன்மை யாகக் கொண்டார். குறிப்பிட்ட நிலவுரு வாக்கப் பிரச்சினைகட்கு இவருடைய பங் களிப்பு மிகவும் அதிமானதும், முக்கியத்து வம் பெற்றதுமாயுள்ளது. புவிவெளியுருவ வியலின் குறிக்கோளையும், அடிப்படைக் கோடபாட்டு முறைகளையும் தெளிவாக வரையறுப்பதன்மூலம் புவியுருவவியலை ஒரு தனித்துவம் பெறற விஞ்ஞானமாக மிளிர் வதற்கு டேவிஸ் துணைபுரிந்தார்.
புவிவெளியுருவவியலில் இவரின் பிரதான பங்களிப்பை இவரது வார்த் தையிலேயே கூறும் பொழுது, இவ்விஞ்ஞானத்திற்கான ஒரு சொற்தொகுதியைப் பெற்றுக் கொடுப் டதாகும். இவருடைய பதங்கள் புத்தி நுட்ப மும், அழகும், விபரிக்கும் திறனும், இலகு வில் விளங்கக்கூடியதும், ஏஜனய மொழி கட்கு மாற்றக்கூடியதுமாகும். நில அமைப் புக்கு உரிய சிறந்த பரிணும வட்டக் கருத்து உண்மையிலேயே இவருடைய சொந்தக் கண்டுபிடிப்பாகும், இதனூடாக புவிவெளி யுருவவியல் நிச்சயமாக ஒரு தனித்துவ நிலையை அடைந்தது. முழு நிலத் தோற் றங்களும் ஒன்றுக்கு இன்னென்று தொடர் புடைய அமைப்புகளின் இணைப்புகள் என்ற
DR. R. MATHAMAKARAN B.A. (Hons
Senior I Depart ment University
தனை விருத்திக்கு
1ւյ
கலாநிதி இ. மதனகரன்
விளக்கத்தை அவர் முன்வைத்தார். டேவி சைப் போலல்லாது ? பெங்க் நில அமைப் புகளை புவி அமைப்பியல் கண் கொண்டு நோக்கினர். அத்துடன் பெங்க்கின் பிரதான நோக்கம் நிலத்தோற்றங்களைக் கற்பதன் மூலம் அவற்றைத் தோற்றுவிக்கும் அக விசைகளின் இயல்பை அறிந்துகொள்வ தாகும்.
பெங்க்கினது சிறப்பான பங்களிப்பில் ஒன்று சாய்வுகளின் விருத்தியில் தனது முழுக்கவனத்தையும் செலுத்தியமையாகும். அவற்றின் உருவாக்கமானது புவியுட்பகுதி யின் தகட்டோட்ட அசைவுகளதுல் ஏற்படு கின்றது என்று இவர் விபரித்தார்.
1899ல் டேவிசினுல் வெளியிடப்பட்ட புவியியல் வட்டக் கொள்கையானது குழவி லிருந்து அனுமானிக்கப்பட்ட, காரணத் துடன் விளக்கப்பட்ட ஒரு பொருத்தமான வட்டக் கொள்கையாகும். இதன் முக்கி யத்துவமானது, புவிவெளியுருவவியல் நில வுருவங்களில் மேலும் விளக்கமான பதங் களைப் பிரயோகித்து கல்லியல், புவிச்சரித வியல் அமைப்பு, புவிச்சரிதவியற் செயற் பாடுகள் என மேலும் பரந்த அடிப்படை யில் விளக்கியமையாகும். டேவிஸ், காலத் தினுடைய முக்கியத்துவத்தை வலியுறுத்தி இடவிளக்கவியலை விளங்கிக்கொள்ளத்தக்க வகையில் வளர்ச்சிப் படிமுறைக் கொள்கை கள், மற்றும் நிலவுருவங்களின் அமைப்பு ரீதியான பாகுபாட்டுக் கொள்கைகள் என் பனவற்றையும் எடுத்துக்காட்டியுள்ளார். டேவிசின் தின்னல் வட்டக் கோட்பா டானது முற்றிலும் புதுமையானதாக இல்
) (Cey.), M. A. D. D. P. Ph. D. (Mysore)
„CGttlifer,
of Geography
of Jaffna.
Page 39
லாவிடினும் இதனை ஒவ்வொரு படிமுறை யாக வகுத்து விளங்கிக்கொள்ளக்கூடிய வகையில் தெளிவுபடுத்திக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். சாதாரண நீரியல் வட்டக் கருத்தினையே மேலும் தெளிவு படுத்தி, விரிவாக்கி பனிக்கட்டியாற்றுத் தின்னல் வட்டம் கண்ணக் கற்பிரதேச தின்னல் வட்டம், என எடுத்து விளக்கி யுள்ளார். இவருடைய கருத்துக்கள் மிகவும் சாதாரணமானவை என்று கூறப்படும் கண்டனங்களுக்கு இவை சாதாரணமாகவே அமையவேண்டுமென்று தான் விரும்பிய தாக இவர் கூறியுள் விார். புவிவெளியுரு வவியல் புவியியல் துறையைச் சார்ந்தது என்பதை எடுத்துக்காட்டுவதற்கு டேவிஸ் பெரிதும் முயன்றர். அத்துடன் புவிச்சரிதி வியலாளருக்கும், புவியியலாளருக்கும் புவி வெளியுருவவியல் சம்பந்தமான கருத்து முரண்பாடுகளை டேவிஸ் எடுத்துக்காட்டி ஞர். புவிச்சரிதவியல் புவிவரலாற்றுடன் தொடர்புடையதாகையால் புவிச்சரிதவிய லாளர் கடந்தகாலத்தைப்பற்றி ஆராய்வர். ஆணுல் புவியியலாளர் இன்றைய இயல்பு கள் பிரதிபலிக்கும் கடந்த காலத்தைப் பற்றி மட்டும் ஆராய்வர். 1899ம் ஆண் டின் புவியியற் சஞ்சிகையில் டேவிஸ் முன் வைத்த புவியியல் வட்டக் கோட்பாடு பல வருடங்களாக நிலத்தோற்ற உருவாக் கத்தினை விளக்கும் அடிப்படைக் கோட் பாடாக விளங்கி வந்துள்ளது.
இவருடைய கோட்பாட்டின் பிரதான அம்சம் நிலத்தோற்ற விருத்திக்கு அடிப்ப டையான மூன்று காரணிகள் சம்பந்தமான தாகும், டேவிசினுடைய கருத்துப் படிநிலத் தோற்றமானது அமைப்பு செய்முறை நிலை என்பனவற்றின் தோற்றப்பாடாகும். புவியியல் விபரிப்பில் மேற்கூறியவற்றுள் இறுதியான அம்சமே பிரயோக முறையில் பெரும் முக்கியத்துவத்தைப் பெறுவதுடன் நிலவுருவம் உருவாவதில் அமைப்பே அடிப் படையாக இருக்கின்றது. டேவிசின் கருத் துப்பற்றிய முக்கிய கண்டனம், இரண்டா வது காரணியாக இவர் குறிப்பிடுகின்ற செயன்முறைக்கு இவர் அதிகளவு கவனம் செலுத்தாமையாகும். நவீன புவிவெளி புருவவியலாளர்களே இவ் அம்சத்தில் தமது கவனத்தைச் செலுத்தவேண்டும்.
2.
மிக அண்மைக்காலத்தில் பெங்க்கி னுடைய ஆய்வுகளிலும் பல உரண்பாடு கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன, பெங்க் கினுடைய கருத்துப்படி அகவிசைகள், புற விசைகள் ஆகிய இரு தொகுதியான வலுக் களும் ஒரே அளவான வேகத்தில் செயற் படும்பொழுது நிலவுருவங்களில் ஓர் சம நிலைத்தன்மை நிலை ஏற்படும் அதே நேரம் இரு தொகுதியான வலுக்களும் செயற் படாத பொழுது அத்தகைய நிலை ஏற் படாது என்பதாகும். நிலவுருவங்களின் தன்மை அகவிசைகளினதும், புறவி ைகக ளினதும் வேகத்தின் விகிதத்தில் தங்கியிருப் பதுடன், அகவிசைகளும் உண்மையான புவிவெளியுருவ உறுப்புகளும் அவற் றிடையே ஏற்படும் இருபக்க செயற்பாட் டிலேயே தங்கியுள்ளன.
எந்த ஒரு தொகுதியிலும் தின்னலுக் கும், படிவுக்குமிடையே தொடர்பிளேக் காண்பதற்கு தின்னல் செயன்முறையையும் அழிவுறும் நிலப்பகுதியிலிருந்து ஏற்படும் படிவுகளின் பண்பினையும் ஆராய்வது அவ சியமானதென்று பெங்க் யுள்ளார். நவீன புவிவெளியுருவவியல் ஆய்வில் இந்த அம்சத்தினை அதிக கவனத் திற்கெடுத்துக் கொள்ளவேண்டியுள்ளது. பெங்கினுடைய கருத்துப்படி புவிவெளி புருவவியல் ஆய்வானது புறவிசைகளின் செயன்முறையிலிருந்து புவியோட்டு அசை வின் விருத்தியை அளவீடு செய்து மதிப் பீடு செய்யும் ஒரு முறையாகும். பெங்க் உரிவுக்கும் தின்னலுக்குமிடையே ஒர் முக் கியமான வேறுபாட்டிக் ைஏற்படுத்திக் காட்டுகின்ருர், இவருடைய கருத்துப்படி உரிவு செயன்முறையானது வாவில்பா லழிவு ஏற்படும் பாகத்தைச் கத்தி பொருட் கள் கீழ்நோக்கி அசையும் செயன்முறை பைக் குறிக்கின்றது. இச் செயன்முறை பெரும்பாலும் பள்ளத்தாக்கின் பக்கங்களில் ஏற்படுவதுடன் எந்த ஒரு சாப்வையும் குத்தான சாய்வாக்கமாட்டாது. அதாவது உரிவு செயன்முறையில் வாணிக்யைாலழித அலும், அதற்கான செயற்பாடும் ஒரே வேகத்தில் ஏற்படும். ஆளுல் தின்னல் என் பது ஆறு அல்லது பனிக்கட்டியாறு அல்லது காற்றுப்போன்ற ஏதாவது ஒரு புவிவெளி புருவவியல் சக்தியினல் திண்ம்மான பாறை
Page 40
22
வெட்டப்படும் அல்லது அரிக்கப்படும் ஒரு செயன்முறையைக் குறிப்பதற்காகப் பயன் படுத்தப்பட்டுள்ளது. இச் செயன்முறை பொதுவாக நேர்கோட்டு முறையில் ஏற்படு வதுடன், குறிப்பாக ஆறுகளைப் பொறுத் தளவில் வானிலையாலழிதற்குட்படாத பொருட்களையும் இது அகற்றுகின்றது. ஒரு புதிய சாய்வை உருவாக்கும் தின்னல் மூலமே ஒரு குன்றின் சாய்வு மேலும் குத்துச் சாய்வாகின்றது. உரிவுச் செயன் முறையின்கீழ் சாய்வுகள் தட்டையாகிகப் படுகின்றன என்ற தத்துவம் பெங்கினு டைஜ கருத்துகளில் முக்கிய மூலகமாகும்.
சாய்வுகளின் விருத்தி பற்றிய பெங்க் கின் அவதானிப்புகள் புவிவெளியுருவவிய லில் இவரின் மிகப் பிரதான பங்களிப்பா கும். புவியுட்பகுதிப் புவியோட்டு அசைவு கள் பற்றிய இவரது ஆய்வில் சாய்வுகளின் உருவாக்கம் முக்கிய இடத்தைப் பெறுகின் றன. ஆனல் இவ்வியல்புகள் பற்றிய ஆய் விலேயே இவரது கருத்துகள் பலரால் பிழை யாக எண்ணப்பட்டுள்ளன. இவரது எண் ணப்படி இடைவிடாது அதிகரித்தமுறையில் ஏற்படுகின்ற மேலுயர்த்துகையிஞலேயே குவிவுச் சாய்வுகள் ஏற்படுகின்றன. ஆற் றுத்தின்னல் அதிகரிப்புடன் தரைத்தோற்ற உயர்ச்சியினலுமே குவிவுச் சாய்வுகள் உரு வாகின்றன என்று இவர் கருதுகின்றர். இத்துடன் சில குறித்த நிலைமைகளின்கீழ் சாய்வுகள் சமாந்தரமாகப் பின்வாங்கு கின்றன என்னும் பெங்க்கின் கருத்தும் பலரால் பிழையாக விளங்கப்பட்டுள்ளது. சாய்வு கள் சமாந்தரமாக பின்வாங்கு கின்றன என்பதிலும், சாய்வுகள் மட்ட மாகின்றன என்பகையே பெங்க் பெரிதும் ஏற்றுள்ளார்.
டேவிஸ் தனது தின்னல் வட்டத்தை இலேசானதாக்குவதற்காகக் கூறிய சடுதி மான மேலுயர்த்துகை பற்றிய பெங்க்கினு டைய கண்டனங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியனவாகவேயுள்ளன. மேலுயர்த்துகை பும், தின்னலும் ஒரே நேரத்தில் ஏற்படு
கின்றன என்பது தெளிவாயிரு ப்பதுடன் மேலுயர்த்துகையேற்படும்பொழுது ஏற் படுகின்ற தின்னலும் அதிகளவாயிருக்கின் றது. இந்நிலையில் புவியசைவுகளினல் ஏற் படுகின்ற படிவுகளின் இயல்பிவிருந்து இது புலப்படுகின்றது. புவியச்ைவுகளுக்கும், உரிவுக்கும் தின்னலுக்கும், இவற்றினுலேற் படும் படிவுகளுக்குமிடையேயுள்ள தொடர் பினை, புவிச்சரிதவரலாற்றுக் காலத்தில் மிக அண்மையில் புவியசைவுகள் ஏற்பட்ட நியூசிலாந்தின் சில பகுதிகளில் அவதானிக்க லாம். பிளித்தோசீன் காலப்பகுதியிலிருந்தே புவியசைவுகள் குறிப்பாக காலவரைப் படுத்தப்பட்டிருப்பதுடன், இன்றும் இவை சில பகுதிகளில் ஏற்படுவதுடன் பல பெரிய மலைத் தொடர்கள் இன்னலினல் 12 000 அடிவரை குறைக்கப்பட்டுள்ளன. தின்ன லின் வேகத்தையும், ஆழத்தையும் இதனல் ஏற்பட்டுள்ள பெரிய மால்பருே பகுதியி லுள்ள கொங்கிளமறேற் படிவுகளிலிருந்து அறியக்கூடியதாயுள்ளது. இப்படிவுகள் பல நூறு அடி தடிப்பில் காணப்படுவதுடன் இவற்றின் கரடுமுரடான தன்மை மிகக் குத்தான சாய்வுகளில தின்னலின் உக்கிரத் தன்மையை எடுத்துக்காட்டக் கூடியதா யிருக்கின்றது. எனவே புவியோட்டின் மேலுயர்த்துகையின் பொழுது தின்னல் மிகவும் கூடுதலாக ஏற்படுவதுடன், சில பாகங்களில் பிளவுக் கோடுகளினூடாகவும் இது ஏற்பட்டுள்ளது.
எனவே பெங்க்கினுடைய பெரும் பாலான கருத்துக்கள் நிரூபிக்கத்தக்கன வாக இல்லாவிடினும் சாய்வுகள் உருவாக் கம் பற்றியும், 'அவற்றின் செயன் முறைபற் றியும் இவர் கூறியுள்ள கருத்துக்கள் புவி வெளியுருவவியல் கருத்து வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியுள்ளன. இத்துடன் டேவி சின் கோட்பாட்டில் காணப்பட்ட குறைபா டுகள் பற்றி இவர் எடுத்துக் காட்டியுள்ள கருத்துக்களும் இவை சம்பந்தமான வாதங் களும் ஏற்றுக் கொள்ளக் கூடியனவாக வுள்ளன.
Page 41
REFERENCES :
1. Davis W. M. - Essays in Geography
King, Cuchalive A. M. - Techniques Sparks - Geomorphology Symposium on Geomaorphology in h the birth of William Morris Davis (a Sept. 1950 Vol. XL Thornbury - Principles of Geomorph Von Engelyin – Geomorphology Wooldridge and Morgan - Physical b Worcester - Gisomorphology
23
in Geomorphology
onour of the 10)th anniversary v. irranged by Kirk Bryan) A. A. A. G.
elegy
asis of Geography
Page 42
எல்லைகளும் எல்லைக்கோடு சர்வதேசப் பிரச்சினையில்
எல்லைகளும் எல்லைக் கோடு பற்றிய
சர்வதேச அரசியல் அரங்கில் எல்லை. எல்லைக்கோடுகள் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்ததொன்முக காண ப் படுகின்றது. ஒரு நாட்டின் இறைமையையும், அரசின் ஆதிக்கத்தையும் வரையறை செய்யும் வலிமை கொண்டவையாக எல்லை, எல் லேக் கோடுகள் விளங்குகின்றன. எல்லை கள் இரு நாடுகளை அல்லது இரு கண்டங் களை பிரிக்கும் ஒடுங்கிய வலையமாகும். ஆனல் எல்லைக் கோடு என்பது இரு நாடு களைப் பிரிக்கும் தணிக்கோடாக அமைகின் றது. எல்லைகள் இயற்கையானவை எல்லைக் கோடுகள் செயற்கையானவை. முதலாம் இரண்டாம் உலகப் போருக்கு காரண மான இவ் எல்லை, எல்லைக் கோடுகள் இன்றும் உலகின் சமாதானத்திற்கு அச் சுறுத்தலாக அமைகின்றன. இத்தகைய மூக்கியத்துவம் வாய்ந்த இவ் எல்லை, எல் இலக் கோடுகள் பற்றிய வரையறை என்ன? இவற்றின் சர்வதேசரீதியான தாக்கம் எத்தகையது? என்பது பற்றி நோக்குதல். யதார்த்தத்தில் பொருத்தமுடைய தொன் C (5th a
எல்லை, எல்லைக் கோடுபற்றி 1918 இல் "பாவ் செல்ற்" (Fawcett) என்பவர் இரு நாடுகளுக்கிடையேயான ஒடுக்கமான வ லை யம் எல்லைகள் எனவும், இரு நாடுகளைப் பிரிக்கும் தனிக்கோடுகள் எல் இலக் கோடுகள் எனவும் வரையறுத்தார். 1937இல் பேராசிரியர் "ஈஸ்ற்" EIAST என்பவர் ஓர் அரசின் இறைமையை இன் ஞேர் அரசில் இருந்து பிரிக்கும் நிலைதான் எல்லைகள், எல்லைக் கோடுகள் என்ருர்,
My, SIVAMM Geography Special,
பற்றிய வரையறையும் அதன் தாக்கமும்
W. சிவமூர்த்தி
வரையறை:-
"ஹாட்ஸ் சோன்' என்பாரி யுத்தம் அல் லது சமாதானம் வாழ்வு அல்லது சாவு" என்பவற்றிற்கு காரணமாக எல்லைகள் எல்லைக்கோ டு கள் விளங் கு கி ன் ற ன என்(டிர்; லேடிஸ் கிறிஸ்ரோப் (LADS KRISTOF) என்பவர் சமூக, அரசியல் தொடர்பு தன்மைகளில் வளர்ச்சியடை யா த அ ள வைக் காட்டுவதே எல்லே களாகும் என்ருர் : "ப வு ன் ட் ஸ் (POUNDS) கருத்துப்படி கலாச்சாரம் மக் கள் தொகுதி, குடியிருப்புப்பரம்பல் ஆகிய வற்றை அடிப்படையாகக் கொண்டதே எல்லை, எல்லைக் கோடுகள் ஆகும். எல்லை எல்லைக்கோடுகளின் வகையீடு:- மேலே கூறப்பட்ட வரையறையைப் பெறும் இவ் எல்லை எல்லைக் கோடுகள் அவற்றின் பகுப்பின் அடிப்படையில் பல் வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது "பவுண்ஸ்" (POUNDS) என்பவரின் கருத் துப்படி பின்வரும் நான்கு வகையாக எல் லைக் கோடுகள் வகைப்படுத்தப்படுகின்றது அ) மரபுரீதியான ஈல்க்ைகோடு, ஆ) இடைப்பட்ட எல்லைக்கோடு இ) பலாத்காரமான எல்லைக்கோடு ஈ) வரலாற்று எல்லைக்கோடு என்பனவா கும், இதைவிட ஆள்புலப் பெருக்கம், நாடுகளின் பெருக்கம் காரணமாக தேசியத் தீர்மானம், உடன்படிக்கை ஆட்சிமுறைகளின் அடிப்படையில் நான்கு வகையாக எல்லை எல்லைக் கோடுகள் வகுக்கப்படுகின்றன. அ) தேசிய தீர்மான அடிப்படையிலான
எல்லேக்கோடு
OORTHy
Final Year.
Page 43
ஆ) படத்தில் உடன்படிக்கைகளை ஏற்
படுத்திய எல்லைக்கோடு
இ) நிலத்தில் உடன்படிக்கைகளை ஏற்படுத் திய எல்லைக் கோடு என்பனவாகும். அலெக்சாண்டர் என்பவரது கருத்துப் படிஎல்லைக் கோடுகளை.
ஆ) இயற்கை நிலையை அடிப்படையாகக்
கொண்ட எல்லைக்கோடுகள்
ஆ) அசையும் எல்லைக்கோடுகள்
இ) ஒப்புரீதியான எல்லைக் கோடுகள்
ஈ) சுய ஆதிக்க எல்லைக்கோடுகள். எனப் பாகுபடுத்தியுள்ளார். மே ற் கூறிய அடிப்படையில் இருந்து இன்றைய எல் லைக்கோட்டு வகையீடானது:
அ) கணிதமுறையில் அமைந்த எல்லைக்
கோடு
ஆ) அகல நெடுங்கோட்டுப் போக்கிலான
எல்லைக்கோடு
இ) ஆற்றுப் போக்கை அடிப்படையாகக்
கொண்ட எல்லைக்கோடு
ஈ) நீர் பிரிமேட் டை அடிப்படையாகக்
கொண்ட எல்லைக்கோடு என்ற
அடிப்படையில் வகுக்கப்படுவதையும் அவதானிக்கலாம்.
எல்லை எல்லைக் கோடுகள் பொதுவாக உருவாகக் காரணம்:-
பொதுவாக ஒரு நாட்டின் எல்லை, எல்லைக் கோடுகள் என்பன ஏற்பட பல காரணங்கள் உள்ளன. ஒரு பிரதேசத்தின் கலாச்சார, பண்பாட்டு நடவடிக்கைகள் பேணப்படவும். நிர்வாகம் சரிவர இயன்க வும் எல்லாமனிதரும் முழுமையான பயன் பாடு பெறவும் ஒரு நாடு இன்ைெரு நாட் டுடன் போர் தொடுக்காது இருக்கவும், குறித்த நாட்டின் மூலவளம் பாதுகாக்கப் படவும், நிலப்பகுதி வீனுக்கப்படாது இருக்கவும், குடியிருப்புகள் தன்னிச்சையாக அமைக்கப்படாமல் இருக்கவும் ஒரு நாட்டு நடவடிக்கைகளை இன்னெரு நாடு ஆக்கிர மிக்காது இருக்கவும், எல்லைக் கோடுகள் ஒரு காவலாக அமைகின்றது
4.
2.
சர்வதேச எல்லைப் பிரச்சினையில் எல்லை எல்லைக்கோடுகளின் தாக்கம்:-
உலக அரசியலரங்கில் ஆசிய, ஆபிரிக்க, ஐரோப்பிய நாடுகளிடையே இவ்வெல்லைப் pri Sahar உக்கிரமடைந்து வருவது குறிப் பிடத்தக்கது. 1945ற்குப் பிற்பட்ட கல்ை களில் ஐக்கிய நாடுகள் சபையில்ை பல சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்ட போதிலும் இன்னும் சில எல்லைத் தகராறுகள் நீக்கப்படாமல் இருப்பதையும் அவதானிக்கலாம்.
ஆசிய எல்லைப் பிரச்சினையில் இக்கிப. சீன எல்லைப் பிரச்ஒ3 (மக்கியம் பெர கின்றது. தீபெத்துக்கு வடமேற்குப் டி. தேசத்தில் உள்ள tjej5's6ioš Qa graz ளுக்கும் இடையில் எல்லை தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்துவந்கது. கென் க்ாரணமாக 1960ல் இந்திய-சீன பே மூண்டது" உடனடியாக போர் நிறுக்கப் பட்டாலும் இந்தியாவிற்குச் சொக்கமான 300 சதுர மைல் பிரதேசத்தை சீ ைஅக்ரெ மித்துக்கொண்டது. இவிைன் இப்போக் கிற்கு "சாம்ராஜ்ஜ விஸ்தரிப்பு வாதமே காரணம் எனக் கூறப்படுகின்றது. வட மேற்கு எல்லையில் லடாக்" மாநிலக் இல் பதினெட்டு &F gij gt Go LD & U or z' 6"U& தனக்குரியது என சிை கூறுகிறது. ஒழத் குக் கரை மலைப்பகுதியில் 18,000 சகர மைல் பகுதியை சிை ஆக்கிரமிக்கன்ஸ் து. இதனுல் இடை இடையே எல்லச்சண்டை ஏற்பட்டது. அமெரிக்கா, பிரிட்டன் A சியால் ஓரளவிற்குச் சண்டை நிறுக் கப் பட்டது இவ்விரு நாடுககிரயும் சக னப்படுத்தும் முயற்சியில் பல நாடுகள் ஆ யிட்டபோதிலும் முற்றுமுழுதாக நீக்கப் till-irupa) a signs. இகளுல் ன்ெறு ெ நாடுகளும் தமது எல்லைப்பகுதியில் து ப்பு களை குவிப்பதில் ஈடுபட்டு வாகின்றன:
இன்றைய சர்வதேச அரங்கில் gigaபாகிஸ்தான் எல்ஃப் பிரச்சிஜயும் npå 5 பம் பெறுகின்றது. இந்தியாவின் வட மேற்குப் பகுதியில் பாகிஸ்தான் எல்டியில் அமைந்துள்ள ஜம்மு - சஷ்மீர் தொகுதியை உரிமை கொண்டாடுவதில் இருநாடுகளும்
Page 44
26
முக்ாவதகுல் இவற்றிடையே பிரச்சினை காணப்படுகின்றது. 1947ல் இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது இச் சிறுபரப்பை யார் ஆள்வது என்பது பிரித் தானியரால் தீர்மானிக்கப்படாததால் இரு நாடுகளும் உரிமை பாராட்டின. இதனல் இருநாடுகளுக்குமிடைய போர் மூண்டது. இதிற்காக இரு நாடுகளும் பல ஒப்பந்த நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் முழுமையாக தீர்க்கப்படாத பிரச்சினை பாகி இன்றும் காணப்படுகின்றது.
இந்தியா-வங்களாதேஷ் எல்லைப் பிரச் சியுைம இன்று சர்வதேச முக்கியத்துவம் வாயநததாக காணப்படுகின்றது. இவ் வெல்லபபகுதி சுமார் 200 மைல்கள் வரை உள்ளது. இதனுள் அசாம். மேற்கு வங் கீாளம மேகாலயா, திரிப்புரா, மிசோராம் எனஅம் மாநிலங்கள் அடங்குகின்றன. ersváð'SSasprm.gy Sermið unnr ۳شpleل (الههای தில்ததல உள்ள 930 மைல் நீள எல்லையில் திலவுகினறது, பங்கிளாதேஷில் நிலவும் வறுமை, ச்வலையின்மை காரணமாக இந் தியாவில் அசாம மாநிலத்தில் சட்டவிரோத பாக வங்காளிகள் குடியேறினர். இதைத் தடுக்குமபடி இநதியா வ ங்களாதேஷை எச்சரிததபோதும் வங்களாதேஷ் அசட்ட்ை செய்து வந்தது, இதனல் இந்தியா தனது செலவில் முட்கம்பி வேலி போட்டதனுல் வங்களாதேசம் அதனை ஐ.நா. சபையின் கவனத்தற்குக் கொண்டுசென்றது. ஐக்கிய நாடுகள் சபை போர்நிறுத்த உடன்படிக் கைகளை ஏற்படுத்தியபோதும் இன்றும் எல் லேப் பகுதிகளில் இரு நாடுகளும் துருப்பு களைப் பலப்படுத்தி வருகின்றன.
சர்வதேச எல்லைத் தகராறுகளில் சோவியத்-சீன எல்லைப் பிரச்சினையும் முக்கி உத்துவம் வகிக்கின்றது. சீன மத்திய அர சுக்கு எதிராக சிக்கியாங்" மாகாணத் தில் ஏற்பட்ட கிளர்ச்சியைப் பயன்படுத்தி சோவியத் அரசு 1949ல் இப்பிராந்தியத்தில் தமது அனுசரணையுடன் "கிழக்கு தர்சிஸ் திான் குடியரசை ஸ்தாபித்தது. பத்து லட்சம் மக்களைக் கொண்ட இப்பகுதி 1949ன் பின்னரே சிக்கியாங்குடன் இணைக் கப்பட்டது. இவர்களை அழிக்கும் முயற்சி யில் சீன இறங்கியதால் 1962-1965க்கும்
இடையில் கசாக்" எனப்படும் குழுவினர் ரஷ்யாவுக்குள் நுழைந்தனர். 1881ம் ஆண்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் வரையறுக்கப் பட்ட இவ் வெல்லை குறித்து சீனு எப் போதும் அதிருப்தி கொண்டிருந்தது: மொங்கோலியா, மஞ்சூரியா பகுதிகளிலும் சீனவுக்கும், ரஷயாவுக்கும் இடையில் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டுக் கொண்டே வருகின்றன. இதனுல் 1964ல் சீன- ரஷய ஒப்பந்தம் ஏற்பபடுத்தப்பட் டது, இதனல் இரு நாடுகளும் இன்றுவரை பரஸ்பர சமாதானத்தை ஏற்று வருகின் ይወ@ar.
சர்வதேச எல்லைப் பிரச்சினை வளைகு டாப் பகுதியிலும் இன்று உக்கிரமடைந்து வருகின்றது. ஈரான் - ஈராக் பிரச்சினை 1980 முதல் முக்கியம் பெறுகின்றது. இவ் இரு நாடுகளும் தமது எல்லைப் பிரதேசங் களில் போர் தொடுத்து வருகின்றன. "ரைகிறிஸ்? ந தி யை அடிப்படையா கொண்டு ஈராக் துருப்புக்கள் ஈரானிய எல்லைப் பகுதிகளில் குண்டுமாரி பொழிய இதற்குப் பதில் நடவடிக்கையாக ஈரா னும் தாக்குதல் மேற்கொண்டு வருகின் றது. ஈராக்கிய படைகள் ஈரானிய மேற்கு எல்லையில் குறிப்பிட்ட பகுதியை தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தது கடந்த 5 வருடங்களாக நீடித்து வரும் இந்ததாடு களின் எல்லைத் தகராறினுல் உலக நாடுக ளும் பிரச்சிக்னகளை எதிர் நோக்குகின்றன. இப் பிரச்சினை பொருளாதார முக்கியத்து வம் வாய்ந்த ஒரு பிரச்சினையாக அமைவ தால் தீர்வு பின்தள்ளப்பட்டு வருகின்றது ஐக்கியநாடுகள் சபையால் மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கைகள் தோல்வியிலே முடி வடைந்தன.
வளைகுடாப் பகுதியில் அரபு-ஸ்ரேல் பிரச்சினையை நோக்கின் பாலஸ்தீனியரின் பாரம்பரியமான நிலப்பரப்புக்களை ஸ்ரே லியர் பலவந்தமாக அபகரித்ததோடு உட னடியாக பாலஸ்தீனியரின் நிலப்பரப்புக் களை திரும்ப வழங்கவேண்டும் என்ற ஐ. நா. சபை தீர்மானத்தை ஸ்ரேல் நிரா கரித்தது பாலஸ்தீனியர் தமது இழந்த பகுதிகளை மீட்க இன்று ஆயுதம் தாங்கிப் போராடிக்கொண்டு இருக்கின்றன. இப் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதில் எடுக்கப்
Page 45
பட்ட ஐ. நா. வின் முயற்சிகள் தோல்வி யையே தழுவின.
ஆபிரிக்காவில் எல்லேப் 9praigher யானது அரசியல் சமூக, மத மொழி, பொருளாதார ஒற்றுமையை அடிப்படை யாகக் கொண்டதாக அமைகின்றது. நிலத் தேட்டம் வர்த்தக நோக்குடன் வந்த போர்த் துக் கே ய, ஸ்பானிய, பிரித் தானிய, பிரான்சியரால் எ ல் லைகள் வகுக்கப்பட்டன. இவ்வெல்லைகளின் ஸ்திர மின்மை காரணமாக இன்று ஆபிரிக்க நாடுகளிடையே எல்லைத்தகராறு இன்று தவிர்க்க முடியாதவாறு ஏற்படுகின்றன. ஆபிரிக்காவில் வெள்ளையர்கள் வகுத் த எல்லைகள் சில இனங்களைப் பிரித்த அதே வேளை சில இன மக்களை ஒன்றுபடுத்தி அவர்களின் தேசிய உணர்வுக்கும் வழி வகுத்தது. இதனுல் தனிநாட்டுக் கோரிக் கைகள் கிளர்ச்சியை ஏற்படுத்தின. உள் புறத்தில் இருந்த நாடுகள் தமக்கு கரை யோரத்தில் நாடுகள் வேண்டுமென வாதிடு வதால் எல்லைப் பிரச்சிகனகள் இன்றுவரை தொடர்கிறது. ருெடீசியா, நயாசலாந்து, சகாரா, சூடான், உகண்டா. கெனியா, சான்சியா பகுதிகளில் எல்லைப்பிரச்சினை காணப்படுகின்றது. மொருேக்கோ தனது எல்லையை சகாராவில் விஸ்தரிக்க முற் பட்டபோது பிரச்சினை உருவெடுத்தது. இப்பிரச்சினைகளைத் தீர்க்க எடுக்கப்பட்ட முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவ டைத்தது!
தரைfதியான எல்லைப்பிரச்சினை மட்டு மல்லாது கடல்ரீதியான எல்லைப் பிரச்சினை பும் சர்வதேச பிரச்சினையில் முக்கியம் பெறுகின்றது. ஐஸ்லாந்கிற்கும் - இங்கி லாந்திற்கும் இடையில் மீன்பிடி தொடர்
உசாத்துணை நூல்கள்:-
வெளிவிவகார அமைச்சு - இந்திய - 8
2. தளிர் - 1984 புரட்டாதி, மார்கழி மா 3. நாளாந்த பத்திரிகை வெளியீடுகள் 4. அ. கோரெவ், வி. ஸிம்யானின் . " ஐ 5. Gorden East Prescolt - Our Frogm 6. W. A., Douglas Jackson - Politics an 7. Norman Founds, J. G. - Political C 8. Alexi Maader - World Political Pat 9. Goben Geography and Politics 10 Andrew Boyst - An Atlas of Worl
Harm J. de Btig - Systamatic Politi
27
பாக பிரச்சிளெ ஏற்பட்டமை குறிப்பிடத் தக்கது. இன்று அமெரிக்கா தரைஓ மட்டுமன்றி சமுத்திரரீதியாகவும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த எல்லைப்பகுதிக ரயும் மீறிவருகின்றது. இந்துசமுதிர்ப் பிராந்தியத்தில் உள்ள "டியோச தீவில் அமெரிக்கா தனது நவீன யுத்தக் கப்பல்களை வைத்திருப்பதோடு தனது இராணுவத் தளங்களையும் அமைத்துவரு கின்றது. இது ஏனைய நாடுகளின் கடல் ரீதியான எல்லைகளை ஊடுருவல் செய்வ தையே காட்டுகிறது. இதேப்ோல் அன்பை யில் இலங்கை த்னது கடல் எல்லக்கிப்பல் இந்தியக் கடல் எல்லைக்குள் செல்வதஞல் இரு நாடுகளுக்குமிடையே மனத் 'தி கல் நிலவுகிறது. இதனைத் தவிர்ப்பதற் காக கடல்எல்லச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டபோதிலும் சில நாடுகளைப் பொறுத்து இது நடைமுறை சாத்தியமற்ற தாகிறது.
மேற்குறித்த பண்புகளின் அடிப்படை யில் நோக்குமிடத்து எல்லை, எல்லைக்கோடு ள் வரலாற்றுக் காலத்தில் இருந்து பல் வேறுபட்ட கருத்துக்களையும் வகையீடுகளை யும் பெற்று அமைவதோடு இன்றைய சர்வ தேச அரசியல் அரங்கில் ஆள்புல் ஆக்கிர மிப்பு இன, மத, மொழி, கலாச்சார பேதங் களின் அடிப்படையில் உலக சமாதானத் சிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒன்றுக அமைகின்றது. ஆரம்பத்தில் இரு நாடுகட் கிடையே வேலிச்சண்டையாக உருவெடு கும் எல்லைப்பிரச்சினையானது இன்று வல் லரசுகளின் உந்துதலினுல் p6šob Gas. போரை உருவாக்கும் ஒரு சர்வதேச grè : சினையாக உருமாற்றம் பெறலாம் என்பது அரசியல் அவதானிகளின் கருத்தாகும்.
னே எல்லைப் பிரச்சினை த வெளியீடுகள்
வகர்லால் நேரு " inted World
Geography Relativa eography
term :
affairs :al Geography
Page 46
இருதய நிலக் கொள்கையு
அரசியல் புவியியல்:
புவியியல் கல்வியானது பல துறைக ளாகப் பிரிக்கப்பட்டு ஆராயப்படும் ஒரு பெரும் துறையாகக் காணப்படுகிறது. இவ் வாருன பிரிவுகளில் ஒன்முகக் காணப்படு வது அரசியல் புவியியல் ஆகும், அரசியல் புவியியல் என்பது அரசியல் பிரிவுகளையும் புவியியலுக்கும் அரசியலுக்குமிடையிலுள்ள தொடர்புகளையும் ஆராய் கி ன் றதாக காணப்படுகின்றதாகும். அதாவது உலக ரீதியில் அரசியல் பிரிவுகளையும் அதன் பரம்பலையும் ஆராய்கின்ற அடிப்படை அம்சமாக உள்ளது. அரசியல் பிரதேசம் அரசியற்தோற்றப்பாடு அரசியற் சக்திகளி ஞலும் கொள்கைகளினுலும் உருவாக்கப் படுகின்றது. இங்கு அரசியல் சக்திகள் என்பது அரசியல் சித்தாந்திகளினுல் உரு வாக்கப்படுவதாகும். இச் சக்திகளினுல் உரு வாக்கப்படும் அரசியற் கோட்பாடுகளைக் கொண்டு புவிமேற்பரப்புத் தொகுதிகளை ஆராய்கின்ற அரசியல் புவியியல் மானிடப் புவியியலின் ஒரு பிரிவாக உள்ளது. இது மேலும் வரலாற்றுப் புவியியல், பிரதேசப் புவியியல், குடித்தொகைப் புவியியல், பொருளாதாரப் புவியியல், கிராம ரகரப் புவியியல், பெளதீகப் புவியியல் போன்ற வேறு புவியியல் துறைகளுடன் தொடர்பு பட்டிருப்பது மட்டுமின்றி அரசியல், விஞ் ஞானம், சமூகவியல் போன்ற துறைகளுட னும் இது தொடர்பு கொண்டிருக்கிறது. இவ்வாறு காணப்படும் அரசியல் புவியி பல், அரசின் நிலை, எல்லை, பரப்பு, சிக்கல் அரசின் தோற்றம், அழிவு, ஆதிக்கம், வலிமை போன்றவற்றை ஆராய்வதாகக் காளப்படுகிறது.
G. S. SI Tempor Departament
ம் ஒரநிலக் கொள்கையும்
G. s. 61JTIT&FIT
மேலும் ஆரம்ப காலத்தில் "ஹிற்றர்” என்பவர் அரசியல் புவியியலானது சூழ லின் கட்டுப்பாட்டின் urgueólumi இருக்கும். இது வளரும் தன்மை கொண் டது என்ருர். ஆனுல் சென்ற நூற்ருண் டின் மானிடவாதிக்கம் விருத்தி பெற்ற தால் இது புவியுடன் நெருங்கிய தொடர் புடையது எனக் கூறப்பட்டது. காட்சோன் என்பவரது கருத்துப்படி பரப்புவேறு பாட்டை புதிய கோணத்தில் ஆராயும் நிலையே அரசியல் புவியியல் என்ருர் . ஈஸ்ற் என்பவரது கருத்துப்படி அரசுகளின் இடத் துக்குரிய தொடர்புகளை ஆராய்வது அரசி யல் புவியியல் என்ருர், இவை கரையோர உள்நாட்டு அரசுகள் என பிரிவுகள் பிரிக் கப்படும் என்ருர். இவ்வாறு அரசியல் புவி யியலுக்கும் பலர் பல விளக்கம் கொடுத் துள்ளனர். புவிசார் அரசியல்:
புவிசார் அரசியல் என்பதை சுருங்க நோக்கின் அரசு, அரசு கொண்டுள்ள நாடு அரசியல் புவியியல் என்று கொண் டிருந்தாலும் போக்குவரத்து, இராணுவப் பலம் கொண்டிருப்பது புவிசார் அரசியல் எனலாம் முதன் முதல் புவிசார் அரசியல் என்ற பதத்தைப் பாவித்தவர் சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஜெலன் றடோல்ப் ஆகும். எனவே இங்கு புவிசார் அரசிய லானது அரசியல் தன்மைகளைத் தேசிய சுயவருமானத்தை sy ug Lu69 -Lurrasséš கொண்டு அரசினை ஆய்வதாக இருக்கும். பேராசிரியர் கெளசோபரின்படி புவியியல் அரசியல் என்பது பரந்த வெளியினை மைய மாகக் கொண்டு அரசினை நோக்குதல் என்ருர், தொடர்ந்தும் தேசிய அரசாங்கத்
WARAJAAW ury Tuter
of Geography
Page 47
தனது கடமைகளை ஆற்ற புவியியல் எவ் வளவு தூரம் பலனடையும் என்பதை விளக்குவது புவிசார் அரசியல் எனக் கூறலாம். இவ்வாறன புவிசார் அரசியல் நாட்டின் சக்திநிலை அடிப்படையாக நோக் குதல், அரசியல் புவியியலின் வரலாற்றி லிருந்து வேறுபடும் அளவிற்கு நோக்கு தல் போன்ற தன்மைகளை மையமாகவும் நோக்கப்படுவதாகும். ஜேர்மனியைப் பொறுத்து புவிசார் அரசியல், அரசியல் அபிவிருத்திக்கான புவியியல் தொடர்பு களை ஆராயும் ஒரு அறிவியல் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. இவ்வாறு கட்ட மைப்புக் கருத்தைக் கொண்ட புவிசார் அரசியலில் எழுந்த கொள்கைகளே இரு தய நிலக் கொள்கையும் ஒரநிலக் கொள் கையுமாகும்.
இருதய நிலக் கொள்கை;-
இருதய நிலக்கொள்கையை நோக்கு கின்றபோது 19ம் நூற்ருண்டின் பிற்பகுதி யில் பிரித்தானியாவில் பல புதிய அரசியல் கொள்கைகள் ஆராய்ச்சி செய்யப்பட்டன அவ்வாறு செய்தவர்களில் மாக்கின்டரும் ஒருவராகும். இவரே இவ் இருதய நிலக் கொள்கையை முன்வைத்தார். இவர் பிரித் தானியாவின் ருேயல் கல்லூரியில் விரி வுரையாளராகப் பணியாற்றியவராகும். இவர் தனது இருதய நிலக்கொள்கையை முதன் முதலில் 1904 ஆம் ஆண்டு வெளி யிட்டார். இதன் பின்பு 1919 இல் சீர மைக்கப்பட்டும் பின் 1943 இலும் கடைசி கொள்கை திருத்தத்தை வெளி யி • டார். இவரது ஆய்வுகள் பேரரசுகட்குத் தொண்டாற்றுவதாகவும் படைவலிமை களை ஆராய்வதாகவும் கடல், தரை வலி மைகளிற்கிடையில் ஏற்படும் போராட்ட வரலாறு என்றும் இவர் பல சான்றுகளை எடுத்துக் காட்டினர். இவரது கருத்துக் கள் வரலாற்றுப் புவியியல் அச்சு என்ற தலையங்கத்தினல் பல விடயங்களை உன் ளடக்கி வந்தது. இவரது கருதுகோள் உலகின் இருதய நிலத்தை அடையாளம் காண்பதாகும். அதாவது இக் கொள்கை யின் வலிமையான கருத்து என்னவெனில் உலகத்திற்கு இருதயநிலம் ஒன்று உண்டு
29
என்றும் அதுவே அதிகார வலுவுள்ள பிர தேசமாக உள்ளது என்றும் உலக நிலப் பரப்பில் 3/4 பங்கு நிலப்பரப்பைவிட 1/4 பகுதி நீர்ப்பரப்பை உலகத்தீவு என்றும் அத்தீவிற்கு ஓர் அச்சுப்பகுதி உண்டு எனக் கூறப்பட்டது. இவ்வாறன கருத்து புவிபி யல் சாதகநிலைமை, அரசுகளின் வலிமை என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு அக்கால சர்வதேச நிலைமைகளிற்கேற்ப அடையாளம் செய்தார். இவ்வாறு அடை யாளம் செய்யப்பட்ட கொள்கையை அச் சுப்பகுதி, சமுத்திரத்தை உள்ளடக்கிய பகுதி (கவசக் கொள்கை) சமுத்திரத்துக் கப்பால் உள்ள பகுதி என மூன்ருக வகுத் துக் கூறினுர்,
இருதய நில சம்பந்தமாக வெளிவந்த முதலாவது கொள்கை- (19ய4)
இருதய நில சம்பந்தமாக வந்த முதல் கொள்கையை நோக்கின் இக் கொள்கை முன்பு குறிப்பிட்டது போன்று 1904 இல் மக்கிண்டரால் வெளியிடப்பட்டது. இங்கு காட்டிய இருதய நிலத்தின் எல்லையானது மேற்கே வொல்கா நதிப்பள்ளத்தாக்கை யும், யூரல் மலையையும், கிழக்கே சைபீ ரியா வெளியையும் வடக்கே உட்புக முடி யாத பணி முனைவுப் பகுதிகளையும் தெற்கே ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈரான், ஈராக் பகுதிகளிலுள்ள மேட்டுநிலப் பகு திகளையும், மேட்டு நிலங்களையும் எல்லைக ளாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. மேலும் இவ் இருதய நிலக்கொள்கைப் பகுதிக்குள் வொல்கா, சோக்கிரடீஸ், ஒக் சஸ், ஜென்சி, லீன. ஒபிக் போன்ற நதி களும் இப்பகுதிக்குள்ளால் செல்கின்றன என்று கூறப்பட்டது. அத்துடன் ? பங்கு நிலப்பகுதியை விட பங்கு நீர் உலகத் தீவு என அழைத்தார். இது ஒரு அச்சினை மையமாகக் கொண்டது, என்பது இவர் கருத்தாகும். இது அமெரிக்கா தவிர்ந்த ஆசியப் பகுதியில் காணப்படுகிறது என் றும் இதஞல் தீவின் கடல் வலிமைக்கு இதன் தரைவலிமை சவாலாக அமையும் என்றும் எடுத்துக் காட்டினர். இவ்வச்சுப் பகுதியைக் குறிப்பிடும் போது புவியியல் . ரீதியான சாதக நிலையைக் கொண்டே
Page 48
3O
இதை அடையாளம செய்யப்பட்டது. அதாவது வடக்கே ஆட்டிக் பகுதி (Ви тай குவரத்துக்கு சாதகசிற்றநிலையும் தெற்கே பாலைவனங்கள் நிலமையும் நோக்கப்பட்டி ருந்தது. இங்கு இக்காலக் கொள்கையில் ஆசியப் பகுதியுடன் ஆபிரிக்கப் பகுதியை யும் சேர்த்து உலகத்தீவு எனப்பட்டது. இது வலுப் பெற்றதும், இதை யார் ஆட்சி "செய்ய வேண்டுமென்பதும் வலுப்பெற்றுக் காணப்பட்டது. இவ்வாறு உலகத்தீவை ஒன்று சேர்த்து ஆட்சி செய்யும் வலிமை யுள்ள அரசு தோன்ற வேண்டுமாளுல் அது இவற்றினுள்ளாகவே அமைந்த பகுதியா கத் தோன்ற வேண்டும். அதுவே அச்சுப் பகுதியாக இருக்குமென இக்கொள்கையில் கூறப்பட்டது. இப்பகுதி ஒருவராலும் உட் புக முடியாத பகுதியாகவும் ஆட்டி சதுப்பு நிலத்திற்கு வடக்காக பல சதுப்பு நிலங் க3ளயும் தெற்கே காடுகளையும் கொண்டு அரண் பகுதியாக இருந்தது. அத்துடன் மேற்கேயும் மேற்கூறப்பட்ட தன்மையில் உட்புக முடியாத பகுதியாக அமைந்து காணப்பட்டது. இதனல் பாதுகாப்புப் பகு தியாக காணப்பட்டமையால் இதுவே அச் சுப் பகுதி என்றும் அரச வலிமை க்கு இதுவே காரணம் என்றும் இக் கொள் கையில் குறிப்பிட்டிருந்தார். இங்கு துருக்கி வொல்கா சமவெளிகளும் நாகரிகப் பகுதி களாக காணப்பட்டன என்பது குறிப்பி டத்தக்கது:
மேலும் இப்பகுதியை எளிதில் சென் றடைய முடியாதது மட்டுமன்றி யுத்த காலத்திற்குட்படாத பகுதி என்றும் இதை தரை மூலம் அடைய முடியாது. இந்த உலகத்தீவு முன்பு குறிப்பிட்டது போன்று ஆகிய ஆபிரிக்கப் பகுதிகளை உள்ளடக்கு கின்றதும் இவை 14/16 பங்கு நிலப்பரப் பில் 2/3 பங்கை இரண்டு வலயமும் கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். அத்து டன்.இப்பகுதியின் முக்கியத்துவத்தை வலி மைப்படுத்த வரலாற்றுச் சான்று களை ஆதாரமாக எடுத்துக் காட்டிஞர். அதா வது ஒட்டகக் குதிரைகளைக் கொண்ட சாம்ராச்சியங்கள் காணப்பட்டன, என்றும் இவை அயற்பிரதேசங்களை கைப்பற்றிய தையும் எடுத்துக் காட்டப்பட்டது. அத்து
டன் இப்பகுதி ஆள்வலிமை கொண்ட பகுதியாகவும் இருந்தது என எடுத்துக் காட்டப்பட்டது. இவரது கொள்கையின் அடிப்படை அம்சம் பேரரசுகளின் தலை மைத்துவம் தரைப்பகுதியை நோக்கிச் சென்றமையும். இதற்கு முன்பு பிரித்தா னியக் கடல் வலிமையிலும் அ த ர் கு ஐரோப்பிய அரசுகள் கடல் வாணிபம் பெற்றிருந்தமையும் இதுபோல் தீவுப் பகு திகளும் ஆட்சித் திறமை இருந்ததையும் அவதானிக்கப்பட்டதாலாகும்.
மேலும் இக்கொள்கையின் பேரரசுக ளின் அமைப்பானது தீவுகளிலிருந்து முனை வுக்கும் முனைவுகளிலிருந்து தீ விற்கும் பெயர்ந்தது எனக் காட்டப் பட்டது. இவற்றை வரலாற்றுத் தோற்றங்களைக் கொண்டு எடுத்துக் காட்டினர். இதனல் கிரேக்க கால அரசுகளில் கிரீட்தீவு முக்கி யமடைந்தது. பிரான்ஸ் மகிடோனியா விற்கும் இடம் பெயர்ந்து அங்கிருந்து ரோமப் பேரரசு இத்தாலிக்கு இடம் பெயர்ந்ததாகவும் எடுத்துக் காட்டினர். அத்துடன் தலைமைத்துவமானது 560 Dr. பகுதி நோக்கி இவ்வாறு செல்கின்றது என்றும் எடுத்துக் காட்டப்பட்டது. முக்கி வமாக அலக்சாற்றர் எழுச்சி ரோமப் பேரரசின் பிரதேச விருத்தியும் இவரது வரலாற்றிற்கு ஆதரவு முக்கியமாக இருந் தது. வெளியிடப்பட்ட இக்கொள்கையில் அரசியல் நாடுகளை நோக்கின் சோவியத் proğrunT, மொங்கோலியா, ஆப்கானி ஸ் தான், ஈரான் என்பன அரசியல் ரீதியி லும், பொருளாதார ரீதியிலும் வளரக் கூடியதாக இருக்கும் என எடுத்துக் கூறப் பட்டது. இவ்வாருக இருதய நிலக்கொள் கையின் முதல் விளக்கமும் சராம்சமும் காணப்பட்டது மேற்காட்டப்பட்ட ரீதி வில் எடுத்துக் காட்டிய அச்சுப்பகுதி உல கத்தைக் கட்டியாளக் கூடிய பகுதியென வும் உலக சாம்ராச்சியத்தை வழி நடத் தக் கூடிய அரசாக மாறும்" என்றும் இந்த மாற்றத்தினுல் உட்பிறை நிலங்களின் இணைவும் சேர்ந்திருக்குமெனவும் எடுத்துக் காட்டப்பட்டது. இது வெளிர்பிறை நிலங் களிற்கு பயத்தை ஏற்படுத்தும் அம்ச மாக காட்டிஞர்.
Page 49
DEVELOPMENT oF THE EA
s جہلم محمد
\'്! 1848 - - BCNAR's ആ ܨܵ80؛ ܘܗ ܗܝ ܤ ܧ
இருதய நிலம் சம்பந்தமாக வெளிவந்த இரண்டாவது கொள்கை: - (1919)
உலக அரசியலில் ஏற்பட்ட மாற்றங் கள் காரணமாக 1919ல் இருதய நிலக் கொள்கையில் சில சீர்திருத்தங்கள் மேற் கொள்ளப்பட்டது. அதாவது இது 1ம் உலகம் முடிவுற்ற காலப்பகுதியில் வெளி யிடப்பட்டதாகும். இங்கு சோவியத் pro tu நேசநாடுகளெல்லாம் இ த ஞ ல் தரை வலிமை கடல் வலிமையைவிட மேலாக லாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. இங்கு இருதய நிலத்தின் எல்லை எல்ப் நதி வரை உள்ளதாக எடுத்துக்காட்டப்பட்டது. அத்துடன் கிழக்கு ஐரோப்பா பகுதியை யும் உள்ளடக்குவதாகக் காணப்பட்டது, இங்கு பால்டிக் கடல், டான்யூப் நதி, கருங் கடல், துருக்கி போன்றவற்றுடன் சின் ஞசியா, ஆசியா, தீபத், மொங்கோலியா போன்றவற்றை உள்ளடக்கிக் காணப்பட் டது. இரண்டாவது திருத்தக் கொள்கை பில் கிழக்கு ஐரோப்பா முக்கிய இடம் பிடித்தது. இதில் தோன்றும் அரசு மிகப் பெரியதாகவும் பயன்மிக்க அரசாகவும் இருக்கும் என்று கூறப்பட்டது. மக்கின்டர்
R了 L翁弱輕)
í
3.
கருத்துப்படி மையப் பகுதி கிழக்கு ஐரோப் பாவில் காணப்பட்டது TGirar?. காரணம் இங்கு வலிமைமிக்க அரசுக்கள் தோன்றக்கூடிய வாய்ப்பு இருந்தது. இந்த இரண் டாவது சீ ர்திருத்தக்
வாதம் விளக்கப்படுகின் ይወቇፃ• <封点576ug Tř கிழக்கு ஐரோப்பாவை ஆளுகின்றனரோ அவர் கள் இருதய நிலத்தை ஆள்வார்கள் என்றும், பாரி இருதய நிலத்தை
, マ ஆள்கின்ருர்களோ அவர் کهمسر
NARo Shins of யும் என்றும் G3untíř
RD Sia' iNG 邻 锡 拳 鬣浏 卧、蜗登A臀Y வாதம் விளக்கிக் கூறப்
பட்டது.
இருதயநிலம் சம்பந்தமாக வெளிவந்த மூன்றுவது கொள்கை - 1943)
இருதய நிலக் கொள்கையின் மூன்ரு வது திருத்தத்தை நோக்கின் இது அக் காலத்து விமானப்படை வலிமையை வவி யுறுத்தியபோதும் விமானத்திற்கும் தரை தேவை என்பதை மையமாகக் கொண்டு எடுத்துக்காட்டப்பட்டது. இதில் சோவி யத் ரஷ்யாவிவிருந்து ஜேர்மனுக்கு எதிர்ப் புத் தோன்றும் என்ருர். இது சோவியத் ரஷ்யாமீது ஜேர்மன் படையெடுக்க வழி வகுத்தது. இந்த மூன்ருவது திருத்தத்தில் ஜெனசி ஆற்றுக்குக் கிழக்கில் உள்ள பிர தேசங்கள் இருதய நிலத்திலிருந்து பிரிக்கப் படுகின்றன. இதனைப் படம் இல் கான லாம். (அதாவது இருதய எல்லே நிலமாற் prisão') gleico LourGgsbas alirar-á கிய 12 மி" சதுரமைல் கொண்டதாகக் காணப்பட்டது. இக் காலகட்டத்தில் இரு தய நிலத்திலிருந்து லீனப் பிரதேசம் விலக் கப்பட்டது. ஈரான் நிலத்தினூடாக இரு தய நிலத்திற்கு ஆபத்து வரலாம் என் தற்காகவாகும். ஆனலும் இக்காலத்தில் யப்பான், ஜேர்மன், இத்தாலி போன்ற
Page 50
32
நாடுகளாலும் சைப்பற்ற முடியவில்லையா கும். (இக்காலத்தில்) இருதய நிலத்தின் பாதுகாப்புக் கருதி காணப்பட்ட நாடுகள் அடிதாங்கு நாடுகள் எனப்பட்டது. இவை அத்திலாந்திக் நாடுகளாகவே கூடுதலாகக் காணப்பட்டன. அதாவது ஒரு நிலத்தா
Dneb,
இவ்வாருக இருதய நிலக் கொள்கை யானது மூன்று காலகட்டங்களைக் கொண்டு காணப்பட்டன. இக்கொள்கையின் கருது கோள் உலகில் ஒரு அச்சுப்பகுதி உண்டு, அது வலிமைமிக்க பகுதி மட்டுமன்றி அதை எவரும் எளிதில் கைப்பற்ற முடியாது என் றும் அதை அடைந்தவர் உலகத்தீவையும் உலகத்தீவை ஆட்சிசெய்தவர் உலகத்தை யும் ஆளமுடியும் என்றும் கூறப்பட்டது. இதில் மறைந்துள்ள கருத்து என்னவெனில் உலகத்தையோ உலகத்தீவையோ ஆளும் வ்ல்லமை பெறவேண்டுமாயின் அதற்கு முதல் இருதய நிலத்தை அடையும் திறன் பெற்றிருக்கவேண்டும் என்பதாகும். இங்கு இருதய நிலம் என்பது மிகவும் வலிமை மட்டுமன்றி பாதுகாப்பான பகுதி என்றும் அதை தரை வலிமையோ கடல் வலி மையோ மூலம் அடைய முடியாதென்றும் கூறப்பட்டதாகும். எனினும் இதனுடைய தன்மையை மேலும் ஒரு நிலக் கொள்கை யுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நோக்க Փւգպւն.
ஒரநிலக் கொள்கை (1893-1943)
ஓர நிலக் கொள்கையை "ஸ்பைக்மன்" என்பவரே வெளியிட்டவராகும். இவர் மக்கின்டோரின் இருதய நிலக் கொள்கை யில் உள்ள குறைபாடுகளை மையமாகக் கோண்டே இக் கொள்கையை 1947இல் சமாதானத்துக்குரிய புவி என்ற கட்டு ரையில் வெளியிட்டார். இக் கொள்கை ..இருதய நிலக் கொள்கைக்கு எதிராக அமைத்ததொன்ருகும். இதில் மேற்கு அரைக்கோளப் போராட்டம் முக்கியத்து வப்படுகின்றது. இக் கொள்கையில் யார் ஒரநிலப் பகுதியை ஆள்கிறர்களோ அவர் கள் ஐரோப்பிய ஆசிய பகுதிகளை ஆள்ப வரி, யார் ஐரோப்பிய ஆசியப் பகுதியை ஆன்கிழுர்களோ அவர்கள் உலகின் தலை மையை நிர்வகிப்பவர் என்ற கருத்தின்
மூலம் இக் கொள்கை முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகின்றது. இங்கு எடுத்துக் காட்டப்பட்ட அல்லது கூறப்பட்ட ஒர நிலமானது இருதய நிலக்கொள்கையில் காட்டப்பட்ட ஒரப்பிறையுருவ நிலம் என்பதாகக் காட்டப்பட்டது. மேலும் இருதய நிலக்கொள்கையில் உட்பிறை நிலத்தின் வலிமையை தவருக மதிப்பிடப் பட்டுள்ளது என்பதே இக் கொள்கையின் தோற்றத்திற்கு அடிப்படையாகும்.
மேலும் ஒர நிலத்தின் மூலம்தான் இருதய நிலத்தைப் பாதுகாக்க முடியும் என்றும் இதனுடைய வலு ஓரநிலத்தில் தங்கியுள்ளது என்றும் இக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இருதய நிலக் கொள்கையில் கூறப்பட்ட தரைக் கும் கடலுக்கும் நிரந்தர வலு உண்டு ன்பதை மறுத்து ஐரோப்பாவிற்கு வலு நிலத்தில்தான் உண்டு என்றும் கூறப்பட் டது. ஐரோப்பாவின் சக்தி ஒரநிலத்தில் தான் உண்டு, இருதய நிலத்தில் இல்லை எனவும் மூலவளங்கள் மேற்கு ஐரோப்பிய ஒரநிலத்தில் தான் உண்டு என்றும் இக் கொள்கையில் எடுத்துக் கூறப்பட்டுள் ளது. இங்கு ஒரநிலம் என்பது இருதய நிலம் தவிர்ந்த அதனைச் சார்ந்த ஆசிய ஆபிரிக்கப் பகுதிகள் ஆகும். ஒரநிலக் கொள்கையில் மேற்கிலிருந்து கிழக்குப் ப்குதியாக ஒப்பு நோக்கப்பட்டது. கிழக் குப் பகுதி மேற்கைவிட பகுதி பெரி தும் 10 மடங்கு குடித்தொகை கூடுதலும் என எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. நிலப் பரப்பிலும் சனத்தொகையிலும் கிழக்குப் பகுதி வலிமை பெற்றதாக இருந்தது. இத ஞல் மேற்குப் பகுதி கிழக்குப் பகுதியால் எதிர்வுகளேத் தாங்க முடியாது என வலி யுறுத்தப்பட்டது. எனவே கிழக்குப் பகுதி அரசுகளைக் கூட்டாக இயங்கவிடாது தடுக்க வேண்டும் என்ற கருத்து இக் கொள்கையில் முன்வைக்கப்பட்டது. அத் துடன் சோவியத் ரஷ்யா ஒரநிலப் பகு திக்குள் உட்புகவிடாமல் தடுக்க வேண் டும் என்று கூறப்பட்டது. விளிம்புப் பகுதிகள் சேவியத் நாடாக மாறலாம் என்ற பயத்தினை எடுத்துக் காட்டியது இக் கொள்கையின் முக்கியத்துவத்தில்
Page 51
குறிப்பிடலாம். இவ்வாருன ஒரநிலக் கொள்கையின் கருத்துக்கள் முன்வைக்கப் பட்டிருந்தன.
இருதய நிலக் கொள்கையும் ஒரநிலக் கொள்கையும் ஒப்புநோக்கல்
இரண்டு கொள்கையையும் ஒப்பிட்டு நோக்கின் இருதய நிலக் கொள்கையில் கூறப்பட்டது போன்று உலகத்தீவை ஆள் பவர் உலகை ஆள்பவர் என்ற கருத்து கூறப்பட்டிருந்தன. இகில் உலகத்தீவு என்பது ஐரோப்பா ஆசியாவை குறிப்பி டப்பட்டிருந்தன. இவ்வாறன உலகத் தீவுக்கு ஏனைய பகுதியிலிருந்து ஆபத்து வரலாம் என்பது எடுத்துக்காட்டப்பட் டது ஆணுல் ஒரநிலக்கொள்கையில் இருதய நிலக் கொள்கை முக்கியத்துவம் கொடுத்த தடுப்புப் பகுதியும் சமவெளிகளிற்கும் வலிமை குறைந்த பகுதியான இருதய நிலக் கொள்கைபை இதில் முக்கியத்துவப் படுத்தவில்லை. ஆணுல் மர்க்னெடர் இரு தய நிலக் கொள்கையின் முக்கியத்துவப் படுத்துகின்றர். ஏனெனில் விளிம்புப் பகு தியிலேயே உலக குடித்தொகைப் பகுதியின் சீனு, இந்தியா காணப்படுகின்றதாகும்.
மேலும் இருதய நிலக்கொள்கையில் காட்டப்பட்ட உட்பிறை நிலமாக இயற்கை வளங்கள் கொண்டதாக இருந்த போதும் இருதய நிலத்தை வளம்மிக்க பகுதியாக காட்டாதது வியக்கத்தக்கது. என்ற அபிப்பிராயம் காணப்பட்டது. வர லாற்றில் கடல்தரை போராட்டங்கள் நடந்தது எனினும் இதில் தரைநிலமானது தடுப்பு வலயமாக இருந்தது என எடுத் துக் காட்டப்பட்டது. ஆனல் இதற்கு மாருகி போராட்டங்கள் ரஷ்ய தரைவலு வுக்கும் பிரித்தானிய வலுவுக்குமிடையே நடந்துள்ளன. இது மர்க்கிண்டரது கருத் துக்கு எதிராகக் காணப்பட்டது. வரலாற் றில் கடல் தரை வலுப் போராட்டங்கள் எனக் கூறப்படுபவை ஒரப்பகுதியில் ரஷ் யாவிற்கு எதிராக வந்தது என்பது உண்மை என எடுத்துக்காட்டப்பட்டது. மிேலும் ஒரநிலமானது இருதயநிலத்தை சுற்றிக் காணப்படும் பகுதிகளாகவே
5
33
காணப்பட்டன. அதாவது மேற்கு ஐரோப் பியப் பகுதி, ஆசியப் பகுதி. அராபியப் பகுதி போன்ற பகுதிகளை கொண்டதாக காணப்பட்டது. அதாவது கரையோரப் பகுதிகளையும் கடல் சாரா உன்முகப் பகுதி களையுமே கொண்டு காணப்பட்டது. அதா வது இருதய நிலத்தைப் பாதுகாக்கக்கூடிய வகையில் மூன்று பக்கங்களில் சுற்றி அமைந்து காணப்பட்டன,
மேலும் இவ்வாறு சுற்றியமைந்து காணப்பட்ட இரண்டு கொள்கைகளிலும் கடல் வலுவும் தரை வலுவுக்குமிடையே யான முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது அதேவேளை இருதய நில கடைசித்திருத் தத்தில் ஆகாயவலு முழுமையாக தரை யின் இறைமையிலே உள்ளது என எடுத் துக்காட்டப்பட்டது. அத்துடன் தற்காலப் போர் முயற்சிகளை கவனத்திற்கு எடுத்த தன்மைகளையும் 1943 இல் இருதய நிலப் பகுதி தென் அமெரிக்காவிலிருப்பதாக எடுத்துக்காட்டப்பட்டது. மேலும் இருகg நிலக் கொள்கையில் யார் கிழக்கு gGutntut பாவை ஆள்கிருர்களோ அவர்கள் உலகத் தையும் ஆள்வார்கள் என்ற வகையில் போர்வாதம் கிளப்பப்பட்டது. ஆல்ை ஒர நிலக் கொள்கையில் யார் ஒரநில ச்தை ஆள்கிருர்களோ அவரே யுரேசிய நிலத்தை யும், யார் யுரேசிய நிலத்தை soirs.gif களோ அவர்களே உலகத்தீவையும், படி உலகத்தீவை ஆள்கிருர்களோ அவர் உை கத்தையும் ஆள்பவர் எனக் கூறப்பட்ட்து. இவ்வாருக பொதுவான கருத்து உற்றுமை வித்தியாசங்களும் வரையறைகளும் இக் கொள்கைகளிடையே காணப்படுகின்றன: இவற்றின் பொதுவான ஒப்பு நோக்கல் ஆரம்பத்தில் கூறப்பட்ட இக் கொள்கை விளக்கங்களிலிருந்து தெளிவாக விளக்கிக் கொள்ள முடியும்.
மேற்கூறப்பட்ட வகையில் இரு கொள் கைகளும் காணப்பட்ட போதும் இருதய நிலக் கொள்கை பற்றி பல்வேறுபட்ட எதிர்க்கருத்துக்சள் கூறப்பட்டன. எனவே அவ்வாறு இக் கொள் சையைப் பற்றி க் கூறிய சருத்துக்களை சுருக்க நோச்குதல் சிறப்பானதாகும். ஏனெனில் இங்கு இரு
Page 52
34
தய நிலக்கொள்கை என்ற ரீதியில் அது பற்றி எழுந்தவற்றை கவ்னத்தில் எடுக்க வண்டியது அவசியமானதாகும். இந்த வகையில் இக் கொள்கையில் கடற்கரையி லிருந்து தூர உள்ள நாடுகளிற்கு முக்கி பத்துவம் அளித்தமை பெரும் குறைபா -ாகக் கருதப்பட்டது. குறிப்பாக மனித நாகரிகப் பகுதிகட்கு அப்பாலுள்ள நிலப் பகுதிகளில் இதனை எதிர்த்தவர்களிருந்த னர். இவரிகள் காட்டிய இருதய நிலப் பகுதியைவிட ஒரு நிலத்தில் உள்ள "தனி அரசுகள் ஓர் தடுப்பு வலயமாக பலமான பகுதிகளாக இருந்ததுடன் இருதய நில ஆரசின் பிரதேச ஒரவலய நாடுகளும் முக் கியத்துவம் பெறுகின்றன. 1956 இல் என்பவர் ஐரோப்பிய ஆசிய வரலாற்றில் மக்கின்டர் மாறிவரும் தொழில் நுட்பத் திற்கு அவ்வளவு முக்கிபத்தும் கொடுக்கப்படவில்லை என்று குறிப்பிடுகின் ரூர். அத்துடன் இரண்டு கொள்கையும் புவிசார் அரசியலுக்கு ஏற்றதாக வெளிபி டப்பட்டாலும் தொழிற்பாட்டு ரீதியான பரிமானங்களைக் கொண்டு நோக் கு ம் போது வேறுவிகமான ஒர் அமைப்பு இருப் பதாகவும் இவர் எடுத்துக் காட்டினர்.
மேலும் இருதய நிலக்கொள்கை பில் குடித்தொகை அடிப்படையாக 110 பங்கு மக்கள் இப்பகுதியில் உள்ளனர் என்பதை குடிப்புள்ளியியலுக்கு ஏற்றதாக க் கூற வில்லை. அத்துடன் வல்லரசு தோற்றத் திற்கு இராணுவ பலம் மிக முக்கியமான தாகும். எனினும் இராணுவபலத்திற்கு இவர் மனிதனுட்ைய மதா ைக யு டன் தொடர்புபடுத்தி நோக்கினரேயன்றி வேறு விடயங்களைத் தொடர்புபடுத் தவில் ல் , இயற்கை அமைப்புகட்கு முக்கியத்துவம் கொடுத்து உட்புகமுடி யாத பகுதி என கூறப்பட்டது. மிகைப்படுத்தப்பட்டதாக இருந்தது. மஞ்சூரியாவிலிருந்து இந்நிலம் நோக்கி தாக்குதல் மூலம் உட்புக முடி யாது என வரலாற்றில் காட்டப்பட்டது. மேலும் ஆசியப் பகுதி நாடோடிகள் ஒர நிலப பகுதிக்குச் சென்றிருந்த்னர், எனவும் இவர்களின் பயத்தினுல் இவர்கட்கு முக்கி யததுவம் கொடுத்ததும் எதிர்ப்புக்குள்ளா கியது. இவர்கள் விளிம்புப் பகுதி நாடுக ளிற்குத் தொல்லை கொடுத்து வந்தனர்"
References:
1. S. B. Cohen: Geography and Politica 2. Halford J. Mackindert Democratic 3, East Bssays in Political Geography
இதனுல் இருதய நிலத்தை ஆள்பவன் உ(9 கினை ஆள்வான் என்பதும் கண்டனத்திற் குள்ளாகியது.அத்துடன் ஆசியாவின் ஒரு பகுதி நிலம் இருதய நிலமாகக் காட்டப் :ட்ட போதும் அது சிறப்பாகக் காட்டப் படவில்லையாகும். இது மட்டுமன்றி இக் காலத்தில் விமானம், அணுகுண்டு, செய் மதி, உலகம் போன்ற நவீன தொழில் நுட்ப முறைகளை எடுத்து நோக்கும் போது அது ஒர் பாதுகாப்புப்பகுதி இல்லை என்ப தும் தெரிய வருகின்றது,
இவ்வாறு பல குறைகள் எடுத்துக் காட்டப்பட்ட போதும் இதில் நிறைவுகளும் இருக்கவே செய்தன. இதுவரை கால மும் வெளிவந்த கொள்கைகளில் நிலையானதும் காலத்தினைப் பொறுத்து ஏற்றுக் கொள் ளக் கூடியதாகவும் காணப்பட்டது. அத் துடன் பொருளாதார வலிமையுள்ள பகு தியாக இன்று வளர்ந்து வருவதும் புரட் சிகளின் மூலம் நிலையான ஓர் அரசு ஏற் பட்டமையும் அதற்கு சார்பான அரசுகள் ஏற்பட்ட மை யும் ஐரோப்ப அரசுகள் இதற்குச் சார்பானதாக அமைகின்றன. மேலும் இந்நிலத்தைப் பலர் அ டைய முயற்சித்தும் அது தோல்வியில் முடிந் தது குறிப்பிடத்தக்கது இவ்வாறு பலவா ருக ஐக் கொள்கை பற்றிய கருத்துக்கள் வெளியாயின .
எனவே புவிசார் அரசியலில் பல கொள் கைகள் வெளிவந்தபோதும் மக்கின்டரது இருதய நிலக் கொள்கையும் " "ஸ்பைக் மன்" என்பவரின் ஒரநிலக் கொள்கையும் முக்கியம் பெற்றனவாக உள்ளன. இவ் வாறு காணப்படும் கொள்கைகள் பற்றிய கருத்துக்களை மேற்கூறப்பட்ட விடயங்களி லிருந்து அவற்றின் கொள்கை வடிவத்தை யும் அக்கொள்கைக்கிடையிலான விலகல் களையும் அறியக் கூடியதாக இருக்கின்றது எனலாம். இவ்வாறு காணப்படும் கொள் கைகள் இன்றும் அரசியல் புவியியலில் முக் கியத்துவம் பெறுகின்றமை சிறப்பான தாகும். அத்துடன் இரண்டாம் உலக யுத் தத்திற்கு வழிவகுத்ததும் இருதய நிலக் கொள்கை என்பதும் குறிப்பிடத்தக்கதா கும். இவ்வாறு இவை அரசியல் புவியியல் புவிசார் அரசியல் என்ற ரீதியில் முக்கிய ம:டந்து விளங்குகின்றன எனலாம்.
ls in a divided world, 1964. Ideals and Reality - 1962.
Page 53
இலங்கையின் விவசாயச்
வானிலை மூலக்கூறுகளின் சராசரி த் தொகுப்பாகக் காலநிலை கானப்படுகின் றது. இக் காலநிலையானது காலநிலைக் கூறு களின் அளவு, தாக்கம், தன்மை போன் றவைகளால் பேரினக் காலநிலை, நுண் சால நிலை என இரு வகையாகப் பிரிக்கப்படு கின்றது. நுண்கால நிலையின் ஒரு பிரிவாக விவசாயக் காலநிை விளங்குகின்றது. விவ சாயக் காலநிலை பயிர்களுடன் தொடர் பான காலநிலை தொழிற்பாடுகளை விளக் இலகாகும். இதஞல் ஞாயிற்று கதிர்வீச் சின் உள்வருகின்ற, ெ வளியேறுகின்ற அளவு இந்த அளவுகளில் அல்பிடோ கொண் டுள்ள தொடர்பு, ஆவியாக்க, ஆவியுயிர் ப்பு அம்சங்கள், கொந்தளிக்கும் காற்று நில்லமைகள், மண்ணின் ஈரம், தாவர பயிர்ச் செய்கை என்பனவற்றின் பரம் பல், நீர் வளங்களின் பரம்பல் போன்ற அம்சங்கள் ஆராயப்பட வேண்டியுள்ளன.
விவசாயக் காலநிலை பற்றிய ஆய்வுகள் 18 ஆம் நூற்றண்டிலிருந்து மேற்கொள் ளப்பட்டு வருகின்றது. இது பற்றிய ஆய்வை சிறப்பாக மேற்கொண்டவராக பிரான்சிய அறிஞர் 'அன்ரோனி றியமன்" (Antor g Ream ab) 67 GMT & 35 6F Gâr a i. இவரைத் தொடர்ந்து "தோன்வைற்" எனும் அறிஞர் பயிரிடல் வளர்ச்சி, அறுவ டைக்காலம், எப்பிரதேசத்தில் எப்பயிரைத் *தரிவு செய்யலாம், என்பன போன்ற விபரங்களைப் பயிர்மானியின் .ேதவியுடன் வெளியிட்டார். இலங்கையின் விவசாயக் காலநிலை ஆய்வானது முதன் முதலில் ஜேர்மனிய காலநிலை நிபுணரான "மான் பிரட் டொம்ருெஸ்' (Mantard Domros) எ ன் பவ ரால் 1974 இல் வெளியிடப் பட்டது. விவசாயக் காலநிலையில் சாரீ ரப்பதன் படிவு வீழ்ச்சி, வெப்பநிலை, நீர் கிடைக்கும் தன்மைகள் காற்று. சூரிய
miss. r. Geography Speci
காலநிலை
செல்வி தா. ஜெயராணி
ஒளி, ஞாயிற்றுக் கதிர் வீச்சு என்னும் அம்சங்கள் முக்கியம் பெறுகின்றன, இவ் அம்சங்களை இலங்கையின் விவசாயக் நிலையுடன் தொடர்புபடுத்தி நோக்சலாம், இலங்கையின் விவசாயக் குடிப்பரம்பலையும் அது தங்கியுள்ள பயிர்ச் செய்கையையும் தீர்மானிப்பதில் முக்கியமாகப் பயிர்க்கால நிலையும் நீர் கிடைக்கும் தன்மையும் மண் வளமும் முக்கியம் பெறுகின்றன.
இலங்கையைப் பயிர்ச்செய் காலநிஜ வலயமாகப் பிரிப்பதில் மிக முக்கியமான பயிர்க் காலநிலைக் கருவியாகக் காணப்பு டுவது ஆண்டின் மழை வீழ்ச்சிப் பாம் லாகும். மழை வீழ்ச்சி நிலைமைகள் தான் ஈர, வரண்ட பகுதி எனும் இரண்டு பிர தேசங்களை ஏற்படுத்தியுள்ளது. LunTab Gelmr நாடு தொடர்ச்சியாக 6 மாதங்க ஆள பாதிப்புடைய வரண்ட மாதங்களாக க் கொண்டுள்ளது. ஈர வலயத்தில் 2 மாததி களே பாதிப்புடைய வரட்சிக் élite orgs காணப்படுகின்றது. இவற்றின் மூலம் மழை வீழ்ச்சி ஈர வலயத்தில் சிறப்பாகக் கிடைப்பதையும் அதனுல் விவசாய (5 leaf டிக்கைகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுவ தையும் அவதானிக்கலாம்.
இலங்கையின் விவசாயக் காலநிலையில் வெப்பநிலையானது ஒரு முக்கிய காலநிலக் குறிகாட்டியா கும். இலங்கை யைப் பொறுத்த வரை தரை உயர்ச்சி வேற்று மையை அடிப்படையாகக் கொண் ,ே வெப்பநிலை வேறுபாடு காணப்படுகின்றது. வெப்பநிலையின் வருடாந்த, மாதாந்த நாளுக்குரிய இரவுக்குரிய வெப்பநிஜலகள் பயிரினத்தில் தாக்கத்தை உருவாக்கும் தன்மை கொண்டனவாகக் காணப்படுகின் றன. மழை வீழ்ச்சி, வெப்பநிலை ஆகிய இரு அம்சங்களை அடிப் படை யாகக் கொண்டே "விக்கிரம திலக" என்பவதி
VyARAW ial, Final Year
Page 54
36
ஞல் பாதிப்புக்குரிய வரண்ட பருவங்கள் கணக்கிடப்பட்டுள்ளது. இலங்கையின் விவ சாயக் காலநிலையின் ஒரு குறிகாட்டியாக காற்றின் செயற்பாடுகள் பயிர்களின் வளர் ச்சுயில் நேரடியாகச் செல்வாக்குச் செலுத் துகினறன. தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்றனது மேற்கு, தென்மேற்கு உயர் நில, சாய்வுப் பாகங்களில் மேலேழும்பி வீசுவதால் குளிர் காற்ருய் வீசும் அதே வேளை மழை வீழ்ச்சியையும் கொடுக்கின் றன. இக்காற்று இலங்கையின் கிழக்குப் பாகததை நோக்கிக கீழிறங்கும் போது அதிக வெப்பமான காறருகக் காணப்படு கின்றதுடன், மிகப்பலமான காற்றகவும் காணப்படுவதால் பயிர்களின் வளர்ச்சி யைப் பாதுகாக்கக் கூடியதாக விளங்கு கினறது.
குரிய கதிர் வீச்சு, ஞாயிற்று ஒளி போன்றவையும் விவசாய காலநிலையில் செலவாக்குச் செலுத்துகின்றன. அத்துடன் மண்வளமும் இதனுடன் தொடர்பான மன்னின இயலபுகள், மண்ணின் இழை அமைப். சேதனப் பொருள் கொன் அளவு என்பனவும் முக்கியம் பெறுகின்ற ன் பொதுவாக ஈர வலய மண்வகைகள் தாவர ஊட்டச் சத்துகள் கொண்டவை யாகக் காணப்படுவதால் பயிர் களின் வளர்ச்சி இப்பகுதிகளில் சிறப்பாக க் காணப்படுகினறது. இத்தகைய அம்சங்க வில தான் இலங்கையின் விவசாயக் கால நில அதாவது பயிர்க் காலநி%ல காணப் படுகின்றது. 1800 - 1900 மீற்றருக்கு மேலுள்ள இலங்கையின் உயர்நில மே மிகுந்த கவனத்தை ஈர்க்கும் காலநிலைப் பிரதேசமாகும். எமது நாட்டின் மிக முக் கிய விவசாய ஏற்றுமதிப் பொருட்களான தேயிலையும், றப்பரும் இப்பகுதியில் தான் மிகச் செழிப்பாக வளரும் தன்மை கொண் டுள்ளன. தேயிலைச் செடியானது விவசா பக காலநிலைக் கூழுண வெப்பநில, மழை வீழ்ச்சி என்பவற்றில் பெருமளவு தங்கி 4ள்ளது. வருடாநத மழை வீழ்ச்சியானது ஆக்க் கூடுதலாக 2500 - 3000 மில்லி, மீற் றர் வரை தேவைப்படுகின்றது. வருடாந்த சராசரி வெப்பநிலையானது 18° -20°C வரைதான் தேவைப்படுகின்றது. இலங்கை
யின் மத்திய மலைநாட்டுப் பாகம் இவற் றைக் கொண்டிருப்பதால் தேயிலைப் பயிர்ச் செய்கையை இங்கு காணக்கூடியதாக உள்ளது.
இலங்கையின் முக்கிய தேயிலை வளர் பிரதேசங்களாக ஹற்றன். நுவரேலியா கண்டி, போன்ற பகுதிகள் காணப்படு கின்றன. தேயிலைச் செடிக்கு ஞாயிற்று ஒளியின் காலநீட்சி நாளாந்தம் 5 மணித்தி பாலங்கள் வரை தேவைப்படுகின்றது. இதற்கு இலங்கையின் மேற்குப்பாக உயர் நிலம் தான் தேயிலை உற்பத்திக்குச் சிறந்த பிரதேசமாக விளங்குகினறது. றப்பருக்கு 25°-27°C வரையான வெப்பநிலையும், 2500 மில்லி. மீற்றராகக் குறைந்த வருட மழை வீழ்ச்சியும் தேவைப்படுகின்றது. அத்துடன் காற்றினது ஈரப்பதன் நிலைமை கள் வெப்பநிலை, சூரிய ஒளி போன்ற நுண் காலநிலைக் கூறுகளும் இதன் வளர்ச்சிக்கு அவசியமாக உள்ளன. மேலும் தென்னைக் குக் குறைக் தளவான வருடாந்த நாளாந்த வெப்ப வீச்சுக்கள் தே வைப் படுகின் றன. குத்துயரப் பகுதிகளில் 20°C குளிர் மாத வெப்பநிலையிலும் இது வளரும் தன்மை கொண்டுள்ளதையும் அவதானிக் கலாம். இலங்கையின் தென்னந் தோட் டங்களில் பல கடற்கரை ஓரமாக அமைத் துள்ளமையை அவதானிக்க முடிகின்றது. இதற்குக் காரணம் சராசரி வருட மொத்த ஈரப்பதன் 80-90/. வரை தேவைப்படு கின்றது. இதில் 60°/. மான ஈரப்பதன னது வளி ஈரப்பதன் மூலமே தென்னக் குக் கிடைக்கின்றது. சூரிய ஒளியின் நீட்சி வருடத்திற்கு 2000 மணித்தியாலங்கள் இரை இதற்கு தேவைப்படுகின்றது. உயர்ந்த தென்னை வளர்ச்சிக்கு ஏற்ற கால நிலைமைகள் நீர் கொழும்பிலிருந்து சிலா பம் வரைக்கும், மாத்தறையில் இருந்து தங்காலை வரையும் காணப்படுகின்றது என்பது இங்கு குறிப்பிடத்தக்க அம்சமா கும்.
மரப்பயிர்களான கொக்கோ, கறுவா, மிளகு, ஏலம் போன்றவற்றின் வளர்ச்சிக் கான காநிலைத் தன்மைகள் ஏலவே விளக் கப்பட்ட பயிர்களைவிட வேறுபட்டனவாக உள்ளன. நேரடிக் கதிர் வீச்சின் தாக்கத்தி லிருந்து கொக்கோ பயிர் பாதுகாக்கப்
Page 55
படல் அவசியமானதாகும் இதற்கு மிக வும் சமநிலையான மழை வீழ்ச்சிப் பரம்ப லும் அதாவது 3500 மில்லி. மீற்றர் மழை வீழ்ச்சி கிடைக்கும் பாகம் மிக உகந்ததாகக் காணப்படுகின்றது. வருடச் சராசரி வெப்பநிலை 24°-28°C வரை தேவைப்படுவதுடன் காற்றும் மிக முக்கி யமான விவசாயக் காலநிலைக் குறிகாட்டி யாகக் காணப்படுகின்றது. கறுவாச் செய் கைக்கு உயர் வெப்ப நிலைமைகள் வேண் டப்படுவதுடன் மழை வீழ்ச்சி 2250-2500 மில்லி. மீற்றர்வரை தேவைப்படுகின்றது: ஏலப் பயிர் 2500-3000 மில்லி. :ற்றர் வரையான மழை வீழ்ச்சியையும் மிகக் குறைந்த வெப்பநிலையான 22°C யையும் ஞாயிற்றுக் கதிர் வீச்சின் தாக்கத்தில் இருந்தான பாதுகாப்பையும் வேண்டுவதா கும்.
ஆண்டுப் பயிர்ச் செய்கையில் சிறப் பிடம் பெறும் நெற்செய்கை பெருமளவில் வரண்ட வலயப்பகுதிகளில் நீர்ப்பாசனத் துடன் மேற்கொள்ளப்படுவதைக் காணக் கூடியதாக உள்ளது. நீர் பாய்ச்சப்பட்ட அல்லது மழைப் பருவங்களில் கிடைக்கும் நீரைப் பயன்படுத்தி இலங்கையில் வெற்றி கரமாக காலநிலைமைகளுக்கு ஏற்ப இப் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வரு கின்றது. நெல்; ஈரவலய நெல், உலர் வலய நெல் என இருவகையாகப் பயிரி டப்படுகின்றது. நெல்லைப் பெறுத்தவரை மிக முக்கியமானதொரு காரணியாக நீர்த் தேவை அமைகின்றது. அத்துடன் வெப்ப நிலையும் 20°C இற்குக் குறை யாத27°C
உசாத்துணை நூல்கள்
1. நீரும் விவசாயமும் ... ஊற்று 1978 2. Balachandran S. - Fisker sat
யாழ்.
3. Manfread Domros – 'Agro Climat
37
Gesogtu nr.5 பயிரின் வளர்ச்சிக்குத் தேவைப்படுகின்றது. நெற் பயிர்ச் செய் கையைப் பொறுத்தவரை சூரிய e ata9ër செறிவும், சூரிய ஒளி கிடைக்கும் நீட்சி யும், அதன் வளர்ச்சியிலும், விளைவிலும் செல்வாக்குச் செலுத்துகின்றது. நெற் செய்கைக்கு மிதமான வெப்ப நிக்லகன், போதுமான நீர் என்பன ஆவியாக்க, ஆவியுயிர்ப்பு நிலைமைகளால் நிர்ணயிக்கிப் படுகின்றன. பெரும்போக நெற்செய்கை யானது பருவ மழை வீழ்ச்சி மூலமும், சிறுபோக நெற்செய்கையானது சேகரித்த நீரைப் பயன்படுத்தியும் இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்றது
மேற்கூறிய அம்சங்கள் ஒவ்வொன்றை யும் தாம் எடுத்து நோக்கின் இவை இலங் கையின் விவசாயக் காலநிலையில் நுண் காலநிலைக் கூறுகளின் செல்வாக்கைக் காட்டுகின்றன. இந்நிலைகள் ஈரவலயம், வரண்ட வலயம், என்ற பிரதேசப் பிரி வுக்கும் காரணமாக அமைந்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது. சிறந்த விவசா யக் காலநிலைமைகளைக் கொண்ட பகுதி யாக ஈர வலயம் விளங்குவதற்கு இல் காலநிலைக் கூறுகளே காரணமாக உள்ளன. சாரிரப்பதன், மழை வீழ்ச்சி, வெப்பநிலை, காற்று ஞாயிற்றுக்கதிர் வீச்சு, ஞாயிற்று ஒளி நாளின் நீட்டம் போன்ற பல கார ணிகள் இலங்கையின் விவசாயக் காலநிலை யில் செல்வாக்குச் செலுத்துவதை மேற் கூறியவற்றிலிருந்து அறியக் கூடியதாக உள்ளது.
L. Gausflugi) பல்கலைக்கழகம் திருநெல்வேலி. 1978 te of Ceylon'
Page 56
இலங்கையின் பெருந்தோ பயிர்ச் செய்கையில் தேயி
இலங்கையின் பெருந்தோட்ட வர்த்தகப் பயிர்சளுள் முதலிடம் வகிப்பது தேயிலை யாகும். பிரித்தானிய ஆட்சியின் கீழ் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட வெளி நாட்டு பெருந்தோட்ட முதலீடுகள் ஏற்று மதிச் சந்தைக்கு வழியமைக்கக்கூடிய தேயி லைப் பெருந்தோட்டத் துறையின் வளர்ச் சிக்கு வழிகோ வின. இதன் விளைவாக இலங்கை காலனித்துவ பெருந்தோட்ட பொருளாதாரத்திற்குள் அகப் பட்டுக் கொண்டது. ஏற்கனவே நாட்டில் இருந்த கிராமிய பிழைப்பூதிய மட்டப் பொருளா தாரத்திற்குள் பெருந்தோட்டத் துறை களினது பிரவேசமானது நாட்டின் பொரு ளாதாரத்தில் முற்று முழுதான ஒரு மாற் றத்தினை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறல் மிகையாகாது.
தேயிலைச் செய்கையின் பரம்பல்
1984 இல் 2.28,000 ஹெக்டர் நிலத் தில் தேயிலைப் பயிர்ச் செய்கையானது இடம் பெற்றுள்ளது. தேயிலைத் தோட்டங் களுள் பெரும்பாலானவற்றை இலங்கை யின் ஈர வலயத்தில் காணலாம்: தேயிலை வளர்க்கப்படும் பகுதிகளில் ஏறக்குறைய 80 சதவீதமானது நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி மாத்தளை ஆகிய மாவட்டங் களிலேயே காணப்படுகின்றது. இச்செய்கை யில் ஏறக்குறைய 70 சதவீதம் 609-6 மீற் நருக்கு மேற்பட்ட உயரமான நிலத்தி லேயே பரவியுள்ளது. பல்வேறு மட்டர் களிலுமுள்ள உயர் நிலத்திலே தேயிஆ வளர்க்கப்பட்ட போதும் கடல் ' மட்டத் - தில் இருந்து 1219.2 மீற்றருக்கும் உய
1 ܐ
MISS. K. KEW Geography
ill
25)
செல்வி &. கேந்திரேஸ்வரி
மான நிலத்தில் வளர்க்கப்படும் தேயிலையே உயர் நிலத் தேயிலை எனக் குறிப்பிடப்படு கின்றது. 609.8 மீற்றருக்கும் 121912 மீற் றருக்கும் இடைப்பட்ட உயர்வான நிலத் தில் பயிரிடப்படும் தேயில் நடுநிலைத் தேயிலை எனவும். 609-6 மீற்றருக்குக் குறை வான மட்டத்தில் உள்ள நிலங்களில் பயி ரிடப்படும் தேயிலே "தாழ்நிலத் தேயிலை" எனவும் குறிப்பிடுதல் வழக்கம்,
தேயிலைப் பயிரானது அயன வலய நாடு களிலும் அயன அயல் நாடுகளிலும் உள்ள மேட்டு நிலங்களில் வளரும் பயிர். எனவே 80° ப. இற்கும் 80° ப. இற்கும் இடைப் பட்ட சராசரி வெப்ப நிலை பெறப்படும் பிரதேசங்களே தேயிலைச் செய்கைக்கு கி.கந்தவை. வெப்ப நிலை போன்று வரு டம் முழுவதும் பரவலான மழை வீழ்ச்சி அவசியம். ஆகவே ஓராண்டிற்கு 1905 M M (ypg56ö) 5461 M MI (7 5 (ıp a5áñ) 315 -9qÄn குலம்) வரையான மழை வீழ்ச்சி யைப் பெறும் பிரதேசமே தேயிலேச் செய்கைக் காக பயன்படுத்தப்படும். நீர் தேங்கி நின் முல் இப் பயிருக் ஆப் பாதகமான விளைவை ஏற்படுத்தும் என்ற காரணத்தினுல் மென் சாய்வான பகுதிகளே இச் செய்கைக்குப் பொருந்துவதாக உள்ளது. அத்துடன் மண்ணின் p பெறுமானம் 6 முதல் 6.5 வரை இருப்பின் வாய்ப்பானதாக அ ை) Լաւծ: பொருளாதாரத்தில் தேயிலையும் அதன் நிலையும்
இந்த நூற்ருண்டு முழுவதிலும் இலங் கையின் பொருளாதாரத்தில் தேயிலை ஒரு
THIRESWARy Special Fiaal
Page 57
முக்கிய பங்கை தொடர்ந்தும் வகித்து வரு கின்றது. நாட்டின் பொருளாதார அபி விருத்தித் திட்டங்களும் இதன் பொரு ளாதார சமூக அபிவிருத்திகளும் தேயிலை உற்பத்தியின் அதிர்ஷ்டத்துடன் நெருக்க மாக இணைந்துள்ளன. பொருளாதாரப் பன்முகப்படுத்தலுக்கான முயற்சிகள் மேற் கொள்ளப்பட்ட போதிலும் கடந்த ஒரு நூற்றண்டிற்கு மேலாக தேயிலையே நாட்டின் முக்கியமான ஏற்றுமதிப் பயிராக இருந்து வருகின்றது. 1984 இல் கிடைக்கப் பெற்ற ஏற்றுமதி வருமானம் 604 (பத்து லட்சம்) ரூபாவாகும். இது மொத்த ஏற்று மதி வருமானத்தில் 1/3 பங்காகும். தேயிலை உற்பத்தியில் நேரடியாகவும் மறைமுகமாக வும் 5,50,000 தொழிலாளிகள் இருப்ப துடன் இது இலங்கையின் தேசிய ரீதியி லான கூலிப் பட்டாளத்தில் பத்து சதவீத மாகவுள்ளது. அத்துடன் வரிகள் மூலமும் தீர்வைகள் மூலமும் வரவு செலவுத் திட் டத்தில் கூட குறிப்பிடத்தக்க பங் ைக அளித்து வருகின்றது. குறிப்பாக 1984இல் உற்பத்தி அதிகரிப்பு ஏற்பட்டதுடன் உலக சந்தை விலைகள் உள்ளூர் வருமானங்கள், அந்திய செலாவணி அதிகரிப்பு என்பனவற் றில் குறிப்பிடத்தக்க அளவு விருத்தி ஏற் பட்டுள்ளது.
கடந்த 50 வருடங்களாக தேயிலை உற் பத்தித் துறையானது காணிப் பயன்பாடு, உற்பத்தி, தொழில் வாய்ப்பு, ஏற்றுமதி என்பனவற்றைப் பொறுத்து இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுத் துள்ளது, அத்துடன் இவ் உற்பத்தியானது பாரியளவிலான விவசாய நடைமுறை களாக இருப்பதுடன் பயிர் செய்யப்படும் நிலத்தின் அளவும் 590 ஏக்கருக்கும்மேற் பட்ட நிலவுடமைகளாகவே பெரும் பங்கு தோட்டங்கள் காணப்படுகின்றன,
1985 இன் நடுப் பகுதியில் விலைவீழ்ச்சி யானது மோசமான நிலையை அடைந்துள் ளது, தேயிலை விலை வீழ்ச்சியும் வருமான வீழ்ச்சியும் இலங்கையின் பொருளாதாரத் தினேயே பெருமளவுக்குப் பாதித்துள்ளது. இதன் காரணமாக சர்வதேச நாணயசபை கள் வரவு செலவுத் திட்ட செலவீனங்கள் தொடர்ச்சியான மீள் ஆய்வின் கீழ்
39
கொண்டுவரப்பட வேண்டும் எனக் கூறப் படுகின்றன. இதுவரை காலமும் இலங்கை யின் பொருளாதாரத்தில் மி முக்கிய இடம் வகித்த இத்துறை இனி வரும் வரு உங்களில் அவ்வாறு முக்கியம் பெற வேண்டும் என்ற ஒரு இலக்குடன் பல மீள் ஆய்வுகள் இட்ம் பெற்று வருகின் றன. விளைநிறன்:
இலங்கையின் தேயிை உற்பத்தி வர லாற்றில் 1965 ஆம் ஆண்டிலேயே ஆகக் கூடிய விளைச்சல் மட்டம் பதிவாகியுள்ளது. அதனை அடுத் தடுத்த காலங்களில் விளை திறன் குறைவடைந்தாலும் இவற்றினே ஈடுசெய்யும் வகையில் 1984 இல் பொருந் தோட்டக் கூட்டுத்தாபனத்தினுல் நிர்வகிக் கப்பட்ட தோட்டங்களில் இருந்து மட் டும் 4 கோடியே 21 லட்சம் கிலோ கிராம் தேயிலை பெறப்பட்டது. 1972, 75 ஆம் ஆண்டுகளில் உற்பத்திகள் வீழ்ச்சியுற்ற மைக்கு பல முகாமை நிறுவனங்களி டையே இக் காணிகள் பகிர்ந்து அழிக் கப் பட்டமை மூலகாரணமாகும். எனவே காணிச் சீர்திருத்தத்தின் உடனடி வி% வானது தேயிலை உற்பத்திக்கு சாதகமாக அமையவில்லை. தேயிலை விளைவின் பாரிய நன்மை கருதி 1977 இல் பதவிக்கு வந்த அரசாங்கமானது முகாமைத்துவ அமைப் புக்களை நடைமுறைப்படுத்தியது.
எவ்வாருக இருப்பினும் சில குறிப் பிட்ட ஆண்டுகளில் (1970, 75, 80) விளை திறனில் தளம்பல் ஏற்பட மூலகாரணமாக அமைந்தது காலநிலை என்பதனே மறுக்க முடியாது உள்ளது. 1970 இல் நிலவிய கடும் வரட்சியினல் முன்னைய ஆண்டை விட உற்பத்தி 10 சத வீதத்தினுல் குறை வடைந்து காணப்பட்டது. 1978 இல் அதிக மழை காரணமாக 10 சதவீத விளை திறன் உயர்வு ஏற்படடது; இதே போன்று 1980 இல் நிலவிய வரட்சி, 1984இல் நிலவிய சாதக சீதோஷனதிலே என்பன விண்திறனில் மாற்றங்களே ஏத் படுத்தின. மாருக சில ஆண்டுகளில் உற். பத்தி உயர்வடைய உயர் விளைவைப் பெறக் கூடிய வி. பி. குளோனல் இனத்
Page 58
40
தேயிலைப் பிரயோகம் மீள் நடுகை, டசளைப் பிரயோகம் முகாமைத்துவ திறமை என் பன காரணமாக அமைந்தது.
தேயிலைக்கான விலையும் சந்தைப்படுத் தலும்
உலகத் தேயிலை விலைகள் கேள்வி வழங்கல் காரணிகளாலேயே நிர்ணயிக்கப் படுகின்றன. இவ்விரு காரணிகளுள் ஒன் றில் சிறிய மாற்றம் ஏற்பட்டால் இலாப மட்டம் விலை மட்டம் என்பன குறிப்பிட் டனவில் பாதிப்படைகின்றது. விலைப் போக்குகளை நோக்குமிடத்து 1977 இல் இருந்து உயர்வடைந்துள்ளது. இதற்கு மூல காரணம் அமெரிக்க டொலருக்கும் பிரிட்டிஸ் பவுண் ஸ் ரே லிங் குக் கும் தொடர்பான ரூபாவின் மதிப்பிறக்கமாகும். இதன் மூலம் உற்பத்தியாளர்களுக்கு ரூபா விதத்தில் உயர்வான வருமானம் கிடைக் கும் என எதிர்பார்க்கப்பட்டது. 1975 முதல் 1977 ஆம் ஆண்டுவரையும் 1983 முதல் 1984 வரையும் தேயிலை விலை பெருமளவுக்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக கொழும்பு விலைகள் கிலோ கிராம் ஒன் நிற்கான விலை 1982, 83, 84, 85 ஆம் ஆண்டுகளில் முறையே 35. 03, 52.52 77.20, 60.35 ரூபாவாக உயர்ந்துள்ளது. இவ் விலையுயர்விற்கு கேள்வியின் அதிக ரிப்பே காரணம் ஆகும். ஆணுல் 1986 ஆம் ஆண்டு முற்பகுதியில் எதிர்பாராத அள விற்கு கேள்வி குறைவடைந்ததுடன் விலை யிலும் (22.50) என்றுமே இல்லாதளவிற்கு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
தேயிலையானது சர்வதேசப் போட்டி நிலவும் சூழ்நிலைகளில் சந்தைப்படுத்தப் படும் முதற்பண்டம் என்ற வகையில் அனு கூலமான விலைகளேயும் ஸ்திரமான சந்தை யையும் வைத்திருப்பது மிக அவசியமா ளது. ஆஞல் தேயிலை விலை குறித்தல் சந்தைப்படுத்தல் போன்றனவற்றின் ஆய் வுகளின் படி பாதகமான விலை அசைவுகள் உற்பத்தியில் அதிருப்திகரமான விஸ்தரிப்பு ஆகிய இரண்டும் சர்வதேச சந்தையில் Gasadata9air antiuydiasatu turgisyair என. இலங்கைத் தேயிலைக்கு சிறந்த
சந்தையாக விளங்கிய பிரித்தானியா 1958 இல் தனி ஆள் நுகர்வாக 4.5 k.ஐ தேயி லையை கொள்வனவு செய்தது. 1979 இல் 8.2 k 8 ஆக குறைவடைந்துள்ளது. அதே சமயம் தேயிலையின் உலக வழங்கல் உயர் வடைந்துள்ளது. இதற்கு கிழக்கு ஆபிரிக்க நாடுகளுள் ஒன்ருன கென்யாவின் ஏற்று மதி அதிகரித்தமையே காரணமாகும்.
இலங்கைத் தேயிலையின் எதிர்காலம் இலங்கைத் தேயிலையின் எதிர்காலம் உற்பத்தி திறனில் மட்டும் தங்கியிருக்க வில்லை, நடைமுறை உலகில் விலை வீழ்ச்சி யின் மிக மோசமான போக்கினலேயே தேயிலையின் எதிர் காலம் மழுங்கடிக்கப் படலாம் என்ற அச்சம் தற்போது ஏற்பட் டுள்ளது. தேயிலை உற்பத்தித் திறன் அதி கரித்து வருகின்றவேளை தொழில் நுட்ப பயன்பாடு பற்றிய சிந்தனைக்கு இடமளிக்க வேண்டிய அவசியமில்லை. எனினும் இந் திய தோட்டத் தொழிலாளர்களின் வெளி யேற்றம் கூலிகளுக்கு தட்டுப்பாட்டை எதிர் காலத்தில் ஏற்படுத்தலாம், இந்த நிலையில் உற்பத்தியில் இயந்திரமயமாக்கும் சாத்தியக் கூறுகள் பற்றி ஆராயப்படல் வேண்டும்.
விலை வீழ்ச்சிக்கான காரணங்களை நோக்குமிடத்து பிரதியீட்டுப் பொருட்க ளின் உற்பத்தியும் உடனடியாக பயன் படுத்த க் கூடிய பாணவகைகளின் கண்டு பிடிப்புக்களும், தேயிலை வழங்கலில் ஏற் பட்ட அதிகரிப்பும் தேயிலை விலைக் குறை விற்குக் காரணமாகின. இத்தகைய வீழ்ச்சி யானது நாட்டிற் த பாரதூரமான பிரச் சினைகளைத் தோற்றுவித்துள்ளது. குறிப் பா8 அந்நிய செலாவணிப் பற்ருக்குறை நிலை, இடைத் தர பொருட்களை இறக்கு மதி செய்ய முடியாதநிலை, குறுங்கால நீண்ட கால முதலீடுகளை மேற்கொள்ள முடியாத நிலைகள் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறு தேயிலே விலை வீழ்ச்சியின் மூலமாக எதிர்நோக்சப்படும் பிரச்சினைக ளுக்கு நிவாரண வழிமுறைகளை மேற் கொள்வதில் அரசாங்கம் புதிய நடைமு றைகளைக் கைாண்டு வருகின்றது. உட னடி நிவாரண வழிமுறைகளை அழிக்கும்
Page 59
டொருட்டு வரவு செலவுத்திட்டத்தில் ஏற்று மதிதீர்வையில் குறைப்பு ஏற்படுத்தப்பட்
• گینس
தோலிக்க வடிவிலான தேயிலை" உடனடித் தேயிலை, பச்சைத் தேயிலை, உடன் தேயிலை ஆகியனவற்றின் மீதான ஏற்றுமதித் தீர் கல்விகள் கிலோ கிராம் ஒன்றுக்கு 2.00 ரூபாவினுல் குறைக்கப்பட்டது. இவ்வீதங் கள் 1985 நவம்பர் மாதத்தில் நடை முறைப்படுத்தப்பட்டது. அத்துடன் முன்
உசாத்துணை நூல்கள்
ஜெயரத்தினராஜா-"இலங்கைப் பொ மக்கள் வங்கி வெளியீடு-"பொருளியல் இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை பொருளாதார மீளாய்வு-1983 Fք0pՄ* 2- 7-86
4.
மொழியப்பட்ட நிதியம் என்பனவும் நிவா ரணம் அளித்து வருகின்றன. அத்துடன் இலங்கை பாகிஸ்தானுடன் சேர்ந்து கூட் டான வர்த்தகத்தினை நடைமுறைப்படுத் துவதன் மூலம் விலைவீழ்ச்சியை குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே இலங்கைத் தேயிலையின் எதிர் காலம் உற்பத்தித் திறனில் மட்டும் மன்றி விலை குறித்தளவிலேயே பெருமளவிற்கு தங்கியுள்ளது எனக் கூறல் மிகையாகாது.
ருளாதாரம்??
நோக்கு" 1985-செப்/ஒக் iகள் 1984-1985
Page 60
உலக மீன்வள மீளாய்வு
இரண்டாவது உலக மகா யுத்தத்தின் முன்னுண 1938 ஆம் ஆண்டு உலகின் மொத்த மீன்பிடி உற்பத்தி 21,000,000 தொன்னகக் காணப்பட்டது. யுத்தத்தி ஞல் பாதிப்படைந்த இத் தொழில் மீண் டும் புத் துயிர் பெற்று 1958 ஆம் ஆண்டு 33,200,000 தொன்ன அடைந்தது. இவ் வுற்பத்தி மேலும் படிப்படியாக அதிக ரித்து 1974 ஆம் ஆண்டு 69,900,000 தொன்னை அடைந்தது. இதன்பின் இவ்வுற் பததி அதிகரிப்பு வீதத்தில் வீழ்ச்சியும் தளம்பல் நிலையும் காணப்படுகிறது. FAO நிறுவனத்தின் கணிப்பின்படி 1983 ஆம் ஆண்டின் உற்பத்தி 76,500,000 தொன் குைம். அண்மைக் காலத்து @é场动否山 வீழ்ச்சிக்கும், தளம்பல் நிலைக்கும் பெரு நாட்டின் நெத்தலி மீனின் (anchoveta ) உற்பத்தி வீழ்ச்சியே காரணம் எனக் கொள்ளப்பட்டாலும், உலக மீன்பிடியில் ஒரு பொதுவான வீழ்ச்சி காணப்படுகிற தென்பதனை மறுக்கமுடியாது. 1974 ஆம் ஆண்டு வரைக்கான சராசரி உற்பத்தி அதிகரிப்பு 6-7 வீதமாகக் காணப்பட அவ்வாண்டின் பிற்பட்ட காலத்தில் இவ் வதிகரிப்பு -2 வீதமாகக் காணப்படுவது இங்கு கவனிக்கப்படவேண்டியதாகும்.
அண்மைக்காலங்களில் உலகின் பல் வேறு நாடுகளும் மீன்பிடி உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வரும் வேளையில் இத்தகைய வீழ்ச்சி ஏற்படுவது கவனம் செலுத்தப்பட வேண்டிய அம்சமாகும். எதிர் காலத்தில் மக்கள் தொகை அதிக ரிக்க இருப்பதனுலும், இன்றைய நுகர்வின் அளவை அ தி க ரி க்கு ம் நோக்குடனும் பார்ப்போமானுல் மீனின் தேவை அதிக சிக்கும் என்பதில் ஐயமில்லை. இந்நிலையில்
DR. K. RUP Asst. Le Department
கலாநிதி K. ரூபமூர்த்தி
தற்போதைய குறைந்த வீத அதிகரிப்பைக் கூட்ட முடியாவிட்டாலும் அந்த அள வையே பாதுகாக்க மு டி யு மா என்பது கேள்விக்குரிய விட ய மா கும். இந்த வீதம் இ ன்னும் வீழ்ச்சியடையுமாளுல் பெரும் பாதிப்புக்கள் ஏற்படலாம்.
மீன் பி டி உற்பத்தியின் வீழ்ச்சிக்கு பொதுவான மீனினங்களின்(Conventional species ) உ ற் பத் தி யி ல் ஏற்பட்டு வரும் வீழ்ச்சியே முக்கிய காரணமாகும். எனவே எதிர்கால அதிகரிப்பில் அதிமுக் கிய கவனம் செலுத்த வேண்டிய துறை sår fösör Goff ußpub ( fresh waters ) சமுத்திரங்களில் உள்ள வழக்கமல்லாத (un -conventional ) Liß Gofflativ tišis udmrlih. எனினும் பொதுவான மீனினங்களின் தற் போதைய உற்பத்தியினை அதே அளவி லாவது பாதுகாப்பது முக்கியமானதாகும். கடலின் உயிரின மூலவளம் (Marine Resource ) பல்வேறு அளவுகளில் மதிப் பீடு செய்யப்பட்டுள்ளது. ஆளுல் இவ்வள வீடுகள் எல்லாவற்றிலும் மிகச்சிறிய உயி ரினங்கள் அதிகளவு சேர்த்துக் கொள்ளப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இவை நீாம் அன்முடம் உண்ணும் மீன்கள் போல அப்படியே உட்கொள்ள முடியாதவை இவற்றைப் பசை யாக வோ, வேறு பொருள்களாகவோ மாற்றியே உட்கொள் ளமுடியும். அத்துடன் இவற்றை உற்பத்தி செய்வதற்கும் அவற்றை உணவாக்கி உட் கொள்வதற்கும் பெருந் தொகையான முத வீடும் தேவைப்படுகிறது. ஓரளவு பெரிய தும் நாம் உடனடியாகப் பயன்படுத்தக் கூடியதுமான ஓரிரு மீனினங்களும் இல் லாமல் இல்லை, அதில் வட அராபியக் கடலில் காணப்படும் இடைக் கடலுக்கான
4/M00RIዙሃy
Cturer, of Geography
Page 61
சில மீன் இனங்களும் ( Mesopel ge) தென் சமுத்திரத்தில் ( Antarctic) காணுப் படும் சிறியமுல் ( Kril) இனமும் குறிப் பிடத்தக்கவை இத்தகையவை அதிகள வில் உ ற் பத் தி செய்யப்பட்டாலும் அவற்றின் உற்பத்திச் செலவு அவற்றின் பெறுமதியை விட மேலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இதஞலேயே இத்தகைய மீனினங்களின் உற்பத்தியில் இன்றுவரை அதிகளவில் ஈடுபட முடியாதிருக்கிறது: மேலும் இவற்றை உற்பத்தி செய்ய முய லூம் போது பாரிய கப்பல்களும், நவீன இயந்திரங்களும், வே று வ ச திகளும் தேவைப்படுவதனல் இத்தகைய ஒரு நட வடிக்கை நேரடியாக வளர்முகநாடுகளின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய உதவுமெனக் கூறமுடியாது.
பொதுவான மீன் இனங்சளின் உற் உத்தியும் பரவலாக ஒரளவு அதிகரிக்கலா மென நம்பப்படுகின்றது. ஒரு குறிப்பிட்ட மீன் வளத்தின் இன்றைய உற்பத்தி, உள் ளார்ந்த வளத்தின் (Potential) அளவி லும் குறைவாகக் காணப்படலாம். இது மீன் பிடித்தொழில் குறைவாக நடைபெ றுவதினலோ அல்லது அதிகளவு மீன் பிடி காரணமாக மூலவளம் குறைவடைந்த கார ணத்தாலோ ஏற்படலாம். சில முன்னைய கணிப்பீடுகளின்படி உள்ளார்ந்த வளத்திற் கும் தற்போதைய உற்பத்தி அளவிற்குமி டையே உள்ள 30 வீத வேறுபாட்டிற்கு மூலவளத்தின் அழிவே காரணம் எனக் கருதப்படுகிறது. இதற்கு வட அத்திலாந் 6á 35-65 air g569) - (Herrings) உற்பத் தியின் வீழ்ச்சியம், பெரு நாட்டின் நெத் தலி உற்பத்தி வீழ்ச்சியும் பொருத்தமான உதாரணங்களாகும். இவற்றைவிட சில அதள் (Cod) இனங்களும் இங்கு குறிப் பிடப்படலாம்.
குறைவான உற்பத்திக்கு இன்னுேர் காரணம் சில மீனினங்களின் செறிவற்ற பரபேலும் ஆகும். அத்துடன் இவற்றின் குறைந்த பெறுமதியும் இங்கு குறிப்பிடத் தக்கது. உதாரணமாக இந்து சமுத்திரத் இல் அடித்தளம் சார்ந்த மீனினத்தின் (Permersal Fish) உள்ளார்ந்த வளம் தற்
43
போதைய உற்பத்தியின் மூன்று மடங்கா கும் என மதிப்பிடப்பட்டிருத்தாலும் அப் பகுதித் தரையடி நிலைமைகள் பாதகமாக இருப்பதஞல் கடலின் பாறைகள் (Corals) அதிகம் உள்ளார்ந்த வளம் GP Coal Gas Syuh உற்பத்தி செய்ய முடியாது.
மூன்ருவதாக, ஒரு குறிப்பிட்ட மீன் இனத்தின் உற்பத்தி, அதன் வளத்திரைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் நிலைமையி லும், எப்பொழுதும் ஒரே அளவினதாக இருக்கும் என்று கூற முடியாது. இவ்வுற் பத்தி வருடத்திற்கு வருடமோ அல்லது நீண்ட காலத்திலோ மாற்றமடையலாம். சில வேளைகளில் பெருநாட்டில் ஏற்பட் டது போன்று ஒரு மீன் இனம் அந்த இடத்திலிருந்து முற்ருகவே இல்லாது போய் விடலாம். இன்னும் சில இடங்க ளில் கடல்நீர் வெப்ப வேறுபாடு ே சான்ற பெளதிக நிலைமை சிாற்றமுறுவதினுல் உற் பத்தியினளவு ஆண்டுக்கு ஆண்டு ஏற்றத் தாழ்வும் அடையலாம்.
நான்காவதாக, உயிரினவியல் அடிப் படையிலான உள்ளார்ந்த வளம் (Biological Potential) காணப்பட்டாலும்அதன் உற்பத்திச் செலவு மீனின் பெறுமதியை காட்டிலும் அதிகமாகவும் இருக்கலாம். 5ft ( ittg இறைவாக உற்பத்தி செய படும் மீன் இனங்களில் அகிகளவு உற்பத் தித் தாக்கம் மேற்கொள்ளப்படுமால்ை உள்ளார்ந்த வளத்தில் பாதிப்பு ஏற்ப வதுடன் பிடிபாட்டு வீதமும் (Cate rate J வீழ்ச்சியடையும். இன்று உற்பத்தி செய் யப்படாதிருக்கும் மீனினங்களின் G`ዚ ፡ “ጸùb பகுதி உற்பத்தி அடிப்படையில் கவர்ச்சி யற்ற இனங்களாகக் காணப்படுகின்னை: எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பி ஞல் குறுகிய காலநோக்கில் இவ்வினங்க ளின் உற்பத்தி மேலும் ut S& SửUL-art. இத்தகைய கார விக ஆள S2 a fè av சேர்த்து நோக்கும் o tu 7 go SJ, aurush சொற்ப காலத்தைய உலக மீன் பிடி வளர்ச்சி மிகக் குறைவாகவே காணப்படும் இதனைக் கொண்டு மீன்பிடித்தொழிலிை லான பலாபலனே. குறிப்பாக வளர்முக நாடுகள் அடையும் பயனே குறைவாக இருக்குமென நாம் கணித்து விடக்கூடாது
Page 62
44
மீன் உற்பத்தியின் அளவை அதிகரிப்பது கடினமாக இருந்தாலும் உற்பத்தியிலிருந்து நுகர்வோர் பயன்பாடு வரைக் குமான பகுதியில் ஏற்படும் விரையத்தைத் தடுப் பதனலும், மீன் விநியோக முறைகளில் ஏற் படுத்தப்படும் அபிவிருத்திகளிலுைம் நுகர் வோருக்குக் கிடைக்கும் மீனின் அளவி னைப் பெருமளவு அதிகரிக்கச் செய்யலாம் என்பதில் ஐயமில்லை. மேலும் மேன்மை யால் முகாமைத்துவத்தின் மூலமும், அழிந்து போன மீனினங்களைப் புதுப்பிப் தேன் மூலமும் மேலதிக மீன்பிடி முயற்சி
வருடாந்த உலக
(1000 தொ
ஆண்டு உற்பத்தி 1938 - 21,000 1948 - 9,600
958 - 35,200 1963 - 48,200 1964 - 52,700 1965 - 53,500 200 و57 - 1960 1967 - 60,700 1968 - 64,000 700 62 سس 1969 1Ꮽ70 -- Ꮾ9,500 1971 - 69,700
* 1938-68 வரை திமிங்கலம் சீனுவின் :
மீன் உற்பத்தி.
1969 - 73 வரை: திமிங்கலம் தவிர்ந்த
* 1974 - 83 வரை:- திமிங்கலம், கடற்பா
பத்தி, epRh-- FAO 67-gi6) s.
யால் ஏற்படும் பொருளாதார விசையத் தினைக் குறைப்பதன் மூலமும் மீன்பிடித் தொழிலிலான பன்முகப்படுத்தப்பட்ட பல் கீடு மூலமும் மீன் வளத்தின் பயன்பாட் டைப் பன்மடங்கு அதிகரிக்கச் செய்யலாம். இத்தகைய முயற்சிகளுக்கு அதிகளவு முத லீடோ, உயர்ந்த தொழில் நுட்பத்தின் தேவையோ ஏற்படமாட்டாது. இத்தகைய பலாபலன்களைப் பெறும் வாய்ப்பு 200 Coundi) slsöL9rmiß9uth (200Miles Exclu sive Economic Zone) u dħul u GB) ġibsa u lதினுல் மேலும் அதிகரித்துள்ளதெனலாம்
உற்பத்தி
ன்னில்)
ஆண்டு உற்பத்தி 1972 - 65,600 1978 -- 65,600 66,600 مسه I974 66500 مسے 1975 69,900 -س- 1976 69,200 جیسے 1977 500 و 70 -- 978}{ 1979 - 71,300 300 و 70 مس - 1980 72,200 sܚܒܝܢ 1981 76,800 : سسس 1992 76500 ست 1983
ன்ே உற்பத்தி தவிர்ந்த வருடாந்த உலக
வருடாந்த உலக மீன் உற்பத்தி "சி தவிர்ந்த வருடாந்த உலக மீன் உற்
Source: UN/FA) Reports
Page 63
இலங்கையின் நன்னீர் மீ
மீன் பிடிக் கைத்தொழில் இலங்கை
யின் மிகப் பழமை வாய்ந்த தொழிலாக விளங்குகின்றது. இலங்கை ஒரு தீவாக இருப்பதஞல் மீன்பிடிப்பதற்கு சாதகமான கரையோரங்கள், குடாக்கள், துறைமுகங் கள் என்பவற்றைக் கொண்ட 1,100மைல் நீளமான கரையோரப் பிரதேசம், 25 மட ங்கு கூடுதலான ஆழ்புலநீர்ப்பரப்பு என்ப வற்றுடன் நன்னீர் குளங்கள், உவர் நீர் ஏரிகள் என்பவற்றையும் கொண்டமைத் துள்ளது. இத்தகைய அம்சங்க ளினல் இலங்கையின் பொருளாதாரத்தில் மீன் பிடி மூன்று வகைப்படுகின்றது.
1. ஆழ்கடல் மீன்பிடித்தொழில்.
2. கரையோர மீன்பிடித்தொழில்.
3. உன்னுட்டு அல்லது தன்னிர் மீன்
பிடித்தொழில். இலங்கையின் மீன் உற்பத்தியானது
அதிகமாக இருந்தாலும் ஏனைய நாடுகளு டன் ஒப்பிடும் போது இதன் உற்பத்தி யானது மிகக் குறைவாகவே உள்ளது. இவ் வகையிலேயே இன்று நன்னீர் மீன்பிடி அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய துறை யாக உள்ளது. இலங்கையின் நன்னீர் மீன் பிடி தொழிலை நோக்கினுல் இது மொத்த மீன்பிடி உற்பத்தியில் 10 வீதத்தைக் கொண்டதாவும் அபிவிருத்தி செய்யக் கூடி யதுறையாகவும் இன்று கூடியளவு அபிவி ருத்தி செய்யப்பட்டு வரும் துறையாகவும் இருக்கின்றது. நன்னீர் மீன்பிடி தொழி லில் 3,44,000 ஏக்கர் பரப்புள்ள குளங் கள் நீர்நிலைகள் என்பன உட்படுத்தப்பட் டுள்ளன. இந்நீர் நிலைகளினே மீன்களே வளர்த்து சேகரிப்பதற்கும், அறுவடை செய்வதற்கும் பயன்படுத்துகின்றனர். ஏறத் தாழ 30 வகையான மீன்கள் இந்நீர்நிலை
... Rara, Geography Spec
ன்பிடித் தொழில்
M. இராதாகிருஷ்ணன்
களில் வளர்க்கப்படுகின்றன. மொத்த மீனுணவுத் தேவையில் ஏறத்தாழ 1/8 பங்கை இதிலிருந்து பெறலாம் என எதிர் பார்க்கப் படுகின்றது.
நன்னீர் மீன்பிடித் தொழிலில் பிர தான இடம் வகிக்கும் பிரதேசங்களாக பொலநறுவை, உடவளவை, ரம்பொட கலை, கினிக்கந்தளை, பளுப்பிட்டி, பம்பரக் எகலியா, களுத்துறை, பிட்டிபான, நீர் கொழும்பு, நுவரேலியா, பதவியா, இங் கினியாகல, முறுத்தாவலை போன்ற இடங் கள் காணப்படுகின்றன. இப்பகுதிகளில் இயற்கையான நன்னீர் நிலைகளிலும், செயற்கையான தடாகங்களிலும் நன்னீர் மீன்பிடி நடைபெறுகின்றது. மொத்தமீன் உற்பத்தியில் 10 வீதத்துக்கு குறைவா கவ நன்னீர் மீன் உற்பத்தி காணப்படு கிறது என்பதனை ஏற்காது பார்த்தோம். 1972 ல் நன்னீர் மீன் உற்பத்தியானது மொத்த மீனுற்பத்தியில் 8.3 வீதத்தை கொண்டிருந்தது. 1976 ல் இவ்வீதம் 8.23 வீதமாக அதிகரித்தது. அதே வேளை கரை யோர மீன்பிடி உற்பத்தியானது 1972 ல் 89.90 வீதமாகவும், 1978 இல் 90.37 வீதமாகவும் காணப்பட்டது. மேலும் 1977 இல் நன்னீர் மீன் உற்பத்தியானது 12,863 தொன்னுகவும் இதன் பெறுமதி 22.2 மில் லியன் ரூபாவாகவும் காணப்பட்டது: 1978 இலும் 1979 இலும் முறையே 16,474 தொன்னுகவும் 17,150 தொன் ணுகவும் இவ்வுற்பத்தி அதிகரித்தது. இதன் பெறுமதியிக்னப் பார்த்தால் முறையே 31.0 மில்லியன் ரூபாய், 38 03 மில்லியன் ரூபாய்களாக காணப்படுவதை தோக்க லாம். இவ்வகையில் நன்னீர் மீன்பிடியா னது இன்றும் கூடியளவு உற்பத்தியின் தரக்கூடிய ஒரு துறையாக உள்ளதைக்
Krishwaw :ial, Final Year
Page 64
46
காணலாம். இத்துறையில் போதியளவு அபிவிருத்தி திட்டங்கள் செயற்படுத்தப் பாடாமையே மொத்த மீனுற்பத்தியில் இதன் பங்கு குறைந்திருப்பதற்கு காரணம் எனக் கூறலாம்.
அடுத்து நன்னீர் மீன்பிடித் தொழிலில் பயன்படுத்தும், மீன்பிடி முறைகளை நோக் கிளுல் குறித்த சில முறைகள் பழைமை யான முறையாக இருடபதை காணலாம். இம்முறைகளில் வீசுவலை (விசி-தெல) கொண்டு பிடித்தல், கம்பும் கயிறும் (பிரி பித்தி கொண்டு பிடித்தல், கைவலை, மீன்கண்ணி அல்லது பொறி வைத்து பிடித் தல் ஆழ்ந்து வலைகள் கொண்டு பிடித்தல் போன்ற பிரதான நன்னீர் மீன்பிடி முறை களாக காணப்படுகின்றன.
இவற்றில் வீசுவலை முறையை நோக் கில்ை இது சிறிய கண்களுடன் கூடிய ஒரு வலையாகும். இதனைத் தனி ஒருவரே செயற்படுத்தலாம், இந்த மீன்பிடி உப கரணத்தைக் கொண்டு மீனவர்கள், குடா. பரவைக்கடல், நன்னீர் நிலைகள் ஆழமற்ற நீச்ப்பகுதி என்பவற்றில் சிறு மீன்கள், சிங்கி இழுல்கள் கூனி இறல்கள் ஆகிய வற்றைப் பிடிக்கின்றனர்.
இதே போன்று தூண்டில் கொழுவிய கயிறும் கம்பும் கொண்டும் மீன் பிடிக் கின்றனர். இந்த முறை ஒரு படகில் இருந்து அல்லது நடப்பட்ட ஒரு தடியில் இருந்தோ மேற்கொள்ளப்படுகின்றது. மேலும் இம்முறை பகல் நேரத்திலேயே பயன்படுத்தப்படுகின்றது. ஏனெனில் இர வில் தூண்டிவில் குத்தியுள்ள இரையை மீன்சள் பார்க்க முடியாது. இம்முறை மட்டுமன்றி கைவலை முறையும் பயன்பாட் 4ல் உள்ளது. இதில் இரவு நேரத்தில் படகுகளில் இருந்து சிறிய கைவலைகளை வீசி மீனைப் பிடிக்கின்றனர் வலையின் அந் தத்தில் இரை தூண்டிலில் கொழுவப் படுகின்றது. இதே போன்று இலங்கையில் நன்னீர் மீன்பிடிக்கு பல்வேறு விதமான மீன் கண்ணிகளும் பயன்படுத்தப்படுகின் றன. இவற்றில் ஜாடீகொட்டு, கரந்கக ஹில்ல போன்றவை பிரதானமானவை. இதில் ஜா-கொட்டு நீரில் நிலையாக் வைக்
கப்படும் பொறியாகும். மற்றைய கண்ணி நகர்த்தப்படக்கூடியது. மீன்களைக் கவர் வதற்காக சிலர் இப் பொறிகளில் இரையை வைக்கின்றனர்.
நன்னீர் மீன்பிடியில் பயன்படுத்தப்படும் முறைகளில் அடுத்து ஆழ்த்து வலைகள் மூலம் மீன்பிடிக்கும் முறை முக்கியமான தாக காணப்படுகின்றது. இம்முறையில் கூம்பு வடிவான வலை ஒரு சட்டத்துடன் இணைக்கப்பட்டு ஒரு கைப்பிடியும் கொண்டு காணப் படுகின்றது. இவ் உபகரணத்தைக் கொண்டு இரவில் ஒளிவிளக்கை உபயோ கித்து நன்னீர் நிலைகளில் மீன்பிடியினை மேற்கொள்ளுகின்றனர். இம்முறைமூலம் சிறுமீன்கள் சிங்கி இழுல்கள் என்பன இலகு வாக பிடிக்கப்படுகின்றன.
மேற் குறிப்பிட்டவற்றில் ருெந்து நன் னிர் மீன்பிடித் தொழிலும் பாரம்பரிய மான முறைகளை, தொழில் நுட்பத்தைக் கொண்டதாகவே காணப்படுவதை நோக் கலாம். அத்துடன் இத்துறையில் நவீன தொழில் நுட்பம் அண்மைக் காலத் திலேயே புகுத்தப்பட்டு வருகின்றது. நவீன தொழில் நுட்பம் என்னும்போது சிறிய இயந்திர வள்ளங்களைக் கொண்டு மீன்பிடித்தல், மின்சார மீன்பிடி போன்ற வற்றைக் குறிப்பிடலாம்.
கடற்ருெழில் அமைச்சு நன்னீர் மீன் பிடித் தொழிலின் முக்கியத்துவத்தை உணர்ந்து மீன்பிடித் தொழிலின் விருத் திக்கு தடையாக உள்ள காரணிகளை அடை யாளம் கண்டு இத்தகைய முட்டுக்கட்டை களை அகற்றுவதற்காகவும் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதற்காகவும் சில வேலைத் திட்டங்களையும் அறிவித்து இவ்வடிப்படை யில் இத்தடைகள் களையப்படும்போது 1978 ல் 16(ஆயிரம்)தொன் ஆகஇருந்த நன் னிர் மீன் உற்பத்தி மதிப்பீடு 1983 இல் 50 (ஆயிரம்) தொன் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு இலக்கு நிர்ணயிக்கப் பட்டது. அடுத்து நன்னீர் மீன் உற்பத் தியை அபிவிருத்தி செய்ய தடையாக உள்ளவற்றை நோக்கினல்:-
நன்னீர் மீன் வளர்ப்புக்கு தேவையான மீன் இனப் பெருக்க நிலையங்கள் சில
Page 65
தகுந்த இடத்தில் அமையாத காரணத் தினுல் போதியளவு தண்ணீரை வழங்க முடியாது இருக்கின்றது. இதன் காரண மாக மீனைச் சேகரித்து வைக்கும் வேலை களில் ஒரளவு தாமதங்களும் இடைவெளி களும் ஏற்படுகின்றன. மேலும் மீனைச் சேகரித்து வைப்பதானது நடுத்தர நீர் நிலை களுக்கும் சிறிய நீர்நிலைகளுக்கும் விரிவுபடுத் தப்படவில்லை. மேலும் அநேகமான பாரிய குளங்களில் மீன் சேகரித்து வைக்கப்பட்ட தாயினும் மீனின் வளர்ச்சியும், மீன் பெருக்கமும் மதிப்பிடப்பட்ட மூலவள உற் பத்திக்கு மிகவும் குறைவாகவே இடம் பெறுகின்றது. இதற்கான காரணங்களாக சேகரித்து வைக்கப்பட்ட மீனை பிற விலங் கினங்கள் இரையாக்கல், மீன்களின் நட மாட்டத்துக்கு குளங்களில் காணப்படும் மரக்கொப்புகள் முட்டுக்கட்டையாக இகுத் தல், உள்ளுர் மீ ன வ ர் மீன் பிடி யில் ஆர்வமின்றி இருத்தல் போன்றவற் றைக் குறிப்பிடலாம். இவற்றுக்கு மேலாக நீர்ப்பாசனத்துக்கும் குடிப்பதற்குமாக தண் னிரைப் :ாவிப்பதில் ஏற்படும் போட்டரி போட்டியும் ஒரு காரணமாக உள்ளது.
சிறிய நன்னீர் நிலைகளில் மீன் உற் பத்தியினை அதிகரிக்கக்கூடிய, மீன் உணவாக உட்கொள்ளக்கூடிய நீர்வாழ் விலங்குகளின் வளர்ப்பின் தொழில் நுட்பம் தெரியாமை யும் அதுபற்றி தேர்வு செய்யப்படாமையும் ஒரு காரணமாகும். மேலும் சிறிய நீர்த் தேக்கங்கள், வில் அலுகள் மலைநாட்டுக்குளங் கள், மீன் அபிவிருத்திக்கு தகுந்த சிறிய தடாகங்கள் ஆகியவற்றில் குறிப்பிடத் தக்கதான மீன்பிடி முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
மேற் குறிப்பிட்ட நன்னீர் மீன் பிடி அபிவிருத்திக்கு தடையாகவுள்ள நிலைமை களை நிவர்த்தி செய்யும் முகமாக மேற் கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் உள் நாட்டு கடற்றெழில் அமைச்சாலும், ஏனைய உதவி வழங்கும் வெளிநாட்டு தனி யார் நிறுவனங்களினலும் செயற்படுத்தப் பட்டன. இவ் வேலைத்திட்டத்தில் pr தானமானவை:- ܗܝ
玺7
1) மீன் வளர்ப்புக்கு உகந்த நீர் நிலைகளை அடையாளம் கண்டறிதலும் தடாக வளர்ப்புக்கான தொழில் நுட்ப தேவைப்பாடுகளை ஆய்வு செய்தலும்.
2) இனப்பெருக்க நிலையங்ககா விருத்தி செய்தலும் இனங்களுக்கிடையே பொருத்த மான சேர்க்கையை ஏற்படுத்துவதற்காக பெருக்கத்துக்கான இனங்களை பரீட்சார்த்த மாக வளர்த்தல்,
3. பெருந்தோட்டங்களில் உள்ள குளங்கள் உள்ளடங்களாக சிறிய நன்னீர் நிலைகளில் மீனைச் சேகரித்து வைப்பதற் கும், அறுவடை செய்வதற்கும் கிட்டம் ஒன்றை உருவாக்கலும், மீன் இனங்கள் உள்ளூர் காலநிலைக்கு பழகிப் பெருகும் பொருட்டு தொழில் நுட்பங்களையும் விருத்தி அடையச் செய்தல்.
4. தெரிந்தெடுக்கப்பட்ட 4 பாரிய குளங்களில் முன்னேடித்திட்டம் ஒன்றை நிறைவேற்றல்,
இத்தகைய அபிவிருத்தித் திட்டது களின் அடிப்படையில் இன்று நன்னீர் மீன் பிடித் தொழில் விருத்தியடைந்து வருக் தொழிலாக காணப்படுகின்றது. மேற் குறிப்பிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் 1978ம் ஆண்டுக்குப் பின்பே மேற்கொள் ளப்பட்டன. இதனல் இக்காலத்துக்கு முன்பு இருந்த நன்னீர் மீன் உற்பத்தி சடு யாக உயர்வடைவதை அட்டவணை யில் காணலாம்
(அட்டவண்ை அடுத்த பக்கத்தில்) நன்னீர் மீன் பிடித் தொழிலைப் பொறுத்த மட்டில் 1979 ஜனவரி தொடக்கம் 1979 செப்டம்பர் வரையான காலப்பகுதியில் அதிகரித்த உற்பத்தி யோடு மீன் குஞ்சுகளும் அதிகளவில் சேகரிக்கப்பட்டுமிருநதன. 20 இலட்சம் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டு அவற்றில் 17 லட்சம் மீன் குஞ்சுகள் உள்நாட்டு நீர் நிலகளில் புகுத்தவும் பட்டன. 1980ம் ஆண்டில் இந்நீர் நில களில் இருந்து அதக பயனுக்கம் பெறப் படுவதை உறுதி செய்வதற்காக அதிக ரித்த அளவில் சேகரித்து வைத்தல், முள் னேடித்திட்டங்கள், மீனவருக்கும் மீன்
Page 66
48
1957-1981 ஆண்டுகளின்
நன்னீர் மீன்
ஆண்டுகள் 】957
மொ. மீன். உற்பத்தி 394
நன்னீர் மீன். , XCESCO
Source:- Administration Report
பண்ணையாளர்களுக்குமான புதிய உத விப்பனங்கள் கடன் வசதிகள் ஆகிய வற்றை உள்ளடக்கிய செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1979 க்கும் 1983 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நன் னிர் மீன்பிடி அபிவிருத்திக்கும் ஆராச்சிக்கு மாக மொத்த மூலதனச் செலவாக 11 36 (கோடிரூபா) மதிப்பிடப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்தகைய காரணங் களே அண்மைக் காலத்தில் நன்னீர் மீன் உற்பத்தி படிப்படியாக அதிகரித்து வருவ தற்கு காரணமாக அமைந்தது எனக்கருத afrà,
இவ்வகையில் நோக்கும் போது நன் னிரி மீன்பிடி அபிவிருத்தி திட்டங்கள் வருங்காலத்தில் பல காரணங்களையிட்டு முக்கியம் கொண்டனவாக இருக்கும் என்று கூறலாம். உதாரணமாக மகாவலி அபி விருத்தி திட்டமானது மீனைச் சேகரித்து வைப்பதற்கும் அறுவடை செய்வதற்கு முகந்த பாரிய புதிய நீர் நிலைகளை ஏற்
உசாத்துணை நூல்கள். 1. இலங்கையின் கடற்ருெழில் அபிவிருத்தி
டம் 1979-83 கடற்ருெழில் அமைச்க 2. பொருளியல் நோக்கு 1977 ஒகஸ்ட் 8
கொழும்பு 8 பொருளியல் நோக்கு 1983 ஜூன் - மீன்
கொழும்பு. 4. பொருளியல் நோக்கு 1980 செப்டம்ப கைத்தொழில் 70 களிலும் 80 களிலும் கொழும்பு. 5. Administration Report 1978, 1980 m
மொத்தமீன் உற்பத்தியும் உற்பத்தியும்.
1981
#
52。2
3.4
1978-81 Ministry of Fisheries.
படுத்த இருப்பதோடு புதிய சமூகங்களுக் கான புரதச்சத்து தொடர்பான பாரிய அறை கூவல்களையும் கொண்டதாக இருக் கும், அத்துடன் கடலக மீன்பிடிக்கான அதிகரித்து வரும் செலவானது இலங்கை யின் மிபாருளாதாரத்தில் அதிகரித்த பணச்சுமையை ஏற்படுத்தும் தன்மைய தாக உள்ளது.
மொத்தச் செலவுகளின் படியும் வெளி நாட்டுச் செலவுகளின் படியும் உண்ணுட்டு நீர் நிலைகளில் மீன் உற்பத்தி செய்யப் படுவதானது செலவு குறைந்ததாக அமை tպմ).
இவ்வாருக பார்க்கும் போது நன்னீர் மீன்பிடித் தொழிலானது ஏனைய கடலக மீன்பிடித் தொழிலிலும் பார்க்க செலவு குறைந்த தொழிலாகவும் தற்போது அபி விருத்தி அடைந்துவரும் தொழிலாகவும் இருப்பதுடன் மொத்த மீனுணவுத் தேவை யில் ஒரு பங்கை நிறைவு செய்வதாகவும் காணப்படுகின்றது.
க்கான அனைத்தையும் அடக்கிய திட்
கொழும்பு?
கடற்ருெழில் மக்கள் வங்கி வெளியீடு
வளங்கள்-2 மக்கன் வக்கி வெளியீடு:
சி, அக்டோபர் :- இலங்கையின் மீன்பிடிக் அதன் போக்குகள் ம. வ, வெளியீடு
liaistry of Fisheries, Colombo.
Page 67
வடக்குக் கிழக்கு மாகாண
திட்டமிடலுக்கு ஆதாரமா6 SOME BASIS, ASPECTS FOR THE A AVORTH AND EASTERN PROVINCES
sfQ5š5úb (Abstract)
எமது பாரம்பரிய பிரதேசத் கின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள்) விவசா யத் திட்டமிடலில் பின்பற்ற வேண்டிய சில முக்கிய அம்சங்கள் இங்கு ஆராயப்ப டுகின்றன. இப்பிரதேசத் தி ல் பயிர்ச் செய்கை நடவடிக்கைகள் ஏற்கனவே நடை பெற்று வந்தாலும், அவை நன்கு திட்ட மிடப்பட்ட நடைமுறையல்ல. மாறுகத் தனிமனித முயற்சியின் பாற்பட்ட விருத் தியையே பெரும்பாலும் கொண்டிருந்த போதிலும், சில திட்டமிட்ட பயிர்ச்செய் கைக் குடியேற்றங்களும் அமைக்கப்பட்டுள் ளன. இன்றைய விவசாய அமைப்பு முறை யில் பலபாரிய குறைபாடுகள் காணப்படு கின்றன. முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் சிற்றுடனம விவசாயி க ள் பெரும் கஷ்டங்களுக்குள்ளாகின்றனர். இந் நிலைமையைச் சீர் செய்ய காலத்திற்குக் காலம் நிறுவன ரீதியில் சில திருத்தங்கள் செய்யப்பட்டபோதும், அவர்களது நிலை யில் மாற்றமேற்படவில்லை. எனவே, எமது பொருளாதாரத்தைப் பொதுவாக வும், இங்கு விவசாயத்தைச் சிறப்பாக வும் கொண்டு, நன்கு திட்டமிட்ட முறையில், அடிப்படை மாற்றத்துடன் கூடிய புதிய அமைப்பொன்றை உருவாக்குவதற்கான சூழ்நிலை இன்று உருவாகியுள்ளது. இதனை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமா கும்.
AMAAWICKAM PUVANESWARAW B. A. (Hons)
Lect Dept. of Geography,
ாங்களின் விவசாயத் ன சில அம்சங்கள்
GRICULTURAL PLAAWW/MWG MW 7A/
மாணிக்கம் புவனேஸ்வரன்
Cup sa ang: (Introduction)
தீவின் வடக்கக் கிழக்கு மாகாணங் கள் 8 நிர்வாக மாவட்டங்களாகப் ሠ9ሐlä. கப்பட்டுள்ளன. இவை தீவின் மொத்த நிலப்பரப்பில் 28.3% நிலப்பரப்பை உள் ளடக்கியுள்ளன. இவ்விரு மாகாணங்களும் ஏனைய பாகங்களைவிட பெளதிக, பண் பாட்டு, பொருளாதார அம்சங்களில் தனித் துவமான பல பண்புகளைக் கொண்டுள்ளன. பெளதிக அடிப்படையில் பெரும்பாலும் தாழ்நிலச் சமவெளிகளைக் கொண்டுள்ள துடன், குடாநாடு தவிர்ந்த ஏனைய பாகங் கள் யாவும் பருவகால ஓட்டங்களைக் கொண்ட ஆரை 6.5T) 60) LD u 6) u கொண்டுள்ளன.
தீவானது காலநிலையடிப்படையில் ஈர வலயம், (1.52 மில். கெக்ரர்) வறண்ட வலயம் (4.12 மில்.கெக்ரர்) இடை வல யம் (0.8 மில். கெக்ரர்) என மூன்ருக வகுக் கப்பட்டுள்ளது. இதில் வடக்கும், ஒழத் கும் காலநிலையடிப்படையில் ஒத்த தன் மையான வறண்ட வலயத்துள் அடங்கி யுள்ளதுடன் அதன் பெரும்பாகத்தையும் உள்ளடக்குகின்றது. பருவகால LAD GRD po வீழ்ச்சியும், நீண்ட வறட்சிப் பருவமம் இப்பிரதேசத்தின் பெதுவான காலநிலப் பண்புகளாகும். இப்பிரதேசத்தின் ஆண்டு மழை வீழ்ச்சி 890 - 1525 மி. மீ வரை வேறுபடுகின்றது. இப்பிரதேசத்தில் நன்கு
Cey), M. A. (Cey) M.O. C. S.C.J. (at D. urer,
University of
Page 68
3 Ο
புலனுகும் நான் து மழை வீழ்ச்சிப் u 5 sa i களும், இரு பயிர்ச் செய்கைப் பருவங்க கும் காணப்படுகின்றன. j) i 6 är ஒக்டோபர், நவம்பர் மாதத்திற்குமிடைப் பட்ட ஒருங்கல், மேற்காவுகைப் பருவத் தையும், அதனைத் தொடர்ந்து பெப்ரவரி வரை நிலவும் வடகீழ் மொன்தன் பரு வத்தையும் உள்ளடக்கிய பருவம் பெரும் போகம் என்றும், மார்ச், ஏப்ரல் கால ஒருங்கல் மேற்காவுகையின் மூலம் கிடைக் கும் சிறிதளவு மழை வீழ்ச்சியும், கால போக மழை வீழ்ச்சியின் குளங்கள் மூல மான சேமிப்பையும் சேர்த்து மார்ச் - ஏப்ரல் தொடக்கம் ஓகஸ்ட் - செப்ரெம் பர் வரையுள்ள காலப்பகுதியில் மே ற் கொள்ளப்படும பயிர்ச் செய்கை "சிறுபோ கம்" என்றும் வழங்கப்படும். 1980/81 ஆண்டு கணிப்பின்படி ஏழு மாவட்டங்க ளிலும் (1984 இல் கிளிநொச்சி தனிமா வட்டமாகப் பிரிக்கப்படும் வரை) காலபோ கத்தில் விதைக்கப்பட்ட பரப்பு இலங்கை யின் விக்ள நிலப்பரப்பில் 33%மாகவும், 1981 சிறுபோக பரப்பளவு 16.62%மாக Gayub sarGOOTLÜL 96) är gog. (Statistical Abs tract, 1981)
வடக்குக் கிழக்கு மாகாணங்கள் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்க ளாக விளங்குகின்றன. ஏறத்தாழ 7000 சதுர மைல் பரப்பக் கொண்ட இப்பிரதேசம் தீவின் மொத்தப் பரப்பளவில் 27.9%ஐக் கொண்டுள்ளதுடன், குடித் தொகை யில் 14.1%ஐ (2,087943 பேர்)யும் அடக்கி உள் ளது. (1981 குடித்தொகை மதிப்பீடு) ஆயி னும் தீவின் மொத்தக் குடித்தொகையில் "தமிழ் பேசும் மக்களின் விகிதம் 25.3% ஆக இருக்க, இதில் 55.6% மக்கள் பாரம் பரிய பிரதேசத்துள் வாழ்கின்றனர். மலை நாட்டில் 23.83%மும், கொழும்பில் 11.5% மும் எஞ்சியது. ஏனைய மாகாணங்களிலும் இருந்தமையை 1981 ஆம் ஆண்டுக்குரிய கணிப்பீடுகள் எடுத்துக் காட்டியுள்ளன. எனினும் 1983 ஆம் ஆண்டு நிகழ்ந்த இனக் கலவரத்தினைத் தொடர்ந்து வெளி மாவட்டங்களில் வாழ்ந்தவர்களின் பிர தேச ரீதியிலான பரம்பலில் பெருமளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம்
இனவிகிதா சாரத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், பாரம் பரிய தமிழ் பிரதேசத்தினுள் வரண்ட பிர தேச விவசாய விருத்தி என்ற போர்வை யில் திட்டமிட்ட முறையில் அமைக்கப் பட்ட சிங்களக் குடியேற்றங்களும், அரசு சார்பு கைத்தொழில் மூலமான வேலை வாய்ப்புக் குடியேற்றங்களும், குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தில் - பாரம்பரிய பிரதே சத்திலேயே தமிழ் மக்களைச் சிறுபான்மை யினராக்கும் திட்டமிட்ட முயற்சியாகவே தோன்றுகின்றது. 1981 இல் வடமாகா னத்தில் சிங்களவர் தொகை 33149 பேராகவும் (30.2%) கிழக்கு மாகாணத் தில் 24,3361 பேராக (745%)வும் இருந் துள்ளனர். ஆயினும் மொத்த மா கப் பாரம்பரிய பிரதேசத்தின் குடித் தொ கையை பார்க்கும் போது சிங்களவரது விகி தாசாரம் 13.2% மட்டுமே.
ஆயினும் 1983 இனக் கலவரத்தைத் தொடர்ந்து நிகழ்ந்து வரும் வன்முறைக னினுல், இப்பிரதேசத்தின் இன விகிதா சாரத்திலும் கணிசமான அளவு மாற்றங் கள் ஏற்பட்டுள்ளன. தமிழர்கள் தமது பாரம்பரிய பிரதேசத்தை விட்டு வேறுநா டுகளில் தஞ்சமடையும் நிலைமையும், உள் நாட்டிலேயே பாதுகாப்புப் புகலிடங்களை நோக்கி நகர்ந்து வரும் நிலைமைகளும், பாரம்பரியமாக வாழ்ந்து வந்த கிராமங்க ளையும், ஜீவாதாரத் தொழிற்றுறைகளே (விவசாயம்)க் கூட கை விட்டுவிட்டு உள் நாட்டில் அகதிகளாகும் அவல நிலை யும் இன்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, யாழ் குடா நாட்டைத் தவிர. வடக்கு, கிழக்கின் ஏனைய மாவட்டங்களில் 1981 இல் இருந்த குடிசனப் பரம்பல் தன்மைகளில் இன்று பெருமாற்றம் ஏற்பட்டுள்ளதுடன், பயிர்ச் செய்கையும் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலையில் இந்த நிலைமை விவசாயத்திற்கு மட்டு ம ன்றி ஏனைய கைத்தொழில், மீன் பிடித்துறை களுக்கும் பொருந்தும். வடக்குக் கிழக்கின் உற்பததி சார்ந்த பொருளாதார நடவ டிக்கைகள் யாவும் இன்று நகர முடியாத ஒர்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. மேலும், இன்றுவரை பெரும்பாலும் தன்னிச்சையா
Page 69
கவும், சில இடங்களில் ஒாளவு திட்டமிட் டும் மேற்கொள்ளப்பட்ட பயிர்ச் செய்கை முறைகளும் அவற் ைற ைம ய மாக க் கொண்ட உள்ளார்ந்த சேவை அமைப் புக்களும் முற்ருகவோ, பகுதியாகவோ இன்று அழிக்கப்பட்டு விட்டன.
குறுங்கால நீண்டகால விவசாயத் திட்டங்கள்:
இந்த அழிவு நிலையிலிருந்து எமது விவ சாய பொருளாதாரத்தை (ஏனைய துறை களைப் போன்ற)க் கட்டி வளர்க்க வேண் டிய நிலையில் நாம் உள்ளோம். இச்சந் தர்ப்பத்தில் இரண்டு விடயங்களை நாம் ஐக்கியமாக நோக்க வேண்டும்.
முதலாவதாக, தாம் வாழும் இந்த நாட்கள் நெருக்கடி (Crisis) நிறைந்ததா கும். இந்த நெருக்கடி நிலையின் குணும் சங்கள் சிலவே மேலே குறிப்பிடப்பட்டுள் ளன. போக்குவரத்துத்துறை ஸ்தம்பிக்கும் போது பாரிய உணவு நெருக்கடி தோன்றி விடும். இன்று தீவுப் பகுதி குடா நாட்டி லிருந்து துண்டிக்கப்பட்டமையால் அங்கு நிலவும் நெருக்கடிகள் எமக்கு நல்ல உதா ரணமாகலாம், எனவே நெருக்கடி காலத் திற்கான உணவுற்பத்தித் திட்டம் ஒன்றை எமது விவசாய விஞ்ஞானிகள் தயாரிக்க வேண்டும். சாதாரண நிலைமைகளில் எமது விவசாயிகள் இத்தகைய திட்டங்களை ஏற் காத போதும், பல்வேறு கெடுபிடிகளின் காரணமாக கொழும்புச் சந்தைக் கா ன அவர்களது உற்பத்திகள் பாரிய பாதிப் புக்குள்ளாகியுள்ள இந்த நிலைமைகளில் நாம் முன்வைக்கும் புதிய உணவுற்பத் தித் திட்டங்கள் அவர்களால் ஏற்றுக் கொள்ளக் கூடிய இயல்பான சூழ்நிலை ஒன்று இன்று உருவாகியுள்ளது. எனவே தவிர்க்க முடியாத வகையில் எமது விவ சாயிகள் நெருக்கடி கால உணவுற்பத்தி பில் ஈடுபடுவர். ஆபினும் அவர்களுக்கான சரியான வழிகாட்டலை விவசாய விஞ்ஞா ணிகள் ஓர் நடைமுறைச் சாத்தியமான செயற்றிட்டத்தின் மூலம் ஏற்படுத் த வேண்டும். பயிர் வகைகள், பயிரி டு ம் முறை, உற்பத்தி அளவு, சேமிப்பு ஆகிய விடயங்களில் குறுங்கால திட்டங்களை
51
அமைத்து செயலாற்ற வேண்டும். இன் றைய நிலை பில் இது மிக முக்கிய விடய மாகும்.
இரண்டாவதாக, மேற்கூறிய விடயத் திற்குச் சமாந்தரமாக நீண்டகால விவசா யத் திட்டங்களை அமைப்பதற்கான அடித் *ளத்தை இடவேண்டியதும் சம அளவு முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. நெருக் கடிக்கு ஓர் முடிவுண்டு. ஆயினும் அதன் கால அளவை மட்டுமே எம்மால் அறுதி யிட்டுக் கூற முடிவதில்லை. எனவே நெருக் கடிக்காலம் முடிவடையும் போது வெறும் சூனியத்தில் நாம் கால் வைக்கும் நிலையில் இருக்கக் கூடாது. விவசாயத் ைத ப் போன்றே ஏனைய எல்லாத் துறைகளிலும் தொலை நோக்கு (Fore Sight)டன் தயாரிக் கப்பட்ட திட்டங்கள் எம்மிடம் இருக்க வேண்டும். பாரிய இழப்புகளின் பின்ன ரும் “இனம்” என்ற வகையில் காலூன்றி நிற்க இவையே அடிப்படை ஆகாரங்க ளாக இருக்க முடியும். அத்தகைய இலட்சி யத்தை அடைவதற்கு, எத்தகைய விவசா யத் திட்டமிடலை மேற்கொள்ள வேண் டும் என்பதை நோக்குவோம்.
ஆய்வு மேற்கொள்ளவேண்டிய துறைகள்:-
GosTsi GinaEs : Policy Issues]
உணவில் தன்னிறைவு என்பதும், விவ சாயம் சார் கைத்தொழில் அபிவிருத்தி (Agro Indusries) 676ãrugoub 67Log aí? சாயக் கொள்கைகளாக இருக்கவேண்டும் ஆயினும் இவற்றை அடைவதற்கு எமது அரசியற் கொள்கையினையும் நாம் கருத் திற் கொள்ளவேண்டும். எமது பாரம் பரிய பிரதேசத்தில் எந்த வகையான மாதிரி அமைப்பைக் கொண்ட அரசியல் நிர்வாக முறை அமைந்தாலும், அங்கு சோசலிச கொள்கைகளைக் கொண்ட ஆட்சி நிர்வாகம் நடைபெறவேண்டியது தவிர்க்க முடியாதது. ஆயினும் இதனமைப்புப் பற்றி விரிவாக ஆராயப்படவேண்டும்: இது பற்றிய விளக்கம் தவிர்க்கப்படவேண் டும் என்பதனல், எமது பொதுவான *SR přGymrash G3Fmrs Gíso” di G s tirdir an as யைக் கொண்டது என்பதை மட்டும் கருதி
Page 70
52
திற்கெடுத்துக்கொண்டு, அதனடிப்படை யில் விவசாய அபிவிருத்தி பற்றி நோக்கு வோம்,
எமது பாரம் பரிய பிரதேசத்தில் 60% மான மக்கள் விவசாயத்தையே தமது பிர
தான தொழிலாகக் கொண்டுள்ளனர் (Ceபsus 1961) இவர்களில் கணிசமான அள
வினர் சிறனுடமை விவசாயிகளாவர். திட்ட மிட்ட முறையில் விவசாய உற்பத்தியைப் பெருக்குவதற்கு தற்போதுள்ள அமைப்பு ரீதியான படிமுறைகள் ஏற்றவையல்ல. ஏஅனனில், சிற்றுடமை விவசாயிகளின் உறபததயைப் அபருக்குவதற்கு கால த்திற் குக காலம கடன திட்ட்ங்கள், விதை “நல் விகிாள்வனவு வசதிகள் நெல் சந்தைப் அத்தில் வாடகை யந்திர சாதனங்கள், மானியங்கள் போன்ற இன் قو«مه لاسه به ورسعه அேசனன் முறைகள் அறிமுகம் செய்யப் 4--போதலும, இவ்வகுப்பினரின் s elps பெ. குண்ாதசர நிலமைகளில் முன்னேற் தச்யா தேசிய உற்பத்தியில் இவர்களது உபாவளவு பங்களிப்போ ஏற்படவில்ை என்றே கூறவேண்டும். ஏனெனில், விவ சாய ஊக குவிப்பிற்காக நிறுவன ரீதியில் அளிக்கப்படும் விவசாய உள்ளிடுகைகளைப் பெருமபாலும் இவர்கள் பெற்றுப் பயன் படுதத முடியாமையிலைாகும், பணவசதி 4ளள அபரும் விவசாயிகள் இவற்றை வெறறிகரமாகப் பெற்று உரிய நேரத்தில் யன்படுததுகினறனரி. இதைவிட கால நிலையில் தோன்றும் நிட்சயமற்றதன்மை *ள பயிர்ச் செய்கையில் இடரையும் iேsk), நிட்சயமற்ற தன்மையையும் (unேேy/ ஏற்படுத்துவதனுல் பெருமளவு ாதிப்பை சிற்றுடமையாளரே எதிர்நோக்க வேண்டியுள்ளது. இதன் விளைவாக, பல் வேறு வழிகளில் கடனைப் பெற்று பயிர்ச் செய்கை யை மேற்கொள்ளும்போது எதிர்பாராத இயற்கை இடரானது மீள முடியாத கடன்பழுவை அவர்கள்மீது சுமத்திவிடுகின்றது. மேலும், தற்போதய விவசாய நடைமுறையில் நிறுவன ரீதியில் காணப்படும் ஊழல்களும் மோசடிகளும் இந்த நிலைமையைத் தொடர்ந்து பின்பற்ற முடியாது என்பதை உணர்த்தியுள்ளன.
எனவே தற்போது
நடைமுறையிலுள்ள தனியார் சொத் துடமையை நீக்கி, கூட்டுப்பண்ணை முறை 6al Firus 60s (collective Farming) ories விக்க வேண்டும். பாரம்பரிய பிரதேசத்தில் காணப்படும் குளங்களைத் திருத்துவதுடன் ஏற்ற இடங்களில் புதிய குளங்களை அமைத்து அவற்றை ஆதாரமாகக் கொண்ட கூட்டுப்பண்ணை முறை விவ சாயத்தை மேற்கொள்ளலாம். பாரிய பாசனத் திட்டங்களைத் தவிர்க்கவேண்டும்: இவை சிக்கலான அமைப்புடையவை, இவற்றிற்குப் பெருமளவு பராபரிப்புச் செலவு வேண்டப்படும். எனவே இடை அளவு, சிறு அளவிலான பாசனத் திட்டங் களையே நாம் பெருமளவில் அமைக்க வேண்டும். இவற்றை அடிப்படையாகக் கொண்ட கூட்டு விவசாயப் பண்ணைகளை உருவாக்கலாம்.
மேலும், இம்முறையிலேயே செறி வான பயிர்ச் செய்கை முறையின் சகல தேவைகளையும் - புதிய இனவிருத்தி, பச ளைப் பிரயோகம், களைநீக்கல், நீர் முகா மைத்துவம், நிலவளம் பேணல் - இலகு வில் ஈடுசெய்ய முடியும். ஏனெனில், பண்ணை முறை விவசாயத்தில், திட்ட நடை முறையானது மிகவும் எளிமையாக்கப்படு கின்றது. செறிவான பயிர்ச் செய்கை முறையை மேற்கொள்ளும்போது காலத் திற்குக் காலம் புதிய நடைமுறைகளைப் பின்பற்றவேண்டும். அது மீண்டும் மீண் டும் புதிய இன நெல்லினங்களை உரு வாக்குவதும், அவற்றிற்கான விதை உற் பத்தி, பாதுகாத்தல் ஆகியவை இவற்றுட் சிலவாகும். இந்த நடைமுறைகளைத் தனி i rrfiř விவசாயத்தில் விவசாயிகளுக்கு எடுத்து விளக்குவதும், நவீன முறைகளைப் பின்பற்றச் செய்வதும், நடைமுறையில் பல சிக்கல்களைத் தோற்றுவித்துள்ளன. விவ சாயிகள் எப்பொழுதும் மரபைப் பேணும் வர்க்கத்தினராகையால் வெகுவாக மாறி வரும் விவசாய நுட்பங்களுக்கேற்பத் தம்மை தயார் செய்து கொள்வதிலும், அவற்றை ஏற்று கையாழ்வதிலும் பின் தங்கியே நிற்பர். மேலும் சிற்றுடமை விவசாயிகளின் பொருளாதாரப் பின்னணி யானது முன்னேற்றமான முறைகளை நாடிச் செல்வதற்குப் பெருந் தடையகா
Page 71
விளங்குகின்றது. எனவே நன்கு திட்ட மிடப்பட்ட கூட்டுப்பண்ணை விவசாயத்தில் விவசாயப் பண்ணை முகாமையாளர் பண்ணை யின் உள்ளே பயிர்ச் செய்கையின் ஒவ் வொரு அம்சங்களையும் கவனிப்பவராகவும், பண்ணைக்கு வெளியே விவசாய விஞ்ஞானத் தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நுட்ப முறைகளைப் பண்ணை விவசாயத்துடன் இணைப்பவராகவும் விளங்குவார். இவ் வாறே சகல பண்ணைகளினதும் தொழிற் பாடும் இடம்பெறுவதஞல், விவசாய விரி வாக்கத்தில் இன்றுள்ா பெரும்பாலான பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டுவிடக்கூடும்.
அடுத்து கூட்டுப்பண்ணை விவசாயத் தில் பயிர்ச்செய்கைப் பரப்பைக் கூட்டுவ தைவிட, உள்ள நிலத்தில் செறிவான பயிர்ச்செய்கையை மேற்கொள்ளமுடியும். இதன்மூலம், மட்டுப்படுத்தப்பட்ட நில, நீர்வளங்களைக் கொள்ட எமது பாரம்பரிய பிரதேசத்தில் விரிவான பயிர்ச் செய்கைக்கு (Extensive Farming) say ib Guit sn's துடன், அதைநோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும், ஏற்கனவே அழிவின் விளிம்பில் இருக்கும் காட்டுவளத்தை முற் முக அழித்துவிடும். எனவே நாம் செறி surrear tuidas toosaou (Lu (Intensive Farming) பின்பற்றவேண்டும். இதன் மூலம் ஏக்கருக்கு உரிய விளைவைக் கூட்டு வதன் வாயிலாக உற்பத்தி அதிகரிக்கப்படு கின்றது. பண்ணைமுறை விவசாயத்திலேயே இது சாலவும் சாத்தியமானது. மேலும் திட்டமிட்டமுறையில் காடாக்கம் செய்வ தன்மூலம் சூழல் சமநிலையைப் (Ecological Balance) பேணுவதுடன் பல்வேறு சூழல் பிரச்சினைகளில் இருந்தும் (வளிமாசடைதல், மழைவீழ்ச்சிக் குறைவுபடுதல் மர த் தேவை, பயிர்ச்செய்கையில் பூச்சித்தாக் கம்) விடுபடமுடிகின்றது.
செறிவான பயிர்ச்செய்கையின் நோக் கமே ஏக்கருக்குரிய விளைவைக் கூட்டுவதை அடிப்படையாகக் கொண்டது. இக் குறிக் கோளை எட்டுவதற்கு, "உயர் தொழில்நுட் பங்களைத்" தவிர்த்து, "இடையான உள் efens' (Moderate Input) - geolunter Garafu.90aos (Moderate Output) siteiru தனப் பின்பற்றவேண்டும். சுருங்கக் கூறி
53
ஞல், பொருத்தமான தொழில்நுட்பத் 60sdi (Appropriate Technology) கண்ட றிந்து விளைவைக் கூட்டவேண்டும்.
நிலப் பயன்பாட்டு அளவீடு, பெறக்கூடிய நிலத்தினளவு நிலத்தின் செயற்றிறன் ஆகியனபற்றிய மதிப்பீடு: (Land use Survey, Evaluvation of Land availability and Land capability) :
நிலப் பயன்பாட்டு ஆய்வுகள் எமது முழுப் பிரதேசத்திற்கும் மேற்கொள்ளப் படவேண்டும். இது திட்டமிடலுக்கு அத் தியாவசியமான அடிப்படையாக விளங்கு கின்றது. இன்றைய நிலப்பயன்பாட்டு நிலை மைகளை இலகுவாகப் படமாக்குவதற்குச் (as iudgll uliasahi (Lansat Imagery) பயன் படுத்தலாம். இதற்கான வாய்ப் புக்கள் இன்று அதிகம் உள்ளன. இதன் மூலம் பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தக் கூடிய நில அளவை மதிப்பிட முடிகின்றது. ஒவ்வொரு சதுரமைலுக்குமுரிய நிலப்பயன் பாட்டை விரிவான அளவுத்திட்டத்தில் அமைக்கவேண்டும். மேலும், மண், நீர், ஆகியவற்றின் பெளதிக, இரசாயனத் தன்மைகளை விரிவாக ஆராய்வதன்மூலம், நிலத்தின் செயற்றிறனை மதிப்பிட்டு அத னையும் படமாக்கவேண்டும். இது "பயிர் வலையங்களை" வகுக்க மிகவும் இன்றியமை ፀሀITÉ5Š •
எமது பிரதேச மண்வகைகள் தனித் துவமான பல இயல்புகளைக் கொண்டுள் ளன. உதாரணமாக யாழ்ப்பாணக் குடா நாட்டின் அடித்தளப்பாறை சுண்ணக் கல் லாக இருப்பினும் பலவகையான மண் வகைகள் ஒரே தாய்ப்பாறையில் இருந்து உருவாகியுள்ளன. ஏறத்தாள 443 சதுர மைலைக் கொண்ட இப் பிரதேசத்தில் சில அடிகள் வித்தியாசத்திலேயே மண் வகை வேறுபாடுகள் தோன்றுகின்றன. அத்து டன் இன்றுவரை எமது பிரதேசத்தின் மண்வகை பற்றி நுண் அளவுத் திட்டத்தில் மண்ணுய்வு செய்யப்படவில்லை. இன்று கிடைக்கக்கூடிய மண்வகை பற்றிய விளக் கங்கள் யாவும் இலங்கையின் மட்பாகு
Page 72
岳4
பாட்டுத் திட்டத்தின் பெர்துப்படுத்தப் பட்ட மட்பாகுபாட்டிலிருந்து பெறப்பட்ட asnestb. (Moorman and Panabokke, 1961). இத்தகைய படங்கள் தீவின் மண் வகையைப் புரிந்துகொள்ள உதவுமேதவிர, பிரதேச ரீதியிலான அபி விருத்தித் திட்ட மிடலுக்கு வேண்டிய, அதிவிபரமான விளக் கீத்தை அளிக்கமாட்டாது. Gring tip b பரிய பிரதேசத்தின் ஒவ்வொரு சதுரமைல் பரப்பினதும் மண்வகை பற்றிய ՓGք6տ ք யான ஆய்வு மேற்கொள்ளப்படுவதன் மூலம் மண்வகை பற்றிய அறிவை மட்டு பன்றி மண்வளத்தின் பெளதிக, இரசாயன இயல்புகள், கனிவள கட்டமைப்பு ஆகிய வற்றை அறிவதன்மூலம், விவசாயத்திற் கான இடரீதியான பசளைப் பிரயோகத் தைத் திட்டமிட்டுக் கூறமுடிவதுடன், இதன்டிப்படையில் நீர் திேகிரீமைத்துவம் பாசன இடைவெளி, பயிர் வகையைத் தீர் மானித்தல் போன்றவற்றையும் திட்டமிட முடிகின்றது. காலநிலை ஆய்வு :
பயிர்ச் செய்கையில் முக்கியமான அம் சம் எமதுபிரதேசத்தின் காலனிலை,வானிலை பற்றிய விரிவான ஆய்வாகும். அயனவலய அமைவிடத்தை எமது பிரதேசம் கொண் டிருப்பதற்கேற்ப உயர்வெப்பநி% Grup' படுவதுடன் இதுபற்றிய பிரச்சினை எமக் கில்லை. சரியானமுறையில் தொழில்நுட்ப ஆய்வுகளே நாம் மேற்கொள்வோமாயின் ஞாயிற்று சக்தியினை, மாற்று சக்தி வளமா கப் பெற்று எமது சக்தித் தேவையின் ஒரு பகுதியை ஈடுசெய்யலாம், மின்விளக்கு களை எரிக்கவும், நீரைச் குடாக்கவும், உவர் நீரிலிருந்து நன்னீரைப் பெறவும் இது பயன்படக்கூடும், விவசாயத்துறையில் பண்ணைமுறையையே பின்பற்றவேண்டும் என்ற அடிப்படையில், பண்ணைக்கான சக்திதேவையின் ஒரு பகுதி இதனல் ஈடு செய்யப்படலாம்.
காலநிலையில் முக்கிய மூலக்கூழுண மழை வீழ்ச்சியின் மறுதன்மையே எமது பிரதேசத் தின் நீர்வளத்திற்கான அடிப்படைப் பிரச் சிக்னயாக உள்ளது. பருவகால மழைவீழ்ச் சிேப் பரம்பலும், நிச்சயமற்ற தன்மையும் (Uneertinity) எமது பயிர்ச்செய்கையில்
பெரும தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. காலபோகப் பயிர்ச் செய்கை செப்ரம்பர் தொடக்கம் டிசம்பர் வரையுள்ள பருவ மழையை நம்பியே செய்யப்படுவதுடன் இப் பருவமழை நீரின்மூலம் குளநீர், நில நீர் தேக்கங்கள் முறையே சிறுபோக பயிர்ச்செய்கைக்கும், உப உணவு உற்பத் திக்கும் உதவுகின்றது. ஆயினும், மழைப் பருவத்தின் மழையற்ற அல்லது மழை குறைந்த நிகழ்வுகள் பயிர்ச்செய்கையில் வறட்சியின் பாதகமான விளைவுகளை ஏற் படுத்துவதுடன், மிதமிஞ்சிய பருவமழை வீழ்ச்சியும், பருவம் தப்பிய அதிக மழை வீழ்ச்சியும் வெள்ள அழிவையும், விளைவுக் குறைவையும் ஏற்படுத்தி விடுகின்றன. எனவே எமது மழைவீழ்ச்சியின் தன்மை பற்றி விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப் படவேண்டியது அவசியமாகும். நாளாந்த, வாராந்த மழைவீழ்ச்சித் தரவுகளினடிப் படையில் நிகழ்தகவு ஆய்வுகள் மேற் கொள்ளப்படுவது மிகவும் பயனுடையது மேலும் இதே அடிப்படையில் நீர்ச் சமநிலை பற்றிய ஆய்வுகள் விவசாயத்துறைக் குப் பெரும்பயனை அளிக்கவல்லன. காலநிலை யின் வேறு மூலகங்களான ஞாயிற்றுசக்தி, (கதிர்வீச்சு), ஞாயிற் ருெளி, வெப்பநிலை, காற்றுவேகம், திசை ஈரப்பதன், ஆவியாக் கம், மண்ணிரம் போன்றவற்றை அள வீடு செய்வது பயிர்ச்செய்கைக்கு மிக்க பயனுள்ள தகவல்களை மட்டுமன்றி ஏனைய கைத்தொழில், மிருக வளர்ப்பு, போக்கு வரத்து போன்ற துறைகளுக்கும் பயன் படும். மாற்றுசக்தி வள ஆய்விற்கும் கால நிலைத் தரவுகள் மிக இன்றியமையாத தகவல்களே அளிக்கவல்லன.
தற்போது 6 வானிலை அவதான நிலை யங்களும், 111 மழைவீழ்ச்சி நிலையங்களும், 7 பயிர்க் கால நிலை நிலையங்களுமே எமது பிரதேசத்தில் காணப்படுகின்றன. அண் மைக்காலம்வரை முழு வாண்ட பிரதேசத் தினதும் உயிர்க்கால நிலையானது மகா இல்லுப்பள்ளம நிலையத்தின் அவதானிப்பு கிளின் மூலமே விளக்கப்பட்டது. ஆயி னும் இன்று இந்த நிலை முன்னேறியுள்ளது. விவசாய அபிவிருத்தியில் காலநிலையின் பங்கு அதிகமானது என்பதாலும், எமது
Page 73
விவசாய முறை பண்ணை முறை பிலமைவு பெறுவதனுலும் ஒவ்வொரு பண்ணைகளுமே பயிர்க்கால நிலையை அளவீடு செய்யும் நிலையமாக அமைப்பது சாலச் சிறந்தது: இதைவிட, மிகவும் செறிவான முறையில் மழைவீழ்ச்சி அவதானிப்புக்கான வலைப் பின்னலமைப் பொன்றையும் திட்டமிட்ட மைக்கவேண்டும். நீர்வள மதிப்பீடு:
விவசாய விருத்திக்கு ஜீவாதாரமான வளங்களுள் முக்கியமானது நீராகும். வடக்குக் கிழக்கு மாகாணங்களிரண்டும் பருவகால மழைவீழ்ச்சியைப் பெறுவது டன், மீக நீண்ட வரட்சிப் பருவத்தை (பெப்ரவரி - செப்ரம்பர்) யும் அனுபவிக் கின்றது. பருவ கால மழைநீர் கண் ணக் கற்பிரதேசத்தில் நிலக் கீழ் நீராக சேமிக்கப்பட்டு, கிணறுகள் மூலம் பயன் படுத்தப்படுகின்றது. குடாநாடு, தீவின் வட மேற்கு கரை வலயம் தவிர்ந்த எஞ்சிய பாகங்கள் பருவகால நதி வடிநிலங்களைக் கொண்டுள்ளமையிஞல், வசதியான தரை அமைப்புள்ள இடங்களில் சிறியதும், நடுத் தர அளவிலா ன துமான குளங்களை அமைத்து, நீரைத் தேக்கிவைத்து வறட்சி மாதங்களில் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வகையில், கிழக்கு மகாணமானது வடமாகாணத்தைவிட ஒப்பீட்டளவில் நீர் வளம் கூடியதாகவுள்ளது.
நீர்வள மதிப்பீட்டில், யாழ் குடா நாட்டின் தரைக்கீழ் நீர் பற்றி தொடர்ச்சி யான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆயினும், பிரதான நிலத் தில் நீர்வள மதிப்பீடு திருப்தி அற்ற தாகவே இன்றுவரை உள்ளது. எனவே நதிகளின் நீர் வெளியேற்ற (Dis charge) சுமை (Ioad) வெளியேற்றம், மழைநீர் ஒடுநீர் தொடர்பு ஆகியன பற்றிய மதிப் பீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்; இவை நீர் முகாமைத்துவ திட்டமிடலுக்கு அவசியமானவை. இதைவிட வன்பாறைப் prosy iii.56flá) (Hard Rock Area) geográ கீழ் நீர் காணப்படுமிடங்களை மதிப்பீடு செய்ய வேண்டும். இவற்றை ஆழ் குளாய் கிணறுகள் மூலம் பெற்றுப் பயன்படுத்த Gavintuh
55
நீர்வள விடயத்தில் அதிமுன்னுரிமை கொடுக்கப்பட வேண்டிய அம்சம், நீர் முகாமைத்துவம் பற்றியதாகும். மட்டுப் படுத்தப்பட்ட இவ்வளத்தின் வரையறை அற்ற பயன்பா கிம் இரசாயன உரம், கிருமிநாசினி, குளிமல கூடங்கள், இறைப்பு முறைகள் போன்றவற்ருல் பிரச்சனைக்குள் ளாகியுள்ளது. உதாரணமாக யாழ் குடா நாட்டு நீர் வளமானது ஏற்கனவே மாச டைந்துள்ளது அளவீடு செய்யப்பட்டுள் 6து. இங்கு நீரில் நைற்றிறேற் மாசானது உலக சுகாதார தாபனத்தின் அனுமதிக் கக் கூடிய அளவைவிட பலமடங்கு உயர் வாகக் காணப்படுகின்றது (WRB). எனவே சரியான திட்டத்துடன் வளமுகாமைத் துவப்பணி ஆரம்பிக்கப்பட வேண்டும் இம்முறைகள் தரைக்கீழ் நீருக்கு மட்டு 14ண்றி மேற்பரப்பு நீருக்கும் பொருந்தும் விவசாயக் கல்வி:-
விவசாயக் கல்வி கட்டாய பாட போதனையாகக்கப்பட வேண்டும். ஆரம் பக் கல்வியின் முடிவிலிருந்து, உயர் கல்வி வரை பொருத்தமான முறையில் விவசா யக் கல்வி பாடத்திட்டத்தில் சேர்க்கப் பட வேண்டும். உயர் கல்விக்காகத் தனி யானதோர் விவசாயப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும். இது விவசாயப் பின்னணி நிலத்தை அண்டியே அமைக் கப்பட வேண்டும். இதனே டு இணைந்த முறையில் பல "விவசாய ஆய்வு நிலையங் s2 (agriculture Research Centres) top தேச ரீதியான தேவைகருதி சிறப்பு ஆய்வு நிறுவனங்களாக அமைக்கலாம். உதாரண மாக யாழ் குடாநாட்டில் நெல்லாய்வை விட மேட்டு நிலபயிர் பற்றிய ஆய்வே சிறப்பானது என்பதால் இங்கு அத்துறை யில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஆய்வு நிறு வனம் அமைப்பதே பொருத்தமானது. விவசாய பல்கலைக்கழகமும், ஏனேய ஆய்வு நிறுவனங்களும் புதிய இனப் பயிர்களே விருத்தி செய்வதிலும் (Hybridization) அவற்றிற்கான விதைகளை உற்பத்தி செய் வதிலும், இரசாயன முறைமூலம் விதை பதனிடுவதிலும், அவ்வப் பிரதேசங்களில் தோன்றும் பயிர் நோய்களைப்பற்றி ஆய்வு செய்வதிலும் நோய்தாங்கும் பயிரினங்
Page 74
56
களே விருத்தி செய்வதிலும், விவசாயத்திற் கான உள்ளூர் மூலப் பொருட்களையும் தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தி வேண்டிய சாதனங்களை வடிவமைப்பதி லும், விவசாயத்துடன் தொடர்பாக மிருக வளர்ப்பை ஊக்குவிப்பதிலும், பண்ணைக் கான சக்தி பற்றிய ஆய்வுகளை (மனித சக்தி, மிருக சக்தி, இயக்க சக்தி) மேற் கொள்வதிலும் பொரும்பங்கை ஆற்ற முடியும்
கல்வி பற்றிய விடயத்தில் குழல் பம் றிய அறிவு விரிவாகப் புகுத்தப்பட வேண் டும் பெளதிக குழல், உயிரினச் சூழல் ஆகிய வற்றின் தரத்தைப் பேணுதல் (Environmental Quality) Lufbau esoft புணர்வை ஊட்டவேண்டும் . தாவரங்க ளின் இன்றியமையாத தன்மை, தாவர வளர்ப்பு, மண்வளம் பேணல், ஆகியன பற்றிய இயல்பான புரிந்துணர்வை சிழுர் களில் வளர்த் தெடுக்க வேண்டும். சக்திவளம்:-
விவசாயத் துறையில் சிறப்பாகப் பயன் படுத் த க் கூடிய மாற்று சக்தி வளங்களான சாண எரிவாயு, காற்று சக்தி, ஞாயிற்று சக்தி, மிருக வலு ஆகிய வற்றின் உச்சப்பயனைப் பெறக்கூடிய வகை வில் விவசாய பொறியியல்துறை இயங் வதுடன், இதற்குதவியாகப் பெளதிகம், ਕੋਡ ஆகிய துறைகளின் விஞ்ஞானி சளுடன் சேர்ந்து கூட்டு ஆய்வுகளை மேற் கொள்வதன் மூலம் நல்ல பலனைப் பெற முடியும். இவற்றின் உச்ச அளவான பயன் ப்ாடு பண்ணை மட்டத்தில் பயன்படுத்தப் படும் போது, சுவட்டு எரிபொருள்களுக் கான (fossil fuel) தேவை வெகுவாகக் குறைக்கப்படும்.
முடிவுரை:-
பயிர்ச் செய்கை என்பது ஒரு காரணி பினுல் மட்டு ம் நிர்ணயிக்கப்படும் ஓர் செயல்முறையல்ல. அது பல்வேறு காரணி களிஞல் நிர்ணயிக்கப்படுவதுடன், நவீன அறிவியல், தொழில் நுட்ப உள்ளிடுகை
உசாத்துணை நூல்கள்
Moormann, F. R. and C. R. Panabok
Agriculturist. Ceylon Agriculture Soci 2. Statistical Abstract of Sri Lanka, (198
ment Publication Bureau, Colombo. 3. Water Resources Board (WRB), Jaff
களை வெகுவாக வேண்டி நிற்கின்றது: எனவே இது சிக்கல் நிற்ைந்ததுடன், பல் வேறி காரணிகளினது உள்ளிடுகையின் வெளியீடாகவும் விளங்குகின்றது. நிலம் நீர், உழைப்பு (மனித, இயந்திர) பயிர் வகை, நோய், நோய்தீர்க்கும் மருந்து, இரசாயன உரம் போன்ற பல காரணிக ளின் வெளியீடாக விளங்குகின்றது. என வேதானிய விளைவு அறுவடை என்பன மேற்கூறிய பல காரணிகளிலும் அறிவி யல் ரீதியான ஆய்வு முடிவுகள் உள்ளிடு கையாக அமையும் போதே சிறந்த பயன நாம் பெறமுடியும். எனவே எமது பிர தேசத்தின் திட்டமிட்ட விவசாய அபி விருத்தியில் ஆய்வுக்கும் நடைமுறைக்கு மான இரு நிறுவனங்களை அமைப்பது இன்றியமையாதது. விவசாய பல்கலைக் கழகமும் அதனேடு சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களும் விவசாயப் பிரச்சனைகளே அடிப்படையாகக் கொண்ட ஆய்வுகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். இவற்றின் முடிவுகள், ஏற்கனவே நிறுவன ரீதியில் அமைக்கப்பட்டிருக்கும் பண்ணை களைச் சென்றடைவதன் மூலம் நடை முறை சாத்தியமாகின்றது. பண்ணைகளின் நிர்வாகிகள் விவசாய விஞ்ஞானிகளாக இருப்பதும், அவர்களது நேரடிக் கண்கா ணிப்பில் பண்ணைகளின் உற்பத்தி மேற் கொள்ளப் படுவதும், ஆய்வுகளினதும் அவற்றின் முடிவுகளினதும் புரிந்துணரும் (Perception) தன்மை அவர்களுக்கு இருப் பதும்,திட்ட நடைமுறையை இலகுவாக்க உதவுவதுடன், பண்ணைகளின் பயிர், மண் நீர், போன்றவற்றில் எ கிர் நோக்கப்படும் பிரச்சனைகளை அவரே ஆய்வு மட்டத்திற்கு எடுத்துச் சென்று, அவற்றிற்கான தீர்வு களை உடனுக்குடன் காணக் கூடியதாக வும் இருக்கும். இத்தகைய பண்ணை அமைப் பொன்று பின்னூட்டுக் கட்டுப்பாட்டை (Feed back conurol system) & Qasim Går@ செம்மையாக இயங்கும் என்பதில் ஐய
Sta'.
ke (1961) i Soils of Ceylon Tropical
e
y, Wol, (XVII).
J. Census and Statistics, Govern
Page 75
இலங்கையில் விவசாய ந நடவடிக்கைகள்
முகவுரை நிலவளம்
விவசாய அபிவிருத்திக்குரிய இயற்கை மூலவளங்களென நிலம், நீர், சூரியஒளி, காற்று என்பவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுள் நிலத்தைத் தவிர பிற தேவை யானளவு மனிதனுக்குக் கிடைக்கின்றன. நிலம் மனிதனுக்குப் பற்றுக் குறையாகவே யுள்ளது. ஏனெனில் இயற்கையால் மணி தனுக்கு இலவசமாகக் கிடைத்துள்ள நிலத் தின் அளவு ஒரு வரையறைக்குட்படடது. உலகின் குடித் தொகை அதிகரிப்புக்கேற்ப நிலம் அதிகரிப்பதில்லையாதலால் நிமிடத் திற்கு நிமிடம் உலக மனிதன் ஒருவனுக் குரிய தலாவீத நில அளவு குறை வடைந்து கொண்டே வருகின்றது. இத ஞல் பற்ருக்குறையாகவுள்ள நிலமெனும் மூலவளம் தொடர்பாக பல சிக்கல்கள், பிரச்சினைகள் தோன்றி வருவதை உலக வரலாறு காட்டுகின்றது. நிலத்திற்காக ஒருநாடு இன்ஞேர் நாட்டின் மீது படை யெடுப்பதையும், அரசியற் புரட்சிகள் ஏற் படுவதையும் வரலாற்றின் மூலம் அறிகின் ருேம். நாடு என்ற பெரிய அலகுக்கு மாத் திரமன்றி ஒவ்வொரு தனிமனிதனுக்கும், அவனது உணவு உற்பத்திக்கும் மனித உறவுத் தொடர்புகளுக்கும் நிலம் எனும் உற்பத்தி வளம் முக்கிய மானதாகவே உள்ளது. இயற்கையால் அளிக்கப்பட்ட நிலமெனும் வளம் மனிதகுலமனைத்திற்கும் பொதுவானதே, இப்பொதுவான உலக நிலவளம் இன்று நாடுகளாகவும், குறிச்சி களாகவும், தனித்தனி நிலவுடமைகளாக வும் பிரிக்கப்பட்டுச் சிதறிக்கிடக்கின்றமை யைக் காணமுடிகின்றது. உணவு உற்பத்தி செய்யும் உழவுத்தொழிலாளிக்கு நிலம்
R. S/VA(2/
Asst. Lect
department of
8 University
நிலச் சீர்திருத்த
இரா. சிவசந்திரன்
சொத்தமாக இல்.ை ஆளுல் பெரிய நிலத் திற்குச் சொந்தக்காரராக இருப்பவர்கள் உழுவதுமில்லை. உழுபவனுக்கே pfisutb. சொந்தமாகவேண்டுமென்ற தர்ம நியா யத்தின் அடிப்படையிலான செயல்வடிவே உலகில் ஏற்பட்ட நிலச்சீர்திருத்த EE-صس வடிக்கைகளாகும்;
2. நிலச் சிாதிருத்தம் என்ற பதம்
நிலச் சீர்திருத்தம் என்ற சொல்லே நிலம் பிழையாக ஒழுங்கு படுத்தப்பட் டுள்ளது அதனைத் திருத்துதல் வேண்டு மென்பதை உணர்த்துகின்றது: நிலச்சீர் திருத்த மெ 6ளில் விவசாயத்துறையில் காணப்படுகின்ற குறைபாடுகளை நீக்குதல் பொருட்டு; நில ஆட்சிமுறை. குத்தகை முறை நிலவரிமுறை போன்றவற்றை சின் அல்லது ஒரு இயக்கத்தின் ஆலயி. டால் ஒழுங்குபடுத்துவதாகும். அதாவது நிலத்திற்கும் மனிதனுக்குமிடையேயுள்ள உறவை இது சீராக ஒழுங்குபடுத்துகின் 2து: (அ) ஒரு சிலரிடமே குவிந்துள்ள திலச் செல்வத்தைப் பரவலாக்கிச் சொத் துடமையில் சமத்துவத்தைப் பேணி சமூக நீ யை நிலைநாட்டுவதும் (ஆ) விவய உற்பத் தித் திறனை அதிகரிப்பதும் (இ) பெருகி வரும் குடித்தொகைக்கு வேலை வாய்ப்பளிப்பதும் (ஈ) இடையிட்ட களை ஒழித்து அரசுக்கும் விவசாயிக்கும் நேரடியான தொடர்புகளை ஏற்படுத்துவ தும் நிலச்சீர்திருத்தத்தின் முக்கிய துே கங்களாகும். இந்நோக்கங்கள் வெற்றியடை வதற்கு அபிவிருத்தியடைந்துவரும் நாடு களில் பின்வரும் நிலச்சீர்திருத்த நடவடிக் கைகள் மேற்கொள்ளுதல் பயன்மிக்கதாகும்
AMDRAAM
lirer, Geography »f Jafna
Page 76
58
இதனை ஐந்து பிரிவுகளாக வகைப்படுத்த லாம். (1) மரபுரீதியான தவருன நில வுடமை முறைகள ஒழித்தல். (உதாரணம் ஜமீந்தார் முறை) (2) நிலக் குத்தகை முறை களைச் சீர்திருத்தல் (3) நிலத்திற்கு உச்ச வரம்பு விதித்தல் (4) சிறு நிலவுடமைகளை ஒருங்கிணைத்தல் (5) கூட்டுறவு விவசாயப் பண்ணைகள் அமைத்தல் என்பனவாகும். நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் கடந்த இருநூறு ஆண்டுகளாக உலகில் பல பாகங் களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, சில நாடுகளிலே புரட்சி மூலமும் இன்னும் சில நாடுகளிலே அமைதியான முறையிலும் இவைமேற்கொள்ளப்பட்டு நாட்டின் சமூக பொருளாதாரத்தில் துரிதமான வளர்ச் சியை ஏற்படுத்தி வருகின்றன.
3. இலங்கையில் நிலச் சீர்திருத்தம்.
3.1 குடியேற்றத் திட்டங்கள்:
இலங்கை பில் நிலச் சீர்திருத்தம் பற்றி அண்மையில் தான் அதிகம் பேசப்பட்டா லும் பிறிதோர் நோக்கில் இலங்கையில் நிலச் சீர்திருத்தம் 1930 ஆம் ஆண்டுகளி லேயே ஆரம்பிக்கப்பட்டு விட்டதெனக் கூறலாம். அதாவது இக்காலத்தில் வறண்ட பிரதேசங்களில் ஏற்படுத்தப்பட்ட குடி யேற்றத் திட்டங்களுடன் நிலச்சீர்திருத் தம் இலங்கையில் ஆரம்பமாயிற்று. 1935 ஆம் ஆண்டிலேற்படுத் த ப் பட்ட நில அபிவிருத்திச் சட்டத் தி ன் பின் குடி யேற்றத் திட்டங்கள் அமைத்தல் துரித மடைந்தது. வருடம் 75 அங்குலத்திற் குக் குறைவாக மழைபெறும் வறண்ட பிரதேசத்தில் அரசாங்க ச் செ ல வில் நீர்ப்பாசன வசதி ஏற்படுத்த ப் பட்டு அதன் பெறுபேருகக் குடியேற்றத் திட் டங்கள் ஏற்படுத்தப்பட்டன. பலநோக் குத் திட்டங்கள், பாரிய குடியேற்றத் திட்டங்கள், கிராமிய விஸ்தரிப்புத் திட் டங்கள், மத்திய வகுப்பார் குடியேற்றதி திட்டங்கள், இளைஞர் திட்டங்கள் போன் றவைகளாக இவை அமைவுற்றன. பல நோக்குத் திட்டத்தின் கீழ் 1947 ஆம் ஆண்டில் முதலில் ஆரம்பிக்கிப்பட்ட கல் லோயா அபிவிருத்தித் திட்டம் குறிப்பி டக் கூடியதாகும், கிராம விஸ்தரிப்புத்
திட்டங்கள் வறண்ட பிரதேசத்திலன்றி ஈர வலயத்திலும் இடம் பெற்றன. குடி யேற்றத் திட்டங்களில் ஆரம்பத்தில் தாழ் நிலம் 5 ஏக்கரும், மேட்டு நிலம் 3 ஏக்க ரும் ஒவ்வொரு குடியேற்ற வாசிக்கும் வழங்கப்பட்டது. பின் இது 3 ஏக்கர் தாழ் நிலமாகவும், 2 ஏக்கர் மேட்டு நிலமாகவும் குறைக்கப்பட்டது,
இக் குடியேற்றத் திட்டங்கள் (1)குடி யடர்த்தி கூடிய பகுதிகளில் இருந்த குடி யமுக்கத்தைக் குறைத்தமை (2) நிலமற் ருேருக்கு நிலம் கிடைக்க வழி செய்தமை (3) வேலையற்றிருந்த சிலருக்கும், பகுதி நேரக் கூலி வேலை செய்து வந்த சிலருக் கும் வேலை வாய்ப் ைப அளித்த ைம (4) புதிய கிராமங்ளை வறண்ட பிரதேசங் களில் தோற்றுவித்தமை என்பன போன்ற சமூகநலனை ஆற்றிய போதும் பொருளா தார ரீதியில் அரசாங்கத்திற்குக் குடியேற் றத் திட்டங்களால் நஷ்டமே ஏற்பட்டது (1) அரசாங்கம் இத்திட்டங்களின் உரு வாக்கத்திற்கு அதிக முதலைச் செலவிட் டமை (2) அரசாங்க ஊழியரின் அக்க றையின்மையால் திட்டங்கள் முறையாக மேற்பார்வை செய்யப்படாமை (3) குடி யேற்ற வாசிகளைத் தேர்ந்தெடுத்த போது விவசாய அனுபவம், ஊக்க உழைப்பு, மனப்பான்மை என்பவற்றைப் பார்க்காது தவறிழைத்தமை (4) குடியேற்ற வாசிகள் பழைய கிராமத்துடன் இருந்த தொடர் பைத் துண்டிக்காத நிலைமை (5) போக் குவரத்து, பாசன வசதிகள், சமூக சேவை வசதிகள் என்பவற்றை மூ ைற ப் படி செய்து கொடுக்காமை போன்ற பல காரணங்களினல் குடியேற்றத் திட்டங் கள் பொருளாதார நோக்கில் தோல்வி யைத் தழுவின என பல ஆய்வுகள்தெரி விக்கின்றன. எனினும் அண்மைக் காலங் களில் இவை ஒரளவு சீர்திருந்தி வருகின் றன. அத்துடன் அண்மைக் காலங்களில் அமைக்கப்பட்டு வரும் இளைஞர் குடியேற் றத் திட்டங்கள் வேலையற்ற இளைஞருக்கு வேலை வாய்ப்பை அளிப்பதோடு பொரு ளாதார நோக்கில் திருப்திகரமாக அமைந் துள்ளதெனக் கருதுகின்றனர். இவை தவிர வறண்ட பிரதேச விருத்தியின் உச்ச
Page 77
மாக மகாவலி திசை திருப்பும் திட்டம் அமைகின்றது. இத்திட்ட இறுதியில் நாடு *ன ேஉற்பத்தியில் தன்னிறவை அடை தல் சாத்தியமென நம்பப்படுகின்றது.
3-2 நிலக் குத்தகை முறையைச்
சீர்திருத்தல்: (1958 ஆம் ஆண்டு நெற்காணிச்
சட்டம்) இலங்கையில் உண்மையான ஒரு நிலச் சீர்திருத்த முயற்சி 1958 ஆம் ஆண்டு நெற்காணிச் சட்டத்துடனேயே ஆரம்ப மாகின்ற தென்பதே பலரது அபிப்பிராய 19ாகும். 1958 ஆம் ஆண்டு நெற்காணிச் சட்-மும் அதனைச் சீராக்கப் புகுத்தப்பட்ட பல புதிய திருத்தங்களும் ஏழை விவசா யிகளைச் சுரண்டும் நிலக் குத் த கை முறையை ஒழுங்குபடுத்தித் தீர்வு காணும் முக்கிய நோக்கோடும் ஏனைய சில விவசா இத் திருத்தங்களையும் உள்ள டக் கி க் கொண்டு வரப்பட்டது. இச்சட்டம் விபர மாகப் பின்வரும் நோக்கைக் கொண்ட மைகின்றது.
(2) குத்தகைக் குடிமைகள் மீது நில வுடமையாளரது அதிகாரங்களை ஒழுங்கு படுத்துதல்.
(2) நில வாடகையாகக் கொடுக்கும் குத்தகை வாரத்தைக் கட்டுப்படுத்தல்,
(3) குத்தகைக் குடிமைகளின் நிரந்தர மற்ற நிலையை மாற்றிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல்.
(4) நிலங்கள் துண்டாடப்படுவதைத் தடுத்து சிறுதுண்டுக் காணிகளை ஒருங் கிணைத்தல்,
(5) நெற்செய்கையை ஒழுங்குபடுத்து வதற்காக, விவசாயிகளிடையே உள்ளூர் மட்டத்தில் விவசாயக் குழுக்களை அமைத் தல்.
(6) விவசாயக் கருவிகளுக்கான வாட கையையும் விவசாயக் கடன்கள் மீதான வட்டியையும், விவசாயக் கூலிக்குரிய வீதத் தையும் ஒழுங்குபடுத்துதல்.
மேற்படி நன்மைகளை இலங்கையின் கிராமிய விவசாயிகளுக்கு ஏற்படுத்துவ தற்காக இச்சட்டம் கொண்டுவரப்பட்
59
து. இச்சட்டத்தினை நுணுகி நோக்குகை யில் இதில் பல பலவீனமான அம்சம்கள் உள்ளமை புலனுகின்றது. இச்சட்டம் 2- Q பவனுக்கு "நிலத்தைச் சொந்தமாக்கும் சமூகநீதியைப் பேணவோ, சுரண்டல் குத் தகை முறையை முற்ருக ஒழிக்கவோ முயலவில்லை. மாருக நிலக் குத் தகை முறை யைச் சீர்ப்படுத்துவது என்ற சிறு Gsts கத்தையே உள்ளடக்கியிருந்தது. இச் சீர் திருத்தச் சட்டம் மேல்நோக்கில் 色击函 கைக் குடியானவருக்குச் சாதகமான பய bol பெற்றுக்கொடுக்கும் ஒன்ரு கக் காணப்பட்டபோதும் சட்டத்தை தடை முறைப் படுத்தியபோது குடியானவர் இதன் பயனை நன்கு அனுபவிக்க முடியாத படி பல பிரச்சினைகள் தோன்றின. இவற் றின நீக்கப் பல சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டபோதும் பல பிரச்சினை களைத் தீர்க்க முடியவில்லை. உதாரணமாக, பல விவசாயிகள் தாம் விளைவித்த விவசாய நிலத்திற்குரிய குத்தகை வாரத்தை குறைத் துக் கொடுக்க முயன்ருல் நிலவுடைமயாள ரால் நிலத்திலிருந்து வெளியேற்றப்படலா மென்று அஞ்சினர். விவசாயிகளின் நியாய மான இவ் அச்சத்தினை நீக்கச் சட்டத்தால் முடியவில்லை. மேலும் பெரும்பாலான கிராமிய விவசாயிகள் ஏழைகளாக இருந்த மையால் அவர்கள் தம் நிலச்சுவாந்தார் களிடமே முதல், விவசாயக் கருவிகள் போன்றவற்றைப் பெற்றுக்கொள்ளும் நிலை யில் அவர்கள் தயவை நாடியே வாழ்ந்த னர். இதனல் சட்டத்திற்குப் புறம்பாக நிலச்சுவாந்தார்கள் கூடிய வாட்கையை விவசாயிகளிடமிருந்து பெறக்கூடிய வாய்ப் புக்கள் மேலும் அதிகமாகக் காணப்படவே செய்தன. பொதுவாக இச்சட்டத்தை மேற்கூறிய சமூக, பொருளாதார காரணி களாலும், சட்டத்தின் வலிமைக் குறைவி இைம் பிரச்சனைகளின்றித் திறம்பட அமுல் நடத்த முடியாது போயிற்று. நிலக் குத்தகையைச் சீர்படுத்தும் குறுகிய தோக் கத்தைக்கூட இச்சட்டத்தால் நிறைவேற்ற முடியவில்லை.
1958ஆம் ஆண்டு நெற்காணிச் சட்டம் அதனது நோக்கத்தை நிறைவேற்ற முடி யாது தோல்வியைத் தழுவியதென்றே
Page 78
6O
கூறவேண்டும். பொதுவாக எமது விவ சாயிகளுக்கும் அரசாங்க அதிகாரிகள், திட்டமிடுவோர் விவசாய அபிவிருத்தி உத்தி யோகத் தர்கள் போன்றவர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகமாக இருப் பதால் விவசாயிகளது உண்மையான சமூக பொருளாதாரப் பிரச்சனைகளை உள்ளதுள்ள படி இவர்களால் உணர முடியாதுள்ள மையே இவ்வாருண பிரச்சினகளுக்கெல் லாம் அடிப்படைக் காரணியாக அமை கிறது.
இந்த நெற்காணிச் சீர்திருத்தம் கிரா மிய மட்டத்தில் சில நன்மை பான தாக் கத்தினையும் விளைவித்தேயுள்ளதென்பதை மறுப்பதற்கில்லை. இலங்கையின் விவசாயி களின் வரலாற்றிலே ஒரு நிறுவன அமைப் பின-விவசாயக் குழுக்களை ஒவ்வொரு கிராம மட்டத்திலும் ஏற்படுத்துவதில் இது வெற்றியடைந்தேயுள்ளது. விவசாயிகள் தங்கள் பிரச்சினைகளைத் தாங்களே உணர்ந்து அதற்குரிய தீர்வுகளை ஆலோ சிப்பதற்கும், விவசாயிகளிடையே கூட்டு றவு மனப்பாங்கு ஓங்குவதற்கும் விவ சாயிகளுக்கும் அரசாங்கி உத்தியோகத்தர் களுக்குமிடையே நெருங்கிய இணைப்பு ஏற் படுவதற்கும் இவ் விவசாயக்குழு எனும் நிறுவன அமைப்பு பெரிதும் உதவியதென Ganrih,
3.3. நிலவுடமைக்கு உச்சவரம்பு
விதித்தல் : (1972 ஆம் ஆண்டு நிலச் சீர்திருத்தச் சட்டம்) நிலச்சீர்திருத்தத்தின் முக்கிய அம்சமே
நிலத்திற்கு உச்ச வரம்பு விதித்தலாகும். நாட்டில் ஒரு சிலர் பெரிய நிலவுடமைக ளைக் கொண்டிருக்க மிகச் சிலர் சிறிய நில வுடமைகளையும் இன்னும் சிலர் நிலமற்ற விவசாயிாளாகவும் இருக்கின்றனர். பெரிய நிலவுடமையாளரிடமிருந்து தேவை க் கு மிகுதியான நிலங்களை அரசு பறிமுதல் செய்து உழைக்கத் தயாராகவுள்ள நில மற்ற விவசாயிகளுக்கு அதனைப் பங்கிட்டு ஒழுற்குபடுத்திக் கொடுத்து சமத்துவ சமூக நீதியைப் பேணுவதே உச்சவரம்பின் நோக் மாகும்.
இலங்தையில் 1972ஆம் egoirs ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி தேசிய அரச பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட நிலச்சீர்திருத்தச் சட்டம் முற்கூறிய நோக் கத்தை முதன்மைப்படுத்தி முன்வைக்கப் பட்டதாகும். இச்சட்டம் கொண்டுவரப் பட்டமைக்கு 1971 ஆம் ஆண்டு அரசியற் கிளர்ச்சி காரணமாயிருந்ததென்றும், அதுவே நிலச் சொந்தக்காரர் நிலத்தை இழப்பதற்குரிய மனப்பாங்கைத் தயார் படுத்திற்றென்றும். அத்துடன் சட்டத்தை அமுலாக்குவதற்குரிய சாதகமான அரசி யல், சமூக சூழ்நிலைகளை உருவாக்கித் தந்த தென்றும் கூறப்படுகின்றது. எது எப்படி u Truf g h இச்சட்டம் இதுவரை கால விவசாயிகளது வரலாற்றில் ஏற்படுத்தப் பட்ட சட்டங்களுடன் ஒப்பிடுகையில் ஒரு முற்போக்கான முயற்சியெனப் பலராலும் கூறப்படுகின்றது. இச் சட்டத்தின் நோக் கத்தேப் பின்வருமாறு சுருக்கிக் கூறலாம். 1) விவசாய நிலங்களுக்கு உச்ச வரம்பு விதிக்கப்பட்டது. இது நெற்காணி யைப் பொறுத்தவரை 25 ஏக்கராகவும் மேட்டுக் காணியைப் பொறுத்தவரை 5 ஏக்கரு மாகும். இதற்கு மேல் தனிநபர் எவ ரும் நிலத்தைச் சொந்தமாக வைத்திருத் தல் முடியாது
2) உச்சவரம்பால் சுவீகரிக்கப்பட்ட நிலத்தில் உற்பத்தித்திறனே அதிகரிக்கச் செய்வதோடு, வேலைவாய்ப்பை அதிகரிக் கும் வகையில் அவற்றினைச் செறிவாகப் பயன்படுத்தல்
3) உச்சவரம்புச் சட்டத்திற்கு மேல திகமாகவுள்ள காணிகள் இச்சட்டம் அமு லாகிய தினம் முதல் நிலச்சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு உரிமையாக்கப்படும்.
பொதுக் கம்பணிகளுக்கும், மதநிறுவ னங்களுக்கும் சொந்தமான நிலங்கள் இந் நிலச்சீர்திருத்தச் சட்டத்தின் வரையறைக் குள் வரவில்லையென்பது குறிப்பிடத் தக்கதாகும். இச்சட்டம் 1972ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் திகதி அமுலாக்கப்பட்டா லும் 1971ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் தொடக்கமென முன்னுேககி விஸ்தரிக்கப் பட்டது. இவ் இடைக் காலத்தில் சட்டத் தின் நோக்கை முறியடிக்கும் நோக்கில்
Page 79
காணியுரிமைகள் மாற்றம் செய்யப்பட்ட தென ஆணைக்குழு கருதுமாயின் அவ்வித உரிமை மாற்றங்களை அது இரத்துச் செய் யும் அதிகாரத்தையும் பெற்றுள்ளது.
இச்சட்டம் நிறைவேற்றப்பட்டபின் 1973ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட விவசாய விளைபெருக்க சட்டமும் 1975ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட 19ஆம் இலக்க நிலச்சீர்திருத்தச் சட்டமும் முக்கிய மானவையாகும், முன்னது விவசாய விளை பெருக்கக்குழு என்ற நிறுவன அமைப்பு கிராமிய விவசாயிகளிடம் தோன்ற வழி வகை செய்த தோடு விவசாய சேவை நிலை யங்களைக் கிராம மட்டத்தில் வங்கி வசதி களுடன் இணைத்துத் துரிதமாக இயங்க வைத்தது, பின்னைய சட்டம் பெரும்தோட் டங்களைத் தேசியமயமாக்கியது.
நிலச்சீர்திருத்தச் சட்டத்தின் உடனடி விளைவாக பயிர்ச் செய்கைப் பரப்பும், பயிர்ச் செய்கையற்ற பரப்புமாக 9,74,885 ஏக் கர் காணிகள் நிலச் சீர்திருத்த ஆணைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டன. இதிற் பெருந் தோட்டக்காணி 4,15,508 ஏக்க ரும், நெற்காணி 5, 59, 377 ஏக்கருமா கும். மேற்படி ஆணைக்குழுவினல் சுவீ கரிக்கப்பட்ட பெருந்தோட்டங்கள் துண் டாடப்படாது அரச பெருந் தோட்டக் கூட்டுத்தாபனம், "உசவசம” (Usawasama) என்றழைக்கப்படும் கூட்டுறவுச் சபைகள் என்பவற்றின் முகாமைத்துவத்தின்கீழ் ஒப்படைக்கப்பட்டன. கிடைக்கப்பெற்ற நெற்காணிகளுள் பெரும்பங்கு குத்தகைக் குடியானவர்களிடையே பகிர்ந்தளிக்கப் பட்டன. இக்குடியானவர்கள் ஆணைக் குழுவிற்கு வருடாவருடம் செலுத்தும் குத்தகைப் பணமே காணியை அவர்களது உடமையாக்கும் கொள்வனவுப் பணமாக வும் கணிக்கப்பட்டு காலக்கிரமத்தில் அவர்களுக்கு அக்காணி உரிமையாக்கப் படும்.
1972ஆம் ஆண்டு மேற்படி நிலச்சீர் திருத்தச் சட்டமானது இலங்கையின் கிரா மிய விவசாயப் பொருளாதாரத்தில் பலரி எதிர்பார்த்தபடி பெருமளவிற்குத் தீவிர மான மாற்றமெதனையும் ஏற்படுத்தவில்லை யென்றே கூறவேண்டியுள்ளது. ஏனெனில்
6
இலங்கையின் மொத்தவிவசாய நிலங்களுள் 12 வீதநிலங்களை மட்டுமே இச்சட்டம் பாதித்தது. கிராமிய மட்டத்திலே காணப் படுகின்ற நெற்செய்கைக் காணிகள் மிகச் சிறிய காணியுடமைகளாகவே காணப் படுகின்றன. இலங்கையர் ஒருவருக்குச் சொந்தமான தலைக்குரிய விளைநிலப்பரப்பு 1/3 ஏக்கரேயாகும். மேலும் இலங்கை பிற் பரந்துள்ள தெற்காணிகளில் 96 வீதத்தின 25 ஏக்கருக்குக் குறைந்தவையாகுமென பல கணிப்பீட்டாய்வுகளிலிருத்து தெரிகின் றது. இவ்வாருன சிறுநிலவுடமை காணப் படுகின்றபோது நெற்காணியின் உச்ச வரம்பு 25 ஏக்கரெனக் குறிப்பிட்டமை அறிவுடமை சார்ந்ததாகவோ தர்ம நியாய மாகவோ காணப்படவில்லை, எனவே சமத் துவ சமூக நோக்கில் நில உச்சவரம்பை பொருளாதார சிக்கன நிலவுடமை, செறி வான செய்கைமுறை என்பவற்றை மனங் கொண்டு மேலும் குறைவான ஏக்கரள வாக்கியிருந்தால் பெருமளவு சமூகநீதி பேணப்பட்டிருக்கும்.
பெருந்தோட்டங்கள் தேசியமயமாக் கப்பட்டபின் முகாமைத்துவம், நிர்வாகம் என்பவற்றில் மாற்றங்கள் செய்யப்பட் டன. தோட்டத்து அல்லது அண்மைய கிராமிய மக்கள் இப் புதுநிர்வாக சபை களில் இடம் பெற்றனர். முறையான முகா மைத்துவமும் நிர்வாகமும் இன்றித் தோட் டங்கள் இலாபகரமாக இயங்காதென்பது தெளிவு. புதுநிர்வாகம் உருவாக்கப்பட்ட முறை வரவேற்கத்தக்கதல்ல. தோட்டல் களில் காலாகாலமாக உழைத்து வந்த பெருந்தொகையான தொழிலாளருக்கு நாடற்றவர்களென்ற பட்டம் சூட்டி அவர்களுக்குத் தோட்டத்தில் எவ்வித உரிமையுமோ ஒரு குழி நிலமோ அளிக் கப்படவில்லை. அவர்கள் இன்றும் பழைய கூலிகளாகவே உள்ளனர். புதுநிர்வாகம் சில தொழிலாளர்களை சில தோட்டங்களி லிருந்து வெளியேற்றவும் செய்தது. இத ஞல் தோட்டத் தொழிலாளர் வீதிகளுக்கு வந்து பிச்சையெடுக்கவும், சிலர் பட்டினி யால் இறக்கவும் வேண் டிய தாயிற் று.
"உலகத் தொழிலாளரே ஒன்றுபடுவீ?" ரெனக் குரலெழுப்பும் - சமதர்ம வழிசெல்
Page 80
62
அலும் அரசே நாம்எனக் கூறியோர் தோட் டத் தொழிலாளர் நலனை அக்கறையுடன் கவனிக்காதது அவர்கள் தமிழ்த் தொழி வாளரென்ற காரணத்தினுல் என்பதே பல இது அபிப்பிராயமாகும். இதில் அப்பட்ட மான இனவாதம் தெரிகின்றதெனப் பலர் கடுமையாக விமர்சித்தனர்.
இச்சட்டத்திலிருந்து விதிவிலக்களிக் கப்பட்ட மத நிறுவனங்கள் - நம்பிக்கைப் பொறுப்புகள் என்பனவற்றின் நிலச் சொத் துக்கள் அதிக பரப்பளவில் இலங்கையிற் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாகி 3,75,000 ஏக்கர் காணிகள் புத்தசமி நிறுவனங்களுக்குச் சொந்தமாயிருக்கின் றன. இவற்றைப்போல ஏனைய மத நிறு வனங்களுக்கும் சொந்தமான காணிப்பரப்பு கள் உள. இவற்றுள் சிறுபங்கு பரப்புகளை நிலமற்ற விவசாயிகள் குத்தகைக்குப் பெற் றுப் பயன்படுத்துகின்றர்கள். பெரும்பங் கின வளமான நிலமாக இருப்பினும் உண் மையில் முறையாகப் பயன்படுத்தப்படாது வீணே கிடக்கின்றன. இவ்வகை நிலங்களே யும் உறுதியுடன் நிலச்சீர்திருத்த உச்ச வரம்பினுள் அடக்கியிருப்பின் ஏழைவிவ சாயிகளிற் பலர் நன்மை பெற்றிருப்பதோடு மதநிறுவனங்கள் மீதும் பொதுமக்களுக்கு நன்மதிப்பு அதிகரித்திருக்குமென்று கூற லாம். இவ் விடயத்தில் அரசு துணிவுடன் செயலாற்றவில்லை.
இப்படியான சீர் தி ருத் தங்க ளைத் தொடர்ந்து கிராமிய மட்டததில் ஏற் படுத்தப்பட்ட விவசாய சேவை நிலையங் கள், விவசாய விளைபெருக்கக் குழுக்கள், மக் கள் குழுக்கள், சமரசசபைகள், தேர்தல் மாவட்ட அபிவிருத்திச் சபைகள், அரசியல் அதிகாரி போன்ற நிறுவன அமைப்புகள் கிராமிய பொருளாதாரத்தில் சமுக மேம் பrட்டில் அதிகதாக்கத்தினை ஏற்படுத்த வல்லனவே. ஆனல் துரதிஷ்ட வசமாக இவ்வகை நிறுவனங்களை நிர்வகித்தோர் சனநாயக மரபின் அடிபடையிலன்றி குறு கிய கட்சியரசியல் ரீதியிலேயே தெரிவுசெய் யப்பட்டனர். இவர்களுட் பெரும்பான் ை யானேர் ஊழல் நிறைந்தவர்களாகவும் கிராமிய விவசாயிகளின் நன்ம திப்புகளில் இருந்து அதிக தூரம் விலகியவர்களுமாகக்
காணப்பட்டனர். இதனுல் இந்நிறுவன அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டதிற்கான நோக்கம் தோல்வியையே தழுவிற்று. எடுத் துக்காட்டாக புதிய அமைப்பான விவசாய விளைபெருக்கக் குழுவைவிட விவசாயக் குழுவே சிறந்ததென்றும் அதன் அதிகாரத் தை இது கட்டுப்படுத்தக் கூடாததென்றும் நிறுவனங்கள் எல்லாவற்றிற்கும் மக்கள் தாம்மனதார விரும்பும் நிர்வாகிகளைத்தாங் கள் சனநாயக முறைப்படி தேர்ந்தெடுக் கும் உரிமை இருக்கவேண்டுமென்றும், மக் கள் குரலெழுப்புவதை இக்கட்டுரையாளர் நேரடி ஆய்வின் மூலம் உணரமுடிந்தது.
3.4 & 3.5: pásu s LGoossf6šT ஒருங்கிணைப்பு: கூட்டுறவு விவசாயப் பண்ணைமுறை.
இலங்கையைப் போன்ற சிறு நிலவுடமை நாடுகளில் நிலவுடமைகளின் ஒருங்கிணைப் பும், ஒருங்கிணைத்த உடமைகளில் கூட்டுறவு விவசாயப் பண்ணை உற்பத்தியும் நடை பெறவைத்தல் மிக்க பயன்தரும் நடவடிக் கையாகும். ஏனெனில் இங்குள்ள நில வுடமைகளில் பெரும்பங்கின பொருளா தாரச் சிக் கன மற்ற அளவுடையன இவற்றை ஒருங்கிணைத்துப் பொருளாதா ரச் சிக்கன நிலவுடமைகளாக மாற்ற வேண்டும். இது விவசாய உற்பத்தியில் நவீன இயந்திர பாவனையை ஏற்படுத்து வதற்கும், பயிர்ச் செய்முறைகளில் புதிய பல தொழில் நுட்பங்களைப் புகுத்துவதற் கும் வழிகோலுவதோடு சிக்கனமானமுறை யில் அதிக உற்பத்தியையும் பெறவைக் கும். இலங்கை, இந்தியா, போன்ற சிக் கன மற்ற சிறு நிலவுடமைப் பண்புடைய தும், குடித்தொகைப் பெருக்கம் நிறைந் ததுமான நாடுகள் கூட்டுறவு விவசாயப் பண்ணை முறைகளை ஏற்படுத்துவதே நாட் டுயர்வுக்கு வழியாகும். இஸ்ரேல் நாட்டில் நடைமுறையிலுள்ள கிப்ட்ஸ் (Kibbtz) மொஸ்கா (Moshaw) போன்ற கூட்டுற வுப் பண்ணைகளும், சோவியத் கூட்டுப் Lươö) &öör 6ứ6ưsmugp6)u tụth , (Collective Farming) Gud é FašG3&srt g) AGLT Ezido) சீன 'கம்யூன் (Commune) போன்ற கூட் டுறவு அமைப்புகளும் கூட்டுப்பண்ணை விவ
Page 81
சாய உற்பத்தியின் வெற்றிக்கு நடைமுறை உதாரணங்களாக உள்ளன. இவற்றை எமது நாடும் ஒரளவு உணர்ந்துள்ளதென் பதைச் சில கூட்டுறவு அமைப்புக்களின் உரு வாக்கம் உணர்த்துகிறது. எனினும் அவை முறையாகத் திட்டமிடப்பட்டு உருவாக் கப்படவில்லை. எதிர்காலத்தில் கூட்டுறவு விவசாயப் பண்ணைகள் கிராமந்தோறும் மலர்ந்து நிலச்சீர்திருத்தத்தின் சிறப்பான கட்டத்தை எமது நாடும் அடையவேண்
டும்.
4. முடிவுரை : அபிவிருத்திக்குரிய
ஆலோசனை : நிலச்சீர்திருத்த நடவடிக்கையால் மட் டும் விவசாய உற்பத்தியைப் பெருக்கி நாட் டின்-குறிப்பாகக் கிராமிய மக்களின் பொருளாதாரத்தை உயர்த்திவிட முடி யாது. நிலச் சீர்திருத்தத்தோடு இன்னும் பல நடவடிக்கைகளிலும் அரசும் மக்களும்
உசாத்துணை நூல்கள்
1,
5.
Abeysinghe Ariya, S.
9.
Commonwealth association of Surveying and Land Economy.
Silva, W. P. T.,
சின்னத்தம்பி, மு,
Todaro Michael,
Ancient Land Lanka, Quest religion, Col
Land reform i 46, The Cepat
975.
Surveying and London, 197,
'Land settle Dry Zone', Wol. 2, No. National sci June, 1979,
இலங்கையில் இதழ் 1 ஜன Economic de Edition) Llo
63
கவனம் செலுத்துதல் வேண்டும். நீர்ப்பா சன விருத்தி, விவசாயக் கடன் வழங்குதல் விவசாயிகளுக்குக் கல்வியறிவூட்டுதல், உற் பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்தும் வசதி, போக்குவரத்து வசதிகளை ஏற்ப டுத்தல், புதுவிவசாய மாற்றம்களைப் புகுத் துவதில் ஆர்வம் காட் டல், பயிர்க் காப் புறுதி வசதி செய்து கொடுத்தல் போன்ற விவசாய அபிவிருத்திச் சேவைகளை அக் கறையுடன் செயற்படுத்துவதிலும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். அப் பொழுதுதான் விவசாய உற்பத்தித் திறன் அதிகரித்து, எமது கிராம விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து segelfasar வாழ்வு சிறக்க வழிபிறப்பதோடு, நாடும் பசுமைப் புரட்சிகண்டு வறுமையை விரட்டி உணவில் தன்னிறைவு கண்டு உலக நாடு கள் வியக்கும்வண்ணம் உயர்வடைய முடி պւհ •
tenure to Modern and reform in Sri; series 51, The centre for society and ombo, 1978.
in Sri Lanka 1505 - 1975, Quest series tre for society and religion, Colombo,
Land Economy in Sri Lanka, CASLE, 4. -
ments and urban development in the
Sri Lanka Journal of Social Sciences, l, The social science research centre, ence cruncil of Sri Lanka, Colombo,
PP, 55-67,
* நிலச் சீர்திருத்தம் ", அகிலம், மலர் 1, ரவரி- மார்ச், 1975, பக், 24-31,
relopment in the Third Worii (second Igman group limited, England, 1984.
Page 82
இலங்கையின் குடித்தொன
இலங்கையின் சமூக - பொருளாதார அபிவிருத்திக் கொள்கைகளில் குடித் தொகைக் கொள்கையானது முக்கிய இடத்தை வகிக்கின்றது. குடித்தொகைக் கொள்கை என்பதனை வரையறுத்தல் சிக்க லான் விடயமாகவுள்ளது. குடித்தொகைக் கொள்கை என்பது இரண்டு தொடைச் சார்ந்த மாறிகளில் தங்கியுள்ளது. இவற் றில் முதவாவது தொ ைடச் சார்ந்த மாறிகளில் குடி வ ைர வியல் மாறி களான அளவு, பரம்பல் வளர்ச்சி விகிதம் அமைப்பு என்பன முக்கியம் பெறுகின் றன. இரண்டாவது தொடைச் சார்ந்த மாறிகளில் நடத்தை சார் ந் த மாறி களான பொருளா தா ர - சமூக, அர சியல் காரணிகள் என்பன முக்கியம் பெறு கின்றன. (Berelson B, 1971) இவ்வாறு குடித்தொகைக் கொள்கையானது பல்வேறு காரணிகளுடனும் ஒன்றிணைந்த ஒரம்சமாக வுள்ளது.
இலங்கை அரசாங்கம் தேசிய திட்ட மிடல் கொள்கையை அமைக்கும் ஒவ் வொரு காலகட்டப் பகுதியிலும் குடித் தொகைக் கொள்கையொன்றின் அவசியம் பற்றி வலியுறுத்தி வந்துள்ளது. இலங்கை யின் ஆறுவருட முதலீட்டுத் திட்டத்தில் இலங்கையின் குடித் தொகை அதிகரித்துச் சென்ருலும் சராசரி வாழ்க்கைத்தரமானது மிகவும் குறைந்த ஓர் நிலையிலேயே உள் ளது. இதற்கான தீர்வை பொருளாதார அடிப்படையில் உற்பத்தி மட்டத்தை அதி கரிப்பதன் மூலமும் குடித்தொகை வளர்ச் சியை கட்டுப்படுத்துவதன் மூலமும் ஏற் Gisqu Luyt. (Colombo Planning Secretவriat, 1955) இலங்கையின் ஐந்தாண்டுத் திட்டத்தில் குடித்தொகை வளர்ச்சி அபி விருத்தியல் சிக்கல்களை ஏற்படுத்துகிறது
MISS M. M. Assistan Dept. of Geography,
கக் கொள்கை 1948- 1985 செல்வி ந. மேனகா
இன்றைய பிறப்பு விகிதமும் மூலவளகி களில் கட்டுமீறிய பழுவை ஏற்படுத்தி யுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் குடும்பத் திட்டமிடல் மீதான முக்கியத்துவம் அதி கம் வற்புறுத்த தேவையில்லையென குறிப் Iltau-Gairoirs. (Government of Ceylon 1971) 1977ஆம் ஆண்டு பதவிக்கு வந்த அரசாங்கமும் குடித்தொகைக் கட்டுப் பாட்டை மேற்கொள்பவர்களுக்கு நிதி ஊக்குவிப்புகள் வழங்குதல், தனிப்பட்ட முறையில் கணவன், மனைவி ஆகிய இரு வருக்கும் குடும்பக் கட்டுப்பாட்டின் அவ சியம் பற்றி எடுத்துக் கூறல், சத்திர சிகிச்சை முறையை பின்பற்ற வழி செய் தல் என்பவற்றை முக்கிய நோக்கங்களாக (559'll-gs. (Ministry of Plan Iaplementation 1979)
குடித் தொகைக் கொள்கை நாட் டிற்கு நாடு வேறுபட்ட முறைகளில் பின் பற்றப்படுகிறது. அபிவிருத்தியடைந்த நாடுகளான ஜேர்மனி, பிரான்சு, சுவீடன், u Ú Lu nr 6ö7 G3 Lumt sår so நாடுகளில் குடித் தொகையை அதிகரிப்பதற்கான வழி முறைகளைப் பின்பற்றும் கொள்கை பும், அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் குடித் தொகையை கட்டுப்படுத்தும் கொள் கையும் பின்பற்றப்படுகிறது. இலங்கையில் குடித் தொகையை கடடுப்படுத்தும் கொள் கையே பின்பற்றப்படுகிறது. இக்குடித் தொகைக் கொள்கையை குடித்தொகை அதிகரிப்பில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் மீதான கொள் ைக குடித் தொகை அதிகரிப்பு பொறுப்பு வாய்ந்த கா ர னிகள் மீதான கொள்கை யென இரண்டு முறைகளில் ஆராயலாம்.
AWAKA J. A. , Lecturer,
University of Jaffna.
Page 83
1 குடித்தொகை அதிகரிப்பில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் மீதான கொள்கை s population Influencing Policy)
இலங்கையின் குடித்தொகை அதிக ரிப்பு பிறப்பு, இறப்பு, இடப் பெயர்வு ஆகிய மூன்று காரணிகளாலும் தீர்மானிக் கப்படுகிறது. 1953 ஆம் ஆண்டிற்கு முன்பு மொத்தக் குடித் தொகை அதிகரிப்பில் தேறிய குடியுள்வரவு குறிப்பிடத் தக்க பங்கை வகித்த போதும் இவ் ஆண்டின் பின் மொத்தக் குடித்தொகை அதிகரிப்பில் தேறிய குடியுள்வரவு எதிர் மறையாக விருந்தது. 1971 ஆம் ஆண்டிற்கும் 1981 ஆம் ஆண்டி ற்கும் இடைப்பட்ட காலப் பகுதிகளில் மொத்தக் குடித்தொகை அதி கரிப்பில் இயற்கை அதிகரிப்பு விகிதம் 704-6 வீதமாகவும், தேறிய குடியுள்வரவு விகிதம் 4*6 வீதமாகவும் உள்ளது. ^ன்று இலங் கையின் குடித் தொகை அதிகரிப்பில் இயற் கை அதிகரிப்பு விகிதம் கூடுதலான செல் வாக்குச் செலுத்துகிறது. பிறப்பு விகிதம்
பிறப்பு விகிதக் கொள்கையில் கரு வளத்தை அதிகரித்தல், கட்டுப்படுதல் என இரண்டு கொள்கைகள் முக்கியம் பெறுகி நது. இலங்கையில் கருவளத்தைக் கட்டுப் படுத்தும் கொள்கை பின்பற்றப் படுகிறது இக் கொள்கையில் குடும்பத்திட்டமிடல் முக்கியம் பெறுகிறது. 1958 ஆம் ஆண்டு குடும்பத்திட்டமிடல் சங்கம் ஏற்படுத்தப் பட்டது. 1965 ஆம் ஆண்டு குடும்பத்திட் டமிடல்தேசிய திட்டமிடுதலுடன் ஒன்றி ணைக்கப்பட்டதுடன் இதன் உள்ளார்ந்த பகுதிகளாக தாய் சேய் நலத் திட்டங்களும் இணைக்கப்பட்டன. 1977 ஆம் ஆண் டு குடும்பசுகாதார திட்டங்களுக்கென தனி யான ஓர் பிரிவு சுகாதார அமைச்சின் கிழ் நிறுவப்பட்டது.
பிறப்பு விகிதக் கட்டுப் பாட் டு க் கொள்கைகளில் நேரடியான கொள்கை யில் மறு உற்பத்தித்திறனைக் குறைத்த லென்ற அம்சம் முக்கியம் பெறுகிறது.
9
65
இதன் மூலம் கூடுதலான குடித்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்தலாமென்றும் கருதப்பட்டது. குடும்பநல கல்வித் திட் டங்கள் மூலம் கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் குடும்பக் கட்டுப்பாட் டு த் திட்டம் பற்றி எடுத்துக் கூறல் முக்கியம் பெறுகிறது. இலங்கை பாரம்பரிய சமு தாயப் பழக்க வழக்கங்களையுடைய விவ சாய நாடாக விளங்குவதினுல் எதிரிகா லத்தில் தமது சொத்தைப் பாதுகாக்க காப்புறுதியாக மற்றும் பண்பாட்டுக் கார ணங்களுக்காகவும் கூடுதலான பிள் ளை க னையே விரும் பிஞர்கள். ஆளுல் இன்று ஒர எவில் மக்கள் மனநிலையில் ஏற்பட்ட விழிப்புணர்ச்சி, பொருளாதார நிலை, பெண் கள் உயர் கல்வி கற்றல், தொழில் வாய்ப்பு போன்ற காரணங்களில்ை குறை strar 3ărârsărGu a?a blogyfr s str. ஆரம்ப காலத்தில் இனரீதியாகவும் குடும் பக் கட்டுப்பாட்டுத் திட்டம் பற்றி பலத்த எதிர்ப்புகள் காணப்பட்டன. 1969 ஆம் ஆண்டு புதினப் பத்திரிகையில் சிங்களப் பெளத்தர்களின் எதிர்கால வாழ்க்கையை நாசமாக்குவதென்றும் சிங்கள மக்கள் சிறு பான்மையினராக மாற்றப்படக் கூடும் GT arah sa püu *g- (55 g. (Daily News 1969) அஅல் இன்று சிங்கள தமிழ் இனத் தவர்கள் குடும்ப கட்டுப்பாட்டு நடவடிக் கைகளுக்கு ஓரளவிற்கு ஆதரவு கொடுப்ப atserras cierori.
1971 ஆம் ஆண்டில் இலங்கையில் குடும்பக் சட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பின்பற்றிய மொத்தக் குடித்தொகையி னரில் 14.1 வீகத்தினர் கருத்தடை உறை மூலமும் 52.4 வீதத்தினர் ஒரல்ஸ் முறை பினும் 0.7 வீதத்தினர் குளிகை முறையி லும் 8.8 வீதத்தினர் சத்திர சிஇச்சை முறை மூலமும் 0.8 வீதத்தினர் ஏனோ, முறைகள் மூலமும் கருத்தடை செய்தார் கள். இலங்கையில் சமூக பண்பாட் டு க் காரணக்களால் கருச்சிதைவுக் கொள்கை கள் பின்பற்றப்படுவதில்லை,
பிறப்பு விகித மறைமுகக் கொள்கை களில் நிதி அடிப்படையிலான பின்தூண் டுதல் கொள்கைகள் 1977 ஆம் ஆண்டிலி
Page 84
66
குத்து பின்பற்றும் வகையில் திட்டமிட பட்டிருந்தது ஒரு குடும்பத்திற்கு சராசரி யாக 12,000 ரூபா வரிவிலக்கு கழிவுகள் வழங்குவதெனவும் பெரிய குடும்பங்களின் அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதற் கென பின்பற்றப்படுவதாகவும் ծռմ0 մւյւՀ1992.54° 2' (Budjet Speech 1978). G. eile, வின் அந்தஸ்தை விரு த்தி செய்தல், சமூக பொருளாதார அபிவிருத்தி, நகரமயமாக் கம் போஷாக்குத் திட்டங்கள், சமூகப் பாதுகாப்பு வசதி, குடித்தொகைக் கல் வியை விருத்தி செய்தல் என்பவும் மறை முகக் கொள்கைகளிற்குள்ளடங்குகின்றன.
இறப்பு விகிதம்:
இலங்கை பில் இறப்பு விகிதத்திலேற் 4ட்-வீழ்ச்சிக்கு சமூகச் செலவிடுகளில் ஏற்பட்ட அதிகரிப்பே காரணமாக அமைந் தது. 1930 ஆம் ஆண்டைத் தொடர்ந்து தோற்று நோய்களைத் தடுப்பதற்காக மேறகொள்ளப்பட்ட மருத்துவ சுகாதார வசதிகள் போன்றன, நோய்களைக் கட்டுப் படுத்துவதற்கு காரணமாக அமைந்தது. மேலும் இலங்கையில் இலவசக் கல்வி, உணவு மானியம் என்பனவும் இறப்பிளேக் கட்டுப்படுத்திய துணைக் காரம் எா அமைந்தது. (ஜெயரத்தினர ச . 呜中。 1978)
1972 ஆம் ஆண்டு அரசாங்கத்தினுல் ஏற்படுத்தப்பட்ட போஷாக்குத் திட்ம், சுகாதாரக் கொள்கையுடன் இணைந்த ஓர் அமைப்பாக உள்ளது. இளம் தாய்மார்கள், குழந்தைகள் ஆகியோருக்கான வசதியை அளித்து வருகின்றது, இலங்கையில் ஏறத் தாழ 50 வீதமான மக்கள் 1ற்ருக்குறை An60060auGuy உட்கொள்கின்றனர். அரசாங் க்த்தின் இறப்பு விகிதக் கொள்கைகளில் தாய் இறப்பு, சிசு இறப்பு என்பவற்றை குறைத்தலே முக்கிய குறிக்கோளாகவுள் ளது. இலங்கையின் இறப்பு விகிதம் 1945 ஆம் ஆண்டில் 21.5 விகிதமாக இருந்து 1981 ஆம் ஆண்டில் 6.1 விகிதமாக வீழ்ச்சி படைந்துள்ளது. இடப்பெயர்வு:
இடப்பெயர்வை உள்நாட்டு இடப் பெயர்வு, சர்வதேச இடப்பெயர்வு என இரண்டு வகையாக வகைப்படுத்திக் கூற
லாம். உள்நாட்டு இடப்பெயர்வில் sef சாங்கக் கொள்கைகள் முக்கியம் பெறுகின் றன. இலங்கையின் குடித்தொதை பிரதேச ரீதியில் சமமற்றுப் பரம்பியுள்ளது. ஈர வலயப் பிரதேசத்திலுள்ள மாவட்டங்கள் கூடுதலான குடித்தொகை 2-69 leusnits வும் வரண்ட வலயப் பிரதேசத்திலுள்ள மாவட்டங்கள் குறைவான குடித்தொகை உடையதாகவும் காணப்படுகின்றன. குடி அமுக்கமுள்ள பகுதிகளிலிருந்து குறை வான குடித் தொகையுள்ள பகுதிகளை நோக்கி மக்களின் இடப்பெயர்வை தூண்டு வதில் குடியேற்றத் திட்டங்கள் முக்கியம் பெறுகின்றன. இலங்கையில் பல நோக்கு அபிவிருத்தித் திட்டங்கள் இளைஞர் குடி யேற்றத் திட்டங்கள், கூட்டுப் பண்னை முறை, வீடமைப்புத் திட்டங்கள், கிரா மிய அபிவிருத்தித் தட்டங்கள், நகர அபி விருத்தி திட்டங்கள் என்பன முக்கியம் பெறுகின்றன.
சர்வதேச இடப்பெயர்வு 1953 ஆம் ஆண்டிற்கு பின்பு இலங்கையின் குடித் தொகை அதிகரிப்பில் செல்வா க் குச் செலுத்தவில்லை. இந்தியக் குடித்தொகை யினரின் குடிவரவு, குடியகழ்வு பற்றிய கட்டுப்பாடுகள் சர்வதேச இடப்பெயர்வுக் கொள்கையில் முக்கியம் பெறுகிறது. 1964 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட சிறிமா சாஸ்திரி உடன்படிக்கைப்படி 5.25 இலட் சம் இந்தியத் தொழிலாளர் ஒவ்வொரு வருடமும் 35,000 பேர்கள் என்ற அடிப் படையில் 15 வருடங்களில் இந்தியாவிற்கு அனுப்புவதற்கு வழிவகை செய்யப்பட் டது. இவ் உடன்படிக்கை 1964 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்டாலும் 1971 ஆம் ஆண்டிலிருந்தே இந்தியத் தொழிலா ளரை அனுப்பும் நடவடிக் ைக மேற் கொள்ளப்பட்டது. இவ்வுடன்படிக்கைப் படி 35,000 தொழிலாளர்கள் அனுப்பப் படுவதற்கு வரையறை செய்யப் பட்ட போதிலும் நடைமுறை யில் 15,000 தொடக்கம் 20,000 தொழிலாளர் களே அனுப்பப் படுகின்ற னர். இலங் கையில் இ ன் று உயர்கல்வி கற்றவர் கள், குறைந்த கல்வித்தரம் உடையவரி கள் ஆகிய இரு பிரிவினர்களும் தொழில்
Page 85
வாய்ப்பு, உயர்கல்வி போன்ற காரணங் கிளுக்காக வெளிநாடுகளுக்கு இடம்பெயர் ந்து செல்கிருர்கள். தொழில் வாய்ப்பு ாடி ஆண்களும், பெண்களும் மத்திய கிழக்கு, சிங்கப்பூர், ஆபிரிக்கா, ஜேர்மனி, பிரான்ஸ், டென்மார்க் போன்ற நாடு களுக்கும் இடம் பெயர்ந்து செல்கிருர் கள். இன்று இலங்கையில் மூளைசாலிகள் வெளியேற்றம் பற்றியும் பலராலும் விவா திக்கப்பட்டு வரும் ஒரம்சமாகவுள்ளது. இலங்கையிலிருந்து அகதிகள் ரீதியான இடப்பெயர்வும் குறிப்பிடத்தக்க ஓர் அம் eruprgb.
2. குடித்தொகை அதிகரிப்பு-பொறுப்பு வாய்ந்த காரணிகள் மீதான கொள்கை (Population Responsiple Policy)
இலங்கையில் குடித்தொகை அதிக ரித்துச் செல்லும் விகிதத்திற்கேற்ப பொருளாதார அபிவிருத்தி ஏற்படாமை யினுல் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின் றன. இப் பிரச்சினைகளில் தலா வருமா னக் குறைவு, அந்நிய செலாவணிப் பற் ருக்குறை மானியம் அளித்தல் நிலப்பற் ருக்குறை. வீட்டுப்பற்ருக்குறை போன் றனவாகவுள்ளது. இத்தகைய பிரச்சனை களை தீர்ப்பதற்கு இன்று அரசாங்கம் பல செயற்படு திட்டங்களை நீண்டகால குறுங் கால அடிப்படையில் ஏற்படுத்தி வருகின் நீது
இலங்கையின் குடித்தொகை அதிக சிப்பு விகிதத்துடன் ஒப்பிடும் போது தலாவருமான அதிகரிப்பு விகிதம் குறை வாகவே உள்ளது. 1981ஆம் ஆண்டில் இலங்கையின் குடித்தொகை அதிகரிப்பு விகிதம் 1.7 வீதமாகவும் தலாவருமான அதிகரிப்பு வி கி தம் 2.4 வீதமாகவும் காணப்பட்டது. இவ்வாறு அதிகரிக்கும் தலாவருமானமும் ஆண்டு தோறும் அதிக ரித்துச் செல்லும் குடித்தொகையினரால் பங்கீடு செய்யப்படுகிறது. இத்தகைய நில மையை நீக்கவேண்டுமாயின் சிறந்த பொரு ளாதார அபிவிருத்தித் திட்டக் கொள்கை களே பின்பற்ற வேண்டியதவசியமாகவுள் ஆனது
67
அந்நியச் செலாவணி
இலங்கையின் அந்நியச் செலாவணி வருமானம் தேயிலை இறப்பர், தென்னை ஆகிய மூன்று மரபு ரீதியான ஏற்றுமதிப் ” பயிர்களிலும் இருந்துதான் கூடுதலானள வில் பெற்று கொள்ளப்படுகிறது, (3) பொருட்கள் சர்வதேச சந்தையில் விலைத் தளம்பலுக்குட்படுவதினுல் O fih go Lo S பொருட்களிலிருந்து கிடைக்கப் பெறு கின்ற வருமானம் வீழ்ச்சியடைந்து செல் கின்றது. ஆனல் குடித்தொகை அதிகரிப் புக் காரணமாக இறக்குமதிப் பொருட்க ளுக்கான கேள்வி விரிவடைந்து செல்வ தால் நாடு பெற்றுக்கொள்கின்ற அந்நியச் செலாவணி வருமானத்தைக் கொண்டு நாட்டிற்குத் தேவையான பொருட்கள் அ ஃன த் ைத யும் இறக்குமதி செய்ய முடியாமையில்ை அந்நியச் செலா வணிப் பிரச்சினை ஏற்படுகிறது: இவ்வாறு அதிகரித்துச் செல்லும் கேள்விக்கேற்ப அந்நியச் செலாவணியை சமப்படுத்த வேண்டுமாயின் உள்நாட்டு உணவுற்பத் தியை அதிகரித்தல் மரபுரீதியான பொருட் களுடன் மரபுரீதியற்ற பொருட்களின் ஏற்றுமதியையும் அதிகரிக்க வேண்டியுள்ளது
வேலையின்மை:-
குடித்தொகை அதிகரிப்பினல் வேலை யின்மைப் பிரச்சினையும் ஏற்படுகின்றது. இலங்கையில் 1973 ஆம் ஆண்டு நடத்தப் பட்ட நுகர்வோர் நிதி அளவீட்டின்படி மொத்த வேலைப்படையில் 24 வீதத்தினர் வேலைவாய்ப்பற்றவர்களாக இருந்தார்கள் 1980-81 ஆம் ஆண்டு காலப் பகுதியில் நடத்தப்பட்ட சமூக பொருளாதார அள வீட்டின்படி மொத்த வேலைப் படையில் 15 வீதத்தினர் வேலைவாய்ப்பற்றவர்களாக வுள்ளார்கள். 1981 ஆம் ஆண்டில் மொத்த குடித்தொகையில் 36 வீதத்தினர் பொரு வியல் படி செயல்திறன் மிக்க குடித் தொகையினராக இருப்பதால் ஏனைய 64 வீதத்தினர்களும் இக் குடித்தொகையில் தங்கி வாழ்பவர்களாக உள்ளார்கள். பெரும்பலான மக்கள் விவசாயிகளாக இருப் பதால் கீழ் உழைப்பு வேலையின்மையும் இந்நாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்த
Page 86
68
அம்சமாக உள்ளது. இவ்வாறு காணப் படும். வேலையின்மைப் பிரச்சனையைத் தீாப்பதற்கு சிறுகைத் தொழில் துறையை விருத்தி செய்தல் பயிரிடப்படாத நிலப் -பரப்பை பயிர்ச் செய்கையின் கீழ் கொண்டு வருதல் ஆகிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றது. சமூகச் செலவீடுகள்:-
கல்வி, சுகாதாரம் போன்றவற்றிற் கான சமூகச் செலவீடுகளும் குடித்தொகை அதிகரிபபினுல் அதிகரிக்கப்பட வேண்டி யுள்ளது. கல்விக்கான சமூகச் செலவீடு இலங்கையில் அதிகமாகவுள்ள போதும் நாட்டின் இன்றைய கல்விமுறையானது கலைப்பட்டதாரிகள் போ ன் ற வர் களை தேவைக்கதிகமாகவும், பொறியியலாளர் &மருத்துவர்கள் போன்றவர்களை தேவையை விட மிகக் குறைவாகவும் உற்பத்தி செய் கின்ற கல்வி முறையாகவுள்ளது. இத்த கைய குறைபாடுகளை நீக்கவேண்டுமாயின் தொழில பயிற்சி சார்ந்த கல்வி முறையை அறிமுகப்படுத்துவதுடன் மனித சக்தி திட்டமிடலை வதக்கும் போது பொருளா தாரத்தில் ஆட்பலத்தேவை நோக்கு என்றம்சத்தை அடிப்படையாகக் கொண்டு வகுக்க வேண்டியுள்ளது, நிலம்:
குடித்தொகை அதிகரிப்பதினுல் தலா ஒரு நபருக்கு உடமையாக இருக்கக்கூடிய
உசாத்துணை நூல்கள்
1. Barelson, B., (1971): Population poli
}971 pp. 17 ----198۰ . 2. Ministry of Finance (1978), Budjet 3. Department of Ceasus Statistics, 19
Colombo. 4. ESCAP Secretariat, (1979) : Populatl lation of Sri Lanka, Country mono New York. Goveragms at of Ceylon, (1971); To Plan employment, Colombo, 6, Governaent of Ceylon; (1955) :
National Planning Council, Colomb 7. Ministry of Plan Implementation; (1
Activities in Sri Lanka, Colombo. 8. ஜெயரத்தினராசா, ஆர், (1978): இல.
R
நிலத்தினளவும் வீழ்ச்சியடைந்து வருகிறது நிலத்தின்மீது ஒருசிறு தொகையினர் கொண்ட தனியுரிமை யே நிலப்பற்றுக்குறை ஏற்படுவதற்கு காரணமாகவுள்ளது. இத் தகை நிலவுடமையில் மற்றத்தை ஏற் படுத்துவதற்கு கா னிச் சீர்திருத்தக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வரப்படுகிறது. குடிப்பரம்பல்:
விருத்தி அடைந்த வலயத்திலுள்ள மாவட்டங்கள் கூடுதலான குடியடர்த்தி உடையனவாகவும் வரண்-வலய மாவட் டங்கள் குறைவான குடியடர்த்தி உடை பனவாகவும் உள்ளது. எனவே மாவட்ட ரீதியில் சமமான குடிப் பரம்பலை ஏற்படுத்து வதற்கு குடியேற்றத்திட்டங்கள், கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள், நகர அபி விருத்தித் திட்டங்கள் ஆகியன நடை முறைப்படுத்தப்பட்டு வ ர ப் படுகிறது, இலங்கையில் பெரும்பாலான மக்கள் கிரா மங்களில் வசித்து வருபவர்களாகவும் விவ சாயிகளாகவும் இருப்பதால் இன்று கிரா மிய அபிவிருத்தித் திட்டங்கள் கூடியள விற்கு சமன் பாடடைவதை நோக்கிச் செய்யப்பட்ட ஓர் முயற்சியாகவுள்ளது. கிராமிவ மக்களின் பொதுவான வாழ்க் கைத்தரம் வருமானம், தொழில் வாய்ப்பு போன்றவற்றை அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
cy-Population Studies Vol. 25, Jiluy
Speech (1918), Colombo
) : Th: Population of Sri Lanka
on policy and Family Planning, Popur graph series No.4, United Nations,
c Five year plan, The Ministry of
Six year proragmme of investmeat,
979) i Population and Family Planning
கைப் பொருளாதாரம், கொழும்பு.
Page 87
இலங்கையில் குடித்தொன குடும்பத் திட்டமிடலின் அ
உலகில் ஒவ்வொரு சமுதாயத்திலும் குடும்பம்" என்ற அமைப்பு சிந்தையில் வைத்துப் போற்றக் கூடியது. மகிழ்ச்சியு டன் கூடிய குடும்பங்களிடையே சிறப்பான சமுதாயத்தை காணலாம் என ஸ்ரெல்லா செளந்தரராஜ் என்ற சமூகவியலாளர் கருத்துத் தெரிவிக்கின்ருர். சமதாயம் செழுமையாக இருப்பதற்கு ஒவ்வொரு குடும்பமும் பவ்வேறு வழிகளில் பங்களித் தல் தவிர்க்க முடி யாத து. சமுதாயம் செழிப்புறுகின்றபோது குறிப்பிட்ட பிர தேசமோ அல்லது நாடோ வளம் நிறைந்த தன்மையைத் தெளிவுபடுத்தும். இத்தகைய நிலைக்கு பொருளாதார சமூக அபிவிருத்தி தான் மக்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் எனலாம். உலகில் காணப் படும் சமூகநிலையில் பொருளாதார சமூக உயர்ச்சிபெற்ற குடும் பநிலையை வளர்ந்த நாடுகளில் காணமுடியுமெனினும் வளர் முக நாடுகளில் எதிர்மாறன நிலையினைக் கொண்டிருப்பதால் சங்கிலித் தொடர் போல ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய பிரச்சனைகளுடன் கூடிய சமுதாயம் பொரு ளாதார, சமூக, அரசியல் காரணிகளால் அவதிப்பட்டு வருவதைக் காணமுடிகின் நறது. இவற்றிற்கான முக்கிய காரணி குடும்ப அளவு பெரிதாகக் காணப்படுவதே யாகும், எனவே இலங்கை உள்ளிட வளர் முகநாடுகள் பல குடித் தொகைப் பெருக்கத் தினுல் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருப்பது நடைமுறையில் காணப்படும் நிகழ்ச்சி யாகும். இவ்வாருண பிரச்சனைகளைத் தீர்த் துக் கொள்ள வளர்ந்துவரும் குடித் தொகை வளர்ச்சியைக்கட்டுப்படுத்தி மக்
KARrዘl6£Sሀ KUSARALAW ፀ, 4 Le Department of Geography
கப் பிரச்சினையும்
ணுகுமுறையும்
கார்த்திகேசு குகபாலன்
கள் வாழ்விளேச் சிறக்கச் செய்வதற்கு அவ்வவ் நாடுகளின் அரகம், தனியார் நிறு வனங்களும் நேரடியாகவும், மறைமுகமாக வும் நல்நோக்கமுடைய நடவடிக்கைகளே மேற்கொண்டு வருகின்றன. இலங்கையில் குடித்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப் படுத்த பல்வேறு வழிகளில் முயற்சி செப்து வருகின்றது. இவற்றில் ஒருமுறையே தடும்பத்திட்டமிடலாகும்.
இலங்கையில் 1981ம் ஆண்டுக் குடித் தொகைக் கணிப்பீட்டின்படி 14.5 மில்லி யன் மக்கள் வாழ்ந்துள்ளனர். 1985ம் ஆண்டு மதிப்பீட்டின்படி 18.5 மில்லியனுக அதிகரித்துள்ளது. வருடாந்த குடித் தொகை வளர்ச்சி வீதம் 1901-1946 களில் 1.7க்கும் குறைவான ஏற்ற இறக்கத்தைக் கொண்டிருந்தது. இதற்குமுக்கிய காரணம் பிறப்பு வீதத்தில் பெருமளவுக்கு மாற்றம் ஏற்படாது இறப்பு வீதத்தில் கானப் பட்ட வீழ்ச்சி நிலையாகும். குழந்தை இறப்பு, பிரசவத்தாய் இறப்பு வாழ்க்கை எதிர்பார்ப்பு குறைவு போன்றவுைம் வளர்ச்சி வீதக் குறைவுக்கு காரண்மாக விருந்துள்ளன. 1948ம் ஆண்டின் பின்னர் குடித்தொகை வளர்ச்சி வேகமாக அதி கரிக்கத் தொடங்கியது. 1946 - 1953 - 2.84。1953一1963一3.65。1963一197亚一 2,20, 1971-1981 - 1.7 வீதமாக குறை வடைந்து சென்ருலும் இதற்கு முத்திய காலப்பகுதிகளோடு ஒப்பிடும்போது அதிக மாண்தே உணவு மானியம் வழங்கப்பட் டமை, மலேரியா நோய்த்தடுப்பு முறை வெற்றியளித்தமை, பிறப்புகளில் பெரு மளவு மாற்றம் ஏற்படாது இறப்புகள்
(Hons). Als. A;. 40, P. S. ( AMadras) Cre,
University of Jaffna.
Page 88
7 Ο
வெகுவாக குறைக்கப்பட்டமை, இந்நிலத் தமிழர்களின் உள்வரவில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டபோதும் அவர்கள் தம் பொரு வாதார சமூக நிலை பின் தங்கியிருந்தமை, குடித்தொகைக் கொள்கை எதுவும் பரா மரிக்கப்படாமை, பிரசவத்தாய், குழந்தை இறப்புகள் சுகாதார மருத்துவ வசதிகளின் விருத்தியால் குறைக்கப்பட்டமை போன்ற பலகாரணிகள் குடித்தொகை வளர்ச்சி யைத் தூண்டின எனலாம். 1945ல் இறப்பு வீதம் 24.5 ஆகவிருக்க 1974ல் 14.6 ஆக குறைந்தது. 1981ல் இது 6.0 ஆகக்குறை வடைந்த நிலையில் பிறப்புவீதம் 1945, 2 947, 1981eio (p 6moG3u - 35. 9, 38. 6, 28 0 ஆகக்காணப்பட்டது. இறப்பு, பிறப்பு நிலையில் தொடர்ச்சியான வீழ்ச்சி காணப் பட்ட போதிலும் பிறப்புகளின் நிலை, இறப்புகளோடு ஒப்பிடுமிடத்து அதிகமான தாகவேயுள்ளது. இத்தகைய நிலைக்கு பிர தேச மற்றும் இன, மத, சமூக நிலையே காரணம் எனக்கூறலாம்,
இவ்வாறு அதிகரித்து வரும் குடித் தொகைக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகை யில் நாட்டின் பொருளாதார நிலை சுதந் திரத்துக்கு பின்னர் பலவீனமடைந்து சென்றதன் விளைவாக குடித்தொகை நிலை சம்பந்தமாக பரிசீலனை செய்யவேண்டிய நிலைக்கு கொண்டுவரப்பட்டது. இலங்கை மக்களின் தலைக்குரிய வருமானம், 180 டொலராகும். இது அமெரிக்கா, பிரித்தா னியாப்பான் ஆகிய நாடுகளில் முறையே 9700, 5030, 7830 டொலர்களாகும். குறைப் பிரசவ குழந்தையின் அவஸ்தைக் குள்ளான கைத்தொழிலுடன் கூடியதும், ஊனமுற்ற குழந்தையின் வளர்ச்சி நிலைக் கொப்ப விவசாய நிலையும், eyeseisurves விடிப்பட்ட குழந்தையின் நிலை போன்று வர்த்தகம், பெருந்தோட்டச் சந்தை வாய்ப்பு. நிலையும் இலங்கையின் பொரு ளாதார நிலையை உயர்த்துவதற்கு த.ை யாகவுள்ளன
குடித்தொகை வளர்ச்சி பொருளாதார நிலையை நலிவடையச் செய்துள்ளன. குறிப் பாக அதிகரித்த குடித்தொகை, த்லைக்கு ரிய நிலத்தினைக் குறைத்து வருகின்றது. 1901ல் ஒருவருக்கு 4.5 ஏக்கர் நிலம்,கான
ப. 1946, 1974ல் முறையே 2.4, 1.2 ஏக்கர்களாகவும் 1981ல் 0.9 ஏக்கர்களாக வும் குறைவடைந்து சென்றுள்ளது. இது எதிர்காலத்தில் மேலும் குறைவடைய வாய்ப்புண்டு. அதேவேளை வரையறையில் லாத நன்முக திட்டமிடப்படாத அபி விருத்தி வனவிலங்குகளின் அழிவு, காடு அழிவு, மண்வளமிழத்தல், நீர் அசுத்த மடைதல், நில அரிப்பு போன்றன ஏற் பட்டு சூழல் மாசுபடவே பொருளாதார முன்னேற்றத்தைத் தடைசெய்யவும் நேர லாம். அத்துடன் 1974 ம் ஆண்டுக் கணிப் பின்படி நாளொன்றுக்கு 1060 குழந்தை இன் பிறந்தனர் எனவும், பங்கீட்டுப் புத்த கம், பள்ளிக்கூடம், தொழில்நுட்பக்கல்லூரி அனுமதிக்கு தாளொன்றுக்கு மேலதிகமாக 174, 750 ரூபா தேவைப்படுகின்றது. எனக் தணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறன வளர்ச்சி நிலையில் தலைக்குரிய உற்பத்தி குறை வ டந்து செல்வதனுல் வெளிநாடுகளின் உதவியைப் பெற்ருே அல்லது பற்ருக் குறையான உணவினை உட்கொள்ள வேண் டியுள்ளது.1978ம் ஆண்டுக் கணிப்பின்படி இலங்கையில் 1950 கலோரி பெறுமான உணவும், 52 கிராம் புரதமும் நாளொன் றுக்கு கிடைத்தது. ஆனல் சராசரி மனித னுக்கு நாளொன்றுக்கு 2550 கலோரியும் 70 கிராம் புரதமும் தேவைப்படுகின்றது. இந்நிலையில் மக்களின் உணவுநிலை குறை 61681-15 அவர்களின் தொழிலாற்றலை பாதித்து அதனூடாக நாட்டின் பொருளா தார வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி வருவ தைக் காணலாம். 1972ம் ஆண்டு ஐந் தாண்டுத்திட்ட அறிக்கையில் 45 லட்சம் தொழிலாற்றல் உள்ளோரிடையே 5.50,000 பேர் அல்லது மொத்தத் தொகையில் 12 வீதத்தினர் தொழிலற்றவர்களாவர். என வும் வருடாவருடம் 100,000 பேர் தொழில் தேடுவதற்கு தயாராகிவிடுவர் எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது. தற்போதைய பொரு ளாதார, அரசியல் நிலையில் இதன் பங்கு எவ்வளவு என்பதை அறிவதில் சிக்கல்நிலை காணப்படுகின்றதெனினும், நா ட் டி ல் 1,500,000 பேர் வேலையற்றவர்களாகவுள் சைனர், என மதிப்பீடுகள் தெரிவிக்கின் மன; இவற்றின் வருடாந்த அதிகரிப்பு
Page 89
குடித்தொகை பிரச்சனையை மேலும் அதி கரிக்கவே தூண்டும்.
இவ்வாறன நிலையில் இலங்கை மக்க ளது நல்வாழ்வுக்கு பொருளாதார விருத் தியைத் துரிதப்படுத்துவது, குடித்தொகை யைக் கட்டுப்படுத்துவது என்ற இருவழி களில் வளரும் குடித்தொகைக்கும் வள மான வாழ்வு சமைக்கலாம் எனினும் கடந்த 40 வருடகால அரசியல் நிலைப் பாடு, பொருளாதார விருத்தியை ஒரே திசையில் அழைத்துச் செல்லவில்லை. பொருளாதார விருத் பக்கான 1947லிருந்து ஏறத்தாழ ஒரே பொருளாதாரக் கொள் கையுடைய ஆளுல் நடைமு 3றப்படுத்து வதில் மாறுபட்ட அணுகுமுறைகளைக் கையாண்ட அரசாங்கங்களின் தோற்றம் இயற்கை வளப்பரம்பல் அருமையாகக் காணப்படுவதன் விளைவு, தொழில் நுட் பத்துடன் கூடிய அமைப்புமுறை விஸ்தரிக் கப்படாமை, குடியேற்ற ஆட்சியின்பின் விளைவு, உழைப்பாற்றல் தன்மை குறைந்த மக்களின் வளர்ச்சி போன்றனவற்ருல் பொருளாதர அமைப்பினை நிமிரச் செய் தல் கடினமாகவுள்ளது. எனவே குடித் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவ தன் மூலமே பிரச்சனையைத் தீர்க்கலாம் என்ற நிலை 1965ம் ஆண்டு வரையும் எந்த அரசினுலும் நேரடியாக மேற்கொள்ளப் படவில்லையாயினும் ஒருசில நலன்விரும்பி கள் உணரத்தலைப்பட்டனர். இதன் விளைவே "குடும்பத்திட்டமிடல்" ஆகும்.
மேலை நாடுகளில் குடும்ப எண்ணிக் கையைக் கட்டுப்படுத்துவ து aT 6ör U ği பொருளாதார வளர்ச்சியின் விளைவாகப் பெறப்பட்டது. பொருளாதார வளர்ச்சி ஏனைய சமூக உள்ளமைப்புகளுடாக பாய் ந்து குடித்தொகையைக் கட்டுப்படுத்தின எனலாம். ஆனல் இலங்கையில் பொருளா தார நிலை பின் தங்கியுள்ளமையால் இத னுாடாக சமூக உள்ளமைப்புகளை தாக்க முடியாது. எனவே சமூக உள்ளமைப்பு களுக்கு குறிப்பாக கல்வி, சுகாதாரம், மருத்துவம் போன்றவற்றிற்கு முக்கியத்து வம் நேரடியாகக் கொடுப்பதன் மூலம் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை காணப் படுகின்றது;
71
குடும்பத் திட்டமிடல் என்பது குடும்ப அளவினைக் கட்டுப்படுத்துவது மட்டுமல் லாது தாய் சேய் நலன், குடும்ப நலன் ஆகியவற்றில் அக்கறை கொண்டுள்ளது. இவற்றி ைஅடைவதற்கு நேரடி சபா ன முறை, மறைமுகமான முறை ஆகியவற் றைப் பயன்படுத்துதல் அவசியமானது. மறைமுக வழிகளில், பெண்ணின் விவாக வயதைப் பின்போடல், கல் விக் கான காலத்தை அதிகரித்தல் தொழில் வாய்ப் பினைப் பெருக்குதல், பெண்களின், சமூக அந்தஸ்தினை உயர்த்துதல் , தொடர்புச் சாதனங்களை குக்கிராம மக்கள் வரை விஸ்தரித்தல், பொருளாதார வளர்ச்சி சகல மக்களையும் சென்றடையச் செய்தல் போன்ற பல விஷயங்களில் கவனம் செலுத் துதல் அவசியமாகின்றது. தென் ஆசிய நாடுகளில் மக்களிடையே கல்வித் தரம் அதிகரித்த நாடு என பெருமைபெற்ற இலங் கையில் சட்ட ரீதியிலான ஆகக் குறைந்த விவாக வயது ஆண்களுக்கு 16 ம், பெண் களும் 12 ம் ஆகும். எனினும் இலவசக் கல்வியின் விளைவாக கல்விக் காலம் நீடிப்பு, மற்றும் சமூகக் காரணிகளின் விளைவாக படிப்படியாக விவாக வயது பின் தள்ளப் பட்டுள்ளது. பொது, கண்டிய முஸ்லிம் விவாக வயது 1979 ல் முறையே ஆண் களுக்கு 27.8, 26.8, 26.0 வும், பெண் களுக்கு 23.7, 22.1, 20. வம் காணப் பட்டது. விவாக வயது பின்தள்ளப்பட்ட போது பெண்களுக்கான கருவளகாலமும் குறைக்கப்படுகின்றது. எனவே இது பிறப் புக்களைக் கட்டுப்படுத்தக் கூடியதாகவுள் ளது. பெண்களின் கல்விக் காலம் அதிக ரிக்கப்படல் மறைமுகமான குடும்பத் திட் டமிடல் என்றே கூறல் வேண்டும். அத் துடன் பெண்களின் தொழில் நிலைக்கும் குழந்தைப் பேற்றிற்குமிடையில் நெருங் கிய தொடர்புண்டு என்பது பல ஆய்வு களிலிருந்து பெறப்பட்ட முடிவா கும். எனவே பெண்களுக்கென தொழில் நில் யினை அதிகரிப்பில் அரசு கூடுமான வரை முயற்சி எடுத்தல் அவசியமானது.
மேலைத்தேச பெண்களோடு ஒப்பிடும் Hಿ ಕೃಷ್ಣೇತ್ವಿಕ್ರಿಶಿನ್ವಿರಾಹಿ§ಿಖೆ statಣ್ತ! பொறுக்கவண்ா பின் கங்கிய கிவயில்
Page 90
72
உள்ளது. அதாவது, ஆண்கள் அனுபவிக் கக் கூடிய உரிமைகள் யாவும் பெண்களும் பெறல் வேண்டும் என்பது, பெண்கள் விடு தலை விரும்பிகள் கருத்து. குடும்ப அள வினைத் தீர்மானிப்பதில் கணவன் மனைவி யரிடையே சுமுக நிலையை ஏற்படச் செப் தல், கணவன் - மனைவி பரஸ்பரம் புரிந்து கொள்ளும் உணர்வு போன்ற வற்றை குடும்பங்களிடையே வள்ரச் செய்தல் குடும்பத்திட்டமிடலின் ஒரு அங்க்மாகும். இவை கல்வி அறிவூடாகவே செலுத்த முடியும் என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும். மேலும் சமூக பாரம் பரிய வழக்கு முறைகள், எதிர் விளைவுகளை தி தோற்றுவித்து வருகின்றன. மதம், நம் பிக்கை. பழக்கவழக்கங்கள், மரபு நிலை, கலாசாரப் பண்பு போன்றன இலங்கை வாழ் சகல சமூகங்களையும் பாதித்த போதிலும் 1950 ம் ஆண்டுகளின் பிற்பாடு படிப்படியாக அவை மாற்றமடைந்து வரு கின்றது. எனினும் நகரங்களில் அதிக மாற்றங்கள் பெறப்பட்ட போ தி லும் கிராமங்களில் பெருமளவு தாக்கத் தி அள எதிர்பார்க்க முடியவில்லை. குறிப்பாக கத் தோலிக்கம். இஸ்லாம் மதங்கள் குடும் பத் திட்டமிடலுக்கு எதிரான போக்கினை இன்றும் கூட கடைப்பிடித்து வருவதைக் காணலாம். இ நீ துத் தமிழர் க்ளைப் பொறுத்த வரை ஆண் குழந்தை குடும் பத்தின் பொருளாதார சமூக ரீதியில் முக் கியமானவராகத் திகழ்கின்றமை குடும்பத் திட்டமிடலுக்கு தடையாகவும் காணப்படு கின்றது. இன்று கூட பின்தங்கிய மக்க ளிடையே கருச்சிதைவு, கருத்தரித் தலை முன்கூட்டியே செய்துகொள்ளல் போன்றன பாவமான செயல் எனக் கருதுகின்றனர். எனவே தற்போதைய சமூக நிலையை ஏற்படுத்தலில் அரசும், மக்களும் ஈடுபடு கல் அவசியமாகின்றது.
நகராக்க வளர்ச்சியினை ஏற்படுத்துதல மறைமுக குடும்பத் திட்டமிடலிற்கான முன்னேடியான அடிப்படையாகும். குறிப் பாக கட்டுரையாளரினுல் மேற்கொள்ள்ப் பட்ட ஓர் ஆய்வில் இலங்கையில் தமிழரி பெண்களிடைலே குடும்பத்திட்டமிடல் பற் நிய அறிவு கருவளமுடைய பெண்களில் 96 வீதத்தினர் நகரத்திலும், 72 வீதத்தினர்
கிராமத்திலும் காணப்படுகின்றனர். எனி னும் குடும்ப அளவினைக் கட்டுப்படுத்துவ தில் நகரத்தில் 34,0 வீதத்தினரும் கிரா மத்தில் 6 வீதத்தினருமே நேரடியாக ஈடு பாடு கொண்டிருந்தமை தெரியவந்தது. வளர்ச்சி குறைந்த ஏளேய சமூகங்களில் இதன்பங்கு குறைவாகக் காணப்பட வாய்ப் புண்டு. எனவே நகராக்க வளர்ச்சியை வளரித்தெடுத்தல் குடித்தொகை வளர்ச் சியைக் குறைக்கவழி ஏற்படும் எனலாம்.
குடும்பத் திட்டமிடலில் நேரடியான முறைபற்றிய சிந்தளே 1937ம் ஆண்டி லிருந்தே தோற்றம் பெற்றதெனினும் 1960ன் பிற்பாடே அதன் அவசியம்பற்றி அரசும், மக்களில் குறிப்பிட்ட பகுதியின ரும் பல்வேறு வழிகளில் உணர்ந்துள்ளனர். நேரடியான முறையானது குடும்ப அள வினைக் கட்டுப்படுத்துவதற்கு செயற்கை யான வழிமுறைகளை பின்பற்றுவதாகும். Condoms, Diaphragm, and Form, Oval Contraceptives, Sterilization, autodispuí Fallopian Tubes, Luirgi smru'Lumrø87 BT s &MT iš Gosffay @Fuü 25 đảo, Spermicidal Cream வித்தினை வெளியே எடுத்தல் போன்றனவே நேரடியான முறைகளாகும். இந்நேரடியான முறையின் வளாச்சி, வளர்ந்த நாடுகளில் இருவளப் பேற்றினைக் கொண்ட குடும்பங் களில் சாதாரண நிலையினைப் பெற்றுள்ள போதிலும் இலங்கையில் பல்வேறு சமூக பொருளாதார, காலாசார எதிர்விளைவு களேச் சமாளித்து செயற்படவேண்டிய நிலை யிருப்பது அவதானிக்கத் தக்கது.
இலங்கையில் குடும்பத்திட்டமிடல் பற்றிய சிந்தனை 1937ல் அதன் தாபகர் டாக்டர் மேரிஇரத்தினம் என்பவரால் அறி tpகப்படுத்தப்பட்டது. எனினும் 1953ம் ஆண்டு குடும்பத்திட்டமிடல் சங்கம் என்ற (5 அமைப்பு உருவானதன் பிற்பாடே ஒழுங்கமைப்பானதும், முனைப்பானதுமான செயற்கை முறையில் மட்டுமன்றி கருவள காலத்தைக் கொண்டிருக்கும் குடும்பங்களி டையே அதிகரித்த குடும்பத்தின் பிரச்சனை ள்ே பற்றியும் தெளிவுபடுத்த விழைந்த னர். அதேவேளை குடும்பத்திட்டமிடல் நாட்டுக்கு தீங்கானது என ஒரு சாராரும் இள ரீதியிலான மக்கள் வாழும் நாட்டில் பெரும்பான்மை இனம் சிறுபான்மையாக
Page 91
வழிவகுக்கும் திட்டம் எனவும் கருத்துக் கள் தெரிவிக்கப்பட்டன, எனினும் சுதந் திரத்தினை அடுத்து தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு அரசும் குடித்தொகை வளர்ச்சி பொருளாதாரப் பிரச்சனையைத் கோற்று விக்கும் என உணர்ந்தது. இதன் விளைவா கவும் ஏனைய அரசியல் விளைவினலும் குடித்தொகையைக் கட்டுப்படுக்கு வெளி நாட்டு இடப்பெயர்வினை ஊக்குவிப்பது டன் உள்வரவினை கட்டுப்படுத்துவதுமே மறைமுக கொள்கையாகக் கொண்டிருந் தனர் எனலாம். பொருளாதாரத்தின் முது கெலும்பாக விளங்கிய இந்தியத்தோட் டத் தொழிலாளரை வெளியேற்றுவதன் மூலம் இதனைச் சாதிக்க முனைந்தனர். உள் வரவு வெளியேற்ற சட்டம் 1948,இலங்கை பிரசாவுரிமைச் சட்டம் 1948, இந்திய பாகிஸ்தானிய சட்டம் 1949 சிறிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தம் 1964, சிறிமாவோ . இந்திரா ஒப்பந்தம் 1974 போன்ற ன இவற்றை அமுல் செய்தன. எவ்வாறெனி னும் இந்தியத் தமிழரின் பங்கினை நாட் டில் குறைத்த போதிலும் குடித் தொகை இரட்டிப்டாகும் காலத்தை அதிகரிக்க வழி செய்யவில்லை எனக் கொள்ளலாம்,
அரசுத் தலைவர்கள் காலத்துக்கு காலம் குடித் தொகைப்பிரச்சனைபற்றி எடுத்துக் கூறியமையும் குறிப்பிடத்தக்கது. 1949ல் இரண்டாவது சுகாதார சபையில் முன் வைக்கப்பட்ட அறிக்கையில் எஸ். டபிள்யூ ஆர், டி. பண்டாரநாயக்கா சுகாதார வசதிகளை மக்களிடையே அதிகரித்தலே குடும்ப அளவினை கட்டுப்படுத்தி, சுபீட்ச மாண வாழ்வுபெற வழிான தெரிவித்துள் ளார். 1952ல் டட்லி சேனநாயக்கா குடும் பத் திட்டமிடலை சிறுநிலவுடமையாளரி டையே அறிமுகம் செய்தலின் அவசியத்தை உணர்ந்து செயற்பட முனைந்த போதி லும், அரசிற்குள் ஏற்பட்ட நெருக்கடி நிலை பதவி துறக்கச் செய்யவே குடும்பத் திட்டமிடலின் முக்கியத்துவம் குறைக்கப் பட்டது. இக்காலப்பகுதியில் சுகாதார அமைச்சின்கீழ் பிரசவ, குழந்தை, மற்றும் பாடசாலை செல்லாத குழந்தைகளின் நலன் காக்க ஒருபிரிவு உருவாக்கப்பட்டது. எனி இனும் குடும்பத்திட்டமிடல் பிரிவு என அவ
10
As
ரால் பெயரிட முடியவில்கி என்பதை கருத் திற் கொள்ளவேண்டும்,
1953ல் குடும்பத்திட்டமிடல் சங்கம் உதயம் நேரடி அணுகு முறையில் திருப் பத்தை ஏற்படுத்தியது. இச்சங்கத்தின் ஆரம்பவேலை வறுமையிலும், போசாக்கு சத்தற்ற தாய் குழந்தைகளுக்கு பால் வழங்குவதிலேயே ஆரம்பித்தது. குறிப்பாக கொழும்பு குடிசைவாழ் மக்களின் நலனில் அக்கறை காட்டியது. இதன் விளைவாக தாய் நலன்புரி கிளினிக் அரசு உதவியுடன் மேற்கொள்ளவழி செய்யபட்டது. இது வைததியசாலையில் தனிப்பிரிவாக இல்லாத போதிலும் வைத்தியர்களினல் ஆலோச%ன செய்யவழி ஏற்பட்டது. 1959ல் குடும்பத் திட்டமிடல் சங்கத்தில் மட்டுமல்லாது அரசு வைத்தியசாலைகளில் கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. 1963-1965 காலப் பகுகிகளில் சுவீடன்-இலங்கைத் திட்டத் தினடிப்படையில் பலருக்கு இவை சம்பந்த மாக பயிற்சி கொடுக்கப்பட்டது. 19531966 களிடையே 159 கிளினிக்குகள் p5nt. டின் பலபகுதிகளிலும் அமைக் கப்பட்டது. 1955 லிருந்து குடும்பத்திட்டமிடல் சங்கத் திற்கு வெளிநாட்டு உதவிகள் ஒருபுற மிருக்க அரசின் உதவிகளும் 9-tug currs அதிகரிக்கப்பட்டது. குடும்பத் திட்டமிட லில் நேரடியான முறைகளை மட்டுமன்றி பெற்ருே ராகும் தாய்மார்களிடையே குடும்ப அளவினைக் கட்டுப்படுத்த வேண் டியதன் அ வ சி யம் அவர்களிடையே காணப்படுகின்றதா என்பதை அறிய கிராமங்களில் நேரடி ஆய்வுகள் மேற்கொள் ளப்பட்டு வந்தன. இவை பெருமளவிற்கு குடும்பத்திட்டமிடலின் அவசியம் அவர் களிடையே காணப்படுகின்றதா என்பதை அறிய பல கிராமங்களில் Gastrug. ஆய்வு கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இவை பெருமளவிற்கு குடும்பத்திட்டமிடலின் அவ சியம் அவர்களிடையே காணப்பட்டதை உணரமுடிந்தது.
ஆறு ஆண்டுத்திட்டம், பத்தாண்டுத் திட்டம், ஐந்தாண்டுத்திட்டம் போன்ற வற்றில் குடித்தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது. அதாவது குடித்
Page 92
74.
தொகை வளர்ச்சிபோடு பொருளாதார வளர்ச்சி போட்டியோட முடியாதநிலை தோற்றம் பெறவே திட்டங்களி லும் முக்கி பத்துவம் கொடுக்கப்பட்டன என்பதை அவதானிக்க வேண்டும், 1965ல் தேசிய அரசின் உதயத்தின் விளைவாக முன்னைய அரசுகளின் மறைமுக உதவியுடன் இடம் பெற்ற குடும்பத்திட்டமிடல் அரசில்ை நேரடியாக கவனிப்புக்குள்ளானது. இவை சம்பந்தமான அரசின் கொள்கையில் 1965ல் 1000 33 என இருந்த பிறப்பினை 1975ல் 1000 25, ஆக குறைக்க வேண்டும் என் பதை அடிப்படையாகக் கொண்டிருந்தது 1968ல் சுகாதார அமைச்சின் கீழ் குடும் பத திட்டமிடல் பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப் பட்டது. இதன் விளைவாக நாட்டின் அரச வைத்தியசாலைகளில் 435 கிளினிக்குகள் அமைக்கப்பட்டது. 1984ல் இது மும் மடங்காக அதிக சிக்கப்பட்டது .1989லிருந்து குடும்பத்திட்டமிடல் சங்க மும், அரச தீக வல் திணைக்களமும் செய்திப்பத்திரிகை வானெலி, படக்காட்சிகள் போன்றவற்றி னுாடாக இதன் அவசியத்தை மக்களி டையே பரப்பும் முயற்சி ஆரம்பிக்கப்பட் هان -|
1970ல் பதவிக்கு வந்த salt-Dé பழைய அரசின் குடும்பத்திட்டமிடல் கொள்கையை வலுவாகக் கடைப்பிடித்தது. இதில் பிரதி சுகாதார அமைச்சராக விருந்த திருமதி சிவா ஒபயசேகராவின் பங்கு அளப்பரியதாகும். இவ்வரசின் இறுக் கமான கொள்கை பின் விளைவாக FAO. SIDA, UNICEF, UNFPA, Gustarp FitGJ தேசநிறுவனங்களின் உதவி பெருமளவிற்கு பெறக்கூடியதாகி விருந்தது.
1980ம ஆண்டின் பின்னர் குடும்பத்திட்ட மிடலில் பன்முகப்படுத்தப்பட்ட குடும்ப சுகாதார நிகழ்ச்சித்திட்டம், கிராம அடிப் படையில் மேற்கொள்ள முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டது, 12 மாவட்டங்களில் 55 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு ஆய்வு மேற்கொனளப்பட்டு கணவன், மண்வி வயது நிலைகது ஏற்ப குடும்பத் திட்டமிடலுக்கான உபாயங்களை மேற் கொள்ள வழி செய்தனர் எனலாம். இவை குறிப்பிடத்தக்க அளவு வெற்றி கிட்டி னும் நாட்டின் முழுமையான அளவில்
மேற்கொள்வதில் பல்வேறு இடர்பாடுகளை குடும்பத்திட்டமிடல் சங்கமும் அரசும் எதிர்நோக்குகின்றது.
குடும்பத்திட்டமிடலின் அவசியத்ை மக்கள் உணர்ந்த போதிலும் நிறைவேற்று நிலையில் பின் தங்கியிருப்பதற்கு அன்றும் இன்றும் இதற்கு எதிராக மேற்கொள்ளப் பட்ட பிரசாரமும் காரணம் எனக் கூற லாம். அரசாங்கங்கள் தயங்கித் தயங்கி அரசுக் கொள்கையாக்கியமைக்கு இவர்க னின் எதிர்ப்புணர்ச்சியே காரணம் என லாம். இவற்றில் சில பின்வருமாறு:-
குடும்பத்திட்டமிடலை மேற்கொன் டால் பெளத்த சிங்கள பெரும்பான்மை யினர் சிறுபான்மையினராக வாய்ப்புண்டு” -(Ceylon Daily News 7-10-1969)
"சிங்கள குடித்தொகையைக் குறைக்க எடுக்கும் நடவடிக்கையே இது" -(கே. டி. டி. பெரேரா பாராளுமன்ற உறுப்பினர்)
"சிங்கள மக்கள் குறிப்பாக சிங்களப் பெண்கள் குடும்பத் திட்டமிடல் முறை யைப் பயன்படுத்தக் கூடாது. குடும்பத் திட்டமிடல் சிங்கள சமுதாயத்தை அழித் துவிடும்" (அஸ்கிரிய, மல்வத்த மகாநாயக தேரர்கள் 1969 )
**தற்போதைய குடும்பத்திட்டமிடல் அதிகரிக்கப்படுமானல் இந்நாடு சிங்களவ ரல்லாதாரிடையே சென்றுவிடும். அத்து டன் சிங்கள இனம் மூன்ருவது இடத் திற்கு தள்ளப்பட்டுவிடும்-(Sun. 6-8-969)
இவ்வாறன எதிர்ப்புக்களின் மத்தி யில் 1970 தேர்தலில் இவ்விடயம் பல மாக அரசியல் வாதிகளால் விமர்ச்சிக்கப் பட்டது. அரசுக்குள்ளேயே குடும்பத்திட்ட மிடலுக்கு எதிர்ப்புக் கிளம்பியது.
"சிங்களவர்களும், தமிழர்களும் தங் கள் இனத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்" - (ஈ. எல் சேன isit tuis T Ceylon Daily News 6-8-69)
"குடும்பத்திட்டமிடலுக்கு நானும் முற்றுமுழுதாக எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். இது தற்கொலைக்கு சமமாகும்?* ஐ. எம், ஆர். ஏ. ஈரியக் கொலை (Ceylon Daily News 29-3-68)
Page 93
"அரசினல் மேற்கொள்ளப்படும் அபி விருத்தித் திட்டங்களுக்கு மக்களின் பங் கிளிப்பு அதிகம் வேண்டப்படுகின்றது" எனவே பிறப்புக் கட்டுப்பாடு எதற்கு" ஆர். பிரேமதாசா, Sum 11.11.1969
“குடும்பத் திட்டமிடலை கத்தோலிக்க மதம் ஏற்றுக்கொள்ளாது" (அதிமேற்றி
rn 68aflu* 1969)
"குடும்பத்திட்டமிடல் கல்வி அறிவு டன் கூடிய தமிழர்களின் எண்ணிக்கை யைக் கட்டுப்படுத்தும்" (சா. ஜே. வே. (afaF6öaj b5mTuuasub 1970)
பலரால் விமர்சிக்கப்பட்ட போதிலும் 1970ம் ஆண்டு யூலையில் குடும் பத்திட்டமிடல் பற்றிய தெளிவான கொள்கை வெளியிடப்பட்டது குறிப்பிடத் தக்கது. பல்வேறு மட்டங்களில் உருவாகி யிருந்த எதிர்ப்புணர்வு காலப்போக்கில் குறைத் தொடங்கினும் தேசிய வளர்ச் சிக்கு அவசியமானபோதிலும் இன f6 காக திட்டமிட்டு குடித்தொகையைக் குறைக்கும் நடவடிக்கைகளில் அரசு மற் றும் குடும்பத்திட்டமிடல் சங்கம் ஈடுபட்டு வருவதாக மலையகத் தமிழரிடையே காணப் படும் குற்றச்சாட்டை புறக்கணிக்க GPflfrg
நேரடி குடும்பத் திட்டமிடல் முறை களின் விருத்தி, மக்கள் ஏற்றுக் கொன் ளும் நிலைபற்றி இக்கட்டுாையில் விடரிக்க முடியாதுள்ளது எனினும் குடும்பத் திட்ட மிடலின் வளர்ச்சி நிலையையும் அதனுல்
அட்டவணை
மாவட்டம்
மெற்றப் போலிற்றன் கொழும்பு மாத்தளை, கண்டி,கேகாலை, குருநாகலை *,பது யாழ்ப்பாணம், மன்னர், வவுனியா மொனராகலை, அம்பாறை 1/,ே புத்தளம், ! அனுராதபுரம், குருநாகல் 1/2, அம்பாந்தே திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை
மூலம் குடும்பத் திட்டமிடல் சங்கம்
75
ஏற்பட்ட பயன்கள், அவை எட்டப்பட்ட பாதை ஆகியவற்றை அறிந்து கொள்ளல் அவசியமானது. பிறப்பு வீத மா ன து 1960ல் 36.6 லிருந்து 1970, 29.4 ஆக Gajitih 198o 6ão 27.6 ath குறைவடைந்துள் ளது குடித்தொகையளவில் வளர்ச்சி வீதம் 70 களில் படிப்படியாக குதிைவடைந்து செல்கின்றது. பெண்களுக்காக aftrrafi விவாக வயது 1950ல் 22.6 விருத்து 1980ல் 28.7 ஆக அதிகரித்துள்ளது.
குழந்தைகளின் எண்ணிக் ைத பை t பொறுத்த வரை மேலும் S569a ao Lagu வேண்டியுள்ளது. 1950 - 198 ல் , குடும்பத்தில் காணப்பட்ட இழந்தைகளின் எண்ணிக்கை பின்வருமாறு, (அட்டவனே) இல் தரப்பட்டுள்ளது,
சராசரி குடும்பத்தின் குழந்தைகளின் எண்ணிக்கை கீ~ந்த முப்பது se cár () களில் குறைவடைந்து செல்லினும் அதன் தாக்கம் குறைவடைந்ததாகக் d) Aug. изт3). கொழும்பு, களுத்துறை, காவி, மாத்திறை, யாழ்ப்பாணம், கண்டி ஆகிய மாவட்டங்களில் சராசரி குழந்தைகளின் எண்ணிக்கை விரைவாகக் கு *றவடைந்து செல்கின்றது என்பதை புள்ளி விபரம்கள் தெரிவிக்கின்றன. இவற்றிற்கு சில மா. டங்களில் சமூக உள்ளமைப்புகளின் வளர் ச்சியே காரணம் எனக் கூறலாம்.
கல்வி அறிவு குறிப்பாக பெண்கள் கல்வி யைப் பொறுத்த வரையில் அகிகசி) துக் கொண்டு செல்வது எதிர்காலத்தில்
குழந்தைகளின் எண்ணிக்கை
40 -49 வயதிடைவெளியில்
உள்ள பென்சளுக்கு சராசரி குழந்தைகள்
1950 980
60 5. 0 துளை, நுவரெலியா 7,8 6.3 6.7 6.0 2ణవి, } 78 7... O 5fTL 6894—
1/2 7. 6.8
60 5。2
Page 94
76
குடும்பத் திட்டமிடல் மேற் கொள்வ தற்கு வாய்ப்பின ஏற்படுத்தக் கூடியநிலை உண்டு. அட்டவணை 11 கல்வி அறிவுக், தன்மை பற்றிய விளக்கத்தினத் தருகின்
Dé.
அட்டவணை
கல்வி அறிவு 1946 - 1931
வருடம் மொத்தம் ஆண் பெண்
946 57.8 70 43。8 1953 65 4 7.59 53. 6 1963 71.6 79.3 63.2
97 78. i - 85.2 70.7
மூலம் குடித்தொகை க் கணிப்பு அறிக்கைகள்.
கட்டுரையாளரினல் மேற்கொள் ள ப் பட்ட ஆய்வில் யாழ்ப் பாண நகரில் க.பொ.த உயர்தர வகுப்புக்கு மேல் கல்வி கற்ற பெண்களுக்கு 4. குழந்தை களும் அதற்கு குறைவான கல்வி கற்ற பெண்களுக்கு 5.7 குழந்தைகளும் காணப் பட்டன. இதேபோல கிராமப்பகுதிகளில் மேற்குறிப்பிட்டவர்களிடையே குழந்தை களின் எண்ணிக்கை முறையே 4.5 7.0 ஆகவிருக்கின்றது. எனவே கல்வி அறிவு குடும்ப அளவினைக் கட்டுப்படுத்தும் சாத னங்களில் ஒன்றன போதிலும், தொழில், வருமானம், வாழ்விடநிலை போன்றனவும் சேர்ந்து கொள்ளுமாயின் மேலும் குடும்ப அளவைக் குறைத்து பொருளாதார பிரச் சனையை தீர்க்க முடியும் ன எலாம்.
குடும்ப அளவைக் குறைப்பதில் இளம் குடும்பத்தினர் (20 - 35 வயதிற்கிடையில்) விருப்பம் தெரிவிக்கும் நிலை படிப்படியாக அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. இந் நிலையில் அதற்கான நடைமுறை யில் காணப்படும். பிரச்சனைகள், தப்பபிப்பிரா யங்கள் போன்றன அவற்றைக் கைக்கொள்
உசாத்துணை நூல்
ளுவதற்கு தயங்குகின்றனர். குறிப்பாக கருத்தடை செய்தல், வாசக்டமி, மாத் திரை விழுங்கல் போன்றன உடல்நிலையை பாதிக்கும் என்ற நிலை கல்வி அறிவுடை யோரிடையேயும் காணப்படுகின்றது. அத் துடன் அரசினுல் வழங்கப்படும் சலுகை கள் குறைவாக விருப்பதாக பலர் அபிப் பிராயப்படுகின்றனர். சிங்கப்பூர், யப் பான், சீன போன்ற நாடுகளில் வழங்கப் படும் சலுகைகள் வழங்கப்படின் அதிகி பலனை எதிர் பார்க்க வாய்ப் புண் டு. நாளாந்த பாவனையில் உள்ள கருத்தடைச் சாதனங்களின் விலைகள் கடந்த 5 வருடங் களில் பல மடங்கு அதிகரித்துக் கொண்டு சென்றுள்ளது. இவை சலுகை விலையிலோ அல்லது இலவசமாகவோ கிடைக்க வழி செய்தல் அவசியமாகின்றது. மக்கள் குடும் பத் திட்டமிடல் மறைமுகமானதும், வெட் கத்துக்குரியதாக கருதுகின்றனர். இந்நிலை யைப் போக்க நாட்டு மக்களுக்கு இவை பற்றிய கருத்தரங்குகள் படக்காட்சிகள், வயது வந்தோருக்கான பாலியல் கல்வி சாதனங்கள் இலகுவில் கிடைக்கப் பெறும் நிலை போன்றனவற்றை மேற்கொள்ளுதல் அவசியமானது.
முடிவாக, இலங்கையின் குடித்தொகை வளர்ச்சியினல் ஏற்படும் பிரச்சனைகளைப் பொருளாதார கட்டமைப்புகளின் வளர்ச்சி யால் தீர்க்க முடியுமெனினும், தற் போதைய நாட்டின் பொருளாதார நிலை :பினை துரிதப்படுத்தி குடித்தொகைப் பிரச் சனையைத் தீர்த்துக் கொள்வது கடின மானது, எனவே சமூக கட்டமைப்பின் வளர்ச்சியினைத் துரிதப்படுத்துவதன் மூல மாகவும் நேரடியான முறையில் குடித் தொகையினை கட்டுப்படுத்துவதன் மூலமாக வும் இலங்கையின் குடித்தொகைப் பிரச்சனை யைத் தீர்த்துக் கொள்ளும்போது பொரு ளாதார வளர்ச்சியும் ஏற்படும் என நம்ப өртb.
கள் மறுபக்கத்தில்
Page 95
உசாத்துணை நூல்கள்
l.
2.
Family Planning Association of Sri Planning and Development, Internatio
Kodikara, S. U. Family Planning The Politics of Family Planning in Unwin Ltd. New Delhi,
Gavin W. Jones and Selvaratnam Economic Development in Ceylon, Col
. Family Planning Association, Annual
5. Stella, Soundararaj; (1983) Text book
6.
India Ltd. New Delhi.
குகபாலன் கா. இலங்கையில் தமிழ் பெல் வும், தமிழ் கலை, தமிழ் 3, கலை 3-4, 1 வூர், இந்தியா,
7. Ministry of Information and Broadca
and Development Agencies in Sri La
Lanka, New Dimensions in Population
a Congress. 1978
in Ceylon, T. E. Smith (Ed) (1963) the Third World, George Allen &
S. (1972) Population Growth and ombo.
Reports, 1977 - 1984. Colombos
of Population Education. Macmillan
ண்களின் திருமணமும், திருமண வாழ் 1985, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சா
sting, (1976) Directory of Population nka, Colombo.
Page 96
இலங்கையில் நகர வளர்
ஒரு நாட்டின் மொத்த மக்கள் தொகை யில் நகரங்களில் வாழ்வோரின் வீதத்தைக் கொண்டு அந்நாட்டின் நகரமய நிலை நிர் ணயிக்கப்படுகின்றது. அதேபோன்று ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் இக் நகர மக்களின் வீதத்தில் ஏற்படும் அதிக ரிப்பினை நகர மயமாக்க அளவு எனப்படு கின்றது. இந்த நகர மயமாக்க அளவே நகர வளர்ச்சி எனவும் கொள்ளப்படும்.
இலங்கையின் நகர இயல்புக் காட்சி இந்த ஆரம்பக் கட்டத்திலேயே குறிப்பி டத் தகுதிபெற்றது. நாட்டில் நகர சனத் தொகையின் பங்கு கடந்த பல தசாப்தங் களாக தேக்கநிலையில் இருந்து வந்துள்ளது. இவ்விதமாக நகரப்பகுதிகள் நிரிவாக ரீதி யில் பிரித்தமைக் கப் பட்ட தன் பேரில் (uon Basuresou, B speed L. LJl" gerscoli) மொத்த சனத்தொகையில் நகர சனத் தொகை 1946ம் ஆண்டில் 213% ஆகவும், 1971ம் ஆண்டில் 22"3% ஆகவும் இருந்தது. 20,000 பேருக்கு மேற்பட்ட சனத்தொகை யைக் கொண்ட பட்டினங்கட்கு நகர அந் தஸ்தினைக் கட்டுப்படுத்தும் ஒரு வரைவிலக் கனத்தின்படி நகரங்களின் பங்கு 1946ம் ஆண்டு 114 வீதத்திலிருந்து 1971ம் ஆண் டில் 159 வீதமாக அதிகரித்துள்ளது.
இலங்கையின் நகரங்கட்கிடையிலான சனத்தொகைக் குவிப்பில் கொழும்பு மாவட் டமே முதன்மை பெறுகின்றது. இங்கு நாட் டில் மொத்த நகர மக்களில் ஏறக்குறைய 518% காணப்படுகின்றது. இத்தொகை மாவட்டத்தின் மொத்த சனத்தொகையான ዷ7,00'000@é) 54% O 4,00,000 ஆகக் காணப்படுகின்றது. கொழும்பையடுத்து அதிகமான நகர சனத்தொகையிரைக் கொண்ட நகரங்களாக திருகோணமலை (40%) யாழ்ப்பாணம் (32%) மட்டக்களப்பு (30 காலி (22%) கழுத்துறை (22%)
W RAMWk Geography Spec
Féé)
A. ரங்கநாதன்
என்னும் அளவில் நகர சனத்தொகையினைக் கொண்டு காணப்படுகின்றது.
நகரப் பரிமாண முறை, நிலைமையை உபயோகமான விதத்திலும் சித்தரிக்கின் றது. இச் சந்தர்ப்பத்தில் தலா 50,000 பேருக்கு மேற்பட்ட சனத்தொகையில்ாக் கொண்ட எட்டு நகரங்களை மட்டுமே இலங்கை கொண்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. இதில் ஏழு நகரங்கள் மேற்கு மாகாணத்தில் கொழும்பு, கழுத்துறை மாவட்டங்களை ஆக்குகின்றன. கீழே காட் டப்படும் அட்டவணை 1 இல் இலங்கையில் 50,000 பேருக்கு மேற்பட்ட சனத்தொகை யினைக் கொண் ட நகரங்களும் அவை கொண்டுளள சனத்தொகை அளவினையும் காணலாம்,
அட்டவணை இலங்கையில் 50,000 பேருக்கு மேற்பட்ட சனத்தொகை கொண்ட நகரங்கள்
நகரங்கள் சனத்தொகை கொழும்பு 5,62,160 தெகிவளை. கீல்கிசை ፤ ,54,785 கோட்டை 92,042 மொறட்டுவ 96,486 நீர்கொழும்பு 57,115 காலி ሃ8.7 20 கண்டி 93,602 யாழ்ப்பாணம் ፲ ,07,668
மூலம் குடிசன மதிப்பு - 1971
இலங்கையில் நகர வளர்ச்சியானது போர்த்துக்கேயர் இலங்கைக்கு வரும் முன் னதாகவே தொடங்கிவிட்டது எனலாம். இதில் கொழும்புத் துறைமுகம் வர்த்தக நோக்கங்கட்காகப் பயன்படுத்தப்பட்டது. தற்போதைய கொழும்பு என நாம் அறி பும் நகரம் 16ம் நூற்ருண்டில் போர்த்துக் usaham AMWATAWA MW
ial, Final Year
Page 97
கேயரின் கோட்டையாகக் காணப்பட்டது. இந்நகரம் போர்த்துக்கேயருக்கு இராணுவ கடற்படைத்தளமாக விளங் கி யது டன் அவர்களின் வாசனப் பொருட்களின் வர்த் தகத்திற்குத் தேவையான வசதிகளையும் வழங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து இலங்கையின் வடக்கே காணப்பட்ட நகரங்கள் வளர்ச்சி யுறத் தொடங்கின, இது போர்த்துக்கேயர் அமைத்துக்கொண்டநகரங்கட்கிடையிலான போக்குவரத்துப் பாதையினுல் ஏற்பட் டது. இது இலங்கையின் கரையோர நக ரங்களான யாழ்ப்பாணம், மன்னர், முல்லை த்தீவு திருகோணமலை. மட்டக்களப்பு. காலி என்னும் கரையோர நகரங்களின் தோற் றத்திற்கும், அவற்றின் வளர்ச்சிக்கும் வழி வகுத்ததுடன் ஏறக்குறைய 150 வருடங் கள் தொடர்ச்சியாக விஸ்பன் நகருடன் தொடர்பு கொண்டிருந்தன,
பின்பு 17ம் நூற்ருண்டில் இலங்கை யின் கரையோர மாகாணங்களைப் போர்த் துக்கேயரிடம் இருந்து ஒல்லாந்தர் கைப் பற்றினர். மேலும் முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரங்கள் வளர்க்கப்பட்டன, இக் காலகட்டத்தில்தான் கொழும்பு நகரம் மேலும் முக்கியத்துவம் பெறத் தொடங் கியது. பின்பு 18 நூற்றண்டின் இறுதிப் பகு தியில் ஆங்கிலேயர் ஆட்சி ஆகம்பமானது. 1815ம் ஆண்டில் கண்டி இராச்சியமும் ஆங் கிலேயர் வசம் கிடைத்தது. இக்கால கட் அட்டவணை 2.
சனத்தொகை அளவுப்படி இல
சனத் தொகைப்படி நகரங்களின் ufuorid
2000 க்குக் கீழ்
2,000 - 5,000
0.000 A س- 5000 20,000 - 20,000 | 20,000ー o0,000
50,000 - 1,00,000 1 90,000 மும் அதற்குக் கீழும்
மூலம்: பொருளியல் நோக்கு g
79
டத்தில் இலங்கையின் கொழும்பு, யாழ்ப் பாணம், கண்டி, திருகோணமலை, மட்டக் களப்பு, மன்னர், காலி ஆகிய நகரங்கள் வளர்ச்சியுறத் தொடங்கின. இதில் கண்டி நிர்வாக மையத்துக்காகவும் இரண்டாம் உலக மகாயுத்தத்தின்போது தென்னசியா வின் இராணுவத் தலைமையகம் கொண்ட நகரமாகவும் ஏனைய கரைய்ோர நகரங் கள் வர்த்தக ரீதியாகவும், இராணுவ ரீதி யாகவும் துறைமுக நகராக வளர்ச்சியடை யத் தொடங்கின. கொழும்பு நகரத்துடன் இருந்த எட்டு மாகாண மத்திகளையும் இணைத்த போக்குவரத்து புகையிரதப் பாதைகள், தந்தி தொலைபேசித் தொடர்பு கள் டோன்ற நிர்வாக அமைப்புக்கள் இன் றைய தேசிய நகரங்கள் உருவாக அடிப்ப டையாக அமைந்தன.
இன்று இலங்கையின் நகரப்பாகுபாடா னது சனததொகையினை அடிப்படையாகக் கொண்டே கணிக்கப்படுகின்றது. பொது வாக 20,000 பேரைக் கொண்ட மக்கள் வாழும் நிர்வாகப் பிரிவுகள் நகரங்களாக் கப்பட்டன. ஆயினும் இவ்வளவுக்கும் கீழ்ப் பட்ட தொகையுடைய பகுதிகளும் நகரங் களாகவே கணிக்கப்படுகின்றன. கீழேகாட் டப்படும் அட்டவனை - 2 ஆனது சனத் தொகை அளவுப்படி இலங்கையிலுள்ள நகரங்களின் தொகையினைக் காட்டுகின்
Dģio - 1940ம் ஆண்டுகட்குப் பின்னதாக இலங் கையின் நகர வளர்ச்சியானது வேகமான
கையிலுள்ள நகரங்கள்
நகரங்களின் தொகை 946 1953, 1963 197
40 30 7 6
36 35 32 34 30 29 29 27 9 25 29 @4 5 9 2. 23 4 6 5 2 3.
Page 98
8O
ஒரு போக்கினைக் கொண்டிருப்பதன நாம் அவதானிக்கலாம். இந்த நிலைமையானது நாட்டின் துரிதமான வளர்ச்சியுடன் நெருங் கிய தொடர்பினைக் கொண்டிருப்பதனை அவதானிக்கலாம். 1940 இன்பின் இலங்கை யில் கைத்தொழில் நடவடிக்கைகள் ஆரம் பிக்கப்பட்டதுடன் நகரங்களும் வளர்ச்சி யடையத் தொடங்கின. ஆயினும் இந்நாட் டின்நகரங்கள் வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ள நகரங் கஃாப் போல் கைத்தொழில் நகரங்களாகக் காணப்படவில்லை. இலங்கை யில் கொழும்பே நாட்டின் ஏனைய நகரங் களுடன் ஒப்பிடும்போது அதிகளவு கைத் தொழில் நடவடிக்கைகளைக் கொண்டுள் ளது. எனவே இலங்கையின் நகரங்கள் யாவும் சேவைத்துறையினை மையமாகக் கொண்டு வளர்ச்சியடையும் நகரங்களாகவே காணப்படுகின்றன. இதற்கு நல்ல உதா ரணமாக யாழ்ப்பாண நகரத்தினைக் கூற லாம். இந்நகரம் குடித்தொகை -9ւգւն படையில் இரண்டாவது பெரிய நகரமாக ம்ெ இதற்கடுத்த பெரிய நகரமாக மட்டக் களப்பு நகரமும் காணப்படுகின்றன.
இலங்கையிற் காணப்படும் நகரங்கள் மூன்ரும் உலகநாடுகளிலுள்ள நகரங்களைப் பால் வளர்ச்சியடைந்து வருகின்றன. மேலும் இந்நாட்டின் நகரங்களை மேலும் விருத்தியடையச் செய்வதற்கு பலநட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின் றன. இவற்றுள் கொழும்பு மாநகரவிருத் இக்காக 1921ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கெட்டாய் திட்டம், 1940ம்ஆண்டு கொண்டு வரப்பட்ட ரெஹாயிச்டதிட்டம், 1950ம் ஆண்டுகொண்டுவரப்பட்ட கபர்குருேம்மித திட்டம் போன்றனவும், இன்று ெ &r Gpth மாநகர அபிவிருத்தித் திட்டமும் குறிப் பிடத்தக்கனவாகும். மேலும் வரலாற்றுப் பெருமை மிக்க கண்டி நகர விருத்தியும் பெரும்பாலானவர்களின் அக்கறையைத் தூண்டியுள்ள திருகோணமலை வளர்ச்சித் திட்டமும் இங்கு குறிப்பிடத்தக்கன,1977ல் ஆட்சிக்குட்பட்ட ஐ. தே. இ. அரசாங்கம் திருகோணமலை நகரினை விருத்தி செய்யத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டபோதும் அத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இதன் பின் னணி நிலம் வளம் குறைந்ததென்று கார னம் கூறப்பட்டது. "ஆயினும் இந்நகரம்
ஒரு வர்த்தக நசரமாக வளர்ச்சியடைய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. இலங் கையின் நகர வளர்ச்சியில் புதிய நகரங் களின் உருவாக்கமும் குறிப்பிடக்கூடிய அம்சமாகும். இவை இன்றைய மகாவலி விவசாயக் குடியேற்றத் திட்டத்தின் கீழ் பல புதிய நகரங்கள் உருவாக்கப்பட்டு வருவதாலும் கிராம எழுச்சித் திட்டத்தின் (உ.தாகம) புதிய நகரங்கள் உருவாக்கப் படுவதும் குறிப்பிடக்கூடிய அம்சமாகும்.
தற்போதுள்ள நகரங்களின் அடிப் படையிலான தொடர்ச்சியான பிராந்தி யங்களின் வளர்ச்சி நிலையங்களை உருவாக் குவதில் அநுராதபுரம் (35,00) (குடும்பங் கள்) மகாவலிப் பிரதேசத்துக்கான ஒரு சேவை நிலையமாகவும், திருகோணமலை கிழக்கு மாகாணத்தின் ஏற்றுமதி நகர மாகவும், காலி (73,000 குடும்பங்கள்) ஒரு கைத்தொழில் சேவை நகரமாகவும், மட் டக்களப்பு {37,000) தென்கிழக்குப் பிராந் தியத்துக்கான ஒரு வளர்ச்சி நகரமாகவும், யாழ்ப்பாணம் (108,000) வடபிராந்தியத் திற்கான ஒரு அபிவிருத்தி சேவை நகர மாகவும், குருநாகல் (25,000) விவசாயப் பிராந்தியமாகவும், வளர்ச்சியடையலாம். எவ்வாருயினும் எதிர்பார்க்கக்கூடிய சாதா ரண அபிவிருத்தியுடன் இம்மாகாண நிலை யங்கள் சனத்தொகையில் போதுமான வளர்ச்சியடையும். எனவே தீவிரமான நகர மயமாக்கும் திட்டமிடல் முயற்சிகள் அவ சியமாகும். இத்தகைய சூழ்நிலைகளில் கூட நாட்டின் வரையறுக்கப்பட்ட <, ទីក្រg மூலவளங்களின் அவசியம் குடியேற்ற அபி விருத்திக்கும் மற்றும் உச்ச அமைப்புகட் கும் அவசியமாகும். திட்டமிடப்பட்ட நகர விரிவாக்கத் திட்டத்தின் மூலம் அத்தகைய நிலையங்களில் நகரமயவளர்ச்சி ஊக்குவிக் கப்பட்டால் இலங்கையின் நகராக்கம் விரை வாகவே பூரணமயப்பட்டுவிடும் என்பதே நகரத் திட்டமிடலாளரின் கருத்தாகும்.
போக்குவரத்துத் துறைகள் இலங்கை யின் நகர வளர்ச்சியில் பெருமளவு முக் கியத்துவம் பெறுவதனை நாம் அவதானிக் கிக் கூடியதாகவுள்ளது, இங்கு கடல்மார்க்க ஆகாய2ார்க்கமான போக்குவரத்துக்கள் (பிரயாணிகள் போக்குவரத்து) அவ்வளவு
Page 99
seit Leai கொழும்புக்கு அருகில் நடைபெறும்
Litres மாநகர சபை 10 a i எல்லைகள் விட்டா
ஏ 3 10,650 5, 7 ஏ ! 8,780 4, 6 ஏ 4 12,050 5,0 ஏ 2 6,5 7,700 נ | 49,150 21,
ாமக்கியத்துவம் பெருதுவிடி னும் L65)és பிரதவீதிப் போக்குவரத்துக்கள் முக்கியம் பெறுகின்றன. ஆரம்பத்தில் ஆங்கிலேயர் 29ம் நூற்ருண்டின் ஆரம்பத்தில் பெருந் தோட்ட விவசாய உற்பத்தியும் அதனேடு தொடர்பான ஏற்றுமதி நடவடிக்கைகட் காகவும் கொழும்புத்துறை முகத்துடன் நாட்டின் மத்தியமலைநாட்டு நகரங்கள் இணைக்கப்பட்டன. பின்னதாக நிர்வாக சேவை நடவடிக்கைகட்காக நாட்டின் முக் கிய நகரங்களான யாழ்ப்பாணம், திரு கோணமலை, மட்டக்களப்பு, கழுத்துறை. காலி, மன்னர் போன்ற நகரங்கள் தலை நகரான கொழும்புடன் வீதி மற்றும் புகை யிரதப் பாதைகளுடன் இணைக்கப்பட்டன. இத்தகைய ஒரு நடவடிக்கை இலங்கை யின் நகரங்கள் வளர்ச்சியடையவும், முக் கியத்துவம் பெறவும் வாய்ப்பாக அமைந் தின. உதாரணமாக மேலே காட்டப்பட் டிருக்கும் அட்டவணை 3 ஆனது கொழும்பு நகருக்கு அருகிலுள்ள நகரங்களிலிருந்து கொழுமபுக்கு நடைபெறும் போக்குவரத்து அளவினைக் காட்டுகின்றது. (அட்டவணை-3)
தலைநகருடன் இணைக்கப்பட்ட நாட் டின் பெருநகரங்களின் மூலம் சந்தி நகரங் கள் உருவாக்கப்படுவது தவிர்க்க முடியா தது. இவ்வாறு வளர்ச்சியடைந்த சந்தி நகரங்கட்கு நல்ல உதாரணமாக வவுனியா நகரத்தினைக் கூறலாம். கண்டி-யாழ்ப் பாணம் வீதியும், திருகோணமலை வீதியும், மன்னர் வீதியும் சந்திக்கும் இடத்தில் இந் நகரம் அமைந்திருப்பதஞல் இன்று வளர்ச்சி
11
s
ணை 3
போக்குவரத்தின் ഷണബു
மைல் 15 மைல் 20 மைல் ர்த்தம் விட்டார்த்தம் 16 ட்டார்த்தம்
OO 3,200 3,100 00 3, 500 3,300 00 2 900 000
00 4,500 3,300 800 || 14, 1 oo 1,070
மூலம் பொருளியல் நோக்கு 1977
யடைந்த ஒரு சந்தி நகரமாகக் கான படுகின்றது.
இலங்கையின் நகர வளர்ச்சியில் இன்று இழுவிசை தள்ளுவிசை ஆகிய இரு பிரிவு களும் செயற்படுவதனை காம் அவதானிக்க லாம். ஆரம்பத்திலிருந்தே கிராம црiše களில் ஏற்பட்ட ஏமாற்றங்கள் கிராமியப் புறமக்களை நகர்ப்புறங்களை நோக்கித் தள்ள நகர்ப்புறங்களில் காணப்பட்ட வசதிகள் அம்மக்களே இழுத்து எடுத்துக்கொண்டன. உதாரணமாக 1963ம் ஆண்டில் 2,388ழத பேர் கொழும்பு மாவட்டத்திலுள்ள நகரப் பகுதிகட்கு இடப்பெயர்வு மூலம் வத்து குடியேறினர். இதனைப்போல் 1950ம் eeger டில் தீவுப்பகுதிகளிலிருந்து 35 வீதமான மக்கள் யாழ்ப்பாண நகரத்திஐ ஆேa இடம்பெயர்ந்தனர். மேலும் éscog Gaunry நகரங்கட்கு முக்கியமாக மீன்பிடித்
தொழில் நிமித்தம் வந்து குடியேறின மக்
கள் என்பன போன்ற திடவடிக்கைகள் இடப்பெயர்வு மூலம் இலங்கையின் தகர வளர்ச்சிக்கு வழிவகுத்தன. ஆல்ை ga) தகைய இடப்பெயர்வுகளால் மக்கள் தக ரங்கட்கு இடம்பெயரும் As attgdia as நகர-கிராம சமநிலத்தன்மை Aslaugdi கைகளால் பெருமளவுக்கு கட்டுப்படுத் தப்பட்டுள்ளது என்னும் கருத்தும் நிலவு கின்றது.
எனவே பொதுவாக தோக்குமிடத்து இலங்கையின் நகர வளர்ச்சியானது 16 ம் நூற்ருண்டில் போர்த்துக்கேயரி வருகை
Page 100
82
யுடன் ஆரம்பமாகி அது பல்வேறு வளர்சி சிக் கட்டங்களைத் தாண்டி இன்று நவீன காலகட்டத்தில் அதாவது 1940ம் ஆண்டு கட்குப் பிற்பட்ட காலப்பகுதிகளிலிருந்து வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டுவரு கின்றது எனலாம். மூன்ரும் உலகநாடு களைப் போலவே இலங்கையிலும் பல்வேறு
உசாத்துணை நூல்கள்:
1. பொருளியல் நோக்கு - ஏப்ரல் 1976 . 3. John. B. Goddard - Office Location
3. Harold Carter - An Introduction to
4. World Rank -- rhan Transnartr
அபிவிருத்தி நடவடிக்கைகளால் நகர அபி விருத்தியும், வளர்ச்சியும் மேற்கொள்ளப் பட்டு வருகின்றது. இத்துடன் இந் நாட் டின் அபிவிருத்திப் பண்புகளில் இன்று நக ராக்க வளர்ச்சியும் ஒன்று என்று கூறப் படுகின்றது.
f Y
isa urban and Regional Development
Urban Historical Geography
Page 101
வெளிநாட்டு உகவியும் இ
புவிமேற்பரப்பில் அமைந்து காணப் கடும் மூன்ரும் உலக அல்லது வளர்முக நாடுகள் காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட்ட பின்னர் சமூக, பொருளாதார விருத்தித்திட்டங்களை ஏற்படுத்துவதற் கும், அந்நாடுகளின் உள்ளார்ந்த வளங்க ளைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதற் கும் உணவுத் தேவையினை பூர்த்தி செப் வதற்கும் இந்நாடுகள் வெளிநாட்டு உதவி வினே நாடத்தொடங்கின எனலாம். இத் நாடுகள் காலனித்துவ ஆட்சியின் கீழ் பெருமளவுக்கு சுரண்டப்பட்டு வந்தகளுல், சுதந்திரம் பெற்ற பின்னர் பல பிரச்சன் களே எதிரிநோக்கவேண்டி யிருந்தன. இப் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்முக க் காணப்பட்டது, அதிகரித்து வரும் குடித் தொகைக்கு ஏற்ப நாட்டின் பொருனா தாரத்தை எவ்வாறு விருத்தி செய்யலாம் என்பதாகும். இவ்வகையில் இந்நாடுகள் வெளிநாட்டு உதவியின் பெறுவதற்கு தள் ளப்பட்டன. இதஞல் இந்நாடுகள் பல பிரச்சனைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன என்பது தெளிவு, மூன்ரும் உலகநாடுக ளில் ஒன்ருன இலங்கையும் இதற்கு விதி விலக்கில்லை.
வெளி நாட்டு உதவி:
ஓர் நாட்டுக்கு வெளிநாடுகளிலிருந்து பாயும் உத்தியோக பூர்வமான உதவியே வெளிநாட்டு உதவியென நாம் கூறலாம். ஓர் நாட்டின் சமூக பொருளாதார திட்டங் களுக்கு அந்நாட்டின்நிதி தொழில்நுட்பம் இயந்திர உபகரணம் போன்றன பற்ருக் குறையாக இருக்கின்ற சந்தர்ப்பங்களில் வெளிநாடுகளிலிருந்து அந்த நாடு உதவி வினைப் பெற வேண்டியநிலை உருவாகிறது. இன் வகையில் வெளிநாடுகளில் இருந்து பாயும்உத்தியோக பூர்வமான அபிவிருத்தி
s. s. sa Geography Spe
இலங்கையும்
5. 5. சாலிவாகனன்
உதவி வளர்முக நாடுகளில் நிதித் தேவை களைப் பூர்த்தி செய்பப் போதாததாகவே இருந்துவந்துள்ள தென்ற உண்மை சர்ச் சைக்கு அப்பாற்பட்டதாகவே இருந்து வரு கிறது.எவ்வகையில் பார்த்தாலும் இன்று வளர்முக நாடுகளின் சமூக பொருளாதார அபிவிருத்தி திட்டங்களில் பெருமளவு வெளி நாட்டு உதவிகளில் தங்கி இருப்பதனை காணக் கூடியதாய் உள்ளது.
வெளிநாட்டு உதவிகள் இரண்டு வழி களில் பெறப்படுகின்றன. ஒன்று இருபக்க முறை மற்றது பல் பக்க முறை. இரு பக்க முறை உதவி என்பது இரு நாடு களுக்கிடையே அதாவது உதவி வழங்கும் ஒரு நாட்டுக்கும் அதனைப் பெறும் இன்ஞெரு நாட்டிற்கும் இடையே நிகழ்வதொன்ரு கும். பல் பக்க மறை உதவி என்பது சர்வ தேச முகவராண்மைகளில் இருந்து தனிப் பட்ட நாடுகளுக்கு பாயும் உதவியாகும் மேலும் வெளிநாட்டு உதவியானது psehr கொடைகளாகவும் கடன்களாகவும் வழங் கப்படலாம். கடன்கள் என்னும் போது இவை பண்டங்களை வழங்குவதாக இருக் கலாம். அல்லது திட்டங்களை நிறைவேற்று வதற்கான நிதி தொழில்நுட்பம் இயந்திர உபகரணங்களை வழங்குவதாக இருக்க லாம். இக் கடன்கள் நீண்டகால அடிப் படையிலோ அல்லது குறுங்கால அடிப் படையிலோ வழங்கலாம். இவை மட்டும் அல்லாமல் இக் கடன்கள் வட்டியுடஞே அல்லது வட்டி இல்லாமலோ வழங்கலாம். எது எவ்வாருக இருப்பினும் உதவி வழங் குகின்ற நாடுகள் உதவி பெறுகின்ற நாடு களின் மூலம் தனக்கு கடைக்கும் நேரடி யான, மறைமுகமான தன்மைகளை மன தில் கொண்டே கடன்கனையோ அல்லது நன்கொடைகளையோ வழங்குகின்றன என் பது தெட்டத் தெளிவான உண்மை:
TvAGAMAw cial. Final Year
Page 102
84
இத்தருணத்தில் எழும் முக்கியமான கேள்வி என்னவென்முல் உதவி பெறும் நாடுகள் தாங்கள் பெற்ற உதவி யினை சிறந்த முறையில் பய்ன்படுத்த முடிகின் றதா என்பதாகும். வெளிநாட்டு உதவி களே தாராளமாகவும் சிறப்பாகவும் உப \யோகப்படுத்தப்படுகின்ற தனைப் பாதிக்கும் நான விதமான காரணிகளை கவனிக்குமி டத்து உதவியின் பெறுமதி உண்மையில் அதன் முகப் பெறுமதியினை விட மிகக் குறைவாகவே உள்ளது என்பது வெளிப்
6.
பல் பக்க உதவி முகவராண்மைக ளான உணவு விவசாய ஸ்தாபனம் ஐக் கிய நாடுகள் சிறுார் நிதியம், ஐக்கிய நாடு க்ள் கைத்தொழில் அபிவிருத்தி ஸ்தாப னம் உலக சுகாதார ஸ்தாபனம் போன் றன ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் கீழ் உள்ள விஷேடித்த முகவராண்மை கள் ஆகும். புனருத்தானத்துக்கும் அபிவிருத் திக்குமான சர்வதேச வங்கி, ஆசிய அபி விருததி வங்கி, பெற்றேவியம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் ஸ்தாபனம், சர்வதேச நாணய நிதியம் போன்ற முகவராண்மை கள் தாராள அடிப்படையில் உதவி வழங் குவதாகத் தோன்றுகின்றது. இவ்வுதவிக ளில் பெரும்பாலானவை நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்படுவத ஞல் உதவி பெறும் நாடுகள் அதன் சொந்தக் கருத் துக் கோணத்தில் இருந்து இவ் நிபந்தனை கள் அனேத்தினையும் ஒவ்வொன்முக கவன மாகப் பார்த்து ஆராய்வது அவசியமான தாகும்.
உதவியை நிபந்தனைகளுடன் பிணைக் கும் முயற்சி உதவி வழங்கும் நாடுகளின் வர்த்தக நலன்களைப் பாதுகாப்பதற்கே ஆகும். இம் முறையானது 1950 ம் ஆண்டுக வில் ஆரம்பமாயிற்று. அத் தசாப்தத்தின் முடிவில் அமெரிக்கா தனது உதவி யில் மிகப் பெரும் பகுதியினை இவ்வாறு நிபந் தண்புடன் இணைந்து விட்டது. பின்னர் 1970 ம் ஆண்டளவில் கிட்டத்தட்ட சகல அமெரிக்க உதவியும் பல நிபந்தனைகளு டன் பிளேக்கப்பட்டு விட்டது. அறுபது களின் ஆரம்பத்தில் பிரிட்டன் தனது உத வியுடன் நிபந்தனையை சேர்க்கத் தொடங் கியது.
உதவி நிபந்தகனகளுடன் பிணைக்கப் பட்டதன் விகளவாக உதவி பெறுநர் நாடுகள் தாங்கள் வாங்கும் பொருட்க ளுக்கு உலக சந்தையின் சராசரி விலை யினை விட 20 சத வீதத்திற்கும் 50 சத வீதத்திற்கும் இடைப்பட்ட ஏதோ ஒர் விலையில் கொடுக்க வேண்டி இருக்கிறது. என மதிப்பிடப்பட்டுள்ளது. உதவிகளை வழங் கும் நாடுகளில் இருந்து பெறப்படும் பொருள் கவின் விலைகள் வேறு இடங்களில் இருந்து பெறக் கூடிய விலைகளை விட்டு குறைவான வையாக இருந்தால் உதவி யினை நிபந்தனபுடன் பிணைக்கும் முறை பெறுநர் நாட்டுக்கு அனுகூலமாக இருக்க முடியும், ஆளுல் அவை அவ்வாறு நடை பெறுவதில்லை. உதவியினை நிபந்தனையுடன் பிணைக்கும் நடவடிக்கை பொருள்கள் சாதனங்கள் ஆகியவற்றின் கொள்வனவு டன் நின்று விடுவதில்லை. அதாவது உதவி வழங்கும் நாட்டின் நிபுணர்களை சேவைக்கு அழைத்தல், நன்கொடை நாட்டின் கப் பல் கம்பளிகளை உபயோகித்தல், காப் புறுதி வசதிகளை பயன்படுத்தல் போன்ற வற்றிலும் நிபந்தனைகள் ஏற்படுத்தப்பட் டிருக்கின்றன,
இதஞல் ஏற்படும் நேரடி செலவுக ளுடன் மற்றும் பாதகமான விளைவுகளும் நேரிடுகின்றன. அடுத்து நவீன இயந்தி ரங்கள பழுதுபார்த்தல் போன்ற பரா மரிப்பும் செலவுகளும் உதிரிப்பாகங்களை பெறும் செலவுகளும் உதவி வழங்கும் நாடுகளில் பெறப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் உதவி பெறும் நாடுகளை மறை முகமாக சுரண்டுவதாக அமைகின் றன. இதனுல் உள் நாட்டில் வேலை வாய்ப்புக்கிள் குறைகின்றன. பெரும்பா லான வளர் முக நாடுகளில் விவசா யத் துறைக்கு அளிக்கப்பட்ட உதவியில் இயந்திரங்கள் வழங்கப்பட்ட இடங்களில் பாதகமான விளைவுகளே ஏற்பட்டன எனவே "வெளிநாட்டு உதவிகள்" உதவி பல்ல அவை வர்த்தகம் என்று கூறப்படு கின்றன.
உதவியை நிபந்தகனயுடன் பிணைக்க மற்றும் வழிகளும் கையாளப்படுகின்றன, பெரும்பாலும் கேந்திர அரசியல் நிபத்
Page 103
தனகள் விதிக்கலாம். ஸ்பெயின், மொராக் கோ, டுனிஸியா ஆகிய நாடுகளில் இரா ணுவ தளங்களை அமைக்க அனுமதி அளிக் கப்பட்டதற்கு மாற்ருக அந் நாடுகளுக்கு அமெரிக்கா உதவி வழங்கியது.
இவை மட்டும் அல்லாமல் உதவி வழங்கும் நாடுகள் உதவி பெறும் நாடு களே விடக் கூ டு த லான நன்மைகளை அனுபவிக்கின்றன. உதாரணமாக பிரிட் டன் வழங்கும் உதவியில் சுமார் 2/3 பங்கு பொருள்கள் சேவைகள் ஆகியவற்றின் உருவில் அந் நாட்டை அடைந்து விடுகி றது. இதே போன்று அமெரிக்கா தனது உதவியில் ஏறக்குறைப 90 சத விகிதத் தனை மீண்டும் பெற்று விடுகின்றது. 1950ம் ஆண்டுக்கும் 1965ம் ஆண்டுக்கும் இடையே அமெரிக்காவில் வெளியே பாய்ந்த மூலதனம் (கனடாவுக்கும் ஐரோப் பாவிற்கும் போன தொகை தவிர்ந்த)900 கோடி டொலர்கள் மறுபக்கத்தில் இருந்து அமெரிக்காவுக்கு பாய்ந்த மூலதனம் 2, 560 கோடி டொலர்கள். இந் நிலையில் உள்ள எளிய எண்கணிதம் என்ன வென்ருல் நிகர மூலதனமான 1.660 கோடி டொலர் கள் வறிய நாடுகளில் இருத்து பணக்கார நாடுகளுக்கு பாய்ந்துள்ளதுதான்;
அட்டவணை 1
விருத்தி அடைந்து வரும் நா I 100 Garly Gurga
குறைவான வருமான நாடுகள்
நடுத்தர வருமான நாடுகள்
* புதிய தொழில் நாடுகள்
ஒபேக் நாடுகள்
மொத்தம்
ஆஜன்டீன. பிறேசில், கிரிஸ். ஹொ சிக்கோ, போத்துக்கல் சிங்கப் யூக்கோசிலாவியா:
எனவே வெளிநாட்டு உதவி என்ற அடிப்படையில் விருத்தி அடைந்து வ்ரும் நாடுகளில் நவகாலணித்துவ்ம் ஏற்படுத் தப்படுகின்றது. என்று கூறலாம். இவற்ற்ை வேடிக்கையாக கூறுவோமானுல் உதவி பெறுவது ஒர் யானையைக் காதலிப்பது போன்றதாகும், ஏனெனில் யானையால் நசுக்கி நொறுக்கப்படும் அபாயம் உண்டு விருத்தி அடைந்து வரும் நாடுகளில் கடன் பழுவானது தொடர்ச்சியாக அதிகரித்து செல்வதினைப் பின்வரும் அட்டவணை 1 ல்
எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
வெளிநாட்டு உதவிகளைப் பெற்று விருத்தி அடைந்து வரும் நாடுகள் நமது சமூகப் பொருளாதார விருத்தியினைச் செய்யக் கூடியதாக இருக்கின்றது என்ற உதவி வழங்கும் நாடுகளின் கருத்து வர வேற்கத்தக்கதுதான் ஆனல் உதவிகளை வழங்கி விட்டு பல நிபந்தனைகளையும், நாட்டுக்கு பயன்படாத புத்திமதிகளையும் பொருளாதார சுரண்டல்களையும் மேற் கொள்வதோடு அரசியல் நலன்களில் பாதிப் பினை ஏற்படுத்துவதும், இத் நாடுகளை கடன் பளு என்னும் பாதா ளத்தை நோக்கி தள்ளுவதனையும் மேற் கூறிய அம்சங்கள் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.
ாடுகளின் கடன் பளு நிலுவை: |ň)
97. y75 1981 1982
1800 4000 950 0 1 1.000
2500 4000 12.490 14, 400
s a 8.8 s a be 8 w
3200 72 00 22.600 22.600
g8 888 e 8 gg es sis
e o 8 aj ëë 8 e a
| 1500 || 2800 || 85.90 || 10.600
900 1800 53.000 62.600
ங்கொங், கொரியக் குடியரசு, மெக் பூர், ஸ்பெயின், சீனக்குடியரசு,
மூலம்: பொருளியல்நோக்கு செப்டம்பர் 1983
Page 104
இலங்கையின் நிலை:
ஒர் புறத்தில் அபிவிருத்திக்கு தேவை யாள வெளிநாட்டு மூலவளங்களின் பற் முக்குறை மறுபுறத்தில் கடன் சுமை ஆகிய இரட்டைப் பிரச்சனைகளினல் பாதிக்கப்பட்டு வருகின்ற வளர்முக நாடு களில் இலங்கையும் ஒன்ரு கும். இலங்கை சுதந்திரம் அடைகையில் பெருமளவு வெளி நாட்டு மூலவளங்களை பெற்று இருந்தது. 1950ல் இலங்கையின் வெளிநாட்டு சொத்து அதன் வருடாந்த இறக்குமதி தேவையில் 92சத வீதத்தினை சமாளிக்க போதியதாக இருந்தது, 1960ல் வெளி நாட்டுச் சொத்துக்கள் வருடாந்த இறக்கு மதி தேவையில் 12 சதவீதத்தினை இறக்கு மதி செய்வதற்கு மாத்திரம் போதியதாக இருந்தது.இக்காலப்பகுதியில் வெளிநாட்டு சொத்துக்களின் இருப்பு இறக்கும திகளுக்கு போதுமானது என்ற கருத்து நிலவியது. இதனுல் உள்ளூர் உற்பத்தியினை அதிகரிப் தற்கோ அல்லது இறக்குமதிகளை குறைப் பதற்காகவோ முயற்சிகள் எடுக்கப்பட வில்லை. ஏற்றுமதிப் பரிமாணத்தினை விட இறக்கும்தி பரிம்ானத்தின் அதிகரிப்பினல் 957-60ம் ஆண்டுகளில் இலங்கையின் வெளிநாட்டு சொத்துக்கள் வேகமாக த்றைந்து சென்றன.
1960 களின் போது பெரும் பாலான வளர்முக நாடுகள் வருடாந்தம் 6.4 சதவீதமான ஏற்றுமதி வளர்ச்சி விக்ள மாத்திரமே கொண்டு இருந்தது. ஆனல் இலங்கை 1.2 சதவீத வளர்ச்சி வினைக் கொண்டு இருந்தது. தலா நபர் அடிப்படையில் இது 3.7 சதவீதமாகும். 1960 களின் பிற்பகுதியில் ஏற்றுமதி வருவாய் 2.4 வீசுமர்க வீழ்ச்சி அடைந்தது.
1965களில் இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பொருள்களான தேயில்ை, றபர் தெங்கு பொருட்களின் விலைகள் உலக சந்தையில் உச்ச நிலையில் வீழ்ச்சி அடைந்தது. 1964ல் இலக்கையின் ஏற்று மதியில் ஒர்சிறு பகுதியே வெளிநாட்டு மூலதனத்தால் நிதியிடப்பட்டது. பொது வாக வளர்முக நாடுகளின் மொத்த இறக்கு மதியில் 25% மானவை:பினே நிதிப்படுத்
தப்பட்டன. ஆனல் இலங்கையின் இறக்கு மதியில் 4%மான அளவு மாத்திரமே வெளிதாட்டு மூலதனத்தினுல் நிதிப்படுத் தப்பட்டன. வெளிநாட்டு மூலதனங்களை கோரும் வகையில் இலங்கையின் வர்த்தக இடைவெளி விரிவடைந்தது. இக்கட்டத் தில் இலங்கை இறக்குமதியின் குறைப்ப தன் மூலம் நிலமையினே சரிக்கட்ட முயன் றது. ஆரம்பத்தில் அத்தியாவசியமற்ற இறக்குமதிகள் குறைக்கப்பட்டன. இக்கட் (SunOscír cos த்தொழில்துறையைபாதித் தமையிஞரல்இறக்குமதிகட்டுப்பாடுகளை விரி வாக்க முடியாததில் ஏற்பட்டன. மேலும் ஏற்படுத்தப்பட்ட இறக்குமதிக்கட் டு ப் பாடுகள் கைத்தொழில் துறையினை பாதித் தமையிஞலும், விரைவான சனத்தொகை அதிகரிப்பினுலும் நாட்டின் பொருளாதார தேக்கம், வேலையின்மை அதிகரிப்பு, போன் றன தோன்ற வாய்ப்புக்கள் ஏற்பட்டன. எனவே இக்கட்டான இந்நிலையில் வெளி நாட்டு உதவியின் பெறுவதைவிட வேறு வழி ஏற்படவில்லை. 1966 அளவில் வெளி நாட்டு மூலவனப் பற்ாரக் குறையின் விளை வாக அபிவிருத்தி முயற்ச்சிகளை நிதிப் படுத்துவதில் இலங்கை பல பிரச்சனைகளை எதிர் நோக்கியது. 1965 - 70 க்கு இடை யில் 29 கோடி டொலர் வெளிநாட்டு மூல தனப் பாச்சல் இடம்பெற்றதாக மதிப் பிடப்பட்டுள்ளது.
உலக வங்கியின் அனுசரணையுடன் இலன்கை உதவிக் குழு உருவாக்கப்பட்டு இலங்கைக்கான வெளிநாட்டு மூலவளத் தேவையினை ஏற்றுமதிப் பரிமாணவளர்ச்சி அடிப்படையில் மதிப்பிடப்பட்டது. இம் மதிப்பீட்டில் 10 கோடி டொலர் வெளி நாட்டு மூலதனம் தேவை என மதிப்பிடப் பட்டது. இவ்வாறு மதிப்பிடப்பட்ட போதும் இலங்கை உதவிக் குழுவிடம் இருந்து குறைந்தளவு நிதியை பெற்றத ஞன் சர்வதேச நாணய நிதியம், வணிக வங்கிகள் என்பனவற்றிடம் இருந்தும் குறுங் கால கடளே பெறவேண்டி இருந்தது. மேலும் 10 கோடி டொலர் இலக்கினை உதவிக் குழு நிறைவு செய்யாத பொழு தும் உலக வங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி என்பனவற்றில் இருந்து பெறப்பட்டதிட்ட
Page 105
உதவிகள் 1969 - 70 அளவில் 10 கோடி டொலரை விடவும் கூடுதலாக இருத்தது. எனவே இலங்கையின் கடன் பிரச்சண் களில் அதிகரிப்பினையும், கடன் தேவை விகிதாசரத்தின் அதிகரிப்பினையும் 1970ல் காணமுடிந்தது.
1964 ல் மொத்த வெளிநாட்டுக் கடன் 55.7 கோடி ரூபாவாகும். 10 வருடத்திற் குள் இது 485.9 கோடி ரூபாவாக அதி கரித்தது. இவை 9 மடங்கு அதிகரிப்பா கும். 1966 ல் ரூபா 5.2 கோடியா க இருந்த இலங்கையின் கடன் செலுத்தல் கள் 1974 ல் ரூபா 54, 9 கோடியாக அதி கரித்துள்ளது. இது 10 1/2 மடங்கு அதி கரிப்பாகும்.
உலக வங்கி சர்வதேச அபிவிருத்தி சங்கம் 1971 ல் நடத்திய வளர்முக நாடு களின் வெளிநாட்டு படுகடன் பற்றிய ஆய்வில் இலங்கை மோசமான கடனளி என்ற பிரிவுள் உள்ளடக்கப்பட்டது. இந்த இக்கட்டான கட்டத்தில் இலங்கை மேலும் வர்த்தகக் கடன்களை எடுக்கக் கூடாது என உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. ஓர் மொத்த அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத் திற்கு ஆதாரமாக உள்ள நிகழ்ச்சித்திட்ட உதவி இலங்கையில் பண்ட உதவி என அழைக்கப்படுகின்றன.பண்டதைவி என்பது நுகர்வதற்கான உதவியை குறிப்பிடுகின் றது. சில சமயங்களில் பல்வேறு அபிவி ருத்தி திட்டங்களுக்கும் தேவையான பண் டன்களையும் உள்ளடக்குகின்றது. இதன் ழ்ே சில சந்தர்ப்பங்களில் மாவு, புடவை போன்ற பொருட்கள் பெறப்படுகின்றன: ஆஞல் இத் திட்டத்தின் கீழான வெளி நாட்டுச் செலாவணியை வைத்திருப்பின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு தேவையான பொருள்களை இறக்குமதி செய்வதற்கு அவற்றை பயன்படுத்தலாம்.
வெளி நாட்டு உதவியின் அதிகரிப்பு:
1960 ல் இலங்கை மொத்தம் 69 லட் சம் ரூபாவை வெளி நாட்டு உதவியாகப் பெற்றது. 1966 ல் இது 14.5 கோடி ரூபா வாகும். 1969 ல் 49.8 கோடி esurreira அதிகரித்தது. 1965 - 1975 ம் ஆண்டு காலத்தில் பெற்ற உதவி 9 கோடி ரூபா
37
விவிருந்து 142.5 கோடி கு பாவாக அதிக ரித் துள்ளது. 1970 - 1974 ம் ஆண்டு இடைவெளியில் வ்ெளிநாட்டு உதவி வரு டாந்தம் 24% ஞலும், 1975 - 1979 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 24.3% சதவீதத்தி னலும் அதிகரித்தது. 1980 - 1981 ம்ஆண்டு காலப்பகுதியில் 17 சதவீத அதிகரிப்பு ஏற் பட்டது. எனவே டொலர் வடிவிலும் சசி அல்லது ரூபா வடிவிலும் சரி கடந்து சில வருடங்களாக பெரும் தொகையான வெளிநாட்டு உதவிப் பார்சல் இடம் பெற் றதளே அவதானிக்கலாம்,
உதவிக் குழுக்களிடம் இருந்து பெற்ற உதவி 1971 ல் 93.621.6 எஸ் - டி, ஆரில் இருந்து 1981 ல் 137, 508 எஸ். டி. ஆர், ஆக அதிகரித்துள்ளது, சோஷலிச நாடுக ளிடம் இருத்து பெறப்பட்ட தேவி ஒரன வுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. இந் நாடு களிடம் இருந்து பெற்ற உதவி 1975 ல் 3,217 எஸ். டி. ஆரில் இருந்து 1981 ல் 6.753 , எஸ், டிஆர் ஆக அதிக ரித்துள்ளது. 1979 லிருந்து மாத்திரமே சீனுவும் சோவியத் ரஷ்யாவும் உதவியளித் தன. குறிப்பாக 1981 ல் சோவியத் ரஷ்யா வும் சீனுவும் 137, 508 எஸ். டி. ஆர்கன் இலங்கைக்கு கடனுக வழங்கின
மத்திய கிழக்கு நாடுகளும் ஏளேய சில நாடுகளும் இலங்கைக்கு புதிதாக உதவி அளிக்க முன்வந்தன. மேலும் 1981 ல் ஜப்பான் தாராள தன்மை உதவி கொண்ட ஒர் உதவி அளிப்பாளராக எழுச்சி பெற் றது. 1981 ல் இலங்கை பெறப்பட்ட உத வியில் 152 சத வீதமானது ஜப்பானிடம் இருந்து பெறப்பட்டது. நெதர்லாந்து ஐக்கிய ராட்சியம் ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளிடம் இருந்து முறையே 117 % 11.04 % 10*3%பெறப்பட்டது. 1979 லும் 1981 லும் இலங்கை முறையே 5 கோடி, 75 கோடி டொலர் ஐரோப்பிய நாணய கடன்களை பெற்றது. இலக்கை பெறப்பட்ட மொத்த வெளிநாவட்டு உத வியின் அதிகரிப்பினையின்ருமாறு அட்டவனே 2ல் எடுத்துக் காட்டப் பட்டுள்ளது. இனம் கையானது 36 தளிப்பட்ட நாடுகளிடம் இருந்தும் 10 முகவர்களிடம் இருந்தும் உதவியினைப் பற்று வருகிறது.
Page 106
88.
அட்டவனை :
பெறப்பட்ட மொத்
5 unir -
1980 asl
திட்ட உதவி 1
ண்ட உதவி 1.
உணவு உதவி 3
தாழில்நுட்ப உதவி ఆ త్ర, முகவர்கள்
மொத்தம் 28
198 assavis
திட்ட உதவி 22 பண்ட உதவி
உணவு உதவி 4.
ஏனையன
மொத்தம் 38:
1982
த வெளிநாட்டு உதவி
த்து லட்சம் )
ggs
ன்கள் கொடைகள் மொத்தம்
729 710.3 2883.2
*R*----
9.7 3O8.5 1538.2
97.9 281.5 516.4
waw: 2332.6 125.3
00. 2362.6 5163.1
66.0 248.2 4747.2
45.7 633.2 1678-9
039 362.4 7663
74.7 1747
0.3 3476.8 73671
hie sana
0.9 23516 646-5
ma - - ... .
2.8 6024 1335-2
~~~
8.4 340.5 6889
3.4 363 4
:.5 3,294.5 88.500
er- ------ -as
மூலம்: பொருளியல் நோக்கு
செப்டெம்பர் 4 1983.
Page 107
பின்வரும் நாடுகள், ஸ்தாபனங்களிடம் இருந்து 1981 ம் ஆண்டு பெற்ற உதவி
4 எஸ். டி. ஆர் ) உதவிக் குழு 9362 சோஷலிச நாடுகள் 3,27 மத்திய கிழக்கு நாடுகள் 32,031 ஏனைய நாடுகள் O'956,
சர்வதேச முகவர்கள் 166,944
கடந்த சில வருடங்களாக கடன் உட்பட உதவி அதிகரித்தமைக்கு கார ணம் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி திட் உங்களாகும், என்று சுட்டிக்காட்டப்படு கிறது. எனவே இத் திட்டங்களின் வெற் றியினைப் பொறுத்தே இப்பாரிய கடன்க ளில் இருந்து நாம் மீளப் பெறமுடியும்: மேலும் நாட்டின் மொத்த வருமானத்தில் முன் ஒரு போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு துறைக்கு நிதி ஒதுக்கப்படு வதனுல் இலங்கையின் அபிவிருத்தி திட்
உசாத்துணை நூல்கள்
1. Miche al Todaro - “Eccnomic .
p. p. 335 - 426. 2 World Development Reports, 19 3. Central Bank Reports, 1970-19
89
டங்சளுக்கான நிதியினைப் பெறுவதற்கு வெளிநாட்டு உதவியில் தங்கி நிற்க வேண் டிய நிலையினை அதிகரிக்க செய்து வருகிறது.
எனவே வளர்ந்து வருகின்ற கடஇாப் சமாளிப்பதற்கு இலங்கையில் ஏற்றுமதி வளர்ச்சியினையும் அதற்கான ஊக்குவிப்பு களையும் வழங்குவதோடும், உணவுப் பதி லீட்டுத் திட்டம், பெருமளவிலான மூல வழங்கண் வேண்டி நிற்கின்ற பாரிய அபி விருத் தி திட்டங்களை குறைப்பதுடன் தாட்டுக்கு தேவையான, குறுங்கால அடிப் படையிலும், உள்ளுர் ஊழியம், மூலவ. வாங்கள், தொழில் நுட்பம் ஆகியவற் றுக்கு ஏற்ப விருத்தி திட்டங்களை அமுல் படுத்துவதோடு, நாட்டின் அரசியல் பிரச் சளே கண் சீரான முறையில் அணுகித் தீர்க்கும் பட்சத்தில் இலங்கை பெருமள வுக்கு வெளிநாட்டு உதவியில் தங்கி இருத் தலைக் குறைக்கலாம்.
Development in the Third World 1981.
8, 1982. 32
Page 108
இலங்கையில் அபிவிருத்தி
அபிவிருத்தியை நோக்க மாகக் கொண்டு செயல்படும் வளர் opos Distr6) sdor தீது நோக்கை அடைவதற்காக திட்ட மிட்டு செயல்படுகின்றன. அநேக நாடுக வில் இத்தகைய திட்டங்கள் ஆரம்பிக்கப் பட்டிருநதும் அவற்றைத் திறகை முகா மைப்படுததாமையால் குறித்த இலக்கை அடைய முடியவில்லை. இவ்வளர்முக நாடு
வில் ஒன்ருனதும் குறைவிருத்தி ெ வாதார த தைக் கொண்டுள்ளதுமான இலங்கை, அந்நியர் ஆட்சிக்காலம் தொடக் *ம அபிவிருத்தத் திட்டங்கள் உருவாக் ப்ேபட்டிருந்தும் நடைமுறைக் கருமங்க3 சரியான முறையில் ைேடப்பிடிக்காமை யால் திட்டநோக்கை அடைய முடியாது இடையில் கைவி. வேண்டிய நிலைகூட ஏற்பட்டது எனலாம், அடி விருத்திக் கரு மகிகளில் மிக முக்கியமான திட்டமிடலும் Erðarau கிருமங்களும் திறனுகச் செயற்படு திென் மூலம் நாட்டின் பொருளாதார விருத்தியை துரிதப்படுத்தி குறித் த நோக்கை அடையமுடியும் எனவே இத்த கைய நோக்கை ஆதாரமாகக் கொண்டு அபிவிருத்தி என்ருல் என்ன? திட்டமிடல் *ருல் என்ன?- திட்டமிடலின் நோக் கம் செயற்பாடு யாது? இலங்கையில் அபி விருத்தித் திட்டமிடல் எத்தகையபடிமுறை வளர்ச்சிப் போக்கைக் கொண்டுள்ளது? இலங்கையில் அபிவிருத்தித் திட்டமிடல் களின் செயற்பாடும் அவற்றின் தன்மைக &ம் யாவை? இன்று எத்தகைய திட்ட மிடல் நடவடிக்கைகள் மே ற்கொள்ளப்படு கின்றன? என்பன போன்ற விடயங்களை ஆராய்வதாக இக்கட்டுரையானது அமை கின்றது.
அபிவிருத்தி
அபிவிருத்து என்பதுபற்றி பல அறிஞர் கனால் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்
V. PARA Geography Spec
த் திட்டமிடல்
W. பரமசோதி
கிப்பட்டுள்ளன. அபிவிருத்தி என்னும்போது பொதுவாக பொருளாதார அபிவிருத்தி யையே அபிவிருத்தியாகக் கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் தனியே பொருளா தார அபிவிருத்தி மாத்திரம் அபிவிருத்தி யாகாது. இதனைவிட சமூக, கலாச்சார பொருளாதார அரசியல் நிலமைகளில் மொத்தமாக ஏற்படும் செழிப்பு நிலையை நரம் அபிவிருத்தி என்று கூறலாம். வேறு வகையில் கூறினல் அபிவிருத்தி என்பது பலபக்க செயற்பாடாகும். துெ முழுப் பொருளாதார சமூக அமைப்பு முறைகளை அம் மீள அமைத்தல் அல்லது புதுப்பித்த லேயே குறித்து நிற்கின்றது.
திட்டமிடல்
ஒருநாட்டின் அபிவிருத்தியை எவ்வாறு மேற் கொள்ளலாம் என்பதையே திட்ட மிடல் என்பது குறித்து நிற்கின்றது. திட்ட மிடல் என்பது முன்பே தீர்மானிக்கப்பட்ட நோக்குக்களை அடையத் தொடர்பான உண்மைகளையும், ஊகங்களையும் முன்கூட் டியே ஆலோசித்து ஸ்த்திரப்படுத்தும் ஒரு செயற்பாடாகும். அதாவது நாம் விரும்பு கின்ற நோக்குக்களை முன்னமே தெளிதல், தோன்றக்கூடிய பிரச்சினைகளை எதிர்பார்த் தல் அவற்றை நிவர்த்தி செய்யும் வழி வகைகளைக் கைக் கொள்ளுதலே திட்டமிட லாகும். இத்தகைய திட்டமிடலில் திட் டங்களை அனுகூலப்படுத்தும் அம்சங்கள் பல இரு ந் தாலும் திட்டங்கள் பல படிகளைக் கொண்டதாக இருக்கும். எனவே தான் திட்டத்தின் செயற்பாட்டுத் திட் டங்களை திட்டவட்டம் என்று கூறப்படு கின்றது. ஆகவே ஒருதிட்டம் நிலவசதி, அதைச் செயற்படுத்த மனிதவலு, நீர்வசதி போக்குவரத்து வசதி போன்றவற்றை உள். ளடக்கியதாக இருக்கும் இந்த வசதிகளை
Misory ial Final Year
Page 109
யும் அதன் தடைகளையும், அநதந்த இடத்தில் உள்ள மக்கள், மூலவளம் என் பனவகளை ஆராட்சி செய்வதன் மூலமாகப்
s ab
கண்காணிப்பு மதிப்பிடல்
St't- திட்ட தகவல் அமுலாக்கம் செயற்படுத் 4 A. - தேவையான ஆய்வின்மூலம் : மூலவளமதிப்பீடு களை அவதால் LSSSLSSSLSSLLSCLSLSLSLCSSCSSLSCSCLSLSLSSSLSSqS முன்னுரிமை வி
திட்டமிடலின் நோக்கமும் செயற்பாடும்:
ஒரு நாட்டில் மேற் கொள்ளப்படும் திட்டமிடலானது பல்வேறு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள் ளப்படுகின்றது. அதாவது குறிப் பி ட் ட நாட்டில் காணப்படும் வறுமை நிலையை ஒழிக்கவும், வேலை வாய்ப்பின்மை யைப் போக்கவும், தேசிய வருமானத்தை உயர்த் தவும், இங்கு காணப்படும் வளங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்தவும், நிலப் பயன்பாட்டைச் சிறந்த முறையில் மேற் கொள்ளவும் திட்டங்கள் வகுக்கப்படுகின் றன. இத்தகைய திட்டங்களின் நோக்கங் களை அடிப்படையாகக் கொண்டு செயற். பாடுசஞம் வேறுபட்டு அமைகின்றன. சில திட்டங்கள் குறுகிய காலத் திட்டங்களா கவும், வேறு சில திட்டங்கள் நீண்டகாலத் திட்டங்களாகவும் இன்னும் சில இடைத் தரமான கால அளவினைக் கொண்டதாக வும் அமைகின்றன.
குறுகிய காலத்திட்டங்களுள் ஒரு வருட இரண்டு வருடத் திட்டங்களும், நீண்ட காலத் திட்டங்களுள் பத்து (10) வருடத் திட்டங்சளும், இடைத்தரமான காலத் திட்டங்களுள் ஐந்து வருடத் திட் டங்களும் முக்கியத்துவம் பெறுவதுண்டு. இதே போன்று திட்டங்களின் தன்மை
91
பெறப்படும். இத்தகைய தன்மைசகாக் காட்டும் வகையிலேயே திட்டவட்டமானது அமைந்துள்ளது.
ய்வின் தற்போதைய நிலைகளில் பிரச்சினைகளை அவதானித்தல்
செளும் - குறிக்கோள்களும் தலும் (Traget) gaol Dith
திட்டங் மறுதிட்டங்களை வித்து உண்டாககல் பழங்கல் w
பைப் பொறுத்தும் இவை பிரதேசத் தி டங்களாகவும் தேசிய Salisatira ay a அமைவதுண்டு. குறிப்பிட்ட பிரதேசம பெரிய பரப்பைக் கொண்டு காண்ப்படின் அப் பிரதேசத்தில் பிரதேச வேறுபாடுகள் பெருமளவுக்கு காணப்படும். எனவே இத் தகைய பிரதேசத்தை திட்டமிட்டு *அபி விருத்தியை மேற்கொள்வதாயின் பிரதே சத் திட்டமிடலையே மேற்கொள்வது சிறந் ததாகும். இவ்வகையில் திட்டமிடும் நாடு களில் சில கீழிருந்து மேல் நோக்கிய திட் டமிடலையும், சில நாடுகள் மேலிருந்து கீழ்நோக்கியும் திட்டமிடலை மேற்கொள் கின்றன. இலங்கையானது மேலிருந்து இழ் நோக்கியே திட்டமிடலை மேற் கொள்கின் றது. அதாவது மாவட்டம், தேரி சுல் தொகுதி, தேர்தல் தொகுதியில் குறி பிட்ட பிரதேசம், குறிப்பிட்ட பிரதேசத் தில் கிராமம் என்ற வகையில் மேலிருந்து கீழ் நோக்கி திட்டமிடலை மேற் கொள்வ தாகும். பொதுவாக ஒரு திட்டத்தினை மேற் கொள்ளும் போது பின்வரும் செயற் பாட்டுத் தன்மைகள் முக்கியம் பெறுகில் றன. அதாவது திட்டம் வரையப்படுதல், திட்டத்தின் கால எல்லை, திட்டத்திற் குறிப்பிட்டதற்கமைய முதலீடு செய்தல்: திட்டத்தின் பிரகாரம் குறித்த எல்வே
Page 110
4.
அடைதல் என்பனவாகும், இத்தகைய செயற்பாட்டுத் தன்மையின் அடிப்படை யில் திட்டமிடல் மேற் கொள்ளப்படுகின்
از آن
இலங்கைக்கு அபிவிருத்தித் திட்ட மிடலின் அவசியம்:
இலங்கை அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுள் ஒன்முக காணப்படுவதினுலும், இலங்கையின் பொருளாதாரத்தில் 70%க்கு மேல் விவசாயத்தில் தங்கியிருப்பதனுலும், இங்கு குறைவாக மூலவளங்கள் காணப் படுவதனலும் அபரிமிதமாகப் பெருகிவ ரும் சனத்தொகைக்கு வேலை வாய்ப்பு, வீட்டு வசதி, போக்குவரத்து வசதி, சுகா திர வசதி போன்றவற்றை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதார அபி விருத்தியைக் கான் அபிவிருத்தித் திட்டமிட்லானது இலங்கைக்கு இன்றியமையாது தேவைப் படுகிறது
இலங்கையில் அபிவிருத்தித் திட்ட மிடலின் படிமுறை வளர்ச்சி:-
இலங்கையில் அபிவிருத்தித் திட்டமிட லின் படிமுறை வளர்ச்சியை நோக்கின் இது அந்நியர் ஆட்சியில் இருந்தே மேற் கொள்ளப்பட்டு வந்த போதிலும், நாட் 4ன் உண்மையான அபிவிருத்தியில் அக் கிறை கொண்டு அபிவிருத்தித் திட்டமிடல் *குவாக்கப்பட்டது. இலங்கை சுதந்திர மிடைந்த பின்பு என்றே கூற வேண்டும். எனினும் அந்நியர் ஆட்சிக் காலத்தில் அபிவிருத்தி, கருதியா, கருதாமலோ சில குடியேற்றத் திட்டங்கள் மேற் கொள்ளப் பட்டதைக் காணலாம். 1921 ம் ஆண்டு இலங்கை சட்டசபையிலே பெரும்பான் மையினர் இலங்கையர்களாக இருந்தமை ல் வரண்ட பிரதேசத்து வறிய மக்க வின் கஸ்ரம் அவர்கசு ஈர்த்தது. இதன் காரணமாக 1931 - 1939 ம் ஆண்டுக் ாலகட்டத்தில் வரண்ட பிரதேச குடி யேற்றத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன, 1939 க்கு பின் நன்கொடை பெறும் காணிக் குடியேற்றங்கள் அறிமுகப்படுத் தப்பட்டன, இவ்வாரூக சுதந்திரத்துக்கு
முற்பட்ட காலத்தில் அபிவிருத்தி கரு தியோ கருதாமலோ மேற்காட்டிய குடி யேற்றத் திட்டங்கள் மேற் கொள்ளப்பட் I-er
அடுத்து இலங்கை சுதந்திரம் அடைந் ததும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங் கள் மேற்கொள்ளப்பட்டன. இலங்கை சுதந்திரம் அடைந்ததும் பல்வேறு பிரச் சினைகளை எதிர்நோக்கவேண்டி ஏற்பட் -து. அதாவது சனத்தொகைப் பெருக்கம் உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு வேலையின்மை, அந்நிய செலவாணிப் பிரச் சின், முதலீட்டுப் பிரச்சிஜன போன்ற இன் ளுேரன்ன பிரச்சினைகளின் தாக்கத்தினுல் இவற்றை_நிவர்த்தி செய்யும் வகையில் அபிவிருத்தித்திட்ட்மிடல் மேற்கொள்ளப் பட்டது. இக்காலத்திலேயே இலங்கையின் அபிவிருத்தியில் உண்மையான அக்கறை கொண்டு அபிவிருத்தித்திட்டமிடல் மேற் கொள்ளப்பட்டது. இவ்வகையில் முதன் முதல் உருவாக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டம் 10 ஆண்டுத்திட்டமாகும் இத்திட் டம் 1959 - 1968 வரையுள்ள '0 ஆண்டு காலப்பகுதியில் பொருளாதார நோக்கை அடையத் திட்டமிடப்பட்டது. இப்பத் தாண்டுத் திட்டமானது 5 நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு திட்டமிடப் பட்டது அவையாவன: 2. தேசியவருமானத்தை 88 வீதமாக அதி
கரித்தல் 2. மேலதிகமாக 1.4 மில்லியன் மக்க
ளுக்கு வேலைவாய்ப்பளித்தல் 3. வருமானத்தைச் சமபங்கீடு செய்தல் 4. சென்மதி நிலுவையைச் சமப்படுத்
தில் 5. தொழில் மயமாக்குதல்
என்பன போன்ற நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. ஆனல் இத்திட்டத் தைச் செயற்படுத்த எதிர் பார்த்த வெளி நாட்டு உதவி கிடைக்காமையால் இத் திட்டம் தோல்வியில் முடிந்தது.
இதன்த் தொடர்ந்து 3 ஆண்டுத திட்டம் உருவாக்கப்பட்டது. தோல்வி கண்ட 10 ஆண்டுத்திட்டத்தின் முதல் இலக்கை அடையவும், உழைப்பை விருத்தி செய்யவும், ஆரம்ப முதலீட்
Page 111
டைப் பெருக்குவதற்காகவும், நீண்ட காலத்தில் ஏற்படும் குறைபாட்டை நீக்க வும் என இத்திட்டம் உருவாக்கப்பட்டது. ஆளுல் இத்திட்டத்துக்கும் எதிர்பார்த்த முதலீட்டு நிதியைப் பெறமுடியாமையால் திட்டம் உரிய இலக்கை அடையமுடிய வில்லை. இதன் பின் 1வது ஐந்தாண்டுத் திட்டம் ஐக்கிய தேசியக் கட்சியினரால் 1966ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இத் திட்டத்தை நிறைவேற்றப் பல முயற்சி கள் மேற்கொள்ளப்பட்டனவாயினும், வாழ்க்கைச் செலவு உயர்வால், வேலையின் ைபப் பிரச்சினை உருவாகியதே அல்லாமல் திட்டம் எதிர்பார்த்த குறிக்கோளை அடை யமுடியவில்லை.
இதனை அடுத்து 1971ம் ஆண்டு 2வது ஐந்தாண்டுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது, இத்திட்டத்தில் கால எல்லை 1972-1976ம் ஆண்டு வரையுள்ள காலப்பகுதியாகும். இத்திட்டமானது சமூக, பொருளாதார கலாச்சார இலக்குகளை அடையும் நோக்கு டன் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தைப் பரவலாக்கும் நோக்குடன் அக்கால நிர் வாகப்பிரிவில் இருந்த 22 மாவட்டங்களி லும் அரசியல் அதிகாரிகளை நியமித்து, அவர்களின் தலைமையில் திட்டமிடல் காரி யாலயங்கள் கச்சேரிகளில் நிறுவப்பட்டுள் ளது. இவ்வாருகப் பரவலாக்கப்பட்டு செயற்படுத்தப்பட்ட திட்டமும் குறித்த இலக்கை அடையவில்லை என்ருலும், கிரா மியப் பொருளாதாரத்தை உயர்வடையச் செய்த பெருமை இத்திட்டத்தையே சாரும்.
1970ம் ஆண்டு வரைக்கும் இலங்கை யின் திட்டமிடல் சரித்திரத்தில் ஒருமுகப் படுத்தப்பட்ட தேசிய திட்டமிடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனல் 1970ல் அதிகாரத்துக்கு வந்த அரசாங்கம் இலங்கையின் அபிவிருத்திக்கு பிரதேச வாரியான திட்டமிடல்தான் உகந்தது எனக் கண்டது. இதன் காரணமாக சரா சரியாக 1000 சதுர மைல்களைக் கொண்ட பிரதேசங்களே திட்டமிடலுக்கு உகந்த அளவு எனக்கண்டார்கள். இதனைக் கருத் தில் கொண்டே 1972-1976ம் ஆண்டுக்
S3
காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஐநீது ஆண்டுத் திட்டம் அமைந்தது*
இதனைத் தொடர்ந்து 1977ம் ஆண்டு பதவிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சியும் இலங்கையின் அபிவிருத்திக்கு பிரதேசம் திட்டமிடலே சிறந்தது எனக் கண்டது. இதன்காரணமாக ஐக்கிய தேசியக் கட்சி அரசு மாவட்ட அபிவிருத்திச் சபைகளை நிறுவி, அதன்மூலம் பிரதேச அபிவிருத்தித் திட்டங்களே மேற்கொண்டது. மேலும் இம்மாவட்ட அபிவிருத்திச் சபைக்குள் ளேயே உள்ளூராட்சிச் சபைகள், பிரதேச சபைகள், கிராமோதய சபைகள் என்ப வற்றை நிறுவி இவற்றின் ஊடாகவும் அபி விருத்தித் திட்டங்களே மேற்கொண்டு வரு வதைக் கானலாம்.
இதன்பின் அண்மைக்காலத்தில் இலங் கையில் அபிவிருத்தித் திட்டமிடலுக்கு ஒன்றினைத்த கிராமிவ அபிவிருத்தித் திட் டமே சிறந்ததெனக் கண்டு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின் தன. "ஒன்றிணைந்த 9 கிராமிய அபிவிருத், தித் திட்டம் என்பது உற்பத்தி சார்ந்த துறைகள் (நீர்ப்பாசனம், விவசாயம், விவசாயக் கடன், காடுவளர்ப்பு, சிறு ஏற்றுமதிப் பயிர்கள். தெங்குச்செய்கை, கால்நடை, கடற்ருெழில்) பொருளாதார உட்கட்டமைப்பு (வீதி மின்சாரம்) சமூக நல உட்கட்டமைப்பு (சுகாதாரம், கல்வி குடிநீர்) ஆகியவற்றை ஒன்றிணைந்த வகை யில் செயற்படுத்துதல் என்பதையே குறித்து நிற்கின்றது" அதாவது ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டுள்ள துறைகளை சமமாக வளர்ச்சியுறச் செய்வதே இத்திட்டத்தின், நோக்கமாகும். இத்திட்டமும் எதிர் பார்த்த இலக்கை அடையாவிடினும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களைவிட கூடி யளவுக்கு வெற்றி பெற்றதென்றே கூற வேண்டும்.
இன்று இலங்கையில் சுழற்சித்திட்டமே நடைமுறையில் இருக்கின்றது. இச்சுழற்சித் திட்டமானது உள்ளடக்கிப்பதாகக் காணப் படுகின்றது. இப் பொது நிகழ்ச்சித் திட்ட மானது புதிய மூலவள நிலைமையையும், அரசை எதிர்நோக்கும் பொருளாதார
3á.
Page 112
S4
சவால்களேயும் கருத்திற்கொண்டு வருடா வருடம் மீளாய்வு செய்யப்படுகின்றது: 5 வருடத்திற்கு மேல்நோக்கி அச்ைவதன் காரணமாக இது சுழற்சித்திட்டம் என அழைக்கப்படுகின்றது. உதாரணமாக தற் போதைய பொது முதலீட்டு நிகழ்ச்சித் திட்டம் 1986-1990 காலப்பகுதிக்கு தயா
சிக்கப்பட்டுள்ளது போன்று கடந்த வரு, டத்திட்டம் 1985-89 காலப்பகுதிக்குத் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருட மும் நவம்பர் மாதத்தில் அடுத்த ஆண்டிற் கான வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப் பட்டபின்பு உற்பத்தி, நுகர்வு, சேமிப்புக் கள் எனபவை தொடர்பான தற்போ தைய தகவல்களின் அடிப்படையில், அடுத்த ஆண்டுகளிலும் முதலீட்டுக்காக கிடைக்கக்கூடிய மொத்த மூலவளங்கள் பற்றி மதிப்பீடுசெய்யப்படுகிறது; மொத்த முதலீடானது பொது முயற்சித் துறையின ராலும் தனியார் முயற்சித் துறையினரா அலும் முதலீட்டிற்காகப் பகிரப்படுகிறது. அதற்குப்பின்பு வரவுசெலவுத்திட்ட மதிப் பீடுகளை அடிப்படையாகக் கொண்டு அமைச் சுக்களின் ஆலோசனையுடன் பொது முத லீட்டு நிகழ்ச்சித் திட்டம் நிர்ணயிக்கப் படுகிறது. பின்னர் இது அபிவிருத்திச் செயலாளர்கள் குழுவின் அங்கீகாரத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படு கிறது. இவ்வாருக இலங்கையில் அபி விருத்தித் திட்டமிடலின்படிமுறை வளர்ச்சி காணப்பட்டு வருகிறது.
இலங்கையில் திட்டமிடலின் குறைபாடு களும் எதிர்கால அபிவிருத்தித் திட்ட மிடலுக்கான ஆலோசனைகள்:-
இலங்கையில் இதுவரை மேற் கொள் னப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் எதிர் பார்த்த இக்ைகுகளை முழுமையாக அடை வவில்லை என்றே கூறலாம். இதற்கு அடிப் படைக் காரணம் ஒழுங்கான திட்டமிடல் இல்லை என்றே கூற வேண்டும். அதாவது திட்டமிடலில் பொருத்தமான தொழில் துட்பம் பயன்படுத்தப்படாமை, திட்ட
மிடல் அதிகாரிகள், அரசாங்க பொருளா தார ஆலோசனை நிபுணர்கள் அளெவருமே மேற்குலக மாதிரிக்கு பயிற்றப்பட்டவர் களேயன்றி இந்நாட்டுக்கு ஏற்றவகையில் பயிற்றப்படாமை, செயற்படுத்தப்பட் - திட்டங்கள் நடந்து முடிந்தபின் மதிப்பி டப்படாமை போன்ற இன்ஞேரன்ன தன் மைகளாலேயே திட்டங்கள் குறித்த இலக்கை அடைய முடியாது போகின்றது.
எனவே இத்தகைய குறைபாடுகளைக் கழைவதற்காக இலங்கை அரசு பல்வேறு ஆலோசனைகளையும் திட்ட செயற்பாடுகளே யும் மேற்கொண்டு வருகிறது. இவ்வகை யில் அபிவிருத்தித் திட்டத்துக்கான பயிற் சித் திட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள் ளது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட் டம், ஐக்கிய நாடுகள் சர்வதேச குழந்தை கன் அவசரகால நிதியம், பிராட்போட் பல்கலைக்கழகம் என்பவற்றின் தொழில் நுட்ப உதவியுடன் தேசிய திட்டமிடல் பிரிவினல் அநேக பயிற்சித் திட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு வருகின்றது. அத்து டன் பயிற்சி வகுப்புக்கள் கொழும்பிலும் ஏனைய சில மாவட்டங்களிலும் வருகின் றது. இவை திட்ட அமுலாக்கல் அமைச் சின் உதவியுடன் நடாத்தப்படுகிறது. இவற்றை விட கருத்தரங்குகளும் நடாத் தப்பட்டுவருகிறது. மேலும் தொகுதிவாரி யான திட்டமிடுதல் பேரண்டப் பொருளி யல் திட்டங்கள் என்பவற்றை விருத்தி செய் வதற்கான வேலைகள் தொடர்கின்ற அதே வேளையில் பொருளாதார அபிவிருத்தி நட வடிக்கையினுல் பல தரப்பட்ட வருமா னம் பெறுவோர் எததகைய நன்மை களைப் பெறுகிருர்கள் என்பதை அறிவ தற்குரிய ரீதியில் குறித்துக் காட்டக்கூடிய சமூகக் கணக்கிடும் எண்ணக் கருவினை விருத்தி செய்வதற்கான கூட்டு முயற்சி யும் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே இவ்வாறு பல ஆலோசனைகளும், செயற் திட்டங்களும் முன் வைக்கப்பட்டாலும் இவற்றைச் செயற்படுத்தும் போது தான் உண்மையான பெறுபேறுகளை க் கண்டு கொள்ள முடியும்.
Page 113
உசாத்துணை நூல்கள்
7.
அரசாங்கத்துறை முன்னேற்றம் அர ஆரம்பப் பொருளியல் - அ. விஸ்வநா புவியியலாளன் - 1983-1984 சிறப்பு ஐந்தாண்டுத் திட்டம் - 1972-1976. மக்கள் வங்கி வெளியீடு - "பொளிரு Nanda Rajapakse (Sri Lanka). Pop lopaent through Divisional Develop Development Programmes in Sri Lan
Prepared by Hiran, D. Dias, B. Wic Karle B. Weber. Training Course of bantota, Sri Lanka) Course Hand B
ச வெளியீடு.
தன்
வெளியீடு
அரசாங்க வெளியீடு பல் நோக்கு" - யூன் 1985 alar Participation in Regional Deve
ment Councils, and latergrated Rural ka. December 9'0.
kramanayake, Nanda Rajapakse and Rural Development Planning (Hamook.
95
Page 114
மூன்ரும் உலக நாடுகளி நவகுடியேற்ற வாதத்தின்
தவகுடியேற்ற வாதம் பற்றி நோக்கும் போது அதனைக் குடியேற்ற வாதத்தின் பின்னணியில் ஆராய்தல் பொருத்தமான தாகும். ஏகாதிபத்தியம் என்பது குடி யேற்றவாதம் நவகுடியேற்றவாதம் ஆகிய இரு அம்சங்களை உள்ளடக்கியதோர் எண். னக் கருவாகும். குடியேற்றவாதம் எனும் கொள்கையானது கடல்வழிக்கண்டு பிடிப் புக்கரேயும் புதிய நாடுகளைக் கண்டு பிடித் தலையும் தொடர்ந்து தோற்றம்பெற்ற ஒரு அரசிடல் பொருளாதாரக் கொள்கை யாகும். வர்த்தகத்தோடு தொடர்புடைய தாகவே இக்கொள்கை ஆரம்பத்தில் கருக் கொண்டது. தொடர்ந்து புதிய நாடுகளைக் கண்டு பிடித்தல், புதியநாடுகளில் இருக் கும் செல்வங்களைத் தம் தாய்நாடுகட்கு கொண்டுவரு த ல், தாய்நாட்டிலிருக்கும் சனத்தொகை நெருக்கடிகளைக் குறைப்பதற் கும், கண்டு பிடித்த பிரதேசங்களை தாய் நாட்டின் ஒரு பகுதி யாக இணைப்பதற்கும் வசதியாக தம்நாட்டு மக் களை கண்டுபிடித்த நாடுகளில் குடியேற்றல் போன்றவற்றை உள்ளடக்கியதாக குடி யேற்ற வாதச் செயற்பாடுகள் வளர்ச்சி பெற்றன.
மேற்கூறிய நோக்கங்களை அடைவதற் காக குடியேற்றங்களை அமைக்கும் முயற்சி கன் ஐரோப்பிய நாடுகளிடையே பலத்த போட்டி அடிப்படையில் மேற்கொள்ளப் பட்டு இறுதியில் போராட்டங்களாக வடி வெடுத்தது. இரண்டாம் உலக மகாயுத் தத்தை அடுத்து குடியேற்றவாதக் கொள் கைகள் உலக தாடுகளிற் செயற்பட முடி யாதவாறு தோல்வி காணவே நவகுடி யேற்றவாதம் எனும் புதிய கொள்கை
miss mariyawayaet.
Tegapori
ᏂᎠ
ஊடுருவல்
செல்வி சா. மரியநாயகி
தோற்றம் பெறத்தொடங்கியது. "நவகுடி யேற்றவாதம் என்பது ஒருநாட்டின் மீது மற்ருெருநாடு நேரடியான அரசியல் ஆதிக் கத்தைச் செலுத்தாது மறைமுகமாகப் பல் வேறு வழிகளில் ஆதிக்கம் செலுத்து வதைக் குறிக்கும்" மேற்கத்தேய நாடுகள் பொருளாதார ரீதியில் நன்கு வளர்ச்சி வடைந்துள்ளன. இத்தகையதோர் வளர்ச் சிக்கு அவற்றின் குடியேற்ற ஆதிக்கமும் ஒரு காரணமாய் அமைந்தது, இவ் ஏகாதி பத்திய நாடுகள் தம்கீழ் குடியேற்றங்களை வைத்திருந்தபோது தமது தாய் நாட்டின் வளர்ச்சியினைக் கருத்திற்கொண்டு இக்குடி யேற்றங்களைச் சுரண்டும் பொருளாதார அமைப்புக்களை உருவாக்கியதால் சுயமாகப் பொருளாதார ரீதியில் முன்னேற முடியாத வாறு ஏகாதிபத்தியத்தின் சந்தையாகக் காணப்பட்ட அதேவேளை இக்குடியேற்ற நாடுகளில் தொழில்நுட்பம் கைத்தொழில் என்பன வளர இடமில்லாதவாறும் இவற் றின் பொருளாதாரத்தை ஆதிக்க ஆட்சி யாளர் மாற்றியமைத்தனர். குடியேற்ற நாடுகளாக ஐரோப்பியர்களால் ஆளப்பட்ட ஆபிரிக்க, ஆசிய, லத்தின், அமெரிக்க நாடு களில் இந்நிலைமைகளை நன்கு அவதானிக் கலாம்.
மேற்கூறிய நிலையில் இந்நாடுகள் அர சியல் சுதந்திரம் அடைந்ததும் தமது நாட் டின் சமூக பொருளாதார, அரசியல் வளர்ச் சிக்கேற்பத் திட்டங்களைத் தீட்டவேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆனல் இந்நாடுக ளின் பொருளாதாரம் மிகவும் பின்தங்கி யிருந்ததால் விஞ்ஞானம் தொழில்நுட்பம் மூலதனம் என்பவற்றுக்கு மேற்கத்தேடி நாடுகளில் தங்கியிருக்க வேண்டிய தேவை
5AM/MWATHAW B. A. Hons)
ry Tuter
Page 115
இக்குடியேற்ற நாடுகளுக்கு தவிர்க்க முடி யாதவாறு ஏற்பட்டுவிட்டது. இத்தகைய ‘தங்கிநிற்றல்" பொருளாதாரமே நவகுடி யேற்றவாதத்தின் குவிமையம் எனின் அது மிகையாகாது. இந்நவகுடியேற்ற வாதச் செயற்பாடுகள் மூன்ரும் உலகநாடுகளில் பொருளாதாரம், அரசியல், சமூக, கலா சாரம் சார்ந்த சகல துறைகளிலும் ஊடுரு விக் காணப்படுகின்றது. 1. பொருளாதார ரீதியான
ஊடுருவல்:- வர்த்தகம்
விருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதாரமானது முதனிலை ஏற்று மதிப்பொருட்களிலேயே பெருமளவு தங்கி புள்ளது இவற்றின் ஏற்றுமதியில் 80 வீதம் மூலப் பொருட்களேயாகும், முதனிலைப் பொருட்களானதேயிலை,றப்பர்.கொக்கோ, கோப்பி போன்றவற்றின் உற்பத்தியில் அதிகரிப்புக் காணப்பட்ட போதும் உலக வர்த்தகத்தில் மூன்ரும் உலகின் பங்கு தொடர்ந்து குறைவடைந்து செல்கின்றது. 1956 ஆம் ஆண்டில் 30 வீதம் வகித்த இவ் வேற்றுமதிப் பொருட்கள் 1970ல் 18 வீத மாகக் குறைவடைந்ததுடன் இவற்றின் விலகளும் தொடர்ச்சியாகக் குறைவடைந் தன. எடுத்துக்காட்டாக ஆ பி ரிக்க நாடொன்று 1960இல் 1 தொன் கொக் கோவை வழங்கி 1200 கிலோ சீமெந் தைப்பெற்றது. 1970 இல் அதேயளவு கோக்கோவை வழங்கி 300 கிலோ சீமெந் தைத்தான் பெறமுடிந்தது. இவ்வாறே தென் அமெரிக்காவும் 1950ல் 17 சாக்குக் கோப்பியை வழங்கி 1 ஜீப் வண்டியைப் பெற்றுக்கொண்டது. 1970ல் அதே ஜீப் வண்டியைப்பெற 67. சாக்குக் கோப்பியை ஏற்றுமதி செய்யவேண்டி ஏற்பட்டது. இந் நிலைமையானது கைத்தொழில் பொருட்க ளின் விலைகளில் தொடர்ச்சியான குறைவு ஏற்பட்டு வருவதையும் காட்டுகின்றது.
இத்தகைய ஏற்றத்தாழ்வான வர்த் தக நிலைமை காரணமாக அதிக உற்பத்தி செய்தாலும் குறைந்தளவு வருமானமே இந்நாடுகளுக்குக் கிடைக்கின்றது. பணக் 507678 மூலப்பொருட்களின்
9
பேரில் செலவிடும் விகிதத்தைக் குறைத்து வருகின்றது. தமது தொழில் நுட்பஅறிவின் காரணமாக முதனிலைப் பொருட்களுக்குப் பதிலாக செயற்கைப் பொருள் உற்பத்தி யையும் ஆரம்பித்துள்ளன. தமது சொத்த நாட்டு விவசாயப் பொருட்சளுக்கு உதவிப் பணம் கொடுத்து உற்பத்தியை அதிச் ரிப் பதோடு மூன்ரும் உலகின் மூலப்பொருட் களின் இறக்குமதிகள் மீதும் வரையறை களே ஏற்படுத்துகின்றன. இதஞ ல் தொடர்ந்து தங்கி நிற்கும் நிலைமை ஏற் படுகின்றது.
விருத்தியடைந்த நாடுகளில் உள்ள நிறுவனங்கள் மூலம்தான் சர்வதேச வர்த் தக முயற்சிகளும் ஏற்றியிறக்கல் நடவடிக் கைகளும் நடைபெற்று வருகின்றது. 90 வீதமான ஏற்றியிறக்கும் கப்பல்கள் விருத்தி யடைந்த நாடுகளுக்குச் சொந்தமானவை யாகும். இதனுல் 3ம் உலகநாடுகள் ஆதி களவு வரிகளை வழங்கியே தமது பொருட் களைச் சந்தைக்கு அனுப்பவேண்டியுள்ளது. “Seyitšur fra *o நிறுவன அறிக்கையின்படி "முதனிலைப் பொருட்களின் பெறுமதியிற் பெரும்பததி ஏற்றியிறக்கல், சந்தைப்படுத் தல் நடவடிக்கைகள் மூலம் பணக்கார நாடுகளையே சென்றடைகிறது எனக்கூறு கிறது. உதாரணமாக மத்திய அமெரிக்க நாடுகளின் முக்கிய ஏற்றுமதிப் பொரு ளான வாழைப்பழத்தைச் சந்தைப்படுத்து வதில் பெறப்படும் வருமானத்தில் 10வீதம் தான் மததிய அமெரிக்காவைச் சென்றடை கின்றது, மிகுதி 90 வீதமும் கப்பல் உரிமை யாளர்களுக்கும் பல்தேசியக் கம்பனிகளுக் குமே பகிர்ந்தளிக்கப்படுகின்றது. வர்த்தக ரீதியிாகத் தொடர்ந்து நவகுடியேற்ற வாதப்பிடியில் சில நாடுகள் சிக்கியுள்ளன என்பதற்கு இதுவும் தக்க உதாரண மாகும். வெளிநாட்டு உதவி:-
பல 3ம் உலக நாடுகளில் விவசாயப் பொருட்கள் பல்வேறு கனிய மூலப்பொ ருட்கள் மூலக் பெறப்படும் செலாவணி யானது தொடர்ந்து கை த் தொழிற் பொருட்களையும் சேவைகளையும் பெறுவ தற்குப் போதாததாகவுள்ளது." இந்திஜி
Page 116
98
யில் இந்நாடுகளின் அபிவிருத்தித் திட்டங் களுக்கு விருத்தியடைந்த நாடுகளின் உதவி அவசியமாகத் தேவைப்படுகின்றது. இவ்வு தவி கடன் அடிப்படையிலும், தொழில் நுட்ப ரீதியிலும், தன்கொடையாகவும் வழங்கப்படுகின்றது.ஆயினும்இவ்வுதவிகள் "நிபந்தனையற்ற உதவி அல்ல" என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எடுத்துக் காட் -ாக ஒரு திட்டத்திற்கு ஒரு நாடு உதவி செய்கின்றது எனின் அத்திட்டம் முழுவ தற்குமான செலவுகளைப் பொருட்களா கவோ, தொழில் நுட்ப இயந்திரங்களா கவோ அந்நாடுகளே வழங்கு கின்றன. பேன தொடக்கம் பாரிய இயந்திரம் வரை அந்நாட்டுப் பொருட்களையே பயன்படுத்த வுேனடிய நிலைமையும் சில நாடுகளுக்கு உண்டு. இத்தன்மையானது உதவி என்ற பெயரில் தமது உற்பத்திப் பொருட்க ளுககு ஒரு சந்தையை உதவி வழங்கும் நாடுகள் பெறுவதற்கும், வழங்கப்படும் கி.ண்களே நீண்ட காலத்தில் அதிக வட் டியுடன் மீளப் பெறுவதற்கும் வழி செய் கிணறது.
விருத்தியடைந்த நாடுகளால் விருத்தி யடைந்துவரும் நாடுகளுக்கு வழங்கப்படும் உதவியைத் தொடர்ந்து நோக்கும்போது தவகுடியேற்ற வாதச் செயற்பாட்டைக் காண முடிகின்றது. எடுத்துக் காட்டாக தீன்சானியாவை நோக்கின் இந்நாடு தனக் குக் கிடைத்த வெளிநாட்டு உதவி மூலம் தினக்கு ஏற்ற பொருளாதாரத் திட்டங் களேச் செயற்படுத்த முனைந்த போது பிரித் தானியா கடன் வழங்கு வ ைத யும், பொருட்கள் வழங்குவதையும் நிறுத் த முடிவு செய்தது. ஜனதிபதி டிகால் ஆட் சிக் காலத்தில் பிரான்ஸ்சின் சில 65g. யேற்ற நாடுகள் தமது சொந்த விருப்பின் பேரில் பொருளாதாரத் திட்டங்களை செயற்படுத்த எண்ணிய போது அந்நாடு களிலிருந்து தமது ஆசிரியர்கள், நிபுனர் கள், தொண்டர்களை பிரான்ஸ் வாபஸ் பேற்றுக் கொண்டது. இது உதவி என் பது வறிய நாடுகளுக்கு உண்மையான அனுதாபத்தின் பேரில் வழங்கப்படவில்லை என்பதைக் காட்டுவதுடன் இவற்றின் மூலம் தமது கட்டுப்பாட்டை நிலைநிறுத்
தவே வழங்கப்படுகின்றது என்பதையும் காட்டுகின்றது.
கைத்தொழில் :
சில நாடுகளில் அமைக்கப்படுகின்ற தனியார் கைத்தொழில் நிறுவனங்களும் நவகுடியேற்றவாதச் சுரண்டலுக்குக் காச ணமாகவுள்ளது. பிறேசில் நாட்டில் சாஓ-போலோ நகரமானது ஜேர்மனியக் கைத்தொழில் நிறுவனங்களின் வேகமான பொருளாதார வளர்ச்சியைக் காட்டிநிற் கின்றது. 20 லட்சம் மக்கள் வேலைவாய்ப் பி குந் த இந் ந க ரி ல் 1,50, 000 தொழிலாளருக்கு மாத்திரமே 400 ஜேர் மன் நிறுவனங்களில் வேலைவாய்ப்புக் கிடைத்தது. இயந்திரக் கைத்தொழில்க ளின் வளர்ச்சி காரணமாக மனித சக்தி யானது மிகக் குறைவாகவே பயன்படுத் தப்பட்டது. லட்சக்கணக்கானுேர் இந்தக ரில் வேலைவாய்ப்பற்றிருப்பது தெரிந்தும் தபால்களைத் தரம் பிரிப்பதற்குக்கூட இயந் திரங்களே பயன்படுத்தப்பட்டது. முத வீடு செய்யப்படும் நாட்டின் நன்மை கரு தாது தமது முதலீடுகள்மூலம் மிகக் குறு கிய காலத்தில் அதிக இலாபம் அடைவ தற்கு மேற்குநாடுகள் தயாராக இருப்பதை இது காட்டுகின்றது. -
விருத்தியடைந்துவரும் நாடு களில் ஆரம்பிக்கப்படுகின்ற ஏற்றுமதி ஊக்கு விப்பு வலயங்களில் இடப்படுகின்ற அந் திய முதலீடுகளில்கூட. மேற்கூறிய இயல்பு கள் காணப்படுவதை அறியமுடிகின்றது. ஏனெனில் விருத்தியடைந்துவரும் நாடுகள் எதிர்பார்க்கின்ற நன்மைகள் இம் முதலீடு கள்மூலம் இந்நாடுகளுக்குக் கிடைக்காத துடன் முதலிடும் நாடுகளுக்கே அதிக நன் மையை இவை அளிப்பதனுலாகும்.
அதிக ஸ்திரமான வருமானத்தையும் அதிக வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத் தும் கைத் தொழில்களை ஆரம்பிப்பது அவ சியம் என பல வறியநாடுகள் உணர்ந்து, பல்வேறு தடைகளை வென்று உற்பத்தியை மேற்கொண்டாலும் இப்ன் பாருட்க ளை வெளிநாடுகளில் சந்தைப்படுத்த வேண்டிய அவசியமுள்ளது. ஆனல் பணக்கார நாடு கள், ஏற்கனவே வெளிநாட்டுச் சந்தை
Page 117
களே நிரப்பிவிட்டதுடன் சுங்கவரிமுறை வழங்கீட்டுத் திட்டம் போன்ற பழுவான வரிகளையும், தடைகளேயும் இவற்றுக்கு எதி ராக ஏற்படுத்துவதால் சந்தைப்படுத்த விலும் இடர்களை எதிர்நோக்க வேண்டி யுள்ளது, 2. அரசியல் ரீதியான ஊடுருவல்
பல விருத்தியடைந்த நாடுகள் தமது இராணுவ பலத்தையும் பொருளாதார பலத்தையும் பயன்படுத்தி அரசியல் ரீதி யாக 3ம் உலக நாடுகளில் செல்வாக்குச் செலுத்துகின்றன, ஈரானில் அமெரிக்கா வின் செல்வாக்கு இதற்கு தக்க உதாரண மாகும். அமெரிக்க ஆலோசனைப்படியான ஆட்சி (ஷா, மன்னர் ஆட்சி நடந்ததால் உயர்மட்டப் பதவிகளை அமெரிக்கரி வகித்த துடன் பெருமளவான எண்ணெய் வளம் ரேண்டப்பட்டதுடன் மிகு தி யாக க் கிடைத்த வருவாயும் உற்பத்திப் பொருட் தன். ஆடம்பரப்பொருட்கள் ஆயுதக் கொள்வனவு போன்றவற்றுக்காக பணக் கார உலகையே சேன்றடைந்தது மேல் நாட்டுக் கலாசாரம் நவீனகல்வி முறை தவீன இயந்திரங்கள் அதிநவீன ஆயுதங் கீள் போன்றவற்றின் கொள்வனவு கார இனமாக பெருமளவு தேசியவளம் வீணுக் கப்பட்டதால் கிராமநகரப்பகுதிக்கிடையே ஒரு முரண்பட்ட நிலைமை உருவாகவே உள்நாட்டில் எதிர்பாராத குழப்பங்கள் ஏற்பட்டு புரட்சிக்குக் காரணமாய் அமைந் தது. இவ்வாறு ஈரானில் அமேரிக்கா கொண்டிருந்த அரசியல் ரீதி:ான செல் வாக்கானது எண்ணெய் வளத்தைச் சுரண் -வும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த ம்ெ கையாண்ட ஒரு யுக்தி என்றே கூற ண்ேடும்.
ஆபிரிக்க நாடுகளைப் பொறுத்தவரை விருத்தியடைந்த தென் ஆபிரிக்காவின் சேல்வாக்கு இங்கு குறிப்பிடத்தக்கது. மோஸாம்பிக், அங்கோலா, நமிபியா தன் சானியா, பொட்ஸ்வானு போன்றநாடு ஆள் அதிக பிரச்சினைகளை எதிர்நோக்குகின் நன. பலவித இன்னல்களுக்கு மத்தியில் இந்தநாடுகள் அரசியல் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டாலும் தென் ஆபிரிக்கா வின் செல்வாக்கு இந்நாடுகளைப் பலவழி
S
யிலும் பாதிக்கிள்தது. இத்தாடு ஆபீசிக் காக் கண்டத்தில் அமைத்திருத்தாலும் உண்மையில் அது மேற்குகை கொன்கை களேப் பின்பற்றுவதாகவும், மேற்குதாடு கள் தங்களது பொருளாதார இராணுவ பலத்தை ஆபிரிக்க நாடுகளிற் தொடர்த்து நிலைபெறச் செய்வதற்காகத் தங்களது சந்தைகளையும் மூலப் பொருட்களையும், கடற்பாதைகளையும், சித்தாந்தங்களையும் பேணும் வகையில் மேற்கு நாடுகள் தென் ஆபிரிக்காவை ஒரு இணைப்: 1817 -fros Gobago துள்ளமை நன்கு புலப்படும் உண்:ை ашптеф.
இராணுவ ரீதியாகவும் மேற்குநாடு கள் தமது ஆதிக்கத்தை 3ம் உலகில் செலுத்தி வருகின்றன. கடற்படைத் தளங்களை நிறுவுதல், நவீன போரி ஆயு தங்களைத் தமது செல்வாக்குள்ள தஈடு களுக்கு வழங்கல், பயிற்சி வசதிகளேசி செய்து கொடுத்தல் , தமது செல்வாக்குள்ள நாடுகளைத் தமக்கு எதிரான கொள்கை யுடைய நாடுகளுக்கு எதிராகத் தூண்டு தன், பிரிவின் வாதத்தை ஆதரித்தல் அல் லது எதிர்த்தல் போன்ற நடவடிக்கை களால் ஒரு நாட்டில் தமது செல்வாக் கைத் தொடர்ந்து நிலைபெறச் செய்கின் றன. அமெரிக்காவின் இஸ்ரேல், பாகிஸ் தான், இலங்கை க்கான உதவிகள் ரஸ்யா வின் இந்தியா சார்பான ஆப்கானிஸ்தான் ஊடுருவல் நிக்கரகுவாவிற்கான உதவிகள் இந்த நோக்கத்தின் பின்னணியில்தான் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கிது 3. சமூக கலாசார ஊடுருவல்:-
இதில் கல்வி சம்பந்தமான தாக்கங் கள் குறிப்பிடத்தக்கன. அ பி விருத் தி யடைந்து வரும் திாடுகளைச் சேர்த்த கல்வி மான்கள், அரசாங்க, தனியார் துறை சார்ந்த ஊழியர்கள் தமது பயிற்சிகளை மேல்நாடுகளிலே பெறுகின்றனர் பெறப் படும் பயிற்சியானது பெரும்பாலும் மே&லத் தேச மாதிரியாகக் காணப்படுவதால் பயிற்சி பெற்ற வல்லுனரிகள் அதே மாதிரி களைத் தமது நாடுகளில் பின்பற்ற முனை கிழுர்கள். இவர்கள் பயிற்சி பெறும்போது அந்நாடுகளிலுள்ள பொதுத் தொடர்புச்
Page 118
OO
சாதனங்களான வாஞெலி, தொலேக்காட்சி பற்திரிகை, சஞ்சிகை என்பவ ற்றின் மூல சிம் நேரடியான தாக்கங்களுக்கு உட்படு கிருர்கள். இதனல் அந்நாட்டுக் கலாசார விழுமியங்களைத் தம்நாட்டில் பின்ப த் ற முனைவதுடன் நடை, உடை பாவண்யி ஆலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இத் தகைய கிேல் நாட்டுக் கல்வி, தொழில் துட்ட பயிற்சிகள் காரணமாகத் தெர டர்ந் தும் மேற்கு நாடுகளில் சார்ந்திருக்கு ம் இயல்பும் காணப்பதிவதுடன் இந்நாடு களின் உண்மையான அபிவிருத்திக்கு இத் தகைய தொழில் நுட்பப் பயிற்சிகள் உதவு கின்றதா? என்பதும் கேள்விக்குரியதாகும். லத்தின் அமெரிக்காவைச் சேர்ந்த டொஸ் Freiro rei”. Dos Saatos srir uai, 'வளர்ந்த நாடுகள் உதவி என்ற பெய சில் பாத்திரமன்றி தோ ழில் நுட்பம் வர்த்தகம், சமூக அரசியல், கல்வி ஆகிய வற்றிலும், 3 ம் உலகநாடுகள் தங்களில் தங்கியிருக்க வேண்டுமென்று நினைக்கின் திறன" என்ற கருத்து இங்கு குறிப்பிடத் தக்கது.
மேற்கூறிய கருத்துக்களைத் தொகுத்து நோக்கும் போது வளர்ச்சியடைந்த நாடு கள் வர்த்தகம், விஞ்ஞானம், தொழில் நுட்பம், உதவி என்ற வகையில் பொரு ளாதார ரீதியாகவும், அரசியல், சமூக கலாச்சார ரீதியாகவும் 3 ம் உலக நாடு களில் தமது ஆதிக்கத்தைத் தொடர்ந்து
உசாத்துணை நூல்கள்:-
1. Myini. H., (1971) Economic Theory an Oxford University Press, London 2. Todaro, Michal, P. (1981) Economic D
Long man Newyork, U. S., A. 3. பொருளியல் நோக்கு செப்டம்பரி 1975
நிலைநிறுத்தி வருகின்றன; இத்தகைய ஒரு நிலைமையை மாற்றுவது மிகவும் கடினமான செயல் முறையாகவும் உள்ளது. 3 ம் உலக நாடுகள் எதிர் நோக்குகின்ற பல்வேறு
பொருளாதாரப் பிரச்சினைகளேத் தீர்க்க
d
வேண்டுமாயின் இப்பொழுதுள்ள பொரு ளாதார முறைமை அதாவது மேலைத்தேச நாடுகளிற் தொடர்ந்து தங்கியிருக்கும் பொருளாதார முறைமை மாற்றியமைக் கப்படுதல் அவசியமாகும் என ‘அங்டாட்”
கருத்துத் தெரிவிக்கின்றது இம்மாற்றத்தை
உண்டாக்கும் காரணிகள் தொடர்பா க வும் இவ்வமைப்பு கவனம் செலுத்துகின் றது. விருத்திய உடந்த நாடுகளின் பலமும் அவற்றின் இயலாற்றல்கள் பற்றியும் பின் தங்கிய நாடுகளின் இயலாமைகள் பற்றிய கருத்துக்களும் இதில் உள்ளடக்கப்படுகின் நிது. குடியேற்ற ஆதிக்கத்தின் கீழிருந்த நாடுகளுக்கும் ஏனைய விருத்தி குறைந்த நாடுகளுக்கும் பாதுகாப்பான உற்பத்தி வியாபார முறைமைகளும், பாதுகாப்புக் கொள்கைகளும், உடன்படிக் கை களும் விருத்தியடைந்த நாடுகளால் 3 ம் உலக நாடுகளுக்குச் சாதகமாகச் செயற்படுத்தப் படும் போது மேற்கூறிய தங்கி நிற்கும் பொருளாதார நிலைமையிலிருந்து ஆசிய, ஆபிரிக்க, லத்தின், அமெரிக்க நாடுகள் ஒரளவு விடுபட முடியும் எனக் கூறிக் கொள்ளலாம்.
the Underdeveloped Countries,
)evelopment in The Third World,
டிசம்பர் 1975, ஜனவரி 1976.
Page 119
புவியியற் சஞ்சிகை சிறப்புற எமது நல்வாழ்த்துக்கள்
JAFFNA TE CENICAL INSTITUTE
* ரெலிவிசன் வீடியோ, டெக்றிப்பயறிங் ஐ எலக்ரிக்கல் வயறிங் &வெல்டிங் Diploma in Hotel Management
FRENCH, GERMAN போன்றவற்றில் சகல பயிற்சிகளும், செய்முறையுடன் பயிற்றுவிக்கப்படும் விபரங்களுக்கு
JAFFNA TECHNICA NSTryE
ஸ்ரான்லி வீதி
(றெயில்வே கடவையருகாமை) யாழ்ப்பாணம்
யாழ்நகரில் கலே, வர்த்தக வகுப்பு
களுக்கு தனித்துவம் வாய்ந்த
ஒரேயொரு நிறுவனம்,
“விக்கு”
ரியூசன் சென்ரர் 52, ஸ்ரான்லி ருேட், யாழ்ப்பாணம் 87ம், 88ம் ஆண்டுகளுக்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பமாகின்றது. O/L 9ů, 8íb, 7b, 6ů, 5ib alesů
களுக்கான புதிய வகுப்புகளும் நடைபெறுகின்றன. குறிப்பு: யாழ் நகரில் தனித்துவம் வாய்ந்த
ஆசிரியர் குழு ஒருங்கிணைந்து நடத்தும் ஒரேயொரு நிறுவனம்.
ரெலக்ஸ் ரெலிபோன்.
உலகின் எப்பாகத்திற்கும் இரவு பகல் 24 மணித்தியால சேவை, விமான
ரிக்கற், பாஸ்போட், விசா
ப்ொன்ட், விரைவில் பெறவேண்டுமா?
நிப்போன் ரெலி ரவல்ஸ்
கஸ்தூரியார் வீதி, ஸ்ரான்லி வீதிச் சந்தி, இல, 2 ஸ்ேரான்லி வீதி, யாழ்ப்பாணம்,
தொலைபேசி: 23866, 23364
கேக், மட்டன்ருேல், கட்லற், பற்றீஸ், சுவிற்ஸ் மற்றுடி சகல விதமான கல்யாணி பீடா, ஐஸ்கிறீம் வகைகள், குளிர் பானங்களுக்கு இன்றே விஜயம் செய்யுங்கள்:-
கல்யாணி கிறீம் ஹவுஸ்
73, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்.
Page 120
*யாழ்ப்பாணப் புவியியலாள
சர்வதேச தொலை தெ
* த. நாஷனல் கெ "THE NATIONAL (
Central Bus Station JAFFNA
locan CLS SS LYeLLLLSYLLLSLLLJSiqqLLuLLueYLLLLYLLLLLL
புவியியற் சஞ்சிகை
நல்ல
அழகிய சீனரியுடன் வர்ல் மங்கள வைபவங்களை வீ வர்ணப்படமாகவும் எ(
படங்கள் பிறேம் ெ
பாரத் ஸ் 821, கஸ்தூரியார் வி
Gurreట్టా :
ான் சிறப்புற வாழ்த்துக்கள்"
ாடர்பு சேவைகளுக்கு,
ாம்யூனிக்கேசன்ஸ்”
}DMMUNICATIONS "
Telephone : 24793
24794
24799
JSLkJLkSJ0LSJeLLLAALLLLLAALLLLLAALLLLLSLLLLLSLLLLLSLLLLLLLASLLALLeLLLLLLLL
ஒளிவிட்டுப் பிரகாசிக்க
ாசிகள்
Jணப்படங்கள் எடுப்பதற்கும், டியோ திரைப்படமாகவும், நித்துக் கொள்வதற்கும், Fய்துகொள்வதற்கும்,
perijlp.6Luit
தி, யூாழ்ப்பாணம்,
罗岛 翼荔器
ܚܫܚܬܐ
Page 121
வறண்ட காலத்தில் குளங்களை விஜயதசமி நாட்களில் பயன்த மழை பெய்யும் போது இயன்றி உள்நாட்டு மூலப்பொருட்களை பனையபிவிருத்தி தொழிலபிவிரு விவசாயத்துறைக்கு விரைவு ந4
உள்ளூர் உற்பத்திக்கு ஆதரவு மில்க்வைற் தயாரிப்புகளுக்கு நாட்டின் நற்பணிச மில்க்வைற் சவர்க்
芝 ・ பெ , இல 77
தொலைபே8
யாழ்ப்பாணப் புவியியலாள வெளிவர எமது
NEW MAS:
B. M. C. Lane,
யே செய்வோம்
SLLL AA SeiS AAAAA AAAASeieMS e LLLLLL AASeiMMAeALALL LLSSeieeSLMLAASiSiMMLALe eAAS
ஆழமாக்குவோம். ரு மரங்கள் நாட்டுவோம். 1ளவு நீரைத் தேக்குவோம். உற்பத்திக்கு எடுப்போம். த்தியாகும் என்போம் டை வழங்குவோம். Gastr(6ú3umrb.
நீங்கள் கொடுக்கும் ஆதரவு ளுக்கே உதவுகிறது. காரத் தொழிலகம்
யாழ்ப்பாணம்.
• کی 3 ہے:ر 32 :3
besar" Meso
ான் சஞ்சிகை தொடர்ந்தும் து நல்லாசிகள்.
R STTTUTE
JÁAFFNA,
Page 122
Cool Drinks, Shorteats, Lunch
Orders Undertaken for
e Wedding Reception,
O Birthday Parties,
(9 Cocktail Parties.
Etc., Etc, |E*ඳුදා,
H0fË GAWAMWAMMS
299, Clock Tower Road,
AFFNA.
Dia - 22 o32 2367
t
O Ouality photographs
O Blocks
C) Photoste
6) Agent for fugi C
O Dealers for
Colour saku
30, Clock
JÄ Dந்து
மனம் மகிழும் “தங்க நகைகளை" விரும்பிய டிசைன்களில்
உத்தரவாதத்து விண் பெற்றுக்கொள்ள
இன்றே விஜயம் செய்யுங்கள்
சாந்தி ஜாவலர்ஸ்
67. கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்
Colour Black & white
at print
STUD/
olour film product.
kodak forts ra fim rais.
over Road. F፳/ሪጳ.
Page 123
பல்கலைக்கழக அனுமதி நீங்களும் பட்டதாரியாக
பேராதனை, கொழும்பு,
கழகங்களின் பாட நெறிகளா
&62sa). Dim 60 of B A
விஞ்ஞானமாணி 8.5 சட்டமானி Lட
வணிக
பாடநெறிகளில் வெளிவாரி
க. பொ. த உயர்தரம் 3 பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் அ நெறியை மேற் கொள்ளலாம்.
விபரத்தினையும் விண்ண செலுத்தி நேரில் / தபால்மூலம்
College of D. 14811, Sta1 JAF |
கிடைக்கவில்லையா? லாம்!
பூரீஜெயவர்த்தனபுர பல்கலைக்
5Ծ7,
صبر
AV
.b.
, uc ssif B. Com
பட்டப்படிப்பை மேற்கொள்ள
பாடங்களில் சித்தி அல்லது ல்லது பட்டதாரிகள் பயிற்சி
ப்பபடிவத்தினையும் ருபா 10
பெற்றுக் கொள்ளலாம்.
egree Studies lley Road, FINA.
உதவிப்பதிவாளர் பட்டப்படிப்புகள் கல்லூரி 148/1, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
Page 124
:
ARTs VERSAし
ANPfeA/o
AH EELA* -
தா அச்சகம்
ப்பான ம் ,
} (3լյ6) 22156 ܐܝܓܠܐܗ݈
Π/ E η κν.