கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ்ப்பாணப் புவியியலாளன் 1983

Page 1


Page 2
ے ےساتھ 2 ܡܢ ܫ2 ܥܢ ܚܫ2 ܢ}}kملکہ آقہ بر зәзәзәзәзәзәззё9 அழகிய சீனரியுடன் வர்ண மங்கள வைபவங்களை வீடி 2ܓ ΥΝ வர்ணப்படமாகவும் எடு
படங்கள் பிே
Эesэesэesэess
む
7n༽
7ܓ
 
 

@ ශ්‍රී)
ப்படங்கள் எடுப்பதற்கும். யோ திரைப்படமாகவும், த்துக் கொள்வதற்கும், றம் செய்து 5b
ாரியார் வீதி,
IT HDI (D.
zz sz、
தெளிவான போட்டோ ஸ்ர ற்
க்கொள்ளவும்,
AĎ கள் பிரின்ட்
'ன சந்தை,
3. 6 D ব। } } € /ন -' * =。 ལ༽། : C: ༼ ༽ ཟེར། ། f : , " . . . . . . . .
بچ{...|\\'ۂ ................................... } === '''\ ܓܪܝܓܠ
| تاریخ با با نا میباشد .
<>esee>эesэөзэeSeseecәes
L
€ @ 円、厅阿
, * F甲限
۲لۂ ۔۔;:
f

Page 3
uITUILIT
biKiBG
புவியியற் கழ! யாழ்ப்பாணப் வெளியீடு - யூன்,

i&sގުދުރަޗި S%స్త్రNe *蓝
鸽
கம்;
பல்கலைக் கழகம்.
1983.

Page 4


Page 5
துணைவேந்தரின்
யாழ்ப்பாணப் பல்கலைக் கது முதலாக “யாழ்ப்பாணப் புவியிய வெளியிடுவதையிட்டு பெருமகி மன்றம் ஒவ்வொன்றும் தன யுடையதாக இருத்தல் வேன் துறை மாணவர்களும், ஆசி களை மற்றவர்கள் அறிந்து களுல் இதுவும் ஒன்ருகும் பார்க்கும்போது, மலர் ஆ வெளிவரும் போது, ப லும் மாணவர்களுக்கு மாணவர்க்கு மிடைய படுத்துகி மாணவர்களும் விரி அளிக்கும் படைப்பு இக்கன்னி இதழ்
பினைப் பெறுபெ
கிே
“யாழ்ப்பாண ளன்' வளி
LJfTS GGIT i
வர்க்கும் திற்கும்
யைச் {
அருள்
மாறு :
6υπόσ07
சுகி
பேராசிரிய
sாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்,
 
 

செய்தி”
சுப் புவியியல் மாணவர்கள் முதன் லாளன்' என்னும் சஞ்சிகையை ழ்ச்சியடைகிறேன். பல்கலைக் கழக க்கெனச் சஞ்சிகை யொன்றை TB h ஏனெனில், ஒவ்வொரு ரியர்களும் தங்களது கருத்துக் மதிப்பதற்குரிய சாதனங் 1. இன்னுெரு வ  ைக யி ற் பூண்டுதோறும் அடுத்தடுத்து ல்கலைக் கழகத்திற் பயி b வெளியே  ெச ன் ற பிலே தொடர்பை ஏற் ன்றது. வுரையா ள ர் க ளு ம் க்களைத் தாங்கிவரும் சிறப்பான வரவேற் ன எதிர்பார்க்
ப் புவியியலா ரும் பிறை ர்ந்து, மான சமுதாயத் தன் பணி செலுத் த செ ய் யு ஆட வல் இறைஞ் எறேன்.
*
ஆ
ர் கலாநிதி. சு. வித்தியானந்தன்
துணைவேந்தர்

Page 6
புவியியல் துறைத்தலைவரின்
ஆசிச் செய்தி.
யாழ்ப்பாண பல்கலைக் கழக ! மாணவர்களின் படைப்பே யாழ்ப் தனைப் பல்கலைக் கழக புவியியற் புவியியலாளன் என்ற சஞ்சிகையை இடைவெளிக்குப் பின் யாழ்ப்பான கம் பல இடர்களின் மத்தியில் இ மகிழ்ச்சியைத் தருகின்றது. பல சி விளங்கும் இம்மலர் இலங்கையின் திலும் ஈடுபாடு கொண்ட அனைவ கும் பாடசாலை, பல்கலைக் கழக அறிவுக்கு விருந்தாக அமையும் எ
பிரதேச அபிவிருத்தியில் கவ6 டத்தில் இம்மலர் வெளிவந்திருப் இம்மலர் தொடர்ந்து வருடந்தோ களை வழங்குகின்றேன்.
பேராசிரியர் - கல:
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்,
யாழ்ப்பாணம்.

0CC S 0LLLL SY 0LLLS SS 0 SY0L0L S LL0LL0 S LLLLLLLLS
புவியியல் பகுதி விரிவுரையாளர்கள் பாணப் புவியியலாளன், பேரா சங்கம் 18 வருடங்களுக்கு முன்பு ப வெளியிட்டது. இந்த நீண்ட னப் பல்கலைக் கழக புவியியற் சங் |ம் மலரை வெளியிடுவது மிக்க றந்த படைப்புக்களைக் கொண்டு அபிவிருத்தியிலும் முன்னேற்றத் நக்கும் குறிப்பாக புவியியல் கற் மாணவர்க்கும் பயனுடையதாக, ன்பதில் சந்தேகமில்லை.
னம் செலுத்திவரும் இக்கால கட் பது மிகவும் பொருத்தமானதே. rறும் வெளிவர எனது நல்லாசி
நிதி - பொ. பாலசுந்தரம்பிள்ளை
தலைவர் புவியியல் துறை

Page 7
அன்பு நெஞ்சங்களே !
நல்லனகற்று நற்பயன்பெற வேண் டையிலும், மேலும், மேலும் புவியிய சிக்கு, பங்களிக்கவேண்டும் என்ற சீரி ஆசிரியர்களதும் எண்ணக்கருத்துக்களை ம த் தி யி ல் பரவச்செய்யவேண்டுமென் லாளன்’ தன்னகத்தே கொண்டு வெளி
புவியியலின் பல்வேறு சிறப்புப் பி களைத் தாங்கி, யாழ்ப்பாண புவியியலா அடைவதுடன், கற்பவர்கட்கு நற்பயனை எனவே பயன்படக்கூடிய படைப்புக்கன் வெளியிடுவது, புவியியற் கழகத்தின் த * யாழ்ப்பாணப்புவியியலாளன்" என்ற இச்சஞ்சிகையினை உங்கள்முன் சமர்ப்பி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின், ஓர் வருடத்தைத் தாண்டினுலும் அது வந்துள்ளது, இவற்றுக்குச் சிகரம் வை: "யாழ்ப்பாணபுவியியலாளன்' என்ற படுவது புவியியல் மாணவர்கள் அனைவ விரிவுரையாளர்கள், மாணவர்கள் ஆ! வரும் இச்சஞ்சிகை பல்கலைக்கழத, ! சிறந்தவரவேற்வைப் பெறுமென எதிர் வெளிவர ஆக்கமும் ஊக்கமும், அளிட தலையாய கடனுகும்.
4ம் வருடம் புவியியல்-சிறப்புக்கலை
 

"டுமென்ற உயரிய சிந்தனையின் அடிப்ப ற் கல்வியை வளம்படுத்தி அதன் வளர்ச் ய நோக்கத்தினையும் மாணவர்களதும், வெளிப்படுத்தி, மாணவ சமூதாயத்தின் எற அவாவையும் "யாழ்ப்பாணப்புவியிய ரிவருகின்றது.
ரிவுப்பகுதிகளோடு சம்பந்தமான ஆக்கங் ாளன் வெளிவருவதையிட்டு நாம் மகிழ்ச்சி நல்கும் எ ன வும் எதிர்பார்க்கிருேம். ாத் தா ங் கி ய புவியியற் சஞ்சிகையினை லையாய கடன் என்பதை உணர்ந்து இன்று பெயரில் புவியியல் கழகத்தின் சார்பில் க்கின்ருேம்.
புவியியற்கழகம் 1981ல் பதிவுசெய்யப்பட்டு வரும் வழியில் சில பணிகளையும் செய்து த்தாற்போல். இம்முறை முதன் முதலாக பெயரில் சஞ்சிகை ஒன்று வெளியிடப் ருக்கும் பெருமைதரக்கூடிய விடயமாகும்
கியேர்ரின் படைப்புக்களைத் தாங்கி வெளி
மா ன வ ர் க ள், ஆசிரியர்கட்கிடையே பார்க்கின்ருேம். இச்சஞ்சிகை தொடர்ந்து ப்பது. மாணவர்களதும் ஆசிரியர்களதும்
எஸ், செல்வநாயகம் எஸ். பி. சக்மா இதழாசிரியர்கள்.

Page 8
5,
62
10»
II.
12.
13.
14.
உள்ளே
யாழ்ப்பாணச் சுண்ணக்கற் பிரதேசத்தி
கன்னியா வெந்நீரூற்று
நிலநீரின் உருவாக்கக் கொள்கைகளும்
இலங்கையில் விவசாய நிலவுடமைகளி
இலங்கையின் பசுமைப்புரட்சியில் நெ6
யாழ்ப்பாணக்குடாநாட்டின் நெல்விளை
இலங்கையின் காட்டுவளமும் அதன் (
இலங்கையின் கைத்தொழில் வளர்ச்சி (1950 ம் ஆண்டின் பின்)
இலங்கை மீன்பிடியில் அண்மைக்கால
இலங்கையின் குடிசனத்தொகை வளர்
இலங்கையில் இந்திய மக்களின் குடித் மாதிரிகளும்
தொலைவு நுகர்வு பற்றிய அறிமுகம்
இலங்கையின் மழைவீழ்ச்சி மாறுதன்ை முரண்பாடான முடிவுகள்.
விமானப்படங்களுக்குரிய பொதுப்படை

e o os e o so o
ன் புவிப் பெளதிகவியல்இ, - மதஞகரன்
- சு. செல்வநாயகம்,
இலங்கையில் அதன் வளப்பரம்பிலும்,
- ம. லியோன், றெல்வல்
ன் அளவும், நிலஅட்சியும், శ్లే
-g கணபதிப்பிள்ளை,
உற்பத்தியும் பிரச்னுைம்,
- எஸ். சர்மா.
நிலங்களின் வரஸ்பருவப் பயிர்ச்செய்கை செல்வி, ப, கந்தசாமி
பின்னணியும்.
பொருளாதாரட் series
- செல்வி. ச. சற்குணதிலகம்
பில் கைத்தொழில் கொள்கைகளின் பங்கு - செல்வி ஜயந்தி. அற்புதநாதன்
ப் போக்கு ܡ - க. கி. ஆறுமுகம்
ச்சியும் பரம்பலும் மாற்றங்களும்
- பொ. பாலசுந்தரம்பிள்ளை
தொகை வேறுபாடும் குடிப் புள்ளியியல் ミー - கா. குகபர்லன்
எஸ். பாலச்சந்திரன்
0 பற்றிய ஆய்வுகளில், காணப்படும் சில - மா. புவனேஸ்வரன்
யான வியாக்கியானம்.
எஸ். ரி. வி. இராஜேஸ்வரன்

Page 9
言
言
 

"sustu buď o L oss! W "buulbS ‘A ‘S "I W
(KubļouɔɔS 1 s s V) o susão seuqleq “xi oss! W (huapssəud) oueuseueousS “as ou W
BUuBJd “A ‘SSIWN
*UueueõeAȚIÁVN - S - I W oueupuəueAnd “L “JIN
oÁų, loouubub puns os ou W (19IIɔɔueųO əɔIA) ubųqueueáųjų A (S Jou,I
----
(JounseəIL JOyu3S) ( ubupueqɔųɔeAsS + XI ou W (uou]ed) o seIII dueJepunse seg oai : jou,I (Jo) spā) · Áų) »sese Iba • XI oss! W oueJpuƏƏAB XI - S “J W (ÁJeļojoəS) uue Jepuns eueųoW • S • IW (JounseəJ. L. Josunt) · uue õe KeueApos os rusų
| \
sou,v)
|-
*(1 – 0) - si pɔsɔɔs)
:( I - o) - "I supuess)

Page 10


Page 11
யாழ்ப்பாணச் சுண்ணக்கற் புவிப் பெளதிகவியல்
யாழ்ப்பாணக் குடாநாடு மிகப்பெரிய தோர் கண்ணக்கற் திணிவைக் கொண்டி குப்பதுடன், பல்வேறு இயல்புகளின் அடிப் படையில், இலங்கையில் இது ஒர் புவியியற் பிரதேசமாகவும் அமைகின்றது. இப் பிர தேசத்தின் புவிப் பெளதிகவுறுப்பியல்புகள் பற்றி, தெரிவு செய்யப்பட்ட சில மாதிரிப் பி 3 த சங்க ளி ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வை அடிப்படையாகக் கொண்டும் கண் ணக்கற் பிரதேசங்கள் பற்றி வெளிவந்த நூல்கள், கட்டுர்ைகள் ஆகியவற்றை அடிப் படையாகக் கொண்டு பெறப்பட்ட உண்
இக்கட்டுரையில்
இங்கு குறிப்பிடப்படும் ஆய்வுப் பிர் தேசமான யாழ்ப்பாண்க் குடாநாடு ஏறத் தாழ 10 சதுர ம்ைல் பர்ப்பினை உள்ள டக்கியிருப்பதுடன் மேற்கிலும், வடக்கி
ஆக்கிலும் பாக்குத் தொடுகடலினு
இப்
படுத்
யும் இணேத்தின்றது. உள்நாட்டில் அமைந் துள்ள கடினிரேரிகள் இக் குடாநாட்டினை
R, MATHANAKARAN, B. A. - * * * * Lec
i Departament
UNIVERSIT
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரே தசத்தின்
s
இ. மதனுஆர்ன்
இரு பிரதான வடிகால் வெளியேறும் fig, St களாகப் பிரிக்கின்றன. இவற்றுள் தொண் டமானுறும், உப்பாறும் அளவில் பெரிதா யிருப்பதுடன், தென்மேற்குப் பகுதியில் ஓர் பருவகால அரு ഓ () 3 זה( வழுக்கையர் றும் அமைந்துள்ளது. -- , " , 、
புவிச்சரித வரலாறு
யாழ்ப்பாணக் குடா நாட்டின் சுண்ணக் கல் புவிச்சரித வரலாற்றுக் கால அட்டவண்ை யில் ஏறத்தாழ 35 மிலியன் வருடங்களுக்கு (Diö Լյլ է 37 ーra幸季sir @リ道 பகுதியைச் சேர்ந்தது என்று வகுக்கப்ப3 டுள்ளது. இக்கால்த்துக்கு முற்பட்ட பெஞ்
2
குதியில் இன்று புத்தளத்தி
3 - - - - - - - - ゴエ ●エーエT仁ー●
خي_-_جھ=== ー。愛三う●
(Ciê கக் கர்ைவட்ைந்ததன் b க்ர்பனேற்றுப் படிவு ாழ் உயிரிகளினுல் இந்து
இவ்வுயிரிகீரின்
. 行蕊、
ஏற்பட்டது.
t
பிரித்தெடுக்க்ட் இறப்பினுலும் சேதனவும்
தன. பு வி யி ன் உட்பாகத்தில் ஏற்ப்டும் அசைவுகளின் காரணமாக புவிமேற்பர்ப்பில் e Se Su S S SSKSS S AiSS SKSS SeS S S S S S SJKSes S SK S ese
Y OF AFFNA.

Page 12
சில பாகங்கள் கடலிலிருந்து மேலுயர்த்தப் படுவது போன்றும், கடலினுள் தாழ்த்தப் படுவது போன்றும், இச் சுண்ணக் கற் ார் படிவுகளும் கடலிலிருந்து மேலுயர்த் தப்பட்டன்,
அமைப்பு:
ஆாழ்ப்பான சுண்னக் கற்பாறை தன்கு உருவாக்கம் பெற்ற அடையற் பக்கடகளா புள்ளது. பெரிய திணிவு ப் பாறைகளிலி ருந்து சிறிய அளவான பகுப் பொருளின் அளவு வரை இதன் பருமன் வேறுபடுகின் ஹது. இப்பாறையின் மிக மென்மையான உருவமைப்புக்கு இரசாயன மாற்றங்களே காரனமென்து ககுதப்படுகின்தது இப் சறைப் படையின் பெரும் பகுதி கடல் வாழ் உயிரிகளின் சேதனவுறுப்புகள் சிதை ஆகளினுல் உண்டாகிய சிறிது, பெரிய திணி ஆகளாயமைந்து பின்னர் கண்ணும்புத் தன் மையின் காரணமாக ஒன்றிணைந்துள்ளன.
திணிவுகளாகப் படையாக்கப்பட்டுள்ள கண்ணக் கற்பாறைகள் 50 க்கு மேலான தடிப்பையுடையன. புளே என்னும் இடத் தில் இடப்பட்ட துனேயின் மூலம் 370 ஆழமான கண்ணக் கற்பாறை காணப்பட் புதுடன் அதற்குக் கீழ் தடிப்பான மணற் தம் உருவாக்கமும் கேம்பிறியன் காலத் bகு முந்திய அடித்தளத்தின் மேல் காணப் புதி. இந்த மண்ம்கற்படை ஏறத்தாதி 450 * தடிப்பைக் கொண்டிருப்பதுடன், ஆன்ஜர் மன்த்கல் உருவாக்கம் என்றும் சிடப்பட்டதுடன், யூராசிக் காலத்தைச் * கொண்டுவாஞ டி வு க ரூ டன் தொடர்புபடுத்தக்கூடியனவாயுள்ளன.
இ9ழ்ப்பாணக் குடாநாட்டின் தோற்றத் தைக் காட்டும் படத்தை அவதானிக்கும் “சீேது இக் குடர்தஈட்டின் ஜீனற்பகுதிகள் நான்கு வேறு பட். துண்டிங்களாகக் காணப்படுவதை அவதானிக்கலாம். இவை வாவும் யாழ்ப்பாணத்தின் கண்ணக் கற்பிர தேசத்துடன், வடமேற்கு, தென்கிழக்குப் போக்கையும் கொண்டு அமைத்துள்ளன. *ண்ணும்புக் கதிரிதையின் மூக்திதான வடி
 
 
 
 
 
 
 
 

வமான ஒரு பகுதி இம் மணற் படிவுகளின் கீழ் புதைந்துள்ளது. இந்த மணல் பாகங்ச கள், மணல் நாக்குகள் பேசன்று அமைந்தி” குப்பதுடன் கடல் நீரோட்டங்கள், கடல் அலைகளின் காரணமாக உருவாகி இருக்க வேண்டும். வடகீழ் பருவப்பெயர்ச்சிக் காற்? றுக் காலத்திலும், தென் மேல் பருவப் பெயர்ச்சிக் காற்றுக் காலத்திலும் இலங்கையின் வடக்குக் கரையோரங்களாகிய இவை இப் பருவக்காற்று நீரோட்டங்களின் செல்வாக்கிற்கு உட்படுகின்றன. எனவே இம்மணல் தாக்குகளின் உருவாக்கத்திரே இவ் விரு பருவக்காற்றுக் காலங்களில் ஏற்படு கின்ற கடல் அலைகளின் செயல் முறைகளைக் கொண்டும், நீரோட்டங்களின் செயல்முறைகளைக் கொண்டுமே விளக்கவேண்டியுள்ளது. *சோமவிஷி என்பவரினுல் மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகளும் இக் கருத்தின் வலியு றுத்துசின்றன.
கல்லியலைப் பொறுத்தவரையில் யாழ்ப்
பாணச் சுண்ணக் கற்பாறை வெண்மஞ்சள் நிறமுடையதாகவும், இறுக்கமாகச் சேர்த் துள்ளதாகவும், குழப்பமான அமைப்பைக் கொண்டுள்ளதாகவும், இதன் ஒரு பகுதி பளிங்குப் பாறைத் தன்மையுடையதாகவும்காணப்படுகிறது. சில பாகங்களில் இது பெருந் திணிவாக அமைந்து இருத்தாலுக்சில படைகள் அதிகளவு உயிர்ச்சுவடுக்ன்க் கொண்டுள்ளதாகவும், தேன் கூட்டின் அமைப்பை ஒத்த திணிவுத் தன்மையையும்கொண்டுள்ளது. சில பாகங்களில் இது பல மூட்டுக்களைக் கொண்டுள்ளதாகவும், இத்தகைய மூட்டுக்கள் வடமேற்குத், தென் கிழக்காகவும். வடகிழக்குத் தென்மேற்காக வும் தாண்ப்படுகின்றன. இலகுவில் கரை"
யக்கூடியதான இச் சுண்ணும்புக் கற்பாறை பில் பல பகுதிகளில் கரைதலினுல் ஏற்படு= கின்ற நிலக்கீழ் குகைகள் காணப்படுகின்登萄。
தரைத் தோற்றம்:
"யாழ்ப்பாணக் குடா தாட்டுப் பகுதி ܢܝܒܐ பொதுவாக சமதரைத் தன் மை யைக் கொண்தின்போதுத் குடஈதுரட்டில் மேற்=

Page 13
*్యత్తు-శిష్ణోళ్లి *
జ విజfause:#ళ్ల** **
VN- SCiga Arc CROSS 5ES
AFFNA DEN I NSVL A
 
 

ட்டின் புவிச்சரி தவியல்
& S-3
BBR Maiocess t2; 'N RECERT SAN
4
நீர் வற்றிய குறுக்குப்பக்கங்பார்வை
ap
- sists - A
% 羲赛憩 o
خانۂ :'ഠു, ഠു,
% އ&/
reo s- a -
2. ”つ。イ scale- : ಫ್ಲಿಟ್ಟಿ ބަލަހަކު 、键{》鹦 鲁懿翰 ހަމަ ދި ހިހަކީ
ZZسمے ک2
- P - E: șaffne trnă și crie 多ー参比国リiskm . fresh Water 孪 2ޙ2
Saine Vog der
rto GRouNo WATER 5:Aro

Page 14
விண்ஸ் ,
! (after C. H. L. Srimanee, 1952)
ranitic Gneiss (M. S. L) Mean Sea - Water Saturat
(a) Red earth, (b), JaffnaLimestone (c) G Level, (G.W.L) Ground, water level, (F.W.Z.) Zone of fresh | –ion, (B.W.Z.) Probable zone ofBraish water.
} );韃 -! !!!-- (1) Dry well (2) Weil of Puttur – type, (3) Ordinary Successfull well (4) Spring of Keerimalai. Type (5) Solution Cavern.|-|
활... -|-|-
 
 
 

- • • • • × °is of●_,参† Isosmogonidossir யாழ்ப்பாணக் குடாநாட்டின் தோற்றப்LlışQpomp,unƯỚunswiłLIȚIEITLIQ-657நிலநீர்品
p~
こ とSUA STAGgg
), ,| –飞)之炎 - (o兜瞄劑彩圈*
*...*** ( ) qo概劑圈ager. jö尹懋經學-门Đưisroc, gwaelo ,
傘・露し、愛リ・。
鬣
愛
!,,,... , !-おaoczp等* 科るシ ま こA『シA gggg 、

Page 15
குப் பாகத்தின் வடமத்திய பகுதி கடல் மட்டத்தில் இருந்து 33 அடிவரை உயர் வடைகின்றது. இப்பாகத்தில் இரு த் து தெற்காயும், தென்கிழக்காயும் நிலம் மெது வாக சாய்வடைகின்றது. ஆஞல் வடக்கு நோக்கி விரைவாக நிலம் சரிவடைவதனல் இரையோரத்தை அடுத்து உயரம் குறைந்த ஓங்கல்கள் உருவாகி உள்ளன. வடகிழக் குப் பாகத்தில் ஏற்கனவே கூறப்பட்ட உய ஈமான பாகத்தில் இருந்து நிலம் தெற்கு தோக்கிச் சரிவடைந்து மணல்படை வரைக் கும் காணப்படுகிறது. குதிப்பாக கொடி காமத்திற்கும், ஆனையிறவுக்கும் இடைப் டட். மணற்பாகம் சமதரையான தன்மை யூாகவுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட் டின் தரைத்தோற்ற உறுப்புகளுள் நிலக் கீழ் குகைகள், சுண்ணும்புக் கற்பாறை வெளியரும்புகள் அல்லது குத்துப் பாறை கள், விழுங்குதுவாரங்கள். நிலவறைகள், ஓங்கல்கள், பானக்குழிகள் என்பன குறிப் பிடத்தக்க நிலவுருவங்களாக இருப்பதுடன், அடகிழக்குக் கரையோரத்தில் காணப்படு கின்ற ஐணற்குன்றுகளும் இறிப்பிடத்தக்க ஆனவாகும். குடாதாட்டின் வட கரையோர டிாகக் குறிப்பாக மழைகாலங்களில் காணப் திகின்ற நீர் ஊற்றுகளும் குறிப்பிடத்தக்
திலநீர் தோற்றப்படு:
ஏற்கனவே கூறப்பட்டுன்தாது பேரg
-
翼登瓮及寰国C孢S
1. Balendrans V. S. ; Srimanne.
Groundwater in Jaffna Water
2. Caoray, P. G. ; Aங் Introdue
Musuem Publication, Ceylon;
3. Somerville, B. T.: The Subin.
Some Considerations regarding Spolia Zeylanica ; 1908.
4. Wayland and Davis, A. N.; T Jourial of Gxological Society,

யாழ்ப்பாணக் குடாநாடு மயோசீன் காலத் திற்குரிய சுண்ணும்புக்கல் பாறையினலும், மணற்கல்லினுலும் அன்ம்ந்துள்ளது. இச் சுண்ணும்புக் கல் அதிகளவான நுண்துளே களை உடையதாகவும், கரைதலுக்கு உட்ப டக்கூடியதாகவும் அமைந்துள்ளது. சுண் னக் கற்பாதை அமைப்பின் காரணமாக இப்பாகத்தில் விழுகின்ற மழை வீழ்ச்சி, மண்படையினுடாகவும், கண்ணன்க்கற் பாறையின் நுண்துளைகளின் ஊடாகவும் ஊடு வடிந்து சுண்ணும்புக் கற்பாறையில் அமைத்துள்ள இடுக்குகள், மூட்டுக்தன், இடைவெளிகளூடே நீர்ப்பீடம் ஒன்றின் ஏற்படுத்தி நிலநீராக அமைந்து காணப்படு கின்றது யாழ்ப்பாணக் குடா நாட்டில் இவ்வாறு அமைந்து காணப்படும் நிலநீச் தோற்றப்பாட்டினை ஒரு சமுத்திரத்தில் அமைந்துள்ள தீவின் நிலநீர்தோற்றப்பாட் டிற்கு ஒப்பிடலாம். அதாவது இந்நிலநீரின் கீழே சுற்றிவர உவர்நீர் அமைந்துள்ள வல யம் காணப்ப்டும். மழை காலங்களில் தன் ஒரீர்படை அதிகளவு நீரைத் தேக்குவதன்
ஈனமாக இக் குட்ாநாட்டு மக்கள் நில. ரயே வீட்டுத் தேவைக்கும், பயிர்ச்
ன்படுத்துகின்றனர். இக் குடாநாட்டு"
மக்களின் உயிர் நாடியாகக் காணப்படுவது ரே ஆகும் இத்தகைய நிலநீர் தோற்றப்பர்ட்டிற்கு இக் குடாநாட்டின்புவிப்பெளதிக அமைப்புத் தன்மைக்ஹே அடிப்படைக் காரணமாகும். - O
C. H. L.; and Arumugain. S :
Resources Board, Coioanbo ; 1968. tion to the Geology of Ceylox :
967 qSzYSTeASKKS S S S SqSS Irged plate as sorrounding Ceylon
the formation of the coastline;
he Miocene of Ceylons...gagiisab ஐ:சங்க
al
再義茎ー
9 - a 55 D

Page 16
கரணப்புடுகி கழாஜாவை பெ
*பொலநறுவை, ஆம்
壹
கன்னியா வெந்நீரூற்று
உலகின் பல பகுதிகளிலும் நீரூற்றுக் தள் கானட் டுகின்றது ", இவை இயற்கை யாகவே அமைவுற்றுள்ளன. சில இடங்க னில் வெந்நீர் அதிர - - - - -
றையும், சில இடங்களில் குளிர் நீரூற்றையும் நாம் அவதானிக்கலாம்.
இது அவ்வப் பிரதேசங்களின் கல்லியல்,
பானறயமைப்பு, தசைக்கீழ் நீர்வளம், ஒட் டமைவுக் காரணிகள், எரிமலைக் காரணிகள் என்பனவற்றுடன் தொடர்புபட்டதாகக் காண்ப்படுகின்றது. .
இவ்வடிப்பர் - ங்கையை நோக்
154 க்கு மேற் நீரூற்றுக்கள் (குளிர், சூடான) இந்நீரூற்றுக்களில் அதி
அம்பாந்தேஈட்ஜை ஆகி
ான நீருற்றுக் டப் புகுதியின் றப்பாடுகளில் முக்கியம்
கன்னியா வெந்நீரூற்றுக்க்ள் திருகோண
மலே நகரத்தில் இருந்து 5 மைல் வடமேற்கே,
திருகோணமலே - பு:ற்ப்பாணம் பிரதான வீதிக்கு மேற்காக காணப்படுகின்றது. இங்கு ஆறு ( 5 ) நீரூற்றுக்கள் உண்டு. இலங்கை பின் பல்வேறு பத்
திகளிலும் வெந்நீரூற்றுக் கள் சான்னப்பட்டாலும், கன் னியா வில் அமைந்துள்ள ஜெந்நீரூற்று தொடர்ச்சியாக
தீரை வெளியேற்றுகின்ற்தீர்கக் காண்ப்படு கின்றது. -
' : .
S. SELVA - . . . . . . Geography. Spec WY UNIVERSITY
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சு. செல்வநாயகம்
வெந்நீரூற்றுக்களின் உருவாக்கத்திற். கும், சாதாரன நீரூற்றுக்களின் உருவாக் கத்திற்குமிடையில் மிகுந்த வேறுபாடுண்டு. மழைவீழ்ச்சி மூலம் பெறப்படும் நீரானது நிலத்தைச் சென்றடைந்து பல செயற்பாடு களின் பின்னர் நீர்தாங்குபடுக்கையை அடை கின்றது. அதாவது நிலத்தில் விழும் மழை வீழ்ச்சியானது, மேற்பரப்பு நீரோடுகை, வெளியோடி, ஆவியாக்கம் என்பன மூலம் இழக்கப்பட்ட நீர் தவிர ஏனையவை பாறை யின் நுண்டுகளயமைப்புக்கேற்ப ஊடுவடிந்து நிலநீர் இருப்பாக அமைகிறது. இது மிக ஆழ மா ன பகுதிகளில் காணப்பட்டால் தரைகழ்ே நீர் இருப்பு எனப்படும். இத் தரைக்கீழ் நீரே ஊற்றுக்களுக்குக் காரண மாக அமைகின்றது. நீரூற்றுக்கள், பான்ற யின் தன்மை, அமைப்பு, பா  ைறகள் பொருந்தியுள்ள விதம் - அதாவது மூட் டுக்கள், பொருத்துக்கள், குறைகள், மடிப் புக்கன், என்பனவும், பல்வேறு வகையான ப்டைகளைக் கொண்ட பாறைகளில் எவ்வ்ா றுள்ளன என்பதைப் பொறுத்தும் கர்ண்ப் படுகின்றது. நீரை உட்புகவிடும் படை, நீரை உட்புகவிடாப் படை என்பனவற்றின் வேறுபட்ட அமைப்பினுல் மலைக்சரிவு ஊற். றுக்கள், குறையூற்றுக்கள், பாலைநில ஊற் றுக்கள், ஆட்டீசிய ஊற்றுக்கள் என்பன போன்ற இன்னுேரன்ன ஊற்றுக்கள் தோன் றுகின்றன. . . . . . . .
நீர் தாங்கு படுக்கையிலிருந்து ஊற்றுக் களாக நீர் வெளிவருகின்றது. இந் நீர் தாங்கு ப்டுக்கையானது புவியின் உள் வெப் பத்தால் சூடாக்கப்படும் போது குறித்த நீர்
NAYAGAM ial (Final year)
OF JAFFNA.

Page 17
தாங்கு படுக்கையில் தோன்றும் ஊற்றுக்கள் வெந்நீரூற்ருகக் காணப்படுகின்றது. கன்னி யாவில் வெந்நீரூற்றுக்கள் அமைய பின்வ ரும் காரணிகளும் முக்கியம் பெறுகின்றன. அவையாவன:
1. நீர்தாங்கு படுக்கையின் அமைப்பு,
தன்மை
2. கல்லியல் / பாறையமைப்பு
3. ஒட்டமைவின் தடிப்பு 4. புவியின் உள்வெப்பம்
என்பனவாகும்.
இலங்கையில் நீரூற்றுக்கள் கிழக்குப் பாகங்களில் அதிகம் காணப்படுகின்றதுடன் பளிங்குருப் பாறைகளுடன் தொடர்புடை யதாகவும் காணப்படுகின்றது. உலகில் நீரூற்றுக்கள் பல வழிகளிலும் உருவாகின் றன. சில நீரூற்றுக்கள் எரிமலைத் தொழிற் பாடுகளாலும் உருவாகின்றன. இவ்வாறு எரிமலைத் தொழிற்பாடுகளால் உருவாகும் நீரூற்றுக்கள் சூர்க்கான, நியூயோக்கிலுள்ள சாதோகர், பிரான்சிலுள்ள விக்சி, இங்கி லாந்திலுள்ள பா த் என்னுமிடங்களிலும் காணப்படுகின்றன. இலங்கையில் வெந்நீ ரூற்றுக்கள் தோற் ற ம் பெற எரிமலைத் தொழிற்பாடுகளையும் காரணமாகக் கூறு கின்றனர்
வெந்நீரூற்றுக்கள் எனப்படுவன மிக ஆழத்தில் அமைவு பெற்றுள்ள நீர்ப்படுக் கைகளில் உள்ள நீரானது புவி யி ன் உள் வெப்பத்தால் சூடாக்கப்படுவதால் உண் டாகின்றது. இந்த வெப்பம் முக்கியமாக கோளவகத்திற் காணப்படும் கொதிக்கும் எரிமலைக் குழம்பின் வெப்பமாகும் இவ் வெப்பமானது புவியோட்டின் இயக்கத்தின் போது உண்டாகும் உராய்வின் பயனக ஏற் படும் வெப்பமாக அல்லது புவியின் உட் பகு தி யி ல் காணப்படும் கதிர்த் தொழிற் பாட்டு மூலகங்களின் கதிர்வீசலின் வெப்ப மாக அல்லது எரிமலைக் குழம்பின் வெப்ப மாக இருக்கலாம். எனவே கன்னியா வெந் நீரூற்றுக்களுக்கும் இவையே காரணமாக அமைகிறது எனலாம்.

இலங்கையில் வெந்நீரூற்றுக்கள் குவாட் 605 for ( Quartzite ), 60) 156ño (Gineiss) Lurraondo களில் காணப்படுகின்றது கன்னியா வெந் நீருற்று குவாட்சைட் பாறையில் அமைந் துள்ளது இதன் பாறையமைப்பைப் பொ றுத்து நீர் டாக்கப்படுகின்றது. அண் மைக் கா ல ங் களி ல் இந்நீரூற்றுக்களின் வெப்பநிலையானது குறைவடைந்து கொண்டு வருவதாகவும், 35 வருடங்களின் முன் இந் நீரூற்றுக்கள் மிகு ந் த வெப்பநிலையைக் கொண்டிருந்தனவாகவும் கூறப்படுகின்றது. அத்துடன் ஆறு ஊற்றுக்களும் மு ன்ன ர் வெவ்வேருன வெப்பநிலையைக் கொண்டிருந் தன எனவும் கொள்ளப்படுகின்றது.
இங்கு குவாட்சைட் பாறையே நீரை உட்புகவிடாப் பாறையாகக் காணப்படுகின் றது. இவ் ஊற்றுக்களிலிருந்து 5 அடி ஆழத் திற்குள் நீர் பெறப்படுகின்றது, இந் நீர் தாங்கு படுக்கையிலிருந்து தொ டர் ந் து நீரைப் பெறக்கூடியதாகக் காணப்படுகின் றது. கல்லியல் / பாறையமைப்பை நோக் கும்போது பொது வா க இப்பகுதிகளில் பலியோசோயிக் " கால ( Paleozoic) பளிங்குருச் சுண்ணக்கல், நைஸ் பாறைகள், குவாட்சைட் பாறைகள், கி றி ஸ் ர லைன் ( Crysterine ) பாறைகள் என்பன காணப் பட்டாலும் கன்னியா பகுதியில் குவாட் சைட் பாறைகளே அமைந்து காணப்படு கின்றன. இலங்கையில் காணப்படும் வெந் நீரூற்றுக்கள் அனேகமாக கு வாட்  ைசட் பாறையிலும், தைஸ் பாறையிலும் அமைந்து காணப்படுகின்றன. எனவேதான் பாறை uj 6öo Lao Loï ! ! வே று பா டு ம்  ெவ ந் நீரூற்றுக்களின் உருவாக்கத்திற்கு காரணம் எனப்படுகின்றது.
ஒட்டமைவை நோக்கும்போது வெந் நீரூற்றுக்கள் காணப்படும் பகுதியில் அநேக மாக ஊற்றுக்கள் மேற்பரப்புக்கு அண்மை யில் காணப்படுகின்றன. இதனுல் மேலோடு தடிப்பற்ற பகுதிகளிலேயே வெந்நீரூற்றுக் கள் தோன்றுகின்றன. இதனடிப்படையில் தான் கன்னியா வெந்நீரூற்றுக்களும் அமைந் துள்ளன, இப்பகுதியின் புவியோடு அதா வது குவாட்சைட் பாறை வெப்பமடைய புவியின் உள் வெப்பம் தேவைப்படுகின்ற
/

Page 18
ਨੂੰ வைத்துக்கொண்டால் இங்கும் எரி மலேக் குழம்பு மேலோட்டுக்கு அண்மையில் காணப்படுகின்றது எனவும் இதன் காரண மாக * குவாட்சைட் 1" நீர்தாங்கு படுக்கை
நீரூற்ருக வெளிப்
ப்ெபாக்கப்பட்டு :ேத் படுகின்றன எனவும் கொள்ளலாம்.
=x
. .
சூரியக் கதிர்விச்சு 53: Riation ) நீர் தாங்கு படுக்கைகர்ேச் சூடாக்கி, பின்னர் மேற்பரப்பில் இந்நீர் ஊற்ருக வெளிவரு கின்றதெனலாம். ஆணுல் இவ்வாறு கொள் ளும்போது, ஏன் எல்லாப் பகுதிகளிலும் வெப்ப ஊற்று உருவாகவில்லே என்ற கேள் வியும் எமக்குள் எழுகின்றது. எனவேதான் புவியின் உள்வெப்பத்தால் மூட்டுக்களையும் பொருத்துக்களேயும் உடைய குவாட்சைட் பாறையாலான நீர்தாங்கு படுக்கை வெப்ப மாக்கப்படுவதால் இங்கு வெப்ப ஊற்றுக் காணப்படுகிறது என்பதே பொருத்தமா னது. எனவே புவியின் உள்வெப்பம் என் பது வெந்நீரூற்றின் தோற்றத்திற்கு முக்கி யம் எனலாம். வெப்பமாக்கப்பட்ட நீர்ப் படுக்கையில் உள்ள நீரானது, பாறைகளின் பொருத்துக்கள் உள்ள இடத்தில் இயற்கை யாகவே நீரூற்றுக வெளிவருகின்றது.
இந்நீரூற்றுக்களின் (கோடை - மாரி ) பருவ வேறுபாடுகளை நோக்கும் போது : கோடை, மாசி காலங்களில் மிகுந்த வேறு பாட்டைக் கொண்டிருக்கவில்லே. ஆளுல் மழைவீழ்ச்சி அதிகமாகக் கிடைக்கும் மாசி காலங்களில் அதிக ஈரப்பதன் காணப்படுவ துடன் ஈர வானிலே நிலவுவதாலும் இந் நீரூற்றுக்கள் ஒரளவு சூடு குறைந்ததாகவே காணப்படுகின்றது. ஆணுல் காலநிலையால் வெப்ப ஊற்றுக்கள் கட்டுப்படுத்தப்படுவன வல்ல என்பதை, முனைவுப் பகுதிகளில் ஐஸ்லாந்து ) உள்ள வெப்ப நீரூற்றுக்க ளின் ( நீராவியை வெளியேற்றும் ) வாயி லாக அறிந்து கொள்ளலாம். எனவே சூரிய வெப்பத்தால் நீர்தாங்கு படுக்கை வெப்ப மாக்கப்பட்டு வெந்நீரூற்று தோன்றுகின்றது எனில் மாரி காலங்களிலும், முனைவுப் பகு திகளிலும் வெந்நீரூற்றுக்கள் காணப்பட சட்டாது. என்வேதான் கன்னியா வெந்
 
 
 
 
 
 
 
 
 
 

நீர் ஊற்றுக்கள் பற்றிய ஒரு உண்மை நீர் தாங்கு படுக்கை புவியின் உள்வெப்பத்தால் சூடாக்கப்படுவதேயாகும். ...
இலங்கையில் கன்னியாவை விட மகா ஒ: வகாவ ஒபா, மக பெலச, பலாங் ஒயோ என்பனவற்றிலும் வெந்நீரூற்றுக்கள் காணப்படுகின்றன. இவ்வெந்நீரூற்றுக்களை கூரே ( C03ray ) என்பவர் இ ர சா யன முறையில் பகுத்து ஆராய்ந்தார். இதன் படி வெந்நீரூற்றுக்களின் வெப்பநிலை, P.H. பெறுமானம் என்பன பின்வருமாறு காணப் tட்டது.
அட்டவணை
வெப்பநிலை F. H.
( 0 F } பெறுமானம்
1) ଅs é åålist
ஊற்றுகள் 50F 680
இல:3
ಜಿ) te5F ಜ್ಞ#jr # 3 10 R 7: #წt)
3} வகால ஒயா கணிக்கப் 7,60
laidi 2s)
4 ) : {}, $, if ଭି! !!! ଈ } # !! !! !! (If Α: ή ,
98.8 7.50
வெந்நீரூற்றுகளின் இரசாயன பகுப்பு Àfrič; Cooray o. G. }
வெந்நீரூற்றுக்களில் இருந்து இடைக் கிடை குமிழிகள் வருவதை அவதானிக்க லாம். இக்குமிழிகள் வாயுக்கள் வெளிவரு வதைக் குறிக்கும். வெளிவரும் வாயுக்க ளாவன, காபனீரொட்சைட், ஜதரசன், சல்பைட் என்பனவாகும். காபனீர் ஒட் சைட்டின் வெளிவருதல் அநேகமாக கரை யக்கூடிய காபனேற்றுக்களின் சிதைவுறுத

Page 19
லால் ஏற்படுகின்றது. நீர் டர் த் தி கூடிய குளிரான நீர்நிரலின் கீழ்நோக்கிய இயக் கத்தின் காரணமாக அடர்த்தி குறைந்த வெப்பமான நீரானது மேல்தோக்கித் தள் ளப்பட்டு இயங்குவதால் இவ்வெந்நீரூற்றுக் கள் தரையின் மேற்பரப்பில் உண்டாகின் ஹன. வெந்நீரூற் று நீரில் காணப்படும் வாயுக்களின் விகிதம், தரைக்குக் கீழுள்ள பாறைகளில் இருந்து எடுத்து ஆராயப் பட்ட நீரின் விகிதத்துடன் வேறுபடுகின்றது. எனவே, இந்த ஆராய்ச்சிகளும் வெந்நீரூற் றுக்கள் முக்கியமாக மழைவீழ்ச்சியையே ஆதாரமாகக் கொண்டன என்பதையும் உறுதிப்படுத்துகின்றன. வெந்நீரூற்றுக்களின் P.H பெறுமானமானது அருகிலுள்ள பாறை களின் தன்மை, ஐ த ர ச ன் சல்பைட்டின் ஒட்சியேற்றத்திலும் தங்கியுள்ளது. இவ் வாறு வெந்நீரூற்றுக்களின் தன்மை காணப் படுகின்றது. -
கன்னியா முதலான வெந்நீரூற்றுக்களே விட குளிர் நீரூற்றுக்களும் இலங்கையில் காணப்படுகின்றன. இவற்றில் யாழ்ப்பா ணம், திருநெல்வேலி, கீரிமலை, புத்தளம், வண்ணுத்தி வில்லு போன்ற இடங்களில் சுண்ணக்கற் பாறையிலும், மட்டக்களப்பில்
உசாத்துணே நூல்கள்
is
* ఫ్రాద్ధ {}, Sc. * வெந்நீரூற்றுச் இல; , தொகுதி: ,ே - ஆவூற்று நிறுவ
2- ஸ்வெயின். எஸ். ஜனுர்சன் - ** இயற் குறைந்த செலவில் வெப்பமாக்குதல் ' யுனெஸ்கோ வெளியீடு - 1974
3, Ground Water in Ceylon - Survey De

கரையோர மண் ( 888ch Sand ) பாறையி லும், அம்பாந்தோட்டையில் மணற்குன்று களிலும் ( Dune Sand), அவிசாவளையில்
Aluwiam பாறையிலும், களுத்துறையில் வானிலையழிவுக்குட்பட்ட நைஸ் (Weathered nேiess) பாறையிலும், பிபிலை, திசமக ராமைகளில் வானிலையழிவுக்குட்பட்ட கிறிஸ் grða Gör Lung GNP Du? gjuh, (Weatheresci Crysterline ). மாகோ, அநுராதபுரம், மின்னேரி, சீனன் குடா (China bay ) பகுதிகளில் குவாட் சைட்பாறையிலும் ( Quartzite), Natia வில் கிறிஸ்ரலேன் (Crysterine ) பாறையிலும் நீரூற்றுக்கள் காணப்படுகின்றன. இவ்வாறு இலங்கையில் பல்வேறு நீரூற்றுக்கள் காணப் படினும் வெந்நீரூற்றுக்களில் க ன் னி யா வெந்நீரூற்றுக்கள் முக்கியம் பெறுவதாகக் காணப்படுகின்றது.
எனவே, மேற்கூறியவற்றிலிருந்து நோக் கும்போது, இலங்கையின் நீரியல் சம்பந்த மான தோற்றப்பாட்டில் கன்னியா வெந்நீ ரூற்றுக்களும் குறித்த முக்கியத்துவம் பெறு வதை உணரலாம், அத்துடன் இப்பகுதியின் பாறையமைப்பு, தன்  ைம, நீர் தாங்கு படுக்கை என்பனவும் இவ்வெந்நீர் ஊற்றுக் களின் தோற்றத்திற்குக் காரணமாகும்.
শ্ৰেী আিদ গ্রী লম্ব "###
● រីឯកំ —
par ornent.

Page 20
நிலநீரி ன் உருவாக்கக் ெ இலங்கையில் அதன் வள
மனித சமுதாயத்தின் பொருளாதார சமூக அபிவிருத்தியில் இடம்பெறும் முக்கிய ஆதாரங்களுள் நீர் ஒன்ரு கும். இதனுடைய தேவை இன்று அதிகரித்துக் கொண்டு வரு வதாலும், அரிய வளமாகக் காணப்படுவ தாலும் அ; த ன் பாவிப்பும் பயன்பாடும் அபிவிருத்தியில் இன்று மிக முக்கிய இடத் தைப் பெற்று வருகிறது. இவ் வ T மு ன அரிய மூலவளத்தைப் பெறுவதிலும், பயன் படுத்துவதிலும், மு கா  ைம செய்வதிலும் மனித கவனம் மிக உயர்வடைந்தே செல் கின்றது.
நீர்வளமானது பல ஏதுக்களில் பல வடி வங்களாகக் காணப்பட்டாலும் குறிப்பாக நிலத்துள் அமையும் நீர்வளம் 'மனித நீர் வள வேட்டையில் " இன்று மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றது. ஏனெனில் நீரியல் வட்டத்தில் கட்புலனுகா செயல்முறையாக இது அமையினும், ஏனைய நீரியல் வட்ட உறுப்புக்களே விட ( பணிப் படலங்களேயும் பணியாறுகளையும் தவிர்த்து ) அதிக நன்னீர் வளத்தினை இது கொண்டிருப்பதேயாகும்.
தொடர்ந்தேர்ச்சியான நீரியல் வட்டத் தில் நிகழும் படிவு வீழ்ச்சியின் மூலம் பெறட் படும் நீரின் ஒரு பகுதி மேற்பரப்பில் வெளி யோடியாகக் கடலையடைய இன்னுேர் பகுதி தாவர விலங்கின உயிரிகளினுல் ஆவியுயிர்ட் பாகவும் சடப்பொருட்களில் காணப்படும்
M. LEO, Temrorary
Department
UNIVERSIT"

ாள்கைகளும் பரம்பலும்
ம லியோன் றெல்வல்
வெப்பத்தினுலும் வேறு வெப்பத்தினலும் ஆவியாக்கமாகவும் வெளியேற ஏனைய மிகுதி நீர் ஊடுவடிதலாக நிலத்தடியைச் சென் றடைகின்றது. ஊடுவடிதலில் பிரதான மான உட்புகவிடும் பாறைகள் பொதுவாக அவற்றின் இழையமைப்பு, நெருக்கமற்ற தாயும் கூறுகள் பருமன் கொண்டனவாயும் சீமேந்து சேர்க்கை தளர்ச்சியுடையனவாயும் இருப்பதோடு அவை குறித்ததோர் இழிவுப் பருமன் கொண்ட துளைகளையும் கொண்டு காணப்படும். சில பாறைகள் மூட்டுக்கள், வெடிப்புக்கள், பிளவுகள் ஆகியவற்றையும் கொண்டு காணப்படும். குறிப்பாக மணல் மணற் கற்படைகள், பரல், சோக்கு, முட் டைப்பார்ச் சுண்ணும்புக்கல் போன்ற படை கள் இத்தன்மையைக் கொண்டு காணப் படுகிறது. நிலக்கரி, சுண்ணும்புக்கல், படி கப் பார், மூட்டுள்ள கருங்கற்கள் என்பன மூட்டுக்கள், வெடி ப் புக ள், பிளவுகளைக் கொண்டிருக்கும். நீரூடுபரவல் தன்மையினை பொறுத்து பாறைகளை உட்புகவிடும் பாறை கள், குறையுட்புகவிடும் பாறைகள், உட் புகவிடாப் பாறைகள் என மூன்முக இனம் காணலாம். மணல், பரல் (Gravel), கழற் கல், வெடிப்புள்ள மணற்கல் உருண்டைக் கற்திரள் (Conglomerates; , என்பன உட்புக விடும் பாறைகளாகவும், மணற் களி, (San. dy loams ) (3G) & T667 Ldl 56i, ( Light weight loadins ) 151 or LDGior Litq.6 Loess ) Gaf(Dub (upsibo piacási ( Under Composed Peat ) என்பன குறையுட்புகவிடும் பாறை
N RAVEL
Tutor ( 1982 )
f Geography, OF JAFFNA

Page 21
களாகவும், மூட்டுக்கள், வெடிப்புக்கள், பிளவு க ள் இல்லாத சிலேற்று மாக்கல், கப்ரே , களிப்படை, பளிங்குருப் பாறை கன் என்பவற்ருேடு முற்றக அழிந்த நிலக் sf, ( Completely Decomposed peat ) சிமே ந் து தன்மை கெர்ண்ட அடையற் LTsIsogah ( Cemented Sedimentary Rocks ) என்பன உட்புகவிடாப் பாறைகளாகவும் காணப்படுகின்றன.
மேற்கூறிய பாறைகள் இத்தன்மையி னைப் பெறுவதற்கு அப் பா  ைற க ளி ன் இயல்பே காரணமாகும். பா  ைற க ளி ன் அளவு, வடிவம், அமைப்பு, இசைவு, அவை களின் கலப்பு, சேதன உறுப்புகளின் தன்
மைகள் என்பவைகளைப் பொறுத்தே துண்.
டுளைமைத் தன்மை அமைந்து காணப்படி னும் சுண்ணக்கற் பாறைகள் போன்றன ஊடுவடிதலில் சிறப் பா ன தன்மையைக் கொண்டிருக்கின்றன. சுண்ணக் கற்பாறை சிறப்பாக நிலநீர் தோற்றப்பாட்டிற்கு முக் கியம் பெற்ற ஓர் அமைப்பாகும் இப் பாறைகள் நுண் டுளைகளையும், கசிவுத் தன் மையையும் கொண்டிருக்கும் காரணத்தி ஞல் மட்டுமல்லாமலும் நிறைந்த வெடிப் புக்களேயும், பிளவுகளையும் கொண்டிருப்பத ஞலேயே செழிப்பான நீர்ப்பீடங்களேயும், மலடற்ற நீர்க்குகைகளேயும் கொண்டிருக் கின்றன. நுண்டுள மைகளையும் வெடிப்புக் களையும், பிளவுகளேயும் கொண்ட பாறை கள் காணப்படினும் நிலத்தடியில் உட்புக விடாப் பாறை இல்லாவிடின் செழிப்புள்ள நீர்ப்பீடங்கள் தோற்றம் பெறமாட்டாது இ த ஞ ல் குறித்த நிலத்தின் நீர் கொள் ளளவு அற்பமாகக் காணப்படும், நிலத் தடியில் உட்புகவிடாப் பாறைகள் கானப் பட்டு, அதன்மேல் உட்புகவிடும் பாறைகள் காணப்படுமாயின் அவ்வுட்புக விடும் பாறை
கள் நீர்தாங்கு பீடங்களாக அமையும்
நீரியல் வட்டத்தில் ஒரு உறுப்பாகக் காணப்படும் நிலக்கீழ்நீரின் தோற்றப்பாட் டினே நுணுகி ஆராயும்போது அது சாதா ரன நீரியல் வட்டத்தினின்றும் சற்று விலகி

யுள்ளதுபோல் தோன்றுகிறது. ஊடுவடி tiịnh tế GJả6ỉgbjổi (Infiltration Undergromnd water ), (56) 38th SPF)å 4,6 f5# ( Underground Condensation water , 355) - tuji i j63) L. u9?1uôi) gi5) Ga),3 6gièujbiiĞrf ( SedimonCogenous Underground water ), Łą g9 p.j (3 phi_{ நிலக்கீழ்நீர் அல்லது நிலக்கீழ் இளையநீர் (Juvenile Underground water 6760 fia) நீரானது அதன் பிறப்பாசகத்தினை அடி: கக் கொண்டு ந ஈ என் கு வகையாக இனங் காணப்படுகின்றது.
* ஊடுவடியும் நிலக்கீழ்நீர் ' என்பது வளியியல் படிவு வீழ்ச்சி ஏற்படும் போது அந்நீர் மேற் ப ர ப் பு வெளியோடியாகச் செயற்படுமுன் நிலத்தினுள் ஊடுவடியும் போது ஏற்படுவதாகும். இது நிலநீரின் தோற்றத்திற்கு முக்கியமான ஏதுவாக உள் ளது. மிகக்குறைவான வளியியல் படி வு வீழ்ச்சியும், அதன் அசமத்துவ பரம்பலும் அதிகூடிய ஆவியாக்கமும் கொண்ட பாலை வனங்களில் நிலநீரின் தோற்றப்பாடு அவ தானிக்கப்பட்டுள்ளது. இந் நிலநீரின் தோற் றப்பாட்டினே முன்கூறிய ஊடுவடியும் நிலக் கீழ் நீர்க் கொள்  ைக யி னு ல் விளங்கிக் கொள்ள முடிய "து, பாலைவனத்தில் ஒரு குறித் த ஆழத்தின் கீழ் காணப்படும் ஈரப்படையினூடாக நீராவியுடன் கூடிய சூடான காற்று செல்லுt போது அந் நீராவி ஒடுங்கும் நிலைக்குட்படுகின்றது. இதனல் நீராவியின் ஒரு பகுதி திரவமாக மாறும் போது நிலக்கீழ் ஒடுங்கல் நீர் Under. ground Condensation water) (39, si spt பு: டு உண்டாகின்றதென ஜேர்மனிய நீரிய லாளரான வெ1 ல் கர் ( O. Valger 1877 ) நிலக்கீழ்நீரின் தோற்றம் பற்றிய நீராவி ஒடுங்கும் கொள்கையை ( Condensation Theory of Origin of Groundwater ) Gaugif யிடும்போது விளக்குகின்ருர்,
கடல் களி ல் அடையற் செயல்முறை நன்டபெறும்போது உவர்க் கடல்நீரும் இவ் வடையல்களுடன் சேர்வதனுல் 'அடையற் шврши?udi, išlovčićipдiri "" ( Sedimencoge

Page 22
nous Underground water) (35rri கின்றது. இந் - த்திரு வரக்கூடுமெனினு ---.
ميتيين. ومع క్షీత్లీ ద్వీస్ట్
நீர் பாறைகளுக்கு ே
}ឆ្នា
壺
நிலக்கீழ் நீருடன் மிக்மா Mag: ) குறித்த அளவு
நீர் " அல்லது ឆ្នា 蔷”了J、 Underground Water J (35rribigi. Gli றதென அவுஸ்திரேலிய புவிச்சரிதவிய6 ក្រៅ, អ្វិន) { ឪ Sues
காட்டுகிருர், கொள்கை அ
படுத்தினுலும் பொருளாதார விருத்தி பயன் பாட்டிற்கு நிலநீரின் தொகை, தரம், அதை எடுப்பதில் ஏற்படும் செலவு ஆகியவற்றின் அடிப்படையில் நோக்கும்போது வளியிய
படிவு வீழ்ச்சியினுல் ஊடுவடியும் நிலக்கீழ் நீரே முக்கியமானதாகத் தெரிவது தெளிவு.
உ ல க நாடுகளில் உயர்ந்துவரும் நீர் நுகர்ச்சியைப் போல் இலங்கையிலும் நீர் நுகர்வு அண்மைக் காலங்களில் உயர்ந்து வருவதாலும் மேற் ப ர ப் பி ல் கிடைக்கக் கூடிய நீர்வளம் அருகி வருவதினுலும், மணி தனின் நீர் வேட்டையில் நிலநீர் வளத்ை தேடும் ஆய்வுகள் அண்மையில் (
பெற்று வருகிறது. சுமார் 8, 7 கெக்டர் பரப்பைக் கொண்ட
வருடச் சராசரியாக 190 செ. மீ. ம
யைப் பெறுவதன் மூலம் 190 மில் ஏ
அடி நீரைப் பெறக்கூடியதாக இருக்கின் றது. இந்நிலையில் நிலநீரைப் பொறுத்து 10மில்/ஏக்கர்/அடி நீர் உபமேற்பரப்பினுல் கசிந்து ஈர்ப்பதுடன் க டலி னு ஸ் செல்ல 6 மில்/ஏக்கர்/அடி நீர் தரையின் கீழ் மீள் நிரப்புச் செய்யப்படுகின்றதென ஆய்வுகள் புலப்படுத்துகின்றன,
இலங்கையை நீர்வளத்தின் அடிப்படை பில் திரு. சி, இ ரா ம ந | த ன் என்பவர்
茎
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

យ சுண்ணக்கல்லேக் கொண்டிருக்கும் வயம், கரையோரங்களின் பிரதான பகுதி நதிகளின் மெல்லிய வண்டல் படிவுகளும் முன்னே கேம்பிரியன் படைகளுக்கும் படி வுப் பாறைகளுக்குத் மேலமைந்திருக்கும். ஒன் டல் படிவுகள் காணப்படும் பகுதிகள் ரபேர மணற்பகுதி என்பன ஒருங்கிணை ம் வலயம் பள்ளத்தாக்கு படிவுகள்ாக
ឆ្នាទៅវិញយ៉ា நீக்கப்படா லுள்ள மூடப்பட்டுக் காணப்படும் பளிங்குரு ஒன்பாறை வலயம் என மூன்று வலயங்
களTசுப் பாகுபடுத்துகி
மயோசின் காசித்து கண்ணக் கல்லேக் கொண்ட வலயம், ய ர ழ் குடாநாட்டை பும் இலங்கையின் வடக்கு, வடமேற்கு கரையோர மெல்லிய பகுதியையும் உள்ள டக்குகின்றது. இது இலங்கையின் நிலப் பரப்பில் ஒரு சதவீதமாக உள்ளது வனத் துவில்லு, மதுரங்குளி, சிலாபத்துறை மன் னுர், முழங்காவில், பரந்தன், முல்லைத்தீவு, ஆகிய பகுதிகளே இலங்கையின் பிரதான நிலத்திணிவில் மிகச் செழிப்பான நீர்வளத் தினக் கொண்டிருக்கும் பிரதேசங்களாகும். இரண்டாவது வலயமாக கரையோரங்க வின் பிரதான பகுதி, நதிகளின் மெல்லிய வண்டல் படிவுகளும் முன்னைய கேம்பிரியன் பாறைகளுக்கும் படிவுப் பாறைகளுக்கும் மேலரிைந்திருக்கும் : க ச னை ட ட் டு ல் வல: மணல், நதிகளின் சங்கம் வண்டற் - នា ឆ្កែទាំ ផ្ដាំឆ្នាំ டுக்கள் (டெல்ரீ க்கன் ), ஆகிய : கள் ஒரளவு நிலநீரைக் கொண்டிருக்கிறது, இந் நீரில் கிடைப்புத் தன்மை கிடைக்கப் பெறும் ம  ைழ யி ன் அளவு ஊடுவடிதல், கடல்நீரின் உள்ளீடு என்பவற்றில் தங்கியு ளது. எனினும் கழிமுகப்பகுதி கரையோர uporabi ( Littora Sand 1 g p in b so குழாய்க் கிணறுகள் 9000 - 27000 மணி! லீற்றர் நீரைத் தருகின்றது. மூன்ருவதாக பள்ளத்தாக்குப் படிவுகள் இன்னும் நீக்கப் படாமல் மூடப்பட்டிருக்கும் பளிங்குரு வன் பாறைப் பகுதிகள் வலயம், இலங்கையில் 90 சதவீதமான பகுதியைக்
- J១ កញh
تنقیدی . وہ صدی ܚܝܝ
|ği リの海リlJリr
க3ரிலுள் :ெ

Page 23
னும் இதன் நிலநீர்ச் செ குறைவாகும். மணிக்கு 909 ஆ றர் நீரைக் கொடுத்தாலும் சில வில் 4500 வீற்றராகவும் காணப்படலாம்.
நீலநீர் வளத்திற்குச் சிறப்பான யாழ் குடாநாட்டின் மீள் நிரப்புகை நீர் வருடத் திற்கு 90,000 ஏக்/அடியாக இருக்க, இதில் ஏக்கர்/அடி விவசாயவிட்டுத்தேவை களுக்கு பாவிக்கப்பட மிகுதி 50,000 ஏக் கர்/அடி க ட லு க் கு வெளியேறுகின்றது. பொதுவாக யாழ் குடாநாட்டு பிரதேசத் தில் கைகளினல் தோண்டப்பட்ட திறந்த கிணறுகளே பாவிக்கப்படுகின்றன. சுமார் 125,000 திறந்து கிணறுகள் இப்பிரதே சத்தில் காணப்படுகின்றன
மட்டத்தில் மாற்றம் ஏற்படுவதில்லை னமாக புத்துாரில் உள்ள நிலாவரைக் இ ண று, குரும்பசிட்டியிலுள்ள பேய்க் கிணறு, ஊரெழுவிலுள்ள பொக்க விழான் கிணறு, தொண்டமானுற்றிலுள்ள பொந்துக்கிணறு, மயிலியதனையிலுள்ள நெற் கொழு கிணறு இவற்றில் அடங்கும்.
இலங்கையின் வட, வடமேற்கு கரை யோரப்பிரதேசசுண்ணக்கற்பகுதிகளில் மிகச் செழிப்பான நீலநீர்ப்பீடங்கள் கா ன ப் படுகின்றன. உதாரணமாக மன்னுர் முருங்
துணை நூல்கள் :
1, Gorshkov, G. . & Yakusho\ - translation by cow : Mir Pub
2. Todd, D. K., Ground wate 塞 - ting company
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கன் பகுதிகளில் உள்ள குழாய்க்கிணறு மணிக்கு 90,900 லீற்றர் நீரையும், புத்தளம் வனத்துவில்லு பகுதிகளிலுள்ள குழாய் கிணறுகள் சராசரியாக மணிக்கு 55000 - 88000 லிற்றர் நீரையும் கொடுக்கின்றமை யும், முழங்காவில், -ெவ ள்ள ரா நீ கு ள ம் போன்ற இடங்களில் குழாய்க்கிணறுகளை நம்பி இளைஞர் குடியேற்றங்கள் இ டம் பெற்றிருப்பதையும் இவ்வலயத்தின் நில நீர்பிடத்தின் செழிப்பு இலங்கையின் வேறு எந்த வலயத்திலும் இல்லாதவாறு அதிகம் என்பதை எடுத்துக்காட்டுகிறது
இன்று நாடடங்கிலும் ஏற்பட்டிருக்கும் வரட்சி விவசாயத்துறையை பாதித் த து மட்டுமல்லாமல் குடியிருப்புப்பகுதிகளிலும் குடி நீர்ப்பிரச்சினையையும் மிகமோசமான நிலுேக்கு கொண்டு வந்திருக்கின்றது. இவ் வாருண பிரச்சினைகளை அணுகுவதற்கும் நதி கள், தேக்கங்கள், போன்றவற்றின் செ ல் வாக்கு இல்லாதபகுதிகளில் குறிப்பாக மேட்டு நிலவிவசாய விருத்தியினை மேற் கொள்வதற்கும் நிலநீர்வள வேட்டை மேற் கொள்ளப்படுவதுடன் எம் நாட்டில் பரு வகாலவரட்சியினுல் ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதற்கு நீர்வளமுகாமையும் அதுபற் றிய அறிவும் அரசினல் கவனமாக மே ற் கொள்ளப்பட வேண்டியதும் அவசியமான
a, A., Physical Geology, English V. V. Shiffer, 2nd edition: Mos ishers, 1973, pp 226 - 228.
Hydrology, Japan : Toppan, primLtd., 1959.

Page 24
VÄDUR AVA V of the Nation
, ρ. 12
2. Ramaina á hai , . , o Ground W
W & Sឆ្នាg F
aka. - ’ Va
e çlo:Trabo : Wate
graphy and
ぶデ gaw if gate
Tcchilical iraini
} e ரி, பீ எஸ், ஊற்று
ஆடுகள், சென்னை
னெ, வென்கா (
7. குணசேகரம், த யாழ் குடாநா மில்க்வைற் சவர்
8 நடனசபாபதி, க, :ழ்ப்பான இல, 4 கண்டி
学一型着。
 
 
 
 
 

Water Resources in Sri Lanka', 'ol. 4, No. 2 & 3, June-Sep. , Bullea Science Council of Sri Lanka,
cts of the water Resources of Sri ter Resources, 1976, July, no li, ir Resources- Board, 1976, pp. 9-10.
Investigation in Jaffna Peninsula Drainage, ARWU, 1969, Galins Learners’ Tamil Kalamandram, ng Institute, 1969, pp 100-108.
நீர்ப் பொறியியல் அடிப்படைக் கேட் ஈ. தமிழ் நாட்டுப்பாட நூால் நிறு தேசன் பதிப்பகம், 1974,
டும் நீர்வளமும், யாழ்ப்பாணம் : க்காரத் தொழிலகம், 1977,
நீர்வளம், ஊற்று, தொகுதி 4, ஊற்று நிறுவனம் , 1976, பக்.

Page 25
இலங்கையில் விவசாய நில
அறிமுகம்
இலங்கையின் மொத்தத் தேசிய உற் பத்தியில் 229 சதவீதத்தினைப் பெற்றிருக் கும் வே ளா எண்  ைம த் துறையானது பெருந்தோட்டத்துறை, குடியானவர் விவ சாயத் துறை என்ற இரு பெரும் பிரிவுக ளாகப் பிரிக்கப்பட்டு நோக்கப்படுகின்றது. தேயிலை, றப்பர், தெங்குப் பொருட்களை ஏற்று ம தி நோக்கத்தினை முன்வைத்துப் பெரிய நிலப்பரப்புக்களில் செய்கை பண் னும் துறை யாக இருந்துவரும் பெருந் தோட்டத்துறை இந் நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்தியில் 55 சதவீதமான அவ. வினையே வழங்குகிறது. நெல்லேயும், உப உணவுப் பொருட்களையும் வீட்டு விலங்குக ளையும் வளர்க்கும் குடியானவர் விவசாயத் துறை மரபு ரீதியானது என்று கூறப்படு 蔷广芭ö EL
கின்ற பொழுதிலும்,
டும் 65 சதவீதமான -4-
கொடுத்திருந்த 79.9 சதவீதமான பங் %2 ගිණි லுத்தியி ந்தமை அவதானிக்கற் பாலது. - ܢܡ
இலங்கையின் வேளாண்மையின்-பண்பு களேத் தெரிந்து கொள்வது இலங்கையின் க்கைகளை மேற் கொள்ளுவதற்கு மிக அடிப்படையூானதா கும். இவ்வகையில் இலங்கையின் விவசா யத் துறையுடன் நெருங்கிய தொடர்புடை யதான நிலவுடமையின் அளவுகள் நில ட்சி முறைமை என்பன மொத்த உற்பத்
ー 。
தேசிய அபிவிருத்தி நடவ
A. KANAPATHIPPILLAI,
Lec Department UNIVERSITY
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ଗଧ୍ରାଡ୍‌_ତ!
G
ஆ. கணபதிப்பிள்ளை
V
தித் திறனை அதிகரிக்கச் செய்வதில் காட்டும் அக்கறையினையும், உற்பத்தித் திறன் அதி கரிப்புக்கான இடையீடுகளையும் அவற்றின் காலரீதியான தாக்கங்களேயும் கொடுப்பதில் எத்துணை முக்கியத்துவமுடையனவாயுள் ளன என்பதனையும் அவற்றின் பண்புகளை யும் ஆராய்வது மிக அவசியமானதும் முக் கியப்படுத்தப் பட்டுள்ளதுமாக இருக்கின்
D੬1
தரவுகள்
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட விவ சாயத் தொ  ைக மதிப்பீடுகளிலிருந்தும், விவசாயத் துறையினரால் நடாத்தப்பட்ட சிறப்பாய்வுகளிலிருந்தும் இலங்கையில் நில வுடைமை நில ஆட்சி தொடர்பான தரவு கள் பெறப்பட்டுள்ளன. இ ல ங் கை யி ல் குடித்தொகை மதிப்பு 1871-ம் ஆண்டு தொடக்கம் ஒழுங்காக மேற்கொள்ளப்பட்டு வந்த பொழுதிலும் விவசாயத் தொகை மதிப்பீட்டுக்கான முதல் முயற்சி 1921-ம் ஆண்டிலேயே இடம்பெற்றிருந்தது, 1924, 1929 - ல் ஆண்டுகளில் பகுதிக் கணிப்பீடு கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
1946, 1952, 1962, 1973 ஆகிய ஆண் டுகளில் விவசாயத் தொகை மதிப்பீடுகள் செய்யப்பட்டிருந்தன, 1646-ல் மேற்கொள் ளப்பட்ட மதிப்பீடு இலங்கை முழுவதற்கு
B. A. (Hons.) M. A. (Jaffna) turer of Geography,
OF JAFFNA.

Page 26
மாக இருந்த பொழுதிலும் பயிர் செய்யப் பட்ட பகுதிகளில் மாத்திரம் மேற்கொள் ளப்பட்டிருந்தது, 1952-ம் ஆண்டில் 50 ஏக்கருக்கு மேற்பட்ட நிலவுடைமைகளில் முழுமையாக எடுக்கப்பட்ட தரவுகளேயும் சிற்றுடைமைகளில் மாதிரி எடுப்பு மூ ல ம் பெறப்பட்ட தரவுகளையும் கொண்டதாக இக் கணிப்பீடு அமைந்தது. 1962-ல் சிற் றுடைமைகளில் 10 சதவீத மா தி ரி க ள் எடுக்கப்பட்டுக் கணிப்பீடு செய்யப்பட்டி ருந்தது.
இம் மதிப்பீடுகள் இருப்பன முழுவதை யும் கொண்டு ஒரு வருடத்திற்குள்ளாகவே மதிப்பிடப்பட வேண்டும் என்ற நோக்கத் தினை அடிப்படையாகக் கொண்டு மதிப்பி டப்பட்டுள்ளன. இங்கு விவசாய நிலவுடை மைகள் செய்கையாளர் செய்கையாளரின் தன்மை நிலவுடைகைகளின் வி வ ச |ா ய ப் பயிர்களும் பொருட்களும் போன்ற அம்சங் களும் முக்கியப்படுத்தப்பட்டுள்ளன.
நிலவுடைமைகளும் நில ஆட்சியும் - ஒரு நோக்கு
விவசாய நிலவுடைமை என்பது ஒரு தொழில்நுட்பக் கூருகும், இப் பதம் பயிர் களையோ பண்ணை மிருகங்களையோ தனித் தனியாகவோ கூட்டாகவோ ஒரு மேற்பார் வையின் கீழ் வளர்த்து வருவதனைக் குறிப் பிட்டு நிற்கிறது. இதிலிருந்து நில மற் ற நிலவுடைமைகள் என்ற பதமும் வலியுறுத் தப்படுவதாயிற்று. விவசாய நிலவுடைமை என்பது ப யி ர் நிலவுடைமையாகவோ இருத்தல் கூடும். பயிர் வகைகளை வளர்க் கின்ற பொழுது நிலமற்ற விவசாய நில வுடைமைகள் அவதானிக்கப்படுவதில்லை. பண்ணை மிருகங்கள் தனியாகப் பண்ணைக ளில் வளர்க்கப்படுகையில் நிலமற்ற விவசா யப் பண்ணைகள் என்ற பதம் கூடிய விளக் கத்தினைக் கொடுப்பதாக உள்ளது.
நில ஆட்சி பற்றிய கணிப்பீடுகளில் சட் டப்படியான ஆ ட் சி முறைகளும், சட்ட பூர்வமில்லாத ஆ ட் சி முறைமை பற்றிய

懿
கணிப்பீடுகளும் உள்ளடக்கப்படுகின்றன, நில ஆட்சி என்பது நிலத்துக்கும் செய்கை யாளனுக்கும் இடையில் தொடர்பின் பாங் கினை வெளிப்படுத்தும் பண்பினைப் பெற் றுள்ளது. ஒரு நிலத்தில் பயிர் க்ெப்யும் பொழுது அ தி ல் செய்கையாளன் பெறும் உரிமையின் தன்மையும், அவனே எவ் விதி கள் கட்டுப்படுத்துகின்றன என்பது போன்ற அம்சங்களும் நில ஆட்சியில் முக்கியத்துவ முடையனவாகும்.
நிலவுடைமைகளின் பண்புகளும் நில ஆட்சி முறைகளும் இடத்திற்குரிய தனித் துவத்தினேப் பெற்றுள்ளனவாதலால் ஒத்த பண்புகளைக் கொண்ட பிரதேசங்களில் ஒரே விதமான பண்புகளின் சாயல்களேப் பெற்ற நிலவுடைமைகள், நில ஆ ட் சி முறைகள் என்பன அவதானிக்கப்பட்டுள்ளன. இவ் வகையில் மொன்குன் ஆசிய நாடுகளிடையே காணப்படும் நில வு  ைட  ைம நில ஆட்சி முறைகளில் குறிப்பிடத்தக்க அளவு ஒற்று மைப் பண்பினை அவதானிக்க முடிகிறது, ஆசிய நாட்டவரது சமூக கலாசாரப் பாரம் பரியங்களும், அயன வலயம்சார் நாடுகளது பொருளாதார முயற்சிகளுடன் தொடர் பான நடவடிக்கைகளும் பி ர தே ச ஒற்று மைப் பாங்குக்கு வழிகோலுகின்றன. இலங் கையில் காணப்படும் குடியானவர் விவசா யம் மெ ர ன் சூ ன் ஆசியாவின் ஈரநெல் முதன்மையுடைய விவசாயத் தொகுதியின் பண்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அதே வேளை அயனப்பானப் பயிர்ச்செய்கை யின் பண்புகளை இ ல ங்  ைக யி ன் பெருந் தோட்ட விவசாயம் பெருமளவு பெற்றிருக் கின்றது.
இலங்கையின் நிலவுடைமை நில ஆட்சி இரண்டினதும் வரலாற்றுப் பின்னணி
இலங்கையின் நிலவுடைமை நில ஆட்சி முறை தொடர்பான ஆய்வுகள் நீண்ட வர லாற்றுப் பின்னணியில் செய்யப்பட வேண் டியவையாகும். இலங்கையில் 1505-ம் ஆண் டின் முன்பாகவும், கண்டி இராச்சியத்தில்

Page 27
1815-ம் ஆண்டின் முன்பாகவும் வழக்கி லிருந்த நில ஆட்சி முறைகளும்நில வுடைமை அளவுகளும் இலங்கையினைத் தொடர்தேர்ச்சியாக 1948-ம் ஆண்டு வரை ஆட்சி செய்த போத்துக்கீசர் ஒல்லாந்தர் ஆங்கிலேயரது ஆட்சிக் காலங்களில் பல மாற்றங்களையும் சிறப்பான பண்புகளினையும் பெற்றுக் காணப்பட்டன,
மன்னராட்சிக் காலங்களில் நிலங்கள் யாவும் முடியின் சொத்தாகக் காணப்பட் டது. பிரதானிகளுக்கும், கோவில்கள் விகா ரைகளுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் தன் கொடையாக நிலங்கள் வழங்கப்பட்டன. கபாடகம, தேவாலகம, நிந் த க ம என்ற பெயர்களில் அரச நிலங்களும் கோ வி ல் நிலங்களும் நன்கொடை நிலங்களும் அழைக் கப்பட்டன.
அவற்றில் பயிர்ச் செய்கையினை மேற் கொள்ளுபவர்கள் விளைவில் ஒரு பகுதியினை நில உடைமையாளருக்கு வழங்க வேண்டு மென்ற முறை வழக்கிலிருந்தது. இத்த கைய மானிய முறையம்சங்கள் பெருமளவு அந்நியராட்சிக் காலத்தில் மாற்றத்திற்குட் படுத்தப்பட்டன.
ஏற்றுமதிச் சம்பாத்தியத்தை ஈட்டிக் கொடுக்கும் வாசனைப் பயிர்ச் செய்கைக்கும் பானப் பயிர்ச் செய்கைக்கும் நிலங்களைப் பெருமளவில் வழங்குவதும், அந் நிலங்களி லிருந்து வரியினை அறவிடுவதும் அந் நிலங் களிலிருந்து பெற ப் பட் ட விளைவினையும் பணத்தினையும் தம் நாடுகட்குக் கொண்டு செல்வதும் அந்நியராட்சியின் கொள்கையா கக் காணப்பட்டது, எனவே அதற்கு ஏற் ரூற் போன்றே அவ் வாட்சியாளர்களினது நிலக் கொள்கையும் நிலச் சீர்திருத்தங்களும் காணப்பட்டன. தமது தாய்நாட்டுப் பொரு ளாதாரக் கொள்கைகளையும் சர்வதேச நிலை மைகளினையும் ஒட்டி நிலக் கொள்கையில் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. இச் சீர்திருத்தங்கள் யாவும் ஒரே நாளிலன்றி ஆட்சிக் காலம் நெடுகிலுமாகச் செய்யப் பட்ட சீர்திருத்தங்களாக அமைந்தன. சுதந்

ܕ ܢ
திரத்தின் முன்பு காணப்பட்ட சர்வதேச நிலைமைகளை அடியொற்றி உள்நாட்டு அபி விருத்தியிலும் கவனம் செலுத்தப்பட்டமை யும் இங்கு கவனத்துக்குக் கொண்டுவரக் கூடியதாக உள்ளது.
சுதந்திரத்தின் εθοότι τα ஏற்படுத்தப் பட்ட இலங்கை அரசாங்கங்களின் நிலச் சீர் திருத்தச் சட்டங்கள் நிலவுடைமை நில ஆட்சி முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வர ஏதுவாக அமைந்தன. இச்சட்டங்கள் தனியாகப் பெருந்தோட்டத் துறையிலன்றி குடியானவர் விவசாயத் துறையிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தக் காரணமாயமைந் தன. இயக்க அடிப்படையை முன்வைத்து நோக்குகின்ற ஒருவர் சட்டவிதிகளினுல் மட் டும் இம் மாற்றங்கள் ஏற்பட்டன என்ற கருத்துடன் ஒத்துப்போக மாட்டார்.
இலங்கையில் சராசரிப் பண்ணைகளின் அளவு
இலங்கையில் பெருந்தோட்டங்கள் சிற் றுடைமைகள் என்ற இரு வகையழுவுக்குள் ப ண் ணே க ள் அவதானிக்கப்படுகின்றன. 1973 - ல் இ ல ங்  ைக யி ல் காணப்பட்ட மொத்த விவசாயப் பண்ணைகள் 1645260 இலங்கை யி ன் மொத்த நிலப்பரப்பில் 3848745 ஏக்கரை மாத்திரம் உள்ளடக்கி யிருந்தன. இதில் நிலமற்ற நிலவுடைமை கள் 9512 ஆக உள்ளனவாதலால் ஒரு நில வுடைமையின் சராசரிப் பண்ணையளவு 2.35 ஏக்கராகக் காணப்படுகிறது. 1962-ல் மொத் தப் பண் னே கள் 164724 ஆகவிருந்தன. இதில் 97.3 சதவீதமானவை சிற்றுடைமை களாகும். குறித்த ப த் து ஆண்டுகளில் பண்ணைகளின் எண்ணிக்கை 41.3 சதவீதத் தால் அதிகரித்திருந்தது.
சிற்றுடைமை பெருந் தோட்டங்கள் என்ற இரு பெரும் பாகுபாட்டுக்கான விதி கள் காலத்துக்குக் காலம் மாற்றஞ் செய் யப்பட்டிருந்தன. இம் மாற்றங்களை அனு சரித்து நோக்குமிடத்து சிற்றுடைமைப்

Page 28
பரப்பானது குறைந்து வந் தி ரு க் கி றது. தொடர்தேர்ச்சியாக நில ம் துண்டாடுத லுக்கு உட்பட்டு வருதல் இத்தகைய நிலை மைக்குக் காரணமாக இருந்து வந்துள்ளது. 1946-ல் சராசரிப் பண் னே அளவு 332 ஏக்கராகக் கானப்பட்டது. 1962-ல் 2.68 ஏக்கராகவும், 1973-6) 2.1 ශ්‍රී ஏக்கராகவும் குறைவடைந்து வந்துள்ளது. -
சிற்றுடைமைகளின் மொத்த அளவா னது 1946-ல் 649527 ஆகவும், 1962-ல் 1168214 ஆகவும், 1973-ல் 1614796 ஆக வும் காணப்பட்டது. 1962-ற்கும் 1973-ற் குமிடையில் பண்ணைகளின் எண்ணிக்கை 38.3 சதவீதத்தினுல் கூடியிருந்தது ஆணுல் சிற்றுடைமைகளின் LIT Li Lj ଟTରu୮t Göt $1 1 1.5 சதவீதத்தினுல் மாத்திரமே அதிகரித்திருந் தது. இந் நடவடுக்கை பெரிய பண்ண்ேக ளின் சராசரிப் பண்ணேப் பர ப் ள வி ல் குறைவு ஏற்படுவதனைத் தெளிவாக்குகிறது.
ஒரு பண்ணையானது பல நிலத்துண்டு களைக் கொண்ட ஒரு கூருகவோ, ஒரு நிலத் 3 . 5 L ji. Gi? J 35JIT
ព្រឹត្យានាថា ថា ភាវនាវិញ័រ ៤
962
Gäs
1 ஏக்கருக்குக் கீழ் 776536 5 ஏக்கருக்குக் கீழ் I 3G 4753 10 ஏக்கருக்குக் கீழ் 85336 25 ஏக்கருக்குக் கீழ் 580219
50 ஏக்கருக்குக் கீழ் 263 083
盛
50 ஏக்கருக்கு மேல் 巫540き7
மொத்தம் 46655莺

G
காணப்படுகிறது. பல நிலத் து எண் டு கள் காணப்படுகையில் ஒன்றில் அவை அருகரு காகவோ அல்லது துரத்திலோ கானப் படலாம். 1962 ல் ஒரு பண்ணே க்கான சரா சரித் துண்டுகளின் எண்ணிக்கை 2.5 ஆகக் காணப்பட்டது. இ தி ல் 51 சதவீதமான பண்ணேகள் ஒரு துண்டினேயே கொண்டிருந் தன. 1973-ல் மொத்தத் துண்டுகள் 2967494 ஆகவும், சராசரித் துன் டு க ளி ன் எண் ணிைக்கை 2. 1 ஆகவும் குறைந்திருந்தது. நிலத் துண்டுகள் ஒன்ருக்கப்படும் செயல் முறை இடம்பெற்றுள்ளது என்று குறிப்பிடு வதனை விட நிலத்துண்டுகள் தனிப்பண்ணை களாக மாறின என்று கூறுதல் ஒ ர ள வு பொருத்தமுடையதாகவிருக்கலாம்.
*
நிலவுடைமைகளின் பரப்பு ரீதியிலான பரம்பல்
பண்ணைகளின் பரப்பு ரீதியிலான பரம்ப
லானது நிலவுடைமைகளின் அளவு வேறு
பாட்டினைத் தெளி வா க க் காட்டுகிறது. அட்டவணை 1 1962, 1973 ஆகிய இரு ஆண்டுகளிலும் காணப்பட்ட தன்மையினைக்
காட்டி நிற்கிறது: 2#;خخخخحمت۔
భళ్ళి
ரப்பு ரீதியான பரல் பவ்
1973
சதவீதம் 6Jई क्ला சதவீதம்
3.73 24&密罗丝 玺。9尘
27.96 互5699*2 31, 20
1827 9垒&台78 శ్రీ శ్రీస్ట్రీ
11.36 526፳69 19.47
5.62 密483五 全,93
33。{}瑟 五垒&95&& 2960
IOG 503 382 100
༣

Page 29
聂
1973-ம் ஆண்டில் 22, 23 சதவீதமான அளவு நிலப்பரப்பு பெருந்தோட்டங்களில் அவதானி $கப்பட்டது. பயிர்ச் செய்ஐகப் பரப்பளவினே எ டு த் து நோக்குமிடத்தும் கூட அண்மைக் காலம் வரை அதிகரித்து வந்தமை நோக்கற்பாலது. மொத்தமாகக் காணப்பட்ட 15997904 ஏக்கர் பரப்பளவில் 1946-ல் பயிர்ச்செய்கை நிலவுடைமைகளின் பரபபளவானது 25 57 சத வீதமாகவும், 1962-ல் 29, 7 சத விதமாகவும் 1973-ல் 31 45 சதவீதமாகவும் படிப்படியாக அதி கரித்து வந்தது. வரண்ட பிரதேச அபி விருததியுடன் தெ எ டர் பாக இப்பயிர்ச் செய்கை நிலப்பரப்பின் அதிகரிப்புக் காணப் பட்டது. நிலப்பரப்பின் அதிகரிப்பு மெது வாக ஏற்பட்டிருக்கச் சனத்தொகை அதிக சிப்பானது விரைவாக ஏற்பட்டிருந்தமை நிலவுடைமைகளின் அதிகரிப்பினை விளக்கி நிற்பதற்கு ஒரளவு உதவுவதாகக் குறிப்பிட
ITU,
சிற்றுடமைக்ளின் பரப்பு ரீதியான பரம்பல் ஒப்பீடு
சுதந்திரத்தின் பின்பாக அரசாங்கங்கள் கடைப்பிடித்து வந்த நிலக் கொள்கையினு லும் 2-ம் நூற்ருண்டின் ஆரம்பகால நிலக் கொள்கையினுலும் நிலவுடைமைகளின் பரப் பளவுகள் பெருமளவு தீர்மானிக்கப்பட்டி ருந்தன 20-ம் நூற் ரு ண் டி ன் ஆரம்ப காலத்திலிருந்து கைக்கொள்ளப்பட்ட குடி
யான வனுக்கு முடிக்குரிய நிலங்களேப் பரா தீனப்படுத்துகின்ற மு  ைற ய ர னது தொ டர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அதே வேளை வழங்கப்பட்ட நிலவுடைமை யின் அளவானது ஆர ம் ப காலங்களில் காணப்பட்டதனை விடக் குறைக்கப்பட்டு வந்தது. வரண்ட பிரதேசங்களில் இவ்விதம் கானப்பட ஈரவலயத்திலும் சனத்தொகை அடர்த்தி கூடிய பழைய கிராமங்களிலும் சனத்தொகை அதிகரிப்பின் விளைவாக நில வுடைமைகள் துண்டாடப்பட்டு நில உடை மைகளின் அளவானது குறைவடைந்து வந் தது. சிற்றுடைமைகளில் 1951-ம் ஆண்டு
سے۔

ஒரு ஏக்கருக்குக் குறைந்த அளவானவை மொத்த நிலவுடைமைகளில் 38.8 சதவீதத் தைக் கொண்டிருந்தன. 1962-ல் 36 சது வீதமாகக் காணப்பட்டு 1973-ல் 45 சதவீத மாகக் கூடிக் காணப்பட்டது. ஐந்து ஏக்க ருக்குக் குறைந்த பரப்புள்ள நிலவுடைமை களை நோக்குமிடத்து 1951-ல் மொத்தத்தில் 87 9 சதவீதமாகவும் 1962-ல் 85 சதவீத மாகவும் 1973-ல் 88 சதவீதமாகவும் காணப் பட்டன. 1960 களில் ஒரு ஏ க் க ரு க் கு க் குறைந்த அளவு நிலவுடைமைகளில் 25 சத வீத அதிகரிப்பு ஏற்பட்டிருக்க, 5 ஏக்கருக் குக் குறைந்த துண்டுகளைப் பொறு த் து சுமார் 4 சதவீத அதிகரிப்பே ஏற்பட்டிருந் தது. சிற்றுடைமைகள் மேலும் மேலும் துண்டாடப்படும் பண்பே காணப்படுகிறது என்பது இங்கு வலியுறுத்தப்பட வேண்டிய தாக உள்ளது. அதே வேளை மொத்த நில வுடைமைகளின் அதிகரிப்பு சுமார் 39 சத வீதமெனக் கணிப்பீடுகள் குறிப்பிடுகின்றன.
செய்கையாளரும் நிலவுடைமைகளும்
குறித்த காலத்தில் நிலவுடைமைகளே அல்லது பண்ணைகளை வைத்திருப்பவர் செய் கையாளர் எனக் குறிப்பிடப்படுவார்கள். மொத்தச் செய்கையாளர்களில் 998 சத வீதமானுேர் சிற்றுடைமைகளிற் காணப்படு கிருர்கள் 0.2 சத வீத மா னே ர் பெருந் தோட்டத் துறையில் அவதானிக்கப்பட்டி ருந்தனர். 1960 இன் பின் செய்கையாளர் கள் 35, 2 சதவீதமாக அதி க ரித் தன ர். 1973-ல் மொத்த நிலவுடைமைகளில் 95 சதவீதமானவை சொந்த நிலவுடைமைக ளாகவும், 4 சதவீதமானவை பங்குடைமை நிலவுடைமைகளாகவுச், 0.3 சதவீதமா னவை நிறுவனங்களில் மு கா  ைம ய |ா ள ர் மூலம் பராமரிக்கப்படுவனவாகவும், 07 சதவீதமானவை தனியார் துறை முகாமை யாளரின் கீழ்க் காணப்படுவனவாகவும் உள் ளன. சிற்றுடைமைகளில் கரி னப்படுவோ ரில் 66 சதவீதமானவர்கள் முழுநேரம் விவ சாயத்திலீடுபடுபவர்களாகவும் 2.2 சதவீத மானேர் 50 சதவீதத்துக்கு மேல் விவசா

Page 30
யத்தில் ஈடுபடுபவர்களாகவும், 32.3 சத வீதமானவர்கள் 50 சதவீதத்துக்குக் கீழ் விவசாயத்தில் ஈடுபடுபவர்களாகவும் காணப் படுகின்றனர்.
நில ஆட்சியின் தன்மை
பண்ணையில் செய்கையாளனுக்கு எ வ் விதமான உரிமை காணப்படுகிறது என்ப தனை சில சந்தர்ப்பங்களில் எவ்வளவு கால மாக இவ்வித உரிமையினை அனுபவித்து வருகிருர் என்பதனையும் நில ஆட்சி வெளிப் படுத்துவதாக உள்ளது. இலங்கையில் தனி யார் சொந்த நிலங்களே அதிகமாக இருந்த பொழுதிலும் செய்கையின் பொழுது பல வகையான ஆட்சி உரிமையாளர்களைப் பெற்ற நிலங்களாக அவை அமைந்திருக் கின்றன.
த னி யார் நிலங்களில் பலவகையான கூட்டுச் செய்கை முறைகள் அவதானிக்கப் பட்டுள்ளன. நிலத்தின் வளத்தின் தன் மைக்கு ஏற்ப கூட்டு உடைமையாளர்கள் நிலங்களைத் தமக்கிடையில் மாற்றிக் கொள் ளுதல் தட்டுமாறு என்பதாகவிருக்கும். உரி மையாளர்கள் கூடுதலாக இரு க் கி ன் ற பொழுதில் மேலும் நிலங்களைத் துண்டா டாது செய்கையின் பொருட்டு உரிமையா ளர்களை மாற்றுவது கட்டி மாறு என அழைக் கப்படும். இதனைவிட பிரதேசத்துக்குப் பிர தேசம் தனித்துவம் வாய்ந்த விளைவுப்பங்கு, அந்தே போன்ற கூட்டுச் செய்கை முறைகள் அவதானிக்கப்பட்டுள்ளன. மு டி க் கு சி ய நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டும் தனி யார் நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டும் உ ள் ள ன . பணத்துக்காகக் குத்தகைக்கு விடுவதும் வாடகையற்ற குத்தகை, ஆக்கிர மிப்பு வட்டிப் பணத்துக்கான குத் த  ைக பொருட்குத்தகை போன்ற பலவகையான குத்த  ைக முறைகளும் அவதானிக்கப்பட் டுள்ளன.
நிலத்துக்கான குத்தகை நிர்ணயமும் அறவீடும் நில உடைமையாளனுக்கும் செய் கையாளனுக்குமிடையிலான உறவில் தங்கி

யுள்ளதனல் தான்தோன்றித் தனமான குத் தகை அறவீடுகளும் அவதானிக்கப்பட்டுள் ளன. 1958-ம் ஆண்டில் நெற்காணிச் சட் உம், 1973-ம் ஆண்டின் திருத்தச் சட்டங் கள் போன்றன ஓரளவிலாவது குத்தகை யாளனுக்கும் செய்கையாளனுக்கும் பாது காப்பினை அளித்தன என்று கூறுவதில் பல வகையான கருத்து முரண்பாடுகள் காணப் படுகின்றன.
இலங்கையின் மொத்த சிற்றுடைமை களைப் பொறுத்து சுமார் 89 சதவீதமான பரப்பைக் கொண்ட சுமார் 91 சதவீதமான நில உடைமைகள் தனியாரின்  ைக க ளி ல் காணப்படுகின்றன. இ ைவ யே பலவகை யான உள்ளூருக்குரிய நில ஆட்சி முறைக ளைக் கொண்டு காணப்படுகின்றன். 0.5 சதவீதமான பரப்பையுடைய 0.13 சதவீத மான கம் பனி நில உடைமைகளும் 0.1 சதவீதமான பரப்பினையுடைய 0.1 சதவீத மான கூட்டுறவு நிலவுடைமைகளும் 7.8 சதவீதமான பரப்பினையுடைய 6.3 சதவீத மான அரசாங்க நிலவுடைமைகளும் 1.2 சதவீதமான பரப்பினைக் கொண்ட 0.9 சத வீதமான நிலவுடைமைகள் மத நிறுவனங் களிடமும் அவதானிக்கப்பட்டன. மிகு தி நிலவுடைமைகள் பிற வகையினவும் வகைப் படுத்தப்படாததுமாக உள்ளன. இத்தகைய நிலவுடைமைகளின் செய்கையின் பொழுதும் பலவகையான நில ஆட்சி முறைகள் அவ தானிக்கப்படுகின்றன. சிற்றுடைமைகளில் சுமார் 40 சதவீதமான உடைமைகளில் நெற்செய்கையும் அதற்குச் சற்றுக் கூடிய பரப்பளவும் எண்ணிக்கையும் கொண் ட நிலவுடைமைகளில் பெருந்தோட்டப் பயிர் களும் அவதானிக்கப்பட்டுள்ளன. நெற் செய்கை நிலவுடைமைகளிற் பலவகையான நில ஆட்சி மு  ைற க ள் காணப்படுவதற்கு இலங்கையின் வாழ்க்கைப் பயிர்ச்செய்கை யாக இருப்பதும் முக்கிய காரணமாக உள் 677 gi .
இலங்கையின் மொத்த நிலப் பயன் பாட்டில் சுமார் 25 சதவீதமான ப ர ப் பு நெல்லிலும், 23 சதவீதமான பரப்பு தென்
ܓܖ

Page 31
னேயிலும், 11 சதவீதமான பரப்பு தேயிலை யிலும், 11 சதவீதமான பரப் பு ஏனைய நிலையான பயிர்களிலும், 8 சதவீதமான பரப்பு பருவப் பயிர்களிலுமாகக் காணப் படுகிறது. இதிலிருந்து நெற்செய்கையும் உப உணவுப் பயிர்ச் செய்கையும் பெருந் தோட்டப் பயிர்ச்செய்கையும் இந்நாட்டின் பயிர்ச்செய்கைப் பொருளாதாரத்தில் முக் கியமானவை எ ன் பது தெளிவாகிறது. எனவே இவற்றில் உற்பத்தித்திறனை அதிக ரிக்கவும் பண்ணை முகாமையினை சீர்ப்படுத் தவும் நில ஆட்சி பண்ணை அ ள வு க ள் போன்றவற்றில் க வ ன ம் செலுத்தப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்படுவதாக உள்ளது.
Aria Abeysinghe 1978
Ancient Land Tenure to Mod Vol. I, III Centre for Society Ban Si P. L 197
Ceylon Agriculture - A Perspec Oxford, and I. B. H. Publishing -CUDRINGTON. HWV 1938
Ancient Land Tenure and Rev Ceylon Government Printers Cc FARMER B. H. 1957
Pioneer Peasant Colonization Oxford University Press, Londo
1963 Ceylon a divided Nation Oxford University Press, Londor FERNANDO M. A. 1970
Employment and Unemploymen Central Bank of Ceylon, Colom FRASER J. G. 1903
Land Settlement in Ceylon Government Press, Colombo. OBEYYASEKFRE, G, 1967
Land Tenure in village Ceylon Cambridge University Press, Lc SANZA Organization 1968
Seanza Lecture; 1968 Central Bank of Ceylon, Color

அரசாங்க கூட்டுப்பண்ணை முயற்சிகள் பரவலாக இடம்பெற்றிருப்பது அல்லது தனி யார் கூட்டுப்பண்ணைகள் தோற்றம் பெறுவது இலங்கையின் பரீட்சார்த்தமான கூட்டுப்பண்ணை முயற்சிகளில் ஏற் பட்ட தோல்விகளுக்குச் சவாலாக அமைவதுடன் விவசாயிகளிடையே பொறுப்புணர்ச்சி கூட் டுறவு மனப்பான்மை என்பன வள ர் ச் சி பெறவும் தூண்டுகோலாக அமைந்திருக்கும் எனலாம். பயிர்ச்செய்கை நிலவுடைமை களைப் பாது கா க்க வும் துண்டாடுதலைத் தவிர்க்கவும் இவ்வித முயற்சிகள் உதவுவன வாக இருக்கலாம்.
lern Land Reform in Sri Lanka,
and Religion, Colombo.
tive Co., New Delhi.
'enue in Ceylon, olombo.
in Ceylon,
t in the Rural Sector, O Ο
ndon.
hbo

Page 32
གྱི་
இலங்கையின் பசுமைப் புர நெல் உற்பத்தியும் பிரச்சி
罠。 இலங்கை சுதந்திரம் அடைந்தபின் நெல் உற்பத்தியை அதிகரிப்பதற்கு ப ல் வேறு பட்ட நடவடிக்கைகள் சுதந்திரத்திற்குப் பின்னேய அரசுகளால் எடுக்கப்பட்டு வந் துள்ளன. நெல் உற்பத்தியை அதிகரிப்ப தற்கு முக்கிய காரணங்களாக,
1. உள்ளூர் உற்பத்தியை அதிகரித்து சுய
நிறைவு அடைதல்,
2. வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய் வதைக் குறைத்தல் என்பன காணப் பட்டன. இவ் இரு நோக்கங்களையும் முன் வைத்து நெல் உற்பத்தியை அதிகரிக்க நட வடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 1950-ம் ஆண்டின் பின் நெல் உற்பத்தி தொடர்பாக இரு முக்கிய கருத்துக்கள் பின்பற்றப்பட்டு வந்தன. محم --س 1 நெல் உற்பூத்தியை அதிகரிக்கக் கூடிய சேவை நிறுவன அமைப்புக்களை உரு வாக்கி விவசாயிகளுக்கு ஊக்கமளித்து உற்பத்தியை அதிகரித்தல்.
2. புதிய தொழில்நுட்ப மு  ைற களை ப் புகுத்தி உற்பத்தித் திறனை அதிகரித்தல், இதனைப் பொதுவாக பசுமைப் புரட்சி நடவடிக்கை எனலாம். பசுமைப் புரட் சியின் நோக்கமானது செறி வா ன பயிர்ச்செய்கை மு  ைற யி னே மேற் கொண்டு அதிக அளவு உற்பத்தியைப்
S. P. Geography Spec UNIVERSITY
 

ட்சியில் னகளும்
எஸ். பி. சர்மா
பெற்று உணவில் தன்னிறைவு அடைத லாகும்.
பசுமைப் புரட்சியின் நடடிக்கைகளில்,
புதிய விதை அறிமுகம் கிருமிநாசினி, களைநாசினி பாவனை. உர பாவனை ஏற்படுத்தல். விவசாயத்தை இயந்திரமயமாக்கல், புதிய தொழில்நுட்ப முறைகளை விவ சாயத்தில் புகுத்துதல் என்பன உள்ள டக்கப்படுகின்றது, -
மேற்கூறப்பட்டவற்றை விவசாயத்தில் புகுத்தி நெ ல் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தலைப் பசுமைப்புரட்சி எனலாம். நெற். செய்கையில் புதிய நெல் இனங்களை அறி முகப்படுத்தி அதன்மூலம் உயர் விளைவு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இலங்கையில் 1950-ம் ஆண் டு முதல் விவ சாய ஆய்வு நிலையங்களால் H H ஆகிய இனங்கள அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் பின் 1964 - 63 இல் H: , Hg என்னும் புதிய நெ ல் இனங்கள் அறிமுகப்படுத்தப் பட்டன, 1968 இல் 1 R 8 எனும் உயர் விளைச்சல் தரும் நெல்லினம் அறிமுகப்படுத் தப்பட்டது, இதன்பின் 1970இல் B, G11.11 எனும் உயர் விளைச்சல் தரும் நெல்லினமும் அறிமுகப்படுத்தப்பட்டது. 1971 ல் LD 66
ARMA all ( Final year ) OF JAFFNA.

Page 33
* | Y (N \ f\ . v VMన్ళీ? 2 {/ے எ னு ம் நெல்லினமும் அறிமுகப்படுத்தப் பட்டு, உயர் விளைச்சல் பெற நடவடிக்கை கள் எடுக்கப்பட்டன. தொடர்ந்தும் உயர் விளைச்சல் தரும் நெல்லினங்கள் அறிமுகப் படுத்தப்பட்டு வருகின்றன.
பசு  ைம ப் பு ர ட் சி நடவடிக்கையில் அடுத்து முக்கிய அ 9 ச ம ஈ க உரபஈவனே கிருமிநாசினி, களைநாசினி பயன்பாடுகளைக் குறிப் பி ட லா ம், பழய முறைப்படி நிலத்தை வளம்படுத்தலை விட செயற்கை உரபாவனை மூலம் நி ல த்  ைத அதிக வள முடையதாக்கி உ ய ர் விளைச்சலைப் பெற முடிமென விவசாயிகளிடம் அறிமுகம் செய் யப்பட்டு உரபாவனை விவசாயத்தில் புகுத் தப்பட்டு வருகின்றது. இவ்வாறு விவசா யத்தில் உரபாவனையைக் கூ ட் டு த லு ம் உரத்தை வளங்குவதும் உரக்கூட்டுத் தாப னத்தின் பணியாக உள்ளது. பயிர் வளர்ச் சிக்காலங்களுக்கு ஏற்ப உரக்கூட்டுத்தாப னம் உரங்களையும் விசாலிப்பு சேவை ஆலோ சனைகளையும் விவசாயிகட்குவழங்கி வருகின் றன. நெற்செய்யிைல் உரப்பாவனையைப் புகுத்தி அதிக வினைவை பெறுவதற்காக அரசாங்கம் உரவகைகளை 50 சதவீத மானிய அடிப்படையில் வளங்கி வந்தது. 1950 தொடக்கம் உரபாவனை அதிகரித்துடவரு
நிதி,அ-
1950 - 140,000 தொன் உரம் 1960 - 441,000 , , 1970 - 87 1,000 , , 9 9 1978 - 731,000 , , ,
நெல்லின் விளைவைக் கூட்டுதற்கும் அவற் றின் விளைவுக் காலம், வளரும் காலங்களில் ஏற்படும் நோய்களையும், பூச்சிகளால் உண் டாகும் அழிவுகளையும் தடுப்பதற்கு பல் வேறுபட்ட கிருமிநாசினிகள் அறிமுகப் படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் நெற் செய்கையில் களைகளால் உண்டாகும் தாக் கங்களைக் குறைக்கவும் அவற்றை அழிப்ப தற்கும் களைநாசினிகள் அறிமுகம் செய்யப்
 
 
 

பட்டு வருகின்றன. இவ்வாறன கிருமி நாசினி, களைநாசினி அறிமுகம் முலம் நெல் விளைவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப் படுகின்றன.
விவசாயத்தில் இயந்திர மயப்படுத்தல் பசுமைப் புரட்சியில் ஓர் முக்கிய அம்சமாக விளங்குகிறது. அண்மைக் காலத்தில் நெற் செய்கையில் உழவு இயந்திர பாவனை அதி கரித்து வருகின்றது. உழவு இயந்திரமானது நிலத்தைப் பண்படுத்தவும், சூடடிக்கவும் போக்குவரத்திற்கும் பயன்படுத்தப்படுகின் றது. அண்மைக் காலத்தில் உழவு இயந் திரப் பாவனை அதிகரித்து வருகின்றதைப் பின்வரும் அட்டவணை காட்டுகின்றது.
இலங்கையின் வரண்ட வலய மாவட்டங்களில் உழவு இயந்திரம் பயன்படுத்தும் அளவு
(சதவீதத்தில்)
அம்பாந்தோட்டை 80. 5 அம்பாறை - 73.5 வவுனியா 702 மட்டக்களப்பு 67。亨 திருமலை = 60。2 புத்தளம் 5●。2 யாழ்ப்பாணம் 49。5 அனுராதபுரம் 27.7 மொனழுகலை 24。3 குருநாகல் 2笠。9 மாத்தறை 18, 4. மன்னர் 16.9 மாத்தளை 1岛。】
இதனை நோக்கும்போது நெற்செய்கை யில் உழவு இயந்திரப் பயன்பாடு வரண்ட வலய மாவட்டங்களில் கூடுதலாக உள்ளது என்பதனைக் காட்டுகின்றது. இவ்வாருன இயந்திரம் பயன்படுத்தும் நடவடிக்கையா னது 1950-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருவதைக் காணக்கூடியதாக உள் ளது.

Page 34
இவ்வாருண பசுமைப் புரட்சி நடவடிக்கை
கள் காரணமாக நெல் உற்பத்தி காலங்களில் அதி க ரி த் து ச் செல்வதை நோக்க முடிகிறது. ܡ ܢ
1963 მ) 43 மில்லியன் புசல் 1970 ல் 774
星978 á 9 6
1979 ல் 87, 6 9 D 1981 (i) 9 2 3 酶曼 °叶
நெல் விளைநிலப்பரப்பு அதிகரித்து வந்தி ருந்த பொழுதிலும் மொத்த உற்பத்தி அதிக ரிப்பானது பசுமைப் புரட்சி காரணமாக ஏற் பட்ட அதிகரிப்பு எனக் கூறலாம். ஏனெ னில் பசுமைப் புரட்சியால் ஏக்கருக்குரிய விளைவானது அண்மைக் காலங்களில் கூடி வந்தமை நோக்கற்பாலது.
1952 6) 21.3 புசல்
1958 6) 35 ya 9
1970 ல் 40
1978 ல் 49 J 19 79 } 59 p
1 98 g) 6 :
ஏக்கருக்குரிய விளை வு புதிய முறைத் தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி நெல் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டதனுல் ஏற் பட்ட விளை வு எனக் கூறக்கூடியதாகவுள் ளது. 1981 ல் இலங்கையின் நெல் தேவை 125 - 130 மில்லியன் புசலாகும். ஆனல் இதுவரை கிடைத்த ஆகக் கூடிய உற்பத்தி 90.9 மில்லியன் புசலாகும். எனவே சிறந் தளவு பசுமைப் புரட்சி நடவடிக்கையை மேற்கொண்டால் இலங்கை தன்நிறைவு அடையும் என்பதில் ஐயமில்லை,
இ ல ங்  ைக யி ல் பசுமைப்புரட்சி நட வடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டு நெற்செய் கையில் புகுத்தப்பட்டாலும் பல்வேறுபட்ட பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

2
இலங்கையின் விவசாய ஆராய்ச்சி நிலையங் கள் சிறந்த இன நெல்லை அறிமுகப்படுத்தி வந்தபோதும் விவசாயிகள் தற்போது பயன் படுத்தும் விதைகள் துரப்மையற்றனவாகக் காணப்படுகின்றன இதற்குக் கார ண ம் விதைநெல்லே விவசாயிகள் கூட்டுறவுச் சங் கங்கள் மூலமாகவோ விவசாய விற் பனே நிலேயம் மூலமாகவோ பெருது தனிப்பட்ட விவசாயிகளிடமிருந்து பெறும் வழக்கத்தைப் பேணி வருவதாகும், இதனுல் தூய்மையற்ற நெல்லே விதைப்புக்குக் கிடைக்கின்றது. இதனுல் பசுமைப் புரட்சி மூலம் புதிய இன விதை அறிமுகம் செய்யப்பட்ட போது ம் எல்லா விவசாயிகளும், அதனைப் பெற்று விதைப்பது குறைவாகவேயுள்ளது. எனவே தரமானதும் தூய்மையானதுமான விதை களை விவசாயிகள் பெற்று நெற்செய்கைக்கு பயன்படுத்தல் முக்கியமாகக் க வ னி க் க வேண்டிய அம்சமாக உள்ளது,
இபசுமைப் புரட்சியின் அம்சமான உரப் பாவனை தொடர்பாக விவசாயிகள் பல பிரச் சனைகளை எதிர் நோக்குகின்றனர். இவ்வகை யில் விவசாயிகள் உரம்பற்றி தெளிவான அறிவின்மையே முக்கிய காரணமாக உள் ளது. உரத்தை எந்த நேரத்தில் பயன் படுத்த வேண்டுமென்று தெளிவான அறிவு விவசாயிகளிடம் காணப்படவில்லை. மேலும் விவசாயிகளுக்குத் தே  ைவ யா ன போது உரம் பெற முடியாதிருப்பதுடன் பெரும்பாலான விவசாயிகள் ஏ  ைழ ய T க இருப்பதனுல் அதிக விலை கொடுத்து உரம் பெறுவது பிரச்சனைக்குரியதாக உள்ளது. இதனுல் நெற்செய்கையின் போது உரபாவ னையின் தன்மை குறைந்து செல்கின்றதை அவதானிக்க முடிகிறது. அடுத்து கிருமிநா சினியை எடுத்துக் கொண்டால் 80% விவ சாயிகள் கிருமி நாசினி பாவிக்கின்ருர்கள். ஆஞல் அவர்கள் இவ்வாறு கிருமிநாசினி, பாவிக்கும்போது அவர்கள் இவைபற்றி தெளிவான அறிவின்றி இருக்கின்ருர்கள். நோய்க்குரிய மருந்தை முன் எச்சரிக்கையாக தெளிக்காது விடுவதுடன் பயிர் நோ ய் பற்றித் தெளிவான அறிவின்மையினுல் ஒர் நோய்க்குரிய கிருமிநாசினியை மாற்றி,

Page 35
2
வேருெரு நோய் வந்த பொழுதில் தெளிக் கின்றனர், இவ்வாறு பாவிப்பதால் குறிப் பிடக்கூடிய விளைவு கிடைக்காமல் போவதை அவதானிக்க முடிகின்றது. மேலும் கிருமி நாசினிப் பாவனைக்கு தெளிகருவிகள் போதி யளவு காணப்படாததால் பல பிரச்சனை களை நெற்செய்கையாளர்கள் எதிர் நோக்கு கின்றனர்.
நாற்று நடுதல் அதிக விளேச்சலேத் தரு கின்ற போதிலும் இலங்கையில் 17 23% நிலப்பரப்பிலே இவ்வித நாற்று நடுதல் மூல மான நெற் செய்கை நடைபெறுகின்றன. நாற்று நடுவதற்கு அதிகம் கூலித் தொழி லாளர்கள் தேவைப்படுவதனுல் விவசாயிகள் கூலி அதிகம் தேவை எனக்கருதி நா ற் று. நடத் தயக்கம் காட்டுகின்றனர். நாற்று நடு வதற்கு வயல்களில் போதி ய ள வு நீர் கிடைக்க வேண்டும். வரண்ட பிரதேசத் தில் நீர் பற்றுக்குறையாக இருக்கும்போது இவ்விதம் நாற்று ந டு த ல் மூலம் நெற் செய்கை மேற்கொள்ள முடியாதுள்ளது. இதனுல் வீச்சு விதைப்பு மூலமே நெற் செய்கை மேற்கொள்ளப்படுகிறது, எனவே நீர்ப்பாசன வசதியை ஏ ற் படுத் தி க் கொடுத்து விவசாயிகட்கு கடன் வசதியை அளிப்பதன் மூலம் நாற்று நடுகை மூலமான நெற்செய்கையை மேற்கொண்டு அதிகளவு விளைவை எதிர்பார்க்கலாம். நாற்று நடுகை பசுமைப் புரட்சியின் ஒர் அம்சமாக காணப் படுகின்றது. அடுத்துக் களைகளே அகற்றுவ வதற்கு களைநாசினிகள் பயன்படுத்துகின் றன. ஆணுல் களைநாசினிகள் தே  ைவ க் கேற்ற காலத்தில் விவசாயிகட்கு கிடைக் காமல் போகின்றது. இதனுல் களைகளே அகற்றுவதில் விவசயிகள் பல பிரச்சினைகளை எதிர் நோக்குகின்றனர்? இதனுல் களைகள் நெற்செய்கையில் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தி விளேவு குறைவதனை அவதானிக்க முடிகிறது.
பசுமைப் புரட்சியின் முக்கிய அம்ச மான இயந்திரமயமாக்கலை எடுத்துக் கொண் டால் இலங்கையில் உழவு இயந்திர பற்ருக்

3.
குறை தென்படுகின்றது. இதனுல் விவசா யிகள் வாடகை கூடக் கொடுக்க வேண்டி யுள்ளதுடன் விவசாயிகட்கு தேவையான போது உழவு இயந்திரம் கிடைப்பதில்லை, இதனுல் உழவு காலம் பிற்போடப்படுவ தால் நீர்ப்பாசன வசதி பெறும் விவசாயி கள் பிரச்சினையை எதிர் நோக்க வேண்டி யுள்ளது, அன்னியச் செலவாணிப் பற்ருக் குறையால் அதிக அளவில் உழவுயந்திரம் இறக்குமதி செய்ய அரசாங்கம் தயங்குகின் றது, அண்மைக் காலத்தில் உலகளாவிய எண்ணை நெருக்கடியால் உழவு இயந்திர பாவனை பிரச்சினைக்குரியதாகவுள்ளது. சமீப கால ஆய்வுப்படி நிலத்தைப் பண்படுத்த 9.ழவுயந்திரம் பயன் படுத்தும் விவசாயிக்கு மாட்டு உழவைவிட நான்கு மடங்கு செலவு கூடவாக உள்ளது. எதிர்காலத்தில் இந் நிலை மேலும் கூடலாம். மேலும் இலங்கை யில் சிற்றுடமை நிலஉடமையாக உள்ள தால் பாரிய முதலீடு செய்து உழவுயந்தி ரத்தை விவசாயிகள் இறக்குமதி செய்ய முடியாதுள்ளது உழவுயந்திர முதலீட்டுக் கேற்ப வருமானம் கிடைப்பதில்லை. இத ஒல் ஏழை விவசாயிகள் மேலும் ஏழைக ளாக வழி வகுக்கின்றது,டசில பகுதிகளில் அதிகளவு உழவுயந்திரம்-காணப் பட்ட போதும் அவற்றின் தொழில் திறனுக்கேற்ப அதனைப் பயன்படுத்த முடியாதுள்ளது. ஏனெனில் சிற்றுடமையே இதற்குக் காரண மாகும். பல இடங்களில் உழவுயந்திரத்தின் 30 - 40 % உற்பத்தி திறனே பயன்படுத்தப் படுகின்றது, மிகுதி உற்பத்தித்திறன் பயன் படுத்தப்படாதுள்ளது. இது ஒரு பாரிய பிரச் சனையாக உள்னது.
இவ்வாறு பல்வேறுபட்ட பிரச்சனைகள்
பசுமைப்புரட்சி இலங் கப்படுத் தப்பட்டதிலிருந்து ஏற்பட்டு வடந்தாலும் பசுமைப்புரட்சியால் அ جg * க்கப்பட்ட
உயர் விளைச்சல் தரும் புதிய இன விதுைகள் குறுகிய காலப் பயிராக உள்ளதால் இலங் கையில் இரண்டு, மூன்று போகப் பயிர்ச் செய்கை வழக்கம் காணப்படுகின்றது. எனி କ୍ଳିନ୍ଦ୍ର) ! ம் எண்ணை நெருக்கடி உரவிலேயேற்றம்,

Page 36
குறை, நீர்ப்பற்ருக்குறை போன்றவற்ருல் பசுமைப் புரட்சி நடவடிக்கை பிரச்சினைகளே எதிர் நோக்கியுள்ளது. பொதுவில் எல்லா குறைவிருத்தி நாடுகளிலும் இவ்வாருன பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே இலங்கையில் பசுமைப் புரட்சி நடவடிக்கை வெற்றி பெற வேண்டுமாயின் பொருத்த மான தொழில் நுட்பம் பயன் படுத்தப் படல் வேண்டும். இலங்கையில் ஒர் ஏக்க ருக்கான செலவு வருமானத்தில் 60% ஆகு உள்ளது. எனவே மாற்று வழிகளைக் கண்டு பிடித்து பொருத்தமான விவசாய முறை பின்பற்றுவதுடன் அரசாங்கம் உரம், கிருமி
>' AMMMMTTTTT YAALqS eSeASLLLSirSJhSJsi MS SJJJJSSAsSuiSMSSiseTTS THSHS i uS நாசினி, களைதாசினி என்பவற்றை மானிய அடிப்படையில் உரிய காலத்தில் கிடைக்க
அறிவை நெற்செய்கையாளரிடம் பரப்புதல்
3.

4.
மிக முக்கியமான ஒன்ருக உள்ளது. அத்
துடன் பாசன வசதி குறைந்த, அற்ற பகுதி
களுக்கு பாசன வசதி ஏற்படுத்தி கொடுப் பதன் மூலம் பசுமைப் புரட்சி வெற்றி பெற
முடியும், மேலும் யந்திரமயமாக்கல் முறை
யில் உழவுயந்திர பற்ருக்குறையை நீக்கு
வதற்கு அதிகளவு உழவுயந்திர இறக்குமதி செய்வதுடன் கடன் வசதி ஏற்படுத்தி விவ சாயிகள் அவற்றை இலகுவில் பயன்படுத்த
வும் தொழில் நுட்பமுறைகளை இலகுவில்
கையாள்வதற்கும் விவசாயிகட்கு பயிற்சி அளித்தல் வேண்டும். எனவே மாற்று-வழி
சாய முறை பின்பற்றப் படும்போது பிரச்ச னைகளுக்கு மத்தியிலும் பசுமைப்டபுரட்சி வெற்றி பெற முடியும்.

Page 37
யாழ்ப்பாணக் குடாநாட்டின் வரள் பருவப் பயிர்ச்செய்ை
யாழ்ப்பாணக் குடாநாடு பெளதீக ரீதி யாக குடாநாடு தீவுப்பகுதி என இரண்டு பிரிவாகப் பிரிக்கப்பட்டாலும் பெளதீகப் பண்பாட்டுக் காரணிகளுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருப்பதனுல் இரு பிரிவுகளும் குடாநாடு என்ற பிரிவிற்குள் அடக்கப்படுகிறது. இப்பகுதியில் பெரும் போக நெல் அறுவடையின் பின் வரும் வரண்ட மாதங்களில் மேற்கொள்ளப்படும் பயிர்ச்செய்கையே வரஸ்காலப் பயிர்ச்செய் கையாகும். இப்பயிர்ச்செய்கை எ ன் பது பற்றி நோக்குகையில் இதற்கு சாதகமாக மாகவும் இடையூருகவும் க ஈ ன ப் ப டு ம் பெளதீக காலநிலைத் தன்மைகள் முக்கியம் பெறுகின்றன. அதாவது பெளதீகவியலும் அதனுடன் தொடர்புடைய நி ல நீரு ம் , நெல்விளை ಸೆನ& ರ್ಸ್ಟ அவற்றில் செய்கை பண்ணப்படும் வரஸ் காலப் பயிர்ச் செய்கை வகைகள், நீர்ப்பாசனமும் அது தொடர் பான நீர்ப்பிரச்சனை இப்பயிர்ச் செய்கை யில் பெளதீகக் காரணிகளின் தாக்கம், இத னது விருத்திக்கான உபாயங்கள் என்பன அடங்குகின்றன.
குடாநாட்டின் பெளதீகவியலை நோக் கின் இதன் தோற்றமானது ம யோ சி ன் காலத்தில் உண்டான சுண்ணக்கற் படிவுக ளையும் அக்காலத்தின் பின்னர் படிப்படி யாக ஏற்பட்ட சுண்ணக்கற் பகுதிகளைப் பிரிக்கும் வண்டல்மண் பரல் போன்றவற்
MiSS. P. KANTHIASA
Tempora1
Department ( UNIVERSITY
 

நெல் விளை நிலங்களின்
செல்வி ப. கந்தசாமி
றையும் கொண்டுள்ளது. சுண்ணக் கற் பிர தேசத்திற்கும் வ ர ல் கா ல விவசாய நட வடிக்கைக்கும் தொடர்பு உண்டா? என நோக்குகையில் சுண்ணக்கல் மேற்பரப்பில் காணப்படுவதால் பெறப்படும் நிலநீரின் பரம்பலே இவ் விவசாய நடவடிக்கைக்கு மூலகாரணமாக உள்ளது. குடாநாட்டைப் பொறுத்தவரை நிலநீர்வளம் சிற ப் பா க அமைந்த தொன்று. இது இயற்கையின் நன்கொடையாகவும் மக்களின் பயன்பாட் டில் பிரிக்க முடியாத தொன்ருகவும் உள் துெ.
இப்பகுதியின் வியத்தகு நில அமைப்பே இதன் நிலநீர்த் தோற்றப்பாட்டிற்குக் கார னமெனலாம். இங்கு அடையற்சுண்ணக் கற்பாறைகள் பெருமளவினதாகக் காணப் படுகின்றன. இவை ஏராளமான வெடிப்புக ளேயும் மூட்டுக்களையும் பி ள வு க ளே யு ம் கொண்டு நீரை உட்புகவிடும் இயல்புடை யனவாக உள்ளன. இதனுல் இங்கு நீரைச் சேமித்து வைக்கும் தன்மை கூடுதலாக இருப்பதால் நிலநீர் வளம் சி ற ப் பாக அமைந்துள்ளது. இலங்கையை நிலநீர்வளத்
திரு சி. இராமநாதன் என்பவர் மயோசின் சுண் ணக்கல்லேக் கொண்டிருக்கும் வலயம் பிரதான நிலநீர்ப்பகுதி எனக் குறிப்பிட் டுள்ளார். யாழ்ப்பாணக் குடாநாடும் இப் பகுதியில் அமைந்துள்ளமை இதன் நிலநீர் வளத்திற்குத் தகுந்த சான்ருகும்.
MY, B. A. ( Hons.) y Tutor, f Geography, OF JAFFNA.

Page 38
மண்ணமைப்புடன் தொடர்புடைய தாக நெல் விளை நிலங்கள் ஈரக்களிமண் செறிந்து இருக்கும் நரைமண் பகுதியிலே பெருமளவினதாகக் காணப்படுகின்றன. இம் மண்ணுனது குடாநாட்டைப் பொறுத்த வரை ஒரே சீராகப் பரவியிராமல் சிதறலா கக் காணப்படுகிறது. குறிப்பாக ஒன்று அல்லது இரண்டு சதுர மைல் பரப்பிற்குள் ளேயே நரைமண் பகுதியும் செம்மண் பகுதி யும் அருகருகே அல்லது கலந்து காணப் படும் தன்மை இங்குண்டு, பிரதானநெற் செய்கை நிலங்களாக சாவகச்சேரி? நல்லூர், வேலனை, காரைநகர், வட்டுக்கோட்டை, புத்தூர், கோப்பாய்,  ெகா க் கு வி ல், கர வெட்டி, உடுப்பிட்டி, பளை, அம்பனை, அள வெட்டி, கந்தரோடை, உடுவில், இளவாலை பண்டத்தரிப்பு என்பன காணப்படுகின்றன. நிலத்தினுடைய தன்மையினே அடிப்படை யாக வைத்து தாழ்நில நெற் செ ய்  ைக மிகத் தாழ்ந்த நில நெற் செய்கை என இரு நெற்செய்கை வ  ைக க ளை க் காணக் கூடியதாக உள்ளது. பொதுவாக தாழ்நில நெற்செய்கையே குடாநாட்டின் சகல பகுதி களிலும் காணப்பட்டாலும் கொக்குவில் கிராமத்தின் நந்தாவில் பகுதி ஏனைய தாழ் நிலங்களை விடமிகத் தாழ்ந்ததாக இருக் கிறது. பெரும் போக நெல் உற் பத் தி க் காலத்தில் வடபகுதியில் இருந்து வரும் மழை வெள்ளம் தென் பகுதியிலுள்ள இப் பள்ளமான நிலத்தில் தேங்குகிறது. இத ஞல் வரஸ் காலத்தில் இது கூடிய ஈரலிப் புக் கொண்ட பகுதியாக இருக்கும். அத்து டன் மழைவண்டல், அடையல்கள் என் பன இந்நிலத்தில் படியவிடப்படுவதுடன் நெல் அறுவடையின் பின் அதன் வேர்ப்பகுதி நிலத்திலேயே விடப்படுவதாலும் இது பச ளைத் தன்மை கூடிய நிலமாக வரள்காலத் தில் காணப்படும். இதல்ை குடாநாட்டி லேயே மிகக் கூடிய பயன் கொடுக்கும் வரஸ் கால நெல் நிலமாக உள்ளது.
இத்தகைய நெல் நிலங்கள் யாவும் வரஸ்காலப் பயிர்ச்செய்கைக்குட்படுத்தப்ட டுவதில்லை. தீவுப்பகுதிகள், அளவெட்டி கோப்பாய் வ ட க் கு ப் பகு தி, வட்டுக்

6
கோட்டை கிழக்குக் கரைப்பகுதி, கரவெட்டி என்பன நீர்ப்பிரச்சனை காரணமாகவும், சாவகச்சேரி,நுணுவிலில் சில பகுதிகள் வீட்டி லிருந்து வயலின் தூரம் அதிகம், அலார் மாடுகள், பறவைகள் பயிரை அழித் த ல் போன்றவற்றின் காரணமாகவும் வரன்கால பயிர்ச் செய்கைக் குட்படாதுள்ளது. நீர்ப் பிரச்சனை என்னும் போது நீரின் தன்மை யில் ஏற்படும் மாற்றம், வரண்ட மாதங்க ளில் கிணற்று நீர்மட்டம் குறைவடைதல், இதனுல் மேற்கொள்ளப்படும் அளவுக்கதிக மான நீர்ப்பாசனம் என்பவற்றல் ஏற்படு கிறது.
மேற்கூறப்பட்ட பிரச்சினைகள் காணப்
படாத இடங்களில் மேற்கொள்ளப்படும் வரள் காலப் பயிர்ச்செய்கையை ஆறுவகை யாகப் பாகுபடுத்தலாம். கிணற்று நீர்ப்பா சனம் மூலம் இத்தகைய பயிர்ச்செய்கை நடைபெறும் இடங்களாக நந்தாவில், அரி யாலை, இளவாலை போன்றன பிரதான
மானவை. குளங்கள் மூலம் நீர்ப்பாசனம்
பெறப்படும் பகுதிகளாக கந்தரோடையின் பினுக்கைக்குளம், இளவாலையில் பண்டவன் னிக்குளம், உடுவிலில் உடுவில்குளம் என்ப வற்றை உள்ளடக்கிய பகுதிகளை சிறப்பா கக் குறிப்பிடலாம். நீர் உப்புத்தன்மை யடைதலைத் தடை செய்வதற்காக அதி க
ஆழமற்ற அக ன் ற கிணறுகளைப் பயன்
படுத்தி பயிர்ச்செய்கை பண்ணப்படும் முறை
யினை பண்டத்தரிப்பில் காணலாம். துரவு
கள் மூலம் நீர்ப்பாசனம் பெற ப் படும்
மணல் பிரதேசங்களாக பளே, அம்பன்,
நாகர் கோவில் என்பன உள்ளன. மேற் கூறப்பட்ட பகுதிகளில் நீர்ப்பாசனத்திற்குட்
படும் பயிர்களான மிளகாய், வெங்காயம்,
சோயா, துவரை, கெளடபீ, பயறு, தக்காளி,
கத்தரி என்பன பயிரிடப்படுகின்றன.
பெரும் போகத்தில் பெய்யும் மழையின் ஈரப்பதனை நம்பி வரட்சியைத் தாங்கும் பயிர்களான எள்ளு, சணல், குரக்கன் என் பவற்றை உயிரிடும் முறை ஐந்தாவ வகை யாகும். இம்முறை காரைநகர், அளவெட் டிப் பகுதியில் காணப்படுகிறது. இவற்றில்

Page 39
2?
சணல், பயறு என்பன பெரும்போக நெற் செய்கைக்கு வேண்டிய பசளேத் தன்மையை மண்ணில் செறிய வைக்கும் தன்மை கொண் டவை, குரக்கன், எள்ளு என்பன மண் னின் பசளைத் தன்மையை உறிஞ்சி எடுக்கக் கூடியவை. எனினும் எள்ளு உற் பத் தி காரைநகர்ப் பகுதியின் நல்லெண்ணைக் கைத் தொழிலிற்கு அவசியமாதலால் இங்கு குடா நாட்டிலேயே கூடுதலான எள்ளு செய்கை பண்ணப்படுகிறது.
வரஸ் கால மழையை நம்பி நடைபெ
றும் பயிர்ச்செய்கை ஆருவது வகையாகும் காரைநகர் கிழக்குப்பகுதி, அம்பன, அள வெட்டியின் செட்டிச்சோலை, கூத்தஞ்சீமா பத்தாவனே போன்ற கி ரா ம ங் க ள் இத் தகைய பயிர்ச் செய்கை வகை மேற்கொள் ளும் இடங்களாகும. இங்கு சித்திரைமாத குழப்பமழை, ஆனி மழை, ஆடி மழை என் பனவே பிரதான மழை மாதங்களாகும். சித்திரை மாதமே பயிர் நடப்படும் காலமா கும். இம்மழை பயிர்வளர்ச்சிக் காலத்திற்கு மிகமுக்கியம். இம்மழை பொய்க்கும்போது பயிர் வளர்ச்சி இளமை நிலை யி லே ே தடைப்படும். ஆனி, ஆடிமாத மழை பயிர் வளர்ச்சியின் இறுதிக் கட்டத்திற்கும், அறு வடைக்கும் தேவையாக உள்ளது. இவ் இருஃமர்த மழையினுடைய கிடைக்குமள வினைப் பொறுத்தே இப்பயிர்களினுடைய விளைச்சலினளவும் அ  ைம யு ம் . இக்குறிப் பிட்ட மாதங்களில் மிகக் குறைந்தளவு மழை கிடைத்தாலும் வரஸ் காலப் பயிர்ச்செய்கை யில் மிகவும் அவசியமாக உள்ளது. இக் காலங்களில் இங்கு பயறு, குரக்கன், சணல் என்பன போன்ற வரட்சியைத் தாங்கும் பயிர்களே பிரதானமாகப் பயிரிடப்படுகி றது. இக்காலங்களில் சிறந்த மழை வீழ்ச்சி நிலையும், மிகக் குறைந்தளவு ம  ைழ யு ம் கர்ணப்பட்டாலும் வரஸ்காலப் பயிர்ச் செய் கையைப் பொறுத்தவரை மிக அவசியமாக உள்ளது.
இப்பயிர்ச் செய்கையில் பெளதீகக் கார ணிகளின் செல்வாக்கிற்கேற்பவே நீர்ப்பிரச் அ2ன் காணப்படுகிறது. வட்டுக்கோட்டை

யின் கிழக்குக் கரையோரம் கடற் க  ைர சார்ந்த பகுதியாக உள்ளது. இங்கு கிணற்று நீரை பயன்படுத்தும் போது கடல்நீர் நன் னிருடன் கலப்பதால் நீர் உப்புத்தன்மைய டைகிறது. இதே தன்மையை இளவாலை யின் சேந்தாங்குளப் பகுதியிலும் அவதா னிக்கலாம். கரவெட்டிப்பகுதியும் ச வர் த் தன்மையுடைய மண்ணைக் கொண்டிருப்ப தால் நீரும் சவர்த்தன்மையுடையதாக மாறு கிறது. இந்நிலையும் வரஸ்காலத்தில் நீர்ப் பாவனையைத் தடை செய்கிறது அளவெட் டியின் கூத்தஞ்சீமா, பத்தாவனை, செட்டிச் சோலை கிராமங்களில் இக்காலங்களில் மண் நீர் மிக விரைவாக உலர்ந்து விடுவதால் நீர்ப்பாசனம் என்பது இங்கு பயன்படுத்த முடியாத ஒரு செய்முறையாக உள் ளது. தீவுப்பகுதிகளைப் பொறுத்து வரை கடற்கரை சூழ இருப்பதாலும், வரட்சி கூடிய இட மாக இருப்பதாலும் வரண்டகாலங்களில் கிணற்று நீர்மட்டம் குவைதுடன் நீர் உப்புத் தன்மையடைகிறது. குடிநீர், வீட்டுத் தேவைக்கே கிணற்று நீரைப் பயன்படுத்துவ தால் பயிர்ச்செய்கைக்குப் போதுமான நீரைப் பெற முடிவதில்லை. இத்தகைய பெளதீக நிலைமைகளே நெல்நிலங்களில் சில பகுதியை வரஸ்காலத்தில் பயன்படுவதற்கு பாதகமாக மாக அமைகின்றன.
நுணுவில் சாவகச்சேரிப் பகுதியில் வீட் டிலிருந்து வயலின் தூரம் அதிகமாக இருப் பதால் நெற்செய்கையின் பின் நிலம் பயன் படுத்தப்படாத நிலையிலே உள்ளது. அலார் மாடுகள், பறவைகள் என்பன ப யி  ைர அழிப்பதால் ஏற்படும் பாதிப்பு தவிர்க்க முடியாததாக இருப்பதுடன் இத்தகைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது கடின மாக உள்ளது.
இப் பயிர்ச் செய்கை நடவடிக்கையில் உள்ள மேற்கூறப்பட்ட பிரச்சினைகளைத் தடுப்பதற்குப் பல உபாயங்களைக் கையாள லாம். நீர்வளச் சபையினரின் ஆலோசனைப் படி கிணறு வெட்டுதல், ஊற்றினைப் பெருக் கும் முயற்சிகள் என்பவற்றை மேற்கொள் ளலாம். இப்படிச் செய்வதன் மூலம் உவர்

Page 40
நீர் ஊற்றுக்கள் வெளித்தோன்றுவதைத் தடை செய்யலாம்.
பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள குளங்களைப் பயன்படுத்துவதற்கு குளங்க ளின் தரை மண்ணின் தரம், , தரைக்கடி யில் உள்ள பாறைகளின் தன்மை, பாறை களுக்கு மேலுள்ள உதிரி மண்ணின் கனம், அவற்றின் தரம் என்பவற்றை ஆய்வுமூலம் அறிந்து நீர் ஊற்றுக்கள் ஏற்படக் கூடிய பாறையமைப்பு அதி ஆழத்தில் காணப்பட் டால் குளத்தை ஆழமாக்கி ஊற்றுக்களை ஏற்படுத்த வேண்டும், இதனுல் மழைநீர் அடித்தளப் பாறையை அடைந்து வரண்ட காலங்களில் ஊற்ருக வரமுடியும்.
குடாநாட்டு சுண்ணக்கல் 4.7% ஊடு செல்லும் அளவைக் கொண்டது. பிளவு கள் மூலம் மணிக்கு 8.0 கலன் நீரும், பிள வற்ற பாறை மூலம் மணிக்கு 0.8 கலன் நீரும் உட்செல்கிறது. கடற்கரை மண் எனில் 25 - 30 % உம் , மணற் பகுதி யில் 12.0 உம் ஊடு செல்கிறது. எனவே நீர் கூடுதலாக ஊடுசெல்லும் இடங்களைக் கண்டறிந்து அவ்விடங்களில் நீரைத் தேக்கி வைக்கக்கூடிய நீர்த்தேக்கங்களே செயற்கை முறையில் அமைத்து மழை நீரை அங்கு தேங்கவைத்துப் பயன்படுத்தலாம்.
இப்பகுதியில் நீர்ப்பாசனக் கிணறுகளில் இரண்டு முக்கிய பண்புடன் நீர்ப்பாசனப் மேற்கொள்ளப்படுகிறது. ஒன்று நீரிறைக் கும் பரப்புக் கூடுதலாக உள்ளது. நாளுக்கு சராசரி 100,000 கலனுக்கு மேல் நீர் இறைப் பதால் நீர்மட்டம் குறைவடையும். இரண் டாவது மீண்டும் மீள் நிரப்புகை அல்லது ஊற்று வரும் முன்பே விரைவாக அடுத்த நீர் இறைப்பை மேற்கொள்ளல். இதனல்
REFERENCE BOOKS
1. ARNON. 1, 1972 ) . Crop
Vol. I, Leonard Hill,

நீர் வற்றி உவர் நீர் மேலெழுந்து விடும். இதனை விவசாயிகள் உணர்ந்து செயற்பட வேண்டும்.
கலாநிதி ஆணன் அறட் என்பவர் கருத் துப்படி நிலங்களில் மேலதிக கிணறுகளை அமைத்து அளவுடன் மெது வா க நீர் இறைத்து வரகு, தினை போன்ற பயிர்களைப் பயிரிடலாம். உவர் நீர்ப் பிரச்சினையுள்ள இடங்களில் அகலமான ஆழமற்ற கிணறு களை அமைத்து 1/4 ஏக்கருக்கு மேல் நீர் இறைக்கா வண்ணம் பாதுகாத்துக் கொள் ளலாம் நன்னீர் ஊற்றுச் சுரக்குக் கிணற் றில் இருந்து நாள் ஒன்றுக்கு ஒரு ஏக்க ருக்கு மேற்படாது மெதுவாக நீர் இறைக் கலாம். மணற் பிரதேசங்களில் துரவுகளை கூடுதலாக அமைத்து நீர்ப்பாசனம் மேற் கொள்ளலாம். கடல், உப்பேரி ஒரம் அகன்ற ஆழமான கிணறு கட்டி மழை வெள்ளம் கடலில் கலப்பதைக் குறைத்து மழைநீரை இக் கிணறுகளில் தேக்க வைத்து வ ர ன் காலத்தில் பயன்படுத்தலாம். இத்தகைய வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம் வரன் காலப் பயிர்ச்செய்கையை விருத்தி செய்ய முடியும் ,
மேற்கூறப்பட்ட உபாயங்கள் வெற்றி கரமாக மேற்கொள்ளப்பட்ட ல் எ தி ர் காலத்தில் நெல் விளைநிலங்களின் வரஸ்கா லப் பயிர்ச் செய்கையில் உள்ள பெளதீகத் தாக்கங்களை வெகுவாக குறைத்துக்கொள்ள லாம் அல்லது முற்ருகத் தீர்த்து விடலாம்" இம்முயற்கி வெற்றியளித்தால் நீர் பற்ருக் குறை, நீரின் தன்மை மாற்றமடைதல், கால நிலை சீரற்றநிலைமை போன்றவற்ருல் முக்கி யத்துவம் குறைந்ததுள்ள இவ்வரஸ் காலப் பயிர் செய்கை இன்றைய அதிகரித்து வரும் உணவுத் தேவையை தீர்க்கக் கூடியதாக
இருக்கும்.
Production in Dry Regions London.

Page 41
: ARUMUGAM. S, (1968) *
Its Utilization and D. Board Publication.
ARUMUGAM. S, (1970) o its Exploitation in the The institutio
COORAY, P. G. (1967) o o
Ceylon' National Mus
HALMES. C. H. (1948/49),
Vegetation with Special
RAJENDRAN. S. M. S. C. E.
'' Groundwater investig
To
அருவி, நீர்ப்பாசன பயிற தொழில்நுட்ப பயிற்சிக்
SRINAN D. K. V. ( 1979) ʻ ʻ ' resources development i
The jourual of Tropica

9
Water Resources of Ceylon '" :velopment, A Water Resources
Development of Groundwater and
Jaffna Peninsula V
of Engineers, Ceylon, Vol. I
An introduction the Geology of eums of Ceylon Publication.
Climate Land Vegetation '', reference to Ceylon. Vol. 3
A. M. I. C. E., (1969) ations in Jaffna peninsula, pography and Drainage, bசியாளர் தமிழ் கலர் மன்றம்,
கலாசாலை, கல்கமூவ.
Water Balance types and water in the Dry zone of Sri Lanka.
| Geopraphy. Vol. 49

Page 42
இலங்கையின் காட்டுவளமும் அதன் பொருளாதாரப் பி
வ ள ங் க ள் என்று குறிப்பிடும்போது இயற்கை வளம், மனித வளம் என்ற இரு பெரும் பிரிவினுள் அடக்கலாம். இதனுள் பல துணைப் பிரிவு க ஞ ம் உள்ளடங்கிக்
காணப்படுகின்றன. இயற்கை வளங்கள் மனிதனல் ஒரளவு மாற்றியமைக்கப்படக் கூடியனவாகக் காணப்படுகின்றன. இத்த
கைய வளங்களுள் சில புதுப்பிக்கப்படக் கூடியனவாக இருக்கின்றன. குறிப்பிட்ட சில வளங்கள் புதுப்பிக்கக்கூடியதாக இருந்த பொழுதிலும் அவை இயக்க அடிப்படையி லான செயல்முறையில் மாற்றங்களைப் பெற் றுக் கொண்டு- க்குவனவாதலால் ஒரே காலத்தில் பெற்-இயலளவையோ அல்லது முக்கியத்துவத்தையோ பெற மாட்டாது. இத்தகைய வளங்கள் தொடர்ந்து பயன் பாட்டுக்கு உட்பட்டு வரும்பொழுது-குறை வடைந்து வரும் பண்பினைக் கொண்டுள்ளன. இவ்வகையான பண் புக ளை க் கொண்ட இயற்கை வளங்களுள் காட்டுவளம் குறிப் பிடத்தக்க பங்கினை வகிக்கின்றது.
இல ங்  ைக யி ன் காட்டு வளத்தினைப் பொறுத்த வரையில் நீண்ட காலமாக மக் களின் விறகுத் தேவையிலும், வீடு கட்டு தல், சேனுமுறைப் பயிர்ச்செய்கை போன்ற வற்றை-மேற்கொள்வதிலும் ஏனைய கைத் தொழில் 5:ت மரத் தேவைகளை வழங் குவதிலும் கூடிய-பங்களிப்பினேச்-செய்து வருகின்றது. அதிகரித்து வருகின்ற தனத்
மளவு குறைவடைந்து வருகின்ற வளங்களுள் காட்டு-வளம்-குறிப்பிடக்சு 马±互立三鲇 க் _கின்றது.
Miss S. SATK Geography Spe UNIVERSITY
 

D ன்னணியும்
செல்வி ச சற்குணதிலகம்.
காட்டு வளங்களின்மீது மனிதனுல் ஏற் படுத்தப்பட்ட நீண்டகால அழிவு நடவடிக் கையினல்-சூழலியல் மாற்றங்கள். அதனல் ஏற்படுகின்ற நன் ன் ம க ள், பிரத்திணுைகள் போன்றவற் க்கியத்துவம் பெருமளவு 2_. *?: ożoಿ: பொறுத்தவரை தாவரங்கள்-மிகவும் முக்கி யத்துவம் வாய்ந்தவையாகக் காணப்படுகின் றன. சூழலியல் நூல்கள், உணவுச் சங்கி லித் தொடர் தாவரத்திலிருந்து ஆரம்பமா வதைக் காட்டுகின்றன. இதில் இருந்து தாவர வளமே ஏனைய இயற்கை வளங்களுள் முதன்மையானதுடஎனக்-கொள்ளலாம். எனவே இந்த வளத்தின்:முக்கியத்துவத்தினை உணரப்பட்ட பின்-ஏற்பட்ட விழிப்புணர்ச்சி யின் காரணமாக காட்டு வளத்தினை அடிப் படையாகக் கொண்ட பயன்பாட்டு த் திட் டங்கள், பாதுகாப்புத் திட்டங்கள் என்பன நிதானமான வகையில் ஏற்படுத்தப்பட்டன.
மனித வாழ்விற்குப் புகலிடமளித்த காட்டு வளத்தினை மனிதன் அன்று தொட்டு இன்றுவரை தனது வாழ்க்கைத் தேவைக்கு அழித்துக் கொண்டே வருகின்ருன். உல கின் மொத்த நிலப்பரப்பினைப் பொறுத்து மனிதன் விவசாயம் செய்யத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் 2/3 பங்குக்கு மேற்பட்ட நிலம் காடுகளிால் சூழப்பட்டிருந்தது. இன் றைய நிலையில் இதன் அளவு 1/4 பங்காகக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 1989ம் ஆண்டு ஜே. டி. குவிங்டன் என்பார் உலகக் காடுகளில் வெட்டப்படுகின்ற மரங்களில் 42% மான மரம் எரிபொருளுக்கும், 37% கட்டுமானத் தேவைக்கும், 1 % காகிதக்
U NATHI AKAN cial - (4th Year)
OF JAFFNA

Page 43
3.
கூழ் செய்வதற்கும், 4 % ஆதாரக் கம்பங் களுக்கும், 6 % பிறதேவைக்கும் பயன்படு கின்றன எனக் கணிப்பிட்டார்.
உலகின் ஏனைய அயனமண்டல நாடுக ளைப் போலவே இலங்கையின் பயனக் காடு களும் மனிதனுல் பெருமளவு அழிக்கப்பட்டு வருகின்றது மனிதனின் இந்த நடவடிக்கை நாட்டின் இன்றைய வளத்தினையும், எதிர் கால வளத்தினபு ம் கேள்விக்குறிபஈக்கியுள் ளது, பொருளாதாரத் துறையில் இயந்திர மயமாக்கப்பட்ட இக் கால கட்டத்தில் காட ழித்தல் நடவடிக்கைகள்_இய Еғiлiп келті லுக்குட்பட்த் エ cଳନର୍କ
கள் விரைவா க1 ଓର வட்டி" வீழ்த் தப்பட்டு
வருகின்றின-எனவேடை -வுகளுக்கும், நிர்முடான வேலைகளுக்கும் தேவையான பலகைகளின் தேவை தொ டர்ந்தும் அதிகரித்து வருகின்றது. இதல்ை
-*-- ー二一ー °_ 1 -- நாட்டின் நலன் கருதி துட்டு=விளங்களைப் பாதுக்ாக்க வேண்டிய அவசியத்தை வனப் பர்துகாப்பின் முக்கியத்துவத்தை உணர்ந் த்வர்கள் எடுத் துக்காட்டியுள்ளனர்.
இலங்கை யின் காட்டு வளத்தினைப் ப்ொ மரங்கள், புதர்கள், புல் வகை கள் எனப் பொதுவாகப் பாகுபடுத்திய பொழுதிலும் கலாநிதி என், பி, பெரேரா என்பவர் விஞ்ஞான ரீதியிலான ஒரு பாகு பாட்டினை ம்ேற்கொண்டார். இவரின்படி இலங்கையின் காடுகளை அயன மண்டலத் திற்குரிய மழைக்காடு, பருவ மழைக்காடு, புல் நிலங்கள் என 3 பெரும் பிரிவின் கீழ் பாகுபடுத்தினர். இதன்கீழ் தாழ்நில மழைக் காடு, மலேச்சாரல் மழைக்காடு,பூe?லப்பகுதி மழைக்காடு, தாழ்நிலப் பருவி மழ்ைக்காடு, முட்காடு, ஈரப் பத்தணு. உவர் பத்தணு வில்லு, தலாவ, தாழ்நில சவன்னு, நீர் தாழைச் சதுப்பு நிலம் எனப் பாகுபடுத்தி (60) is
உணவு விவசாய நிறுவனத்தின் புள்ளி விபரங்களின்படி 1950 இல் இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 55.6% காட்டு நில "மாகக் காண்ப்பட்டது. இந்த அளவு ஆசிய நாடுகளின் சராசரியை விட அதிக மாக இருந்தது. ஆணுல் ஒருவருக்கான காட்டு
 
 
 
 
 

வளம் 0.4 கெக்டராக இருந்தது இது சனத்தொகையின் அதிக அடர்த்தியைக் காட்டி நிற்பதோடு இந்த அடர்த்தி உலக சராசரியை விட அதிகளவாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கை நிலப் பயன் பாட்டுக் குழுவிரின் 1968-ம் ஆண்டு அறிக் கையின் படி இங்கு 72 லட்சம் ஏக்கர் நிலப் பரப்பில் காடுகள் பரந்து காணப்பட்டன. இந்த அளவு இலங்கையில் மொத்த நிலப் பரப்பில் 44 % மாகும் . இது அண்மைக் காலங்களில் குறைவடைந்து வந் திரு க் க வேண்டும். -
1970 ம் ஆண்டு 26.5 லட்சம் ஏக்கர் பரப்பினைக் கொண்ட காடுகள் அழிக்கப்பட் டுள்ளன. இலங்கையின் மொத்த நிலப் பரப்பில் 1 % மான காட்டு நிலம் வருடர் வருடம் அழிக்கப்பட்டு வருகின்றன. தலா 52(5)(5 க்கான காட்டுவளம் 0.5 ஏக்கராகும். இந்த நிலை தொடர்ந்தும் ஏற்படுமாயின் அடுத்த 30 வருடங்களில் கொங்கொங், சிங் கப்பூர் போன்ற நாடுகளைப் போல காடு களே இல்லாத நாடாகி விடலாம். இலங் கையின் பொருளாதாரம் முழுவதும் விவ சாயத்தில் தங்கியிருப்பதஞல் காடுக 2ភាr அழித்தல் பெரும் பிரச்சினைகளை உருவாக்க லாம். காடுகள் தொடர்ந்தும் அழிக்கப்பட் டால் சூழ ல் அமைப்பில் உயிரினவியல் விருத்தி நிலைமைகளைப் பாதிக்கலாம்.
இலங்கை யை 75' மிழைவீழ்ச்சிக் கோட்டினடிப்படையில் ஈரவலயம், மொத்த நிலப்பரப்பில் 1/3 ப்ரப்பை உள்ளடக்கியுள் ளது. ஈரவலயத்தின் மொத் த க் குடித் தொகையில் 23 பங்கு ம க்கள் இங்கு வாழ்கின்றனர். இதனுல் காட்டு வ்ள்ம் பெரு ாவு அழிக்கப்பட்டு போக்குவரத்து வீதி 孝asip手チasa。 குடியிருப்புக்கும், பயிர்ச்செய் கைக்கும் பயன்பட்டுள்ளது. இந்த நிலைமை g377తతU* வருகையுடன் அதிகரித்தமை "குறிப்பிடத்தக்கது. இலங்கையின் ஈரவலயக்
至す○李守 3 ல இ ன் மிகச் இ உற்பத்தியை அளிக்கின்றது. இக்காடுகள் பெருமளவு மர வளத்தினைத் தரக்கூடிய தன் மயை கொண்டுள்ளன. இந்தத் தன்மை ஆள் மரங்கள் முதிரும் அளவினைப் பொறுத்து பெருகிக் கொண்டே செல்கின்றது. மலை

Page 44
魏
யகப் பகுதிகளில் இக்காடுகளை அழித்தலி ஒல் மண் ண ரிப்பு. வெள்ளப் பெருக்கு போன்ற அபாயங்கள் ஏற்படுகின்றன.
இலங்கையில் கடந்த 20 வருட காலப் பகுதியில் விவசாய அபிவிருத்தி பலநோக்கு விவசாயத் திட்டங்கள், நீர்ப்பாசனத் திட் உங்கள் என்பவற்றில் ஏற்ப ட் - Lurriu முன்னேற்றத்தினைத் தொடர்ந்து காடுகள் பெருமளவு அழிக்கப்பட்டன. மரத்தேவை யின் அதிகரிப்பினல் பாதுகாக்கப்பட்ட வனங்களிலும் பெருமளவு மரங்கள் தறிக் கப்பட்டன. வரண்ட வலயத்தில் ஆரம்ப காலத்தில் சேனைப் பயிர்ச் செய்கை பெயர்ச் இப் பயிர்ச் செய்கை என்பவற்றினல் பெருந் தொகையான காடுகள் அழிக்கப்பட்டன. 1930 ல் ஆரம்பமான வரண்டபிரதேச விவ சாய அபிவிருத்தி நடவடிக்கை-தொடர்பா. கக் காட்டு நிலங்கள் பயிர்ச்செய்கை நிலங் ஆளாக்கப்பட்டன. இலங்கையில் சனத் தொகை வேகமாக அதிகரித்து வருவதனல் இந்த நடவடிக்கை துரிதமாக மேற்கெ உள். எப்பட்டு வருகின்றது. வரண்ட பிரதேசத் தில் பல்வேறு குடியேற்றத் தி ட் ட ங் இ ஸ் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இத்தகைய குடி யேற்றத் திட்டங்களால் குடியடாத்தி கூடிய
பிரதேசங்களிலிருந்து குடியமுக்கம் குறைந்
து. நிலமற்ருேருக்கு நிலம் கிடைத்தது. வேலையற்றேருக்கு வேலைவாய்ப்பளித்தது. உணவு உற்பத்தி அதிகரித்தது. இது சமூக பொருளாதார நலன்களை அளித்த போதும் காட்டு வளத்தினைப் பெருமளவு அழித்தது.
பெரும்ளவு அழிக்கப்பட்டன, மரத்தேவை மீன் அதிகரிப்பினுல் பாதுகாக்கப்பட்ட வனங்களிலும் பெருமளவு மரங்கள் தறிக்
காலத்தில்-சேனப்பயிர்ச்செய்கை “பெயர்ச்
っ一本で下 - ܚ e --- بھی
சிப் பயிர்ச்செய்கை என்ட்
தொகையா ಥ್ರ_ ." 兰哥町。 1930 di gutb its எட பிரதேச விவசாவி~அபிவிருத்தி நடவடிக்கை தொடர் பாகக் காட்டு நிலங்க ள் பயிர்ச்செய்கை நிலங் களாக்கப்பட்டன. இலங்கையில் சனத்
தொகை வேகமாக அதிகரித்து வருவூதனல் இந்த
کس سے
مسحسب
って
 
 
 
 
 

弼2
ளப்பட்டு வருகின்றது. வரண்ட பிரதேசத் தில் பல்வேறு குடியேற்றத் தி ட் ட ங் க ள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இத்தகைய குடி யேற்றத் திட்டங்களால் குடியமர்த்தி கூடிய பிரதேசங்களிலிருந்து குடியமுக்கம் குறைந் தது. -நிலமற்ருேருக்கு நிலம் கிடைத்தது. வேலையற்ருேருக்கு வேலைவாய்ப்பளித்தது. உணவு உற்பத்தி அதிகரித்தது. இது சமூக பொருளாதார நலன்களை அளித்த போதும் காட்டு வளத்தினை பெருமளவு அழித்தது.
எமது பலகைத் தேவைக்கு பெருமளவு
தங்கியிருக்கும்-உலர்வலயக் காடுகள் வேக
மாக அழிந்து வரும் அபாயத்தை உணர்ந்த வனபரிபாலன இலாகா தெளிவான ஒரு மீள்வளமாக்கல் நடவடிக்கைத் திட்டத்தினை 1955 - ம் ஆண்டளவில் ஆரம் பித் தது. தொடர்ந்து வந்த காலங்களில் இந்த நட வடிக்கை மே லு ம் பரவலாக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இலங்கையில் ls/l. இலட்சம் ஏக்கர் காட்டுநிலம் மனிதனல் உண்டாக்கப்பட்டிவையேயாகும். இதில் 12/: பங்கிற்குக் கூடியளவு காட்டு நிலங்கள் கடந்த 10 வருட காலத்தில் வளர்க்கப்பட் டதாகும். —
அண்மைக்காலத்தில் துரிதமாக நடை முறைப் படுத்தப்பட்டு வருகின்ற மகாவலி அபிவிருத்தித்திட்டம் 669-600 ஏக்கர் காட் டுநிலங்களை-விளைநிலமாக்கும் நோக்கத்தி ஜனக் கொண்டிருந்தது. இத்திட்டத்தின் படி 10 லட்சம் ஏக்கர் காடு இழக்க வேண் டிய நிலை ஏற்படலாம். இது வரண்ட பிர தேசத்தில் அமைந்துள்ள காடுகளர்கவே காணப்படும் எ ன க் கூறப்படுகின்றது. காட்டியலாளரின் கருத்துப்படி 25% மர்ன காடுகள் ஒரு நாட்டில் பேணப்பட வேண்டு மெனக் கூறப்படுகின்றது. எனவே திட்ட மிட்டவகையில் இலங்கையில் காட்டுவளத் தினைப் பேணும் நடவடிக்கை ஆரம்பமா னெது
இலங்கையில் காணப்படுகின்ற ஆதி காலக் காடுகளில் ஒன்ருன சிங்கராஜ வனத் தில் மரம் வெட்டல் வேலைகள் முற்று முழு வதாக நிறுத்தப்பட்டன. சுமார் 7 வருட காலம் இங்கு இயந்திரங்களைக் கொண்டு

Page 45
மரங்கள் தறிக்கும் வேலைகள் நடைபெற் றன. இதன் பின் நாட்டில் ஏற் பட்ட வாதப் பிரதிவாதங்கள் காரணமாக மரம் வெட்டும் முயற்சி கைவிடப்பட்டன. மரம் வெட்டல் நடவடிக்கையானது மண், நீர் காடு என்பவற்றின் பாதுகாப்பிலும் ஏனை
கிய காரணி இங்குள்ள இனப்பெருக்க வளங், களைப் பாதுகாத்தலாகும். அதாவது ய்ானே ப்ோன்ற காட்டு விலங்கு களும், மயில் போன்ற பறவைகளும் அழிவடைந்து வருவ தனுல் இத்தகைய காட்டு வளங்கள் பேணப் படுதல் அவசியமானதுடஉணவுச் சங்கிலி யின் உயிரின சமநிலை பேணுவதற்கு காட்டு வளத்தினைப் பாதுகாத்தல்-முக்கியமாகும்.
:
って 衰ーエ
காலம் காலமாக ஏற்பட்டுவரும் வளர்ச்சி, யைத் தொடர்ந்து சிங்கராஜக் காடு தற் போது தனது உச்ச நிலையை எய்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்றைய காலகட்டத் தில் துரிதமான கைத்தொழில்-வளர்ச்சி. சனத்தொகை அதிகரிப்பு போக்குவரத்து என்பவற்ருல் சூழல் அழுக்கடைதல் பிரச் சினை உருவாகியுள்ளது. இந்த நிலையில் மரங்களும், காடுகளும் சூழல் சீர்கேட்டினே அகற்றிவிடும் தடைக் கல்லாய் விளங்குகின் றன. மேலும் காடுகள் ஒலியைக் குறைப்ப தோடு துர்சி, புகை, கி レ
கட்டுகின்றன.
னைப் படிய வைக்கின்டின உமரங்கள் தமது தன்மைக்கு ஏற்ற விதத்தில்உஇரசாயனடவாயுக்கலவை கதிர்விச்சு_ என்பவற்றை உறிஞ்சுகின்றன. இவை தவிர மோட்டார்கள், வாகனங்கள், கைத்தொழிற்சாலைகள் வெளியிடும் கழிவு களை உறிஞ்சுவதன் மூலம் அவற்றின் பரவ லைத் தடுக்கின்றது. ம னி த னி ன் சகல பொருளாதார நடவடிக்கையிலும் காட்டு வளம் இடம்பெறுகின்றது. அ த ரா வது நாடுகள் சூழல், சமூகவியல் பொருளியல் அபிவிருத்திக்குப்-பெரும்-பங்கினை-அளிக் கின்றது. எனவே இதனைப் பாதுகாக்க வேண்டியதுடதவிர்க்க-முடியாததாகின்றது.
(தளபாடம், ஒட்டுப்பலகை, காகிதம் போன்ற உற்பத்திடவகைகளுக்கு காட்டு
 
 
 
 
 

வளம் மூலப்பொருளாக விளங்குகின்றது. இவற்றின் தேவை நாளுக்குந்ாள் அதிகரித்து வருகின்றது. அத்துடன் அரசாங்கத்தின் வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டங்க உளுக்கும் ம்ரத்தின் தேவை அதிகமாக வேண் டப்படுகின்றன. ஆனல் இலங்கையின் பல கைத் தட்டுப்பாடு இவற்றில் தேக்க நிலை யை உண்டுபண்ணியுள்ளது. உதாரணமாக இலங்கையில் தச்சுக் கைத்தொழில் வட் டாரத்தின் பலகைத் தட்டுப்பாட்டால் ஏற் பட்ட அபிவிருத்தியைக் கூறலாம் சிங்க ராஜக் காட்டில் மரம் தறிக்கும் நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென அரசாங்கம்-தீர்மானித்ததினுல் ஒட்டு ப் பலகைக் கூட்டுத்தாபனம் அதன் பிரதான வழங்கல் மூலத்தை இழந்தமை இங்கு குறிப் பிடத்தக்கது._எனவே அங்கு-மீளக் காடக் கல் அவசியம் உணரப்பட்டது. 、一ー
t ண்ணின் ஈரப்பதனை தொடர்ந்து பேணுவதற்கு காடுகள் சிறந்தவையாகும். கோடைகாலங்களில் காட்டுமரங்கள் வளி
உறிஞ்சி மண்ணுக்கு நீரை அளிக்கின்றது.
காடுகள் தடுக்கின்றன, இதனுல் ஆவியா தல் வீதம் குறைவடைய மண்ணில் ஈரப்
ട്ട-ത്ത്:-
பதன் பேணப்படுகின்றன. எனவே காடு கள் அழிக்கப்பட ஈரப்பதன்-குறைவடைவ
தோடு-மழைவீழ்ச்சியும் குறைவடைகின் றது. எனவே இங்கு காட்டுவளத்தின் முக்கியத்துவம் அவசியமாகின்றது.
இலங்கையின் மத்திய உயர்) நாட்டுவள்: வகமாக அழிக்கப்பட்ட
துன் காரணமாக மண் அரிப்புகள், மண் வழுக்குகை என்: கின்றன. நில ம் தாவரங்களால் முடப் பட்டு இருற்கும்போது இத்தகைய நிகழ்வு கள் ஏற்படுதல் அரிது. தாவரங்களின் வேர் கள் மிக ஆழமாகச் சென்று மண்ண இறுக் கமாகப் பற்றியிருக்கும். ஆணுல் இலங்கை யின் மத்திய மலைநாட்டில் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையின் பொருட்டு பெருமளவு காடுகள் அழிக்கப்பட்டமை இங்கு மண்சரிவு _நிலவழுக்குகை மண் அரிப்பு ஏற்பட காரண

Page 46
மாயின், இங்கு பல இடங்களில் மண் இல் ல்ாத வெறும் பாறைகள் காணப்படுகின் ற்ன. இதற்கு மாரணம் காட்டுவளம் பாது காக்கப்படாமையே யாகும். எனவே இங்கு காட்டுவளம் எந்தளவு னிரம் ஒரு நாட்டின் பொருளாதாரத்திம் முக்கியத்துவம் பெறு கிறது. என்பது விளங்குகிறது.
மீளக்காடாக்கம் செய்தல் கர்ட்டுவளம் பேணப்படலில் முக்கியமானதாகும். இலங் கையில் இதுவரை 20,000 ஏக்கர் மீளக் காடாக்கம் பெற்றுள்ளது. இலங் ை யில்

34
1976 இல் பல்வேறு இன மர ங் களை க் கொண்ட பிரதான்மாக தேக்கு மரங்களைக் கொண்ட 101,348 கெக்டர் காடு உண் டாக்கப்பட்டது. மீளக்காடாக்கம் செய்வ தில் அல்லீசியா, மூங்கில், பைன் என்பன வும் முக்கியம் பெற்றன். இப்பிரதேசரீதி யாக சூழல் தன்மைகளை கொண்டவையாத லால் அதற்கேற்ற இடங்களில் நடுதல் வேண் டும். இந்த முறை இலங்கையின் பொருளா தாரத் துறையில் ஓரளவு மரத் தே ைவ
நிவர்த்தி செய்யலாம்.

Page 47
இலங்கையின் கைத்தொழி கைத்தொழில் கொள்கைக (1950 ம் ஆண்டின் பின்)
எந்த ஒரு நாட் டி ன் கைத்தொழில் வளர்ச்சியிலும் அந்நாட்டின் அரசு கடைப் பிடிக்கும் கைத்தொழில் கொள்கைகள் முக் கிய பங்கினை வகிப்பவையாகக் காணப்பீடு கின்றன். பொதுவாக வளர்முக நாடுகளின் கைத்தொழில் விருத்தியானது அந்நாட்டின் அரசு கைக்கொள்ளும் கைத்தொழில் கொள் கைகள், திட்டங்கள் என்பனவற்றின் மூலமே பெற்ப்படுபவையாக இருக்கின்றன. இதே வகை யி ல் இலங்கையின் கைத்தொழில்
வளர்ச்சியில் அரசின் கைத்தொழில் கொள் கைகள் முக்கியமான பங்கினை வகிக்கின் றன். காலத்திற்குக் காலம் ஏற்படுத்தப் படும் கைத்தொழில் கொள்கைகளின்if torti) றம் கைத்தொழில் வளர்க்சி நில்களில் அதிக மாற்றத்தினை யேற்படுத்துகின்றது. இலங் கையின் கைத்தொழில் வளர்ச்சியில்=கைத்
தொழில் கொள்கைகளின்டபங்கின்
தற்கு இலங்கையில் கைதொழிலாக்கத்தின் அவசியம் ப்ற்றியும் காலத்திற்குக் கால ம் கைத்தொழில் கொள்கைகளின் மூலம் ஏற் படுத்தப்பட்ட திட்டங்களும், செயற்பாடு களும் கைத்தொழில் வளர்ச்கியில் எவ்வித மான மாற்றங்களை ஏற்படுத்தியது என்பது
பற் றியும் நோக்குதல் -முக்கியமானதாகும்.
விருத்தியடைந்து வரும் ந ர் டு களி ல் காணப்படும் தலா வருமானக் குறைவு, சமூக வளர்ச்சிக்குறைவு, நவீன ம ய மா க்க ல் தொழில் நுட்ப விருத்தி என்பவற்றில் பின் தங்கிய நிலை, வேலையின்மை, போன்ற சமூக
MjSS - JAYANTHI. ATPU
Assistą Int
Department o UNIVERSITY
 
 

ல் வளர்ச்சியில் ளின் பங்கு
செல்வி. ஜயந்தி, அற்புதநாதன்
V
பொருளாதாரப் பிரச்சினைகளுக்கும், பெரு மளவு மக்கள் தமது அடிப்படைப் பொரு ளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடி யாத நிலையிலுமிருப்பதற்கு அதிகளளவு சனத்தொகை உற்பத்தித்திறன் குறைந்த விவசாயத் துறையில் தங்கியிருப்பதே முக் கிய காரணமாகும். சனத்தொகையின் அதி கரிப்புக்கேற்ப விவசாய உற்பத்தி நிலத்தை யும், உற்பத்தித் திறனையும் அதிகரித்தல் பிரச்சினையானதாகும். இவ்வகையில் குறை விருத்தி நிலையிலிருந்து விருத்தியுறுவதற்கு கைத்தொழிலாக்கம் அவசியமென எல்லாக் குறைவிருத்தி நாடுகளும் ஏற்றுக் கொண்டு கைத்தொழிலாக்கத்தில் கவனம் செலுத்தி வருகின்றன. இலங்கையிலும் கைத்தொழி லாக்கத்தினை விரைவு படுத்தும் வகை யி ல் கைத்தொழில் கொள்கைகள் அமைக்கப் பட்டு வருகின்றன. இதே வேளையில் குறை விருத்தி நாடுகளில் காணப்படும் மூலதன மின்மை, தொழில் நுட்ப வசதிக்குறைவு, உள்நாட்டு வெளி நாட்டு சந்தைகளின் பாதகமான தன்மை, மூலவளப்பயன்பாட் டுக் குறைவு போ ன் ற காரணிகள் கைத் லாக்கத்தினைத்-தடைப்படுத்துவனவாகக் காணப்படுகின்றன. இவ்வீதம் காணப்படும் தடைகளைத் தாண்டி கைத்தொழில் விருத்தி யுறுவதற்கு கைத்தொழில் கொள்கைகளின் பங்கு அத்தியாவசியமானதாகும். இந்த வ  ைக யி ல் இலங்கையின் கைத்தொழில் வளர்ச்சியினுைக் த்தில்-கொண்ட-கைத்
THANATHAN, B. A. Hons. Lecturer
f Geography.
OF JAFFNA,

Page 48
தொழில் கொள்சைகள் இலங்கை சுதந்திர மடைந்த பின்பே ஏற்படுத்தப்பட்டன. எனி ஆறும் சுதந்திரமடைந்ததின் பின்பு ஏற்பட்ட கொரிய யுத்தத்தினுலும், பின்பு சர்வதேச சந்தையில் ஏற்பட்ட தேயிலை பே ா ன் ற எமது உற்பத்திப் பொருட்கள் போதிய வெளிநாட்டுச் செலாவணியினைப் பெற்றுத் தரக்கூடியவையாக இருந்தமையினல் 1955ம் ஆண்டு வரை உள்நாட்டுக் கைத்தொழில் வளர்ச்சியினை ஏற்படுத்துவதற்கான எந்த வொரு சிறந்த கொள்கையும் அ மக்கப்பட வில்லை. ஸ்நொட்கிருஸ் (Snodgrass) என் பவர் தமது ஆய்வில் இலங்கையின் பொரு ள்ாதாரத்தில் முக்கியமாக மொத்த தேசிய உற்பத்தியில் 1950 ம் ஆண்டில் கைத்தொ ழில் துறையானது 4%தை மட்டுமே கொண் டிருந்தது எனக் குறிப்பிட்டுள்ளதிலிருந்து இதனையறியலாம்.
کس سستی
1952 ம் ஆண்டில் உலக வங்கி மூல th
இலங்கையின் கைத்தொழில் வளர்ச்சி நிலை என்பனபற்றி ஆய்வு நடத்தப்பட்டது.இதன் அறிக்கையில் இலங்கையின் கடந்த கால கைத்தொழிலும், கைத்தொழில் கொள்கை களும் பாரிய கைத்தொழில் சார்ந்ததாக இருந்ததென்றும் எதிர்காலத்தில் இலங்கை யின் கைத்தொழில் கொள்கைகள் பொதுத் துறையையும் த னி யார் துறையினையும் சேர்ந்த முதலீடுகளுக்கு முக்கிய மளிப்பவை யாக இருக்க வேண்டுமெனக் கூறப்பட்டது. இதன்படி சுயதேவைப் பூர்த்தியைக் கருத் தில் கொண்ட இறக்குமதிச் செலவீனங்க ளைக் குறைக்கக்கூடிய வகையில் தனியார் துறையினரையும் அதிகளவில் கொ ன் ட கைத்தொழிலாக்கத்திற்கு அடிகோலப்பட் டது. இதன்படி தனியார் துறையினருக்கு மூலதன, தொழில் நுட்ப உதவிகளை அரசு நீண்டகால, குறுங்கால அடிப்படையில் வழங்கத் திட்டமிடப்பட்டது. எனினும் இக்கொள்கைகள் 1956 ல் ஏற்பட்ட அரசு மாற்றத்துடன் செயலிழந்து போயின. எனி னும் இக்காலகட்டத்தில் 1955 ல் ஏற்படுத் தப்பட்ட அரசாங்க உத்தரவாதமளிக்கப் பட்ட கூட்டுத்தாபனச் சட்டமானது கைத் தொழிலாக்கத்தினை ஏற்படுத்துவதற்கு எடுக் கப்பட்ட ஆரம்ப நடவடிக்கையாக இருந்த

6
போதிலும் 1957 ல் இயற்றப்பட்ட கைத் தொழில் கூட்டுத்தாபனக் சட்டத்தினுல் குறு கிய கால நடவடிக்கைகளின் பின்பு செய லிழந்து போயிற்று. 1957 ம் ஆண்டில் ஏற். படுத்தப்பட்ட இக் கூட்டுத்தாபனச் சட்ட மானது கைத்தொழிலில் நேரடியான அரசு ஆதிக்கத்தினை அதிகரித்ததுடன் ஏற்கனவே உள்ள நிறுவனங்களைப் பொறுப்பேற்கவும்
பல புதிய கூட்டுத்தாபனங்களை உருவாக்க
வும் வழி வகுத்தது. இதனுல் பல அரசாங் கக் கைத்தொழில்கள் கூட்டுத்தாபனங்க ளாக மாற்றப்பட்டன. ஏனைய துறைகள்
தனியார் முதலீடுகளுக்காக ஊக்குவிக்கப் பட்டன. இதனுல் வெளிநாட்டு இறக்கு. மதிப் பொருட்களுக்கு உள்நாட்டு வர்த்
த க ர் க ள |ா க இருந்தவர்கள் அத்துறை யினை விட்டு கைத்தொழிலில் முதலிடுவதில்
நாட்டம் செலுத்தினர். இத ன ல இக்
காலத்தில் உள்நாட்டுக் கைத்தொழிலில்
முன்னெப்பொழுதும் காணப்படாத ஒர் துரி தமான வளர்ச்சி காணப்பட்டது.
இதன்பின் தனியார் துறையினருக்கு மேலதிக ஊக்கத்தினை வளங்கும் முகமாக
கைத்தொழில் பேட்டைக் கூட்டுத்தாபனச்
சட்டம் 1959 ல் அமைக்கப்பட்டது. இச் சட்டத்தின்படி நீர் விநியோகம், மின்சாரம் போக்குவரத்து, பொது சனத்தொடர்புகள் என்பவற்றைக் கொண்ட அரசாங்கத்திற்: குச் சொந்தமான க ட் டி டங்க ள் கைத் தொழில் பேட்டைகளாக அடிைக்கப்பட்டு த னி யார் துறையினருக்கு வழங்கப்பட் டன. இதன் மூலம் உற்பத்தியாளர்கள் இயந்திரங்களை மட்டும் தாம் கொள்வனவு செய்து உற்பத்தியினை ஆரம்பிக்சுக் கூடிய தாயிருந்தது. இதன் மூலம் குறைவான முத லீட்டினைக் கொண்டு தனியார் துறையினர் உற்பத்தியினை ஆரம்பிக்கக்கூடியதாக இருந் தது. இதன்படி எக்கலையில் 70 ஏக்கா பரப் ளவில் ஓர் கைத்தொழில் பேட்டை அமைக் கப்பட்டது. உள்நாட்டு உற்பத்தியாளர்க . ளுக்கு வெளிநாட்டுப் போட்டியேற்ற சந்தை யினைப் பெற்றுக் கொடுக்கு முகமாக இறைக் கொள்கையானது 1959 ல் கடைப்பிடிக்கப் பட்டது. இதனுல் இறக்குமதிப் பொருட்க

Page 49
ளுக்கு அதிகளவான வரியும். இறக்குமதித் தடையும் கைத்தொழில் முதலீடுகளுக்கு வரிச்சலுகைகளும் நடைமுறைப் படுத்தப் பட்டன. 1960 ம் ஆண்டின் பின் இறக்கு மதிப் பி ரதி பீட்-டினைடக்-குறிக்கோளாகக் கொண்ட உள்நாட்டு மூல வளத்தினை அதிக s த்தாத கைத்தொழில்கள் ஆரம்பிக்கப்பட்டன. இவ்விதமான திட் டங்கள் மூலம் 1956 - 65-ம் ஆண்டுக் காலப் பகுதியில் கைத்தொழில்-உற்பத் தி யி ல் வளர்ச்சி ஏற்பட்டது. இதே போல் 1965 ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஏற்றுமதி துலுக்கு விப்புத் திட்டமும், 1967 ல் ஏற்படுத்தப் பட்ட அந்நிய செலவாணியுரிமைச் சான்றி தழ் திட்டமும் 1970 ல் ஏற்படுத்த்ப்பட்ட மாற்றத்தக்க ரூபாய்க் கணக்கு முறையும் உள்நாட்டு உற்பத்தியாளரின் ஏற்றுமதிக ளுக்கு வரிச்சலுகை அளித்ததுடன் மூலப் பொருட்களை இற க் கு ம தி செய்வதற்கும் வழிவகைகள் ஏற்படுத்தப்பட்டன இவ் விதம் ஏற்படுத்தப்பட்ட கொள்கைகள் மூலம் 1960 - 70 காலப்பகுதியில் கைத்தொழில் துறையில் அதிகரிப்புக் காணப்பட்டாலும் குறிப்பிடக் கூடிய வி ரு த் தி காணப்பட வில்லை. உள்நாட்டு மூலப் பொருட்கள் தவ னத்திற் கெடுக்கப்படாமல் வெளிநாட்டு மூலப் பொருட்களே பயன்படுத்தப்பட்டத ணுல் பெருமளவு வெளிநாட்டுச் செலாவணி சீெலவாகியது, A.
ര~ - A. இக் குறைபாடுகளைத் தீர்க்கும் நோக்கத் () துடன் ஐந்தாண்டுத் திட்டம் (1972 - 1976) %^?T இத்திட்டத்தின் மூலம் வேலையற்ற வேலைப்படையினருக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதும், சிறிய கைத் தொழில்களுக்கு உள்ளிடுகளை வழங்கக்கூடிய பாரிய கைத்தொழில்களை ஏற்படுத்துவதும் இதன் மூலம் கைத்தொழில்களுக்கிடையில் தொடர்புகளை ஏற்படுத்துவதும், இறக்கு மதிப் பொருட்களிற்கான பிரதியீடுகளை உற் பத்தி செய்வதும் பிரதேச ரீதியான வளர்ச்சியினை ஏற்படுத்துவதும் இதன் மூலம் மக்க ளின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதும்
றுதியில் ஏற்றுமதிக்கான கைத்தொழில் 至るエ படுத்துவதும் முக்கிய நோக்கங்கு ளாகக் கொள்ளப்பட்டன,
 
 
 
 
 
 

1" をイ - سس کس)[
37 ししつ
இக்காலகட்டத்தின் முடிவில் 1977 ல் பதவிக்கு வந்த புதிய அர சாங் கம் உள் நாட்டு உற்பத்தியாளருக்காக முன்பு அமைக் கப்பட்டிருந்த இறக்குமதிக் கட்டுப்பாட்டினை நீக்கி திறந்த பொருளாதாரக் கொள்கையை ஏற்படுத்தியது. இதன் மூலம் தடையற்ற இறக்குமதிக் கொள்கை மூலப்பொருள் இயந் திர சாதனங்களின் இறக்குமதிக்கான வரி விலக்கு மூலப்பொருட்களின் தீர்வை, மரபு ரீதியற்ற ஏற்றுமதிக் கொள்கை, அன்னிய செலாவணி விசேட ஒதுக்கீடு போன்றவற் நின் மூ ல ம் கைத்தொழிலுக்கு அதிகள வான ஊக்கம் அளிக்கப்பட்டது. இதை விட வெ விரி நா ட் டு முதலீட்டாளர்களைக் கவரும் வகையில் சுதந்திர வர்த்தவலயம் அமைக்கப்பட்டது. இ த ன் மூல ம் நிலத்தையும் போக்கு வரவு போ ன்ற தொடர்புச் சாதனங்களையும், நீர்வசதி மின் சாரம் போன்றனவற்றையும் குறைந்த செல வில் வழங்குவதன் மூலம் வெளிநாட்டு முத லீட்டாளர்கள் தமது முதலீடுகளை ஏற் படுத்த ஊக்குவிக்கப்பட்டார்கள். இத்திட் "டத்திற்கு தடையற்ற வர்த்தகக் கொள்கை அடிப்படையாக அமைந்தது. இவ்வகைத் திட்டங்களின் மூலம் வேலையின்மைப் பிரச் சினைக்குத் தீர்வு காண்பதே அரசின் முக்கிய நோக்கங்களில் ஒன்ருகக் காணப்பட்டது. இவ்விதம் மாறி மாறி வந்த அரசின் கொள்கைகளுக்கேற்பவும் அவ்வக் காலகட் டத்தில் காணப்பட்ட சர்வதேச பொருளா தார ஒழுங்குகளுக்கேற்பவும் இலங்கையில் கைத்தொழில் கொள்கைகள் மாற்றம் பெற் றன. சர்வதேச பொருளாதார ஒழுங்கில் ஆரம்பத்தில் காணப்பட்ட மூடிய பொருளா தாரத் திட்டமிடலுக்கேற்பவும் அபிவிருத்தி யடைந்து வரும் நாடுகளனைத்திலும் இறக்கு மதிப் பிரதியீட்டுக் கொள்கைகளுக்கேற்ப வும் இலங்கையின் கைத்தொழில் கொள்கை கள் அமைந்திருந்தன. 1975 ம் ஆண்டின் பின்பாக சர்வதேச ஒழுங்கில் காணப்பட்ட திறந்த வர்த்தகக் கொள்கைகள் இக்காலப் பகுதியில் ஏற்படுத்தப்பட்ட இலங்கையின் బ్లాతీత கொள்கைகளிலும் தாக்கம்
சலுத்தின "鶯6峪面函曲 ஏற்படுத்திடுகாழுமட 梨 掌

Page 50
1955ல் உருவாக்கப்பட்ட கைத்தொழில் விஞ்ஞான ஆராய்ச்சி நிலையம் மூலம் தனி யார் துறையினருக்கு தொழில் நுட்பம், உற்பத்தித்தரம் சந்தைப்படுத்தல் போன்ற வற்றில் ஆலோசனைகளே வழங்க, அமைக் கப்பட்டதின் மூலமும் தனியார் துறையின ரின் மூதலீடு ஆக்கத்தினை ஏற்படுத்துவதற்கு நீண்டகால, குறுங்காலக் கடன்களை அரசு வழங்கியதனுலும் கைத்தொழில் நிலையங்க ளும் தொழிலாளர் தொகுதியின் தொகை யும் அதிகரித்தது. 1958 இன் கூ ட் டு த் தாபனச் சட்டங்களின் மூலம் அடிப்படைக் கைத்தொழில்களும் விவசாய மூலப்பொருட் களை முக்கியமாகக் கொண்ட உற்பத்திக ளும் அதிகரிக்கப்பட்டன. இவ ற் று ள் சீமெந்து, உருக்கு, பெற்றேலிய சுத்திகரித் தல் ஒட்டுப்பலகை போன்ற அடிப்படைத் தொழில்களும், சீனி, பாற்பொருட்கள், புடவை, காகிதம், மா போன்ற அத்தியா வசியப் பொருட்களும் அடங்கும். 1958 ல் 12 ஆக இருந்த அரச கைத்தொழிற் கூட் டுத் தாபனங்கள் 1977 ல் 28 ஆக அதிகரித் துள்ளன. இங்கு கொடுக்கப்பட்ட அட்ட வணை 1 கைத்தொழில் துறையின் மொத்த
9 L
ஆண்டு நிறுவனங்களின்
எண்ணிக்கை
1961 35 1 ᏭᏮ8 全33 965 芷38座 1967 1 830 1969 1962 1971 置寻97 1973 49 重975 489 1976 ፱ 508 1977 星毒毒拿 1978 | 473 1979 星4霹5 五980 星366
1981 Da
ஆதாரம் :- இலங்கை மத்திய

நிறுவனங்களின் தொகை, மொத்த ஊழி யர்களின் தொகை, மொத்த உற்பத்திப் பெறுமதி என்பவற்றில் ஏற்பட்டுள்ள மாற் றங்களை எடுத்துக் காட்டுகின்றது. அட்ட வணையிலிருந்து 1973 - 1975 காலப்பகுதி யிலும் 1978 இன் பின்பும் நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதையும், அதே வேளையில் தொழிலாளர் தொகையும், உற் பத்திப் பெறுமதியும் அதிகரித்துள்ளதையும் காணமுடிகின்றது. 1970 - 75 காலப்பகுதி யில் ஏற்பட்ட பெற்ருேலிய விலையதிகரிப் பும், உள்நாட்டுக் குளப்பங்களும் O.G.L. திட்டம் கைவிடப்பட்டமையும் ஏனைய திட் டங்கள் செயற்படாமல் போனமையும் இக் காலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலைக்குக் காரணமாகும். இவ்வித மேற்பட்ட பாதிப் பானது தனியார் து  ைற யி ன  ைர விட பொதுத்துறைக்கே அதிகமானதாகும். 1977 வரை இலங்கையின் கைத்தொழில் கொள் கைகள் பொதுவாக ஒர் மூடப்பட்ட நிலையி லேயே பாதுகாக்கப்பட்டு வந்தது. இக் காலத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர் களைக் கவரக்கூடிய கொள்கைகள் எதுவும் காணப்படவில்லை.
வன
ஊழியர்களின் உற்பத்திப்
எண்ணிக்கை பெறுமதி (யில் ரூபா)
9,988 3.317 26,304 432。4 Ꮌ Ꮾ ,835 847, Q 73, 955 954, 2 103,726 626.8 10, 141 2207 7 1 Ա5, 715 2758.6 107,944 55560. 12,288 606. 4 I I&,576 7 004.4 136, 168 8852.0 146,260 10 , 781 . 0 154,563 1 8 , 16 1 . 0
-- 22820 0
வங்கி ஆண்டறிக்கை 1962 - 81

Page 51
3.
எனினும், தனியார்துறை பொதுத்துறை இரண்டுடனும் இணைந்து வெளிநாட்டு முத லீட்டாளர்களும் பல்தேசியக் கம்பணிகளும் கைத்தொழிலில் ஈடுபட்டிருந்தன ஜப்பா னின் பல்தேசியக் கம்பனிகள் மட்பாண்டம் ஆடைத்தொழில் என்பன வற்றினை எடுத் துக்காட்டாகக் கொள்ளலாம் அதே வேளை யில் கைத்தொழில் கொள்கைகளானது இறக்குமதிப் பிரதியீடுகளுக்கு மு க் கி ய மளித்த வேளையில் உள்நாட்டு மூலவளங்கள் பற்றிய கணிப்பீடுகள், அவற்றின் பயன் பாடு என்பவற்றில் கவனம் செலுத்தவில்லை. 1977 இன் பின்பு ஏற்படுத்தப்பட்ட கைத் தொழில் கொள்கைகள் இதுவரை காலமும் கடைப்பிடிக்கப்பட்டு வந்த கொள்கைகளி லிருந்து வேறுபட்டமைந்தது. இக்கொள் கையின் மூலம் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதும் வேலையற்ற தொழிலாளர் தொகுதியினருக்கு வேலை வாய்ப்புக்களை அளிப்பதும் முக்கிய நோக்கங்களாகக் கரு தப்பட்டன. இதனுல் உற்பத்திப் பெறுமதி 70004.4 மில்லியன் ரூபாவிலிருந்து 22820 மில்லியன் ரூபாவாகவும், ஊழியர்களின் தொகை 118,576 லிருந்து 154,563 பேருக்கு மதிகமாக வளர்ச்சியடைந்தன. தற்போ தைய கைத்தொழில் கொள்  ைக க ளி ல் கொழும்பிலிருந்து 18 மைல் தொலைவில் 600 ஏக்கர் பரப்பளவில் ஏற்படுத்தப்பட்ட சுதந்திர வர்த்தக வலயம் முக்கியமானதா கும். இங்கு பாரியளவில் வெளிநாட்டுமுதலீடு களும் பல் தேசியக் கம்பனிகளின் ஆதிக்கமும் ஏற்படுத்தப்பட்டது. இக்கொள்கையின் மூலம் வெளிநாட்டு உற்பத்திப் பொருட் கள் தடையற்ற இறக்குமதிக் கொள்கை மூலம் இலகுவாகக் கிடைத்தமையினுல் உள்
அட்டவர்
கூறுகளின் எண்ணிக்கை ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது
தொடங்கப்பட
1978 52 29
j979 37 2
1980 48 23
98 II ፲ 8 iO

9
நாட்டின் தனியார், மற்று ம் சிறுகைத் தொழில்கள் மூடப்பட்டன. கட்டிடத்துறை மற்றும் போக்குவரத்துத் துறை என்பன விருத்தியடைந்ததன் மூலம் சீமெந்து, பெற் ருேலியம், உருக்கு மட்பாண்டம், காரீயம், இரசாயன உற் பத் தி போன்றவற்றில் வளர்ச்சி காணப்பட்டது. 1977 ல் 38,821
ஆக இருந்த பொதுத்துறை வேலைவாய்ப்பு 1978 இன் இறுதியில் 44,292 ஆக அதிகரித் துள்ளது.
இதே வேளையில் 1978 ல் 66.8 கோடி ரூபாவாக இருந்த இறக்குமதிச் செலவீனம் 1979 ல் 159,3 கோடி ரூபாவாக அதிகரித் தது. இதன் பின்பு 1980 ம் ஆண்டில் 250 கோடி ரூபாவாக இருந்து இருமாதங்களுள் 550.4 கோடி ரூபாவாக அதிகரித்தது. ஏற்று மதி வருமானமும் மிகக் குறைவாக இருந்த மையினுல் வர்த்தகப் பற்ருக்குறை ஏற்பட் டது. குறிப்பாக புடவை காகிதத்தொழில் களில் பெருவீழ்ச்சி ஏற்பட்டது. எம்பிலிப் பிட்டியா காகிதத் தொழிலில் 26% வீழ்ச்சி வாழைச்சேனை காகிதத் தொழிலில் 11% வீழ்ச்சியும் மதிப்பிடப்பட்டன.
எனினும் சுதந்திர வர்த்தக வல யம் மூலம் அதிகளவான வேலைவாய்ப்பும், கைத் தொழில்களும் ஆரம்பிக்கப்பட்டன. 1979 ல் இங்கு 6000 வேலை வ ச ப் ப் புக ள் 4000 தொழிற்சாலைகளிலும், 2000 நிர்மானத் துறையிலுமாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. அட்டவணை 11 கொழும் பு பெரும்பாக பொருளாதார ஆணைக்குழுவிற்குட்பட்ட கைத்தொழில் நிலைமையினை எடுத்துக்காட் டுகின்றது.
GIT II
தொழில் நிலைகளின் எண்ணிக்கை ஒப்புதல் அளிக்கப்பட்டது
ட்டது தொடங்கப்பட்டது
26,495 15,542 18 , 16Ꮽ 3.719 22,298 86212
1,408 5,259

Page 52
ஆதாரம் : இலங்கை மத்திய
அட்டவணை 11 லிருந்து 1978 - 81 வ6 கைத்தொழில் திட்டங்களையறியக் கூடிய, தியில் 155 செயற்திட்டங்கள் ஏற்படுத்தட் 24 ஆடைக் கைத்தொழிலும், 17 ஏனைய டுள்ளன. இதன் மூலம் 8,820 லட்சம் ரூ றது மொத்த வருமானத்தில் 88% தினை 2ண் 1 1980,81 காலப்பகுதியில் முத வருமானம் என்பவற்றை கைத்தொழில்
அட்டல்
கைத்தொழில் தொழில் நிலை எண்ணி
பிரிவுகள் 1980 19 ஆடைத்தொழில் மீன்பிடி விலை 9, 147 7 மற்றும் துணைக் கருவிகள் 254 இறப்பர் உற்பத்திகள் 82 இரத்தினக்கல் வெட்டல் ஆபரணத் தொழில் 285 தேயிலை உறைகளில் அடைத்தல் 12
மரமுந்திரிகை உற்பத்திகள் 483 மின்கருவிகள் ஏனையன 327 மொத்தம் 10581 I9
ஆதாரம் : மத்தியவங்கி
இவ்விதம் காலத்திற்குக் காலம் அமைக்கட் படும் கைத்தொழில் கொள்கைகளுக்குப் திட்டங்களுக்கு மேற்ப  ைக த் தொழி ல் வளர்ச்சியில் மாற்றங்கள் ஏற்படுகின்றது கைத்தொழில் உற்பத்தியானது புள்ளிவிபர ரீதியாக அதிகரித்துள்ள போதிலும் கைத்

40
வங்கி ஆண்டறிக்கை 1978 -81.
ரையுள்ள காலப்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட தாக உள்ளது. மொத்தமாக 1981 இன் இறு பட்டன. 7,910 லட்சம் ரூபா முதலீட்டில் உற்பத்தித் தொழில்களும் ஆரம்பிக்கப்பட் பா மொத்த வருமானமாகப் பெறப்படுகின் ஆடைத் தொழில் பெறுகின்றது. அட்ட :வீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் தொழில் நிலை, பிரிவுகளினடிப்படையில் காட்டுகின்றது.
க்கை மொத்த வருமானம் (பத்துலட்சம்
ரூபா)
81 1980 1981
毫
386 470, 1 775,2
199 0.6 - 8.5
330 - - 12, 1 45 6.
140 3, 2 3,
23 3.8 9.3
65 4 & 4, 8
286 · · &0。2 79.2 0.7 50
92 l 505、3 881, 7
ஆண்டறிக்கை 1980 - 81
தொழில் அபிவிருத்தியானது ஏற்பட்டுள் ளதா என்பது தெளிவாக நோக்கப்படுதல் அவசியமாகும். காலத்திற்குக்காலம் கைத் தொழில்களின் எண்ணிக்கை, தொழிலாளர் தொகை, மொத்த உற்பத்திப் பெறுமதி என்பன அதி க ரித் த ல் கைத்தொழிலில்

Page 53
விருத்தியினை ஏற்படுத்தாது. வேலைவாய்ப்பு களின் மூலம் அதிகரிக்கப்படும் வருமானத் 'தின் மூலம் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர் 'அடைதலும், இதன் மூலம் சேமிப்பு அதி கரித்து உள்நாட்டு மூலதன ஆக்கமும், தொழில் முதலீடுகளும் ஏற்பட்வேன் HAJI அவசியமாகும். இலங்கையில் கைத் தொழில்களுக்கான இறக்குமதிச் செல வீனத்தை விட ஏற்றுமதி வருமானம் அதி கரிக்க வேண்டியதும் மூக்கியமாகும். இவ்
விதம் உள்ளாந்த வளங்களை சிறந்த பயன் டாட்டுக்குட்படுத்தி, உள்நாட்டு மூலத *கை அதிகரித்து கைத்தொழில் செய
Heடுகளின் மூலும் மிகையான ஏற்றுமதி வரு *னத்தைப் பெறுவதன் மூலம் கைத்தொ சில் விருத்தியினை ஏற் இத்திக் கொள்ள லTம், இவ்வகையில் ஏற்படுத்தும் கைத்தொ ழில் கொள்கைகள் அனைத்தும் கைத்தொழில் விருத்தியில் முக்கிய பங்கெடுப்பவையாக
இருக்க வேண்டும். சிலவேளைகளில் இவ் விதம் ஏற்படுத்தப்படும் கொள்கைகள் ஒரு புறம் வேலை வாய்ப்பினையும் உற்பத்தி அதிகரிப்பினை மிட்டும் ஏற்படுத்துவனவனவா
கவும் இறக்குமதிச் செலவுகளையதிகரிப்பவை பாகவும் அமைந்து விடுகின்றன, இவ்வகை
6
7
The Economic development of Ce
the International Bank for Reconst
the government of Ceylon.
The Five year Plan - Ministry of P Ceylon. Printed in government pres 3, Alan Mountjoy, Industrialization
London Hutchinson 1975,
4. Silva S - F. Dei, Srilanka a Sury
since Independence page 192 - 21 1, barg, 1977, 善華。 Thiyagarajah, A., The Economic reference to "Industrialization) sri s ஜெயரத்தினராஜா, ஆர். , இலங்கைப் சுன்னகம். 1978 Decr,
பொருளியல் தோக்கு: செப் 1976, @ செப் ஒக் 1978, யூன் / பூலை 1979, ஜனவரி 1980 Gւյւն 1980, யூன் 1980, இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்ை
 

யில் இன்று காணப்படும் கைத்தொழில் கொள்கைகள் இறக்குமதிச் ே - யும் வெளிநாட்டு உள் களையும் ஏற்படுத் தத் தூண்டியதனுல் உள் ந ரட் டு கைத் தொழில்களும், உள்நாட்டு மூலப் பொருட் கள் சார்ந்த கைத்தொழில்களும் அழிவடை யத் தொடங்கின.
இவ்விதம் கைத்ெதாழில் கொள்கைகள் கைத்தொழில் வளர்ச்சியில் அதிக தாக்கத்
தினை ஏற்படுத்துவதினல் அரசு மாற்றத்திற் கேற்ப மாற்றம் பெறும் கைத்தெர்ழில் கொள்கைகள் கைத்தொழில் விருத்தியில் தளம்பல் நிலையினை ஏற்படுத்துகின்றன. எனவே ஏற்படுத்தப்படும் கொள்கைகள் உள்நாட்டு மூலப் பொருட்களைச் சார்ந்த, கைத்தொழில் விருத்தியின் ஏற்படுத்தக் கூடிய காலத்திற்குக்காலம் மாற்றம் அடை யாதவையாயும் இருக்க வேண்டியது அவசி யமாகும். இவ்விதமரண திடமான கிொள் கைகளின் மூலமாகத்தான் கைத்தொழில் விருத்தியினை இலங்கையில் மட்டு ம ன் றி ஏனைய குறைவிருத்தி நாடுகளிலும் ஏற்ப டுத்த முடியும் என்பது பொருத்தமானதா (5D. -
ylon ? Report of a mission organized by cuction and Development at the Request of
'lanning and Employment government of s, 1972.
in Developing Countries, is 4th seved,
rey '' Industrial policy and Development The Institute of Asian Affairs, Ham
Development of Ceylon (with special anmuganatha press. Jaffna. 1966 Dec.
பொருளாதாரம், திருமகள் அழுத்தகம்,
ப்ரல் 1978 மார்ச் 1978,
டிசம்பர் 1979. யூலை 1980 ஆகஸ்ற் 1980 நவம்பர் 1980, 556t 1962 - 81.

Page 54
42, 44, 46, KASTURIAR ROAD,
லீடியோ, டெக் வாடைக்கு விடப்படும்
Τα W. R.A.EEE
JAFFNA.
டி. வி. , றேடியோ பழுதுபார்த்தல்
டி. வி. அன்ரனு பொருத்துதல் டி, வி. றேடியோ விற்பனை செய்தல்
மற்றும் சகலவிதமான மின்சார-மின்னியல் வேலைகள் குறித்த நேரத்தில் செய்து கொடுப்பதற்கு சிறந்த இடம்
|-
டி. வி. ரதி
தொலைபேசி: 23 103
புவியியற்கழக புவியியல் சஞ்சிகைக்கு எமது உளம் கனிந்த வாழ்த்துக்கள்
நம்பிக்கை
நாணயம்
உத்தரவாதம் ஒரு
இவை அனைத்திற்கும் சிறந்த இடம் இன்றே நாடுங்கள்
ஏ. கே. எஸ்.
நகை மாளிகை
68, கன்னுதிட்டி யாழ்ப்பாணம்
Gurraig 2259
 
 
 

நிதான விலை: சிறந்த raib: i
அதி சிறந்தரக கைத்தறி புடவை உற்பத்தியாளரும், மொத்த சில்லறை விற்பனையாளரும் சிந்தெட்டிக் புடவை வகைகள் திருமண, மற்றும் வைபவங்களுக்கேற்ற பெனுரிஸ், காஞ்சிபுரம், மணிப்புரி, நைலெக்ஸ், ஆலி சேலை வகைகளும் பட்டுவேட்டி சேட்டிங், சூட்டிங், மறறும் ஏனைய புடவைத் தினுசுகளையும் தெரிவு செய்ய சிறந்த ஸ்தாபனம்
ஜி. லிங்கநாதன்
அன் கோ.
13, 14, பெரியகடை,
- யாழ்ப்பாணம். ختــسـ
புவியியற்கழக சஞ்சிகைகள் மேன் மேலும் வெளிவர எம் வாழ்த்துக்கள்
எம்; நாகரட்ணம்
அன் கோ. r _°
மின்சாரப் பொருட்கள் விற்பனையாளர்.
62, ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம்.
பேரன் 23008

Page 55
இலங்கை மீன்பிடியில்அை
. . . . . .
இலங்கை ஒரு விவசாய நாடாகும். இதன் பொருளாதார்த்தில் 'மீன்பிடித்தொ ழில் முக்கிய இடத்தை வகித்து வருகின்றது. இத் தொழில்ானது நீரிட்டின் மொத்தல் மீன்' வழங்கலின் 95 வீதத்தை நிறைவு செய்த துடன், மக்கள்ால் நுகரப்படும் விலங்குப் புர தத்தில் 634 வீதத்தையும் (1978) வழங் கியது. இத்துடன் 79,000 ப்ேருக்கு முழுவி நேர வேலைவாய்ப்பையும்" கணிசமான தொகையினருக்கு பகுதிநேர வேலைவாய்ப், பையும் அளித்து வருகின்றது. இவ்வேலைப் படையில் தங்கி வாழ்பவர்களாக'898200 பேரும் காணப்படுகின்றனர்-ஆ.
இது இந்துசமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ள் தீவாகும். இதன் நாற்புற மும் கண்டம்ேல்ட்யிஞல்சூழப்பட்டும்,மீன் வளம்மிக்க பீதுறு, வோட்ஜ் ஆகிய கடலடித் தளி மேடிைக்ளையும் கொண்டுள்ளது. இத்
துடன்சோமாலிய, அவுஸ்திரேலிய நீரோட் டங்கள் மத்தியவலய நீரைச் சந்திக்கும் பகுதியூ ருப்பதாலும் பருவப்-பெயர்ச்
சிக்காற்றுக்கள் காரணமாக கீழ்நீர்த்திணிவு கள் மேற்கொண்டுவரப்படுவதால், அநேக இடங்க்ளில் உயிரியல் மூலக்ங்கள் இருப்பத# லும் இப்பகுதிகள் மீன்வளம் நிறைந்து காண்ப்படுகின்றன். இவற்றைவிட2ே00 மைல் தூரத்தைக் கடல், எல்லையாகவும் 1760 கிலோமீற்றர் நீளமான கரையோரத் தையும் கொண்டுள்ளது. மீன் வளர்ப்பதற் r குச் சாதகமான 300,000 ஏக்கர் விஸ்தீர ணம் கொண்ட கடனீர்ேரிகளும் 344,000 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட உள் நாட்டுக் குளங்களும் உள்ளன. இத்தகைய பல சாதகமான தன்ழைகள் காணப்படு கின்ற போதிலும் - மீன் உற்பத்தியானது
KK ARUMUGA
Assistant Darpartment o U NWI VERSJI T Y
 
 
 

ண்மைக்காலப்போக்கு
影
| S. 4. ஆறுமுகம் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவாக உள்ளதை அவதானிக்க முடி கின்றது. - 姜翠 毫。美 V
ஏறத்தாழ 1950 ஆண்டுக் காலப்பகுதி யில் மீன் உற்பத்தியைப் பொறுத்தளவில் இலங்கை சுயதேவைப் பூர்த்தியை நினைத் துப் பார்க்க முடியாத நிலையில் இருந்தது. 1957-ம் ஆண்டு உள்ளூர் உற்பத்தியானது 39,000 தொண்ணுகக் காணப்பட்டது. அப் போது இறக்குமதியானது 106,522 தொன் ஞகக் கடிணப்பட்டது. இக்காலங்களில் 10 - 15 மைல் தூரத்துக்கப்பால் கடலில் சென்று மீன்பிடிக்க முடியாத மரபுமுறை ய்ான வள்ளங்கள் பாவிக்கப்பட்டதால் மீன் வளம் முழுமையாகப் பயன்படுத்தப்பட வில்லை. நவீன மீன்பிடிமுறைகளோ, உப கரணங்களோ கானப்படாமையால் பிடிக் கப்படும் மீன் உள்ளூர்-கிராமங்களூரிலேயே நுகர்ப்பட்டது. அன்ருட வாழ்க்கைக்கான ஒன்ருகவே இத்தொழில் காணப்பட்டதால் இதில் எதுவித இலாப நோக்கமும் இருக்க வில்லை. பருவக் காற்றுக்களின் செல்வாக் கின் காரணமாக இது ஒரு ப்ருவகாலத் ش தொ ழில்ர்கிக் காண்ப்பட்டது."மீன்பிடி 岛 தொழில் நுட்பங்கள் முற்றிலும் உள்ளூர் சார்ந்தவ்ையாகவ்ே இருந்தது.' - 17 كي رقات لغة الف ذل * * قة
கடந்த 25 ஆண்டுகளாக செயற்படுத் தப்பட்ட'அபிவிருத்தி ந்ட்விடிக்கைகள் உன் ளூர் மீன்பிடித் துறையில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. இக்காலத்தில் உள் ளூர் மீன் உற்பத்தியானது பறிக் வேகமாக அதிகரித்திருக்கிறது. "இதன்"அட்டவணை 1ல்இருந்தது அறிந்து கொள்ள முடிகின்றது.
- २ १ १ ९ - M. B. A. (Hons) , , , , Lecturer f Geography
OF JAFFNA.

Page 56
A.
அட்டவணை 1957 :1981ம் ஆண்டுகள்
19 1960 1957 ܠܵܐ 1ܛܠܬܐ ܬܬ 一(一 - - ہست -
---- கரையோரம் 48·0 84
-
5ਫi - 34
* 萎棒、 s மொத்தம் 39-4 522 9: : : Ro_k)_3 -- 、翼
(Source: Administrat: të i të ministry
1957-ம் ஆண்டு 3940 ஆயிரம் தொன் னக இருந்த மொத்த உற்பத்தி 1957-ம் ஆண்டு 2036 தொன்னக அதிகரித்ததை அவதானிக்க முடிகின்றது இது ஏறத்தாழ 5 மடங்காக அதிகரித்ததெனலாம். 1957ம் ஆண்டிற்குப் பின்னர் உற்பத்தியானது அதி கரிக்கத் தொடங்கினுலும் 1970-ம் ஆண்டுக் குப்பின்னரே மிகவேகமான வளர்ச்சியை அவதானிக்க முடிகின்றது. இக்காலத்தில் கரையோர மீன்பிடியே மிகவேகமான அதி கரிப்பையும், ஆழ்கடல், நன்னீர் மீன்பிடி கள் சிறிதள்வு அதிகரிப்பையும் கொண்டிருந் தன.
அதிகரித்த மீன் உற்பத்திக்கு முக்கிய காரணம் மரபு ரீதியான மீன்பிடி முறையில்
リーで一エー
alůLaikos I. 1957ab u rusákazů u L. Saša a
கலங்கள்ல் இேருக்கும் ெ
la forces தோணி 6306 வள்ளங்கள் 236
கட்டுமரங்கள் - , - 置34。 தெப்பங்கள் 394
බ්රිුෂුද්‍රි.
ஏனைய கலங்கள் n மொத்தம் ፩ .o 1396ጎ
है है है
1 ܣ݂ ܨ
 
 
 
 
 
 
 
 

14
ல் மீன் உற்பத்தி (ஆயிரம் தொன்களில்
ahaaraa3.
65 1970 1975 1980 198l
పై స్ట్" ۔۔۔۔ 1 || 33 || 9 || 2·1 || 22 |
t" 2 is 85.2 1131 1627, 1723
है. SS ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ـــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــــی۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
·5 |。8·2,13·1 20·0,29”卫
8 96.5 - 127. 1184.4
ion Report 1978 - 1981)
Fisheries
நவீன தொழில் நுட்பங்கள் புகுத்தப்பட்ட தாகும். அதாவது இறக்குமதி செய்யப்பட்ட வலைகள் மரபுரீதியான வலைகளைவிட சிறந்து விளங்கியதால் மீனவர்கள் உடனடி யாக ஏற்றுக் கொண்டனர். இத்துடன் கரையோர மீன்பிடியில் புதிய இயந்திரப் | L(5356ir, படகுக்குள்ளும்-வெளியிலும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டமையாகும். 1960-ம் ஆண்டுக்கு முன்ன்ர் மரபுரீதியான கருவிகளே பாவிக்கப்பட்டு வந்தன. (அட்
- కలెక్స్ క్లే ܐܠܡ
னர் சிறப்பாக நவீன ના திர மீன் பிடியில் புகுத்தப்பட்டதை முடிகின்றது. (அட்டவணை 11)
தாகை பாவிக்கப்படும் தொகை"
' 37.84
1421
808 °
2368
8381

Page 57
4.
:(ஆதாரம் பொருளியல் நோக்கு 19 அட்டவணை 111 1973 - 1980-is ஆ
கலங்கள் 197
இழுவைக் கப்பல்கள் 4. ரியூனு வள்ளங்கள் 2 3த் தொன் இயந்திரப் படகு 200 11 தொன் படகுகள் 19 ஏனைய இயந்திரப் படகுகள் 4.09
ஏனைய இயந்திரமற்ற படகுகள் 1614
(Source: Administration Repo? t l
リリ 1957-ம் ஆண்டு மொத்தமாக 1898 கலங்கள் பயன்படுத்தப்பட்டன. இதில் இயந்திரப் படகு க ள் காணப்பட்வில்லை. ஆனல் 1970-ம் ஆண்டுக்குப் பின்னர் இயந் திரப் படகுகளின் எண்ணிக்கை படிப்படி யாக அதிகரித்து வந்துள்ளதுடன் மொத்தக் கலங்களில் 50 வீதமானவை (1980) இயந் திரப் படகுகள் ஆகவும் இருந்தன. இதுவே இக்காலத்தில் அதிகரித்த மீன் உற்பத்திக் குக் காரணமாக இருந்தது. "
கரையோர மீன்பிடி யில் 27,000 கலங் கள் (1978) இருந்தன. இவற்றில் 9000 கலங்கள் உள்ளிணை வெளியிணை இயந்திரங் களைக் கொண்டிருந்தன. யாழ்ப்பாணம், மன்னர், நீர்கொழும்பு, புத்தளம் ஆகிய மாவட்டங்கள் மீன்பிடியில் கூடுதலாக ஈ ܓܒ பட்டு இருந்ததுடன், பிடிக்கப்பட்ட கடல் மீன்களில் 566-வீதத்தையும் உற்பத்தி செய்தன. மீன்பிடி முறைகளாக படுப்பு வலை, கரவலை, வீச்சுவலை, தூண்டில், இழு வைவலை என்பன காணப்பட்ட பொழுதும் படுப்பு வலையையே (gine) 50 வீதமான கலங்கள் பயன்படுத்தின. நன்னீர் மீன்பிடி யில் இயந்திரங்கள் இணைக்கப்படாத கலங்
.
ότι μια
 
 

5
73 ஒகஸ்ட் மக்கள் வங்கி வெளியீடு).
ண்டுகளில் பாவிக்கப்பட்ட கலங்கள்
3 1975 1978 1980
4 14 6
1 2 3 229垒 2545 2861
12 32 30 14 4939 7 193 912.8 8 14456 13581. 151 49
966 - 1960 Ministry of Fisheries)
களே பாவிக்கப்பட்டன. ஆழ்கடல் மீன் பிடிக்கு மிகக் குறைந்த எண்ணிக்கை கொண்ட கலங்களே பாவிக்கப்பட்டதுடன் அவை அடிக்கடி பழுதடைவதும் இயக்கு வதற்கு-போதிய அறிவின்மையும் இல்லா திருந்தது. தென்மேற்குக் கரையோரக் கருத்திட்டத்தின்கீழ் புதிய 38 அடி நீளமான கலங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதும் கணிச மான மீன் உற்பத்தி ஏற்பட்டது."
பிடிக்கப்பட்ட மீன்களில் 89 3 வீத மானவை (1978) கடல் மீன்களாகும். இவ் வாறு பிடிக்கப்பட்ட மீன்களில் சூரை, பாரை, அறுக்குளர், சுரு' போன்றவையே அதிகமாக இருந்தன. உற்பத்தி செய்யப் பட்டமீனில் 90 வீதமானவை உடன் மீனுக வும், 10 வீதமானவை உலர்த்தப்பட்டும் பயன்படுத்தப்படுகின்றது. இெது எமது மொத்த வழங்கலில் 95 வீதத்தை நிறைவு செய்கின்றது. மிகு தி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. இதே வேளையில் இங்கிருந்து சிங்கஇருல், இருல், கடல் அட்டை, சுருச்செட்டை, கரு வாடு என்பன ஏற்றுமதி செய்யப்படுகின் றன. (அட்டவணை IV
*、 Կ8
| all...}& !! !!! !!!
秦
:) oo
, , )

Page 58
அட்டவணை W 1960-1976-ம் ஆண்டுகளின்
(ஆயிரம் ெ
1960
உள்ளூர் உற்பத்தி 52 இறக்குமதி I 0 ஏற்றுமதி ܚܝ
உள்ளூர் நுகர்ச்சிக்கு வழங்கப் பட்ட உள்ளூர் மீன் வீதத்தில் - தனியாருக்குரிய வருடாந்த் மீன் நுகர்ச்சி
மேற்காட்டப்பட்ட தர்வுகளை அவதா னிக்கும்போது உள்நாட்டு உற்பத்தியானது அதிகரித்துக்கொண்டு செல்வதையும், இறக் குமீதிமிக்விரைவாக வீழ்ச்சியட்ைவதையும் ஏற்றுமதி படிப்பீடியாக அதிகரிப்பதையும், உள்ளூர் நுகர்ச்சிக்கு வழங்கப்படும் அளவு, நுகர்ச்சி என்பனவும் அதிகரிப்பதையும் அவதானிக்க முடிகின்றது.எனவே ஆண் மைக் காலத்தில் மீன்பிடித்தொழில் அதிக
。蟹鲨飞
ரைவான வளர்ச்சி நது-வருவதை . . . T-T - T உணர்ந்துகொள்ள முடிகின்றது.
மீன்பிடித் தொழில் தனியார் துறை யினர் அதிக ஆற்றல் கொண்டவர்களாக வுள்ளனர். இக்காலத்தில் பிடிக்கப் பட்டி மீனில் அதிகமானவற்றை இவர்களே பிடித் தார்கள், உதாரணமாக 1978-ம் ஆண்டில் தனியார் துறை யினுல் பிடிக்கப்பட்டது 187353 மெ. தொன்னக இருக்க, அரசாங் கக் கூட்டுத்தா பனங்களால் 334 மெ. தொன் பிடிக்கப்பட்டது.1978-ம் ஆண்டின் ஆரம்பத்தில் சிறிய உள்ளிணை இயந்திரங்கள் இணிைக்கப்பிட்ட 900 கலங்கள் கூட்டுறவுச் சங்கங்களுக்குல்ெ உடமை யாக இருக்க பெரும்பாலானவிை தனிப்பட்டவர் களது உடமைகளாக இருந்தன. இக்காலத் தி ல் மீன்பிடித் தொழிலில் பயன்படுத்தப்பட்ட 2000 உள்ளி னை இயந்திரங்களும், 5000 வெளியினை இயந்திரங்களும், உ ற் பத் தி செய்யப்பட்ட70,000 மீன்பிடி வலைத்துண்டு களில் அரைவாசிக்கு மேலான தொகையை யும், இறக்குமதி செய்த 100,000 துண்டு களில் பெ ரு ம் பகுதியையும் த னி யா ர் துறையினுலேயே வழங்கப்பட்டது. மீனைப்

46
ல் உற்பத்தி இறக்குமதி ஏற்றுமதிநுகர்வு
தான்களில்)
شيخ في مسس لله.
1965 1970 1975 1978
99 97 127 154 86 81: 32 9 also 0 • 5 მ ნი 1 :4* არ სჭრ 4 : 5
リ。
wmms 54 soft 95
32 26 25
பாதுகாப்பதற்காக வழங்கப்பட்டி 75 வீத மான ஐஸ் தனியாருக்குச் சொந்த மா ன தொழிற்சாலைகளில் இருந்தும் வழங்கப்பட் ட்து. ܒ -- --- -- ܗ - ܢ -
இதனியார்துறையினரின் செயற்புண்டுகள் அதிகளவில் இருந்தபோதிலும் அசத்ா ப் னங்கள் அண்மைக் காலங்களில் மேற் கொண்டுவரும் நடவடிக்கைகளையும் குறித்து மதிப்பிடிமூடியாது. அரசாங்கம் உற்பத்தி விதியோகத்தைப் பெருக்குவற்காக மீன் பிடிக் கூட்டுத்தாபனங்களை அ ைமத்து ம் மீன்பிடிக் கருவிகளை இறக்குமதி செய்தும், உள்நாட்டில் உற்பத்தி செய்தும், கடன் வசதிகளைக் கொடுத்தும், மீன மீனவர்களி டம் இருந்தும் கொள்முதல் செய்தும், துறைமுகங்கள், ஐஸ்தொழிற் சாலைக்கள் அமைத்தும் மீனவர்களுக்குப் பயிற்ச்சியளித் தும் வருகின்றது.
踝 * . ضژ அண்மைக்காலத்தில் இலங்கையின் மீன் உற்பத்தியானது அதிகமானதாக இருந்தா லும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இதன் உற்பத்தியானது மிகக்குறைவாகவே உள்ளது. இங்கு 200 மைல் தூரம்வரையும் மீன்பிடிக்கமுடியும். இப்பகுதிக்குள் கண்ட்
リ sity
மேடைப் பரப்பில் 25 மைலுக்குள் தாழ 250,000 தொன் மீனுழ் 25
sD 5 25 மைலுத்து அப்பால் ஒரு கணிசமர்னாடு தாகையும் பிடிக்கமுடியும். இத்துடன் ஜன்நாட்டு βή நிலைகள், கடனீரேரிகள் ஆகிய வர் ரீல் இருந்து 50,000 தொன்மீனும்-வருடாந்தும் பிடிக்கமுடியும் கரையோரத்திலிருந்து தற் போது பிடிக்கப்படும் மீன். அடையுத்தக்க தான மதிப்பிடப்பட்ட உற்பத்தியின் அரைப் வங்காகும். ஆழ் கடலிலிருந்து பிடிக்கப் படும் அளவு ஒரு சிறிய பங்குமட்டுமேயாகும்.

Page 59
மீன்பிடித் தொழிலை விருத்தி செய்வ தற்கு தனிபர்ர் துறைக்குமேலும் வருமான ஊக்கப்பாடுகள், நேரடியான உதவிப்பணங் கள், கட்ன்கள் என்பவற்றை வழங்கியும், தேவையான உபகரணங்களை கட்டு ப் பாடின்றி இறக்குமதி செய்வதற்கு ஊக்க மளிக்கவேண்டும். மீன்பிடிசம்பந்தமான செயற்பாடுகளை கடற்றெழிற் கூட்டுத்தாப னத்தால் திட்டமிட்டு செயற்படுத்தவேண் டும் கடற்ருெழில்கூட்டுறவுச்சங்கங்கள் தங்க ளின் கீழ் உள்ள இயந்திரக் கலங்களை சிறந்த முறையில் நிர்வகிக்க வேண்டும் தேர்வு செய்யப்பட்டதும், விரும்பத்தக்கதுமான அமைப்பைக் கொண்டதுமான மேலதிக கரையோர மீன்பிடிக் கலங்களைக் கணிச மான தொகையில் தொழிலில் புகுத்துவ தோடு, பாரம்பரிய கலங்களை இயந்திரமய மரக்கப்படுதலும் வேண்டும். மேலும் புதிய அமைப்புக்கொண்ட அநேக பெரிய கலங் களை தொழிலில் புகுத்தலுடன் போதியளவு மீன்பிடிக் கருவிகளையும் இயந்திரங்கள் உதி ரிப்பாகங்களையும் வழங்குவதற்கு நடவடிக் ᎧᏈ ᏧᏠ5 எடுக்கப்படவேண்டும் அத்துடன் கடற் ருெழில் ஆராய்ச்சி அபிவிருத்தித் திட்டங் களே மேற்கொள்ளுதலும் அவசியமாகும்
வெளிநாட்டு ஒக் கழை ப் புட ன் ஆழ் கடல் மீன்பிடியை விரு த் தி செய்தலும், நன்னீர், கடனீரேரிகளில் நல்ல இன மீன் களை வளர்த்தலும் துறைமுகங்கள், தங் குமிடவசதிகள் பழுதுபார்ப்பதற்க TGOT GN1 af தியை ஏற்ப்டுத்திலும், சந்தைப்படுத்தலுக் கான ஐஸ்தொழிற்சாலைகள், குளிர் அறை வசதிகள் ஏற்றி இறக்கல், பதனிடும் வசதி கள் போன்றவற்றை மேலும் அமைத்துக் கொடுத்தல் வேண்டும். மீனவ ர்களுக்கு மீன் பிடிக் கருவிகள் கடன் வசதிகள் எ ன் ப வற்றை அளிப்பதோடு, காப்புறுதி கடற் ருெழில் பயிற் }, கல்வியும், அளிக் க
 
 
 

வேண்டும். இவற்றுடன் ஒருங்கிணைந்த மாவட்ட கடற்ருெழில் அபிவிருத்தி த் தி ட் உங்களையும் மேற்கொள்ளவேண்டும். இம்மா திரியான் நடவடிக்கைகளை அர சாங் கம் செயற்படுத்தும்போது மீனவர்கள் உதவியை யும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும். இவ்வாருன நிலையில் நாம் எமது மீன்பிடி இலக்கை அடைவதோடு, மொத்தத் தேசிய வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை யையும் இதன் மூலம் பெற்றுக்கொள்ளவும் முடியும்.
Bibliography: 萎。莓下了 1. Johnsón, B. D. C. &nd Scrivenor * * * * M. Lem, SriLanka; Land, People Economy, Heinemann, J. Landon, 1987.
2. Administration Report.1978,1980
Ministry of F"theries, Colombo.
3. A Guide to the Fisheries of
Ceylom, Fisheries Research Station, Dept of F'i's he ries, Ceylo n, 1958. 4. S , ο Τύανε έξαρσο η οηr to 4 ίία8 19δ0. Dapt. of Census and Statistics, Colombo.
5. குக் E, K. இலங்கை புவியியல் வளம்,
மக்கள் இலங்கை 1959.
6. இலங்கையின் கடற்றெழில் அபிவிருத் திக்கான அனைத்தையும் அடக்கிய திட் டம் 1979 - 1983: கடற்  ெருழி ல் அமைச்சு கொழும்பு. 1980. -
7. பொருளியல் நோக்கு 1977 ஓ க ஸ்ட்:
கடற்ருெழில், மக்கள் வங்கி வெளியீடு கொழும்பு.

Page 60
இலங்கையின் குடிசன
பரம்பலும்
1981ஆம் ஆண்டுக் குடிசனக் கணிப்பின் படி இலங்கையின் குடிசனத்தொகை 148 மில்லியனக இருந்தது. 1871ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது குடிசனக் கணிப் பில் 2.4 மில்லியன் மக்கள் இலங்கையின் குடிசனமாக விளங்கினர், இக்கணிப்பின் u 36šг 1881, 1891. 1901, 1911, 1921. 1931 1946, 1953, 1968, 1981ஆம் ஆண்டு களில் குடிசனக் கணிப்புக்கள் இடம்பெற் றன. 1871ஆம் ஆண்டுக் குடிசனக் கணிப் புக்குமுன் ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆட்சிக் காலங்களில் பல குடிசனக் கணிப்புக்கள் இடம்பெற்றபோதிலும் இ  ைவ முழுமை யான விபரங்களைக் கொண்டிருக்கவில்லை. 1814-ம் ஆண்டிலும் 1824-ம் ஆண்டிலும் இடம்பெற்ற கணிப்புக்கள் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறுகின்றன. இலங்கையில்
Jagữ a_{\!
1871 - 1981ஆம் ஆண்டுக்கு இ
காட்டப்பட்டுள்
குடிமதிப்பு ԼՈd;&6ir அதிகரிப்பு ஆண்டு தொகை எண்ணில்
1871 2,400, 380 -
1881 2 , 7 59 , 788 359, 358 891 Ꭶ , 007 , 7 89 248,051 1901 Ꭶ , 565 , 9 54 558 , 16 5 19 4, 106,350 540 , 896 l921 4,498, 605 392,255 1931 5,306,871 808, 266 夏946 6, 657, 339 l, 3 b0,468 I955 8,097, 895 1 ,Ꮞ40 , 556 1963 10,582,064 2,484, 169 1971 12,711, 143 罗,129,079 1981 14, 850, 00, 盈,巫25,359
Professor P. Ba Bead of the Depart
university

த் தொகை வளர்ச்சியும் மாற்றங்களும்
பொ. பாலசுந்தரம்பிள்ளை
பிறப்பு, இறப்பு, விவாகம் இவை கட்டாயம் பதிவுசெய்யப்படவேண்டியதாகும். எனவே இலங்கையின் குடிசனத் தரவுகளின் நம்பு தகைமையை நோக்குகையில் ஆரம்பகாலக் கணிப்புகளில் ஒரு சில குறைபாடுகள் இருப் பினும் பொதுவில் இக்கணிப்புகள் தரமுடை யனவாக வுள்ளன. மேலும் 110 வருடங் களுக்குக் குடிசனத் தரவுகள் கிடைக்கும் நிலை. இத்துறையில் ஆய்வு செய்பவர்களுக்கு பெரியதொரு சாதகமான தொன்ருகும்.
அட்டவணை 1, 1871 - 1981 ஆண்டு களுக்கு இடைப்பட்ட 110 ஆண்டுகளின் குடிசனத் தொகை வளர்ச்சி, வளர்ச்சி, சராசரி குடிசனவடர்த்தி ஆகிய குடிசனக் கணிப்புகால அடிப்படையில் காட்டப்பட்
டுள்ளன.
as t டைப்பட்டகால குடிசன வளர்ச்சி *ள அட்டவணை
கணிப்புகளுக்கு சராசரி இடைப்பட்ட வருட அடர்த்தி
அதிகரிப்பு வளர்ச்சி (சதுர
விகிதம் கி.மீ.ரில்) - 37 1500 I 4 '43 90 09 47 18, 6. 1 s 7 55 15.2 1 s 4 64 9 v 6 Of 9 70 18 - O I of 82 25・4 1 - 5 103 21 6 2 8 I25 30 s. 7 2 7 164 20 - 1 2 2 197 17 - 0 1 7 230
lasundarampillai
ment of Geography
of Jaffna.

Page 61
இலங்கையின் குடி சனத் தோகை 1871இல் 24 மில்லியனுயிருந்தது. 1921ல் 50 வருடங்களுக்குப் பின்னர் 45 மில்லிய ஞக அதிகரித்தது. இத்தொகை 1946இல் 66 மில்லியனுகவும், 1953இல் 8 மில்லிய ணுகவும், 1963இல் 10 மில்லியனுகவும் அதி கரித்து இன்று 15 மில்லியனுக்கு மேற்பட் டுள்ளது. இலங்கையின் குடிசன வளர்ச்சி பெற்றுவந்த போக்கினை நோக்குமிடத்து 1871ஆம் ஆண்டிற்கும் 1946ஆம் ஆண்டிற் கும் இடைப்பட்ட 75 வருட காலப் பகுதி கள் வளர்ச்சி சராசரி ஆண்டிற்கு 1 3 விகித மாகவிருந்தது 1881ஆம் ஆண்டிற்கும் 1891ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத் திலும், 1911ஆம் ஆண்டிற்கும் 1921 ஆண் டிற்கும் இடைப்பட்ட காலத்திலும் வளர்ச்சி விகிதம் சராசரி 9 விகிதமாகவிருந்தது 1946 - 1971 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட 25 வருட காலப் பகுதியில் சராசரி வளர்ச்சி விகிதம் ஆண்டிற்கு 25 வரையிலிருந்தது. 1946 - 1953க்கு மிடைப்பட்ட காலத்தி லேயே குடிசன வளர்ச்சி விகிதம் மிக உயர் வாக 28 விகிதமாக இருந்தது. 1971க்கும் 1981க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆண் டுச் சராசரி 17 விகிதமாக இருந்த து. இதனை நோக்குமிடத்து 1960 ஆண்டுகளின் பிற்பகுதியிலிருந்து பிறப்பு விகிதம் குறைந்து செல்வதைக் காண முடிவதுடன் இப்போக் குத் தொடரக் கூடிய நிலைமைகளும் தென் படுகின்றன.
ஒரு நாட்டில் குடிசன அதிகரிப்பு இரு வழிகளில் ஏற்படும். (1) இறப்பிலும் பார்க்க பிறப்பு கூடுதலாக இருத்தல் இதனை இயற்கை அதிகரிப்பு என்பர். (2) குடி வெளியேற்றத்திலும் பார்க்க குடியுள்வரவு அதிகமாக இருத்தல் இதனை இடப்பெயர்வு அதிகரிப்பு என்பர். இலங்கையின் குடிசனத் தொகை வளர்ச்சியை மேற்கூறிய இரு காரணிகளும் நீண்டகாலமாகத் தமது செல் வாக்கைச் செலுத்தி வருகின்றன. அட்ட வணை இல் 1871 - 1971க்கும் இடைப் பட்ட குடிசன வளர்ச்சியில் இயற்கை அதி கரிப்பினதும், இடப்ப்ெயர்வு அதிகரிப்பிலும் விகிதாசர்ரங்கள் குடிசனக் கணிப்பு இடைக் கால ரீதிழில் காட்டப்பட்டுள்ளன. 1871க்
 

கும் 1953க்கும் இடைப்பட்ட காலப் பகுதி யில் குடியுள்வரவு குடிசனத்தொகை வளர்ச் சியில் ஒரு பங்கினை வகித்துள்ளது 1871 ஆம் ஆண்டிற்கும் 1901ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் மொத்த தேசிய அதிகரிப்பில் 58 விகிதம் குடியுள்வர வினல் ஏற்பட்டதாகும். V
at Lanka இயற்கை அதிகரிப்பும், இடப்பெயர்வு
அதிகரிப்பும் காலம் இயற்கை இடப்பெயர்வு 1871-1880 88 •B 66 7 1881-1890 582 41 - 7 1891-1900 40 4 596 1901-1910 65.9 3491 1911-1920 814 186 1921-1Ꮽ 30 813 1857 1931-1945 848 502 1946-1952 92.2 78 1953-1962 01 02 - 12 1963-1972 1037 - 3 7
19-ம் நூற்ருண்டில் பிற்பகுதியில் கோப்பிப் பயிர்ச்செய்கை, புகையிரதப் பாதைகள் அமைப்புக்காக பெருமளவில் இந்திய தொழிலாளர் பிரித்தானிய ஏகாதி பத்திய அரசினல் கொண்டுவரப்பட்டன. மேலும் இக்காலப் பகுதியில் கூடுதலான மரண விகிதங்களினல் இயற்கை அதிகரிப் பும் மிகக் குறைவாக இருந்தது. குடிகனத் தொகை அதிகரிப்பில் குடிஉள்வரவின் பங்கு 1901-க்கும் 1911க்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் 341 மாக இருந்தது. தேயிலை பயிர்ச்செய்கை அறிமுகமானது பெருமளவு இந்தியர்கள் தொழிலாளர்களாக வந்தார் கள். மேலும் 1920ஆம் ஆண்டு காலங்களில் ரப்பர் பயிர் செய்கை ஊக்குவிக்கப்பட்ட தினல் மேலும் இந்தியர் இலங்கைக்கு வந் தனர். 1930க்கு பின்னர் இந்தியர் வரு கையை கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. 1946க்கும் 1953க்குமிடையிலும் இடப் பெயர்வு அதிகரிப்பு 7*8 பங்கைப் பெற் றிருந்தது. யுத்தம் முடிந்ததன் பின்னர் ஏற் பட்ட பொருளாதார நடவடிக்கைகளால்

Page 62
இலங்கையில் தொழிலாளர்கள் தேவைப்பட் டனர்.19ஆம் நூற்ருண்டிலிருந்து தொடர்ச் சியாக குடிசன வளர்ச்சியில் குடிஉள்வரவின் பங்கு குறைவடைந்து வந்ததை அவதானிக்க முடிந்தது.
1950ஆம் ஆண்டிற்குப் பின்னர் குடி உள் வரவிலும் பார்க்க குடிவெளியேற்றமே அதிகமாக இருந்தது. இப்போக்கு இந்நூற் ருண்டின் இறுதிவரை நீடிக்கக்கூடிய சூழ்நிலை கள் தென்படுகின்றன. 1948இல் நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் குறிப்பாக இந்தி யர் பெருமளவு நாட்டைவிட்டு வெளியேறத் தொடங்கினர். 1948ஆம் ஆண்டு இலங் கைக் குடியுரிமைச் சட்டம் காரணமாகவும் 1949ஆம் ஆண்டு இந்திய - பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம் காரணமாகவும் இந்தி யர் வ ரு  ைக கட்டுப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் தத்தம் நாடுகளுக்குத் திரும்பிச் செல்வதற்குரிய நிலைமைகள் உருவாக்கப்பட் டன. இலங்கை அரசாங்கம், வேலை வழங் கலில் இலங்கையர் மயக் கொள்கையைக் கடைப்பிடித்தமையும் இந்தியர் வருகையின் குறைவுக்குக் காரணமாகும், சுதந்திரத்திற் குப் பின்னர் ஏற்பட்ட அரசியல், சமுக மாற் றங்கள் காரணமாக குறிப்பிடத்தக்க எண் ணிக்கையில் பறங்கியரும் ஏனையோரும் குறிப்பாக அவுஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு இடம் பெயர்ந்து சென்றனர். 1964ஆம் ஆண்டு இலங்கை யில் 9 லட்சத்து 75ஆயிரம் இந்தியர் நாடற்ற நிலையில் இருந்தனர் எனக் கணிக் கப்பட்டுள்ளது. இவ்வாண்டில் ஏற்பட்ட சிறிமா - சாஸ்திரி உடன்படிக்கையின்படி இலங்கை வாழ் இந்திய மக்களில் 5 லட்சத்து 25000 பேரையும் அவர்கள்மூலம் ஏற்படும் இயற்கை அதிகரிப்பையும் இந்தியா ஏற்றுக் கொள்ள இனங்கியது. இலங்கை 3 லட்சம் பேரையும் அவர்களது இயற்கை அதிகரிப் பையும் ஏற்றுக்கொள்ள இணங்கியது. மிகுதி 150000 மக்களின்நிலைமை குறித்து வேருெருசமயத்தில் தீர்மானிப்பதாக முடிவு எடுக்கப்பட்டது. இவர்கள் குறித்து 1974 ஆண்டு சிறிமா - இந்திரா உடன்படிக்கை ஏற்பட்டது. இதன்படி 75000 போை இந் தியாவும், மிகுதி 75000 பேரை இலங்கையும்
 

梁
ஏற்பதாக இணக்கம் கண்டனர். சிறிமா = சாஸ்திரி உடன்படிக்கையின்கீழ் இதுவரை 3 லட்சத்துக்கு மேற்பட்டோர் இந்தியா சென்றுள்ளனர். இன்னும் 3 லட்சம் இந் திய மக்களும் அவர்களது இயற்கை அதிகரிப் பும் இந்தியா செல்லவுள்ளனர். இதனுல் இந்தியர் வெளியேற்றம் இந்நாட்டின் குடி வெளியகவில் ஒரு முக் கி ய அம்சமாகத் தொடர்ந்தும் இருக்கும். மேலும் கடந்த சில வருடங்களாகத் தொழில் வாய்ப்புத் தேடி, பெருமளவு இலங்கையர் மத்திய கிழக்கு, ஆபிரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் சிங்கப்பூருக்கும் இடம்பெயர்ந் துள்ளனர். இவர்களது இடப்பெயர்வு தற்காலிகமானதே. எ னி னு ம் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றவர்களில் ஒரு சிறு தொகையினர் அங்கேயே நிரந்தர மாக வாழ முற்படலாம். இதனுல் 1950 ஆம் ஆண்டுகளில் ஆரம்பமான குடிவெளி யேற்றப் பண்பு தொடர்வதைக் காணலாம்.
1981ஆம் ஆண்டில் இலங்கையின் குடி சனவடர்த்தி சதுர கிலோ மீற்றருக்கு 230 பேராக இருந்தது. இவ்வடர்த்தியைப் பல நாடுகளுடன் ஒப்பிடுமிடத்து மிக உயர்வாக வுள்ளது. 1871 - 1981 (േ1', '_':'൪' குடிசன அடர்ச்  ெஅதிகரிப்பு வி ரங் என் அட்டவணை 1ல் காட்டப்பட்டுள்ளன. குடி சனவடர்த்திய்ை மாவட்ட அடிப்படையில் நோக்கும்பொழுது பெருமளவு வேறுபடுவ தைக் காணமுடிகின்றது. கொழும்பு மாவட் டத்தின், சதுர கிலோ மீற்றர் குடி சன வடர்த்தி 1981ல் 2603 பேராக இருக்க வவுனியாவின் அடர்த்தி 36 பேராகவுள்ளது. இதேபோல் மொனருகலை, முல்லைத்தீவு, மன்னர் ஆகிய மாவட்டங்களும் மிக க், குறைந்த அடர்த்தியைக் கொண்டுள்ளன. கொழும்புக்கு அடுத்து-கம்பஹா மாவட்டம் சதுர கிலோ மீற்றருக்கு 993 பேரையும், கண்டி, களுத்துறை, மாத்தறை மாவட்டங் கள் முறையே 325, 518, 515 பேரையும் கொண்டுள்ளன. காலி, யாழ்ப்பாணம், கேகாலை ஆகிய மாவட்டங்கள் 400 - 500க்கு, இடைப்பட்ட குடிசன அடர்த்தியையும், நுவரேலியா மாவட்டம் சதுர கிலோ மீற்ற, ருக்கு 389 பேரையும் குருனுகல், பதுளை,
*

Page 63
இரத்தினபுரி முறையே 254, 225, 246 பேரையும் கொண்டுள்ளன. மத்தளே, அம்பாந்தோட்டை, புத்தளம் ஆகிய மாவட் டங்கள் சதுர கிலோ மீற்றருக்கு 100-200க் குமிடைப்பட்ட அடர்த்தியைக் கொண்டுள் ளன. மன்னர், முல்லைத்தீவு வவுனியா, அம்பாறை திருகோணமலை, அநுராதபுரம், பொலநறுவை ஆகிய மாவட்டங்களின் குடிசனவடர்த்தி 100க்குக் குறைவாகவுள் ளது. அடர்த்தியை நோக்கின் முழுமை யாக ஈரவலையத்துக்குள் அடங்கும் மாவட் டங்களான கண்டி, காலி. கம்பஹா , கொழும்பு, மாத்தறை கேகாலை, ஆகியன கூ டி ய அடர்த்தியைக் கொண்டுள்ளன: மாத்தளை, குருனுகல், இரத்தினபுரி அம் பாந்தோட்டை ஆகிய மாவட்டங்கள் ஈர வலய இடைமாறு வலய, வரண்ட வலயப் பகுதிகளை உள்ளடக்கி இருப்பதினுல் இடைப் பட்ட குடிசனவடர்த்தியைக் கொண்டுள் 6NT (მზT , இவற்குப் புறநடையாக யாழ்ப் பாண மாவட்டத்தில் குடிசனம் அதிகமாக இருப்பதற்குக் காரணம் குடா நாட்டுப் பகுதியில் காணப்படும் தரைகீழ் நீரை அடிப் படையாகக் கொண்ட செறிவான i ju? tij. செய்கை முறையும், கூடிய மீன்பிடித்தொழி லும் மற்றும் கலாசாரக் காரணிகளுமேயா கும். இலங்கையின் குடிசனவடாத்தி பெரு மளவு வி வ ச | ய நடவடிக்கைகளுடன் தொடர்புள்ளதாக இருப்பினும், கொழும்பு கம்பஹா மாவட்டங்களின் மிக உயர்வான அடர்த்திக்குக் கைத்தொழிலும் நகராக்க முமே பிரதான காரணங்களாக உள்ளன.
குடிசன அடர்த்தியை மாவட்ட அடிப் படையில் விளங்கிக் கொள்வது சற்று கடி னம். சில மாவட்டங்கள் நிலப் பரப்பில் பெரிதாக இருப்பதும் , மாவட்டங்களுக்குள் வேறுபாடான புவி யி ய ல் நிலைம்ைகள் காணப்படுவதும் இதற்குக் காரணங்களா கும். மாத்தளை, குருனுகல்-பதுளை, இரத் தினபுரி. புத்தளம் அம்பாந்தே ட்  ைட ஆகிய ம்ாவட்டங்களுள் காலநிலைப் பிரதேச ரீதியில் அடர்த்தி வேறுபடுவதை அவதா னிக்கலாம். யாழ்ப்பாண மாவட்டத்துக்குள் குடாநாட்டுப் பகுதிக்கும், பெருநிலபகுதிக்கு மிடையே குடிசனஅடர்த்தியில் மிகப்பெரிய வேறுபாடு காணப்படுகிறது. குடாநாட்டின்
i

அடர்த்தி 500 பேருக்கு மேலாக இருக்க, பெருநிலப்பகுதியில் சதுர கிலோ மீற்றருக்கு அடர்த்தி 100 பேருக்குமேல் இருக்கிறது. மாவட்டத்துக்குள் காணப்படும் அடர்த்தி வேறுபாடுகளை உதவி அர சா ங் க பிரிவு அடிப்படையில் கணிக்கலாம்.
இலங்கையின் குடிசனப் ப ர ம் பலி ல் இன்று 72 விகிதத்தினர் வ  ைர ஈரவலயத் திலும் 28 விகிதத்தினர் வரண்டவலயத்தி லும் வாழ்கின்றனர். ஈரவலயத்தில் குடி சனச் செறிவு அதிகமாகவும் வரண்ட வல யத்தில் ஒழுங்கற்றும் குறித்த சில பகுதிக ளில் மாத்திரமே குடிசனச் செறிவு க ள் காணப்படுகின்றன ஈரவ ல ய த் துக் கு ஸ் தென்மேற்கு கரையோரமாக சிலாபத்திலி, ருந்து தங்காலை வரைக்கும் குடிசனம் மிகச் செறிவாக உள்ளது. கூடிய செறிவு பெரிய கொழும்பு பகுதியில் காணப்படுகின்றது. இது தவிர கண்டி பிரதேசமும் கூடியசெறி வைக் கொண்டு விளங்குகின்றது. வரண்ட வலயத்துக்குள் யாழ்ப்பாணக் குடா நா டு கிழக்கிலங்கைக் கரையோரம் வாழைச்சேனை யிலிருந்து திருக்கோயில் வரையுள்ள பகுதி அனுராதபுரத்சைச் சூழவுள்ளபகுதி மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு கீழ் உ ஸ் ள பகுதிகள் தாம் செறிவு கூடிய ன வாக விளங்குகின்றன. g ఔr u பகுதிகளில் குடி gត្រាចf செறிவற்றுக் காணப்படுகின்றன.
இலங்யிைன் குடிசனத்தொகைப் பரம் பலில் 1940 ஆண் டு க் காலங்களிலிருந்து மாற்றம்பெற்று வருவ  ைத க் காணலாம். வரண்ட வலயத்தி மலேரியாவை கட்டுப் படுத்தியதும், நில அபிவிருத்திக் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டமையும், இம்மாற்றத் துக்கு அடிப்படைக்காரணங்களாகும் பொல னறுவை - அநுராதபுரம் ஆகிய மாவட்டங் கள் பராமரிக்கத்தக்க அளவு குடிசன வளர்ச் சியைப் பெற்றுள்ளன. குறிப்பாக பொலன றுவை மாவட்டம் 1946 - ஆம் ஆண்டில் 15000 மக்களைக் கொண்டு விளங்கியது ஆணுல் இன்று 2 லட்சத்து 62,753 மக்களைக் கொண்டுள்ளது. >வரண்டவலய மாவட்டங் கள் கடந்த 35 வருடங்களாக தொடர்ச்சி யாக கூடிய அதிகரிப்பை பெற்றுவருகின்றன இதனுல் இலங்கையின் குடிசனப் பரம்பலில்

Page 64
6۔ا۔”ا ہوتے
மாவட்ட அடிப்படையில் இல
மாவட்டம்
கொழும்பு கம்பஹா களுத்துறை கண்டி மாத்தளே நுவரெலியா grឆ្នាំ மாத்தறை அம்பாந்தோட்டை ய்ழ்ாப்பாணம் மன்னர் வவுனியா முல்லைத்தீவு மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை குருனுகலை புத்தளம் அநுராதபுரம் பொலனறுவை பதுளை மொனருகலை இரத்தினபுரி கேகாலை
குடி சன வடர்த்தி, 8
பரப்பு குடி 5 தெ
சதுர கிமீ 五绩
台5多。4 互全盆&
1398, 8 I 173 I 6066 723 2I57、5 1 O 96 1988.6 3.14. 1437.2 54 五 1673, 9 735 I24 6 5 5.86
2593, 4 346 20723 694 2002.7 74 2645, 2 6C
1966. I 垒。
2464 - 6 256
4539·2 272
26, 182 I 8
477 2 8 II 02
2976 9 37.8
7 129 - 5 388
34 038 16
- 2.818 - 2 61 5
『5586・9 互9。
32.38 - 8 67;
1662.8 34:

3
প্রতিষ্ঠা { } [
ங்கையின் குடிசனத்தொகை, டிசன மாற்றங்கள்
னத் குடிசனத் குடிசன குடிசன is TGC) é5 தொகை அடர்த்தி மாற்றம் 7 1981 †.9). LÉ. 1981 1971-81
晏了3 1698 322 s; 2603 c. 13 3. 87.2 1389490 9 93 - 18, 4. 辩5夏荃 827 189 H 14 737 1262.96 522 2.7 &4互 35744五 I 80 13.5 466 is 5.222 19 36.3 -3 6 173 81.4579. Ꮞ87 -- · · -- · 10 8 全全、 644, 231 5 i 7 9. 9. 1254 奎24五02 1 63 24, 6 巢664 831 12 4-6 1 - 19.3 25 I 0.6940 53. 44。孪 ) 212 959-04 36 5.9, 3. 3625 77 512 39 77 - 7 721 33O899 翼@会 42 • 6 605 388786 86 、36°4赛 3245 256790 98 a 42.6 5633 12 12755 854 18 2 430 4 93344 166 304 377 O 587822 82 5 2
3653 262.75.3 77 60 መ 6
54.05 64 289.3 228 4°5 3020 27 97.43 50 44.9
3.283 79 6468 246 183
2 3 || 3 6.824 1 玺夏台 6 - 2

Page 65
தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருவதைக் 5Ir 650ran),Tt b. அட்டவணை 11 1971 - 1981 குடிசன கணிப்பு இடைப்பட்ட காலத்தில் குடிசனத்தொகை மாற்றங்கள் காட்டப்பட் டுள்ளன இதனை நோக்குகையில் pਨੇ களை காணமுடிகின்றது இந்திய மக்களை பெருமளவு கெ. ប្រាំត្រា៩៣T மாவட்டங்களான நுவரெலியா, கண்டி | 1312T இக்காலத்தில் மிகக்குறைந்த அதிகரிப்பையே பெற்றுள் ளன. நுவரெலியா மாவட்டம் இக்கலத்தில் குடிசனத்தொகை -3 6ஆக குறைவடைந் திருப்பதைக் காணலாம். கேகாலை மாவட் டம் தொடர்ச்சியாக குடியேற்றத்தால் இம் முறையும் குறைந்த அதிகரிப்பைப் பெற்றுள் ளன. கொழும்பு, களுத்துறை மாத்தறை, காலி ஆகிய மாவட்டம் 99 விகிதத்திற்கும் விகிதத்திற்குமிடையே அதிகரிப் 38 {-س படைந்துள்ளன. ஈரவலயத்துக்குள் கம்பஹா இரத்தினபுரி மாவட்டங்களே முறை யே 18.4, 18 3 விகிதங்களால் குடிசன அதிக ரிப்பைப் பெற்றுள்ளன, கம்பஹா மாவட் டத்தின் இக்காலக் குடிசன அதிகரிப்புக்கு பாரிய கொழும்பு கைத்தொழில் நடவடிக் கை முக்கியகாரணமாக இருந்தது, இரத்தி னபுரி மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் நில அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெற்ற தால் கூடிய குடிசனவதிகரிப்பைப் பெற்றன. யாழ்ப்பாண மா வட் ட ம் 1971-1981 இடையில் வழமையிலும் பார்க்க கூடிய அதி கரிப்பைப் பெற்றிருக்கிறது. 1977 இலும் அதற்கு பின்னரும் ஏற்பட்ட இனக்கலவரங் களால் குறிப்பிடத்தக்களவு தென்னிலங்கை யில் வாழ்ந்த தமிழர்களின் இடப் பெயர்வு இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம், வரண்ட வலய மாவட்டங்களின் கூடிய அதி கரிப்புக் கு நில அபிவிருத்தி குடியேற்றத் திட்ட நடவடிக்கைளால் க்டிய குடியுள்வ ரவே பிரதான காரணமாகும்.
/
/م
 

3.
முல்லைத்தீவு மாவட்டங்கள் இக்காலத்தில் பெற்ற உயர்வான அதிகரிப்புக்கு தென்னி லங்கையிலிருந்து வந்த இந்திய தமிழ் அகதி களின் எண்ணிக்கை முக்கிய காரணமாக உள்ளது.
தியில்
ப்
(519-3. GOT அதிகரிப்பில் பிரதேச வேறுபாடுகள் காணப்படுவதினுல்- - -- பரம்பலில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருகிறதைக் காணலாம். இக்குடிசனப் பரம் பல் மாற்றம் தொடர்ந்தும் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் தென்படுகின்றன. ம கா வ லி அபிவிருத்தித் திட்டத்தின்மூலம் மகியங்கனை திருகோணமலைக்கு இடைப்பட்ட C, B, A பிரதேசங்களில் பெருமளவு நில அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதால் இப் பகுதிகளில் மக்கள் குடியேற்றம் நிகழ வுள்ளது இதேபோல் இங்கினிமிட்டியா, லுறுகம்வெகர திட்டங்களினல் புத்தளம், அம்பாந்தோட்டைப் பகுதிகளில் பெருமளவு குடியேற்றம் இடம்பெறவுள்ளது திருகோண மலை நகரதுறை வளர்ச்சியும் திட்டமிடப்பட் டுள்ளது. ஆகவே நில அபிவிருத்தித் திட்டங் களுடன் இணையான விவசாய கைத்தொழில் நடவடிக்கைகள் மூலம் வரண்ட வலயப் பகு திகளில் மேலும் குடிசன அதிகரிப்பு ஏற்பட வுள்ளது. இதனுல் தற்போதைய பொருளா தார அபிவிருத்தி நடவடிக்கைகள் நி  ைற வேறுமிடத்து ஈ ர வ லை ய பகுதியிலிருந்து வரண்ட வலயத்திற்கு இடப்பெயர்வு செய் முறை துரிதமடையும் ஈ ர வ லை யத் தி ல் கொழும்புப் பகுதியில் கைத்தொழில் நடவ டிக்கைகளாலும் நகராக்கத்தில் கொழும்பு நகரின் உபநகரப் பகுதிகள் கூடிய அதிகரிப் பைப் பெற்று பெரியதொரு நகரமாக வள ரும் போக்கு துரிதமடையலாம். இந்தியத் தமிழர்கள் தொடர்ந்து இந்தியா செல்வதி ல்ை மலைநாட்டு பகுதி க ள் தொடர்ந்தும் குறைவான குடிசன அதிகரிப்பை பெறலாம்.
勤

Page 66
இலங்கையில் இந்திய மக்கள் வேறுபாடும் குடிப்புள்ளியிய Populaltic n Variation anc Patterns of the Indion C
இந்தியத் துணைக்கண்டத்தின் தென்பகு தியில் அ  ைமந்து ள் ள இலங்கைத்தீவின் மொத்தப்பரப்பளவு 25332 சதுரமைல்களா கும் 1981ம் ஆண்டின் குடித்தொகைக் கரிைப் பீட்டின்படி 14.8 மில்லியனுகவும் வருடாந்த வளர்ச்சி வீதம் 1.6 உள்ளது. வளர்ந்த நாடு களோடு ஒப்பிடும்போது இன்நாட்டின் குடித் தொகை வளர்ச்சி வீதம் அதிகமாகவிருப்பி னும் தென் ஆசிய நாடுகளோடு ஒப்பிடுமி டத்து மிகக் குறைவான வளர்ச்சி வீதமாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது. சிங்களவர் இலங்கைத்தமிழா, இந்தியத்தமிழர், முஸ் லிம் பறங்கியர், மலேசியர் போன்ற பல் வேறு இனத்தினர் பரவலாக வாழ்ந்து வரி னும் அவர்கள் குறிப்பிட்ட சில பகுதிகளில் செறிவாக வாழும் நிலை காணப்படுகிறது. குறிப்பாக இலங்கைத்தமிழர் பெருமளவுக்கு நாட்டின் வட க் கு, கிழக்குப்பகுதியிலும், இந்தியத்தமிழர் மத்திய மலைநாட்டுப்பகுதி யிலும், சிங்களவர்கள் நாட்டின் பெரும்பான் மைப்பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனர். முஸ்லீம்களைப் பொறுத்த வரை கிழக்குப் பகுதியில் அதிகமாக வாழ் ந் து வரினும் நஈட்டின் எல்லாப்பகுதிகளிலும் இடையி டையே குழுமி வாழ்ந்து வருவது குறிப் பிடத்தக்கது. இலங்கைத்தமிழர். இந்தியத் தமிழர், முஸ்லீம்கள் தமிழை முதன் மொழி
கார்த்திகேசு B, A. Ho விரிவுர்ை புவியியற்
யாழ்ப்பாணப் ப

ரின் குடித்தொகை ல் மாதிரிகளும் | Demographic ommunity in Sri Lanka.
al
கார்த்திகேசு. குகபாலன்
யாகவும் சிங்களவர் சிங்களத்தை முத ன் மொழியாகவும், பறங்கியர், மலேயர் ஆங்கி லத்தை முதல்மொழியாகவும் கொண்டுள்ள னர். இன்றைய நிலையில் மேற்கூறப்பட்ட இனங்களில் இந்தியத்தமிழர் சமூக, பொரு
ளாதார, அரசியல் ரீதியில் ஏனைய இனங்களி
லும் பார்க்க வேறுபட்ட நிலையில் உள்ள னர். இந்நிலைமை குடித்தொகைவளர்ச்சி
குடித்தொகை இயக்கம் ஆகியவற்றினூடாக அறிந்துகொள்வதே இவ்வாய்வின் முக்கிய நோக்கமாகும்
குடித்தொகை வேறு பாடு
இலங்கையில் முஸ்லீம்கள், பறங்கியர், யூரேசியர், மலேயர் போன்ற இனங்களைத் தவிர ஏனையோர் அயல்நாடான இந்தியா வி லிருந்து வருகைதந்தவர்களாகும். இதற்கு வரலாற்ருசிரியர் விளக்கம் கொடுத்துள்ளனர். முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் 10 ம் நூற்ருண்டுக்குப் பி ன் ன ரே இலங்கைக்கு பெருமளவாக வந்துள்ளனர். ஆணுல் இந்தி யத்தமிழர் நாடு அன்னியர் ஆதிக்கத்திற் குட்பட்ட காலத்திலிருந்து குறிப்பாக ஆங் கிலேயரின் காலனித்துவக் கொள்கையின் விளைவாக 19 ம் நூற்ருன்டிலும், 20 ம்நூற் முண்டின் முன்னரைப் பகுதியிலும் படிப்படி
குகபாலன், hs. M. A. штотгѓ, றுறை கலைக் கழகம்.

Page 67
யாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டனர். ஏனைய இனத்தவர்களோடு ஒப்பிடுமிடத்து அண்மைக்கால உள்வரவான படியால் இன் றைய முஸ்லிம்களில் சிறுதொகைபினர் கால த்துக்கு கால ம் இந்தியாவிலிருந்து இலங் கைக்கு வந்துள்ளனர். 1981 ம் ஆண்டுக் குடிக்கணிப்பில் தனிப்பட்ட புள்ளிவிபரம் பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க தாகும்.
பிரித்தானியர் இலங்கையின் கரையோ ரப்பகுதிகளை 1796 லும் கண்டி இராச்சியம் உட்பட நா ட் டி ன் சகல பாகங்களையும் 1815 லும்  ைக ப் பற்றி க் கொண்டனர் போத்துக்கீசர், ஒல்லாந்தரிலும் பார் க் க இவர்களது ஆ ட் சி யி ல் பொருளாதாரக் கொள்  ைக வேறுபட்டதாய் அமைந்தது. இதன் விளைவாக 1804 ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து மக்களை ' கூலிகளாக 'கொண்டு வந்தனர். 1837 ல் இலங்கையில் 5000 ஏக்கர் நிலத்தில் கோப்பிச்செய்கை மேற்கொள்ளப்பட்டதாக வும் 10000 தமிழ்நாட்டுக் கூலிகள் வரவ ழைக்கப் பட்டதாகவும் தெரியவருகின்றது. இவர்களது வரவின் அவசியம் யாதெனில் சிங்களவர் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை யில் ஈடுபட விருப்பம் தெரிவிக்காமையே யாகும்.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கூலி களாக காலத்துக்கு காலம் மூன்று முறைக ளில் கொண்டுவரப்பட்டனர். முதலாவதாக தமிழ் தெரிந்த முகவர், கூலி க ளி ன் தேவைக்கு ஏற்ப இந்தியா சென்று குழுக் களாக கூட்டிவந்தனர். இதன்பின்னர் இம் முறையில் சிறிது மாற் ற ம் ஏற்பட்டது. 5i/5 it goof (up 35) so (Kankani Systems) அறிமுகப்படுத்தி கூலிகளைப் பெற்றுக்கொள் ளும் வழக்கம் இருந்தது. மூன்ருவதாக 1904 ம் ஆண் டி ல் Coast Agency ஒன்று இந்தியாவில் ஏ ற் படுத் தி இந்தியர்களைக் கொண்டுவந்தனர். இம்முறைக்கு இலங்கை அரசின் அங்கிகாரம் கிடைத் ந்க க. இவர்களைத்தவிர பே' ಸಜ್ಜೈ வரவு காணப்பட்டது.

荔
5
இந்தியத் தமிழர்களின் வருகை 1839 ம் ஆண்டிலிருந்து அதிகரித்து வந்துள்ளது. இவர்களது வருகையினலேற்பட்ட வளர்ச்சி
நிலையை 5 பிரிவுகளாக வகைப்படுத்திக்
@g Tài GTGF Lb . V
(1) 1800 1870 ஆண்டுக் காலம்
(2) 1871 - 1900 , , * 飘 (3) 190 - 193 s 9 S 9 (4) 1932 - 1946 , , 0 (5) 1946ーI98l 。。 9
முதலில் 1800 - 1871ம் ஆண்டுக் காலப் பகுதிகளில் இந்தியத்தமிழர்களது வருகை uîşi Gajăs) Gorulu 4, 3, Lu I (able bodies man) வர்களே முக்கிய இடம் பெற்றிருந்தனர். அக்காலப்பகுதியில் இலங்கைவரும் இந்தியத் தொழிளாளர் பலர் மீண்டும் தாயகம் செல் வதும் திரும்பி வருவதுமாக இருந்தது. இத் தகைய வரவு பருவகாலத்துக்கு ஏற்றற் போல அமைந்திருந்தது அதாவது இந்தியா வில் தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் காணப்பட்ட பொருளாதார நிலையோடு தொடர்புபட்டதாயிருந்தது. ஹட்டனின் கூற்றுப்படி இந்தியாவில் வாழ்ந்த, வறுமை நிலையில் காணப்பட்ட விவசாயத் தொழி லாளர்களே பெருமளவுக்கு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டனர். 1839-1859ம் ஆண்டுக்கிடையில் 917177 இந்தியர் இலங் கைக்கு வந்துள்ளனர். இக்காலப்பகுதியில் 47.2870 டேர் தாயகம் திரும்பியுள்ளனர். இக்காலப் பகுதிகளில் பெண்கள், குழந்தை களின் வரவு மிகவும் குறைவாக விருந்துள் ᎧiᎢ g5l ,
1871 - 1901ம் ஆண்டுகளில் இலங்கை யில் இந்தியத் தமிழர்களின் வேறுபாடு அட்டவணை 1-ல் தரப்பட்டுள்ளது.

Page 68
அட்டவணை
இந்தியத் தோட்டித் தொழி
ஆண்டு இந்தியத் தொழிலாளர்
1871 12365.4
I 881 20649旁
1891 262262
901 44 16 Ol
குடிக்கணிப்பு அறிக்கைகள், 1871, 18
இக்காலப் பகுதியில் குறிப்பாக 18811891ம் ஆண்டுக்காலத்தில் வருகையிஞல் ஏற்படும் வளர்ச்சி வீதம் குறைவாக விருப் பதற்கு, கோப்பிப்பயிர்ச் செய்கைக்கு புத் தூக்கம் அளிக்க முடியாது போனமையால் இவர்களிடையே வேலையில்லாப் பிரச்சனை உருவாகவே தாயகம் திரும்பும் நிலை ஏற்பட் டது. அதேவேளை இவர்களது உள்வரவும் மிகக்குறைவாகவே இருந்தது. 1891-1901ம் ஆண்டுக்காலத்தில் திடீரென இந்தியக் குடித் தொகையின் அதிகரிப்பு ஏற்பட்டது, இதற்கு இரு காரணிகள் உண்டு. 1 தேயி லைப் பயிர்ச் செய்கையின் விருத்தி 2 அர சாங்க பொது வேலைப் பகுதியினரால் அளிக் கப்பட வேலைவாய்ப்பு இதனுல் இக்காலப் பகுதியில் 6 வீதமான வளர்ச்சி காணப்படு கின்றது. 1911 1921, 1931ம் ஆண்டுக ளில் முறைறே 5310 ஆயிரம் 602 7 ஆயி ரம் 817 ஆயிரம் இந்தியக் குடித்தொகை யினர் இலங்கையில் வர்ழ்ந்துள்ளனர். இந் தியாவிலிருந்து இலங்கைக்கு கூலிகளாக பெருமளவினரின் வருகை இப்பகுதியிலேயே காணப்பட்டது. முகவர்முறை, கங்காணி முறையிலிருந்து வேறுபட்டதான Coast Agency முறை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் செயற்பட்டமையால் இந் தியத்தெழிலாளர் து னிந்து வரவாய்ப்பு ஏற்பட்டதேயாகும். 1915 ம் ஆண்டு மட்டும் 83742 தொழிளாலர்கள் இ ல ங்  ைக க் கு கொண்டு வரப்பட்டனர். வருகையை ஊக் கப்படுத்திய காரணிகளில் புகையிரத சேவை யின் விஸ்தரிப்பும் ஒரு காரணமாகும்.

6,6Tig, sit - 1871 - 1901
அதிகரிப்பு அதிகரிப்பு வீதம்
3254莲 67 0.
76 7 270
丑793蔷9 68" O
31, 1891, 1901,
மே லும் இக்காலப்பகுதியில் வந்தவர்கள் குடும்பமாக வருகைதந்தனர். அ த ஞ ல் திரும்பிச் செ ல் லு ம் நிலை படிப்படியாக குறைவடைந்தது. எனவே குடித்தொகை வ ள ர் ச் சி வீத ம் 1911, 1921 1931 ல் முறையே 20.4, 13.6 35.5 வீதமாகும். மேலும் இவ்வதிகரிப்புக்கு தோட்டத்தொழி லுக்குவருபவர்கள் த வி ர் ந் த ‘ஏனையோர் குறிப்பாக வர்த்தக நோக்கம் படைத்தோர்) ( செட்டிமார், நகைசெய்வோர் இரும்பு வேலை செய் வோர், குயவர் போன்றேர்) வரவு.அதிககரித்தமையுமாகும்.மேற்கூறப்பட் டோர் 1921ல் 82757 போராகவிருந்த 1929ல் 138 157 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத் தக்கதாகும்,
இந்தியத்தமிழர்களை பொறுத்த வரை குடித்தொகை வேறுபாட்டில் மூன்ருவது காலகட்டம் (1931 - 1946) முக்கியம் பெறு கின்றது இக்காலப்பகுதியில் குடித்தொகை வளர்ச்சியில் வீழ்ச்சி ஏற்பட்டதற்கு பின் வரும் காரணிகள் தொழிற்பட்டுள்ளன,
1. 1930 ம் ஆண்டை அடுத்த காலத்தில் இலங்கையில் இந்தியத் தமிழர்களின் உள்வரவு பற்றி அரசியல் ரீதியான வாதப் பிரதிவாதங்கள்
11. இக்காலப்பகுதியில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையில் ஏற்பட்டமந்தநிலை.
11. இந்திய அரசினுல் இந்தியத் தொழி லர்ளர் வெளியேற்றம் தடை செய்யப் பட்டமை,

Page 69
5.
1V. பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை நட வடிக்கையில் உள்நாட்டுத் தொழிலா
அட்டவனை 11
గష్ణా
இந்தியத் தமிழர் - 19
ஆண்டு மொத்தம் کے۔
置93瑟
1946 780, 6
1953 974. I
1963 置230。0
1971 1746
1981 825。2
குடிக்கணிப்பு அறிக்கைகள் 1931 - 198.
1946 - 1981 ம் ஆண்டு வரையுமுள்ள காலப்பகுதி இந்தியத் தமிழர் பல்வேறு நிலை களி ல் பாதிக்கப்பட்டவர்களாகவும், நாடற்ற பிரசைகளாகும் சந்தர்ப்பத்தையும் பெறவேண்டியவர்களா யி ன ர். 19 4 8 ம் ஆண்டு நாடு சுதந்திரமடையவே இந்தியத் தமிழர்களை நாடற்றவர்களாக்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டது. 1947 ம் ஆண்டுத் தேர்தலில் இவர்கள் பெருமளவில் வாழு கின்ற மலையகத்திலிருந்து ஏழு பாராளு மன்ற உறுப்பினர் தெரிவாயினர். அரகியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி யாகக் கருதுவதுண்டு. 1947 - 1952 ம் ஆண்டு களுக்கிடையில் இலங்கைப் பாராளுமன்றத் தில் இவர்கள் சம்பந்தப்பட்ட பல சட்ட மூலங்கள் நிறைவேற்றப்பட்டன. இ தி ல் 1949 ம் ஆண்டு பிரசாவுரிமைச்சட்டம் முக் கியம் பெறுகின்றது. இச்சட்டப்படி சில விதிமுறைகளைப் புகுத்தி இலங்கைப் பிரசை களாவதற்கு பு தி தா க விண்ணப்பித்தல் வேண்டும் என கூறப்பட்டது. 1962 ம் ஆண்டுவரை 134188 பேருக்கு பிரசாவுரிமை வழங்கப்பட்டது. ஏனையோர் பிரசாவுரிமை

ளர்களின் பங்கு அதிகரித்தமை போன் றனவாகும்.
3 1981 (ஆயிரத்தில்)
திகரிப்பு அதிகரிப்பு வீதம்
193.5 2垒。3
255,9 26, 3
一55,4 ー4、5 一孚尝9。4 ー29.7
அற்றவர்களாகக் கருதப்பட்டனர்.
இத் தி ய த் தமிழர்கள் இலங்கையில் வாழும் ஏனைய இனமக்களோடு ஒப்பிடும் போது பொருளாதார, சமூகரீதியாகமட்டு மன்றி அரசியல்ரீதியாகவும் பாதிப்பினையும் பெற்று வாழவேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டனர். இலங்கையில் இவர்கள் சம்பந்தப் பட்ட விடயத்தை அரசியல் ரீதியாக தீர்க்க ご究WT空写 வி ரு ம் பி ய து . 1950 g; Gf? 6io இ ல ங்  ைக இந் தி ய அ ர சு ட ன் டட்லி - நேரு 1953, கொத் த லா வலை நேரு (1945 ல் இருதடவை) பேச்சுவார்த்தை கள் மேற்கொள்ளப்பட்டன. எ னினும் இறுதி முடிவு எ டு ப் பது சுலபமாயிருக்க வில்லை. எனவே 1946 - 1963 களில் குடித் தொகை வளர்ச்சியில் கணிசமான உயர்ச்சி யைக்காட்டியுள்ளது. 1964 ல் பூரீமாவோ சாஸ்த்ரி ஒப்பந்தம் மூலம் தீர்வுகாண முயற் சிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையில் வாழுகின்ற 975,000 இந்திய மக்களில் 825000 பேரின் விடயம் முதலில் கவனம் செலுத்தப்பட்டது. அ த ன் படி

Page 70
525000 பேரையும் அவாகளது இயற்கை அதிகரிப்பையும் இந்திய அரசு ஏற்றுக்கொள் ளுமென்றும் 300,000 பேரையும் அவர்களது இயற்கை அதிகரிப்பையும் இலங்கை பிரசை களாக்கும் எனவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது இந்த ஒப்பந்தத்தில் 15 வருட காலப்பகுதி களில் நிறைவேற்றப்படுமெனவும் கூறியது 1974 லில் பூரீமாவோ - இந்திரா ஒப்பந்தப் படி மீதியுள்ள 150,000 பேரில் 75000 பேரை இந்தியாவும், 75000 பேரை இலங் கையும் ஏற்றுக்கொள்ள வழி செய்யப்பட் டது. இவ்வொப்பந்தங்களின் வி ளே வா க குடித்தொகை வளர்ச்சிக்குப்பதிலாக வீழ்ச் சியே ஏற்பட்டுள்ளது. வெளியேற்றத்தின் மூலமாகவும், இலங்கைப் பிரசைகளாகிய மையாலும் இந்நிலை ஏற்பட்டது ( 1964 ஒப்பந்தப்படி 7 பேர் இந்தியா சென்றல்
geg 'LGn 25IDT III
இனரீதியான குடித்தொ
இனம் 291 is 46சிங்களவர் 7G. 0 இலங்கைத் தமிழர் 3&. 96 இந்தியத் தமிழர் 4 7 - 0 ! இலங்கை முஸ்லிம் 59 7 இந்திய முஸ்லிம் - 母。&台
எல்லா இனத்தவர்களும் 62, 12
பரம்பலும் அடர்த்தியும்
ஒரு பிரதேசத்தின் குடித்தொகைப் பரம் பல், அடர்த்தியை இயற்கைக்காரணிகள், பொருளாதாரக் காரணிகள், க லா சாரக் காரணிகள், அரசியல் காரணிகள் தீர்மா னிக்கின்றன. இந்தியத் தமிழர் களை ப் பொறுத்தவரை மேற்கூறப்பட்ட காரணி களில் அரசியல் காரணி முக்கிய இடத்தைப் பெற்றிருப்பதை அவதானிக்கக் கூடியதாக

4 பேர் இலங்கைப் பிரசைகளாகும் வாய்ப்பு இருந்தது ) எனவே 1963 - 71 ல் வளர்ச்சி வீதம் - 4.5 ஆக விருந்தது.
1971 - 1981 களில் இந் தி ய க் குடித்
தொகையின் வளர்ச்சி - 29 7 ஆக விருந்தது இதற்கு விரைவான வெளியேற்றமே கார ணமாகும். 1981 ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது. எனினும் எதிர்பார்த்தபடி முழுத் தொகுதியையும் தாயகத்திற்கு அனுப்பவில்லை. இதனுல் அர சியல் ரீதியான பிரச்சனை தோன்றியுள்ளது இவ்வொப்பந்தம் புதுப்பிக்கப்படி ன் 1981 1991 ம் ஆண்டுகளில் மேலும் குறைவடை வதுடன் இலங்கைத்தமிழர்களின் பங்கு அதிகரிக்க வாய்ப்புண்டு. அட்டவணை 11 இதனை தெளிவுபடுத்தும்.
හs. அதிகரிப்பு வீதம்
1988 ميمس في 1 9 1
1946/53 1963/81
62.6 50 5873 53、9 43.86 ー25.5 67.39) 59.96) 53.4 58.95 402
வுள்ளது. அட்டவணை 1V மாவட்டரீதியில் இலங்கை இந்தியத் தமிழர்களின் பரம்பல், வளர்ச்சிவீதம் (1963-1981) ஆகியன தரப் பட்டுள்ளது. இவற்றில் காணப்படும் வேறு பாடுகளுக்கு முக்கியகாரணங்கள் இலங்கைப் பிரசைகளாதலும் தாயகம் மீளலுமாமேயா கும.
இந்தியத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களின் பரம்பலானது (அட்டவணை IV

Page 71
5
நுவரெலியா, கண்டி, பதுளை, இரத்தினபுரி மாத்தளே மொனராகலே ஆகிய மலேயக மாவட்டங்களில் 1963, 1981 ல் முறையே 83.86% 79.17% வும், யாழ்ப்பா ம்ை வவுனியா, முல்3ேத்தீவு, ம ன் னு ர, மட்டக்களப்பு, அம்பாறை திருகோணமலை ஆகிய தமிழ் வடக்கு கிழக்கு மாவட்டங் களில் 1963, 1931 முறையே 3.04% 9.1%
கேகாலை
ஆட்டவணை W
மாவட்டரி
இந்தியத்தமிழ
குடித்தொகைக் கணிப்பு
LDirgill.i. இலங்கைத்தமிழர் இந்தி 1963 夏98星 五母台é
கொழும்பு 1 130 t . 32 5.09 களுத்துறை 0.37 G.蟹6 3. 62 கண் டி. 2, 89 罗。姆? 25,84 மாத்தளே 0.76 互,互盛 孕。蟹争 நுவரெலியா 0.81 3 77 23. 6 gi; s7 GS? ნ7 0 . ჭ9 "° ჩ- შ (). ჭ2 ii. 6 மாத்தறை ť) z 1 G 1). 3 40 அம்பாந்தோட்டை0,09 0 08 6.03 யாழ்ப்பாணம் 5g。丑台 42.33 E. O. 97 மன்னுர் 2 台空 2. 89 G. S 4 6jGj6:siliijir 3. 74 6. Օ6 G-63 மட்டக்களப்பு It 95 12.52 争。卫与 அம்பாறை 息,罗五 4、置忌 G。翼翡 திருகோணமலை 4.36 尘。35 0.27 குருநாகல் 0.38 ●7多 伊.97 புத்தளம் ፱ .87 1.77 香.65 அனுராதபுரம் Ο 59 0.38 0.15 பொலநறுவை 0.38 0.31 0.02 பதுளை I. 37 I.95 i7.69 மொனராகலை 0.3 0.27 J. O.8 இரத்தினபுரி 0 64 0.96 9. 34 கேகாலை 0.36 O 75 5 85
அறிக்
 

மாகவும் ஏனைய மாவட்டங்களில் முறையே 13 1%, 11 7% மாகவும் உள்ளனர். வடக்கு கிழக்குப்பகுதியினை நாடிச்செல்கின்ற பண்பு இக்காலப்பகுதிகளில் அவதானிக்கப்பட்ட அம்சமாகும் இந்திய மக்களின் வளர்ச்சி வீதத்தினை அவதானிக்கும் போது இது புல
V
१
ர் பரம்பலும் வளர்ச்சி வீதமும்
யத்தமிழர் வளர்ச்சிவீதம் 63/81 1981 இலங்கைத் இந்தியத்
தமிழர் தமிழர்
3。另台 +60,巫 4 ,58: حسی۔ 4、{}6 --95. () - 17, 7
I翌、79 十6垒。全 3 638 ہے۔{ 92 -- 135.0 سس A 5 ،i 2994 + 647g3 + 9.2 84 --á&, 7 त . 9 . له } مستويي 星。69 十77.3 3 : 1 بن حسست۔
.04 + 42.5 ཡང་བ་འགལ། ༈ 4 罗。玺罗 -- 350 十82,? 1. 70 . 4- 76,6 -- 480 ご.55cmき* 十I59.5 -+- 28 l , 8 0.47s 十67.5 9 & 122 م}ہ 拿。星& --59. -- 1 1, 9
●。82,十70 Q -- i. 26.3 78 4-3 l. l. 1 }ے ۔ --سہ H G. 36 十5I.5 950ز مسیس۔ 0 - 09 十2.5 نہ ہی نقل حسبت
● G2 -- 33.5 108. --سے 4.46 - 137.8 --3 1.6 1.11 + 239.4 234.3 ستی۔ 10, 7 Ι -- 40 0 一翼5,7飞 33.3 میتے۔ '3 ,"* :* 3 ,3:23یحہ۔ 2 : 531
கைகளிலிருந்து கணிக்கப்பட்டது

Page 72
மலையக மாவட்டங்களில் மொத் த க் குடித்தொகையில் இந்தியத் தமிழ்மக்களின் பங்கு 14 8% வும், வடக்கு கிழக்கு மாவட் டங்களில் 3,6% மாகவுமே உளளனர் நுவ ரெலியா, பதுளை மாவட்டங்களில் மொத் தக் குடித்தொகையில் மு  ைற  ேய 47 3% 21.1% வுள்ளனர் யாழ்ப்பாணம் மன்னர், வவுனியா மாவட்டங்களில் முறையே 2.4% 16.9%, 13 1% மாகவிருப்பது குறிப்பிடத் தக்கது.
நுவரெலியா கண்டி, பதுளை கேகாலை இரத்தினபுரி, மாத்தளை வவுனியா ஆகிய மாவட்டங்களில் ச துர  ைம லு க் கா ன அடர்த்தி முறையே 521, 115, 125, 68, 71, 31 ஆகவுள்ளது. வடக்கு கி ழ க் கு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங் களில் அடர்த்தி காலப்போக்கில் குறைவ டைந்து செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.
அட்டவணை V
நகரங்களில் இந்தியத்
50 பேருக்கு கீழ் --
R 00 sma ܚ- ܢ 57
- 150 س--.10i 151 - 250 - - 0 0 5 سمسم 1 1 25
50 # - ! |} () {} --
100 15------- 3000 གམ་ཁམ་གང་ལ་ 2001 க்குமேல்
༣.
அட்டவணை V ன்படி இந்தியத்தமிழர் கள் நகரத்தில் வாழும் பண்பு மிகக் குறை வென்றே கூறலாம். கொழும்பு நுவரெலியா கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களில் 2000 பேருக்கு மேல் இவர்கள் பரந்துள்ள னர், மூன்றிலொரு பங்கு நகரங்களில் தலா 50 பேருக்கும் குறைவாகவே வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

50
நகரக்குடித்தொகை:
1981 ம் ஆண்டுக் குடிமதிப்பின்படி இந் தியத் தமிழர்களின் நகரக் குடித்தொகை யானது 58954 பேராகும். அதாவது 6.54 பங்கினரே நகரில் வாழ்கின்றனர். கொழும்பு கம்பகா மாவட்டங்களில் 36.3 வீதத்தின ராகவும் வடக்குகிழக்கு மாவட்டங்களில் 23 5 வீதத்தினராகவும் மலையக மாவட்டங் 34.67 வீதத்தினராகவும் நகரவாசிகளாக வுள்ளனர், 90 வீதத்திற்குமதிகமாஞேர் சேரி gGរឿឆ្នាំ வாழ்பவர்களாகவும் சுகாதார வசதி களோடு தொடர்புடைய தொழில்களில் ஈடுபடுபவர்களாகவும் உள்ளனர் மேலும் யாழ்ப்பாண நகரத்தின் குடித்தொகையில் 9.78 மானேர் இந்தியத்தமிழர்களாகும் அட்டவணை V இலங்கையில் நகரங்களர்கக் கருதப்படும் 134 நகரங்களில் தொகை ரீதி யில் பாகுபடுத்தப்பட்டுள்ளது.
தமிழர்களின் பரம்பல்
43 நகரங்கள்
22 9
13 9 2.
l4 s so
9 y is
7 A p
5 P. p.
குடித்தொகை இயக்கம்
குடித்தொகை இயக்கம் என்பது இறப்பு கருவளம் இடப்பெயர்வு ஆகியவற்றினைக் குறித்து நிற்கின்றது இந் தி ய த் தமிழர் இலங்கையில் வாழும் ஏ னை ய இனங்களை விட குடித்தொகை இயக்கத்தைப் பொறுத் தவரை வேறுபட்டபண்பினைக் கொண்டிருக்

Page 73
கின்றனர். இவர்கள் இலங்கையில் வாழ்ந்து வரினும் வாழ்க்கைமுறை, பழக்கவழக்கங் கள் ஆகியவற்றில் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டின் தென் பகுதி மக்களோடு தொடர்புடையவர்களாக உள்ளனர் ஏனெ னில் இவர்களில் பெரும்பாலானேர் திருச் சிராப்பள்ளி, திருநெல்வேலி, தஞ்சாவூர், இராமநாதபுரம், மதுரை ஆகியவற்றைச் சேர்ந்தவர்களேயாகும்.
குடித்தொகை இயக்கத்தில் முதலில் கருவளத்தினைப்பற்றி அறிதல் அவசியமாகும் பிறப்பும் இறப்பும் மக்களின் உடற் கூறுக ளுடன் தொடர்புடைய இயற்கை நிகழ்ச்சி களாகும். இன்றைய உலகில் வளர்ந்த சமு
segú"L625sar VI
இந்தியத்தமிழரின் பிறப்பு, இ
இனம் பிறப்புகள்
(1000 பேருக்கு) ( 1 திங்களவர் 3. 7
இலங்கைத்தமிழர் 34.4
இந்தியத்தமிழர் 冕6。7
இலங்கைமுஸ்வீம் 全夺。7
பறங்கியர் 20.3
எல்லா இனத்தினரும் 35.8
epatib; Vita Stati
பிறப்பு வீதம் ஏனைய இனங்களோடு ஒப்பிடும்போது மிகக் குறைவாக விருப்ப தற்கு பல்வேறு காரணிகள் செயற்பட்டு வருகின்றன கருவளத்தோடு தொடர்பு பெண்ணிற்கு அகக்காரணிகள் புறக்காரணி கள் செயற்படுவதால் உயிர்ப்பிறப்புக்கள் குறைவடைகின்றன. i.
11 தாயகம் மீள்வோரில் கருவளம் பேணக் கூடியவர்களின் பங்கு அதிகரிப்பு. குடும்ப பக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் விரிவுபடுத் தப்ப்ட்டு வருகின்றமை IV இயற்கைக் கருச்

தாயத்தில் மணமான தம்பதியர், குழந்தை களைப் பெறுவது அவர்களது விருப்பு வெறுப் புடன் தொடர்புடையதாக விருப்பினும் இலங்கை போன்ற வளர்முக ந 3 டு க வீ ல் இவைபற்றிய அறிவு முற்ருக மக்களைச் சென்றடையவில்லை இதன்விளைவாக பல் வேறு பொருளாதார சமூக பிரச்சனைகள் ஏற்பட்டு வருவது கண்கூடு கருவளத்தினைப் பொறுத்தவரை இந்தியத் தமிழர் ஏனேய இன மக்களோடு ஒப்பிடும்போது 196371 ம் ஆண் டுகளில் குறைவாக விருப்பதற்கு பல்வேறு காரணிகள் செயற்பட்டுள்ளன. அட்டவணை V1 ல் இனரீதியான பிறப்பு, இற ப்பு, இயற்கை அதிகரிப்பு கொடுக்கப்பட்டுள்ளது
இறப்பு, இயற்கை அதிகரிப்பு
1963/71 இறப்புகள் இயற்கை 000 பேருக்கு) அதிகரிப்புவீதம்
7. 4. s 3。4弹 9. 1 2。53 ll. 2 l. 35
9. 4 ~~~~ 等。翼念 7. 9 - 1.24 8.2 罗。76
stics - 1953 - 71
சிதைவு அதிகமாகக் காணப்படுகின்றமை போன்ற காரணிகளாகும் பிறப்பு வீதக் குறைவுக்கு விவாகவயது, கல்வி, பொரு ளாதார நிலை நகராக்கம், போன்றன இவர் களிடையே முக்கியம் பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிட வேண்டிய விடயமாகும் 1931 ம் ஆண்டிலிருந்து இந்தியத் தமிழரது பிறப்புவீதம் படிப்படி யாகக் குறைவடைந்து சென்றுள்ளது. அதாவது 1931/46, 194653 1953/63,4063/71, 1971/77 க் காலங்களில் முறையே 44.2, 33,3,283, 257, 30.3 ஆக, பருமட்டான பிறப்புக்கள் இருந்துள்

Page 74
6
என, அதாவது மேற்குறிப்பிட்ட காலங்க முற்பகு யில் இளவயதுத்திருமணம், ஒய்வு குறைவான பிரசவம் மறைமுகமாக நிர்வாகத்தினரின் உதவிகள், கல்வி அறிவுக் குறைவு, பொழுதுபோக்கு வசதிகள் மட் Geill G, i g't it if (!; ந்தமை போன் றகாரணி கள் செயற்பட்டன. இவை a try iLLs it irrös குறைவடைந்து வந்துள்ளதை புள்ளிவிபரம் தெளிவுபடுத்தும்
எந்த ஒருநாட்சி தார நிலையை ஆந்நாட்டில் இடம் பெறும் மக்களது இறப்புக்களிலிருந்து அறிந்து கொள்ள முடியும் பொதுவாக இலங்கையில் குறி ப் ட கி இந்தியத்தமிழர்களிடையே 1940 களின் முற்பகுதி வரையும் இறப்பு வீதம் அதிகமாக விருந்தது இதற்கு பல காரணிகள் செயற்பட்டுள்ளன வரண்ட வலயத்தில் மலேரியா, கொலரா நோய்க களின் தாக்கம் !! நாட்டில் போக்குவரவு விஸ்தரிப்பினுல் நோய்காவும் நிலை ஏற்பட்
ர மருத்துவ நிலேயங்கள்
துை க்களின் சுகா
፫ - ... (m፩) {፤} ።
{}}é!
6525) பூட்டமை, குறிப்
s
வாழும் பகுதிகளில் மிது
ൈtT43ഒ!, ந்தமை, 1V இந்நிலையால்
リr守リ Ֆ" titքրո: ൫, ൪ ? இறப்புக்
- ܝ Šጿ:§”›
ఫేక్ట్ 3
. . . . . si åg&#, 2 Ofrét, ଖାଁ ଓ {};&ର୍ତt GT ଟି.) LP) W° காலத்துக்குக்
به وام 座fr@り。 ஏற்படும் உணவுபடநற்ருக்குறை 1:
2 i g. G. 353 সুন্টু খুন্টু
* ' - e ܠ>¬¬ . பொருள் இறக்குமதி பாதிப்பு V1 மற்றும் பொருளாதார, க லா சா ர ş; şifrir 60f7#. Gjir
இறப்புவீதம் அதிகமாக விருந்ததற்குரிய
காலப்பகுதிகளில் உணவுப்
ங்களாகும். 1950 களின் பின்னர் இதமிழர்களின் இறப்புவீதம் குறை ன்னிடத்து' சென்ருலும் ஏ னே : இனங்க Gετή ώ (அட்டவணை W) ஒப்பிடுமிடத்து அதிகமாகவே உள்ளது, ஏனையசமூகங்களில் பொருளாதார சமூக, கலாசார காரணிகள் வகிக்கும் சாதகமான பங்கு, இந்தியத் தமி # ப்ே போறுத் தவரை பெருமளவுக்கு பாதகமாகவே இருப்பதுதான் எனலாம். கல்வி அறிவுக் குறைவும் சுகாதார மருத் துவ வசதிக ள் பற்ருக்குறையும், கடின உழைப்பு, தேவையான் கலோரி உணவு உட்கொள்வதில் தவறுதல், பெற்றேரின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2
பொருளியல் ரீதியான அகக்காரணிகள், புறக் காரணிகள் குழந்தை, பிரசவத்தாய்மாரின் இறப்பைத் தூண்டுதல், குழந்தை நலன் பேணலில் அசிரத்தையும், வசதிக்குறைவும் போன்ற பல்வேறு காரணிகள் ஏ னை ய இனங்களின் இறப்பு வீதத்தைவிட தற்போ தும் அதிகமாக விருக்கின்றது, பொருளா தார வலிமையுடையவர்களினதும் இறப்பு, பிறப்பு ஆகியன குறைவாக விருக்கின்றது எனப்பல்வேறு ஆய்வுகளில் வெளிக் கொண ரப்பட்டுள்ளது. எனவே இந்தியத் தமிழர் களின் இறப்பு வீதம் குறைவடைய மேற் கூறப்பட்ட கா ர னி கள் அனுசரணையாக இருத்தல் வேண்டும்.
குடித்தொகை இயக் க த் தி ல் இடப் பெயர்வு மிகவும் முக்கியமானது. மனிதன் இவ்வுலகில் பிறக்கும் போதே அமைதியின் மையும் அவனுடன் பிறக்கின்றது என ஒரு சாராரும் மனிதன், எப்பொழுதுமே நிலை யாக வாழவிரும்புகின்றன். சில நிலை கள் அவனைப்பாதிக்கின்றன; துர ண் டு கின்றன: இத்தூண்டுதலின் விளைவாகவே இ டிப் பெயர்வினைல் ஏற்ப ஒத்துகின்றன் என மற் ருெரு சாராரும் கருதுகின்றனர். எவ்வாறி ருப்பினும் மனிதன் தோன் வாழும் பிரதே சத்தினதும், சென்றடையும் பிரதேசத்தின தும் தள்ளுவிசையும் (Push Forceர் இழுவி சையும் (Pul1 Force) முக்கியத்துவம் பெறு கின்றன. இந்தியத் தமிழரைப் பொறுத்த வரை இவ்விருகாரணிகளும் இ ட ப் டெ ய ர் வினைத் தூண்டுகின்றன.
இந்தியத் தமிழர்இடப் பெயர்வினை சர்வ தேச இடப்பெயர்வு, உள்நாட்டு இடப் பெயர்வு என இருவகையில் ஆராயலாம். சர்வதேச இடப்பெயர்வானது இறைமை யுள்ள ஒரு நாட்டிலிருந்து வேறு ஒரு நாட் ஒக்குச் செல்வதைக்குறிக்கும். இலங்கையில் இந்தியத்தமிழரது வருகைக்காலத்திலிருந்து 1958 கள் வரை வருவதும் போவதுமாக விருப்பினும் 1964 ம் ஆண்டின் பின்னர் அர சிய்ல் ரீதியாக தீர்வுகாணப்பட்ட ஒரு இடப் பெய்ர்வாகக் கொள்ள இடம் உண்டு 1964ம் gait (5 6 illu is 5'' u q United Front

Page 75
Federation for Regatriates Si 1879 ம் ஆண்டு ஒக்டோபர் 拿互剑 வரை 89627 குடும்பங்கள் அல்லது 328412 பேர் இந்தியா சென்றுள்ளனர் இதன் ஒப் பந்தப்படி இன்னும் 500,000 க்குமதிகமான
வர்கள் இந்தியா செல்லவேண்டி புள்ளது. ஒ ப் பந் த ம் காலாவதியானதால் இடப் பெயர்வு செயலிழந்து இரு அரசுகளும் செய் யும் புதிய ஒப்பந்தங்கள் எதிர்காலத்தில் சர்வதேச இடப்பெயர்வைத் துரண்டலாம். இந்தியாவுக்கு சென்றவர்களில் 60% க்கு மேற்பட்டோர் மிகவும் கஷ்டமுறுவதாக இங்கிருந்து சென்றவர்களிடையே மே ற் கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து தெரிய வருகின்றது எனவே எதிர்காலத்தில் இலங் கையில் அவர்களிடையே இழுவிசையிலும் பார்க்க தள்ளுவிசையே முக்கிய பங்கினைப்
பெறும் என நம்பலாம்,
உள்நாட்டு இடப்பெயர்வில் அரசியல் பொருளாதார, சமூக க் கா ர னிகள் முக் கிய பங்கு வகிக்கின்றன. பெருந்தோட்டங் கள் தேசிய மயமாக்கல், உள் நா: Lர்ைக ளுக்கு தொழில்வாய்ப்பும் பெற்றுக்கெடுப் பதில் அரசின் ஆர்வம், பெருந்தோட்ட உற்பத்திகளின் சர்வதேச சந்தை வாய்ப்பு குறைவடைந்து செல்லல் வரு ம  ைம் குறைந்த தோட்டங்களே கைவிடல் போன் றன இ ந் தி புத் த மி ழ ரி  ைட யே வேலை பில்லாப் பிரச்சனையைத் தோற்றுவிக்கவே தாம்வாழும் பிரதேசங்களிலிருந்து இ ட ம் பெயர வேண்டியநிலையில் உள்ளனர். அத் துடன் 1958, 1977ம் ஆண்டுகளின் இடம் பெற்ற இனக்கலவரங்கள் இடப்பெயர் வினைத் தூண்டியுள்ளது இவர்களது இடப் பெயர்வு நகரங்கள் சார்ந்த இடப்பெயர் வாக இல்லாது பெருமளவுக்கு விவசாயப் பகுதிகளாகவே காணப்படுகின்றது. இலங் கைத்தமிழர் அதிகமாக வாழும் வடக்கு கிழக்கு மாவட்டங்களுக்குத்தான் இடம் பெயர்ந்துள்ளனர். 1963 ல் இம்மாவட்டங் களின் குடித்தொகையில் 3% மாகவிருந்து 1981 6) 9 - 2 113 "F 5 அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது குறிப்பாக வ வு னி யா மாவட்டத்திற்கே அதிகமாக வருகைதந்துள்
 
 
 

53
எனச் (அட்டவனே W) வடக்கு, கிழக்குப் பகுதிகளை நாடிவருவதற்கு மூன்றுகாரணி கள் உண்டு 1 : ஈ து கா ப் பு நோக்கம் இந்தியத் தமிழர்களை அரசியல்ரீதியாக வு: சமூகநிறுவனங்களூடாக வரவேற்கும் நிலை 11 தொழில் வாய்ப்பு பெறக்கூடிய நிலை ஆகியன முக்கியம் பெறுகின்றன இவர் களது வரவு பெரும்பாலும் ஆரம்பத்தில் அகதிகளாகவிருந்து பின்னர் நிர்ந்தரமாகத் தெரிவு செய்யும் பண்பு இவர்களிடையே காணப்படுகின்றது.
மேலும் கிழக்கு மாவட்
தியத் தமிழரது வடக்கு டங்களுக்கான இடப் பெயர் வில் சில பாதக நிலைமைகளும் உண்டு.
கை, இந்தியத் தமிழர்களிடையே சமூக பண்பாட்டு அ ம் சங்க ளி நெருக்கமான உறவு குறைவாக விருப்பது, வருகை தருப வர்களில் கணிசமான பங்கினர் பிரஜா உரிமை அற்றவர்களானபடி ஈல் சொந்த மாக நிலத்தைப் பெற்றுக்கொள்ள முடி யாதநிலை; இதனுல் விவசாயக் கூவிகளாகத் தொடர்ந்தும் வாழ வேண்டிய நிலை போன் றனவே அவைகளாகும். இந்நிலை நீண்ட காலப் போக்கில் மாற் றம் பெறுமாயின் மேலும் பலர் மலேயகத்திலிருந்து இப்பகு திகளை நாடிவரும் நிலை ஏற்படலாம்.
இறுதியாக இலங்கைக்குப் படிப்படியாக வருகைதந்த ந்தியத் தொழிலாளர்கள் அண்மைக்காலத்தில் படிப்படியாக தாயகம் செல்லும் துர்ப்பாக்கிய நிலையிலேக் காண முடிகின்றது. அத்துடன் குறிக்கப்பட்ட சிலர் இலங்கைப் பிரசைகளாகும் வாய் ப் பு th உண்டு இந்நிலையால் இரண்: 1ாரு பத்து ஆண்டுகளில் இந்தியத் தமிழர் என்ற நிலை குடிக்கணிப்பிலிருந்து விடுபடலாம். இருப் பினும் தற்போதைய இந்தியத்தமிழர் நலன் புரிகள் இவர்களைத் தனித்தேசிய இனமாக பிரகடனப்படுத்த வேண்டும் எனக்கூறிவரு கின்றனர்; கல்வி, அரசாங்க தொழில் வாய்ப்பு, வீட்டுவசதி, கா னி பெற ல் போன்றவற்றில் இவர்கள்விடயத்தில் புறக் கணிப்பு உண்டு. என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் இத்தகைய நிலை தனித்தேசிய இ ன மாக பிரகடனப்படுத்தினுல் தீர்வு பெறுமா என்பது பொறுத்திருந்துதுரன் பார்க்கவேண்டும். . のぶ 字リ
拿 ** * A

Page 76
1
10.
1.
2.
13.
References
Abhayarat na O. E. R & Jeyaw, in Ceylon, Colombo, 1967. Agerwala, S.N.; Population P. Center for Research on nev A Report on the Survey of Madras, 1981 Charnedrasegher s; Infant morta Allen, London, 1959. Cox, R. Peter, Demography London, 1959. Department of Census and 1871 ... to 1981, Colombo. Economic and Social Comm (E S C A P). Secretariat, Po Monograph Series No 4, Un Fernando. Dallas, F.S; "R Lanka”, Population Prople Training and Research Unit, 1976.
Government of Ceylon, Admini Agent, Jaffna for the Financ Jayaraman, R; Caste Continut
Kumarasuwamy, S.; Fertility ( one Percent Sample) Mono and Statistics, Colombo, 96.
Sivasubramaniam, S. (Mrs); Fai Level in Sri Lanka; 1953 -
as a part of Requivement foi Studies during the year 197 Population Studies, Bombay,
Vamathevan, S; Internal Mi Monograph, No 13, Departmer
1960.

64
rardene C.H.S.: Fertility Trends
roblems in abia, New delhi, 1971, V International Economic order, Repatsiates from Sri Lanka 1983
lity in India 1901 – 955, George
y, Cambridge University Press,
Statistics, Census of Ceylon from
ission for Asia and the Pacific pulation of Sri Lanka, Country ited Nations 1976, ecent Trends in Fertility of Sri ms in Sri Lanka, Demographic University of Sri Lanka, Colombo
stration Report of the Government ial year 1957/58, Colombo, 1959. ties in Ceylon; Bombay, 1975.
Trends in Ceylon 1953 Census graph No 8, Department of Census 4.
ctors Affecting Mortality at District
1971., Seminar Paper Submitted
r Certificate Course in Population
9 - 80 International Institute for
1980.
gration in Ceylon. 1946 - 1953. ht of Census and Statistics Colombo

Page 77
{35
தொலைவு நுகர்வு
G5r? 55ri6 – Remote Sensing a என்னும் அறிவியற் செயற்பாடு இன்று ஒரு உயர்மட்ட ஆய்வுத்துறையாக -Distinctive field of Study - 6976MT IšJG5 G6ỗTsogii. (g5 sió பாக இந்த நிலைமை 1960 - ம் ஆண்டில் இருந்து ஏற்பட்டது என்று கூறலாம் பெரும் பாலான இன்றைய நா டு க ள் சிறப்பாக அபிவிருத்தியடைந்த நாடுகளில் உள் ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் தொலைவு நுகர்வு துறைக்கு தனிமதிப்பு அளிக்கின்றன என்ருல் மிகையாகாது. தொலைவு நுகர்வுச் செயற்பாடு மூ ல ம் உணரப்படாத பல விடயங்கள் அறியப்படுகின்றன. இவ்வாறு அறியப்பட்ட தரவுகளின் துணைக்கொண்டு பகுப்பாராய்வு செய்யப்படுகின்றது. பகுப் பாராய்வின் முடிவில் ஏற்படுத்த வேண்டிய வேலைத்திட்டங்களும் பி ர யோ க ங் களும் வெளியிடப்படுகின்றன. வெளியிடப்பட்ட இவற்றை குறிப்பிட்ட நாடுகளோ, ஸ்தா பனங்களோ தத்தமது நிதிநிலைமையைக் கொண்டு நிறைவேற்ற முயற்சிக்கின்றன. ஆக நவீன தொழில்நுட்ப உலகில் நுழைய தொலைவு நுகர்வு என்னும் துறை ஒரு முக் கிய நுழைவாயிலாக அமைசின்றது என @rt
தொலைவு நுகர்தல் என்ருல் என்ன?
தொலைவில் உள்ளவற்றை அறிதல்தர்ன் தொலைவு நுகர்வுக்கு நேரடியான கருத்து. அல்லது அறியப்படாத விடயத்தை அறி
S. Balachandiran B. A.
Senior Department c
University

பற்றிய அறிமுகம்
எஸ். பாலச்சந்திரன்
யப்படுத்துதல் அ ல் ல து புலப்படுத்துதல் எனலாம். புலப்படாத விடயம் என்னும் போது அறிவு ரீதியானதாக இருக்கலாம் உதாரணமாக கதிர்வீச்சு - Radiation - அஸ் லது வாநிலை காலநிலை நிகழ்வுகளாக இருக் கலாம் உதாரணமாக குழுவளி அல்லது பொருள் ரீதியானதாக இருக்கலாம் உதா ரணமாக புவியின் மேற்பரப்பு. ஆகவே ஏற்ற வகையிலும் தெரியப்படுத்துதல் தான் இங்கு முக்கியமான செயல்முறையாகும். துணுக் கமாக நோக்கும்போது தொலைவு நுகர்வு என்பது குறிப்பிடத்தக்க தூரத்தில் உள்ள இலட்சியப்பொருளை ஒரு கருவி ಅp@!” அவதானித்தல் எனலாம் இங்கு இலட்சி யப் பொருளுக்கும் கருவிக்கும் நேர டி த் தொடர்பு இல்லை. அவ்வாழுயின் கண்ணும் ஒரு தொலைவுக்கருவி என லாம் ஆனல் கண் ணுக்கு பெறப்பட்ட தரவுகளை சேமித்து வைக்கும் ஆற்றல் இல்லை. ஒரு நிழற்ப டம் எடுக்கும் கருவியை - Camera - எடுத்து நோக்கினல் அது ஒரு உ எண்  ைம ய ர ன தொலைவு நுகர்வுக் கருவி என்று கூறலாம் காரணம் உண்மை நிலையை நிழற் பட ம் எடுக்கும் ஆற்றலும் அதைச் சேமித்துவைக் கும் திறனும், அதற்குண்டு என்பதாகும், இதன் கார ண த் தால் நிழற்படவியலின் - Photography - ஆரம்ப காலத்தில் இருந்து தொலைவு நுகர்வு யுகம் ஏற்பட்டதாக நாம் கருதலாம் என பேராசிரியர் E. C. Barrett
என்பவர் குறிப்பிடுகின்ருர்,
Hons, Cey.) M. Sc. (Birm) Lecturer f Geography,
of Jaffna.

Page 78
19 - ல் நூற்றண்டிற்கு முன்பாகவே Telescopes போன்றன கண்டுபிடிக்கப் பட் டிருத்த போதிலும் அதன் மூலம் தூரப் பொருட்களே பார்க்க முடிந்த போதிலும் 19 - ம் நூற்றன்டின் மத்திய பகுதியில் இருந்துதான் சுற்ரு டலேச் செயற்கைக் கரு விகள் மூலம் உணரலாம் என்பது அறியப் பட்டது, இதன் பின்பு பல தொழில் நுட் பக் கருவிகள் உருவாக்கப்பட்டன. 20 - ம் நூற்ருண்டின் மத்தியில் இருந்து ஏற்பட்ட செய்மதியுகத்துடன் - Satelite Era - ஆரம் பித்து வானவெளி ஆராய்ச்சி வேகத்துடன் தொலைவுதுகர்வுத் துறையில் USA, USSR ஆகிய நாடுகளால் பல உண்மைகள் வெளிக் கொணரப்பட்டன, NASA நிறுவனம் - National Aer on a utics and Space Administration - இத்துறையில் பெ ரும் தொகையான அறிவியற் தரவுகளை உலகிற்கு அளித்துள்ளது. ஐக்கிய நாடுகள் ஒன்றியத் 36ör Cospar 5 pouGÖTGrtis - The Committee for Space Research of The United Nations இத்துறையில் அதிக பங்கை அளித்துள்ளது. ്ളു?? ஐக்கிய அமெரிக்க நா டு களி ல் அமைந்துள்ள மெச்சிக்கன் பல்கலைக்கழகம் 1963- ல் தொலைவு நுகர்வுத் துறையில் முதலாவது மகாநாட்டை ஆரம் பித் து வைத்தது.ண் பல மகாநாடுகள் உலகெங் கும் தொடர்ந்து நடைபெற்றன. 1969-ம் ஆண்டு இத்துறையில் முதலாவது அறிவி u i Fist93)3,63. 11 - R e m o t e Sensing of Environment - வெளியிட்ட ஆண் டா க இருக்கின்றது. இதன்பின் 1970-ம் ஆண்டை யடுத்த ஆண்டுகளில் தொலைவு நுகர்வுத் துறை நிறுவனங்கள் பல நாடுகளிலும் நிறு ajtje. ' LGr. ERTS- i G. i tij i p. 3 - First Earth Resources Technology Satelliteபின்பு Landsat - 1 என அழைக்கப்பட்டது 1972 - 74 - ம் ஆண்டுகளிலும் Skytab - A 1973 - ம் ஆண்டிலும் அதன் பின்பும் நிகழ்த் திய ஆய்வுகளால் பல உண்மைகள் தொலைவு நுகர்வுத்துறையில் பெறப்பட்டன. இதன் பின்பு பல நாடுகள் புவியின் மூல வளத்தை செய்மதி மூலம் ஆராய்வு செய்யும் செய் முறையில் முதியற்சியை ஆரம்பித்தன. (பின் வினேப்பு - 11

6
புவியியல் ஆய்வில் தெர்லேவு நுகர்வு.
இன்றைய தொலைவு நுகர்வுச் செ ய் முறைகளை நோக்கும் முன் இத்துறையில் பரந்து பட்ட அளவிலும் கூட்டுத் தொழிற் பாடு அடிப்படையிலும் கூடிய தரவுகளின் பாவனையை அதிகளவுக்கு வெளிக்கொண்டு வந்தவர்கள் எந்த முறையில் புவியியல் சமூ கத்துக்கும் இத்துறைக்கும் உள்ள தொடர்பு அறியப்பட வேண்டியது அவசியமானதாகும் புவியியல் ஆய்வுகளில் தொலேவு நுகர்வு வளர்ந்துள்ள நிலையை வரலாற்று ரீதியாக நோக்கினுல் பின்வரும் நில புலப்படும்.
1. 1925 - ம் ஆண்டுற்கு முன் உள் ள காலத்தை எடுத்துக்கொண்டால் இட விளக்கவியற்படங்களை அமைக்க விமா னப்படங்களைப் பயன்படுத்தலாம் என்ற கருத்து மெதுவாக உணரப்பட்ட காலம் என்று கூறலாம். முதலாம் உலகயுத்த காலத்தில் வி மா ன த் து  ைற யி ல் ஏற்பட்ட அபிவிருத்தி வேகம், காரண மாக புவி - வளிமண்டலத் தொகுதியின் சில குறிப்பிட்ட பகுதிகள் ஒழுங்கு முறையாக விமானத்தில் இருந்து படம் எடுக்கப்பட்டன . அவை ஆய்வுக்கு உட் படுத்தப்பட்டன.
2. 1925 - ம் ஆண்டில் இருந்து 1945 - ம்
ஆண்டுவரை உள்ள காலத்தில் விமா 60tli LIL6 tug - Aerial Photography - பற்றி நன்ருக உணரப்பட்டு அது பரந்து பட்ட ரீதியில் செய்முறைக்கு உள்ளாக் கப்பட்டது. பொதுமக்களுக்கா க வு ம் இராணுவ ரீதியிலும் பயன்பாட்டுக்குள் ளாகியது, அன்ராட்டிக்கா கண் டம் கூட இக்கால கட்டத்தில் படங்களாக எடுக்கப்பட்டது. விமானப்படவியலும் தொலைவு நுகர்தலும் ஒன்றையொன்று தொடர்புபட்டதாகியது.
1945-55 உள்ளகாலத்தில் புவியியளாளர் கள் இத்துறையில் கூடிய ஆர்வம் காட் டினர். பகுப்பாராய்வு, வி ப ரி ப் பு . M eth o ds of A in a 1 y S is and
美

Page 79
Interpretation - முறைகளில் கூ டி ய அக் க  ைற காட்டப்பட்ட போதிலும் அவற்றின் பிரயோகம் - Application - குறைவாகவே இருந்தது எனலாம்
1955 - 60 உள்ள ஆண்டுகளில் விமா னப்படவியல் பரந்துபட்ட பிரயோகத் துக்கு உள்ளாகியது. இடவிளக்கவியற் ப ட ம் அமைத்தலில் மட்டுமல்லாமல் பெளதீக மக்கட்புவியியற்றுறைகளிலும் குறிப்பாக புவிச்சரிதவியல், காட்டியல் பயிர்ச்செய்கை, தொல்பொரு வி ய ல் ஆகியவற்றிலும் இன்னும் பல துறை களிலும் தொலைவு நுகர்வுத்துறையில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டது.
1960 - ன் பின் உள்ள ஆண் டு க ள் தொலைவு நுகர்வுத்துறை விருத்திக்கு மிக ஏற்றகாலமாக அ  ைம ந் த து, பொருத்தமான ஆய்வுமேடைகள்-Platforms-, நுகர்வு கருவிகள்-Sensors-ஆகிய வற்றின் துணைக்கொண்டு வேகமான பரி சோதனைக்காலமாக நமது காலம் மாறி யது, முதலாவது வளிமண்டல ஆய்வுச் செய்மதி 1960-ம் ஆண்டு அனுப்பப்பட்ட துடன் இக்காலகட்டம் ஆரம்பமாகியது, செய்மதிகள் வரிசையில் வளிமண்டலச் செய்மதிகள், தொலைத்தொடர்புச் செய் மதிகள், பரிசோதனை ரீதியான அறிவியற் செய்மதிகள், இராணுவச் செய்மதிகள், வாணவெளிக் கண்டுபிடிப்புச் செய்மதி கள், எனப்பல இடம் பெற்றபோதி லும் புவி மூலவள ஆராய்வுச் செய்மதி களுக்கும் - ERS தொலைவு நுகர்தலுக் கும் கூ டி ய நெருக்கம் ஏற்பட்டது Meteorologic Satellites, Communi Cations Satellites, Experimental and Scientific Satellites, Military Satellites Space exploring Satellites and Earth Resources Satellites, 7
இன்றைய தொலைவு நுகர்வுச் செய்முறைகள்:
தொலைவு நுகர் வு ச் செய்முறைகளை

அறிவியல் ரீதியில் நான்கு வகைப் படுத்த லாம் அவையாவன *
1. Multi- Concept in date Acquisition
2. Multi - Concept in data Analysis.
3. Mnlti — Concept in presentation o f
The Findings
4. Multi - Concept in The Utilization
of the Findings
இவை தொ% வு நுகர்வில் எவ்வாறு, எப்படிப்பட்ட முறைகளில் தரவுகள் நுகரம் படுகின்றன; பகுப்பாராய்வு செய்யப்படு கின்றன; கண்டு பிடிப்புகள் வெளியிடம் படுகின்றன; வெளியிடப்பட்டவை ப யன் பாட்டுக்குள்ளாகின்றன என்பவற்றை மேற் கூறிய நான்குவகையும் முறையே எடுத்துக் காட்டுகின்றன.
1. Multi- Concept in date
acquisition:-
தொலைவு நுகர்தல் மூலம் பெறப்படும் விடி ரங்கள் அவற்றின் தரத்தைப் பொறுத்து முக்கியமானவையாகும், இங்கு தரம் என் னும் போது என்னவகையான ெ தாழில் நுட்பமுறை மூலம் அவை பெறப்படுகின்றன உதாரணமாக விமானப்படங்கள், செப்டி திப்படங்கள் ஆகியன தரம் கூடியன -; எந்த அளவு தூரத்தில் தரவுகள் நுகரப் படுகின்றன: நுகரப்படுபவை சிறப்பாகக் கிடைக்கப் படுகின்றனவா? என்பவை 岛町 வுகளின் தரத்தை நிர்ணயிக்கின்றன. இத்த நிர்ணயிப்பிற்கு தொலைவு நுகர்வுத்தரவுகள் பெறப்படும் மேடைகள் - Platforms மிக முக்கியமானவையாகும். இவற்றைப் பிஷ் வருமாறு வகுக்கலாம்.
- Loa, Hill
- தாழ்ந்து பறக்கும் விமானம் Lowthying
air Craft.
- உயர்ந்து பறக்கும் விமானம் High Flying
air Craft.
- மனிதன் இயக்கும் வாணவெளி இயந்தி
Tib Manned Spacecraft.

Page 80
- GFulleg) Satellite.
மேடைகளை தெரிவு செய்யும்போது அளவுத் திட்டம் தாவு பெறுதல், அடங்கும் நிலப் பரப்பு, தொடர்ச்சியாகத் தரவு கிடைக்கப் பெறும் வசதி ஆகியன வற்றுக்கு கூ டி ய முக்கியத்துவம் வழக்கமாகக் கொடுக்கப் படும், அடுத்ததாக இந்மேடைசளில் எப்படி யான உணர்வுக் கருவிகள் - Sensors - மூலம் தொலைவு நுகர்வு செய்யப்படுகின்றது என் *ತ್ರಿ நோக்கப்படவேண்டியதாகும். இக்கரு விகள் பலவகைப்படும் ஆயினும் இரண்டு வகையில் இவற்றை வகுக்கலாம்.
- நிழற்படவியற் கருவிகள்:- Photographic
Sensors - Aereal Camera, multi band Camera etc.
உ நிழற்படவியற் தொடர்பற்ற கருவிகள் Non - photographic sensors:- Scanners, Radar (Microwave), Spectrometers etc.
இவற்றுள் முதல் வகைக் கருவிகள் புவி - வளிமண்டலத்தொகுதியின் க ட் புல ஞ) கின்ற மின்காந்த நிறமாலையில் - Electro magnetic Spectrum - girajsahiti) (Lupo Got இரண்டாவது வகைக்கருவிகள் மின்காந்த நிறமாலையை பிரிவு படுத்தி பல்வேறுபட்ட அளவுகளில் தரவுகளைப் பெறுவன ஆகும். மீன்காந்த நிறமாலையின் பல்வேறுபட்ட 3% Jairajgarhi) - Wave length - இத்தர வுகள் அவதானிக்கப்படும். இந்த \?)<១៣T வுகள் பின்வருமாறு வகுக்கப்பட்டுள்ளன.
- Visual Range of the electro Image tic
Spectrum - Selected bands with in the Visible range - The hear in Frared range - - The thermal infrared range
- The microwave range
மேற்குறிப்பிட்ட அலை அளவுகளில் புவி - வளிமண்டலத் தொகுதியில் நடைபெறும்
இ ஆ இ தில் இ

குற்றலை - நெட்டலை கதிர்வீச்சில் - Short wave and long wave Radiation - a 6irgit சக்தி - Energy - பதிவு செய்யப்படுகின்றது. புவியின் nே ம் ரப்பு வெவ்வேறுபட்ட அலை அளவுகளில் வெவ்வேறு உருவத்தில் தோற் றம் அளிப்பதாலும் புவியின் மேற்பரப்பில் உள்ள பொருட்கள் வெவ்வேறுபட்ட வகை யினதாக இருப்பதாலும் மேற்குறிப்பிட்ட அலை அளவுகளில் பதிவு செய்யப்படுகின்றன இது தவிர பதிவுசெய்யப்படும் காலமும் (பகல்/இரவு - வருடத்துக்குரிய விபரம்) கவ னத்துக்கு எடுத்துக்கொள்ளப் படுகின்றது ஆகவே தெரிவுசெய்யப்படும் மேடை, கருவி அலே அளவு, காலம் போன்றவை ஒருங்கு சேர்க்கப்பட்டு தரவுகள் பெறப்படுகின்றன எனலாம், இத்தரவுகளை பெறும் அல்லது கைப்பற்றும் முறைகளை மூன்று வகையில் அடக்கலாம்.
- Multi stage date acquisition - Multi spectral date a acquisition - Multi date data acquisition
இவற்றுள் முதலாவது வகை ஒரு குறிப் பிட்ட பிரதேசத்தின் தொலைவு நுகர்வில் ஒன்றுக்கு மேற்பட்ட மேடைகளைப் பயன் படுத்துவது. அதாவது பரந்த அளவில் செய் மதியையும் நடுத்தர அளவில் விமானத்தை யும் நுணுக்கமான அளவில் வெளியிட ஆய்வு முறையும் பயன்படுத்தப்படுவது ஆகும். இரண்டாவது வகையான தொலைவு நுகர் வில் முன்கூறப்பட்ட அலே அளவுகளில் வெவ்வேறுபட்ட அலை அளவுகளை குறிப் பிட்ட பிரதேசத்துக்கு பாவித்தல் மூன்ருவது வகை வெவ்வேறு பட்ட காலங்களில் குறிப் பிட்ட பிரதேசத்துக்கான தரவைப் பெறுதல் ஆகும்.
Multi - Concept in date analysis
தொலைவு நு க ர் வு ச் செய்முறையில் அடுத்தபடியாகக் கவனிக்க வேண்டியது பெறப்பட்ட தரவுகளை பகுப்பாராய்வு செய் தல் ஆகும். பகுப்பாராய்வு செய்ய முதல் பெறப்பட்ட தரவுகளை தயார்படுத்துதல் - preprocessing - முக்கியமானதாக கருதப்

Page 81
படுகின்றது இச் செய்முறை நிறைவேறிய பின் பின்பற்றக்கூடிய பகுப்பாராய்வு முறை களை சிறப்பாக மூன்று முறைகளில் எடுத்
துக்காட் 97 ம், அவை:-
l. Vistia! interpretation (5 -L/svG9SLð
விபரிப்பு
!!. Pigital preprocessing ísrasssssIrsJefi முறையில் தயார்படுத்துதல்) and then preparation of an image for visual
interpretation.
II. Cigital interpretation (Classification) இந்த மூன்று வகைகளுக்குள்ளும் பல்வேறு பட்ட பகுப்பாராய்வுக்கொள்கைகளும் முறை களும் தொழில் நுட்பங்களும் உண்டு, அவை அனைத்தையும் இங்கு எடுத்துக்கூறுதல் கஷ்ட மானதாகும். ஆயினும் மேலதிக உதவியாக தேவையானபோது இடவிளக்கவியற் படங் கள், சமூக பொருளாதார தரவுகள் மற் றும் அறிக்கைகள் போன்றனவும் ப யன் படுத்தப்படுகின்றன என்பது குறிப் பி ட வேண்டியதாகும். மேலும் எவ்வாறு தரவு கள் பெறப்படும் முறைகள் உண்டோ அதே போல பகுப்பாராய்வு முறைகளும் பின்பற் றப்படுகின்றன. எடுத்துக்காட்டாக Mutti stage approach to date analysis Qugh பிரதேசங்களை படமாக்கவும் து ல க்க வும் Mapping or Monitoring) a sayib Multistage data analysis 6Tairap ang bGurrgi ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தை படமாக்க அல்லது துலக்க ஒன்றுக்கு மே ற் பட் ட மேடைகள் மூலம் பெறப்பட்ட தரவுகளைப் பயன்படுத்துதல் ஆகும் உதாரணம் செய் மதிப்படம், விமானப்படம், வெளியிட ஆய்வு அறிக்கை ஆகியன. செய்மதிப்படம் மூலம் முழு உண்மைகளும் எடுத்துக்காட் டப்பட மாட்டா. ஆகவே இதற்கு உதவியாக விமானப்படத்தையும் வேறு வேண்டப்படும் மேடைத் தரவுகளையும் பயன்படுத்தலாம்" இன்னெரு பகுப்பாராய்வு முறை Multi spectral data analysis sygh giggir epath குறிப்பிட்ட பகுதியின் தாவரம், மண், நீர் கியவற்வைப் பகுப்பாராய்வு செய்யலாம் gG5Guita Multi data data analysis

9
முறை மூலம் சில குறிப்பிட்ட அம்சங்கக்ா அடையாளம் காணலாம். உதாரணமாக காடாக்கல் : எக்கர்லங்களில் எவ்வகையானே மரங்கள் செழிப்பாக வளருகின்றன அல்லது வளர்க்கப் படுகின்றன என்பதை அவதச னிக்கலாம். கிறப்பாகக் கூறின் தொ லே வு நுகர்வுப் பகுப்பாராய்வானது ப ன் வேறு து  ைற க ஞ க் கு ரிய Inter disciplinary approach - ஒரு நோக்கு எனலாம். ஏனெ னில் பகுப்பாராய்வு செய்யப்படும் பிரதே ச ம், பகுப்பாராய்வுத் தொழில்நுட்பம், பகுப்பா ராய்வு செய்யப்படும் விடயம் உதா ரணமாக காட்டுவளம் அ ல் ல து பயிர்ச் செ ய்  ைக அ ல் ல து கடற்கரையோரப் பேணுகை ஆ கி ய  ைவ பற்றிய அறிவு தேவைப்படுகின்றது. தனியொருவரால் மட் டுமல்லாமல் பல்வேறுபட்ட துறையைச் சேர்ந்தவர்கள் மேற்கொள்ளவேண்டிய ஓர் ஆய்வாக இது உள்ளது எனலாம்.
Multi — Concept in Presentation of the Findings.
பகுப்பாராய்வு நிறைவேறும்போது எப் படியான நோக்கத்தைக் கொண்டு ஆரம் பிக்கப்பட்டதோ அந்த நோக்கம் பெரும்ப" லும் கிடைக்கப்பெறும் எனலாம். இவ்வாறு கிடைக்கப்பெறும் முடிவுகள், திட்டமிடுபவர் கள் அல்லது தேசிய அடிப்படையில் நிறை வேற்று அதி கா ரங் கொண்டவர்களால் f Planners and Decision Makers) G E |7 பாகப் பயன்படுத்தப்பட வேண்டுமானுல் ஏற்றமுறையில் வெளியிடப்பட வேண்டும். இன்றைய நிலையில் பின்வரும் முறைகளில் மேற்படி முடிவுகள் வெளியிடப் படுகின்றன,
- Statistics, graphs, reports.
-- Traditional, Mars printed in Black oT
White or Colour.
- Computerized data Bank on a grid
system.
Multi- Concept in Utilization of the Findings.
வெளியிடப்பட்ட பகுப்பாராய்வு முடி

Page 82
வுகளை திட்டமிடுபவர்களும் நிறைவேற்று அதிகாரம் கொண்டவர்களும் சிறப்பாகப் பயன்படுத்தவேண்டியது மிக முக்கியமான தாகும், இதற்கு மேற்குறிப்பிட்டவர்களுக்கு இடையில் கூ ட் டு வழி நடத்து  ைக (Cordination) இருத்தல் பயன்பாடு வெற் படைவதற்கு அத்தியாவசியம் இவ்வாறு இருக்கும்போது பல்வேறுபட்ட பயன்பாடு களில் தொலைவு நுகர்வு உண்மைகளைப் பயன் படுத்தலாம் மண்வகை, மண்ணரிப்பு, மண்ணுக்கும் பயிருக்கும் உள்ள தொடர்பு; புவிச்சரிதவியல்; நிலப்பயன்பாடு, கணிப் போருளியல்; நீர் மூலவளங்கள் பயிர்ச் செய்கை பயிர்ச்செய்கைக்குரிய எ தி ர் வு கூறல் (Forecasting) காட்டுவளம், சூழல் அசுத்தமாகுதல், படவரைகலையியல் ஆகிய துறைகளில் இன்று தொலைவு நுகர்வு மூலம் நவீன அறிவு பெருகி வருகின்றது. காலத் துக்குக் காலம் ஏற்படுகின்ற மாற்றங்களை அறிய ஒன்றுக்கு மேற்பட்ட காலங்களில் பெறப்பட்ட தொலைவு நுகர்வுத் தரவுகளைப் பயன்படுத்தலாம் உ த ரா ர ன ம் பயிர்ச் செய்கை மாற்றங்கள் ஒரு பிரதேசத்தில் ஏற்படுகின்ற நிலையை ஒன்றுக்கு மேற்பட்ட மேடைகளைப்பயன்படுத்தி உண்மை நிலையை அறியலாம், உதாரணம் நிலப்பயன்பாடு, இவ்வாறு நமது நோக்கத்துக்கு ஏற்றமுறை பில் தெ " லை வு நுகர்வு பகுப்பாராய்வு முறையை மேற்கொண்டு முடிவுகளைப் பயன் படுத்தக் கூடிய வாய்ப்புஇ ன்றுண்டு
இலங்கையில் தொ?லவு நுகர்வு
நமது நாட்டிலும் தொலைவு நுகர்வு அடிப் படையில் செயல் திட்டங்கள் உருவாகின் றன. என்பது பெருமை அளிக்கும் ஒன்ரு கும். ஆரம்பத்தில் விமானப்பட ஆய்வாக 1956 ) இருந்து இன்று நிலப் பயன்பாட் டுச் செய்மதித் தரவுகளை ( E RS அல்லது ANDSAT) பயன்படுத்தி தொலை நுகர்வு ரீதியான முடிவுகளை வெளிக்கொண்டு வரும் ஒரு துறையாக இருக்கிறது. இன்று தொலைவு நுகர்வுக்கான நிலை ய ம் (Centre for Remote Sensing ) இலங்கை நிலஅளவீட்டுப் பகுதியுடன் இணைந்து அமைக்கப்பட்டுள்

ளது. உண்மையில் 1972 - ம் ஆண்  ைட யடுத்த காலங்களில் Nasa நிலையத்துடன் தொடர்பு ஆரம்பிக்கப்பட்டது, ஆயினும் 1981 ல் இதற்குரிய ஆரம்ப ஆண்டாகவும் முறைகளையும் தொழில்நுட்பங்களையும் பரி சோதனைகளையும் தீர்மானிககும் ஆ ர ம் ப ஆண்டாகவும் இருந்தது. இந்நிலையத்துக் கான செய்மதித்தரவுகள் கைதராபாத்தில் அமைந்துள்ள இந்திய தொலைவு நுகர்வு நிலையத்தில் (NRSA) இருந்து கிடைக்கப் பெறுகின்றன.
இன்றைய நிலையில், சுவிடன் நாட்டு உதவியுடன் தொலைவு நுகர்வுத் தரவுக ளின் அடிப்படையில் நிலப்பயன்பாட்டுப் படங்களை உருவாக்குவதில் அதிக ஆர்வம் காட்டப்படுகின்றது. மாவட்ட அடிப்படை யில் 1:100,000 அளவுத்திட்டத்தில் இவை அமைக்கப்படுகின்றன. இத ன் மூ ல ம் இரண்டு தேவைகள் நிறைவேறும் என எதிர்பார்க்கப் படுகின்றது. ஒ ன் று 1956 (Hunting) ல் காணப்பட்ட நிலப்பயன் பாட்டுடன இன்றைய நிலையை ஒப்பிடுதல் > மற்றது இன்றைய நில ப் பய ன் பாட்டு நிலையை செய்மதி, விமானம் போன்ற ஒன் றுக்கு மேற்பட்ட மேடைகளைப் பயன்படுத்தி எடுத்துக்காட்டுதல். இந் த நில ப் பயன் பாட்டு பிரிவில் 1956 - ல் வகுக்கப்பட்ட நிலப்பயன்பாட்டு முறை பின்பற்றப்பட வில்லை. புதிதாக ஒரு நிலப்பயன்பாட்டுத் தி ட் டம் வகு க் கப் பட் டு ஸ் ளது , 1981 - ல் பொலநறுவை, மட்டக்களப் புக்குரிய நிலப்பயன்பாட்டுப் பட ங் க ள் அமைக்கப்பட்டு விட்டன. 1982 - ல் குரு நாகல், நுவரெலியா, மாத்தளை, அம்பாறை கொழும்பு, வவுனியா ஆகிய மாவட்டங்க ளுக்குரிய நிலப்பயன்பாட்டுப்படங்கள் தயா ரிக்கப்பட்டன. இன்று பெரும்பாலும் முழு மாவட்டங்களுக்கும் தயாரிக்கப்பட்டு விட்ட தாக அறியப்படுகிறது. இந்த ஆய்வு நிலப் பயன்பாட்டையும் அதனுடன் சேர்ந்த நிலப்பயன்பாட்டைத் துலக்குதல், காட்டு வளம், புவிச்சரிதவியல், நெல்விளைவு, எதிர்வு கூறல்; நீர்ப்பாசனம் நீர்த்தேக்கம், பருமட் டான பயிர் ச் செய்  ைக பகுதி ஆகிய னவற்றை துலக்குதலையும் உள்ளடக்கும்,

Page 83
மேலும் வெள்ளம் பற்றி எதிர்வுகூறல், காட்டு நிர்வாகம் மீன்பிடி, கரையோரம் பேணுதல் ஆகிய துறைகளிலும் கூடிய பிர யோகம் காட்டப்படுகிறதாக இலங்கை நில அளவீட்டுத் திணைக்கள அதிபரும் தொலைவு நுகர்வுத்துறைக்கு பொறுப்பானவருமாகிய திரு. கிறிஸ்ரோபர் நாணயக்கார கூறுகிறர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் நடந்த தொலைவு நு க ர் வு க் கரு த் த ர ங் கி ல் (கொழும்பு) மேலும் பல கருத்துக்கள் முன்
APPENDIX - I Existing and Proposed ea
Satellite name - Origi
Land Sat - 1 US Land Sat - 2 US Land Sat - 3 US HCmm US Sea Sat US Seo-l/Bhaskara 萎 India Meteor USS SEo - II - ಸ್ತ್ರ... Indi: Land Sat - D US Land Sat -- D, US Spot - 1 | Fran Spot - 2 Fran Mos - 1 Јара IRS - 1 India ComSS »ES
• European Spa References ! , E.O, Barrett and L.F. Curtis: - Ei
Paperbacks Chapman and Hall Ltd, 2. The activities in 1981:- The Sri
interpretation project center For Rem
• i15982 س3. Proceedings on Seminar and work is
Remote Sensing Techniques, Center Colombo, April - may 1982. 4, Haggett, P. Geography. A modern
Jork, 1975.

வைக்கப்பட்டன, எதிர்காலத்தில் ந ம து நாடு மேலும் முன்னேறும் என எதிர்பார்க்
ܣܛܪ> கலாம்.
ஆக தொகுத்து நோக்கும்போது இன் றைய நவீன தொழில்நுட்ப உலகுடன் சம மாக விருத்தியடைய தொலைவு நுகர்வுத் துறையின் அத்தியாவசியம் சகலராலும் உணரப்படவேண்டியது என்பது மறு க் க முடியாத உண்மையாகும்.
rth Research Satellites
Ers (Excluding USSR)
in Launching date.
A. 1972 23۔ 07-سے
A 1975 - 01 - 22 A 1978 - 03 - 05, A 1978-26 ---04 -س
A 1978
07-06----۔ 1979
R 1980 10 * ۔ --06--سے۔
al 1981 -0) سیتi - 21
A 1982
A 19852 -
Ce 1984
C6 19$5
1985
1985
A 1985
ce Agency
vironmental. Remote Sensing Science London 1976, Rep 1978.
Lanka - Swiss S at e l l it e imagery ote Sensing, Survey Dept, - Colombo
hop on Coastal zone Inventors. Using For Remote Sensing, Survey Dept.
Synthesis. 2 edn Harper and Row New

Page 84
இலங்கையின் மழை வீழ்ச்சி ஆய்வுகளில் காணப்படும் ! (P ཤུ ༠I ཆ་ ཧir
மூகவுரை:
இலங்கையைப் போ ன் ற, விவசா இபத்தை அதன் பொருளாதாரத்தின் ஜீவா தசசமாகக் கொண்ட ஓர் நாட்டிற்கு மழை வீழ்ச்சியின் மாறுதன்மை பற்றிய ஆய்வு விகவும் இன்றியமையாததாகும். விவசா இல் மட்டுமன்றி கைத்தொழில் நடவடிக் கைகளும், சமூக நலனும் காலநிலைத்தன்மை கலிலேயே தங்கி உள்ளது. காலநிலையில் தோன்றும் வரட்சியும், வெள்ளப் பெருக் ஆம் விவசாயம், கைத்தொழில், வர்த்தகம், ஆகிய வற்றில் ஏற்படும் இடருக்குக் காரண இாக அமைகின்றது. இவ்வகையில் தோன் தும் அழிவுகள் பல்வேறு வகை யி லா ன போருளாதார, சமூகப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கின்றது. எம்முடைய தீவி ன் இழைவீழ்ச்சிக் காலநிலையில் தொடர்ச்சி வகைப் பல ஆண்டுகளுக்கு வரட்சி நிலைமை களும், வேறு சில காலங்களில் மிதமிஞ்சிய இழைவிழ்ச்சியும் கிடைத்திருப்பது அணு இசவத்தில் கண்ட உண்ழை. அளவீட்டுரீதி ஐலோன தரவுகளை விட, அதற்கு முற்பட்ட இாலத்தில் இத்தகைய காலநிலை நிலைமை கன் தோன்றியுள்ளமைக்கு மகாவம்சத்தில் சான்ருதாரங்கள் உள்ளன. ஆயினும் விஞ் ஒரன சிந் த னை க ள் வளர்ச்சியடையாத தேசர் காலகட்டத்தில், மதகுருமாரால்
Mr. K. M. Puvaneswal M. A. (Cey), M.
| Lect
Department o
University

மாறுதன்மை பற்றிய லே முரண்பாடான
- மாணிக்கம் - புவனேஸ்வரன்,
எழுதப்பட்ட இந்நூலில் மத அனுஷ்டானங் களில் ஏற்பட்ட குறைகளை இத்தகைய வரட்சி வெள்ளம் போன்ற இயற்கை அழிவு களுக்குக் காரணமாக எடுத்துக்காட்டப்பட் டுள்ளன. ஆயினும் விஞ்ஞானம் வளர்ச்சி யடைந்துள்ள தற்காலத்தில், நீண்டகால அளவீட்டு ரீதியான மழை வீழ்ச்சித் தரவு கள் இலங்கையில் கிடைக்கின்ற போது, அதுபற்றிய விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் ஆதாரமற்ற மரபு ரீதியிலான கருத்துக்களை நீக்க உதவுவதுடன், எமது நாட்டி ன் பொருளாதாரத்திற்கும், திட்டமிடலுக்கும் சிறப்பான பங்களிப்பைச் செய்யும் என்பதில்
ஐயமில்லை.
இவ்வகை நோக்கில் "இலங்கையின் மழை வீழ்ச்சித் தள ம் பல்கள்' பற்றி தம்பையாப்பிள்ளை - ஜோ. (1958, 1960) செய்த ஆய்வுகளே இத்துறையில் மேற் கொள்ளப்பட்ட ஆரம்ப ஆய்வுகளாக விளங்குகின்றன. இவரது ஆய்வு முடிவுகள் யாவும் இலங்கையின் மழைவீழ்ச்சியில் ஒழுங்கான கால இடைவெளியில் வரட்சி?, *ஈர பருவங்கள் ஏற்பட்டு வந்துள்ள்ன என்பதனை புள்ளியியல் ஆய்வு கள் மூலம் எடுத்துக் காட்டுகின்றன. இதன் பி ன் ஜயமஹாவின் - ஜோ. (1959) மழைவீழ்ச்சி வேறுபாடுகள் பற்றிய ஆய்வுகள் இலங்கை
an. B. A. (Hons) (Cey),
Soc. Sci (QLD),
Cf.
Geography, of Jaffna.

Page 85
7
யின் மழைவீழ்ச்சியில் இத்தகைய ஒழுங்கான ஈர, வரட்சிப்பருவங்கள் தோன்றவில்லை என்றும், மழை வீழ்ச் சி மாறுதன்மை அற்ற நிலமைகளே இங்குள்ளன எனவும் எடுத்துக் காட்டியுள்ளார், ஆயினும், இவ் ஆசிரியரால் (K. M. புவனேஸ்வரன், 1977) மேற்கொள்ளப்பட்ட 'இலங்கையின் வட பிரதேச காலநிலை மாறுதன்மை பற்றிய ஆய்வில் ஏற்கனவே எடுத்துக்காட்டிய ஆய் வுகளின் முடிவுகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட முடிவுகளே பெறப்பட்டன. இத்தகைய முரண்பாடான ஆய்வு முடிவு கள் பெறப்பட்டமைக்கான காரணங்களை மிக நுணுக்கமான முறையில் அவ்வாய்வு களைப் பரிசோதிப்பதன் மூ ல ம் பெற்றுக் கொள்வதே இவ்வாய்வின் முக்கிய நோக்க மாகும். அத்துடன் காட்டப்படும் கார ணங்களின் அடிப்படையில் எதிர்காலத்தில் இலங்கையின் மழைவீழ்ச்சி பற்றிய ஆய்வு எவ்வகையில் அமைய வேண்டும் என்ற வழி முறையை எடுத்துக்காட்டுவதும் இதன் மற்றுமோர் நோக்கமாகும். இத்தகைய விமர்சன (Review) நோக்கிலான தோர் ஆய்வுத் திட்டத்தின் அடிப்படையில் மேற் கொள்ளப்படும் ஆய்வு தவறுகள் அற்ற சரி யான முடிவினைத் தரும் என்பதில் சந்தேக Ló)&&y. 출
ஆய்வுப் பிரதேசமும் அதன் காலநிலையும்;
இலங்கைத் தீவானது தென் இந்தியா வின் தென்கிழக்கு மூலையில், ம த் தி ய கோட்டின் அண்மையில் 5 - 55 தொடக் கம் 9 - 55° வட அகலக் கோடுகளுக்கும் 79 தொடக்கம் 81 கிழக்கு நெடுங்கோடு களுக்கிடையேயும் அமைந்துள்ளது. 25,332 *. மைல் பரப்புள்ள இச் சிறிய தீவின் கர்ல நிலையில் பிரதேச ரீதியான வேறுபாடுகள் பெருமளவில் காணப்படுகின்றன. இவ் வேறுபாடுகளுக்கு தீவின் பெளதீக வளியி யற் கட்டுப்பாடுகளே முக்கிய காரணமா கும். இக் கட்டுப்பாடுகளின் அடிப்படை யில் தீவின் வானிலையில் நான்கு வானிலைப் பருவங்களை நாம் அடையாளஞ் செ ய் ய

லாம். இவற்றுள் இரு மொன்சூன்களும் அவற்றினிடையில் இரு இடை மொன்சூன் பருவங்களும் காணப்படுகின்றன. இரு மென்சூன்களும், அவற்றின் உற்பத்தி, திசை, மேல் வளிம ண் ட லத் துட னு ன தொடர்பு, கொடுக்கும் மழையின் அளவு, பரம்பல் ஆகியவற்றில் முற்றன வேறுபாடு களைக் கொண்டு காணப்படுகின்றன. இவ் வகையில், இலங்கையின் வானிலைப் பருவங் களையும் பின்வருமாறு எடுத்துக்காட்டலாம்.
1. மார்ச் - ஏப்ரல் - ஒருங்கல் மேற்
காவுகைப் பருவம்.
2. மே - செப்ரம்பர் - தென் மேற் கு
மொன்சூன் பருவம்.
3. ஒக்டோபர் - நவம்பர் - ஒரு ங் க ல்
மேற்காவுகைப் பருவம்,
를 . 4. டிசம்பர் - பெப்ரவரி - வட கிழ்
மொன்சூன் பருவம்.
ஒருங்கல் மேற்காவுகைப் பரு வுங் க ளில் இடிமுழக்க மின்னலுடன் கூடிய மழை வீழ்ச்சி தீவின் எல்லாப் பாகங்களிலும் பரவலாக ஏற்படுகின்றது. ஆயினும் தென் மேற்கு மொன் சூன் பருவத்தின்போது தீவின் தென் மேற்குத் தாழ் நில மும், மேற்கு மலைநாடும் கூடிய மழைவீழ்ச்சியைப் பெற, இலங்கையின் எஞ்சிய பாகங்கள் யாவும் மழை அற்ற அல்லது மழை மிகக் குறைந்த நிலைமையினை அனுபவிக்கின்றது. இதுவே இலங்கையின் காலநிலையில் முரண் until IT60T 6). Glut DT 67 '' aggol L argul" என்று அழைக்கப்படுகின்றது. இவ்வலயம், தென்மேற்கு மொன்சூனின் பா த க மா ன வரட்சி விளைவுகளை அனுபவிக்கின்றது. வரண்ட வலயமானது ஒக்டோபர் - நவம் பர் மாதங்களே உள்ளடக்கிய ஒருங்கல் மேற்காவுகைக் காலத்திலும், வடகீழ் மொன் சூனின் ஆரம்ப காலத்திலுமே ஆண்டின் பெருமளவு மழைவீழ்ச்சியையும் பெறுகின் றது. இம் மழைக்காலத்தில் கிழக்கு மலே நாடும், வட கீழ் தாழ்நிலங்களும் பெரும ளவு மழைவீழ்ச்சியைப் பெறும் அதேநேரத்
—
தில், தென்மேற்குப் பாகமும் கணிசமான

Page 86
மழைவீழ்ச்சியை பெறுகின்றது. வடகீழ் மொன்சூன் காற்று உண்மையில் வரண்ட பிரதேசத்திற்கு மழையைக் கொடுக்கும் காற்றல்ல. இக்காலத்தில் வர ண் ட பிர தேசம் பெறும் மழை வீழ்ச்சியில் பெரும் பங்கும், இக்காலப்பகுதியில் தோன்றும் அமுக்க இறக்கங்களினுலும் சூருவளிகளின லுமே ஏற்படுகின்றது. வங்காள விரிகுடா வில் தோன்றும் இறக்கங்கள், பல நூறு  ைம ல் க ள் விட்டமுடையனவாகவும், சில மணித்தியாலங்களில் இருந்து பல நாட்கள் வரை நிலை கொண்டிருப்பனவுமான நிலையில் அவற்றின்மூலம் பெறப்படும் மழைவீழ்ச்சி வரண்ட பிரதேசம் பெறும் ஆண்டு மழை வீழ்ச்சியில் அரைவாசிக்குக் கூடி ய தாக உள்ளது. பின்வரும் அட்டவணை இதனைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
மழை வீழ்ச்சித் தளம்பல்கள் பற்றிய
ஆய்வுகள்: ஏற்கனவே எடுத்துக்காட்டியது போன்று இலங்கையின் மழைவீழ்ச்சித் தளம்பல்கள் பற்றி மிகச் சில ஆய்வுகளே இன்றுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. "இலங்கை யின் மழைவீழ்ச்சி வேறுபாடுகள்' பற்றி, ஐயமஹா (1959) விஞல் மேற்கொள்ளப் பட்ட ஆய்வானது, தீவின் மழைவீழ்ச்சி வேறுபாடுகள் ஒழுங்கானதோர் ஈர, வரட் சிப் பருவங்களைக் கொண்டிருப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதை அடிப்
அட்டவனை
நிலையம் திகதி 24 மணி நேர
முல்லைத்தீவு 18 டிச 1911 35. 18 நெடுங்கேணி 15 டிச 1897 31, 72
28 டிச 1903 1800
மூலம்: வளிமண்டல திணைக்கள்

படையர்கக் கொண்டது. இந்நோக்கத்திற் காக இவர் கொழும்பு, இரத்தினபுரி, வட் டவள, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அனு ராதபுரம், சென்மாட்டீன் தோ ட் டம் ஆகிய ஏழு நிலையங்களையும் தெரிவு செய் துள்ளார். இவற்றுள் முதல் மூன்று நிலை யங்களும் ஈரவலயத்தைப் பிரதிநிதிப்படுத் தும் நிலையங்களோடு, தென்மேற்கு மொன் சூனல் பெருமளவு மழைவீழ்ச்சியைப் பெறு வனவுமாக உள்ளன. எஞ்சிய நான்கு நிலை யங்களும், வரண்ட வலயத்தைப் பிரதி நிதித்துவப் படுத்துகின்றன. இவர் ஆரம்பத் தில் ஆண்டுக்காண்டு தோன்றும் மழை வீழ்ச்சி வேறுபாடுகளை எடுத்துக்காட்டிய துடன், இரண்டு பருவங்களுக்குமான மழை வீழ்ச்சித் தரவுகளையும் ஒன்று சேர்த்துள் ளார். முதலில் இரண்டு இடை மொன்சூன் பருவ மழைவீழ்ச்சியையும் ஒன்று சேர்த்த துடன் தென்மேற்கு மொன்சூன் ம  ைழ வீழ்ச்சியானது ஒவ்வொரு இடை மொன் சூன் மழை வீழ்ச்சியுடனும் தனித்தனியாக ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. இம்முறையில் கொழும்பு, இரத்மலான, வட்டவளை ஆகிய நிலையங்களின் மழைவீழ்ச்சியே ஒன்று சேர்க் கப்பட்டது. ஒன்று சேர்க்கும் வழிமுறை யின் மூலம் பரந்தளவிலான ஒழுங்கற்ற மழைவீழ்ச்சித் தளம்பல்கள் இருப்பதனை எடுத்துக்காட்டியுள்ளார். இவரது ஆய்வு முடிவுகளின்படி இலங்கையின் எப்பாகத்தி லும் குறிப்பிடக்கூடியளவு மழைவீழ்ச்சி வேறுபாடுகள் (Variation) நீண்ட காலத்
Ο
ழைவீழ்ச்சி ஆண்டு மழை வீழ்ச்சி
57.70
6虏。42
50,46
அறிக்கைகள், கொழும்பு.

Page 87
தில் காணப்படவில்லை என்றும், அண்மைக் காலத்தில் கணிப்பிடக்கூடியளவு ம்ாற்றங் கள் ஏற்படவில்லே என்றும் எடுத்துக்காட்டி யுள்ளார். அருங்கால நிலை மாற்றங்கள் ஒழுங்கான கால இடைவெளியில் ஏற்பட வில்லை, என்பதை நாம் ஏற்றுக்கொள்வது டன், எம்முடைய ஆய்வு மு டி வு க ஞ ம் (Puvaneswaran, K. M. 1976) g)g&ð7Gu வலியுறுத்துவதாகவும் உள்ளது. ஆயினும் இவரது இரண்டாவது முடிவு ஏற்றுக் கொள்ளக் கூடியதன்று. இலங்கை யி ன் மழை வீழ்ச்சி வேறுபாடுகளற்றதாகவோ, அண்மைக்காலத்தில் அவ்வேறுபாடுகள் ஏற் பட்டதற்கான சொன்றுகள் இல்லை. என் பதோ பொருத்தமற்றது. இலங்கை முழுவ தற்கும் (16 நிலையங்களில்) மேற்கொள்ளப் பட்ட மழைவீழ்ச்சித் தளம்பல்களில் அதிக வேறுபாடுகள் தோன்றுவது பெறப்பட்டுள் Grg. (Puvaneswaran K. M. 1982)
அடுத்து, "இலங்கையின் மழைவீழ்ச்
சித் தளம்பல்கள்", "கொழும்பின் அருங் கால நிலை மாற்றங்கள்", ஞாயிற்றுக்
琵上 is is -
as - at lies
尊 羹
-  ேஅட்டவை
பருவங்கள் கொழும்பின் மழைவீழ்
பருவங்களின் ஆண்( வரட்சி ! 1870 - 1876 ஈரம் 1 1877 - 1902 வரடசி 11 1903 جگہ 1992 گا۔ ஈரம் II 1923 431 1.9 آ=ح۔ வரங்கி III I944 ー s952
இலங்கையின் வட பிரதேச மழைவீழ்ச் சித் தளம்பல்கள் பற்றிய அண்மைக்கால g; iù 6 di Gir (Puvaneswaran k, m, 1976) முரண்பாடான அருங்கால நிலை மாற்றங் களே எடுத்துக்காட்டுகின்றன. இவ்வாய்வில் வடபிரதேசத்தினை நன்கு பிரதிநிதித்துவப் படுத்தக்கூடியதும் நீண்டகால மழைவீழ்ச் சித் தரவுகளைக் கொண்டதுமான 10 நிலை யங்கள் தெரிவுசெய்யப்பட்டன, ஆய்வில் இப்பிரதேசம் பெறும் மழைவீழ்ச்சி ஒக்டோ
 

களங்கங்களும், கொழும்பின் காலநிலையும்” ஆகிய ஆய்வுக்கட்டுரைகளில் த ம்  ைபடி T 19డిగా - G. அவர்கள் ஒத்ததன்மையான முடிவுகளையே விளக்கியுள்ளார். (1960,58 6t) இவ்வாய்வுகளுக்கு, இவர் சராசசி விலகல், நகரும் ச ராச ரி, எச்சத்திணிவு வளைகோடு ஆகிய புள்ளியியல் நுட்பன் களைப் பயன்படுத்தியுள்ளார். விலகல்கள் யாவும் நீண்ட கால சராசரிகளை (1881 = 1950) ப் பயன்படுத்தியே கணிக்கப்பட்டுள் ளது. இவரது ஆய்வுகள், 22 வருட இன. வெளிகளைக் கொண்ட அருங்காலநிலை மாற் றங்கள் இலங்கையின் மழைவீழ்ச்சியில் ஏற் பட்டுள்ளன என்பதை எடுத்துக்காட்டுகின் றன. மேலும் இத்தகைய ஒழுங்கான தனக் பல் ஆண்டு மழைவீழச்சிக்கு மட்டுமன்றி. பருவகால மழைவீழ்ச்சியிலும் புலப்படுவ தாக எடுத்துக்காட்டியுள்ளார் (தம்பைஐ பிள்ளே. ஜோ 1960). இவரினல் எடுத்துக் காட்டப்பட்ட மழைவீழ்ச்சித் தளம்பல்க ளின் ஈர, வரட்சிப்பருவங்களைப் பின்வரு மாறு விளக்கலாம்.
ன 2 :3 ܨ ¬ܬ݂ܶܐ . . . நச்சி இலங்கையின் மழைவீழ்ச்சிப் டு பருவங்களின் ஆண்டு:
-- 876
.7877 - 790 1 = 3 1902 1922 ہے۔
J1923 - 194 4
; ? ? ----- ست۔ ہے۔ 1945
பர் - நவம்பர் இடை மொன்சூன் பருவத் திலும், வடகீழ் மொன்சூன் பருவத்தி லும்ே நிகழ்வதனல் இவையும்,' ஆண்டு மழைவீழ்ச்சியுமே கருத்தில் கொள்ளப்பe டது. இலங்கையின் மழைவீழ்ச்சித் தளக் பல்கள் பற்றி ய ஆய் வி ல் ( தம்பையா பிள்ளை. ஜோ. 1958) ஆண்டு, பருவ மழை வீழ்ச்சித் தளம்பல்களிடையே ஒத் ததன்ம்ை காணப்படுவது போன்று, வடபிரதேச ஆய்வு நிலையங்களிடையே ஒத்ததன்றை

Page 88
7
யான பருவ மாற்றங்கள் காணப்பட வில்லை. அத்துடன் கொழும்பின் மழைவீழ்ச் கிக்கான தம்பையாபிள்ளையின் ஆய்வு முடி வுகள், இவரது இலங்கைமுழுவதுமான மழைவீழ்ச்சி ஆய்வுமுடிவுகளுடன் மிக ச் சிறந்தமுறையில் ஒத்துக்காணப்பட, வடபிர தேசத்தின் எந்தவொரு நிலையங்களிலும் அத்தகைய ஒத்த தன்மையான பருவ ங் களோ, பருவ மாற்றங்களோ காணப்பட வில்லை. இப்பிரதேசம் முழுவதற்குமான பொதுப்படுத்தப்பட்ட மழைவீழ்ச்சி போக் குக்கூட தம்பையாபிள்ளை அவர்கள் எடுத் துக் காட்டியது போன்ற 22 வருட பருவங் களே விளக்கத் தவறியதுடன், வேறு ஒர் ஒழுங்கிலான பருவங்களையும் நீண்ட காலத்
அட்டவனை ஆண்டு - இடைமொன்சூன் - வ
ஆண்டு
. . 1916 = வரட்சி 1 1911 - 1944 = RFJTib I 1945 - 1956  ைவரட்சி 1 1957 - 1966 = Frgub II 1867 - 1977 = arru *6) III 1978 - ...... = FF grub ?? - III
வடகீழ் மெ
е е е в а в е е - 1876 e. 1877 - 1946 - 1947 - 1956 - 1957 - ....... =
ஹழைவீழ்ச்சித் தளம்பல்கள் பற்றிய கண்டுபிடிப்புகளின் முரண்பாட்டிற்கான இரணங்கள்:
கொழும்பை ஒர் தனிப்பட்ட மழை வீழ்ச்சி நிலையமாக நாம் எடுத்துக் கொண் டால், இதன் மழைவீழ்ச்சிப் பருவங்களும் அவற்றின் பருவமாற்றங்களும் இலங்கை பின் மழைவீழ்ச்சித் தளம்பல்களுடன் ஒத்

தில் எடுத்துக்காட்டவில்லை. மாருக முதல் நான்கு தசாப்த காலத்திலும் ஒழுங்கற்ற வரட்சி, ஈரப்பருவங்களும் 1945 இன் பின் ஏறத்தாள 10 -11 ஆண்டுக்கான இ  ைட வெளி கொண்ட பருவங்களும் ஏற்பட்டுள் ளன. இதில் 1944ம் ஆண்டு ஏற்பட்ட பருவ மாற்றம் மட்டும், தம்பையாபிள்ளையின் பருவமாற்ற ஆண்டுகளுடன் ஒத்துள்ளமை, குறிப்பிடத்தக்கது. ஆயினும் இடைமொன் சூன், வடகீழ் மொன்சூன் பருவ மழைவீழ்ச் சியில் ஆண்டை ஒத்த பருவ மாற்றங்கள் காணப்படவில்லை, வடபிரதேச மழைவீழ்ச் சிப் பருவங்களைப் பின்வருமாறு எடுத்துக் gsr | "-L-a)frtb. (Puvaneswaran, K. M. 1976)
T 3
டகீழ் மொன்சூன் பருவங்கள்.
1 °_3ܢ11
ans 8:5 இடைமொன்சூன்ܐܱܢ̄ܬ.
1873 - 1910 = வரட்சி ! 1911 - 1963 = ஈரம் 1964 * , ez Gig 6
ான்சூன்
வரட்சி 1 RF pub. வரட்சி 11 ஈரம் 11
திருப்பதை அட்டவணை இரண்டு "ெத விரி வாக எடுத்துக்காட்டுகின்றது. ஆயினும் வடபிரதேச ஆய்வில் எடுத்துக் கொள்ளப் பட்ட 10 நிலையங்களில் எந்தவோர் நிலைய மும் கொழும்பைப்போன்று இலங்கை க் கான மழைவீழ்ச்சிப் பருவங்களுடன் ஒத்துக் காணப்படவில்லை. இவ்வம்சமானது இது வரை செய்யப்பட்ட ஆய்வுகளின் ஏற்றுக் கொள்ளக்கூடிய தன்மையிலும், அவற்றைப்

Page 89
7
பிரயோகிப்பதிலுள்ள நம்பிக்கைத் தன்மை யிலும் கேள்விக் குறியை எழுப்பியுள்ளன.
எனவே இக் கண்டுபிடிப்புக்களின் ஆய்வு வழிமுறை பற்றி நுணுக்கமாக நோக்கவேண்
டிய நிலை ஏற்பட்டமையினுல் இந் நோக்கா னது, ஏற்கனவே நடத்தப்பட்ட ஆய்வுகளின் முரண்பாடான கண்டு பிடிப்புக்களுக்கான காரணங்களை எமக்களித்துள்ளது.
தம்பையாபிள்ளை அவர்களின் 'இலங் கையின் மழைவீழ்ச்சித் தளம்பல்கள்' பற் றிய ஆய்வு மு டி வர் ன ஒழுங்கான 22 வரு ஈர வரட்சிப் பருவங்கள், இலங்கை முழுவதிற்குமாகத் தெரிவு செய்யப்பட்ட 44 நிலையங்களில் இருந்து பெறப்பட்ட பொதுப்படுத்தப்பட்ட முடிவாகும். இந் நிலையங்களில் 2/3 பங்குக்குக் கூடிய நிலை யங்கள் இலங்கையின் மொத்தப் பரப்பள வில் 3/5 பங்கை உள்ளடக்கிய ஈரவலயத் தைப் பிரதிநிதித்துவப் படுத் துவ தாக அமைந்துள்ளது. இந்த வலயமானது ஆண் டின் பெருமளவு மழை வீழ்ச்சியையும் தென் மேற்கு மொன்சூனல் மே - செப்ரெம்பர் மாதங்களுக்கிடையில் பெறுவதுடன், மித மான மழைவீழ்ச்சியை ஆண்டின் எஞ்சிய
リ。
பருவங்களில் பெறுகின்றது. இந்த வலயத் தில் வரண்ட பருவம் என்று ஒன்று இல்லை. ஈரவலயம் என்பது கூட 75 அங்குல ஆண்டு சராசரி மழைவீழ்ச்சிக் கேர்ட்டினல் அல்லது 20 அங்குல தென் மேற்கு மொன்சூன் மழை வீழ்ச்சிக் கோட்டினலேயே வரை ய  ைற செய்யப்பட்டுள்ளது. இவ் வெல்லைக்குள் 75 - 200 அங்குலம் வரை மழைவீழ்ச்சி கிடைக்கின்றது. மாரு க இலங்கையின் வரண்ட வலயமானது 75 அங்குலத்திற்குக் குறைவர்ன மழைவீழ்ச்சியையே பெறுவது டன் இம்மழைவீழ்ச்சி கூட பெருமளவிற்கு பருவகால அடிப்படையிலானது. இத் தகைய மழைவீழ்ச்சி முரண்பாட்டைக் கொண்ட இருவேறு பிரதேசங்களின் மழை வீழ்ச்சியையும் இணைத்துப் பார்க்குமிடத்து அது பிழையான வழிக்கு எம்மை இட்டுச் செல்வது தவிர்க்க முடியாதது. ஆணுல், தம்பையாபிள்ளையவர்கள் தம் ஆய் வி ல் 33 நிலையங்களை ஈரவலயத்தையும், 11 நிலை யங்கள் வரண்ட வலயத்தையும் பிரதிநிதித்

துவபடுத்த தெரிவு செய்தமை பொருத்த மற்ற பிரதிநிதித்துவமாக உள்ளது. மழை வீழ்ச்சி நிலையங்களின் சமனற்ற பரம்பலே கொண்டு மேற்கொள்ளப்படும் எந்த ஆய் வும் இலங்கை முழுவதற்கும் பொதுவான ஓர் ஆய்வு முடிவை அளிக்கும் என்பது எதிர் பார்க்கக் கூடிய தொன்றல்ல.
அடுத்து, தம்பையாபிள்ளை அவர்களின் 22 - வருட அருங்காலநிலை மாற்றங்கள், இலங்கையின் காலநிலையில் தோன்றும் இரு முரண்பாடான வலயங்களான ஈர, வரட்சி வலயங்களின் மழைவீழ்ச்சி அள்வுகளை ஒன்று சேர்த்து பொதுப்படுத்திய மையில்ை ஏற் பட்ட தவருக விளங்குகின்றது. ஏற்கனவே எடுத்துக் காட்டியது போன்று, மிதமிஞ்சிய ஈரவலய ம ைழ வீழ் ச் சி யையும், மிகக் குறைந்த வரண்ட வலய மழை வீழ்ச்சியை யும், கூட்டி சராசரி காணும்போது இரண்டு காரணங்களுக்காக ஈரவலயம் அதன் மழை வீழ்ச்சித் தன்மையில் மேலோங்கி நிற்கும். முதலில் தெரிவு செய்யப்பட்ட நிலையங்களில் பெருமளவும் ஈரவலயத்தைச் சார்ந்தவை.
リー
ஆகையால், வரண்ட் வலய நிலையங் கள் சராசரியின்போது தம் தனித்துவத்தை வெளிக்காட்ட முடியாத நிலைக்குத் தள்ளப் படுகின்றன. இரண்டாவதாக, ஈரவலயத் தின் மிதமிஞ்சிய மழைவீழ்ச்சியானது சரா சரியின் போது வரண்ட வலயத்தின் மழை வீழ்ச்சியின் பண்புகளை வெளிவரவிடாது முற்ருக மட்டுப்படுத்துவதால் இங்கு ஆய் வில் மேலோங்கி நிற்பது ஈரவலய மழை வீழ்ச்சியே என்பது தர்க்க ரீதியான உண்மை இந்த நிலைமை ஆண்டு மழைவீழ்ச்சிக்கு மட் டுமன்றி, ஏனைய பருவகால மழைவீழ்ச்சி களுக்கும் பொருந்தும். இவ் ஆய்வு வழி முறையைப் பின்பற்றியமையினுலேயே தம் பையாபிள்ளை அவர்களின் 22 வருட அருங் கால நிலை மாற்றங்கள், ஆண்டு மழை வீழ்ச்சியிலும், ஏனைய பருவங்களிலும் ஒத்துக் காணப்பட்டுள்ளது. இதேநிலை வட பிரதேச ஆய்வில் காணப்படவில்லை. அத் துடன் இவ்வழிமுறை அடிப்படையில் தவ முனதாகக் காணப்படுவதனுல் 22 வருட அருங்காலநிலை இலங்கையில் காணப்படுகின்

Page 90
றது என்ற வாதம் எம்மைப் பொறுத்த வரைவில் ஏற்றுக் கொள்ளக் கூடியதொன் நல்ல, அத்துடன் இதுவரை எடுத்துக் காட்டப்பட்ட ஆய்வு வழிமுறையின் பின் னிடைவிஞல், ஈரவலயத்தின் மிதமிஞ்சிய மழைவீழ்ச்சியானது "இலங்கையின் மழை வீழ்ச்சித் தளம்பல்' ஆய்வில் பெரும் செல் வாக்குச் செலுத்தி உள்ளமை புலணுகும். LÎlầL{{^{- egừ6ụb (Puyaneswaran 1976) இதனை தெளிவாக எடுத்துக்காட்டுவது ட்ன், 22 வருட அருங்காலநிலை மாற்றம் இலங்கையின் மழைவீழ்ச்சியில் உள்ளது என்ற கண்டுபிடிப்பு நிராகரிக்கப்படுகின் 9ళ్లీ 2
அடுத்து ஏற்கனவே எடுத்துக்காட்டியது போன்று தம்பையாபிள்ளையின், "கொழும் பின் அருங்கால நிலை மாற்றங்கள்” என்ற ஆய்வு முடிவானது இலங்கையின் 22 வருட மழைவீழ்ச்சித் தளம்பல்களுடன் ஒத்துக் கர்ன்ப்படுவதனுல், இது மேலும் எமது வர்தத்தை வலுப்படுத்துவதாக அமைகின் தது. அதாவது கொழும்பு ஓர் ஈரவலய நி3:பம்ாக இருப்பதுடன், இதன் ஈர், வரட் சிப் பருவங்கள், 44 நிலையங்களினதும் சரா
“ፍ፡
ko” -, o is . . . . مة கேர்ள்ளலாமே தவிர, இ ல ங்  ைக யின்
SAK A S Aq AAAA LLLLLLLS JSASA S SASA AAAAAAAAqA SAAAAS SSS S i بن ما يقة عالم د .
விரண்ட் வலயத்திற்கோ, இலங்கை முழு
வதற்குமோ பொருந்துமெனக் கொள்வது பொருத்தம்ற்றது என்ற முடிவிற்கு இவ்
ய்வுகளின் முடிவுகள் இட்டுச் சென்றுள் . . . ." 23 % ) في تلك التي
மழைவீழ்ச்சி மூலங்களையும் இங்கு நாம் கருத்தில் கொள்வது இன்றியமையாததா கும் ஈரவலயமானது ஆண்டு முழுவதும் மழைவீழ்ச்சியைப் பெறுவதுடன், அதி ல் பெருமளவு பங்கினை தென்மேற்கு மொன் சூஞல் பெறுகின்ற அதே வேளையில் வரண்ட வலயமானது ஆ ன் டி ல் 5-6 மாதங்கள் வரை வரட்சியினை அனுபவிப்பதுடன், இதன்
 
 
 
 

8
மழைவீழ்ச்சியில் பெரும்பங்கும் ஒக்டோபர் - டிசம்பர் வரையே கிடைக்கின்றது. இதி லிருந்து முரண்பாடான இவ்விரு வலயங் களினதும் மழைவீழ்ச்சி மூலங்கள் வேறு பட்டவையாக இருப்பதனல், அவை இரண் டையும் ஒன்றுசேர்த்து ஒர் பொதுப்படுத் தப்பட்ட மழைவீழ்ச்சிப் போக்கைக் காண விழைவது பொருத்தமற்றதாகும்.
அடுத்து, இலங்கையின் மழைவீழ்ச்சித் தரவுகளின் சராசரி விலகல் வரைபடங்கள் (Thambyapillai - G, 1958) ufagišG56xf7 வாக ஆண்டு தோறும் ஏற்பட்டுள்ள மழை வீழ்ச்சி விலகல்களை எடுத்துக்காட்டுகின்றன அத்துடன் வடபிரதேச ஆய்வின் சகல நிலை யங்களினதும் 10,20 ஆண்டு நகரும் சரா দ্রুীি வளைகோடுகள் பெரும் தளம்பல்களை எடுத்துக் காட்டுவதால் இலங்கையின் 106)4P வீழ்ச்சியில் வேறுபாடுகள் இல்லை என்ற ஜயமஹாவின் முடிவுகள் கேள்விக்கிடமான வையாக அமைகின்றன. இன்னும், இரண்டு மொன்சூன்களையும் தனித் தனியாகக் கொண்டு ஆய்வுசெய்த ஜயமஹா அவர்கள் வானிலைப் பண்பில் வேற்றுமை கொண்ட இரு இடைமொன்சூன்களையும் ஒன்று #?:"ಜ್ಜೈ. ஏனெனில் மார்ச்-ஏப்ரல் பருவம் இடி முழக்க மழையை சிறப்பான பண்பாகக் கொண்டிருக்க, ஒக்டோபர் - நவம்பர் பருவம் இவற்றேடு, அமுக்க இறக்கங்கள், குருவளிகள், மெலிந்தவடகீழ் மொன்சூன் அலைகள் ஆகியவற்றின் தாக்க த்தை க் கொண்டிருக்கின்றது. ஆகவே பொதுத் தோற்றத்தில் ஒருங்கல் - மேற்காவுகைப் பருவங்களாக இவ்விரு பருவங்களையும் எடுத் துக் கொண்டாலும், அவற்றிடையேயும் மழைவீழ்ச்சி மூலங்களில் வேறுபாடு காணப் படுவதாலும், ஆண்டின் இருவேறு காலப் பகுதியிலும் நிகழ்வதாலும் நிச்சயமாகஅவற் றைத் தொடரும் பருவங்களின் குறுக்கீடுகள் இவற்றிலும் பிரதிபலிக்கக் கூடுமாகையால் அவ்விருபருவங்களையும் ஒன்றிணை ப்ப து பொருத்தமன்று. மாருக தனித்தனியே அப் பருவங்களை ஆய்வு செய்வதே பொருத்த முடையதாகும். இன்னும், தென்மேற்கு மொன்சூன் பருவத்துடனும், வடகீழ்மொன்

Page 91
சூன் பருவத்துடனும் தனித்தனியே இரு இடை மொ ன் சூ ன் பருவங்களையும், ஜயமஹா ஒன்று சேர்த்துள்ளார். இவ்வகை கையில் மழைவீழ்ச்சி மூலங்களையும் வேறு படும் பருவங்களையும் ஒன்றிணைத்து தளம் பல் நிலைமைகளைக் காண முயல்வது ஏற்க னவே விளக்கியது போன்று பொருத்த மான ஆய்வு முறையல்ல. இலங்கையின் காலநிலையில் தெளிவான மழைவீழ்ச்சிப் பரு வங்கள் நா ன் கு காணப்படுவதற்கேற்ப மழைவீழ்ச்சி ஆய்வுகளும் அதை அடிப்ப டையாகக் கொண்டே, தனித்தனியாகச் செய்யப்படவேண்டும்.
முடிவுரை:-
மேற்படி ஆய்வு முடிவுகள் பற்றிய தர்க்கரீதியான விளக்கத்தின்படி "இலங்கை யின் மழைவீழ்ச்சியில் 22 வருட வட் ட ஒழுங்கில் ஈரவரட்சிப் பகுவங்கள் நிகழ்வதா கத் தம்பையாபிள்ளை அவர்கள் எடுத்துக் காட்டிய முடிவுகள் ஏற்றுக்கொள்ளக் கூடி யவை அல்ல என்பது பெறப்பட்டுள்ளது. மேற்படி ஆய்வுகளில் காணப்பட்ட குறை பாடுகளான, ஆய்விற்கான் நிலையங்களின் பொருத்தமற்ற தெரிவு, முரண்பாடான வலயங்களை ஒன்று சேர்த்தல், தனித்துவ மான பருவங்களை ஒன்று சேர்த்தல், வேறு பட்ட மழைவீழ்ச்சி மூலங்களை ஒன்று சேர்த் தல், பெரும் வேறுபாடு கொண்ட LD68)p வீழ்ச்சி அளவுகளை ஒன்றுசேர்த்தல் ஆகிய தவருன ஆய்வு முறையின் விளைவால், இவற்றினைக் கருத்தில் கொள்ளாது செய்த ஆய்வு முடிவுகள் இலங்கைமுழுவதற்கும் பிரயோகிக்கக் கூடியதொன்றல்ல.
ஏற்கனவே விமர்சிக்கப்பட்ட ஆய் வு முடிவுகளில் இருந்து, ஒரு பிரதேசத்தின் மழைவீழ்ச்சி ஆய்வுகளை மேற்கொள்ள முன் அப்பிரதேசத்தின் காலநிலையை வகை செய் வதன் மூலம் ஒத்ததன்மையான காலநிலை

வலையங்களைக் கண்டுபிடித்து, அவற்றின் மழைவீழ்ச்சி நிலையங்களைத் தனித் தனி யாகவோ, ஒன்றுசேர்த்தோ ஆய்வு செய் வதே பொருத்தமுடையதாகும். இந்த ஆய்வுமுறையானது மிகச்சிறப்பான பிர யோகத் தன்மையையும், எதிர்வு கூறும் தன்மையையும் மழைவீழ்ச்சித் தளம்பல்கள் பற்றிய ஆய்விற்கு அளிக்கும் என்பது தவ டுகாது.
தம்பையாபிள்ளையவர்கள் தமது ஆய்வுக்
கண்டுபிடிப்பை தென்மேற்கு ஐக்கிய அமெ
ரிக்காவின் மரவளையங்கள் (Schian.E.
1953) கனடாவின் வெப்பநிலைத் திளிம்பல்
கள் Longley, RW. 1953) ஐக்கிய அமெ
ரிக்காவின் பெரும் ஏரிகளின் நீர்மட்டங்கள்
(Wo o d, S.M. 1936) ஆகியவற்றுடன்
தொடர்புபடுத்திக் காட்டினுலும், இவரது ஆய்வுமுடிவுகள் இலங்கை முழுவதற்குமான ஆய்வுமுடிவாக அமையவில்லை. மாரு க
கொழும்பின் அருங்காலநிலை மாற்றங்களு
டன் இதனைத் தொடர்பு படுத்தி நோக்க முடிவதுடன், வேறு ஈரவலைய நிலையங்க ளோடு சில வேளைகளில் இது ஒப்பிட்டு நோக்கப்படக் கூடுமே அன்றி வரண்ட
வலைய நிலையங்களுடன் ஒப்பிடக் கூடிய தன்று.
ܐ ܕ ܗ ܪ ܒ ܐ ܢ
를
மேற்காட்டப்பட்ட விடயங்களின் அடிப் படையில், முழுமையான ஓர் ஆய்வினைச் செய்வதற்காக இக்கட்டுரை ஆசிரியருக்கு,
• சர்வதேச புவியியல் சங்கத்தின் அயன காலநிலை ஆய்வுக்குழு' நிதி உதவி அளித் துள்ளது. இவ்வுதவியுடன் இ வ் வாய் வு இன்று நிகழ்த்தப்பட்டு வருவதணுல், இலங் கையின் மழைவீழ்ச்சித் தளம்பல் போக்குப் பற்றி மேலும் சிறப்பான பல ஆய்வு முடிவுகள் எமக்குக் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Page 92
REFERENCE
ł. Jeyamaha, G.S. (1959) varia Ceylon Geographer, Vol., 13.
2. Longley, R.W. (1953) "She le
Q J. R. Met , Soc, Vol., 79
3. Meteorological Manucripts, (C
4. Puvanes Waran - K.M (1976) ( Region of Sri Lanka, Dissert of Master of Arts, university [unpublished
5. Schulman, E, 1953] *Tree - rir Climatic Change, ed H. Shapl
6. Thambyapillai — G. [1958 “S fall Climate of Ceylon“ uni. No; 3 - 4.
7. ............... 1960 Rain fall geographer Vol., 12, Nos, 3
Sunspot Cyl** )1960[ .... . . . . . . . . همه. ه؟
Uni, of Ceylon Review, Vol
 

bility of Rain Fall Over Ceylon''
gth of dry and Wet Periods, No. 342.
olombo)
Slimatic Wariability in the northern ation Submitted for the degree of P e r a d e n i y a, Srilanka,
ng Evidence For Climatic Changes ney Harvard university Press
ecular fluctuations in the Rain of Ceylon Review, Vol. xvi,
fluctuation in Ceylon' Ceylon - 4
les and the Climate of Colombo’ xv III, Nos. 1 — 2.

Page 93
விமானப் படங்களுக்குரிய வியாக்கியானம்
புவிமேற்பரப்பை ஆய்வு செய்வதில் விமான ஒளிப்படங்களின் உபயோகம் பல தசாப்தங்களாக முக்கியத்துவம் அடைந்து வருகின்றது. முதலில் விமான ஒளிப்படங் களின் விம்பங்களுக்கும் வியாக்கியானங்க ளுக்கும் இடையில் வேறுபாடுகளை விளக்கிக் Glasffair GMTG), G8 Gy Gðar G di . (Images and 1nterpretation) விம்பங்கள் இயற்கைத் தோற்றப்பாடுகளின் பிரதி பலிப்புக்கள் (Reflections) வியர்க்கியானங்கள் ஒளிப் படத்தை விளக்கி வியாக்கியானம் செய்தல் இது வியாக்கியானம் செய்பவர்களின் தன் மையைப் பொறுத்தது. எனவேதான் விமா னப்படங்களை வியாக்கியானம் செய்வது மிக வும் எச்சரிக்கை மிக்க தொன்ருகும். இன்று விஞ்ஞானத்துறைகள் பலவற்றில் விமானப் ஒளி படங்களின் வியாக்கியானங்கள் முக் கியத்துவம் அடைந்து வருவதுடன் இதன் மூலம் பெருமளவு தகவல்கள் பெறப்பட் டும் வருகின்றன.
ஒரு புவி வெளியுருவிலாளன் ஒரு குறிப் பிட்ட ஒளிப்படத்தை ஆய்வு செய்யும் பொழுது அதில் கைவிடப்பட்ட "ஆற்றுப் படுக்கைகள்’ ‘சதுப்பு நிலப்பகுதி "வண் டல் விசிறிகளின் அடிப்பகுதி போன்றவற் றில் கவனம் செலுத்தும் பொழுது, ஒரு புவிக்சரிதவியலாளன் முதலில் பாறைத் தொடர்புகள் (Rock Contacts) பாறைப் பண்புகள் போன்றவற்றில் கவனம் செலுத் துவான். ஒரு பொறியியலாளன் தெருக்கள் அ  ைம ப் ப தி ல் இந்தப் பிரதேச நில அமைப்பை நோக்குவான் அல்லது நீர்ப் S. T. B. RAJESWARAN, B.A. (Hons LEC
Department
University

பொதுப்படையான
எஸ். ரி. பி , இராஜேஸ்வரன்,
பாசன கால்வாய் பற்றிய அ ம் சங்களே நோக்குவான். ஒரு தா வ ர வி ய லா ளன். சதுப்பு நில தாவரங்களில் நாட்டம் செலுத் துவான், ஒரு நீரியலாளன் மேற்பரப்பு நீர்ப்பரம்பல் பற்றியும் பிரதான ஆற்று டன் அதன் தொடர்பு பற்றியும் ஆராய் வான். ஒரு விவசாய வல்லுனன் இயற்கை ஆற்று இரு கரைகளிலும் பி ர தா ன பயிர் விளைவுகளைப் பற்றி ஆய்வு செய்வான். ஒரு மண்ணியல் வல்லுனன் மண் ஒழுங்க மைப்பு தரை தோற்றம், வடிகால் அமைப்பு தாவரம் மற்றும் ஏனைய அம்சங்களுடன் தொடர்புபட்டமைவதால் அ  ைவ பற்றி தனது ஆய்வை செய்வான். இவ்வண்ணம் ஒரு ஒளிப்படத்திலேயே வேறுபட்டவகை யான வியாக்கியானங்கள் இடம் பெறுவ தைக் வாணலாம்.
ஆரம்பகாலங்களில் இத்துறையில் பல் வேறுபட்ட தொழில் நுட்பகுறைபாடுகளும் நடைமுறைப்பிரச்சினைகளும். இருந்தபோதி லும் இன்று இத்துறை நவீனமயப்பட்ட துடன் எல்லாத்துறைசார்ந்த விஞ்ஞானிக ளிலும் நம்பப்படும் ஒரு உபயோகமான அம்சமாக வளர்ந்து வருகின்றது.
விமான ஒளிப்படங்களின் உச்சபயன் Lluff (160) Ll- பெற வேண்டுமாயின் கில அடிப் படையான அ ம் ச ங் களை யு ம் விளங்கிக் கொள்ள வேண்டும். அவற்றுடன் விமான ஒளிப்படத்துறை, ஆரம்ப ஒளிப்பட அள வையியல், சாதாரண ஒளிப்பட அளவையி யல், கருவிகள் என்பனவும் முக்கியமானவை.
сеу. Dip. in Geomoe (I. T. C. Netherlands TURER
of Geography.
of Jaffna.

Page 94
விமானப்படங்கள்.
விமான ஒளிப்படங்கள் விமானங்களில் புகைப்படக்கருவிகள் பெ ா ரு த் த ப்பட்டு எடுக்கப்படுகின்றன. விமானம் பறக்கும் பொழுது ஒளிப்படங்கள் ஒழுங்கான இடை வெளியில் எடுக்கப்படுகின்றன. இம்முறை யில் இரு அடுத்துள்ள ஒளிப்படங்களுக் கிடையே 60% மேற்படிதல் (Overtap) ஏற் படுகின்றன. இதே மாதிரி பக்கமேற்படிதல் (Side Overlap) 25% ஏற்படுகின்றன. வேறு வகையான படச்சுருள்கள் (Films) விமா னப்படங்கள் எடுப்பதற்கு உபயோகப்படு கின்றன. முக்கியமாக "பன்குருே மற்றிக்' (Panchromatic) GrGOTLUGib 5 pilbLi-Gaugit 27 படச்சுருளும் 'இன்பிருறெட் (InFrared) சரியானகலர் படச்சுருள் (Fulcolour) பிழை tuira T36) ii (Sib Called False Colour) 676i னும் வகைகளும் உபயேகிக்கப்படுகின்றன. ஆய்வுத்தேவைகளின் உபயோகத்திற்கு ஏற்ற மாதிரி இவை பயன்படுத்தப்படுகின்றன.
எடுக்கப்பட்ட படங்கள் ஆ ய் வு த் தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் அச்சிடப் படுகின்றன. (Printing) இவை கண்ணு டித் தட்டுகளில் (G13SS Plates) அல்லது ஒளிப்படத்தாள்களில் (இவை பல்வே று பட்ட தன்மை கொண்டவை) அச்சிடப்படு கின்றன. ஒளிப்படங்களைக் கொண்டு ஒளிப் பட மொசைக்ஸ் த யா ரி க்க ல 7 ம். (MOSaics) இவை இடவிளக்கப்படம் போல அமைக்கப்படலாம். இவையும் கட்டுப்பா டற்ற (Uncontrolled) இடைத்தரமான 51 (FLLf7 (F)60) Lujo (Semi controlled) * 5. . டுப்பாடுடைய (Controked) ஒளிப்படச் சட்டங்கள் அல்லது மொசைக்' என்று சொல்லலாம். இவை இடவிளக்கப்படம் போல் ஆய்வாளர்களால் உபயோகிக்கப்பட லாம். பொதுவாக விமான ஒளிப்படங்களை எடுப்பதற்கு பல்வேறுபட்ட சிறந்த படக் கருவிகள் உபயோகிக்கப்படுகின்ற போதி லும் குறுகிய குவியத் தரங்களைக் கொண்ட Short Focal Length) - 9j3;ayá; i G35fr6837, (Wide Angle) LÉ25 egy 5 6.)ő; (357 63T (Super Wide Angle) LJU ŠIBair QL na 5 датој GT(Већ கப்படுகின்றன. மிக அகலக் கோண படங்

2
கள் ஒளியியல் கருவிகள் (Stereoscopic Instruments) கொண்டு பார்க்கும்போது மேற்பரப்பு விம்பங்கள் பெரிதாகத் தெரிவ தஞல் இவை பெரும்பாலும் விரும்பப்படு
ஒளிப்பட விளக்கங்களுக்கு ஒரு பொது வான அளவுத் திட்டங்கள் இல்லை, காட்டி யல் பகுதியாளர் பெரிய அளவு படங்களே விரும்புவர். அவர்கள் ஒவ்வொரு மரத்தை யும் கணிப்பீடு செய்ய விரும்புவர். ஆனல் புவிச்சரிதலியலாளர் சிறிய அளவுப் படங் களை விரும்புவர். ஏனெனில் பெரிய அளவு பிரதேசங்களை இதில் நோ க் க முடியும். இடைத்தரமான அளவுத் திட்டப்படங்களே மண் வல்லுனர்கள் விரும்புவர். இவ்வாறு விமானப்படங்களின் அளவுத் திட்டங்கள் வியாக்கியானங்களுக்கு ஏற்ற மா தி ரி யும் துறைகளுக்கு ஏற்றமாதிரியும் அமையும். பொதுவாக அளவுத்திட்டம் 13 5000-1:- 100-000 வரை இருக்கும் அளவுத் திட்டத் தின் சிறப்பு தேவையின் தன்மையைப் பொறுத்தது. மிகச்சிறிய அரிப்பு அம்சங் களை சிறிய அளவுப்படங்களில் இருந்து அளவிடமுடியாது. இதற்கு பெரிய அள வுத் திட்டப் படங்கள் உதவியாக இருக்கும். விமானப்படங்கள் எடுக்கப்படும் பொழுது பல்வேறுபட்ட உருச் சிதைவுகள் ஏற்படு கின்றன. சாதாரணமாக மலைப்பாங்கான பி ர தே சங்க ளில் தோற்றப்பாடுகளின் Gutti 636; (Relief Displacement) affi) படு கி ன் ற ன வி மா ன ம் சரிந்து பறக்கும் போது படம் எடுக்கும் பொழுது சில தவறுகள் ஏற்படுகின்றன. (Tit Displace ment) இவை திருத்தப்படவேண் டியவை. இவற்றைத் திருத்துவதன்மூலமே சிறந்த ஒளிப்படங்களைப் பெறலாம். இல் லாவிட்டால் இவற்றின் பயன்பாடு மிகக் குறைவானதாகும், -
விமானப் படங்களைப் பார்ப்பதற்கு பல ஒளியியல் கருவிகள் பயன் படுத்தப்படுகின் றன. (Stereo scopes) இவற்றின் மூலம் முப் பரிமாண அமைப்பை பார்க்க முடியும். (Stereoscopie Image) இவற்றுள் மிகச் சாதாரணமாக  ைக க் கு அடக்கமானது

Page 95
é
"பொக்கற் ஒளியியல் கருவியாகும்" (Pocket Stereoscope) இதன் பெருக்கல் தன்மை அதாவது, படத்தை பெரிதாகக் காட்டும் தன்மை 25X-30X இது மிகத் திறமை யாக மேற்பரப்பின் விம்பத்தை காட்டுகி றது. ஆனல் அடுத்துள்ள படங்கள் மிக நெருக்கமாக  ைவத் துப் பார்க்கப்படல் வேண்டும் ஒரு சிறிய பகுதியை மட்டுமே பார்க்க முடியும், இவற்றை நீக்கு முகமாக *கண்ணுடி ஒளியியல் கருவிகள் பயன் படுத்தப்படுகின்றது. (Prism - Mirror Stereascope) இதில் துரதிருஷ்டிக் கண்ணுடி யும் பொருத்தப்பட்டுள்ளது (Binoculars) இதன் மூலம் 3-8X பெருப்பித்தும் பார்க்க முடியும். இவற்றின் மூலம் மிக நுண்ணிய ஆய்வுகளையும் செய்யமுடியும். உதாரண மாக உயரங்களேயும் இணைத்து அறிய முடி யும். இவற்றைவிட 'Zoom Stereoscopes" பயன்படுத்தப்படுகின்றது.
இதன் மூலம் படங்களை தேவையான அளவு (குறிப்பிட்ட அளவுக்குள் பெருப் பித்துக் கொள்ளமுடியும். இத் துட ன் இரட்டை ஒளியியல் கருவிகள் (Double Scanning Stereoscope) (?up6Ủth: 6230 (3573 தில் படத்தையும் கருவியையும் அசைக்கா மல் இருவர் ஒரு பிரதேசத்தின் விம்பத்தை பார்க்கக்கூடியதாகவும் கருவிகள் இருக்கின் றன. இதன்மூலம் விளக்கங்களை ஒருவர் மற்றவருக்கு விளக்கக்கூடியதாக இருக்கும். இவற்றைவிட இன்னும் சில கருவிகள் இருக் கின்றன. இவ ற்  ைற க் கையாள்வதற்கு பயிற்சி தேவை.
விமானப்பட வியாக்கியானத்தின் பொதுவான தத்துவங்கள்:
விமான ஒளிப்படங்களேயும், கருவிகளை யும் கையாள்வதிலும் நல்ல அறிவும் அதன் வியாக்கியானத்திற்கு ஒரு தளமாக அமை யும். இந்த அறிவு புவியின் மேற்பரப்பில் இருக்கும் பொருட்களினல் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் ஒளிக்கதிர்களே படம் பிடிக் கும் பொழுது படத்தில் அவற்றின் சாயை கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடையே உள்ள

23
மெல்லிய சாம்பல் நிறத்தில் இருக்கும். இந்த நிற வேறுபாட்டினை இனம் கண்டு கொள்வதற்கு இவ் அறிவு தே  ைவ. பொருட்களின் (Objects) பிரதிபலிப்பு இடத் திலும் காலத்திலும் தன்மையிலும் வேறு படும் கருவிகள் மூலம் ஒரு பிரதேசத்தின் ஒளிப்படங்களைப் பார்க்கும் பொழுது நேரே பிரதேசத்தைப் பார்ப்பதிலும் பார்க்கக் கூடிய தெளிவான காட்சியை இம்முறை அளிக்கின்றது. உதாரணமாக 100 மீற் றர்களுக்கு அப்பால் உண்மையான தேசிற் றத்தை பார்க்கும் ஒருவருக்கு முப்பரிமான காட்சி மறைந்து விடுகிறது. அல்லது இழக் கப் படுகிறது. ஆணுல் பரிசோதனே அறை யில் கருவிகள் ஊடாகப் பார் க்கு ம் பொழுது பெரிய பிரதேசம் ஒன்று அவரின் முன்னிலையில் பெருப்பிக்கப்படும் பொழுது நிலக் காட்சியைப் பற்றிய அறிவு முழுமை யாக ஏற்படுகிறது.
டல ஆய்வாளர்கள் பல்வேறுபட்ட ஒளிப்பட வியாக்கியான கட்டங்களை அடை யாளம் செய்துள்ளார்கள். முதல் கட்டம் அறிதலும் அடையாளம் செய்தல் ஆல்ல ui jang at Giga teguh. Photo Reading இதன்படி நன்கு தெரிகின்ற அம்சங்களே. சந்தேகத்திற்கு இடமின் லாத வ ைக அடையாளம் செய்தலாகும். இதை செய் வதற்கு ஆய்வாளருக்கு அல்லது வியாக்கி யானம் செய்பவருக்கு புவியினுடைய மேற்
ూ
பரப்பு அம்சங்கள் ப ற் றி பரிச்சயம் G5soa). Degree artty) geç5
வருக்கு மிகுந்த பரிச்சயம் இத்துறையில் இருப்பின் அவரே சிறப்பாக வியாக்கியா ឆ្នា តាវ៉ៅ រៃ - ங் க ளே
னம் செய்யமுடியும்.
அறிந்து அடையாளம் செய்வதற்கு (ஒளிப் பட குறிகள் OT அண் قتTib = 'G35 625( ھیجjبچے ز (Photo Keys) gooհասկt sյ5յԼ16:156.355) - பெறமுடியும். இக்குறிகள் விசேடமான அம்சங்களை விளக்குவதாக அமைகிறது. விமான ஒளிப்படத்தின் அலகுகளேயும் அம் சங்களேயும் விளக்குவதற்கு இக்குறியீடுகள் உதவுவதுடன் குறியீடுகளே அமைப்பதில் காலமும் ட ரிச் ச ப மு 1ம் தேவை. ஒரு பொருளே ஒளிப்படத்தில் அறிதலிலும்

Page 96
8
அடையாளம் காணுதலிலும் பல விதமான இடர்கள் இருக்கின்றன. ஒரு ஆற்றையோ நகரத்தையோ இ லகு வி ல் அடையாளம் செய்து கொள்ள முடியும், ஆணுல் புவிச்சரித வியல் உடைவுகளை (Geological Fault) அல் லது இயற்கையான ஆற்றி ன் மேலணை. போன்றவற்றை அடையாளம் காண்பதில்
சேடமான அறிவு இன்றியமையாதது.
சில சந்தர்ப்பங்களில் வியாக்கியானம் செய்பவர் இதுவரை அறிந்திராத ஒரு சில அம்சங்களை அவர் வியாக்கியானம் செய்ய ஏற்படும். அப்போது அவர் வெளிக்கள ஆய்வுக்கு வேண்டிய பகுதியாக அவற்றை ஒதுக்குவதுடன் அவற்றின் காரணத்தையும் அறிந்து பொருத்தமான ஒரு ஒளிப்படகுறி யையும் அமைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்த முக்கியமான கட்டம் (வியாக் கியானத்தில்) ஆ ய் வு செய் த லா கும். (Analysis) புவிச்சரிதலியலாளன் படை யாக்கங்களின் சாய்வுகளே அளப்பதில் கவ ботић Glasy i glava sir. (Slopes and Dips of Geological strata) 361 (55(5 giraugiésair பெரும் இடையூருக இருக்கும். தன் து ஆய்வில் இவற்றை எவ்வளவு ஒதுக்க விய லுமோ அவ்வளவு ஒதுக்கி விடுவான். ஒரு மண்ணியலாளன் மண்ணரிப்பின் தன்மை g;èzIT (Pattern of Soll Erosion) 956ör Lostgif 56iraoud (Type and Degree) at airsp வகையில் அணுகுவான். ஆய்வு நேரடி யாகக் காணக்கூடியதும், அளக்கக்கூடியது, மான மூலகங்களில் இருந்து பெறப்படும். ஆய்வு ஒழுங்கானதாக முழுப்பரப்பிலும் செய்யப்பட வேண்டும். சிலவேளைகளில் இதற்கு பிறநடையும் உண்டு இரண்டு புள் ளிகளில் மண்ணசிப்பு ஒரே மாதிரியாக, ஒரே தரமாக ஏ ற் பட் டு இருந்ததாகக்
Refrence: Aerial photo interpretation in
Food and Agriculture Organi:
Report of the Few air Classi

4.
கொண்டால் அவற்றுள் முதலாவது அண் மைக் காலத்தில் புல் வெட்டப்பட்ட நிலை யில் இருந்த படியினுல் கூடிய தெளிவான அரிப்பு அம்சம் காணப்பட்டது. எனவும்: கொண்டால் இரண்டாவது புள்ளியில் அரிப் பின் தன்மை முதலாவது அனுபவத்தைக் கொண்டு அறியப்படும். இவற்றை "ஆய் Glav Gg560 sp'ity” (Declension in Analysis); என்று குறிப்பிடலாம். ஆணுலும் இக் குறைப்பின் தன்மை ஆய்வாளரின் தரத் திலும், தன்மையிலும், ஆய்வின் நோக் கத்திலும் தங்கியுள்ளது. ஆய்வின் பின்னர் வகைப்பாடு (Classification) முக்கியம் பெறும். நேரடியாக ஆய்வுகளின் இலக்கை (Goal) அடைவது ஒரு வழி. சில ஆய்வு கள் வகைப்பாடுகளை நோக்கிச் செல்லும். உதாரணமாக "மண் ஆய்வுகள் மண்ணை வகைப்படுத்த முற்படுகின்றன. இ  ைவு அவற்றின் தன்மைக்கும் தரத்திற்கும் ஏற்ற வகையில் இடம் பெறுகின்றன. இதே போல நிலப் பயன்பாடுகளையும் வகைப் படுத்த முயற்சிக்கப்படுகின்றன. எனவே சில ஆய்வுகள் வகையிடுதலுக்கு இட்டுச் செல்கின்றன.
எனவே ஒளிப்பட வியாக்கியானங்களை பின்வருமாறு பகுதிகளாகப் பிரிக்கலாம். 1. அறிதலும் அடையாளம் காணலும்.
(Recognition and Identification) 2. ஆய்வு செய்தல்.
(Analysis) 3. வகைப்படுத்தல்.
(Classification)
முன்னர் குறிப்பிட்டது போல ஒ வ் வொரு கட்டத்தின் திறமையும் அநுபவத் தினுல் ஆக்கப்பட வேண்டும். அநுபவம் விங்க் (Vink 1963) என்பவரினல் கூறப் பட்டது போல "வியாக்கியானத்தின் முன் னிலை மட்டம்' எனக் கொள்ளலாம்,
Soil Survey.
zation of the united nations Rome 1967.
fication of Part monaragala district.
Stb. RAJESWARAN.

Page 97
Gf. G I
அரசாங்க மின் இை
4, ஸ்ரான்லி வீதி,
உங்கள் வீட்டுக்குத் தேவையான
களுக்கும் மின்சார இணைப்புச கொள்
ELECTRICA C
Dealers in Electrical Automoi Cables Motors
4. STANLEY
FOR
ANYTHING IN PHC
^3 z
B4, BB, BIKAASË
PHONE: 22436
 
 

GJigh)
ாப்பு ஒப்பந்தக்காரர்
யாழ்ப்பாணம்.
தல விதமான மின்சார உபகரணங் ளுக்கும் எங்களுடன் தொடர்பு ளவும்.
ONT RACTORS iiie Accessories P. V. C. Pipes,
and Starters.
ROAD, JAFFINA
}’TOGRAPHY
CALL AT
δNA,

Page 98
போட்டோ ஸ்"
மற்றும் சைக்கிள், சைக்
இன்றே
ரி ,ே
(T. K. T.
6 חקט6f ,5 (லிடோ சினி
யாழ்ப்
யாழ் நகரில் சுகாதார வ
6) 96
யாழ்ப்ட
MALAYA
36, 38, GRAND E

ற் பிரதிகளுக்கும் கிள் உதிரிப்பாகங்களுக்கும்
நடுங்கள்
DL_i6iito
RADERS)
(O. \. Ο
ன்லி ருேட்,
மா முன்பாக)
U 600TD.
சதிகள் ஒருங்கே அமைந்த உணவகம்
ன் கபே
| T60,TLD.
YN CAFFE
BAZAAR JAFFNA.
PHONE; 24.074

Page 99
வர்த்தக உலகின் வரபிரசாத விஜயம் செய்யுங்கள் நியாய விலையில் வழங்கும் நி
“நியூர்ரோன் எ
141, 143. ஸ்ரான்லி யாழ்ப்பாணம். போன்; 23016
சகலவிதமான மின்சார உபகர மோட்டர்கள், சென்றிக் நீரிறைக் சார மோட்டர்கள், ருெபின் ஜெ பல்புகள், எவறெடி பற்றரிகள், ப டைப்புகள், குளியலறை மலசலகூ
வற்றிற்கும் ஒரு முறை விஜயம் (
AUITOS LTO. Jaffna.
Dealers in Petro Leum Products, Agro Chemicals, House hold Appliances, L. P. Gas and Ceramic ware.
190, HOSPITAL ROAD,
JAFFNA.
Phone: 22496

I
es லக்றிக்கல்ஸ்”
ணங்கள், சென்றிக் நீரிறைக்கும் கும் பம்புகள், ஜெம் (em) மின் னரேட்டர்கள், சி. ஈ. பி. மின்சார ன்ெசார அடுப்புகள், எஸ்-லோன்
உபகரணங்கள் இவை எல்லா
செய்து பாருங்கள்.
நியூ அசோகன்ஸ்
152, நவீன சந்தை,
யாழ்ப்பாணம்.
தொலைபேசி: 23201.
தரமான பிடவை வகைகளுக்கும் றெடிமேட் ஆடைகளுக்கும் சூட்டிங், வூலிசேலை, சேட்துணிவகை, டெனிஸ்கேட் G 44 சேலை, மணிப்புரி, ஏனையவற்றிற்கும் சிறந்த இடம் இன்றே விஜயம் செய்யுங்கள்

Page 100
Fr Wie Zad Audio
Recording Contact.
RADDNDS
48/1, STANLEY ROAD,
JAFFNA.
DI GODÎ |
16, நவீன சந்தை,
சகலவித பிடவைத் தி: சிறுவர்கள், ஆண், பெண் =
மிடி ஸ்கேட் மற்றும் றெ
“ம ணி
 

கல்யாணி கிறீம் ஹவுஸ்
73, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்.
கேக், மட்டன்றேல், கட்லற், பற்றிஸ் சுவீற்ஸ் மற்றும் சகலவிதமான கல்யாணி பீடா, ஐஸ்கிறீம் வகைகள், குளிர்பானங் களுக்கு இன்றே விஜயம் செய்யுங்கள்.
呼·
திருமண வைபவங்கள், பிறந்ததின வைப வங்கள், விழாக்கள், களியாட்டங்கள் அனைத்திற்கும் தேவையான கேக், பற்றீஸ், பீடா, ஐஸ்கிறீம் முதலியவற்றை ஒடர்
செய்து குறித்த நேரத்தில் பெற்றுக்கொள்ள சிறந்த இடம்
Lu i f. G)
யாழ்ப்பாண D.
தொலைபேசி: 23545
றுசுகள் கூறைச்சேவைகள்,
னைவருக்கும் ஏற்ற பெல்ஸ் டிமேட் உடைகளுக்கும்
罗究
争
J D Sil)

Page 101
M. P. VRA
Agents For
DARLEY BUT CEY LON NUTRIT THE MAHARAJA OR
CEYLON BIC
Head Office: M. P. Veeravagu & Co Ltd 60, Perakumba St Kurunagala
Te: 327
கடிகாரம் திருத்துபவர்களு யாழ் நகரில் கைதே கைக்கடிகாரம், மேசை பு
திருத்துவதில் பிர
சிவா வாட்
சீக்கோ, சிற்றிசன், மற்றும் பலவகையான கடிக
இன்றே நாடுங்கள்

WAGU & CO House Road, na.
LER & CO LTD ONAL FOODS LTD
GANISATION (Dist, Ltd) UT CO LTD -
Branch: M. P. Veeravagu & Co 114, Jaffna Road, Killinochchi
Te: 298
நம், விற்பனையாளர்களும், 5ர்ந்த நிபுணர்களினல் மணிக்கூடு, சுவர்க்கடிகாரம் சித்தி பெற்றவர்கள்.
ச் வேக்ஸ்
மொண்டியா, கருடா ாரங்களைப் பெற்றுக் கொள்ள
சிவா வாட்ச் வேக்ஸ்!
சிவா வாட்ச் வேக்ஸ், 185, நவீன சந்தை,
யாழ்ப்பாணழ், گریங்கம்
"كيف يوسف
豪 D وہ نئے ཝ༔ عج* مخشری، غبھikی 5 سنة قفه في جf

Page 102
Best wishes to G
University
影
STANLEY FURN
e a fers in A || || Kinds ,
5 & 7, Star JAFF
We Specialise in:- CHICK AND WATTALAPAMS, W THEIR TASTES.
Also Available:- SHORT E BEWARAGES SUCH AS C CORDIAL & LIME CORDIAI
THESE ARE BOTTLED &
ORDERS & CATERINGS UN EXECUTED COMFORT FANS AVAILABLE
Kasturiar Road,
- sa Phone; ',
 

2ographical Society of Jaffna.
محلر
SHING PALACE
f Modern Furniture,
ley Road”
NA.
EN BURIYANIS NOOOLES ELL PATRONISED FOR
ATS & SELF PREPARED DRANGE CORDIAL, GRAPE
SUPPLIED WHOLESALE,
DERTAKEN & PROMPTLY ABLE ROOMS WITH
FOR LODGING.
A RADI SE
Jaffna, 笼3且3量,
53722

Page 103
HoME FINANCE
FINANCIFRS
REALTORS INVESTMENT CONSULTANTS HMPORTERS & WHOLESALE DEA LUXURY BUS OPERATIORS DEALERS IN T W & ELECTRICA READY BUILT HOUSES AND MANY OTHERS PLEASE GET IN TOUCH WITH
Home Finar
463, Galle Roa Telephone: 58:
Branch: 82, Ka Tele
யாழ் / பல்கலைக்கழகத்தின் புவியியற்கழக வெளியீட்டிற்கு எம் நல்வாழ்த்துக்கள்!
★
MOHAMEDALLy
ABDULALLY
Grand * Bazaar,
 

LERS
L GOODS
Ce limited
ld, Colombo - 3. }19●芭587680。
innathiddy Road, phone: 24310.
அறிவுச்சுடர் ij Ju të
எம் வாழ்த்துக்கள் !
77 1/1, பெரியகடை,
யாழ்ப்பாணம்.
Phone: 230-27.
புவியியற் கழச்
T
를

Page 104
Dealers in :
TEXT LES & FANCY GOODS
சிமா ட்டி
SEEMAT
122, POWER HOUSE ROAD,
JAFFNA.
T. Phone : 24413,
Branch; SEEMATI Textile's Ocean,
JAFFNA.
புவியியல் சஞ்சிகை சிறப்புற
எங்கள் நல்லாசிகள்
பிறவுண் அன் கோ
லிமிட்டெட்,
யாழ்ப்பாணம்.

புவியியல் மன்றம் சிறப்புற எங்கள் நல்லாசிகள்
ஐஸ்கிறீம் வகைகளுக்கு நாடுங்கள்
றிக்கோ சுவீற்ஸ் & கிறீம் ஹவுஸ்
370, ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம். தொலைபேசி: 22464, 23889,
புவியியல் மன் றம் சிறப்புற
நல்லாசிகள்
சிவ சக்தி வைத்திய நிலையம்
கண்டி வீதி,
புங்கங்குளம் சந்தி,
யாழ்ப்பாணம்.

Page 105
Horne D Lites
*
Sharp Photostat Copy Service
7, Model Market,
JAFFNA.
Dealers in Electrical Goods
S-Lon Pipes & Fittings Regd స్టోన్గే . ܕ
Electrical Contractors. 書囊。
Phone 242.15.
Sivan Maalikai Limited
Distributors of Dollar Brand Aluminium Wears, Vimin - Mineral Mixture, Ever Silver, Brass. Enamel Presentation SetS — Etc
166, (80). K. K. S. Road,
JAFFNA.
Phone: 23837.
 
 

புவியியற் கழக நூலிற்கு
எமிது
நல் வாழ்த்துக்கள்!
Singhams Pharmacy
リ ܕ 1 8 5 ܢ
25, Power House Road,
ক্ল ঐ মন্স -
JAFFNA.
鬣
Shamie Hardware
“சகல கட்டடப் பொருட்களும் இங்கு மலிவாகப் பெற்றுக் கொள்ளலாம்.
234/5, Stanley Road,
JAFFNA.
Phone: 24009.

Page 106
புவியியற் சஞ்சிகை ஒளிவிட்டு
பிரகாசிக்க நல்லாசிகள்
| AIKOS er siri
Eire. Electronics
リ 。脊。 སྐྱོ་ 23, Model Market,
Jaffna.
"இன்றே நா டுங்கள்" *Aweyses நவீன சிறந்தரக கைக்கடிகாரங்கள் சுவர் மணிக்கூடுகள், மற்றும் சிறந்த ரக “றேடியோ வகைகள் யாவற்றிற்கும் யாழ்நகரில்
- 1 1:19 ܚܢܢ ܕܬܬ{{fis ܬ݁ܶܬ݁T
王。 ★
Citizen Trade Centre
11-12, Model Market,
JAFFNA
鬣
 

அழகு வர்ணங்கள் !
புதுமை டிசைன்கள்!!
நாளுக்கு நாள் மாறும் நாகரீக புடவைத் தினுசுகளுக்கு விஜயஞ் செய்யுங்கள்! சிந்தெட்டிக் புடவைகள் தெடிமெட் உடுப்புகள் வர்ணக்குடைகள் 藏 நம்நாட்டு உற்பத்திப்பொருட்கள் "ܩܵܘܼܬܼܵܐstܕܫܩ அன்பளிப்புப் பொருட்கள் அனைத்திற்கும்:
‘ரஞ்சனுஸ்'
ஆகே.ே ۔۔۔۔۔۔۔۔۔
క్తితో
is 를 17, 18, 18A நவீனசந்தை,
யாழ்ப்பாணம்,
-
{ போன்: 24015.
。穹 صلى الله عليه وسلم...............
உறுதியும் உத்தரவாதமும் ஆள்ள் தங்க நகைகள் குறித்த தவணையில்
சிறந்த முறையில் ................. செய்து கொடுக்கப்படும்.
ஒடர் நண்ககள் வேண்டியபற்றனில் அசல் டபிள்கட் கற்கள் பதித்து பெற்றுக்கொள்ள சிறந்த ஸ்தாபனம்,
அருள் முருகன் ஜுவலர்ஸ்
96/1 கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம். g;f:- முல்ல்ைவீதி,
புதுக்குடியிருப்பு, உரிமையாளர்- Reஞ்சாட்சரம்.
ఆశిద్దో" G நலேபேசி: 罗玺霹$9。 - - - - (انگ آمیختهای بی تهیه می ||
习 வணகவண்ை

Page 107
நெஞ்சம் நிறைந்த நன்றி
* மலர் பொலிவுற ஆசிச்செய்தி வ
* புவியியல் சஞ்சிகை சிறப்பா ஆலோசனைகளை வழங்கியதுடன் வழங்கிய புவியியற்துறைத் த ரம்பிள்ளே அவர்கட்கும்.
* கட்டுரைகளை ஒழுங்குபடு:
உதவிய விரிவுரையாளர்
* சஞ்சிகை வெளியிட விரிவுரையாளர் இர
* சஞ்சிகைக்கு கட உதவிய விரிவுை
* நிதிப் பிரச்ச ரங்கள் தந் களுக்கும்.
* மலரை
திலும்
LIF List
GT
@5TL.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், யாழ்ப்பாணம்.

| 66it................
ழங்கிய துணைவேந்தர் அவர்கட்கும்
ாக அமைவதற்கு அவ்வப்போ து
ன் மலர் பொலிவுற ஆசிச் செய்தி தலைவர் பேராசிரியர் பொ. பாலசுந்த
த்தி சீர்திருத்தி சிறப்பாக அமைக்க ஆர். மதனுகரன் அவர்கட்கும்.
ஊக்கமும், ஒத்தாசையும் வழங்கிய ா. சிவச்சந்திரன் அவர்களுக்கும்.
ட்டுரை போன்ற ஆக்கங்களை தந்து ரயாளர்கள், மாணவர்களுக்கும்.
Fனையின்றி மலரை வெளியிட விளம்ப துதவிய சகல வர்த்தக ஸ்தாபனங்
வெளியிடுவதற்கு ஏனைய பலவிதத் உதவி புரிந்த சகமாணவர்களுக்கும்.
ாழ்ப்பாணப் புவியியலாளனை சிறப்புற திப்பித்த சித்திரா அச்சக உரிமையா
ருக்கும், ஏனைய ஊழியர் க ஞ க் கும்
மது நன்றிகள் உரித்தாகுக.
புவியியற் கழகம்

Page 108


Page 109
GÐSSSS6-SGSSSS>SS)
JAFFNA EL
3,39 ລ19A 99ຽກມີ
3 \
6, STANAĦIL
事A堑
三 V Ακ
VJ
LSSSSLSLSS DIRECT I
米 - DISTRI 崇 F ※ 崇 M, E, M, PROD 兴 ELLORA PROD ANCHOR PROD 岱
V
üESESESESESESESES

S>G>ESSSEESEÐE>g ηN
{{لا ECTRICAL 5
ηN
للا
A803 S A D3Al3 is
7S.
للا
YA ERDAD, 杀 لا
TANA.
ηN
PHONE: 23743 杀
γN
γN گار A rN VV)
γN
')
MPORTERS NLD 影
BUTORS
\/
OR - 岱
○ JCT ENGLAND ※ JCT - NDA γN
JCT - INDIA ※ ES DESDESSESSESSESSESS KSDS

Page 110
壹
GSGS)6>GSGSGSGSGS
தங்கள் முதலீட்டிற்கு, இதோ ஒரு பொன்னுன
千エ
நம்பிக்கை - நான
உங்கள் முதலீட்டிற்கு { கவர்ச்சிகரமான முதலீட
ஷப்ரா யூனிகோ பி(
61, நியூ புல்லர்ஸ் வீதி,
கொழும்பு-4
தொலைபேசி: 589310
SHABRA UNICO
61, New Bullers Road,
COLOMBO-4.
PHONE: 5893 O Je3>3>65>63> (3>63>63>63>
CHITRA ACSCSAKAM, 310, CLOCK
ΥΝ

g>tes
வாய்ப்பு
ாயம் - அனுபவம்
இவை உத்தரவாதம் ட்டுத் திட்டங்களுக்கு
*)ணுன்ஸ் லிமிட்டட்
207, மின்சார நிலைய வீதி,
யாழ்ப்பாணம்,
FINANCE LTD.
207, Power House Road, JAFFNA.
| kつC/一
3->63>>63>63>63>63>63>63>ji
TOWER ROAD, AFFNA. TEL: 235