கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ்ப்பாணப் புவியியலாளன் 1993

Page 1
_鬣_
୮୪୯
და | umpur
ilourfulللu/ے 37mmas ●。 பாழ்ப் 7. SA / ADQ
HE JOURNAL OF THE ANA
SOSY SS3
 
 
 
 
 
 

Of 名 لامي
riversity ceographical

Page 2


Page 3
JAFFNA G
99
V(DLU/ R. V
Consultant Editor: S Editor: Saraswathy
GEOGRAPHC DEPARTMENT O
UNIVERSITY
 

VT, VI/ KM. VIII
3. T. B. Rajeswaran
Sundarampillai
AL SOCIETY
F GEOGRAPHY OF JAFFNA.

Page 4
EXECUTIVE COMM
GEOGRAPH
1989 - 1990
Department
University
Sri
Pat
Prof. P. Balasun B. A. Hons (Cey), P
Senior
Mr. K. Kugabal B. A. Hons (Cey), M Diploma in Populat:
Consultae
Mr. S. T. B. Raje B. A. Hons (Cey)., ) M. A. (Jaffna).
President: Mr. S. Ramaneekaran Secretary: Miss V. Vanmathy Junior Treasurer: Mr. B. Balachandran Editor: Miss M. P. Shanthini Vice President: Miss A. P. Yarlini

ITTEE MEMBERS OF CAL SOCIETY
ACADEMIC YEAR
of Geography, y of Jaffna, Lanka.
r) darampillai, h.D. (Durham).
Treasurer:
al, 4, A. (Jaffna) Post M. A. ion Studies (Madras).
nt Editor:
SWaran, Post. Dip in Photo inp. (Netherlands)
Asst. Secretary:
Mr. T. Raveenthiran Committee Members: Miss R. Dushyanthy Miss P. Sivachithra Mr. Don Bosco Mr. K. Muraleetharan Miss J. Kalista Rohini Mrs. P. Mallica

Page 5
EXECUTIVE COMMI GEOGRAPHIC
President::
1990 - 1991. A
Department of
University Sri
Patro Prof. P. Balasunda B. A. Hons (Cey)., Ph Dean, Faculty of A
Mr. S. Balachandi B. A. Hons (Cey), M,
Senior Treas Mr. K. Kugabalan B. A. Hons (Cey), M. Diploma in Populatic
Consultant Mr. S. T. B. Rajes B, A, Hons (Cey.) Post M. A. (Jaffna)
Mr. B. Balachchandran
Secretary:
Miss N. Kugavathani
Junior Treasurer Miss P. Sivachithra
Editor:
Mr. T. Raveenthiran
Vicc President:
Miss N. Jeyavatnani

ITTEE MEMBERS OF CAL SOCIETY
CADEMIC YEAR
f Geography,
of Jaffna, Lanka.
DS irampilai,
.D. (Durham), tS.
Sc. (Birmingham)
fer
9. A, (Jaffna), Post M. A. om Studies (Madras),
Editor,
Waran
Grd, Dip, in Photo inp, (Netherlands)
Asst. Secretary Mr. A. Antony Croos Committee Members: Miss M. Sivaranjini Miss T. Nanthagowry Mr. K. Muraleetharan Mr. S. Poologarajah Miss S: Saroginidevi Mr. S. Manoharan

Page 6
EXECUTIVE COMMI GEOGRAPHC,
1991 - 1992. AC
Department o
University
Sri La
Patron
Prof. P. Balasun B. A. Hons (Cey.),
Mr. S. Balachan B. A. Hons (Cey.),
Senior Tre
Mr. K. Kugabal B.A. Hons. (Cey.), Diploma in Populat
Constamt Mr. S. T. B. Raj B. A. Hons (Cey.), P M. A. (Jaffna).
President: Mr. K. Muraleetharan
Secretary: Miss V. Indrakumary Junior Treasurer: Mr. A. Antony Croos Editor: Miss S. Saraswathy Vice President: Miss S, Karunanithy

TTEE MEMBERS OF . AL SOCIETY
ADEMIC YEAR
f Geography, of Jaffna, inka.
s darampillai, Ph. D. (Durham).
diran, M.Sc. (Birmingham).
Stref:
a),
M. A. (Jaffna), Post M. A. tion Studies Madras).
Editor:
eSWaran, 'ost Grd. Dip - in Photo inp. (Netherlands )
Asst. Seeretary Mr. S. Poologarajah Committee Members Miss R. Niranjana Miss A. Shanthy Mr. S. Srinivasan Mr. S. E. Reginold Miss K. Bavany Mr. A. Stancy

Page 7
Staff Members o
Geo
ACADEMIC
ACADEM1C STAFF
Prof. P. Balasundarampillai,
B. A. Hons (Cey), Ph. D. (Durham) Mr. S. Balachandiran,
B. A. Hons (Cey), M.Sc. (Birm.) Mr. K. Kugabalan, B. A. Hons (Cey), M. A. (Jaffna),
Post M. A. Diploma in Pop. Studies Mr. R. Sivachandran,
B. A. Hons (Cey), M. A. (Jaffna) Mr. S. T. B. Rajeswaran,
B. A . Hons (Sri Lanka), M. A. (Jaffna Post. Dip-in-Photo-in-Geomo. (Neth.) Mr. G. Robert, B. A, Hons (Jaffna) Mr. A. Antonyrajan, B.A. Hons (Jaffn Mr. K. Suthakar, B.A. Hons (Jaffna) Mr. Rajendram, B.A, Hons (Jaffna) Miss L. D. Rajasooriyar, B.A. Hons ( Mr. A. S. Soosai, B.A. Hons, M. A. (Jaf
Mrs. L. Selvanayagam, B.A. Hons (Jaf Miss A. Kandiah, B.A. Hons (Jaffna) Miss K, Shanmuganathan, B.A. Hons (
NON - ACADEMIC STAFF
Mrs. T. Sritharan Mr. M. Kulanthaived Mr. II. Anantharajah

f the Department of
graphy YEAR 99 - 92
a Professor - Head of Dept. Senior Lecturer, Grade I,)
- Senior Lecturer Grade I
(Madras)
- Senior Lecturer Grade I
- Senior Lecturer, Grade 1
- Lecturer (Probationary)
a) - Lecturer (Probationary) - Leaturer (Probationary) - Pecturer (Probationary)
saffna) - Lecturer (Probationary) Îna) ASSistant Lecturer
(Probationary) fna) - Temporary Assistant Lecturer - Temporary Tutor affina) a Temporary Tutor
- Člerk
- Lab. Attendant r Labourer

Page 8
வாழ்த்து
பல்கலைக்கழக மட்டத்தில் துறை கையும் அதனை எழுத்தில் வடிக்கும் வேண்டும் என்பது யாழ்ப்பாணப் புவி யிட்டு வருவதன் அடிப்படை நோக்கா யோக அடிப்படையில் புவியியலின் ! தினைச் சிறப்பாகவும் இலங்கையினை என்பதும் அதன் மூலம் மாணவர்களுக் பொதுமக்களுக்கும் அறிவு அபிவிருத்திய ஏனைய அடிப்படை நோக்கங்கள் ஆ பினரையும் யாழ்ப்பாணப் புவியியலாள பதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்க
ஆயினும் கடந்த ஓரிரு ஆண்டுக் னால் அந்தத் திருப்தியை அவனால் அது ஒரு தற்செயலான ஏமாற்றமே. விரிவுரையாளர்களினதும் குறிப்பாக எ முயற்சியால் வெளிவரும் இவ்விதழ் இ என்பதை உறுதிப்படுத்துகிறது. இப்ப ஒரு வகையில் தூண்டுகோலாக அமை அந்த வகையில் நான் யாழ்ப்பாணப் வாழ்த்துகின்றேன்.

ச் செய்தி
)சார்ந்த ரீதியாக ஒரு ஆராய்வு நோக்
முறையினையும் அபிவிருத்தி செய்ய யியலாளன் என்னும் சஞ்சிகையை வெளி ங்களுள் ஒன்றாகும். அதேசமயம் பிர உட்கூறுகள் ரீதியாக நமது பிரதேசத் ப் பொதுவாகவும் அணுக வேண்டும் கும், ஆசிரியர்களுக்கும் மட்டுமன்றி பில் ஆர்வம் ஊட்ட வேண்டும் என்பதும் கும். ஆகவே இதன்மூலம் சகல தரப் ன் திருப்திப்படுத்த விரும்புகிறான் என் 6.
களாக தவிர்க்க முடியாத காரணங்களி ) தொடர்ந்து அளிக்க முடியவில்லை
ஆயினும் எமது மாணவர்களினதும். மது புவியியற் கழகத்தினரதும் விடா ந்தத் திருப்தி தொடர்ந்து கிடைக்கும் டியான நல்விருந்திற்கு நான் ஏதாவது யவேண்டும் என்பது எனது விரும்பம். புவியியலாளன் தொடர்ந்து வெளிவர
செ. பாலச்சந்திரன் தலைவர், புவியியற்றுறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

Page 9
The Members of Geograp.
University
Seated - L.R. Miss S. Vanmathy (Secretary),
Prof. A. Thurairajah (Vice Chance Prof. P. Balasundarampj lai (Patr Treasurer), Mr. S. T. B. Rajeswa
Standing-L. R. Mr. B. Balachandran (Junicir Trea
Absent -
Mr. T. Raveenthiran (Asst. Secre (Vice-President), Mr. S. Muralee
Miss N. P. Shanthini (Editor), N
 

nical Society 1989 - 1990
of Jaffna.
Mr. S. Balachandiran (Patron), llor), Mr. S. Ramaneekaran (President), on, Dean, Arts), Mr. K. Kugabalan (Sesis ran (Consultant Editor)
surer), Miss R. Dushyanthy, Mrs. P, Malliea, Eary), Miss P. Sivachithra, Miss A. P. Yarlini, tharan
Dr. Don Bosco, Miss J. Kalista Rohini.

Page 10


Page 11
ஆசிரியர் எண்ணம்
பொருளாதார நெருக்கடி, பொரு மிக்க இன்றைய அசாதாரண சூழ்நிலை யடித்து எமது கழக வெளியீடான யாழ் தில் பெரு மகிழ்ச்சியடைகின்றோம்" கட ழினைப் பல்வேறு காரணங்களினால் { வெளியீடு மூன்று கல்வியாண்டுகளு யாழ்ப்பாணப் புவியியலாளான் இதழ் VL, W கின்றது. இவ் வெளியீட்டில் எமது பிரே அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட
புவியியல் மாணவர்களுக்கு மட்டு பயன்படக்கூடிய வகையில் எமது பிரதே கூடியதுமான கட்டுரைகளுக்கு முக்கிய வெளிக்கொணர வேண்டும் என்ற எம இவ்விதழ் வெளியிடப்பட்டுள்ளது என்ப இவ்விதழில் மாணவர்களின் ஆக்கங்கள் வருந்தத்தக்கது. மாணவர்கள் தாம் பே மற்ற நிலையில் தமது ஆக்கங்களை உ இருந்தமையே இக்குறைபாட்டிற்கு பிரத ஆய்வுகள் முற்றுப் பெற்று கட்டுரை வ அடுத்த இதழில் இடம்பெறும் என்பை
இவ்விதழை வெளிக்கொணர்வதற் கள், கழக உறுப்பினர்கள், பல்வேறு றும் உதவி புரிந்தோர் யாவர்க்கும் கொள்கின்றேன். இத்துடன் எம்மைத் ( பணிகள் சிறப்பாக அமையவேண்டுமெ

நளாதாரத்தடை, போக்குவரத்து சீர்கேடு யிலும் இத்தடைகளை எல்லாம் முறி ழ்ப்பாணப் புவியியலாளனை வெளியிடுவ .ந்த இரு கல்வியாண்டுகளில் இவ் இத ଗଣuଶffiufill- முடியாதிருந்தபோதும் இவ் ருக்கானதாக அமையும் வண்ணம் 711& VIIIஎன ஒரு தொகுதியாக வெளிவரு தேசம் பற்றிய கட்டுரைகளுக்கு கூடிய ட்டு ள்ளது.
மல்லாமல் ஏனையோருக்கும் பெரிதும் iசம் பற்றிய தகவல்களை வழங்கக் த்துவம் கொடுத்து புவியியலாளனை து கழக தீர்மானத்திற்கு அமையவே தும் இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் மிகக் குறைவாக இருப்பது ւհՖ6ւյւն மற்கொண்ட வெளிக்கள ஆய்வுகள் பூரண உரிய நேரத்தில் சமர்ப்பிக்க முடியாமல் iான காரணமாகும். எனினும் இவர்களது டிவத்தில் கிடைக்கப்பெறும் தெரிவுகள் தயும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.
ற்கு பெரிது உதவிய விரிவுரையாளர் வழிகளிலும் நிதியுதவி செய்தோர் மற் எமது கழகத்தின் சார்பில் நன்றி கூறிக் தொடர்ந்துவரும் புவியியற்கழகத்தினரின் ன வாழ்த்தி விடைபெறுகின்றேன்.
சரஸ்வதி சுந்தரம்பிள்ளை
இதழாசிரியர் புவியியற்கழகம் 99 - 93

Page 12
1989 : 90 புவியிய
எமது கழகமானது 14-02-90இல் ஆ தரப்பட்ட செயற்பாடுகள் முன்னெடுக்க களுக்கும் ஏனையோருக்கும் பயனளிக் தொடர்களை நடாத்தியிருந்தோம்.
எமது கழகத்தினால் நடாத்தப்பட்
காலம் உரையாற்றியோ
12-06-91 திரு. எஸ். ரி பி. இராஜேஸ்வரன்
சிரேஸ்ட விரிவுரையாளர், புவியியற்துறை.
19-06-91 பேராசிரியர். வி. நவரட்ணராஜா,
பொறியியற்பீடம்
02-09-91 பேராசிரியர்
பொ. பாலசுந்தரம்பிள்ளை, கலைப்பீடாதிபதி,
04-07-91 திரு. கா. குகபாலன்,
சிரேஸ்ட விரிவுரையாளர், புவியியற்றுறை,
11-07-91 செ: பாலச்சந்திரன்,
தலைவர், புவியியற்றுறை,
மேற்படி கருத்துரைகள் மட்டுமன்றி எம றான யாழ்ப்பாணப்புவியியலாளன் இதழி: பொருட்டு காத்தவராயன் நாடகம் (17-03ஒரு பகுதியினைப் பெற்றுக்கொண்டோம். யுத் பிட நாம் பெருமுயற்சியினை மேற்கொண்டி னால் இதழின் வெவியீடு தடைப்பட்டது. வங்கியில் நடைமுன்றக்கணக்கில் இட்டு ஒரு
வயது கழகத்தின் செயற்பாடுகளுக்கும் 6 தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்

ற்கழக அறிக்கை
ஆரம்பிக்கப்பட்டு இக்கல்வியாண்டில் பல கப்பட்டன. இவற்றுள் புவியியல் மாணவர் கக் கூடியவகையில் பல கருத்துரைத்
. கருத்துரைகள்
r தலைப்பு
r யாழ்ப்பாணக்குடா நாட்டின் உருவியல் விமானப்படங்களின் அடிப்படையிலான நோக்கு.
வடமாகாண வருங்கால அபிவிருத்தியில் அதன் இயற்கை வளங்களின் பங்களிப்பு.
வளைகுடாப் பிரச்சினைகள்,
வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள் - வெளி இடப்பெயர்வுகளும் அதன் விளைவுகளும்.
எமது பிரதேசத்தின் உயிர்ச்சூழலியற் சமநிலையைப் பேணுதல்"
து கழகத்தின் பிரதான நோக்கங்களில் ஒன் னை வெளியிடுவதற்கான நிதியினைப்பெறும் 1) மேடையேற்றப்பட்டு தேவையான நிதியின் தகால சூழ்நிலையிலும் இவ் இதழினை வெளி ருந்தபோதும் தவிர்க்கமுடியாத காரணங்களி எமது சஞ்கிகைக்காண நிதியினை இலங்கை கணக்கொன் ைn -வரம்பித்துள்ளோம்.
பளர்ச்சக்கும் உதவிய அனைவருக்கும் கழகத் raGo air.
செல்வி எஸ். வான்மதி
செயலாளர்,

Page 13
-eleg od gold (1əunseəIL Josuəs) upleqeồnx x ‘JW H T - pələəs

susțubu BAIS · W ss! W subueųouby, ’S “JIWN ‘ļAəpțuț3oues sss W ‘(ÁuɛŋɔuɔɔS) subųņēAbốn>. ‘N SSĮVN- quosqy
ÁJAAoầbuļļueN - L sss W ‘ų eseJesosood ’S “JIAN *(ÁueļojoɔS '¡ssy) sooJO Kueņuy ' y 'uW '(Josipa) ubusque3Ae+' 'L JW ueueqnaoleinw ox (IW (Jəuns 89 IJL JOỊun f) eJuļļļųɔɛAIS • d sssy\! *(\uəpssəud əos A) queų8ABÁəT ‘N ssssN - 'N "I - $uppuens
(Io, spos queųInsuoɔ) ububAsə{e}} g (L 'S (JW “(uojnɛɖ) ubus pueųɔeļeg 'S "JIN “(IoIIəɔueųO-əɔIA) qɛfɛJĮeinųL ·y 'Jouă “(suɔpssə 1ā) ubupueųɔ -eleg og ‘o ‘J.W. o(squV/ueəCI ‘uouņea) seĮIsduuɛJepuns

Page 14


Page 15
- ouffos so sựsuəasun 0661 642100S spotų douổ009 so suoquəW əųL
 
 


Page 16


Page 17
புவியியல்கழக அ
1990 - 1991 கல்வியாண்டிற்கான இல் ஆரம்பிக்கப்பட்டு இக் கல்வியாண் கொண்டுள்ளோம். இவற்றில் பல அறிவியற் படக்காட்சிகளை ஒழுங்கு ெ g|6 (8 smrth.
எமது கல்வியாண்டில் இடம்பெற்
as Ers தலைப்பு
04:01-91 'ஐக்கிய ஜேர்மனியும் புதிய
சர்வதேச நிலைப்பாடும்”
19-01-91 *@gruo அபிவிருத்தி
அணுகுமுறைகளும் பிரச்சனைகளும்”
29.01.92 “எமது வானிலையில்
வங்களாவிரிகுடா அமுக்க இறக்கங்களின் நிகழ்வு”
30.03.92 வேடபிரதேசத்தில் அண்மைக்
கால இறப்புக்களும் அவற்றிக்கான காரணிகளும்,
01-04-92 'தாவர சாகிய அழிவும்
மனித வாழ்வும்
11-06-92 1. இயற்கை வளங்களும்
பயண்பாடு பேணலும்)
2. "சூழலும் அபிவிருத்தியும்
3 “போர்க் காலத்தில்
சூழல் மாசடைதல்

அறிக்கை 1990-91
ா ஏழாவது புவியியற் கழகம் 17-07-91 டில் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கருத்துரைத் தொடர்களை நடாத்தியும், சய்தும் எமது பணிகளை முன்னெடுத்
ற கருத்துரைத் தொடர்கள்:
சிறப்புரையாற்றியோர் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை கலைப்பீடாதிபதி, ኁ யாழ். பல்கலைக்கழகம்,
பேராசிரியர் ந. பாலகிருஷ்ணன், தலைவர், வணிக முகாமைத்துவத்துறை Այո էի, பல்கலைக்கழகம்.
திரு. செ. பாலச்சந்திரன், தலைவர், புவியியற்துறை, யாழ். பல்கலைக்கழகம்.
திரு. கா. குகபாலன், சிரேஷ்ட விரிவுரையாளர், யாழ். பல்கலைக்கழகம்
திருமதி ஏ. பீ. அருட்சந்திரன், தலைவர், தாவரவியற்றுறை, யாழ், பல்கலைக்கழகம்.
பேராசிரியர் பொ, பாலசுந்தரம்பிள்ளை, கலைப்பீடாதிபதி, யாழ். பல்கலைக்கழகம்,
பேராசிரியர் நா. பாலகிருஷ்ணன், தலைவர், வணிக முகாமைத்துவத்துறை, யாழ். பல்கலைக்கழகம்
பேராசிரியர் வி. கே. கணேசலிங்கம், விஞ்ஞானபீடாதிபதி, பாம். பல்கலைக்கழகம்

Page 18
மேலும் இத்தகைய கருத்துரைகள் : இரா. சிவச்சந்திரனின் அனுசரணையுடன் (Born of faire, Amazon; The desert
in the sky winds of change, A seasc
இவை தவிர எமது கழக நோக்க வெளிக்கொணர்வதற்கான நிதியினைப் பெ *சிலப்பதிகாரம் தந்த கோவலன்' நாடக யேற்றி தேவையான நிதியின் ஒரு பகுதிை பட்ட காரணங்களினால் புவியியலாளன் போனது துரதிஸ்டவசமானதே என்பதை
எமது கழக செயற்பாடுகள் திறம்பட வருக்கும் எமது அன்புகலந்த நன்றியிை கொள்கின்றோம்.

}விர புவியியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளர்
பல்வேறு அறிவியற் படக்காட்சிகளையும் of the Namib, The rain forest furance ம in the sயm.) ஒழுங்குபடுத்தியிருந்தோம்.
ங்களில் ஒன்றான புவியலாளன் சஞ்சிகை iற்றுக்கொள்ளும் பொருட்டு 24-5-1992 இல் த்தினை கைலாசபதி கலையரங்கில் மேடை ப பெற்றுக்கொண்டோம். எனினும் பல்வேறு இதழினை வெளிக்கொண்டு வர முடியாது வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ச் செயற்பட பல வழிகளில் உதவிய அனை ன எமது கழகத்தின் சார்பில் தெரிவித்துக்
செல்வி ந, குகவதணி
செயலாளர்

Page 19

'KubAbo XI ss!!N
(\u0p!sƏŋd' ooỊA) Kųnļu bunue XI 'S SSJW ‘Átņubs 'w ssĻĻA ‘pĮouļ39 YI ‘GI 'S ‘JW ‘ÂueņS ‘V JIN ‘ubst:AļuļuS ’S JW ‘(uəunseəu L uoluns) soouɔ ÁuoquV (V JW (ÁubļouɔəS-əɔIA) qefeueổoỊood ’S ‘JW ‘but subuļN 'N SS, W '(Jo)!pg) ÁųņeAsbueS ssỊVN (uoụp3 \ue!Insuoɔ) ubut’AA -səfb}} '{| ','L ’S ‘JW '(uoused) ubuļpueųɔɛlɛg 'S (JW “(JolsooueųO əɔỊA) qețeipelnųL ‘V’ ‘Jouq '(\u0pļsƏJA) ubueųļogleun W XI (JW ‘(SquV/ubɔCI ‘uoJqe&H) sellsduelepunselæg 'a 'JoJq ‘(1ɔunseəJ L JosuəS) ubļeqeầnx! '>' ou W ‘(ÁJeŋɔuɔəS) subunxelipuI ' A SSIIN
-luosąv
- N ‘’I suspubļS
- H “I pƏļ8əS

Page 20


Page 21
puffos só sựsuə2\u0 - 1661 saloos spousdouồoɔɔ so suoquow oui.
|-
 
 
 
 


Page 22


Page 23

oueueųųIS ‘L ‘susN ‘IɔAļeųļuťIn XI ‘W ou W * ‘quɔqoxs 'so 'JW ostsoos 's ov 'JW ‘uese.IÁuoquV (V (JW ****的.- tvl oueupuə{b}+ '>', 'uW ‘ųɛspueX ‘V’ SSIWN
oueẤțuoos - ețeYI ‘GI ss JN oueuťAsə{e}} og 'L ’S “JIN ‘ubuļpueųɔ -eļeg 'S 'Jyw '(jollo0ueųO əɔIA) qeseu!bjnųJL ‘W ‘JOJd (squy / ubƏGI) ‘seIIȚdueJepunse[88 od 'JOJd ‘ueỊeqeồnx! ' XI ouJN ‘ueupueųɔɛAIS ‘H ‘JW
- supueņS
- 'YI "I pƏļJeƏS

Page 24


Page 25
J
O
Z6= [66]Kų deuổoɔɔ
suɔtuŋuedəCI əUI, JO
SIɔquoỊN
JJ
b1S
 
 


Page 26


Page 27
1991 92 புவியிய
யாழ். பல்கல்ைலிக்கழகத்தின் 1992 யியற்கழகமானது 08:07, 92 இல் ஆர்ட் மற்றும் ஏன்ைபதுறை மாண்வர்கள் நடாத்துவதும் புவியியற்கழக சஞ்சில்க வருவதனையும் குறிக்கோளாகக் கொண்
இவ்வகையில் பின்வரும் கருத்து வரையில் நடாத்தப்பட்டன.
asr6olib தலைப்பு
25. Ii. 92 !"எமது வானிலை
03, 0.293 "யூகோசெலாவியப்
பிர்ச்சனை?*
10,02.93 'மத்தியகிழக்குப்
|l $tr#Fær**
17.02.93 'பிரதேசஅபிவிருத்தி
திட்டமிடலில் நிறுவன வ்மைப்பு"
24,02.9" *இலங்கையை சிதப்பு
வதாரணமாகக் கொண்டு விவாக நிலையும் அதன் பண்புகளும்'
24,03.93 இலங்கையின் உள்ளூராட்சி
மன்றங்களின் அமைப்பு'
மேலும் இவற்றுடன் உலக சூழல் நான சுவரொட்டிப் போட்டி அறிவியல் படக்காட்சி பட்டன.
இவ்வாறான கருத்துரைகள் மட்டுமன் திருத்த போதிலும் இன்றைய அசாதாரண வில்லை. எமது கத்தின் சஞ்சிகையினை இந்த அசாதாரண சூழ்நிலையிதும் கடத்ச ! களினால் வெளிவராதிருந்த புவியியல்லாளனை ஒன்ர்க் வெளிக்கொண்டு வந்துள்ளோம்,
எமது சங்கத்தின் செயற்பாடுகளுக்கு பு தந்த சகலருக்கும். எமது கழகத்தின் சார்பில்

ாற்கழக அறிக்கை
1993 ஆம் ஆண்டிற்கான 8வது புவி bபிக்கப்பட்டு முக்கியமர்க புவியியற் துறை பயன்பெறும் வகையில் கருத்துரைகள், பான புவியில்ாளனை வெளிக்கொண்டு ாடு எமீது கழகம் செயற்பட்டு வந்தது அரகள் இக் கல்வி ஆண்டின் இறுதி
apihang abog(Burt திரு. செ. பாலச்சந்திர்ன் - தவைதா புவியியற்றுறை, யாழ், பல்கலைக்கழகம் பேராசிரியர். பொ. பாலசுந்தரம்பிள்ளை கலைப்பீடாதிபதி, யாழ். பல்கலைக்கழ்கம் பேராசிரியர். பொ. பாலசுந்தர்ம்பிள்ளை கலைப்பீடாதிபதி, யாழ். பல்கலைக்கழகம்
திரு.எஸ்.பத்மநாதன், திட்டப்பணிப்பாளர் யாம். செயலம்
திரு. கா. குகபாலன். சிர்ேஷ்ட விரிவுரையாளர், புவியிற்பற் துதை யாழ். பல்கலைக்கழகம்
திரு. க. பரமேஸ்வரன் - பதிவாளர் யாழ். பல்கலைக்கழகம்
வி முன்னிட்டு 05-06-93 இல் கருத்துரைகள் F என்பனவும் எமது கழகத்த்ால் நடாத்தப்
மி மேலும் பல செயற்பாடுகளை முன்னெடுத் சூழ்நிலை காரணமாக செயல்படுத்த முடிய
வெளியிடுவதற்கான நிதி சேகரிக்கப்பட்டு இரு ஆண்டுகளாக பல்வேறுபட்ட காரணங் இதழ் 6,7, 8 என மூன்று தொகுதிகளையும்
ல்வேறு வழிகளிலும் இத்ரீக்கமும் ஆக்கமும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
செல்வி வே, இந்திரகுமார்
Golafu Guy TGMTir

Page 28
8-6 (GT....
1.
10.
fl.
12.
ஒழுங்கு முறையான மாதிரி எடுப்பு கொண்டு நிலப் பயன்பாட்டுப் பட நிலப்பயன்பாட்டு வகைகளை மதிப் (யாழ் மாவட்டம்) ஒருபகுதிக்கான
மதிப்பீடு செய்தலுக்கான ஆய்வு.
இலங்கையின் கல்வி அபிவிருத்தி
வடக்கு கிழக்கு மாகாணங்களின் அ மட்டநிலையும் போக்கும் (1981/8
கிளிநொச்சி மாவட்டத்தின் குடித்ெ அபிவிருத்திப் பிரச்சினைகளும்,
பேராசிரியர்
தமிழர் பாரம்பரியப் பிரதேசம்;
வரண்ட வலய இயற்கைத் தாவர
நாட்டின் கரையோரப் பிரதேசங்க ஆய்வு.
மாதாந்த மழைவீழ்ச்சிப் பரம்பல்
காலநிலைக் குறிகாட்டிகள் - திரு திற்கான ஓர் பிரயோகம்,
மீன்பிடிப் பொருளியலும் வருமான
இ.
குடியிருப்புக்கள் பற்றிய ஆய்வில் கோட்பாட்டின் பங்கு.
புவிமேற்பரப்புத் தகவல்களைப் பெ மூலமான தொலையுணர்வு.
கனகராயன் ஆற்று வடிநில உள்

Li6b
நுட்பங்களை அடிப்படையாகக் ங்களில் இருந்து வேறுபடும் பீடு செய்தல் - அரியாலையின் நிலப்பயன்பாட்டு வகைகளை
பா. இராஜேஸ்வரன் t
குடிப்புள்ளியியல் நோக்கு
கார்த்திகேசு குகபாலன் - 22
ரிசி உற்பத்தியின் தன்னிறைவு 32-1987/88
க, சுதாகர் 36
தாகையின் வளர்ச்சியும்
பொ. பாலசுந்தரம்பிள்ளை . 44
விவசாயமும் நீர்பப்ாசனமும்
இரா. சிவச்சந்திரன் 53
ங்கள் யாழ்ப்பாணக் குடா ளைச் சிறப்பாகக் கொண்ட
க. டிறாபேட் ?3
- ஒரு ஒப்பீட்டுக் குறிகாட்டி
செ பாலச்சந்திரன் - 88
க்கோணமலைப் பிரதேசத்
க, இராஜேந்திரம் என 9.
ாசெலவு ஆய்வும் நந்தகுமாரன், ஏ. எஸ். சூசை samme O2
கிறிஸ்ராலரின் மத்திய இடக்
அ. அன்ரனிராஜன் ஊ 17
றுவதற்கான செயற்கைக்கோள்
ப, சிவசித்திரா வ 125
1ளார்ந்த அபிவிருத்தி
சரஸ்வதி சுந்தரம்பிள்ளை . | 80

Page 29
ஒழுங்கு முறையான மாதிரி <60LLT3051607(3 EGO (86 TUBb 86OÜUULJÓTIJTË (6 6
9 du TGOGution (WIT LOT GILL) gas
LD3ül B le Ügi
முகவுரை
பிரதேசம் ஒன்றின் நிலம்சார் அபி விருத்தி வேலைகளை மதிப்பீடு செய்வ தற்கு நிலப்பயன்பாட்டு ஆய்வுகள் இன்றி யமையாதனவாகின்றது. இப் படி யா ன நிலப்பயன்பாட்டாய்வுகள் பல்வேறு வழிக ளில் மேற்கொள்ளப்பட்டாலும், ஆய்வு மட்டங்களைப் பொறுத்து மதிப்பீடுகளின் தரம் வேறுபட்டு அமைகின்றன. இங்கு தாலம், பணம் மனித உழைப்பு என்பன முக்கிய காரணியாக அமைந்து விடுகின்ற றன. புள்ளிவிபர- நுட்ப முறைகளினூடாக நிலப்பயன்பாடுகளின் வகைகள் பற்றிய மதிப்பீடுகள் மிக விரைவாக பெறக்கூடிய தாக இருப்பதனால் பல்வேறுபட்ட ஆய்வு களில் இவை பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே இக்கட்டுரையில் நிலப் பயன்பாட்டுப் படம் ஒன்றில் இருந்து எவ்வாறு மதிப்பீடுகள் பெறப்படுகின்றது என்றும் அவற்றின் உண்மைத் தன்மை வெளிக்காட்டும் இயல்பு பற்றியும் நோக் கப்படுகின்றது. விமானப்படங்களை அடிப் படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு வெளிக்கள ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப் பட்ட பின் வடிவமைக்கப்பட்ட நிலப்பயன் பாட்டு படம் ஒன்று இங்கு பயன்படுத்தப் படுகின்றது.

TBÜL ELUJE 6061T பயன்பாட்டுப்படங்களில் இருந்து வகைகளை மதிப்பீடு செய்தல்=
குதககான நிலப்பயன்பாட்டு வகைகளை ரக்கான ஆய்வு
* Js". ESA BegijGigin
முறையியல்
1984, 1987 காலப்பகுதியில் நில அள வைத் திணைக்களத்தினால் எடுக்கப்பட்ட 1:20,000 விமானப் படங்களில் இருந்து முறைப்படி நிலப்பயன்பாட்டுப் படம் தயா ரிக்கப்பட்டது. அவை பின்னர் நேரடியாக வெளிக்கள ஆய்வின் போது வேண்டிய திருத்தங்கள் செய்யப்பட்டு இறுதிப்படம் தயாரிக்கப்பட்டது. இப்படமே புள்ளிவிபர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
மில்லிமீற்றர் மேற்படி தாளில் இரண்டு சதுர சென்றி மீற்றர் கொண்ட இடை வெட்டும் புள்ளிகளில் மாதிரி பெறத்தக்க தாக ஒரு படித்தாள் செய்யப்பட்டது. இப்படித்தாள் நிலப்பயன்பாட்டுப் படத் தின் மேல் பொருத்தமான முறையில் வைக் கப்பட்டு மாதிரிகள் ஒழுங்காக பெறப்பட் டது. இரண்டு சென்றி மீற்றர் இடை வெளியில் ஒரு ஒழுங்கில் 85 மாதிரிகள் பெறப்பட்டது. எல்லாமாக நான்கு ஒழுங் கில் 340 மாதிரிகள் பெறப்பட்டது. நான்கு ஒழுங்குகளில் பெறப்பட்ட எல்லா மாதிரி களும் இரண்டு சென்ரிமீற்றர் இடைவெளி களிலேயே இருக்கும். ஆனாலும், இவ்வண் ணம் மாதிரிகள் எடுக்கப்பட்டமையினால் முழுப்பிரதேசத்திலும் எடுக்கப்பட்ட மாதி
S. T. B. இராஜேஸ்வரன்
சிரேஷ்ட விரிவுரையாளர் தரம் - 1 வியியற்றுறை, யாழ். பல்கலைக்கழகம்.

Page 30
ரிகளின் பரம்பல் ஒவ்வொரு சென்ரி மீற் றர் இடைவெளிகளைக் கொண்டதாகவே இருக்கும். ஆகவே, பிரதேசம் முழுதிலும் எடுக்கப்பட்ட மாதிரிகள் எல்லாம் சம இடைவெளிகளில் எடுக்கப்பட்டதாகவே இருக்கும். எடுக்கப்பட்ட ஒவ்வொரு மாதி ரித் தொகுதிகளும் பின்னர் புள்ளி விபரப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. நிலப் பயன்பாட்டு வகைகளின் நிகழ்வுகள் வீதங் களாக மாற்றப்பட்டு ஒவ்வொரு பயன் பாட்டினதும் ‘நியமவழு கணிக்கப்பட்டது. 95 /நம்பிக்கை மட்டத்தில் பெறுமானங் களின் வீச்சு கணிக்கப்பட்டது.
ஒவ்வொரு மாதிரி ஒழுங்கினதும், ஒவ் வொரு நிலப்பயன்பாட்டு வகையினதும் நியமவழுவும், இரு மாதிரி ஒழுங்குகளை ஒன்றாகச் சேர்த்து (85 + 85 = 170 மாதிரி கள்) அதற்கும் நியமவழு, பெறுமானங்க ளின் வீச்சு கணிக்கப்பட்டது. அதன்பின் னர் முதல்மூன்று ஒழுங்குகள் (85+85 + 85 ஊ255) ஒன்றாக சேர்க்கப்பட்டு நியமவழு, பெறுமானங்களின் வீச்சு கணிக்கப்பட்டது. இறுதியாக நான்கு ஒழுங்குகளும் (85+ 85+ 85+85=340) ஒன்ற்ாக சேர்க்கப்பட்டு நிய மவழு, பெறுமானங்களின் வீச்சு கணிக்கப் பட்டு அட்டவணைப்படுத்தப்பட்டது.
இறுதியாக சிடைக்கப்பட்ட பெறுமா னங்களின் அடிப்படையில் மதிப்பீடுகள் பெறப்பட்டது.
1.0 மதிப்பீட்டுபிரதேச நிலப்பயன்பாடு
அரியாலைப் பிரதேச நிலப்பயன்பாட்டு வகைகள் 6 பிரதான வகைகளாகப் பிரிக் கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அவை பின்வருமாறு:
1. குடியிருப்புக்களும் அவை சார்ந்தனவும். (Set) இங்கு குடியேற்றத்திட்ட பகுதி களும் செறிவான மரப்பயிர்கள் சூழ்ந்த செறிவான குடியிருப்பு பகுதிகளும் அடங்கும்.)
2. உற்பத்தித் திறனற்ற நிலங்கள்(UP)
இவற்றுள் கரையோர, தாவர, தாவ ரங்கள் அற்ற பகுதிகளும் உவர் நிலங்

களும் வெள்ளத்திற்குட்படும் உவர் நிலங்களும் மண் அள்ளப்பட்ட வெற்று நிலங்களும் ஏனைய தரவை நிலங்களும் அடங்கும்)
3. நெல் நிலங்கள் (P)
(இப்பிரதேச பருவ கால வயல் நிலங்கள்) தற்போது பயன்பாட்டில் உள்ளனவும். கைவிடப்பட்ட வயல் நிலங்களும் அடங்
கும்.
4. Q.56iroa (C)
இப்பயிர் வேறுபட்ட அடர்த்தி கொண்டு காணப்பட்டாலும்தனிப்பயிராகக்காணப் பட்ட நிலையில் தனியாக கொள்ளப்
படுகின்றது )
5. Luapcar(PL)
(இப்பயிரும் வேறுபட்ட அடர்த் தி கொண்ட நிலையில் இருப்பினும் தனி ஒரு பயிராக ஏனைய பற்றைத் தாவ ரங்களுடன் இணைத்து காணப்படுகின்ற நிலையில் தனிப்பிரிவாக கொள்ளப்படு கின்றது.)
6. கலப்பு மரப்பயிரும், ஏனைய மரங்களும்
(MLX)
(தென்னை, பனை ஏனைய மரங்கள், பற்றைகள் ஒரு தொகுதியாக எல்லைப் படுத்த முடியாத நிலையில் ஒரு தொகு தியாக நோக்கப்படுகின்றது.
20 மாதிரி எடுப்பு
ஆய்வுக்குட்படுத்தப்பட்ட படம் கிழக்கு நோக்கியும் (Eastings) வடக்கு நோக்கியும் (Northings) சம இடைவெளிகளில் மாதிரி கள் பெறத்தக்க வகையில் பின்வருமா Ol மாறு ஆள்கூறுகள் ( CO-Ordinates) egy Goldő கப்பட்டது.

Page 31
அட்டவணை - 1
ஒழுங்கு முறையில் எ (1வது ஒழுங்கு முறையில் 6
பாதிரி நிலப் மாதிரி நிலப் பு இடப் பயன் இடப் Luuresör g புள்ளி (untG புள்ளி untG
E N E N
20 70 C 80 80 P 5 20 80 p 80 90 P 15 20 90 Set 8s) 100 P 26 30 70 Up 80 110 Up 16 30 80 Up 90 60 C 16 30 90 Up 90 70 P 16 40 70 Set 90 80 Up 16 40 80 P. 90 90 Up 17 40 90 Mix 90 100 Up 17 40 100 p 110 60 Up | 17 50 60 C 100 70 P 18 i 50 70 Set | 10 80 P 18 50 80 P. 100 90 P 18 50 90 Mix 110 50 Up 19 50 00 P 110 60 C 9. 50 110 p. 10 70 P 1フ 60 60 C 110 80 Up | 20 60 70 Mix 120 40 Mix 20 60 80 Ο 120 50 Up 20 60 90 P 120 60 Up 21 60 00 P 120 80 Up 22 60 110 Up | 130 40 pl 23 7о бо с 130 50 P 24 70 70 Up 130 6J Up 25 70 80 C 140 30 Mix 26 70 90 P 40 40 C 70 100 p 40 50 Mix 70 110 Up 140 60 Up 80 - 60 Up || 150 30 Miz 80 70, P 150 40 Mix
1. Set ` Np Р
2 04 24 23
3 4.7 282 | 27.1
1. நிலப் பயன்பாடு வகைகள் 2. மாதிரிகளில் நிலப் பயன்பா 3, நிகழ்வுகளின் வீதம்

டுக்கப்பட்ட மாதிரிகள் டுக்கப்பட்ட 85 மாதிரிகள்)
ாதிரி நிலப் டப் பயன் ள்ளி шт(5)
N 0 50 Up | Set: குடியிருப்பும் அது O 60 Up சார்ந்த பயன்பாடும் O 20 C Up உற்பத்தித் திரனற்ற O 30 Mix நிலங்கள் o 40 Mix | P . Gisão avisa O 50 P C : தென்னை நிலங்கள் ) 60 Up O 20 P. p பனை நிலங்கள் O 30 P Mix: «souhu9eur Logrñassir O 50 Up O 20 P. O 30 P 0 40 pl O 20 Mix O 30 P. O 40 Up O 20 Mix O 30 P O 40 Up O 20 P O 20 p 0 10 *
10 Pl O 10 P 0 is Pl
Ο Pl Mix
10 12 12 85
11.8
14.1 14.1 100%
ட்டு வகைகளின் நிகழ்வுகள்

Page 32
அட்டவணை - 11
ஒழுங்கு முறையில் (2வது ஒழுக்கு முறை
மாதிர் இடப் நிலப் இட புள்ளி பயன்பாடு புள்
E N
20, 75 Up 80 20 85 C 80 20.95 Mix 80 30 65 Set 90 30 75 Up 90 30 85 C 90 30 95 Mix 9C 40 65 C 9C 4.0. 75 Set 10C 40 85 C 10C 40 95 C 10C 50 65 C 10( 50 75 Set ( 50 85 P ( 50 95 P . 11( 50 105 Р 12( 60 65 P 12 60 75 Mix 12( 60 85 P 12( 60 95 P 13 60 105 PI 13 60 5 Up 13( 70 65 C 13( 70 75 C 14t 70 85 P 14 70 95 Р 14 70 05 P 14 80 55 Mix 4 80 65 Ο 15 80. 75 P 15
1 | Set Up P
. 06 20 20 3. 7.0 23.6 23.6
1.
2.
3.
நிலப் பயன்பாட்டு வகைகள் மாதிரிகளில் நிலப் பயன்பா நிகழ்வுகளின் வீதம்

எடுக்கப்பட்ட மாதிரிகள் பில் எடுக்கப்பட்ட 85 மாதிரிகள்)
டப் நிலப் இடப் நிலப் ளி பயன்பாடு : புள்ளி பயன்பாடு
| 85 Р 150 45 C 95 P 1SO 55 P 105 Up 160 25 Mix 55 Up 160 35 P. 65 Р 160 45 P1 75 P 160 55 Р 85 P 170 25 Pl 95 Up 170 35 P1 55 Ο 70 45 Pl 65 P 180 25 Pl 75 Up 80 35 P ) 85 Up 180 45 Up ) 45 Mix 190 15 Mix ) 55 Ο 190 25 C ) 65 Up 190 35 P ) 45 Set 200 15 Miv ) 55 Up 200 25 P ) 65 Up 200 35 Up ) 75 Սp 210 15 C ) 35 Mik 210 25 Pl ) 45 P 220 15 C ) 55 Up 230 15 C ) 65 Up 240 15 P. ) 35 Mix 250 S Ρ ) 45 Mix 260 15 Up ) 55 Up ) 65 Up ) 75 Up ) 25 Mix ) 35 Mix i
C P Mix
16 2 85 14.1100ہا 12.9-+ 1 18.8 |
ட்டு வகைகளின் நிகழ்வுகள்

Page 33
e AnanSUT - III
ஒழுங்கு முறையில் எ (3வது ஒழுங்கு முறையில்
இடப் நிலப் gll புள்ளி பயன்பாடு புள்ளி
E N 25 70 C 85 8 25 80 Mix 85 9 25 90 Set 85 10 35 70 Up 95. S 35 80 P 95 6 35 90 C 95 7 45 70 Set 95 8 45 80 P. 95 9 45 90 P 05 5 45 100 P 105 6 55 60 C 105 7 55 70 Mix OS 8 55 80 C. 115 4 55 90 P 115 5 55 OO Mix 115 6 55 110 Up | 115 7 65 60 Set | 5 8 65 70 C 125 4 6S 80 P 125 5 65 90 P 125 6 65 OO P . 125 7 65 110 Up 125 8 75 60 Ο 35 3 75 70 C 135 4 75 80 C. 135 5 75 90 P 135 6 75 100 P. 135 7 75 110 Up 145 3 85 60 C 14S 4 85 70, P 45 5.
1 Set Np P
2 04 21
3 4.7 24-7 24.7
1. நிலப் பயன்பாடுகள் 2. மாதிரிகளில் நிகழ்வுகள் (ர
3. நிகழ்வுகளின் வீதம்

டுக்கப்பட்ட மாதிரிகள் எடுக்கப்பட்ட 85 மாதிரிகள்)
நிலப் gll நிலப் பயன்பாடு | புள்ளி பயன்பாடு
0 P 145 60 Up O P 155 30 Mix O P 155 40 P. O C 155 50 P. O P 155 60 Up O P 165 20 Mix 0 Up 16S 30 P. O Up 16S 40 P O C 165 50 Pl O C 175 20 Pl O P 175 30 P 0 Up 175 40 P O Mix 185 20 C 0 Up 185 30 P. 0 Up 185 40 P. 0 Up 195 20 Mix 0 Up 195 30 Mix 0 P. 195 40 Up 0 Set 205 20 P. 0 Up 205 30 P 0 Up 215 20 P 0 UP 235 10 Pl 0 Up 245 10 P. 0 Mix | 255 10 Pli 0 Mix 265 to Pl O Up 0. Up 0 Mix 0 Mix O P.
C PI Mix
13 14 12 85
15.3 16.5 14.1 100
Slavů uuedà’un G adamasasada)

Page 34
Syllau GonsT - IV
ஒழுங்கு முறையில் (4வது ஒழுங்கு முறையி
புள்ளி பயன்பாடு புள்ள
E N 25 65 C 85 25 75 Up 85 25 85 Set 85 25 95 Set 85 35 65 Up 85 35 75 Up 95 35 85 C 95 35, 95 Set 95 45 65 Set 95 45 75 P 105 45 85 P 05 45 95 Pl 105 55 65 - Pl 105 55 75 C 115 55 85 P 115 55 95 P 115 55 105 P 125 65 65 C 125 65 75 P 125 65 85 P 125 65 95 P 125 65 05 P . 135 65 115 Up 135 : 75 55 - Up | 135 75 65 C 13S 75 75 C 35 75 85 P 145 75 95 P 145 75 105 Up 145 85 55 C 155
1. Set Up P
2 05 26 2
3 5.9 30.6 24
1. நிலப் பயன்பாட்டு வை 2. மாதிரிகளில் நிகழ்வுகள் 3. நிகழ்வுகளின் வீதம்

எடுக்கப்பட்ட மாதிரிகள் ல் எடுக்கப்பட்ட 85 மாதிரிகள்)
ப் நிலப் இடப் நிலப் ளி பயன்பாடு | புள்ளி பயன்பாடு
65 C 155 35 Mix 75 P 15S 45 P 85 P 155 55 Pl 95 P 16S 25 Mix OS Up 165 25 P 55 C 16S 45 P 65 P 175 25 Pl 75 Up 75 35 P 85 Up 175 45 Up 45 Up 185 15 C 55 Ο 185 2S C 6S P 18S 35 P 35 Up 18S 4S Up 45 Mik 19S 15 Mix 55 Up 195 2.5 Mix 65 Up 195 35 Pl 35 MiK 205 15 C 45 Up 205 25 P 55 Set 205 35 Up 65 Up 215 15 P 75 Up 215 25 P 35 Mix 225 15 C 45 Р 235 15 Up 55 Up 245 15 Up 6) Up 265 5 Up 75 Up 35 Mix 45 Mix 55 Up 25 Mix
Ο P Mix
13 09 11 85
7 15.3 10.6 12.9 10)
நகள்
(நிலப் பயன்பாட்டு வகைகளின்)

Page 35
பட ஆள்கூறும் மாதிரிகளின் எண்
மாதிரி கிழக்கு ஆள்கூறு 6.
ஒழுங்கு (Eastings) (N
00 - 260 O 2 00 - 260 05
3. 05 - 265 OC
4 05 = 265 O
ஆகவே நிலப்பயன்பாட்டுப படத்தில் மாதிரிப் புள்ளிகள் சம இடைவெளியில் வருவதுடன் ஒவ்வொரு தொகுதி மாதிரிப் புள்ளிகளும் 2.0 சதுர சென்ரி மீற்றர் இடைத்தூரம் கொண்டாதாக இருக்கும்.
3. 0 நியமவழு
“paunavp” (Standard error) GT6ărLug கும் உண்மைப் பெறுமானத்திற்கும் இ மாக்கப்பட்ட பெறுமானமாகும். மாதி செல்லும்,
எடுக்கப்பட்ட மாதிரிகளில் (நிகழ்வுகள் (நிகழ்வுகள்) பெறப்பட்டு அவை வீதம
El-A.
"நியமவழு’ (SE) பின்வரும் சமன்பாட்
SE se
~ எஞ் எடு
4. 0 முதலாவது ஒழுங்கு மாதிரிகளில் ( 4. 1 நியமவழுவினதும், பெறுமான்ங்களி
(es
றி
அட்டவணை - 1 ல் முதலாவது ஒழு களும் காட்டப்பட்டுள்ளது. அத்துட கணிக்கப்பட்டுள்ளன. இவற்றில் இரு வழுவும், பெறுமானங்களின் வீச்சும்

ாணிக்கையும்
க்கு ஆள்கூறு எடுக்கப்பட்ட orthings) மாதிரிகளின்
எண்ணிக்கை
- II 0 85 - 105 85 110 85 - 115 85
படத்தின் அளவுத்திட்டம் 20,000 என்ப தனால் (1.0 செ.மீ = 0, 2 கி. மீ) 2.0 செ. மீ தூரம் = 0.4கி.மீதூரமாக இருக்கும். ஆகவே 0.4 கி.மீ தூரத்திற்கு ஒரு மாதி ரிப்புள்ளி எடுக்கப்படக்கூடியதாகவுள்ளது.
மாதிரிகளில் இருந்து பெறப்படும்மதிப்பீடுகளுக் டையே உள்ள வித்தியாசம் வழுவினது நியம ரிகளின் அளவு கூடக்கூட நியமவழு குறைந்து
ர்) இருந்து நிலப்பயன்பாட்டு வகைகள் ாக்கப்பட்டு பின்னர் நியமவழு கணிக்கப்
டின் மூலம் பெறப்படுகின்றது.
х q 1
-- Onn
மவழு த்ெத பயன்பாட்டுக்குள்ளான நிலத்தின்விதம் சிய பயன்பாட்டுக்குள்ளான நிலத்தின்வீதம் க்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை
B5) ШdШТВ66ii fijih ரின் வீச்சின் கணிப்பும்
ங்கு மாதிரிகளும் நிலப்பயன்பாட்டு வகை ன் நிலப்பயன்பாட்டு நிகழ்வுகளின் விதங்களும்
தந்து தனித்தனி பயன்பாடுகளுக்கான நியம
பின்வருமாறு கணிக்கப்படுகின்றது:

Page 36
1. 1 குடியிருப்பும் குடியிருப்பு சார்ந்த
குடியிருப்பும் குடியிருப்பு சார்த்த ப ஏனைய பயன்பாடுகள்
47X95 ܩܝܡܗ S18
V 85
95% நம் °க்கை மட்டத்தில் பெறும ஃ 95% நம்பிக்கை மட்டத்தில் குடி ம்ை. 0.1 க்கும் 9.28 க்கும் இடை
1.2 உற்ம்த்தித்திறனற்ற நிலங்களின்
உற்பத்தித் திறனற்ற நிலங்களின் ே ரனைய நிலங்களின் வீதம்
SE = 28 2 X v° ●5
95% நம்பிக்கை மட்டங்களில் பெறு
ஃ 95% நம்பிக்கை மட்டத்தில் உர் மானம் 18.48%க்கும் 37.92 வீதத்
1. த நெல் நிலங்களின் பெறுமானம்
நெல் நிலங்களின் வீதம் - ஏனைய நிலங்களின் வீதம் -
---- 27. X
v 85
NE
% நம்பிக்கை மட்டங்களில் பெறு
க ஜ5% நம்பிக்கை மிட்டத்தில் 17. 46% க்கும் 36, 74 %க்கும் இ6
1, 4 தென்னை நிலங்களின் பயன்பா
தென்னை நிலங்களின் வீதம் - ஏனைய நிலங்களின் வீதம்

பயன்பாடு
பன்பாடுகளின் வீதம் : 4, 7%
... 3 二 5. 26 29 ܀ 2 ܒ
V/
ானங்களின் வீச்சு = 4.7 a SE யிருப்பு பயன்பாடுகளின் உண்மைப் பெறுமா யில் அமைகின்றது.
பயன்பாடு
வீதம் - 28.2% - 71.1%
... 6 = 4. 6
மானங்களின் வீச்சு =28, 2 + 2SE
= 18.48- 37,92
பத்தித் திறனற்ற நிலங்களின் உண்மை பெறு
துக்கும் இடையில் இருக்கின்றது.
27, 1
"2. 9
2, 9
و 4.8 = 24.ق و او = |
1V
மானங்களின் வீச்சு - 27. 1 -2SE
= 17. 46- 36.74 நெல் நிலங்களின் உண்மைப் பெறுமானம் டயில் இருக்கின்றது.
s
11.8% 88.2%

Page 37
11. 8X 8
V 5
SE
95% நம்பிக்கை மட்டங்களில் பெறு
ஃ 95% நம்பிக்கை மட்டத்தில் தெ 4. 82% க்கும் 18. 78% க்கும் இடை
பனை நிலங்களின் பயன்பாடு
பனை நிலங்களின் வீதம் re
ஏனைய நிலங்களின் வீதம் - 8
14. X 8,
85
S.
95% நம்பிக்கை மட்டங்களில் பெறு
ஃ 95% நம்பிக்கை மட்டத்தில் பல 6. 56 %க்கும் 21, 64 %க்கும் இை
கலப்பு மரங்களின் பயன்பாடு
கலப்பு மரங்களின் வீதம் ஏனைய நில்ங்களின் வீதம் -
SE 14. X 8.
95
95% நம்பிக்கை மட்டங்களில் பெறு
ஃ95% நம்பிக்கை மட்டத்தில் கலப்பு 6, 56% க்கும் 21, 64 %க்கும் இடை
இரண்டாவது, மூன்றாவது, நான்கா மாதிரி ஒழுங்கில் கணிக்கப்பட்டது ே றினதும் நியமவழு, பெறுமானங்களின்

49 ,8 = 24 ,12 سنت . جب
«V/
மானங்களின் வீச்சு - 11.8 - 2SE
= 4.88 - 18.78
ன்னை நிலங்களின் உண்மைப் பெறுமானம் -யில் உள்ளன.
4, 1% 5,9%
5. = = 14, 24 三 5。罗7
மானங்களின் வீச்சு
= 14. 1 = 2 SE = 6. 56 - 21. 64
னை நிலங்களின் உண்மைப் பெறுமானம் டயில் உள்ளது.
4。五
5. 9
5. -
– P | 1،،،، = 8. ሃሃ
மானங்களின் வீச்சு - 14. 1 - 2 SE
= 6. 56 - 21. 64
நிலப்பயன்பாட்டில் உண்மைப் பெறுமானம் .உண்டு 969ש,
வது ஒழுங்கு மாதிரிகளிலும் முதலாவது பால நிலப்பயன்பாட்டு வகைகள் ஒவ்வொன் ன் வீச்சு என்பன கணிப்பிடப்பட்டது.

Page 38
* 2 இரண்டாவது மாதிரி ஒழுங்கில் சி களின் நியமவழுவும், 95 历【 S5 yrth
2° 1 குடியிருப்பும் குடியிருப்பு சார்ந்த
дšla Iшамар -- 2. 76
95% நம்பிக்கை மட்டத்தில் குடியி( 1, 48% க்கும் 12. 52% க்கும் இை
2. 2 உற்பத்தித்திறனற்ற நிலங்களின்
நியமவழு ܒܚܝܒܚ 全。G 95% நம்பிக்கை மட்டத்தில் உற்ட பெறுமானம் 14.4% க்கும் 3.8
2 3 நெல்நிலங்களின் பயன்பாடு
நியமவழு பா 4, 8 95% நம்பிக்கை மட்டத்தில் தெல் 32.8% க்கும் இடையில் காணப்படு
2. 4 தென்னை நிலங்களின் பயன்பா
நியமவழு R 4.23 95% நம்பிக்கை மட்டத்தில் தென்ை க்கும் 27.26% க்கும் இடையில் கா
2. 5 பனை நிலங்களின் பயன்பாடு
நியமவழு  ை3.63 95% நம்பிக்கை மட்டத்தில் பனை க்கும் 20.16%க்கும் இடையில் காண
2. 6 கலப்பு நிலங்களின் பயன்பாடு
நியமவழு = 3.77
95% நம்பிக்கை" மட்டத்தில் கலட் பெறுமானம் 6.58 % க்கும் 21.84 %
10

கணிக்கப்பட்ட நிலப்பயன்பாட்டு வகைக ம்பிக்கை மட்டத்தில் பெறுமானங்களின்
பயன்பாடு
ருப்பு பயன்பாடுகளின் உண்மைப் பெறுமானம் டயில் உள்ளது.
பயன்பாடு
பத்தித்திறனற்ற பயன்பாடுகளின் உண்மைப் % க்கும் இடையில் உள்ளது.
நிலங்களில் உண்மைப் பெறுமானம் 14.4%க்கும் கின்றது.
G
ன நிலங்களின் உண்மைப் பெறுமானம் 10.34% ணப்படுகின்றது.
நிலங்களின் உண்மைப் பெறுமானம் 5.84 % ரப்படுகின்றது.
ப்பு மரப்பயன்பாட்டு நிலங்களின் உண்மைப்
க்கும் இடையில் காணப்படுகின்றது.

Page 39
4. 8 மூன்றாவது ஒழுங்கு மாதிரிகளில்
பெறுமானங்களின் வீச்சி என்பவர்
அட்டவணை-3ல் மூன்றாவது ஒழுங்கு அவற்றின் வீதங்களும் காட்டப்பட்டு ாடுகளுக்கென நியமவழுவும், பெறு
8. 1 குடியிருப்பும் குடியிருப்பு சார்ந்த 1
நியமவழு 2。29 95% நம்பிக்கை மட்டத்தில் குடியிருப் 0.12% க்கும் 9.28% க்கும் இடையில்
8. 2 திடீற்பத்தித்திறன்ற்றி நிலங்களின்
நியமவழு se 4.67
95% நம்பிக்கை மட்டத்தில் உற்ப பெறுமானம் 15.36% க்கும் 34.04%
3, 3 நெல் நிலங்களின் பயன்பாடு
நியமவழு 三 4.67 95% நம்பிக்கை மட்டத்தில் நெல்நில 34.04%க்கும் இடையில் காணப்படுகின்
8. 4 தென்னை நிலங்களின் பயன்பாடு
நியமவழு .3 سعد.) 95% நம்பிக்கை மட்டத்தில் தென்ை கும் 23.1% க்கும் இடையில் காணப்ட
8. 3 பனை நிலங்களின் சயன்பாடு
நியமவழு 4.0 95% நம்பிக்கை மட்டத்தின் பனை நி கும் 24.2 % க்கும் இடையில் காணப்
3; 8 கல்ப்பு நிலங்களின் பயணபுரு
நியமவழு = 3.77 95 % தம்பிக்கை மட்டித்தில் கலப்பு மைப்பொறுமானம் 6.56%க்கும் 31.64

(පීරිං) பயன்பாடுகளின்ன் விதமும் ல் குழு நீறின் கணிப்புக்கள்
மாதிரிகளும் நிலப்பயன்பாட்டு வகைகளும் ள்ளன. இவற்றில் இருந்து தனித்தினி பயன் மானங்களின் வீச்சும் கணிக்கப்பட்டுள்ளது.
பயன்பாடு
பு பயன்பாடுகளின் உண்மைப் பெறுமான
உள்ளது.
பயன்பாடு
த்தித்திறன்ற்ற பயன்பாடுகளின் உண்மைப் க்கும் இடிையில் காணப்படுகின்றது.
ங்கிளின் உண்ம்ை ந்ேதுமானதி க.சீ6%க்குத் ன்றது.
ன நிலங்களின் உண்மைப்பெறுமானம் 7.5 % படுகின்றது.
லங்களின் உண்மைப் பெறுமானம் 8.2% க்
படுகின்றது.
மரங்களின் பயன்பாட்டு நிலக்களின் உன் 1% க்கும் இடையில் உள்ளது.

Page 40
4. 4 நான்காவது ஒழுங்கு மாதிரிகளில் பெறுமானங்களின் வீச்சு என்பவ
4. 1 குடியிருப்பும் குடியிருப்பு சயர்ந்த
நியமவழு = 2 55
95% நம்பிக்கை மட்டத்தில் குடியிரு 0.8 % க்கும் 11.0 % க்கும் இடையில்
4. 2 உற்பத்தித்திறனற்ற நிலங்களின்
நியமவழு 4.99 95 % நம்பிக்கை மட்டத்தில் உற்பத் பெறுமானம் 20.62 % க்கும் 40.58 %
4. 8 நெல் நிலங்களின் பயன்பாடு
நியமவழு Se 4.67 95% நம்பிக்கை மட்டத்தில் நெல்நீ க்கும் 34. 04% க்கும் இடையில் கால
4. 4 தென்னை நிலங்களின் பயன்பாடு
நியமவழு ே 3.9 95 % நம்பிக்கை மட்டத்தில் தென்ன க்கும் 23.1%க்கும் இடையில் காண
4. 5 பனை நிலங்களின் பயன்பாடு
நியமவழு ඝ 3.33
95% நம்பிக்கை மட்டத்தில் பனை கும் 17.26%க்கும் இடையில் காணப்
4, 6 கலப்பு நிலங்களின் பயன்பாடு
நியமவழு "C 3, 63 95 % நம்பிக்கை மட்டத்தில் கலப்பு கும் 20.16 % க்கும் இடையில் கான
நான்கு மாதிரி ஒழுங்குகளிலும் கணிக்க ளின் தனித்தனி நியமவழுப் பெறுமானங்கள்
2

(85) பயன்பாடுகளின் வீதமும் நிமமவழு ற்றின் கணிப்புக்கள்
பயன்பாடு
தப்பு பயன்பாடுகளில் உண்மைப்பெறுமானம்
காணப்படுகின்றது.
பயன்பாடு
தித் திறனற்ற பயன்பாடுகளின் உண்மைப் % க்கும் இடையில் காணப்படுகின்றது.
நிலங்களின் உண்மைப்பொறுமானம் 1536 % ணப்படுகின்றது.
னை நிலங்களின் உண்மைப்பெறுமானம் 7.5 % ப்படுகின்றது.
நிலங்களின் உண்மைப் பெறுமானம் 3.94%க் படுகின்றது.
நிலங்களின் உண்மைப் பெறுமானம் 5.64 %க் ாணப்படுகின்றது.
ப்பட்ட ஒவ்வொரு நிலப்பயன்பாட்டு வகைக அட்டவணை - 5ல் காட்டப்படுகின்றது.

Page 41
·|4------------------------ – ·-- - - - -| ~ ~ ~~• • • • • • • • •| --No司、鼻、人、史、思、狗、粤鲁伊为卿、史。有心吧”智晟爱ᏬᏗ Ꮴ ᏅᏕ ᎬỰ į. (dn) (XIVN)(eðI)(O)(J)quas ĝi(3195)* கிடிeuporquíon唱曲归9109 UQ9Tlse#po || 1990sış99ếu) || opęgsqsolo)货的名&qğırsaĵoj | eoạps | Hiņ@Enting) | @@ugoto) Hıņạsogặggắnqi-s闽g硕ua
of 59 199ųoorgludo lluisīrī0 Igog sooorts @ Zılırılıyormn siasgj qygąs-ışın969明5Tgng z2 g63
9 - 1newsroomsbø

Zç"#7ī 80°ŞI 80’şI 80° ŞI
9Z "OZ-ț79” Ç Ę Zo o 9 I #79 IZ-98o9 || 0-9 I sy9” IZ-98 · 9 || 7ç'#1 f79 " IZ-99 o 9 || 80'ÇI
9Z” Ls -; 6 og
zosz – zog 91 "Oz-#9° ç 時9。Zー9い。9
9°SI 9” ÇI
looz -- So L | 89°8I | 70° V8-99°çĮ | 96°61
W "8.Ž – So L | 88°8 I | #70’yo’-99° çı
Z6°9'I || 9Z’LZ-WE’OI || vo s I || 3ozɛ-ŋoo I
96“ÇI
8/。RTーZR 守 RZ。AT 一寸ミ。QっーCき。ミ』
89°8I 寸‘81
ぬ守。ぬT
|8ç’Oy-Z9'oz v0'ws-9ɛogi 8°zo - †7°; †
7&o / Ç - Q#voor
E“OI | 0° I I- 8° 0 81°6 | 9Zo6 --ZI’O #0" | I | ZçoŽI-8ỳ·ı
Q I ”,Qooae – † * n
C co

Page 42
9-6.60600T - 5
SSULULLSIUT 666fisi SuJLOGug
குடியிருப்பு உ. திறனற்ற .ெ
மாதிரி
ஒழுங்கு (Set) seni (Up) ( 2 . 29 4 - 86 全 2. 76 4.66 4. 3. 2 . 29 4.67 4. 4 2 。55 4.99 4.
அட்டவணை -5 இல் இருந்து மாதிரிக் உண்மைப் பெறுமானங்களுக்கும் மதிப்பிடப்ப் யாசங்களை அறியக்கூடியதாகவுள்ளது.
அட்டவணை - 6இல்95 % நம்பிக்கை மட் வீதாசாரங்களின் வீச்சு காட்டப்படுகின்றது கிடையில் நிலப்பயன்பாட்டு வகைகளுக்கிட்ை தாகவுள்ளது.
5.0 முதல் நான்கு தனித்தனி மாதிரி ஒ
1.
14
நான்கு தனித்தனி மாதிரி எடுப் நிலப் , நெல், கலப்பு மர்ங்கள் 6 சொல்லக் கூடிய் அளவு வேறுபா பயன்பாடுகளைப் பொறுத்திவரை உண்டு. இந்நில்ைம்ை குறைந்த எ6 ஏற்படக்கூடியனி.2 வ்து மாதிரியில் உயர்ந்துள்ளது. பனைநிலங்களை உயர்த்த பெறும்ானமாகவும் 4 வ உள்ளது இதற்குக் கார்ணம் இப் பரம்பல் தன்மை குறைந்ததர்க தீ
ஏனைய நான்கு பயன்பாடுகளை குகளிலும் ஏறத்தாழ சீரான் .ெ பாக குறிப்பிட்டுக் கொள்ள்லாம்
ஒரே படத்தில் ஏறத்தாழ சுயாதி முறையில் எடுக்கப்பட்டுள்ளது. எ ஒப்பிடும் பொழுது ஏறத்தாழ 剑 பாடுகளுக்கிடையில் த்ென்படுவத் நிலப்பயன்பாட்டுப் படத்தில ஏற பரம்பலைப் பொறுத்த வ்ரையில் எடுக்கப்பட்ட மாதிரிகளுக்கிடைே டுள்ளதெனலாம்.

நல் தென்னை கலப்பு
P). (C) (Pa) DiyélassissMix)
82 3. 49 3 77 3 77 6 4。23 3, 63 3, 77 67 3. 9 4 - 0 3 77 67 3 - 9 3. 33 3 63
ளுக்கிடையில் வே றுபட்ட நிலப்பயன்பாடுகளின் ட்ட்பெறுமானங்களுக்கும் இடையிலான வித்தி
டத்தில் நிலப்பயன்ப்பாட்டு பெறுமானங்களின் து. இவ்விபரத்திலிருந்து மாதிரி ஒழுங்குகளுக் டயிலான வித்தியாசங்களையும் அறியக்கூடிய
ழங்குகளுக்கு இடையிலான முடிவுகள்
புக்களில் குடியிருப்பு, உற்பத்தித் திறனற்ற ான்பனவற்றின் பயன்பாடுகளில் குறிப்பிட்டுச் டுகள் இல்ல்ை என்லாம். தென்னை. பனை 'யில் சிறிதளவு நியமவழுவில் வித்தியாசம் ண்ணிக்கையாணி மாதிரிகளை எடுக்கும் பொழுது மட்டும் த்ென்னின்க்கான நியமவழு சற்று
பொறுத்தவரையில் 3வது மாதிரியில் சற்று து மாதிரியில் சற்று குறைந்த பெறுமானம்ாக பயன்பாடுகளைப் பொறுத்த வரையில் சீரான ள்ள்தென்லாம்:
ப் பொறுத்த வரையிலும் எல்லா மாதிரி ஒழுங் பறுமானங்க்ள் காணப்படுகின்ற நிலை சிறப்
சீனமாக தீான்கு மாதாககூடடங்கள் ஒரே வழி ல்லா மாதிரிக் கூட்டங்கள் மதிப்பீடுகளையும் ருமித்த க்டன்பாட்டு நிலை ஒன்று நிலப்பயன் ாக கூறல்ாம். ரத்தாழ பெரும்பான்மையான பயன்பாடுகளின் ஒரு ஒழுங்குமுறை காணப்படுவதனாலேயே ய இப்படியான் உடன்பாட்டு நிலை ஏற்பட்

Page 43
பகுதி
-11
தனித்தனிய க ஒவ்வொரு மாதிரி ஒழுங் வித்தியாசமாக மதிப்பீட்டினை நோக்க முடி ணிக்கையை அதிகரிப்பதனால் அவற்றுக்கிடை குகளின் அடிப்படையில் பெறுமானங்களைப் றைக் கணித்து நிலப்பயன்பாட்டு வகைகளின்
պմ,
இங்கு மாதிரிகளின் எண்ணிக்கை கூடுவ போக்கில் ஏற்படுகின்றன என்பதை அறிய
இங்கு முறையே 170 மாதிரிகள், 255 படுத்தப்படுகின்றன.
6. O
1 வது 2 வது மாதிரி ஒழுங்குகை
அவற்றுக்கிடையிலான மதிப்பீடு
மாதிரிப்புள்ளி : 170
நிலப்பயன்பாட்டு
வகை Set Up P
மாதிரிகள் O 44 4
நிகழ்வுகள்
வீதம் 5. 85 25。9 25.
குடியிருப்பு நிலங்கள்
நியமவழு 79 مستيتين
95% நம்பிக்கை மட்டத்தில் குடியிரு க்கும் 9.43% க்கும் இடையில் காண
1, 2 உற்பத்திதிறனற்ற பயன்பாடுகள்
95% நம்பிக்கை மட்ட த்தில் உற்பத் பெறுமானம் 19, 2%க்கும் 32. 8 %க்
நெல் நிலங்களின் யன்பாடுகள்
நியமவழு es 3, 33 95 % தம்பிக்கை மட்டத்தில் நெல் வீதத்திற்கும் 32.01% க்கும் இடையி

கும் ஆய்வுக்குட்பட்ட நிலையில் இருந்து சற்று யும். அதாவது, மாதிரிப் புள்ளிகளின் எண் டயே ஏற்பட்ட பயன்பாட்டு நிகழ்வொழுங் பெற்று அவற்றின் நியமவழு போன்றவற் கோலங்களை மதிப்பிட்டுக் கொள்ள முடி
நனால் மதிப்பீடுகளில் மாற்றங்கள் என்ன Մ)ւգպմ,
மாதிரிகள், 340 என்ற வகையில் ஆய்வுக்குட்
ளைக் ஒன்றாக்கியபின் (85+ 85 = 170)
CO Ply Mix மொத்தம்
3. 26 23 24 170
-
35 15. 3 13. 5 14. 100%
நப்பு நிலங்களின் உண்மைப்பெறுமானம் 2.27% ப்படுகின்றது.
தித்திறனற்ற நிலப்பயன்பாடுகளின் உண்மைப் கும் இடையில் காணப்படுகின்றது.
நிலங்களின் உண்மைப்பெறுமானம் 18. 69 ல் காணப்படுகின்றது.
15

Page 44
1. 4 தென்னை நிலங்களின் பயன்பாடு
நியமவழு == 2.76 95% நம்பிக்கை மட்டத்தில் தென்ன 9.78%க்கும் 20, 82%க்கும் இடையி
1 . 3 பனை நிலங்களின் பயன்பாடு
நியமவழு 협 2, 62 95% நம்பிக்கை மட்டத்தில் பனை கும் 18. 74%க்கும் இடையில் காணப்
1. 6 கலப்பு நிலங்களின் பயன்பாடு
நியமவழு 2. 6t 95% நம்பிக்கை மட்டத்தில் கலப்பு 8. 78% க்கும் 19, 42% க்கும் இடை
7. 0 1வது 2வது 3வது மாதிரி ஒழுங்கு
அவற்றிற்கிடையிலான மதிப்பீடு
மாதிரிப்புள்ளிகள் :225
குர
நிலப்பயன்பாட்டு
6. SET UP P
நிகழ்வுகள் (மாதிரிகள்) 14 65 64
நிகழ்வுகளின்
வீதம் 5.5 25.5 25. ۔ ل
1. 1 குடியிருப்பு நிலங்கள்
நியமவழு 1.4>
95% நம்பிக்கை மட்டத்தில் குடியிரு க்கும் 8.34%க்கும் இடையில் காண
1, 2 உற்பத்தித்திறனற்ற நிலங்கள்
நியமவழு حس ፳2.72 95% நம்பிக்கை மட்டத்தில் உற்பத் னம் 20.06%க்கும் 30,94%க்கும் இன

sr flovéseflsa a- sbr Go to ri G u g us tror th ல் காணப்படுகின்றது.
லங்களின் புயன்பாடுகளின்விதம் 3, 20%க் படுகின்றது.
(egriaetheir iseoilitassileir a leirauotor 2 anuarer -யில் உள்ளது.
நகளை சேர்த்தபின் 5ே + 85; 65=255)
CO PLY MX மொத்தம்
255 36 1 37 I ولا3
1 15.3 14.5 14.1 100%
ப்பு நிலங்களின் உண்மைப்பெறுமானம் 2.69% ப்படுகின்றது.
ந்தித்திறனற்ற நிலங்களின் உண்ம்ைமப்பெறுமய டயில் இருக்கின்றது.
16

Page 45
1, 3 நெல் நிலங்களின் பமன்பாடுகள்
நியமவழு == ዷ ,7፲ 95% நம்பிக்கை மட்டத்தில் நெல் நி கும் இடையில் காணப்படுகின்றது.
1. 4 தென்னை நிலங்களின் பயன்பாடு
நியமவழு =2.7 تستب፲ 95% நம்பிக்கை மட்டத்தில் நெல் நில 30.52% க்கும் இடையில் காணப்படு
1. 5 பனை நிலங்களின் பயன்பாடு
நியமவழு 22 95% நம்பிக்கை மட்டத்தில் பனை நீ 18.9 % க்கும் இடையில் காணப்படுகி
1. கலப்பு யரங்களின் பயன்பாடு
நியமவழு ---- 2.7 95% நம்பிக்கை மட்டத்தில் கலப்பு ம மானம் 9.76 % க்கும்.18.44% க்கு
8. 0 1வது 2வது 3வது 4வது மாதிரிகை
அவற்றிற்கிடையிலான மதிப்பீடு
மாதிரிப்புள்ளி: 340
நிலப்பயன்பாட்டு
வகை SET UP P
நிகழ்வுகள் ம"திரிப்புள்ளிகள் 19 91 85
நிகழ்வுகளின்
1 குடியிருப்பு நிலங்கள்
நியமவழு بسیاست I.25 95% நம்பிக்கை மட்டத்தில் குடியிருப் கும் 8.2% க்கும் இடையில் காணப்படு
1, 2 உற்பத்தித்திறனற்ற நிலங்கள்
நியமவழு 2.43 تتمتميذ 95% நம்பிக்கை மட்டத்தில் உற்பத்தி னம் 23.24% க்கும் 32.96% க்கும் இடை

லங்களின் உண்மைப் பெறுமானம் 19.68%க்
હ66f;
1ங்களின் உண்மைப் பெறுமானம் 19 68%க்கும் கின்றது.
லங்களின் உண்மைப்பெறுமானம் 10.1%க்கும் ன்றது.
ரங்களின் பயன்பாட்டின் உண்மைப் பெறு ம் இடையில் காணப்படுகின்றது.
Tở Gơffằ513985 + 55+85 85= 840)
co Ply MIx عهاaهيره
52 46 47 340
15.3 | sʻzr s'ei 100
பு நிலங்களின் உண்மைப்பெறுமானம் 3 2%ச் }கின்றது.
த்திறனற்ற நிலங்களின் உண்மைப்பெறுமா -யில் காணப்படுகின்றது.

Page 46
நெல் நிலங்களின் பமன்பாடு நியமவழு 2.54 95% நம்பிக்கை மட்டத்தில் நெல் நீ 29.58% க்கும் இடையில் காணப்ப
தென்னை நிலங்களின் பயன்பா( நியமவழு 95
95% நம்பிக்கை மட்டத்தில் தென்ை கும் 19.2% க்கும் இடையே காணட்
பனை நிலங்களின் பயன்பாடு நியமவழு 1.85 95% நம்பிக்கை மட்டத்தில் பனை 172%க்கும்இடையில் காணப்படுகின்
கலப்பு மரங்களின் பயன்பாடு
நியமவழு .2.88 حاسم 95% நம்பிக்கை மட்டத்தில் கலப்பு மானம் 10.34% க்கும் 17.86% க்கும்
வேறுபட்ட பருமனின் உள்ள மாதி
அட்டவணை -71 அதே போல நில
மானங்களின் வீச்சுக்களின் வீதத்தினையும்
eilléeo600T - 7
வேறுபட்டபருமன் கொண்ட மா களின் நியமவழு
மாதிரிகள் மாதிரிகளில்
புள்ளிகள் j (எண்ணிக்கை)
1 SET
85 2.29 85 76 85 2.29 d 85 2.25 170 1.79 255 l, 42 የ 3A0 I。25
18

லங்களின் உண்மைப்பெறுமானம் 20.22%க்கும் கிென்றது.
 ைநிலங்களின் உண்மைப் பெறுமானம் 11.4%க் படுகின்றது.
நிலங்களின் உண்மைப்பெறுமானம் 9.8%க்கும் D27.
upprecial&56yflair Lunawab Luimri '...g.6ŵr plaidhreaDuon' Charu gy
இடையில் காணப்படுகின்றது.
திரிகளின் நியமவழுக்களை தொகுத்து அட்ட தமாறு அமைகின்றன. }ப்பயன்பாட்டு வகைகளின் உண்மைப் பெறு அட்டவணைப்படுத்தலாம். (அட்டவணை-8)
திரிகளில் நிலப்பயன்பாட்டுவகை
லப்பயன்பாட்டுவகைகள்
UP P CO PLY MIx
4.86 4.8 4.49 3.7፯ 3.77 4.66 4.6 3.23 3.6 3.77 4.67 4.97 3.9 4.0 3.77 A.99 4。67 9.9 333 3 6. 3.35 3.33 2.76 2.68 2, 66 2.72 2.71 2.25 2. ... 17 2.43 2.54 95 1.85

Page 47
ஆய்வின் முடிவுகள்
மாதிரிப்புள்ளிகளின் எண்ணிக்கை அதிக போகின்றது. அத்துடன் உண்மைப் பெ விடுகின்றன
மாதிரிப் பருமன் இரண்டு மடங்காக அ மடங்காகக் குறையவில்லை. உதாரணம 5 வது மாதிரி ஒழுங்கின் (170 மாதிரிப்பு கரிக்கும் பொழுது அதன் நியமவழு அள நியமவழுவினை அரைமடங்காக குறைப் அதிகரிக்க வேண்டியுள்ளன. உ- ம்,
Dnr 6ṁ LonTSri?'
ša ள்ளிகள் s ஒழுங்கு l UF
I 35 4.8
7 岛40 2.4。
5.1
2.
3.
4.
நியமவழுவினை இரண்டு மடங்கினால் பு மானால் மாதிரிப்புள்ளிகள் எண்ணிக்கை தேவை ஏற்படுகின்றது.
மாதிரிப்புள்ளிகளை உடனடியாக அதிச சரியான பெறுமானம் விரைவாக அதிகரி புள்ளிகளை அதிகரிக்கும் பொழுது குை சரியான பெறுமானம் மிக மெதுவாகே கிளை (பருமனை) அதிகரிக்கும் போது தன்மை கிடைக்கின்றது.
இத்தி ஆய்வில் மிகச்சிறந்த மதிப்பீடாக
கொண்ட மாதிரிப்பருமனை எடுத்து இ திட்டத்திற்கேற்ப கணித்துக்கொள்ள மு.
குடியிருப்பும் குடியிருப்பு சார்ந்த நில 8.2% நிலப் பரப்புக்குள் காணப்படுகின்
உற்பத்தித்திறனற்ற நிலங்கள் 23.249, படுகின்றது.
நெல் நிலங்களைப் பொறுத்த அளவில் இடையில் காணப்படுகின்றது.
(ର தன்னைநிலப்பயன்பாட்டினைப் பொ. இடையில் காணப்படுகின்றது.

க்கும் போது நியமவழு குறைந்து கொண்டு றுமானங்களை சூழ மதிப்பீடுகள் அமைந்து
கரிக்கும் பொழுது நயமவழு அதன் அரை ாக முதலாவது மாதிரி ஒழுங்குகளை நியமவழு ள்ளிகள்) புள்ளிகள் இரண்டு மடங்காக அதி ரமடங்காக குறைந்திருக்கவில்லை.
தற்கு மாதிரிப்புள்ளிகளை நான்கு மடங்கு
நிலப்பயன்பாட்டின் puupacip (SE)
PLY MIX
S 3.77 3.77
1.85 1.88
வரும் பெறுமானத்தைப் பெற வேண் நான்கு மடங்கினால் அதிகரிக்க வேண்டிய
க்கின்றது. ஆனால், மேலும் மேலும் மாதிரிப் 1றந்து செல்லும் எல்லைப்பயன் விதிக்கமைய வ அதிகரிக்கின்றது. அதாவது மாதிரிப்புள்ளி மிகக் குறைந்த அளவே மேலதிக உண்மைத்
95% நம்பிக்கை மட்டத்தில் 340 புள்ளி கன் டம் சார்ந்த பரப்பளவை அவற்றின் அளவுத் tդպւծ,
வகைகள் பயன்பாட்டு வீதம் 3.2%க் கும் AOgil.
6 க்கும் 32.96% க்கும் இடையில் காணப்
இவை 20.22% க்கு ம் 29.58% க்கும்
றுத்த வரையில் 11.4ss க்கும் 19.2% க்கும்
19

Page 48
5170 2.27 – 9 43 | 7.16 | 19 2 – 32.6 | 13.4 118.69 – 32.01 | 13.32 | 9.78 – 22.821 11.04 || 8.26-18.74 | 10.48 | 8.78–19.42 10.64 6 | 255 || 2 66 – 8.34 | 5.68 || 20.06 – 30.94.1 10.88 || 19.68 – 30.52| 10.84 || 10.8 – 19.8 | 9,0 || 10.12 - 18.88 | 8.8 || 9.76–18.44 | 8.6 8 7 | 340 | 3,2 — 8.2 || 5.0 ||23.24 – 32,96|| 9,72||20.22 – 29.58|| 9,36||11.4 – 19.2 || 7.8 || 9.8 - 17.2 || 7.4 || 10.34-17,86|| 7.52
நிலப் பயன்பாடுகளின் வகைகள்
III &iquoƠı’ilsVI Qsevensw IV உற்பத்தித் திறனற்ற நிலம்VII ugosur V Gpći)メVIII asevusių uoprišies,
1 மாதிரித் தொகுதி மாதிரிகளின் எண்ணிக்கை

•ỊčLsus...swyr - 08
95% நம்பிக்கை மட்டத்தில் வேறுபட்ட பருமனுடைய மாதிரிகளின் நிலப் பயன்பாட்டு வகைகளின் உண்மைப் பெறுமானங்களின் வீச்சுக்கள்
IIIIIவீச்சுIVcss&sVീgVI • ss&&VIIsứ&&VIIIsố ởg;
I
1 | 85 || 0.1 – 9.28 | 9.18 | 18.48 – 37.92 || 18.48 | 17.46 – 36,74|| 19.28 || 4.82 – 18.78 || 13.966:6-21.sal15.08|6.36-21.64一15.08 2 | 85 || 1.48 –12.52 | 11.04 | 14.4 – 32.8 || 18.4 || 14.4 – 32.8 || 18.4 || 10.34 – 27.26 | 16,92 || 5.74-20.16 | 14.52 | 6.56–21.64 | 15.8 3 | 85 || 0.12 – 9.28 | 9.16 | 15.36 – 34.04; 18.68 | 15.36 – 34.04 † 18.68 || 7.5 – 23.1 || 15.6 || 8.2 -24.2 || 16.0 || 6.56–21.64 | 15.8 4 | 85 || 0.8 – 11.0 || 10,2 || 20.62 – 40,58|| 19.96 | 15.36 – 34,04|| 18.68|7.5 – 23:1|15.63.94-17.26 | 13.32 | 5.64.-20.16 | 14.52

Page 49
5. பனை நிலப்பயன்பாட்டினைப் பொறு
இடையில் காணப்படுகின்றது.
.ே கலப்பு நிலப்பயன்பாட்டினைப் பொ
இடையில் காணப்படுகின்றது.
ஒவ்வொரு நிலப்பயன்பாட்டு வகைகளி தேவை ஏற்படின் குறைத்துக் கொள்ள தேவை என்பதை முன்கூட்டியே தீர்மா Փւգպմ,
பொதுவாக முழுபிரதேசத்திற்குமான ம ஆய்வுக்குட்படுத்துவது அவசியம் இல்ை களைப் பயன்படுத்தி மதிப்பீடுகள் கணி அளவு மாதிரிகளில் இருந்து நிலப்பயன் டுள்ளது. இம்மதிப்பீடுகளினை நியமவ கொண்டு நோக்கும் பொழுது மதிப்பீடு பதாகவே கொள்ளலாம்.
உசாத்துணை நூல்
Briggs, K
Dickinson, G. C.
Rober. H. P. mccullagh

தீத வரையில் 9.8% க்கும் 17.2%(e.
ரத்த வரையில் 10.34%க்கும் 17.36% க்கும்
ன் உண்மைப் பெறுமானத்தின் வீச்சினையும் முடியும். இதற்கு எந்த அளவில் நியமவழு னிப்பின் மாதிரிப்பருமனின் அளவையும் பெற
திப்பீட்டு ஆய்வுகளில் மிகக்கூடிய மாதிரிகளை ல. இதனாலேயே, குறித்த அளவு மாதிரி ப்பிடப்படுகின்றது. இங்கும் குறிப்பிடத்தக்க பாட்டு வகைகளின் மதிப்பீடுகள் பெறப்பட்
உண்மைத்தன்மையை பெரிதும் பிரதிபலிப்
Practical Geography Presentatiop
and analysis (London) 1989 Statistical Mapping and the presentation of statistics (Arnold) 1970
Quantitative Techniques in Geography: An Introduction (Oxford) 1978
21

Page 50
SONOJOS Cấ) S606 eta
Dனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு உடை, உறையுள் ஆகியன அத்தி யாவசியப்படுவது போலவே, அவன் திருப் திகரமான வாழ்க்கை நடாத்துவதற்கு கல்வி அவசியமானது மட்டுமல்லாது அடிப்படை உரிமைகளில் ஒன்றாகவும் காணப்படுகின் றது. மனித உரிமைகள் கம்பந்தமான சர் வதேச பிரகடனத்தில் 23வது வாசகத்தில் கல்விகற்க ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு எனத்தெரிவிக்கின்றது. எந்தவொரு நாட்டினது பொருளாதார, a eup & அமைப்பை அந்நாட்டின் கல்வித்திட்டம் பிரதிபலிக்கின்றது. மாற்றமுற்று வரும் சமூக பொருளாதார அமைப்புக்கு உகந்த வகையில் கல்வித்திட்டமும் மாற்றியமைக் கப்படல் வேண்டும் என்பது இன்றைய நிலையில் குறிப்பாக வளர்முக நாடுகளில் உணரத் தொடங்கியுள்ளனர். மக்களின் பயன்பாடு அறிவாற்றலை விழிப்படையச் செய்வது பூரண ஒாழ்வுக்கு வழி கோலு வதாயின் கல்வியின் நோக்கம் வெற்றிபெற் றதாக அமையும் எனலாம். அத்துடன் கல்வி முறையினால் ஏற்படும் பயிற்சி, ஆற்றல் உளச்சார்புகள், சமூக பொருளாதார சூழ லுக்கு 'அமைய் இணைவுறுத்தப்படல் வேண்டும். எனவே மனித வாழ் வில் அதிமுக்கியமாக கல்வி கற்றலானது இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் புராதன காலங்களில் முறைசாராக்கல்வி யாக மிகச்சிலரால் பெற்றுக் கொள்ள முடிந் தது. எனினும் மேற்குலக முதலாளித்துவ நாடுகளின் உள் நுழைவாலும், அவர்கள் தம் பொருளாதார, சமூக கொள்கைகளா லும், மக்களிடையே கல்வி வளர்ச்சி விரிவு படுத்தப்பட்டதாயி னு ம் அக் கல் வி அமைப்பு முறையிலிருந்து விடுபட முடியாத அல்லது மறைமுகத் தாக்கத்தைக் கொண் டதாக இன்றும் காணப்படுவதை அவ தானிக்க முடிகின்றது.

நீதி: குடிப்புள்ளியியல் நோக்கு
sr. estreosir
இலங்கை பிரித்தானியரின் குடியேற்ற நாடாகவிருந்த காலத்தில் ஏகாதிபத்திய வாதிகளின் பொருளாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் கல்வி முறை அமைக்கப்பட்டிருந்தது. அவர்களால் ஏற் படுத்தப்பட்ட கல்வி முறை மூலம் நமது தேசியத் தேவைகளை நிறைவேற்ற முடியா மற் போனதும் டொனமூர் அரசியலமைப் புத் திட்டத்தின் கீழ் கணிசமான அளவில் பொறுப்பாட்சி வழங்கப்பட்ட பின் னரி இலங்கையில் கல்வி போன்ற முற்போக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. நாடு அரசியல் சுதந்திரமடை யவே குடியேற்றக் காலக் கல்வி முறையை மாற்றியமைக்கப் பல முயற்சிகளும் சந்தர்ப் பங்களும் ஏற்படுத்தப்பட்டன. எவ்வாறெ னினும் இன்றைய நிலையில் கல்விக் கொள்கைகளும் நடைமுறைகளும் குறித்த இலக்கில் ஆழமான பதிவினை ஏற்படுத் தாதுள்ளது. இதன் விளைவினால் இலங் கையில் மக்களிடையே குறிப்பாக இளை ஞர்கள் மத்தியில் சமூக பொருளாதார, அரசியல் தாக்கத்தினை ஏற்படுத்திப் பல் வேறு பிரச்சினைகளைத் தோற்றுவித் துள்ளது.
தென் ஆசிய நாடுகளில் இலங்கை மல் கள் அதி கள வி ல் எழுத்தறிவுடையோர் எனப்புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் மொத்த மக்களில் 872, வீதத் தினர் எழுத்தறிவுடையவர்கள். இந்தியா 27.6, பாகிஸ்தான் 21.1, வங்காள தேசம் 13.7, நேபாளம் 10.0, பூட்டான் 9.6 மாலைதீவு 15.2 வீதமாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் கல்வியறி வுடையோரின் பங்கு அட்டவணை 1 இல் தரப்பட்டுள்ளது.
asririößG3s Jr gausursuosir, சிரேஷ்ட விரிவுரையாளர் தரம்-1 புவியியற்றுறை யாழ். பல்கலைக்கழகம்.

Page 51
SLL GJEOGUT 1
இலங்கையில்
மேற்பட்டோரினதும் கல்வி
භීග්ර්‍ගති இருபாலாரும்
பாடசாலைசெல்லாதோர் 18.0 ஆண்டு 6க்குள் 14.6 ஆண்டு 8 - 9 50. க. பொ. த. (சா. த) மும் 6.
பாடத்திற்கு குறைவாக சித்தியடைந்தோர்.
க. பொ. த. (சா. த) மும் 8 பாடத்திற்கு மேல் சித்தியடைந்தவர்கள் 7,6 க. பொ. த. (உ. த)த்தில் போடத் துக்கு குறைவான சித்தியடைந்தவர்
கள் 卫。屏 பட்டப்படிப்புக்கு குறைவாக சித்தி பெற்றோர் s
பட்டப்படிப்பும், உயர் பட்டப்படிப்
பும் பெற்றோர். 1.l தெரியப்படாதது 0.
எல்லா மாவட்டங்களிலும் 100.0
عينعدم جمجمقتضع
ஆதாரம்:- குடிசன கணிப்பீட்டு அறிக்கை 19
கல்வியறிவுக்கு எழுத்தறிவு என்பதை வரைவிலக்கணமாக கூறினால் மட்டும் இலங்கையில் வாழும் மக்களின் பெரும் பாலானோர் கல்வியறிவு உடையவர் என்ற வகைக்குள் அடக்கலாம். ஆனால் நவீன விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி நிலை யிலுள்ள உலகில் எழுத்தறிவைக் கொண்டு கல்வி வளர்ச்சியை மதிப்பிடமுடியாது. எழுத்தறிவானது ஓர் அடிப்படை அறிவே எனக் கொள்ளலாமே யொழிய கல்வி நிலையில் அதி க முக்கியத்துவத்தைக் கொடுக்க முடியாது. இலங்கையில் 1981 ம் ஆண்டுக்குடிக் கணிப்பு அறிக்கையின் படி ஏறத்தாழ மூன்றிலொரு பங்கு மக்கள் பாடசாலை செல்லாதோர் அல்லது ஆரம் பக்கல்விக்கு குறைந்த கல்வி பெற்றவர்

30 வயதும் அதற்கு நிலை : 1981 (சதவீதத்தில்)
ஆண் பெண்
10.4 ዷ6.0 夏5。参 18 55.9 44.0
6.5 60
8.3
... 6 1.4
1.4 0.7
0,5 翼。雀
100.0 100.0
81.
களாகவோ காணப்படுகின்றனரி. விரிவான வளர்ந்தோர் கல்வி முறையில்லை. பொது வாக நோக்கின் 82.7 வீதமானவர்கள் ஆண்டு பத்துக்குள் கல்வி கற்றவர்களா வார். இது இந்த நாட்டின் உயர் கல்வி வாய்ப்பினை தடை செய்வது மட்டுமல் லாது கல்வியுடனான சமூக பொருளாதார வளர்ச்சியை பெற்றுக்கொள்ள முடியாதுள் ளது. ஆகவே இந்நாடு ஏக கல்வி சீர்திருத் தத்தை வேண்டி நிற்கின்றது என்ற முடி வினை பெற்றுக்கொள்ள முடிகின்றது.
கல்விவரலாறு
இலங்கை மக்கள் மிக நீண்டகாலமாகக்
கல்விப் பாரம்பரியத்தைக் கொண்டவர்க
ளாவர். புராதன காலத்தில் மதகுருமாரும்
3.

Page 52
மற்றும் சில சாதாரண மக்களும் பிரிவே னாக்களின் மூலம் பெளத்த மதம் சார்ந்த கல்வியை பெற்றுக்கொண்டனர் எனத் தெரிய வருகின்றது. அதேவேளை சில அனுபவசாலிகளாலும் முறைசாராக் கல்வி அறிவுடையோராலும் நடனம், சங்கீதம் நுண்கலை போன்ற துறைகள் விருத்தி செய்யப்பட்டிருந்தன என்பதை பல்வேறு துறைகளின் வளர்ச்சி நிலையில் இருந்து அறிய முடிகின்றது. முறைசாராக்கல்வி பெரும்பாலும் சாதி அடிப்படையில் போதிக் கப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக குயவர், மேசன், கொல்லரி, நாட்டியக்காரர் போன் றோர் அவர்களது குடும்பங்களாலோ, அல்லது அவர்களின் உறவினர்களாலோ பயிற்றப்பட்டு வந்துள்ளனர். தமிழர் கல்வி திண்ணைப்பள்ளி, நிலாப்பள்ளி, கோயிற் பள்ளி, பட் ட  ைறப் பள்ளி, குரு கு லக் கல்வி, சங்கம் போன்ற அமைப்புக்களின் மூலம் நெறிப்படுத்தப்பட்டு வந்துள்ளது.
16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தி லிருந்து மேலைத்தேச ஆட்சி இலங்கையின் கரையோரப் பகுதிகளில் நிலைபெற்றது. போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் ஆகியோர் மதம் பரப்புவதையும் வர்த்தகத்தை விரிவு படுத்துவதையுமே குறிக்கோளாகக்கொண் டிருந்தனர். உரோமன் கத்தோலிக்க மதத் தையும், சமூக கலாசாரப் பாரம்பரியங் களையும் விரிவுபடுத்துவதற்கு மக்களி டையே கல்வியைப் புகட்டுவதன் மூலம் வெற்றி கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் செயல்பட்டு பல கல்விக்கூடங்களை நிறு வினர். கல்வியும் சமயமும் இரண்டறக் கலக்கும் வகையில் தேவாலயங்களுக்கு அண்மையில் பாடசாலைகள் அமைக்கப் விட்டன. அதாவது தேவாலயங்களில் மிசனறிகளையும் (Mission Centres) ஏற் படுத்தி அதன் ஊடாக பெரிய கல்லூரி களை குறிப்பாகக் கோட்டை, முகத்துவா ரம், யாழ்ப்பாணம், காலி ஆகிய பகுதி களில் நிறுவி கத்தோலிக்க மதத்தைப் பரப் பும் உபாயமாகக் கொண்டனர். போர்த் துக்கீசர் தம் மொழியான போர்த்துக்கீ சத்தை எழுத வாசிக்கக் கற்றுக்கொடுத்
24

தனர். பெரிய கல்லூரிகளில் லத்தீன் மொழியும் கற்பிக்கப்பட்டது. இவற்றில் தம்மதம் தழுவியோருக்கு முக்கிய இடம் ஒதுக்கப்பட்டது. அரச தொழிலைப் பெற் றுக் கொள்வதாயின் போர்த்துக்கீச மொழியைத் தெரிந்திருந்தல் ஒரு தகுதி யாகக்கணிக்கப்பட்டதால் பலர் மேற் குறித்த கல்வியில் அதிக நாட்டம் கொள் ளத் தொடங்கினர். இதன் விளைவாக முறைசார்ந்த கல்விக்கும் தொழிலுக்கு மிடையிலான "புதிய துறை" இலங்கையின் கல்வி வளர்ச்சியில் ஏற்பட வாவிப்பவித் தது எனலாம்.
1658-ல் போர்த்துக்கீசரின் ஆட்புலப்பகு தியை ஒல்லாந்தர் பெற்றுக்கொள்ளவே அவர்களும் ம த க் கல்வி மு  ைற  ைய தீ தொடர்ந்தனர். இவர்கள் தம் மொழியு டன் தமிழ், சிங்களம், ஆகிய மொழிகளை யும் கற்பித்தனர். கோயிற்பற்றுக் கல்வி முறைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பாடசாலைகளை ஒவ்வொரு நிர் வாகப் பிரிவுகளிலும் நிறுவி இதனுாடாக அவைகளை கண்காணிப்பதிலும் கவனம் செலுத்தினர். அத்துடன் பாடசாலைத் தலைமை ஆசிரியர் விவாகப்பதிவாளராகக் கடமையாற்றி அப்பதிவேடுகளை (Parish) பற்றுக்களின் மேற்பார்வையின்கீழ் பாதுகாக் கும் பொறுப்பையும் ஏற்றுஇருந்தார். தம் மதம் சார்ந்த மாணவர்களின் பாடசாலை வரவுகளில் அதிககவனம் செலுத்தப்பட்டது டன் அவர்களது பெயர் குறிப்பிட்ட பிரதேச பற்றுகளின் அட்டவணையில் (ParishRol)பதிவு செய்யும் முறையும் காணப் பட்டது.
1796-ல் பிரித்தானியரின் வருகை நாட் டின் கல்வி வள்ர்ச்சியில் புதியமாற்றம் ஏற்பட ஆரம்பித்தது. அவர்களும் கிறிஸ் தவமதத்தின்பால் அக்கறை கொண்டவர்க ளாக இருந்தனரெனினும் தமது பொருளா தாரக் கொள்கையின் விளைவாக பொதுச் சேவையில் ஆட்சேர்ப்பதற்கு ஆங்கில கல் வியின் முக்கியத்துவத்தை உணர்த்திருந்த னர். அவர்களின் ஆட்சி நாடளாவிய ரீதியில் விஸ்தீர தன்மை பொருந்தியதாக இருந்த மையால் இந்த நாட்டு மக்களது அபிலா

Page 53
சைகளையும் சிறிதளிவாகவே பேணும்
நோக்கத்துடன் கிறிஸ்தவத்தை பரப்புவதா
யின் உள்நாட்டவர்களின் எதிர்ப்பை சம் பாதிக்க வேண்டுமென்று எண்ணியபடியால் பிரித்தானியர் Chieftains உடையதும் சில வசதி படைத்த குடும்பத்தவர்களுக்குமாக சில ஆங்கில மொழி பாடசாலைகளை அதா Sugi Dualsystems of School søOar flgså
னர். இப்பாடசாலைகளில் தகுதி (Pee evying English Medium School) ant tigs ஆசிரியர்கள் உட்பட சகல வசதிகளும்
காணப்பட்டிருந்தன. இப்பாட சா  ைல களுக்கூடாக பல்வேறு உயர் தொழில் களையும், வி ர ச தொழில்களையும் சார்ந்தவர்கள் உருவாக்கப்பட்டனர் எனக் கொள்ளலாம். பணம் வசூல் செய்யாத பாட சாலைகள், தாய் மொழி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் மிகத் தகுதி குறைந்தஅசிரியர்களையும்வசதிகுறைவுடை யதாகவும் கொண்டிருந்தது. இப்பாடசா லைகளை ஆரம்பிப்பதற்கான அடிப்படைக்
காரணிகளில் ஒன்று நேரடியாகவும், மறை
முகமாகவும் கிறிஸ்தவத்தையும் அவர்களது கலாசாரத்தையும் பரப்புவதேயாகும். அக்
கால்த்தில் ஆங்கிலக்கல்வியின் அவசியம் உணரப்பட்டிருந்தமையால் கிறீஸ்தவத்தை
தழுவி உயர்தர பாடசாலைகளில் கல்வி
பயில்வதில் சிலர் முயன்றனர் என்றே கூற வேண்டும். இத்தகைய பாடசாலைகளில்
கல்வி கற்றோர் தம்மை சமுதாயத்தில்
உயர்ந்தவர்களாக கருதப்பட்டதுமல்
லாது மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடு களில் தொழில் வ uப் ப் பி  ைன பெற்றுக் கொள்வதில் அதிக கவனம் செலுத்தி இருந்தனர். 19-ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதிகளிலும், 20-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தென்னிலங்கை நோக்கிய இடப்பெயர்வுகளில் பெரும்பான் மை யா னோர் ஆங்கிலக் கல்வியை கற்றவர்களே ஆவார். அதேவேளை ஆறுமுகநாவலரும் அவர் வழி வந்தோரும் சைவப் பாடசாலை களைநிறுவியது போல சிங்களவர் மத்தியில் அநகாரிக தர்மபால போன்றவர்களினால் சிங்களப் பாடசாலைகள் தோற்றம் பெற்று வளரலாயின. எனினும் ஆங்கில மொழிக்

கல்வியின் தாக்கம் குறைவடைந்தது எனக் கூறுவதற்கில்லை
பிரித் தா னிய ஆட்சி  ைய பயன் படுத்த பக்க பலமாயிருந்த கல்வி முறை நீண்டகாலத்திற்கு நிலைத்து நிற்க வில்லை. 1931 ல் சர்வஜன வாக்குரிமையை மக்கள் பெற்றமை, அரசியலில் இலங்கை யரின் பங்கு அதிகரித்தமை காரணமாக கல்வி சீர்திருத்தத்தில் அக்கறை கொள்ள ஆரம்பித்தனர். 1943- ம் ஆண்டின் கல்விக் கான விசேட குழுவின் சிபார்சின்படி கட் டாயமாக எல்லா மட்டத்திலும் இலவசக் கல்வியாக அமைதல் வேண்டும் எனவும் தாய்மொழிக்கல்வி போதிக்க வேண்டு மெனவும் கூறப்பட்ட சிபார்சுக் கிணங்க 1945 ம் ஆண்டில் பாலர் வகுப்பில் இருந்து பல்கலைக்கழகம் வரை இலவசக்கல்வியே போதிக்கப்படும் எனவும் தாய்மொழிக் கல்வி கற்பிக்கப்படும் எனவும் அரசு தெரி வித்தது. இதன் விளைவாக 1960 ஆம் ஆண்டிலிருந்து பல்கலைக்கழகங்களில் தாய் மொழிக்கல்வியை போதனாமொழியாக்கி சிறப்பாக வளர்ச்சியைக்கண்டுள்ளது குறிப் பிடத்தக்கது.
இலங்கை சுதந்திர ம  ைட ந் ததை அடுத்து கல்வி அமைப்பு முறையில் மாற் றத்தை ஏற்படுத்தினர். 1960 - 81 களில் அதுவரை கா ல மு ம் அரச உதவி பெறும் பாடசாலைகளாக இருந்தவற்றை அரசு பொறுப்பேற்றமையால் பிரித்தானியர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட இருமைத்தன் மையுடைய கல்வி அமைப்பு முறைக்கு சட்ட ரீதியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இலவசக்கல்வியின் விளைவாக பாராமுகப் படுத்தப்பட்டிருந்தும் மக்களின் பார்வைக்கு அதிக தூரத்திலிருந்ததுமான தொழில்நுட் பக்கல்வி ஒரளவிற்கு விருத்தியடையவும் வாய்ப்பு ஏற்பட்டது.
1950 களிலிருந்து பதவிக்கு வந்த அர சுகள் கல்வி அமைப்பு முறையில் பெரு மளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தாது விடி னும், நாட்டிற்கு ஏற்ற கல்வியையும் அவற்றின் பலாபலன்களையும் பெற்றுக் கொள்வதற்காக கல்விக் கொள்கைகளில்
is

Page 54
ப ைமாற்றங்களை ஏற்படுத்தி வந்துள்ள
er fft.
1972 இல் நடைமுறைக்கு உட்படுத்தப் பட்ட கல்வித்திட்டமானது இதுவரைகடைப் பிடிக்கப்பட்ட திட்டங்கள் எமது நாட்டை எதிர்நோக்கி வந்த பிரச்சினைகளை தீர்ப் பதற்கு பதிலாக அவற்றை அதிகரித்த தோடு அமையாது புதுப்புது பிரச்சினை களை தோற்றுவிக்க காரணமாய் அமைந்த மையால் கல்வி அமைப்பில் ஒரு மாற் றத்தைக்கொண்டு வர வேண்டும் என்ற அவசியத் தை உணர்த்தியது. அதே வேளை 1972 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஐந்தாண்டு பொருளாதார திட்டத்தின் வெற்றிக்கு குறிப்பாக படித்த இளைஞர் களிடையே வேலையில்லாப் பிரச்சினையும் விரக்தி மனப்பான்மையால் தகாத சட்ட விரோதமான செயல்கனில் ஈடுபடாமல் இளைஞர்களை நெறிப்படுத்த முடியா மையும் கல்வி அமைப்பில் காணப்பட்ட குறைகளேயாகும் என்ற நோக்கில் புதிய கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கல்வித்திட்டத்தின் அடிப்படை அம்சம் யாது எனில் பாடவிதானத்திலேயே மாற் றம் கொண்டு வந்ததே ஆகும். அதாவது 6, 7, 8 ஆம் வகுப்புக்களில் கற்பித்த பாடங்களான முதல் மொழி, சமயம், கணி தம் மூன்றுமே க. பொ. த. வகுப்பில் தொடர்ந்து கற்பிக்கப்படுவதால் கைத் தொழில், மனையியல், சங்கீதம் போன்ற பாடங்களில் கவனம் செலுத்தப்பட
அட்டவணை: 11
3ܖ
பாடசாலைகள், மாணவர்கள்,
ஆசிரியர் மா6 வர்கள்
u r-Fresuo suos sufaðir LSF 66 66 எண்ணி
eT&FL T FireGao G)
பிரிவேனாக்கள்
தனியார் பாடசாலைகள்
மொத்தம் I
26

வில்லை. அதாவது பாடசாலைக்கல்வி யானது அவர்கள்தம் வாழ்க்கையில் பிர யோசனப்படவில்லை. எனவே பாடங்களின் எண்ணிக்கையை குறைத்து உடல் கல்வி, அழ கியற்கல்வி, தொழிற்கல்வி உட்பட எல்லாப் பாடங்களையும் பரீட்சையை இலக்காக வைத்து புகட்டுவதே இத்திட்டத்தின் நோக்கமாக இருத்தது. எனினும் அரசின் மாற்றம் மீணடும் கல்விக்கொள்கையில் குறிப்பாக இடைத்தரக் கல்வியில் மாற் றத்தை ஏ ற் படுத் தி யது, அதி கள வு வளங்கள் காணப்படும் பாடசாலையை மையமாகக் கொண்டு கொத்தணி அமைப்பு முறை ஏற்படுவதன் மூலம் எல்லா மாண வர்களும் பயன் பெறலாம் என்ற அடி ப் படையில் மாற்றம் செய்யப்பட்ட போதி லும் அவை தோல்வியிலேயே முடிவடைந் துள்ளது என்பதை ஒரே அரசின் இரு மந்தி ரிகளுக்கிடையே காணப்பட்ட கல் விக் கொள்கை தெளிவாக்குகின்றது. கல்வி நிலையங்களின் இடஞ்சார் பரம்பல்
1988ம் ஆண்டு புள்ளி விபரத்தின் படி இலங்கையில் 10261 பாடசாலைகள் காணப் பட்டன. அரசாங்க பாடசாலைகள், தனி u mr tř UTL-Fr65) avassir, 9iG66orršasoir ஆகியன அடங்கும். பாட சா  ைல களி ல் 4058843 மாணவர்கள் கல்வி பயில்கின்ற னர். 146331 ஆசிரியர்களும், ஆசிரிய மாண வர் விகிதம் 27, 7 ஆகவும் அமைந்துள்ளது. அட்டவணை 11 இதனைத் தெளிவுபடுத் துகின்றது.
ஆசிரியர்களின் எண்ணிக்கையும் ரின் விகிதமும் - 1988
லகளின் மாணவர் ஆசிரியர் ஆசிரியர்
க்கை DAT ser
விகிதம் 9771 908662 14006. 27, 9
432
58 12078 6273 í 9,2
0.26 4058,843 1463.34, 27.7
ܚܣ

Page 55
அரச பாடசாலைகளின் தரம்
B
Asgild Bib தரம் AsprLib
A C
5T Dip: Statistical A
மேற் குறித்த அட்டவணை 11 ன் பட தனியார் பாடசாலைகளில் ஆசிரியர் மாணவ வர்கள் தனியார் பாடசாலைகளை நாடும் ட சாலைகளில் 20 வீதமான பாடசாலைகளிலே தப்படுகின்றன. இதனை மேலும் அதிகரிக்கப் 1988ம் ஆண்டுக் கணிப்பின்படி மாவட் வருமாறு அமைந்துள்ளது. (அட்டவணை 11
அட்டவணை = 1 11
ஆசிரியர் - மாணவர் விகிதம், 1988
ஆசிரியர் / மாணவர் விகிதம்
20 - 24 மாணவர்கள் களுத்து குருநாக
கொழுப் 29 ܚ- 25
புத்தள ւյth.
30 - 94 மன்னாm முல்லை ತಶ - 39 r திருகோ 40 - 44 嫌 彰 மட்டக்க
25Tyüd: Statistical Abs
மேற்படி அட்டவணை 111 ன் படி நோக்கின் சிங்கள மக்கள் அதிகமாக வாழும் மாவட்டங்களில் ஆசிரியர்கள் அதிகமாக விருக்க தமிழ் மாவட்டங்களில் குறைவாக விருப்பதைக் கருத்திற் கொள்ளின் கல்வி யிலும் அரசியல் கலக்கப்பட்டுள்ளது என்ற உண்மைத் தன்மையை அறிய முடிகின்றது. சுதந்திரத்தின் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசுகள் பதவிகளை காப்பதற்கு இலகு வாகவும் திறைசேரியின் எதிர்ப்பு இல்லாத தொழிலான ஆசிரியத் தொழிலுக்கு

firsofissumea வீதம்
489 5.0 வீதம், f457 14. 9 வீதம் 355 36,3 வீதம் 4274 43.8 வீதம்
Abstract of Sou Lanka 1989
டி அரசபாடசாலைகளுடன் ஒப்பிடும் போது பர் விகிதம் 19.2 ஆக இருப்பதனால் மாண பண்பு அதிகமாகவுள்ளது. நாட்டிலுள்ள பாட யே க.பொ.த. உயர்தர வகுப்புக்கள் நடாத் படுதல் அவசியமாகின்றது.
ட்ட ரீதியாக ஆசிரியர்-மாண்வர் விகிதம் பின் 1)
மாவட்டங்கள் றை, மாத்தளை, கண்டி, மாத்தறை, கலை, பதுளை, கேகாலை.
பு, கம்பகா, காலி, அம்பாந்தோட்டை, ம், அனுராதபுரம், பொல்னறுவை, இரத்தின
r, JJ AJalur6ðlaumr, umrypLūLunravið, avay Gofftaunr, த்தீவு, அம்பாறை, மொனராகலை. ணமலை
களப்பு, கிளிநொச்சி
tract of Sri Lanka 1989
சிங்களவர்களை அதிகளவில் தெரிவு செய் தமையே மாவட்ட ரீதியில் ஆசிரியர் மாண வர் விகிதம் வேறுபட்டிருக்க காரண"nா யுள்ளது. அத்துடன் எதிர்க்கட்சிகள் வசமி ருந்த தமிழ் மாவட்டங்களில் ஆசிரியரி களைச் சேர்ப்பதற்கு இடைத்தரகர்கள் குறுக்கீடு அதிகமாகவிருந்ததும் ஒரு காரண மாகும். அரசின் 25000 ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் போது அப்போதைய கல்வி மந்திரியின் தேர்தல் தொகுதியைச் சேர்ந்தவர்களுக்கு 20 வீதமான ஆசிரியத்
27

Page 56
தொழில் வழங்கப்பட்டது இங்கு நோக்கற் unrag.
மக்களிடையே கல்வி நிலை
ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரை யின்படி ஒருவன் தனது வாழ்வில் சாதார ணமாக எழுத வாசிக்கத் தெரிந்திருந்தால் அவன் எழுத்தறிவுடையவன் எனக் கூறுகின் றது. இலங்கையில் இந்நூற்றாண்டின் ஆரம் பத்திலிருந்து குடிக்கணிப்பு அறிக்கைகளில் எழுத்தறிவுக்கான தகைமைகள்வேறுபட்டி ருக்கின்றன. 1901ம் ஆண்டுக் கணிப்பில் கல்வி அறிவானது ஆங்கில மொழியில் எழுத, வாசிக்க, பேசத் தெரிந்திருத்தல் வேண்டும் எனக் கூறப்பட்டது. 1921ல் கல்வி அறிவானது ஆங்கில மொழியில் எழுத, வாசிக்க பேசத் தெரிந்திருப்பதும், தாய்மொழியிலும் எழுத வாசிக்க பேசத் தெரிந்திருப்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1946ம் ஆண்டுக் கணிப்பீட்டில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எவற் றிலாவது ஒரு மொழியில் எழுத வாசிக் கத் தெரிந்திருந்தால் எழுத்தறிவுடையவn என்க்கூறப்பட்டது.
ஐக்கிய நாடுகளின் பரிந்துரையின் படி 1971 - 1981 களில் 10 வயதும் அதற்கு மேற்பட்ட வயதினையுடையோரின் கல்வி அறிவு பெறப்பட்டது. ஆனால் 1963ல் 5 வயதுக்கு மேலும் 1953ல் 3 வயதுக் கு மேலும் எழுத்தறிவு பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக் கது. மேற்படி வேறுபட்ட நிலைகளில் எழுத் தறிவு பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டி ருந்தாலும் 1881ம் ஆண்டில் இலங்கையின் மொத்தக். குடித்தொகையில் 17.4 வீதத் தினரே எழுத வாசிக்கத் தெரிந்திருந்தனர். நூறு வருடங்களில் இந்த வீதமா னது 87, 2 ஆக அதிகரித்துள்ளது. 1901ல் 26, 4 வீதமாகவிருந்தது. 1946ல் 57.8
28

அதிகரித்தது. பெண்களின் எழுத்றிவு 100 ஆண்டுகளுக்கு முன்னர் 3.1 வீதத்திலிருந்து 1981ல் 83, 2 வீதமாக முன்னேறியது, ஆண் களின் எழுத்தறிவு 1881ல் 29, 8 விதமா
கவிருந்தது. 1946ல் 70, 1 ஆக அதிகரித்தது* 1981ல் 91. 1 ஆக வளர்ந்துள்ளது.
இனரீதியான எழுத்தறிவானது வேறு பட்ட பண்புகளை புலப்படுத்துகின்றது. சிங்களவர் (89.3), இலங்கைத்தமிழர் (87.3) இந்தியத் தமிழர் (68.0) முஸ்லீம்கள் (793), மலேயர் (91.5), பறங்கியர் (97.1( ஆகியோரில் இந்தியத் தமிழரே ஏனையோ ரில் இருந்து ஒப்பிடும் போது குறைந்தள விற்கு எழுத்த நி வு கொண்டவர்களாக காணப்படுகின்றனர். பொதுமொழியான ஆங்கிலத்தை எழுத வாசிக்கத் தெரிந்தவர் களைப் பொறுத்தவரை பறங்கியர் (77.2) மலேயர் (44.2) தவிர்த்த ஏனைய இனத் தவர்கள் மிகக் குறைவாகவேயுள்ளனரி, இலங்கைத்தமிழர், முஸ்லீம்கள், சிங்களவர், இந்தியத்தமிழர் முறையே 16.7, 12.9,10 5.5 வீதத்தினரே ஆங்கில அறிவு கொண் டவர்களாவர். சிங்களவர் ஏனைய பெரும் பான்மையினத்தவர்களுடன் ஒப்பிடும்போது ஆங்கில மொழியில் குறைந்த நா ட் டம் கொண்டமைக்கு சிங்களம் ஆட்சி மொழி யா கி யது மட்டுமல்லாது உத்தியோக மொழியாகவும் அமைந்ததால் ஆங்கிலத் தின் தேவை அவர்களிடையே உணரப்பட வில்லை. ஏனைய இனங்கள் ஆங்கிலத்தை தொடர்பு மொழியாகக் கொண்டுள்ளனரா னபடியால் சிறிதளவு பங்கினராவது எழுத வாசிக்கத் தெரிந்துள்ளனர் எனலாம்.
மாவட்ட ரீதியாக எழுத்தறிவானது வேறுபட்டமைகின்றது. 1981ம் ஆண்டுக் கணிப் பீட் டி ன் படி எழுத்தறிவினைப் பொறுத்த வரை ஒர் ஒழுங்கமைப்புத்தன்மை புலப்படுகின்றது. இதனை அட்டவணை IW தெளிவுபடுத்துகின்றது.

Page 57
sečLanaua Survir iv
மாவட்ட ரீதியாக எழுத்
எழுத்தறிவு 79 9 */.க்குட்பட்ட திருகோணமலை மாவட்டங்கள். மொனராகலை, 80.0 - 89.9% மன்னார், வவுன
றுவை குருதாக புரி, காலி, மாத் 90 , 9/ மேல் புத்தளம்,கம்பக!
gstro is:- Census of popu
மேற்படி அட்டவணை iv படி புத்த ளம் தொட்டு காலி வரையிலான தென் மேற்கு கரையோரப்பகுதிகளும் யாழ்ப்பா ணமாவட்டமுமே அதிகளவில் எழுத்தறிவு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப் பாக இம்மாவட்டங்கள் ஐரோப்பியர் ஆட் சியில் மிசனறிக் கல்வியால் அதிக நன்மை அடைந்தவையாகும். அத்துடன் இப்பகுதி களில் வாழும் மக்கள் கல்வியை ஒரு மூலவ ளமாகக் கொண்டுள்ளதையும் காணலாம். யாழ்ப்பாண மாவட்டம் தவிர்ந்த வன்னிப் பகுதியிலிருந்து தென்னிலங்கை வரை நாட் டின் மத்திய பிரதேச மாவட்டங்களில் 80,0-89.9 வீதமான மக்கள் எழுத்தறிவு டையவர்கள். குறிப்பாக நுவரெ லியா பதுளை மாவட்டங்களில் உள்ள இந்தியக் குடித்தொகையினரைத் தவிர்த்து நோக்கின் இவையும் மேற்குறித்த வகைக்குள் அடக் கலாம். மூன்றாவதாக 79.9 வீதத்துக்குட் பட்ட மாவட்டங்கள் கிழக்குப் பிரதேசத் தைச் சேர்ந்த திருக்கோணமலை, மட்ட க் களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் நுவரெலியா, பதுனை மாவட்ட இந்தியத் தமிழரும் அடக்கபபடுகின்றனர். குறிப்பாக இலங்கையிலேயே மிகக்குறைந்த எண்ணிக் கையினரான 68.3 வீதத்தினரைக் கொண்ட மாவட்டம் மட்டக்களப்பாகும். வரண்ட வலயப்பகுதிகளில் அமைந்துள்ள மாவட் டங்கள் 1950 களிலிருந்து விருத்தி செய் யப்பட்டுவருகின்றன. குடியுள் வரவினை ஏற் படுத்தும் போது கல்வியையும் கவனத்திற் கெடுத்து நடவடிக் கை மேற்கொள்வது தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்பட்டு

}தறிவுத் தன்மை. 1981
Kadha GalL-assihr மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை நுவரெலியா, ur, முல்லைத்தீவு, அனுராதபுரம், பொலன ல, மாத்தளை, கண்டி, கேகாலை, இரத்தின திறை, அம்பாந்தோட்டை. 7. கொழும்பு, களுத்துறை, யாழ்ப்பாணம். lation and Housing 1981
வருகின்றது. அதாவது புதிய கிராமங்கள்
குடியேற்றத்திட்டங்கள், பலநோக்குத்திட் டங்கள் உருவாக்கப்படும் போது கல்விக் கான வாய்ப்புக்களிலும் கவனம் செலுத் தப்படுகின்றது.
பாடசாலை செல்லும் நிலை
L ஐக்கிய நாடுகளின் குடித்தொகைப் பிரிவானது "பாடசாலை செல்லும் நிலை யானது அரசாங்கத்தினரது அல்லது தனி யாரின் ஒழுங்கமைக்கப்பட்ட கல்வி நிலை யங்களில் அல்லது எம்மட்டத்திலாயினும் சரி குறிக்கப்பட்ட வயதெல்லையில் செல்வதைக் குறித்துநிற்கும் எனக் கூறுகி றது. அதாவது ஒரு நாட்டு மக்களின் கல்வி நிலையை அளவிடுவதிலும், பொருளாதார சமூக, கலாசார, அரசியல் பண்புகளை மதிப்பிடுவதிலும் பாடசாலை செல்லும் நிலை முக்கியத்துவப்படுத்தப்படுகிறது. இலங்கையில் இலவசக்கல்வி அறிமுகப்ப டுத்தி 40 வருடங்களுக்கு மேலாகியும் மான வர் பராயத்தினரில் குறிப்பிட்ட பங்கினர் பாடசாலை செல்லாத நிலை காணப்படு வது வேதனைக்குரியது. கல்வியில் வளர்ச்சி படைந்த மாவட்டம் எனக்கூறப்படும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 6-11 வயதிடை வெளியில் பாடசாலை செ ல் லா த வர் கள் கணிசமாகவுள்ளனர். 12 வயதிலிருந்து படிப்படியாக “பாடசாலையை விட்டு வெளி யேறுகின்றனர். அதாவது 12,13,14,15, 16 வயதினரில் பாடசாலைகளில் கல்வி கற்ற
29

Page 58
avffsdir ypaepGutu 86, 4, 81.5, 75.1, 69.2 60.0 விதமாக குன்றவடைந்து செல்கின்ற னர். அதாவது ம்ே வகுப்பிலிருந்து படிப் படியாக பர்ட்சர்லையை விட்டு நீங்கும் நிலை துரிதப் படுத்தப்படுவதையே இது காட்டுகின்றது, 16, 17 வயதின் பின்னர் க. பொ. த . (சா.த) பரீட்சை தடைகாண் பரீட்சையாக இருப்பதால் மேலும் பலர் வெளியேறுகின்றனர். பல்கலைக்கழகம் மற் றும் தொழில்நுட்பக்கல்லூரியில் கற்றவர் களின் எண்ணிக்கையும் 2 வீதத்திற்கும் குறைவானதே.
கல்வி கற்றலில் மிகவும் பின்தங்சிய மாவட்டமாக மட்டக்களப்பு விளங்குகின் றது. இம்மாவட்டத்தில் 6 வயதில் பாட சாலையில் கல்வியை ஆரம்பிப்போர் 73. 8 வீதத்தினரேயாகும். 14 வயதில் 44 5 வீத மாக குறைவடைந்து 16 வயதில் 30.5 வீத மாக வீழ்ச்சியடைகின்றது. க பொ. த. சாதாரண்தரத்தின் பின்னர் அவ்வயது மாணவர்களில் 25 வீதமானோரே க.பொ த. உபரிதர வகுப்பில் சேர்கின்றனர் என் பது குறிப்பிடத்தக்கது.
பாடசாலை செல்லக்கூடிய வயதுடை யவர்களில் 10-15 வீதத்திற்குமிடைப்பட்ட வர்கள் பாடசாலை செல்லாமல் இருப்பதன் காரணம் அந்தந்தக் குடும்பங்களின் பொரு ளாதார, சமூக நிலையும், பாடசாலைக் கும் வாழ்விடத்திற்கும் இடையில் உள்ள தூரமாகும், 5ம் வகுப்பின் பின்னர் (ஆண்டு 6) பெரும்பாலான வரண்ட பிரதேச மாவட்டங்களில் இடையில் வில் கும் நிலைக்கு மேற்குறித்த காரணிகளோடு இடைத்தரப்பாடசாலைகள் வாழ்விடத்தி லிருந்து அதிக தூரத்திலிருப்பது ஒரு கார ணியாக கருதப்படுகின்றது. பலவீனமான பொருளாதாரத்தைக் கொண்டவர்களால் பிள்ளைகளின் கல்விக்கான செலவினத்தை ஈடு செய்ய முடியாதிருப்பது அடுத்த கார ண்யாகும். அத்துடன் குடும்பத்திற்கான வரும்ானத்தைப் பெற்றுக்கொள்வதில் சிறு வர்களும் கணிசமான பங்கினைப் பெற்றுக் கெர்டுப்பதும் ஒரு காரணியாகக் கொள்ள வேண்டும். விவசாயக் குடும்பங்களிலோ, பின் தங்கிய சமூகங்களிலோ கல்வியின் முக்
五而一

கியத்துவம் இன்னும் உணரப்படாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்க காரணியாகும்.
பொதுவாக மாவட்டரீதியாக பாட சாலை செல்லும் நில்ை வ்ேறுபட்டமைந்து உள்ளது. இலங்கையில் 15-19 வயதினரி டையில் உள்ளவர்களில் 42.0 வீதத்தினர் பாடசாலை செல்வதாக 1981 ம் ஆண்டு கணிப்பு தெரிவிக்கின்றது. வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரை யாழ்ப் பாண மாவட்டத்தில் 50.8 வீதத்தினர் பாடசாலை செல்ல ஏனைய மாவட்டங் களில் 30.0 வீதத்தினருக்கும் குறைவான வர்களே பாடசாலை செல்கின்றனர். முல் லைத்தீவு எழுத்தறிவு கூடிய் மாவட்டங் களில் ஒன்றெனினும் 15-19 வயதிடை, வெளியில் 25. 3 வீதத்தினர் மட்டுமே செல் கின்றனர். சிங்கள் மாணவர்கள் அதிகம் கற்கும் மாவட்டங்களில் பொலனறுவை மாவட்டத்தில் 28.0 வீதத்தினர் மட்டுமே பாடசாலைக்கு செல்கின்றனர்.
உயர்கல்வி
பாடசாலைகளில் கற்கும் கல்வி நிலை பிலிருந்து விடுபட் டு பல்கலைக்கழகம் தொழில்நுட்பக்கல்லூரி மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் கற்கும் கல்வியே உயர் கல் வியாகும். இலங்கையில் எழுத்தறிவைப் பொறுத்தவரை வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது ஒத்த பண்புகளைக் கொண் டிருந்த போதிலும் உயர் கல்வியில் மிகத் தாழ்ந்த நிலையிலேயே காணப்படுவது வருத்தத்திற்குரியது. அதாவது இந் நாட் டின் கல்விக் கொள்கையானது உயர் கல் விக்கான வாய்ப்பினை அளிக்கத் தவறிவிட் டது என்பது பலரின் கருத்தாகவுள்ளது. 1977ல் பதவிக்கு வந்த அரசு உயர் கல் விக்கென ஒரு அமைச்சை ஏற்படுத்தி அதன் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. எனி னும் ஆரம்ப இடைத்தரக் கல்விக்கு அரசு அளிக்கும் ஊக்கம் உயர் கல்விக்கு அளிக் கப்படாமை கவலைக்குரியது. உயர்கல்வி பற்றிய கருத்துக்கள் இரு வழிகளில் வைக் கப்படுகின்றன.
1. உயர் கல்விக்கான அரச நிதி ஒசுக்கீடு 2. உயர் கல்வியில் மாணவர்களின் பங்கு.

Page 59
பொதுவாக உயர் கல்விக்கான செல வீட்டினைப் பொறுத்தவரை 1981/82 1984/ 85, 1986/87 ஆண்டுகளில் முறையே 338.0, 728.3, 1000.1 மில்லியன் ரூபா ஒதுக் ப் பட்ட பணத்தில் 80 வீதம னது மீண்டெ ழும் செலவினங்கள் மீது செலுத்தப்பட்டது. 20 வீதம்மட்டுமே முதலீட்டுக்கானசெலவாக விருந்தது. 1987ம் ஆண்டில் மொத்த அரச செலவினத்தில் 8.3 வீதம் கல்விக்கு ஒதுக் கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக் கிது. இவ் வாறு ஒதுக்கப்பட்ட அரச செலவினத்தில் 20 வீதமான பங்கே உயர் கல்விக்கு ஒதுக்
de LLGJEOGJIT (V)
பல்கலைக்கழகக் கல்வி
ஆண்டு அனுமதிக்கப்பட்ட மா
1981/82 485 1982/83 5251 1983/84 564 1984/85 563 1985/86 570 1986/87 605
eggs rib:- University Grants Commissoion
1982/83 இல்
பல்கலைக்கழகத்திற்கு
அனுமதிக்கப்பட்ட மணவர்கள் 5254 ஆகும். 1986/87 6054 ஆக அல்லது 15.2 வீத அதிகரிப்பினைக் காட்டியுள்ளது. க.பொ.த.உயர்தரப்பரீட்சைக்கான மாண வர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல் லுமளவிற்கு பல்கலைக்கழக அனுமதி குறை வாகவேயுள்ளது. பல்கலைக்கழக அனும தியிலிருக்கும் தடையினை அகற்றுவதன் மூலமே உயர்கல்வி வாய்ப்பினையும் பொரு னாதார விருத்தியையும் கா ண லாம். மேலும் பல்கலைக்கழக கல்வி அமைப்புக் கிணைவான உயர் கல்வி அமைப்புக்கள் விருத்தி பெறாமையும் உயர்கல்வி வாய்ப் பினைத் தடை செய்கின்றது. அத்துடன் 1943ல் பல்கலைக்கழக் கல்விக்கு விண்ணப் பித்தோரில் 56.8 வீதமானோர் உள் நுழைய, 1972ல் 10.8 வீதமானோரும், 1977ல் 5.9 வீதமானோரும், 1987ல் 4.0 விதமானோரும் உள்நுழைந்தனர்.இதனைக்

கப்பட்டது. அத்துடன் மொத்த உயர் கல்விக்கான ஒதுக்கீட்டில் 66 வீதமான பங்கு பல்கலைக்கழகக் கல்விக்கும் 29 வீத மான பங்கு தொழில்நுட்பக் கல்விக்கும் 5 வீதமான பங்கு பொதுநிர்வாக நோக் கங்களுக்கும் பயன்படுத்தப்பட்டது. 1971ம் ஆண்டோடு ஒப்பிடும் போது பல்கலைக் கழகக் கல்விக்கான செலவினம் w அதிகரித்த போதிலும் பல்கலைக்கழகக் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஒரே அளவினதாகவேயுள்ளது.
வி - மாணவர் அனுமதி
ணவர்கள் அதிகரிப்பு வீதம்
7 t
4上 8 ... 2
3. 7 , 4
0. 0 . .
7 .. 4
4 6 0
1988
கருத்திற்கொள்ளின் க.பொ.த. உயர்தரப் பரீட்சையானது போட்டிப் பரீட்சையாக
உருவெடுத்துள்ளதுடன் பல்கலைக்கழகம் நுழையத் தகுதியிருந்தும் வெளியே நிற்க வேண்டிய நிலை துர்ப்பாக்கியமே. இதன் விளைவு மாணவர்களிடையே மனவிரக் தியை ஏற்படுத்தி தொடர்ந்தும் உயர்கல் வியில் நாட்டம் கொள்வதைத் தடுக்கின்
றது. இளைஞர் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைப்படி பல்கலைக் கழகங்களில் அமைதியின்மை ஏற்பட்டு வரு வதால் குறுகிய காலத்தில் கல்வித் தரத் தைப் பாதிப்பது மட்டுமல்லாது நீண்ட காலத்தில் அது முற்றிலும் பல்கலைக்கழ
கக் கல்வி அமைப்பையே சீர்குலைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழகங்கள் அடிக்கடி மூடப்படுவ வதால் தங்கள் திறமையினையும் தங்களது வாழ்க்கையிலும் மாணவர் பருவத்திலும் மிகுந்த உற்பத்தித் திறன் மிக்க காகப்

Page 60
பகுதியையும் விரயம் செய்து கொண்டிருக் கின்றனர் எனவும் பல்கலைக்கழகத்தில் அடிக்கடியேற்படும் குழப்பநிலை காரண மாக கற்றல், கற்பித்தல் குறிக்கோள் களை முற்றாக நிறைவேற்ற முடியாத படியால் பட்டதாரிகள் தரம் பாதிக்கப் படுகிறது என பலகல்விமான்கள் தெரி வித்துள்ளனர். அதுமட்டுமல்லாது பல்க லைக்கழகங்கள் ஸ்தாபிக்கப்பட்ட காலத் திலும் கூட அனுமதிக்கான கோரிக்கை அதிகரித்துக்கொண்டிருந்த போதிலும் 1000 மாணவர்களுக்காக முன்னர் தயாரிக்கப் பட்ட திட்டங்களை 4000 மாணவர்க ளுக்கு இடமளிப்பதற்காக மாற்ற வேண்டி இருக்கின்றது. 1980 களில் புதிய உயர் கல்வியினை விரிவுபடுத்த மாகாணக் கல் லூரிகன் பிரதேச கல்லூரிகள் ஸ்தாபிக் கப்பட்டு வரினும் அதன் செயற்பாடுகள் மட்டுப்படுத் தப் பட் டு ஸ் ளது. எனவே இந்தியாவில் உள்ளது போன்ற கல்லூரிகள் ஸ்தாபிக்கப்படல் வேண்டும். அல்லது வெளிவாரி மாணவரின் கல்வி தலனில் AW ST.-- - är, அ னுகுவதுடன் சக பல்கலைக்கழகங்களிலும் வெளி வாரி பட்டப் படிப்புகள் ஆரம்பித்தல் வேண் Gub. அண்மைக்காலத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக் கழகங்களில் வெளிவாரிப்பட்டப் பரீட்சை கள் நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. சிலைத்துறை சார்ந்த உயர் கல்விக்கு முக் கியத்துவம் கொடுப்பது நாட்டின் பொரு ளாதார விருத்தி பெருமளவிற்கு ஏற்படப் போவதில்லை என பல கல்விமான்கள் கருதுகின்றனர். எனவே விரிவான தொழில் நுட்ப துறையினை எல்லா பல்கலைக்கழ கங்களிலும் விரிவுபடுத்தல் அவசியமாகின் றது. கலைத்துறை மாணவர்களின் அனு மதி படிப்படியாக வீழ்ச்சியடைந்து செல் கின்றது. 1982/83ல் 2180 ஆகவிருந்தது. 1986/87ல் 1943 ஆக குறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுக்கல்வியைப் பொறுத்தவரை 1988, 1989ம் ஆண்டுகளில் முறையே3980.3 68.23.0 மில்லியன் ரூபாயினைச் செல விட் டுள்ளது. அதாவது இவ்வருடங்க
32

ளில் தலைக்குரிய ஒரு மாணவனுக்கு அரசு முறையே 881/க, 1673). ரூபாவினைச் செலவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உயர் கல்வியைப் பொறுத்தளவில் தலைக்குரிய மாணவருக்கு அரசின் செலவினம் 1981ல் 69590/- ரூபாவாகவும், 1984/85ல் 128472/- ரூபாவாகவும், 1986/87 165 197 ரூபாவாக வும்அதிகரித்து வருவதைக் காண முடிகின் றது. இத்தகைய செலவினம் மேலைநாடுக ளைப் பொறுத்தவரையில் மிகச்சிறிய பங் கேயாயினும் தென் ஆசியநாடுகளில் இது அதிகமாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நாட்டின் ம னி த வலு த் தேவைப்படி 30,000 பேர் மட்டுமே 11ம் வகுப்பில் அனுமதி பெறலாம் எனக் கூறப் பட்ட போதிலும் தற்போது 120, 000 மாணவர்கள் வரை பல்கலைக்கழக நுழை வுக்கான பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். அதே வேளை மொத்தப் பரீட்சார்த்திக ளில்5.6 வீதத்தினர் அல்லது உயர்கல்விக் கான வயதெல்லைக்குட்பட்டவர்களில் ஒரு வீதத்துக்கும் குறைவானவர்களென பல்க லைக்கழகம் செல்கின்றனர். 1984ல் க.பொ .த. உயர்தர பரீட்சையில் தோற்றியூோரில் 18041 மாணவர்கள் தகுதி பெற்றிருந்த போதிலும் 5643 மாணவர்கள் அல்லது 35.2 விதத்தினரே பல்கலைக்கழகம் நுழைந் தனர், மேலும் தொழில் நுட்பக்கல்வி யைப் பொறுத்த வரை விருத்திக்குறைவு தொடர்ந்தும் காணப்பட்டுவருகின்றது. 1986ல் 21592 மாணவர்கள் தொழில்நுட் பக்கல்லூரிகளில் அனுமதி பெற்றிருந்தாலும் வர்த்தக மற்றும் ஏனைய சான்றிதழ்க ளைப் பெற்றுக் கொள்பவர்களின் பங்கே அதிகமாகவுள்ளது.
பெண்களும் கல்வியும்
இலங்கையில் இன்றைய பெண்களின் கல்வி நிலை ஏறத்தாழ ஆண்களுக்குச் சம மானதே. 1881ம் ஆண்டில் மொத்தப் பெண்களில் 3.1 வீதத்திலிருந்து 1987ல் 83.2 வீதமாக அதிகரித்து வந்துள்ளது. தற்போதைய நிலையில் மாவட்ட ரீதியில் பாடசாலை செல்லாத, எழுத வாசிக்கத்

Page 61
தெரியாத பெண்களின் பங்கு 12-18 வீதத் துக்குமிடையில் காணப்படுகின்றது. குடும் பங்களின் பின்தங்கிய பொருளாதார சமூக நிலை, பாடசாலைக்கும் வதிவிடத்திறகு மிடையிலுள்ள தூரம், வாழ்விககான வருமானத்தைப் பெற்றுக் கொள்வதில் சிறு வர், சிறுமியர்களின் பங்கு அதிகரித்துச் செல்கின்றமை, தமது இளைய சகோதரர் களை பராமரித்தல், பருவமடைதல், கல்வி யின் முக்கியத்துவத்தை உணராமை, பெண் குழந்தைகள் வீட்டுவேலையில் ஈடுபட்டால் போதும் என்ற மனப் பாங்கு ஆகிய கார ணிகள் பெண்களின் அதிகரித்த எழுத்தறி வின்மைக்கும், பாடசாலையிலிருந்து அதிக ளவில் இடைவிலகலுக்கும் காரணமாயுள் துெ.
எனினும் க.பொ.த. உயர்தரப்பரீட் சைப் பெறுபேற்றின் பின்னர் ஆண்களுக்கு சமமான முறையிலோ அல்லது அதிகமா கவோ பெண்கள் கல்வியில் நாட்டம் கொண் டுள்ளார்கள் என்பதை பல்வேறு ஆதா ரங்களின் மூலம் அறியமுடிகின்றது.1988/84 1984/85, 1985/86, 1986/87ம் ஆண்டுக ளில் பல்கலைக்கழகத்திற்கு நுழைந்த மாண வ்ர்களில் பெண்கள் முறையே 41.4, 43.2 44.3, 45.2 வீதமாகவிருந்தது. இவ்வாண்டு களில் பல்கலைக்கழகத்திற்குத் தகுதி பெற் றவர்களிடையே பெண்களின் பங்குமுறையே 54,9, 56,3, 55.2, 58.2 வீதமாகவிருந் தது. இந்நிகழ்வு பெண் ஆசிரியர்களின் பங் கினை அதிகரிக்க வாய்ப்பை ஏற்படுத்தியது எனலாம். மேலும் பொருளாதார ரீதியாக நலிவுற்ற குடும்பங்களில் பலர் உழைக்க வேண்டியநிலை, அரசியலில் அதிகளவில் இளைஞர்கள் ஈடுபாடு கொள்ளல், கல்வி யில் இனரீதியான பாகுபாடு, உயர்கல் விக்கு பல்கலைக்கழகத்தில் மட்டுப்படுத் தப்பட்ட ஆசனங்களே இருப்பது, வெளி நாட்டுத் தொழில் வாய்ப்பு, நாட்டில் அமை தியற்ற அரசியல் பொருளாதார சமூக சூழ்நிலை, 1970 களிலிருந்து சிங்களவர்களி டையேயும், தமிழரிடையேயும் இளைஞர் இறப்புக்கள் அதிகரிக்கப்பட்டமை போன்ற காரணிகள் ஆண்களின் கல்விநிலையை மட் டுப்படுத்தி வைக்கும் காரணிகளாக செயற்

பட்டன. பெண்கள் உயர்கல்வியில் அதிகம் நாட்டம் கொள்ளினும் அவர்கள் கலைத் துறை சார்ந்த துறைகளிலேயே அதிக நாட்டம் கொள்கின்றனர். 1986/87 கல்வி ஆண்டில் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்ற 2044 பெண்களில் 1051 பெணகள் கலைத்துறைக்கே தெரிவு செய்யப்பட்டனர். குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் திறகு நுழைந்த 166 கலைத்துறையின ரில் 133 பேர் பெண்களாவர். அதேவேளை பொறியியல் மற்றும் விஞ்ஞான தொழில் நுட்பத்துறைகளில் பெண்கள் ஈடுபாடு கொள்வது குறைவாகவுள்ளது.
இலங்கையில் பெண்கள் கல்வியானது வளர்முக நாடுகளோடு ஒப்பிடும்போது அதிகமாவிருந்தபோதிலும் பெண்களின் கல் வியில் எழுத்தறிவல்லாது விஞ்ஞான, தொழில்நுடப, மற்றும் உயர் கல்வ வாய்ப்பு பெண்களுக்கு கிட்ட வகிை செய்ய வேண் டும். பெண்களின் கல்வியை விருத்தி செய் யும் போது அவர்களின் ஆளுமை, தொழில் வாய்ப்பு, குடும்ப உறவு, குடும்ப நிர்வா கம், சகோதரத்துவ உணர்வு அஞ்சாமை, எதிர் காலத்தைப் பற்றிச் சிந்தித்தல் போன்றன அவர்களுக்கு ஏற்படும் என்ப தில் ஐயமில்லை.
தொழில் வாய்ப்பும் வேலையில்லாப் பிரச்சனையும்
இலங்கையின் மொத்தக் குடித்தொகை யில் 34.3 வீதத்தினரே தொழிலில் ஈடுபட் டுள்ளனர். ஏறத்தாழ 12.0 வீதமானோர் ஒதாழிலற்றவர்களாவர். தொழிலின்மை யானது கடற்தகால முதலீட்டுக் கொள் கைகளின் விளைவேயெனினும் நாட்டின் கல்வி முறையில் காணப்படும் குறைபாடே முக்கியமானதாகும். அரசினால் மேற் கொள்ளப்பட்ட கணிப்பின்படி தொழிலற் றோர் தொகையில் 25 வீதத்துக்கு மேற் பபட்டோர் குறைந்தது க.பொ.த (சா. த பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் எனத்) தெரிவிக்கின்றது. அதாவது கல்வி முறை யானது அரசின் வெள்ளைப்பட்டி தொழில் களுக்கு ஆர்வமூட்டி சுயமுயற்சி, தொழி
33

Page 62
லார்வம் ஆகியவற்றிற்கு ஊக்கமளிக்காது அரச தொழில்களை தம்புவதனாலேயே வேலையில்லாப்பிரச்சினை ஏற்படவழிவகுக் கின்றது. மேலும் நாட்டின் கல்விமுறையில் பொருளாதார அபிவிருத்திக்கு வேண்டிய ஆற்றல்களின் விருத்திக்கு அழு த் தம் கொடுப்பதற்கு பதிலாக பரீட்சைகள் பட் டங்கள் ஆகியவற்றிற்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே விஞ்ஞான தொழில்நுட்ப பொருத்தமான தொழில் நுட்பத் துறைகள் முன்னேற்றப்படுதல் அவசியம் - வேண்டப்படுவதனால் அதற்கி ணைவான கல்வி மாற்றங்கள் புகுத்தப்படு தல் அவசியமாகின்றது.
கடந்த 30 வருடங்களாக நாட்டின் மொத்த வருட வருமானத்தில் 88.0 வீதம் நூகர்வுக்கும் போர்ஆயுதக் கொடுப்பனவுக் குமே செலவிடப்பட, 12.0 வீதமானவையே உற்பத்தி ஆற்றல் அளவை அதிகரிக்க பயன் படுத்தப்பட்டுவருகிறது. இந்நிலை கல்வி மற்றும் அத்தியாவசிய தேவைகளைப்பூர்த்தி செய்ய முடியாதுள்ளது. இருப்பினும் நாடு சுதந்திரமடைந்த பின்னர் கல்வித்திட்டங் களில் மாற்றம் கொண்டுவரப்பட்ட போதி லும் பாடவிதானங்களும் கற்பித்தலும் சுய தொழில்வாய்ப்பையோ, அல்லது பரந்து பட்ட தொழில்வாய்ப்பையோ ஏற்படுத்த வில்லை எனவும், நாட்டில் தற்போது காணப்படும் பொருளாதார அமைப்பும் கல்வி முறையும் ஒன்றோடுஒன்று இணைந் ததாகச் செல்லவில்லை எனவும் பொரு ளாதார சமூகவியல் அறிஞர்கள் சுட்டிக் காட்டுவதும் இங்கு பொருத்தமானதாக இருக்கும்.
(ԼՈւգ.6ւյ60U`
* வளர்முக நாடுகளில் குறிப்பாக தென் ஆசிய நாடுகளில் மக்களிடையே எழுத் தறிவு அதிகம் கொண்டநாடு இலங் கையாகும்.
* எழுத்தறிவானது கல்வியறிவாகாது என்பது நாட்டில் அனுபவபூர்வமாக அறியக் கூடியதாகவுள்ளது.
34

ஐரோப்பியரின் பொருளாதார சமூ கப்பண்புகளுக்கு ஏற்ற விதத்தில் இலங் பையின் கல்வி முறை உருவாக்கப்பட்டு வந்தமையால் அதிலிருந்து முற்றாக விலகமுடியாத நிலைமை காணப்படுவ தன் விளைவாக பொருளாதார நிலைக் கும் கல்விக்குமிடையில் கு  ைற ந் த தொடர்புநிலை காணப்படுகிறது. இலங்கையின் தற்போதைய பொருளா தார அமைப்புக்கு ஏற்றவிதத்தில் கல் விக் கொள்கை மாற்றப்படாது தொடர்ந்தும் மேலைநாடுகளைப் பின் பற்றி வரும் பண்பு காணப்படுகின்றது. பாடசாலைகளின் இடஞ்சார் பரம்பல் அதிகரித்த போதிலும் ஆரம்ப இடைத் தரப் பாடசாலைகளே அதிகமாவிருப் பதனால் மாணவர்களின் பாடசாலை யிலிருந்து இடை விலகல் பண்பு அதி கரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.இதற்கு பெற்றோரின் பொருளாதார சமூக பண்பாட்டுக் காரணிகளும் துணைபுரி கின்றன. கல்வி முறையின் செயற்பாட்டைக் கவனத்திற் கொள்ளும்போது பெரு மளவில் யாழ்ப்பாணம் தவிர்த்த தமி ழர் கூடுதலாக வாழும் மாவட்டங்கள் பல்வேறு நிலைகளில் பின்தங்கியுள்ளன. இலவசக்கல்வி, இலவசப்பாடநூல் இல வசசீருடை போன்றன அறிமுகப்படுத் தப்பட்டபோதிலும் பாடசாலை செல் லாதோரின் பங்கு கணிசமான அளவில் அமைந்துள்ளது. உயர்கல்விக்கான அரச நிதி படிப்படி யாக அதிகரித்துக் கொண்டு செல்லி னும் பல்கலைக்கழக மாணவர் உள் நுழைவு சிறிதளவே அதிகரித்துள்ளது. தொழில்நுட்பக்கல்லூரிகளில் தொழில் நுட்பப் பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
பொதுக்கல்விக்கான செ ல வினை தலைக்குரிய மாணவர்களுக்கு 1673/. வும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு 165, 197/-வும் காணப்பட்ட போதி லும் வளர்ந்த நாடுகளோடு ஒப்பிடும் போது மிகக் குறைவேயாகும்.

Page 63
9.
19.
ll.
丑2,
3.
பாடசாலை இடைவிலகலில் பெண்க ளின் பங்கு ஆண்களைவிட அதிகமான போதிலும் உயர்கல்வியில் குறிப்பாக பல்கலைக்கழகக்கல்வியில் ஆண்களுக்கு சமமாகவுள்ளனர்.
உசாத்துணை நூல்கள்
Asia-Year Book, 1987 Hongkong
Statistical Department, Central Bank of Sri Lanka
Department of Census and Statistics
Wijemanne, H. L.
Peoples Bank Peoples Bank.
இலங்கை அரசாங்கம்
கல்வி கலாசார அலுவல்கள் அமைச்சு
குகபாலன் கா.
திட்டமிடல் வேலை வாய்ப்பு அமைச்சு
லைலா மொஹிதீன்
ஜெயராஜா சபா
கல்வி வெள்ளை அறிக்கை 1981

* கல்விக் கொள்கைகளில் காணப்படு கின்ற குறைபாடுகளே தொழிலற் றோர் அதிகமாக விருப்பதற்குரிய கார ணங்களில் முதன்மையானது.
Economic and Social Statistics of Sri
Lanka- 1988- 1989
Census of Population and Housing 1981 General Report VoI. 1 ,Colombo . Population Growth and Educational Development', Population of Sri Lanka
Country Monography Series, No. 4 ESCAPE. United Nation,1976
Economic Review, Colombo May 1976 Eccnomic Review Colombo, Jan Feb, 1981 இளைஞர் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக் குழுவின் அறிக்கை, கொழும்பு 1990
இலங்கையிற்கல்வி, நூற்றாண்டு விழா மலர் கொழும்பு, 1959. “இலங்கையில் பெண்கள் கல்வி" உள்ளம் வளர்மதி வெளியீடு, ஆனி 1989. ஐந்தாண்டுத்திட்டம், கொழும்பு, 1972 புதிய கல்வித்திட்டம்" வளர்மதி கல்வி வெளியீட்டுத்திணைக்களம் கொழும்பு ஆவணி 1974 "சமூகத்தேவைகளைப் பூர்த்தி செய்வதில்
எமது கல்வி முனறயின் ஆற்றாமை' ஆய்வு ஏப், யூன், 1987 கொக்குவில்.

Page 64
வடக்கு, கிழக்கு மாகாணங்க தன்னிறைவு மட்ட நிலையும்
- -حجتیجه
சுருக்கம்.
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகா ணங்களின் அரிசி உற்பத்தியும், மக்களின் பால், வயது வேறுபாடுகளுக்கு ஏற்ப தேவைப்படும் அரிசி அளவுகளும் கணிக்கப் பட்டு அரிசி உற்பத்தியின் தன்னிறைவு மட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட இரு ஆண்டு களுக்கு கணிக்கப்பட்டுள்ளது. இதன் பிர காரம் மாகாண மாவட்ட மட்டத்தில் தன்னிறைவுபோக்குகளும் மாவட்டங்களுக்கி டையான வேறுபாடுகளும் கண்டறியப்பட் டுள்ளன,
முகவுரை
இலங்கையின் எட்டு நிர்வாக மாவட் டங்களை உள்ளடக்கிய வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விவசாயம் முக்கியமான தொரு பொருளாதார நடவடிக்கையாக இருப்பதுடன், விவசாய அபிவிருத்திக்கான உள்ளார்ந்த வாய்ப்புக்களும் பெருமளவில் காணப்படுகின்றன. இம் மாகாணங்களின் விவசாய நடவடிக்கைகளில் நெற்செய்கை முதன்மையானதொரு இடத்தை வகிப்பது டன் இங்குள்ள மக்களின் பிரதான உண வாக நெல் அரிசி காணப்படுகின்றது. ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இலங்கையின் மொத்த நெல் உற்பத்தியில் முப்பது சத வீதத்திற்கு மேல் இம்மாகாணங்கள் உற் பத்தி செய்தன. இவ்வளவானது இம் மாகா ணங்களின் தேவையை விட பெருமளவு மிகையாக இருந்தது. ஆனால் அண்மைக் காலங்களில் இம்மாகாணங்கள் நாட்டின் மொத்த உற்பத்தியில் வகித்த பங்கு மிக வும் வீழ்ச்சியடைந்து வருவதுடன் மாகா ணங்களுக்கான அரிசித் தேவையிலும் பற்

களின் அரிசி உற்பத்தியின் , போக்கும் 1981/821 1987/?
* - க. சுதாகர்
றாக்குறை நோக்கிச் சென்று கொண்டிருப்
பது கவனத்திற்குட்படுத்த வேண்டிய ஒரு விடயமாகும்.
அரிசி நுகர்வானது மக்களின் பால், வயது வேறுபாடுகளுக்கு ஏற்ப மாற்றம் அடைவதால் ஒரு பிரதேசம் அரிசி உற்பத் தியில் மிகை அல்லது பற்றாக்குறை நிலை யில் காணப்படுகின்றதா என்பதை அப்பிர தேச மக்களின் பால், வயது வேறுபாடுக ளுக்கு ஏற்ப தேவைப்படும் அரிசி அளவு களை அறிந்து கொள்வதன் மூலமே சரியாக மதிப்பிட முடியும். இக்கட்டுரையானது வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அரிசி உற் பத்தியினை மக்களின் அரிசித் தேவையுடன் ஒப்பிட்டு அரிசி உற்பத்தியின் தன்னிறைவு மட்டத்தினை வெவ்வேறு காலப்பகுதியில் மாவட்ட அடிப்படையில் ஆராய்கின்றது.
ஆய்வுமுறை
இலங்கையில் ஒரு நபர் சராசரியாக ஒரு வருடத்திற்கு 101 - 45 கிலோ கிராம் அல் லது ஒரு நாளைக்கு 277 - 96 கிராம் அரி சியினை நுகர்கின்றார் என உலக உணவு விவசாய ஸ்தாபனத்தை மேற்கோள்காட்டி1 இலங்கை குடிற்கணிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் மதிப்பிட்டுள்ளது. இம்மதிப் பீடானது அண்ணளவானதாகவே இருக்கின் றது. ஏனெனில் அரிசி நுகர்வானது முக்கிய மாக மக்களின் பால், வயது வேறுபாடுக ளுக்கு ஏற்ப வேறுபடுவதனாலாகும். உதா ரணமாக 15 - 19 வயதுகளுக்குட்பட்ட ஆண்கள் 20 - 29 வயதுக்குட்பட்ட பெண் களை விட இருமடங்கு அதிகமான அரிசி யினை நுகருகின்றனர். எனவே 101 - 45 கிலே கிராம் அரிசி ஒரு நபருக்கு ஓர் ஆண்
க. சுதாகர் விரிவுரையாளர் புவியியற்றுறை, யாழ். பல்கலைக்கழகம்.

Page 65
குற்கு போதுமானது எனும் அளவினைக் கொண்டு நாட்டின் மொத்த அரிசித் தேவை யினை சரியாக கணிப்பிடுவது கடினமாகும்,
ஒரு நாட்டின் அரிசித் தேவையினை கணிப் பிடுவதற்கு ஒருவருக்கு வேண்டிய அரிசியினை சரியாக கணிப்பிட வேண்டும். 1969 இல் இலங்கை மருந்துவ ஆராச்சி நிலையம் (Med cal Research Institute of siri Lanka) POU நபருக்குத் தேவையான அரிசியினை பால்" வயது வேறுபாடுகளுக்கமைய கணிப்பிட்டுள் ளதுடன் அரிசி நுகர்வுக் குணகம் (Co-offic ent of consumption) gairaopuyth Qaj6ful. டது. இதன் படி 15-19 வயதுகளுக்குட்பட்ட ஆண்களுக்கு கூடுதலான அரிசி ஒதுக்கப்படு கின்றது. இவ் வயதுப்பிரிவினரே முழுமை Durr67 1516ffaysyavarresub. (Consumption Uni ts) இவ்வயதுப் பிரிவினருக்குரிய அரிசி நுகர் வுக்குணகம் ஒன்றாக இருக்கின்றது. (1.00) இதேபோல் ஒவ்வொரு வயதுப் பிரிவினரும் முழு நுகர்வலகில் எத்தகைய பங்கு வகிக்கின் றார்கள் என்பதை நுகர்வுக் குணக அடிப் படையில் மருத்துவ ஆராச்சிநிலையம் கணிப் பிட்டுள்ளது. உதாரணமாக 10 - 14 வயது களுக்குட்பட்ட பிள்ளைகளுக்கான நுகர்வுக் குணகம் 0, 76 ஆகவும் 20 - 29 வயதுகளுக் குட்பட்ட பெண்களின் நுகர்வுக் குணகம் 0. 51 ஆகவும் காணப்படுகின்றது. மருத்துவ ஆராச்சி நிலையம் முழுமையான நுகர்வல கிற்குஅல்லது நுகர்வுக் குணகம் ஒன்றிற்கு ஆண்டிற்கு 161 . 42 கிலோகிராம் அரிசி தேவைஎன கணிப்பிட்டுள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு ஒவ்வொரு வய துப் பிரிவிலும் உள்ள மக்கள் தொகையை நுகர்வு அலகுகளாக மாற்றி அவர்களுக்குத் தேவையான அரிசியினை கணிப்பிட்டுக் கொள்ள முடியும்.
மருத்துவ ஆராச்சி நிலைய கணிப்பீட் டின் அடிப்படையில் வடக்கு, கிழக்கு மாகா ணங்களுக்கான அரிசித்தேவை வயதுப் பிரிவு களின் அடிப்படையில் அட்டவணை ஒன்றில் காட்டப்பட்டுள்ளது. இங்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வயதுப்பிரிவு அடிப்படை யிலான சனத்தொகை (1981), ஒவ்வொரு வயதுப் பிரிவிற்குமுரிய நுகர்வுக் குணகம்,

நுகர்வு அலகுகள், அரிசித் தேவை என்பன கணிப்பிட்டு காட்டப்பட்டுள்ளன. உதாரண மாக 1981இல் 40 - 49 வயதுக்குட்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 87633 ஆகும் இவ்வயதுப் பிரிவிற்குரிய நுகர்வுக் குணகம் 0.80 ஆக இருப்பதால் 70105 நுகர்வு அலகு கிள் காணப்படுகின்றது. (87633 x 0.0 . 70105) ஆகவே இவ்வயதுப் பிரிவுக்கு தேவை யான அரிசி 11316, 3 மெற்றில் தொன் அல்லது 11316349 கிலோகிராமாகும். (70l05 X 161. 42 = Il316349) ay வணை ஒன்றில் காட்டப்பட்டுள்ள கணிப்பீடு களின் அடிப்படையிலேயே இங்கு ஆய்வி ற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இரு காலப்பகுதிக் குமுரிய அரிசித்தேவைகள் ஒவ்வொரு மாவட் டங்களாக கணிக்கப்பட்டு மாவட்ட அரிஷ் உற்பத்திகளுடன் ஒப்பிட்டு அரிசி மிமை, பற் றாக்குறைத் தன்மைகள் அறியப்பட்டுள்ளன.
இங்கு 1981/82, 1987/88 ஆகிய விவ சாய ஆண்டுகளின் அரிசி உற்பத்தித் தரவுகள் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. அதாவது 1981/82ம் ஆண்டு மகாபோக அரிசி உற்பத்தியும் 1982ம் ஆண்டு சிறுபோக அரிசி உற்பத்தியும் 1981/82 விவசாய ஆண்டு எனவும், 1987/88ம் ஆண்டு மகா போக உற்பத்தியும் 1988ம் ஆண்டு சிறுபோது உற்பத்தியும் 1987/88 விவசாய ஆண்டு என வும் இங்கு கருதப்படுகின்றது. மேற்படி விவ சாய ஆண்டுகளுக்குரிய அரிசி உற்பத்தித் தர வுகள் நேரடியாக பெற்றுக் கொள்ள முடிய வில்லை. இதனால் இலங்கை குடிக்கணிப்பு புள்ளி விபரத் திணைக்களத்தின் 1989ம் ஆண்டு புள்ளிவிபரக் கோவையில் இருந்து இவ்வாண்டுகளுக்குரிய நெல் உற்பத்தித் தர வுகள் பெறப்பட்டு ஐக்கிய நாடுகள் சபை யின் உணவு விவசாய நிறுவனத்தின் விதிக் கமைய இவ்வாய்வாளரால் அரிசி உற்பத்தி கள் கணிக்கப்பட்டு இங்கு சேர்க்கப்பட்டுள் ளது. மேலும் 1981/82ம் ஆண்டு அரிசி aவத்தியுடன் 1981ம் ஆண்டு குடிக் கணிப்புத் தரவுகளும் 1987/88ம் ஆண்டு அரிசி albub தியுடன் 1988ம் ஆண்டு குடித் தொகைத் தரவுகளும் ஒப்பிட்டு அரிசி, மிகை பற்றாக் குறைத் தன்மைகள் கணிக்கப்பட்டுள்ளன. குடித்தொகைத் தரவுகள் 1939ம் ஆண்டு
37

Page 66
1. JUU Jos
af e J.
• • ► <-» — «...»
பெண்கள்15-19
Gusůvæáờ20ーに91853329.20.519451915257.27.7 பெண்கள் 30-3918443429771.315.0 lodraestres, 05–0938424019.00.48· � ஆண்கள்70-十-· ،47907733.3.9 Quaeresės40–491064645.30.457908333 Quaewaer50–59550782.70.42231323733,92.0 Guswaer60十554292.70.35 1940031:31:51 § 6 lositewsroo 01-0423185911.50 • 327419411976;46.0 மொத்தம்----3)100•1229376 | 198446 100
* 9g pisifa, ‹ewejśsırær og fioso Gassmaí 16.4a o ourib (og algol-Ảĝþę5)

அட்டவணை - 1
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் நுகர்வு அலகுகளும், அரிசித்தேவையும் - 1981.
வயதுப் பிரிவுசனத்தொகை封நுகர்வுக்轄அரிசித்தேவைG隸css'); (வருடங்கள்)1981யின் வீதம்குணகம்*(Gluo. Gigfræði)வீதம் ஆண்கள்15–191199316,001,0011993119359.39.7 ஆண்கள்20–291903489,460.8616369926424.313.3 ஆண்கள்30–391281176.30.8310633717164.98.6 ஆண்கள்40–49876334,30.807010511316.35.7 logħrsøgsræsgår10–1425506512.60.7619384931291 · 115.8 �gsåvægir50–59640943.20,64410206621.43.3 -ams,ragés60–69 || ... - L.4*: qTh . So£Y^Q AI o144&A of•■ ■ ■

Page 67
புள்ளிவிபரக் கோவையில் இருந்தும் ஆய் வாளரால் மதிப்பிடப்பட்டும் இங்கு கொடுக் கப்பட்டுள்ளது.
அரிசி உற்பத்தியும், தன்னிறைவு மட்டமும் . 1981 / 82.
வடக்கு, கிழக்குமாகாணங்களின் 1981/ 82 விவசாய ஆண்டிற்கான அரிசி உற்பத் தியும் 1981ம் ஆண்டுக் குடித்தொகைக்கு தேவையான அரிசி அளவுகளும் இங்கு கணிக் கப்பட்டுள்ளதால் மாகாணங்களின் இக் காலப் பகுதிக்கான தன்னிறைவு மட்டத் தினை அறிந்து கொள்ளக்கூடியதாக இருக் கின்றது. இதனை அட்டவணை இரண்டு காட்டுகின்றது. இங்கு ஒவ்வொரு மாவட் டத்திற்குமான அரிசி உற்பத்தி, தேவை யான அரிசி, மிகை, பற்றாக்குறை என்பன காட்டப்பட்டுள்ளன.
1981/82 காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அரிசி உற்பத்தியில் தன்னிறைவு மட்டத்தையும் தாண்டி பெரு மளவு மிகை உற்பத்தியில் இருந்துள்ள மையை கணிப்புக்கள் மூலம் அறிய முடி கின்றது. அதாவது இம் மாகாணங்கள் தேவையைவிட 184332 மெற்றிக் தொன் அல்லது 48 வீத அரிசியை மேலதிகமாக உற்பத்தி செய்தமை குறிப்பிடத்தக்கதாகும். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அரிசி உற்பத்தியில் ஒரு பொற்காலமென இக் காலப்பகுதியைக் குறிப்பிடலாம். இம் மேல திகமான அரிசி உற்பத்தியானது மாவட்டத் திற்கு மாவட்டம் வேறுபடுகின்றது. உதா ரணமாக மாவட்டத் தேவையுடன் ஒப்பி டும் போது மிகக்கூடுதலான மிகை உற்பத் தியைக் கொண்ட மாவட்டங்களாக கிளி நொச்சி, அம்பாறை, முல்லைத்தீவு என்பன காணப்பட்டுள்ளன, அதாவது கிளிநொச்சி மாவட்டம் தனது தேவையை விட 80 வீத மேலதிக உற்பத்தியும், அம்பாறை மாவட் டம் 77 வீத மேலதிக உற்பத்திணையும் முல் லைத்தீயு மாவட்டம் 67 வீத மேலதிக உற் பத்தியையும் மேற்கொண்டிருந்தது. மாவட் டத் தேவையுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவான மேலதிக உற்பத்தியை மேற்

கொண்ட மாவட்டங்களுள் மன்னாரும் வவு னியாவும் அடங்குகின்றது
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யாழ்ப் ாண மாவட்டம் ஒன்றே இக்காலத்தில் பற் றாக்குறை நிலையில் இருந்துள்ளது. அதா வது இங்கு 59978 - 2 மெற்றிக் தொன் அரிசி அல்லது உற்பத்தியில் 85 வீதம் பற் றாக்குறையாக காணப்பட்டுள்ளது. இங்கு குடித்தொகை மிக அதிகமாக இருப்பதும், அரிசி உற்பத்தி குறைவாக இருப்பதுமே இப் பாரியளவான பற்றாக்குறைக்குக் காரண Longjib.
அரிசி உற்பத்தியும், தன்னிறைவு unt* Lgpứh - 1987 | 88.
இரண்டாவது காலப்பகுதிக்கான தன் னிறைவு மட்டத்தினை அறிந்து கொள்வ தற்கு மாகாணங்களின் 1987/88ம் ஆண்டின் அரிசி உற்பத்தியும் 1988ம் ஆண்டிற்கான குடித்தொகைக்கு தேவையான அரிசி அள வுகளும் கணிக்கப்பட்டு அரிசி மிகை, பற் றாக்குறை நிலமைாள் அறியப்பட்டுள்ளது. இவை அட்டவணை மூன்றில் காட்டப்பட் டுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மிகக் குறைந்தளவு அரிசியையே இக்காலப்பகுதி யில் மேலதிகமாக உற்பத்தி செய்துள்ளது. அதாவது 3470 - 8 மெற்றிக் தொன் அல் லது 1 . 5 வீத அரிசிதான் மேலதிகமாக இருந்துள்ளது. இக்காலப் பகுதியில் இரு மாகாணங்களுக்கும் அரிசி உற்பத்தியில் தன் னிறைவாக காணப்பட்டாலும் மாவட்ட அடிப்படையில் நாம் பார்க்கும் போது பாரிய உற்பத்தி மாவட்டங்களான மட்டக் ளப்பு, திருகோணமலை ஆகியவை பற்றாக்க குறை நிலையை எதிர் நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஏனைய மாவட்டங் களின் மேலதிக உற்பத்தியும் முன்னைய காலப்பகுதியைவிட பெருமளவு குறைவ டைந்து காணப்படுவதால் இம்மாகாணங் கள் விரைவில் பற்றாக்குறை நிலையை எதிர் நோக்கினாலும் ஆச்சரியப்பட முடியாது.
39

Page 68
Ɛsifi@pir&& spességei வவுனியா uocử gwrtro urưởure,
வடக்கு, கிழக்கு மாகாணங்கள்
47621 22922 13142 11715
9014
• • - - -
382778
58958 46086 56609 63247
427408 1229374
十 十 十 十
38104.0 15482.8 4004. 2 1510.5
59978.2
十 -+ + 十
184332.0
80 67 30 13 85

அட்டவணை - 2
6)IL-ć5@j,
கிழக்கு மாகாணங்களின் அரிசிஉற்பத்தியின் தன்னிறைவு மட்டம்,
மாவட்ட அடிப்படையில் . 1981/82
தேறிய அரிசிJĘssoas *swej = | lowout L isanae/ 心念念உற்பத்திநுகர்வு அலகு ஞக்கான அரிசித்பற்றாக்குறைமிகை பற்றாக் IDĪT6nis. Laeso(Gud , Gsgstrsör)ssh (1981)தேவை(மெ. தொன்) | குறை வீதம் (1981/82) (மெ. தொன்) 

Page 69
41 ukolę907
69 --Ç’LÇILI --Lo 900 ZsZ8€țy L寸寸6Z| IL +Z'S 10zz + | 8' 6L6808999 Ç660€.|குழியக்குழ9கு 09十9 ovogs9 --* Lošɛt96 IZLZzizooi|aj «suriqiso ---- ~- -----j}-}– ! |- -(ış» ugặts) - gilo))(83/1861) s qņos go CỦws@(iso uosto) · ơ19) ruotos@g)·ngo(ųougsø ogilo) și goqjn/æssign | € os@souosýn s oặelyo 1go sopotà | @asie ieņos@sốoặrıț¢-æg-uņrstīgo
· /sætnogi -iņi sugu i osoɛ ɑsɛ i stoņos@įgyto mgogo,
99 / 2,96 I - Q95n-Tc99rısıtıl@ TTirto IIUT
H LLLLL 0L Y 0L 0L0YTLLLSK LLLYS 00 L00KK LLLL LL LLL LTTLL SKKL
, g - 1,9 sorts-ıņțeo

ç* I -+- ÇI | +- 19 -- £{ + 19 —
8-osoɛ十 zo 1610cz 6*83 s 01 --剑) ç* ÇIÇI +Ş#7' ZL98 ç’9ț769 Č –£ o LC019 Zo009 I +8' 1990] 6’66LL -6 · 9968Z
oboozoi 60ț7967 �Zigg Lț7ț76ZZ #98ç9
68€6LĮ
Z998%,
981,6 9866 [60ł I Z$ZZI LSI IZ
Apoș, logo uouon @șđìg “??—ıre
was wriae foĝșægeqøđì), Hņusoş-ızín
Aurmụcestorio
æqsumingo uogo@@

Page 70
இக்காலப்பகுதியில் கிளிநொச்சி 22015 மெற்றிக் தொன்னையும் அம்பறை 653364 மெற்றிக் தொன்னையும், மன்னார் 171373 மெற்றிக் தொன்னையும், முல்லைத்தீவு 1313.5 மெற்றிக் தொன்னையும், வவுனியா 1800 2 மெற்றிக் தொன்னையும் மேலதிக மாக உற்பத்தி செய்திருந்தது. மாறாக மட் உக்களப்பிற்கு 25946.3 மெற்றிக் தொன் னும் யாழ்ப்பாணத்திற்கு 70183.9 மெற் றிக் தொன்னும், திருகோணமலைக்கு 7799.9 மெற்றிக் தொன்னும் பற்றாக்கு றையாக இருந்துள்ளது. மட்டக்களப்பு திரு கோணமலை மாவட்டங்கள் பற்றாக்குறை நிலையை அடைந்தமைக்கு பெரும்பாலான நெற்செய்கை நிலங்கள் கைவிடப்பட்ட மையே முக்கிய காரணமாகும்.
அரிசி உற்பத்தி, தன்னிறைவு மாற்றங்கள் (1981 / 82 - 1987 /88).
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அரிசி உற்பத்தி, தேவைப்படும் அரிசி, மிகை பற் றாக்குறைத் தன்மைகள் ஆய்விற்கெடுத்துக் கொள்ளப்பட்ட இரண்டு காலப் பகுதியிலும் எவ்வகை போக்கை காட்டுகின்றது என் பதை ஒப்பிட்டு நோக்கும்போது மாகா ணங்களின் அரிசி உற்பத்திப்போக்குபற்றி இலகுவாக புரிந்து கொள்ள முடியும். மேற் படி இரு காலப்பகுதியிலும் அரிசி உற்பத்தி யில் மாவட்ட அடிப்படையில் கணிசமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமையை ஆய்வில் இருந்து பொதுவாக் காணக்கூடியதாக இருக் கின்றது. 1981/82 இல் மாகாணங்களின் அரிசி மிகை 48 வீதமாக இருந்து 1987/88 இல் 1.5 வீதமாக வீழ்ச்சியடைந்திருக்கின் றது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருப் வினும் அவை ஆய்விற்கு எடுத்துக் கொள் ளப்படவில்லை. இரு காலப்பகுதியிலும் அரிசி உற்பத்திப் போக்குகள் எவ்வாறு வேறுபட்டுக் காணப்படுகின்றது என்பதை மாவட்ட அடிப்படையில் நோக்கும் போது கிளிநொச்சி, அம்பாறை, வவுனியா, முல் லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் தொடர்ந்து மிகை உற்பத்தியில் காணப்பட்டு வந்துள் ளன. எனினும் இந்த மிகை உற்பத்தி அன் வுகள் இரண்டு காலப்பகுதியிலும் வேறு
42

பட்டுக் காணப்படுகின்றது. 1987/88ம் ஆண்டு காலப்பகுதியில் அம்பாறை, வவு னியா மாவட்டங்களின் மிகை உற்பத்தி 9 வீதத்தாலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகை உற்பத்தி 54 வீதத்தாலும் குறைவ டைந்து காணப்பட்டுள்ளது. ஆனால் மள் னார் மாவட்டத்தின் மிகை உற்பத்தியா னது இக்காலப்பகுதியில் 46 வீதத்தினால் அதிகரித்துக் காணப்பட்டுள்ளது.
திருகோணமலை, மட்டக்களப்பு மாவட் டங்கள் 1981/82 காலப்பகுதியில் மிகை உற் பத்தி நிலையில் இருந்து 1987/88 காலப் பகுதியில் பற்றாக்குறை நிலையை அடைந் துள்ளன. திருகோணமலை மாவட்டம் 37 வீத பற்றாக்குறையையும், மட்டக்களப்பு மாவட்டம் 57 வீத பற்றாக்குறையையும் எதிர் நோக்கியுள்ளது. யாழ்ப்பாண மாவட் டம் தொடர்ந்து இரு காலப்பகுதியிலும் அரிசி உற்பத்தியில் பற்றாக்குறை நிலையில் இருந்தாலும் இவ்வளவானது வேறுபட்டுக் காணப்படுகின்றது. 1987/88இல் பற்றாக் குறை ஒரு வீதத்தால் அதிகரித்துக் காணப் பட்டுள்ளது. அதாவது 1981/84 இல் யாழ்ப் பாண மாவட்டத்திற்கு 59978.2 மெற்றிக் தொன் அரிசியும் 1987/88இல் 70188.9 மெற்றிக் தொன் அரிசியும் தேவைப்பட்டது. ஆனால் அரிசி உற்பத்தி இரு காலப்பகுதியி லும் கிட்டத்தட்ட ஒரே அளவினதாக இருற் துள்ளது. இங்கு சனத்தொகையின் அதிக ரிப்பே பற்றாக்குறையின் அதிகரித்த அள விற்கு காரணமாக இருந்துள்ளது.
முடிவுர்ை.
இவ்வாய்வின் மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அரிசி உற்பத்தியின் தன் னிறைவு மட்டத்தினையும் அவற்றின் போக் குகளையும் மாவட்ட மட்டத்தில் தெளி வாக அறிந்து கொள்ளக்கூடியதாக இருக் கின்றது. இங்கு மக்களின் அரிசித் தேவை யானது பால், வயது வேறுபாட்டின் அடிப்படையில் கணிப்பிடப்பட்டுள்ளதால் மாகாண மட்டத்திலும், மாவட்ட மட்டத் திலும் அரிசி உற்பத்திப் போக்குகள் சம்பற் தமான நம்பிக்கையான முடிவுகளைப் பெறக் கூடியதாக இருக்கின்றது. இருப்பினும் இம்

Page 71
முடிவுகள் ஒரு மாவட்டத்தின் மிகச் சரியான் அரிசித் தேவையினை பிரதிபலிக்கும் என்று கூற முடியாது. ஏனெனில் இங்கு கூறப் பட்ட வயதுத் தொகுதிகளிடையே அரிசி துச்ர்வு அலகுகள் மாறுபடக்கூடும். இருப் பினும் மாவட்டங்களின் அல்லது மாகாணங் களின் அரிசித்தேவையின் சரியான அளவை மதிப்பிடக்கூடிய சிறந்த வழி இது ஒன்றே பாகும்,
இவ்வாய்வானது வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அரிசி உற்பத்தியானது பாரியளவு மிகை உற்பத்தி நிலையில் இருந்து பற்றாக்குறை நிலையை நோக்கி சென்று
உசாத்துணை நூல்கள்
Department of Census Census and Statistic. 1984 Report ting, S
. . . . . . . . . , 1990 Statist Republ of GC
. . . . . . . . . . . . . . . . . . . 1991 Food
Govert
k... Nimal Dangalle, 1982 'A De
tterns
in Ric
Journal
publish
versity

கொண்டிருப்பதை வெளிக்காட்டியுள்ளது. வடக்கு- கிழக்கு மாகாணங்களின் விவசாய விருத்திக்கான வளங்களைக் கொண்டு பார்க்கும் போது இம்மாகாணங்கள் ஆண் டிற்கு தேவையினைவிட நூறு மடங்கு மேலதிக உற்பத்தியில் ஈடுபடக்கூடிய வாய்ப் புக்கள் இருந்தும் பற்றாக்குறையினை நோக் கிச் சென்று கொண்டிருப்பது கவனத்திற்கு எடுக்கப்பட வேண்டிய விடயமாகும். எனவே சாத்தியமான வழிமுறைகள் மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அரிசி உற் பத்திக்கு புத்துயிர் அளிப்பது அனைத்து தரப்பினரதும் இன்றியமையாத கடமையாக இருக்கின்றது.
of Population and Housing 1981 Distrfict s. The Depertment of Government prin Sri Lanka.
cal Abstract of The Democratic Socialist ic of Sri Lanka 1989. The Department vernment printing, Sri Lanka.
Balance Sheet 1990 The Department of ment printing, Sri Lanka.
::cade of Success in Food Production: pas and Trends in The Level of Sufficiency e Production in Sri Lanka.' Malaysianof Tropical Geography Vol. six December, ed by the Department of Geography, Unir of Malaya, Kualalumpur.
43

Page 72
கிளிநொச்சி மாவட்டத்தின் குடி 今"ü@岛岛四 山
இலங்கை குடியரசு யாப்பின் ஏழா 6 gil திருத்தத்தின்மூலம் 1983-ம் ஆண்டு செப்டெம்பரில கிளிநொசசி மாவடடம் உருவாக்கப்பட்டு 1984ம ஆண்டு பெபபிர வரியிலிருந்து செயற்படுகிறது. 1960-ம் ஆண்டு கிளிநொச்சி தேர்தல மாவடடம் ஏற்படுத்தப்பட்ட காலத்திலிருந்து இத் தோதல மாவட்டத்தை உளளடக்கிய பிர தேசத்தை யாழபபாண மாவட்டத்திலி ருந்து பரிந்து தனி நிர்வாக மாவடட மாகக வேண்டுமென்ற கோரிக்கை இப் பகுதி மககளிடையே எழுந்தது. 19601977 ஆம் ஆண்டுகளுககு இடைபபட்ட காலத்தில் துணுக்காய் உதவ அரசாங்க அதிபர் பிரிவு மகளிநொச்சி மாவடடததிற் குளளிருந்தது. 1976 -ம்ஆண்டு தேர்தற தொகுதி நிாணயததில துணுககாய் உதவி அரசாங்க அதபர் பிரிவு வனனோககுளம் கிராமசேவகா பிரிவு நீங்கலாக முல்லைததிவு தேர்தல மாவடடததின் ஒரு பகுதயக மறறியது. 1978 -ம் ஆண்டு முகூலைத்தீவு நிாவாக மாவட்டம அமைககபபடட வொழுது துணுக்காயப் பிரிவு முல்லைததிவு நிர்வக மாடிடடததில ஒரு பகுதியாக
மாறியது.
கிளிநொச்சிப் பிரதேசம் சமூக பொரு ளாதார நிலைகளில் மிகவும் பின்தங்கிய தாக இருந்தும் வளர்ச்சி பெற்றதெனக் கருதப்படும யாழ்ப்பாண மாவட்டத்தின் ஒரு பகுதியாகவிருந்ததால் பின்தங்கிய பகுதி களுககு அரசு கொடுக்கும் சில குறிபபிடட சலுகைளை பெறமுடிய திருந்ததுமே தனி
Cu

சனத்தொகையின் வளர்ச்சியும்,
33606013 (Gibb.
பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை
மாவட்டக் கோரிக்கைக்கு அடிப்படையாக அமைந்த காரணங்களாகும், ஈற்றில் கிளி நொச்சி பிரதேச அபிவிருத்திக்கு தனி மாவட்ட அந்தஸ்து உதவுமென்பதாலும் மறறும பல அரசியற் காாணங்களாலும் கிளிகிதாச்சி மாவட்டம் உருவாக்கபபட்ட
• Tb;0ے erزن تھا
யாழ்ப்பாண மாவட்டம் கிளிநொச்சி,யாழ்ப் பான மென இரு மாவட்டங்களாக பிரிக் d5uuu-L-aun pé su setiopírdos Lotal. L-o a LonAos Sav LuLu ÜL6ão 53,5 ú35ÁŠ தையும் சனததொகையில் 11 வீதத் தையும் பெற்றது. இம்மாவட்டத்தின் பரப் பவிவு 1133 சதுர கிலோ மீறறராகவும் குடிசனததொகை 9170 பேரா கவும் dhu bhet luu lulet. Iu i të ulur 683 Lorrall-l-gë தில இருந்த பெரிய நீாப்பாசனத்திடடங் கிள் நில அபிவிருத்தித் திட்டங்கள் நிலக் குடிவேறறங்கள் காடடுபபரப்புககள் (og, odewod geoöfüsos Lprl-Lehser un Quh களித சசி மவட்டததுககு கீழ் வந்துள் ளமை குறிபபடத தக்கது. ஜமமாவட் டத்தில 340 சதுர கிர்லா மீற்பா அல்லது 30 வதம இவறும் காடடுப்பகுதியாக இருக்களறது. இமமாவட்டம நல, நீர் Gau 67 yobus au 6 avFTuuuu : GounT6TaribsTpës தையும கூடுதலான புதிய குடிறேற்ற வாசி களையும அதிகளவாகக் கொண்டதொரு மாவட்டமாக விளங்குகின்றது.
கிளிநொச்சி மாவட்டம் உருவாக்கப் பட்ட பின்னர் இன்னும் குடிசனக்கணிப்பு
ராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை கலைப்பீடாதிபதி யுாழ். பல்கலைக்கழகம்

Page 73
டம்பெறவில்லை. எனினும் மாவட்டத் தன் தற்போதைய எல்லைக்குட்பட்ட பகு திக்கு முன்னைய குடிசனக்கணிப்பு விபரங் களை உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் என்னும் அடிப்படையில் பெறக்கூடியதாக அள்ளன. இம்மாவட்டம் பச்சிலைப்பளை, கரைச்சி, பூதகரி கண்டாவளை ஆகிய
Ayu.u- 6v 6D6aa7 I
கிளிநொச்சி மாவட்ட @t4é
குடிசனக்கணி ஆண்டு குடிசனத்தொகை | வேறுபாடுகள்
87. 11566 88 12802 1891 0. a
99. 1324 1911 2690 192I 27 13
1946 1899 g 1953 9573 19Ꮾ3 3773 8 97. 53903 6 98. 970 37
ஆதாரம்: இலங்கை குடிசனக்கணிப்புக்கள்
அட்டவணை 1 இல் கிளிநொச்சி மாவட்டத்தின் குடிசனததொகை வேறுபா டுகள் த ரப்படடுள்ளன. (1871-1981) கிளிநொச்சி மாவட்டத்தின் 110 வருட காலத்துக்குரிய குடிசனததொகை மாற்றங் களை நோக்குமிடத்து 1871-1946ககும் இடைப்படட 75 வருடங்கள் குடிசன வளர்ச் சுயற்ற போக்கைக் கொண்டும 1946-1981 ற்கு இடைப்பட்ட வருடங்கள் துரிதமான வளர்ச்சியைக் காட்டும் போக் கையும் கொண்டுள்ளன. 1871-1946க்கும் இடைப் பட்ட காலத்தில் இம்மாவட்ட குடிசனத் தொகையில் சிறிதளவு ஏற்றவிறககங்கள் ஏற்பட்டதல்லாமல் அதிகளவு மாற்றங்கள் ஏற்படவில்லை. 1871 இல் இம் மாவட் டத்தில் இருந்த குடிசனததொகையிலும்

நான்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக ளைக் கொண்டுள்ளது. பச்சிலைப்பளை பிரி விற்குள்ளிருந்த செம்பியன்பற்று, மருதங் கேணி, முள்ளியான், சுண்டிக்குளம் ஆகிய நான்கு கிராம சேவகர் பிரிவுகளும் யாழ்ப் பாண மாவட்டத்துக்குள்ளேயே தொடர்ந்
தும் இருந்து வருகின்றன.
:னத்தொகை வேறுபாடுகள்
குடிசனக்கணிப்பு ப்பு இடைக்கால (இடைக்கால வேறுபாடு எண்ணிக்கையில் கள்) விகிதத்தில்
246 10.8 79. 14.0 20 13 18.3 334 a 2.6 25 or 0.2 8 1 Ꮞ a 6.4 '674 64.5 } 1 Ꮞ0 92.7 95 42.9 "793 70.
பார்க்க 1946இல் 333 பேரே கூடுதலாக இருந்தனர். மேற்குறிப்பிட்ட காலப்பகு தி ய ல் மிகக்குறைந்த குடிசனத்தொகை 1891 இல் 11011 பேராகவும ஆகக் கூடிய தொகை 1901 இல் 13024 பேராகவும் இருந்தது. இம்மாவட்டம் மிகவும் பின் தங்கிய, வளர்ச்சியற்றதாக இருந்ததாலும், மலேரியா நோயினால் இறபடி விகிதம் உயர்வாக இருந்ததாலும், குடிசனத்தொ கையில் அதிகளவு மாற்றம் நிகழவில்லை.
1946 க்குப் பின்னர் . கிளிநொச் சி மாவட்டத்தின் குடிசனத்தொகை, இங்கு மேற்கொள்ளப்பட்ட நில அபி விருத்தி விவசாய நடவடிக்கைகளுடன் அதிகரிக்கத் தொடங்கியது. 1950 உம் ஆண் டு க் கு ப்
45

Page 74
பின்னர். பலநீர்ப்பாசனத் திட்டங்களும், நிலக்குடியேற்றத் திட்டங்களும் விருத் தி செய்யப்பட்டன. இர  ைண ம டு க் குளம், அக்கராயன்குளம், வன் னே ரி க்கு ள ம், கரியாலை-நாகபட்டுவான்குளம், கல் மடுக் குளம், கோடடைகட்டினகுளம், தென்னி யன்குளம், புதுமுறிப்புககுளம் போன்ற பல நீர்ப்பாசனத் திட்டங்கள் விருத்தி செய்யப் பட்டன. குடியானவர் குடியேற்றத்திட்டம் மேட்டுநில மத்திய வகுபப்னர் த ட் டம், கிராம விஸ்தரிபபு திட்டங்கள் மூலம் நில அபிவிரு த தி நடவடிக்கைகள் பரவலாக இங்கு மேறகொள்ளப்பட்டதால் குறிப்பாக குடாநாட்டுப் பகுதியிலிருந்து 1950, 1960 ஆம ஆண்டுகளில் பெருமளவு மக்கள் களிநொசசி பகுதிகளில் விவசாய நடவடிக் கைகளுடன் தொடர்பாக இடம்பெயர்ந்து குடியேறினார்கள்.
இம் மாவட்டத்தின் குடிசனவளர்ச்சியில் நிலககுடியேறறங்களின் பங்கு க் க டு த து அகதகள் வருகை 1958 ஆம ஆண் டி லி ருந்து இன்றுவரை மு க் கி ய காரணியாக இருக்கியவறது. 1958 இல ஏற்பட்ட இனக் கலவரத்தால தெனன. லங்கையில பாதககப் பட்ட ஐநதிய வம்சாவளித் தமிழா க ள் புகலிடய தேடி கிளிநொச்சக்கு வந்தார்கள். தர்மபுரக் குடியேற்றம் அகதகள புனர் வாழ்வுத திடடமாகும. 1970 ஆம் ஆண்டு களில ஏற் பட ட உணவுப்பஞ்சத்தாலும் பெரு ந் தோட் ட படகுதகளில் நிலசசிர் திருததம காரணமாகவும் பெ ரும ளவு இந்தய வமசாவளித் தமிழ் மககள அகதி காாக மாறினர், தோட்டடபகுதிகளில் வெளியேறறப்படடவர்களில் கணிசமான தொகையினர் வவுனியா கிளி நொ ச கி மாவட்டங்களுக்கு புகலிடம் தேடி வந்தனர். 1970 ஆம ஆண்டுகளில் கிளிநொச் சிப் பகுதிகளில் மிளகாய்ச் செய்கை விரு த தி பெற்றதால் விவசாயக்கூலி வேலைவாயப்பு நிறைய ஏற்பட்டதால் இந்திய வம்சாவளித தமிழா வருகை அதிகரித்தது. 1977 இல் ஏ ற் பட் - இனக்கலவரததால் பாதிககப் பட்ட இந்திய வம்சாவளித் தமிழர் பெரு மளவில் கிளிநொச்சிக்கு வந்தனர். 1981 ஆம் ஆண்டுக் குடிசனக்கணிப்பில் 1500க்கு
46

மேற்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர் கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்தனர். 1977க்குப்பின்னர் பல்வேறு சமயசமூகநலன் நிறுவனங்கள் அகதிகள் புனர்வாழ்வில்பெரும் பங்காற்றின. இதன் காரணமாக கிளி நொச்சிப்பகுதியில் அகதிகளாக வந்தவர் களில் பலர் புது வாழ்வை அமைக்கக்கூடிய தாக இருந்தது. 1981 இல் ஏற்பட்ட இனக்கலவரத்தாலும் சிறிதளவு இந்திய வம்சாவளித் தமிழர் கிளிநொச்சிக்கு வந் தனர். 1983 இல் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட இனக் கலவரத்தால் தென்னிலங் கைத தமிழர்கள் மிகவும் கடுமையாகப் பாதிககப்பட்டிருந்தும், கலவரத்துக்குப பின் னர் போக்குவரதது மிகவும் பாதிக்கபபட் டிருந்ததால் பெருமளவு எண்ணிக்கையில் இந்தய வம்சாவளித் தமிழ் அகதிகள் கிளி நொச்சிக்கு வந்துசேர முடியவில்லை. 1983க்கு முன்னா நிலக்குடியேற்ற நடவடிக் கைகளில ஈடுபட்டிருந்த பல புனர்வாழ்வு நிறுவனங்கள பெரிதும பாதிக்கப்பட்டிருந் ததால் 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத் துக்குப்பின்னா அகதகள் புனாவாழ்வுக் குடி யேறறங்களை 1977 ஆம் ஆண்டு இனக கல வது ததுக்குப் பின்னர் இங்கு வந்த அகதி களுக்கு அமைததது போல் அமைக்க முடிய 6SU oöQoy, 977-985 प्र्मी,LP ஆண் டு களுககு Gol-lil ill- காலததில் இமமாவட்டததில பல அகதிகள் புனர் வாழ்வுக் குடியேற்றங்கள சமூக நலன் சேவை நிறுவனங்களாலும் அரசினாலும் - اr600Tقه) IDpy6ITل60T. a}oا بالا لطنت اولا 0ل ل% மான் புரம், பாரதிபுரம, அமைதிபுரம், ஜெயபுரம் போன்றன குறிப்பிடத்தககவை. இக்குடியேற்றங்கிகளைத தவிர பல இடங் களில ஒழுங்கற்ற குடியேற்றங்கள் ஏறபட்ட டுள்ளன
கிளிநொச்சி மாவட்டத்தின் குடிசனி வளர்ச்சியில் விவசாயநில அபிவிருத்தி நடி வடிக்கைகளாலும், அகதிகள் வருகையா இலும் ஏற்பட்ட குடிசன வளர்ச்சிக்கு அடுத்து, கிளிநொச்சி நகரின் வளர்ச்சியும் இம்மாவட் டத்தின் குடிசன வவர்ச்சிக்கு முக்கிய கார ணியாக இருந்துள்ளது.

Page 75
சிறு சேவை நிலையமாக இருந்த கிளி நொச்சி படிப்படியாக பெரிய நகராக வளர்ச்சி பெற்றதால் சேவைத்துறையில் சிறு கைத்தெகழில் துறையிலும் நகரில் குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புகள் ஏற் பட்டன. 1981 இல் இந்நகர் 15825 பேரைக் கொண்டிருந்தது. கிளிநொச்சி நகரையும் அயற்பகுதியையும் உள்ளடக்கிய கிளி நொச்சி கிராமசேவகர் பிரிவு 32850 யேரைக் கொண்டிருந்தது 1985 க்குப் பின் னர் கிளிநொச்சி நகரில் ஏற்பட்ட நெருக் கடி நிலைமைகளால் நகரப் பொருளாதா ரம் பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியது. நக ரின் கைத்தொழில், வர்த்தகம் மற்றும் சேவை நிறுவனங்களின் கூடிய பங்கு அழி வுற்றும், செயலிழந்தும் விட்டன. நகரின் இன்றைய குடிசனத்தொகை 1981 இல் இருந்த குடிசனத்தொகையிலும் பார்க்க குறைவாகவே இருக்கும். நகரத்திலிருந்தும் அயற் பகுதிகளிலிருந்தும் பெருமளவு எண் ணிக்கையில் மக்கள் வேறு இடங்களுக்கு குறிப்பாக குடாநாட்டிற்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் குடிசன தொகை வேறுபாடுகளை உதவி அரசாங்க அதிபர் பிரிவடிப்படையில் நோ க் கி ன் மாவட்டத்துக்குள் பெரிய வேறுபாடுகள் இருப்பதைக் காணலாம். பூநகரி, பச்சி
Jiyuavad 6007
கரைச்சி கண்டாவளைப் பிரிவுகளி:
குடிசனச் (இடை குடிசனத்தொகை வேறுபா ஆண்டு (இடைக்கால வேறு) எண்ணிக்
1871 1813
88 2588 7 1891 799 ബ 74 90 ዷ8?9 0. 19. 26 .26 - است 1921 3142 53 1946 A.050 90 1953 967 562 1963 296.57 I455 1971 3799 l 35g 98. 67705 305
ஆதாரம்: இலங்கை குடிசனக்கணிப்புக்கள்
千

லைப்பள்ளி பிரிவுகள் 1946 க்குப் பின்ன ரூம் அதிகளவு குடிசனவளச்சியைப் பெறா திருக்க கரைச்சிப்பிரிவு துரித குடிசனத் தொகை வளர்ச்சி பெற்றிருப்பதனைக் காணலாம்.
அட்டவணை I இல்கரைச்சிகண்டாவளை பிரிவுகளின் குடிசனத்தொகை வேறுபாடுகள் காட்டப்பட் டு ள்ள ன . கரைச்சிப் பிரிவு 1946 க்கு முன்னர் மிகவும் குறைந்த குடிசனத்தொகையை கொண் ட அபி விருத்தி குறைந்த பகுதியாக இருந்தது. 1946க்குப் பின்னர் இப்பிரிவில் மேற்கொள் ளப்பட்ட பல விவசாய நீர்ப்பாசன நில அபிவிருத்தித் திட்டங்களால் இப்பிரிவின் குடிசனததொகை துரிதமாக அதிகரித்தது. இப்பிரிவினுள்ளேயே இரணைமடு, அக்க ராயன்குளம், வன்னேரிக்குளம், கல்மடுக் குளம், புதுமுறிப்புக்குளம், பிரமந்த லாறுக்குளம், திருவை யாறு, குடி யேற்றத் திட்டங்கள் அமைந்துள்ளன. கிளிநொச்சி பரந்தன் நகரமும் இப்பிரிவி னுள்ளேயே அடங்கி இருக்கிறது. குடி யேற்றத்திட்டங்களாலும், கிளிநொச்சி நகர வளர்ச்சியாலும் இப்பிரிவின் குடிசனத் தொகை துரிதமாக அதிகரித்து வந்துள்ளது. அட்டவணை I இல் பூநகரிப்பிரிவின் குடிசன வேறுபாடுகள் காட்டப்பட்டுள்ளன
ன் குடிசனத்தொகை வேறுபாடுகள்
|கணிப்பு
க்கால குடிசனக்கணிப்பு rடுகள்) (இடைக்கால வேறுபாடுகள்) ந்கையில் விகிதத்தில்
|5 40.0
9 u-89.5
片豹 69.9
7 9.3 ܚ
O 20.3
28, 9
3.0
6 (90.8
6 57.8
2 88.1
布

Page 76
பூநகரிப் பிரிவு பல புராதன கிராமங் களைக் கொண்டுள்ளது. இப்பிரிவில் 1953 ஆம் ஆண்டுக்குப் பின்பே ஓரளவு குடிசன வளர்ச்சி ஏற்படத்தொடங்கியுள்ளது. 1871 ஆம் ஆண்டு 4611 பேரைக்கொண்டிருந்த இப்பிரிவு 1946 ஆம் ஆண்டில் 75 வருடங் களுக்குப் பின்பும் 4572 பேரையே கொண் டிருந்தது. மலேரியா நோயின் தாக்கமும், பொருளாதார வளர்ச்சியற்ற நிலையும், குடிசன வெளியிடப்பெயரவும் இப்பிரிவு குடிசன வளர்ச்சி பெறாது இருந்ததற்கு முக்கிய காரணங்களாகும். பூநகரிப்பிரிவில் நில அபிவிருத்தி நடவடிக்கைகள் மிகக் குறைவாகவே இடம் பெற்றுள்ளன. 1950 ஆம் ஆண்டுக்குப் பின்பே பல்லவராயன் கட்டுப்பகுதியில் கரியாலை நாகபட்டுவான் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. 1970 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முழங்
y av 6oo6pov Ill
பூநகரிப்பிரிவின் குடிசன
(85gld 6 960t-d ஆண்டு குடிசனத்தொகை 1 பாடுகள் எ
1871 46ll 1881 4540 1891 4547 1901 4768 2率 911 4809 A. 1921 4785 1946 4572 2 1953 64星9 184 1963 8046 162 1971 8970 9. 1981 13994 50
ஆதாரம்: இலங்கை குடிசனககணபபுககள்
முன்பும் சற்று கூடுதலான குடிசனத்தொ கையினை கொண்டதொரு பகுதியாக இருந் திருக்கவேண்டும். 1946க்கு முன்னர் மலே ரியா மற்றும் பல நோய்த்தாக்கங்களினால்
4s

காவில் திட்டத்தின் மூலம் பூநகரிப் பகுதி யின் தென்பகுதி ஓரளவு குடிசன வளர்ச் சியைப்பெற்றிருக்கிறது. பல்லவராயன் கட் டுப் பகுதியில் மேலும் நிலக்குடியேற்றங் களை விருத்தியாக்குவதற்கு வாய்ப்புண்டு.
அட்டவணை IV ல் பச்சிலைப்பளை பிரி வின் குடிசன வேறுபாடுகள் (1871-1981) காட்டப்பட்டுள்ளன.
பச்சிலைப்பளைப்பிரிவின் குடிசனத் தொகை இப்பிரிவு இன்று கொண்டுள்ள ஏழு கிராமசேவகர் பிரிவுகளுக்கு (கோயில் வயல், முகாவில், சோரன்பற்று, இத்தா வில், புலோப்பளை கிளாலி, முகமாலை) 1871-1981 ஆம் ஆண்டு காலத்துக்குக் கனிக் கப்பட்டுள்ளது. இப் பிரிவு 19 ஆம் நூ ற் றாண் டி லும் அதற்கு
rத்தொகை வேறுபாடுகள்
ாக்கணிப்பு குடிசனக்கணிப்பீடு கால வேறு இடைக்கால வேறுபாடுகள் ண்ணிக்கையில் விகிதத்தில்
"1 1, 5
7 0, 2
4.9
I 0.8
3. 0,3
3 45
7
7
24
24
இறப்பு விகிதம் உயர்வாக இருந்திருக் கிறது. பொருளாதார காரணிகளால் பச்சி லைப்பளை பகுதியிலிருந்து மக்கள் வடமா ராட்சி, தென்மராட்சி பகுதிகளுக்கு இடம்

Page 77
பெயர்ந்துள்ளனர். மேலும் இப்பிரிவில் 25000 ஏக்கர் நிலப்பரப்பு தென்னை செய் கைக்கு கீழ் கொண்டுவரப்பட்ட தால் கிராமியப் பொருளாதாரம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியது. தென்னைச் செய் கைப் பகுதிகளுக்கிடையே பல பின்தங்கிய
ay lavao 6007 IV
பச்சிப்லைப்பளை பிரிவின் குடி
குடிசனக்கணிப்பு ஆண்டு குடிசனத்தொகை வேறுபாடுகள் எ6
87 542 pwania ፲፬ 88እ! 5724 58
9. 4675 0.49 90 57.7 70 1911 52. 56 9. 475 486 1946 3.277 508 95.3 1983 806 96.3 600 67 97. ፳745 73 1981 1002 2267
ஆதாரம்: குடிசனக்கணிப்புக்கள்
1981 ஆம் ஆண்டின் கணிப்பின்படி இம்மாவட்டத்தின் குடிசனவடர்த்தி சதுர கிலோ மீற்றருக்கு 83 பேராகவிருந்தது. மாவட்ட குடிசனவடர்த்தி தேசிய குடிசன் வடர்த்தியிலும் (ச. கி. மீ. 230) பார்க்க குறைவாகவுள்ளதெனினும் மன்னார் (ச. கி. மீ. க்கு 37) வவுனியா (ச. கி. மீ. க்கு 23) முல்லைத்தீவு (ச. கி. மீ. க்கு 22) மாவட்டங்களின் குடிசன அடர்த்தியிலும் கூடுதலாகவுள்ளது. மாவட்டத்தினுள் கரைச்சிப்பிரிவு ச. கி. மீக்கு 140 பேரையும் பச்சிலைப்பளை பிரிவு ச, கி. மீக்கு 66 பேரையும் கொண்டிகுந்தன.
குடிசனப்பரம்பலை நோக்குமிடத் து 1981 இல் இம்மாவட்டத்டின் குடிசனத் தொகையில் 73.8 வீதத்தினர் கரைச்சிப் பிரிவிலும் 10.9 வீதத்தினர் பச்சிலைப்

கிராமங்கள் காணப்படுகின்றன. 1946க்கு பின்னர் ஏற்பட்ட குடிசனவளர்ச்சிபிரதான மாகஇயற்கைஅதிகரிப்பால்ஏற்பட்ட தொன் றாகும். இப்பிரிவில் 1983க்குப் பின்னர் அகதிகள் சிறிதளவில் குடியேறியுள்ளார்கள்.
சனத்தொகை வேறுபாடுகள்
må
(இடைக்கால டைக்காலவேறுபாடுகள் ண்ணிக்கையில்) விகிதத்தில்
குடிசனக்கணிப்பு
11.9 8.3 5.0
岛。9
92 1.5 24.7 全7,2 28.9 29.7
பளையிலும் 15.3 வீதத்தினர் பூநகரிப் பகுதியிலும் இருந்தனர்.
கிளிநொச்சி கிராமசேவகர் பிரிவு 32850 பேரைக்கொண்டிருந்தது. இத் தொகை மாவட்டத்தின் மொத்த குடித் தொகையின் 38.8வீதம் கிளிநொச்சி கிராம சேவகர் பிரிவைத்தவிர பளை, பூநகரி சேவை நிலையங்களைச் சார்ந்து ஓரளவு கூடிய குடி சனச்செறிவு காணப்படுகின்றது. மேற்குறிப் பிட்ட இடங்களைத் தவிர ஏனைய இடங் கவில் மக்கள் மிகவும் பரந்து வாழ்கின்ற னர். பல்லவராயன் காட்டுப்பகுதியிலேயே குடிசனபபரம்பல் மிகவும் ஐதாக காணப் படுகிறது. இம்மாவட்டத்தின் குடி சனத் தொகையின் வயதமைப்பில் இளவயதினர் கூடுதலாக இருப்பதும் பால் விகிதாசாரத் தில் பெண்கள் கூடுதலாக இருப்பதும் குறிப்
adiad
A9

Page 78
பிடத்தக்கது. குடியேற்றத் திட்டங்களுக்கும் ஏனைய பொருளாதார நடவடிக்கைகளுக் கும் ஆரம்பத்தில் கூ டு த லான ஆண்கள் தனித்து வருகின்றனர். குடியிருப்புக்கள் அபிவிருத்தி பெற்ற பின் ன ர் அவர்கள் தங்கள் குடும்பங்களை இங்கு கொண் டு வருகின்றனர். பூநகரி, பச்சிலைப்பளை பிரிவுகளிலும் பார்க்க கரைச்சிப் பிரிவிலேயே பால் விகிதாசாரம்வேறுபாடுகூடுதலாகழிருக் கின்றது.இம்மாவட்டத்தின் இனப்பரம்பலில் தமிழர் 98 விசிதமாகவுளளனர். இவர்களுள் பூர்வீகத் தமிழர் 81 சதவீதமாகவும இந்திய வம்சாவழிதமிழர் 17 சத வீதமாகவு இருகம் கின்றனர். சமய ரீதியில் இந்து க் க ல் 86 விகிதமாகவும் கிறிஸ்தவர்கள் 12 சதவீதமா கவும் இருந்தனர். 1971 -1981 ஆண்டுக ளுககு இடைப்பட்ட காலததில் கிறிஸ்தவர் க்ளின வளர்சசி வீதம் ஏனைய ở Lí giớ5 தவர்களின வளர்ச்சி வீதததிலும் பார்க் விக் கூடுதலாக இருநதது.
கிளிநொச்சி அபிவிருததியடைந்து வரும் SG9 LosT6ul-laton (3.Lb. gyuustaj-L-lo söAD பொழுது கொண்டுளவி குடிசனதமதாகை யிலும பார்க்க கூடு த லா  ைகுடிசனத தொகையை தாங்கககூடிய இயற்ள்ை வளங் களை கொணடுள்ளது. இமமாவடடததல் பொருளாதார வளாச்ச நில அபிவிருததி விவசாய நடவடிககைகளிர்லயே தங்கயுள ளது. நீா வளங்கள மேலும விருததியாக &bull - Všou God (9) Ltd. u. Gu Gv 6). Ta uu 60T (36 L---N பகுதியல நில அபவருதது þ1-edit-e oðéh b అలఅ. 9/ወዞD | do نلاینoool اول . Lou آقاه قرون ساسالمه 6îfesué! II ULU Volufı (bolu 11 sefr (TLû Lou6)! o8) Chul (bab தப்படமவடுைய, உப உணவு ப பயர்ச் (elella 65, 6u 1 6o p ä (o 6 u oo 5, Guovihe வேள, ணமை. ஆகயவறறை விருததயாகக வேடுைம். அ த க ரி த து வரும குடிசகேத தொகைககு தனிச்ய வவசாயத துயையை விருத்த செயவதன மூலம் வேeவலவாய்ப பை பெருக்க முடியாது. மீன் பிடிததுறை யில் குறப்பாக ஆனையிறவு, யாழ்பபாணக கடல் நீர் ஏரி மன்னார்க் கடல் பகுதியில் விருத்தியாக்கக்கூடிய சூழ்நிலைகள் காணப் படுகின்றன. பாதும்பரிய மீனபிடிக் கிராமங் கள் குறைவாக இருப்பதால் மீன்பிடிக்குடி

யிருப்புக்கள் விருத்தி செய்ய இட்முண்டு. இம்மாவட்டத்தின் கைத் தொழில்துறை நன்கு விருத்தி பெறாமல் இருக்கின்றது. ஆனையிறவு உப்புக்கைத்தொழில் பரந்தன் இரசாயன தொழிற்சாலை ஆகிவயற்றைத் தவிர வேறு பெரிய தொழில் நிறுவனங் கிள் இங்கு இல்லை. இவையும் இன்று செயற்பாடற்ற நிலையில் காணப்படு கின்றன. உ ற் பத் தி, வி வ ச ரீ ய சார்பு கைத்தொழில், சேவை சார்பு கைத் தொழில்கள் போன்ற வற்றை விருத்தி செய் யக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. மேலும் கிளிநொச்சி மாவட்டததில் சேவைத் துறை வளர்ச்சி பெறாது சிறிதாகவேயுள் ளது. சேவைத்துறை வளர்ச்சி மூலம் குறிப் பிடததக் கவவு புதிய வே லை வாய்பபுக் áburban 2-pularul dà disavíTILL.) LiðLDTGIL -Söll69Ta பிரிவுகளான கரைசசி, கனடாவளை பூநகரி, பசசலைபபளைஒவடிவானறும வேறுபாடான புவிய ய ற பணபுகளையும் அபிவிருத்திப் பரச்சினைகளையும (அகாணடுளளன. கரைச் சிப் பாவில குடியேறறததட்டங்களை நவீ اliهلة لأن الأدون ذلك قليلا (ها 60 مهم في الرقم س لتقيق لوقفهلا ح6 நொச்சி நகரை விருததயாக குவது போன் றன முக்கய அபிவிருததத திடடங்கள கும" பச் ச  ைலப் ப ைள ய என ஒரு பக்கதறதுல தெனனைச் செய்கை விருததயும மறுபகைது, தல சமூக பொருளாதார ரீதியில பனதங் கய சிறிய கிரயங்களின அபிவிருததபும لا fill متورطي . اكه 6IT الاه لا تقول له مدقوقه شرصا(في الكلمة ملا ما பரிவு பல புரி தன சிறப பணதங்கய கரா மங்கலளக கொண்டு காணபபடுகின்றன. pITلمه au an ouلالاتین زن لا به تهویه oorلادiii، iiilo و b}لا யணகட்டு மிகவும் வளர்ச்சி குறைந்த நிலை நிலககுடியேறறங்கள 07ة حسا التي لا لا 5 و 60 قلا அமைபபதறகுரிய நில நீர் வளங்க  ைளக் கொணடுளளது. பூநகரிப பகுதியல வடககு தெறகு பகுதகளுககு இடையே அபிவிருததி நிலையில் வேறுபாடு காணப்படுகின்றது. கிளிநொச்சி மாவட்டததின் வளர்ச் சிக்கு பெருததமான இடஞ்சார்பு அபிவி ருத்த திறமுறையெர்ன்று தேவையாகும். நிலப்பயனபடாடு ஒழுங்குநகரங்கள், சேவை நிலை யங் கள, குடியிருப்புக்களின இடவ திைவு கைத்தொழில இடவமைவு போக்குவரத்து ஆகியன ஒன்றிணைந்த முறையில் விருத்தி செய்யப்படவேண்டும்.

Page 79
கிளிநொச்சி மாவட்டத்தின் நிலப்பயன் பாட்டு ஒழுங்கு ஒரளவு நல்ல முறையாகக் காணப்படுகின்றது. மாவட்டத்தில் நகரங் கள், சேவை நிலை யங் கள் ஒழுங்கான முறை யில் விருத்தியடையவில்லை, இம் மாவட்டத்தின் பொதுவான வளர்ச்சிச்கு கிளிநொச்சி நகரின் விருத்தி முக்கியமான தா கும். இது மாவட்டத்தின் தலைமை நிர்வாக வர்ததக நிலையமாக இருப்பது டன் நகரத்திலும் நகர விசாலிப்பு பகுதியி லும் 3250 மேற்பட்ட மக்களைக் கொண் டிருந்தது. இந்நகரின் பெளதிக வளர்ச்சியும், சமூகவமைப்பும் நகர வளர்ச்சிக்கு பொருத்த மானதாக இலலை. இந்நகர வளர்ச்சிகரு மேற்குறிப்பிடட துறைகளில் முன்னேற்ற மான மாற் றங்க ள் கொண்டுவரபபட வேணடும். இந்நகர் யாழ்ப்பாணம் கண்டி வீதயோரமாக ஐந்து மைல் வரை நீண்டு காணப்படுகிறது. இத்தகைய நகர் பெளதி கவமைப்பு, வர்த்தக வளர்ச்சிக்கு குறை பாடுடையதாகவும், நுகர்வோருககு பெரும் சிரமததையும் கொடுக்கிறது. மேலும் ந கால் போதயளவு வாழிடங்கள் இலலா  ைம ய ர ல் நகர மக் களி ல் குறிபபிட்ட தொகையினர் வேலை செய்யும் இடங்களில் வாழ்ந்து வருகினறனர். ந க ரி ல வேலை செயயும மததியதர வகுப்பினர் பெரும்பா லானோர் த கி க ள் குடுமபங்களை இங்கு கொணடு வராது குடாநாடடிக்கூயே 60வத துள்ளனர். நகால பெரும் பகுதியினர் குடும பததுடன் வா ழ த த ர ல நகரின் சமூக அந்தஸ்து குறைவாக இருப்பதுடன் சேவைத் துறைகள வள ர் ச சி யடைய முடியாதருக கனறன,
கிளிநொச்சி நகரை ஒரு மையத்திலி குந்து நெயயரி ஒழுங்கில் அல்லது வட்ட வடிவ ஒழுங்கில் வி ரு த் தி செயயக்கூடிய நிலபபயஷபாடு, இடவமைப்புக் கொளகை கண்கள கடைபபடிக்க வேணடும். நகரின் மையத்தை கண்டி-யாழ்ப்பாண விதிப்பகுதி பில ரு ந து புகையரதபபாதைகது மேற்கே கனகபுர பபகுதிக்கு நகர்ததுவதே நல்லது. நகரில குறிபபக மததியதர வகுபப்ரவர் வாழக்கூடிய வீட்டுததிடடங்கள் இடம்பெற வேணடும். நகரில் மததியதர வகுப்பினர்
r- Reseg

குறைவாக வாழ்ந்தால் கல்வி மற்றும் சகா தாரசேவை நிறுவனங்கள் வளர்ச்சியடைய மாட்டா. ஆகவே கிளிநொச்சி மாவட்டத் தினதும் பெருநிலப்படுனயிதும் அபிவிருத் திக்கு கிளிநொச்சி நகரினது வளர்ச்சி மிக மூக்கியமானதொரு அம்சமாகும்.
கிளிதொச்சியை அடுத்து பூநகரி, பளை ஆகிய இரு சேவை நிலையங்கள் சிறு நிக ரங்களாக விருத்தி செய்யப்பட வேண்டும். பிரிவுபட்டசேவைகளையும் சிறு கைத்தொ ழில்களையும் இந்நிலையங்களில ஏற்படுத் தலாம். மேலும மத்தியதர வகுப்பினருக் குரிய வீட்டுத்திட்டங்கள் அமைக்கபபட வேண்டும். படித்த நடுத்தர வருமானத் தைப் பெறும் குடும்பங்கள் பெரிய நகரங் களுக்கு இடம் பெயர்வதை இநநிலையங் களின வளர்ச்சி தடுக்க உதவும்.
மூன்றாம் மட்டத்தில் இயக்கச்சி, ஸ்கந்தபுரம், கண்டாவளை, முழங்காவில், முகமாலை, புளியம்பொக்கனை ஆகிய சேவை நிலையங்களை விருத்தியாக்க வேண்டும். இநநிலையங்களின வளர்ச்சி கிராமங்களினதும, புதுககுடியிருபபுககளி னதும் வளாச சிககு உதவியாகிவிருககும். இயக்கச்சி நலல முறையில விருத்தியாககப் டட்-டால் முள்ளியபபறறு பிரதேசமும் அபிவிருத்தியடைய வாய்ப்புணடாகும. இதேபோல பூநகரியின் தெனபகுதி குறிப் பாகபல்லவராயன் கட்டுப் பகுதி விருததககு முழங்காவல நிலையததின வளர்ச்சு பெரும் !-lthi chiĩ D[0 QU9u ti{L0 • கரைசசிபபகுதியின் மேறகுபபகுதயின வளர்ச்சிக்கு ஸ்கந்தபுரம் சேவை நிலையமும் கிரைசசிபபினை கிழக் குபபகுதியின வளர்ச்சிகத புளியம்பொத் கனையும கரைச்சிப்பிரிவின் வடகரையோ ரப் பகுதியின் வளர்ச்சிகது கண்டாவளை சேவை நிலையமும. முகமாலைப் பிரதே சத்தின் வளர்ச் சிக்கு முகமாலைசேவை நிலையமும குறிப்பிடததக்க பங்காற்ற முடி யும். மேற்குறிப்பிட்ட நிலையங்கள் வர்த் தக சேவைச் வசதிகளைச் சுறறாடல் பகுதி மக்களுக்கு அளிப்பதுடன் நாளடைவில் வளர்சசி நிலையங்களாக மாற்றபபடலாம்,
5.

Page 80
1950 க்குப் பின்பு கிளிநொச்சி மாவட் டத்தில் ஏற்பட்ட குடிசன வளர்ச்சி மிக உயர்வான தொன்றாகும். ஆரம்பத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து நிலை மற்ற குடியானவர்கள் கிளிநொச்சிபபிர தேச குடியேற்றததிட்டங்களில் குடியேறி னர். 1958 க்குப்பினனர் இன்று வரையும் இம்மாவட்டத்துக்கு இலங்கையின் பல பகு திகளிலும் இருந்து தமிழ் அகதகள் வநது கொண்டேயிருககினறனர். இபபோக்கு தொடரும்பண்பே காணப்படுகிறது. இலங் கைத தமிழ் சமூகத்தினரின மெலிநத பிரி வினரில் ஒரு பகுதி லுங்கு புது வழவை பெற முயன்று கொணடிருக்கறாகள். மேலும் இமமய வட்டமே பலருக்கு புது வாழவைக கொடுககக்கூடிய வளங்களை கொண்டுளளது. இமமாவடடததன் வளர் சியை துரிதபபடுதத சில சமூக பொருளா தார நடவடிககைகளை மறகொளள வேண்டும. இமமாவடடததில உறபததி யாககபபடும செலவததின (பருபவிபகுதி மீண்டும இங்கு நுகாவுககாகவோ அலலது முதலீடடுக்காகவோ பயன் படுததாமல் வேறு பகுதிகளுக்கு எடுததுச் செலலப்படு கிறது. இந்நிலைமையை மாறறி கிளநொசசி infreu. --Guoft fé&lesSð; சா த க ம பாக இககேயே கூடுதலான பணம நுகர்வுககும, முதலீடடுககும தயார் படுததபபடவேண் டுய, இது ஒரு விவசாய மாவட்டமாக இருநதும் காணியறற விவசாய மககள் கூடு தவ கவருபபதும காணிககாரர் அங்கில 6.Tov oli Lugiib olu() pöö60)6õuur 5 இருககறது. பெருத்த பயன நிலசசிர்திருத் தததன மூலம காணியறது விவசாயகளின தும விவசாய கூலிகளினதும காணபபரச் சினை தீாககபபடவேணடும. கிளிநொச்சி மாவடடம் பல்வேறுபகுதிகளிலும் இருநது பின தங்கிய துனபபபடட மககளை அதிக மாக கொண்டதாக இருப்பதால் மக்கள் மததயபில் சமூகபொருளாதார நிலையில் பிணதங்கிய தடைமை காணபபடுகிறது. மக் களின பொருளாதார நிலையை மேம் படுத்த குறுகிய கால அபிவிருத்தி நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். மத் திய தர வகுபயினர் குடும்பமாக வாழும் நிலை இங்கு காணபபடாததால் நகர்களி லும் கிராமங்களிலும் சேவை வசதிகள் தர
-es
52

மான முறையில் கிடைக்கவில்லை. இத னால் நடுத்தர வகுப்பி னர் குறிப்பாக அர சாங்க உத்தியோகத்தர், தனியார் நிறுவன சேவையாளர் நல்ல முறையில் வாழ்வு அமைத்துக்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்
படவேண்டும்.
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்கு பொருத்தமான குடிசனக் கொள்கையுடன் சிறந்த துறை சார்பு அபிவிருத்தி முறைகள் கடைப்பிடிக்கப்படுமிடத்து குறுகிய காலத் தில இம்மாவடடத்தை அபிவிருத்தியடைந்த மா வட்ட மாக் கூடிய வாய்பபுக்கள் alienter.
யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீடம் கிளிநொச்சியில் அமைவு பெற்றிருப் பது வண்ணிப் பிரதேசத்தின் விவசாய முன் னேற்றத்திற்கு ஆதாரமாக அமையுமென எதிர்பார்க்கலாம்.
1990 யூனின் பின்னர் இடம்பெற்றுள்ள இராணுவ நடவடிக்கைகளால் பளைப்பிரி வின் தெனங்குதியிலிருந்தும கரைச்சிப் பிரி வில பரநதனுககு வடக்காகவுள்ள பகுதி வரையல அமைநதுளள பகுதிகளிலிருநதும் பூநகரிட பகுதிகளிலிருநதும் மக்கள் வெளி யேறி அயலபகுதிகளில அகதிகளாக வாழ் கிணறனர். மக்கள் வெளியேறறத்தாலகுறிப பிட்ட பரபடககளின் பொருளாதாரம மிக வும் பாதிக்கப்பட்டுளளது. குடாநாடடுப் பகுதிகளிலிருநது குறிப்பாக தீவுபபகுதிகளி லிருநது அகதுகளாக இடம் பெயர்ந்தோர் இனறு முழங்காவில் கரைச்சிபபகுதிகளில் குடிச்யறி விவசாய நடவடிக்கைகளில ஈடு படடு வருகின்றனர்.
எனவே இம்மாவட்டம் தொடர்ந்தும் குடியுள்வரவுப்பகுதியாக இன்னும் பல வருடங்களுக்கு இருக்குமென எதிர்பார்க் கலாம்,

Page 81
ਨੂੰipi but b
1. முகவுரை:-
தமிழர் பாரம்பரியப் பிரதேசம் வர லாற்று ஆதாரங்க ளின் படி வடக்குகிழக்கு шо пг в тооот எல்லைப்பரப் பை வி டப் பரந்ததெனினும் இங்கு ஆய்வு நோக்கம் கருதி இலங்கையின் வடக்கு -கிழக்கு மாகாணம் என்றே கொள்ளப்ப டுகின்றது. வடக்கு - கிழக்கு மாகாணம் 18833 சதுரகிலோ மீற்றர் நிலப்பரப்பை யும் 558 சதுர கிலோமீற்றர் உள்நாட்டுநீர்ப் பரப்பையும் உள்ளடக்கிய பிரதேசமாகும். இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் இது 28.8 வீதமாக அமைகின்றது. இவை எடடு LonTau iš 356 TnTagli பிரிககபபட்டுள்ளன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவு னியா, முல்லைத்தீவு என்பன வடமாகா ணத்திலும், திருகோணமலை, மட்டக்க ளப்பு, அம்பாறை என்பன கிழக்கு மாகா ணத்திலும் அமைகின்றன.
தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் உழைக்கும் மக்களில் 60 வீதததினர் விவ சாயத்தையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர். இப்பிரதேசத்தில் விவ சாயமே பாரம்பரியப் பொருளாதார நட வடிக்கையாக, நீண்டகாலமாக பெருமாற் றங்கள் எதுவுமின்றி இருந்து வருகிறது. அண்மைக்காலங்களில் விவசாயத்துறையில் Hகுத்தப்பட்ட புதிய நுட்ப முறைகள் இப் பகுதி விவசாயிகளிடையே வேகமாகப்பரவி வருகின்றன. இதில் விவசாய நீர்ப்பாசனம், நீர் முகாமைத்துவம் தொடர்பான நுட்ப
இணை

விவசாயமும் நீர்ப்பாசனமும்.
இரா.சிவசந்திரன்
முறைகள் குறிப்பிடத்தக்கவையாகவுள்ளன
2. நிலப்பயன்பாடு
தமிழர் பாரம்பரியப் பிரதேசம் அடம் கியுள்ள வடக்கு - கிழக்கு மாகாணங்களின் விவசாய நிலப்பயன்பாட்டை இரு பெரும் பிரிவாக வகைப்படுத்தலாம்.
2. 1 தோட்டச்செய்கையோடு தொடர்
பான விவசாய நிலப்பயன்பாடு:
2, 2 நெற்செய்கையோடு தொடர்பான
விவசாய நிலப்பயன்பாடு,
21 இப்பிரதேசத்தின் மொத்த நிலப் பரப்பில் 5.4 வீதத்தையும் மொத்தக் குடித் தொகையில் 35.4 வீதத்தையும் உள்ளடக் கிய யாழ்ப்பாணக் குடாநாட்டுப்பகுதியே தோட்டச்செய்கை அதிகளவுக்கு வளர்ச்சி பெற்ற பகுதியாக உள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் கிடைக்கப்பெறும் தரைகீழ் நீர் வளத்தைப் பயன்படுத்தி இப்பகுதி வாழ் மக்கள் வருடம் முழுவதும் பயிர் செய் கின்றாாகள். மிகவும் சறிய அளவினதாள துண்டு நிலங்களில் செறிவான முறையில் தோட்டப் பயிர்ச் செய்கை இங்கு Guofb கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கையின் வேறு எப்பாகத்திலும் இவ்வகைதான செறிந்த பயிர்ச்செய்கை முறை மேற்கொள் ளப்படுவதில்லை. இதன காரணமாகவே யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதி செறி
Srar. Áausbårer சிரேஷ்ட விரிவுரையாளர் தரம் க 1 ாப்பாளர், புறநிலைப்படிப்புகள் அலகு யாழ் பல்கலைக்கழகம்

Page 82
வான குடித்தொகையைக் கொண்டுள்ளது. தோட்ட நிலங்கள் அதிகளவு கொண்ட பகுதிகளில் சதுரமைலுக்கு 3000க்கு மேற் பட்டோர் வாழ்கின்றனர்.
யாழ்ப்பாண மாவட்டம் 984 சதுர கிலோ மீற்றர் பரப்பைக்கொண்டது. இதில் 60 வீதமான பகுதியே மக்கட் பயனபாட் டிற்கு ஏற்றதாக அமைகின்றது. ஏனைய 40 வீதமானபகுதி மணல, பாறை ஆகியவற்றை யும் சதுப்பு நிலங்களையும் கொண்டுள்ள தால் பயன்பாடடிற்கு ஏற்றதாகி அமைய விலலை, மக்களுக்குப் பயன்படுகினற 60 வீதமான நிலபபகுதியில மூனமலொரு பகுதி குடியிருப்பு நிலங்களாக உளளன. பனை, தெனனை ஆகிய மரபபயிர்கள் மற் றொரு மூனறிவிலாரு பகுதியிற காணபபடு கிறைன. எஞசிய பகுதிம்ப நெறபயரும, தோட்டப்பயருமி செயமிை ப00ணலனபபடும 6yi elvéfTull Luebglaua (gjló. egy Göol ob Luéb éstreuil களில் நெலவயல் நிலங்கள் \தோடடநிலங் களாக மாயறபபடடு வருகின்ற டே கிகி னையும் \தோடதிலங்கள் குடியிருடபு நிலங்களாக மாறறபபடடு வருகின்ற ச்பாக கனையும் அவதானிகக முடிகினறது.
இப்பகுதித் தோட்டங்களில் புகை யிலை, மிளகாய், வெங்காயம, உருளைக் கிழங்கு, காயகறகள் தினை வகைகa ஆகி பன அபமுததொகையாகி விளைவிக்கபபடு கினறன. துலங்கையின உபடணவுத தேவை யின கணிசமான பங்கு ய.ழபப எனகி குடா نالك للاعناها اشترت Tلم لكاف له قا للاختلك الماص سعة وقسمهfTه படுகினயது. உதாரணமான துலங்கையில Glaus dia uár Gla üledébősé5-ul-l- uj ljuot வில38 வீதததையும, மளகாய்ச் செய்கைக م إلا مرصد تنكر أنه قة 1 لله اللهTته لانه منزله سا-الساكن யாழப்பாணக குடாநாடே அடககியுள்ளது. யாழபபாணக் குடா நாடடின விவசாயிகள் قرن با نامه «همه قpuلهه ملی لام، اظ (6لال اقها اله اقتLH துவதில பேராாவமி kossfoððJá -6Usféhvif. தோடடச் செயலகக்கு நீர் இறைககும் இயந்திரம், செயறகை உரம், கிருமந. சினி எனபன பெருமளவு பங்ண்படுகதிபபட்டு * في67 نان راسلاسلا من من اtiة أتت له أتت في التاسع ل n عه له اللاه
2.2 யாழ்ப்பாணக் குடா நாடு தவிர்ந்த பிரதான நிலபபகுதியின நிலபபயனபாட்
54

டைத் தாழ்நிலப் பயன்பாடு, மேட்டுநிலப் பயன்பாடு என வகைப்படுத்தலாம். மேட்டு நிலப் பயன்பாடு இப்பகுதியில் அதிகம் விருத்தி அடையவில்லை. தாழ்நிலப் பயன் பாடடில் நெறசெய்கையே முக்கிய இடத்தை வகிக்கின்றது. ஆற்று வடிநிலப் பகுதிகளிலும் நீா த் தே க் கத் த  ைன அணி டிய பகுதிகளிலும் வண்டல் மண், களி மண் படிவுகள் காணப்படும் தாழ்வான பகு திகளிலும் நெற் செய்கை மேற்கொள்ளப படுகின்றது. இப்பகுதிகளில் பழைய பாரம் பரியகிராமிய விவசாய நிலபபயன்பாடும், புதிய குடியேற்றத்திட்ட நிலபபயனபடும் வெவ்வேறான பண்புகளைக் கொண்ட மைநதுளளன. மன்னார், முல்லைத்தீவு, திரு கோணமலை, மடடக்களபட பகுதிகளின கரையோரமாகப பழைய விவசாய நிலப் பரபடகள் பரநதுள்ளன. முன்பு காடுக ளாக இருந்து தறபோது நில அபிவிருத்தி (SLDiö odi I oli oli uul-(9 u(SLD olisiTol76olPöj5 பகுதிகளில் குடிச்யற்றத்திட்டங்கள அமைக் கபபட்டு வருகின்றன. 1935ம் ஆண்டில் ஏறபடுத்திபபட்ட நில அபிவிருத்திச் சட் டததுன பினனர் இடபகுதிகளில குடிச்யற் (olلا • 60Tحہ لہلہاظرہ 5 (فل IT %JDہ بھی لقL--IIونق ترینfD وا زنی اللT;ti، لا و 0ا سه ملی قDلD للقانع ریه r 5لفا யேற்றத திடடம, கிராம விஸ்தரிப்புத திட் سلالتزغ قم 0ز الدقاب ك r fT، السان له لا للشروطة والساسا டம், துளைஞர் திட்டம் ஆகியனவாக இவை அமைகட்ைபடடு வருகிறேன். குடி மிக்க Uಆತಿsoಗಿ ೧ು இருந்து மிக انتققfT سLا களை நகர்த்தவும், நிலமறறோருக்கு நில LD6which &56: Lib, வேலையற்றிருபeபாருக்கு வேலைவாய்பபு வழங்கவும குடியேறத திடட உருவாக்கிம் ஓரளவு உதவியுள்ளது. கிளிநொசசியில இரணைமடுககுள்ததிட்டம, மன்னாரில் கட்டுக் கரைக்குளத் திட்டம், வவுனியாவில் பாவற்குளததிட்டம், திரு கோணமலையில் கந்தளாய்க குளததிட்டம், மட்டககளப்பில் உனணிசசைக்குளததிட் டம, அமபாறையில் கலலேசியத் திடடம் என்பன மாவடடததிற் கொண்றான உதா ரணங்களாகும். அலைமக் காலங்களில இப் பகுதகளிலே படிதத இளைஞர்களுக்கென உபஉணவுற்பத்தித தட்டங்கள் பல ஏற்ப டுத்தபபடடு வருகின்றன. இவை மேடடு

Page 83
நிலப் பயிர்களை ஊக்குவிப்பனவாயும், ஏற்று நீர்ப்பாசன வசதியுடன் கூடிய விவ சாய அபிவிருத்தித் திட்டங்களாகவும் அமை கின்றன, இவற்றில் முல்லைத்தீவு மாவட் டத்தில் அமைந்த முத்தையன் கட்டு இளை ஞர் திட்டம், கிளிநொச்சி மாவட்டத்தில மைந்த விஸ்வமடு, திருவையாறு இளைஞர் திட்டங்கள் என்பன குறிப்பிடத்தக்கன. ஏனைய குடியேற்றத்திட்டங்கள் போலன்றி இளைஞர் திட்டங்கள் பொருளாதார ரீதி பில் திருப்தியைத் தருவனவாக விருத்திய டைந்து வருகின்றன.
வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நெற் செய்  ைக மேற்கொள்ளப்படும மொத்த நிலம் ஏறத்தாழ 156692 ஹெக்டர் ஆகும். இது இலங்கையின் மொத்த நெல் விளை பரபபல் 31.3 வீதமாக அமைகினறது. இப் பிரதேசததின் மொத்த நெல் விளைபரப் பில் 62வீதததைக் கிழக்கு மாகாணம் உள் ளடககியுளளது. மொத்த நெல விளைநிலத் தில் 33 விதம பருவகால மழையை நமயிய மானாவாரி நிலங்களாக உளளன. ஏனை யவை நீர்ப்பாசன வசதியுடைய குளங்களை அடுததுளளன. பாசன வசதயுடைய நிலங் கள சிலவறறிலே வருடததற்கு இருதடவை தெ ல் விளைவிக்கடபடுகினறது. வருடத் திறகு இருதடவை நெல_விளைவிக்கபபடுமி வளைப்ாபபு 28 வீதமாக அமைகனறது,
பொதுவாக இப்பிரதேசத்தில் அதிகளவு நெல விளைபரபபு பருவ மழையை நம்பிய தாகையால் பருவமழை பொயதது விடும் காலங்களில் நெல வி ைள ச் சல (oபரிதும் பாதிககபபடுகின்றது. நெற்செய்கையில நில வும இநநமககையறற நிலையை மாறற வும் மிகுதி 72 வீதமான நிலப்பரப்பில் இரு போகச் செய்கையை மேற்கொள்ளவும ஏற் கெனவே பயிரிசெய் பரப்பாகப் Lu L16õTLIG வரும நிலப்பரடபிற்கு நீர்ப்பாசன வசதியை அதிகரிததல் வேணடும். இவற்றில் தெளிவு பெறுவதற்கு இப்பிரதேசத்திலுள்ள நீர் வளம், பாசனவாய்ப்புகள் பற்றிய தெளிவு அவசியமாகும்,
w

3.0 நீர்வளமும் நீர்ப்பாசனமும்
தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் விவசாயச் செய்கை பெருமளவுககு மழை வீழ்ச்சியை நம்பியதாகவே அமைநதுள்ளது. வருடம் 2000 மில்லி மீற்றருககுக(மி.மீ) (75அங்குலம்)குறைந்த மழைவீழ்சசி பெறும, இலங்கையின் வரண்ட வலயத்தின் பெரும் பாகத்தை உள்ளடக்கியுள்ள தமிழர் Utit grLib பரியப் பிரதேசத்தின் வருட்ச் சராசரி மழை வீழ்ச்சி 1250 மி.மீ ஆகும். (55அங்குலம்) மழைவீழ்ச்சிப் பரம்பல்ல பிரதேச வேறுபா டுகள் உள்ளன. மின் ன 7 ர், அம்பாறை மாவட்டங்களின் தென் பகுதிகள் குறைந்த ளவான 700 மி.மீ முதல 1000 மி.மீ வரை 6ITILHچه ق-ا-داLD هDل (y Lo, '/rooقی و D}لA) (o}L!(0هP! மிாவடடங்களின மேறகுப பகுதிகள உயர்த் தளவான 2யப0மி.ம. மேறபட்ட மழை வழச்சியைப் பெறுகினறன. எனினும 1000 )Lry. . 6 வரை (50அங்-75 அங் 0 0ائیے: فمن قویونلا) பரபபள (ச்வ தமிழர் ما oه لا لعب ما (60 نيا 4ாரமபரிய- பிரதேசததுல அதிகமாகும அதாவது யா ழ்பாணம, கிளிநொசசி, வவுனியா, திருகோணமலை, oirottluriassir முழுவதும ம*ார், அம்பாறை, மட்டக் களபடி மாவடடங்களின பெரும பாகமும் 1000 முதல 200மி.மீ வரை top பெதும் பகுதிகளாகவே அமைகின்றன.
இப்பகுதி வடகீழ் மொன்குள் காற்றி *ாஅமி, குமாவளி நடவடிககைகளினாலும இக்டோபா முதல ஜனவm வரையலான அதிகிளவு மழைவீச்சி نسق له قالته لشرقي لا لانه ،ة வருடம் ريد لنيوتن مفيد(قد تنصر الآهلة للكلالها لالاقعة முழுவதும கிடைக்கபப்ெறும் மொத்தமழை வபூச்சியான 70 வீதம والمسافا நான்கு மாத **ம்அறிகுள்ளாகவே பெறபபடுகின்றது. நீரிலு 20-25வீதம் مياه60م مالقلالLرلز لاه فيه لفة للعة C ஓடுநீராகன் கடலையடை الأrر لاوسف الله إلا கின்றதெனவும 40-45 வீத நீர் ஆவியாக் கம், ஆவியுயிர்ப்பினால் இழக்கப்படுகின்ற தென்வுமி, எஞ்சிய் நீரே பயன பாட்டிற்குரி யதாக அமைகின்றதெனவும் சில கணப்பீடுக ளிலிருந்து தெரிகின்றது. இவ்வளவு குறைந்த காலத்தில மழைவீழச்சியினால் மாத்திரம் கிடைக்கும் நீர் வளத்தைப் புவிமேற்பரப்பு நீராவும் தரைக்கீழ் நீராகவும் சேமித்துப்
. ... a
5S

Page 84
பர்ச்சுப் பயன்பாட்டிற்கு உட்படுத்தும் போதே இப்பிரதேசத்தின் விவசாய உற்பத் தியை அதகரிக்க முடியும்.
தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தில் பாசனத்திற்குக் கிடைக்கக் கூடிய நீர்வளங் களை இருகிவரும் பிரிவுகளாக வகைப்படுத் தலாம்.
1• புவிமேற்பரப்பு நீர்வளம்
2. தரைக்கீழ் நீர்வளம்.
புவி மேற்பரப்பு நீர்வளமே யாழ்ப்பா ணக் குடாநாடு தவிர்ந்த பிரதான நிலப் பகுதியில் பாசனத்திற்குப் பயன்படும் வள மாயுள்ளது. தரைக்கீழ் நீர்வளம் முக்கிய மாக யாழ்ப்பான குடாநாட்டின் பாசனத் திற்குப் பயன்படுகின்றது.
புவிமேற்பரப்பு நீர்வளம் என்னும் போது ஆறுகள், குளங்கள் என்பனவற்றில் தேககபபடும் நீரினைக் குறிக்கும். லுபபர தேசத்தில மகாவலி தவிர ஏனையவை வறணட பிரதேசத்தில் ஊற்றெடுகளும ஆறு களேயாகும். பருவ காலங்களில மழை விழ்ச்சியால கிடைககும் நீாவளத்தையே இவை கொண்டுள்ளன. இவ்வகை ஆறுக 60s. Gaunt Rao p 660a Vistunt yaupour வடிநிலப் பரபபில் தடுதது அணைகடடி குளங்களாக உருவாக்கியுளளனர். ஒரு சுல ஆறுகள் திசைதருப்பபபடடிருக்கினuன. இவ்வாறான பாசன நாகரிகம கிறிஸ்து காலததற்கு முகபாகவே தமிழர் பரதே சங்களில் பரவியிருந்தமையை மகாவம்சமே குறிபபிடுகினறது. குச்வணி வஜயனைச சந் திததபோது துவவறான குளமொனறின அணைககட்டில நூல நூமறுக்கொண்டிருற் தாள் எனவும,அககுளம மனனார் (மானன) பிரதேசததல அமைநதிருநததெனவும் மகா வம்சததல காணப்படும குறிபபுகள சிலவற் றிலிருநது தெரியவருகிவறது.
தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் பிரதான நிலப்பகுதியிற் காணப்படும குளங் களை மூன்று, பிரிவுகளாக வகைபபடுத்த லாம்
* ニー・マー
56

1. சிறுகுளங்கள் (இவை 200 ஏக்கர் பரப்
பளவுக்குட்பட்டவை)
2. நடுத்தரக் குளங்கள் (200 - 1500 ஏக் கர் பரப்பளவிக்கு இடைப்பட்டவை)
ஒ. பாரிய குளங்கள் (1509 ஏக்கர் பரப்ப
ளவுக்கு மேற்பட்டவை)
இவற்றுள், சிறுகுளங்களின் பராமரிப்பு அவ்வப்பிரதேச கமநல சேவை நிலையத்தி டம் உள்ளது ஏனையவை நேரடியாக நீர்ப் பாசனத் திணைக்களத்தின் பொறுப்பில் உள்ளவையாகும். 1900 ஆண்டில் இலங் கையில் நிறுவப்பட்ட நீர்ப்பாசனத் திணைக் கனமே இநநாட்டின் விவசாய அபிவிருத் திக்கு உதவும பொருட்டு நீர்ப்பாசனத் திட் டங்கள் பலவற்றை உருவாக்கிவருகின்றது.
1959இல் நீர்ப்பாசனத் திணைக்களம் இலங்கைததிவின் உள்ளார்ந்த நீர்வளம் பறறிய குறிபபுகளுடன் படம் ஒனறினை வெளியிடட்து. இதில் இலங்கையிலுள்ள 103 ஆறறு வடிநிலங்கள் பலவற்றில் பெருந் தொகையான நீர்த்தேக்கங்கள், கால்வாய் கன அமைத்து பாசன அபிவிருத்தி செய் பககூடிய சபததியக்கூறுகள் விபரமாக எடுத் துக காட்டப்பட்டுள்ளன. மேற்படி 103 ஆற்று வடிநிலங்களில் 61 வடிநிலங்கள் வடக்குக் கழககு மாகாணங்களில் காணப் படுவது குறிபபிடததக்கி அமசமாகும். (அட் L6auen 607 - l)
நீர்ப்பாசனத் திணைக்களம், வடிகால் விருததயையும் நீர் வெளியேறும் அளவை யும கருத்தறகொண்டு ஒரு சதுரமைல பிர தேசததில் கிடைக்கப் பெறும நீரின் ஆண் டுச் சராசரி அளவை மதிப்பிடடுப் படம் ஒன்றை வெளியிட்டது. இதன்படி வவுனி யாவையும் ஆணையிதவையும் இணைக்கும் கோட்டிற்கு மேற்காக ஒரு சதுர மைல் பிரதேசத்தில் கிடைக்கும் நீரின அளவா னது 500 ஏக்கர் அடி நீரில் இருந்து 300 ஏககர் அடி நீராகக் குறைந்து செல்வதை யும் கோட்டிற்குக் கிழக்காக முல்லைததிவு, கொக்கிளாப் பரதேசம்வரை 500 முதல் 650 ஏக்கர் அடியாக அதிகரித்துச் செல்வதையும்

Page 85
படம்காட்டுகின்றது. கிழக்கு மாகாணத்தில்
ஒருசதுரமைல்பிரதேசத்தில்கிடைக்கும்நீரின் ஆண்டுச் சராசரி அளவு 1000 முதல் 1500
ரக்கர் அடியாக அதிகரித்துக் காணப்படு
5ôabopAg7. A596í5?asA6Asa , avL-LADmrasmr68Or,ğöauPAs
விட கிழக்கு மாகாணம் நீர்வளம் அதிகம்
கொண்ட பிரதேசமாக அமைந்துள்ளதைக் காணலாம். இவ்வாறு பெறக்கூடியரீரின்
அளவும், பல்வேறு விதமாக இழக்கப்படும்
நீரின் அளவும் கணிக்கப்படின, தேக்கிப்
பயன்படுத்தத் தக்க நீர்வளத்தின் அனவை
மதிப்பிட்டு பாசனத்ாத அபிவிருத்தி செய் தல் இலகுவானதாகும்.
பொதுவாக தமிழர் பாரம்பரியப் பிர தேசம் வாசன அபிவிருத்திக்கு உள் ாார்த்த நீர்வளங்களைப் பெருமளவு கொண்டுள்ளது. இவ்வடிகால் வளர்களில் சிலவற்றிலேயே நீர்த்தேக்கங்கள் உருவாக் கப்பட்டுள்ளன. இன்னும் அபிவிருத்தியை வேண்டியிருக்கும் சிறு, நடுத்தரக் குளங்கள் தவிர பாரிய குளங்களின் எணணிக்கை வட மாகாணத்தில் 10 ஆகவும், கிழக்கு மாகா ணத்தில் 15 ஆகவும் அமைந்துள்ளது. (அட் டவணை  ை2). இப்பாரிய குளங்களில் பல இன்னும் பெருப்பிக்கக்கூடியனவாயும் பல குளங்கள் ஒன்றுடன் ஒன்றை இணைந்து நீர் கொள்ளளவை அதிகரிககககூடிய அமைப்புகளுடனும் காணபபடுகின்றன. இவ் இணைபபானது ஒரு வடிகாலுடன் இன்னோர் வடிகாலை இணைக்கும வகை பலும் அமைக்கப்படலாம். இப் பிரதேசத் தின் தரைத்தோற்றம் பரந்த தாழ்நிதிை தையும் அலைவடிவான தரைத்தோற்ற அமைப்பினையும் கொண்டுள்ளதால் இங்கு இவ்வாறானஅபிவிருத்திக்குரிய வாய்ப்புகள் a.itatar,
தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தின் பிரதான நிலப்குதியிலேயே எதிர்காலத்தில் விவசாய அபிவிருததி செய்யககூடிய உள் ளார்ந்த வாய்ப்புகள் நிறைய உண்டு, இங்கு இரு வழிகளில் விவசாய அபிவிருத்தியை முன்னெடுக்கலாம்.

1. ஏலவேயுள்ள விளைநிலங்களில்
விளைவை அதிகரித்தல்,
2. புதிய நிலங்களை விளைநிலங்களாக
மாற்றுதல்.
ஏலவேயுள்ள விளைநிலங்களின் விளை வை அதிகரிப்பதற்கு பசுமை ப் புரட்சி அளித்த நவீன விவசாய அபிருத்தி செய் முறையினை நல்ல முறையிற் பரவச் செய் தல் வேண்டும். நவீன விவசாய முறைகள் வெற்றியளிக்க வேண்டுமாயின் பாசன வசதி பெறத்தக்க நிலங்களாக விளைநிலங்கள் மாற்றபபடுதல் அவசியம். புதிய உயர் விளைச்சல் தரும் நெல்லினங்களின் sadaедо யான விஞ்ஞானபூர்வமான முறை பாான கவனிப்புகளுக்கு பாசன வசதியுடன் கூடிய நிலங்களே அவசியமானவை,
விளைவை அதிகரிப்பதற்கு இன்னோர் வழி வருடத்தில் இரண்டு அல்லது மூன்று போகர் கள நெற்செய்கை மேறகொள்வதாகும்: இது நீர்பபாசன வசதிகள் அதிகரிக்கப்பட் டால் சாததியமாகும். பெரும்போகம், சிறு போகம், இடைபபோகம் என வருடத்தில் மூன்று போகங்கள் நெற்பயிர் செய்து இப் பகுதியில் பலர் வெறறிகண்டுள்ளனர்.
புதிய நிலங்களை விளைநிலங்களாக்" மாற்றுவதற்குரிய நிலவளம் யாழ்ப்பாணக் குடாநாடு தவிர்ந்த ஏ  ைனய பகுதிகளில் நிறையவே உண்டு. ஒரு நாட்டின் மொத்த நிலத்தில் 25 வீதம் காடாக இருக்கச்வண் டும எனற கருத்தை மனதிற் கொண்டு திட் டமிட்ட முறையில புதிய விவசாய குடி யேமறத் திட்டங்களை இப்பகுதிகளில் ஏற திே தி லா ம், ஏலவேயுள்ள குடியேற்றத் திட்டப் பகுதிகளை, விஸ்தரிததலும் சாத்தி யமே. இநநடவடிக்கைகளுக்கு நீர்பபாசன வசதிகளைத திட்டமிட்ட முறையில் விருத்தி செய்தல் வேண் டும். இபபிரதேசததில் ஏலவே அபிவிருத்தி செய்யபபட்ட நீர்ப்பாச னேக் குளங்களின கொள்ளளவை அதிகரிப்பு தன் மூலமும், வடிநிலத்திலுள்ள பாரிய, தடுத்தர, சிறு குளங்களை இணைப்பதள் மூலமும், முடிந்தால் வடிநிலத திசைதிருப் பத்தை ஏற்படுத்துவதன் மூலமும் நீரிபபா
s

Page 86
சீன வளங்களை அதிகரித்து விவசாய நிலப் பரப்புகளை அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. மேலும் இங்குள்ள 61 வடிநிலங்க ளில் சிலவே இதுவரை பயன்படுத்தப் பட் டு ஸ் ளன. பல பயன்படுத்தக்கூடிய உள் ளார்ந்த வளங்களைக் கொண்டுள்ளன. எடுத் துக்காட்டாக வவுனியாவில் ஊற்றெடுத்து மன்னார் இலுப்பைக் கடவையில் சங்கமம7 கும் பறங்கியாறு இதுவரை பாசனவசதிக் காக முறையாகப் பயன்படுத்தப் படவில்லை. இவ் வடிநிலத்தில் இரணைமடு நீர்த்தேக்கம் போன்ற பாரிய இன்னோர் நீர்த்தேக்கத்தை அமைக்கலாம் என நீர்ப்பாசனவியலாளர் கள் பலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். (கத்
தசாமி, பி. உசாத்துணை17). இதுபோன்றே வவுனிக்குளத் திட்டத்தின் கீழ் உள்ள பாலி
பாற்றிலும் இன்னோர் நீர்த்தேக்கத்தை அமைக்கலாம் எனவும் கருத்துத் தெரிவிக்
கப்படுகின்றது. எனவே தமிழர் பாரம்பரி
பப் பிரதேச பிரதான நிலப்பகுதியில்
முறையான திட்டமிடல் நடவடிக்கைகள்
மூலம் பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களை அமைத்து விவசாய அபிவிருத்தி செய்தல் சாத்தியமே.
3.0 யாழ்ப்பாணக் குடாநாட்டுக் தரைக் கீழ்நீர்வளமும் நீர்ப்பாசனவிருத்தியும்
தரைக்கீழ் நீர்வளம் யாழ்ப்பாணக் குடாநாட்டின மனித வாழ்வுக்கும் வளத்திற் கும் வரலாற்றுக் காலம் முதல் அடிப்படை மாக இருந்து வருகின்றது. வடமாகாணத் தின் மொத்த குடித்தொகையில் 70 வீதத்தி எர்யாழ் குடாநாட்டில் செறிந்திருப்பதற் கும் குடாநாடுசெறிந்தபயிர்ச்செய்கைப் பிர தேசமாக விளங்குவதற்கும் இங்கு கிடைக் கும் தரைக்கீழ் நீரிவளமே காரணமாகும்.
புத்தளத்தில் இருநது பரந்தன் முல் லைத்தீவை இணைத்துவரையப்படும் கோட் டிற்குவடமேற்காகவுள்ளபகுதிகள் மயோசீன் த ர ல ச் சுண்ணாம்புப் பாறையமைப்பைக் கொண்டுள்ளன. இப்படிவுகள் தரைக்கீழ் நீரைப் பெருமளவு சேமித்துவைக்கக்கூடிய து விண் மை வாய்ந்தவையாகும். சுண்ணக் கல்லை அடிப்படையாகக் கொண்ட செம்
58
ug:

மண், செம்மஞ்சள் மண்கள் நீரை உட்பு விடும் இயல்பை அதிகளவு கொண்டவையா கவும் அமைந்துள்ளன. மழையால் பெறப்ப டும் நீர் இப்பகுதிகளில் இலகுவான உட்பு குந்து தரைக்கீழ் நீராகத் தேங்குகின்றது. உண்மையில் இவ்வாறு செல்லும் நீர் நன்னீர் வில்லையாக உவர்நீரின் மேல் மிதந்து கொள் டிருக்கின்றது. குடாநாட்டின் கரையோரப் பகுதியிலிருந்து மையப் பகுதியை நோக்கிச் செல்லும்போது இவ்வில்லையின் தடிப்பு அதி கரித்துச் செல்கின்றது. ஆகக்கூடிய தடிப்பு "100"-110 வரை உள்ளது. இந்த வில்லை பானது யாழ்ப்பாணக்குடாநாட்டின் நடுவே யுள்ள உவர்நீர் ஏரிகளினால் துண்டுகளாக் கப்பட்டுள்ளன. இந்த உவர்நீர் ஏரியை ரன் னிர் ஏரிகளாக மாற்றினால் துண்டுபடும் நன்னீரி வில்லைகள் ஒன்று சேர்ந்து பாரிய நன்னீர் வில்லையாக அமையும். இதனால் தரைக்கீழ் நீர்வளம் பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்புண்டு, (துருவசங்கரி,ச.வீ. 1987)
சுண்ணக்கற் பாறைப்படிவுகள் பிரதான நிலப்பகுதியில் ஆழமாகக் கீழ்ப்பாகத்திலும் யாழ்ப்பாணக் குடா நாட்டுப் பகுதியில் ஆழமற்று மேற்பாகத்திலும் காணப்படு கின்றன. இதனால் அதிக ஆழமற்ற கிணறு களைத் தோண்டுவதன் மூலம் யாழ்ப் பr ணப் பகுதியில் நீரைப் பயன்பாட்டிற்காக இலகுவாக மேலே கொண்டுவர முடிகின் றது. ம7றாக புத் தளம், பரந்தன் முல் லைத்தீவை இணைக்கும் கோட்டிற்கு தெற் காக உள்ள பிரதான நிலப்பகுதியில் சுண் ணக்கற்படை ஆழமானதாக காணப்படுகின் றது. இதனால் இப்பகுதிகளில் அதிக செல வில் குழாய்க் கிணறுகள் அமைத்தே தரைக் கீழ் நீரைப் பாசனத்திற்குப் பயன்படுத்த முடியும். எடுத்துக் காட்டாக கிளிநொச்சி மாவட்டத்தின் 49 வீத நிலப்பரப்பு கன் ணக்கல் படையைக் கொண்டது. மிகுதி 60 வீத நிலப்பரப்பு பிளைத்தோசீன்கால வண்டல் மண் படையைக் கொண்டுள்ளது. இவற்றிற் பெறக்கூடிய தரைக்கீழ் நீரில் உவர்த்தன்மையாகும் தன்மை மிகவும் குறைவாகவே திகழும். செலவு அதிகமா யினும் அமைக்கப்பெறும் குழாய்க் கிணறு மூலம் கணிசமான பரப்பளவுக்கு பாசனம் Q F u Lu R T h . D Gir aut fT if Omravu

Page 87
டத்தில் 20 வீத நிலப்பரப்புத் தவிர ஏனைய பகுதிகளில் தரைக்கீழ் நீர்வளம் உண்டு. இங்கு இதுவரை 125க்கு மேற்பட்ட குழாய்க் கிணறுகள் வெற்றிகரமாகப் பயன் பஇத்தப்பட்டு வருகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிக ஆழத்தில் தரைக் கீழ் நீர்வளம் காணப்படுகின்றது. இவற் றின் பயன்பாட்டிற்கு அதிக செலவு ஏற் படும். இம் மாவட்டங்கள் தவிர வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம் பாறை மாவட்டங்கள் 500 மில்லியன் ஆண் டுகளுக்கு முற்பட்ட தொல்காலப்பாறையை அடிப்படையாகக் கொண்டுள்ளன. கொண் டலைற் பாறை, பளிங்குப்படடைப் பாறை யென வழங்கப்படும் இவ்வன்பாறைப் பகு திகளில் தரைகக்ழ் நீர்வளம் அரிது. ஆனால மேற்பரபட நீாவளமும் வடிகால அமைப் புய பாசன விருத்தியை இலகுவாக மேற் கொள்ளக்கூடிய நலல வாய்பபான முறை யில் அமைந்துள்ளன.
யாழ்ப்பாணத்தில் மனித குடியிருப்பின் வரலாறு கிறிஸ்துவுக்கு முற்படட காலத் திலிருநதே ஆரமபமாகின்றது. அககாலத தில் இருந்தே கிணறுகள் தோண்டி தரைக கீழ் நீரைக் குடிபபதறகும் விவசாயததிற்கும் மககா பயன்படுததி வந்துள்ளமைக்கான சான்றுகள நிறைய உண்டு. கிணறுகளில் இருநது மனிதசகதியால் குறிப்பாக துலா மூலமும், உள்ளூர் சூத்தரமுறையாலும் நீரானது பாசவததிற்குப் பெறப்படடு வந் துள்ளது. இவ்வாறு வளர்ச்சியடைந்துள்ள பாசன முறையிலான விவசாயச் செய்கை இன்றைய காலகட்டங்களில் உபஉணவுச் செய்கை எனும் சிறப்பானதும் செறிவா னதும் நவீனத்துவமானதுமான பயிர்ச் செய்கை முறையாக மாறிய பின்னர் நீரி றைக்கும் இயந்திரத்தின் பாவனை யாழ் குடாநாட்டின் சகல கிராமங்களிலும் அதிகரித்து வந்துள்ளது, இவ ற் றி னால் அண்மைக் காலங்களில் குடாநாட் டின் பல பகுதிகளில் தரைக்கீழ் நீர் வற்று தல், தரைக்கீழ்நீர் உவர்நீராதல் போன்ற பிரச்சினைகள் தோன்றியுள்ளன. இது
Ε

அபாயகரமானதோர் நிலைமை என்பதிற் சந்தேகமில்லை. இச்சவாலை நல்லமுறை யில் எதிர்கொள்வதற்கு யாழ்ப்பாணக் குடாநாட்டில் தரைக்கீழ் நீர்வளம், பாவனை, முகாமைத்துவம், அபிவிருத்தி பற்றி துண்ணாய்வுகள் பல செய்யப்படுதல் வேண்டும். 1965ல் இங்கு அமைக்கப்பட்ட நீர்வள சபை வடபகுதி தரைக்கீழ்நீர் உவர் நீராதல் பற்றியும் குழாய்க்கிணறு தோண்டி பாசன விருதத செய்யும வாய்ப்புகள் பற் றியும் சில ஆய்வுகளை மேற்கொண்டபோ தும் இன்றுவரை அவை முறையாக வெளி யிடப்படவிலலை. யாழ்ப்பாணக் குடாநாட் டின் நீர்வளம் எதிர்ச்நாக்கும் பிரச்சினை களையும் அவற்றைத தீர்பபதற்கான வழி முறைகள் பற்றியும முன்வினபபோதுமில் லாதவாறு இனறைய காலகட்டத்தில் மிக அககறையுடன சிநதிக்க வேணடியவர்களா கவுள்ளோம. திட்டமிடட முறையில் சிபி விருததியை மேறகொளளவேனடிய தேவ்ை யும உண்டு, மேல் விபரிதத அம்சங்கள் அனைத்தையும் மனங்கொண்டு நாம் செய் யவேண்டிய பணிகள் ஆலோசனைகள் என் பன இங்கு அனைவரதும அககறையான கவனததிற்கு முன்வைக்கப்படுகன்றது,
5.0 சில அபிவிருத்தி ஆலோசனைகள்
பொதுவாக தமிழரி பாரம்பரியப் பிர தேசத்தில் விவசாயமும் நீர்ப்பாசனமும் எனும\போது அவற்றின அபிவிருததி அம் சமே முன்னுரிமை பெறுகின்றது. இதனை இரு தலைபHகளின் கீழ் ஆராயலாம் அவை
if ( 6
1, யாழ்ப்பாணக் குடாநாட்டு தரைக்
கீழ் நீர்வளத்துடனான விருத்தி
2. பிரதான நிலப்பகுதி அதிகளவு மேற்
ւյթ ւսւ! நீர்வளம், குறைந்தளவு தரைக்கீழ் நீர்வளம் ஆகியவற்றின் அடிப்படையிலான விரு த் தி,
59.

Page 88
ஆகியனபற்றிய சில ஆலோசனைகள் இங்கு முன்வைக்கப்படுகின்றன.
5. யாழ்ப்பாணக்குடாநாட்டில் இனிமே லும் நாம் விவசாய விரிவாக்கத்தை, முக் கிங்மாக விளைபரப்பை அதிகரிதது மேற் கொள்ளவேண்டுமென்று எண்ணுவது தவ றாகும். இது "உள்ளதையும் கெடுக்கும்" ஆபத்தான நிலையை உருவாக்கக் கூடும். இங்கு தற்போது காணப்படும விவசாயச் செய்கையை மிகவும் நவீன முறையிலான தாக மாற்றுவதோடு நீர்ப்பாசன முறைக ளிலும் நவீனத்துவததைக கையாண்டு நல் லமுறையில் பாசன முகாமைததுவததைப் பேணிவீணவிரயமாதலைத்தடுததுஉளளவிவ சாய் பயன் பாட்டை உச்ச வருமானம தரத்தககதாக மாற்றி அமைப்பதே சிறநத வழியாகும். எலலாவகை விவசாய வரி வாக்க தடவடிக்கைகளையுய இனி பிரதான ناة تتم لها أن لها عن نشرها له ولا سابقا لنا فانه ها لاكا كوين لانا 6 أ8 வேணடும். குடிததொகை செறிவற்ற ஆனால வளமான அபபகுதிகளை வருததி இசய்து அப்பகுதிகளுக்கு இடமபெயர்நது குடியேறுதல் மிக அவசியமாகுக்கி, இவவறு குடிநகயவுககான இழு விசையை உருவாக விக் கூடிய பலவேறு அப்வழுததத தடடங் கள் பிரதான நிலபபகுதி நோககயே எதர் காலத்தில் திசை திருபபடங்டுதல வேண்டும்.
5.2 யாழ்ப்பாணக் குடாநாட்டின் நிலப்ப யன்பாடு சறபபுத் தோசசி பெறறதாக மாற்றபபடவேணடும். அதிக செலவல வவ சாயம செய்யும இடபகுதியன ஒவ்வொரு அங்குல நிலமும் உசச பயன்தரததக்க Asmo SoaLD höLLGab«P G6) seels. 6lilal சிரிய அட்வருததி விவச: ய வதநக முறை aleveolopaga di (Agro-Busint8s) do u ulu பெறவேண்டும். யாழ்பபணக குடாநாட் டுப பகுதிகளல நெறபயர்சசெயலை தவர்க கப்படடு அதில் வருமானமதரததக்க பணப பயிாசமசய்வக வருதத மlசயயபபடவேண டும். உப உணவு, காயகற, பழசமசய்கை பானப் பயிாச் செய்கை, எஸ்பு ணை வித துப் பயிாச்செய்கை போன்றனவக இவை அமைய வேண்டும். இவ் உறபத்து சில விவ சீாங் கைத்தொழில் துறை வருததககு
60

மூலப்பொருள் வழங்கு பவையாயும் இருக் கவேண்டும். உண்மையில்இப்பகுதியில் புகை யிலை செய்கை ஊக்குவிக்கப்படுதல் வேண் டும். ஏனெனில் இது செய்கையாளருக்கு குறைந்த நிலத்தில், குறைந்த நீர்வளத் தைப் பயன்படுத்தி அதிகலாபம் தருவ தோடு விவசாய கைத்தொழில் விரிவாக் கத்திற்கும் உதவுவதாகும். தேயிலை, றப் பர் ஏற்றுமதியில் பூலங்கை அந்நியச் செல வாணி பெறுவது போல் நாம் புகையிலை யால் அந்நியச் செலவாணி பெறலாம்.
நகரங்களைச் சூழவுள்ள கிராமப் பகுதி களில் விவசாயச் செய்கை நகரச் சந்தை யின் தேவைக்குரியவற்றை உற்பத்தி செய் யக்கூடிய வகையில ஒழுங்குபடுத்தப்படுதல் வேணடும். சந்தை நிலைமைககேறபவும், நவீ னததுவத்திறக்கிறபவும் யாழ்ப்பாண விவ له (0ق له له(يا هم أو اقته له في (6 قم DD D 11 ما نشأ لنا T عن " لا طاT لل دلاق LETDD (5) كاT لا Tده للال سنه 5 ك6 Lin பாணப் பகுதயில வேணடபபடுவதாகும.
5.3 யாழ்ப்பாணக் குடாநாட்டு தரைக்கீழ் நீர், மிள நிரபடம் தன்மையானது அதவி ாககப்படல் வேணடும என்பதில் பலர் ஒரு மதத கருத்தைக் கொண்டுளளனர். இவகு عرف بن مدلانك لا أم لاا6د 5نسمة (قه الة في الأرقم 0 0 rره للالهة اللون ஒரு மீள் நிரபபயான மழைவீழசசியல் கடைககும் நீரானது மேறபரபபில் ஓடி 6livj6öor ősl-W6vő جم هاooآ D این احسادهلا صا «هه தடுத்து அவற்றைத் தரைகிைழ நீராக்சி لانك نقد rق شد القوا6i ه للإلهة الاها هكن أن النكسة لا أنها كقا - سT اb -از تقی آ۵۵ ه ITلالا بالا اللا ، BD) لندن هلمهoقا با 6 5 0ن L-os ir 600 GDðf i GhisD - Glu6ðLDL l i Gör GibsTpT6HW LDui di en 6507 oool én de D 860)J

Page 89
அரிது எனினும் கடந்த பத்தாண்டுகளாக "ஊற்று" நிறுவனம் இவ்வகையில் சில பணி சளைச் செய்துள்ளது. இப்பணிகள் அனைத் தும் கிராமங்களிலும் செய்யப்படுதல் வேண் Clb •
தோட்டங்கள் இனக்குவதற்கு குளம் கனின் மண், மக்கி எடுக்க அனுமதிக்கும் முறை இங்குண்டு. இதில் மிக்க அவதானம் தேவை. குளங்களைத் தரைக்கீழ் நீாப்பீ டம் வெளித்தெரியக் கூடியளவுக்கு ஆழ மாக்கவிடுதல கூடாது. இவ்வாறு நிகழின் குளங்கள மூலம் தரைக்கழ நீர் பெருமளவு ஆவியாக வெளியேறிவிடும். எனவே குறிப் பட்ட ஆழமவரையே மண் எடுக்க அனும திகக வேணடும்,
5.4 யாழ்ப்பாணக் குடாநாட்டிற் சில பகு துகளில் சுணணக்கல் நிலத\தோற்றததில ஒன்றான தரைக்கிழ்நீர் ஓடும் குகைகள சில மேறபரப்பு இடிநத நிலையிற் காணப்படு கினறன. நிலா வரைகங்ணறு, குரும்பசிட்டி tšuudis 607 4p புன்னாலைக் é5i-(belief குளக்கிணறு, கீரிமலைக்கேணி, அல்வாய் மாயககைககுளம், கரவெட்டி குளககணறு ஊரணக கணறு எனபன இவ்வகையல அமைநத குகைப பள்ளங்கிளாகும். இவற் y W FOU LJET & Gorbijlpués das kuulu 607 Joblu படுகினறன. A ன லும் சி ல ஆய்வு கள மேறகொணடபவ பயன்படுத்தததக்க வாய்பபுககளைக் கொ ண டு ள ள ன. நிலாவகைகணற்றில் மேறகொண்ட ஆய் வெ. கறனபடி நாள் ஒனறறகு ய மவைத Asturov filcheilov 300 v0 - 40, Uvv és 6voor gör சதாடட பாசனத்திற்காக அக்கிணறறலி முந்து எடுக்கககூடிய தன்மை தெரியவநதது.
GaPGM,9 - - s“6öféö9öteb OsbģiptUT Luuvo 168?põsi 6vb ablo Guo ei ol
p5sou as Sill-LD) -- ay luGo-ligay allLTLA TSTTA ESAZ AA LLLL LSLLTTTS SYETa0S து படகுதஃவின் திரை விகழ நய வளத் ogu w Ligu dwóchlichó6 dni ug ró5 அமிையுங் மணத் துணியலாம்.
8.5 தரைக்கீழ்நீர்க்குகைவழிகள் மூலம் நீர் கடலைச் சென்றடையும் நிலையும்,

இங்கு காணப்படுகின்றது. கீரிமலைக் கேணிக்கு குகை ஊடாக வரும் நீர் இதற்கு உதாரணம் ஆகும், தரைக்கீழ்நீரைக் கட லில் கலக்க வைக்கும் குகைவழிகள் எல்லாப் பகுதியிலும் கண்டறியப்பட்டு அவற்  ைற நிலத்தின்கீழாக ஆ  ைண கட் டி த் தடுக்க வேண்டும். இவ்வாறான முயற்சிக்கான ஆலோசனைகள் ஏலவே முன்வைக்கப்பட்டி ருப்பினும் செயல்முறையில் இவ்வகை முயற் சிகள் ஒன்றும் இதுவரை மேற்கொள்ளப் படவில்லை.
5.6 யாழ்ப்பாணக் குடாநாட்டின் எதிர் கால வாழ்வுக்கும் வளத்திற்கும் உரிய இன்றி அமையாத திட்டம்பற்றி அக்கறையுடன் நோக்கும் எவரும் இங்குள்ள கடல்நீரேரி தளை நன்னீர் ஏரிகளாக மாற்றும் திடடம்
பற்றிச் சிந்திக்காதிருக்க முடியாது. நன்னீரே ரித் தி ட் டங்க ளா ல் யாழ்ப்பாணத்தின் தரைகசீழ் நீர்வள சேமிப்பு அதிகரிப்பதோடு வீணே கடலை அடையும நீர், தரைகழ்ே நீர் மீள் நிரபப்பியாக மாறும். குடாநாட்டுத் த  ைர க கீழ் நீர்விலலைகள் துண்டுபடாது தொடராக இருக்கும். குடாநாடடில் உவர் நீராதல பிரசசினைகள கணிசமான அளவு குறையும். உவா நிலங்கள் வனமுள்ள விளை நிலங்களாக மாறும். குடாநாடடின் நிலப் பர ப பு ம், நனனிர்ப்பரபடிம அதிகாக்கும் இவ்வாறு பல நனமைகளை நன்னீர் ஏரியாக் கும் தடடம் எமக்கு வழங்குமெனத துணி யலாம். உணமையில இடபகுதிக் கடனிரவி களை நனனீரேரியாக்கும திட்டம் பறறியசித் தணைநூறுவருடம் பழைமைவாய்ந்தது, 1922 ZT TE LT Tckc AaArT T Sz 0 0T LLLSLLaaLLLL AS \eபாது ஆணையறவுக் கடனீரேரியை நன் من الها لاADة له مقابل لأقل D لا طاساسانية مما أن تكrبه fil فيف 607 டிருந்தமை மனங்கிொள்ள ததக்கிது,
யாழ்ப்பாணக் குடாநாட்டில் நீண்ட கால தடடத்திண்டிபபடையில நன்னீரேரிக ளாக மறயபபடககூடிய 13 கடனிச்ரரிகளும் தடைமுவறயிலுளள 33 உவா நீர்தி திடுபடத் திட்டங்களும உள மேற்படி 43 கடனி ரேரிகளில நான்கு கடன\ரோகிளை அதிக செலவான்றி நனன\ரேரிகளாக மாற்றலாம séDalta dT6u sti i
61

Page 90
1. ஆனையிறவு மேற்கு கடனீரேரி சி. ஆனையிறவு கிழக்கு கடனீரேரி 3. வடமராட்சி கடனீரேரி 4. தெற்குக் கடனீரேரி
மேற்படி கடனீரேரிகளை நன்னீரேரிக ளாக மாற்றும் திட்டங்கள் பல உருவாக் கப்பட்டு, அவற்றிற் சில பகுதிகள் செயற் படுத்தப்பட்டுமுள்ளன. உப்புநீர் மீன்பிடிக்கு உதவுமென்று எண்ணும் மக்கள் ஏதோவழி களில் கடனீரை உள்ளே வரவிடுவதினால் இத்திட்டங்கள் பூரண வெற்றியை அளிக் காதுள்ளன. இத்திட்டங்களை நல்ல முறை பில் செயற்படுத்துதல் இன்றியமையாததா கும். அத்துடன் குடாநாட்டைச் சூழவுள்ள
ஏனைய சில கடனீரேரிகளையும் அதிக பொருட்செலவு இன்றி நன்னீரேரியாக்கக் கூடிய வாய்ப்புண்டு. உதாரணமாக மண் டைதீவையும் வேலணையையும் பிரிக்கும் கடனீரேரியை சுலபமாக நன்னீரேரியாக மாற்றலாம். பண்ணைத்தாமபோதியையும் அராலித்தாம்போதியையும் முற்றாக மூடு வதன் மூலம் யாழ் நகரத்தின் தென்மேற் குப்பகுதியில்பாரிய நன்னீரேரித்திட்டத்தை ஏற்படுத்தலாம்.
இவ்வாறான திட்டங்களால் நன்னீர் வன்ம பெருகுவதோடு நிலப்பரப்புகளில் உவர்த்தன்மை நீக்கபபட்டு அவற்றை வள மான விளை நிலங்களாக மாற்ற முடியும். இது நில நீர் பற்றாக்குறையால் அல்லல் படும் யாழ்ப்பாணத்திற்கு ஒரு வரப்பிரசாத மாக அமையுமெனலாம்,
கடல் நீரேரிகளை நன்னீரேரிகளாக மாற்றும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப் பவர்கள் முக்கியமாக இரு பிரச்சினைகளை முன்வைக்கின்றனர்.
1. சூழல் மாசடைதல் தொடர்பானது
கடல் நீரேரிகளில் நீர்வரத்துத் தடைப் பட்டு நீரேரிகள் முற்றாக வற்றும காலங் களில் குடியிருப்புப பகுதிகள் மீது வேக மாக வீசும காற்றினால் புழுதி வாரி வீசப் படுமென்று. இதனால் இத்தட்டம் சுற்றுப் புறச்சூழல் மாசடையும் அபாயத் ைத க்
*hrk
62

கொண்டுள்ளதெனவும் சுட்டிக்காட்டுகின்ற னர்.
இந்தஅபாயத்தைஇலகுவாகச் சமாளிக் கலாம்.நன்னீரை வற்றாத அளவுக்கு தேக்கி வைப்பதன் மூலமாகவும் முற்றாக நீர்வற் றும் பகுதிகளைக் கண்டறிந்து அப்பகுதிக ளில் திடடமிட்ட அடிப்படையில் புல் வளர்ப்பதன் மூலமாகவும் இம் மாசடைதல் பிரச்சினையைச் சமாளிக்கலாம். ஒல்லாந்து தேசத்தில் கடல் நீரேரிப் பரப்புக்கள் பெரு மளவு மீட்கப்பட்டு புல்வளர்ப்பிற்கு உட் படுத்தப்பட்டு விலங்கு வேளாண்மை விருத் திககுப் ப யன் படுத்தப்பட்டு வ ரு வ ைதி இதற்கு உதாரணமாகக் காட்டலாம்.
2. கடல் நீரேரிகளில் மீன் பிடித்தொ ழில் மேற்கொள்ளும் மக்களின் தொழிற் துறை பாதிப்புறும என்ற கருத்து,
இத்திட்டத்தால் பாதிப் புறும் மக் கிளைக கண்டறிதத அவர்களுக்குபபொருத் தமான வேறு கரையோரப் பகுதிகளில் குடி யிருபபுகளை அமைததுக் கொடுபபது இயலக் கூ டி யதே. குடாநாட்டுப் பரவைககடற் பரப்புக்களில்மின்படித் தொழிலில் ஈடுபடுவ தைவிட ஆழ்கடல் மீன்பிடியில் அவர்களை ஈடுபட வை ப பது பொருளாதார அபிவி ருதத நோக்கில அதிக நனமை விளைவிப் பதாக அமையும். எனவே பாதிப்புறுமி மக் களை குடாநாடடின் அ ல் ல து பரதான் நிலபபகுதியின் கிழக்குக் கரையோரமாகக் குடியேயறி ஆழ்கடல் மீன்பிடியை ஊககு விககலாம இம மாற்றமானது குறுங்கால நோக்கில் கடினமாக அமைந்தாலும நீண்டகால பிரதேச அபிவிருததி நோகதில அத நன்மை பயக்குமென நமபலாம்.
5.7 யாழ்ப்பாணக்குடாநாட்டுப்பாசனத் தில் மாத்திரமல்ல பிரதான நிலபபகுதி பாசனத்திலும் முறையான பாசன முகா மைததுவம் வளாச்சியடையவிலலை என்பது உணலங்யே. நீர்முகாமையில், வடிநிலப பகுதி முகாமை, நீர்வள அபிவிருத்தியும் சேமிப்பும், வயல்நிலமட்டத்தில் நீரின பாச னத்துக்கான பிரயோகமும் கட்டுப்பாடும். வடிகாலும் நீர்ப்பாசனத்திற்குரிய நீர்விடு

Page 91
விப்பும் என்றவாறு நீர் முகாமைத்துவ மட் டங்கள் வேறுபடுகின்றன. இம்மு கர  ைL யைச் சுருக்கமாக விளக்குவதற்கு இரண் டாக வகுக்கலாம்.
1. நீர்த்தேக்கம், நீர்வழங்கல் முறையி
லான முகாமைத்துவம்.
2. வயல் நில மட்டத்திலான முகாமைத்
துவம்.
முதலாவது முகாமைத்துவ அம்சங்கள் பெருமளவு அரசே கவனிக்கவேண்டியுள் ளது. வயல்நிலமட்டத்திலான முகாமைத்து வமானது விவசாயிகளின் கல்வியறிவு வளர்ச்சி, பங்குபற்றல், ஒத்துழைப்பு என்ப வற்றில் தங்கியுள்ளது. பாசனவிருத்தி இங்கு வளர்ச்சியடைந்தளவுக்கு பாசனமுகாமைத் துவ முறைகள் வளர்ச்சி பெறவில்லை. இவை செயல்முறைப்படுத்தப்படும்போது தேவைக்கு மிதமிஞ்சி வீணாக்கப்படும்பாசன நீரைப் பேணுவதோடு, அதிக பரப்பளவுக்கு பாசன நீர் வசதியை விஸ்தரித்தலும் சாத் தியமாகும்.
யாழ்ப்பாணப் பகுதிகளில் நீரிணைப்பு இயந்திரமயப்படுத்தப்பட்ட பின்னர் பயிர்க ளுக்கு மிதமிஞ்சிய நீர் பாய்ச்சப்படுவதாகக் கருதப்படுகின்றது. உவர்நீராதல் பிரச்சி னைக்கு இதுவும் ஒரு காரணமாகும். உண் மையில் இன்ன பயிருக்கு இன்ன பிரதேசத் தில் இன்ன காலத்திற்கு இவ்வளவு நீரி தேவை என்பதை விவசாயிகளுக்கு நல்ல முறையில் அறிவுறுத்தல் வேண்டும். மேலும் இங்கு காணப்படும் பாசன முறைமை நீர் ஆவியாக்கத்தை அதிகரிக்கச் செய்கின்றது. இதனைத் தடுப்பதற்கு இஸ்ரவேல் நாட்டில் காணப்படும் பாசனமுறைமைகளானவிசிறல் பாசனமுறைமை, பல குழாய்வழி இணைப் புக்கள் மூலம் பயிருக்கு அடி யில் நீரைச் செலுத்துதல், ஆவி யா கேம் ஆவியுயிர்ப் பைத் தடுப்பதற்கு சில இரசாயனங்களை நீரில் மிதக்கவிடல் போன்ற நவீன பாசன முறைகளைப் பின்பற்றி ஒரு துளி நீரும் வீணாகாமல் பாசனமூகாமைத்துவ முறை களை மக்கள் பின்பற்றும்படி செய்தல் 0laistr(9ib,

5.8 நீர்வள அபிவிருத்தி தொடர்பான TJSJLA AMAALA MTT ALATMAM T0MLLeT ATATTTLLLLS இதற்கு புவியியல், பொருளியல், புவிச்சரித வியல், மண்ணியல்? பொறியியல் விவசாய அறிவியல் அறிஞர்கள் ஒன்று சேர்ந்து ஒரு அமைப்பாக இயங்க வேண்டும். தமிழர் பாரம்பரிய பிரதேசங்கள் நீர்வள வலயங்க ளாக முதலில் வகுக்கப்படுதல்வேண்டும்.ஆறு கள், குளங்கள்கிணறுகள்என்பவற்றைஅவதா னித்து - ஆய்வு செய்து அவற்றின் நீர்பீட அளவுகள், உவர்த்தன்மை, நீரின் கடினத். தன்மை, உரம், கிருமிநாசினிப் பாவனைக
ளால் நீர் மாசுபடும்தன்மை, ஆவியாக்கம் ஆவியுயிர்ப்பு, ஊடுவடிதல் போன்ற அம்சங் கள் கணிக்கப்பட்டு நீர்வள வலயங்கள் நி? ணயிக்கப்பட வேண்டும். இவ் அடிப்ம டைத் தரவுகளின் துணையுடனேயே அமி விருத்தித் திட்டங்கள் உருவாக்கப்படுதல் வேண்டும். இந்த அடிப்படைகளைக் கொண் டமையும் திட்டங்கள் வெற்றிபெறுமென நம்பலாம்.
5.9 பிரதான நிலப்பகுதி நீர்வள ஆய்வுகள் இன்னும் சரியாக ஆராயப் படவில்லை. இப் பகுதிக் காடுகளிலே பழைய குளங்கள் பல தூர்ந்த நிலையில் காணப்படுகின்றன. இவை புணருந்தாரணம் செய்யப்படுதல் வேண்டும். பயன்பாட்டிலுள்ள குளங்களின் கொள்ளவைக் கூட்ட லா ம், தெளிவாள ஆய்வுகள் மேற்கொண்டு சூழல் நிலைமை கள் பாதிக்காத வகையில் புதிய நீாத்தேக் கம் களை உருவாக்கலாம். 1980/81 இல் கனகாம்பிகைக் குளம், பிரமந்தலாறு, புது முறிப்புக் குளம் போன்றவற்றின் கொள்ள ளவை அதிகரிக்கும் நடைமுறைகள் மேற் கொள்ளப்பட்டன. பறங்கியாறு, பாலிஆறு என்பவற்றைப் பொருத்தமான இடத்தில் மறித்துக் கட்டி புதிய நீர்த்தேக்கங்கள் நிர்மாணிக்கக் கூடிய வளவாய்ப்புகள் பற்றி நீரியலாளர்களால் ஆராயப்பட்டுள்ளது.
5.10 பிரதான நிலப்பகுதியில் தேர்ந்தெடு க்கப்பட்ட குளங்களில் ஏற்று நீர்பாசன வசதிகளை அதிகரிப்பதன் மூலம் அம்கு உப2உணவுச்செய்கையை ஊக்குவிக்கலாம். வடபகுதிக் குடியேற்றத் திட்டங்களில் ஏற்று
3

Page 92
நீர்ப்பாசின் வசதிகளுடன் உப2உணவு உற் பத்திக்கு முதலிடம் வழங்கிய இளைஞர் திட்டங்களே பெருமளவுக்கு வெற்றியைத் தந்த திட்டங்களாக உள (உ. ம்முத்தையன் கட்டுவிகவமடு, வவுனிக்குளம்) இவ்வாற ன ஏற்று நீர்ப்பாசனத் திட்டங்களில் பணப் பயிர்ச் செய்கைகளே ஊக்குவிக்கப்படுதல்
வேண்டும். ஏற்று பாசனமுறை அதிக செல விலமைக்கப்படுவதால் பணப்பயிர்ச் செய் கையே அதிக வருமானத்தை தரத்தக்கதாக அமையும்.
6. 0 முடிவுரை
தமிழரின் பார ம்பரிது பிரதேச நீர்வள அபிவிருத்தியை எமக்கு வேண்டுவதான அபி
அட்டவணை - 1
வடக்கு - கிழக்கு மாகாணத்தில்
(கெம்
6T 56 பிரிவுகள்
1. பெருநீர்ப்பாசனம் ιεί -
மொத்த மாகாண பயிர் செய் பரப்பின் வீதம் 44,6
2. சிறு நீர்ப்பாசனம் 10070
மொத்த மாகாண பயிர் செய் பரப்பின் வீதம் 16.7
3. torsorreuri 2323盛
மொத்த மாகாண பயிர் செய் பரப்பின் வீதம் 38.7
மொத்தம் 602 lo
srrbi Statistical "Abstract of Sri L.
6.

விருத்தியாக முன்னெடுத்துச் செல்வதற்கும் இவ்வள அபிவிருத்தி தொடர்பான கொள் கைகளை, திட்டங்களை உருவாக்குவதற் கும் அவற்றை நிர்வகிப்பதற்கும் அப்பிரதே சங்கள், அவ்வப்பகுதி வாழ் மக்களின் பூரண நிர்வாகத்தினுள் வருதல் வேண்டும். அப் போது தான் தங்குதடையின்றி உள்நோக் கம் எதுவும் அற்ற விவசாயபாசன அபிவிருத் தித் திட்டங்களை உருவாக்கலாம்.இதனால் விவசாய உற்பத்தியில் நாம் தன்னிறைவு பெறுவது மாந்திரமன்றி மிகை உற்பத்தி செய்தலும் சாத்தியமாகும்.
7 669av JFmtuLude GQaFaü8avo as 1 9 8586
in-fldo)
ம் கிழக்குமாகாணம் தமிழர்
பாரம்பரிய பிரதேசம் - , 91558
67.1 58,5
331s 18383
3.4 8.5
28469 575
29.5 su.0 一 96482 ισορρο
anka, 1985

Page 93
அட்டவணை: 2
5lfiligi LJTOLDLifiuü Lig85 வடிநிலங்களும் அவற்றி
மாவட்டம் ஆறுகளின் பெய
அம்பாறை tip Gj eggg
கிரிகுல ஆறு கெலவி ஆறு வியா ஒயா எக்ட ஒயா கரந்த ஒயா செமனா ஆறு
தண்டியடி ஆ கஞ்சிக்குடா ரூவிங்குளம் பன்னேல ஒய அம்பலம் ஓய 5öGarum
தும்பன்கேணி plast 44 மண்டிப்பத்து பதந்தி ஆறு வேற் ஆறு மகிழவெட்டு மண்டினி ஆ! uŕ9uinrišGolasmať
மதுறு ஒயா புளியன்பொ கிரிமிச்சி ஒன போடிக்கொ மண்டன் ஆ மக்கரச்சி ஆ
திருக்கோணமலை மகாவலி கங் கந்தளாப் கு un awth Gunru".
பான் ஒயா பங்குளம் ஆ

FğS EST GOTÜLGb AbfÓD
நீரேந்து
to b
e.g.
J.fr
தேக்கம்
el
வான் ஆறு
எல
ill- 40
UgůL|LO
நீரேந்து பிரதேசம்
(क.&को.th.)
92 15
5. 484
604
426 5.
22
60
35
184 15 卫铲92
522
2 100 100 26 346 280 225
I54 I
52
77 54 13 37
0327
445
69
143
392
6S

Page 94
மூன்னைத்திவு
கிளிநொச்சி
மன்னாரி
struthi The National Atlas of Sri
ay avapar: 3 Sigf List Olausu (g (558,596) 6f GOTL
GDGULATGGTÜb G
மாவட்டம் குளங்க
as Gism is புதுமுறிப்புக் பிரமந்தலாறு கல்மடுக்குளம் இரணைமடுச் assarassrtbtatD அக்கராயன் கரியாலை ந
66

குஞ்சிக்கும்பன் ஆறு புலக்குட்டிக் ஆறு ஜான் ஒயா மீ ஒயா
DIT Qanunr சூரியன் ஆறு
சவர் ஆறு பாலடிபாறு
தாயாறு கோடாலிக்கல்லாறு பேயாறு
பாலி ஆறு மருதப்பிள்ளை ஆறு
தேராவில் ஆறு பிரமந்தல் ஆறு நெத்தலி ஆறு கனகராயன் ஆறு கலவலப்பு ஆறு a disgritted seg மண்டிக்கல் ஆறு பல்லவராயன்கட்டு ஆறு
Lumreál seg சிப்பி ஆறு பறக்கியாறு நாயாறு அருவியாறு கல்லாறு மொடரகம் ஆறு
anka, i 1988
05
20 及520
90
1024
*4
3.
6. 187
ሃ4
374
84
4.
90
82
O
996
56
192 297 卫59
《5夏
66
832
560
荔246
210
932
ILIEBLO LIATMULI é56IT (EI856lHIS0 GßLugdpib
ÜLb OÜLGab (6äJfib)
isit
குளம் குளம் b குளம் ாக் குளம் குளம் ாகபட்டுக் குளம்
கெக்ரரில்
399
244
1996
845
105
139
608

Page 95
மன்னரர்
முல்லைத்தீவு
வவுனியா
அடம்பன் குளி வெலிமருதமடு பெரியமடு தட்சணாமருத முல்லைக்குளம் இராட்சதகுள! பெரிய பண்டி குறைக்குளம் அகத்தி முறிப் வியாடிக்குளம்
விஸ்வமடு, உடையார் கட் மருதன் குளம் முரகண்டிக் கு கோட்டைகட்ட அம்பலப் பெரு ஐயன் குளம் முத்தையன் ச கணுக்கேணிக் மதவாளசிங்க தேராங்கண்ட தெனியன் குள் கல்விளான் கு மல்லாவி குள கொல்வனிழங் தண்ணிமுறிப்பு நித்துகைக் கு வவுனிக்குளம் பனங்காமம் சூ
கனகராயன் ( கொம்புவைத் மல்லிகைக் கு கொக்கச்சான் சேமமடு குளப் தாம்பன் குள கல்மடு குளம்
ஏரகனத்த கு மாமடுவ குள மாரம்பைக் கு மூனாயமாவு வேலன் குளம் பெரிய தம்பன்

ட்டுக்குளம்
iளம் டின குளம் iமாள் குளம்
ட்டுக் குளம்
குளம் ம் தளம்
குளம்
த குளம்
ளம்
குளம்
ாைம்
enb
குளம்
62
0.
30
2I5
52
9890
244
2互5
1837
495
罩2夏
486 82
44
164
252
385
2473
734
162 2.
304
I 62
32 GS
957
54
279
夏2卫
4. 89
五器互上
87 243
04
69
96
267
87
87
9.
138

Page 96
திருகோணமலை
மட்டக்களப்பு
பம்பைமடு வவுனியா ( மகாச்சி ெ மடுகந்த கு ராஜேந்திர ஈரப்பெரிய பாவற்குளப் ஆரிய மருத மகதன் குளி மருதமடு
மதவாச்சிய நிலப்பணிக்க ஏதெண்ட கியூக்கந்த பதாவாவல புலிகண்டி மகாகலம் மடுவா குள பெரிய குள பெரிய எழு எதப்பைண் மகாடிவில்ே மொறவேவ ஆண்டான் கல்மெத்தி பரவிப்பாஞ் குரங்கு பா இலக்கந்தை அல்லைக்கு வான்எல வெண்டரக கந்தளாய்
கட்டுமுறிட்
மதுரன்கே கிரிஞ்சை ஒ ஆனைகட் வாகனேரி
வடுமுனை
தரவை கரடியன் ( நீச்சல் குள றுகம்குளம்
68

hւյ
னி குளம்
Gl.
ட கட்டு குளம்
தளம்
ம் (கிட்டுவெவ)
02
172
104
夏62
9
204
1673
92
312 77
16
46
83
15
93 8
29
106
26
87 夏29
565
635 85
260
20. 245 83
7 52 5049
344
0.
10
26
3.08
324
8 |
142
324
3440

Page 97
உன்னிச்சை சிவகபாத் குள கட்டுகுமுனை மகிழடித்திருக் அடைச்சகல் கு வெலிகா கண்டி புலுகுரைவ தும்பன் கேணி பெரிய பழுக்கா பெரியகோவில்
மகிலுரரி பெரிய
avebLumrRPAp தெம்பிட்டிய
போரபொல நவகிரி e9pr64mrl
சடந்தலாவ வலதபிட்டி நாமல் ஒயா சேனநாயக்கா அம்பலன் ஒயா கஞ்சிகுடிச்ச ஆ சாகமன் குளம் பல்லன் ஒயா பல்லைகம் வம்மிக்குளம் ரூபஸ் குளம் ரொட்டிக் குன சேமவிக்குளம் லொகுகல குள ரடில குளம் Ggsma egerub urarlar eseri
smrpruho - The National Atlas of Sri Lank

குளம்
6rub
Loh
பூரதி
பகுளம்
சமுத்திரம்
ԷԱ)
-1988
5163
123
308
81
109
I38
፭I709
275
86
39
7
74
8.
7003
3743
289
95】
3813
929
688 1364
13
罗49
41
54
8.
269
170
103
304
69

Page 98
all-6-600T 4
தமிழர் பாரம்பரியப் பிரதேசத்தில் மழைவீழ்ச்சிப்பரம்பல் (மில் / மீற்றரில்) (அடை பட்டுள்ளன.)
நிலையங்கள் வருடம் LQ盲门
|
யாழ்ப்பாணம் 330 IO % (100) (7. மன்னார் 967
% (100) (1: திருகோணமலை 1727 I2 : % (100) (7. மட்டக்களப்பு 684 15? % (100) (9. கந்தளாய் 176盒 20 % (100) (1 நெடுங்கேணி 586 l4 %. (100) (9.
abs Tyb: Meteorolosy Report, 1971
5T 656áGITG) gépÚUt.
காடுகளினாலும் மரங்கள் செறிந்த நிலப் நிலப்பரப்பின் வீதம்.
காடுகளினால் தழப் δ.Χ.
பட்ட நிலப்பகுதி, நாடுகளின் 67 (от.
, * 6F6F (US, 1989 (மொத்த நிலப் பரப்பிலான பங்கு)
69% அல்லது மேல் 19 4,1 8, % - 59 % 52 7, 15% - 29% 42 5, 10% - 14% 5 l, 10 % ற்கு 38 l,
குறைவு 34 1, 1 தரவு இல்லை
gpajë: The World Bank Atlas 25th Ani
ܡܫܡܨ 70

தேர்ந்தெடுக்கப்பட்ட சில நிலையங்களுக்கான டப்புக்குறிக்குள் நூற்றுவீதப்பரம்பல் காட்டப்
行字 மே ஒக்ரோ டிசெம் 1ால் செப் நவம்பர் பெப்
0. • 175 555 400
5) (13.1) (49.3) (30.1)
3 100 4 li 323 i.7). (10.4) (42.4) (33.4) 5 332 590 680 2) (19.2) (34.2) (392.) f 197 463 ’ 887
2) (11.6) (27.2) (52.0)
2 345 498 7IZ) ! 5) (19.6) (28.3) (40.7)
3 30.2 567 574
0) (19-0) (35.8) (36.2)
இள்ள நிலப்பகுதி - 1989
பகுதிகளினாலும் சூழப்பட்ட மொத்த
தலைக்குரிய தே. உற்பத்தி. குடித்தொகை மொ, தே. உற்
000,000), (000,000) பத்தி 1991 1991 (US 1991
152, ೦೦೦ 595 3. $17, 000 836 285, 000 631 3, ig 150, 000 1,499 3 970 )39 000 488 s 500 30, 000 323
~*
iversary Edition 1992 P - 37

Page 99
உசாத்துணை நூல்கள்
l.
6
7.
8. Sri Nanda, K. U., (1979)
Arumugam, S
Water resourc
ment, Water
Balachandiran, S, (1975) The assessment
Department of
Department of Irrigation, Reports 1972
(1976) Colombo
Department of Census and statistics (1985)
Editorial Board, (March
1977)
(Sep/Oct 1980)
Gunasekaram, s. ( 1983)
Statistical Abs
Sri Lanka, mi
''Irrigation' E Bank Research
''Water Resour
No 6 and 7: ) tion, Colombo
'' Ground wate Peninsula, Sri
shop, Colombc
Water Balance
in the Dry Zo
ography, Vol.
9. Survey Department, (1988) The National
10. Todaro, Ivichael, (1984) Eccnomic Deve
Longmangroup

s of Ceylon, Its Utilization and Develop
source Board Publication, Colombo
of drought in Sri Lanka, d. Sc. Thesisgeography, University of Birmingham, U. K
nd 1974
tract of Democratic Socialist Republic of
istry of Plan and Implementation. ... Colombo
dconomic Review. Vol. 5, No, 11, People's,
Department Publication, Colombo.
ce Managemenr’’ Economic Rcview, Vol., 6, People’s Bank Research Department Publica
r, contamination and case studies in Jaffna Lanka' Paper read at the ,GS- WRB works
یحه
b.
Types and water Resources Development, ne of Sri Lanka, Journal of Tropical Ge49. Colombo
atlas of Sri Lanka, Colombo.
lopment in the Third world (2nd edition)
Limited, England. -
71

Page 100
11. ஆய்வு நிறுவனம், (1988)
12. துருவசங்கரி ச. வீ. (ஏப்/யூன் 19
18. பாலச்சந்திரன், செ, (1987/88)
14. புவனேஸ்வரன், மா. (1986/87)
15. சிவசந்திரன், இரா, (1986/87)
16. (1981
17. வடமாகாண நீர்ப்பாசனத் திட்டங்கை
யேடு, சிளிநொச்சி. (தேதி இல்லை)
72

)87)
எமது பிரதேசங்களில் விவசாய உற்
பத்தியும் சுயதேவைப் பூர்த்தியும்,
கருத்துத்தொகுப்பு இல. 1. கொக்கு வில், யாழ்ப்பாணம்.
"தீவுப்பகுதிகளில் நன்னீர் வளமும் முகாமைத்துவப் பிரச்சினைகளும்" ஆய்வு இல 2, ஆய்வு நிறுவனம் கொக்குவில், unr buurt6oTh.
இலங்கையின் வரட்சி மாதங்களின் நிகழ்வுகள் யாழ்ப்பாணப் புவியியலா ளன். இதழ் 5 புவியியற்கழகம், புவி யியற்றுறை, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், யாழ்ப்பாணம்,
"வடக்குக்கிழக்குப்பிரதேசதீர்வள அபி விருத்தி" மேற்படி சஞ்சிகை.
"வடக்கு கிழக்கு மாகாணங்களில் விவ சாயத் துறைக்கான விரிவாக்கம்."
யாழ்ப்பாணப் புவியியலாளன், இல, 4 புவியியற் கழகம், புவியியற்றுறை, யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம், யாழ்ப்
unraarth.
இலங்கையில் தமிழர் பாரம்பரியப் பிர தேசத்தின் குடித்தொகைப் பண்புகளும் பொருளாதார வளங்களும், அகிலம் சமூக அறிவியலாய்வு" வெளியீடு, இல 2 யாழ்ப்பாணம்,
அபிவிருத்திசெய்தல்" கருத்தரங்குக் கை

Page 101
வரண்ட வலய இயற்கைத் தா (ELT ETIQT S6GdëULUTTÜ 19 சிறப்பாகக் கொண்ட ஆய்வு
முகவுரை
யாழ்ப்பாணக் குடாநாடானது ஏறத் தாழ 434 சதுரமைல்_ பரப் பள  ைவ கி கொண்ட நிலத்திணிவாகக் காணப்படுகின் றது. இந்நிலத்திணிவு அடித்தளப் பாறை யாக சுண்ணக்கற்பாறையை உள்ளடக்கி யுள்ளது. மயோசின் காலத்தில் ஏற்பட்ட மேல் உயர்ச்சியின் போதே இச்சுண்ணக்கற் பாறைகள் உருவாகியதாகக் கூறப்படுகின் றது. இம் மயோசின் கால மேலு பர்ச்சியைத் தொடர்ந்து இந்நிலத்திணிவின் கரையோரப் பகுதிகளில் மணற்படிவுகள் படியத்தொடங் கின. யாழ் குடாநாடானது தட்டையான தரையமைப்பினைக் கொண்டுள்ள போதி லும் நுணுக்கமாக அதன் உருவவியலை நோக்குகையில் வேறுபாடுகள் உள்ளதைக் காணமுடிகின்றது. எமது பகுதியின் இயற் கைச் சூழலை நல்லதோர் நிலையில் வைத் திருப்பதறகு நிலம், நீர், இயற்கைத் தாவ ரம் ஆகியவற்றின் பாதுகாப்பு முயற்சியில் அதிக கவனம் எடுத்தல் அவசியமாகும் இவ்வகையில் எமது பிரதேசத்தின் இயற் கைத் தாவரத்தைப் பேணுவதன் மூலமே நிலவளம், நீர்வளம் என்பவற்றைப் பேண முடிவதுடன் எமது பிரதேசத்தின் உயிர்ச் சூழலியல் ஒழுங்கையும் பேண முடியும் என லாம். இவ்வகையில் குடாநாட்டின் கரை யோரப் பகுதிகளில் காணப்படுகின்ற தாவ

GJA36 - urbur 60të
66
க. றொபேட்
ரங்களைப் பேணுதலும், தாவர மீள் நடு கையும் வரவேற்கக் கூடிய ஒரு அம்சமாகும்,
சூழலும் இயற்கைத் தாவரமும்
உயிர்ச் சூழலியல் ஒழுங்கின் தொழிற் பாட்டில் தாவரங்கள் மிக முக்கியமான பங்கினைக் கொண்டுள்ளன. நீரியல் வட்டம் (Hydrological cycle) sit Lir all-b (Car bon cycle) 65 Safair all 'll-b (Oxygen cycle) நைதரசன் வட்டம் (Nitrogen cycle) கந்தச வட்டம் (Sulphur cycle) பொஸ்பரஸ் வட் L-ib (Phosphorus cycle) G3 urtGörp Gaul ”Lë செயல் முறைகளிலும் இதன் பங்கு மிக முக்கியமானதாகும்.
gfiu Fă.359ul (Solar energy) Ludr படுத்தி எளிமையான அசேதனப் பொருட் களிலிருந்து (காபனிரொட்சைட், நீர் கணிப் பொருள்) உணவினைத் தயாரிக்கக் கூடிய ஒரு காரணியாகப் பச்சைத் தாவரங்கள் உள்ளன. மனிதன் உட்பட எல்லா விலங் குகளுக்கும் தேவையான உணவினை நேரடி யாகவோ, மறைமுகமாகவோ இத் தாவரர். கள் உற்பத்தி செய்கின்றன். (Fungi, bac teria) விலங்குகளுக்குத் தேவையான ஒட்சி சனை வழங்குகின்ற ஒரு பெரிய மூலமாக வும் இத் தாவரங்கள் உள்ளள.
இன்று கோனரீதியான ஒட்சிசன் உற் பத்தி குறைவாக இருப்பதும், இதேவேளை
க. றொபேட் விரிவுரையாளர்
புவியியற்றுறை யாழ் பல்கலைக்கழகம்

Page 102
வெளிவிடப்படும் காபனீரொட்சைட்டின் அளவு அதிகரித்துச் செல்வதும் ஒரு பிரச் சனையாகவுள்ளது. 1978இல் உலகநாடுகள் 11 பில்லியன் தொன்கள் (Billion Tons) ஒட்சிசனை வழங்கியுள்ளன. ஆனால் இப் பொழுது வருடாந்தம் 20 மில்லியன் ஹெக் டேயர் என்ற அளவில் அயனவலயக் காடு கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் 2002 ஆம் ஆண்டளவில் இக்காடுகளினால் வழங்கப்படும் ஒட்சிசன் அளவு 7, 5 பில்லி யன் தொன்களால் வீழ்ச்சியடையலாம். இதே வேளை ஒருவருடத்திற்கு 18 பில்லி யன் தொன்களுக்கு மேலாக காபனீரொட் சைட் வெளிவிடப்படும் என மதிப்பிட்ப் பட்டுள்ளது. இது ஐ. அமெரிக்காவில் 4.6 பி. தொன்களாகவும, சோவியத் யூனியனி லிருந்து 3, 8 பி. தொன்களாகவும், சீனா விலருந்து 2 0 பி. தொன்களாகவும் இருக் கின்றது. ஒவ்வொரு வருடமும் 1.0 பி. தொகைள் வரையில் காபனீரொட்சைட் டின் அளவு வளிமண்டலத்தில அதிகரிக்கின் றது. உயிாசசு வட்டு எரிபொருட்களின் நுகர் வனால் 600 மில்லியன் தொன்கள் வரை யில் காபனீரொட்சைட் வெளிவிடப்படுவ தாக அளவிடப்பட்டுள்ளது. எனச்வ காடு கள் மறைவதன் காரணமாக காபனிரொட் சைட்டை உறஞ்சுவதற்கான இயலளவு சுறலுபடிறச்சூழலல குறைந்து செல்வதே விளைவாக உளளது.
மனிதனும் விலங்குகளும் தமது செயற் பாடுகளுக்கு இத் தாவரங்களிலேயே தங்கி யிருக்க வேண்டியுள்ளது. இதே வேளைதாவ ரங்களும தமது மகரந்தச் சேர்க்கை (Pol nation) காபனீரொட்சைட் வழங்கல் \Co2 Supply) போன்றவற்றிறகு விலங்குகளிலும் தங்கியிருக்க வேண்டியுள்ளது.
பெளதிகச் சூழலான மண், நீர், காற்று, சக்தி போன்றன தாவரங்களின் உணவு தயாரிப்பிற்கு அவசியமானது மட்டுமல்லா மல் உயிரினங்களது இருப்பிடமாகவும் உள் ளது. இன்னும் தாவரங்கள் பல வழிகளில் சூழலில் செல்வாக்குச் செலுத்துவதாக உள்ளது. உதாரணமாக தாவரம் ஒளியின் செல்வாக்கு, வெப்பநிலை ஈர ப் ப த ன்
74

போன்றவற்றை மாற்றி அமைப்பதாகவும் உள்ளது.
கரையோரச் சூழல்
யாழ்ப்பாணக் குடாநாடு ஏறத்தாழ 230 கி மீ நீளமான கடற்கரையோரத் தைக் கொண்டுள்ளது. இதன் கரையோரத் தைப் பொதுவாகச் சுண்ணக்கற்பாறைக ளைக் (ஓங்கல்களைக்) கொண்ட வடகரை யோரம், உயர்படிவு மணற் குன்றுகளைக் கொண்ட கிழக்குக் கரையோரம், கழிமுகங் களையும், உவர்த்தன்மையான தட்டை யான நிலங்களையும் கொண்ட மேற்கு, தெற்கு கரையோரங்கள் என வகைப்படுத் தலாம்.
வடகரையோரமானது பருத்தித்துறை யிலிருந்து திருவடிநிலையம்வரை ஏறத்தாழ 40 கி. மீ. நீளமானதாகக் காணப்படுகின் Pது. இக்கரைக்கு எதிராக 13 மீற்றருக்கு குறைவான ஆழத்தைக் கொண் . கடல் இருபபதனால நடுத்தர அல்லது நீண்ட கால சமுத்திரப் பேரலைகளினால் பாதிக் கப்படுவதிலலை. இககரையோரம் தாழ் வானதுடன் முருகைச் சுண்ணக்கல்லினால (uoralian Limestone) 2.5 airá slulu Gait at துடன அதனை மூடி சிவப்பு நிறக் கல்சி u oraoru- Svдодр дата (Red Calcica tasols) காணப்படுகினறது. இம் மண்கள் சிதைவடைந்த கரையோரப் L1-6 FG5 Lb காற்றால் கொண்டு வரப்பட்ட படிவுகளு மாகும. உயர்நீர்மட்ட எல்லையிலிருந்து 3 மிமறர் தூரததிறகுள் இக் ஹெர்லோ 6ñaar ʻ (Hol0cene) d568)gr(3u rgrlcu படிவுகள் ாேண்டபடுகின்றன. தோண்டமானாறு கட ணிரேரியின் உட்பாகத்தைத் தவிர இக்கரை யோரப் பகுதியில் குழிவுகள் கிடையாது ஆனால் அமைப்பில் அது பல குழிவுகளைக் கொண்டதுமாகவுள்ளது. இங்கு குடுப்பிடத் தக்க நிலப்புடைப்புக்கள் காணப்பட வில்லை, ஆன்ால் இக்கரையோரமானது மெதுவாகப் பின்வாங்கிச் செல்வதாக உள்
ளது

Page 103
தாழ்வான ஓங்கல்களும், குகைகளும் வடகீழ்ப்பருவப் பெயர்ச்சிக் காற்றின் தாக் கத்தினால் உருவாக்கப்பட்டுள்ளதுடன் வற் றுப் பெருக்குகளுக்கிடையே ஒரு கரை யோர மேடையும் உருவாக்கப்பட்டுள்ளது . முன்கரையோரப்பகுதியில் மு ரு கைக் கற் பாறைகள் அமைந்துள்ளமையினால் பெரிய அலைகள் இக்கரையைத் தாக்குவதில்லை.
மணற்குன்றுகளைக் கொண்ட கழக் குக் கரையோரமானது சுண்டிக்குளத்தில் இருந்து பருத் தி த் துறை வரை 58 கி.மீ நீளமான கரையோரத்தைக் கொண் டுள்ளது. மணற்குன்றுகளையும் கடல்நீரே ரிகளையும் கொண்ட ஒரு பரந்த கரை யாக இதுவுள்ளது, இவை கரைக்கோட் டிற்குச் சமாந்தரமான வலயங்களாகக் காணப்படுகின்றன. இக்கரை ஒரு தொம் போலை (Tomb010) அமைப்பில் யாழ் குடாநாட்டின் சுண்ணக்கற் பாறையை பிர தான நிலத்துடன் இணைக்கின்றது. இக் கரையோரம் பொதுவாக அமைப்பில் குழி வானதாக இருந்தபோதிலும் இதன் தெற் குப் பகுதியில் குவிவு அமைப்பாக மாறு கின்றது. அமைப்பின் வடிவமும், இங்கே காணப்படும் அண்மைய, பழைய முறை களின் ஒழுங்கும், மணலின் பருமன் தன் மைகளும் இக்கரையின் வளர்ச்சி வடக்கே இருந்து கொண்டு வரப்பட்ட மணலால் தான உகுவாக்கப்பட்டிருக்க வேண்டுமெ னக் காட்டுகின்றது.
கழிமுகங்களையும், உவர்த்தன்மை LITT தட்டையான தரையமைப்பைக் கொண்ட மேற்குத், தெற்குக் கடற்கரை கள் ஏறத்தாழ 130 கி.மீ. நீளத்தைக் கொண்டுள்ளன. இக்கரையோரத்திற்கும் தீவுகளுககும் இடையில் 2 மீற்றர் ஆழத் திற்குக் குறைவான கடற்பரப்புக் காணப் படுகின்றது. இக்கடனீரேரியின் தெற்கு நோக்கிய விரிவாக்கம் குடாநாட்டிலிருத்து இலங்கையின் பிரதான நிலத்தைப் பிரிக் கின்றது, இது ஹொலோசீன் காலத் தில் கடற்படிவுகள் ஏற்பட்டதனால் உரு வானதாகும். இதன் விளைவாகத் தாழ் வான தடைகளும் மணல், கடல், வண்டற்
pasa

புடைப்புக்களும் காணப்படுகின்றன. இக் கரையோரத்தின் மணற்படிவுகளின் திசை களை கடல் நீரோட்டமே நிர்ணயிக்கின் றது. பருவப்பெயர்ச்சிக் காற்றுக்கள் பிரதா னமாக தென்மேல் பருவக்காற்றால் சிறு அலைகள் தோன்றுகின்றன. இதன்விளை வாகத் தாழ்வான கரைகளும், பதிவான மணற்குன்றுகளும் உருவாகியுள்ளன.ஆனால் வண்டல் கண்ணாம்பு(Calcareous)கொண்ட களிமண் உள்ள கரைகளே அதிகமாகக் காணப்படுகின்றன. இங்கே தாழைகளும் சதுப்புநிலத் தாவரங்களும் (Halophytes காணப்படுகின்றன.
தாவரங்களும் பரம்பலும்:
யாழ் குடாநாட்டுப் பகுதியானது அய னப் பகுதியில் பருவக்காற்றுக் காலநிலை நிலவும் பிரதேசததில் அமைந்துள்ளது.இங்கு ஒரு பருவ ஈரலிப்பையும் ஒரு பருவ வரட்சி யையும் காணமுடிகின்றது. ஆயினும் இங் குள்ள தாவரபபரம்பலானது ஈரவலயத் தாவரங்கள் போன்று உயர்ந்து வளர்ந்த அகன்ற இலைகளைக் கொண்ட செழிப்பான தாவரங்களாக இல்லை. இங்குள்ள தாவரங் கள் பற்றைக் காடுகளாகிவே உள்ளன.இவை வருடததில் 6, 7 மாதங்கள் வரையில் வரட் சிடிைத் தாங்கககூடிய வகையில சிறிய இலை களையும், முட்களையும் கொணடு காணப் படுகின்றன. அநேகமாக 4-5 வரையில் வள ர்ந்து காணபபடும. இததாவரங்கள் கோடை யல புழுதி படிதது சாம்பல் நிறமாகக் காட் சியளிக்கும். மாரியில் மழை பெய்தவுடன் கழுவப்பட்டுப் பசுமையாககக்ாட்சியளிக்கும், குடாநாடடின் கிழககுக் கரையோரத்தில் துவை புதிர்க் காடுகளாகவும் அடர்த்தியான சறிய காடுகளாகவும் காணபபடுகினறன. தெறகு, மேற்குக கடற்கரைப் பகுதிகளில் இவறறன் அடாத்தித்தன்மை குறைவாகவே உலளது. குடாநாட்டின் கரையோரப் பகுதி யல ஏறததாழ 7.5 ச.கி.மீ. பரப்பளவில் சிறிய காடுகளும் 52.5 சதுர கி. மீ. பரப்பள வில் புதர்க் காடுகளும் (Solub) காணப்படு கின்றன,
பொதுவாக குடாநாட்டின் கரையோ ரப் பகுதியில் காணப்படுகின்ற இயற்கைத்

Page 104
தாவரத்தினை மூன்று வகையாகப் பாகு படுத்த முடியும். அவையாவன:-
1. சதுபடி நிலப்படர் தாவரம் (Mangrove vegetation)
2. உவர் சேற்றுநிலத் தாவரம் (Saltmarsh vegetation)
சதுப்புநிலப் படர்தாவரம்:-
சதுப்புநிலத் தாவரங்களை குடாநா Sairsog. g)6li šairl-6 (Rh'zophora, Avi தன்மையிலும் வளரக் கூடியனவாக உள்ளன மான உவர்த்தன்மையில் வளரக்கூடியது. பி படுகின்றன. குறிப்பாக நாகர்கோவில், புே முடிகின்றது.
1. சங்கங்குப்பி
2. வெண்ணொச்சி
8. காய்விளாய்
4, 6 unri
5. மருதோண்டி சிறுகண்டல் . له
7. தீப்பரத்தை
8. தில்லை
9. மருது
10. நரிக்கண்டல்
11. புன்ன்ை
12. சிறுசவுக்கு
13. தான்றி
76

3. மணற் கடற்கரைப்பகுதித் தாவர்ம்
(Sandy sea shore vegetation)
என்பனவாகும். இத்தாவரங்கள் கரையோ ரத்தின் கழிமுகப் பகுதிகள், கடனீரேரிகள், உவர்நீர்ப் பகுதிகள் ஆகிய இடங்க ளில் காணப்படுகின்றன.
ட்டின் கரையோரப்பகுதிகளில் அவதானிக்க முடி cemia) போன்ற இனங்கள் மிகவுயர்ந்த உவர்த் 7. GFíTaw3rið óau T (Sonneratia Spp.) 5G išsir ன்வரும் சதுப்பு நிலத் தாவர இனங்கள் காணப் லாப்பளை கரைகளில் சிறப்பாக அவதானிக்க
Verodendrom Sp.
- Vitex negunda.
- Tephrosia perpurea.
- Salvadora persica
i Luwsonia inermis
- Avecennia manina
a Lumnitzera racemosa
- Excaecaria agaolocha
a Terminalia arzuna
• Aegiceras corniculata
e Callophyllum innophylum ,
s Tamarix galica
Terminalia belerica

Page 105
போன்றவற்றைக் குறிப்பிடலாம். இ போன்ற காரணிகளால் கட்டுப்படுத்தப்படு! சேர்ந்தவையாகும். மருது போன்ற மரங்கள் பொழுதிலும் இவ்வகைக்குள் (Mangrove) உ
உவர் சேற்றுநிலத் தாவரம்:-
இவையும் சதுப்புநிலப்பகுதிக்குரிய (H ஆனையிறவு, சுண்டிக்குளம், நாகர்கோவில், ெ நிலையம், அராலி, கல்லுண்டாய்வெளி, தனி கின்றன. இட்பகுதிகளில் பின்வரும் தாவரவ
l, irrad) (5 2. காட்டுப்பற்படாகம் 3. அறுகு
4. ஆனைநெருஞ்சி 5. காட்டு முள்ளங்கி
6. பீநாறி 7. ஆனைவணங்கி / தேள் கொடுக்கு 8. பணிதாங்கி
9. கொட்டணை 10. வங்காரவள்ளி
11. உமிரி 12, 13. 藏剑
14. கொட்டணை 15. பிச்சு விளாத்தி
மணற்கடற்கரைப்பகுதித் தாவரம்:
இத்தாவரங்களை குடாநாட்டின் கிழக் களில் ஆங்காங்கும் அவதானிக்க முடிகின்றது zone) அலையின் தொழிற்பாடு அரித்தல் ெ காணப்படவில்லை. இரண்டாவது வலயத்தி (Small creeping plants) 5n 62ugál 5267 gyareol அவதானிக்க முடிகின்றது. இங்கு இராவணன் தாவரங்களும் காணப்படுகின்றன. 3வது வலய வலயத்தில் பெரிய பற்றைகளும் (Large Sh singu (Littoral wood land) 5map šassemu தாவரங்கள் பின்வருமாறு:
1. கொடியார் கூந்தல் 2. சவுக்கு 3. மஞ்சுணணா 4, 5 ITp 6007 5. աւ-ւգմվ

:தாவரங்கள் வெப்பநிலைஐழைலீழ்க்சிலஐண் தாவர குடும்பத்தைச் (Edaphic Community
எல்லா இடங்களிலும் வளரக்கூடியதாக உள்ள ள்ளடக்கப்படுகின்றது,
alophytes) தாவரங்களாகும். குடாநாட்டில் தாண்டைமானாறு கழிமுக உட்பகுதி, திருவடி ாங்கிளப்பு ஆகிய கரைப்பகுதிகளில்காணப்படு கைகளைக் காணமுடிகின்றது. அவையாவன;
- Enicostema Verticillare - Hedyotis sp. - Cyanodon dactylon - Padelium murix - Blumia mollis - Pemphis axidula
Heliotropium indicum -- Cressa cretica - Saliconia branchiqda
Sesuvium pontulacastrum - Suaeda maritima - Sibuaeda nodiflora - Suaeda monocica
Arthrocnemum lindicum - Capparis peduneulosa
குக் கடற்கரைப்பகுதிகளிலும் ஏனிைய கரை . இக்கரையோரத்தின் முதல் வலயத்தில் (1st சயல் காரணமாக தாவரங்களின் வளர்ச்சி ல் (2nd Zone) சிறிய கொடியாகப் படர்கின்ற மயிற் படிய விடப்பட்ட மணற்படிவுகளின் மேல் 7.Lfa?) + (Spinifex) sŠfiáj 667(5ub (Hydrophytes isgs. Siu Lup app 35(gifth (Small shrubs) 4 aly rubs) 5வது வலயத்தில் வேர் விட்டு வளரக் ம் அவதானிக்க முடிகின்றது. இப்பகுதிக்குரிய
a Cascuta reflexa - Casuarina equisetifolia - Morinda tinctoria
Tarenna asiatica - Wunca rOsea
方

Page 106
8. இராவணன் மீசை
7. பொருதலை
பிரமி 9. குறிஞ்சா
20. அடம்பன் 11. பிரண்டை
2. Lusopot 3.தென்னை 14. பூவரசு
தாவர பேணுகையின் முக்கியத்துவம்:
கடலுக்கும் தரைக்கும் இடைப்பட்ட வலயத்தில் பல உயிர்ச்சூழல் வகைகள் காணப்படுகின்றன,மணற்குன்றுகள், உவர்க் கடனீரேரிகள், வற்றுப் பெருக்குகளுக் கிடைப்பட்ட சகதிமணல்வெளிகள் கரை யோரத்தில் தோற்றுவிக்கப்படுகின்றன. உவர்த்தன்மையினால் தோன்று கின்ற பிரச்சினைகள் கரையோரத்தில் இரு ந் த பொழுதிலும் உள்நாட்டு கடலோர ஆற் ரோரத் தாவரவகைகள் " "மிகவும் இயற்கை பாகவே வளமுடையவை" (Odum 1963) இதற்குப் பல காரணங்கள் உள்ளன.
1. வற்றுப்பெருக்குச் செயற்பாட்டால் வோஷாக்கு உணவுப் பொருட்களின் சுற் றோட்டம் துரிதப்படுத்தப்படுகின்றது.
2. சேற்றில் போஷணைப்பொருட்கள் அகப்பட்டுக் கொள்கின்றன. தொடர்ச்சி யாகக் கடல்நீர் அசைவதனால் போஷாக்கு உயிரியல் ரீதியாகப் பெறப்படுகின்றது. இச் செயற்பாட்டில் விலங்குகளும் தாவரங்களும் வகிகு பற்றுகின்றன.
9. உள்ளூருக்குரிய காலநிலைத்தன் மையினை மாறாமல் பாதுகாத்தல்.
4. உணவுச் சங்கிலியின் கட்டங்களுக் கிடையே உள்ள நெருங்கிய தொடர்பு.
எனவே கரையோரத் தாவரத்தின் செயற்பாடு வேறுபட்ட மனித தேவை களுக்கு அவசியமானதாகும். சில இடங்க ளில் அவை மிகவும் அவசியமானதாக இருக கும். இவ்வகையில் யாழ் குடாநாட்டின் கரையோர இயற்கைத் தாவரத்தைப் பேணு
78
酵

A Spinifex littoreus - y Phyla i nodiflora as Bacopa moniera - Dregia volublis - Ipomea pescaprae
Cissus quardrangularis - Borassus flobellifer
- Cocos nucifera - Thespesia populnea
தல் மிகமுக்கியமான ஒரு அம்சமாகவுள்ளது" இதன் முக்கியத்துவத்தினைப் பின்வருமாறு நோக்க முடியும்,
1. நிலமேற்பரப்பினை விரிவாக்குதல்:-
பொருத்தமான பதப்படுத்தலின் பின் விவசாயத்திற்கும், வாழிடத்தேவைக்கும் பயன்படுத்தலாம். கடற்கரையை விண்டிய நிலங்கள் உவர்த்தன்மை, சேற்றுத்தன்மை ஆகியன காரணமாகப் பயன்படுத்தப்படா மல் காணப்படுகின்றபோதிலும் அவற் றைப் பொருத்தமான பதப்படுத்தலின் கீழ் கொண்டுவருவதன் மூலம் அந்நிலங் களை விவசாய்த்திற்குப் ப யன் படுத் தி அதிக பயனைப் பெறமுடியும்.குடாநாட்டின் மேற்கு, ெ த் ற் கு கடற்கரைகளிலுள்ள சேறறு நிலங்களை மேற்கூறிய நடவடிக் கையின் கீழ்க்கொண்டு வருவதன் மூலம் அவற்றினைப் பயனபாட்டிற்கு உட்படுத்த முடியும். குறிப்பாக அயனமண்டல, உப அயனமண்டலப் பகுதிகளில் காணப்படுகின்ற சேற்று நிலங்கள் போஷாக்கு வளம் உள் ளவை. உதாரணமாக தென்வியட்னாமிஸ் உயர் விளைச்சல் தரக்கூடிய நெல்விதை களைக் கொண்டு ஒரு ஹெக்டேயருககு 20 தொன் விளைச்சல் பெறப்பட்டது. இதே போன்று ஜாவாவில் கடற்றாழைச் சதுப்பு நிலங்களை விவசாய நிலமாக்கி கருமபுச் செய்கை மேற்கொள்ளப்பட்டதில் ஹெக் டேயருக்கு 94 தொன் விளைச்சல் பெறப் tt-L-S-
யாழ் குடாநாடு அயனமண்டலப் பகு தியில் அமைந்துள்ளமையும் இங்கு கடற் றாழைகள் உள்ளமையும் இவ்விரிவாக்கத் திற்குச் சாதகமாகவுள்ளது எனலாம். கடற்
ァー

Page 107
மாழைகளில் 20 இனங்கள் வரையில்உண்டு. இவை உலகளாவிய தாழ்ந்த சேற் று க் கடற்கரைகளில் உள்ளன. இவை தரையை விஸ்தரிக்கப் பெரிதும் உதவுகின்றன. இவை மணற்பிரதேசங்களையும்,சேற்றுநிலங்களை யும் விரும்புவதால் இந்த விஸ் த ரிக் கும் தன்மை மேலும் வலுவடைகின்றது.மேலும் அவை வேறுபட்டளவில் உவர்த்தன்மையி னைத் தாங்கக் கூடியதாகவுள்ளன. யாழ் குடாநாட்டின் கரையோரத்தில் அ ைம ந் துள்ள தாழை பூக்கள் வளம் கொண்ட ஆசியவலயத்திற்குரியனவாகும். இத்தாழை கள் துர்நாற்றமுடையனவாக இருந்தபோதி லும் மனிதனுக்கு நன்மை பயப்பனவாகவே உள்ளன. அவை நிலத்தைப் பாதுகாப்பதும் அல்லாமல் நில விரிவாககத்திற்கும் °-5码 கினறன. நிலப்பக்கத்தில் அவை é5fTL-fTá வளரும் பட்சத்தில் அது நல்ல பொருட் களை உருவாக்கக்கூடிய மரமாகவும்வளரும். உதாரணமாக மலாயாவில் 30 ஆண்டுச் சுழற்சிச் செயல்முறையில் இத்தாழைகள் வெட்டப்பட்டு மரங்களாக உபயோகிக்கப் படுகினறன. குடாநாட்டின் கரையோரப் பகுதியல் இதனை மேற் கொள்ளும் பட்சத் தில கரையோர மக்களின அலலது உள் நாட்டு மககளின் விறகுத் தேவையினை பூர்த்தி செய்யும் எனவும கூறலாம். ஆயி னும் இவை சூழல் மாசுபடுதலினால் சேத மாக்கபபடலாம. இததாழை வகைகளுள் உவர்நீரைப் பெரிதும விரும்பும் வகையே சூழல் மாசுபடுதலால் பாதிபபுக்குள்ளாக் கபபடுகினறது.
இத்தாழைகள் சேற்றுப் பாங்கான கடற கரைகளை நிலைப்படுத்தி வைததிருக் கின்றன.இதனால் மீன்களுக்குரிய உணவுகள் கிடைக்க வழி செய்வதுடன் இவற்றினால் உருவாக்கப்படும் சிறிய குடாககளில் மீன் குஞ்சுகள் முட்டையிட்டு வளர்ச்சி அடைந்து பின்னர் கடலிற்குப் போகின்ற நிலையும் காணப்படுகின்றது. குடாநாட்டின் தென் பகுதிக் கடனீரேரியின் மீன்வளத்திற்கும் அவற்றைப் பேணுவதிலும் இத்தாழைக ளின் பங்கு குறிப்பிடத்தக்கதாயுள்ளது. இதே போன்று இயற்கையில் தாவரத்தின் தொடர்சங்கிலி உருவாக்கத்திற்கும் வர்

நிலங்களின் தோற்றமும் வளர்ச்சியும் (5g சிறந்த உதாரணமாகும். இதில் வளரும் தாவரங்களினால் ஏற்படும் புவி வெளியுரு வவியல் செயல்முறைகளும் குறிப்பிடத்தக் கன. ஆரம்பத்தில் அல்கா (Algae) கொண்ட ஒரு சேற்று மேடாக இருக்கும். இது வற்று நீரின் தாக்கத்திற்குள்ளாகும் பொழுது விஷேடமான தாவரங்கள் வேரூன்றுவதற் குப் போதுமான கால அவகாசம் உண்டு. இவ்வகையில் முதல்முதலாகத் தோன்றும் தாவரங்கள் சலிகோர்னியா (Saliconia Spp) போன்ற சதுப்பு நிலத்தாவரங்கள் (Halohytes) 9 av Fv 2. Lu356ố7 -6ão (Spartina (town Sendii) Gl urgirp தாவரங்களு மாகும். தரை எவ்வளவு காலம் நீரிற்குள் இல்லாமல் வெளியே இருத்தல் தாவரத் திற்கு ஒரு முக்கியமான காலகட்டமாக இருக்கும். உதாரணமாக சலிகோர்னியா
ởTIT Lurr (Salicornia e uropeae) நீரோட் டத்தைத் தாங்கவல்ல வேர்களை ஊன்று வதற்கு கடைசி மூன்று நாட்களாவது எடுக் கும் ஒரு தடவை வேரூன்றி விட்டதும் அது சேற்றைப் பற்றிக் கொள்ளும். பின் னர் அது தரைமேல் நோக்கி வளர்கின்
Ogil
2. தாழ்நிலப் பாதுகாப்பு:
இச் செயற்பாடு ஏற்கனவே புல் லால் நிலைப்படுத்தப்பட்ட மணற்குவியல்கள் னால் நடைபெறுகின்றது. இப்புற்களில் Lopublỗi (Marram gra ss) GlusT6V (D 9 3p5. மானவை புதிய மணலில் பக்க வேர்கள்ை விட்டுத் தம்மை ஊன்றிக்கொள்கின்றன காலமபோகப் புற்களினால் உருவாகும் அழிவுச்சேதனப் பொருட்களினால் மரங் களும் அங்கு வளர வாய்ப்புண்டு. எனவே கரையோர மணற்குவியல்களைப் IsiTL பதில் இத்தாவரங்கள் முக்கிய செல்வாக் குக் கொண்டுளளன. தாழ்வான கரையோ ரப் பகுதியில் காணப்படுகின்ற மணற்குவி பல்களில காற்றினால் ஏற்படும் மாறுதல் கணினால் அகற்றப்படும் மணல் மீளவும் சிங்கு நிலைப்படுத்தபடுவதற்குப் போதிய தாவரம் இருத்தல் அவசியமாகும். வரண்ட பிரதேசங்களில் மணற் குன்றுத் தாவர
re
79

Page 108
இனங்களாக சதுப்புநிலத்தாவரம் (Haloph ytictaxa) e fif(Suaeda)Gagyis Išg (Temarix ou Tâ$Goîur (Frankenia etc) syâbago) L46) (graSS) இவை கரையோரத்தில் அல்லாத மணற்குன்றுகளிலும் வளரும்.
எமது பகுதியின் கரையோரத் தாழ்
நிலங்களில் தாவர நடுகையினை மேற்
கொள்வதன்மூலம் வெள்ளத்தினுள் அமிழும் திலங்களைப் பாதுகாப்பதுடனும், கரை யோர எல்லை நிலங்களை கடல் நீரின் உவர்த்தன்மை ஊடுருவலில் இருந்தும் பாது காக்க முடியும். குடாநாட்டின் தென்பகு திக் கடற்கரையில் குறிப்பாக கல்லுண்டாய் அராலிப் பகுதிகளை அண்டிய ஏறத்தாழ 4சதுர கி. மீ.பரப்பளவைக்கொண்டநிலப்பகு திகள் மாரி காலங்களில் வெள்ளத்தினுள் அமிழ்கின்றன. எனவே இப்பகுதியில் உவர்த் தன்மையைத் தாங்கி வளரக்கூடிய சவுக்கு, பீச்சுவிளாத்தி போன்ற மரங்களை நாட டுவதன் மூலம் நீண்டகாலப் போககில்
தாவர அடர்த்தியை அதிகரித்து இந்நிலப் பகுதியைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வர முடியும் எனலாம். (கலலுண்டாய் வெளிப் பகுதியில் சுமார் 200 ஹெகச்டபர் நிலப் பகுதி உப்பு உற்பத்திக்கென உப்புக் கூட் டுத்தாபனத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.) யாழ் மாநகரசபைக் கழிவுக் குபபை கூழங்களை இவ்வடங்களில் கொட்டுவது மேறஸ்றிய நடவடிக்கைகளுக் குச் சாதகமாக அமையும் எனலாம். இத னால் அண்டியுள்ள நெல் வயல் நிலங்களை கடல்நீரின் ஊடுருவலில் இருந்து பாது காக்க முடியும்.
8. உள்ளூருக்குரிய காலநிலைத் தன்மையினை மாறாமல் பாதுகாத்தல்:
ஒரு குறிப்பிட்ட பகுதியின் உள்ளூருக்கு ரிய காலநிலைத் தன்மைகளை மாறாமல பாதுகாப்பதில் அப்பகுதிக்கேயுரிய இயற் தைத் தாவரங்கள் முக்கிய பங்கினைக் கொண்டுள்ளன. இவை நுண் கால நிலை (Micro climatology) - fösólu -2úa“ eifisi மக்கியத்துவம் பெறுகின்றன. குறிப்பிட்ட

ஒரு நிலப் பகுதியில் 1/3 பகுதி நிலத்தில் தாவர அடர்த்தி பேணப்படுதல் அவசியமெ னக் கூறப்படுகின்றது.இதன் மூலமே அப்பகு திக்குரிய உயிர்ச்சூழலியல்(Ecosystemஒழுங் கைப்பேண முடியும். எனவே எமது பகுதிக் கரையோரத் தாவரங்களின் அடர்த்தியை அதிகரிக்கும் பட்சத்தில் கடலையடையும் மேற்பரப்பு வெளியோடிகளின் (Over land - flow) வேகத்தினை அல்லது அளவினைக் குறைக்க முடியும். இதன் காரணமாக கரை யோரத் தாவர மூட்டப் பகு தி களில் நீர் தேங்கி நிற்பதுடன் ஊடுபுகவிடுதல் (Infiltra உtion) தொடர்ந்து நிகழ இது உதவும்" ஆனால் நீர்தேங்கி நிற்கும் பட்சத்தில் குறு கிய காலத்தில் கூடியளவு நீர் ஊடுபுகும் என் பதற்கில்லை. அக்கரையோர மண்ணின் தன்மை, ஊடுபுகவிடுமியல்பு, என்பவற்றிற் கேற்ற வகையில இச்செயல்முறை நிகழ்கின் றது. எனவே கரையோரத் தாவரமூட்டம் கடலையடையும் கழிவு நீரோட்டத்தைத் தடுப்பதுடன் அதன் வேகத்தையும் குறைக கின்றது. இதனால ஊடுவடிதல் செயலமுறை தெ டர்ந்து நிகழவழிவகுக்கப்படுகின்றது. மேலும் தரைக்கீழ் நீர்வளததைப் பயன்படுத் தும காரணி என்றவகையிலும் கரையோரத் தாவரம் முக்கியம் பெறுகணறது. வளிமண டலத்திற்கு நீராவியை வழங்குவதிலும்,வளி மண்டல ஈரபடதனையபேணுவதலும இதன் பங்கு முக்கியமானதாகும. இதன் மூலம அப் பகுதிக்குரிய மழைவீழ்ச்சி ஒழுங்கை யு ம பேண முடியும். எனவே உளஞர்க் கால நிலையை மாறாமல பாதுகாக்க தாவரங்க ளைப் பேணுதல் அவசியமாகும்.
உள்நாட்டுப பொருட்கள் கடலினுள் நீரினால் காவச் செலலபபடுவதைத தடுக்க 6lub, és Tibgáj g560Luire 6), Lb (Wind break) உவர் நீரின ஊடுருவலில் இருந்தும கரை யோர அரித்தலில் இருந்தும கரையோரப் பகுதிகளைப் பாதுகாப்பதலும் இத்தாவரங் களின் செயற்பாடு முககியமானதாகவுள் 6igil.
4. பொருளாதாரரீதியான முக்கியத்
துவம்:-
வாழ்குடாநாட்டில் அண்மைக் காலப் பிரச்சினைகள் காரணமாக எரிபொருட்
~~ -- - 3 - >3' ܀ ܀ ܀ ܀܆* ܀ - - ܀ ܀ ܀ ܀ ܀ ܀ ܐܝܫܐ-ܡ܆ ܚܡ܀ ” -܀ ܀-܀ ۔۔۔ ۔۔۔ ۔۔۔۔۔ ۔

Page 109
தேவை முக்கிய ஒரு பிரச்சினையாக எழுந் துள்ளது. தாவரங்களது நேரடிப் பயன்பாட் டில் எரிபொருட்களுக்காகப் பயன்படுத்து தலும் ஒன்றாகும். குட்ாநாட்டின் அனைத்து எரிபொருட் தேவைகளுக்கும் இன்னோர் பகுதியில் தங்கியிருக்க வேண்டியுள்ளதனா லும். இப்பகுதிக்கான போக்குவரத்து முற் றாக த் துண் டி க்கப்படுகின்றபோது எரி பொருட் பிரச் சினை முனைப்படைவதை அவதானிக்க முடிகின்றது.
மேலும் அண்மைக காலத்தில் விறகுத் தேவைக்காகச் சிறிய காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஒரு நாளுக்கு 4000 என்ற அளவில் மரங்கள் வெட்டப்படுகின்றன. இந்நிலை தொடருமானால் குடாநாட்டில் இருககின்ற சிறிய காடுகளையும் வெகுவிரை வல் இழக்கவேண்டிய நிலை ஏற்படும். குடா நாடடைப் பொறுத் த வரை பனை தென்னை என்பன முக்கிய பொருளாதார ரீதியான ப யன் பா டு உடையனவாகக் காணப்படுகின்றன. இவை கரையோரத்தில் வளரக்கூடிய தாவரங்களாகவும் உள்ளன. இலங்கையில் 11 மில்லியன்கள் வரையில் பனைகள் உள்ளன. இதில் யாழ் குடாநாட் டில் 5மில்லியன்கள் வரையில பனைகள் உள்ளன. இவை 200 வருடங்களுக்கு வாழக் கூடியவை. அண்மைய கால நடவடிக்கைக ளினால் கரையோரப்பகுதியில் உள்ள பனை வளங்கள் அழிக்கபபடடுள்மையும குறிப்பி டலாம். இதே போன்றே மதன்னையும் அயனவலயத் தாழ்நிலங்களில சிறப்பாவி வள ரக கூடியது. யாழ குடாவின கரையோரப் பகுதகளிலும் இதனைச் சிறப்பாகக் காண லாம். இது பொருளாதார ரீதியாக பயன் பாடு உடையது மடடுமன்றி காறறுத் தடை lui hab (Wind break) uugiu (9568 (pg : ஆனால் கடுமையான காற்று ஆப்பயிரைப் பாதிக்கும்,
இயற்கையின் வனவிலங்குகளையும் பட் களையும் பாதுகாப்பதில் மறை முகமான பயன்பாட்டினைக் காடுகள் கொண்டுள்ளன' யாழ் குடாநாட்டில் சுண்டிக்குளம் பகுதியில் HDவைகள் சரணாலயம் ஒன்று அடிமக்கப் Hட்டுள்ளது. இதே போன்று கல்லுண்டாப் மண்டைதீவு போன்ற பகுதிகளிலும் பறவை
Fで

கள் சரணாலயம் அமைப்பதற்கான முயற்சி கள் மேற் கொள்ளப்படவுள்ளன. எனவே கரையோரத் தாவரங்களின் அடர்த்தி அதிக ரிக்கும் பட்சத்தில் மேற்கூறிய நோக்கங்கள் வெற்றியளிக்க வாய்ப்பாகின்றது. இதன் மூலம் எமது உள்ளுருக்குரிய பறவையினங் களைப் பாதுகாக்கவும், வெளியூருக்குரிய பறவையினங்களைக் கவரவும் முடியும். பற வைகளின் உணவு, இருப்பிடம், நீர்த்தேவை போன்ற பல்வேறு வசதிகளைப் பொறுத்து இக்கரையோரத் தாவரங்கள் முக்கியம் பெறுகின்றன எனலாம்.
முடிவுரை:
யாழ். குடா நாட்டில் இயற்கைத் தாவரம் தொடர்பாக இருவழி முறைகள் பின்பற்றப்படவேண்டியுள்ளது. இன்கு அழிவ டைந்து செல்லும் தாவரங்களைப் LufTV காக்க வேண்டியது ஒன்றாகும். சில தாவர இனங்கள் முற்றாகவே அழிந்து பே ாகும் நிலையில் உள்ளன. இரண்டாவது தாவர மிள் நடுகை செய்து தாவர வளத்தைப் பேணுதல் என்பதாகும். சிறுசவுக்கு (Tamaris galca), சவுக்கு போனற தாவரங்கள் உவர்த் தனமையையும், வரட்சியையும் தாங்கி வள ரக் கூடியனவாகும். மேலும் சவுக்கானது சதுப்புத் தாழ்நிலங்களில் வளரக்கூடியதா கவும குறுகிய காலத்தில் அதிக பலனைத் தரக்கூடியதாகவும் உள்ளது. பீச்சுவிளாத்தி பின் த டி கள் வேலிகள் அடைப்பதற்குப் பயன்படுத்தப்படுகினறன. இவையும் உவர் சதுப்பு நிலங்களில் வளரக் கூடியன. s போன்று பூவரசினையும் (bespesiap0ழயinea) குறிப்பிடலாம்.
மேற்கூறிய வகையில் யாழ்குடாநாடி டின் கரையோரப் பகுதிகளில் காணப்படு ன்ேற தவாரங்களைப் பேணுதல் முக்கிய மானதொன்றாகும், எமது பகுதியின் இயற் கை அழகைப் பேணுவதிலும் நில, நீர் வளங் ளைப் பேணுவதிலும் இதன் பங்கு குறிப் பிடத்தக்கதாகும். குறிப்பாக எதிர்காலத் தில் ஏற்படக்கூடிய நீர்ப்பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்கும், தற்போதைய நிலையிலும் யாழ்.குடாவின் கரை யோ ரப்பகுதிகளில் தாவர மீள் நடுகை அவசியமாகும். பொருத்
8.

Page 110
šs òrr6Tr LusŮLu@š566ör 64b (Sui table pro cess) கரையே பார நிலங்களை மாற்றுவதன் மூலம் குடாநாட்டின் வாழிடப் பிரச்சினை களையும் தீர்க்க முடியும். மாதகல், ஆனை பிறவு, சுண்டிக்குளம், மணற்காடு போன்ற பகுதிகள் மீள் காடாக்கம் செய்யத் தெரிவு செய்யப்பட்டன, அத் த கைய முயற்சிகள்
Les 550GT6
1. Bernard Swan. The Costal Geomorph 2. Collinson. A. S. Introduction to Wo 3. Gopal Brij Elements of Ecology
is. Jeyakody Slyakumar Evolution of the Co. North Eastern belt o
5. Opeke L. K. Tropical tree cops.
அட்ை
1993 யூன் 5 உலக சூழல் நா நடாத்தப்பட்ட் சுவரொட்டிப் போட்ட ரொட்டிப்படம். பரிசிற்குரியவர்: செ கலைப்பீடம், யாழ். பல்கலைக் கழகப்

போன்று அரசாங்கத்தினாலும், தனியாரி னாலும் இக்கரையோரத் தாவரங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படல் அவசியமாகும் இதன் மூலம் நமது பிரதேச இயற்கைத் தாவரத்தைப் பேண முடிவதுடன் அதன் மூலம் பல நன்மைகளையும் பெறமுடியும்.
olgy of Sri Lanka an introductory survey, rld Vegetation Second Edition. , New Delhi. 1979.
astal Land and mangrove resources in the f Sri Lanka.
-UU-b
ளையொட்டி புவியியற் கழகத்தினால் டியில் 1 வது இடத்தினைப் பெற்றசுவ ல்வன் K.S. சசிதரன், முதலாம்வருடம் b.

Page 111
மாதாந்த மழை ஒரு ஒப்பீட்டு
காலநிலையாளர்கள் பலர் மழை வீழ்ச்சி அவதானத் தரவுகளை ஆராய்வ தற்குப் பலவகையான ஆராய்ச்சி முறைக ளைப் பயன்படுத்தி வந்துள்ளனர். பெரும் பாலான பிரயோகக் காலநிலை ஆய்வுக ளுக்குக்குறிப்பாக வெள்ளப்பெருக்கு, வரட்சி நிலை ஆகியனவற்றுக்காக எதிர்வு கூறலி லிருந்து விவசாயத்துக்கான திட்டமிடல் வரையில் உள்ளடங்கிய ஆய்வுகளுக்கு மழை வீழ்ச்சித் தரவுகள் சமமான முக்கியத்துவம் உடையதாகும். ஆயினும் பருவரீதியான ldenpaspé Sá G& Saal (Seasonal concen tion) எடுத்துக் காட்டும் ஆய்வுகளைப் பரந் தளவில் பார்க்கும்போது சில குறிப்பிட்ட வகையில் அடக்கலாம். இவற்றுள் அடக்கக் கூடிய ஒரு மேலதிக குறிகாட்டி இங்கு மழை வீழ்ச்சிக் செறிவை விளக்கப் பயன்படுத்தப் படுகிறது. இலங்கைக்குப் பொதுவாகவும் வடக்கு கிழக்குச் சிறப்பாகவும் இதன் பிர யோகம் பயன்படுத்தப்படுகிறது.
மழைவீழ்ச்சியின் பருவச்செறிவை எடுத் துக்காட்ட மூன்று முக்கிய ஆய்வு வகைகள் பின்பற்றப்பட்டு வந்துள்ளன, இவற்றுள் முக்கியமானது "இசை வகுப்பு ஆய்வு" (Ha monic analysis) ஆகும். இந்த ஆய்வு அலை gria, 56060áGántarih (Wave amplitude and phase angle Gostl tříosatá GST657 டவை. இந்த ஆய்வு முறையினை மழை வீழ்ச்சித் தரவுக்கு முதலில் பயன்படுத்தியவா கள் புறுாக்ஸ் என்பவரும் காருதர்ஸ் என்ப and b (Brooks and carruthars 1955) gets.
- - -

வீழ்ச்சிப் பரம்பல் க் குறிகாட்டி
A - Blg. L][Elligiúilgi
பின்பு கோர்ன் என்பவரும் பிறைசன் என் u aQv(t5tb (H rn and Bryson, 1960) ஐக்கிய அமெரிக்காவின் சராசரி மாத மழைவீழ்ச்சித் தரவுக்குப் பயன்படுத்தினர். மேலும் கோள ரீதியான மழை வீழ்ச்சிப் பரம்பலின் வரு -ாந்த, அரை வருடாந்த சுழற்சி முறை யினை ஆராய இம்முறை பயன்படுத்தப்பட் L-g (Chib Ping and Wallace 1976), தொ டர்ந்து லிபியா நாட்டின் மழைவீழ்ச்சிக்கும் இந்த ஆய்வு முறை பிரயோகிக்கப்பட்டது (Hans Joachim Spath 1979). இலங்கையின் சராசரி மாத மழைவீழ்ச்சித் தரவுக்கும் இசை வகுப்பு ஆய்வு முறை பிரயோகிக்கப் Lul-G96itGITSJ (Balaohandiran, 1993). முன் கூறிய முக்கிய மூன்று ஆய்வு முறைகளில் இரண்டாவது வகையாக வரைப்பட பகுப் Li Ti, a 60 a di (Graphical Analysis) கூற லாம். இங்கு குறிப்பாக (Vector to Scalar சராசரிகளின் விகிதம் பயன்படுத்தப்படுகின் ADg7 (Markam 1970). Es trögar பருவச் செறி வுக்கு இம்முறை பயன்படுத்தப்பட்டாலும் மழைவீழ்ச்சியின் பருவச் செறிவுக்கும் பயன் படுத்தக்கூடியவை, மூன்றாவது முக்கிய வகையான மழைவீழ்ச்சியின் பருவச்செறி வைக் காட்டும் ஆய்வுமுறை புள்ளி விபர வியல்ரீதியில் கணித்துப் பெறப்படும் குறி as ft L. g. as Gir (Statiscally de rived indices) *கும். ஒகு குறிப்பிட்ட மழைவீழ்ச்சித்த assées fu su D sia asä (Standard devi ation) மிக அடிப்படையான மழைவீழ்ச்சி மாறு தன்மையைக் காட்ட உதவும். இதனி Sybo UT i šias áFAp Hurras மாறுதன்மைக்குன 8à (Coefficient of variance) பயன்படுத்
சே. பாலச்சந்திரன் சிரேஷ்ட விரிவுரையாளர் தரம் 1 தலைவர் புவியியற்றுறை ாேழ் பல்கலைக்கழகம்

Page 112
தப்படும். இதே போன்று படிவு வீழ்ச்சியின் செறிவுக் குறிகாட்டியினை (Precipitation concentration Index) u Ig ay 6 pdf Susair செறிவைக் காட்ட ஜோன்ஒலிவர் John E. Eliver 1980) பிரயோகித்தார். இந்தச் செறிவுக் காட்டியினை ஜிப்ஸ், மார்ட்டின் என்பவர்கள் உருவாக்கினார்கள். கைத் தொழில்துறையில் வே ைல ச் செறிவின் பன்மு கப்படுத்தலினை (Diversification o
employment in Industry for comparative reg oraal units) 6 LC35TiS5 h lur 35F e Gavg
களை இக்குறிகாட்டிகள்எடுத்துக்காட்டின. (Gibbs and Mariin 1960). g.gsa.got guóTay மாற் றி படிவுவீழ்ச்சியின் செறிவைக் காட்ட ஜோன் ஒலிவர் (1980) பயன்படுத் தினார். அவுஸ்திரேலியா, ஆபிரிக் கா, ஐக்கிய அமெரிக்கா போன்ற பெரும் நிலப்பரப்புகளில் பெறப்படும் சராசரி மாத மழைவீழ்ச்சியின் செறிவை எடுத்துக் காட்ட இக்குறிகாட்டி பயன்படுத்தப்பட்டது (John. E. Oliver, 1980). (gösódh rrug-GO), Lu ஒன்றின் கூறுகளாகஜிப்ஸ்ன்மார்ட்டின்காட்ட ஜோன் ஒலிவர்நூறின் கூறுகளாக மாற்றிக் காட்டினார். ஜி.பஸ் மார்ட்டின் குறிகாட்டி பின்வரும்சமன்பாட்டைக் கொண்டிருந்தது
1 - X2/( X)2
இதில் ஒன்றில் இருந்து கழித்து பெறு மதி பெறப்படுகிறது. ஜோன் ஒலிவரின் குறிகாட்டி பின்வரும் சமன்பாட்டைக் கொண்டிருத்தது.
100I X2 1 (sX)2 J
இங்குXஎன்பது வருடத்தின் ஒவ்வொரு மாதத்துக்கும் உரிய சராசரி மழைவீழ்ச்சி. 3X என்பது 12 மாதங்களின் கூட்டுத் தொகை. (3X)2 என்பது 12 மாதங்களுக் குரிய சராசரி மழைவீழ்ச்சியின் கூட்டுத்தொ கையின் வர்க்கமாகும். இச்சமன்பாட்டை கணக்கிடும்போது வருவது படிவு வீழ்ச்சியின் செறிவினைக் காட்டும் குறிகாட்டி, (Preen ipitation Concentratioa Index) gih. இங்கு முன்னைய சமன்பாடுபோல அல் லாமல் 100னால் பெருக்கப்பட்டு குறி
84

காட்டியின் பெறுமதி அறியப்படுகின்றது
பரந்த நிகழ்வுகள் உள்ள ஆய்வுக்கு ஏற்கக் கூடியதாக இவ்வாறு செய்யப்படுகின்றது" இதனை இலங்கையில் மாதச் சராசரி மழை வீழ்ச்சிக்குப் பிரயோகிக்கும்போது மழை வீழ்ச்சிச் செறிவுக் குறிகாட்டி (Rainfall concentration Index) 6T 307 is Jity Air
பொருத்தமானதாகும்.
அடடவணை 01ல் 5 நிலையங்களுக் கான 12 மாத மழைவீழ்ச்சித் தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஜிப்ஸ் மார்ட்டின் முறையினை ஒலிவர் ஜோன் என்பவரது மாற்றத்துடன் மழைவீழ்ச்சி செறிவுக் குறி காட்டி கணக்கிடப்பட்டு உள்ளது. நிலையம் ஒன்று 12 மாதங்களிலும் பங்கிடப்பட்ட மழையைக் கொண்டுள்ளது இதற்குரிய குறி காட்டி 8.3 ஆகும். நிலையம் இரண்டு ஒன் பது மாதங்களுக்கு மழை பெறுகின்றது, குறிகாட்டி 11, 1. நிலையம் மூன்றில் மழைச்செறிவு ஆறு மாதத்துக்கு உண்டு. அதற்குரிய குறிகாட்டி 16,6. நிலையம் நான்கு 3 மாதத்துக்கான மழையைக் கொண்டுள்ளது. அதன் குறிகாட்டி 33.3 நிலையம் ஐந்து ஒரு மாதத்தில் மட்டும் மழையைக் கொண்டுள்ளது. அதற்குரிய குறிகாட்டி 100 ஆக இருக்கின்றது. இவற் றில் இருந்து காணக்கூடியது, வருடம் முழுக்க மழைவீழ்ச்சி சமமாகப் பங்கிடப் பட்டிருந்தால் மழைவீழ்ச்சிச் செறிவுக்கான குறிகாட்டி (RC) யின் பெறுமதி குறை வாக இருக்கும். அவ்வாறு அனைத்து மாதங் களிலும் பங்கிடப்படாமல் 12 மாதங்களி லும் பார்க்கக் குறைந்தமாதங்களில் பங்கி டப்பட்டிருந்தால் குறிகாட்டியின் பெறுமதி கூடிக்கொண்டு போகும். குறிகாட்டியின் பெறுமதி 100 ஆக இருந்தால் மழை ஒரு மாதத்தில் மட்டும் பெறப்படுகின்றது என் என்பது அர்த்தமாகும்
மழைவீழ்ச்சிச்செறிவுக் குறி காட்டி ஒலிவர் ஜோனின் முறை மூலம் இலங்கை யில் தெரிவு செய்யப்பட்ட சுமார் 60 நிலை யங்களுக்கான மாதச்சராசரி, மழை வீழ்ச்சியினை (1931 60) வைத்து ஆராயப் பட்டுள்ளது. அதன் விரிவு பல பக்கங்களை

Page 113
உள்ளடக்குவதால் பூரணமாக இடம்ாெற முடியவில்லை. ஆயினும் சுருக்கமாக விளக் கப்படுகின்றது. இலங்கையினைப் பொறுத்த வரையில் முழுப் பிரதேசமும் வருடத்தின் முழு மாதங்களிலும் மழையினைக் கொண் டிருக்கவில்லை. ஈரப்பிரதேசம் வருடம் முழுக்கவும் ஏனையவை குறைவான மாதங் களிலும் வடபகுதி, தென்கிழக்குப் பகுதி இவற்றிலும் குறைவான மாதங்களிலும் மழையைப் பெறுகின்றன. ஆயினும் தனி யொரு மாதத்தில் மட்டும் மழையைப் பெறும் பகுதியும் இல்லை. ஆகவே இலங் கையைப் பொறுத்தவரையில் ஆகக்கூடிய குறிகாட்டியின் பெறுமதி இல்லை. இதனை குறிப்பிட்ட சில நிலையங்களுக்கான மழை வீழ்ச்சிக் குறிகாட்டியினைப் பார் க்கு ம போது தெளிவாக அறியலாம் (அட்டவனை 02), இந்த அட்டவணையில் தெகியோ விட்ட, நுவரெலியா, கொழும் பு, கல் லோயா, வவுனியா, திருகோணமலை, மன் னார், யாழ்ப்பாணம், பளை ஆகிய நிலை யங்களுக்கான 12 மாதச் சர: சரி மழை வீழ்ச்சி தரப்பட்டுள்ளது (1931)-60). இவற் றிறகு மழைவீழ்ச்சிச் செறிவுக் குறிகாட்டி கணக்கிட்டும் காட்டப்பட்டுள்ளது.முறை S 8. 98, 9. 08, 10. 32, 11. 75, l2, 7 es, 13, 71, 16.05, 18. 30, 20, 28 எனக் குறிகாட்டியின் பெறுமதி உண்டு. தெகி யோவிட்ட நிலையில் வருடத்தில் அதன் மாதங்களில் அதிக மழை பெய்தாலும் ஏனைய மாதங்களில் குறிப்பிடத்தக்க மழை உண்டு. இதன் குறிகாட்டியின் பெறுமதி 8. 98, ஏனையவையையும் இவ்வாறு ஒப் பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம். பொது வாக இலங்கையின் குறிகாட்டியின் 10க்கு அண்மத்த தரவுகள் பொதுவாகக் கூறப்படும் ஈரவலய மழைச் செறிவைக் காட்டுகின்றது. (திஸ்ஸமகாராமா நீங்கலாக). கிழக்குப் பிரதேசம் 14,50 வரையும் வடக்குப் பிர தேசம் 20, 50 கொண்டுள்ளது. 10, 51 தொடக்கம் 12, 50 வரையுள்ள குறிகாட் டியைக் காட்டும் பிரதேசங்கள் 10 மாத மழைவீழ்ச்சிச் செறிவைக் காட்டுகின்றது. 14.50 வரையானது 8 மாதச் செறிவைக் காட்டுகின்றது. 14. 50 க்கு மேல் பருவ ரீதி

யான மழையை அதாவது ஒரு பருவ அல் லது இரு பருவ மழைச்செறிவைக் காட்டு கின்றது. பொதுவாக வட பகுதிக்கான பரு வ ச் செறிவு கலிபோர்ணியாவுக்கான போக்கினைக் கொண்டுள்ளது.
வடக்குக் கிழக்குப் பிரதேசத்துக்கான மழைவீழ்ச்சிச் செறிவுக் குறிகாட்டி அட்ட வணை 03 இல் தரப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட 22 நிலை பங்களுக்கான மாதச் சாரசரி மழைவீழ்ச்சியின் (1931-60) மூலம் இந்தக் குறிகாட்டிகள் கணக்கிடப் பட்டுள்ளன. இவை 11.75 லிருந்து 20, 28 வரை வேறுபடுகின்றன. சுருக்கமாக ஐந்து வகுப்பில் இவற்றினைப் பிரித்துப் பார்ப் பது இலகுவானது. அட்டவணை நான்கு இ த  ைன த் தெளிவாகக் காட்டுகின்றது. இலங்கையின் மழைவீழ்ச்சியை நோக்கும் போது வடக்குக் கிழக்குப் பிரதேசம் குறை வான மழையையே கொண்டுள்ளது. மேலும் வடமேற்குப் பிரதேசம் இன்னும் குறைவான மழையையே பெறுகினறது. குறைவான மழையைப் பெற்றாலும் வருட த் தி ன் அனைத்து மாதங்களிலும் பங்கிடப்பட்ட மழையினைக் கொண்டிருந்தால் அது சிறப் பானதாகும். அப்படியாயின் குறிகாட்டியின் பெறுமதி 10க்கு குறைவாக அ  ைம யு ம். ஆனால் நிலைமை அவ்வாறு இல்லை. இங்கு வருடத்தின சில மாதங்கள்தான் அதிக மழையைக் கொண்டுள்ளன. தெரிவு செய் யப்பட்ட மொத்த நிலையங்களில் 1-9 வரையான நிலையங்களில் குறிகாட்டியின் டெறுமதி 11,75-13.74 ஆக உள்ளது. இங்கு வருடததில் ஆறு மாதத்துக்கு மேல் மழைச் செறிவு உண்டு. இவற்றுள் வவுனியா தவிர்ந்த ஏனையவை கிழக்கில் உள்ளன, அதேசமயம் கிழக்கில் உள்ள மட்டக்களப்பு வாகனேரி ஆகியவற்றின் மழைச்செறிவு மேற்கூறியவறறிலும் சிறிது குறைவாகும், தெரிவுசெயயப்பட்ட நிலையங்களில் 10-14 வரை உள்ளவை 13, 75 தொடக்கம் 15.74 வரையான குறிகாட்டியைக் கட்டுகின்றது. மட்டக்களப்பு, வாகனேரி, நெடுங்கேணி மறிச்சுக்கடி, முருங்கன் ஆகியன இதனுள் அடங்கும். ஆனால் வவுனியா இவற்றிலும் கூடிய மழைச்செறிவு உடையது. மிகக்
SS

Page 114
குறைந்த மழையைப் பெறும் மறிச்சுக்கடி பங்கிடட்பட்ட மழைச்செறிவைக் கொண் டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது. ஏனை யவற்றில் கிழக்கில் இருந்து வடக்கே செல் லச் செல்ல மழைச்செறிவு குறைந்து கொண்டு செல்கிறது. எடுத்துக்காட்டாக மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி 15,75 தொடக்கம் 17.74 வரையும் யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை,நெடுந்தீவுகாங்கேசன்துறை ஆகியன 17.75தொடக்கம் 19.74வரையும் கொண்டுள்ளன. வடக்கில் ஈரமாதம் மூன்று நான்கு மாதங்கள் எனக் கொண்டால் அதற் கானசெறிவையே காணக்கூடியதாகவுள்ளது. பளை 20, 28 குறிகாட்டியைக் கொண்டுள் ளது. ஆகவே இந்தக் குறிகாட்டியின் பெறு மதி மழைவீழ்ச்சியின் மொத்த அளவுக்கு என்றில்லாமல் அதனுடைய மாத ரீதியான பங்கீட்டையே அடிபபடையாகக் கொண் டுள்ளது. மழைவீழ்ச்சியின் ச ராச ரி ப் போக்கை இங்கு காணமுடியாது. ஆனால் மாத ரீதியான செறிவைப் பார்க்கலாம். பொதுவாக இக் குறிகாட்டி மாத ரீதியில் மழை சமமாகப் பங்கீட்டிருந்தால் அதனு டைய பெறுமதியை மிகக் குறைவாக 10 லும் குறைவாகக் காட்டும். அட்டவணை 01 இல் நிலையம் ஒன்றுக்கான செயற் கைத் தரவுகளின் குறிகாட்டிப் பெறுமதி (8.3) ஒரு உதாரணமாகும். அதே சமயம் அட்டவணை இரண்டில் தெகியோ விட்ட நிலையத்தினை,உண்மையான மழைவீழ்ச்சித் தரவுகளுக்கு உள்ள குறிகாட்டியின் பெறு மிதியிலும் \8, 98) ஒரு நல்ல உதாரண மாகும. ஆகவே இக் குறிகாட்டியின் சிறப் பியல்பில் இது ஒனறாகும்,
இக்குறிகாட்டி இலங்கை போன்ற சிறு நிலப்பரப்பனறி பரந்த நிலப் பரப்புகளுக் கும எடுததுககாட்டாக, ஆபிரிக்கா, அவுஸ் திரேலியா, ஐக்கிய அமெரிக்கா அல்லது இந்தியா போன்றன பெறும் மழைவீழ்ச் சியின் செறிவுத் தன்மையைக் காட்ட **ந்தது எனலாம். இப்பகுதிகளில் 12 மாதங்கள் மழை பெறும் பகுதிகளும் தனி யொரு மிாதத்தில் மழை பெறும் பகுதிக கும் இருப்பதால் ஒப்பீட்டு ஆய்வுக்குச் சிறந்தது ஆகும். இக் குறிகாட்டி இலங்
86
 

கையில் குறைந்த வேறுபாட்டையே காட் டுகின்றது. மழையின் அளவு கூடுதலாக இருப்பதையோ குறைவாக இருப்பதையோ இக் குறிகாட்டி தெளிவாகக் காட்டாது. ஆனால் பங்கீட்டைக் காட்டக் கூடியது. ஆகும். மேலும் சராசரி மாத மழைவீழ்ச் சிக் குறிகாட்டியுடன் ஒவ்வொரு வருடத் திற்குரிய மாத மழைவீழ்ச்சிச் செறிவை ஒப்பீட்டு விலகல்களையும் தீர்மானிக்கலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட மாதத்திற்குரிய அல்லது பருவத்திற்குரிய கூடிய மழைவீழ்ச் வீழ்ச்சியைக் காட்டாது. மேலும் அயனப் பகுதிகளில்நிகழுகின்ற இருஉச்ச மழைவீழ்ச் சியையும் ஒப்பிட்டு இந்த நிலைகளை ஆரா யலாம். படங்கள் வரையப்படலாம், நிறந் தீட்டிக் காட்டப்படலாம். பொதுவாகப் புள்ளி விபர தொழில் நுட்பங்கள் ஒவ் வொன்றுக்கும் சில குறைகள் இருக்கவே செய்யும், இத் தொழில் நுட்பம் எளிமை யானது என்பதால் கையாளுவது சுலபம். மேலும் நுணுக்கமாகப் பிரதேசச் செறி வைக் காட்டும்,
இதன் பிரயோகத்தை இன்னும் விரி வாகக் கூறலாம். காலநிலைப் பாகுபாடுக ளுக்குக் குறிப்பாக கெப்பனின் காலநிலைப் பாகுபாட்டில் மழைவீழ்ச்சிச் செறிவுத் தன் மையைக் காட்டப் பயன்படுத்தலாம. (At, CF காலநிலை வகைக்கும்) கோடை, மாரி மழைவீழ்ச்சி வகைக்கும் இதனைப் பயன் L35,56th (John Oliver 1980). பெரும் கண்டங்களில் மழை வீழ்ச்சி ச் செறிவு சாய்வை அறியப் பயன்படுத்தலாம் பயிர்க் காலநிலையியல் ஆய்வுகளின் மழைவீழ்ச்சி யின் தொகையையும் பரம்பலையும் இவ் வாய்வு மூலம் பயன்படுத்தலாம். நீர்ச்சம நிலை ஆய்வுகளில் ஆவியாக்க ஆவியுயிர்ப்பு, நீர் மேலதிகம், நீர்ப்பற்றாக்குறை ஆகிய வற்றிற்கும் இவறறைப் luuláš Luis a la யோககரமான ஒப்பீட்டைச் செய்யலாம். மேலும் வரட்சி ஆய்வுகளுக்கும் பயன்படுத் தலாம். சராசரிச் செறிவை வருடா வருடம் ஏற்படும் மழைவீழ்ச்சிச் செறிவுத் தன்மை யுடன் ஒப்பிட் டு வேறுபாட்டை ஆராய லாம். அதேவேளையில் ஏனைய காலநிலை யியல் மூலகங்களான ஆவியாக்க ஆவியு

Page 115
யிர்ப்பு, வெப்பநிலை,காற்றுநிலை அமுக் கநிலை, ஈரப்பதன் நிலைகளையும் ஆராய отић.
நிறைவாக இக் குறிகாட்டி கணக்கீட் டுக்கு மிகவும் சு ல 4 மானது. பலவித உப யோகங்களையும் கொண்டது. பருவ ரீதி யான காலரீதியான செறிவைக் காட்டாது ன்பதைத் தவிர பொதுவாக மாத மழைச் செறிவைக் காட்டம் சிறப்பானது, கோள
to launr 01
கிப்ஸ் மாட்டின் குறிகாட்டி (ஒலிவர் ஜோன் ம (தரவுகள் . மழைவீழ்ச்சி மாதச்சராசரிகள்
நிலையம் 1 நிலையம் 2
gren 50 5.0 பெப் 50 5,0 Df7 fif 5,0 5,0 s 50 00 Gyll Guo 50 00
0 50 0. *# IF 羲
5,0 5.0 ஒகஸ் 50 5,0 செப் 50 50 @曲 5・0 5.0 நவம் б,0 5.0
60,0 ・ 。 45,0 , EX= 60, οο 45.00 (3X)2s
3600.00 ጳ085.00 SX's 300.00 35,00 Index E
300 星25 100 3600 100
8, 1.1

ரீதியில் பயன்படக்கூடியது. கோளரீதியிலும் கண்ட ரீதியிலும் பிரயோகக் காலநிலை யியல் ஆய்வுக்கு ஏற்றது. மேலும் பயிர்க் காலநிலையியல், நீர்ச்சமநிலை ஆய்வுகளில் பிரதேசத் தன்மையைக் காட்ட வல்லது. இக் கட்டுரையின் தொடர்ச்சியாக இலங் கான மழைவீழ்ச்சிச் செறிவும் பின்பு ஏனைய சில காலநிலை மூலகங்களுக்கான ஆய்வும் விரைவில் வெளியிடப்பெறும்.
மூலம் மழைவீழ்ச்சிச்செறிவு
ாற்றியமைப்புடின்)
அங்குலங்களில் - செயற்கையானவை
நிலையம் 3 நிலையம் 4 நிலையம் 5
5.0 0.0 5.0 50 0.0 00 5,0 00 0.0 5,0 0.0 0.0 5.0 0.0 0.0 50 5,0 | 0.0 0.0 5.0 0.0 0.0 5.0 0.0 0.0 0.0 0.0 0.0 0.0 0.0 0.0 0.0 00 00 0.0 0.0 LSSSS SSSSSSLLLLSLLLSMSMSSLLLSL ـــــــــــــــــــــeeــــــــصـح ത്ത- 30,0 15.0 5,0
30,00 15.00 3.0
900,00 22500 25.0 150.00 75.00 25.0
50 75 曼莎 00一器 100古|100子
6, 6 33.9 100
87

Page 116
æg - wwwww.# I • OU8 „“ / 04.702, 14! . UO2.130.28U. 640.36 ஓகஸ்12. č37.073,974.452.694,050.630.650.60 Gol,11.966,504,703.463. 113.500.931.241.3.t ஒக்21.378.7512. t310.528,759.246.601.877,84 paruh 17,488.2112.1516.2011,5513.989.569.5916.41 ; டிசம்9.377.516,1516.3310.9214.727.9716, 19 || 12.31 < X178.6285.1582.5296.4758.6167.9838.0952.5450.46 < X 231905 · 107.250.526809.559306.463435.134621.284450.84 || 2739.47 || 2546.21 < X 22866.37658.60702.701094.25439.05633.82232.86 | 501.80 || 516.52 Intex8989.0810.3211.7512.7813.7116.0518.30 || 20.28
; ;

-ois-Louensaer 02
மழை வீழ்ச்சி செறிவுக் குறிகாட்டி RAINFALL CONCEN TRATI ond in D.Ex. outrởih loro uosop offůžoš otros 1931 - 60 „sigawéyacha
ooTooth | @@@@u'ireou-l- | bysjourcours @sirapihlųésả3ovirusr | ajassaouir •••••••••|uocircarnrif缺L引擎默y ஜன5.155.712.9314,535,458.293.44·4.39 பெப்5.002.993.399.252.1ł3.75|1.32|3.80 || 1.75 Lorrfiřář11.333.804,205.702.461.901.75戴1.45 «Til16.056.059.398.165.643.023.481.181.84 Gold19,769.3211.394.494,372.671.942.76 || 2.20 * %10.48 7.331. 169420.7300.192.47|0.24

Page 117
அட்டவணை - 03
வடக்குக் கிழக்குப் பிரதேசம் - ம
சராசரி மாத
மழைவீழ்ச்சித் தர
நிலையம்
ܝ܀
9.
10, 11. 12. 3. lf. 5, 6. 7. 18 19,
80. 器l, 多忍。
கல்லோயா
LD5nT unr கொரவப்பொத்தான அம்பாறை லகுகல கந்தளாய் வவுனியா தோப்பவிவா திருகோணமலை நெடுங்கேணி மட்டக்களப்பு வாகனேரி மறிச்சுக்கடி முருங்கன் மன்னார் முல்லைத்தீவு கிளிநொச்சி யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை சுாங்கேசன்துறை நெடுந்தீவு
மழைவீழ்ச்சித் தரவு மூலம்: வளி
eta FonsT - 04
குறிகாட்டியின் நிகழ்
வகுப்பு
11. 13.
5.
17,
13.74 مست۔ 75 75 - 15, 74
74 به 7 I س- 75
74 19 س- 75
19, 75 (20.

ழைவீழ்ச்சிச் செறிவுக் குறிகாட்டி வு, அங்குலங்களில் 1931-60)
குறிகாட்டி
II、75 12, 09 12, 44 12. 48 18, 5. I2. 69 12. 78 12, 92 13, 71 及4。67 14, 75 14, 98 15. 63 15. 6ሻ I6、05 16. 27 16, 94
18, 30 19. 08 19, 24 19. 48 20, 28
மண்டலத் திணைக்களம், கொழும்பு
தரப் பரம்பல்
நிலைய இலக்கம்
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14,
15, 16, 17, 18, 19, 20, 21. 28, 32.

Page 118
உசாத்துணை நூல்கள்
1.
Balachandiran, S. (1993); Harmonic
of Rainfall over Sri
Brookes, C.E.P. and N. Carruthers
Methods in Meteor Office, London.
Gibbs, J and W.Martin (1962); U Division of Labour
Sociologioal Review
Hans - Joaohim Spath, (1979); Agrc Water Erosion Con Regions - Applied S
Horn, L.H. and R. A. Bryson 1960
Annual March of Annals of the Asso
SO 157-71
John.E.Oliver (1980): Monthly Preci
Comparative Index. 300-309
Markham, G,G (1979); Seasonality
States - Annals of t Geographer 60;593
Ping, F.Chih and J.M. Wallace (19 Annual and Semi a
Monthly weather Re
90

Analysis of the Annual March Lanka. unpublished
(1953); Hand book of Statistical 'ology Her Majesty's Stationery
Frbanization, Technology and the , International pattern - American
27,667-77,
nomic Problems in Designing trol Structures in Semi-Arid ciences innd Development 13, 27-64.
); Harmonic analysis of the Precipitation over the United statesciation of American geographer,
pitation Distribution: A கனகாவாவை
Professional Geographer 32 (3);
of Preopitation in the United
he Association of American 97.
76); The Global Distribution of nnual cycles in Pricipitation.
view 104, 1093-1101

Page 119
& T)6606)á (555-1567 - 5
ஓர் பிர{
சுருக்கம்:-
காலநிலைப் பாகுபாடு காலநிலைக் குறிகாட்டிகளினடிப்படையில் மேற்கொள் ளப்படுகின்றன. உலக காலநிலைப்பாகுபாட் டுத் திட்டத்தினை மேற்கொண்டவர்களுள் தோண்வெயிற் (Thornthwaite) மிகவும் பிரபல்யமானவர். தோண்வெயிற் அவர்கள் காலநிலைப் பாகுபாட்டினை மேற்கொள் ளப் பயன்படுத்திய சிலநுட்ப முறைகள் திருகோணமலைப் பிரதேசத்திற்குப்பிரயோ கம் செய்யப்பட்டுள்ளன.
முகவுரை:-
காலநிலைப் பாகுபாட்டின் மூலம் ஒத்த தன்மையான காலநிலை வலயங்கள் அடை யாளம் செய்யப்படுகின்றன. விவசாயத்திட் L-LóL-6ão (Agricultural Planning) på falu GMT அபிவிருத்தி நடவடிக்கைகள் (Water Resou. rces Development) காட்டு முகாமைததுவம் (Forest Management) நகரத்திட்டமிடல் (Urban Planning) Guit Gip Lua0 g), Luslli) நடவடிக்கைகளுக்குக் காலநிலைப்பாகு பாட்டு முடிவுகள் பெரிதும் அவசியமானவை யாக இருக்கின்றன. மேற்குநாடுகளில் இதன் முக்கியத்துவம் நன்கு உணரப்பட்டுள்ளது. உலகில் காலநிலைப்பாகுபாட்டினை மேற் கொள்ளும் முயற்சி நீண்டகாலமாகப் பல் வேறு அறிஞர்களால் மேற்கொள்ளப் LJL-G) வந்திருப்பதனைக் Sf76&76PfTub, Los Gisz GL-ITrái) - (De Candolle - 1855), லின்ஸ்ஸர் Lisnscr-1867, 1869), ஹெப்

666 ਨੂੰ ਨੂੰ 6 Strasb
க. இராஜேந்திரம்
6ör (Koppen - 1900, 1940), óádøvrif(Miller1965), புலோன் (Flohn - 1950), ஸ்றாலர் (Strahler - 1969), தோண்வெயிற் (rhorn. thwaite - 1931, 1948) போன்றவர்கள் இத் தகைய ஆய்வுகளை மேற்கொண்டவர்களுள் குறிப்பிடத்தக்க சிலராகும். இவ்வாய்வா ளர்களுள் அமெரிக்க காலநிலையறிஞரான் தோண்வெயிற் அவர்களால் பாகுபடுத்தி வெளியிடப்பட்ட காலநிலைப்பாகுபாட்டுதி திட்டம் பல ஆய்வ ாளர்களது பாராட்டுக்கு ளைப் பெற்றுள்ளதோடு, பின்வந்த அறி ஞர்களால் இவரது முறையியல் பின்பற்றப் பட்டும் வந்திருக்கின்றது. எடுத்துக் காட் L-tros 1954 gá Carter sTGiruai "Climates of Africa and India According to Thornthwaite's 1948 Classification' arguib தலைப்பில் மேற்கொண்ட ஆய்வினைக் குறிப்பிடலாம். இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தின் காலநிலை பற்றி ஆய்வு செய்த ஏ. ஆர். சுப்பிரமணியம், பிரசடரா ஓ (PrasadaRao-V) ஆகியோர் தோண்வெயிற் றின் முறையியலைப் பிரயோகம் செய்துள் ளனர்.
இலங்கையில் ஒவ்யர் (O'Dwyer) தம் பையாப்பிள்ளை போன்றவர்கள் தோண் வெயிற்றின் காலநிலைப் பாகுபாட்டு முறை யியலைப் பின்பற்றி ஆய்வுகளை மேற்கொண் டுள்ளனர். 0 Dwyer இலங்கையில் 5 கால நிலை வலயங்களை அடையாளம் செய்துன் ளபோதும், மட்டக்களப்பு. திருகோணமலை புத்தளம், மன்னார் ஆகிய இடங்களில் கோடையில் ஏற்படும் ஈரக்குறைவு pòp
க. இராஜேந்திரம் விரிவுரையாளர் புவியியற்றுறை யாழ். பல்கலைக்கழகம்

Page 120
கவனம் செலுத்தவில்லை. தம்பையாப்" பிள்ளையவர்களின் புதிய பிரயோகம் இதி லிருந்து தொடர்கின்றது. இவர் 7 கால நிலை வலயங்களை இலங்கையில் அடை urt Gith Glafugaitatiti. (CA’S, BA'S, BA'r, AB’r, A A’r, BB”r, CA’r) g356öruuq. 665 கோணமலை பிரதேசத்தினை ஈர இடை வெப்பக் காலநிலை (BAS) என்ற பிரிவி னுள் சேர்த்துள்ளார். இந்த இருவரது பாகு பாடும் தோண்வெயிற்றின் 1931 ஆம் ஆண்டு காலநிலைப் பாகுபாட்டு முறையிய லின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள் ளது. ஆனால் தற்போதைய ஆய்வு தோண் வெயிற்றின் இரண்டாவது காலநிலை பாகு பாட்டுத்திட்டத்திற்கமைய (1948) மேற் கொள்ளப்பட்டுள்ளது. கூடுதலான நிலை யங்களைத் தேர்ந்தெடுத்து நுண்மட்ட ஆய் வுகளை மேற்கொள்ளுவதன் மூலம் (MicroLevel Research) நுணுக்கமாக காலநிலைப் பிரதேசங்களை வரையறை செய்ய முடியும். இத்தகைய நுண்மட்ட ஆய்வுகளே பிரதேச மட்டத்திலான திட்டங்களை வகுப்பதற்கு பெரிதும் துணைபுரியும், இந்த அடிப்படை யில் திருகோணமலைப் பிரதேசத்தின் கால நிலைக் குறிகாட்டிகளைக் கணிப்பிட்டு இப் பிரதேசத்தின் கால நிலை வகைகள் அடை யாளம் செய்யப்படுகின்றன.
ஒரு பிரதேசத்தின் காலநிலை நிலைமை களையறிந்து Qa5It air GT (Climatic Situation) காலநிலைக் குறிகாட்டிகள் மிகவும் அவசிய மானதாக இருக்கின்றன. இந்த அடிப்படை யில் குறித்ததொரு பிரதேசத்தின் கால நிலை நிலைமைகளை எடுத்துக்காட்டுவதில் Fu dijaớasT q. (Moisture Index) LÓ735 -94. படையானதும், அவசியமானது மென தோண்வெயிற் வலியுறுத்தினார். அத்துடன் வெப்பநிலை வினைத்திறன் குறிகாட்டி An Index of Thermal Eficiency) luu6öru6) ஈரத்தினுடைய பருவகால வேறுபாடு (The Seasonal Variation of Effective Moistur ル。 கோடைச் செறிவு வெப்பநிலை வினைத் Spair (The Summer Concentration of Th Thermal Efficiency) -gsu விடயங்களிலும் தோண்வெயிற் கவனம் செலுத்தியுள்ளமை யினைக் காணலாம். தற்போதைய ஆய்வி
92 iai šios

லும் இவ்வம்சங்கள் கருத்திற் கொள்ளப்ப ட்டுள்ளன.
தரவும், ஆய்வுமுறையும்:-
இலங்கையின் கிழக்குக் கரையிலமைந்த இவ்வாய்வுப் பிரதேசத்தினை நன்கு பிரதி நிதித்துவப்படுத்தக் கூடியவகையில் திரு கோணமலை வானிலை அவதானநிலைய மும், ஏனைய ஆறு மழைவீழ்ச்சி நிலை யங்களும் ஆய்வுக்கெடுத்துக் கொள்ளப்பட் டுள்ளன. இந்நிலையங்கள் ஒவ்வொன்றின தும் 80 வருடத்துக்குரிய சராசரி கால நிலைத்தரவுகள் கொழும்பு வளிமண்டலத் திணைக்களத்திலிருந்தும், வளி மண்டல திணைக்களத்தினால் வெளியிடப்படும் அறிக்கையிலிருந்தும் பெறப்பட்டு பயன் படுத்தப்பட்டுள்ளன. உள்ளார்ந்த ஆவி யாக்க ஆவியுயிர்ப்பு வெப்பநிலைத் தரவு களினடிப்படையில் கணிப்பிடப்பட்டுள்ளன.
தோண்வெயிற் தனது முதலாவது கால நிலைப் பாகுபாட்டினை வகைப்படுத்தும் போது படிவு வீழ்ச்சியின் பயன்படு தன்மை 6555th Precipitation, etfectiveness Ratio), படிவு வீழ்ச்சியின் பயன்படுதன்மைக் குறி 35 TL'éq. (Precipitation Effectiveness ludex; P/E lindex) என்பவற்றினடிப்படையில் 05 ஈரப்பதன் பிரதேசங்களையும் (Humiduty Provinces) 4 உபபிரிவுகளையும் ஏறபடுத் தினார். அதேபோல் வெப்பநிலை வினைத் திறன் விகிதத்தினடிப்படையில்(Thermalbfici aேcy Ratio) கணிப்பீடு செய்யப்படும் வெப்ப நிலை வினைத்திறன் குறிகாட்டியினடிப் Lu 50-lu?áv ( h e r m al Efficiency Index: Tl E Index) 6 Gaull, நிலைப்பிரதேசங்களையும் (Тетperature PrOvince) ஏற்படுத்தினார். தோண்வெயிற் தனது முதலாவது காலநிலைப் பாகுபாட் 4ல் எடுத்து விளக்கிய PE குறிகாட்டி ஈரப் பதன் தொடர்பினை விளக்க ஏற்றதல்ல என்றும், படிவு வீழ்ச்சியினை மட்டும் அடிப் படையாகக் கொண்டு ஒரு பிரதேசத்தில் ஈரம் காணப்படுகின்றதா? அல்லது வறட்சி காணப்படுகின்றதா? எனக்கூறிவிட முடியா தென்றும் ஆவியாக்க ஆவியுயிர்ப்பு மண் ணிரம் போன்ற விடயங்களையும் கவனத்

Page 121
திற் கொள்ளவேண்டுமெனக் கருதினார். இதன்படி நீர்வரவு, செலவினை கவனத் திற்கொண்டு தனது முதலாவது பாகுபாட் டில் திருத்தங்களை மேற்கொண்டு 1948 இரண்டாவது காலநிலைப் பாகுபாட்டினை வெளியிட்டார். இதன்படி P/E குறிகாட் யின் குறைபாட்டினை ஈடுசெய்ய ஈரக்குறி காட்டியினை (Moisture index) அறிமுகம் செய்தார். ஈரப்பதன் தொடர் பி  ைன விளக்க ஈரக்குறிகாட்டியே சிறந்தது என எடுத்துக்காட்டி இதனடிப்படையில் A, B4 B3, B2, BI, C2, CI,D, E 57s, D Fgl’il 9g G55Fires Goar (Moisture Provinces) வரையறை செயதார். அதேபோல் வெப்ப நிலை வினைத்திறன் குறிகாட்டியினடிப் படையில் (1948 இல் திருத்தியமைக்கப் LJI -1-) Al . B4 B3 s B2
நிலைப் பிரதேசங்களை Temperature Prouinces) எடுத்துக் காட்டினார். இதேபோல் அதிவறட்சிக் குறிகாட்டியின் அடிப்படை lai (An Index of Aridity) r, s, W, 82 W2
I = 1
俄 مـس. h இங்கு = 100 (SI PE )
I - 100 (D/PE)
线 ஆகவே 1 == 100 (S-D) PE
அல்லது 1 = 100 (PRE). 1 ,
இங்கு I = ஈரக்குறிகாட்டி
= ஈரப்பதன் குறிகா
༣། சு அதிவறட்சிக்குறிகா
P. S முறையே நீர்ப்பற்ற Pனே ஆண்டு சராசரி நீர்,

உபபிரிவுகளையும் (Subdivisions) ஈரப்பதன் gustoqu9606r (An Index of Humidity) ஆதாரமாகக் கொண்டு d, S, W W2S2 ஆகிய 5 உப பிரிவுகளையும் ፍUይጋ படுத்தினார். தோண்வெயிற் தனது இரண் டாவது பாகுபாட்டில் பிரதானமாக எடுத் துக்காட்டிய ஈரக்குறிகாட்டி வெப்பநிலை வினைத்திறன் குறிகாட்டி ஆகியனவும் உபபிரிவுகளை ஏற்படுத்தப் பயன்படுத்திய அதிவறட்சிக் குறிகாட்டி, ஈரப்பதன் குறி காட்டி என்பனவும் திருகோணமலைப் பிர தேசத்திற்குக் கணிப்பிடப்பட்டு இப்பிர தேசத்தினை எந்த கால நிலைப்பிரிவுக்குள் சேர்க்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இக்காலநிலைக் குறிகாட்டிகளின் கணிப்பு முறைபற்றி இங்கு சுருக்கமாகவிள க்கப்பட்டுள்ளது. ஈரக்குறிகாட்டியினையும் பயன்படு ஈரத்தின் பருவகால வேறுபாட் டினை எடுத்துக்காட்டும் அதிவறட்சிக் குறி காட்டி,பதன் ஈரப்பதன்குறிகாட்டிஆகியவற் றினையும் பின்வரும் சமன்பாட்டினால் கணிப்பிடலாம்.
அல்லது 1 = 1 (1005-60d)
ஆக இருக்கும்
ட்டிய*கும்.
க்குறை, நீர்மேலதிகமாகும். த்தேவையாகும்.
93

Page 122
இங்கு PE or e g6RÉ GITü î6ör6Juerr,
2. e is 1.6 (10 t/I)
இங்கு t === மாத சராசரி வெ
al سيبسس இடத்துக்கிடம் ே
: வெப்பக்குறிகாட்
வெப்பச்குறிசர்ட்டி (1) 12 மாதங்களி தொகையினால் தீர்மானிக்கப்படுகின்றது. இங் வரும் சமன்பாட்டின் மூலம் பெற்றுக்கொள்ள
i = (t/ 5) 1. 514
காலநிலைக் குறிகாட்டிகள் (Climatic Indices)
FIFyrås sög asriq (Moisture Index)
ஒரு பிரதேசத்தினுடைய ஈரக்குறிகாட் டிப் பெறுமானத்தினைக் கொண்டு அப்பிர தேசம் ஈரக்காலநிலைப் பிரிவுக்குள் (Moist Climates) சேர்க்கப்படலாமா? அல்லது வறட்சிக் காலநிலைப் பிரிவுக்குள் (Dry Climates) உள்ளடக்கப்படலாம7? என்ப தைத் தெளிவாக அறிந்து கொள்ள முடி யும், ஈரக்குறிகாட்டிப் பெறுமானம் எதிர்ப் பெறுமானங்களை எடுக்கும்போது (Negative Vaiues of the Moisture Index) 6.pl 35 க்ாலநிலையை அது தெளிவுபடுத்துவதாக இருக்குமென தோண்வெயிற் கருதினார். மாறாக நேர்ப் பெறுமானங்களை எடுக்கும் Guirgil (Positive Values of the Moisture
ndex) அது ஈரக்காலநிலையைப் பிரதிபலிப் பதாகவும், குறிகாட்டிப் பெறுமானம் பூச் 6]utonra g)(5éigth (8 Iorgi ( Moisture Index Values of zero) sig apadott-/FTå éstrøv g5?60)6)60) ulu (Moist and Dryclimates)6TGBğögildi காட்டுவதாகவும் இருக்கும் என தோண்
94

கணிப்பிடலாம்:
ப்பநிலை ( 0 )
C
வறுபடும் மாறிலி (Constant)
--
ன் மாதாந்த வெப்பக்குறிகாட்டியின் கூட்டுத் கு மாதாந்தவெப்பக் குறிகாட்டியினை (i) பின் ாலாம்.
வெயிற் குறிப்பிட்டுள்ளார். திருகோண மலைப் பிரதேசத்திற்கான ஈரக்குறிகாட் டிப் பெறுமானங்களையும் அவற்றினடிப் படையில் வகுக்கப்பட்ட காலநிலை வகை யினையும் அட்டவணை 01 எடுத்துக் காட் டுகின்றது.
தோண்வெயிற் வகுத்த ஈரக்குறிகாட் டிப் பெறுமான வகுப்பாக்கத்துடன் திரு கோணமலைப் பிரதேசத்திற்குரிய ஈரக்குறி காட்டிப் பெறுமானங்களை ஒப்பிடின் ஆண் டான்குளம், பெரியகுளம் ஆகிய இரு நிலையங்களே ஈர உபஈரக் காலநிலை (Moist Subhumid) Gau 635 urtGIT C2 Líflaí னுள் அமைத்திருப்பதனைக் காணலாம். ஏனைய நிலையங்களான அல்லைக்குளம், ஹோமரன்கடவெல, கந்தளாய், திரியாய் திருகோணமலை ஆகிய நிலையங்கள் யாவும் C1 காலநிலை வகைக்குள் இடம்பெற்றுள் ளன. இதன்படி வறண்ட உபஈரம் கொண்ட (Dry Subhumid) காலநிலையே மேற்படி பகுதிகளில் காணப்படுவதாகக் கொள்ள லாம்.

Page 123
அட்டவணை = 01
திருகோணமலைப் பி
(The Moisture Index fc
நிலையம் (Station) (Cli
1. அல்லைக்குளம் C1 Gnup 2. ஆண்டான்குளம் C2 Fpg 3. ஹோமரன்கடவெல C வற 4. கத்தளாய் C வற 5. பெரியகுளம் C2 FTS 6. திரியாய் C1 6 AD 7. திருகோணமலை C1 alp
மூலம்:- ஆய்வாளனால் கணிக்
இந்த C காலநிலை வகைக்குள் GFridi கப்படுகின்ற ஐந்து நிலையங்களுடனும் ஒப்பிடுகையில் கூடிய வறட்சித்தாக்கம் காணப்படும் பகுதியாக திரியாய் நிலை யம் விளங்குவதைக் காணலாம். திரியாயின் சரக்குறிகாட் டிப் பெறுமா ன ம் கூடிய எதிர்ப்பெறுமானங்களை எடுத்துள்ளதுடன் (-32.2 l)。 இடைவறட்சிக் காலநிலை (D) வகைக்குள் (Semiarid) சேர்க்கப்படுவதற்கு .1.1 என்ற பெறுமானத்தினால் மட்டுமே குறை வடை ந் திருப்பது இதனை நன்கு தெளிவு படுத்துகின்றது. மேலும் இலங்கை யில் இடஞ்சார்பு வெப்பநிலைப் பரம்பலில் காணப்படும் வடக்கு நோக்கிய வெப்பநிலை அதிகரிப்புப் போக்கும் இதனை மேலு 6 உறுதி செய்யும்வகையில் அமைந்திருக்கின் றது. படம்-01 ஆய்வுப் பிரதேச ஈர வேறுபாட்டினை எடுத்துக் காட்கிகின்றது.

தேச ஈரக்குறிகாட்டி
r Trincomalee Region)
லநிலைவகை ஈரக்குறிகாட்டி natic Type) (Im)
ண்ட உபஈரம் 22 ، 7 11 سم euRFJtuh 5.17 ண்டஉபஈரம் - 4.76 ண்டஉபஈரம் 68 ܀ 5 ܚ -UFF prlb 2.63 ண்டஉபஈரம் - 32.2 ண்டஉபஈரம் - 1.72
கப்பட்டது.
c. Dry subhurwald
ܒܚܝܓ ܘ - ܙ - ܚ - en subbumidشe
i ue ö !: Āiøo výcýoao Ĝé édivás úřT(Moisture" Regions)
95

Page 124
வெப்ப நிலை வினைத்திறன் குறிகாட்
வெப்பநிலை வினைத்திறன் குறிகாட் டியின் முக்கியத்துவத்தினை தோண்வெயிற் தனது இரண்டாவது கால நிலைப் பாகு பாட்டில் சிறப்பாக எடுத்து விளக்கியுள் ளார். உள்ளார்ந்த ஆவியாக்க ஆவியுப்யிர் பினை வெப்பநிலை,நாளின்நீட்சி என்பவற் றுடன் தொடர்புபடுத்தி கணிப்பீடு செய்ய முடியும் எனவும், இதுவே வெப்பநிலை வினைத்திறனை விளக்கும் காட்டியாகக் கொள்ளப்படுதல் சிறந்தது எனவும் எடுத்
அட்டவணை - 02
8d566TGJITLOGOSULisi GStrugs)GU
(Thermal Efficiency
T
மாதம் ਲa. பெப், மார்ச் 1 ஏப்ரல் ே
|ဓမာ.#.#. 5。#5| 4.97 | 5.87 | 6.42 é.
மூலம்; ஆய்வாளனால் கணிக்கப்ப
12 மாத T/E விகிதங்களின் கூட்டுத் தொகை T/E குறிகாட்டியாகவுள்ளது. வெப் நிலை வினைதிறன் குறிகாட்டியினடிப்படை யில் வெப்பநிலைப் பிரதேசத்தினை வகைப் படுத்தும்போது ஆய்வுப் பிரதேசத்திலுள்ள எல்லா நிலையங்களும் உயர் வெப்பம்
灭

Irq (INDEX OF THERMALEFFICIENCY)
துக் காட்டினார். இதன்படி முதலாவது காலநிலைப் பாகுபாட்டில் வெப்பநிலை வினைத்திறன் விகிதத்தைக் கணிப்பிடப் பயன்படுத்திய சமன்பாட்டை இரண்டா வது பாகுபாட்டில் முற்றாக மாற்றியமைத்
தார். (மேலதிக விளக்கம் ஆய்வு முறையி யலில் ஆவியாக்க ஆவியுயிர்ப்புச் சமன்பாட் டில் பெறலாம்.) அட்டவணை - 02 ஆய்வுப் பிரதேசத்தின் வெப்பநிலை வினைத்திறன் விகிதத்தினை எடுத்துக்காட்டுகின்றது.
வினைத்திறன் விகிதம் (அங்குலம்) Ratio For Trincomalee)
ம யூன்/யூலை ஒக்ஸ் செப், ஒக். நவ. டிசம்.
-
57 s.936.74 6.68 6.435.815.29 5.10
انL-gا
(Megathermal) Q as it air L. Lugiés Giriras இருப்பது தெளிவாகத் தெரிகின்றது. அதா வதுA"வெப்பநிலைப் பிரதேசமாகக் காணப் வடுகின்றது. அட்டவணை - 08 இதனை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

Page 125
அட்டவனை-03
திருகோணமலைப் பிரதேச வெப்ப
(Thermal Efficiency Index
நிலையம் வெப்பநிை
(Station) (Tempera
அல்லைக்குளம் A. 2-Lf
ஆண்டான்குளம் A. til
ஹோமரன்கடவெல A. . اللاع கந் தளாய் A
பெரியகுளம் A քւալ
திரியாய் 4 Ф-ииг
திருகோணமலை 4 2- Այr
மூலம்:- ஆய்வாளனால் கணிக்கப்ட
காலநிலை வகையின் உபபிரிவுகளை
எடுத்து விளக்க தோண்வெயிற் அதிவறட் சிக் குறிகாட்டி, ஈரப்பதன் குறிகாட்டி ஆகி யவற்றினை எடுத்துக் காட்டியுள்ளார். இதன்படி ஆய்வுப்பிரதேச காலநிலையிலும் இவற்றின் பிரயோகத்தினை எடுத்து நோக் குதல் அவகியமானதாகும்.
அதிவறட்சிக் குறிகாட்டி: (Aridity Index)
வளிமண்டலவியல் வறட்சியினை (Atmoச pheric Dr0ught) சிறப்பாக எடுத்துக்காட் டவல்ல அதிவறட்சிக் குறிகாட்டியினை தோண்வெயிற் மாத்திரமன்றி De Martone (1920) போன்றவர்களும் எடுத்துக்காட்டி யுள்ளனர்.
தோண்வெயிற் இக் குறிகாட்டியின் கணிப்புமுறை பற்றி விளக்கும்போது பருவ
prer t

நிலை வினைத்திறன் குறிசிங்
For Trincomalee Region)
ாலப் பிரதேசம்
ture Provinces) 7/3 குறிகாட்டி
வெப்பம் 7ይ• 0
ர் வெப்பம் 7 * 4
ர் வெப்பம் 7. A
* வெப்பம் 720
வெப்பம் 71.4
ர் வெப்பம் 7丑。4
வெப்பம் 720
.lتg-سا-IL
'நீர்ப்பற்றாக்குறை, உள்ளார்ந்த ஆவி di unrašas ஆவியுயிர்ப்பு என்பவற்றுக்கிடைழி *" தொடர்பினடிப்பட்ையில் 6andig மளித்தார், படிவுவீழ்ச்சியினை விட ஆவி штф4, ஆவியுயிர்ப்பு குறைவாகக் காணப் படும் வேளைகளில் நீர்மிகை ஏற்படுவது போல் ஆவியாக்க ஆவியுயிர்ப்பினை விட படிவுவீழ்ச்சி குறைவாகக் காணப்படும்போது நீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டு வறட்சி நிகழு கின்றது. அட்டவண்ை - 64 மிதிவறட்சிக் குறிகாட்டியினடிப்படையில் கால eu a வகையினை எடுத்து விளக்குகின்றது.
ஒருங்கல் மேற்காவுகைப் பருவம் - 0 (மார்ச், ஏப்ரல்) தென்மேல் மொன்குள் மே 1 செப்டெழ்பர்) ஆகிய இரு பருவங்க 8 மே ஆய்வுப்பிரதேசத்திற்கு வறட்சி பருவமாக விளங்குகின்றது. மாறாக இடை மொன்சூன் காலமாக விளங்கும் ஒருங்
97

Page 126
கல் மேற்காவுகைப் பருவம் - 11 வடகீழ் மொன் சூ ன் ஆகிய இருபருவங்களையும் உள்ளடக்கிய காலப்பகுதி மாரிப்பருவமா கக் கொள்ளப்படுகின்றது. மாரிப்பருவத்தில் நீர் மேலதிக நிலைமை, அல்லது நீர்ச் சம நிலையே பொதுவான பண்பாகக் காணப் பட கோடைப்பருவத்தில் நீர்ப்பற்றாக்குறை நிலவுகின்றது. அட்டவணை - 04ஐ அவதா னிக்கும்போது ஆண்டான் குளம், ஹோம ரன்கடவெல, கந்தளாய், பெரியகுளம், திரு கோணமலை ஆகிய நிலையங்களை ஈரக் காலநிலை வகையின் (A, B,C2) )உபபிரி உபபிரிவுகளான S, பிரிவுக்குள் சேர்க்க லாம். இதன்படி இந்நிலையங்களில் கோடை யில் நடுத்தர நீர்ப்பற்றாக்குறையும் (Mode rate Summer Water Deficiency) untrifugi)
அட்டவணை - C4 திருகோணமை
(Aridity Inde
நிலையம் ஈரக்காலநிலை ( !
வில்லைக்குளம் S2 , r கோடையில்
குறைந்த அல் குறையின்மை
ஆண்டான் குளம் S கோடையில் ந றாக்குறை/மா அல்லது பற்ற
r கோடையில்
றாக்குறை/மா அல்லது நீர்ப்யின்மை
ஹோமரன்கடவெல S
கந்தளாய் S, கோடையில் ந றாக்குறை/மா அல்லது நீர்ப்ப யின்மை
பெரியகுளம் S, r கோடையில்
பற்றாக்குறை/ம1 அல்லது நீர்ப்பற்ற
garfuum uiu S2, W2 கோடையில்
நீர்ப்பற்றாக்குள் திருகோணமலை
றாக்குறை, மா அல்லது பற்ற
கோடையில் ந
மூலம்;. ஆய்வாளன

நீர்ப்பற்றாக்குறையின்மை அல்லது குற்ைந் தளவிலான நீர்ப்பற்றாக் குறையும் (Little or no Water Deficiency) fiavay Saip, Grguri கொள்ளலாம். ஏனைய நிலையங்களுடன் ஒப்பிடும்போது திரியாயின் அதிவறட்சிக் குறிகாட்டி 43.1 ஆக உயர்வடைந்திருப்ப தனைக் காணமுடிகின்றது. பொதுவாக அதி வறட்சிக் குறிகாட்டிப் பெறுமானம் உயர் வடையும்போது வறட்சித்தாக்கம் உயர்வா கவும், பெறுமானம் குறையின் வறட்சித் தாக்கம் குறைவாக இருப்பதனையும் இச் சுட்டிகள் வெளிக்காட்டுகின்றன. இந்த வகையில் திரியாய் உயர் வறட்சித்தாக்கத் திற்குட்படும் பகுதியாக இருப்பதனை இனங் காணலாம். இங்கு கோடையில்
லப் பிரதேச அதிவறட்சிக் குறிகாட்டி x for Trincomalee Region)
- , அதிவறட்சிக் A, B, C2) குறிகாட்டி
கூடிய/மாரியில் }லது பற்றாக்
33.38
டுத்தர நீர்ப்பற் tயில குறைந்த ாக்குறையின்மை 26。48
நடுத்தர நீர்ப்பற் fயில் குறைந்த பற்றா க் கு  ைற
24,罗2
டுத்தர நீர்ப்பற் fயில் குறைந்த ற்றா க் குறை
27.03
நடுத்தர நீர்ப் ாரியில குறைந்த ாக்குறையின்மை 27.98
/மாரியில் கூடிய t t 43,
டுத்தர நீர்ப்பற் ரியில் குறைந்த ாக்குறையின்மை 29.99
ால் கணிக்கப்பட்டது.

Page 127
மாத்திரமன்றி, மாரியிலும் நீர்ப்பற்றாக் குறை, நிலவுவதனை அவதானிக்க முடிகின் pg7. (Large Summer) Winter Water Deficiency) இதன் காரணமாக P2 , W2 காலநிலைப் பிரிவிற்குள் இந்நிலையம் சேர்க் கப்பட்டுள்ளது. அல்லைக்குளத்தின் அதிவ றட்சிக் குறிகாட்டியானது 33.38 ஆக இருப் பதன் காரணமாக S2 என்ற உபபிரிவினுள் இந்நிலையம் சேர்க்கப்பட்டிருக்கின்ற போதி அலும், கோடையில் கூடிய அல்லது தடுத்தர (2 / ) நீர்ப்பற்றாக்குறையும், மாரி யில் குறைந்த அல்லது பற்றாக்குறையின் மையும் ( ) நிலவுவதாகக்கொள்வதே மிகப்பொருத்தமுடையதாகவிருக்கும்.
*ogrôLgs sires glas Txoliq:-(HumidityIndex)
பருவரீதியான நீர்மேலதிக நிலைக்கும் உள்ளார்ந்த ஆவியாக்க ஆவியுயிர்ப்புக்குமி டையிலான தொடர்பினடிப்படையில் ஈரப் பதன் குறிகாட்டி கணிப்பிடப்படுகின்றது . ஈரப்பதன் குறிகாட்டியினடிப்படையில் ஒரு பிரதேசத்தில் காணப்படும் நீர் மேலதிக நிலைமைபற்றி சிறப்பாக அறிந்து கொள்ள முடியும். ஆய்வுப் பிரதேசத்திற்குக் கணிப் பிடப்பட்ட சரப்பதன் குறிகாட்டியினை
அட்டவண்ை - 03 ஈரப்பதன் குறி
நிலையம் வரண் காலநிை
அல்லைக்குளம் d நீர்மேலதிக குறைந்தள6
ஆண்டான் குளம் S2 மாரியில் கூ
ஹோமரன்கடவெல 18 மாரியில் நடு
கந்தளாய் S மாரியில் தடு
திரியாய் d தீர் மேலதிக es5a. Dibisarea
திருகோணமலை S torfflu ŷd) 539.
மூலம்: ஆய்வாளனால் கணிக்கப்பட்டது

அவதானிக்கும் போது, இப்பிரதேசத்தில் வறண்ட காலநிலையில் (c, D, E)epairo
உப பிரிவுகளை அவதானிக்க முடிகின்றது.
1, நீர்மேலதிகமின்மை அல்லது குறைற் தளவில் 4nr6leTu'uG69,55œÄy. (Luittle or , Water Surplus)
.ே மாரியில் கூடியளவு நீர்மி (Large
Winter Water Suirplus)
8 மாரியில் நடுத்தரமான நீர் மிகை (Moderatic Winter Water Surplus)
இதன்படி திரியாய்,அல்லை ஆகிய இரு நிலையங்களையும் மேற்குறிப்பிட்ட முதலாவது பிரிவிற்குள் Garifácsa).Tub(d). ஆண்டான்குளம் நிலையம் மாத்திரமே இர ண்டாவது பிரிவிற்குள் இடம்பெறுகின்றது (P2 ஏனைய நிலையங்களான ஹோம ரன்கடவெல கந்தளாய், பெரியகுளம், திரு கோணமலை ஆகிய நிலையங்களை யில் நடுத்தர நீர்மிகை கொண்ட பகுதியா கிக் கொள்ளலாம். ( 5 ) அட்டவணை .05 இது பற்றிய மேலதிக விளக்கத்தை ዶÙG5 கின்றது.
lé6 (TlClq, (I, Y
D6) (C, D, E) ஈரப்பதன் குறிகாட்டி -
மின்மை அல்லது
y நீர் மேலதிகம் 6, 6 |-UGYra ŠriřLÁSaos 31.65
த்தரமான நீர்மிகை 9.46.
Pத்தரமான தீர்மிகை 3,5
идитаa adsoа
தீர் மேலதிகம் 0,9. த்தரமான நீர்மிகை 28, 27
. 3 3 *

Page 128
முடிவுரை:-
தோண்வெயிற் தனது இரண்டாவது காலநிலைப் பாகுபாட்டில் ஈரக்குறிகாட்டி பிளை அடிப்படையாகக் கொண்டு %J (Լք சாப்பதன் பிரதேசங்களை வகுத்துள்ள போதிலும், ஆய்வுப் பிரதேசத்தில் இவற் றில் C , C2 என்ற இரு ஈரப்பதன் பிர தேசங்களையே இனங்காண முடிகின்றது. அவையாவன,
1. வறண்ட உப ஈரக்காலநிலைவகை (C1) இப்பிரிவினுள் திரி யாய் , அல்லை, கந்தளாய், ஹோமரன்கடவெல, திருகோணமலை ஆகிய நிலையங்கள் உள் ளடங்குகின்றன. (படம் . 01)
2. ஈர உப சரக்காலநிலைவகை (C2) ஆண் டான்குளம், பெரியகுளம், ஆகிய நிலையங் களைக் கொண்டுள்ளன.
மேலும் வெப்பநிலை வினைத்திறன் குறிகாட்டியினடிப்படையில் எடுத்து நோக்குகின்றபோது எல்லாநிலையங்க ளுமே A" காலநிலைப் பிரிவிற்குள் (உயர் வெப்பம்) இடம் பெறுவதனைக் காணமுடி கின்றது.
காலநிலை வகையின் உப பிரிவுகளை எடுத் துக்காட்ட அதிவறட்சிக் குறிகாட்டி ஈரப்ப தன்குறிகாட்டிஎன்பன பயன்படுத்தப்பட்டு ள்ளன.தோண்வெயிற் தனது இரண்டாவது காலநிலைப்பாகுபாட்டில் அதிவறட்சிக் குறி காட்டியினடிப்படையில் ஐந்து உபபிரிவுகளை வகுத்துள்ளார். இதில் S, S2, W என்ற பிரிவுகளை ஆய்வுப்பிரதேச காலநிலைப் பிரி விகளில்காணலாம்.இவைமுறையே Фатаи
00

யில் நடுத்தர நீர்ப்பற்றாக்குறை, மாரியில் குறைந்த அல்லது பற்றாக்குறையின்மை, கோடையில் கூடிய நீர்ப்பற்றாக்குறை, மாரியில் கூடிய நீர்ப்ப ற்றாக்குறைத் தன்மை களை எடுத்து விளக்குகின்றன. இதன்படி S, r என்ற உபபிரிவுக்குள் ஆண்டான்குளம், ஹோமரன் கடவெல, கந்தளாய், பெரியகு ளம், திருகோணமலை ஆகிய நிலையங்களும் S2, பிரிவினுள் அல்லைக் குளமும் S2, W2 பிரிவினுள் திரியாய் நிலையமும் இடம்பெற் துள்ளன. இதேபோல் ஈரப்பதன் குறிகாட் டியினடிப்படையில் பாகுபடு த் து கி ன் ற போதும் திரியாய் அல்லைக்குளம் ஆகிய இரு நிலையங்களும் மாரியில்கூட திகமின்மை அல்லது குறைந்தளவு நீர் மேல திகத்தினைக் கொண்ட பகுதியாகக் காணப் படுவதனை அவதானிக்க முடிகின்றது (1) ஆனால் ஆண்டான் குளம் இதற்கு ሠ0በ”Æpird። மாரியில் கூடிய நீர்மிகை கொண்ட பகுதி யாகவும் (S2) ஏனைய நிலையங்கள்யாவும் மாரியில் நடுத்தர நீர்மிகை கொண்டபகுதி யாக இருப்பதனையும் காண முடிகின் றது. எனவே ஆண்டான் குளம், பெரிய குளம் தவிர்ந்த ஏனைய காலநிலைப் Logr தேசங்களில் வறட்சிப் பாதிப்பினைத் தடுக்க நீர்வள அபிவிருத்தி நடவடிக்கைகளில் 呜剑 னம் செலுத்துதல் வேண்டும். அதிலும் குறிப்பாக அதிவறட்சிக் குறிகாட்டியினடிப் படையில் நன்கு வெளிப்படுகின்ற S2 و W2 காலநிலைப் பிரிவில் அமைகின்ற (ஈர்ப்ப தன் குறிகாட்டியினடிப்படையில் d பிரிவில்) திரியாய் பகுதியினதும், S2 பிரிவினுள் இடம்பெறுகின்ற அல்லைக்குளம் பகுதியி இலும் நீர்வள அபிவிருந்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் விசேட கவனம் செலுத் துதல் அவசியமானதாகும்,

Page 129
உசாத்துணை நூல்கள்
1)
2)
3)
4)
Ayode I. O. (1983) Introduction sons Ltd. Newyork,
Barry Roger G. and Chorley Ric elimate, Fifth edition, Methue
Cooray P. G. (1948) Effective Geog. Soe, 111, 2, pp. 39-42
Domros, M. (1974) The Agroclim esbaden).
5) — (1978) Aspect of a
6)
7)
8)
9)
0)
11,
12,
13.
4.
is,
Sri Lanka, Indian Journal of Meteo
O' Dwyer. Douglas, (1950) The Univ, cf Western Australia, PP,
Panabokke C. R. (1967a) Soils and
in Peries, O. S. (ed) De-velopm Colombo)
arris--r-- 1967b) Sols of Ceylon
Thambyahpillai G (1952) Climates of Master of Arts to the Univ (
(1953) Cl'matic Contro R) Vol. July-Oct. Colombo.
(1965) (Dry zone climat
Thornthwaite (1943) Problems in 33, pp 233-255
1 (1948)An Approach tow Rev, Vol 38 P 55- 945
Mather. R (195 The water Balai
centerton N. J.
-- (1957) Instructions and inspiration and water Balance, Publi Centertor N,

to climatology for the Tropics, Johnwiles&
ard J. (1987) Atmosphere, Weather &
Co, Newyork.
Rain- fall and Moisture Zones in Ceylon
ateof Ceylon (Franz steiner verlag, Wi
idity anddroughtin the monsoon Climate of Hydrol Geo phys, Vol 29 19, 2 p. p 384-394.
limates of ceylon, Research ReportXiv, 1-8
Land Use Patterns in Dry Zone Agriculture ent of Dry Zone Agriculture(C. A. A. S.,
and Fertilzer Use, CA. A. S. Colombo.
oi Veylon, Thes's Submitted for theidegree of Californiya Los Angeles, Uupublished.
ls in ceylon Univ of Ceylon Review (U, C.
ܠܐ
loy, Jour, Nat. Agri Soc, Vol-2 P P 1 432
the classification of Climate, Geog. RevVol.
ards a national classification of climate Geog
uce, Publications in elimatology Vol s(I
Table for Cಂಗಲ್ಲting Potential Evapotra cations in Climatogy Vol. 10 (3)
10

Page 130
மீன்பிடி பொருளியலும்
குருநகரைச் சிறப்ப
அறிமுகம்
பொருளாதார வளங்கள் அவற்றினை, மீளப் புதுப்பிக்கும் கால இடைவெளியை அடிப்படையாகக்கொண்டு புதுப்பிக்கக்கூடிய வளங்கள், புதுப்பிக்க முடியாத வளங்கள் என்று பாகுபடுத்தப் பட்டுள்ளன. கடல்மீன் வளமானது இந்தப் பாகுபாட்டில் புதுப்பிக் கக்கூடியதொரு பொருளாதார வளமாகக் காணப்படுகின்றது. அத்துடன் இவ்வளம் பொதுச் சொத்தாகவும் காணப்படுவதனால் இந்த வள ஒதுக்கீட்டில் பெருமளவு சிக்க ல்கள் ஏற்படுகின்றன. சில சமயங்களில் உத்தம உற்பத்தி அளவைவிட குறைவாக உற்பத்தி செய்வதும் வேறுசில சந்தர்ப்பங்க ளிலமிகையாக அறுவடை செயது வளத் தினை இல்லாது ஒழிததுவிடச் செய்யவும் வாய்ப்புண்டு. யாழபபாண மாவடடத்தின் பொருளாதாரத்தல மீனபடி எதிர்காலததில் மிகபபிரதானமான பங்கு வகக்கும எனற ஒரு எதாபார்ககையினாலேயே dist -(960p எழுத வேணடும் எனற ஆர்வம எழுநதது"
இந்தக் கட்டுரையானது மூன்று பகுதி *ளாகப பிரிக்கப்பட்டு யாழ்பபாணப பொரு சிTதிாரத்தில் மீன்பிடி உறபததியை அது கிரிக்கக்கூடிய வாய்ப்புக்கள் பெளதிக சூழ் நிலைகளபற்றி பொதுவாக முதறபகுதியி அலும், மீன்பிடிப் பொருளாதாரம் பற்றி கிரண்டாவது பகுதியிலும் கட்டுரையாளர்
ண் கத, ബ്- *~*x: ಒಂ...~
* இ. நந்தகுமரன் B.A., . B, -م չ
சிரேஷ்ட விரிவுரையாளர், A (Hons) MA, M.
பொருளியல்துறை, V7
"ufff.. Javasawwé Asphİ.

வருமான செலவு ஆய்வும்
ாகக் கொண்ட ஆய்வு
* இ. நந்தகுமாரன் Х Ј- Ы5і). ф605
களினால் மாதிரி மீன்பிடி குடியிருப்பொன் றில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு. வரு மான செலவு ஆய்வின் முறையையும் அவ் வாய்வின் முடிபுகளையும் சுருக்கமாக மூன் ஹாவது பகுதியிலும் எடுத்துக்கூறப்பட்டுள்
6ta.
பகுதி ! மீன்பிடிக்கான வாய்ப்பும் சூழலும்
மனிதனுடைய உணவு Öp60lattét, ésL-d) வாழ் உயிரினங்கள் நீண்ட காலமாக இருந்து வருகின்றன. இன்று இதனுடைய முக்கியத் துவம் மேலும் அதிகரித்துள்ளது. பெருகி வரும் சனத்தொகையின் உணவுத்தேவையை நி  ைற வு செய்ய மீன் மூலவளத்தையும் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டு ள்ளது. இதனால் பல நாடுகளில் Lዘ፬T፰ உணவுத்தேவையை பூர்த் தி செய்வ காக நனனிர்மீன் வளர்ப்பு, மீன் Llair ணைகிளை உருவாக்கி volfoMGol– Ggui தில் போன்ற வழி முறைகளைப் பின்பற்றி மீன் உணவைப் பெற்றுக்கொள் கின்றனர் ஆயினும் மொத்த மீன் நிரம்பலில் பெரும் 4ங்கு கடலில் இருந்தே பெற்றுக்கொள் ளப்படுகின்றது. பிடிபடுகின்ற மீனின் அள ளானது மீனின் அசைவு எல்லைகள் ஒவ் வொரு வகையான மீன் இனத்தினதும் இயற்கைக் குணாம்சங்கள் கடலியற் குழல் கள், மற்றும் சமூக, பொருளாதார கார ணிகளினால் பெரிதும் தீர்மானிக்கப்படு Gairspur,
- :~ >:":":">:":::'& TTAS qM ASAA SS S S S S S SKSSSiAiAiTeAiTeMAS eAeAeB
Sc řRn .sr sfo qösoể(BA(Hons), MA) Sc (Eng) sjr, sr உதவி விரிவுரையார், புவியியற்றுறை,
யாழ், பல்கலைக் கழகம்

Page 131
இலங்கை 1100 மைல் நீளமான கடற் கரையோரத்தினையும் தீவின் நிலத்திணி வைவிட 25 மடங்கு கூடுதலான ஆழ்புல நீர் நிலப்பரப்பு என்பவற்றுடன் மூன்று லட்சத்து நாற்பத்து நாலாயிரம் ஏக்கர் பரப்புள்ள நன்னீர் நிலைகள், மூன்று இலட் சம் பரப்புள்ள உவர் நிலப் பரப்புக்கள் அகன்ற ஆழம் குறைந்த கண்டத் திட்டுக் கள், கண்ட மேடைகள் என்பவற்றைக் கொண்டு அமைந்துள்ளன ஒப்பீட்டு ரீதியில் இலங்கையின் வடபகுதி ஏனைய பகுதிகளை விட சிறப்பான பண்புகளைக் கொண்டுள் ள்து. பரந்த ஏரிப்பகுதிகள், ஆழம், குறை வான அகன்ற கண்டமேடைகள வருடம் முழுவதும் மீன்பிடித்தொழிலைச் செய்யக் கூடிய வாய்ப்பினையும் கொண் டு ஸ் ளது. இலங்கையின் மொத்தமீன் உற்பத்தி யில் யாழ்ப்பாண மாவட்டம் 1980 களின் நடுப்பகுதிவரை தொடர்ந்தும் முன்னணியி திகழ்ந்துளளது. யாழ் குடாநாட்டின் கரை யேசரப பகுதி182 மைல் நீளமுடையது எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதனபடி 5 மைல் அகலம் வரையிலான கடல் பராந்தியம் 940 சது மைல்களாகும். இப்பராநதியததின மீனின் உற்பததி இயலளவு சதுரமைலுக்கு 110 G3 (T6 at 60 LD5ul illu l-bait off gil. எனினும் இலங்கை முழுவதற்குமான சரா சரி உற்பத்தியானது சதுர மைலுக்கு 68 தொன என மதிப்பிடபபடடுள்ளது. இந்த அடிப்படையில் மதிபபிடடாலும் பழிபாணததின் மொத்த உற் பததி 6 1880 தொன் ஆகும். தற்போதைய உற் ப த தி சிளவு ஏ றத் தாழ 45,000 தொன ஆகி மட்டுமே காணப்படுகின்றது. யாழ்ப் பாண மாவட்டத்தின் தற்போதைய உற் பத்தி அளவானது மொத்த இயல் அளவில் 70 சதவீதமாகவே காணபபடுகின்றது. இம் மாவட்டத்தின் உற்பத்தி இயலளவு மதிப் பீட்டையும் தற்போதைய உற்பத்தி அள வினையும் ஒப்பு நோக்கும் போது இன்னும் உற்பத்தியை பெருக்க வாய்ப்பு உண்டு, கடற்பரப்பினைவிட இலகுவில் மதிப்பிட முடியாத தூரக்கரை, ஆழ்கடல் மீன் உற் பத்தி என்பவற்றையும் கவனத்திற் கொன டால் யாழ்மாவட்டத்தின் மீன் உற்பத் தியை மேலும் பலமடங்கு அதிகரிக்கக் கூடிய விாதக நிலைமைகள் காணப்படுகின்றன.

உற்பத்தியை அதிகரிப்பது என்பது மீள் வளங்களை பிடித்து கரை சேர்க்கும் தொ ழில் நுட்பங்களில் பெரிதும் தங்கியுள்ளது: மீன்பிடி முறைகள் இன்று நவீன மயப்ப டுத்தப்பட்டு துரிதவளர்ச்சியை அடைந்துள் ளன. உலகில் மீன் பிடி யினை பிரதான தொழிலாகக் கொண் டு ஸ் ள நாடுகளில் நவீன தொழில் நுட்பங்களைப் புகுத்துவதி லும், இத்துறை தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித் தும் தொடர்ச்சியான ஆராய்ச்சிகள் இடம் பெற்றுக் கொண்டே இருக்கின்றன. இதனால் இந் நாடுகளில் வருடாந்த உற்பத் தி யும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. ஆயினும் மீன் வளங்களைப் பொறுத்து இன்னும் முழுமை யான பயன்பாட்டினைப் பெற்றுக் கொள் வரவில்லை என்றே சொல்ல வேண்டியுள்ளது. ஆதலால் வர் த் தக ரீதியிலான மீன்பிடி தொடர்ந்தும் வளர்ச்சி அடையக்கூடிய நிலைமைகளே பெரிதும் காணப்படுகின்றன. வர்த்தக ரீதியான முயற்சியின் வளர்ச்சி பொருளியல ரீதியில் பெறப்படுகின்ற நன் மைகளிலேயே பெரிதும் தங்கி உள்ளது. உறபததிப் பெருக்கததிற்கு கண்டு பிடிக்கப் பட்ட புதிய வழி முறைகள் தொழில்நுட்ப ரீதியில் சாத்தியமானவையாக இருபபினும் பொருளியல் ரீதியில் முதலிடுபவருககு எதிர் பார்க்கின்ற இலாபம் இலலாவிடில் முதலிட முன்வர மாடடார். எனவே எந்தவொரு புதிய தொழில்நுட்பத்தின் பரம் பலும் அதன் உறபததிததாக்கமும் பொருளியல் காரணிகள் சார்நதவையாகவே காணப்படு கின்றன. எனவே யாழ்ப்பாணக் குடாநாட் டில் பிரதான மீன்பிடிப் பிரதேசமாக விளக் கும் குருநகர் மீன்பிடிக் குடியிருப்பில் மீன் பிடி முறைகள் இவற்றிறகான முதலீடுகள் இதில் இருந்து பெறக்கூடிய இலாபம் பற்றி ச்மற்கொளளப்பட்ட ஆய்வு முடிவுகள் பற்றி எடுத்துச் செல்வதற்கு முன்னதாக மீன்பிடி யின் பொருளாதார க்காட்பாட்டினை இந்த இடத்தில் சுருக்கமாக எடுத்துச் செல்வது பொருத்தமாகும்.
L1@岳 l
மீன்பிடியின பொருளாதாரம்,
ஒரு தொழில் முதலிடுபவன் அந்த முத வீட்டில் இருந்து இலாபத்தினை எதிர்
103

Page 132
பார்த்தே முதலிட முன் வருகின்றான். அவ் வாறு அவன் எதிர்பார்க்கின்ற இலாபமா னது, ஏனைய முதலீடுகளில் அல்லது மிக வும் பாதுகாப்பானது எனக் கருதும் வங்கி சேமிப்புக்களில் இருந்து பெறும் வருமானத் தினை விட உயர்வாக இருத்தல் வேண்டும். இலாபத்தினை உச்சப்படுத்தும் வரை தனது வெளியீட்டினைச் செய் வான். இதனை ஒரு எளிய மாதிரி யை வருமான செலவு வளைகோடுகளை அடிப்படையாகக் கொண்டு விளக்கலாம்.
மேலேயுள்ள படத்தில் செலவுக் கோடானது நேர்கோடாக வரையப்பட்டுள ளது. ஆதலால் நேர்கோட்டின் சாய்வானது ஒரு அலகிற்கான செலவினை தரும். அது மாறாதுள்ளது. வருமானமானது மொத்த வெளியீட்டிற்கு நேர்விகிதம் எனக் கொண் டால் உற்பத் தி அதிகரிக்க வருமானமும் அதிகரித்துச் செல்லும் என்பது பொருளா கும். அதாவது மீன் உற்பத்தி அதிகரித்தா இம் ஒரு அலகிற்கான விலையில் மாற்றம் இல்லை என்பதே இதன் பொருளாகும். இது நடைமுறைக்கு பொருத்தம் அற்ற எடுகோளாக இருப்பினும் மாதிரியை இலகுப டுத்த அவசியமான தொன்றாகும். பின்னர் இவ் எடுகோளை தளர்த்தி ஆய்வினை மேற் கொள்ளவும் உதவியாக இருக்கும் மீன்பிடி முயற்சிக்கு எதிராக வருமானத்தினை வரை படத்தில் வரையும் போது வருமான கோடா னது வளைகோடாக படத்தில் காட்டப் பட்டுள்ளது போல அமையும். எனவே வரு
104
 

மான வளைகோட்டிற்கும் செலவு வள்ை கோட்டிற்கும் இடைப்பட்ட நிழல் தீட்டப் பட்ட பகுதி இலாபமாகும். இந்த இருவளை கோட்டிற்கும் இடையில் மிகக் கூடிய செங் குத்து உயரம் புள்ளி AB இற்கு இடைப் பட்டதாகும். இங்கு உயிரியல் ரீதியாகநிலை நிறுத்தக் கூடிய உச்ச உற்பத்தி (Maximum Sustainable Yield) gibg Qpairaorstsoa உச்ச இலாப வெளியீட்டு மட்டம் அல்லது மீன்பிடி முயற்சி, அமைந்து விடுவதனால் இதற்கு அப்பால் மீன்பிடி முயற்சியை மேற்
ආදී க்குத்தத் fea
is ults
கொள்ளமாட் டார் கள். எனவே மீன் பிடியை முகாமை செய்ய வேண்டிய அவசி யமில்லை. தொடர்ந்தும் மீன்பிடியை மேற் கொள்ளக் கூடியவாறு மீன் வளங்களின் உயிரியல் இனப்பெருக்கம் இருந்து கொண் டேயிருக்கும்.
நடைமுறையில் வருமான செலவுக் கோடுகள் படம் 1 இல் காட்டியவாறு இருக்க மாட்டாது. ஒரு அலகிற்கான உற் பத்ச் செலவானது மாற்றமடையாது என்ற எடுகோள் பொருத்தமற்றது உற்பத்திச் செலவானது மீன்பிடி வள்ளங்களின் எண் ணிக்கை, அவற்றினை தொழிலில் ஈடுபடுத் தும் முறை, அவற்றின் ஒப்பீட்டு சக்தி, இவற்றிற்கிடையில் மீ  ைன கண்டறியவும் பிடிப்பதற்கும் காணப் படும் போட்டி மீனின் செறிவு, எரிபொருள் விலை என்று பலதரப்பட்ட காரணிகளில் தங்கியிருக்கும் இதனால் மொத்தச் செலவுக் கோடானது

Page 133
(S) வடிவத்தில் அமையும். வருமான வளை கோட்டினை எடுத்துக் கொண்டால் அதுவும் படம் 1 இல் உள்ளவாறு அமையமாட்டாது. பிடிபடுகின்ற மீனின் அளவு அதிகரிக்கும் போது அலகு விலையானது வீழ்ச்சியடை யும். வருமான வளைகோடானது பிளேட் டுபோல அமையும். இவ்வாறு வருமான செலவு வளைகோடுகள் மாற்றமடையும் போது வெவ்வேறு வெளியீட்டு மட்டங்க ளில் உச்சமான பொருளாதார வாடகை யைப் பெற்றுக்கொள்ளலாம். உச்சமான பொருளாதாரவாடகையைகுறிக்கோளாகக் கொண்டு இயங்கும் உற்பத்தியாளன் உயிரி யல் ரீதியில் நிலைநிறுத்தக்கூடிய வெளியீட் டினைப் பொருட்படுத்தாமல் செயற்படு வான். எனவே இலாபத்தினை உச்சப்படுத் தும்வேளை வளத்தினை அறுவடை செய் வதிலேயே கவனம் இருக்கும். வளத்தினை அழிந்துபோகாமல் பாதுகாக்கவேண்டும் என்ற சிந்தனை இராது. எ னவே வளத் தினைப் பாதுகாத்து இலாபத்தினை உச்சப் படுத்த முகாமைத்துவம் அவசியமாகும்,
மீன் வளமானது பொதுவான உடமை என்பதனாலும் குறுகியகாலத்தில் புதுப் பிக்கக்கூடிய வளம் என்பதனாலும் இந்த வளத்தினமீது எவரும் உரிமை பாராடடி மிகையாக சுரண்டுவதற்கு வாய்ப்பு உண்டு. மீன்பிடியின் ஆரம்ப அபிவிருததிக காலத் தில் ஒரு தனி மீனவன் தனது முயற்சிக்கு ஏற்ற வருமானததினை எதிர்பார்ப்பான். கடுமையான முயற்சி கவர்ச்சியான இலா பததினை ஈடடிக் கொடுக்கும. இதனால் புதிய முதலீடுகள் இத்துறையில் உயர்ந்த இலாபததினை எதிாபார்த்து உள்வரும், இதன் விளைவாக இலாபம் வீழ்ச்சி அடை யும். இலாப வீழ்ச்சியானது இரண்டு வழி களில் இடம்பெறும் வளங்கள தறபோது பல முயசியாளர்களினால் அறுவடை செய் யப்படுவதனால் ஒரு அலகு முயற்சிக்கான இலாபம் வீழ்ச்சியடையும், இரண்டாவது அதிகளவு மீன்பிடிக்கப்பட்டு சந்தைப்படுத்து வதனால் அலகு விலையில் வீழ்ச்சி ஏற்படும். ஆரம்பத்தில் இது குறிப்பிடத்தக்கதாக இல்லாவிட்டாலும் தாளடைவில் பிரதான அம்சமாகிவிடும். புதிய மீனவர்களை ஈர்த்

துக் கெள்ளும் நிலையானது இச்சந்தர்ப் பத்தில் பெறப்படும் தன்மைகள் முதலீட் டின் மாற்று வாய்ப்புக்களில் இருந்து பெறப் படும் நலன்களை விட உயர்வாக இருக்கும் வரை தொடர்ச்சியாக இடத் பெறுகி. இதனால் இலாபம் வீழ்ச்சியடைந்தே செல் லும். சில சமயங்களில் வளங்கள் துே மாகச் சுரண்டப்பட்டு அபாய நிலைக்கும் தள்ளப்படலாம். பொதுவளங்களில் உயிரி யியல் ரீதியான வளப்புதுப்பித்தல் குறித்து எந்த விதமான கவனமும் செலுத்தல் பொருளாதார வாடகையை உச்சப்படுத்து வதில் கவனம் செலுத்துவதைக் காணக்கூடி தாகஇருக்கும்.
இதில் இருந்து மீட்சி பெறுவதற்கு இரண்டு வழிமுறைகளே தெரிகின்றன்.
1. மீன் வளமானது பிடிக்கப்படுகின்ற விஷ் அளவைவிட மிகையாகக் காணப்படின் அது பொதுவான வளமாக இருந்தா தொடர்ந்தும் ஆபத்தில்லாமல் de L. யில் ஈடுபடலாம்.
2. தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் புதிய உபகரணங்கள் கிடைக்கப்பெறுது போது இலாபம் அதிகரிக்க tr முதலீடுகள் அதிகரிக்கும். இது அதிக விெ வளத்தை அறுவடை செய்து உதவினாலும் வளத்திளை garriaat செய்யக்கூடிய ஆபத்தினையும் அதிகரி: கும்.அத்துடன் மீன்பிடி முயற்சியாளர் மத்தியில் ஏற்படும் போட்டி மிம்ை முதலீட்டினைத் தூண்டும். Glass60Tarddi உச்ச நிறுத்தக்கூடிய வெளியீட்டினை (MS) மேற்கொள்வதற்குத் தேவை
யான உபகரணங்களை விட அதிக உபகரணங்களைக் கொண்டிருப்பது வளங்களை மிகையாகச் ФgrekrОog இடம்பெறும். ஏனைய துறைகள் முதலீட்டின் கவர்ச்சியைத் திருப்டிவதன் மூலம் வனங்களைப் பாதுகாதாவது வளங்களை அடைந்து கொள்வதற்காது கட்டுப்பாடுகளை விதிப்பது பொருது மற்றதாகும். ஆனால் சில சந்தயம் களில் கட்டுப்பாடுகளே சிறர் காணப்படும்

Page 134
இந்த மாதிரி மீன்வளமானது மிகையக அகற்றப்படுவதற்குத் தனிமுயற்சியாளர் களுக்கிடையிலான இலாப உச்சப்படுத்தும் போட்டியே காரணம் என்பதை வெளிப்ப டுத்துகின்றது. எனவே அரசினுடைய தலை விடு அல்லது தனியுரிமை இந்த வளத்தினை பாதுகாக்க முடியும் என்ற எண்ணத்தினை வாசகர்களுக்கு கொண்டுவரலாம். இத்த ய ைநிறுவன அமைப்பு தனது வருமானத் திற்குத் தங்கியுள்ள வளத்தினை முற்றாகச் சுரண்டி தன்னையே அழித்துக்கொள்ள விரும்பாது எனவும் பொருளாதார வாட கையை உச்சப்படுத்தும் அதேநேரத்தில் விள்த்தினை முகாமை செய்யவும் முன்வரும் எனவும் நம்புவதற்கு இடமுண்டு, ஆனால் உலகளாவிய நடைமுறைகளை அவதானிக் கின்ற போது எந்த நாடுகளில் மீன்வளங் கள் மிகையாக சுரண்டப்பட்டனவோ அங் கெல்லாம் அவை தனியுரிமையின் கீழேயே இருந்துள்ளதைக் காணக்கூடியதாக இருக் கின்றது,
மீன் வளமானது புதுப்பிக்கக் கூடியதாக இருப்பதனால் ஒரு பகுதியை குறிப்பிட்ட இடைவெளியில் அறுவடை செய்து விற் பனை செய்து வருமானத்தினைப்பெறலாம். மற்றொரு பகுதியை இனப்பெருக்கத்திற்கு விட்டுவைக்கலாம். சில சமயங்களில் தனி புரிமை நிலவும் போது எதிர்கால வருமா ஒனங்களின் நிகழ்காலப பெறுமதியை உச்சப் uGigi Lo Göpöm 35L GòT (Maximum 'resení Value) மீன் வளததினை மிகையாக அறு வடை செய்ய வாய்ப்புண்டு. எனவே இத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் சில தீர்மா ன்ங்களைச் செய்ய வேண்டியது அவசியமா கும். ஒரு பகுதியை இனப் பெருக்கத்திற்காக விட்டு வைத்து தொடர்ந்தும் உற்பததியில் ஈடுபடுவதா? அல்லது அனைத்து வளத்தி னையும் அறுவடைசெய்து பணமாக்கி அத இன் வேறு தொழில் முயற்சியில் முதலிட்டு எதிர்கால வருமானத்தினைப் பெறுவதா? இவ்விரண்டு நடத்தையினாலும் பெறப்படும் எதிர்கால வருமானங்களின் நிகழ்காலப் பெறுமதி எதில் உயர்வாக இருக்குமோ அது வே சிறந்த வழியாகும். ஆனால் இந்த முடி வைப் பெற்றுக்கொள்வதற்கு பணச் சந்தை
06

யிலே காணப்படும் வட்டி (t) வீதம் () மீன் இனத்தின் இனப்பெருக்க வீதம் (r) என்ப வற்றை அறிந்திருத்தல் வேண்டும். இவை நிலையற்றவையாகவும் மதிப்பிடுவதில் சிக் கலானவையாவும் இருப்பதனால் தீர்மானம் எடுப்பது கடினமாகவே இருக்கும்.
மேலே எடுத்துக்காட்டிய பொருளா தார விடயங்களில் இருந்து மீன் வளம் தொடர்பாக ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்சனைகளை இனங்காணக் கூடியதாக வும் பிரச்சனைகளைத் தீர்த்து அவற்றில் இருந்து தொடர்ச்சியான வருமானங்களைப் பெறறுக்கொள்வதற்கு கொள்கைகளின் அவ சியமும் நன்கு புலப்படுகின்றது. இலங்கை போன்ற நாடுகளில் இந்த வளங்கள p(t மையான பயன்பாட்டிற்கு உட்படாததி GOTIT) இத்தகைய பிரச்சனைகளுக்கு முகம்கொடுககவில்லை என்றே சொலல வேண்டும். எனினும் உருவாகக கூடிய பிரச் சனைகளை அறிந்துகொள்வதன மூலம் எதிர்காலத்தில் அததகைய பிரச்சினைகள் ஏற்படாதவாறு முன்கூட்டியே நட்வடிக்கை கள எடுபபதறகு உதவியாக இருக்கும் என்ற நோக்கிலேயே இக்கட்டுரையில் இது சுட்டிக்காட்டப்படடுள்ளது.
ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட பிரதே சத்தில் பெருமளவு மூலதனத்தை வேணடி நிற்கின்ற நவீன மீனபிடி முறைகளையும குறைவான மூலதனத்தை வேண்டிநிற்கினற மரபார்ந்த மினபிடி முறைகளையும் அவ தானிக்கக் கூடியதாக இருந்தது. முதலீடு, தொழில்நுட்பம், வருமானம இவறறிறன் டையிலான தொடர்பினை அறிநதுவகாள் வதற்குப் பல்வேறுவகையான மீன்பிடி முறைகளையும் அவறறில் இருந்து பெறப் படும வருமானததினையும் செலவினங் களையும் ஆராய்ந்து பெற்ற முடிபுகளை 4ம் பகுதி (i) இல் விளக்கியுள்ளோம்.
பகுதி II
ஆய்வு முடிவுகள்
ஆய்வுமுறையும் தெரிவுகளும்,
இன்றைய sog"6ìụdi) நெருக்கடி éstrg
ணம, க இலங்கையின் வடக்கு கிழக்குப்

Page 135
பகுதிகளில் மீன்பிடித்தொழில் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றது. இருந்த போதிலும் யாழ்ப்பாண மாவட்டத்தின் மேற்குக் கரையோரப் பகுதிகளில் மீன் பிடித் தொழிலானது முற்றாகப் பாதிப்புக் குள்ளாகாது நெகிழ்ச்சித் தன்மையுடன் ஓர் அளவில் நடைபெற்று வருவது குறிப்
வினாக்கொத்துக்களின் உதவியுட6 வோர்களிடம் சென்று தகவல்கள் திரட்ட ரும் விடயங்கனை உள்ளடக்கியுள்ளன,
* முதலாவது பகுதி --Ա
* இரண்டாவது பகுதி -3
* மூன்றாவது பகுதி اسسته
* நான்காவது பகுதி
* ஐந்தாவது பகுத
* ஆறாவது பகுதி
* ஏழாவது பகுதி
* விஷேட பகுதி
மேற்குறிப்யிட்ட விபரங்க  ைள க் கொண்டதாக 125 வினாக் கொத்துக்கள் இங்கு இடம்பெறுகின்ற மீன்பிடி முறை களை கருத்திற்கொண்டு, அவற்றில் ஈடு பட்டுள்ளவர்களது எண்ணிக்கையின் விகித மாக பிரிக்கப்பட்டு, மீனவர்களை அணுகி தகவல்கள் பெற பட்டன. குருநகர் கடற் றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம், சிறகு வலைச் சங்கம், இறால் மடிச் சங்கம்,

பிடத்தக்க அம்சமாகும். பொரும்பாலான மீனவர்கள் இடம்பொயர்ந்து விட்ட இந் நிலையிலும் இங்குள்ள மீனவர்கள் எல்லா வகையான மீன்பிடி முறையிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இத்தகைய ஒரு நிலைமை காணப்படுவதனால் இவ்வாய்வினை - Փ மையாகச் செய்வதற்கு இப்பிரதேசம் வாய்ப்பாக அமைந்திருந்தது.
ன் பிரதான மீன் பிடி முறையில் ஈடுபடு -ப்பட்டன. வினாக்கொத்தானது பின்வ
iனவர்களின் பொது விபரங்கள்
pயற்சியின் தன்மை
சீன்பிடித் தொழிலுக்கான செலவு விபரங் கள் (நிலையான செலவு-மாறும் செலவுகள்
தொடர்பானது)
மீன்பிடி முறைகளும் அவற்றின் இயல்புகளும், தொழிலாளர்கள் விபரம்
பிரதான மீன்பிடி மூறைமூலம் பெறப்படும்
நாளாந்த, வாராந்த உற்பத்தி அளவுகளும் மீன் வகைகளும்,
சந்தைப்படுத்தல் முறைகள்,
பிரதான உற்பத்தி முறைகள் மூலம் பெரும் படும் வருமான விபரங்கள்,
வருமானமும் செலவும் பற்றிய நாளர,
வாராந்த பருவகால விபரங்க ள்.
போன்ற சங்கங்களின் உதவியுடன் பிரதான மாக மேற்கொள்ளப்படுகின்ற மீன்பிடி முறைகளும் அவற்றில் ஈடுபடுவோரின் எண்ச ணிக்கை அலகுகளும் பெறப்பட்டன. கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி மீன் பீடி முறைகளும் அவற்றில் ஈடுபடுவோரின் எண்ணிக்கைகளும் பின்வருமாறு vysobiš திருந்தன.
107

Page 136
1 சிறகுவலை உடைமையாளர் -40 2 . ரோலர் மீன்பிடி ബ് 1 3. இறால் மடி - 40 4 , அறக்கொட்டி - 41 9 . தூண்டில் = 09 6 . நைலோன் படுப்பு வலை - 23 7 கரைவலை - 06
மொத்தம் - 650
மூலம்: மீன்பிடிச் சங்கங்கள் 1991
உடைமைகளின் விகிதாசாரப்படி மீன வர்கள் தெரிவுசெய்யப்பட்டு வினாக்கொத் துக்கள் மூலம் மூன்று காலக்ட்டங்களில் தகவல்கள் பெறப்பட்டன. பெளதிக ச் சூழல் காரணமாக உற்பத்தி முறைகளிலும் மீன இனங்களின் வகைகளிலும் பருவத்திற் குப் பருவம் மாற்றங்கள் ஏற்படுவதினால் அவ்வக் காலங்களிற்கேற்ப செலவுகளும் வருமானங்களும் மாற்றமடையும் என்பத னைக் கருத்தற்கொண்டு மே மாதத்தில் முதற்கட்டமாகவும், ஜீலை மா த த் தி ல் இரண்டாவது கட்டமாகவும், செப்டம்பர் மாதத்தல் மூன்றாவது கட்டமாகவும் சென்று மீனவர்களிடமிருந்து செலவு உற் பத்தி வருமான விபரங்கள் பெறப்பட்டன. மீனவர்களைத் தவிர மீனவர் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமும் தகவல்கள் பெறப்பட் டன. அத்துடன் சந்தை நிலைமைகளும் நேரடி அவதானிப்புககுட்படுத்தப்பட்டது.
கேள்விக்கொத்தில் உள்ள வினாக்கள் நேரடியாக வருமானம், செலவுகள் பற்றிக் கேட்பதனால் தரவுகள் எந்தளவு தூரம் நம்பகத் தன்மை கொண்டதாக இருக்கும் என்ற ஒரு ஐயப்பாடு இருந்தது. பெறப் பட்ட தகவல்களைத் தொகுத்து கூட்டுற வுக் சங்கங்களில் பேணப்பட்ட தகவல்க ளோடு ஒப்பு நோக்கியபோது வருமானம் தொடர்பான தகவல்கள் பெருமளவு சரி யானவையாகக் காணப்பட்டன. எனவே வெளிக்கள ஆய்வில் பெற்ற தகவல்கள் *டிய நம்பகத்தன்மை உடையது எவக் கொன்ௗலாம்,
O

பொது விபரம்
குருநகர் மீன்பிடிப்பகுதியானது சில தனித்துவமான இயல்பினைக் கொண்டிருப் பது அறியப்பட்டுள்ளது. மீன்பிடித் தொழி லின் சில விசேட இயல்புகள் காரணமாக இப்பகுதி மக்களின் இயல்புகளும் மாறு பட்டமைந்திருப்பதை அவதானிக்கலாம். இப்பிரதேசம் வருடம் முழுவதும் மீன்பிடித் தொழிலினை செய்யக்கூடிய வாய்ப்பைக் கொண்டிருப்பதினாலும் தினமும் வருமா னத்தை பெற்றுத்தருகின்ற ஒரு தொழிலா கவும் காணப்படுகின்றது. கடற்பகுதி பொதுச் சொத்தாக அமைந்திருப்பதி னால் எவரும் எந்நேரமும் எப்பகுதியிலும் தமது தொழில் நடவடிக்கைகளைச் செய் யும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். இயல்பாக பெற்றோர்கள் கல்வியில் மிகவும் பின்தங்கி நிற்கின்ற காரணத்தினால் தமது பிள்ளை களின் கல்வி வளர்ச்சியில் அதிக அக்கறை கொண்டுளளதாகத் தெரியவில்லை.
சாதாரணமாக குடும்பநிலைமைகளை அவதானித்த போது சராசரியாக குடும்ப அங்கத்தவர் எண் ணி க் கை 6 பேரைக் கொண்டதாகவும், 89 ச த வீத மானோர் 20 - 40 வயது க்கு இடைப்பட்ட இளம் குடும்பஸ்தர்களைக் கொண்டதாகவும் மீதி 11 சதவீதம் மட்டும் 40 - 70 வயதுக்கிடைப் பட்ட குடும்பங்களைக் கொண்டவர்களாக வும் காணப்பட்டனர். மீன்பிடியில் ஈடுபடுப வர்களின் கல்வித்தரமானது சராசரியாக,6ம் வகுப்பு வ ைரயிலேயே கற்வர்களாகவும் பெண்களின் நிலை சற்று உயர்வானதாக வும் காணப்பட்டது. சிறுவவது முதல் மீன் பிடிப்பதில் நாட்டம் கொண்டுள்ளமையி னால் பாடசாலை வாழ்க்கையை ஆண்கள் 10 வயதுடனேயே முடித்து விடுகிறார்கள். பெண்கள் மீன்பிடித்தொழிலில் நேரடியாக ஈடுபடும் சந்தர்ப்பம் இன்மையால் கல்வியை ஓரளவு தொடர வாய்ப்புண்டாகின்றது. இப்பகுதியில் மிகவும் குறைவான குடும்பங் களே தங்கிவாழ்வோரைக் கொண்டதாக இருந்தது. பெரும்பாலான குடும்பங்கள் தனிக்குடும்பங்கள் (கருக்குடும்பம்) ஆகும் தொழில் வாய்ப்புக்கள் இளம் வயதிலேயே திருமணம் செய்து தனிக்குடிதனம் நடாத்

Page 137
தும் இயல்பை வளர்த்துள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் சராசரியாக 4 குழந்தை களைக் காணக்கூடியதாக இருந்தது. இதில் 45% வீதமானோர் 10 வயதுக்குட்பட்டவர்க ளாகவும் மிதி 35% வீதமானோர் 10 - 20 வயதுக் குட்பட்டவர்களாகவும் மீதி 20% மானோர் 20 வயதுக்கு மேற்பட்டவர்களா கவும் இருந்தனர். கல்வி நிலையை அவதா னிக்கையில் பெரும்பாலானோர் ஆரம்பக் கல்வியும், மிகச் சில ரே கனிஷ்ட இடை நிலைக் கல்வியைத் தொடர்பவர்களாகவும் காணப்பட்டனர். இது வும் பொதுவாக பெண்கள் மத்தியிலேயே காணப்பட்டது. சிறுவயதிலேயே ஆண்களுக்கு தொழிலில் நாட்டம் கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைத்தமையே ஆண்கள் கல்வியை இடை நிறுத்தியமைக்கு காரணமாகும். ஆயினும் ஆண்கள் ஓரளவு எழுத வாசிக்கத் தெரிந்த வர்களாக காணபபட்டமை குறிப்பிடத் தக்கது.
மரபுரீதியான மீன்பிடி முறைகள் சிறகுவலை மீன்பிடிமுறை.
இப்பிரதேசத்தின் பிரதான மீன்பிடி முறைகளுள சிறகுவலை மீன்பிடி முறையும் ஒனறாகும. ஏறத்தாள மொத்தக குடும்பங் களில் 65% இறகும மேலானவாகள் இமமீன் பிடி முறையனை தமது பிரதான தொழில் முறையாகக் கொண்டுளளனர். வருட ம் முழுவதும் இதனை செய்ய முடியுமென்ப தாலுமி ஏாபபகுதியினுள் மிக இலகுவாக வும ஆபத்துக்குறைவாகவும் குறைநத மூலத னததுடன அதிகளவு ஆட்பலமினறியும் இத் தொழில் நடவடிக்கையை மேற்கொள1ள முடியுமென்பதனால் மரபு ரீதியாக இதில் மேலதிக அனுபவமும் பயிறCயும் உள்ளமை யினாலும் இதில அதிக நாட்டமுடையவர் களாக இருகயின்றனர்.
இம்முறையில் ஏரிப் பகுதியில் மேற் கொள்ளும் தொழிலை சிறகுவலை எனவும் கடற்கரையோரங்களில் மேற்கொள்ளப்ப டுபவை அகலச் சிறகுவலை எனவும் அழைக் கப்படுகின்றது. மேற்கொள்ளப்படும் இடம்

கள் வேறுபட்டவையாகிலும் இயல்புகள் இரண்டிலும் ஒத்தவையேயாகும்.
சாதாரணமாக சிறகுவலை மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோர் ஒன்றுக்கு மேற். பட்ட வலைத்தொகுதிகளை தம்வசம் வைத்துள்ளனர். பொதுவாக 3 தொடக்கம் 5வலைத்தொகுதிகள் வரையும் ஒரு உட மையாளர் வைத்திருக்கும் நிலை காணப் படுகின்றது. ஏனெனில் கடலில் நிரந்தர மாக விடப்படுகின்ற வலைத்தொகுதி ஒவ் வொன்றும் 2-3 வாரங்களுக்கொரு முறை வெளியேற்றப்பட்டு உலரவிடப்படல் வேண் டும். அந்த நேரத்தில் பிறிதொரு வலைத் தொகுதி கடலில் பாயப்படல் வேண்டும். இதனால் 3-5 வரையான வலைத் தொகு தகளையும் அதற்குரிய ஒரு வள்ளம் மற் றும் கருவிகளை வைத்திருக்க வேண்டிய நிலையில சாதாரண உ. ட ை A Li T if Gir காணப்படுகின்றான, இத்தகைய உடமை மீதான முதலீட்டுச் செலவுகள் பின்வரு மாறு அமைகின்றன:
வள்ளம் ரூபா 10,000.00 3வலைத் தொகுதி 15, 000, 00 (கம்புகள்
(سالساساسعة கடுப்பு வலை 1,000, 00 இதர உபகரணங்கள் 500, 00
um 26, 500.00
வள்ளங்களின் அளவுகள் வலை த்தொகு தி களி ன எணணிக்கை என்பவற்றைப் பொறுத்து இச்செலவினத்தில் வேறுபாடு கள காணப்படும். எனவே சாராசரியாக இத்தொழிலுக்கான முதலீட்டுச் செலவு 30, 000/- எனக கொள்ளலாம். வள்ளங் களில் முதலிட வசதியற்றோர் இதனை வாடகைக்கு அமர்த்தி தொழில் செய்யும் நிலையும் காணபபடுகினறது. வாடகையா கப் பணமே வழங்கப்படுகினறது. வலைத் திருத்தங்கள் வள்ளங்களைப் பழுது பார்த் தில் பராமரித்தல் என்பவற்றிறகு வருட மொன்றிற்கு சராசரி ரூ 7ா_3000/- அளவில் செலவிட வேண்டும். இதுவே இத் தொழி அக்கான மாறும் செலவாகும். முதலீட் டாளனும், இன்னுமொருவனும் தனது
---- 105

Page 138
உழைப்பினை வழங்க வேண்டும். சில சம யங்களில் வலை பாயும் போதும் பிடுங்கும் போதும் மற்றுமொருவரின் உழைப்பும் தேவையாகும். உழைப்பிற்கான செலவும் ம்ாறும் செலவாக கொள்ளப்படல் வேண்
டும்
உற்பத்தியைப் பொறுத்தவரை வருடம் முழுவதும் இத்தொழிலைச் செய்யும் வாய்ப்புக்கள் காணப்படுவதனால் வருடத் தில் கூடுதலான நாட்கள் தொழில் செய்ய வாய்ப்புண்டு. இத்தொழிலில் ஈடுபடு பவர்கள், கத்தோலிக்கர்களாக இருப்ப திால் ஞாயிறு தினங்களை ஓய்வு நாட்க ள்ாக கருதி தொழிலுக்குச் செல்வதில்லை. எதிர்பாராத விசேட தினங்கள் தவிர ஏனைய தினங்களில் தொழிலுக்குச் செல் வதாகக் கொண்டால் வருடத்தில் சராசரி யாக 300 தினங்களில தொழில் செய்வ தாக கொள்ளலாம். வருடத்தில் மூன்று கிட்டங்களில் மேற்கொணட கணிப்பீடுக ளில் இருந்து சராசரியாக நாளொன்றிற்கு ரூபா0ை0/- வருமானமாகப் பெறலாம. என அறியபபட்டது. எனவே இத் தொழிலுக் கான வருடாந்த வருமானம ரூபா 60000/- ஆகும். மாதாந்த வருமானம் 5000/- பெற் றுக் கொள்ள முடியும்.
வேலை செய்யும் நாட்களின் அடிப் படையில் உழைப்பிற்கான செலவினத்தை யும் மதிப்பிட்டால் ஒருவர் 300 நாடகளும் உதவியாளர் ஒருவர் 50 நாட்களும வேலை செய்ய வேண்டி ஏற்படும் எனக கொண் டால் மொத்த வேலை நாட்கள் 350 மனித நாட்களாகும். நாளொன்றிற்கு கூலி ரூபா 100/- எனக் கொண்டால் உழைப்பிற்கான செலவினம் ரூபா 35000/- ஆகும். வருடம் ஒன்றில் மொத்த மாறும மlசலவு ரூபா 88,000/- எனவே வருமானம் 60000/- எனவே நிகர லாபம் ரூபா 22000/= ஆகும். போட்ட முதலீடு ரூபா 30000/- இற்கு கிடைக்கப் பெற்ற இலாபம் ரூபா 220ய0/-
இது
2200U
ჭ0000 X 100 = 73,3 %也@á
i0

தொழிலில் முதலிடலு க்குமாற்றுமுத லீட்டு நடவடிக்கையாக வங்கி வைப்பினை எடுத்துக் கொண்டால் இவரது வருமானம் 18% மட்டுமே காணப்படும். இங்கு தொழி லில் முதலிடுவதன் மூலம் நான்கு மடங்கு வருமானத்தினைப் பெற்றுக் கொள்ளலாம்.
தொழிலில் முதலிடப்பட்ட மூலதனத் தின் ஒரு பகுதி பயன்படுத்தப்படுகிறது என்பது மேற்கூறிய கணிப்பீட்டில் கவனத் தில் கொள்ளப்படவில்லை. இதனையும் கவனத்தில் கொண்டு இலாபத்தினைக் கணிப் பதே சிறப்பாகும். வள்ளத்தின் பொருளா தார வாழ்க்கைக் காலம் 5 வருடம் என வும், வலைகளுக்கான வாழ்க்கைக் காலம் 3 வருடம் என வும் கொண்டால் வலைத வள்ளம் என்பவற்றின் வருட மூலதனச் செலவு ரூபா 7000/- ஆகும. இத்துடன் ஏனையஉபகரணங்களுக்கான செலவீனமான ரூபா 1500/- யும் சேர்த்தால் வருடாந்த முதலீடடுச் செலவினம் ரூபா 8500/- ஆகும். மாறும் செலவுகள் முதலீட்டுச் செலவுகள் இரண்டையும் கவனத்தில் கொண்டால் மொத்தச் செலவுகள் குபா 46500/.எனவே வருட நிகரலாபம் ரூபா 13 هيكة - - / 00ة செய்யப்படாத முதலீடடுத் தகுதிவிதியான திரும்பபெறும காலத்தினடிப்படையில் போடபபட்ட முதலீட்டினைக்கிட்டத்தட்ட 2 வருடங்கள் 3 மாதங்களில் திருமி பப் பெற்றுக் கொள்ளலாம்.
Ց56ծՄ 6ն 5095\}
மரபுரீதியான மீன்பிடி முறைகளுள் மிகப்பழைமை வாய்ந்த ஒன்றாக கரைவலை மீன்பிடி அமைந்துள்ளது. முதலீட்டுச் செறிவை மிகையாகக் கொண்டுள்ள இம் மீன்பிடிமுறை நவீன மீன்பிடி முறைகளின் பிரயோகத்தினால் முக்கியத்துவம் குறைந்த ஒன்றாக காணப்படுகின்றது. இன்று மிகச் சிலராலேயே க  ைர வலை மீ الأا (წup[iხ கொள்ளப்படுகின்றது. க ட ம் கரையோரம் சார்ந்து மேற்கொள்ளப்படும் இம் மீன்பிடி 20 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேண்டிநிற்கின்றது. இத் தொழிலுக்கு பிர தான வலை ஒரு வள்ளம்மற்றும்கருவிகளை வைத்திருக்க வேண்டியநிலையில் உடைமை யாள ன் காணப்படுகின்றான். இத்தகைய உடைமை மீதானமுதலீட்டுச்செலவினங்கள்

Page 139
வள்ளம் ரூபா 50,000.00
ge 暴影 15,000.00 பிறகருவிகள் ?? 5,000,00 மொத்தம் 70, 0000.00
வள்ளத்தின் அளவு, இயல்பு, வலைக ளின் இயல்பு பொறுத்து இச் செலவினத் தில் வேறுபாடுகள் காணப்படலாம் எனவே சராசரியாக இத் தொழிலுக்கான நிலை யான முதலீட்டுச் செலவினம் ரூபா 75,000 எனக் கொள்ளலாம். படகு திருத்தம், வலை திருத்தம் - பராமரிப்பு என்பவற் றிற்கு வருடமொன்றிற்குச் சராசரியாக 40, 000 ரூபாவை மாறும் முதலீடாகக் கொள்ளலாம், உழைப்பிற்கான செலவும்மாறும் செலவாக கொள்ளப்படுகின்றது,
உற்பத்தியினைப் பொறுத்தவரையில் வருடம் முழுவதும் இத்தொழிலைச் செய் யக்கூடிய வாய்பபுக்கள இருககின்றபோதி லும் முகாமைத்துவம், பராமரிப்பு போன்ற செயற்பாடுகள் கூடுதலாக தேவைப்படுவதி னால் வாரத்தில் 3 தின ங் கள் அல்லது நான்கு தினங்கள் மட்டுமே தொழில் மேற் கொள்ளவேண்டிய நிலை ஏற்படுகின்றது. தொழில் புரியும் நாட்களின் எண்ணிககைமட்டுப்படுத்தப்பட்டு இருப்பதனால் வரு - த்தில் சராசரியாக 180 தினங்கள் வரையி லுமே மொத்தத் தொழிலபுரியும் நாட்க ளின் எண் ணிக் கை அமைந்துவிடுகிறது, என்று ஆய்வின் மூலம் அறியக் கூடியதாக வுள்ளது. வருமானமானது குறிபபிட்ட தினம் இவ்வளவுதான் என வரையறை செய்ய முடிவதில்லை. இத்தொழிலைப் பொறுத்தவரையில் - 500 ரூபாவிலிருந்து 50 ஆயிரம் ரூபாவரையிலும் அமையலாம். ஆயினும் வருடத்தில் மூன்று கட்டங்களாக வருமானம் கணிப்பிடப்படடபோது 1200/ லிருந்து 3800 ரூபாவரையிலும் வருமானம் அமைந்தி குந்தது. இதனால் சராசரி தாளாந்த வருமானம்2000 ரூபா என கணிப் பிடப்பட்டது. எனவே இத்தொழிலுக்கான வருட வருமானம் ரூபா 3 லட்சத்து 60 ஆயிரம் ஆகு ம் வருமான பங்கீடு ஒழுங்கின் படி 1/2 பங்கு உடைமையாளனுக்கும் 1/2 சங்கு தொழிலாளருக்கும் பகிரப்படுஷன்
 
 

றது. இந்த வகையில்உடைமையாளன் வரும் 1லட்சத்து 80 ஆயிரம் ரூபாவைப் பெற்றுக் கொள்கின்றான். மாறும் செலவான ரூபா 10000/கழிக்கப்பட்டால்மீதிலட்சத்து70ஆயி ரம் ரூபாவை பெறுவதாக கொள்ளக் கூடி யதாக இருக்கும். மாத வருமானம் 14168/. சராசரியாக 14 ஆயிரம் ரூபா எனக் கொள்
ளலாம்.
இங்கு முதலீட்டாளன் தொழிலுக்குச் செல்வதில்லை. அவருடைய முதலீட்டில் வள்ளம் 10 வருட ஆயுட்காலம் எனவும் வலைகள் 5 வருட வாழக்கைக் காலம் என வும் ஏனைய செலவுகள் வருடம் தோறும் \oசய்ய வேண்டும் என வும் கொண்டால் மொத்த வருடா ந் த முதலீட்டுச் செலவு ரூபா 23000/ வாகும. எனவே நிகர இலா பம 1 வருடத்துக்கு 1 லட்சத்து 47 ஆயி ரம ரூபாவாகும. தொழிலாளர் அனைவரும் இவால் தங்கி வாழ்பவர்களாக இருப்பதி னால் எதிர்பாராத சந்தர்ப்பங்கள் ஏறபடும் போதும, தொழில் அற்ற காலங்களிலும் அவர்களது வாழககைககு - முற்பணததின்ை உடமையாளன (கொடுக்க வேண்டிய நிலை யில் இருப்பதினால் சராசரியாக 47 ஆயிரம் ரூபா வரையில் இயக்கமற்ற மீதியாக வைத் திருக்க வேணடும. எனவே தொழிலில்தேறிய இலாபம் சுமார் 1 லடசம ரூபாவா கும். வருடம் 1 லட்சம் ரூபாவை அவர் தேறிய இலாபமாக ஈட்டமுடியும, தான் இ-- முதலை ஒரு வருடதல திருமபப் பெறறுக்கொள்ள முடியும. பாதுகாபபான முதலிடடில் இட்டால் இவரது வரு
75,000 வருமானம் ris-X 18 a 13500 ur
00
மட்டுமேயாகும்.
இதேபோன்று ஏனைய மரபுவழி மீன் பிடி முறைகளினதும் முதலீடு, வருமானம், செலவு, முதலீட்டிற்கான இலாப வீதம் என்பவை பலவேறு எடுகோள்களை Քլ-գմ படையாகக் கொண்டு கணிக்கப்பட்டது. இக்கணிப்பீட்டு முடிபுகள் அட்டவணை 1 இல தரப்பட்டுள்ளன. எடுகோள்களில் மாற் றங்கள் செய்யும்போது இலாபவிதமும் மாற்
l
r Y_^ --M

Page 140
நமடைகின்றது. அடுத்து நவீன மீன்பிடி முறைகளில் ரோலர் மீன்பிடி, நைலோன் படுப்பு வலை, இறால் மடித்தொழில் என் பவை சற்று விரிவாக ஆராயப்பட்டு இலாப வீதம் கணிக்கப்பட்டுள்ளது. இக்கிராமத் தில் உள்ள ஏனைய மீன்பிடிமுறைகளினதும் இலாபவிதம் அட்டவணை 1 இல் காட்டப் பட்டுள்ளது
நவின மீன்பிடி முறைகள்:- ரோலர் மீன்பிடி
நவீன மீன்பிடி முறையில் இது பிர தான இடத்தினை வகிக்கின்றது. உள் இணை இயந்திரப் படகுகளின் உதவி கொண்டு மேற்கொள்ளப்படும் இம்மீன்பிடி கூடுதலான முதலீட்டுச் செலவைக்கொண்ட தாக காணப்படுகின்றது.
m - &§t ፡ወr
உ. இ. இயந்திரப்படகு 100000, 00 awswavagir 0000, 00 ஏனைய கருவிகள் 100 00. 00 மொத்தச் செலவு 2000, 00
மாறும்செலவு - படகு, இயந்திர வள்ளம் போன்றவற்றிற்கு வருடம் 10000 ரூபா என பெறப்படுகின்றது. இத்துடன் எரிபொருள், உணவு பதப்படுத்தல் செலவுகளும் மாறும் செலவாக வேண்டி நிற்கின்றது.
இப்பிரதேசத்தில் ரோலர் மீன்பிடித் தொழிலானது வருடம் முழுவதும் நடை பெறுகின்றது. பெரும்பாலான மாதங்களில் இறால் உற்பத்தியும், சில மாதங்களில் மீன், அட்டை உற்பத்தியும் கிடைக்கின் றது. வாரம் சராசரியாக 5 தினங்கள்வரை யில் தொழில் நடைபெறுகின்றது. இவ் ஒழுங்கில் மாதம் சராசரியாக 20 தினங்க ளும் வருடம் சராசரியாக 240-250 தினங் கள் வரையிலும் தொழில்புரியும் நாட்க ளின் எண்ணிக்கை அமைகின்றது.
வருமானத்தைப் பொறுத்த வரையில் மூன்று கட்டங்களில் பெறப்பட்ட போது வேறுபட்டதாக அமைந்திருந்த போதிலும்
112 కజక శః

சராசரி ஒரு நாளுக்குரிய வருமானம் 2500 மூபாவாக அமைந்திருந்தது. ஆகக்குறைந் தது 1700/- ஆகக்கூடியது 5650/- இந்த வகையில் 240 தினங்களிலும் வருட வரு மானம் 600000/- வாக அமைந்திருந்தது. மாறும் செலவில்
1 நாளுக்குரிய எரிபொருள் செலவு 400/-
வருடம் 400x240 sc 96000, 00 உணவுச் செலவு = 1.2000, 00 திருத்தச்செலவுகள்- - 10000, 00 மொத்த மாறும் செலவு 118000 : 00
ஆகவே தேறிய வருமானம் 48. 2000 ரூபாவாகும்,
இங்கு உழைப்பிற்கான இட்ட கூலியானது மொத்த வருமானத்தில் 1/2 பங்கா கும் எத்தனை கூலியானாலும் 1/2 பங்கே வழங்குவது மரபாகும். இவ்வடிப்படையில் மாறும் செலவுகள் கழிக்கப்பட்டு உழைப் பிற்கான கூலியும் கழிக்கப்படுகின்ற போது உடைமையாளன் 241000.ரூபாவை வருட தேறிய வருமானமாகப் பெறுகின்றான். எனவே மாதாந்த வருமானம் 20083/.
20 ஆயிரம் ரூபா) ஆகும்.
தொழிலில் முதலிடப்பட்ட மூலதனத் தின் ஒருபகுதி பயன்படுத்தப்படுகின்றது என்பது மேற்கூறிய கணிபபீட்டில் கவனத் திற் கொள்ளபபடவில்லை. இதனையும் கவ னத்திற் கொண்டு இலாபத்தினைக் கணிப் பிடுகையில் சிறப்பானதாக அமையும். மீன் பிடிப் படகில் ஆயுட்காலம் 10வருடமாகவும் வலைகள் 3 வருடமாகவும் கொள்ளப்படும் போது இவற்றிற்கான வருடாந்த மூலதனச் செலவு 13500 ரூபாவாகும். இதனுடன் வரு டாந்த உபகரணங்களுககான செலவு 10000 ரூபா. இதனையும் சேர்த்தால் 23500ரூபா வாகும். எனவே வருட நிகர இலாபம் ஏறத்தாழ ரூ. 217500 ஆகும். கழிவு செய யப்படாத முதலீட்டுத் தகுதிவிதியான திரும்பப்பெறும் காலத்தினை அடிப்படை யாகக் கொள்ளும் போது போட்ட முதலீட் டினை இடப்பட்ட6 1/2 மாதத்தில் பெற். றுக்கொள்ள முடியும்.

Page 141
நைலோன் படுப்பு வலை:-
நவீன மீன்பிடி முறைகளில் இதுவும் முக்கியம் வாய்ந்ததாகும். வெளியிணை இயந்திரப் படகுகளின் உதவியுடன் இவை மேற்கொள்ளப்படுவதினால் கூடுதலான முத லீட்டுச் செறிவினைக் கொண்டதாகும்.
வெ. இ. இ. படகு 35000.00 ரூ இதற்கான வலைத்தொகுதி 45000,00ரூ இதர கருவிகள் 5000.00ლტ இயந்திரம் 15000.00ღნ மொத்தம் 100000,00ed
வலைத் தொகுதிகளின் வகைகளுக்கி ணங்க(ைசூடைவலை-சுறாவலை) இச் செல வினத்தில் வேறுபாடுகள் ஏற்படலாம். ஆயி னும் சராசரியாக ரூபா 1 லட்சம் எனக் கொள்ளலாம். வள்ளம், இயந்திரம், வலை திருத்தம் போன்றவற்றிற்கு செலவு ரூபா 10 ஆயிரம் வரையில் அமையும். இதனை விட வருடாந்த எரிபொருள் செல வாக 45 000 ரூபாவும், உணவுக்காக (பீடி சுருட்டு, வெற்றிலை, தேனீர்). வருடம் தொழில் புரியும் நாட்களின் எண்ணிக்கை பொறுத்து; 5000 ரூபாவாயினும் பெறப் படும். இவ்வாறாக வருடம் மாறும் செல வாக 60000/-வாக அமைகின்றது,
உற்பத்தியினைப் பொறுத்தவரையில் வருடம் முழுவதும் தொழிலைச் செய்யும் வாய்ப்பு குறைவாகும். குறிப்பாக வடகீழ் பருவம் பெயர்ச்சி காற்றுக் காலமே இதற்கு உகந்ததாகும். மே செப்டம்பர் பிற்காலப் பகுதிகளில் தொழில் புரியும் நாட்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகும். இவ்வ கையில் வருடம் சராசரியாக 175 நாட்கள் வரையில் தொழில்புரியும் நாட்களின் எண்ணிக்கை அமைகிறது. வருமானமானது எப்போதும் ஒரே விதமாக அமைவதில்லை, 250 குபவில் இருந்து 5200 ரூபாவரையில் வருமானம் வேறுபட்டுஅமைந்து இருந்தது எனவே சராசரி வருமானமாக 15 00 ரூபு கணிப்பில் எடுக்கப்பட்டது. இவ்வகையில் அவதானிக்கும் போது 262500 ரூபா வருட வருமானமாக அமையும் வருட
inggi

மாறும் செலவு போக மீதி (262500- 60 000) சராசரி 202500 ரூபா. இவ்வருமா னத்தில் 1/2 பங்கு தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்றது. அவ்வாறாயின் உட மையாளன் வருடம் சராசரியாக 1 லட்சம் ரூபாவை வருமானமாகப் பெறுகின்றான். மாதம் 8 ஆயிரம் ரூபாவரையில் வருமா கிடைக்கின்றது. தொழிலுக்காக இட்ட மொத்த முதலீடான 1 லட்சம் ரூபாவுக்கு வருடம் 1 லட்சம் ரூபா வருமானமாக ஈட்டிக் கொள்ள முடியும். தொழிலில் முதலிடாமல் மாற்று முதலீட்டு நடவடிக் கையாக வங்கியில் வைப்புச் செய்யின் வருடவருமானம் ஒப்பீட்டுரீதியில் மிகக் குறைவாக கிடைக்கும்
ஆதனங்களின் பெறுமானத் தேய்வி னையும் கணிப்பில் எடுத்து நோக்கும் போது வள்ளம், சரியாக 10 வருடங்களா கவும், இயந்திரம் 3 வருடங்களாகவும், வலைகள் 3 வருடங்களாகவும் கொள்ளப் படுகின்றது. இவற்றிற்கான வருடாந்த மூலதனச்செலவு 28500/-வாகும்’ எனவே இவரது நிகர வருமானம் 71500/ வாகிம், இவர் தாம் இட்ட முதலீட்டினைப் பெறு வதற்கு 1 வருடமும் 2 மாதங்களும் எடுக் கும் எனலாம்.
இறால் மடித் தொழில்
மிகவும் குறுகிய காலப்பகுதியில் ஏரிப்பகுதி சார்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் ஒரு இலகுவான மீன்பிடி முறையா கும். ரோலர் மீன்பிடியை ஒத்த அமைப் பில் காணப்படும் இவ்வலை கைகளின் உதவியினால் இழுக்கப்படுகின்றது. குறை வான மூலதனத்துடன் இருவரின் உதவி கொண்டு செய்யப்படுவதினால் கூடுதலான மீனவர்கள் இத் தொழிலில் ஈடுபட்டுள்ள gift
வலையின் பெறுமதி 3500.00 ரூ ஏனைய செலவு 1000.00 ტყ) மொ. மூலதனம் 4000.00 ரூ மட்டுமே,
வருடம் முழுவதும் தொழில் புரியக் கூடிய வாய்ப்பு காணப்படுவதினால் மாதம்
113

Page 142
udtrupius Gelo svoj (e5urt)
உழைப்பிற்கான கூலி (100/=மனித நாள் ஒன்றுக்கு
உற்பத்தியில் ஈடுபடும் நாட்கள் (pinrı’.36ïr)
வருடாந்த மொ. வருமானம். polaspravirulið இலாபவிதம்.
முதலீட்டினை திரும்பிப் வெறும்காலம்,
procrito soporsyalgıdırsarib (egur)||
§ Ù UU
35000
300 290 60.000 22000 73,3
2 வருடம் 3 Lorraelb.
1U 000
T170 000
180 2000 360000 100000
180%
வருடம்
§ UUU
25000
200
500 ||
100 000 70000
140%
1 வருடம்
· 1 ) ğ U U Ư
240000
240 院500 609000 240.000
250%
6 1/2 மாதம்
ɑ u Uv Uw Us
1000 0 0
175 1500 26.2500 100.000 100%
1 வரு. 2 lorrás
18750
250 200 50000 31750
800%
2 uomg5său
கள்
想着多知 &F%9奥匈 遥
100000
175 1500 26.2500 100.000
100%
Iafoj
| 2Lonrșið
必似智和) 26000,
175 500 87500 26.000
52.5%
2 1/2 வரு டங்கள் :

syco-owodowy: 1
凸Jug巨巴5哥哥 虫国即印h
|
•珊
邻叫历娜 §
篇母ễ伊响幽*s+射
잃?G甜和•创に·动
创・牙Șげ研娜ふ%%伊없%
简)研邮왕3 잃助脱姆序班伍影
G历剧e9@S•ł8
历Q潮
篇哥郭 வலைவள்ளம்@p 56ổ ?)(effurf)2800965 00043000I 100 0095000350095000勾5000 ஏனைய முதலீடு வருடம்15001500020001 0 0 0 05 0001 00050005000
வருடாந்த முதலீட்டுச்
செலவு(eguir)70002.300 01800013500285001800285009000
- • • • • •
-r- → → → → →
• ae an ae ana

Page 143
20 தினங்கள் வீதம் வருடம் சராசரியாக 250 தினங்கள் வரையில் இத் தொழில் மேற்கொள்ளப்படுகின்றது.
ஒரு நளைக்குரிய வருமானம் 100 ரூபாவிலிருந்து 500 ரூபாவரையில் வேறு பட்டு அமைந்தது, கணிப்பீடுகளின் போது சராசரியாக 200 ரூபா வரையிலான வரு மானத்தைப் பெறுபவர்களாக காணப்பட்க் னர். இவ்வகையில் வருடம் ரூபா 50 ஆயிரம் பெறக்கூடியதாக அமைந்திருந்தது. மாதாந்த வருமானம் 4150 ரூபாவாகும்.
உடமையாளன் தானே இம் மீன்பிடி யில் நேரடியாக ஈடுபடும் பண்பு காணப் பட்டது. தனக்கு உதவியாக ஒருஉழைப்பை கூலிக்கு அமர்த்தி இத் தொழிலைச் செய் கின்ற நிலை காணப்படுகின்றது. தொழி லாளருக்கான கூலி வருமா ன த்  ைத ப் பொறுத்து அமைந்திருந்தது. பொதுவாக 1நாளுக்கு 75/- சராசரி கூலியாக அவனுக்கு கிடைத்தது. பணமாக வழங்கப்படுவதுடன் கறிமினும் வழங்கப்பட்டது. மொத்த வரு மானததில் ஏறக்குறைய 18750 ரூபா கூலி யாக வழங்கப்பட்டது . மீதி வருமானம் 31250 ரூபா உடமையாளர் வருட வரு மானமாகப் பெறுகின்றான். எனவே 4000 ரூபா முதலீட்டுக்கு வருட வ ரு மான ம் 31750 ரூபாவாகும். மாதம் 2646 ரூபா வாகும்.
முதலிடப்பட்ட மூலதனத்தில் ஒரு பகுதி பயன்படுத்தப்படுகின்றது, என்பதும் கவனத்தில் கொள்ளப்படுமாயின் வலையின் ஆயுட்காலம் 3 வருடம் எனக் கொள்ளப் படும்போது 130| ரூபா மூலதனச் செல வாகக் கொள்ளப்படும், இத்துடன் இதன் பராமரிப்புச் செலவு வருடம் 500/-வையும் சேர்க்கில் 1800 ரூபாவாக இருக்கும். எனவே நிகர இலாபம் 30 ஆயிரம ரூபா வாகும். அவ்வாறாயின் போட்ட முதலீட் டினை 2 மாதங்களில் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது, மிகவும் இலகு வானதும், மூலதனச் செறிவு குறைவான தாகவும் காணப்படுவதினாலும் அவனிடம் மூலதனத்திற்கு போதுமான வருமானம்

கிடைப்பதனாலும் கணிசமான பகுதியினர் இத்தொழிலில் மிகுந்த ஈடுபாடு கொண் டவர்களாகவுள்ளனர்.
அட்டவணை 1 பல்வேறு தொழில்நுட்ப முறைமூலமும் பெறப்படும் வருமானச் செலவு விபரங்களை எடுத்துக்காட்டுகிறது. முத லீடு அதிகம் வேண்டியுள்ள தொழில்கள் கூடிய வருமானத்தினை முதலீட்டாள னுக்கு வழங்குவது மட்டுமல்லாமல் தொழி லாளருக்கு பங்கு வடிவத்தில் கூடிய வரு மானத்தினைக் கொடுக்கின்றது.
இச்சமூகத்தின் வாழ்க்கைத் தரத் தினை உயர்த்துவதற்கு புதிய தொழில் நுட்பமுறைகள் மூலம் வருடாந்த உற்பத் தியையும் வருமானத்தினையும் உயர்த்து வது சிறந்த வழியெனினும் புதிய தொழில் நுட்பங்கள் அதிகளவு முதலீட்டை வேண்டிநிற்பன. எல்லாத் தொழிலாளர் களுக்கும் புதியதொழில் நுட்பங்களை கையாளக்கூடிய அறிவு இருந்தாலும் அவர் களால் மூலதனத்தினை பெற்றுக்கொள்வது சாத்தியமானதாக இல்லை. இதனால் இவர் கள் குறைந்த மூலதனம் வேண்டியுள்ள முறைகளைக் கையாண்டு நாளாந்த வாழ்க் கைக்குத் தேவையான வருமானத்தையே பெற்று வறுமைக்கோட்டின் கீழேயே வாழ்கி ன்றார்கள். மூலதனம் கிடைக்கவழி செய் வதன் மூலமே இந்தச் சமூகத்தின் வாழ்க் கைத் தரத்தினை உயர்த்தலாம். அத்துடன் பணம் படைதத ஒரு சில முதலீடடாளர் களுக்கும் ஏராளமான தொழிலாளர்களுக் கும் இடையிலான வருமான இடைவெளி யையும் குறைக்கலாம்,
இந்த ஆய்வினது முடிவுகள் அதிகளவு மூலதனமிடுவதன் மூலம் அதிகவருமானத் தினைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற கருது கோளை மெய்ப்பிக்கின்றது. அத்துடன் உற்பத்திக் காரணியான நிலத்திற்கு எத் தகைய வாடகையும் இல்லாமலே உற்பத் தியை பெற்றுக்கொள்ளமுடியும் என்ப தையும் கூடிய மூலதனம் வேண்டிநிற்கின்ற தொழில்நுட்பங்கள் மிகக்குறைந்த காலத் திலேயே அம் முதலீட்டினை திருப்பிக் கொடுக்கக் கூடியவை என்பதையும் தெளி
115

Page 144
வாக காட்டுகின்றது. புதிய தொழில்நுபட்ங் களைப் புகுத்துவதன் மூலம் இந்த தொழி லின் கரையோர வளங்கள் மீது ஏற்படும் நெருக்கத்தினை குறைக்கவும் வழிகோலும் என்பதும் தெளிவாகிறது. அவ்வாறு செய் யா ம ல் புதிய தொழில்நுட்பங்களைப்
0.
02,
03.
04.
05.
06.
07.
எண்ணிக்கைகளும் சதவிகிதங்களும் 1880, !
உசாத்துணை நூல்
ரூபாமூர்த்தி. கா: யாழ்ப்பாணப் பகுதிய தொகுதி 1, இதழ் 3 கார்த்திகை 198
ரூபாமூர்த்தி. கா; மீன்பிடி அபிவிருத்தி 1. 1, 1987, 01.03.
Pearson, J, Fishing appliances of C Bulletin of Fisheries Research Station
Tony. J, Pitcher and Paul, J.B. Hart Croom Helm 1987 London.
John. C. Sainsbury; Commercial Fishing 2nd edition, Fishing News book, Ltd,
The Devel pment of Ceylon Fisheries; (A Symposium) Report, Government F
Srivasta a, V. K; Dharma Reddy. M, Impact of Mechanization on Small Fi
Indian lnst tute for Mama element Ahmed Company, 1986, New Delhi.
65 மற்றும் அதற்கு மேற்பட்ட
1980
பிராந்தியம்/ நாடு t எண்ணிக்கை %6
தென்னாசியா 36,218 3.8 6 பங்களாதேஷ் 3,008 3.4 இத்தியா 37,895 4,0 5 நேபாளம் 39 3.0 பாகிஸ்தான் 2,482 2.9 4 இலங்கை 43 4, 3
ஆதாரம்:- குடித்தொகைப்பிரிவு, சுகாதார
116
везе

பெருக்கிக் குறிப்பிட்ட பரப்பெல்லையினுள் ளேயே அறுவடைசெய்யும் போக்கினை தொடர்ந்தும் பின்பற்றினால் வளங்களின் இருப்புமீது தாக்கமேற்பட்டு வளங்கள் அழிந்துபோகின்ற ஆபத்தும் ஏற்படலாம் என்பதையும் உணர்த்துகின்றது.
பில் மீன்பிடித் தொழில் அபிவிருத்தி, சிந்தனை, 瓦 யாழ். பல்கலைக் கழகம், கலைப்பீடம்,
க்கு ஒர் அடிப்படை ஆய்வு, காலாண்டிதழ்
Bylon. Ceylon. Vol 25, No. 3, 1973
; Fisheries Ecology;
Methods an Introduction to Vessels and Gears 1986 England. ー
'ress, March 1965.
Subramanyam. B, and Gupta. V. K.
hermen. labad. Concept Publishing
வயதுத்தொகுதயைச் சேர்ந்த நபர்களின் 2000 O25 (ஆயிரங்களில்)
2000 2025 ாண்ணிக்கை% எண்ணிக்கை%
7, 144 4.8 151695 82 4, 154 2.8 9,386 4.3 3,523 5, 6 11 8,969 9.7
797 3,5 523 4.5 239 3.0 10,614 5. , 254 6.4 2,874 1, 9
விவகார அமைச்சு 1993

Page 145
குடியிருப்புக்கள் பற்றிய மத்திய இடக்கே
குடியிருப்புக்களின் ஒழுங்கு சமூகவிய லாளருக்கு ஒரு புதிராகவே இருந்து வந் துள்ளது. 1919இல் அமெரிக்க சமூகவியலா GITUn 607 Galpin 676öruguri Wisconsin gj6it GT கிராம சமூகங்களை ஆய்வு செய்து குடியி ருப்புகளுக்கும். அவையாற்றும் சேவைகளின் எண்ணிக்கை, புருமன் என்பவற்றுக்குமிடை யிலான ஒழுங்கு பற்றி ஆராய்ந்தார். இங் கிலாந்தில் 1930இல் புவியியலாளரான Dickinson என்பவர் கிழக்கு அங்கிலியா வின் செழிப்பான விவசாயட்பகுதிகளிலுள்ள நகரங்களின் குடித்தொகைப் பருமனுக்கும் வெவ்வேறு பொருட்கள், சேவைகளின் எண் ணிக்கைக்குமிடையிலான தொடர்பினை ஆராய்ந்தார். குடியிருப்புகளிடையே ஏதா வது ஒழுங்குகள் காணப்படுகின்றனவா, அவ்வாறிருப்பின் அவற்றை என்ன தீர்மா ணிக்கின்றன என்பன போன்ற கேள்விக ளுக்கு 19ஆம்நூற்றாண்டின் முற்பகுதிகளில் பல ஜேர்மனிய புவியியலாளர் விளக்கம ளிக்க முற்பட்டனர். எனினும் 1933 வரை பூரணமான விளக்கமளிக்கப்படவில்லை.
1933á) Ggil Daohurst 607 Walter Chris taller (1893 - 1969) Elaagen LuéÄ d1560) 6v) ğié5gyp கத்துக்கு "தெற்கு ஜேர்மனியின் மத்திய gulliassir' (Central Places in Southern Germany) எனும் தலைப்பில் ஓர் ஆய்வுக் கட்டுரையினை சமர்ப்பித்தாரி, கிறிஸ்ராலர் நகரங்களின் எண்ணிக்கை, பருமன், அவற் றின் புரம்பலை என்ன நீர்மானிக்கின்றன.
ܝ ܒ ܒܫܒ

ஆய்வில் கிறிஸ்ராலரின் ாட்பாட்டின் பங்கு
அ , அன்ரனிராஜன்
—e
(Are there laws which determine the numbe distribution and size of towns?) Graip (3so விக்கு விடைகாண முற்பட்டார். இவரது சிந்தனைகள் இடஅமைவு கோட்பாட்டா 67rris Gontint-Gor J.G. Kohl, Johann Von Thun en, Alfred Weber, g6)3ur6og uyub, Gggrt LD6ofu Lau9uavsta.Tgn 6or Robert Gradmann என்பவரையும் பின்பற்றியதாக அமைந்தன. இவரது மாதிரி ஆரம்பத்தில் பிரபல்யம் அடையவில்லை 1940களின் பின் ஐக்கிய அமெரிக்காவில் மத்திய பிரதேசங்கள் பற் றிய ஆய்வுகளுக்கு சிறப்பாகப் பயன்படுத் தப்பட்டதைத் தொடர்ந்து கிறிஸ்ராலரின் மாதிரி ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த் தீது
LO3ĝầu u SQL så assir (Central Places)
கிறிஸ்ராலரின் மாதிரி யில் மத்திய இடங்கள் நகரங்களையே குறிக்கின்றன. இம் மத்திய இடங்கள் குறித்த பிரதேசத் தில் வாழும் மக்களுக்குத் தேவையான மத் திய பொருட்களையும் (central goods) (வாக னங்கள்,) மத்திய சேவைகளையும் (central services) (வைத்திய வசதிகள்,) வழங்குகின் றன. மத்திய இடங்கள் இருவகைப்படும். *60 Gu;
11. உயர் ஒழுங்கு நிலையங்கள் (Hisher-Order Centres)
அ. அன்ரனிராஜன் 5ñf6)sDurstrf, புவியியல்துறை, யாழி பல்கலைக்கழகம்,

Page 146
2. தாழ் ஒழுங்கு நிலையங்கள் (Lower-Order Centres)
உயர் ஒழுங்கு நிலையங்கள் அதிகமான பொருட்களையும், சேவைகளையும், தாழ் ஒழுங்கு நிலையங்கள் குறைவான பொருட் கள், சேவைகளையும் கொண்டுள்ளன. எனவே தாழ் ஒழுங்கு நிலையங்கள் உயர் ஒழுங்கு நிலையத்துக்குட்பட்ட ஒரு பகுதி யாகவே காணப்படும்.
நிரப்புப்பிரதேசம் (Complementary Region)
கிறிஸ்ராலர் தனது மாதிரியில் ஒரு மத் திய இடத்தின் நிரப்புப் பகுதியை வரைய றுக்கிறார். நிரப்புப் பகுதி என்பது ஒரு மத்திய இடத்தினால் சேவை வழங்கப்படும் ஒரு பரப்பைக் குறிக்கும். உயர் ஒழுங்கு நிலையங்களின் நிரப்புப் பிரதேசம் பெரிதா கவும், தாழ் ஒழுங்கு நிலையங்களின் நிரப் புப் பிரதேசம் சிறியதாகவும் அமைவதுடன், உயர் ஒழுங்கு நிரப்புப் பிரதேசம் தாழ் ஒழுங்கின் நிரப்புப் பிரதேசங்களின் மேல மைகின்றன. மத்திய இடங்களின் அமைப் புக்கு பாடசாலைகள் சிறந்த உதாரணமா கும். ஒகு உள்ளூர் ஆரம்ப பாடசாலை ஒரு தாழ் ஒழுங்கு நிலையமாகும். இது ஒரு நக ரின் சிறு பகுதிக்கோ அல்லது ஒரு தனி கிரா மத்துக்கோ சேவையினை வழங்குகிறது. ஒரு நாட்டில் பல்வேறு ஆரம்ப பாட்சாலைகள் ஒரு சில மைல்கள் பரப்பினைக்கொண்ட சிறிய நிரப்புப் பகுதிகளுக்கு சேவையினை வழங்குகின்றன. அடுத்த நிலையில் உயர் பாடசாலைகள், கல்லூரிகள், உயர் ஒழுங்கு நிலையங்களாக அமைவதுடன், படிமுறை யின் மேலே செல்லச் செல்ல நிலையங்களின் எண்ணிக்கை குறைவடைகின்றன. அதே வேளை அவற்றின் நிரப்புப் பகுதிகள் பெரி தாக அமைகின்றன. படிமுறையின் (Hierar chy) உயர் ஒழுங்கில் தேசிய பல்கலைக்கழ கம் நாட்டின் முழு மாணவர்களையும் உள் ளளடக்கியதாக பாரிய நிரப்புப் பிரதேசத் தைக் கொண்டுள்ளது. எனவே மத்திய இடங்களின் செயற்பாடுகளை விளங்கிக் கொள்ள கல்வி சிறந்த மத்திய சேவையாக Arts,

LOĝiĝuOh (Centrality):
கிறிஸ்ராலர் நகரப் பகுதிகளின் மத்திய தன்மைகளைக் கணிப்பிடுகின்றார். மத்தி மம் என்பது ஒரு நகரம் தனது நிரப்புப் பகுதியுள் வழங்கும் முழு சேவைகளுக்கும், அப்பகுதியுள் வாழும் மக்களுக்குத் தேவை யான சேவைகளுக்குமிடையிலான விகிதமா கும். உயர் மத்திமமுடைய நகரங்கள் மக்க ளுக்குக் கூடிய சேவைகளையும் குறைந்த மத்திமமுடைய நகரங்கள் குறைந்த சேவை களையும் வழங்குகின்றன. கிறிஸ்ராலர் தனது மாதிரியை மேலும் விளக்க இரு கருது கோள்களைப் பயன் படுத்தினார்.
1) சந்தைப் பரப்பு இயங்கு நிலை (Market - Size Threshold)
2) மத்திய பொருளின் வீச்சு
(Range of a Central Good) சந்தைப் பரப்பு இயங்கு நிலை எனபது ஒரு பொருளின் தொடர்ச்சியான வழங்க லுக்குத் தேவையான ஆகக் குறைந்த மக் கள் தொைகையாகும். இவ் எல்லைக்குக் கீழ் ஒரு நிறுவனம் போதிய வருமானத் தைப் பெறமுடியாது. ஒரு பொருளின் வீச்சு என்பது அப்பொருளை மக்கள் நுகர்வதற்கு போக்குவரத்தினை மேற்கொள்ளத் தயா ராகவுள்ள தூரத்தைக் குறிக்கும்,
ஒரு அத்தியாவசியப் பொருள் விற் பனை நிலையத்தையும், ஒரு ஆபரண விற் பனை நிலையத்தையும் எடுப்பின், அத்தி யாவசியப் பொருட்களின் நுகர்வு தொடர்ச் சியானதால் நிலையத்தின் இயங்கு நிலைக்கு குறித்த சிறிதளவு மக்கள் தொகையே போதுமானது. மாறாக ஆபரணம் விண்ல அதிகமாகவும், ஒழுங்கற்ற நுகர்வையும் கொண்டதால் இதன் இயங்கு நிலைக்கு பரந்த மக்கள் தொகை தேவைப்படுகிறது. எனவே பெரிய சந்தைப் பரப்பு இயங்கு நிலையும், வீச்சையும் கொண்ட பொருட் களும், சேவைகளும் உயர் ஒழுங்கு பொருட் கள் சேவைகள், எனவும், சிறிய இயங்கு நிலையும் வீச்சும் உடைய பொருட்களும் சேவைகளும் தாழ் ஒழுங்கு பொருட்கள், சேவைகள் எனவும் அழைக்கப்படுகிறது.

Page 147
ஒரு பொருளுக்கான சந்தை எல்லை இருவகைகளில் தீர்மானிக்கப்படுகிறது. சந்தையின் ஆகக் குறைந்த எல்லை (L0Wer Limit) சந்தைப் பரப்பு இயங்கு நிலையி னாலும், சந்தையின் ஆகக் கூடிய எல்லை (Upper limit) gift (Tågø07rt Fyub (Distance) தீர்மானிக்கப்படுகிறது. அதற்கு அப்பால் பொருள் விற்பனை நடைபெறாது. மத்தி யிலிருந்து எல்லாத் திசைகளிலும் போக்கு வரத்து இலகுவாக இருக்கும் என எடுப் பின், ஒரு பொருளின் வீச்சு (Range) வட் டமாக அமையும். இவ்வட்டமே ஒரு கேள் sie, upri Lair (Demand Cone) Qa. 6th GTá) லையாக அமைவதுடன், அதற்கப்பால் போக்குவரத்து செலவு அதிகரிப்புக்கேற்ப நுகர்வுத்தொகை வீழ்ச்சியடையும்,
அறுங்கோண அமைப்பு (Haxagonal Formation)
ஒரே வகையான மத்திய இடங்களின் ஒரு தொகுதி ஒன்றையொன்று மேலமை யும்போது அறுங்கோண நிரப்புப் பகுதி உருவாகுவதை கிறிஸ்ராலர் எடுத்துக் காட் டினார். முக்கியமாக ஒரு புதிய குடியேற் றம் நிகழும் போதும் மத்திய இடங்கள் பல தோன்றும் போதும் இத்தகைய வடி வம் பெறுவதாகக் கூறுகிறார். இவரது இறுதி அறுங்கோண அமைப்பு 05 எளிமை யான எடுகோள்களின் அடிப்படையில் அமைகிறது. அவை:
(1) வரையறையற்ற ஒரு சமவெளி காணப் படுவதுடன், அப்பிரதேசத்தில் சம அளவான நுகர்வுசக்தி காணப்படு கிறது.
(2) மத்திய டொருட்கள் மிக அருகிலுள்ள மத்திய இடங்களிலிருந்து நுகரப்பட வேண்டும்.
(3) முழுச்சமவெளிப் பிரதேசமும் ஒரு மத் திய இடத்தினால் சேவை வழங்கப்பட வேண்டும். ஆகவே நிரப்புப் பகுதிகள் சமவெளி முழுவதையும் உள்ளடக்கும்.
(4) gåri Galtflsår pæffel (Movement) uel.
டுப்படுத்தப்பட்டது.
- - - - ܗܝ

(5) எந்தவொரு மத்திய இடத்திலும் மேல
திக லாபம் பெறப்படவில்லை.
3வது எடுகோளின்படி முழுச்சம வெளிப் பகுதியும் ஒரு மத்திய இடத்தி னால் சேவை வழங்கப்பட வேண்டுமெனின் வட்டங்கள் ஒன்றையொன்றுமேலமையும். ஆனால் 2வது எடுகோளின்படி நுகர்வோர் தமக்கு மிக அருகிலுள்ள மத்திய இடத் தில் நுகர்வினை மேற்கொள்வர். ஆகவே மேலமையும் பகுதிகள் இரு கூறாக்கப்படும். ஒரு முழு  ைம ய ர ன போட்டித்தன்மை பேணப்படவேண்டுமெனின் ஒரே சமஅள வான விலை,மத்தியபொருள், அறுங்கோண நிரப்புப் பகுதிகளைக்கொண்ட மத்திய இடங்கள் அதிகமாகக் காணப்படவேண் டும். இந்நிலையிலேயே நுகர்வோர் தமக் கருகிலுள்ள மத்திய இடங்களில் நுகர்வினை மேற்கொள்வர் என உறுதிப்படுத்த முடி պւb.
கிறிஸ்ராலர் நிர ப் புப் பகுதிகளின் பரப்புகளை வேறுபடுத்துவதன் மூலம் ஒரு குடியிருப்பு படிமுறையமைப்பிலுள்ள மத் திய இடங்களை வேறுபடுத்துகிறார். அதற் காக மூன்று தத்துவங்களைக் கையாண் டார். விளக்கப்படம் (I) இதனை காட்டு கின்றது.
(1) சந்தைப்பரபுத் தத்துவம்: (Market
Optimising Principles)
இங்கு மத்திய இடங்களின் வர்த்தக நடவடிக்கைகள் மத்திய சந்தைக்கு மிக அருகிலுள்ள பகுதிகளை மைய மாகக் கொண்டுள்ளது. ஒரு உயர் ஒழுங்கு மத்திய இடம் அயலிலுள்ள இரண்டு தாழ் ஒழுங்கு நிலையங்க ளுக்கு சேவை புரிகிறது. குடியிருப்பு பரம்பல் அமைப்பில் ஒரு தாழ் ஒழுங்கு நிலையம் மூன்று உயர் ஒழுங்கு நிலை யங்களின் நிரபடப் பகுதிகளின் எல் லைகளில் அமைவதனால் ஒவ்வொரு உயர் ஒழுங்கு நிலையங்களும் தாழ்
ஒழுங்குநிலையத்தின் 3 பகுதிகளுக்கு சேவை வழங்குகிறது. இவ் ஒழுங்கு
1S

Page 148
K= 3 அமைப்பு ஆகும். K என்பது சேவை பெறப்படும் நிலையங்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். இவ் வமைப்பில் வீதிப்போக்குவரத்து மிக வும் பின்தங்கியதாகவும், வீதிகள் தாழ் நிதுகளுர் கூடாகச் செல்லா
மல் உயர் ஒழுங்களூடாகச் செல்கின் றன.
அறுங்கோண அை
Լ1ւ-մ)
-gara b: John R.Short: An Int
(2) போக்குவரத்து தத்துவம்: Iralc
Optimising Principles)
முதலாவது அமைப்பினை விட இதில் சிறந்த போக்குவரத்து விருத்தியுடை யதாக நிரப்புப் பகுதி மாற்றியமைக் கப்பட்டுள்ளது. ஒரு தாழ் ஒழுங்கு திலையத்தினூடாக இரண்டு உயர்
 

ஒழுங்கு நிலையங்களுக்கு நேரான போக்குவரத்து அமைப்புக்கள் காணப் படுகிறது. இதில் ஒரு உயர் ஒழுங்கு நிலையம் அருகிலுள்ள மூன்று தாழ் ஒழுங்கு நிலையங்களுக்கு சேவையை வழங்குவதால் இவ் அமைப்பு K-4 அமைப்பு என குறிப்பிடப்படுகிறது.
மப்புப் பிரதேசங்கள்
சந்தைப்பரப்புத்தத்துவம்
. 3
போக்குவரத்துத்தத்துவம்
k = 4
நிர்வாகப்பரப்புத்தத்துவம்
k = 7
(i)
roduction to Urban Gcography
வரைபில் சூழவு ள்ள ஆறு தாழ் ஒழுங்கு நிலையங்கள்ை எதிரான ஒவ் வொரு உயர் ஒழுங்கு நிலையங்களு டன் இரு சமகூறாகப் பகிர்ந்து கொள் வதன் மூலம் மூன்று தாழ் ஒழுங்கு நிலையங்களுக்கு ஒரு உயர் ஒழுங்கு நிலையம் சேவையை வழங்குகிறது,

Page 149
(3) நிர்வாகப் பரப்புத்தத்துவம்:
(Administrative Cptiming principles
நிரப்புப் பகுதியின் எல்லைகள் எது வித தாழ் ஒழுங்கு நிலையங்களை யும் ஊடறுத்துச் செல்லாது தெளி வாக இவ்மைப்பில் வகுக்கப்படுகிறது. எனவே சூழவுள்ள ஆறு தாழ் ஒழுங்கு நிலையங்களும் ஒரு தனித்த மத்திய உயரி ஒழுங்கு நிலையத்தின் சந்தைப் பகுதியுள் அடங்குகின்றன. பிரிக்கப் பட்ட ஏனைய குடியிருப்பு அமைப் புகளை விட இவ்வமைப்பு பொரு ளாதார, அரசியல் ரீதியில் நிலையா னது. இது K= 7 படிமுறையமைப்பா கும்.
இம் மூன்று அமைப்புகளும் கிராமம் சிறிய நகரம், சிறிய நகரம் - பெரியநகரம் என்பவற்றின் தொடர்புகளை எடுத்துக்காட் டுகின்றன. எனவே இவை பொதுவாக நிலையான K படிமுறையமைப்பு Fixed K - hierarchies) என அழைக்கப்படுகின்றன. காரணம் இவ்ஒரே மாதிரியான நிலையான தொடர்புதன்மையே குடியிருப்பு படிமுறை யமைப்பின் முழு நிலையிலும் பயன்படுத் தப்படுகிறது
கிறிஸ்ராலரின் இம் மூன்று மத்திய இட ஒழுங்குகளை அவற்றின் உயர் ஒழுங்கு மேல் நிலை வரை விரிவுபடுத்திச் செல்ல லாம் ஒரு K=4 மத்திய இடத்தினை மேலும் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை படிமுறையமைப்பிற்கு விரிவுபடுத்தலாம், படிமுறையமைப்புக்கள் அதிகரிக்கும் போது அறுங்கோண பிரதேசங்களின் பரப்பளவு அதிகரிப்பதுடன் மத்திய இடங்களின் எண் னிக்கை குறைவடையும். அதாவது ஒரு பிரதேசம் 2000 தாழ் மட்ட மத்திய இடங் களைக் கொண்டிருப்பின், அடுத்த உயர் நிலையில் 500 இடங்களும், தொடர்ந்து 125 நிலையங்களுமாகக் காணப்படும், K-4 படிமுறையமைப்பை பாடசாலை மட்டத் தில் பிரயோகிக்கும் போது ஒரு கனிஷ்ட கல்லூரி 4 உயர்தர பாடசாலைகளிலிருந் தும், ஒவ்வொரு உயர்தர பாடசாலை களும் 4 ஆரம்ப பாடசாலைகளிலிருந்தும்

மாணவர்களை உள்வாங்குகின்றன இவரது மூன்று படிமுறையமைப்புக்களும் முறையே K-3 1, 3,9, 27 GT6arah K-4 1, 4, 16, 64 எனவும் K-7 リ7。 49, 343 எனவும் விரிவுபட்டுச்செல்லும்.
கிறிஸ்ராலர் தனது மாதிரியின் பிர யோகத்தன்மையினை அளவிட சில அள வீட்டு முறைகளைக் கையாண்டார், ஒவ் வொரு சேவைகளுக்கும் சில அளவீடு களைக்கொடுத்து (அத்தியாவசியப்பொருள் நிலையம்- 10 ஆபரண மாளிகை -30, வைத் தியசாலை -50) ஒவ்வொரு நகரங்களின் மத்திமத்தை கணித்தார். தொலைபேசி களைக்கணித்து பின்வரும் வாய்ப்பாட்டின் மூலம் மத்திமங்களைக் கணித்தார்.
Tr Ci = T ۔E} -E-
- t நகரத்தின் மத்திமம்
"t - t நகரத்தின் மொத்த தொலை பேசிகள்,
Et - t தரத்தின் மொத்த சனத்
巫T码等。
r = பிரதேசத்தின் மொத்ததொலை பேசிகள்.
Er == பிரதேசத்தின் மொத்தசனல்
தொகை,
Richard Preston (970) எ ன் ப வர் ஐக்கிய அமெரிக்காவில் பசுபிக் வடே Լճյն கின் நகர குடியிருப்பின் அமைப்புப் பற் றிய ஆய்வில் மத்திய இட ஆய்வினைப் பயன்படுத் தி, 159 குடியிருப்புக்களின் மத்திமத்தை அளவிட்டு, ருடியிருப்புகளை 5 படிமுறை நிலைகளாகப்பாகு படுத்தினார். மத்திமத்தை கணிக்க பின்வரும் சுட்டியைப் பயன்படுத்தினர்:
C: = R + S - GC M, F
C க நகரத்தின் மத்திமம்,
12

Page 150
R = சில்லறை நிலையங்களின் மொத்த விற்பனை. (டொலர்)
S - தெரிவு செய்யப்பட்ட சேவை நிலையங்களின் மொத்த விற்பனை. (GLITG)ii)
X = நடுத்தரக் குடும்பமொன்றின் வருமானத்தில் குறித்த சேவைகள், சில்லறை பொருட்களில் செலவு செய் யப்பட்ட சராசரி வீதம்,
M - t நகரத்தின் நடுத்தர குடும்ப வருமானம். (டொலர்)
Ft. - t நகரத்தின் மொத்தக் குடும்பங் கள்
LOTÉ-n Gidl GI Tö6l (Model Extensions)
Qsua si Los 3 f (Loseh's Model):
கிறிஸ்ராலரின் மாதிரி பற்றி பல கருத்து வாதங்கள் எழுந்தன. மாதிரியை ஆதரிப்போர் அதனை ம்ேலும் விரிவுபடுத்தி சில மாதிரிகளை முன்வைத்தனர். மாதிரியை எதிர்த்தோர் கிறிஸ்ராலரது மாதிரி இறுக்க மானதாக, விடடுக்கொடுக்காத மாதிரி என வர்ணித்து, உண்மைத் தனமைக் கேற்ற நெகிழ்ச்சித்தன்மையுடைய வேறு மாதிரி களை முன்வைத்தனர்
கிறிஸ்ராலரின் மாதிரியை விரிவுபடுத்தி Gggri D Gafflu príTGOT August Losch ( 9061945) என்பவரால் ஒரு மாதரி வெளியிடப் பட்டது. நிலையான K படிமுறையமைப்பை (fixed K hierarchy) 6@iĥonju(b9g5 ĝis 6a, Všĝ5 g) anJ ரது பிரதான நோக்கமாகும். இவர் முழு அறுங்கோண அமைப்புக்களையும் விரிவு படுத்தி ஒரு பொதுவான மத்திய இடத்தி னை அடிப்படையாகக்கொண்டு அதன் மேல மையக் கூடியதாக முழு அறுங்கோண அமை ப்புக்களை உயர் ஒழுங்குகளாக விரிவுபடுத் தினார். இப்பொது மத்திய இடமே குடி யிருப்பு அமைப்பின் முக்கிய தனித்த நகர மாக விளங்கும். ஒரே இடத்தில் உயர்
.--

ஒழுங்கு சேவைகள் ஒரே நிலையில் சம உருவுடன் இருக்கும் வரை ஒவ்வொரு அமைப்பும் பொதுமத்திய நகரைச்சுற்றி சுழல்கின்றன. இதன் மூலம் குடியிருப்புக்களு க்கிடிையிலான தூரம், குறைக்கப்படுகிறது. உதாரணமாக ஒரு K= 3 பாடசாலை அமை ப்பையும் ஒரு K=4 வைத்தியசாலை அமை ப்பையும் வரைந்து, K-4 அமைப்பை K=3 அமைப்பின் மேல் வைத்து சுழற்றும் போது உயர் பாடசாலை, வைத்தியசாலை என பன ஒரே இடத்திலேயே அமைவு பெறும் வாய்ப்புக்கள அதிகமாகும் . இவ்வகையில் லொஷ் பல சேவைகள் ஒரேயிடத்தில் அமைவதனை எடுத்துக்காட்டுகின்றார். லொஷ்சின் மாதிரி கிறிஸ்ராலரின் மாதிரி யின் ஒரு அளவையியல சார் விரிவுபடுத் தலாகும். இது ஒரே மாதிரியன அறுங் கோண அலகைக் கொண்டபோதிலும், வேறுபட்ட ஒரு படிமுறையமைபபைக் கொணடது. கறிஸ்ராலரது படிமுறைய மைப்பு இறுக்கமான, வரிசைமுறைகளைக் கொணடதாகவும, படிமுறையமைபபன் முழு இடங்களும் குறிதத வரிசையில் சம அளவு, செயறபாடுகளைக் கொண்ட தாகவும் முழு உயா ஒழுங்கு அடங்களும் சிறிய மததிய இடங்களில: 10 وك عن أها في டடுகளை நி0ை\சிவறயூவனவ. கவுடய உளவான மாறாக கலாஷ்சின படிமுறை அமைபபு صا5ITكلم) ومايه 5ةT وكم ناسا (60 مرة فة التي قت، فإنغر (60 زن ாச்சியான மாயறததற்குட்படுவதாகவும் உளளது. லொஷ்சின் மாதிரியன படி குடி யிருப்புக்கள் ஒரே மாதிரியான GFLupò பாட்டைககொண்டிருக்க வேணடியதிலலை உதாரணமாக ஒரு மத்திய இடம 7 குடியி குபடிகளுக்கு சேவை வழங்குவதாயின அது ஒரு 6-7 மத்திய இடமாகவோ அல்லது gp.org) ಸ! மேலொன்றமைந்த ஒரு k = 32 ks 4 அமைபபுகளுடைய இடமாகவோ அமைய லாம். அத்துடன் பெரிய இடங்கள், சிறிய இடங்கள் புரியும் முழுச்செயற்பாட்டையும் ாொண்டிருக்க வேண்டியதில்லை. (புவியிய லாளர்கள் பலர் கிறிஷ்ராலரின் மாதிரியை இரு வகைகளில் ஏற்றுக்கொள்ளவில்லை,

Page 151
(1) ởq5ềgi (Conception) gìg 9đ} மூடிய அமைப்பை விபரிப்பதாகவும், இங்கு கீழ் மட்டத்தில் மட்டுமே மாற் றங்கள் ஏற்படக் கூடியதாகவுமுள் ளது. உதாரணமாக, குடியிருப்பின் கீழ்மட்டநிலையில் கிராமஉற்பத்தி அதிகரிப்பின் மூலமே படிமூறைய மைப்பு பெரிதாக்கப்படுகிறது.
(2) உண்மைத்தன்மை (Reality); இவ் ஆய்வு குறித்த ஒரு பகுதியை மைய மாகக் கொண்டமைந்ததாகவும், அக் கால குடியிருப்பு வரலாறு விவசாய பிரபுத்துவ அமைப்பைப் பிரதிபலிப் பதாகவும் இருத்தல்.
உலக மட்டத்தில் கிறிஸ்ராலர்லொஷ் ஆகியோரது மாதிரிகள் பிரயோகிக் கத்தக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. அமெரிக்க புவியியலாளரான Allen Philbrick 6Tačiru uri a av SM 5 p5 ir Görg பிரதான வகைகளாகக் கொண்டு 2 பிர தேசங்களை உள்ளடக்கி ஒரு அமைப்பை வகுத்தார். ஒரு வெறும் தரையில் தாவ ரங்களின் படிமுறையான வளர்ச்சியின் அடிபபடையில் புவியியலாளர் மேற்பரப்பு குடியிருப்பு ஒழுங்கு பற்றிய பொதுவான மாதிரிகளை அமைக்க முயன்றனர். அதா வது சனத்தொகை அதிகரிப்புக்கேற்ப குடி யிருப்பு ஒழுங்குகள் விருத்தியடைகின்றன. என்பதை மாதிரிகளாக அமைத்தனர். இதற்கு மூன்று வகையான வேறுபட்ட (54.5Glassroo5 upraldi (spread of Population) 56760LD& 6061T எடுத்துக்காட்டினர்,
Gal.
(1) குடியேற்ற நிலை (Colonization
Phase)
(2) aleit ég út það sv (Infilling Phase)
(o) AB orriGourg. Aflaav Urban Com
petition Phase)

இக்குடியிருப்பு வரிசைகளில் முதலி ரண்டு நிலைகளும் கிறிஸ்ராலரது அறுங் கோண படிமுறையமைப்புகளுடன் பொருத் துவதாகவுள்ளன.
மத்திய இடக்கோட்பாட்டில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள்:
குடியிருப்புக்களின் பருமன், மத்திமம் என்பன நிலையாக இருந்ததில்லை. மத்திய இடங்களின் படிமுறையமைப்பு பல்வேறு காரணிகளால் மாறுபட்டு வந்துள்ளது. அவற்றுள் மூன்று காரணிகள் பிரதானமா 6RT6N) Gf. IVW G00 â
(1) சனத்தொகை அடர்த்தி (Popula
tion Density)
(2) saluyub gags (Accessibility)
(3) சில்லறை வியாபாரப் பரம்பல்
(Retail distribution)
சனத்தொகை அடர்த்தி அதிகரிப்பி னால் குடியிருப்புக்களின் எண்ணிக்கை அதி கரித்து வருகின்றன. இதனால் குடியிருப் புக்கள் விரிவடைந்து புதிய கிராமங்கள், நகரங்கள் தோன்றுவதுடன், மத்திய இட. ஒழுங்குகள் நெருக்கமடைந்து வருகின்றன. இதற்கேற்ப போக்குவரத்தில் ஏற்படும் மாற்றங்களினால் மக்களது பயனங்கள் இலகுவாகியுள்ளன. இதனால் பொருட்க ளின் வீச்சு அதிகரித்தும், தாழ் ஒழுங்கு நிலையங்களில் தங்கியிருக்கும் நிலை மாறி உயர் ஒழுங்கு நிலையங்களுக்கு நேரடியா கச் செல்லும போக்கும் உருவாகியுள்ளது. உயர் ஒழுங்கு இடங்களின் மத்தியிலும் இணறு சலலறை வியாபாரங்கள் குறித்த ஒரு பெரிய நிலையங்களினாலேயே மேற் கொள்ளப்படுவது இந்றுTற்றாண்டின் முக்கி யமாற்றமாகும். சிறு வியாபாரங்கள் இன்று சிறந்த போக்குவரத்து இடவமைப்பைக் கொண்ட பாரிய சங்கிலித் தொடர் கடை கள்(Coain Stores) பல்பொருள் அங்காடிகள் (Spermarkets) மூலம் நடைபெற்றன.
எனவே போக்குவரத்து முன்னேற்றம் மேல் நோக்கிய வர்த்தக விரிவையும், கிரா
123

Page 152
மியக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்ட சமூக அமைப்பையும் ஊக்குவித்துள்ளன. இந்நிலையில் மத்திய இட ஒழுங்கு மாறிக் கொண்டு செல்வதாகவும் போக்குவரத்து விருத்தியடையாத பகுதிகளுக்கே அடிப் படை மாதிரி போருந்துவதாகவுமுள்ளது.
LOTGrfuS6T GJ (3urtash (Model applications)
குடியிருப்பு மாதிரிகளின் (Settlementmodels) பிரயோகம் முக்கியமானதாகும். மத்திய இடக்கோட்பாடு இருவகைகளில் பயன்பாடுடையதாகும். அவை:
(1) குடியிருப்புக்களின் அமைப்பு (Stru. cture) அவற்றின் பரம்பல் (distrib ution) L u(jud6i (Size), - GoIF Lufihli TG9 (Functions) என்பவைகளுக்கிடையி லான தொடர்புகளை அறிவதன் மூலம், ஒரு பிரதேசத்தின் எதிர்கா லக் குடியிருப்பு ஒழுங்கு, அளவுகள், பரம்பல் பற்றித் தீர்மானிக்க உதவு கின்றது.
(2) பிரதேச அபிவிருத்தித் திட்டமிட லுக்கு மத்திய இடக்கோட்பாடு மிகப்பயன்பாடுடையது. ஒரு புதிய குடியேற்றப் பிரதேசத்தின் குடியி ருப்பு படிமுறையமைப்பானது, குடித் தொகையிலேற்படும் அதி க ரிப் பி stitév Qpg56örsolo pisnød (Primate Patt
உசாத்துணை நூல்கள
1 John R. Short (1984) An Introduction
Paul, London WCIE
2. Pcter Haggett (1972) Geography: A M
New york.
3. Harold Carter (1972) The Study of Ur
4. Peter Toyne & Peter T. Newby (1971) T
Education Ltd, London,
5. பொ. பாலசுந்தரம்பிள்ளை, (1975) மத்தி
வற்றுநிறுவன வெளியீடு கண்டி,

ern) அமைப்பிலிருந்து சமஅளவு Saoadies (Rank-Size Pattern) Lorra கின்றது. அதனால் வேறுபட்ட குடி யிருப்புக்கள் மிக நெருக்கமாக ஒருங் கிணைக்கின்றன. உதாரணமாக, ஒரு முதன்மை நிலை நகரைச் சுற்றிய ஒரு பரந்த பிரதேசத்தில் ஒருசம அபிவி ருத்திக் குடியிருப்பு அமைப்பை உரு வாக்கவேண்டுமெனின் குடியிருப்பு படிமுறையமைப்பை சீர்படுத்தி, அப் பகுதியில் பொது நலசேவைகளுக் கான முதலீடுகளை (வீதிகள், மின்சா ரம், பாடசாலை, வைத்தியசாலை) ஏற்படுத்த வேண்டும். மத்திய இடக்கோட்பாடுகள் நகரப்பகுதிகளி னுள் வர்த்தக, சேவை நிலையங்க ளின் படிமுறையமைப்புக்களை வரை வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதேபோல் குறித்த ஒரு சேவையை விருத்தி செய்வதிலும் (வைத்திய சேவை)படிமுறையமைப்பு மாதிரிகள் பெருமளவுக்கு பின்பற்றப்படுகின் னற
இவ்வகையில் கிறிஸ்ராலரின் மத்திய இடக்கோட்பாடு, குடியிருப்புக்கள் பற்றிய ஆ" வுகளுக்கு ஒரு அடிப்படையான மாதி ரியாக அமையும் அதே வேளை நடை முறை உலகுக்கு ஏற்ப மேலும் விரிவுபடுத் தப்பட வேண்டியதாகவும் காணப்படுகிறது
to Urban Geography, Routledge & kegan
(odern Synthesis, Harper & Row Publish CS
ban Gebgraph, Edward Arnold, Londonr
Techniques in hiluuau veography, Macmillan
ய_இடக்கோட்பாடு ஊற்று தொகுதி. 3
išsiššášilištáisiškaisissä ÄsisääŠsä 1. MS ---

Page 153
புவிமேற்பரப்புத் தகவல் 66 ( 6
மனித அறிவு வளர்ச்சியின் ஒரு படிக் கல்லாக செயற்கைக்கோள் கண்டு படிப் பினைக் கூறலாம். நாகரிகம் அடையாத நிலையில் ஏனைய உயிரிகளுடன் தானும் ஒரு உயிரியாக வாழ்ந்த மனிதன் ஒரு காலத்தில் இடியையும் மின்னலையும் கண்டு பயந்தான். வாணவெளியைக் கண்டு பிர மித்தான். ஆனால் இன்று வானவெளியில் தனது ஆய்வு கூடத்தையே அமைத்துவிட் டான். விண்வெளி ஆய்வுகூடங்களான செய்மதிகள் என அழைக்கப்படும் செயற் கைக் கோள்கள் பல எமது புவிக்கோளைச் சுற்றி வான்வெளியில் தொடர்ச்சியாக மனிதனால் மிதக்கவிடப்பட்டுள்ளன. இச் செயற்கைக் கோள்களில் பொருத்தப்பட் டிருச்கும் மிகச் சக்திவாய்ந்த உணர்கருவி கள் புவிமேற்பரப்பு அம்சங்கள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அனுப்பிக் கொண்டிருக்கின்றன. இத்தகவல்கள் புவி யில் விஞ்ஞானிகளால் பரிசீலிக்கப்பட்டு புவி யின் பல்வேறுபட்ட அம்சங்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு மனித பயன் பாட்டுக்கு பலவழிகளிலும் பயன்படுத்தப் பட்டு வருகின்றது.
புவியினது வளிமண்டலம், புவியின் நிலமேற்பரப்பு சமுத்திரப் பகுதிகள் புவி உபமேற்பரப்புப் பகுதிகள் போன்றவற்றின் நுண்ணிய விடயங்கள் செய்மதிகளால் அறி யப்படுகின்றன. செயற்கைக் கோள்களில் இருந்து "தகவல் விம்பங்களை' (Images)

களைப் பெறுவதற்கான OLOT 607 6) T60d6MULIGGOTŤ6
செல்வி ப. சிவசித்திரா
சே ரித்தலுக்கான செயன்முறைகளும் மற் இலும் இம்முறைகளினுடான தரவு சேகரிப்பு முறைகளையும் பொதுவாக "செயற்கைக் கோள் மூலமான தொலையுணர்வு" (Sate lite Remote Sensing) Tirol gy 60yptiud.
செயற்கைக்கோள் தொலையுணர்வு அமைப்பானது கடந்த பல வருடங்களாக பல்வேறுபட்ட வகைகளில் விருத்திய டைந்து வருகின்றது. அடிப்படையில் இவ் மைப்புக்கள் எல்லாம் புவிமேற்பரப்பானது வெளிவிடும் அல்லது கதிப்புச் செய்யும் அல் லது பிரதிபலிக்கும் சக்தியை அளவீடு செய் வதாகவே அமைகின்றது. ஒரு குறித்த அளவு பரப்புடைய நிலப்பகுதியில் இருந்து வெளியேறும் சக்தியானது செயற்கைக் கோள்களில் பொருத்தப்பட்டிருக்கும் சக்தி மிக்க உணர்கருவிகளால் கவரப்படுகின்றது. இவை மீளவும் அதே அளவில் நிலப்பகுதி யில் இருக்கும் தகவல்பெறும் நிலையங்க ளுக்கு உரியவடிவில் மாறறப்பட்டு அனுப் பப்படும். அவை அங்கு கணனிகளின் கோப் புக்களில் பதிவு செய்யப்படும். தேவையான போது கணனிகளால் மேற்படி தரவுகள் தகவல் விம்பங்களாக" (Images) மாற்றப் படும். செயற்கைக் கோள்களினால் உண 'ரபபட்டு அனுப்பப்பட்ட தகவல்கள் முறைப் படி செம்மைப்படுத்தப்பட்டு (தேவைக்கு ஏற்றபடி விற்பனை செய்யப்படும். இத் தகவல்களின் விலை, தகவல்கள் எத்தரத் தில் செம்மைப்படுத்தப்பட்டது என்பதை ub (Level of Proccissjing) Guntífluisia Gawaii
செல்வி ப, சிவசித்திரா
புவியியல் சிறப்புக்க்லைமாணி
புவியியற்துறை, யாழ் பல்கலைக்கழகம்,

Page 154
வேறு வடிவத்தையும் பொறுத்து வேறுபட Gonth.
முதலாவது புவிவள தொழில்நுட்ப செயற்கைக்கோளை (ERTS) அமெரிக்கா (NASA) 1972 ay lisis a? Algi. (LAND SAT) அடுத்த 15 வருட காலங்களில் GFLupið Goossáš Garraît 2-5 (LAND SAT 2-5) வானில் மிதக்கவிடப்பட்டன. இச்செயற் கைக்கோள்களின் பயணத்தின் பின்னரே உலகின் பல நாடுகளில் பல்வேறு பட்ட அபி விருத்தி நடவடிக்கைகள் இடம்பெற்றன எனலாம். நில செயற்கைக் கோள்கள் (LAND SAT) இரு வகையான கணிக்கை விமைப்பைக்கொண்டன. முதலாவது MSS Tour Liu Gub. (Multi spectral Scanner) -9) 60.Loll பானது நிலப்பகுதியில் 80X80 மீற்றர் பகு தியிலிருந்து வெளியேறும் அல்லது பிரதி பலிக்கும் சக்தியை அளவீடு செய்கின்றது. இரண்டாவது அமைப்பான 1M (Thematic Mapper) மிகவும் துல்லியமாக நிலப்பகுதி யினை அளவீடு செய்கின்றது. ஏறத்தாழ 30 சதுர மீற்றர் பகுதியினைக்கூட அள விடக்கூடியது.
உலகின் வளர்ச்சியடைந்த நாடுகள் தமது அபிவிருத்தியின் அச்சாணியாகச் செயற்கைக்கோள் தகவல்களைக் கொள் கின்றன. பிரான்ஸ், ஜப்பான், கனடா இந்தியா போன்ற நாடுகள் தத்தமக்கு வேண்டிய தகவல்களைப் பெறுவதற்கு செயற்கைக் கோள்களை தனித்தனியாக மிதக்கவிட்டுள்ளன, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் இந்நாடுகளிடமிருந்து செயற் கைக் கோள்களின் சேவைகளைப் பெறுகின் றன. செயற்கைக் கோள் மூலமான தகவல் களைப் பெறும் நுட்பமுறை ஏறத்தாழ 30 வருடங்சளுக்கு முன்பிருந்தே தொடங்கப் பட்டு விட்டது. ஆனாலும் 1972 ல் புவி பற்றிய அவதானங்களுக்கான செயற்கைக் கோள் அனுப்பப்பட்டதில் இருந்தே மிக நுணுக்கமான செயற்கைக்கோள் கருவிகள் விருத்தி பெற்றன. அவற்றின் விருத்தியின் பயனாகப் பெறப்பட்ட நுணுக்கமான தக வல்களை பல நாடுகள் தமது அபிவிருத்தித் தேவைகளுக்குப் பயன்படுத்தி வருகின்றன. செயற்கைக்கோள் மூலமான தொலையுணர்
26

வுத் தகவல்கள் நாடுகளின் புவிவள முக்ா மைத்துவத்திற்கு குறிப்பாக வளர்முக நாடு களுக்கு அவசியமானதாகக் கருதப்படுகின் றது. புவிமேற்பரப்பம்சங்கள் பற்றிய பல் வேறுபட்ட அளவீடுகள், மரபு வழியான அளவீடுகளிலும் பார்க்க மிகத் துல்லிய மாகவும் வேகமாகவும் செய்யக்கூடியதாக இருக்கின்றது. வழமையான நில அளவீடு கள், விமானப்பட அளவீடுகள் போன்ற வற்றில் காணப்படும் பல்வேறுபட்ட நெருக் கடி நிலைமைகளை செயற்கைக்கோள் மூல மான தகவல்கள் தீர்த்து வைக்கின்றன. ஆனாலும் இத்தகவல்களைப் பயன்படுத் தும் தர நிலை வளர்முக நாடுகளைப் பொறுத்தவகையில் வேறுபட்டே காணப் படுகினறது. பிறேசில் நாட்டில் இயற்கைக் காடுகளை தொடர்ச்சியாக அவதானிப் பதற்கும், ஆபிரிக்காவில் மண்ணிரததினா லும், நோய்களினாலும், பூச்சிகள் மற்றும் உயிரிகளினாலும் ஏற்படக்கூடிய பயிரழிவு களை மதிபபீடு செய்வதற்கும், இந்திய அயனக்காடுகளை மதிப்பீடு செய்வதற்கும். வங்காள விரிகுடாவில் அயனச் சூறாவளி களின் பிறப்பினை அறிந்து அகாள்வதற்கும். மத்திய மெச்சிக்கோவிலும் சீனாவிலும் புவிச்சரிதவியல் ஆய்வு நடவடிக்கைகளை மதப்பீடு செய்வதற்கும செயறகைக்கோள் தகவல்கள் பயன்படுததப்படுகiனறன. நாடு களன் கொள்கைத் தட்டமிடல், மூலதன தீர்மானங்கள் கூட செயறகைக்கோள் தகவலகளினால் செல்வாககுப்படுததப்படு கின்றன. உதாரணமாக விவசாய விளைவு களையும் பயிர்களின் ஆரோக்கிய நிலை பறறிய மதிப்பீடுகளைத் தொடர்ச்சியாக தயாரிப்பதற்கும, நிலப்பயனபாட்டுத் திட் டமிடல், செயற்திட்டங்களுக்கான இடவ மைவுத் தெரிவு பறறிய மதிபபீட்டிறகும் காடுகளின் முகாமைத்துவம், நீரியல் கணிப் பொருள், எரிபொருள அகழ்வு போன்ற வேலைகளுக்கான மதிபபீடுகளுக்கும் செயற் கைக்கோன மூலமான தகவலகள் இன்றிய மையாதனவாகிவிட்டன. அத்துடன் சுற். றுப்புறச் சூழல் மற்றும் இயற்கைவளம் பற் றிய மதிபபீட்டுக்கான தரவுகளைப் பெறுவ தில் மரபு ரீதியான அளவீடுகள், விமானப் பட அளவீடுகள் போன்றவற்றிலும் பார்க்க
محمد حصتصے حست

Page 155
செலவு குறைந்தவை. ஏற்கனவே இருக் கின்ற தரவுகளின் நம்பு தன்மையை உறுதிப் படுத்துவதற்கும், இட்டு நிரப்புவதற்கும் செயற்கைக்கோள் மூலமான தரவுகள் இன் றியமையாததாகக் கருதட்படுவதுடன் பல சர்வதேச நிறுவனங்கள் செய்மதி மூலமான தகவல்களை இந்நாடுகள் பெற்று தமது செயற்திட்டங்களை வடிவமைக்குமாறு ஆலோசனை கூறுகின்றது. இந்தியா, இல ங்கை, மெச்சிக்கோ, இந்தோனேசியா,பிறே சில், சீனா, எகிப்து போன்ற வளர்முக (b.ft (B. கள் மிகவிரைவாக செயற்கைக்கோள் மூல மான தகவல்களைப்பெற்று அபிவிருத்தியை முன்னெடுக்கும் நாடுகளில் குறிப்பிடத்தக்க வையாக இருக்கின்றன.
வளர்முக நாடுகளைப் பொறுத்தவரை யில் செயற்கைக்கோள் மூலமான தொலை யுணர்வு (தகவல் விம்பங்கள்) மூன்று பிர தான வழிகளில் அனுகூலமுடையது என லாம், அவையாவன:
1. மிகப் பரந்த பரப்பளவுகளை ஒரே
தடவையில் அளவிடக்கூடியது. (Wide area coverage)
* திரும்பத்திரும்பு அதே பிரதேசங்
களை அளவிடக்கூடியது,
(Repetitive Coverage)
* ஒப்பீட்டளவில் குறைந்த செலவு.
(Lower Cost)
நில அளவீடுகளுடனோ அல்லது வானூர்தி அளவீடுகளுடனோ ஒப்படும் பொழுது மிகப்பரந்த அளவு பரப்பினை ஒரு தகவல் விம்பததில் (image) பெறக் கூடியதாக உள்ளது. இயறகை காட்டுப் போர்வை, நதி வடிநிலங்கள் B-u raširio வற்றை மதிப்பீடு செய்வதற்கு கூடிய அளவு பரப்பினை உள்ளடக்கும் ařů c55 5рт6 56іт பயனுள்ளனவாகும், ஏனெனில் இவை ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கான சதுர கிச்லா மீற்றர் பரப்பினை உள்ளடக் கிக்கூடிய புவி மேற்பரப்பம்சங்களாகும், செயற்கைக் கோள் வாயிலான பொதுப் பார்வை புவி மேற்பரப்பின் நில, நீர்வள

மாற்றங்களை பிரதேச மட்டல்களில் மதிப் பீடு செய்வதற்கு பயனுள்ளன. மேரிலான்ட் கிறீன் பெல்ற்றில் உள்ள நாஸா' கொடாட் விண்வெளி ஊர்தி மையம் (Nasa Coddard Space Flight Centre in Green Belt Mary Land) .gl 9ifláš35T sí?aör io. Lu JF351TurnTŭ பிரதேசத்தின் தாவரப் போர்வையின் கோலங்களை முதன் முதலாக செயற்கைக் கோள்கள் மூலம் பெற்ற தகவல் விம்பங்கள் ஊடாக ஆய்வு செய்தது. இத்தகைய பரந்த பிர,ே சங்களுக்கான தகவல்களைப்பெறுவது சுலபமாக இருந்தபடியால் இப்பிரதேசத்தின் பாலைவனமாகும் பிரதேசங்களில் பிரச்சி னைகளைத் துல்லியமாக அறியக்கூடியதாக இருந்தது. அத்துடன் பிரதேச ரீதியான மாறறங்களையும் அறிந்துகொள்ளமுடிந் தது. இப்பிரதேசங்களில் தாவரங்களுக்கும், மழைவீழ்ச்சி ஒழுங்குகளுக்கும் இடையிலான தொடர்புகளும் செயறகைக்கோள்களினால் அறியப்பட்டன. இப்பிரதேசங்களில் காலத் தற்குக்காலம் ஏறபடும் பயிர்களைத் தாக் கும் தத்துப்பூச்சிகளின் பெருக்கம் அவற் றால் ஏற்படும பயிரழிவு, இவற்றைப் பாது காப்பதறகான மதிபபீடடுத் திட்டங்கள் தத்துபழசசிகளினதாக குதல் கிளுக்குள்ளான பிரச்த சங்கள் பேரினமவற்றை அறிவதற்கு வேணடிய பெரிய அளவினதான படங்களை (விமபங்கள்) செயறகைக் கோள்களினால் மட்டுமே வழங்குவதற்கு முடியும். இந்த வகையில் அLவிருததயுடன் இணைந்த திட் டங்களுக்கான தகவல்களை வழங்கும் சாத னமாக செயற்கை கோளகளினால் தொலை யுணர்வு விளங்குகின்றது.
ஏனைய அளவீட்டு நுட்ப மூறைகளி லும் பார்க்க தொடர்ச்சியான முறையில், திரும்பத்திரும்ப குறித்த ஒரு பிரதேசமோன் றின் தகவலகளைச் செய்மதி மூலமாகப் பெறக்கூடியதாக இருக்கின்றது, இதனால் விரைவாக மாற்றத்திற்குள்ளாகும் புவிமேற் பரப்பு த க வ ல் களை ஆப்வு செய்வதற்கு பெரும்வாய்ப்பினை அளிக்கின்றது. உதார ணமாக பயிர்களின் வளர்ச்சி நிலை, இயற் கையான அழிவுகள் (காட்டில் நெருப்பேற் பட்டு காடழிதல், பரத்த அளவிலான வெள் ளப் பெருக்கு அழிவுகள்) போன்றவற்றை
127

Page 156
மதிப்பீடு செய்வதற்கு செயற்கைக்கோள் மூலமான தகவல்கள் பெரும் பயனுள்ளவை யாக இருக்கின்றன. 1982-83 காலப் பகுதி யில் இந்தோனேசியா, வடபோர்னியோவில் ஏற்பட்ட காடழிவு (நெருப்பினால்) பற்றிய
மீள் மதிப்பீட்டிற்கு செய்மதிகள் மூலமான படங்களே பயன்படுத்தப்பட்டன. மேலும் தெளிவானதும், நிச்சயமானதும்ான பருவத் திற்குரிய நிகழ்வுகள் பற்றிய தரவுகளை
அறியவேண்டுமானால் முற்கூட்டியே திட்ட மிட்டு செயற்கைக்கோள் மூலமான தரவு களை சேகரித்துக்கொள்ள முடியும். பிறே
சில் நாட்டில் தேசிய விண்வெளி ஆய்வு நிறு வனம் அமேசன் வடிநிலத்தில் அயனக்காடு கள் பற்றிய தகவல்களை தொடர்ச்சிய சன
முறையில் செயற்கைக்கோள் மூலமாகவே பெற்று மதிப்பீடு செய்து வருகி ன் றது.
தொடர்ச்சியான முறையில் பெறப்படும் இத்தகைய தகவல்கள் மூலம் குறித்த ஒரு
நாடு தனது வளங்கள் பற்றிய சரியான தர வுகளைப் பெற்றுக்கொள்ள முடிகின்றது. சுவீடிஸ் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் "லாவோஸ்’ செயற்கைக்கோள் தகவல்கள் மூலம் (Spot-Satellite) நாட்டின் இயற்கைக் காட்டுப் போர்வைகளையும் முழு நாட்டிற் கான நிலப்பயன்பாட்டினையும் மதிப்பீடு செய்துள்ளது.
1983-84 காலங்களில் சூடான் நாட்டில் இடம்பெற்ற கடும் வரட்சியைத் தொடர் ந்து சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனமும்,மற்றும் உதவி வழங் கும் நிறுவனங்களும் மத்திய சூடான் பிர தேசத்தில் உணவு மற்றும் பயிர் வகைகளின் உற்பத்தி பற்றிய மதிப்பீட்டிற்கு செயற் கைக்கோள் தரவுகளையே பயன்படுத்தின. இதன் விளைவாக தற்போது சூடானில் வருடாந்த உணவு உற்பத்திப் பயிர்களை செயற்கை க் கோ ள் மூலமாக மதிப்பீடு செய்து வருகின்றது. குறிப்பிடத்தக்க முறை யில் மழைவீழ்ச்சி ஏற்ற இறக்கமும் உணவு உற்பத்தியில் தளம்பல் நிலையும் உள்ள சூடான் நாட்டிற்கு உணவு வழங்கல் முகா மைத்துவத்தில் பெறுமதியான தகவல்களை செயற்கைக்கோள் மூலமான தகவல்கள் மூலமே வழங்கப்படுகின்றன.
12.

மிகக்குறைந்த செலவில் வேகமாகவும்,
துல்லியமாகவும் அளவீடுகளை மேற்கொள் வதற்கான செலவு குறைந்த ஒரு அளவீட்டு முறையாக செயற்கைக்கோள் மூலமான தக வல் பெறும் முறைகளைக் குறிப்பிடலாம். ஓரிரு வாரங்களில் முழுப்பிரதேசத்திற்கு மான புவிவள அளவீடுகளை ச் செய்து கொள்ள முடியும். உதாரணமாக 1987இல் உலக வங்கியானது பிலிப்பைன்ஸ் தேசத்தில் நிலப்பயன்பாட்டாய்வு, நிவப்பயன்பாட்டுப் படமாக்கல் ஆய்வுகளை மேற்கொண்டது, இதற்கு Spot 'தகவல் விம்பங்கள்" (Images) பயன்படுத்தப்பட்டன. ஒரு வருடத்தில் இவ் வேலைத்திட்டம் முடிவடைந்தது. (1987 ஏப்ரல் - 1988 ஏப்ரல்) இதற்கு ஏற்பட்ட செலவு 1.7 மில்லியன் அமெரிக்க டொலர்க ளாகும். நாடு முழுவதற்குமான வள அள வீடு இவ்வளவு குறைந்த செலவில் செய்யப் பட்டது குறிப்பிடத்தக்கது.
புவிச்சரிதவியல் படமாக்கல் தேவைக ளுக்கு செயற்கைக்கோள் தகவல்கள் பயன் பாடு கூடியதாகவுள்ளது. ஒரு தனியான GONFLÜLDg@LÜL IL-’ib (Singie Land Sat. Scenel 33,500 சதுர கிலோ மீற்றர் பரப்பினை அடக்கக்கூடியது.இத்தகவல் காட்சியில் இரு ந்து புவிச்சரிதவியலாளர்கள் புவியின் கட்ட மைப்பு (Structure) ரீதியான அம்சங்களை அடையாளம் காண்கின்றனர். (பாறைகளில் காணப்படும் பிளவுகள், உடைவுகள், கணிப் பொருட் படிவுகள் பாறைகளில் செறிந் துள்ள நிலைமை மரபு ரீதியான அளவீடு கள் மூலமாக இவற்றை அறிவதற்கு பரந்த அளவில் பூகர்பப“ஆய்வுகளைச்செய்ய வேண் டிய தேவை இருந்திருக்கும். இதற் கான செலவு பலநூறு மில்லியன் டொலர்களாக இருந்திருக்கும். இவற்றைக் குறைப்பதில் செய்மதிகளிலான தகவல்களுக்கு முக்கிய பங்குண்டு.
செயற்கைக் கோள் மூலமான தரவு களைப் பெற்று பயன்படுத்துவதில் சில குறிப்பிடத்தக்க இடர்களும் உண்டு. உதா ரணமாக அயன வலயப் பகுதிகளில் தடித்த முகில்களுக்கூடாக ஊடறுத்து புவிமேற் பரப்பு தகவல்களை உணர்வதில் செயற்

Page 157
கைக் கோளில்ெ பாருத்தப்பட்ட சக்தி மிக்க உணாகருவிகளுக்கு தடங்கல் ஏற்படுகின் றன. அத்துடன் விருத்தியடைந்து வரும் நாடுகளின் நிலப் பயன்பாட்டு அமைப்பில் காணப்படும் அடிப்படைச் சிக்கல் (நில உட மைகளின் சிறிய அளவு, அதன் வடிவம், கலப்புப் பயிர்களை ஒரே சமயத்தில் பயிரி டல், வேறுபட்ட பயிர்களுக்கான வேறுபடும் பருவங்கள்) காரணமாக மதிப்பீடுகளைப் பெறுவதிலும் எதிர்வு கூறுவதிலும் சிக்கல்கள் ஏற்படுகின்றன. புதிய “ராடர் செயற்கைக் Ga5 7 Git” (Radar Satellite) Gargž 35 stavši 356fláv முகில்களை ஊடறுத்து புவிமேற்பரப்பு அம் சங்களை துல்லியமாக உணரக்கூடியதாக இருக்குமாதலால் தொழில்நுட்பச் சிக்கல் வருங்காலங்களில் தீர்ககப்படும் சாத்திய முண்டு. மற்றும் வளர்ந்துவரும் நாடுகள் செயற்கைக்கோள் மூலமான தகவல்களைப் பயன்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன் னேற்றம் ஏற்படாதவிடத்து இந்நாடுகளில்
தகவல் பெறப்பட்ட மூலம்:. 1. Finance and Development, Quarterly Publi
2. Seminar of the United Nations Programn on Remte sensing and Stellite comm
சார்க் அமைப்பின் சமூ
S.
S is is š6 : | Š Gš G. S.
6. (S3 Gs ཕྱི་ | நாடுகள் ཅ 8 ܀
巴 °C 标
பூட்டான் 15 2.3% 9žSurr 8457 219%. மாலைதீவு 0 2 3 49 நேபாளம் 196 23 பாகிஸ்தான் 1159 29% பங்களாதேஷ் 115 - 6 27° இலங்கை 17 5 13
ஆதாரம் பொருளியல் நே
il

காணப்படும் அபிவிருத்திக்கான வேகம் தடைப்படும் என்பதில் ஐயமில்லை. அபிவி ருத்தியின்வேகம் தொழில்நுட்ப வளர்ச்சியு டன் இணைவாகவே இருப்பதனால் புதிய புதிய தொழி ல் நுட்ப முன்னேற் றங்களையும் வளர்ந்து வரும் நாடுகள் உள் வாங்கியே ஆகவேண்டிய நிலை தவிர்க்க முடியாதது. ஒவ்வொரு நாடுகளின் வளிமண் டலப் பரப்பு, நிலப்பரப்பு, நீர்ப்பரப்பு
போன்றவற்றின் தகவல்கள் எவ்வளவுக்கு எவ்வளவு துல்லியமாகக் கிடைக்கின்றதோ அவ்வளவுக்கு அ வ் வள வு அபிவிருத்தியின் நிலையும் காணப்படும். ஆகவே ஒரு நாட்
டின் அபிவிருத்தியின் தரநிலையை அறிய வேண்டுமானால் அது தொலை உணர்வுத் தகவல்களை அவை எவ்வளவு தூரம் பெறு கின்றது, எவ்வளவு தூரம் பயன்படுத்துகின் றது என்பனவற்றின் நிலைகளை அளவிடு வதன் மூலம் மதிப்பிட்டுக் கொள்ளமுடியும்
ication to the IMF World Bank- June 1992
he on Space Applications, Selected paper
unications - 1991 United nations.
முகக் குறிகாட்டிகள்
-re
118 18.0% 97.36 684* 0 88 52. 19, 2075 1890 50 90.4% 7692 75' 0 113 26.0%, 20234 686 0
90 31.0% 212 99 18 33 l% 6219 568 0 21 86 19% 5516 900
ாக்கு ஏப்ரல் / மே 1992
129

Page 158
565TLJф eb) 68
&aisiams
1.0 முகவுரை
இலங்கைத்தீவில் 103 முக்கிய ஆற்று வடிநிலங்கள் அடையாளம் காணப்பட்டுள் ளன. இவற்றுள் வடபகுதியில் அமைந்து காணப்படும் பெரிய ஆற்று வடிநிலமாக கன கராயன் ஆற்று வடிநிலம் விளங்குகின்றது. இவ் ஆறானது 90கிலோ மீற்றர் நீளமான தாகவும் 896 சதுரகிலோ மீற்றர் நீரேந்து பரப்பைக் கொண்டதாகவும் ஒவ்வொரு வரு டமும் சராசரியாக 24 மில்லியன் கனமீற்றர் நீரை வெளியேற்றுவதாகவும் உள்ளது. இது சேமமடுக்குளத்தில் உற்பத்தியாகி நேராக வடக்கு நோக்கி ஓடி தட்டுவான் சுொட்டி - ஊரியான் பகுதியை அடுத்துக் காணப்படும் ஆனையிறவு கிழக்குக் கடனீரேரியில் சங்க மிக்கின்றது.
கனகராயன் ஆறானது அதனது வடி நிலப்பரப்பினுள் மனிதனால் தனது தேவை களுக்காகவும் பிறதேவைகளுக்காவும் உரு வாக்கப்பட்ட நூற்றுக்குமேற்பட்ட சிறிய பெரிய குளங்களில் மழைக்காலங்களில் தேக் கப்படும் நீரினை பல்வேறு கிளையாறுகளி னால்(கரமாரி ஆறு,பேராறு போன்ற இவற் றுட் சிலவாகும்.) பெற்று ஓடி இரணைமடு நீர்த்தேக்கத்தினுள் தனது நீரினைச் செலு த்தி பின் அங்கிருந்து சிற்றாறு, சங்கிலியாறு, பேராறு, பன்னங்கண்டி ஆறு, வேம்படி ஆறு போன்ற பலஆறுகளை தனனுடன் இணைத் துச் சென்று கடனீரேரியுடன் கலக்கின்றது. இதன் கிழக்கே நெத்தலி ஆறு, பேராறு, மா ஓயா வடிநிலங்களும் மேறகே கலவலப்பு
r

V உள்ளார்ந்த அபிவிருத்தி
* SlgGÜGî 8 yGÜ6ğ 6. fiğ gibîGit GDGT.
ஆறு, பாலி ஆறு, பரங்கி ஆறு வடிநிலங்க ளும் காணப்படுகின்றன. போதிய உள்ளார் ந்த வளவாய்ப்புக்களை இவ் ஆற்று வடி நிலம் கொண்டிருந்தபோதும் அதனது பயன் படுதன்மை குறைவாகக் காணப்படுவதா லும் இது வன்னிப்பிரதேச பொருளாதாரத் தில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்துவதா லும் இவ்ஆற்று வடிநிலம் பற்றி அராய வேண்டியதும் அவசியமாகிறது.
2.0 , நீர்வளத்தை நிர்ணயிக்கும்
காரணிகள்:-
கனகராயன் ஆற்றுவடிநிலநீர்வளத்தை முக்கியமாக புவிச்சரிதவியல், தரைத்தோற் றம், மழைவீழ்ச்சி என்பன நிர்னயிக்கின் றன. இவற்றுள் மழை வீழ்ச்சியே முக்கிய காரணியாகும். 1950 மில்லி மீற்றருக்கு குறைவாக மழைவீழ்ச்சி கிடைக்கும் உலர் வலயத்தினுள் இவ் ஆற்று வடிநிலம் அமை ந்து காணப்படுவதுடன் இவ்மழைவீழ்ச்சியே ஆற்றினது நீாவெளியேற்றத்தினை தீர்மா னிப்பதாக இருப்பினும் புவிச்சரிதவியல் தரைத்தோற்றம், இயற்கைத் தாவரம் போன்றனவும் இதில் குறிபபிடத்தக்க செல் வாக்கினைச் செலுத்துகின்றன.
2.1. புவிச்சரிதவியல்:-
கனகராயன் ஆயறுவடிநில ஆரம்பப்
பகுதி தொல்காலப் பாறைப் படையையும்,
மத்திய பெரும்பகுதி அடையற் பாறைப் படையையும் கழிமுகப்பகுதி மயோசின்கால கண்ணக்கற் படையையும் கொண்டு காணப்
சரஸ்வதி சுந்தரம்பிள்ளை புவியியல் சிறப்புக் கலை இறுதி வருடம் யாழ். பல்கலைக் கழகம்.

Page 159
படுவதுடன்இத்தகைய புவிச்சரிதவியலமைப் புக்கேற்பவே தரைக்கீழ்நீர்வளமும் நிர்ண யிக்கப்படுகின்றது. அதாவது வடிநில ஆரம் பப்பகுதி சானோ க் கை ற் பளிங்கடுக்குப் பாறைகளைக் கொண்டு விளங்கு வ தால் இவை ஊடுபுகவிடும் தன்மையை குறைவா கக் கொண்டிருப்பதால் ஆற்றின் நீர்கொள் வனவும் ஏனைய பகுதிகளை விட கணிச மானளவு அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆனால் வடிநில மத்திய பெரும்பகுதி வெடி ப்புக்களைக் கொண்ட அடையற்பாறையில் ஊடுபுகவிடும் இயல்பு அதிகரித்துக் காணப் படுவதால் கிடைக்கும் நீரினை தன்னுள் உள்வாங்கி விடுவதால் ஆற்றின் நீர் கொள் ளளவிலும் தாக்கத்தினைச் செலுத்துகின்ற துடன் கழிமுகப் பகுதி உயர் செறிவுகூடிய fifts/Tig, ugol Gouds (Extensive and Highly Productive Aquifer) Gastaing-CD Lugi Gial சாய நடவடிக்கைகளுக்கு சாதகமாக அமை கிறது.
எனவே புவிச்சரிதவியலும் கனகராயன் ஆற்று நீர் வெளியேற்றத்தில் குறிப்பிடத் தக்க செல்வாக்கினைச் செலுத்துவதைக் Sf6886virth
2.2. தரைத்தோற்றம்:-
வடிகாலின் அமைப்பினையும் அதன் அடர்த்தியையும் அதன் போக்கையும் நிா
அட்டவணை (1) 岛研岛们们山脑 é வடிகால்க வடிகால் கிளைப் படுத் வ ளின் ஒழுங்குகளின் எண் தும் விகிதா
ணிக்கை óዎ ጠ`Ù dö
0. 53 2.5 O2 21 70 03 03 3.0 04 1.0
வடிகால்களின் மொத்த நீளம் = 15 கிலே ஆகவே வடிகால் அடர்த்தி (Draingge Densi வடிகால்
வடிகால் பிரதேச
- • سمت۔ s - مـــــنيـــب مــكة

ணயிப்பது தரைத்தோற்றமாகும். கனகரா யன் ஆற்று வடிநில தரைத்தோற்ற அமைப் பானது 100 மீற்றர் உயரத்திற்கும் குறைந்த பகுதியாகவும் மென்சாய்வினை யுடைய தட்டையான மேற்பரப்பையும் கொண்டு காணப்படுகின்றது. இத்தகைய தரைத்தோற்ற இயல்பிற்கேற்ப இவ் ஆறு 90 மீற்றர் உயரமான சேமமடுக்குளப் பகு தியில் உற்பத்தியாகி தெற்கிலிருந்து வடக்கு நோக்கிய சமவெளி ஊடாக இது பாய்ந்து 30 மீற்றர் உயரத்தினுள் அமைந்து காணப் படும் இரணைமடு நீர்த்தேக்கத்தினுள் நீரினைச் செலுத்தி பின்பு 3 மீற்றரிலும் குறைந்த உயரத்தினை உடைய ஆனையி றவு கிழக்கு கடனிரேரியினுள் முடிவடை கின்றது. இவ்வாறாக உயரங்குறைந்த சம வெளியினூடாக இது பாய்வதால் ஏனைய உயர்நிலங்களில்இருந்து உற்பத் தியா கி ஒடும் ஆறுகளில் காணப்படுபவை போன்ற விரைவோட்ட ஆற்றுப்பகுதிகளையோ நீர் வீழ்ச்சிகளையோ இங்கு காணமுடியாது இருப்பதுடன் கிளை நதகளை தன்னுள்ளே ஒடுக்கி வடிகாலின் அடர்த்தி குறைவாகக் காணப்படுவதற்கும் தரைத்தோற்றமே காரணமாகும்
இதனை ஹோட்டன் என்பாரின் வடி நிலக் கணிப்பின் பிரகாரம் கணிப்பீடு செய் தும் அறிய முடிகிறது.
bÖODJ வடிநிலம் - - - - - d ... Wடிகால்களின் சராசரி வடி நீள ங்களின் T நீளம் கால்களின் விகிதாசாரம்
βοη ώ
76.8 3.0 2.4
20.8 7.2 7.0 25、6 50.6 3.0
288 1520 ~
ா மீற்றர் ty) bகளின் மொத்த நீளம் 152 - 0.17
& 96
களைக்கொண்ட நீரேந்து த்தின் பரப்பு.
3.

Page 160
கணிப்பின்படி வடிகாலின் அடர்த்தி 0.17 ஆகக் காணப்படுவதிலிருந்து இவ் ஆற்றின் அடர்த்தியானது ஏறத்தாழ 0.2 கிலோ மீற்றரினுள் உள்ளடக்கப்பட்டுக் காணப் படுவதனை அறியலாம்.
2.3 மழைவீழ்ச்சி:-
வரண்ட பகுதி பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்துவது இப்ப குதி மழைவீழ்ச்சியேயாகும். உலர்வலயத் தினுள் அமைந்து காணப்படும் இவ் ஆற்று வடிநிலமானது பருவகால மழைவீழ்ச்சியி னைப் பெற்றுக் கொள்வதாகவும் ஆண்டின் பெரும்பகுதியில் வரட்சியை அனுபவிப்பதா கவும் காணப்படுகிறது. இங்கு முல்லைத்தீவு கிழக்குப் பகுதியிலமைந்து காணப்படும் இவ் ஆற்று வடிநிலப் பிரதேசம் 1500-2000 மில் லிமீற்றர் ஆண்டுச்சராசரி மழைவீழ்ச்சியி யினையும் ஏனைய வடிநிலப் பகுதிகள் 1000 -2500மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியையும் பெற்றுக் கொள்கின்றன. இம் மழைவீழ்ச்சி நவம்பர், டிசெம்பர் காலப்பகுதியில் 2-Go, வாகும் அமுக்க இறக்கங்களினால் ஏற்படும் மேற்காவுகையினாலும் அருமையாக நிக ழும் சூறாவளியினாலும் கணிசமானளவு GIGOL --Lulu LLGST (Pavaneswaran, Etal 1987) வடகீழ் பருவப்பெயர்ச்சிக் காற்றின் செல் வாக்கினால் குறிப்பிட்டளவு மழைவீழ்ச்சி யும் கிடைக்கின்றது. இதனால் வடிநிலப் பிரதேசமானது ஒக்ரோபர் - ஜனவரி வரை யிலான காலப்பகுதி ஈரப்பருவத்தையும் Šíř மேலதிகத்தையும் கொண்டும் மே-செப்ரெம் பர் வரையிலான காலப்பகுதி உலர் பருவத் தையும் நீர்ப்பற்றாக்குறையையும் கொண் டும் காணப்படுகின்றது.
வடிநிலப் பிரதேசத்தில் அமைந்து காணப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய பெரிய குளங்களினுள் ஒக்டோபர், நவம் பர், டிசெம்பர் மாதங்களினுள் கிடைக் கப்பெறும் மழைநீர் தேக்கப்பட்டு சிறு கிளையாறுகளினால் கனகராயன் ஆற்றி னுள் சேர்க்கப்பட்டு நவம்பர் மாத முற்ப குதியில் பெருக்கெடுத்து ஓடும் இவ் ஆறு ஏறத்தாழ 3 மாதங்கள் வரை ஓடி, பெப் ரவரி மாதத்தில் நீரின்றியும் அல்லது பிள
32

வுகள் அமைந்து காணப்படும், மாங்குளம், சன்னாசிபரந்தன் போன்ற பகுதிகளில் சில இடங்களில் நீர்தேங்கியும் காணப்பட ஏனைய பகுதிகள் இவ்ஆற்றினால் காவிவ ரப்பட்ட மணல் படிந்து காணப்படும். எனவே ஆண்டின் 3 மாதங்கள் வரை நீரி னைப் பெற்றுக்கொள்ளும் மக்கள் ஏனைய மாதங்களில் இவ்வாற்றிலிருந்து மணலைப் பெற்றுக்கொள்வர். உதாரணமாகபிரசித்தி பெற்றகண்டாவளை மணல் இவ்வாற்றின் பிரதான கால்வாயிலிருந்தே பெற்றுக் கொள்ளகின்ப்படுறது.
எனவே 90 கிலோ மீற்றர்கள் வரை னேகராயன் ஆறு ஓடியபோதும் வன்னிப் பிரதேசத்தில் அமைந்து காணப்படும் ஏனைய ஆறுகள் போன்று இதுவும் ஒரி பருவகால ஆறாகவே காணப்படுகின்றது.
இவ்வாறாக கனகராயன் ஆற்று வடி நில நீர்வளத்தை தீர்மானிப்பதில் புவிச்ச ரிதவியல், மழைவீழ்ச்சி, தரைத்தோற்றம் என்பன. செல்வாக்குச் செலுத்துவதுடன் ஆற்றின் இருமருங்கும் அமைநது காணப் படும் இயற்கைத் தாவரப்பரம்பலும் ஆற்றின் ஒடும் நீரின் அளவை தீர்மானிப் பதில குறிப்பிடத்தக்க செல்வாக்கு செலுத் துகின்றது. நீர் ஆவியாதலையும் ஆற்றின் வேகத்தையும் இவை கட்டுப்படுத்துகின் றன,
8.0. வடிநிலப்பரப்பினுள் அமைந்து காணப்படும் நீர் நிலைகள் :-
வடக்குக் கிழக்கு பிரதேசங்களின் மொத்தப்பரப்பளவு 8323 சதுர கிலோ மீற்றராகும். இதில் 30% மான நிலப் பரப்பு அதாவது 45935 ஹெக்டேயர் நிலம் நீர்ப்பாய்ச்சல் பரப்பாகும்.இத்தகைய நீர்ப்பாய்ச்சற் பரப்புகளுக்கு நீரை வழங் கும் பிரதான மூலங்களாக இப்பகுதியில் காணப்படும் நீர் நிலைகள் குறிப்பாக குளங்கள் விளங்குகின்றன,
கனகராயன் ஆற்று வடிநிலப்பரப்பில் 123 சிறு குளங்களும் 5பெரிய குளங்களுல்

Page 161
அமைந்து காணப்படுகின்றன. சிறிய குளங்களில் 54 கைவிடப்பட்ட நிலையில் இன்று காணப்பட ஏனைய 66 குளங்கள் பயன்பாட்டிலுள்ளன. இச்சிறிய பெரிய குளங்கள் மழைக்காலங்களில் நீரைப்பெற்று அவ்வப் நிலப்பகுதிகட்கு நீரைப் பாய்ச்சு கின்றன. வடிநிலப் பரப்பினுள் காணப்படும் பிரதான 5 குளங்களையும் அவற்றின் நீர் கொள் இயலளவையும் பயன்பொறும் நிலப் பரப்பையும் பின்வரும் அட்டவனை 11 காட்டுகின்றது.
அட்டவணை: ||
வடிநிலப்பரப்பினுள் காணப்ப
பிரதான நர்ப்பாசனத் திட்டங்கள் | நீர்
گی
சேமமடுக்குளம் கனகராயன் குளம் இரணைமடுக்குளம் கனகாம்பிகைக்குளம் "மருதன் குளம்
ay sa 7 b! Tle National Atlas of Sri Lanka.
இத்தகைய பெரிய சிறிய குளங்கள் மூலம் வடிநிலப்பரப்பில் 10000 செக்டே ருக்கு மேற்பட்ட நீலப்பரப்பு நீர்ப்பாச னத்தைப் பெற்றுக்கொள்கின்றது. Gavigநிலத்தில் அமைந்து காணப்படும் முக்கிய சிறிய குளங்களை அட்டவணை 11 காட்டு கிறது.
கனகராயன் ஆற்று வடிநிலத்தில் அமைந்து காணப்படும் மிகப்பாரிய நீர்த் தேக்கம் இரணைமடு ஆகும். அத்துடன் இது வடமாகாணத்தின் மிகப்பெரிய நீர்த் தேக்கமாகும். 1903 ம் ஆண்டு இலங்கை நீர்ப்பாசனப் பகுதியினரால் இதனை அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு 1920

இல் 89 அடி உயரமும் 22 அடி ஆழமான தாகவும் 40, 000 ஏக்ககர் அடி ஆழத் திற்கு நீரைத்தேக்கி வைக்கக்கூடியதாகவும் அமைக்கப்பட்டு பூர்த்தி ஆக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து இவ்வாற்று வடிநிலத் தில் குடியேற்றத்திட்டங்கள் உருவாக்கப் படவே நீரின் தேவை அதிகரிக்கப்பட மேல திக நீர் ஆனையிறவு கடனீரேரியில் சேர்க் கப்படுவதை தடுத்து அணைக்கட்டின் உய ரமும் காலத்திற்குக்காலம் உயர்த்தப்பட்
டும் பிரதான நீர் நிலைகள்.
கொள் இயல் பயன் பெறும் நிலப் ளவு (ஏக்/அடி) பரப்பு (ஹெக்)
2, 560 245
1, 120 94
106, 500 &45及
05
Dag 182
1988 P-93
-சி. அதாவது 1931 இல் அணனக்கட்டு உயர்த்தப்பட்டு மொத்த நீர் கொள்ளளவு 1000 ஏக்கரடியாகவும் மீண்டும் 1954 இல் மேலும் அணைக்கட்டு நீர் கெள்ளளவு 2ே000 ஏக்கரடியாகவும் இறுதியாக நான் காம் தடவையாக 1975 இல் அணைக்கட்டு 101 அடிக்கு உயர்த்தப்பட்டு மொத்த நீர் கொள்ளளவு 106,500ஏக்கரடியாக அதிகரிக் *ப்பட்டது. இதனால் இன்று கடனீரேரி புடன்கலக்கும் நீரின் அளவு மட்டுப்படுத்தப் பட்டுள்ளது. இந் நீர்த்தேக்கத்திலிருந்து இன்று ஆண்டு தோறும் 9146 ஹெக்டேயர் தலப்பரப்பு பயன்பெறுகின்றதுடன் மேலும் சில கெக்டேயர் நிலப்பகுதியை பயன்பாட் டுக்குகொண்டு வரும்பொருட்டு அணைக்கட் டினை 111 அடியாக உயர்த்துவதற்கு கித் தேசிக்கப் பட்டுள்ளது.
- نت ستيمسنستنتسبضتتشتتةsمنذن - نتذ
šimặếà
1.
3
3

Page 162
அட்டவணை: 11 s
கனகராயன் ஆற்று வடிநிலத்தினுன் அ é uLJ (SGIT
இறம்மை வெட்டிக்குளம் முடவன் குளம் கற்குளம் இளமருதன் குளம் மைக்கல்லுப்போட்ட குளம் ஆலங்குளம் பரசன் குளம்
கன்சுரா குளம் கயன் குளம் ஆராய்ச்சிக்குளம் மறையடிச்ச குளம் பெரிய புலியங்குளம் சின்னப் , இராமர் , ஆலங்குளம் தாசன் குளம் பெரிய பூவரசன் குளம் சின்னப்பூவரசன் குளம் சோலைக்குளம் குஞ்சுக்குளம் பரசன் குளம் புதுக்குளம்
4, 0 நீர்ப்பாசனம்
கனகராயன் ஆறானது வவுனியா மாவட்டத்தில் உற்பத்தியாகி முல்லைத் தீவு மாவட்டத்தை ஊடறுத்து ஓடி அங்கு அமைந்து காணப்படும் இரணைமடு நீர்த் தேக்கத்தினுள் நீரைச் செலுத்துகின்ற போதும் இவ்வாற்றினால் நீர்ப்பாசனம் பெறும் பரப்பாக கிளிநொச்சி மாவட்டமே அமைகின்றது. இதற்குக்காரணம் இவ்வாற் றின் கழிமுகப்பகுதியில் இம்மாவட்டம் அமைந்து இருப்பதும் கனகராயன் ஆற்று வடிநிலத் தரைத்தோற்றமுமேயாகும்.
இதன் பொருட்டு கிளிநொச்சி மாவட் டம் நீங்கலான ஏனைய ஆற்றுவடி நிலப் பகுதிகளில் அமைந்து காணப்படும் குளங் களே அவ்வப்பகுதிக்கு நீரை வழங்குகின்
134,

மைந்து காணப்படும் முக்கியமான
5 GT
சித்தாண்டி முறிப்புக்குளம்
அடம்பன் குளம் கரடியன் குளம் புதுமுறிப்புக்குளம் கற்குளம் நாவிக்குளம்
சின்னக்குளம் பெரியகுளம் புலிசெத்த குளம் பனிக்கன் குளம் ஊரியான் குளம் குமரன்குளம் பணிச்ச புளியங்குளம் தொச்சிக்குளம் வேப்பன் குனம் ஆனந்தர் புளியங்குளம் குருக்கள் குளம் கரடிக்குளம் பாண்குளம் சின்னப்பரந்தன் குளம்
றன. ஆனால் கழிமுகப்பகுதியில் காணப்படும் கிளிநொச்சி էOn aյլ : ர்ச்செய்கைப் பரப்புக்கள் மூலம் நீர்ப்பாசனத்தைப் ெ கின்றன.
அமைந்து -ப் பயி of76b6dum ligir Hற்றுக்கொள்
இங்கு அமைந்து காணப் பேராறு, சங்கிலியன் =器gy, பன்னங்கண்டி ஆறு எனப பகுதி விவசாயிகள் குறுக்கே சிறிய கால்வாய்கள் (p6(plb இரணைமடுக் குளத்திலிருந்து நேரடியாக 35sráid autruissir மூலமும் விவசாய நிலங்கட்கு நீரினைப் பெற் றுக்கொள்கின்றனர். சிதாவது 101,600 Yt. நீளமான பிரதான கால்வாய்களும் 46,200 நீளமான கிளை வாய்க்கால்கும் 279000 அடி நீளமான பிரிவு வாய்
படும் சிற்றாறு, வேம்படி 乌幻, னவற்றை இப் மறித்துக்கட்டி
=
-- -n luain in air - san le

Page 163
களும் 521,800 அடி நீளமான வயல் வாய்க் கால்களும் இப்பகுதியிலமைந்து காணப் பட்டு வருடந்தோறும் 9146 ஹெக்டேயர் நிலப்பரப்பு நீர்ப்பாசனத்தை பெற்றுக் கொள்கின்றது.
இத்துடன் 1990க்கு முன்புவரை அதா வது 1989 இல் திருவையாற்றுப்பகுதியில் 448 ஹெக்டேயர் நிலப்பரப்பிற்கு இரணைமடு பிரதான கால்வாயிருந்து ஏற்று நீர்ப்பா சனம் இடம் பெற்றமையும் இங்கு குறிப் பிடத்தக்கது.
5.0 நிலப்பயன்பாடு:-
புராதனகாலத்தில் கனகராயன் ഷ്ട്.) றின் பயன்படுதன்மை மிகவும் குறைவாகவே இருந்தது. அதாவது கனகராயன் ஆற்று வடிநிலப்பரப்பு காடுமண்டிக் காணப்பட் டது. இவ்வாற்றின் இரு மருங்கிலும் ஏறத் தாழ இரண்டு கிலோமீற்றர்கள் வரை பரந்தகாடு காணப்பட்டதுடன் மழைக்கா லங்களில் இவ்வாற் றினால் காவிவரப்படும் நீர் வடிநிலப் பரப்பில் பரவிப் பாய்ந்ததி னாலும், மலேரியாவின் தாக்கம் அதிகமா கக் காணப்பட்டதாலும் மக்கள் வாழாப் பரப்பாகவே விளங்கியது.
ஆனால் இந்நிலை தொடரவில்லை, காலப்போக்கில் வன்னிப்பிரதேச முக்கியத் துவம் உணரப்படவே வடமாகாணத்தின் மிகப்டெரிய ஆறாக விளங்கும் இவ்வாற்று வடிநிலத்தையும் விருத்தியாக்கப்படவேண் டிய தேவை ஏற்பட்டது. அதாவது வன் னிப் பிரதேசப் பொருளாதாரத்தில் விவசா யம் மிகமுக்கிய இடம் பிடித்தமையினா லும், யாழ்ப்பாண மாவட்டத்தின் அதிக குடித்தொகையினை இவ் வடி நிலப்பரப் பிற்கு நகர்த்த வேண்டிய தேவை 9 Փւյւն டதாலும் இவ்வாற்று வடிநிலத்தின் விருத் தியும் அவசியமானது.
இதனால் இந்நூற்றாண்டின் ஆரம்பத் திலிருந்தே எனகராயன் ஆற்று வடிநிலத் தில் அரசின் குடியேற்றத் திட்டங்கள் ஏற் படுத்தப்பட்டன. இதைவிட வடிநிட்ைபரப் பில் புராதன கிராமங்களும் ஆரம்பகாலத்

திலிருந்தே சிற்சில இடங்களில் காணப்பட் டன. கண்டாவளை, புளியம்பொக்கணை, தட்டுவாண் கொட்டி, பழையவட்டக்கச்சி, மணவாளன் பட்டமுறிப்பு, கருநாகல் பட்ட முறிப்பு ஆகியன புராதன கிராமக் குடியி ருப்புக்களில் சிலவாகும்.
இன்று வடிநிலத்தின் குடித்தொகை அதிகரித்து விட்டது. ஆற்றின் இருகரை களையும் அடுத்துக் காணப்படும் காட்டுப்ப ர. ையும் ஆறானது கடனீரேரியை அடை யும் காடுகளுடனான உவர் நிலப்பரப்பை யும் விட ஏனைய பிரதேசங்களில் பெரும் பாலும் மக்கள் குடியேறி விட்டனர். உதா ரணமாகக் கிளிநொச்சி மாவட்டத்தின் இன் றைய குடித்தொகை 100000 ஐ தாண்டிவிட் ட து. இவ்ஆற்றினை அடிப்படையாகக் கொண்டு 1920 களிலிருந்து இன்றுவரை வடி நிலப்பரப்பினுள் பல நீர்ப்பாசன (ej. யிருப்புத் திட்டங்கள் உருவாக்கப் பட்டு வருகினறன. அதனால் ஆரம்பகாலங்களில் காடாகக் காணப்பட்ட வடிநிலப்பரப்பு இன்று கழனியாக மாறி வருகின்றது,
கனகராயன் ஆற் று வடிநிலப்பரப்பி னுள் உருவாக்கப்பட்ட பிரதான நீர்ப்பா சனக் குடியிருப்புத் திட்டங்களை அட்ட வணை IV காடடுகின்றது.
இத்தகைய பிரதான குடியிருப்புத் திட் டங்கள் மாததிரமனறி இராமநாதபுரம் குடியேற்றத் திட்டம் மற்றும் பல அத்துமீறல் குடியேற்றங்களும் (பாரதிபுரம், அமைதிபுரம்) இனறு வடிநிலப்பரப்பில் தோன்றிவிட்டன. இத்தகைய குடியேற்றங் களினால் அதிகரிககும் குடித்தொகைக் கேற்ப வடிநிலப பரப்பையும் விருத்தியாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. உதார ணமாக 1954ஆம் ஆண்டுவரை இரணைமடு நீர்த்தேக்கத்தனால் 1694 ஹெக்டேயர் நிலப்பரப்பிற்கே நீர் பாய்ச்ச மு 4ற்தது இன்று நீர்த்தேக்கம் சீரமைக்கப்பட்டு ஒல் வோராண்டும் காலபோகத்தில் மாத்திரம் 8489 ஹெக்டேயர் நிலம் பயிர்ச் செய்கைக் குட்படுகின்றது.
s:-assass
133 "ר

Page 164
அட்டவணை:- IV
ஆற்று வடிநிலத்தில் அமைந்து காணப்
பிரதான நீர்ப்பாசன வழங்கப்ப குடியிருப்புத்திட்டங்கள், தாழ் நில லான துெ
1. கணேசபுரம்
உருத்திரபுரம் வட்டக்கச்சி முரசுமோட்டை இராமநாதபுரம்
2. கனகாம்பிகைக்குளம்
3. சேமமடுக்குளம்
gaa o b:.. The Nalional Atl
எனினும் வடிநில நிலப்பயன்பாடா னது வடிநிலம் பெறும் மழைவீழ்ச்சியி னாலேயே தீர்மானிக்கப்படுகின்றது. அதா வது நீர் மேலதிகம் காணப்படும் சில வரு டங்களில் நீர்ப்பாசனம் பெறும் நிலப்பரப்பு அதிகரித்தும் நீர்ப்பற்றாக் கு  ைற யாக காணப்புடும் காலங்களில் நீர்ப்பாசனம் பெறும் பரப்பு குறைந்தும் காணப்படுகின் றது. கடந்த சில வருடங்களாக அதிகரித்து வரும் வரட்சியின் காரணமாக (இவ்வரட் சிக்கு உலர்வலயத்திலுள்ள காடுகள் பெரு மளவில் அழிக்கப்பட்டு குடியேற்றத்திட் டங்கள் நிறுவப்பட்டமையே காரணமெனக் கூறப்படுகின்றது) முன்னைய ஆண்டுகளில் மழைபெறும் காலங்களில் (கால போகம்) மானாவாரியாக பயிர் செய்யப்பட்டு வந்த பெருமளவு நிலப்பரப்பு இன்று பயிர்ச்செய் கைக்கு உட்படாது காணப்படுவதுடன், நீர்ப்பாசனக் காணிகள் கூட இன்று நீர்ப் பற்றாக்குறையினால் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றன.
தகுந்த காலநிலை நிலவுவதும் உலர் ஈரபருவங்கள் மாறி மாறி அமைவதும் இரு வாட்டி மண்காணப்படுவதும் வடிநிலப்பரப் பின் நிலப்பயன்பாட்டில் நெற்செய்கையே
36

டும் பிரதான குடியிருப்புத் திட்டங்கள்
ட்ட மேட்டு உருவாக்கப்பட்ட
ாடர்பு
2. 5 - 3. 1 1935 - 1948
1925 - 1948
1969 سے 1949 4 . 2 س- 8 ه .
as of Sri Lanka - 1988 p-95
பிரதானமாக காணப்படுகின்றது.பருவகால ஆறாக இது விளங்குவதால் அப்பருவ காலத்தில் (ஒக்ரோபர்- பெப்ரவரி) கால போக நெற்செய்கை செறிவாக மேற்கொள் ளப்படுகின்றது. ஏனைய கால நெற்செய் கையை, கிடைக்கும் மழைவீழ்ச்சிக்கேற்ப குளங்களில் தேக்கி வைக்கப்படும் நீரின் அளவே தீர்மானிக்கின்றது. எனவே ஆற்று வடிநிலத்தில் ஏறத்தாழ 1 5000 , ᏊᏫᏪ5Ꮿ5 டேயர் நிலப்பரப்பு நெற்செய்கைக்குட்படுத் தப்படுகின்றது. இதில் சேமமடு, ஓமத்தை, புளியங்குளம், சன்னாசி பரந்தன், பெரிய குளம், குஞ்சுக்குளம், கனகராயன்குளம், வட்டக்கச்சி, முரசுமோட்டை, கண்டா வளை, கோரக்கன் கட்டு, ஊரியான் பகு திகளில் நெற்செய்கை செறிவாகக் காணப் படுகின்றது. குறிப்பாக ஆற்றின் கழிமுகப் பகுதி நெற்செய்கையில் சிறபயிடம் வகிக் கின்றது. இரணைமடு நீர்த்தேக்கத்தின் மூலம் காலபோகத்தில் மாத்திரம் 8489 செக்டேயரில் (1992) நெற்செய்கைப் பரப் பும் கனகராயன் குளத்தின் மூலம் அதனை அடுத்துக் காணப்படும் 2179 செக்டேயர் 1989) நெல்விளை பரப்பும் சேமமடுக்குளத் தின் மூலம் 2327 கெக்டேயர் (1989) நெற் செய்கைப் பரப்பும் நீர்ப்பாசனத்தைப் பெற்

Page 165
றுக்கொள்கின்றன. இதேபோன்றே வடி நிலப்பரப்பினுள் அமைந்து காணப்படும் ஏனைய சிறு குளங்களிலிருந்து அவற்றை சூழ்ந்து காணப்படும் பயிர்ச்செய்கைப் பரப்புக்கள் நீர்ப்பாசனத்தைப் பெற்றுக் கொள்கின்றன.
1990 களின் பின் ஏற்ப ட டுள்ள அரசியல் ஸ்திரமற்ற தன்மையும், அத ன்ால் ஏற்பட்டுக்காணப்படும் பொரு ளாதாரத் தடை, எரிபொருள் தட்டுப் பாடு, விவசாய பொருட்களுக்கான தடை என்பனவற்றாலும் இவையெல்லாவற்றுக் கும் மேலாக வடிநிலப்பரப்பில் நிலவும் வீரட்சியும் கழனியாகப் காணப்பட்ட பெரு மளவு நிலப்பரப்பு இன்று பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத பரப்புக்களாக உள்ளன. வடிநில பிரதேச தாழ் நிலங்களில் காலபோகத்தில் செறி வாக மேற்கொள்ளப்படும் நெற்செய்கைப் பரப்புக்கள் சிறுபோகத்தில் குளங்களில் உள்ள நீரிணளவைப் பொறுத்து ஒரு சிறு பகுதியே நெற்செய்கைககுடபடுத்தப்பட ஏனைய தாழ்நிலப் பகுதிகளிலும் மேட்டு நிலங்களிலும் சிறுதானியங்கள் குறிப்பாக ஓரளவு வரட்சியைத் தாங்கக் கூடிய உழுந்து, பயறு, எள்ளு, சோளம் போன் றன பயிரிடப்படுவதுடன் வடிநில நிலப் பயன்பாட்டில் குறிப்பாக வெங்காயம், மிள காய், கத்தரி முதலிய தோட்டச் செய் கையும் குறிப்பிடத்தக்க இடத்தினை வகிக் கின்றது.
வடி நில நிலப்பயன்பாட்டில் நெற் செய்கை, சிறுதானியச் செய்கை வீட்டுத் தோட்டச் செய்கை மாத்திரமன்றி குறிப் பிடத்தக்க இடத்தினை காடுகளும் பிடித் துள்ளன. ஆற்றின் இருகரைகளை அடுத்தும் குறிப்பாக புளியங்குளம், ஓமந்தை, கனக ராயன்குளம், மாங்குளம் போன்ற சில குடியிருப்பு மையங்களை தவிர இரணை மடு நீர்த்தேக்கத்திற்கு தெற்காக அமைத் துள்ள பரப்புக்களும், இதன் அணைக்கட் டுக்கு கிழக்கே கழிமுகப்பகுதி வரையான கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட எல் லையை அடுத்தும் அடர்ந்ததும் திறந்தது.
4álisan n - - u

மான காடுகளும் பற்றைக்காடுகளும் காணப்படுகின்றன.
இவைதவிர கடனீரேரியை அண் டிய பகுதியில் சிற்சில இடங்களில் வெற் றுத்தரைகளும் உவர் நீர் நிலப்பகுதிகளும் காணப்படுகின்றன. இத்துடன் சிளிநொச்சி நகரப்பகுதி, புளியங்குளம் சந்தி மாங்குளம் சந்தி, முருகண்டி சந்திப் பகுதிகளும், முரு கண்டி சந்தியிலிருந்து கிளிநொச்சி நகரப் பகுதி வரையான யாழ்ப்பாணம், கொழும்பு வீதிக்கு சமாந்தரமாக கிழக்கே காணப் படும் நிலப்பரப்புக்கள் யாழ்ப்பாண பல்க லைக்கழக விவசாய, பொறியியல் பீடங் களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளமையினாலும் கட்டியெழுப்பப்பட வேண்டிய அல்லது கட் டியெழுப்பப்படும் நிலமாக காணப்படுகின்
D6CF
இவ்வாறாக கனகராயன் ஆற்று வடி நில நிலப்பயன்பாடானது குடியிருப்புக்கள், நெற்செய்கை சிறுதானியம் வீட்டுத்தோட் டம் காடு, உவர்நிலம், கட்டியெழுப் பப்படும் நிலம், வெற்றுத்தரை என்பனவாக அமைத்து காணப்படுகின்றது.
6. O வடிநிலப்பரப்பில் இதுவரை 幼”向
படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள்.
அன்னியராட்சிக் காலத்திலிருந்தே இவ் allநிலத்தை முன்னேற்றுவதற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டுவந்தபோதும் இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் கனக ராயன் ஆற்று நீரினை சிறந்த பயன்பாட் டிற்குட்படுத்தும் பொருட்டே பாரிய நீர்த் தேக்கமான இரணைமடுக்குளம் அமைக் கப்பட்டது. இதைத்தொடர்ந்து உலர்வலய அபிவிருத்தியின் கீழ் அரசின் குடியேற்றத் திட்டங்கள். குறிப்பாக கனகாம்பிகைக்குளம் (1925-48) கணேசபுரம் (1936) சேமமடு (1949-69) உருத்திரபுரம் (1952), வட்டக் és dé. (1953), Gypgrg-Gottlol. ( 1954), இராமநாதபுரம் (1955), போன்ற குடி பாணவர் குடியேற்றத்திட்டங்கள் ஏற்படுத் தப்பட்டன. இவை யாழ்குடா நாட்டு
137

Page 166
சனத்தொகை அமுக்கத்தினையும், நிலத் தட்டுப்பாட்டினையும் நீ க்கு வத ற் காக உருவாக்கபட்டன,
தொடர்ந்து வன்னிப்பிரதேசத்தில் விவ சாயச் செய்கையை மேம்படுத் தும் பொருட்டு கண்டா வளை, புளியம் பொக் கனை, பரவிப்பாஞ்சான், திருவையாற்றுப் பகுதிகளில் மத்தியதர வகுப்பினர் குடி யேற்றத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களைக் கருத் திற்கொண்டு வடிநிலப்பிரதேசத்தில் திருவை யாறு படித்த வாலிபர் திட்டம் ஏற்படுத் தப்பட்டு வெற்றியுமளித்துள்ளது. 1966 இல் இரணைமடு ஏற்று நீர்ப்பாசன வசதி யோடு இது ஏற்படுத்தப்பட்டது. இங்கு 425 இளைஞர்கட்கு 1275 ஏக்கர் நிலமும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இதுதவிர வடிநிலப்பரப்பில் கிளிநொச்சி மாவக்கத்தின் கரைச்சிப்பிரிவில் உமை யாள்புரம், குமாரபுரம் என்பன கிராம விஸ்தரிப்புத்திட்டத்தினகிழ் உருவாக்கப் பட்டனவாகும். இவ்வகையாக அரசால் வடிநிலப்பரப்பில் குடியானவர், மத்தியதர படித்த வாலிபர், கிராம விஸ்தரிப்புததிட் உங்கள் என்பன ஏற்படுத்தப்பட்டன.
இவ்வகையான குடியேற்றத்திட்டங்கள் மட்டுமன்றி வடிநிலம் அமைந்து காணப் படும் வவுனியா, முல்லைத்தீவு, மாவட் டங்களில் முறையே 1984, 1985 களில் ஒருங்கிணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளாக இத்திட்டத் தின் மூலம் எததகைய நன்மையையும் அதாவது 'ஒருங்கிணைந்த கிராமிய அபி விருத்தித் திட்டத்தின் கீழ் கொண்டுவரப் பட்ட மாவட்டங்கள்" என்ற பெயரைப் பெற்றனவே அன்றி வேறெந்தப் பலனை பும் பெற்றுக் கொள்ளவில்லை
இதேபோன்றே மகாவலி செயற்றிட் டப் பரப்பினுள் உள்ளடங்கும் இவ்வாற்று வடிநிலத்தின் உற்பத்தியாக விளங்கும் சேம மடுக்குளப்பிரதேசம் மகாவலி K நிகழ்ச்
13 - எண்:

சித்திட்டத்தின் கீழ் விருத்திசெய்ய உத் தேசிக்கப்பட்டுள்ளது. அதாவது மகாவலி திசை திருப்புத் திட்டத்தின் கீழ் இது கடலில் சேர்க்கும் மேலதிக நீரினை அனு ராதபுரத்திலமைந்துள்ள நுவரவீவாவிற்குள் செலுத்தி பின் அங்கிருந்து ஒரு பகுதி அரு வியாற்றுக்கும் மற்றையபகுதி சேமமடுக் குளத்திற்கும் வழங்கப்படுவதாக கருத்திட் டம் அமைந்தது. இதன் பொருட்டு சேமம டுக் குளத்திலிருந்து கிடை க்கு ம் மேலதிக நீ  ைர சேமிக்கவென புளியங்குளத்திற்கு அண்மையிலுள்ள சன்னாசிபரந்தன் பகுத யில் (இது நிலமேற்பரப்பிலிருந்து 35 வரை ஆழமான பகுதியாக காணபபட்டதுடன் குடியிருப்புக்கள் இல்லாத காடு மூடிய பகு தியாகவும் காணப்பட்டது ) கனகராயன் நீரைத்தடுத்து நிறுத் தி ஓர் குளத்தினை *ம4பதற்கு 1976, 1977ம் ஆண்டு காலப் பகுதியில் முயறசி எடுக்கப்பட்டபோதும் இது நிறைவேற்றப்படவிலலை.
எனவே மகாவலி அபிவிருத்திட்டத்தித் தின் கீழ் இதுவரை எத்தகைய நனமையும் பெற "த வடிநிலப்பிரதேசமாக விளங்குகின றது. இத து டன் வடிநிலப் பரபபில அர சால நில அபிவிருத்தி த திட்டங்கள் காணி யற்றோருக்கு காணிகள வழங்கல், காணியு ருமையற்றோர்க்கு சொததுரிமை வழங்கி உறுதிகள் வழங்கப்பட்டமை போன்ற சில Lu GØðli 35GB, b , LỗLop (olassr Girom Lu LuLL-GOT.
இவ்வாறாக பல திட்டங்கள் இங்கு لا الارتن ف التنiTلاقاسات الاناض في القلب الـ0,0د ماسا (550 பாக குடியேறறததிட்டங்கள் யாவும் நிறு வப்பட்டன\வே தவிர அவை வளர்ப்பதற் கான ஊக்குவிப்புககள் மேற்கொள்ளப்பட வில்லை. கி ரா ம ய மயமாக்கத்திறக்கா குழாய்நீர் வசதிககோ இங்கு அமைநதுள்ள 95%மான கிராமங்கள் உட்படவிலலை. கடந்த சில வருடங்களாக விவசாய கடனுத விகளைக்கூட இவை பெறவில்லை.
எனவே மேற்கூறிய திட்டங்கள் செயற்படுத்தப்பட்டபோதும் இவையாவும் வடிநிலததில் ஆரம்ப செயற்பாடுகளாக அமைகின்றனவேயன்றி அபிவிருத்திச் செயற்பாடாக அமையவில்லை. இவற்றுள்

Page 167
சில செயற்படுத்தப்பட்டபோதும் இவையா வும் இவ்வடிநில விருத்தியில் எதிர்பார்த்த இலக்கினை அடையவில்லை. இத்தகைய திட்டங்கள் இப்பிரதேசத்தில் வெற்றிய டையாமைக்கு அரசியல் ஸ்திரமற்ற நிலை, போதிய முதலீடு இன்மை, இப்பகுதியில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர்களின் அசிரத்தை மக்களின் அரசித்தை என்பன சிாரணமாக அமைந்தபோதும் சில அரசி பல் காரணிகளும் மறைமுகமாக இதில் செல்வாக்குச் செலுத்தியுள்ளமையினை இலகுவில் எவரும் மறுத்துவிட முடியாது.
7.0. வடிநில அபிவிருத்திக்கான சில ஆலோசனைகள் :-
கனகராயன் ஆற்று வடிநில அபிவிருத் திக்கு முட்டுக்கட்டையாக பல்வேறு பட்ட பிரச்சினைகள் இங்கு காணப்படுகின்றன. கடந்த பத்து ஆண்டுகளாகமுனைப்படைந்து காணபபடும இனப்பிரச்சினையானது இப் பகுதி அபிவிருத்தியிலும் பெரும் பின்ன டைவை ஏற்படுததியுள்ளது. அரசியல் ஸ்தி ரமற்ற நிலை வடிநில அபிவிருத்திக்காக முன்வைக்கப்படும் திட்டங்களுககெல்லாம் இடையூறாக அமைந்து உள்ளது.
இன்று வடிநிலப்பரப்பில் பல ஆயிரம் ஏக்கா நிலம் வெற்றுத்தரையாக காட்சிய ளிக்கின்றது. இதற்கு நீர்ப்பற்றாக்குறை ஒரு காரணமாக அமையினும இன்று காணப்படும் பொருளாதாரத்தடை கார னமாக உர கிருமிநாசினித்தட்டுப்பாடு, அல்லது விலை அதிகரிப்பு, கடன் வசதிகள் நிறுத்தப்பட்டமை, உற்பத்திட பொருட் களை சந்தைப்படுத்த முடியாமை, தகுந்த விலை கிடைக்காமை என்பனவே பிரதான காரணங்களாகும். எனவே சமாதானம் ஏற்படும் இடத்து அபிருத்திக்கான வாய் ப்புக்கள் ஏறபடவும் இடமுண்டு.
இத்தகைய அரசியல் ஸ்திரமற்ற நிலை மாத்திரமன்றி நீர்முகாமைத்துவப் பிரச்சினைகளாலும் வடிநில அபிவிருத்தி பாதிக்கப்படுகின்றது. வடிநிலப் பிரதேசத் தில்சரியான நீர் முகாமைத்துவமின்மையால் பெருமளவு நீர் வீணடிக்கப்படுகின்றது,

வடிகால்களில் சீரின்மையும், மக்களின் அசிரத்தையும் உத்தியோகஸ்தர்களின் கவனக்குறைவும் பெருமளவு நீர் வீணடிக் கப்பட ஏதுவாகின்றது.
இப்பகுதியிலமைந்து காணப்படும் 123 குளங்களில் 54 குளங்கள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதால் மேலதிக நீர் வீணாகின்றது. எனவே குளங்கள், கால் வாய்கள் சீரமைக்கப்படல் வேண்டும். இர ணைமடு குளக்கட்டில் கீழ்ப்பக்கம் தலை கீழாக வடிகட்டி அமைக்கப்படல், அணைக் கட்டு அதன் உண்மையான மட்டத்திற்கு உயர்த்துதல், மற்றும் கண்டக்கல் தாங்கும் தூண்கள் கட்டுதல், அகற்றிச்செல்லப்பட்ட கடற்கற்களை மீளப்போடுதல் போன்ற வற்றை உடனடியாக செய்யவேண்டிய தேவை காணப்படுகின்றது. இது சாத்திய மாகும்போது மேலதிக மழைவீழ்ச்சி கிடைக்கும் காலங்களில் நீரினைச் சேமிக் கவும் உதவுவதுடன் ஆற்று வடிநிலப்பரப் பில் காணப்படும் ஏராளமான சிறு குளங் களை புனருத்தாரணம் செய்யும் இடத்து அவறறை அடுததுக் காணபபடும நிலங்களை சிறநத பயனபாட்டிறகு கொண்டு GM დნ வதன மூலம் வடிநிலததன் வளர்ச்சியை துரிதபபடுத்தலாம. இதறகு சரியான நீர் முகாமைத்துவமும் இபபகுதிகளில் கடமை யாற்றும் உததியோகஸ்தர்களின் அக்கறை பும் முயற்சியும் அவசியமானதாகும்,
போக்குவரத்து வசதியின்மையும் வடி நில அபிவிருததியில குறிப்பிடததகக இடத் தினை வகிக்கன்றது. ஆரமபகாலங்களில் வடிநிலப்பகுதியில் கிராம 5 தி ஸ்தோன்றவும் uguussa is a la Téaláf a 5 நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படவும் பழைய யாழ்ப்பாணம் - கண்டி வீதி பெரும் துணை யாக இருந்தது. இது இன்றைய யாழ்ப்பர் ணம் கண்டி வீதிககு ஏறத்தாழ 8கிலோ மீற் றர் கிழக்கே இதற்கு சமாந்தரமாக பளை இயக்கச்சி சங்கத்தார் எனும் கிராமங்களு டாக ஆனையிறவுக் கடனீரேரியினூடாக கண்டாவளை, பழைய வட்டக்கச்சி என்பன வற்றினூடாக மாங்குளத்தை ës-JAia கனக ராயன் குளப்பகுதியில் யாழ்
139

Page 168
கொழும்பு வீதியில் முடிவடைகின்றது. அக் காலத்தில் இவ்வீதி இப்பகுதி பிரதான வீதியாக விளங்கியதால் வடிநில அபிவிருத் தியில் குறிப்பிடத்தக்க இடம் வகித்தது, ஆனால் இன்று இவ்வீதி தடைப்பட்டும் சீர்குலைந்தும் காணப்படுகின்றமை வடிநில பயன்பாட்டை குறைத்துள்ளது. இது தவிர 1990 யூனிலிருந்து குடாநாட்டுக்கும் பெரு நிலப்பகுதிக்குமான யாழ்ப் பாண ம்கொழும்பு வீதிப்போக்குவரத்து முற்றாக தடைப்பட்டதையடுத்து குடாநாட்டில் இருந்து இவ்வாற்று வடிநிலப் பகுதிக்கு வந்து விவசாயததிலீடுபடுவோரின் தொ கையை கணிசமானளவில் குறைந்துள்ள துடன் வெளிமாவட்டங்களிலிருந்து விவ சாய பொருட்கள்ை பெற்றுக்கொள்ளல், உற்பத்திப்பொருட்களை சந்தைப்படுத்தல் போன்றனவும் தடைப்பட்டுள்ளதால் விவ சாய அபிவிருத்தி தடைப்பட்டுள்ளது. இதனால் பெருமளவு பயிர்ச்செய்கை நிலங் கள் கைவிடப்படட நிலையிலும், உற்பததி யில் விளைவு கணிசமானவளவு குறைந்தும காணப்படுகின்றது.
எனவே பழைய கண்டிவீதி புனரமைக் கப்படுமிடத்தும் தடைபபடடுளள யாழ். கொழும்புவதி திறக்கபபடுமிடததும் இன்று LOTGW tu 6 w na stilur 45 GLD GONáisioni -- Lulu -- 5l od av யிலும காணப்படும் அபருந தொகையான நிலபபரப்பினை பயன்பாடடிறகு கொண் டுவரவும் விவசாய உறபததியை அதகரிக் கவும, சந்தைபபடுததவும் முடியும் எனபது திண்ணம். பழைய கணடிவீதி புனரமைக கப்படடு போககுவரதது வசத ஏறபடுமி டத்தும மாங்குளம் முலலைததிவு வதககும பரநதன-முலலைததவுவதிககுமிடையகுறுக் கும நெடுக்குமாக ஒரு சில சறு வீதிகளை அமைப்பதன் மூலமும் ஆற்றுககு கிழக் கேயுள்ள பெருமளவு நிலப்பரப்பிலன பயன் பாட்டிற்கு கொண்டுவரமுடியும்,
இது த விர வடிநிலப்பிரதேசத்தில் காணப்படும் சில கிராம, சிறு நகரமையங் களை நகர அபிவிருத்திக்கு உட்படுத்தும் போது இது வடிநில விருத்திக்கு பெரும் வாய்ப்பாக அமையும். கிளிநொச்சி நகரம்
140

1987 களிலிருந்து மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றதுடன் பலகட்டிடத் தொகுதிகளை இழந்த நிலையிலே இன்றும் காணப்படுகின் றது. எனவே கிளிநொச்சி நகரம் கட்டி எழுப் பப்பட்டு அதன் உபநகரமாக முறிாண்டி மையத்தினை வளர்ச் சி யடையச் செய்தல் வேண்டும். ஏனெனில் இவ்விரு மையங்களுக் குமிடையேயே யாழ்ப்பாணப் பல்கலைக் கழக விவசாயபீடம் அமைவு பெற்றும் பொறியியல் பீடம் அமைவு பெறவும் இருப்ப தனாலும் இவ்விரு மையங்களையும் வளர்க்க வேண்டிய அவசியம் உள்ளதுடன், இவ் விடைப் பிரதேசத்தின் நிலப்பயன்பாட்டு விருத்திக்கும் வழி வகுப்பதுடன் குடித்தொ கைFர்ப்புப் பிரதேசமாக மிக விரைவில்மா ற வழிவகுககும். சுமூகமான அரசியல் சூழல் ஏறபடின் மேற்கூறப்பட்ட இரு பீடங்களும் கட்டியெழுப்படுமிடத்து இது சாத்தியமா கும். இததுடன சிறந்த நானிர் வளமும் போதிய நிலப்பரப்பும் காணபபடும் மாங் குளம் பகுதியில் வடமாகாணத்தின் மையம் அமைவது பலராலும இனறு ஏறறுக் கொள் ளப்பட்டுள்ளது. இதனபடி மாங்குளம சந் திபபகுதியை நகர.அபிவிருததிக்கு உடபடுத் தின் இவ் வடி நில மும் குறிபபிடததகக வளர்சசியினை அடையமுடியும். g/త్తి போன்றே புளியங்குளம், ஓமநதை, கனகரா பன் குளம் கராமமையங்களும் நகர அபிவி ருத்திக்குள் வளர்த் தெடுக் கப் படல் வேண்டும,
இவ்வாறாக கனகராயன் ஆற்று வடிநிலப் பிரதேசத்தல் அமைநது காணபபடும புளி யங்குளம, ஓமந்தை, கனகராயன் குளம, மாங் குளம, முறி கண் டி, கிளிநொச்சி போனற பகுதிகள நகர அபிவிருததிககுட் பருத்தப்படுமபொழுது இவறறைச குழ்ந்து காடாக காணப்படும பரபடக்களை 9 Apis பயன்பாட்டிற்கு கொண்டு வந்து வடி நிலத்தை விருத்தி செய்யலாம்,
வடிதில அபிவிருத்தியில் கழிமுக அபிவி ருத்தி மிகவும் இன்றியமையாததாகும். Պւն பகுதியிலேயே சிறந்த நெற்செய்கைப் பிர தேசங்கள் (வட்டக்கச்சி, பரந்தன், முரசு மாட்டை, தட்டுவான்கொட்டி, கண்டா

Page 169
வளை) காணப்படுகின்றபோதும் பயன்பா டற்ற பெருமளவு நிலமும் இங்கு காணப் படுகின்றதுடன் பெ ரும ள வு காணிகள் மானாவாரியாகவே காணப்படுகின்றதுடன் ஆறு கடனீரேரியையடையும் பாகங்கள் இன் னும் சிறு சிறு காடுகளைக்கொண்டதாகவும் உவர்நிலமாகவும் காணப்படுகின்றது. இப் பகுதி உவர் நிலமாக மாறுவதற்கு பயிர்ச் செய்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படாமையே காரணமாகும்.
மானாவாரி காணிகளுக்கு நீர்ப் பாசன வசதி செய்து கொடுப்பதுடன் வரட்சியைத் தாங்கும் சிறு தானியச் செய் கைக்கு கட்டாயமாக ஊக்கமளிப்பதுடன் விவசாயிகள் அரசமானியங்களைப பெறவும் வழி வகை செய்யவேண்டும். ஏனெனில் நெறசெய்கையின் மூலம் ஏற்படும் பருவகால வேலை இன்மையை இது பெரிதும நீக்கு வதறகு உதவுவதுடன இபபகுதியில் விவசா யமசாா கைததொழிலகளையும உருவாக குதல வேண்டும். குறிபபாக அரிசி ஆலை களை உருவாககலாம. இ-பகுதியில் நீர் விாைவதை த தடுகக சுறநத நீர் (pástr மிைத்துவம ஏறபடுத்தபபடடு கழிமுகப் பகுதி சிறந்த பயனபாடடிறகு கொணடு வரபபடுமிடதது இவை சாத்தியமாகும்,
கனகராயன் ஆறறு வடிநில அபி விருத்தயல் கடனமராக்ய சிறநத பயன் பாடடிறகு அகாண்டுவருவதும முககியமான தாகும். கனகராயன் ஆறு சங்கமிக்கும் ஆனையிறவுக் கடனீரேரி ஆனது ஏறததாழ 9,00 ஏககரடி நீரினை தேக்கி வைக்கக் கூடியதாகும். எனவே இக்கடனீரேரியினுள் உவர்நீர் முறறாக கலக்காது தடைசெய்யப் படின் கடனீரேரியினை அடுத்துக் காணப் படும் ஆனையிறவு, உமையாள்புரம், தட்டு வான் கொட்டி, ஊரியான் பகுதிகளிலுள்ள உவர் நிலங்களை விளைநிலங்களாக்க முடி வதுடன் நன்னீர் மீன்வளர்ப்பு இறால் வள

ர்ப்பு போன்றவற்றையும் ஊக்கு விக்கலாம். இத்துடன் மேலதிக மழைநீர் கடலையடை யாது தடுக்கப்பட்டு இந்நீரினைக் கொண்டு கடனீரேரியை அடுத்துக்காணப்படும் வெற்று நிலங்களில் தோட்டச் செய்கையை ஊக்கு விக்கலாம்,
மகாவலி திசை திருப்பும் இட் டம் வடி நிலப்பரப்பில் சாத்தியமாகும் போது கனகராயன் ஆறு வெளியேற்றும் மேலதிக நீர் ஆனையிறவுக் கடனீரேரியை அடைந்து அங்கு வேண்டியளவு நீர்தேக்கப் பட்டு பின் முள்ளியான் கால் வா யூ டாக தொண்டமானாறு கடனீரேரியை அடைந்து அவற்றையும் நன்னீரேரிகளாக மாற்றி மேல திகநீர் தொண்டமானாறு அணையினூடாக இத்து சமுத்திரத்தை அடையும். இதன் மூலம் உவர் நீரேரிகள் நன்னீரேரிகளாக்குவ துடன் நிலத்தடி நீர் வளத்தையும் பேண முடியும். தவிர மேலதிக நீரை வீணாக கட லிலே கலக்கவிடாது கனகராயன் ஆற்றினை அடுதது இருபககமும் அமைந்து காணப் படும் பிரமநதலாறு, தெத்தலிங்ாறு, 56) வலப்பு ஆறு, அக்கராயன ஆறு என்பனவற் றிற்கு வழங்கினால் வடபகுதி.ஏனைய ஆற்று வடிநிலப பிரதேசங்களையும் சிறந்த பயன் பாட்டிற்கு கொண்டுவர முடியும்.
எனவே மேற்கூறப்பட்ட ஆலோசு னைகள் வடி நிலபபிரதேசத்தில் சாத் தியமாவதற்கு குறிபபாக இலங்கையின் வடக்குக் கிழககுப் பிரதேசத்தில் அமைதி யான ஓர் சூழ்நிலை உருவாகுமிடத்து அது வடிநில அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஆதாரமாக அமையுமெனலாம்.
8. O. (pL4-6) say:-le
90 கிலோ மீற்றர் நீளமும் 896 சதுர கிலோமீற்றர் நீரேந்து பரப்பினை தன்ன கொண்டு வருடந்தோறும் சராசரியாக 24 மில்லியன் கனமீற்றர் நீரை வெளியேற்றும்
4.

Page 170
ஆறாக இது காணப்படுவதுடன் அரசு பல அபிவிருத்தித் திட்டங்களை இங்கு செயற் படுத்தி அதன் உள்ளார்ந்த வளவாய்ப்ாை அதிகரித்த போதும் வடிநில அபிவிருத்தி யில் எதிர்பார்த்த இலக்கினை அல்லது வெற்றியை அடையவில்லை என்றே கூற லாம். இதில் பல காரணிகள் செல்வாக்கு செலுத்தினாதும் ாோதிய உள்ளார்ந்த வள
包
1)
2)
3)
4)
சாத்துணை நூல்கள்:
The National Atlas of Sri Lanka (1988,
Srinanda, K, U (1979): Water Balance in the Dry Zone of Srilanka, Jour. O
பாலசுந்தரம்பிள்ளை, பொ, (1983-84) ருத்தியில் மத்திய இடங்களின் பங்கு, பல்கலைக்கழக புவியியல்கழக வெளியீடு
புவனேஸ்வரன், மா. (1987-88) வடக்கு புவியியல் நோக்கு, யாழ்ப்பாணப்புவியிய யியல் கழகம் வெளியீடு, யாழ்ப்பாணம்
Geg LT fG0D66)
砂
தலைக்குரிய ás & 7 பொருளாதார மொத்த மொத்த உள்
தேசிய நாட்டு 12 |குறிகாட்டிகள்:- உற்பத்தி உற்பத்தி
(Q warf** (1
பூட்டான் 190 9.0% gsögurr 350 5.0% மாலைதீவு 470 10.8% நேபாளம் 170 2.0% பாகிஸ்தான் 380 5.6% பங்களாதேஷ் 179 6.2% இலங்கை 430 5.1%
eis 142

வாய்ப்புக்களைக் கொண்டு இன்றும் குடித் தொகையினை உள்வாங்கும் பிரதேசமாக இவ்வடிநிலம் காணப்படுவதால் மேற்கூறிய அபிவிருத்தி ஆலோசனைகளை உள்வாங்கி வடிநிலஅபிவிருத்தி முன்னெடுத்துச் செல்லப் படின் இன்றையவடிநிலக் குடித்தோகையை விட மேலும் பல்லாயிரக் கண்க்கான மக்க னைப் போஷிக்கும் என்பதில் ஐயமில்லை,
) Published by Sursvey Department, Srilanka PP-90-96t
Types and Water Resources Development f Tropical Geography, Vol 49 PP-55-70
வன்னிப்பிரதேசத்தின்பொருளாதார அபிவி பாழ்ப்பாணப் புவியியலாளன், இதழ் 3, யாழ். , யாழ்ப்பாணம் பக். - 51-55
க் கிழக்குப் பிரதேச நீர்வள அபிவிருத்தி ஒர் லாளன், இதழ் 5, யாழ். பல்கலைக்கழக புே
பக், 82 - 99
GT ATG 9 GOLDLIL
‘ற்றுமதி நடை முறை வெளி நாட் 6. விக்கம்
கள் க்கணக்கு இக்கடன் விலைச் மாதங் மிகை/குறை (100 கோடி) ""
கள் (பத்து இலட் 00 கோடி) ம் ட்ெலர்)
டொலர்
).02 b, 6 9 m, 0.07 b. 8.8% :: 8 69.8b. 13 6 % ,名 m。 0.09 b. 559% 0.2 b, 300 m. 1.5 b, 11.5% 6.1 b, 1480 m. 19.5ხ. 12.6% Jl. 5 b, 800 m, 10, 8 b. .3%
1.8 b. 300 m, 5, 2 b, 21.3%

Page 171
II əpɛIO JɔInqoəT IosuɔS --“(oßeX) *ɔS · W ‘‘ (KəƆ) suo H 'yo q “Kųjųootuudnyj · XI 'ICI (q13N) ouoəÐ-us-oqoqa uy-dỊCI (1soa I əpeus) I2 InqɔɔT JosuɔS --o(eugjer)• v • W. (exubo I IIS) ‘suo H • v • q outurowsəľbył og 'L 'S IW I əpe 10 Joun109T josuɔS ~(euJJer) oy ‘W (exubo I sus) ‘suo H ovog ose||dd|ųnedeuex' - y '¡WN I ƏpeJO JɔInļ09, I IosuəS --(euJJef) · V ‘W (K2O) ‘suo Hovo 8 * ubupueųɔɛAIS ‘N JW (s elipew) sə!pnqs uoņeIndod ius dỊCI V · W jsoď ‘‘ (euJJer) v · W ‘(KəO) suo H • v • q ou eseqeẩn> · » IW (uisg) • OS · W ‘‘ (K2O) suo H • V • g • uit II pueųɔe seg · S IVN (uueųInGI) QI o qa **(K30) suoH , V og ‘seIII duelepunseỊeg (a · JOJds
I əpeus) I2 InqoəT IosuəS – I opeIÐ JoungɔɔT IosuəS '¡de GI Jo peəH -
·IOSSəJOJA -
uoŋeuấssəCISƏUueN 06 -- 686 I RIVOHX OIWGIGIVOV 686] o EON I S VN-I-IVT HO A LISAIEAINT AHdV\,s}O350 -IO INEW_L\!\/dEG ‘HAVIS 5DNI LAJOddnS CINV ƆI WEIGIVOV

qese Ieqaubuy ' I 'IW
IəInoqe"! - quepuəụy qe“I –sɔAļeųque|n> • W 'IWN XIɔIO –ueJeųjųIS ‘L “SI W Useļojuqɔə L –Ị XueqnS 'S S${VN
JɔInnoəT ȘuņỊss A -(euJJef) • V • W ‘suoH • V • q oqesoos • S • y 'IWN IəInqoɔT queņsỊssv –(euJJef) suoH • V • q out.jpuoseYI ‘SI ‘IWN JəInqoəT queņsįssy -(euJJet) suo H • V • 8. o.lexseqạns : » IW Jonn, L ÁIeIoduɔ L –(o peloà) ‘’ (ĝuq) ooS og outsutsuieIqns • X ss! W John L Áue soduoJL --(euJJef) suo H • V • g • uuuuuuuuấpub>) · T so! W JəınļoəT ĮuensissV KIɛIodurɔ L – (euJJer) suoH • v • a tubulturat N ° W słW ;IəInqoəT quensissy -(euJJef) suoH • V • 8I out:fi:1Âuoquy ' y 'I W IəInɔɔəT queņsIssy --(bu JJBT) suoH , V, 41 ').jɔqo}} · O ‘IWN (n&x) (Touă “(eấeN) səIIɔųsi, ut-diri|-

Page 172
I əpers)sinònijoideš– (russon) -ouroəÐ-us-oyoqa o usođICI Isoa * - euJJef) • v • W. (exue:I sus) ‘suoH • V • q oubleAsəfe’o ‘o ‘L ’S “IW s opeī£) 19 InųɔəT IosuɔS --(euJJef) • v • WI (KəƆ) suoH , V - 8 ou elpueųɔɛAIS ‘RI ‘IW. I oper9 J9-InqoəT IosuəS •(serpe w) səypnųS odoa ous odsCI ‘V ‘W 1sod o(eugger) • v • W (Kəo) suo H (v og ouereqeần X (X ‘IWN (~ uu uyg) ooS · W “(K2O) suo H • V • q ou eIs.pueqoeseg *S (JW (ou eqanq) CI · qą “ (K2O) sucH • V • q ose|IsduuelepunseTe8 ‘a ‘JOJđI
y operso rainso:T Iosuəs **. \dəGI Jo peəH - IOSSəJoJo's -
uoŋeuấssəGISƏUueN
! 6 - 066} \!\/EIA O'I WNEIGIVOV

JornoqeT -qefereųqueuvy o L ‘IW
quepuəụy oqe“I -fəAstrų que[n]>', 'JN "I W >{IoIO –ububų 1įIS ‘L “SIWN
ue1oyuqɔəL -į XueqnS ‘S SSĮVN
19.InųɔəT ấuņss!A –(euJJet) • V • W suoH ‘v og “susoos os ov oIWN Joạn L KIæIoduə L –ujger) suos I • v • q ou eqqueduuseu buồniqųL ’S “IW John L KI e Iodurɔ L –(o pelo I) (*âuȚ) ooS og out sububiqnS ‘XI SSIVŇ sainųɔɔT queņsỊssy Kreuoduo L –(euJJef) suo H (v og outsous Ibu IpqCI · I ss!W rəınų39’I queqsissy ÁIeIodurɔ L –(euJJer) suo H -v · q ouesupuutuqnseTeg 'L ‘I’W IəInqəəT queņsỊssv –(euJJer) suoH • v • q ouerpuaseYI ‘XI *JW JounnɔəT queỊssssy -(eugger) suoH , V : H ‘JexseqņnS ‘XI ‘IWN IɔInqoəT queņssssv -„pvJJef)suo H. * V * $Houes euÁuoquV*v* JW
¿No Int:”T 1,ustae? SISSY-7 •(euJJef) suoH ‘V ‘o ‘qūƏqOXI * g) *IW

Page 173
(Auguoņeqolā) uəunneo". -·(ou Jor) suoH ova orixeųỉns, x -ryw:
(Áreuoņeqorq.)Jəunjɔɔ"| -(bu JJef) suo H* V * 8 *uese.JKuoquy • V • IWI, (Áubuoņeqolā)JƏInqɔə’s –(eu JJBT) suois‘V ‘o ‘1.19.go?I o O “IWN
·('q','N) ooluoɔɔ-ưI-ojoŲa-us-did jsou· | ɔpɛJO ‘uəInnoɔT IosuɔS -(euJJer) oy‘W “(exsueT IIS) suo H - yog‘ueIeAsəfe}} • g • L • S • IWAI, | ɔpɛuÐ IQInųoɔT IosuɔS –(euJJef) • V • W • (KoO) suoH • v • q oueupueųopass · s · Iwg
(serpe W) səypnus (dog upBuuoldsG • V • W 1soas I əpbuo səInnɔɔT Iosuos –“(euJJef) • V • W ‘(K30) stroH • V • q ouereqeầnx · x£ +II, ‘I ɔpɛJO ‘JQJn 1037 Jos uos ondəGI JopeəH –(ou 118) ooS · W “(KəD) suo H - v* 8 ouerspueqɔɛɲɛg • S • IW JOSSƏJOJ,3 –→(uueųInG) • GI o qa *(KəƆ)SūOH o V og ‘seIIȚdurerepunsereg · I · Noor) uoņeuổssəGISƏUueN
Z6 - 166 || ?IVEIA QI WNEIGIVOV

lƏInoqeT -qefereųnubuv (I ouw,
subpuɔŋŋ y oqe: I -IoAs eqņueỊn>I. "W “IW
X{i3}O -uereųųJS “JL ‘SIWY
John L Kubuoduə L- euJJef) suoH ‘w’ a ‘ueųneuponujueųS ·x ssy w Joļn L KIB.Ioduuɔ L –(būJJer) suo H ovog ‘qerputxi oy sssw[ JɔnɲɔɔTI Juelssssy Kreuoduuə L –(euJJef) suo H ovogout:3ı:KeueaļɔS · T ·su W. {Álbuoņeqold) Jo Inqoə’Ique]s] ssv –(euJJef) •v• W ‘suoH* Voos os psoos os ov ory,
(Áueuoņeqolq) uəunnɔɔ"| -(Bu JJef) suo H ovog ‘Jesuoosi:fi:}} · CJ s-I ssuwt (Áreuoņeqola) Jaunmɔɔ J –(euJJef) suoH ‘v’a ‘unipuosex oiwae

Page 174
ee6eeeeeeeeeeeeభిeభిeeezaభిe4
இவ்விதழ் வெளியீட்டுக்கு கட்டுரைகளைத்தந்துதவிய வேறு வழிகளில் ஒத்துை தவிய பேராசிரியர், து யாளர்கள், மற்றும் புவியிய இவ்விதழை மிகுந்த ஒத்து விய தாசன் அச்சகத்தின நன்றிகள்,
LLLLOO0OL0OL0OLOOO0O000OLOLsssOOLO0LCOLOOO0

eeeeeeeeeeeeeGeeƏ999 SG9êS©êe
நிதியுதவி செய்தோர், கட்டுரையாசிரியர்கள், பல் ழப்பும், ஊக்கமும் தந்து றைத்தலைவர், விரிவுரை பற்றுறை சார்ந்தோர்க்கும், ழைப்புடன் அச்சிட்டு உத ருக்கும் எமது உளமார்ந்த
eeeeeeeeeeee O POQ9e9e9eeeee

Page 175
--ontents
10.
11.
12.
Estimating the Different Landuses oying the Technique of Systemati Land uses of part of Ariyalai Regior
Educational Development in Sri Li
The State and Trends in the Leve Production in the Northern and E
Propulation growth and Developm District.
The Traditional Region of the Tam
A Study of the Natural Vegetatior Reference to tha Coastal Rigion of
Monthly Rainfall Distribution - A C
An Application of the Climate Ind
Economics of lisheries and Income Special Reference to Gurunagar
R. Nant/ The Role of the Christaller's Cent Anal; sis.
Remote Sensing through Satallite f
Kanagarayan River Basin Developn Sarasz
y .

from the Land use Maps by Empl. : point sampling an Estimate for the ~Jaffna Distirict.
S. T. P. Rajeszvaran. C1 nka - A Demographic View
Karthigesu Klugabalan. - 22
of Salf Sufficiency in Rice astern Provinces (198132-1937 88)
K. Suthakar. ... 36
ent problems in the Kilinochchi
Prof P. Balas un dara pillai. ,,,44 ils: Agriculture and lrrigation
R. Svacandram. 53
in Dry Zone - with Specialthe JaffMna Peninsula.
G. Robert. 3 omparative Index
S. Balachandiran. ... 83 ices in the Trincomalee Rigion.
K Rajendram. ...91
Exapenditure Analysis - with
lakumaran & A. S. Soosai. ... 102 "al place theory in Settlement
A. Antonyrajan. ... ̇ጉፐ] or information on earth's surface
P. Sivachthira. 12 Potentials ܕܐܵ athy Sundarampillai. ... 130
.

Page 176
IE JOURNAL OF THE JAF
SOCIETY
AFNA GEOGRAP
VO LUME 6, T. 85 3
 

NA UNIVERSITY GEOGRAPHICA.