கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ்ப்பாணப் புவியியலாளன் 1986-1987

Page 1
  

Page 2
உள்ளே.
1 பிரதேச அபிவிருத்தி
2 திட்டமிடலில் வளமதிப்பீட்டு வழி மூல
3 விவசாய அபிவிருத்தியில் காலநிலை
4 நில நீர்மட்ட நடத்தைகள்
5 பிரதேச நிலப் பயன்பாட்டுத் திட்டமிட
6 பயிர் பன்முகப் படுத்துதல்
7 கிளிநொச்சி - இடப்பெயர்வும் குடியேற் 8 யாழ்ப்பாண மாநகர அபிருத்தி
9 யாழ்ப்பாணத்தில் மீன்பிடித்தொழில்
to முல்லைத்தீவு - கடல்வள உற்பத்தி
11 விவசாயத தொழற்துறை விரிவாக்கம்
12 குடிதaதா கை ஆயக்கப் பண்புகள்
13 உயிர்ச் சூழல ஒழுங்கு
14 வடமராட்சி கிழக்கு அபிவிருத்தி
அட்டைப்படம்: எமது வளங்கள் அழி
భభ ミぶ%。 ズービー - ニー

றைகள்
ற மும்
இ. மதனுகரன்
ஜி, ருெபேட்
மா. புவனேஸ்வரன்
ச வீ. துருவசங்கரி
S. T. B. இராஜேஸ்வரன்
அ. கணபதிப்பிள்ளை
இ. கேந்திரஸ்வரி
பொ.பாலசுந்தரம்பிள்ளை
கா, ரூபாமூர்த்தி
ச. முருகையா
இரா. சிவசந்திரன்
கா. குகபாலன்
செ. பாலச்சந்திரன்
பொ.பாலசுந்தரம் பிள்ளை
iii. 5; if
O
2O
25
3
4
47
5.
62
69
75
வடைகின்றன, பேணிப்பாதுகாப்போம்!

Page 3
JAFFNA GE
1986
VOLUM
Consultant Editor: Ra.
Editor: P.
GEOGRAPHIC
DEPARTMENT (
UNIVERSITY
 

OGRAPIHER
87 سہ.
MF, TV
. Sivachandran
Gunaratnam
CAL SOCIETY
OF GEOGRAPHY
OF JAFFINA

Page 4
EXECUTIVE COMMITTEE MEMB,
1986 - 1987 A
Department
UNIVERSITY OF JA
President Mr. K. Tharmalingam
Secretary Mr. A. Antony rajan
Junior Treasurer Mr. S. Murugaiah
Editor Mr. P. Gunaratnam
Vice President Miss S. Jeyabavani
Pa Prof. P. Bala B. A. Hons (Cey).
Senior
Dr. R. Mat B. A. (Cey) M.A., D.
Consultan
Mr. R. Siw B.A. Hons (Ce

ERS OF GROGRAPHICAL SOCIETY
cademic Year of Geography. FFNA, SRI ANKA.
tTO
sundarampillai , Ph. D. (Durham)
reasurer
thanakaran D.P., Ph. D (Mysore)
t Editor
achandran r) M. A. (Jaf.)
Asst. Secretary Miss B. Balasathamaal
Committee Members
Miss. S. Vanaja
Mr. V. Iruthayanathar Mr. S. Thirugnanasampanthan Mr. R. Thilageswaran
Mr. K. Mahesan
Mr. K. Rajasegaram

Page 5
STAFF MEMBERS OF THF Dk 1986 - 1987 A
Prof. P. Balasundarampillai B.A.Hons. (Cey)., Ph.D (Durham) Mr. S. Balachandiran B. A. Hons. (Cey)., M.Sc (Birmingham) Dr. R. Mathanakaran B. A. Hons. (Cey)., M.A., D. D.P., Ph. D(, sysore)
Mr. K. Kugabalan B. A. Hons.(Cey)., M.A. (Jaffna)., Post M.A. Diploma in Population Studies (Madras
Mrs. P. Puvaneswarau B.A. Hons. (Cey)., M.A.(Western Australia. Mr. R. Sivachandran B.A. Hons. (Cey)., M.A. (Jaffna)., Mr. A. Kanapathypillai B.A. Hons. (Cey)., M.A. (Jaffna) Mr. K.M. Puvaneswaran B. A. Hons. (Cey)., M.A.., M. Soc.Sci. (Queensland)
Mr. S.T.B. Rajeswaran B.A. Hons. (Sri Lanka)., Postgraduate Diploma in photo Interpretation in Geomorphology (Netherlands)., M.A.(Jaffna Mr. K. Arumuham B. A. Hons. (Jaffna)., M.A. (Jaffna)., Dr. K. Rupa moorthy, f B.A. Hons. (Cey), M.Sc(Kagesi)., Dip. i Fishery (Nagasaki), Ph.D(Kyushu)., Mr. S. Sivarajah
B. A. Hons (Jaffna) Miss. S. Mariyanayaki B.A. Hons.(Jaffna)
Miss. K. Gulasegary B. A. Hons. (Jaffna) M.Sc (Madras) vir. A. Pathinathan
B. A. Hons (Jaffna)
Non Academic Staff: Mr. E. Raviraj Mrs. T. Sritharan Mr. M. Kulanthaivel Mr. I. Anantharajah

PÅ RTMENT OF GEOGRAPHY cademic year
Head and Professor of Geography
Senior Lecturer
Senior Lecturer Senior Lecturer
Senior Lecturer
Lecturer
Senior Lectuav
Senior Lecturer
Senior Lecturer
Lecturer
Lecturer
Lecturer
Tutor
Tutor
Tutor
Tutor
Technician
Clerk Labortory Attendant Labourer

Page 6
C E ORAEY SPECIAL,
ACADEMIC
DEPARTME
UNIVERS
Mr. K. Tharmalingam, Vidkneswara stores, Pathukkudiyiruppu, Mulaitivu. Mr. A. Antonyrajan, No: 10 A Sorikkalmunai, Sammanthurai. Mr. S. Murugaiah, Ward no. 8, Puthukkudiyiruppu, Mulaitivu. Mr. P. Gunaratnam, Koddaikkallaru - 1, Kallar,
Batticaloa. Miss. Jeyabavani Subramaniam, Word No:2, Mulliyawalai, Mulaitivu, Miss. Balasathamani Balasingam, “Balamani Bavanam" Saravanai west, Velanai.
Mr. E. S. Yogeswaran, Word No.: 4, Chemaiyoor,
Mutur. Mr , V. Iruthayanathar, Word no: 8, Puthukkudiyiruppu, Mulaitivu. Miss. Sasikala, A. No. 5, Angle Road, Batticaloa. Mr. S. Kokilathasan, Ward No: 6, Punkudutivu.
Miss. Jeevarani. R, Rajan stores, 2nd Mile post, Veppankulam, * avuniya.

FINAL YEAR STUDENTS IN THE C YEAR 1937 - 1988.
NT OF GEOGRAPHY
STY OF JAFFNA.
Miss. Amutha Thirunandarajah, Point Pedro Road, Valvettiturai. Miss. Suloginy. T, Mabilanitivu, Kokkaddicholai. Mr. R. Sivakanthan, Kachcharveli,
Palai. Miss. Carolin Arulappu, Ward No. 7,
Vidathaltivu,
Mannar. Miss. Manohara Kandiah, Masar,
Palai.
Miss, Geethanjali, K. 15, Upstair Road, Batticalioa, Miss. Sivaranjini Sinnathurai, Sivan Lane,
Avarangal,
Puttur , Miss. Mallikadevi Krishnapilai, “Visnu Magal”
Pulopallai,
Palai. Miss. Sulogini Sivapragasan, Senkutha Lane, Thirunelvey East,
Jaffna. Miss. Logini Balasingam, 678/7, Mully Lane, Kandy Road,
Ariyalai. Miss. Inthumathy. T. Weerappathirayan, Karanavai South, Karaveddy.

Page 7
- - - ....*** · · ---------- > ~~svu a ~ ' l o uspuess
ețeue A ‘S ‘ssỊIN(suəppsø44)uueổuȚIeuaubųL*XI “JIAN (oorsp3 jupiinsuoɔ) ubipueqɔbass og -usų‘(u0410+) sellsduelepunsereg"dI "JOJJI (faptə dɔɔS) ubțeuÁuojuy - y‘JW ‘(maanspəa I yunp)qepesininỊN · s ·ıp,H – T pəlɛ əS

tubu bầøsesen oy ous,‘ububasəĝeiųL‘N “JIWN '(^o/spo) ureuseubunɔ o.s.‘JIN ‘t daanspəu I. · Ľuaç)ubuexibuequeW ‘I ·ıqquƏsqy
(faptə42øS · 1ssy)sueuitqiestieg 'g'ssȚIN ‘uesəqeps ·ys ·W ‘mequeueẤeųjnuI 'Arusų ‘ubųnubduesuubuồnujųI.‘S "W '(juopisoda aoma ) iueabanker & Co., s. – 3. . . .

Page 8


Page 9


Page 10


Page 11
புவியியல் கழ
1986
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின், புவியியல் கழகம், 1987. 02.12ந் திகதி ஆர பணியினை முழுமையாக ஆற்றிவந்துள்ளது.
எனினும் ஏப்ரல் மாத விடுமுறையை செயல் கொந்தளிப்புகள் காரணமாகப் பல்க இயங்காமையினல், திட்டமிட்டிருந்த எமது முடியவில்லை. இத்தகைய நீண்ட இடைவெ6 மாதங்களே நாம் பூரணமாகச் செயற்படமு டில் முக்கியமாகப் புவியியல் துறை மாணவ வர்களுக்கும் நன்கு பயனளிக்கக் கூடியதாகப் ரங்குகளையும், விரிவுரைகளையும் ஒழுங்கு செ அதேவேளை புவியியல் கழக வரலாற்றில் ஆ இவ்வருடத்திலேயே என்பதும் குறிப்பிடத் :
புவியியல் கழகத்தினல் நடாத்தப்ப திகதி கருத்தரங்கு
11.03.87 "இன்றைய காலகட்டத்தில் ெ
களின் நிலை"
18.03.87 "பொருத்தமான தொழில்நுட்பம்
25.03.87 “வானளவையும் படமாக்கலும்’
12.08.87 “யாழ்ப்பாண மாநகர அபிவிருத
19.08.87 "யாழ்ப்பாண மாவட்டத்தின் விவ
16.09.87 “யாழ்ப்பாணக் குடாநாட்டின் த கீழ் நீர்மட்டத்தின் நடைமுறைக அவற்றின் பாகுபாடும், விவச துறையில் அதன் முகாமைத்து பிரச்சினைகளும்.

pக அறிக்கை
87 سس
1987 ஆம் ஆண்டிற்கான எமது நான்காவது ம்பிக்கப்பட்டு, இன்றுவரை தன்னலியன்ற
படுத்து, எமது பிரதேசத்திலேற்பட்ட வன் 1லைக்கழகம் தொடர்ந்து மூன்று மாதங்கள் செயற்பாடுகளை முழுமையாகச் செயற்படுத்த ரி காரணமாக இவ் வருடத்தினுள் ஆறு டிந்தது. இந்த வகையில் எமது செயற்பாட் ர்களுக்கு மட்டுமன்றி, ஏனைய துறை மாண
பல்வேறு துறைகளையுஞ் சார்ந்த கருத்த ப்து, சிறந்த முறையில் நடாத்தியுள்ளோம். ஆகக் கூடிய கருத்தரங்குகள் நடைபெற்றமை தக்கதாகும்.
ட்ட கருத்தரங்குகள் பின்வருமாறு:
சிறப்புரையாற்றியோர்
usår 1). திரு. கா. குகபாலன்
(சிரேஷ்ட விரிவுரையாளர்) 2). திருமதி. சித்திரலேகா
மெளனருகு (சிரேஷ்ட விரிவுரையாளர்) 3). செல்வி, சாந்தா அபிமன்ன
8дüғяtѣ (சட்டத்தரணி) 1). திரு. M. தில்லைநாதன்
(பொறியியலாளர்) 1). திரு. P. தியாகராஜா
(இளைப்பாறிய ஒளிப்பட வரை
நிபுணர்) ந்தி? 1), பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை
(புவியியற்றுறைத் தலைவர்) 2. திரு. C.V.K. சிவஞானம்
(மாநகர சபை ஆணையாளர்) சாயம்” ). செல்வி. கைலாயபிள்ளை ரைக் 1). திரு. V. துருவசங்கரி ளும் (ஆராய்ச்சியாளர், விவசாயப் Tயத் பிரிவு, கிளிநொச்சி) துவப்

Page 12
அத்துடன் பல்கலைக்கழக அகதிகள் பட்ட, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவா செய்தல் போன்ற நடவடிக்கைகளில் எமது பூரண உதவிகளை வழங்கினுேம்.
மேலும் புவியியல் துறைசார்ந்த அே ளன் - இதழ் 04 "பிரதேச அபிவிருத்தி" எனு மிகுந்த மகிழ்ச்சியடைகிருேம். ஆனல் சஞ்ச் கலை நிகழ்ச்சியினை, பிரதேசச் சூழ்நிலை இ முடியாத நிலை தோன்றிற்று.
தொடர்ந்து, எமது கழகத்தின் வளர் பல வழிகளில் உதவி புரிந்துள்ளதுடன், அ6 பட்டுள்ளோம், முக்கியமாக எமது புவியியல் படுத்தி, வழிநடத்திய, புவியியற் துறைத் த அவர்களுக்கும், பெரும் பொருளாளராக இ சிரேஷ்ட விரிவுரையாளர், கலாநிதி, ஆர். ழாசிரியராக இருந்து, சஞ்சிகை வெளியீட்டு விரிவுரையாளர் இரா சிவசந்திரன் அவர்க மனமார்ந்த நன்றிகள் உரித்காகுக.
மேலும் கழக வழர்ச்சிக்கு எம்முடன் புரிந்த கழக அங்கத்தவர்கள் ஏனைய புவி மார்ந்த நன்றிகள்
இறுதியாக, அடுத்துவரும் புவியிய தொடர்ந்து எமது கழகம் வளர்ச்சியடைந்:
பங்களிப்பினையும் நல்கவேண்டுமெனக் கேட்
நன்

புனர்வாழ்வுக் கழகத்தினுல் ஒழுங்கு செய்யப் ரணப் பொருட்கள் சேகரித்தல், விநியோகம் கழகத்தின் சார்பாக நாம் பங்கு கொண்டு
னவரது கூட்டு முயற்சியினலும் புவியியலா றும் தலைப்பில், வெளிவருவதையிட்டு நாம் 1கை வெளியீட்டிற்காக ஏற்பாடு செய்திருந்த டந்தராமையினல், குறிப்பிட்டபடி நடாத்த
*ச்சிகளுக்கும், செயற்பாடுகளுக்கும் பலரும் வர்கள் அனைவருக்கும் நன்றி கூறக் கடமைப் ஸ் கழகத்தின் போஷகராக இருந்து நெறிப் லைவர் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை ருந்து தகுந்த ஆலோசனைகளைத் தந்துதவிய மதனகரன் அவர்களுக்கும், ஆலோசக இத க்குப் பூரண உதவிகளை வழங்கிய சிரேஷ்ட ளுக்கும் புவியியல் கழகத்தின் சார்பில் எமது
ன் உறுதுணையாக நின்று நன்கு உதவிகள் யியற்றுறை ஊழியர்களுக்கும் எமது மன
பல் கழகத்தினருக்கு ஒர் வேண்டுகோள், து, சிறந்த பணிகளையாற்ற உங்களது முழுப் டு, வாழ்த்தி விடைபெறுகிருேம்.
f5)
ஏ. அன்ரனிராஜன் செயலாளர், புவியியற் கழகம் - 1987,

Page 13
ஆசிரியர் எண்ண
யாழ்ப்பாணப் புவியியலாளன் நா வெளிவருவதற்கு, எமது பிரதேசத்தில் நாள் தோற்றுவித்த பல்வேறுபட்ட பி இப்பிரச்சினையின் உச்சமாக பல்கலை டதை யாவரும் அறிவர். ஆனல் பல் வில்லை. பல்கலைக்கழகத்தினர் புத்துயி னர். அவ் உயிர்ப்பின் சுவடே இவ் g
இவ் இதழ் “பிரதேச அபிவிருத்தி பொதுவாக அபிவிருத்தியடைந்த, அ வகுப்பர், இவ்வாறு பாரிய பிரதே அபிவிருத்தி மட்டத்திலே ஏற்றத்தாழ்வு டுகள் அந்நாடுகளின் சமூக, பொருள பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றன. இ படக்கூடிய நன்மைகள் வளர்ச்சிபெற்று தையும் வரலாற்று நிகழ்வுகள் காட்டுகி இடஞ்சார்ரீதியில் காணப்படும் ஏற்றத் றுவிக்கப்படுகின்றன. பெளதிகக்காரணி வகைப்படுத்தப்படலாம். மானிடவாதிக் பொதுவாக மலைப்பாங்கான பிரதேசங் பன பொருளாதாரரீதியில் பின்தங்கிய இவை தவிர ஒரு காலத்தில் அதிகளவுக்கு மாற்றத்துடன் இணைந்து வளராதநிலையி தன்மையையும் விருத்தியடைந்த நாடுக
ஒரு நாட்டிலே இடம்பெறும் சமமா தேசங்களுக்கிடையே ஒற்றுமையைத் தே மையையும் புரிந்துணர்வையும் வளர்க்கி பலவும் அண்மைக்காலங்களிலே துறைச யத்துவத்தைவிட இடஞ்சார் அபிவிருத திக்கு முக்கியத்துவமளித்துவருகின்றன. பொருளாதார நடவடிக்கைகளைப் பரவ தல், குடித்தொகை மீள் பரம்பலை ஊக் கினைப் கட்டுப்படுத்தல், நகரங்களில் சே தல், கிராமப்புறக் குடித்தொகை உத்

ன்காவது இதழ் மிகவும் காலதாமதமாக நிலவும் அசாதாரண சூழ்நிலை நாளுக்கு ரச்சினைகளே பெரிதும் காரணமெனலாம்: க்கழகத்தின் பெளதிகமே சிதைக்கப்பட் கலைக்கழகத்தின் உயிரைச் சிதைக்கமுடிய ர் பெற்றனர். - புத்தூக்கம் கொண்ட இதழ்.
* பற்றிப் பேசுகிறது. உலக நாடுகளைப் பிவிருத்தியடைந்துவரும் நாடு களென சமட்டத்திலன்றி, நாடுகளுக்குள்ளேயும் புகள் காணப்படுகின்றன. இவ்வேறுபா ாதார, அரசியல் நிலைமைகளிற் பாரிய தஞல் சில சமயங்களில் நாடுகள் பிளவு ப் பிரித்ததையும் பிளவுபட முற்படுவ ன்றன. இவ்வாறு நாடுகளுக்கிடையே நாழ்வுகள் பல்வேறு ஏதுக்களால் தோற் கள், பண்பாட்டுக்காரணிகள் என இவை கம் வலுப்பெற்றுள்ள இக்காலத்திற்கூட கள், உள்ளமைந்த பிரதேசங்கள் என் பகுதிகளாகவே காணப்படுகின்றன. விருத்தியடைந்திருந்த பிரதேசங்கள் கால ல் பின்தங்கிய பிரதேசங்களாக மாறும் ளில் காணக்கூடியதாகவுள்ளது.
“ன இடஞ்சார் அபிவிருத்தியானது பிர 5ாற்றுவிப்பதோடு தேசிய ரீதியில் ஒற்று ன்றன. இதனுல்தான் உலகநாடுகள் ார் அபிவிருத்திக்குக் கொடுக்கும் முக்கி த்திக்கு - அதாவது பிரதேச அபிவிருத் இவ்வாறன பிரதேச அபிவிருத்திமூலம் லாக்கி சமமான வளர்ச்சியைப் பேணு குவித்தல், மிகையான நகராக்கப்போக் Fரிக் குடியிருப்புகள் உருவாவதிைத்தடுத் தம அளவைவிடக் குறைவடைந்து

Page 14
செல்வதைத் தடுத்தல்போன்ற பயன்களை யும் நாடளாவியரீதியில் இடம்பெறச் சங்களைச் சமமான விருத்தி நிலைக்கு வேண்டிய மெய்யான அபிவிருத்தி என
எமது நாட்டிற்கு, இன்றைய சூழ அபிவிருத்திபற்றிய தெளிவான சிந்தை முறைகள், பிரதேச அபிவிருத்திக்குத் தல் அவசியம். எனவேதான் பிரதேச பலதுறைசார் சிந்தனைகளைப் பல்வேறு வெளிக்கொணர்ந்துள்ளோம். இவ் இத இருப்பதற்கு இது பிரதேச அபிவிருத்தி மையே காரணமாகும். பிரதேச அ இவ் இதழில் மலர்ந்துள்ள கட்டுரைக:
இம் மண்ணினதும் மக்களதும் அபி டுள்ள எமது துறையினரது இவ்வாரு
ஆதரவையும் வேண்டிநிற்கின்ருேம். இ6 நல்கிய அனைவருக்கும் நன்றி.

எதிர்பார்க்கலாம். எந்த அபிவிருத்தியை செய்வதோடு இயலுமானவரை பிரதே இட்டுச்செல்வதே நாட்டில் இடம்பெற Sontib.
லிலே அவசர, அவசியமானது பிரதேச னயாகும், பிரதேச அபிவிருத்தித் திற திட்டமிடுதல் என்பனபற்றித் தெளிவுறு அபிவிருத்திபற்றி ஆய்வறிஞர் பலரது லுபட்ட கட்டுரைகளாக இவ் இதழிலே 3ழில் மாணவரது ஆக்கங்கள் குறைவாக பற்றிய சிறப்புமலராக மலர்ந்துள்ள பிவிருத்திபற்றிய ஆழமான சிந்தனைக்கு ள் உதவுமென நம்புகின்ருேம்.
விருத்திபால் ஆழமான அக்கறை கொண் ன முயற்சிகள் வெற்றிபெற அனைவரது வ் இதழ் வெளிவருவதற்கு ஒத்துழைப்பு

Page 15
பிரதேச விருத்தி
ஒரு குறித்த இடம்” அல்லது “பரப்பு" அதன் அயல் பகுதிகளிலிருந்து பெளதிக இயல்புகளினலோ அல்லது பண்பாட்டு இயல்புகளினுலோ வேறுபட்டு தனித்துவத் தைக் கொண்டிருக்கும் பொழுது அதனை பிரதேசம் என்று இனங்காணலாம். இவ் வாறு அடையாளங் காணப்படும் பொழுது அதற்குரிய எல்லைகளையும் வகுக்கக் கூடிய தாயிருக்கும். பரப்பு என்னும் சொற்ருெட ரும் புவி மேற்பரப்பின் ஒரு இடத்தையே குறித்தாலும் இதில் தனித்துவத்தை அடை யாளங் காணமுடியாது. புவி மேற்பரப்பு டன் தொடர்புடையனவாக இருப்பதனல் இவை இன்று புவியியலில் முக்கியத்துவம் பெற்றுள்ள சொற்ருெடர்களாகவும், அவை குறிக்கும் பொருள் கோட்பாடாகவும் பயன் பாட்டிலுள்ளன.
புவி மேற்பரப்பினை 'பரப்புகள்’ அல்லது பிரதேசங்களாகப் பிரிப்பது சம்பந்தமாக புவி யியலாளர்கள் பெருமளவு ஆராய்ச்சிகளைச் செய்துள்ளார்கள். புவி முழுவதையும் ஒரே அலகாக ஒழுங்குமுறைப் புவியியல் அடிப்ப டையில் ஆராய்ச்சி செய்த பொழுது இத்தகைய ஆராய்ச்சி மாண் நிலை (Macr0) இயல்பினையுடையதாயிருந்தது. இதனுல் ஒரு குறித்த பகுதியில் காணப்பட்ட புவியியற் தோற்றப்பாடுகளை நுண்நிலை (Micro) அடிப் படையில் ஆராய்ச்சி செய்ய வாய்ப்புகள் ஏற்படவில்லை. இத்தகைய ஒரு தேவையை திறைவேற்றும் நோக்குடனேயே புவியியலில் பிரதேச அணுகுமுறை இடம் பெறத் தொடங்கியது. இதன் வளர்ச்சியில் பிரதேச ஆய்வுகள் இடம்பெறத் தொடங்கின. இவ் உரய்வுகளில் நுண்நிலையில் ஆராய்ச்சிகளுக்கு காப்ப்புகள் ஏற்பட்டதனுல் காலப் போக் ன்ே பிரதேச நோக்கு” அல்லது 'பிரதேசக்
Dr. R. Mathanakaran B. A. Hons. (t Senior Lecturers Department of Geogra

இ. மதனுகரன்
கருத்து’ புவியியலில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. குறிப்பாக இந் நூற்ருண் டின் தடுப்பகுதியிலிருந்து புவியியலின் பெள திகத் தோற்றப்பாடுகளையும், பண்பாட்டுத் தோற்றப்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு புவியிண் பிரதேசங்களாக வகுத்து மாண்நிலை, இடைநிலை, நுண்நிலை அடிப்படையில் பிரதேச ஆராய்ச்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தகைய ஆராய்ச்சிகளும் அவற்றின் விளைவுகளுமே இன்று விருத்தி நடவடிக்கைகளிலும் பிர தேச எண்ணங்களை அல்லது அணுகுமுறை களைத் தோற்றுவித் து வருகின்றன எனலாம். தேசிய அடிப்படையில் ே ற்கொள்ளப்பட்டு வந்த விருத்தி நடவடிக்கைகள் படிப்படி யாகக் கீழிறங்கி பிரதேச மட்டத்தில் மேற் கொள்ளப்பட வேண்டிய ஒழுங்கு முறைக எாக முக்கியத்துவம் பெற்று வருகின்றன. இந்த முறையிலேயே பிரதேச விருத்தி, பிர தேச திட்டமிடல் ணுேகுமுறைகளும் அவை சம்பந்தமான நடவடிக்கைகளும் முக்கியத் துவம் பெற்றுள்ளன.
விருத்தி என்னும் சொற்ருெடர் பொது வாக பொருளாதார விருத்தி, சமூக விருத்தி, பொருளாதார வளர்ச்சி ஆகிய சொற்ருெ டர்களுடன் ெ தாடர்பு பட்டுக் காணப்படு கின்றது. ஆனல் பொருளாதார விருத்தி என்பது பொருளாதார வளர்ச்சியிலிருந்து பெரிதும் வேறுபட்டதாகும். அதாவது பொருளாதார வளர்ச்சி என்பது அளவில் அல்லது எண்ணிக்கையில் ஏற்படுகின்ற அதி கரிப்பைக் குறிக்கின்றது. உதாரணமாக கைத்தொழில் உற்பத்தி இரட்டிப்பாக அதி கரிக்கும்பொழுது கைத்தொழில் இருமடங்கு வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்று கூற லாம். அதேபோல் பயிர்ச் செய்கை உற்பத்தி
Jey.); M. A.; D. D. P., PH. D. (Mysore) hy.

Page 16
இரு மடங்காக அதிகரிக்கும் பொழுது பயிர்ச்செய்கை நூறு வீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்று கூறலாம். ஆனல் விருத்தி என்பது வளர்ச்சியிலும் பார்க்கக் வியாபித்ததாகும். விருத்தி ஏற்படும் பொழுது வளர்ச்சியும் சேர்ந்து ஏற்பட்டா லும், விருத்தி ஏற்படுவதற்கு வளர்ச்சியுடன் மட்டுமல்லாது வேறு பல இயல்புகளும் காணப்படுதல் வேண்டும். அதாவது உற் பத்தி செயல்முறைகளில் சில அமைப்பு மாற்றங்கள் ஏற்படாவிடின் அதனை விருத்தி என்று கூறமுடியாது. இத்தகைய அமைப்பு மாற்றங்கள் தேசிய, பிரதேச விருத்திக்கான இலக்குகளுடனும், நோ க் கங்க ளு ட னும் இயைந்தனவாக இருத்தல் வேண்டும். யார் உற்பத்தியில் ஈடுபடுகின் முர்கள்? எவ்வாறு உற்பத்தியில் ஈடுபடுகின்ருர்கள்? எது உற்பத்தி செய்யப்படுகின்றது? எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றது? உற்பத்தியின் மூலம் யார் பயனடைகிருர்கள்? எந்தளவு க்குப் பயனடைகிருர்கள்? போன்ற கேள்வி களுக்கெல்லாம் விருத்திச் செயன்முறையில் விடை காணப்படவேண்டும். வளர்ச்சி ஏற் படும் பொழுது, அத்தகைய வளர்ச்சி உற் பத்தி செயன்முறை உடைமைகளில் மாற்றங் களையும், உற்பத்தியிலும் இலாபப் பகிர்வி லும் ஏறக்குறைய சம வாய்ப்பினையும், மேற் கொண்ட உற்பத்திக்கான உறுதியான அடித் தளத்தையும், சமூக பொருளாதார நிலைமை களுக்கேற்றதான தொழில்நுட்ப விருத்தி யையும், வள ஒதுக்கீடு, திட்டமிடல் ஆகிய வற்றில் சிறந்த முறைகளையும், சிறந்த முகா மைத்துவத்தையும் கொண்டு காணப்படும் பொழுதே அதனை விருத்தி என்று கூறமுடி tци),
வளர்ச்சி என்பது பொதுவாக இயந்திர சாதன அடிப்படையில் மனித நலன்களை அர்ப்பணித்தும் பெறக்கூடிய ஒரு செயன் முறையாகும். உற்பத்தி செயன்முறையில் மக்கள் பங்குபற்றினுலும் மாறி வருகின்ற இன்றைய தொழில் நுட்ப முறைகள் மூலம் மக்கள் பங்குபற்றுவதைக் குறைத்து வளர்ச் சியை ஏற்படுத்த முடியும். ஆனல் விருத்தி என்பது பெருமளவுக்கு மனித நலனுடன் தொடர்புடையதாயும் நிறுவன மாற்றங்க

ளுடன் இணைந்து வளர்ச்சியையும் கொண்ட ஒரு செயன்முறையாகும், எனவே பொருளா தாரத்தில் பெருமளவு மூலதனமிடல் மூலம், எல்லா அம்சங்களையும் உள்ளடக்குகின்ற விருத்தியை எய்தி விடமுடியாது. அதாவது விருத்தி என்பது மனித எண்ணங்களினலும், சமூக அமைப்பினுலும், அரசியல் ஒழுங்க மைப்பாலும், பொருளாதார நிறுவனங்களி னுலும், தொழில்நுட்ப சாதனைகளினலும் அதனுடன் தொடர்புடைய ஏனைய தோற் றப்பாடுகளினுலும் ஏற்படுவதாகும். இத்த கைய இயல்புகள் ஒன்றுக்கொன்று உதவி யாக மாற்றங்களை ஏற்படுத்தி மனித நல னில் அக்கறை காட்டுதல் வேண்டும்.
மேற்குறித்த இயல்புகளிலிருந்து விருத்தி என்பது ஒரு வருடத்திலோ அல்லது ஒரு தசாப்தத்திலோ அடைந்து விடக்கூடிய ஒன்றல்ல. இது மனிதரிலும், அவர்களது எண்ணங்களிலும், நிறுவன அமைப்புகளிலும் மாற்றங்களை வேண்டி நிற்பதால் மெது வாக ஏற்படுகின்ற ஒரு செயன்முறையr கவே இருக்கின்றது. பொருட்களில் நாம் மூலதனமிடுவது போன்று மனிதரில் மூலதன மிடும் செயன்முறையே விருத்தியாகும் அதாவது கல்வி, சுகாதாரம், நிலச்சீர்திருத் தங்கள், பயிர்ச்செய்கை, கைத்தொழில், போக்குவரத்து போன்றவற்றில் ஆகக் குறைந்த அளவிலாவது மூலதனமிடுவதன் விளைவாகவே இதனை அடையமுடியும். எனவே விருத்தி என்பது பின்வரும் பிரதான காரணிகளில் தங்கியிருக்கின்றது:-
1. தேசிய இலக்குகளும் நோக்கங்களும்,
2. சமூக நலனுக்காகத் தனிப்பட்ட நலனை விட்டுக்கொடுக்கக்கூடிய மனித சுபா იაკr??.
3. விரைவான பொருளாதார விருத் தியையும் சமூக நீதியையும் ஏற்படுத் தக் கூடியதான ஒருங்கிணைந்த திட்ட மிடலும், வளங்களின் உச்சநிலைப் Luu för trbuh.
விருத்திக்கான நோக்கங்களை மேற்
கொள்ளக்கூடிய சமூக பொருளா தார உறுதி நிலை.

Page 17
5. விருத்திக்கான முகாமைத்துவமும்
தன்னலமற்ற தலைமைத்துவமும்.
இவ்வகையில் ஒரு பிரதேசத்தில் விருத் தியை ஏற்படுத்துவதானல் இதற்கெனப் பிரதேசங்களை அடையாளங்கண்டு தெரிந் தெடுப்பது அத்தியாவசியமாகின்றது. இதற் காக உலகினை நாம் பல்வேறு அடிப்படை களில் மாண்நிலை, இடைநிலை, துண்நிலைப் பிரதேசங்களாகப் பிரித்து தேவைக்கேற்ற வகையில் இவற்றைத் தெரிவு செய்யலாம். இவ்வகையில் விருத்திக்காகப் பிரதேசங் களைத் தெரிவு செய்யும்பொழுது இடஞ் சார் எல்லைகள், சூழலியல் அல்லது சமூக பொருளாதாரத் தொகுதிகளுடன் ஒன்றி ணைந்த முறையில் அமையக்கூடியதாக இருப் பது பெருமளவு வெற்றியைத் தரும். இவ் வடிப்படையில் விருத்தியை ஏற்படுத்துவ தற்குப் பிரதேசங்களைத் தெரிவு செய்யும் பொழுது பின்வரும் இயல்புகள் அவதானிக் கப்படவேண்டும், அவையாவன:-
1. ஒத்ததன்மைத் தத்துவம்
(Principle of Homogeneity)
புவமேற்பரப்பில் பரப்பு வேறுபாட் s»L– (Areal differentiation) stföLIGågSuSå ஒரு குறித்த தோற்றப்பாட்டின் ஒத்ததன் மையான பரம்பல் காணப்படுவது ஒரு முக் கிய தத்துவமாகும். உதாரணமாக மிக வும் பின்தங்கிய நிலையில் வாழ்கின்ற மக் களைக் கொண்ட ஒரு பகுதியை பின் தங் கிய மக்களின் விருத்திக்குரிய ஒரு பிரதேச அலகாகக் தெரிவு செய்யலாம். அதே போன்று காடுகளை அடர்த்தியாகக்கொண்ட ஒரு பகுதியை காட்டு வள விருத்திக்கான அலகாகத் தெரிவு செய்யலாம். வறுமைக் கோட்டுக்கீழே பெருமளவு மக்களைக் கொண்ட ஒரு பகுதியை அல்லது மிகக் தறைந்த தலாவீத வருமானத்தைக் கொண்ட மக்கள் வாழும் பகுதியை வறு மையை அகஜ்றும் நோக்கத்தைக் கொண்ட ஒரு அலகாகத் தெரிவு செய்யலாம். அடிக் கடி வரட்சி ஏற்படும் பகுதியை வரட்சியை அகற்றி விருத்தியை ஏற்படுத்தும்ஒரு பிரதே சமாகவும் வெள்ளப்பெருக்குக்கு உட்படும் பிரதேசத்தினை வெள்ளப்பெருக்கைத் தடுக்

3ー
5ம் நடவடிக்கைகளை மேற்கொண்டு விருத்
தியை ஏற்படுத்தும் ஒரு பிரதேசமாகத் தெரிவு செய்யலாம்.
2. சூழற் தொகுதியின் ஒன்றினைவுத்
தத்துவம் (Principle of Eco - system. Cohesion) நீரேந்து பிரதேசமொன்றில் அல்லது ஆற் றுப் பள்ளத்தாக்கொன்றில் காணப்படும் மணி தருட்பட தாவரங்கள், மிருகங்கள், எல் லாம் ஒரே பிரதேசத் தொகுதியாக (regional System) அமைகின்றன. இத்தகைய உயிர்த்தொகுதிகளை ஒரே சூழற்தொகுதி யாக கருதுவதில் பல அனுகூலங்கள் ஏற் படுகின்றன. முதலாவதாக பிரதேச சூழற் தொகுதிகள் மனிதன் உட்பட தாவர, விலங்குகளையும் ஏனைய பெளதிகச் சூழலை யும் ஒரே ஒழுங்கமைப்பின் கீழ் கொண்டு வர உதவுகின்றன. இரண்டாவதாக இண்வ ஒரு ஒழுங்கான அமைப்பில் அமைத்திருப் பதணுல் விளங்கிக் கோள்ளக்கூடிய வகை யில் காணப்படுகின்றன. மூன்றுவதாக சூழற் தொகுதிகளின் செயற்பாடும் அவற்றின் அமைப்பின் ஒருங்கிணைவும் பொருட்களின தும், சக்தியினதும் தொடர்ச்சியான வட் டச் செயன்முறையைப் பொறுத்து அமை கின்றது. இறுதியாக, பிரதேச சூழற் தொகு திகள் ஏனைய தொகுதிகளோடு பார்க்கும் பொழுது சில பொதுவான பண்புகளைக் கொண்டிருப்பதனுல் பொறியியல் அல்லது பெளதிகவியலில் செயற்படுத்தப்படும் மாதிரி யுரு அமைப்பு முறைகளை இவற்றுக்கும் பயன்படுத்தக் கூடியதாயிருக்கும்.
ஒழுங்குமுறைத் தொகுதிகளினடிப் படையில் ஒரு நகரத்தையும். அதன் கிரா மியப் பின்னணி நிலத்தையும் நகரப்பிரதே சமாக நாம் நோக்கலாம். இத்தகைய நகரப் பிரதேசங்கள் இயங்குவதற்குத் தொடர்ச்சியான சக்தி தேவைப்படுகின் pg. (Constant flow of energy) upólfsii, பொருட்கள், நிதி போன்றவற்றின் அசை வினை நாம் நகரத்தினின்று நிறுத்தும் பொழுது, இது வளர்ச்சியடைய முடியாது இருக்கும். இத்தகைய அசைவுகளை அதிகரிக் குமிடத்து நகரம் அதன் அளவில் வளர்ச்சி யடையக் கூடியதாயிருக்கும்.

Page 18
3. ஒன்றுக்கொன்று உதவியாகும் தத்துவம் (Principle of Complementarity)
ஒன்றுக்கொன்று உதவியாக அமைந் திருக்கும் சில பிரதேசங்களை விருத்தியை ஏற்படுத்துவதற்கும், அதற்காகத் திட்ட மிடும்பொழுதும் அவற்றை வேறுபடுத்தித் தனித்தனியாகப் பிரிக்காது ஒன்ருகத் தேர்ந் தெடுப்பதை இத் தத்துவம் கருதுகின்றது. உதாரணமாக ஒரு பிரதேசம் நிலக்கரியை யும், இன்னென்று இரும்புத்தாதையும் உற்பத்தி செய்யும் பொழுது இவற்றைத் தனித்தனியாகத் தெரிவு செய்யாது ஒன் றுக்கொன்று உதவியாயிருக்கும் வகையில் சேர்த்துத்தெரிவு செய்ய வேண்டும். ஏனெ னில் இவை ஒன்றில் இன்னென்று தங்கியுள் ளன. இதே போன்றுதான் கிராமப் பகுதி களும் நகரப்பகுதிகளும் ஒன்றுக்கொன்று உதவியாக அமைந்திருக்கின்றன. ஒரு ஆற் றின் தலை நிலப்பகுதியை மண்படையையும், நீரையும் பேணுவதற்காக காட்டுப்பகுதியர் கவும், நடுப்பகுதியையும் கீழ்ப்பகுதியையும் சிறந்த பயிர்ச்செய்கை மேற் கொள்ளும் பிரதேசமாகவும் கொள்ளும் வகையில் ஒரு ஆற்று வடிநிலப் பகுதியைத் தெரிவு செய் யலாம். அதாவது ஆற்றின் கீழ்ப்பகுதியில் வாழும் மக்கள், பயிர்ச்செய்கைக்காகப் பெறும் நீர்ப்பாசன வசதிக்காக பணத்தை வசூலித்து ஆற்றின் தலை நிலப்பகுதியில் மண்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளக்கூடிய வகையில் திட்டமிடப்பட வேண்டும்.
பிரதேசங்கள் ஒன்றுக்கொன்று உத வியாக இருக்கும் தத்துவத்தைப் பயன் படுத்தி விருத்திக்கான திட்டமிடலுக்குப் பிரதேசங்களைத் தெரிவு செய்யும் பொழுது வளங்களின் விருத்திக்கான வாய்ப்புகளும் பெருமளவுக்கு ஏற்படும், வளமுள்ள பிர தேசங்களின் மேலதிக வாய்ப்புகள் வளங் குறைந்த பகுதிகளுக்குப் பயன்படுத்தப்பட லாம். வளங்குறைந்த பாகங்களிலுள்ள மலிவான மனித வலு வளமான பகுதி களில் பயனுள்ள வகையில் பயன்படுத்தப் படலாம்.

4 -
4. சாத்தியப்படக் கூடியதான தத்துவம்
(Principle of Viability)
விருத்திக்காகப் பிரதேசங்களைத் தெரிவு செய்யும்பொழுது கவனிக்க வேண் டிய இன்னென்று சாத்தியப்படக் கூடிய தான் தத்துவமாகும். இங்கு எதில் சாத் தியப்படக்கூடியது? என்னும் வினு எழுகின் றது. உதாரணமாக 000 பேரைக் குடித் தொகையாகவும் சராசரி 800 ரூபாவைத் தலா வீத வருமானமாகவும் கொண்ட ஒரு கிராமத்தை விருத்தி செய்வதற்காகத் திட்டமிடவேண்டுமென நாம் எடுத்துக் கொண்டால் முதலில் திட்டமிடல் சம்பந் தமான ஏனய அம்சங்கஃளயும், சிக்கல்களை யும் கவனத்திற்கு எடுப்பதற்கு முன் இக் கிராமத்துக்குத் தேவையான சில அடிப் படை வசதிகளை குறிப்பாக வீடுகள், குடிப் பதற்கான நீர்த்தேவை, சுகாதார வசதிகள் போன்றவற்றைக்கவனத்தில் எடுப்போமா கில் இவற்றின் ஒரு பகுதித்தேவைக்கான செலவை அரசாங்கம் மேற்கொண்டாலும் மக்களும் ஒரு சில தேவைகளை நிறைவேற் றுவதற்கான செலவைப் பொறுப்பேற்க வேண்டியவர்களாகின்றர்கள். இத்தகைய ஒரு செலவை மேற் கொள்ளக்கூடிய நிலை யில் இங்கு வாழும் மக்கள் இருக்கின்ருர் களா? அத்துடன் 1000 பேரைக் கொண்ட ஒரு கிராமத்திற்கெனத் தனியான ஒரு வைத்தியசாலையை அமைத்தாலும் அது உச்சநிலைப் பயன்பாட்டில் இயங்கமுடியுமா? என்ற பல பிரச்சனைகள் எழுகின்றன. அதா வது சில குறித்த வசதிகளையும், சேவை களையும் ஏற்படுத்துவதற்குத் தேவையான மக்கள் தொகையும், அத்தகைய சேவை களின் செலவினங்களைத் தாங்கக்கூடிய நிலை யிலும் அவர்கள் இருத்தல் வேண்டும். எனவே ஒரு குறித்த பகுதியை விருத்தி செய்ய முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது கல்வி நிலையங்கள், வைத்தியசாலை களும் படுக்கைகளும், பயிர்ச் செய்சை, கைத் தொழிற் பயிற்சி வசதிகள் பயிர்ச்செய்கைக் குரிய சந்தைப்படுத்தும் சேவைகள் விரி வாக்க சேவைகள் என்பனவற்றை ஏற்படுத் தக்கூடியதான சாத்தியமுள்ள ஒரு பகுதி யாக இப்பகுதி அமைந்திருத்தல் வேண்டும்.

Page 19
5. நிர்வாக வசதிக் கோட்பாடு
(Principle of Administrative Convenience)
பிரதேசங்களை விருத்திக்காகத் தெரிவு செய்யும் பொழுது பெரும்பாலும் திட்ட மிடல் அலகுகள் நிர்வாக எல்லைகளுடன் பொருத்தக் கூடியதாகத் தெரிவு செய்யப் படுவதுண்டு. இவ்வாறு தெரிவு செய்வதற்கு பல காரணிகள் துணையாக இருக்கின்றன. -96s) of it fragir
1 திட்டமிடலுக்குத் தேவையான தரவு கள் நிர்வாக அலகுகளின் அடிப்
படையில் இலகுவாகக் கிடைக்கின் றன.
2. திட்டமிடல் அலகும், நிர்வாக எல்லை யுடன் ஒருங்கினைந்து அமையும் பொழுது திட்டங்களைச் செயற்படுத் துவதும் இலகுவாக இருக்கின்றது, d - பாரம்பரிய நிர்வாக ஒழுங்குமுறை யுடன் திட்டமிடல் பிரதேசமும், நட வடிக்கைகளும் சேர்ந்து அமையும் பொழுது குறித்த பிரதேசத்தில் நிலவும் பிரச்சினைகளையும், ஏனைய இயல்புகளையும் இலகுவாக அஜித்து Gesint GirGmTaunruh. 4. திட்டமிட்ட விருத்தி மூலம் சமூகத் தில் வலுவற்ற மக்கள் அதிகளவு நன்மை பெறக்கூடிய வகையில் நிர் வாக இயந்திரத்தை செயற்படுத்த
6Vfrth.
உசாத்துணை
(1) Misra R P; Urs D.V; Natraj nal Development V (2) Joha Friedmann, Regional Developm
( ) Meir G. M. (ed) Leading
Oxford University
(4) Kiermansen, Spatial Organisation Institute of Develop
(5) Johnstion E. A., J, The Organization
Harvard University

மேற்குறித்த காரணிகள் தனியாகவும் இணைந்தும் செயற்படுவதனலேயே இன்று விருத்தியடைந்து வருகின்ற நாடுகள் பல வற்றில் திட்டமிடல் பிரதேசங்கள் நிர் வாக எல்லைகளுடன் இணைந்து அமைகின் றன, 6. செயற்பாட்டுத் தொடர்புத் தத்துவம் (Principle of Functional linkages)
மனித குடியிருப்புகள் செயற்பாட்டு அடிப்படையில் ஒன்றுடனென்று நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. இத்தகைய தொடர்புகள் இரு குடியிருப்புகளுக்கிடை யிலான தூரம் அதிகரிக்க குறைவடைகின் றன. அதாவது தூரம் அதிகரிக்க செயற் பாடு குறைவடையுமென்பதாகும். யாழ்ப் பாணத்தைப் போன்ற ஒரு நகரத்தை நாம் உதாரணத்துக்கு எடுப்போமானுல் நாளாந் தம் இந்நகரின் வெளியேயுள்ள கிராமப் பகுதிகளிலிருந்து பெருமளவு மக்கள் இந் நகரத்திற்குத் தேவையான பல விவசாயப் பொருட்களைக் கொண்டு சென்று விற்று, பின் நகரத்திலுள்ள சில பொருட்களுட னும், பணத்துடனும் கிராமங்களுக்குத் திரும்புவதைக் கவனிக்கலாம், இத்தகைய ஒரு பண்பு நகரத்துக்கு அண்மையிலுள்ள கிராமங்களுடன் கூடுதலாகவும், தூரத்தி லுள்ள கிராமங்களுடன் குறைவடைந்தும் செல்கின்றது. அத்துடன் குடியிருப்புகள் அவற்றின் அளவிலும், செயற்பாட்டிலும் வேறுபடும் பொழுது அவற்றுக்கிடையே யுள்ள தொடர்புகளிலும் வேறுபாடுகள் ஏற்படுகின்றன.
V.K. (ed) – Regional planning und Natio"ikas Publishing House Pvt. Ltd. 1978.
tent Policy. Cambridge, 1966.
ssues in Economic Development
Press, 1970.
und Economic Development, ment Studies, University of Mysore 1971.
of Space in Developing Countries Press, Cambridge, Mass. 1970.

Page 20
பிரதேச அபிவிருத்திக்கா ஒரு குறித்த பகுதியில் வி
மேற்கொள்ளப்படக்கூடிய
பிரதேச அபிவிருத்தியில் குறிப்பிட்ட பிரதேசத்தின் வளமும் அவை சம்பந்த மான மதிப்பீடுகளும் முக்கியத்துவம் பெறு கின்றன. ஆபிரிக்க நாடுகளை எடுத்துக் கொண்டால் அங்கு விருத்திஏற்படாமைக்கு இவ்வள மதிப்பீடு இன்மையே காரணமா கும். எனவே இவற்றை விளங்கிக்கொள்ள முன்னர் பிரதேசம் என்ருல் என்ன? அபி விருத்தி என்ருல் என்ன? திட்டமிடல் என் ரூல் என்ன? ஏன் பிரதேச அபிவிருத்தியில் திட்டமிடல் முக்கியம் பெறுகின்றது? என் பதை சுருக்கமாக நோக்குதல் நன்ரு கும்.
பிரதேசம் அல்லது பரப்பு என்னும் கோட்பாடு புவியியல் கல்வியில் பல்வேறு துறைகளுடனும் பின்னிப்பிணைந்து காணப் படுகின்றது. அடிப்படையில் பிரதேசம் என் பது ஒரு புவியியல் கோட்பாடாகும். இக் கோட்பாடு மிகவும் பரந்த கருத்தைக் கொண்டுள்ளது. “புவி மேற்பரப்பிலுள்ள ஒரு பகுதி அதன் அயலிலுள்ள, பகுதிகளி லிருந்து பல்வேறு பெளதிகச் சூழற் காரணி களினல் அல்லது பண்பாட்டுக் காரணிகளி ஞல் வேறுபட்டு தனித்துவமான தன்மை யைக் கொண்டு காணப்படுகின்ற போது அதனைப் பிரதேசமென்று வரையறுக்க லாம்". எனவே புவிமேற்பரப்பில் பிரதே சங்கள் என்று அழைக்கப்படுபவை அளவி டக் கூடியனவாகவும், எல்லைப்படுத்தக் கூடி யனவாகவும் காணப்படுகின்றன,
பொருளாதார வளர்ச்சியும், விருத்தி யும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவை
G. Robert Geography Department

ன திட்டமிடலில் பளமதிப்பீடு சம்பந்தமாக
வழிமுறைகள்
ஜி. ருெபேட்
யாகக் காணப்படுகின்றன. வளர்ச்சி என் பது அளவுமுறையில் ஏற்படும் மாற்றத் தைக் குறிக்கும். ஆணுல் விருத்தி எடுப்ப தற்கு பொருளாதாரத்தில் பல்வேறு துறை களின் வளர்ச்சி தேவையானதாக இருந் தாலும் உற்பத்தி செயல் முறையில் சில அமைப்பு மாற்றங்கள் ஏற்படுத்துதல் அவ சியமானதாகும். இம் மாற்றங்கள், தேசிய அல்லது பிரதேச அடிப்படையில் ஒரு குறி த்த் நாட்டில் காணப்படும் நோக்கங்களுக் கும் (Goals) இலக்குகளுக்கும் பொருந்தக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
திட்டமிடல் நடவடிக்கை என்பது வ ள ங் களை ஒழுங்கு படுத் து த ல் என்னும் பொருள் படும். வீண்விரயங்களைத் தவிர்த்து நிகழ்காலத்திற்கு மட்டுமல்லா மல் எதிர்காலத்திற்கும் ஏற்றமுறையில் இவற்றைப் பயன்படுத்துவதற்கேற்ற வழி முறைகள் மேற்கொள்ளப்படுவதணுல் திட்ட மிடல் செயல்முறை ஒர் தொடர்ச்சியான girs (Planning is a continuous process) இருப்பதுடன் மக்களுக்குத் தேவையான பொருட்களை தரத்துடனும் வழங்குகின்றது திட்டமிடலானது எந்தவொரு நாட்டிலும் அரசியல் சித்தாந்தங்கள், பொருளாதாரச் சிந்தனைகள், சமூக எண்ணங்களுக்கு ஏற்ப ஏற்படுத்தப்படுகின்றது. திட்டமிடலானது
(i) பொருளாதாரத் திட்டமிடல்
(i) பெளதிக அல்லது இடஞ்சார்பான
திட்டமிடல்
(ii) சமூகத் திட்டமிடல்
Special Final Year Student of Geography

Page 21
7 است.
என மூனறு வகைப்படும். எனவே பிரதேச அபிவிருத்தித் திட்டம் என் டூல் ‘ஒரு குறித்த பிரதேசத்தில் அது பல் வேறு இயல்புகளை தன்னகத்தே அடக்கி யுள்ளதாகக் கொண்டு அப்பகுதியின் பொரு ளாதார விருத்திக்கான தனியானதொரு முயற்சியினை மேற்கொள்ளல்" எனப் பொருள்படும்.
இத்தகைய பிரதேச அபிவிருத்தித் திட்ட மி-ல் நடவடிக்கை பின்வரும் காரணங்க ளுக்காக மேற்கொள்ளப்படுகின்ற ğ5I.
)ே தேசிய ஒற்றுமையும் பிரதேசத்தை
இனங்காணலும்
)ே பயன்தரத்தக்கதும் உள்ளூருக்குரிய
ஆரம்ப வேலைகளும்
(ii) வளங்கள் காணப்படும் பகுதிகளை யும் பின்தங்கிய பகுதிகளையும் அபிவிருத்தி செய்தல்
Yே) கிராமிய அபிவிருத்தியும் நகராக்
கமும்
(w) சூழலின் தன்மை அல்லது தரமும்
பொருளாதார அபிவிருத்தியும்
(Yi) பொருளாதாரப் பயன்பாடும்
சமூக சேவைகளும்
(vi) ஒரு பிரதேசத்தின் அரசியல் ரீதி யான, புவியியல் ரீதியான ஆலோசனைகளை விவரித்தல் அல் லது வரைபடம் மூலம் காட்டல்
என்பன போன்ற அம்சங்களை கருத்திற் கொண்டு திட்டமிடல் நடவடிக்கை ஏற் படுத்தப்படுகின்றது.
ஒரு குறித்த பிரதேசத்தின் உள்ளார்ந்த வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்தி அக்குறித்த பிரதேசத்தின் மக்கள் வாழ்க் கையை நல்ல நிலைக்கு உயர்த்துவது இத் திட்டமிடல் நடவடிக்கையின் அடிப்படை தோக்கங்களுள் ஒன்முகும். இவ்வாறு திட்ட மிடும்போது கவனிக்கப்படவேண்டிய அம் சதிகளாவன:

(ர்) வளங்களின் அளவு
(i. உற்பத்தியில் அமைபபு ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய தன்மை
(iii) இம்மாற்றங்களை ஏற்றுக்கொள் ளக்கூடிய மர்களின் மனப்பான்மை
Yே) சிறந்த திட்டமிடல் முறை
என்பனவாகும்.
ஒரு பிரதேசத்தில் காணப்படும் வளங் களின் அளவு திட்டமிடலுக்கு முக்கியத்து வம் வாய்ந்த தொன்முக உள்ளது. ஏனெ னில் இவ்வளங்கள் உச்சநிலையில் பயன்படுத் தப்பட வேண்டியதுடன் ஒரு பகுதி ஒதுக் கீடும் செய்யப்பட வேண்டியும் உள்ளது. இவ்வகையிலேயே வளஅளவு, வளமதிப்பீடு என்பது திட்டமிடவில் பிரதானமானதாக உள்ளது. எனவே வளங்களை
1) மனிதவளம்
)ே இயற்கைவளம் என இருவகைப்
-6,55 1Քւգսյմ.
மனிதவள மதிப்பீட்டில் .
(1) குடித்தொகை வளர்ச்சியை மதிப்பி
@}
din d d 娜 d rn குறிப்பிட்ட காலத்
தில் குடித்தொகை வீதத்தில் ஏற்படும் மாற்றத்தை அள விட உதவும் கணித
அளவீடு N = குடித்தொகையின் அளவு இயற்கையான அதி கரிப்பு வீதம்
வருங்கால குடித்தொகையின் அளவை மதிப்பிடவும், குறுகிய காலங்களுக்குரிய திட்டங்களை மேற்கொள்ளவும் இச்சமன் பாடு பயன்படுகிறது.

Page 22
(2) இடப்பெயர்வினை அளவிட உதவும்
குறிகாட்டி
Mt ~es= fpt ~~. poJ — Nt
Mt குறித்த t வருட இடர்ப் பெய
ர்வ
Nt குறித்த t வருட இயற்கை
அதிகரிப்ட
P - 1 வருடக் குடித்தொகை P0 = அடிப்படையான குடித்தொ
(3) குடித்தொகை அமுக்கச் சமன்பாடு
P - P.
حــــي f
A
1 : அமுக்கக் குறிகாட்டி
P - உண்மையான கிரா மியக் குடித்தொகை A = கிராமியக் குடித் தொகையின் பரப்பு P - பயன்படுத்தப்பட்ட நி ல வ ள ங் களின் அ டி ப்ப  ைடயில் கிராமிய குடி த தொகையைத்தா: கக்கூடிய பரப்பு ரீதி யான அளவு,
இயற்கைவள மதிப்பீட்டில் :- {!) நிலவள மதிப்பீடு -
நிலமதிப்பிட னது நிலத்தின் அளவு, நிலத்தின் பெறுமதி தொடர்பான மதிப்பீடாகவும் காணப்படும் நிலஅளவு தொடர்பான மதிப்பீட்டில் சில பண்புகள் அடிப்படையாகக் காணப்படுகின் றன.
(i) ஒத்த பண்புடைய தன்மை (ii) சூழற்முெகுதியின் ஒருங்கிணைவு
தன்!ை (i) ஒன்றிலொன்று தங்கியிருக்கு தன்ை (iv) செயற்படுத்தக் கூடிய தன்மை (w) நிர்வாக வசதியை அடிப்படை
யாகக் கொண்ட தன்மை என் அடிப்படையில் திட்டமிடலில் நிலம் தெரிவு செய்யப்படுகின் Dg

:
(2) மழைவீழ்ச்சி ஒழுங்கை அளவிட
உதவும் சமன்பாடு. I Mortonne / Lauer)
== 12n n = சராசரி மாதாந்த
t -- 0
படிவுவீழ்ச்சி t சராசரி மாதாந்த வெப்பநிலை வரட்சிக் குறிகா
பட்டி
இச்சமன்பாட்டின் மூலம் ஒரு பிர தேசத்தின் விருத்தித் திட்டமிடலில் நிலப் பயன்பாட்டில் மழைவீழ்ச்சியின் பயன்படு தன்மையை மதிப்பீடு செய்ய முடிகின்றது.
(3) ஆற்று வடிநில நீர்வள மதிப்பீடு :-
lKhosla, 1945, 7 Rm = Pm — i m Rm z:= uorrgsmrjög
வெளியோடி Pm = LDT A5Tjö25
மழைவீழ்ச்சி Lm = மாதாந்தம் நிகழும் ஆவி யுயிர்ப்பினல் ஏற்படும் நீரி ழப்பு. இச்சமன்பாடு பெரிய ஆற்றுவடிநிலங் களுக்கே பெரிதும் பொருந்தக்கூடியது.
(4) பயிர்ச் செய்கைக்கு தேவையான
நீரினளவை மதிப்பிடல் :- IBlaney and Criddle - 1962
U= kf 0 - மாதாந்த ஆவியாக்க
ஆவியுயிர்ப்பு
k = ஒவ்வொரு பயிருக்கு
முரிய மாறிலி
f ཨ་འདི་ மாதாந்த ஆவியாக்க
ஆவியுயிர்ப்பு factor e t Хр
OO t - மாதாந்த சராசரி
வெப்பநிலை
p :- Monthly percent of day time hours of
year,

Page 23
با این
(5) நிலநீர்ச் சமநிலை பற்றிய சமன்பாடு
நிலநீரை جمع. E -- R) G( م ۔ P : تیہ CB
மீளப்பெறல் P = Furtgif
படிவு வீழ்ச்சி
ா வெளி
யோடி B - ஆவியாக்க ஆவியுயிர்ப்பு
(6) பயிர்களின் உற்பத்தி திறனை அள
விடல் (Sten paterson)
TM PGS - mi-m I- ་་་་་་་་་་་་་་་་་ uuri உர் 歌
120 Tr) ந்பத்தி
திறன் குறிகாட்டி TM = வெப்பமாதத்தின் சராசரி வெப்பநிலை Tr - வெப்பநிலையின்
வருடாந்த வீச்சு
உசாத்துணை
Ki) - Robinson, H.
Economic Geography
(ii) Chorley and Peter Hagge
Models in Geogrphy
(iii) —- R. P, Misra, D. V. Ur! Regional Planning and N
(iv) ~— R. P. Misra, K. A. Su Regional Development p
(v) M. P. Todaro
The Economic Developm

= படிவு வீழ்ச்சி G - பயிர்வளர்ச்சிக்கான மாதங்கள்
S ம சூரியக் கதிர்வீச்சு
ஒரு குறித்த பகுதியில் காலநிலை அடிப் படையில் தாவர வாழ்க்கை எவ்வாறு காணப்படும் என்பதனை இச் சமன்பாடு அள விடுகின்றது.
மேற்குறித்த வகையில் குறித்த ஒரு பிரதேச விருத்திக்கான திட்டமிடலில் மனித வளங்களும், இயற்கை வளங்களும் மதிப்பிடப்படுகின்றன. இவ்வகையில் பல் வேறு வழிவகைகள் காணப்பட்டாலும் ஒரு சில வளங்கள் தொடர்பாக ஒரு சில மதிப் பீட்டு வழிமுறைகள் இங்கு ஆராயப்பட்டுள் ளன. இம் மதிப்பீட்டின் அடிப்படையில் அப்பிரதேச திட்டமிடலை சிறப்பாக மேற் கொள்ளலாம் எனக் கூறமுடியும்.
t,
s, V. K. Natraj lational Development
ndram, V. L. S. Prakasa Rao lanning in India
ment in the third World

Page 24
இலங்கையின் வடக்கு கிழ விவசாய அபிவிருத்தியில் அவதானிப்பின் அவசியம்
சுருக்கம் விவசாய அபிவிருத்திக்குக் காலநிலை அவதானிப்பு அத்தியாவசிய மானது. இதன் முக்கியத்துவம் கருதி அதன் இன்றைய நிலைபற்றி ஆராய்வதுடன் எதிர் கால தேவை எவ்வாறு அமையவேண்டும் என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் முக்கிய நோக்கம் ஆகும்.
முகவுரை: வ ட க் கு, கிழக் கு மாகாணங்கள் தமிழ் மக்களின் "பாரம்பரிய பிரதேசமாகும். இன்று தமிழ் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார வாழ் வானது இதற்கு முன்னெப்போதும் ஏற்பட் டிராத நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. அரசி யல் அடக்குமுறைகளும், யுத்தக் கெடுபிடி களும் தமிழ் மக்களின் வாழ்வில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள இக்காலகட்டத்தில், இச் சமுதாயம் உயிர்பெற்று வாழ ஏற்புடைய தான உறுதியான பொருளாதாரத்திட்டங் களைத் தூரப்பார்வையுடன் அமைத்துக் கொள்ள வேண்டியது இன்றியமையாததா கும். இந்த வகையில், தமிழ் மக்களின் ஜீவா தாரமான விவசாயப் பொருளாதார அமைப்பை வளம்படுத்தி வளர்க்கவேண்டிய தேவை விவசாய விஞ்ஞானிகளின் பெரும் பொறுப்பாகும். அத்தகைய முயற்சியானது பல்வேறு விஞ்ஞானத்துறைகளையும் ஒன் றிணைத்துச் செயல்படவேண்டும். (Inter Dicipilinary Approach). @gjoja) 5usai, Gaj சா! அபிவிருத்திக்கு மிகவும் அடிப்படை யாகவுள்ள காலநிலை அவதானிப்புப் பற்றி இங்கு நோக்கப்படுகின்றது.
வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இலங்கையின் மொத்தப்பரப்பில் (85609.8
K. M. Purwaneswaran, B. . M. Soc, Sci

pக்குப் பிரதேச
காலநிலை
D.
மா. புவனேஸ்வரன்
ச. கி. மீ ), ஏறத்தாழ 1/3 பகுதியை (18,880.6 ச. கி.மீ.) உள்ளடக்கியுள்ளன. வடமாகாணத்தின் பரப்பைவிட (8884.6 ச. கி. மீ.) கிழக்கு மாகாணமானது பரப் பளவில் 111.4 ச. கி. மீ. அளவு அதிக மானது. இவ்விரு மாகாணங்களினதும் மொத்த நிலப் பரப்பில் நெற்செய்கைக்குட் படுத்தப்பட்டுள்ள பரப்பளவு (1984/83 படி) முறையே 7.4%, 11.77% ஆகும். இலங்கை யின் மொத்த நெற்பயிர்ச் செய்கைப் (1984/85) பரப்பளவில் ஏறத்தாழ 31, 29% நிலம் இவ்விரு மாகாணங்களிலும் நெற் செய்கைக்குட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இப்பிரதேசத்தில் மொத்தமாக 91,558 கெக்டர் நிலம் பெரும் நீர்ப்பாசன வசதி யையும் ஏறத்தாழ 13,883 கெக்டர் நிலம் சிறு நீர்ப்பாசன வசதியையும் பெற்றுள்ள அதே வேளையில், அண்ணளவாக 51,751 கெக்டர் நிலம் மானுவாரி முறைப் பயிர்ச் செய்கைகுட்பட்டு வருகின்றது. நீர்ப்பாசன முறையோ, மானுவாரி பயிர்ச்செய்கை
முறையோ, பெறப்படும் பருவகால மழை வீழ்ச்சியிலேயே முற்றிலும் தங்கியுள்ளமையி ல்ை, அதுவே பயிர்ச்செய்கையை நிர்ண யிக்கும் அடிப்படைக் காரணியாகவும் விளங்குகின்றது.
இலங்கையின் வறண்ட வலயத்தின் பெரும்பாகத்தை உள்ளடக்கியுள்ள வடக் குக் கிழக்குப் பிரதேசங்கள் செப்ரெம்பரி லிருந்து ஜனவரி-பெப்ரவரி வரை பருவ கால மழை வீழ்ச்சியைப் பெறுகின்றன. இக் காலத்தில் மேற்கொள்ளப்படும் பயிர்ச் செய்கை ‘காலபோகம்" அல்லது ‘மகா என
4. Hons (Cey.), M. A. (Sri Lanka),
( Queenslund)

Page 25
- 1
வழங்கப்படும். பொதுவாக, மார்ச்-ஏப்ரல் தொடக்கம் ஆகஸ்ட் - செப்ரெம்பர் வரை புள்ள மாதங்களில் இப்பிரதேசம் பெரும் வறட்சியை அனுபவிப்பதுடன், நீர்ப்பாசன அடிப்படையில் மட்டுமே பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. இப்பருவகாலப் பயிர்ச்செய்கை "சிறுபோகம்’ அல்லது பால’ என்று வழங்கப்படுகின்றது. இப்பிர தேசமானது 26°Cக்குக் கூடிய வெப்பநிலை யைப் பெறுவதுடன், மழைவீழ்ச்சியின் நிச் சயமற்ற தன்மையும் குருவளி, வெள்ளம், வறட்சி ஆகிய இயற்கை இடர்களின் தாக் கமும் ஆண்டுதோறும் பெரும் பயிர்ச் சேதத்தை விளைவிக்கின்றன. 1984/85 இல் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின்படி பெரும்போகத்தில் பயிரிடப்பட்ட மொத் தப் பரப்பில் (177718 Ha) 4.08% அதிக
9 L6) வடக்கு - கிழக்கு மாகாணங்களின் பயிர்
பல்வேறு மொத்த முறைகளின் கீழ் மாகாண சி பயிர்செய் Luu ii Glegruitu Lur
பெருநீர்ப் பரப்பில் upfiti பாசனம் வீதம்
வடமாகாணம் 26858 44,6葛 16
கிழக்கு மாகா 64700 67.6 3.
னம்
மொத்தம் ' 91558
Sourcs: Statistic
அட்டவணை 1 இன் தரவுகளை நோக் கும்போது, எமது பயிர்ச்செய்கை நடவடிக் கையில் ஏறத்தாழ 1/2 வாசிக்குக் கூடிய பங்கு மாளுவாரி/சிறுபாசன வசதி கொண் டிருப்பது பயிர்ச்செய்கையின் நிலையற்ற

மான அளவு காலநிலைக் காரணிகளினுல் பயிரழிவுக்குட்படுவதையும், சிறுபோகத்தில் 3.05% வறட்சியால் பயிரழிவுக்குட்படுவதை யும் நோக்கும்போது, திட்டமிட்ட பயிர்ச் செய்கைமுறையின் தேவை உணர்த்தப்படு வதுடன், அத்தகைய நோக்கங்களை ஈடு செய்யப் பயிர்க் காலநிலை அளவீடுகள் இன்றியமையாதனமாக உள்ளன.
அட்டவணை1; வடக்கு - கிழக்கு மாகாணங் களில் பயிர்ச் செய்கைப் பரப்பளவுகள் பெரு நீர்ப்பாசனம், சிறுநீர்ப்பாசனம், மான வாரி என்றவாறு வகைப்படுத்தி மொத்த மாகவும் வீத அளவாகவும் காட்டுகின் றது.
பணை 1
*செய்கை அளவுகள் (சுெக்டரில்) 1985/86
DIT 63 63 L Be fT é5IT 605œf றுநீர்ப் மொத்த மொத்த ாசனம் பயிர் செப் ど f பயிர் செய்
ugrey qaño | bo"89o"|| Lugri95) வீதம் வீதம்
07ዐ 6.2 23282 38.66
'13 3.43 28469 29、5 I
'333 5星75马
al Abstract, 1985
தன்மையைப் (Uncertinity) புலப்படுத்துவ துடன் ஒப்பீட்டளவில் வடமாகாணநிலைமை மோசமானதாகவும் உள்ளது. மானுவாரிப் பயிர்ச்செய்கை முற்றிலும் மழையை நம் பிய நடவடிக்கையாதலால் மழைவீழ்சசி

Page 26
யின் நிச்சயமற்ற தன்மை பயிர் வளர்ச்சி யின் எந்தக் கட்டத்திலும் அதனைப்பாதிக்க இடமுண்டு. நீர்ப்பாசன வசதிபெறும் நிலங் கள் வறட்சியின் தாக்கத்திலிருந்து பெரு மளவு விடுபட வழியுள்ளதுடன், பயிரின் தேவைக்கு ஏற்ப நீர் வசதி அளிக்கக்கூடிய வாய்ப்புமுள்ளதால், வறட்சி விளைவுகள் மாளுவாரி நிலங்களுடன் ஒப்பிடும்போது குறைந்தளவு பாசன நிலங்களைப் பாதிக்கின் றன. ஆயினும் சேகரித்து வைக்கப்படும் மழைநீரே பாசனத்திற்கு உதவும் மூலமாக இருப்பதனுல் பருவமழை பொய்யாதிருந் தல் வேண்டும் என்பது முக்கியமாகும். பொதுவாக சிறுபோக பயிர்ச்செய்கை நீர்ப்பற்ருக்குறையினுல் தீவிரமாக மட்டுப் படுத்தப்படுவதுடன், வறட்சியே இப்பரு வத்தில் பயிர் நாசத்திற்கான முக்கிய கார ணயாகவும் விளங்குகின்றது.
இதைத் தவிர, ஒழுங்கற்ற முறையில் வங்காளவிரிகுடாவில் தோன்றும் சூருவளி கள் மேற்கு நோக்கி நகரும்போது வடக் குக் கிழக்குக் கரையோரங்களும் அவற்றை எதிர்கொள்ளும் நிலப்பரப்புகளாக விளங்கு வதஞல், இப்பிரதேசங்கள் பேரழிவுக்குள் ளாகின்றன. இதற்கு 1978 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கிழக்கு மாகாணத்தைத் தாக்கிய, "மட்டக்களப்புச் சூருவளியே நல்ல தோர் உதாரணமாகும். இச்சூருவளியின் போது மக்களின் பெரும்பாலான பொரு ளாதார நடவடிக்கைகளும், வாழ்விடங்க ளும் நிர்மூலமாக்கப்பட்டமை காலநிலைக் காரணிகளின் வலுவான தாக்கத்தையே எடுத்துக் காட்டுகின்றது. எனவே, காலநிலை ஆய்வுகளை சிறப்பாகப் பயிர்க்கால நிலை ஆய்வுகளை நாம் மேற்கொள்வது அத்தியாவ சியமாகும். இதற்கு ஆதாரமாக நம்பகர மான அவதானிப்புத் தரவுகளை நீண்டகால அடிப்படையில் பெறவேண்டும். இவ்வாறு கூறும்போது, தற்போது அத்தகைய தரவு கள் இப்பிரதேசத்தில் கிடைக்கவில்லை என் பது பொருளல்ல. ஆயினும் தற்பொழுது கிடைக்கக்கூடிய தரவுகளின் வகைகள்,அவற் றின் அவதானிப்பு, அவதானிப்பு நிலையங் களின் வலைப்பின்னல் அமைப்பு ஆகியவை பற்றி நுணுக்கமாக நோக்குவதுடன், எதிர் காலத்தில் தாம் எவ்வகையான முறையில்

Z -
பயிர்க்காலநிலை அவதானிப்புகளை மேற் கொள்ளவேண்டும் என்பதுபற்றி ஆய்வதே இவ்வாய்வின் அடிப்படை நோக்கமாகும்.
11 விவசாயத்தில் வானிலை மூலக்கூறுகளின் பங்கு:
வானிலை, காலநிலை மூலக்கூறுகளில் அதி முக்கியத்துவம் வாய்ந்த மூலகம் (e) Tuibo is $ it of digit (5th (Solar Radiation) இதில், விவசாய அபிவிருத்தியைப் பொறுத்த வரையில் தேறிய கதிர்வீச்சு அளவீடு (Net Solar Radiation) 986 (pěšáFulufjög6Jub வாய்ந்தது என்பது 2ம் உலக யுத்தத்தின் பின்னரே உணரப்பட்டது. ஆயினும் இலங் கையின் எப்பாகத்திலும் தேறிய கதிர்வீச்சு அளவீடுகள் மேற்கொள்ளப்படவில்லை, எனி னும் ஞாயிற்றுக் கதிர்வீச்சு (Global Solar Radiation) அளவீடுகள் யாழ்ப்பாணத்தில் (1975-77) மிகக் குறுகிய காலத்திற்குக் கிடைக்கின்றன. பொதுவாக விவசாயம் சம்பத்தப்பட்ட ஆய்வுகளுக்கு மிக அடிப் படையான ஞாயிற்றுக் கதிர்வீச்சு அளவீடு களின் பற்ருக்குறையானது, பயிர்களுக்கான நீரின் தேவை, ஆவியாக்க ஆவி உயிர்ப்பு (Evapotranspiration), un dy607 përfair 9,676) மதிப்பீடு, நீர்முகாமைத்துவம், Luuri விளைவு போன்றவற்றிற்கான ஆய்வுகளை மேற்கொள்வதில் இக்கட்டா ன நிலைமை களை தோற்றுவித்துள்ளது. தற்போது இவைபற்றி மேற்கொள்ளப்படும் ஆய்வு களுக்கு வேண்டிய கதிர்வீச்சுத் தரவுகள், (5rtuffboopai (Sun shine), as Sai (Cloud), காற்று (Wind) ஆகிய கிடைக்கக்கூடிய தரவு களினடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கதிர்வீச்சின் மதிப்பீடுகள் (Estimated Solar Radiation) மூலமே மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. எனவே ஞாயிற் றுக் கதிர்வீச்சு அளவீடுகளை மேற்கொள் வது பயிர்க்கால நிலையைப் பொறுத்து அத் தியாவசிய தேவையாகவுள்ளது. ஞாயிற்றுக் கதிர்வீச்சானது பல்வேறு அலை நீளங்களா கப் (Wave Length) பாகுபடுத்தப்பட்டிருப் பினும், மொத்த ஞாயிற்றுக் கதிர் வீச்சில் -5 LGog)gib (Visible) (380 - 720 Nanometer) ஞாயிற்றுச் சக்தியே ஒளித்தொகுப்

Page 27
13. بسبب
பிற்கு (Photosynthesis) இன்றியமையாதது. அயன மொன்சூன் பிரதேசமான இலங்கை யில் பயிர் முற்றும் காலத்தில் ஞாயிற்றுக் 356,i 69.js& Gargoj (Radiation Jntensity) நாளுக்கு சராசரி 350 Cal/Cm2 ஆக இருக் கும்.
5T6fi65r f55à (Day Length or photoperiod) நெற்பயிரின் வளர்ச்சியைப் பாதிக்கும் முக்கிய காலநிலைக் காரணி யாகும். ஞாயிற்று உதயத்திற்கும், அதன் மறைவிற்கும் இடையே உள்ள கால அள வில்ை இது குறிக்கப்படுகின்றது. நாளின் நீட்சிபற்றிய தரவுகளை நியம வானிலை அட்டவணைகளில் இருந்து (Standar d meteorological tables) Guigaio) sit 6it at லாம். நெல்லானது குறுகியநாட் பயிராகும் (Short-day plant). GTsarGen 5 staffair is 9 அதிகமானுல் அதன் பூக்கும் காலமும் குறிப் பிடத்தக்களவு தாமதிக்கின்றது. ஆயினும் அயன அமைவிடத்தைக் கொண்ட வடக்குக் கிழக்கு பிரதேசத்தில் நாளின் நீட்சி அல் லது ஒளிக்கால (Photoperiod) த்திற்கேற்ற நெல்லினங்களை {1 R 8 போன்றவை) ஆண் டின் எக்காலப்பகுதியிலும் பயிரிடமுடியும்.
வெப்பநிலையானது நெற்பயிரின் வளர்ச்சிக் காலத்தை மட்டுமன்றி வளர்ச்சி அமைப் sluuyth (Growth pattern) Lunt 556 airpg). பயிர் வளரும் காலத்தில் வெப்பநிலையின் சராசரி அளவு, மொத்த வெப்பம் (Temperature Sum), Goa'ul’ül 157ğar, Gaul'u பரம்பலின் தன்மை. நாளாந்த வெப்பநிலை மாற்றம் ஆகியவை அல்லது இவற்றின் இணைந்த தன்மைகள் பயிரின் விளேவுடன் நேரடியான உடன் தொடர்பைக் கொண் (9siraitay. (Moomaw and Vergara, 1965)
சாரீரப்தனைப் பொறுத்தவரையில், அது இலங்கையிலும், குறிப்பாக ஆய்வுப் பிரதேசத்திலும் மழை வீழ்ச்சியுடன் நேரான உடன் தொடர்பைக் கொண்டுள் னது. (Domros, 1974) எனவே மழை வீழ்ச்சிபற்றி விரிவாக நோக்குவது பொருத் தமானது.
‘நெற் பயிரின் வளர்ச்சிப் பருவத்தில் Á5lD: 607 5ntib(gőörgy (Gentle wind) 956ör

விதானத்தில் (Conopy கொந்தளிப்பை (Turbulence) அதிகரிப்பதனுல் பயிர் விளைவை யும் அதிகரிக்கின்றது. மேலும் பயிரின் காப னிரொட்சைட் (Carbondioxide) வெளியேற் றத்தையும் மாற்றிவிடுகின்றது (Mat -Subayashi, etal). பயிரின் ஒளித்தொகுப் பானது காற்று வேகத்துடன் அதிகரித் தாலும், 0.75-2.25 Cm/Sec க்கு மேலான வேகத்தை அடையும்போது ஒளித்தொகுப் பில் மாற்றம் ஏற்படுவது அவதானிக்கப் படவில்லை. (Wardsworth, 1959). அத்துடன் வலுவான காற்று பயிரின் உடலியலில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், நெல் இல் களில் பக்ரீரியா நோய்களைப் பரப்பவும் காரணமாகின்றது. வறண்ட காற்ருனது நெல் இலைகளில் ஈரமுலர்தலை (Desiccation) ஏற்படுத்துகின்றது.
நெற்பயிருக்கு வேண்டிய முக்கிய காலநிலை மூலக்கூறுகளில் இறுதியாக மழை வீழ்ச்சியைக் குறிப்பிடலாம். வடக்குக் கிழக் குப்பிரதேச ஆண்டு மழை வீழ்ச்சியில் இரட் டைஉயர்வு (Bimodel) காணப்படுவதுடன், ஒக்டோரில் இருந்து டிசம்பர்வரை பருவகால மழைவீழ்ச்சியையும் பெறுகின்றது. இப்பரு வத்தில் விழும் மழைவீழ்ச்சியானது ஆண்டு மழைவீழ்ச்சியில் 40% ஆகும். இக்காலமே பெரும்போகப் பியிர்ச்செய்கை மேற்கொள் ளப்படும் காலமாகும். அத்துடன் தேக்கி வைக்கப்படும் இப்பருவகால மழைவீழ்ச்சியே சிறுபோக (யால) பயிர்ச்செய்கைக்கும் உதவுகின்றது.
எனினும், பருவகால மழைவீழ்ச்சியின் மாறுதன்மை பயிர்ச் செய்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. பயிர் வளரும் ஆரம்ப காலத்தில் (ஒக்டோபர் - டிசம்பர்) வடமேற்குப் பிரதேசம் (மன்னர்) 78.20 m m மழை வீழ்ச்சியையும், எஞ்சிய பாகங்கள் 762.00 mm - 1016.00 nm மழை யைப் பெறுகின்றன. இக்காலத்தில் மழை வீழ்ச்சியின் மாறற்குணகமானது (Coefftcient of variability) Guit giguits 20-25%. ஆக இருப்பினும், மட்டக்களப்பை அண்டிய பாகத்தில் 25%க்கும் அதிகமாகவுள்ளது. பயிர் முற்றும் காலமான ஜனவரி-பெப்ர வரிக்கு இடைப்பட்ட காலத்தில் வடக்கு

Page 28
மாகாணம் பெரும்பாலும் I 27.00 mm மழையையும், கிழக்குப் பி ர தே சம் 250.00 mm மழை வீழ்ச்சியையும் 508,00 m m மழைவீழ்ச்சியையும் பெறுகின்றன. இக்காலப்பகுதியில் மழைவீழ்ச்சியின் மாறற் குணகம் 50%க்கும் அதிகமாக இருப்பதைக் காணலாம். எனவே செறிவான மழை வீழ்ச்சி அவதானிப்பும், ஆய்வும் பயிர்ச் செய்கைப் பொருளாதார அபிவிருத்திக்கு அத்தியாவசியமாகும்.
11 வானிலை அவதானிப்பு வலைப்பின்னலின் தற்போதைய நிலையும்எதிர்காலத்திட்டமும்:
வானிலை மூலக்கூறுகள் விவசாய பொருளாதார அமைப்பில் கணிசமான தாக்கத்தைக் கொண்டிருப்பதஞல், அபி விருத்தி திட்டங்களை வெற்றிகரமாகஅமைப் பதற்கு முன்னுேடியாகக் காலநிலை அவதா னிப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இலங்கை பிரித்தானிய ஆட்சியின்கீழ், பெருந்தோட்ட விவசாயத்தில் பேரார்வம் காட்டியதன் காரணமாக அவை வீருத்தி பெற்ற மத்திய மலைநாட்டில் செறிவாக மேற்கொள்ளப்பட்டதுடன் இன்று ஓர் வளர்ச்சியடைந்த நாட்டில் பெறப்படு வதை ஒத்த நீண்ட காலத் தரவுகள் இங் கும் கிடைக்கின்றன. ஆயினும் அவர்களின் ஆட்சிக் காலத்தில் இலங்கையின் வறண்ட வலயம் (அதன் பெரும்பாகம் இவ்வாய்வுப் பிரதேசம்) புறக்கணிக்கப்பட்டமையினல் ஒப்பீட்டளவில் மிகவும் ஐதான வானிலை வலைப்பின்னலமைப்பிலேயே அவதானிப்பு கள் மேற்கொள்ளப்பட்டன.
வடக்குக் கிழக்கு மாகாணங்களின் பழைய (1961 க்கு முன்னிருந்த) மாவட் டத் தலைநகர்களில் தலா ஒன்முக அமைக் கப்பட்ட வானிலை அவதான நிலையங் களில் 1870 இல் இருந்து அவதானிப்புத் தரவுகள் பெறப்படுவதுடன் வேறு தனி மழை வீழ்ச்சி நிலையங்களில் 30 ஆண்டு களுக்குக் குறையாத தரவுகள் கிடைக்கின் றன. மேலும் வெப்பநிலை, மழைவீழ்ச்சி ஈரப்பதன், காற்று ஆகியவற்றிற்கான

سنة 4، أ
இரண்டு 30 ஆண்டு (1911-40, 1932-60) சராசரி தரவுகள் கிடைக்கின் றன. இவற்றைவிட, முல்லைத்தீவு நிலையத் தில் மிகக் குறுகிய கால அவதானிப்புத் தரவுகள் ஒழுங்கற்ற கால இடைவெளியில் பெறப்படுகின்றன.
1974 ஆம் ஆண்டின் பின் மாவட் டங்களுக்கொன்ருகப் பயிர்க்காலநிலை நிலை யங்கள் அமைக்கப்பட்டன. இவை வானிலை மூலக்கூறுகளுடன், மண்ணிரம், ஆவியாக் கம், ஞாயிற்ருெளியுடன் சில நிலையங்களில் கோளக்கதிர்வீச்சு என்பனவும் கூடவே அளவிடப்படுகின்றன, அட்டவணை I
(17ம் பக்கம் பார்க்கவும்)
சுதந்திரத்தின் பின் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசத்தில் சிங்களக் குடி யேற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் மேற் கொள்ளப்பட்ட பாரிய நீர்ப்பாசனத் திட் டங்களைத் தொடர்ந்து காலநிலை அவதா னிப்புகளில் மேலும் கவனம் செலுத்தப்பட லாயிற்று. இதன் விளைவாக, பல்வேறு அரச திணைக்களங்களும் தத்தமது தேவை கருதி காலநிலையின் பல்வேறு அம்சங்கள் பற்றியும் அவதானிப்புகளை மேற்கொள்ளத் தொடங்' கின. இவ்வகையில் ஏற்கனவே நடைமுறை யிலுள்ள வானிலை அவதானிப்பினை வளி மண்டல திணைக்களம் தொடர்ந்து மேற் கொண்டுவந்த அதே வேளையில், நீர்ப்பா சனத் திணைக்களம் நீர் மேற்பரப்பு ஆவி urris (Free water Evaporation) egyarosfG களைச் சுயமாக மேற்கொன்டது. இவ்வகை யில், வடக்கில் தொண் டை மா ஞ று (1951-70) guntil Figi, garb (Jaint's Tank) (1963-67), இரணைமடு (1957-70), ஆகிய நீர்ப்பரப்பிலும், கிழக்கில் இங்கினியாகலை (1955-70}, கந்தளாய் (1957-61, 66-69) பெரிய களப்பு (1954-62), உன்னிச்சை (1952-65) ஆகிய பாரிய திட்டங்களிலும் ஆவியாக்க அளவீடுகள் மேற்கொள்ளப்படு கின்றன. மேலும், விவசாயத் திணைக்களத் தின் நில - நீர்ப்பயன்பாட்டுப் பிரிவு (Land and water use division of the Agricul Sture Department) Luriřă sintaotl&w it&avuuši களை நிறுவி, அவதானிப்புகளை மேற்கொண்டு

Page 29
[ --سس
வருகின்றது. இத்தகைய நிலையங்களைப் பரந் தன், கரடியனுறு ஆகிய இடங்களில் காண லாம். இவை பிரதேச ஆராய்ச்சி மையங் as air (Regional Research Centres) graor அழைக்கப்படுகின்றன. மேலும் ஆராய்ச்சி i2hutisch (Research Station) 6Tárp வகையில் திருநெல்வேலி, முருங்கன், வவு னியா, கந்தளாய், அம்பாறை ஆகிய இடங் களில் இவை நிறுவப் பட் டு ள் ளது டன், 1979க்கு முன்னர் இருந்த 6 மாவட்டங்க ளிலும் தலா ஒன்ருக அமைக்கப்பட்டன. பிரதேச ஆராய்ச்சி மையம் நிறுவப்பட் டுள்ள மட்டக்களப்பில் இவ்வகை நிலையம் அமைக்கப்படவில்லை என்பதுவும், யாழ் மாவட்டத்தில் (1985க்கு முந்திய பழைய மாவட்டம்) மட்டும் இருவகை நிலையங்க ளும் அமைக்கப்பட்டுள்ளன என்பதுவும் குறிப்பிடத்தக்கதொன்ருகும். இவை யாவும் நெற்பயிர்ச் செய்கையைப் பொறுத்து பய னுள்ள அளவீடுகளை மேற்கொள்வது சிறப்
பாகும்.
மேலே எடுத்துக் காட்டப்பட்ட பல் வேறு வகையான காலநிலை நிலையங்களையும் அவை அமைக்கப்பட்டுள்ள முறையினையும் உற்று நோக்கும்போது அவை ஏதோ ஒர் வகையில் நிர்வாக மாவட்டங்களை அல்லது மாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்வ தையே நோக்கமாகக் கொண்டு அரச திணைக்களங்களினுல் அமைக்கப்பட்டுள்ளன வேயன்றி, அவை சரியான முறையில் அம் மாவட்டங்களைப் பிரதிநிதித்துவம் செய்யப் போதுமானவையா? என்பது ஐயப்பாட் டிற்குரியது. மேலும் இடரீதியாக மாறுப டும் வானிலை, காலநிலைக் காரணிகளுக்கு இவ் எல்லை வரையறை பொருத்தமானதொன் ஹல்ல. பயிர்ச் செய்கையைப் பொறுத்த வரையில் நுண்காலநிலை (Micro Climate) மாற்றங்கள் பெரும் முக்கியத்துவம் வாய்ந் திருப்பதுடன் மண்ணின் பெளதிக, இரசா பன இயல்புகளும் இணைந்தே செயற்படு கின்றன. எனவே ஓர் மாவட்டத்தினுள் ளேயே மாறுபடும் இயற்கைச் சூழலை (Natural Environment) uplb sys696i infar விக்கப்படும் பயிர்ச் செய்கையையும், பற்றிய ஆய்வுகளுக்கு மாகாண, மாவட்ட ரீதியான அளவீடுகள் பெரும் பயன்தரா என்பதில்

سعود 5
gulfsdia). Guihar (Macro Agro climatic research) பயிர்க் காலநிலை ஆய்வுகளுக்கு தற்போதைய வலைப்பின்னல் அமைப்பு போதுமானது எனக் கொண்டால் அதன் பெறுபேறுகள் பொதுமைப்படுத்தப்பட்ட தாகவே இருக்கும்; ஆகவே, இடரீதியாக ayth, a staff guitasajib (Spatial Temporally மாறுபடும் காலநிலை, வானிலை ஆகியவற் றின் மூலக்கூறுகளைப் பயிர்ச் செய்கையுடன் தொடர்புபடுத்தி ஆய்வுகளை மேற்கொள்ள வும், அபிவிருத்தித் திட்டங்களை அமைக்க வும் பயிர்க்காலநிலை நிலையங்களைச் செறி வாக அமைப்பது இன்றியமையாததாகும்.
மேலும், மேலே விபரிக்கப்பட்ட படி பல்வேறு அரச திணைக்களங்களும் பல்வகை அளவீடுகளை மேற்கொள்வது மையப்படுத் திய தன்மை இன்மையையே எடுத்துக்காட் டுகின்றது. பயிர்க்காலநிலை அளவீடுகளை மேற்கொள்ளும் விவசாயத்திணைக்களத்திற் கும், வானிலை அவதான நிலையத்திற்கும் இடையே தொடர்பு இருப்பினும், இவை எவற்றுடனும் தொடர்பற்ற முறையில் நீர்ப்பாசன திணைக்களம் ஆவியாக்க அள வீட்டைச் செய்கின்றது. இங்கு வலியுறுத்த விரும்புவது என்னெவெனின், தனித் தனி யான அளவீடுகளை மட்டும் மேற்கொள்வ தனல் பெறும் பயனைவிட, எல்லா பயிர்க் கால நிலை அளவீடுகளையும் ஒர் நிலையத்தில் மேற்கொள்வதனுல் பெறக்கூடிய பயன் அதிகமாகும். ஏனெனில் காலநிலை மூலக் கூறுகள் யாவும் ஒன்றில் ஒன்று தாக்கத்தை ஏற்படுத்துபவையாக இருப்பதனுல் எல்லா அளவீடுகளையும் ஒரிடத்தில் மேற்கொள்வது பயிர்ச்செய்கைத் திட்டமிடல் மாதிரிகளை உருவாக்கப் பெரிதும் உதவும். உதாரண மாக ஆவியாக்க அளவீடுகளை மேற்கொள் ளும்போது கூடவே கதிர்வீச்சு, வெப்பநிலை, காற்று, ஈரப்பதன் முகில் ஆகியவற்றின் கூட்டு அளவீடானது நீர்முகாமைத்துவம், சாயத்திட்டமிடல் ஆகியவற்றில் விவ பெரும் பங்காற்றும் என்பதில் ஐயமில்லை.
எனவே கடந்த கால அனுபவங்களில் இருந்து எழக்கூடிய பின்னடைவுகளைக் கருத்திற் கொண்டு வடக்குக் கிழக்குப்பிர

Page 30
- 1
தேசத்தின் வானிலை அவதானிப்பை ஒருங் கிணைந்த முறையில் மேற்கொள்வதற்கான திட்டங்களை மேற்கொள்வது அத்தியாவசி யமாகும். இவ்விடயமானது விவசாயத் தைப் பொறுத்தும், நீர் முகாமைத்துவம், பாசனத்திட்டமிடல், நீர்வள அபிவிருத்தி, பயிர்ச்செய்கை அபிவிருத்தி போன்ற விட யங்களுடன்தொடர்புபட்டிருப்பதஞல் மிக்க அவதானத்துடன் மேற்கொள்ளப்பட வேண் டும். இவ்விடயத்தில், இருமுக்கிய அம்சங் களைக் கவனத்திற் கெடுப்பது பொருத்தமா னது.
முதலாவதாக, காலநிலை, பயிர்க்கால நிலை ஆய்வுகளை மேற்கொள்ளும்போது, அவற்றிற்கு உயர்வான புள்ளியியல் பொருண்மை (Statistical Significance) இன்றியமையாததாக இருப்பதனுல், அவற் நிற்கு நீண்ட கால அவதானிப்புத் தரவு கள் வேண்டப்படுகின்றன. காலநிலை ஆய்வு களுக்குக் குறைந்தது 30 ஆண்டுகால சரா சரிகளைப் பயன்படுத்துவது நம்பிக்கையான முடிவுகளைப் பெற உதவும். எனவே இன்று வழக்கத்திலுள்ள நிலையங்களை அவற்றின் நீண்டகால அவதானிப்புக் கருதி அவ்வாறே பேணுவதுடன், அவற்றைப்பயிர்க்கால நிலை நிலையங்களாகத் தரமுயர்த்துவதும் சாலச் சிறந்தது.
இரண்டாவதாக, புதிய பயிர்க்கால நிலை நிலையங்களை அமைத்தல். இவ்விடயம் தொடர்பாக, எதிர்காலத்தில் அதிக கவ னம் செலுத்தப்பட வேண்டும். இத்தகைய நிலையங்களை அமைக்கும்போது மண் வகைப் பரம்பல் படங்களை அடிப்படையாகக் கொண்டு அல்லது தற்போது வழக்கத்தி லுள்ள பொது மண் படத்தினிை (General Soil Map) ஆதாரமாகக் கொண்டு அவற் றைப் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய முறை யில், விவசாயப் பிரதேசங்களை அண்டி இவற்றை அமைக்கலாம். மேற்படி மண் படத்தில் ஏறத்தாழ 10 வகையான மண் இப்பிரதேசத்தில் காணப்படுகின்றது,(Panabokke, 1967) இவற்றின் இடரீதியான பரம் பலுக்கேற்பவும், நிலப்பயன் பாட்டின் தன் மைக் கேற்பவும் அமைக்கப்பட வேண்டிய நிலையங்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்
I løstb.

6 -
இவற்றைவிட மழைவீழ்ச்சி நிலையங் களுக்கான செறிவான வலைப்பின்னல் அமைப்பொன்றை நாம் அமைத்துக்கொள் ளவேண்டும். வடக்குக் கிழக்குப் பிரதே சம் பருவகால மழை வீழ்ச்சியைக் கொண் டிருப்பதனுல் இம் மழைவீழ்ச்சியின் மாறு தன்மையையும், (Variability) நம்பத்தகு தன்மையையும் (Reliability) பெரிதும் வேறு படுகின்றது. அதுமட்டுமன்றி மழைவீழ்ச்சி யின் பிரதேசரீதியான பரம்பல் வேறுபா டும், நீண்டகால ரீதியான போக்கும் தளம் பல்களைப் பிரதி பலிக்கின்றன. (PuvanesWaran, 1976, 1987). இவை பற்றிய ஆய் வுகள் பயிர்ச்செய்கையில் காத்திரமான தாக்கத்தைக் கொண்டிருப்பதனல், செறி வான வலைப்பின்னல் அமைப்பொன்றில் மழைவீழ்ச்சியை அளவீடு செய்வது இன்றி யமையாததாகும். இவ்வகை அளவீடுகளுக கான இடங்களை பாடசாலைகள், காவல்நிலை யங்கள், தபால் நிலையங்கள், தோட்டங் கள் ஆகியவற்றில் அமைக்கலாம். இன்னும், மழைவீழ்ச்சி அளவீட்டில் இந்த நடைமு றையே வெற்றிகரமாகப் பின்பற்றப்பட்டு வருவதனைக் காணலாம். மழைவீழ்ச்சி அள வீடுகளுக்கு சிறப்புத் தேர்ச்சி வேண்டிய தொன்றல்ல என்பதனுல், செறிவான வலைப் பின்னல் அமைப்பொன்றை மேற்கூறிய வாறு அமைக்க முடியும். இது ஒர் தேச சேவை என்ற உணர்வுடன் செய்யப்படும் போது அதன் பெறுமதி மேலும் உயர்வ டைகின்றது. அத்துடன், பயிர்க்காலநிலை நிலையங்களில் மழை வீழ்ச்சி அளவுகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளவேண்டும். 9)gsåS (Automatic Recorders) g6ör6sflués பதிவுகருவிகளைப் பயன்படுத்துவதுடன், இத ணுல் மழைவீழ்ச்சியின் செறிவு (Intensity) பற்றி ஆய்வு செய்ய முடியும்.
‘வானிலை எதிர்வு கூறல்" (Weather Forcasting) பயிர்ச் செய்கையிலும், இயற் கைஇடர்களான வெள்ளம், வறட்சி, குழு வளி போன்றவற்றிலிருந்தும்முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொள்ள உதவும்: இந்தவகையில் தற்பொழுது திருகோண மலையில் செயற்பட்டுவரும் (Rador) முடர் கருவி குருவளி எதிர்வு கூறலுக்குப் பேருத வியாகவுள்ளது. இகைவிட உரியமறையில்

Page 31
1 ܚܣܝ
செயற்றிட்டங்களை அமைத்துக்கொண்டால் இன்று பூமியை வலம்வரும் வானிலைச் செய் ungsoflá) (Weather Sattelites) goigisal. செய்மதிப்படங்களைப் பெற்று மிகச் சிறந்த முறையில் எதிர்வு கூறலை மேற்கொள்ள வழிபிறக்கும். இதன் மூலம் பாதகமான வானிலையினல் ஏற்படக்கூடிய தாக்கங்களில் இருந்து பயிர்களைப் பாதுகாக்க நடவடிக் கைகளே எடுக்க முடியும்.
பயிர்க் காலநிலைத் தரவுகள் அளவீடு செய்யப்பட்டதும் அவற்றை மையப் படுத் தப்பட்ட ஒரமைப்பில் கணணி வைப்பில் (Computer Storage) gullil Gargill-gir, spray களின் பிரதிகளை அவ்வவ் நிலையங்களிலேயே பேணுவது சிறப்பாகும். அவதானிப்புத்தரவு களை நவீன தொழில் நுட்ப முன்னேற்றத் துடன் இணைத்து வைப்பது பயிர்வகை ஆய்வுகளுக்கும், முகாமைத்துவப் பணிகளுக் கும் பேருதவியாக இருப்பதுடன், கால விர பத்தையும் தடுக்கக்கூடியதாக இருக்கும். இது காலத்தின் தேவை மட்டுமன்றி நாளைய சமுதாயத்தின் அபிவிருத்திக்கான அடிப்படையும் கூட.
9-6.
வடக்குக் கிழக்கு மாகாண
நிலையங்களும் அவற்றில் மே
莺 (s
喀号 ཁྲི་ ԳՀ
is is Ա இடங்கள் •ন 8 岛 s
S 骸 引
鹽 G S Cs
காங்கேசன்துறை a 3.
யாழ்ப்பாணம் 3.
மன்னுர் a. a.
மட்ட்க்களப்பு a. 3.
திருகோணமலை 3.

ᎥᎳ éᏌp ᎥᎸ6u6ᏡᎠ
விவசாய அவதானிப்புகள் தனித் துவமான பண்பைக்கொண்டவை. அதா வது அவற்றை ஒர் குறித்த நேரத்தில் அளவீடு செய்யாவிடின், அந்நேரத்தில் நில விய வானிலைத் தன்மை பற்றிய அளவை மீளப்பெறமுடியாது போய்விடும். எனவே, பயிர்ச்செய்கையைப்பற்றி ஆராய இவ்வள வீடுகள் அத்தியாவசியமானவை. அத்துடன் வேறுபடும் இயல்பினதான மூலக்கூறுகளின் தன்மை பற்றி பொதுவானதும், புள்ளி யியல் பொருன்மை வாய்ந்ததுமான முடிவு களைப் பெற தொடர்ச்சியாக மேற்கொள் ளப்பட்ட நீண்டகாலத் தரவுகள் வேண் டப்படுகின்றன. எனவே, எதிர்கால தேவை கருதி தெளிவான சிந்தனையுட னும், தூரப் பார்வையுடனும் இவற்றை அமைத்துப் பராபரித்து நம்பிக்கைமிக்க தரவுகளைப் பெறுவது விவசாய அபிவிருத் திக்கு ஆதாரமானதாகும். இவ்வகையில் மழைவீழ்ச்சி மற்றும் பயிர்க்காலநிலை நிலை யங்கள்ைச் செறிவாக அமைத்து, "நெருக்க மானதோர் வலைப்பின்னலமைப்பை உரு வாக்குவது வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் என்பதில் ஐயம் இல்லை.
60o |
களின் வானிலை அவதான
கொள்ளப்படும் அளவீடுகளும்
CS S
, is ପିଞ୍ଜି 3ş e *Հյ *S. S. ト S .Sr s S ܔb 长 8 き 给 蕊 5) tᎩ
3. t 2.
3. a
a.

Page 32
முல்லைத்தீவு
வவுனியா
பரநதன் கரடியனறு
திருநெல்வேலி
முருங்கன்
அம்பாறை
கிங்குருன
அதாண்டமிானுறு
இரணமடு
இராட்சதக்குளம்
கந்தளாய்
பெரியகளாப்டவ
உன்னிச்சை
இக்கினியாகல
நெடுந்தீவு
காரைநகர்
பருத்தித்துறை
நெடுங்கேணி
அகத்திமுறிப்பு
மறுச்சுக்கட்டி
அல்லே
வாகனேரி
அம்பாறை
லகுகல்ல
பாணமகுளம்
றிமிற்ருதோட்டம்
புல்மோடடை

8 -

Page 33
Լճ3) a.
கொட்டச்சி O
கல்குடா O
கல்முனை O
கிங்குமுன O 3.
ம் வானிலை அவதான நிலையம் ப் ஆராய்ச்சி மையம் A பிரதேச ஆராய்ச்சி மையம் i U. S. A. Class 'A' Sir Guniburcil. a y
உசாத்துணை
1. Domros, M. (1974): Agro - 2 Matsubayashi, S. and Tsunoda, K.
Analys Yield culture Sci., S. s. Moomaw, J. C. and Vergara, B. S The en Interna 7utritt at the Johns
4. Panabokke, C. R. (April 1967):
Ceylon Puvaneswaran, K. M. (1976)
The C. Sri La Perade
5
6. Puvaneswaran, K. M, Domros, M.
A studi Sri La
7. Statistical Abstract of Sri Lanka: (
8. Wadsworth, R. M. (1959):
On Ор Ann. B

ஆவியாக்க நிலையம்
Climate of Sri Lanka Wiesbaden. (1958): is of developmental factors determining and application of yield prediction and improvement of lowland rice, Proc Grop oc, Japan, Vol; 26
S. (1965). 'vironment of tropical rice Production. In tional Rice Research Institute The mineral on of the rice plant.' Proc. of di , Symposium Inter" Rice Institute, Feb. 1964. The Hopkins Press, Baltimore, varyland,
Generl Soil map, Survey Dept. of Ceylon.
timatic Valibility in the Nothern Region of nka, Unpublished M. A. Thesis, Uni of niya.
(1987): y of Homogeneous Rainfall Regions of
nka (to be published).
1984, 1985)
timum wind speed for plant growth ot. Nat. Sci., 23,

Page 34
நிலநீர் மட்டத்தின் நடத்6 பாகுபாடுகளும், விவசாயத் அவற்றின் உபயோகமும்,
நிலநீர் மட்டமானது காலத்திற்குக் காலம் இடத்திற்கு இடம் மாறுபாடடை கின்றது, நிலநீர் மட்டம் பொதுவாக மாரி காலங்களில் தரையை அண்டி மேலெழுவ தும், கோடைகாலங்களில் ஆவியுயிர்ப்பினு லும், வேறு பல நீர் இழப்புக்களாலும் தரை மட்டத்தில் இருந்து விலகி கீழே செல் வதும் நிலநீர் மட்டத்தின் பொதுவான நிடைமுறையாகும்.
நிலநீர் மட்டமானது தரை மேற் பரப்பை அண்டி காணப்படும்பொழுது அவை தாவரத்தின் வளர்ச்சிக்கு இடை யூறு விளைவிக்கின்றது. அதாவது தாவரத் தின் வேர்த்தொகுதி, நீரினல் செறிந்திருக் கும் பொழுது தாவரத்தின் வேர்த்தொகு திக்கு போதியளவு வளி கிடையாதுவிட் டால் தாவரத்தின் வேர்த்தொகுதி வளர்ச்சி குன்றி தமது தொழிற்பாடுகளைச் சேவ் வவே செய்யமுடியாமல் போகிறது; இதன் காரணமாக உற்பத்தி பல மடங்கு வீழ்ச்சியடைய வாய்ப்புக்கள் உண்டு. இவை தவிர நிலநீரானது உவர் நீர்ாக இருந் தால் மயிர்த்துளை தாக்கத்தினல் இந்நீரா னது தரையின் மேற்பரப்பை அடையக் கூடியதாக, நிலநீர் மட்டம் ஆழம் அற்ற தாக இருந்தால், ஆவியீர்ப்பினுல் தரையின் ம்ேற்பரப்பில் தொடர்ச்சியாக உப்பின் சேர்க்கை நடைபெற்று தர்ையா னது உவர் தன்மை உடையதாக மாறு கின்றது. இதன் விளைவால் பயிர் செய் கைக்கு உகந்த தரைகள் உவர் தன்மை உடையதாக மாறிவிடுகின்றன. இவற்றைத்
S.V. Dhurvasankari à (Agricultural Reseat Ph. D. Research Scholar, Dept.

தைகளும் அவற்றின் ந்துறையில்
ச. வி. துருவசங்கரி
தடுப்பதற்கு நிலநீர் மட்டத்தைப் பற்றிய அறிவு அவசியமாகின்றது.
மழை காலங்களில் சில பிரதேசங் களில் (யாழ். குடாநாட்டில் அச்சு வேலி, ஆவரங்கால் போன்ற இடங்கள்) நிலநீர் மட்டமானது மிக குறுகிய காலத் தில் தரைக்கு மேலாக எழுந்து சில பயிர்களை நாசம் செய்கின்றது. (வெண் காய்ம்) இப்படி எழும்பும் நீர்மட்டமா னது ஒரிரு நாட்களிலேயே பல்லாயிரக் கணக்கான சேதத்தை விளைவிக்கின்றது. மேலும். அமாவாசை, பெளர்ணமி போன்ற காலங்கள்ல் நிலநீரானது கடலினுள் வடிந்து செல்வதும், கடலில் இருந்து தரையை நோக்கிச் அசைவதும் பலரும் அறிந்ததே, உதாரணம் கீரிமலைக்கேணி.
இப்படியான நிகழ்வுகள் நீர்மட்டத் தில் நடைபெறுவதால், நீர்மட்டத்தில் நடை பெறுகின்ற மாற்றங்கள் யாவும் தகுந்த முறையில் ஆராயப்பட்டு அவை பாகுபடுத் தப்பட்டால் பல பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு வழிவகுக்கும்,
தற்போது வழமையிலுள்ள பாகுபாடும் குறைபாடும் (விலடிமீர், 1960)
விலடிமீர் என்ற ரஷ்ய விஞ்ஞானி நிலநீர் மட்டங்களின் நடத்தையைப் பொறுத்து பின்வரும் 4 பிரிவுகளாகப் பிரித்துள்ளார்.
...se (Cey). M. Pil (Moscow) 'ch efficer, Killinochchi) of Geogrophy, University of Jaffna.

Page 35
མཚམས་སམ་ 2 }
1. காலநிலைக்குரிய நிலநீர் மட்டம். 2. நீர்ப்பாசனத்துக்குரிய நிலநீர்
D - D. 3. வில்லைக்குரிய நிலநீர் மட்டம்" 4。 நீர்ப்பாசனத்துக்கும், காலநிலைக் கும் உரிய நிலநீர் மட்டம்.
இவற்றில் முதலாவது வகையான காலநிலைக்குரிய நிலநீர் மட்டத்தின் நடத் தையானது காலநிலையில் தங்கியுள்ளது. அதாவது நிலநீர் மட்டம் மாரி காலங் களில் அல்லது மழை காலங்களில் தரையை அண்டி உயர்ந்தும், கோடை காலங்களில். தரையை விலகி ஆழமாகச் செல்வதை இது
தறிக்கும்.
இரண்டாவது வகையான நீர்ப்பா சனத்துக்குரிய நிலநீர் மட்ட நடத்தை யானது பிற இடங்களிலிருந்து (குளங்கள், ஆறுகள்) விவசாயம் செய்யும் பொருட்டு நீர்ப்பாசனம் செய்வதன்மூலம் நிலநீர் மட் டம் மாறுபாடடைவதைக் குறிக்கின்றது.
மூன்ருவது வகையான வில்லைக்குரிய திலநீர் மட்ட நடத்தையானது உவர் நீரின் மேல் நன்னீர் மிதந்துகொண்டிருப் பதை குறிக்கின்றது. இப்படியான நீர்மட்ட தடத்தை சிறு தீவுகன்லும், கடற்கரை யோரங்களிலும், ஆறுகளின் பாதைகளிலும் காணப்படுகின்றது.
நான்காவது வகையான நீர்ப்பாச னத்துக்கும், காலநிலைக்கும் உரியதுமான நிலநீர் மட்ட நடத்தையானது s நிலையைப் பொறுத்தும் நீர்ப்பாசனத்தைப் பொறுத்தும் மாறுபடுவதைக் குறிக்கின்றது.
மேற்கூறிய நான்கு வகையான நில நீர்மட்ட நடத்தையை ஆராயும்பொழுது அவை சிறப்பான முறையில் அமையவில்லை என்பதை பின்வரும் காரணங்கள் தெட் டத் தெளிவாகக் எடுத்து இயம்புகின்
3.
முதலாவதாக நிலநீர் மட்டங்கள் உண்மையானவை (Real Type). போலியா எவை (Pseudo Type) என இரண்டு பிரிவு,

! --
களாகப் பிரிக்கலாம். உண்மையான நில நீர்மட்ட நடத்தையானது தொடர்ச்சியாக தரையின்கீழ் காணப்படும் போலியான நிலநீர் மட்ட நடத்தையானது தரை யின் மேலும் சில சமயங்களில் தரையின் கீழ் பல பகுதிகளிலும் துண்டங்களாகக் காணப்படும். எனவே நிலநீர் மட்டங்கள் இரண்டு பெருந்தொகுதிகளாக, அதாவது உண்மையான, போலியான நிலநீர் மட்ட நடத்தைகள் என பிரிக்கப்படல் அவசியம்,
முதலாவது வகையான காலநிலைக் குரிய நிலநீர் மட்டத்தை ஆராயும்பொழுது நிலநீர் மட்டத்தின் நடத்தையானது மழை வீழ்ச்சியின்போது மாறுபாடடைகின்றது என்று விளக்கம் அளிக்கப்படுகின்றது. ஆனல் மழை வீழ்ச்சியின்போது நிலநீருக்கு பங்க ளிக்கும் மழைநீரானது மூன்று பிரிவாகப் பிரிக்கப்படும். அவையாவன:
1. ஊடுநீர் 2. தரைமேல் வெள்ளம் 3. தரைகீழ் வெள்ளம்
ஆணுல் மேட்டு நிலங்களில் நில நீருக்கு பங்களிப்பு செய்வது' மழைநீரின் ஒரு பகுதியான ஊடுநீர் ஆகும். தாழ் வான நிலங்களில் மழைநீரின் எஞ்சிய பகுதிகளான தரைமேல் வெள்ளமும், தரைக்கீழ் வெள்ளமும் பங்களிக்கின்றன. தரையின் கீழ் அமைப்பு, மேற்தோற்றம் ஆகியவற்றைப் பொறுத்து மழைநீரின் பங்களிப்பு மாறுபாடடைகின்றது. சில இடங்களில் மழை நீரின் 3 விதமான பகுதிகளின் பங்களிப்பும் மாறுபாடடை கின்றது. எனவே காலநிலைக்குரிய நிலநீர் மட்ட நடத்தை ம்ேற்கூறியவாறு 3 உப பிரிவுகளாகப் பிரிக்சப்பட்டுக் காலநிலைக்குரிய நீர்மட்டம் என்று பெயர் மாற்றப்பட்டு மழை நீருக்குரியவை என்று பெயரிடுதல் சாலவும் சிறந்தது. (எல்லாவிதமான நீல நீர் மட்ட நடத்தைகளும் மழை தவிர்ந்த ஏனைய காலநிலைக்குரிய காரணிகளால் பாதிக்கப்படுகின்றன.)
இது தவிர நீர்ப்பாசனத்துக்குரிய நில நீர்மட்டத்தின் நடத்தையை எதிரான,

Page 36
நேரான நடத்தை உடையது என மேலும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படல். அவசி யம். ஏனெனில் ஆறு, குளங்களில் இருந்து நீர் எடுத்து நீர் வசதி குறைந்த இடங்களில் நீர்ப்பாசனம் செய்யும்பொழுது அப் பிர தேசத்தின் நில நீர் மட்டமானது உயர்வது அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது. இப் படியான நீர் மட்ட நடத்தையை ர்ப்பா சனத்துக்குரிய நேரான நிலநீர் மட்ட நடத்தை எனக் கூறலாம். (உதாரணம்:- முத்தையன்கட்டுப் பிரதேசம், மகாவலி பிரதேசம்) நில நீர்வளம் உள்ள பிர தேசங்களில் நிலநீரை உபயோகித்து நீர்ப்பாசனம் செய்யும்பொழுது நிலநீர் மட்டம் அதிக அளவு வீழ்ச்சியடைவதைக் காணலாம். இப்படியான நிலநீர்மட்ட நடத்தையை நீர்ப்பாசனத்துக்குரிய எதி ரான நிலநீர் மட்ட நடத்தை எனக் குறிப் பிடுதல் முறையாகும்.
வில்லைக்குரிய நில நீர் மட்டம் முனபு கூறியதுபோல நன்னீரானது உவர் நீரில் மிதப்பதைக் குறுக்கின்றது. இப்படி யான நில நீர்மட்ட நடத்தை நிலநீர் பாவனையின்போதோ அல்லது இழப்பின் போதோ நிலநீர்மட்டம் மாருமல் இருப் பதை எடுத்து இயம்புகின்றது. நன்னீர் வில்லையானது கடற்கரையோரங்களிலும், சிறு தீவுகளிலும் காணப்படும். வில்லை யானது கடல் பெருக்கின்போது நில நீர் மட்டம் கூடிக் குறைவதை அவதானிக்க லாம். ஆனல் ஆறுகளின் பாதைகளில் காணப்படும் நன்னீர் வில்லையானது மேற் கூறியவாறு மாற்றம் அடைவதில்லை. அப் படி மாற்றம் அடைந்தாலும் அது நதிகளின் வெள்ளப்பெருக்கை பொறுத்தே மாறுபாட டைகின்றது. எனவே வில்லைக்குரிய நிலநீர் மட்ட நடத்தையானது இரண்டு உபபிரிவுக ளாகப் பிரிக்கப்படல் அவசியமாகும்
மேலும் நில நீர்மட்ட நடத்தையை ஆராயும்பொழுது நிலநீரானது அமுக் கத்துடன் வெளியேறுவதை அவதானிக்கக் கூடியதாகவிருக்கிறது. இப்படியான நீர் மட்ட நடத்தையை அமுக்கத்திற்குரிய (Pressure Type) நிலநீர்மட்ட நடத்தை என்பர். சில இடங்களில் குறைந்தளவு

22 -
அமுக்கத்தோடு நிலத்தின்கீழ் நிலநீர் காணப் படுகின்றது. இப்படியான நிலநீர் மட்டத் தின் நடத்தையைப் பகுதி நிலநீர் அமுக் கத்திற்குரிய நிலநீர் மட்டம் என்று குறிப் பிடலாம். இவை தவிர நிலநீர் மட்ட மானது சூழல் மாற்றம் காரணமாக மாறு பாடு அடைவதைக் காணக்கூடியதாகவிருக் கின்றது. இப்படியாக சூழலின் மாற்றத் திற்கு ஏற்ப நிலநீர்மட்ட நடத்தை மாறு பாடு அடைவதை சூழலுக்குரிய நிலநீர் மட்ட நடத்தை எனக் கூறலாம். இப் படியான மாற்றம் சில சமயங்களில் திடீ ரென ஏற்படுகின்றது. இப்படியாகத் திடீ ரென ஏற்படும் நிலநீர் நடத்தையின் மாற் றத்தை விகாரத்திற்குரிய நில நீர்மட்ட நடத்தையெனக்கூறலாம்.
மேலும் சூழல் மாறறங்கள நீண்ட காலமாக இருந்து அதற்கேற்ப நிலநீர் மட்டம் மாறுபாடு அடைவதைக் கூர்ப்பிற் குரிய நிலநீர் மட்ட நடத்தையென்றும் (உ-ம் மகாவலி பிரதேசம்) சூழலில் திடீ ரென ஏற்படும் மாற்றங்களால் பாதிக் படும் நில நீர்மட்ட நடத்தையை விகாரத் திற்குரிய நில நீர்மட்டம் என்றும் குறிப் பிடலாம். (உ-ம்; முழங்காவில் பகுதியி லுள்ள கரியாலைநாகபடுவான் குளத்து நீர் திட்டங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்) மேலும் இவற்றையும் நேரான, எதிரான நிலநீர்மட்ட நடத்தை எனவும் பிரிக் கலாம்.
இப்படியாக பிரிக்கப்பட்ட நிலநீர் மட்ட நடத்தைப் பிரிவு தங்களுக்குள் ளேயே கலந்து கலப்புக்குரிய நிலநீர் மட்ட நடத்தைகளை கொண்டுள்ளது. உதா ரணமாக மழைக்குரிய நிலநீர்மட்ட நடத் தையை எடுத்துக்கொண்டால் அவற்றின் உபபிரிவுகளாகிய ஊடுநீர், தரைமேல் வெள்ளம், தரைகீழ் வெள்ளம் ஆகியன ஒன்ருக தொழிற்படுவதைக் காணக்கூடிய தாக இருக்கின்றது. எனவே இப்படியான நீர்மட்ட நடத்தையை அகக்கலப்பு பிறப் புக்குரிய நீர்மட்ட நடத்தை எனப் பெய ரிடுதல் சாலச் சிறந்ததாகும். அதிக சந் தர்ப்பங்களில் பிரிவுகளுக்கிடையே கலக்கப் பட்ட நிலநீர்மட்ட நடத்தைகளை அவ

Page 37
;2پسس۔
தானிக்கக்கூடியதாக இருக்கின்றது. உதா ாணமாக் யாழ்ப்பாணக் குடாநாட்.ை எடுத்தால் வில்லைக்குரிய நீர்மட்ட நடத் தைகளும் மழைக்குரிய நீர்மட்ட நடத்தை களும் கலந்திருப்பதை காணக்கூடியதாக விருக்கின்றது. என்வே இப்படியான நீர் மட்ட நடத்தைகளை புறக்கலப்புப் பிறப் புக்குரிய நீர்மட்ட நடத்தைகள் எனலாம்.
மேற்கூறிய நீர்மட்ட நடத்தைகளைத் தவிர நீர்மட்டங்களின் நடத்தைகளைப் பொறுத்து நிலநீர்மட்ட நடத்தைகளை நூண்பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை Togi எப்பொழுதும் தரையின்கீழ் காணப்படும் நிலநீர்மட்ட நடத்தைகள் எனவும். தரையின்மேலும் தரையின்கீழும் மாறிமாறி காணப்படும் நிலநீர்மட்ட தடத்தைகளை ஈருடகத்துக்குரிய நிலநீர்
உண்மையான நிலநீர்மட்ட நடத்தை போலியான १ १ y 9 . மழைக்குரிய sy is 9 நீர்ப்பாசனத்துக்குரிய , , s . வில்லைக்குரிய s y
குழலுக்குரிய s sy - அமுக்கத்துக்குரிய sis . கலப்புக்குரிய 3 is 3 . ஊடுநீருக்குரிய is se . தரைமேல்
வெள்ளத்துக்குரிய s s s 3
11. தரைகீழ்
வெள்ளத்துக்குரிய s: 8 s is 12. நேரான 13. எதிரான s 14. சமுத்திரத்துக்குரிய s is 3 3 13. ஆறுகளுக்குரிய s is S is 16. விகாரத்துக்குரிய 9 17. கூர்ப்புக்குரிய 8 s is 18. முழு அமுக்கத்துக்குரிய , ş ş 19. பகுதி y s 3 20. அகக்கலப்புப்
பிறப்புக்குரிய is is 21. புறக் கலப்புப்
பிறப்புக்குரிய த் 3 22. தரைகீழ் s 3

= سس- 3
மட்ட படத்தைகள் எனறும், எப்போதும் தரைக்கு கீழே இருக்கும் நிலநீர்மட். நடத்தைகள் என்றும் பிரிக்கலாம்.
இவை தவிர நில நீர்மட்டங்களின் மாறுகின்ற நிலையைப்பொறுத்து விரைவாக மாறுகின்ற நில நீர்மட்ட நடத்தைகள், சமானியமாக மாறுகின்ற நிலநீர்மட்ட நடத்தைகள், மெதுவாக மாறுகின்ற நில நீர்மட்ட தடத்தைகளை என்று மூன்று உப நுண்பிரிவுகளாகப் பிரிக்கப்படலாம். இப் படி மேற்கூறியவாறு பிரிக்கப்பட்ட நில நீர்மட்ட தடத்தைகளை விஞ்ஞான ரீதியில் சுருக்கமான முறையில் பெயரிடப் படுதல் - சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையில் பெயரிடப்படுதல் அவசியமா கின்றது. இவற்றைப் பெயரிடுதல் பின்வரும் முறையில் அணுகலாம்.
- Real type - Pseudo type - Rainfall type (Ra) - Irrigation type (Ir) – Lens type (Le)
-- Environmental typer (Em) - Pressure type (Pty - Mixed type (Mi) ---- Percolation type (Pe)
- Surface flow type (Sf)
- Sub surface flow type (Ss)
Positive type (Po) - Negative type (Ne) - Oceonic type (OC) - River type (Ri) - Revolution type (Re) - Evolution type (Ev) - Artesian type (At) - Semi Artisian type (Sar)
- Inbreed type (In)
- Hybrid type (Hy) - Subsurface water table (Ssw)

Page 38
23. தரைமேல் 5 s s' 24. ஈருடக و. ولې 25. அதிவிரைவாக
மாறுகின்ற s is s 26. சமானியமாக
மாறுகின்ற is s 27. மெதுவாக மாறுகின்ற , , ,
மேற்படி பாகுபாட்டு முறைகள் திரு. ச. வி. துருவசங்கரி, ஆராய்ச்சியாளர், நீர் முகாமைத்துவப் பிரிவு, பிராந்திய ஆராய்ச்சி நிலையம், விவசாயத் திணைக்களம், இலங்கை. அவர்களால் 1987ம் ஆண்டு அறிமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது.
வழிகாட்டி:
1. தொகுதி 2. பகுதி 3. பிரிவு 4. உபபிரிவு 5. நுண்பிரிவு
6. உபநுண்பிரிவு
2 -o (1)
கடற்கரையோரத்தில் உள்ள உயர்ந்த தரைமட்டத்தைக்கொண்ட பகுதியில் நில நீர்மட்டமானது நீர் பாசனத்தின் பின் னரும், மழையின் பின்னரும் சில மணித் தியாலங்களில் சமநிலையை அடைந்துவிடு கின்றது. இப்பகுதிக்குரிய நில நீர்மட்டத் தின் தடத்தையைக் குறியீடுகளைப் பாவித்து தகுந்த முறையில் பெயரிடுக.
Gasol- i.e. Uc. urt(Ra) ssw H
se-b (2)
மிகவும் நீர்த்தட்டுப்பாடான நேரத் தில் நிலாவரைப்பகுதியில்உள்ளநிலநீரானது நீர்ப்பாசனத்துக்கு பாவிக்கப்படுகின்றது.

سصسن 24
- Surface water table (Sw). - Amphibious water table. (Aw)
·VINA
High rate type (Hr)
- Moderate Type (Mr) - Low rate type (Lir)
நிலநீர்மட்டம் இப்பகுதிகளில் சில நாட் களின் பின்னர் மாறுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. உங்களுடைய பொது அறிவையும் உபயோகித்து இத னுடைய நடத்தையைப் பாகுபடுத்தி தகுந்த பெயரைச் சூட்டவும். காரணங்களை விளக் கிக் கூறவும்.
som L- Le. Oc. Er Ra - (Pe. Ss), Ssw. Mo
மேற்கூறிய பாகுபாட்டினுல் ஒரு பிர தேசத்தையோ அன்றேல் அப்பிரதேசத்தின் ஒரு பகுதியையோ நிலநீர்மட்டம் மாறு பாடு அடைகின்ற விதத்தைக் கொண்டு தெட்டத் தெளிவாக விளக்க இப்பாகுபா டானது வழி வகுக்கின்றது. இதைக் கொண்டு சிறந்த முறையில் நிலங்களை விவ சாயத்துறையில் பயன்படுத்த வழிவகுக்க லாம். உவர்தன்மை, நீர் தேங்கல் போன்ற பிரச்சனைகளை சுட்டிக் காட்டுவதற்கு இந்த முறை வழிவகுக்கும்: பின் குறிப்பு:
இக்கட்டுரையில் குறிப்பிட்ட விடயங் கள் 15 வருட ஆய்வுகளின் தொகுப் பாகும். இந்தப் பாகுபாடு காலத்திற். குக் காலம் புதிப்பிக்கப்பட்டிருப்பது மட்டுமல்லாமல் புதுப்பிக்கப்பட இட முண்டு. எனவே இக் கட்டுரையை முற்ருகவோ அல்லது பகுதியாகவோ தங்களின் ஆய்வுகளில் அன்றேல் கட் டுரைகளில் பயன்படுத்த விரும்புவோர் கட்டுரையாசிரியரின் கருத்தை அவ்வப் போது பெற்றுக்கொள்ளுமாறு தாழ் மையுடன் வேண்டப்படுகின்றனர். 0

Page 39
பிரதேச நிலப்பயன்பாட்டு நில மதிப்பீட்டு ஆய்வுகள்
ஒரு பிரதேசத்தின் அபிவிருத்தியானது அப்பிரதேசத்தின் நிலவளம் எவ்வாறு பயன் படுத்தப்படுகின்றது என்பதில் பெருமளவு தங்கியுள்ளது எனலாம். குறித்த நில்வளத் தில் இருந்து அதன் உச்சப்பயனைப் பெறத் தக்கவகையில் பயன்பாடு (Land use) அடை பப்படுமிடத்து அப்பிரதேசம் அபிவிருத் தியை நோக்கிச் செல்கின்றது எனலாம். பெரும்பாலான குறைவிருத்தி நாடுகளில் நிலவளங்கள் வீண்விரயம் செய்யப்படுகின் தன. நிலவகைகள் மரபுவழிப் பயன்பாட் டிற்கு உட்பட்டதாகவும், தன்னிச்சையான தாகவும் நுணுக்கமான முறையில் திட்டமி டப்படாதவையாகவும் அமைந்துகாணப்படு கின்றது. இந்நிலை தொடர்ந்து அனுமதிக்கப் படுமிடத்து அபிவிருத்தியின் மட்டம் விரை வாக குறைந்து சென்று நாட்டின் பொரு ளாதாரப்பிரச்சனைகளை பூதாகரமாக்கி விடு கின்றது. இவற்றை மீண்டும் நெறிப்படுத்தி வளப்படுத்த இந்நாடுகளால் முடியாததாகி விடுகின்றது. இந்நிலையில் இருக்கின்ற நிலவ னங்களை திட்டமிட்டு பயன்படுத்துதல் ஒவ் வொரு வளர்ச்சி அடைந்து வருகின்ற நாடு களின் அவசிய தேவையாக உள்ளன. இவ் வகையில் இக்கட்டுரையில் நிலவளங்களை திட்டமிட்டுப்பயன்படுத்தல் செயன் முறை வில் ஒரு பகுதியான நிலமதிப்பீட்டு ஆய்வு கள் பற்றி சுருக்கமாக நோக்கப்படுகின்றது,
நிலப்பயன்பாட்டுத் திட்ட்மிடலும்
நிமைதிப்பீடும்
நிலப் பயன்பாட்டுத்திட்டமிடல் செயன்
முறையின் ஆரம்பகட்ட செயன்முறையே
S. T. B. Rajeswaran, B. A. Hon. M. A. (Jaf), Lecturer. E

திட்டமிடலில்
ன் பங்கு
S. T. S. இராஜேஸ்வரன்
* நிலமதிப்பீட்டாய்வு ’ எனலாம். நிலப் பயன்பாட்டுத் திட்டமிடல் செயன்முறை
நீண்ட, சிக்கலான பல்வேறு துறை சார்ந்த அம்சங்களை உள்ளடக்கிய செயன்முறையா
கும். உதாரணமாக குறித்த பிரதேசம் ஒன் றிற்கான நிலப்பயன்பாட்டினைத் திட்டமிடும் பொழுது அப்பிரதேசத்தின் பெளதிக அம்
சங்கள், பொருளாதார அம்சங்கள், கலா சார அம்சங்கள் என்ப்ன முதலில் நன்கு ஆராயப்படும். பின்னர் வெவ்வேருன நில வகைகளில் பல்வேறு வகையான பயன்பாடு கள் சாத்தியமானதா என ஆராயப்படும். முடிவில் பொருத்தமான பயன்பாடுகள் மதிப்பிடப்படும். இவை முழுப்பிரதேசத்திற் கும் நீண்ட கால நன்மையை வழங்குவதாக இருக்கும். இவ்வகையிலே தான் ஒரு பிரதே சத்தில் எவ்வகையான நிலப்பயன்பாடு இடம் பெறவேண்டும் என்பதைத் தீர்மா னிப்பதும் செயற்படுத்துவதும் நிலப்பயன் பாட்டுத் திட்டமிடலின் முக்கிய செயன் முறையாகும்.
ஒரு ஒழுங்கு முறையான பொதுப் படுத் தப்பட்ட நிலப்பயன்பாட்டுத் திட்டமிடல் செயன் முறையை விளங்கிக் கொள்வதன் மூலமே நிலமதிப்பீட்டாய்வுகளையும் விளங் கிக் கொள்ள முடியும். ஒரு ஒழுங்கான நிலப்பயன்பாட்டுத் திட்டமிடல் செயன் முறை பின்வருமாறு படிமுறைச் செயற் ப்ாடுகளைக் கொண்டதாக இருக்கின்றது.
அ) குறித்த பிரதேசத்தின் பயன்பாட்டு மாற் றத்தின் தேவையை உணர்தலும் நோக் கை (Aims ) வரையறுத்தலும்.
Cey.) Dip. in Photo Inp. (Ne. lands) partment of Geography.

Page 40
( உதாரணமாக நீண்டகாலமாக சுயா தீனமான ஒருபயிரையே பயிரிட்டு வரு கின்ற பகுதியில் அப்பயன்பாட்டால் வரக்கூடிய இலாபத்திலும் பார்க்க முழுப்பிரதேசத்திற்கும் நீண்டகால நன்மை அடிப்படையில் வேறுபயன் பாடு ஒன்றிற்கு மாற்றக்கூடியதாக இருக்கும். இதன் மூலம் அப்பிரதேச மூலவளங்கள் அதன் ? ச்சப்பயனை அடையத்தக்க வகையில் பயன்படுத்த முடியும். ஆகவே பயன்பாட்டு மாற் றம் தேவையா, அவசியமா என்பதை இக்கட்டத்தில் உணர்ந்து, மாற்றத் தின் மூலம் அடையக் கூடிய பெறு பேறுகளையும் அறிதல் இங்கு அவசிய
மாகின்றது.)
ஆ) குறித்த பிரதேசத்தின் தற்போதைய
9)
பயன்பாடுகளையும். அந்நிலத்தில் மேற் கொள்ளக்கூடிய மாற்று நிலப்பயன்பா டுகளையும் அநீதலும், அவற்றிற்கான பிரதான தேவைகளை மதிப்பிடலும்,
(உதாரணமாக ஒரு நிலப்பகுதியில் குறித்த பயிர் பயிரிடப்படுகின்றது. ஆனல் அதே நிலப்பகுதியில் வேறு எவ் வகையான பயிர் வகைகளைப் பயிரிட முடியும் என்பதை அறிதல், இதில் அப் பயிர் வகையானது பிரதான தேவையான நீர், வளமாக்கிகள் போன் றவற்றை அளவிடலும் கவனிக்கப் படும் )
குறித்த பிரதேசத்தின் வேறுபட்ட நிலவகைகளை லைப்படுத்தலும்,
(ஒரு பிரதேசம் பெளதிக ரீதியில் பல வகையான மேற்பரப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும். உ+மாக குத்துச் சாய்வுப் பிரதேசம், மென்சாய்வுப்பிர தேசம், பள்ளத்தாக்கு, சமவெளி, கழி முகம் போன்ற பொதுவான தரைத் தோற்ற அம்சங்களையும் நுணுக்கமான முறையில் மண்வகைகளின் பெளதிக இரசாயனப் பண்புகள், வடிகால் தன் மைகள், இயற்கைத் தாவரம் போன்ற

حضصد 26
வற்றையும் கொண்டிருக்கும். இவ் வ டிப்படையில் ஒரு நிலம் பல்வேறுவகை யான வேறுபட்ட நிலவகைகளைக் ( Land types ) கொண்டிருக்கும்.
இவற்றை இனம் கண்டு சில கட்டளை
களை அடிப்படைகளாகக் கொண்டு பிரித்தல் மூலம் நிலவகைப்பாடு (Land Classification) glib Goug/Slair pg. இவை ஒரு ஒழுங்கு (System) அடிப் படையில் எல்லைப்படுத்தலாம்.)
ஒவ்வொரு நிலவகைகளிலும் வேறுபட்ட நிலப்பயன்பாடுகளை மதிபபீடு செய்தலும் ஒப்பிடலும்,
(முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஒவ் வொரு நிலவகையிலும் அவற்றின் பெள திக, இரசாயனப் பண்புகளுக்கேற்ப இடம் பெறக்கூடிய நிலப்பயன்பாடு களை தர அடிப்படையிலும் அளவுசார் -91 qu’ùL JGML lu?yyub (Qualitative and Quantitative) மதிப்பிடல் இங்கு இடம் பெறும். உ+மாக ஒரு நிலவகையில் a, b, c, என்ற பயிர்வகை பயிரிட முடி யுமெனினும் எப்பயிர் அந்நிலப்பண்பு களுக்கு மிகப்பொருத்தமானது என் பதை ஒப்பிட்டுச் சிறந்ததை ஒழுங்குப டுத்தலும் இங்கு இடம் பெறும்.)
உ) ஒவ்வொரு நிலவகையிலும் பொருத்த
மான நிலப்பயன்பாட்டைத் தெரிதல்
( முதற் பிரிவில் ஒரு குறித்த நிலவ கையில் வேறுபட்ட் பயன்பாடுகள் மேற் பரப்பம்சங்களைப் பொறுத்தவரை சிறப் பானது எது என்றவகையில் தெரிவு செய்யப்பட்டிருந்தது. இங்கு பொருளா தார கலாசார அம்சங்களும், கவனிக் கப்படுகின்றது. உ+மாக அப்பயன்பாட் டுக்கான தேவை, மக்களின் சமூக பொருளாதார நிலை, போக்குவரத்து வசதிகள், உற்பத்தியாளரின் நடத்தை
கள் போன்றவற்றின் அடிப்படையில்
நிலப்பயன்பாடு மிகப் பொருத்தமான பயன்பாடு என்றவகையில் ஒழுங்குபடுத் தப்பட்டு தெரிவு செய்தல் இங்கு இடம் பெறும். குறித்த நிலவகையில் குறித்த பயிர்ச்செய்கையிலும் பார்க்க "மீளவன

Page 41
மாக்கல் நீண்ட கால அடிப்படையில் முழு சமூகத்திற்கும் நன்மை தருமானல் அந்நிலத்தில் ‘காடாக்கல்" பயன்பாடே பொருத்தமானது என்று தீர்மானிக் கப்படும்.
ஊ) இப்பயன்பாட்டினை செயற்படுத்துவதற்
கான திட்டத்தைத் தயாரித்தல்.
எ) அமுலாக்கல் தீர்மானமும் செயற்படுத்
5g)
மேலே வகைப்படுத்திய செயன்முறை பில் ஆ, இ, ஈ போன்ற கட்டங்களிலேயே திலமதிப்பீட்டாய்வுகள் முக்கியத் துவம் பெறுகின்றன. நிலமென்ற வளத்தின் பெள திக பண்பாட்டு அம்சங்களை தரரீதியாகவும் அளவுசார்ரீதியாகவும் மதிப்பிட்டு அவற் ஹின் பயனை முழுச்சமுகத்திற்கும் நீண்ட காலத்தில் பயனுள்ளதாக மாற்றுகின்ற செயன்முறையாகவும் இவ்வாய்வைக் கருதலாம். வேறுவிதமாகக் கூறுவதானல் ஒரு நிலத்தின் உள்ளார்ந்த வளங்களை மதிப் பீடு செய்தலும், அந்நிலத்தின் வேறுபட்ட பயன்பாடுகளை அறிதலும், மிகச் சிறந்த பயன்பாட்டினைத் தெரிதலும் நிலமதிப்பீட் டாய்வுகளின் செயற்பாடு ன்ன்றும் குறிப்
Su-Girth.
ஒரு பிரதேசத்தில் நிலமதிப்பீட்டாய்வு ஒன்றினை மேற்கொள்ளும் பொழுது அப்பிர தேச நிலவகைகளைப்பயன்படுத்தும் விடயத் தில் நிலமதிப்பீடு பின்வரும் -வினக்களுக்கு விடை அளிக்கக்கூடியதாக இரு த்தல் வேண்டும்.
அ. குறித்த பிரதேச நிலவகைகளின் பெளதிக அம்சங்களின் பண்புகள் யாவை?
(இங்கு நிலவகைகள் புவிச்சரிதவியல் சிலேமை, தரைத்தோற்றப் பண்புகள், வடி சால் நிலைமைகள், மண்ணியல்பு, தாவரம் காலநிலைப்பண்புகள் போன்றவை தரரீதி பாகவும், அளவுசார்ரீதியாகவும் அறியப் படும். இவ்வடிப்படையில் நிலவகைகளின் பண்புகளும் வேறுபடுத்தப்படும்.)

-27
ஆ. தற்போது குறித்த நிலத்தில் இடம் பெறும் பயன்பாடு மாற்றமுருத இடத்து ஏற்படும் விளைவுகள் எவை?
(பயன்பாடுகளில் மாற்றம் செய்யாமல், இருக்கும் பொழுது பிரதேச விருத்தி பாதிக் கப்படுமா வளங்கள் வீண்விரயம் செய்யப் படுகின்றதா. நீண்ட காலத்தில் கிடைக் கும் நன்மைகள் குறைக்கப்படுகின்றதா. என்பன போன்ற விடயங்கள் தெளிவாக்கப் பட வேண்டும்.)
இ. தற்போதைய பயன்பாட்டில் அபிவி
ருத்தியைக் கொண்டு வருவதற்கு எவ்வகையF ன முன்னேற்றகரமான நடவடிக்கைகள் சாத்தியமானது?
(தற்போது இடம் பெறும் பயன்பாட் டினது உச்சப்பயனைப் பெறுவதற்கு நிர்வா கரீதியில், அல்லது உள்ளீடுகளை அதிகரிப்ப தன் மூலம் விளைவு அதிகரிக்குமா என்பதும் அதன் மூலம் வளங்கள் சரியாகப் பயன் படுத்தப்படுகின்றனவா என்றும் அறியப்பட வேண்டும்.)
ஈ' குறித்த நிலவகையில் வேறு எவ்வ கையான பயன்பாடுகள் நடைமுறை யில் சாத்தியமான்து. இவை பொரு ளாதார ரீதியாகவும், சமுகரீதியாக வும் எவ்வளவு தூரம் பொருத்த மானது.
(குறித்த பயன்பாட்டைவிட வேறு ஒரு t. juli var uir() பொருத்தமானது எனத் தெரிந்து பயன்படுத்த முன்னர் அப்பிர தேச அரசியல், பொருளாதார, சமுக நிலை மைகளைக் கருத்திற்கொண்டே ւյսյ6նr பாட்டை நடைமுறைக்குக் கொண்டு வரு தல்வேண்டும். உதாரணமாக ஒருபயன்பாட் டில் இருந்து இன்னுமொருபயன்பாட்டிற்கு நிலத்தை மாற்றும் பொழுது முதல் பயன் பாட்டினல் நன்மைபெற்ற பிரிவினர் எதிர் காலத்தில் எத்தகைய நன்மைப் பெறுவர். மொத்தப்பிரதேச நீண்டகால அபிவிருத்தி என்ற இலக்கைவிட குறித்த பிரிவினர் எவ்வளவு தூரம் உடனடியாகப் பாதிக்கப் படுகின்றனர் என்றவிடயம் மிக முக்கியமா

Page 42
னது. இவை போன்ற விடயங்கள் கவ னத்தில் எடுக்கப்படல் வேண்டும்.)
உ. இப்பயன்பாடுகளில் எவை நீண்ட கால உற்பத்தித் திறன் கொண்டன.
ஊ. இப்பயன்பாடுகளுடன் இணைந்துள்ள பெளதிக, பொருளாதார, சமுக எதிர்த்தாக்கங்கள் எவை.
(பயன்பாடுகள் மாறும் போது பெள திகத் தடைகளும் ஏற்படலாம். உ+மாக காடுகளை விவசாயத்திற்காக அழிக்கும் பொழுது மண் அரிப்பு. காலநிலை மாற்றம் உவராக்கம் போன்றவையும், புதிய வள மாக்கிகள் பாவிக்கப்படும் பொழுது புதிய நோய்கள் அறிமுகமாவதும் எதிர் விளைவு களாகும். அதுபோல மீன் பிடிக்குப்பதி லாக அப்பகுதிகள் ‘உல்லாசப்பகுதிகளாக மாற்றமுற்ருல் சமுகரீதியான எதிர்ப்புகள் ஏற்படும்.)
எ. குறித்த பயன்பாடுகளில் இருந்து தேவைப்படும் உற்பத்தியைப் பெறு வதற்கும் எதிர்விளைவுகளைக் குறைப் பதற்கும் மீள மீள இடும் உள்ளிடு கைகள் எவை,
நிலமதிப்பீட்டு ஆய்வு முறை
பொதுவாக ஆய்வு மட்டங்களுக்கு பெறும். (பருமட்டான ஆய்வு, இடைத்தர வாய்வுகளில் இடம்பெறக்கூடிய முறையியல்

سمي 8 سن
ஏ. ஒவ்வொரு பயன்பாடுகளில் இருந்
தும் பெறும் பயன்கள் எவை.
{பயன்கள் அளவுசார்ரீதியில் கணிக்கப் படும் நீண்ட கால ( குறித்த பிரதேசத்தி னது மக்களினது ) மேம்பாட்டை ஏற்படுத் தக்கூடியதாக பயன்கள் அமைந்துள்ளதா என்பது இங்கு கவனிக்கப்படும்.)
இவை போன்ற பல அம்சங்களுக்கு விடைகாணக்கூடிய வகையில் நில மதிப்பீ டுகள் மேற்கொள்ளப்படுதல் அவசியம். நில மதிப்பீட்டாய்வுகள் ஒரு துறைசார்ந்த ஆய்வுகள் அல்ல. பலவேறு பட்ட துறைக ளின் பங்களிப்புக்களுடனேயே வெற்றிகர மாக நிறைவேற்றப்படலாம். புவிச்சரிதவி யல், புவிவெளியுருவவியல், காலநிஜலயியல், மண்ணியியல், தாவரவியல், நீரியல், சமூக வியல், பொருளியல், முகாமைத்துவவியல் என்ற பல துறைகளின் பங்களிப்புக்களுட ைேயே ஒரு குறித்த பிரதேசத்தை நிலம திப்பீட்டு ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். மேலும் பெளதிக, சமூக பொருளாதார, அரசியல் காரணிகள் குறித்த பகுதியின் நிலப்பயன்பாடுகளை தீர்மானிப்பதனுல் இத் துறைகளின் நுணுக்கமான அனுசரணை இவ் ^ாய்விற்கு அவசியமாகின்றது.
ஏற்றவாறு நிலமதிப்பீட்டாய்வுகள் இடம் விபரஆய்வு, விபர ஆய்வு) ஆனலும் இவ் ஸ்" பின்வரும் படம் மூலம் விளக்கப்படுகின்றது.

Page 43
நிலமதிப்பீட்டாய்வுகளு
DOSBELLஅணுகுமுறை ஆரம்ப ஆ ஆய்வு பற்
V அடிப்படை 冷 ஆய்வு I tib s கட்டம் x
V தரரீதியான நிலவகைப்பாடு -----
V
சமூக அமைப்பு 2th V கட்டம் < அளவுசார் ரீதியான
நிலவகைப்பாடு V திட்டமிடல் ------> தீர்மானம்
இங்கு இருகட்ட அணுகுமுறையில் முதற்கட்டத்தில் குறித்த நிலப்பகுதியின் பாறை, தரைத்தோற்றம், மண், நீர், தாவர நிலப்பயன்பாடு போன்ற ஆய்வுகள் இடம் பெறுகின்றன. ஆய்வின் அடிப்படையில் நில வகைகள் அவற்றின் பெளதிக பண்புகள் அடிப்படையில் வேறுபடுத்தப் படுகின்றன. நிலப்பயன்பாடுகளும் அறியப்படுகின்றன.
ழுதற்கட்டஆய்வு முடிவடைந்தபின்னர் 2-ம கட்ட ஆய்வு தொடரும். இதில் பிரதேச பொருளாதார, சமூக ஆய்வுகள் இடம் பெறும். நிலத்தில் இடம்பெறும் பயன் பாட்டின் பொருளாதார அம்சங்களும் (உள்ளிடுகை, உற்பத்தி, சந்தைப்படுத்தல், இலாபம், !5 و ظاہا تا ஒப்பீடு) சமூக ரீதியான அம்சங்களும் (பயன்பாட்டால் சமூகத்திற்கு, நாட்டிற்கு இடம்பெறக்கூடிய நன்மை தீமை) ஆய்பு செய்யப்படும். இவற் றின் பின் அளவுசார் ரீதியில் ஒவ்வொரு தில் வகையிலும் இடம்பெறக்க்டிய நிலப் பயன்பாடுகள் வகைப்படுத்தப்படும். இதில் பொருத்தமானது. நடைமுறைச் சாத்கிச

- 29 -
நக்கான அணுகுமுறை
இணைந்த அணுகுமுறை றயவை
حسن ۔ سی۔ سس۔ کہ سے سی۔ سسیس- |
V
அடிப்படை ஆய்வு
egelaT6ny Fratr சமூக, பொருளா
ரீதியான தார ஆய் நிலவகைப்பாடு வு
-V
《ཡབ་མ་ཡམ ཡ──- །──མཇལ་ཁ་མ་ཡ ───- མགས་ཁམས།
மானது போன்றவை அறியப்படும்.இதன் பின்னர் இவை திட்டமிடற்பகுதிக்கு அனுப்பப்படும். ஆனல் இணைந்த அணுகு முறையில் அடிப்படை ஆய்விற்குப் பின்னர் விபரண அளவுசார் நிலப்பயன்பாட்டு வகைப்பாடுகளும், சமூக பொருளாதார ஆய்வுகளும் ஒரே சமயத்தில் இடம்பெறும்.
பெரும்பாலும இருகட்ட அணுகுமுறை பரந்த திட்டமிடல் தேவைகளுக்காக மேற் கொள்ளப்படுகின்றன. நிலவகைகளும் நிலப் பயன்பாடுகளும் அறியப்பட்டு எந்த நிலத் தில் எவ்வகையான நிலப் பயன்பாடு பொருத்தமானது என்பதனை அறிதல் முத லாம் கட்டத்தில் முடிகின்றது. இக்கட்டத் தின் பின்னர் முடிவுகள் அறிக்கைகளாகவும் u l-isoir (reports and maps) eupagph வெளிக்கொண்டு வரப்படும். இதனல் அடுத்த கட்ட ஆய்வு உடனடியாகவோ அல்லது சிறிது காலம் தாழ்த்தியோ தேவைக்கேற்றபடி மேற்கொள்ளப்படலாம். ஆனல் இணைந்த அணுகுமுறையில் காலம் நீடிக்கப்படாமல் விரைவாக மேற்கொள்ளப்

Page 44
படுகின்றது. ஆனலும் இருகட்ட அணுகு முறை செயன்முறையில் தெளிவை ஏற்படு த்துவத்ணுல் விரும்பப்படுகின்றது. தேவை யான கட்டங்களில் ஆய்வுகள் பரிசோதித்து தொடரப்படலாம்.
நிலமதிப்பீட்டாய்வு ஒன்று மேற்கொள் ளும் போழுது பின்வரும் சில அடிப்படை அம்சங்கள் கவனத்தில் எடுத்துக் கொள் ளப்படுகின்றன. அவையாவன.
குறித்த நிலஉபயோகங்கள் தொடர்பா கவே நிலத்தினது பொருத்தநிலை (Land Suitability) மதிப்பீடு செய்து வகைப் படுத்தப்படுகின்றது. உதாரணமாக ஒரு நிலம் பல உபயோகங்களுக்கு (பயிர்வ கைகளுக்கு) பயன்படக்கூடியதாக இரு ந்தாலும் சிறப்பான பயன்பாடு என்ற வகையில் பொருத்தநிலை அறியப்படும்.
2. நிலமதிப்பீடு, ஒவ்வொரு பயன்பாட்டி னலும் வருகின்ற உச்சபயன் அடிப்ப டையில் ஒப்பீடு செய்யப்பட்டு மதிப் பிடப்படுகின்றது.
3. இம்மதிப்பீட்டாய்வுகளுக்கு பல துறை சார்ந்த தகவல்களும் ஆலோசனைகளும்,
உசாததுணை
BEEK, K.J. 1975 Land Utilizati0r
FAO. Rome,
FAO, 1973. A Framework fo 73/14. FAO, R
Young, A. 973. Rural Land eval
Young. A.
David Dent 198 Soil Survey and
Young, A. 977 and P. F. Gold Smith Soil survey and
case study in M

سنہ 30-سنس
பெறப்படுகின்றன. உதாரணமாக, பொருளியல், புவிவெளியுருவவியல்,மண் னியல், சமூகவியல் அரசியல், சூழலி யல் போன்ற துறைகளைக் குறிப்பிட லாம்.
4. நிலமதிப்பீடு, குறித்த நிலப்பகுதி அமைந்துள்ள பிரதேசத்தின் பெளதிக, பொருளாதார, சமூக நிலமைகளுக்கு இணைவான முறையில் மேற்கொள்ளப் படுகின்றது.
5. நிலப்பயன்பாட்டினது பொருத் தம் நீண்டகால பயனை அடிப்படையாகக் கொண்டே நோக்கப்படுகின்றது.
எனவே, நிலமதிப்பீட்டாய்வு ஒன்று குறித்தபிரதேசம் ஒன்றினது.நிலவளம் எவ் வாறு பயன்படுத்தப்பட வேண்டும் என்ப தன அறிந்து கூறுவதுடன் அப்பிரதேசத் திட்டமிடலாளர்களுக்கு ஒரு வழிகாட்டி யாகவும் அமைகின்றது. வளர்ச்கியடைந்த நாடுகளைப்போல வளர்முகநாடுகளிலும் நில வளம் சிறப்பான முறையில் பயன்படுத்தப் படுமானல் இந்நாடுகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பெருமளவு தீர்க்கப்படலாம்
types in Land evaluation ? Soils bulletin. 29
r land evaluation. Draft edition. AGL/MISC
OC
ианоп.
Land evalution. Londom
Land evalution in developing Countries, a saIawi. Geog. J. 153; 407-38

Page 45
பயிர்ச்செய்கை ஒழுங்கில் ப முக்கியத்துவம்
11. அறிமுகம்
பயிர்ச்செய்கை ஒழுங்கு என்பது பயிர் பன்முகப்படுத்தல் நடவடிக்கையின் விளைவு எனக் கொள்ளப்படலாம். புதிய பயிர்வகைகளை அறிமுகப்படுத்துதல் நீண்ட காலமாக நடைமுறையில் இருந்துவருகிறது. மனிதனது சூழலுக்கு இசைவானதும் பயன் பாடுடையதுமான பயிர்களை நாட்டுதலும் அவற்றினை வளர்க்கும் முறைகளை அறிந்து செயற்படுவதும் பயிர்ச்செய்கை நாகரீகம் தொடங்கிய காலத்திலிருத்து இடம்பெற்று வரும் செயற்பாடுகளாகும். பயிர்களின் போசணைத் தரத்தினை அதிகரிப்பதும் உற்பத் தித்திறனை அதிகரிப்பதுமான இரண்டு நட வடிக்கைகளும் குறித்த சூழலில் பயிரிடப் பட்டுவந்த பயிரிலோ அல்லது பயிர்களிலோ இடம்பெற்றுவந்தன. இத்தகைய முயற்சி கள் நடைமுறையிலிருந்து வந்த பயிர்ச் செய்கை ஒழுங்கில் தீவிர மாற்றத்தினை ஏற்படுத்தி வந்தமையினைக் காணமுடிகறது. மறுபுறமாக வேறுபட்ட சூழலில் சிறந்த tлаш&ы дis கொடுத்துவந்த பயிர்களைப் போசனை, வருமானம் ஆகியவற்றி ன் பொருட்டு குறிப்பிட்ட சூழலுக்கு இன மாக்கிப் பயிரிடுகின்ற பயிர் அறிமுகப் படுத்துதல் முயற்சிகள் பயிர்க்கால நிலை வினையும் மண், நீர் ஆகியவற்றினையும் அடிப்படையாதக்கொண்டு மேற்கொள்ப் படுவது வழக்கமாகிறது. இதன் விளைவாக ஒரு பிரதேசத்தின் பயிர்காலநிலைப் பண்பு கல்ாயும் ஏனைய பெளதிகப் பண்புகளையும் எதிர்தது நிற்கக்கூடியதானதும் அல்லது தாங்கி நிற்கக்கூடியதுமான பயிர்கள் பயிர்ச் சேய்கை ஒழுங்கில் முக்கியம் பெறுகின்
afi
A. Kanapathypillai B.
Senior Lecturer, Dep:

யிர் பன்முகப்படுத்துதலின்
அ. கணபதிப்பிள்ளை
1, 2. பயிர் பன்முகப்படுத்துதல்
ஒரு பயிரில் மாததிரம் தங்கியிருந்து வருமானத்தைப் பெறுவதற்குப் பதில் பல பயிர்களில் தங்கியிருத்தல் என்று இறுக்க மாக வரைவிலக்கணப் படுத்தினுலும் புதிய பயிர் அறிமுகமும் பழைய பயிர்களது தரத் தினை உயர்த்துவதுமான இரண்டு நட வடிக்கைகளும் ஒன்றிணைந்த செயற்பாடாக பயிர்ச்செய்கை பன்முகப்படுத்துதல் இடம் பெறுகிறது.
பெளதிகத் தாக்கங்கள் ஒருபுறம் இடம்பெறும் அதேவேளை விவசாயிகளும், ஆராய்ச்சி நிறுவனங்களும் பயிர்ச்செய்கை ஒழுங்கினை இலாப நோக்கில் இடம்பெறச் செய்வதிலும் அவற்றிற்குப் பின்னணியாக உள்ள பயிர் அறிகமுப்படுத்துவதிலும் கூடி பளவு பங்களிப்பினைச் செய்வனவாக உள் ளது. இயற்கையாகக் காணப்படும் விகார மாற்றங்களால் ஏற்படும் பாதக விளைவு களை அனுசரித்து பொறுக்கி எடுக்கப்பட்ட விதைகள் மூலம் ஏற்கனவே இருந்த பயிர் களின் தரத்தினைக் கூட்டுவதில் விவசாயி கன் கூடியளவு பங்குபற்றுகிருர்கள். தவிர வும் ஏனைய பிரதேசங்களில் உள்ள பயிர் களை குறித்த பகுதியில் அறிமுகப்படுத்தும் நோக்குடன் விவசாயிகளின் நடவடிக்கை கள் அமைந்துவிடுகின்றன. இலாபநோக்கு விவசாயிகள் மாத்திரமன்றி பொழுது போக்கு (Amateur) விவசாயிகளும்கூட இத்தகைய செயற்பாட்டில் பங்குபெறுகி றர்கள். இவை புதிய பயிர்களை அறிமுகப் படுத்துவதில் செல்வாக்குச் செலுத்தி வரு கின்றபொழுதிலும்கூட பயிர்ச்செய்கை
A. Hons (Cey.), M. A. (Jaf) artment of Geography

Page 46
ஒழுங்கில் அறிமுகப்படுத்தப்பட்ட பயாகளை இடம்பெறச் செய்வது என்பது பொருளா தார ரீதியான முக்கியத்துவத்தின்பாற்பட் ட்டதாகும். சில சந்தர்ப்பங்களில் சமூக ரீதி யில் முக்கியம்பெற்ற பயிர்வகைகள் இலாப நோக்கின்றி விவசாயிகளது பயிர்ச்செய்கை ஒழுங்கில் இடம்பெறுவதனைக் காணமுடிகி 1965.
பயிர் பன்முகப்படுத்தல் என்ற அம்சமா னதுஏற்கனவே இருந்த பயிர்ச்செய்கை ஒழுங் கில் காணப்பட்ட பல்வேறு வகையான குறைபாடுகளையும் நிவர்த்திசெய்து இலா பத்தினை உச்சப்படுத்தும் நோக்குடன் புதிய பயிர்ச்செய்கை ஒழுங்கினை ஏற்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டுள்ளது. புராதன முறைப் பயிர்ச்செய்கை ஒழுங்குகளிலும் நவீன பயிர்ச்செய்கை ஒழுங்குகளிலும் இத் தகைய நோக்கமும் அதனல் ஏற்பட்ட விளைவும் இரண்டறக் கலந்து காணப்படு வதனைக் காணமுடிகிறது.
1. 3. பயிர்ச்செய்கை ஒழுங்கினைக்
கட்டுப்படுத்திகள்
நடைமுறையில் இருந்துவரும் பயிர்ச் செய்கை ஒழுங்கு குறித்த நாட்களில் அல் லது அப்பிரதேசத்தின் அல்லது அப்பண் ணையின் அல்லது அவ்வயலின் பல்வேறு பட்ட பண்புகளினல் கட்டுப்பட்டிருக்கும். இது பெளதிக ரீதியில் அமைகின்றபொழுது பெரும்பங்கு வயலின் இடவமைவினலும் வளங்களின் இருப்பினுலும் கட்டுப்படுத்தப் படும். பொருளாதார அடிப்படையில் அமைகின்றபொழுது சந்தை, போக்கு வரத்து போன்றவற்றினல் தீர்மானிக்கப் படும். மேலாக விவசாயிகளின் பட்டறிவு, பழைமை பேணும் தன்மை போன்றவற்றி னலும் நீண்டகாலமாக இருந்துவரும் கட்ட மைப்பினைச் சீர்குலைக்காத மனப்பாங்கின லும் சமூக ரீதியில் செல்வாக்குச்செலுத் தும் பயிர்ச்செய்கை ஒழுங்குகளும் காணப் படுகுன்றன,
இவற்றிலிருந்து நவீன விவசாயத் தின் செல்வாக்குகள் கூடுதலாக சர்வதேச

32 -
ரீதியிலான தொழில்நுட்பப் பிரயோகம் சந்தைவாய்ப்பு, அனுபவங்கள் போன்றன இடம்பெற்றுவரும் நிலையில் பயிர்ச்செய்கை ஒழுங்கானது அடிக்கடி மாற்றம் பெற்று வருவது அவசியமாகிறது. குறித்த சூழலினை அனுசரித்துப்போகமுடியாத பயிர்ச்செய்கை ஒழுங்குகள் நடைமுறையில் இருந்துவருவது கடினமானது. ஒருவித பயிர்ச்செய்கை ஒழுங்கே நடைமுறையில் இருந்துவருவதா யின் அத்தகைய ஒழுங்கினைப்பற்றி புதிய ஒழுங்கினை ஏற்றுக்கொள்ளத் தக்கதான பெளதிக சமூக பொருளாதார சாதக நிலைமை இல்லாதிருக்கவேண்டும். அல்லது அதற்கு ஏற்றவிதத்தில் மாற்றத்தக்க ஏற் பாடுகளை அத்தகைய சமூகம் செய்வதற்கு விரும்பாதிருக்கவேண்டும் எனக் குறிப்பிட 3T),
1. 4 சமுதாய தேவைக்கு ஏற்ப பயிர்
பன்முகப்படுத்தல்
பயிர் பன்முகப்படுத்தல் என்பது சமு தாயத் தேவையினைச் சார்ந்து அமைவதாக இருக்குமிடத்து சமூகத்தால் ஏற்றுக்கொள் ளப்படுவதாயிருப்பதுடன் பயிர்ச்செய்கை ஒழுங்கில் நீண்டகாலமாக இருந்துவரும். மாருக ஒருசில பண்ணைகளில் காணப்பட்ட பயிர்ச்செய்கை ஒழுங்குகள் முழுச்சமூகத்தி இ9லும் பின்பற்றப்படாதவிடத்து அத்த கைய பயிர்ச்செகை ஒழுங்குகள் செய்து காட்டற் பயிர்ச்செய்கை ஒழுங்காகவோ ஆராய்ச்சிப் பயிர்ச்செய்கை ஒழுங்காகவோ பொழுதுபோக்குப் பயிர்ச்செய்கை ஒழுங் காகவோ அமைந்திருக்கும். செய்துகாட்டற் பயிர்ச்செய்கை ஒழுங்குகள் சமூகத்தினுல் ஏற்றுக்கொள்ளப்படுமிடத்து அதன் முக்கி யத்துவத்துக்கு ஏற்ற விதத்தில் பரவல் இடம் பெருகின்றது. சமூக முக்கியத்து வமோ பொருளாதார முக்கியத்துவமோ இல்லாத பயிர்ச்செய்கை ஒழுங்கு ஒருசில ரால் பின்பற்றப்படுகின்ற பொழுதில் நீண் டகாலப் போக்கில் ஆராய்ச்சியின் விளைவா கப் புதிய பயிர் அறிமுகத்திற்கு உபயோக மாகிறது.
இத்தகைய சந்தர்ப்பங்களில் நீண்டகால மாக ஒருபிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்

Page 47
பட்டுவந்த பயிர்வகைகளை ஒன்றிணைத்து பயிர் செய்கை ஒழுங்கினை ஏற்படுத்துதல் அவசியமானது என்பது புலனுகிறது. இத் தகைய ஒழுங்கானது காலாகாலமாக அச்ச மூகத்திற்கிருந்த தேவையினைப் பூர்த்திசெய் வதுடன் மேலதிகமான பயன்பாடுகளைக் கொடுப்பதாகவும் அமைதல் வேண்டும் விவசாயம் என்பது வாழ்க்கைமுறை என்ப தாகக் கொள்ளப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களது விவசாயச் செயற்பாடுகளுடன் ஒன்றிணைந்ததாயமைந்த பயிர்ச்செய்கை ஒழுங்கு அடிக்கடி மாற்றப்படாததாக இரு ப்பதுடன் இயற்கையுடன் ஒன்றிய செயற் பாடாகவும் காணப்படும். இலாபத்தை நோக்கமாகக் கெர்ண்ட நவீன 6561 Frtu ஒழுங்கின்கீழ் இலாபத்தினை உச்சப்படுத்த வும் குறித்த சமூகத்தின் தேவையினை மட் டும் கருத்துக்கெடுத்துக்கொள்ளளாத பயிர் உற்பத்திச் செயற்பா டுகளும் அமைந்து காணப்படும். இத்தகைய இரு பிரதேசங் களையும் அடையாளம் செய்வது பயிர்ச் செய்கை ஒழுங்காய்வாளனது கடைப்பா டாக அமைந்துவிடுகின்றது.
1.5 பயிர் பன்முகப்படுத்தலும் பொருளாதார பன்முகப்படுத்தலும்
பயிர் வேளாண்மையில் ஏற்படும் இழப்புக்களை ஈடுசெய்யத்தக்கதான கலப்பு வேளாண்மை அம்சங்கள் விவசாயி களினல் பின்பற்றப்படுவது வழக்கமாகிறது. இத்தக்ைய கலப்பு வேளாண்மையில் இடம்பெறும் மந்தை வளர்ப்பு என்பது பயிர்ச் செய்கையிலிருந்து விவசாயி முற் ருக வெளியேறிவிடாதவாறு செய்வதற்கு உதவி வருவதாகவும் குறிப்பாகப் பயிர் வேளாண்மையில் உ ற்பத்திச் செலவினைக் குறைத்து விளைவினை அதிகரிக்கச் செய்யத் தக்க வாய்ப்பினைக் கொடுப்பதாகவும்அமைந் துள்ளது. இதனல் கலப்பு வேளாண்மையு டன் இணைந்த பயிர்ச்செய்கை ஒழுங்குகள் ஸ்திர நிலையில் இருக்கத்தக்கதான பண்டிஐ பெறுவதனைக் கான முடிகிறது.
நவீன தொழில் நுட்ப சாதனங்க வார்ன் உழவு இயந்திரங்கள், நீரிறைப்பு

مسس 33
றினலும் உள்ளீட்டுச்சிக்கன శ్రీ2_ அலும் பயிர்ச்செய்கை ஒழுங்குகள் பின்பற் நீறப்படுதல் இலகுபடுத்தப்படலாயிற் ஆத் துடன் பயிர்ச்செய்கை ஒழுங்குகள்
இயந்திரங்கள், ெ தளிகருவிகள் போன்றவற்
த்திக்ளினு
விதத்தில் மாற்றப்பட்டும் பின் அளவு தீர்மானிக்கப் தவிர்க்க முடியாததாகிறது.
'. வேளாண்மையிஜனப் பன்முகப்படுத்தல் என்பதாகக் கொள்ளுவ தனை விடுத்து விவச SP(psië 5rr6Gaunt அல்லது பயிர் உற்பத்திற்கு அடிப்படை யான தேவைகளாக 2 air gr பொருளாதா ரப் பன்முகப்படுத்தல் என்பதாகக் குறிப் பிடலாம். குறித்த பயிர்ச்செய்கை ஒழுங்கு பொருளாதார ரீதியில் iš 435 DfTés 9y6o கின்றபொழுது வேறு பயிர்ச்செய்கை ஒழு ங்குகள் பின்பற்றப்படுதல் பயிர் பன்முகப் படுத்துதவின் "ற்பட்டதாகவும் பயிர்ச் செய்கை ஒழுங்குகள் பொருளாதார் fg
சாத்தியமற்றிருக்குமிடத்து வேறு பொருளாதார நடவடிக்கைகளான காட்டு வளம், கடல் வளங்கள் சேகரிப்பு. துணைத் திசிP தடவடிக்கைகளில் அல்லது சேவை தீதுறை நடவடிக்கைகளில் ஈடுபடுதல் என் பன் பொருளாதாரப் பன்முகப்படுத்தலாக வும் சீமைகின்றது. குறித்த பண்பைாளன் தனது பயிர்ச்செய்கையிஜன் ஒழுங்குபடுத்த வும், வருமானத்தை ஊக்கப்படுத்தவும் தேவையான உள்ளீட்டுவசதியினை ஏற்படு த்துவதற்காகத் தமது பொருளாதார நிலை t&or ஸ்திரப்படுத்த வேண்டியது அவசிய மாகியுள்ள சந்தர்ப்பங்களில் பொருளாதா சப் பன்முகப்படுத்தல் என்பது இடம் பெறுகிறது.
1, 6 முடிவுரை
பயிர்ச்செய்கை ஒழுங்குப் பயிர் அறி முகம் அடிப்படையாக இருந்துவருவ துடன் அது பயிர் பன்முகப்படுத் தலில் கூடியளவு பங்கு செலுத்துகிறது. ஆய்வு அடிப்படையில் பயிர் அறிமுகம் என்பது

Page 48
குறித்த சூழலில் காணப்படும் தட்ப வெப்ப நிலைகளை அடிப்படையாக வைத்து செய்யப் படவேண்டியதாகும். அவ்வாறில்லாத சந் தர்ப்பங்களில் இயற்கைச் சூழலுக்கு அவற் றினை இனமாக்கச்செய்வதும் சூழலின் இன மான பயிர்களுடன் அவற்றின் பண்புகளை கலந்துகொள்ளச்செய்வதும் அடங்கும். பயிர்ச்செய்கை ஒழுங்கு என்பது ஒரு தொகுதி விவசாயிகளினல் ஏற்றுக்கொள் ளப்பட்டதும் பொருளாதார ரீதியில் வாய்ப்பாக உள்ளதும் அல்லது சமூக முக் கியத்துவம் கொண்டதுமான LuuliGib ஒழுங்காகவோ அல்லது சமூக முக்கியத் துவத்துடன் மாத்திரம் கூடியதான ஒரு பயிரிடும் ஒழுங்காகவோ தனிப்பட்ட விவ சாயிகளது விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அமைந்த பயிரிடும் ஒழுங்காகவோ காணப்படுவதெனலாம். பொருளாதார ரீதியிலும் சமூக ரீதியிலும் வாய்ப்பானதா கக் கொள்ளத்தக்கதும் பரவலாகப் பயிரி டப்பட்டுவரும் முக்கிய பயிர் வளர்ப்பு ஒழுங்காகவும் கொள்ளப்படுவதனுல் பயிர் அறிமுகம் விவசாயிகளினல் ஏற்றுக்கொள் ளப் பட்டவிடத்து பயிர்ச்செய்கை ஒழுங்கி னுள் அவை உட்படுத்தப்படுவதனைக் காண 6υπιb.
இதிலிருந்து சமூகத்தினுல் ஏற்றுக் கொள்ளப்படாத பயிர் அறிமுகங்கள் பயிர்ச் செய்கை ஒழுங்கினுள் சேர்க்கப்படுவதில்லை. மாருக அவை ஒரு சிலரது பண்ணைகளில் அலங்கார ரீதியிலமைந்ததான பயிர்வகை யாகவோ ஆய்வுப் பயிர்வகையாகவோ காணப்படலாம். இந்நிலையில் அவற்றை புறநடையாகக்கொண்டே பயிர்ச்செய்கை ஒழுங்கினை நோக்குதல் வேண்டும்.
புதிய பயிர்ச்செய்கை ஒழுங்குகளை அறிமுகம் செய்யுமிடத்து அவற்றி ன் பொருளாதார சாத்தியக்கூறுகள் சமூக முக்கியத்துவங்கள் என்பனவற்றினை உட் புகுத்தி ஆய்வுசெய்து வெளியிடுதல் அவ சியமாகும். இத்தகைய ஒழுங்குகளை விவ சாயிகள் பின்பற்றுவது என்பது அவர்களது
உசாத்துணை அனந்த பத்மநாபபிள்ளை, ரா. (1983), ப Lé சீரங்கசாமி. ச. ரா., மாதன், கே. கே., தி
இல்
சீர்மிகு சாகுபடி, தமிழ்நாடு வேளாண்மைப் Ustimehko - Bakumovsky, G. V., (1983), 1 N
3

4 ഒം
ஏற்றுக்கொள்ளும் மனே நிலை யினை யு ம் பொறுத்ததாகும்.
7. சிபார்சுகளும் ஊக விதிகளும்
இவற்றின் விளைவாக நாம் கவனத் துக்கு எடுத்துக்கொள்ளவேண்டிய சில அம்சங்களைக் குறிப்பிடுதல் அவசியமாகும். அவை பயிர்ச்செய்கை ஒழுங்கில் முக்கி யத்துவம் கொடுப்பதாக அமையும். பொரு ளாதார ரீதியில் 'சாத்தியமான பயிர்ச் செய்கை ஒழுங்குகளே தொடர்ந்து நடை முறையில் இருந்துவரத்தக்கன என்ற அம் சம் முதலில் முக்கியம் பெறுகிறது.
ஒரு தொகுதிப் பண்ணையாளர்களி ல்ை தீர்மானிக்கப்பட்ட பயிர்ச்செய்கை ஒழுங்குகள் அவர்களது சூழலுக்கும் ஒற் றுமைக்கும் ஏற்ப அமையுமிடத்து மாத் திரம் வெற்றியளிக்கின்றது
அரசாங்கத்தின் கொள்கையில் ஏற் படும் மாற்றங்கள், தேசிய, பிரதேச, கிராமிய ரீதியிலான திட்டமிடுதல்கள் ஆகிய வற்றின் விளைவாக பயிர்ச்செய்கை ஒழுங்கு களில் மாற்றங்களும் கொண்டுவரப்படுகின் றன. அவை பண்ணையாளர்களது நலனுக் குக் குந்தகமாக அமையுமிடத்து , அத் தகைய ஒழுங்கு கட்டாயத்தின் பேரிலன்றி நடைமுறையிலிருந்துவருவது என்பது சாத் தியமற்றதாகிறது.
நீண்ட காலமாக நடைமுறையி லிருந்துவரும் பயிர்ச்செய்கை ஒழுங்குகள் இயற்கைச் சூழல் விவசாயியின் பட்டறிவு ஆகியவற்றுடன் ஒன்றிண்ைந்திருப்பதனல் குறித்த பயிர்ச்செய்கை ஒழுங்கே பின்பற் றப்படுவதனைக் காணமுடிகிறது. குறுங்காலக் கட்டுப்படுத்திகளான முதல், தொழிலாளர் வசதி போன்றவற்றிற்கு ஏற்ப குறித்த பயிர்ச்செய்கை ஒழுங்கு பின்பற்றப்படும் பரப்பளவில் மாற்றம் ஏற்படுகிறது. அதே வேளை ஜனரஞ்சகம்ான அத்தகைய பயிர்ச் செய்கை ஒழுங்கு முற்ருக நடைமுறை யிலிருந்து நீக்கப்படுவது சாத்தியமற்றதா கிறது.
ண்ணைப் பராமரிப்பும், மேலாண்மையும், லாத் பிறின்டர்ஸ், திருநெல்வேலி, தமிழ்நாடு. பாகராஜன் தூ. சி. கந்தசாமி 9. செ., (19824-ம் பதிப்பு)
பல்கலைக்கழகம், கோயமுத்தூர். Plant growing in the Tropics and sub tropics Wir publishers, Moscow.

Page 49
கிளிநெ இடப்பெயர்வும் குடி(
கிளிநொச்சி மாவட்டமானது பச்சிலைப் பள்ளி, பூநகரி, கரைச்சி ஆகிய மூன்று உதவியரசாங்க அதிபர் பிரிவுகளைக் கொண் டுள்ளது. ஏறத்தாழ 959.8 சதுர கிலோ மீற்றர் பரப்பினை உள்ளடக்குகின்றது. இம் மாவட்டத்தின் சனத்தொகையானது 1946ல் 12, 476 இல் இருந்து 1981 இல் 100520 ஆக உயர்வடைந்துள்ளது. உதவி பரசாங்க அதிபர் பிரிவுகளின்படி குடிப் பெருக்க வீதமானது 1946, 1981 இரு ஆண் டுகளுக்கிடையியே மிகையதிகரிப்பைக் கொண்டுள்ளது. பச்சிலைப்பள்ளியில் மேற் குறித்த இரு ஆண்டுகளுக்கிடையே குடித் தொகையானது 70.34 வீதமாகவும் கரைச் சிப்பிரிவில் 90,77 வீதமாகவும் பூநகரியில் 48.55 வீதமாகவும் காணப்படுகின்றது. இத்தகைய அதிகரிப்பிற்கு இப் பிரதேசம் நோக்கிய மக்களின் உள்நுழைவே மூலகார ணமாக அமைகின்றது எனக் கூறல் மிகை Lu T5rg.
இழுவிசை, தள்ளுவிசை என்ற இரு சாரணிகள் மக்கள் இடப்பெயர்வில் முக்கி பத்துவம் வகிக்கின்றன. தள்ளுவிசையானது உயர்ந்த இயற்கையான குடித்தொகை அமுக்கத்தினுல், வளம் குறைவடைதல், வெள்ளப் பெருக்கு, புவிநடுக்கம், வறுமை, சமூக, சமய, அரசியல் நிலைமைகள் ஏற்ற தல்லாமல் காணப்படும் போது வேறு பிர தேசம் பாதுகாப்பு என்று கருதப்படுமிடத்து மக்கள் நகர்ந்து செல்லும் நிகழ்வைக் குறி ககும். இழுவிசை எனும் போது தான் வாழும் பிரதேசத்திலும் பார்க்க வேறுபிர
Mre. Kenthireswary Radhi
Tutor, Dept.

} மாவட்டத்தின் யேற்றத்திட்ட ங்களும்
இ. கேந்திரஸ்வரி
தேசம் கவர்ச்சியானதாக அமையின் அப் பிரதேசத்தினை நோக்கி மக்கள் சென்றடை தலைக்குறிக்கும். இத்தகைய இரு இடப்பெ யர்வுக் காரணிகளையும் கிளிநொச்சி மாவட் டக் குடிபெயர்வில் இனங்காணக் கூடிய தாக உள்ளது.
மேற்குறிப்பிட்ட அடிப்படைக் கார னிகளை முன் வைத்து கிளிநொச்சி மாவட் டத்தின் உள் வெளி இடப்பெயர்வுகளையும் அம் மாவட்டத்திற்குள் இடம் பெறும் உள் இடப் பெயர்வுகளையும் அறிய முடிகின்றது. வரலாற்றுக் காலத்தில் இந் தி யா வில் இருந்து இப்பிரதேசத்திற்கு மக்கள் இடம் பெயர்ந்துவந்துள்ளனர். குறிப்பாக 13 ஆம் நூற்றண்டின் பின்னர் சிங்கள அரசுகளின் தலைமை நிலையம் அடிக்கடி மாற்றத்திற் குள்ளாகியது. இத்தகைய மாற்றங்கள் மக் களையும் இடம் பெயரத்தூண்டியது. தென் இந்திய படையெடுப்பு உள்நாட்டு போர்க ளால் விவசாய நிலங்கள், குளங்கள் அழிக் கப் பட்டமை மலேரியா போன்ற நோய் களின் உக்கிரம் ஏனைய பெளதிக காரணி களின் தாக்கம் அனைத்தும் யாழ்மாவட்ட த்தில் இருந்து தாய்நிலப்பகுதிக்கு மக்களை இடம் பெயரவைத்தது, யாழ் ப் பாண இராச்சியம் தோன்ற முன்பே ஆய்வுப்பிர தேசத்தில் திட்டமிடப்பட்ட தமிழர் குடி யேற்றம் காணப்பட்டது, என்பது பேராசிரி யர் கா. இந்திரபாலாவின் கருத்தாகும். இவ் ஆதாரங்கள் அனைத்தும் கிளிநொச்சி மாவ ட்டத்தின் உள் இடப் பெயர்வை வலுப்பு டுத்துவனவாகவுள்ளன.
krishnan B, A. Hons (af) of Geography

Page 50
3 ۔۔۔
மேலைத்தேசத்தவர்கள் ஆட்சி செலு த்திய காலத்தில் இருந்து தரவுகள் ரீதி யாக இடப்பெயர்வுகளை அறியமுடியாவிட் டாலும் இம் மாவட்டத்தில் உள்நோக்கிய இடப்பெயர்வாகவே இடம் பெற்றுள்ளது என்பதனை அறியமுடிகின்றது. போத்துக்கீ சர் காலத்தில் நாகபட்டினம், மதுரை போன்ற இடங்களுக்கு பருத்தியை ஏற்று மதி செய்யயும் பொருட்டு பூநகரி, மன்னர் போன்ற இடங்களில் பருத்தி உற்பத்தியை மேற்கொள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி உதவியரசாங்க அதிபர் பிரிவினுள் குடா நாட்டுப்பகுதி மக்கள் வருவிக்கப்பட் டனர். ஒல்லாந்தரின் ஆட்சிக் காலத்தில் நெல் உற்பத்தியின் முக்கியத்துவம் கருதி 10,000க்கும் மேற்பட்டோர் ஆறுவடைக் காலங்களில் இப்பிரதேசம் நோக்கி செல்வ வது வழக்கமாகும், இவ் ஆட்சிக் காலத்தி லேயே இந்தியாவில் இருந்து மக்க ள் புடவை நெய்தல், சா யம் போ டு த ல் போன்ற தொழில் நடவடிக்கைகளுக்காக இங்கு வந்து சேர்ந்தனர் எனக் குறிப்புகள் lity உரைக்கின்றன.
1930களில் யா பூழ் குடாநாட்டின் இயற்கைவளப்பங்கீடு 'ப டி ப் படி யாக குறைந்து செல்கின்றது எனப் பலரால் சுட் டிக் காட்டப்பட்டது. குடாநாட்டின் குடித் தொகை அமுக்கத்தினைக் குறைக்க வேண் டுமாயின் தாய் நிலப்பகுதிகளுக்கு மக்களை நகர்த்த வேண் டும் என எண் ணி னர். 1937 ஆம் ஆண்டில் சங்குப்பிட்டி பூநகரிப் பாலத்தினை அமைத்தால் குடாநாட்டில் இருந்து தாய்நிலப்பகுதியை அடைவது சுல பமாக இருக்கும் எனவும் இதனல் குடா நாட்டு, குடி அமுக்கம் குறையும் எனவும் சபையில் ஆலோசிக்கப்பட்டது.
1940 களில் வரண்ட பிரதேசங்களில் டி.டி.ரியின் உதவியுடன் மலேரியா நோய் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர ப் பட் டது. இதனுல் கிளிநொச்சிப் பிரதேசம் இழு விசை கொண்டதாக மாறியது, அதே சமயம் அப்போதைய அரசின் விவசாய கொள்கை கள் நாட்டு மக்களுக்கு சாதகமாக அமைத் திருந்தது. 1950 ஆம் ஆண்டில் இங்கு ஏற்படுத்தப்பட்ட குடியேற்றத் திட்டங்கள்

6 -
நிலவுடமையற்ற வருமானம் குறைந்த மக்
களை கவர்ந்து இழுத்தமையால் இப்பாகம் நோக்கி மக்கள் ஈர்க்கப்பட்டனர். உதார ணமாக நெடுந்தீவில் 1948 இல் 6338 பேர் காணப்பட்டனர். 1981 இல் குடித் தொகை 5820 ஆககுறைவடைந்துள்ளது. அதாவது தாய் நிலப்பகுதிக்குள் ஏற்பட்ட உள் இடப்பெயர்வினலேயே இது சாத்திய மாக்கப்பட்டது.
சுதந்திரத்தின் பின்னர் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட உள்நாட்டு இடப்பெயர் விற்கும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற் பட்ட உள்நாட்டு இடப்பெயர் வி ற் கும் நேரடியான மறைமுகமான காரணிகள் பெரும்பங்கு வகித்துள்ளன. நேரடிக்கார னிகளாக குடியேற்றத் திட்டங்கள் புதிய குடியிருப்புத் திட்டங்கள் ஆகியனவும் மறை முகக் காரணிகளாக மலேரியா நோய் ஒழிப்பு, கிராமிய அபிவிருத்தி, நகர அபிவி ருத்தி என்பனவும் முக்கியத்துவம் பெற்றுள் ளன. குறிப்பாக இம் மாவட்ட நகர அபி விருத்தியினல் குடாநாட்டில் இருந்து வந்த பலர் சேவைநிலையங்களை அமைப்பதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.
மேற்குறிப்பிட்ட பல் வேறு காரணி கள் ஆய்வுப் பிரதேசத்தின் உள்நோக்கிய இடப்பெயர்விற்கு காரணமாக அமைந்தன என்பதனை வரலாற்ருல் விபரிக்கமுடிகின்
10ğil
இம் மாவட்டத்தின் குடித்தொகை யிலும் அபிவிருத்தியிலும் 1950 களின் பின்பு பாரியளவிலான மாற்றங்கள் ஏற் பட்டன, ஏன் எனில் பெருந் தொகையான மக்கள் குடியேற்றத் திட்டங்களினுல் இடம் பெயர்ந்துள்ளனர். 1946 இன் பின்பு தாய் நிலப்பகுதியின் குடித்தொகை வளர்ச்சியை பாதித்து வந்த மலேரியா நோய் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதும் அர சின் குடியேற்றத் திட்டங்களில் வீட்டுவ சதி உட்பட ஏனைய அடிப்படை வசதிகள் இலவசமாக செய்து கொடுக்கப் பட்டமை யும் மக்களைத் துரிதப்படுத்தியது. இதில் தீவுப் பகுதி வாழ் மக்களே பெரும் பங்கு வகிக்கின்றனர் இப் பகுதிகளில் வாழ்ந்த

Page 51
மக்கள் அதிகளவு இடர்களை தமது பிரதே சத்தில் எதிர் நோக்கியிருந்தமையால் குடி யேற்ற திட்ட நடவடிக்கைகள் ஒரு வரப் பிரசாதமாக அமைந்தன
விவசாய நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்ள நிலம் நீர் தொடர்பாக அதிக பிரச்சினைகளைக் கொண்டிருந்தமையால் ஆர் வத்துடன் குடியேற்றங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இதன் காரணமாக ஒவ் வொரு குடியேற்றத்திட்டப் பிரிவிலும் தீவுப்பகுதி மக்கள் பெரும் பங்கை வகுக் கின்றனர். இதனை அட்டவணை 1 இன்மூலம் தெளிவுபடுத்தலாம்.
teni
கிளிநொச்சி மாவ பெயர்ந்த மக்களின் தெ
இடம் பெயர்ந்தோரின் சொந்த
நெடுந்தீவு தீவுப்பகுதி (நெடுந்தீவு தவி
Limplit Tootb
தென்மராட்சி
வடமராட்சி
வலிகாமம்
மூலம் : வெளியாய்வு, 1981
மேற் குறிப்பிட்ட அட்டவணையை நோக்குமிடத்து உருத்திரபுரம் குடியேற் றத் திட்டப்பகுதிக்கு தீவுப்பகுதி மக்களே அதிகளவில் இடம் பெயர்ந்துள்ளனர். இதே போன்று வட்டக்கச்சி, கணேசபுரம் இராம தாதபுரம், தர்மபுரம் ஆகிய பகுதிகளுக்கும் குறிப்பிடத்தக்களவு தீவுப்பகுதி மக்கள் இடம் பெயர்ந்து குடியமர்ந்துள்ளனர்.
குடாநாடு தவிர்ந்த ஏனைய பிரதே சங்களில் இருந்தும் இப்பிரதேசம் நோக்கி

7
இடம்பெயர்வு நிகழ்ந்து வருகின்றது. இனக் கலவரங்களும், தொடர்ந்து வரும் அரசி யற் குழப்பங்களும் இவற்றிற்கு மூல கார ணமாகும். 1977 ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக் கலவரமானது நாட்டின் மத்திய பகு தியில் 'வாழ்ந்த பெருமளவு தோட்டத் தொழிலாளர்களின் இடப்பெயர்விற்கு காரணமாகவுள்ளது. இவர்கள் தமது சொந்த பாதுகாப்பிற்காக இப் பிரதேசத் தினைத்தமக்கு அடைக்கலப் பிரதேசமாக தெரிவுசெய்துள்ளனர்.
1983 இல் மீண்டும் தலையெடுத்து இனக்கலவர மும் அதனுல் ஏற்பட்ட அச்ச
னே !
ட்டத்திற்கு இடம் ாகை (வீதத்தில்) - 1980
வீதத்தில்
9.4
18.8
மும் "பாதுகாப்புப் பிரதேசம்" என்ற 3: கை யில் பெருந்தொகையான மக்களுக்கு திருப் தியளித்தது. இத்தகைய காரணங்களால் பல அத்துமீறிய குடியேற்றங்கள் ஏற்பட் டுள்ளன. இத்தகைய திட்டங்களாக பாரதி புரம், ஆனந்தபுரம், உதயநகர் போன்ற கிராமங்கள் காணப்படுகின்றன.
இப் பிரதேசத்தின் காணி அபிவிருத் தியானது பெருமளவில் குடியேற்றத் திட் டங்கள் மூலமாகவே மேற்கோள்ளப்பட்டுள் ளது. புராதன, கைவிடப்பட்ட நிலையில்

Page 52
இருந்த குளங்களை புனருத்தாரணம் செய் வதன் மூலமாகவும் புதிய நீர்த் தேக்கங் களையும் கால்வாய்களையும் நிர்மாணிப்பதன் மூலமாகவும் குடியேற்றங்கள் சாத்திய மாக் கப்பட்டன, இங்கு குடியேற்றத்திட்டங்க!ை உருவாக்குவதற்கு முதற்படியாக இரனே மடுக்குளம் அமைக்கும் பணி தொடக்கப்
let gil.
வடமாகாணத்தில் 1936ம் ஆண்டு முதன்முறையாக இரணைமடுக் குடியேற்றத் திட்டம் உருவானது. இவ் ஆரம்பத் திட்ட "மானது 64 பேரைக் கொண்டதாகவே அமைந்தது. ஆயினும் 1950ம் ஆண்டுவரை இக்குடியேற்றத்திட்டத்திற்கு குறிப்பிடத் தக்களவு இடப்பெயர்வு இடம்பெறவில்லை. 1950 களின் பின் நான்கு வகையான குடி யேற்றங்கள் உள்நோக்கிய இடப்பெயர்வை தூண்டின. அவையாவன குடியானவா குடியேற்றத்திட்டம், படித்த வாலிபர் திட் டம், மத்திய தர வகுப்பினர் குடியேற்றத் திட்டம், கிராமிய விஸ்தரிப்புத்திட்டம் என் பனவாகும். இவ்வகை குடியேற்றத்திட்டங் களுக்காக குடா நாட்டின் பலநிர்வாக பகு திகளில் இருந்தும் குறிப்பாக குடாநாட் டிற்கு வெளியே இருந்தும் இடப்பெயர்ச்சி ஏற்பட்டுள்ளது.
குடியானவர் குடியேற்றத் திட்டம்:
குடியானவர் குடியேற்றத்திட்டத் தின் கீழ் கணேசபுரம், உருத்திரபுரம், வட் டக்கச்சி, முரசுமோட்னிட, இராமநாதபுரம் ஆகிய குடியேற்றத்திட்டங்களும் அக்கரா யன் குளநீர்ப்பாய்ச்சலுக்குட்பட்ட ஸ்கந்த புரம் குடியேற்றத்திட்டமும் அடங்கும். இத் திட்டங்களின்கீழ் 2784 குடியானவர்களுக்கு நீர்ப்பாசன வசதியுடன் பயிர்ச்செய்கை நட வடிக்கைகளை மேற் கொள்ள வசதி அளிக் கப்பட்டது. இதன் நிமித்தம் மிக்களிடையே நிலவிய நிலப்பசிக்கு தீர்வு காணப்பட்ட துடன் யாழ். மாவட்டத்தின் நிர்வாக பிரிவு களான நெடுந்தீவு யாழ்ப்பாணம் தென்ம ராட்சி வடமராட்சிப் பகுதிகளில் இருந்தும் கிளிநொச்சி மாவட்டத்தை நோக்கி உள் நுழைவை ஏற்படுத்தியுள்ளனர்

سسس 38
மத்தியதர வகுப்பினர் குடியேற்றத்திட்டம்"
அரசாங்கமானது காணிகளை வழங்கி அவற்றை விஸ்தரிக்கும் நோக்குடன் 1931 இல் இருந்து இலங்கையின் நிலக் கொள் கையில் பல திருத்தங்களை மேற்கொண்டு வந்துள்ளது. 1931 இல் விவசாய அமைச் சராக இருந்த திரு. டி. எஸ். சேனநாயக்கா அவர்கள் குடியானவர்க்கு 5 ஏக்கர் தாழ் நிலமும், 2 ஏக்கர் மேட்டு நிலமும் வீட்டு வசதியுடன் வழங்குவதாக தீர்மானித்தார். இதில் மத்திய தரவகுப்பினருக்கு 50 ஏக் கர் தாழ்நிலம் வழங்க வேண்டும் என்ற கொள்கை முன் வைக்கப்பட்டது.
இக் கொளகையின் பிரதிபலிப்பாக ஆய்வுப் பிரதேசத்தில் மத்திய தர வகுப் பினர் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இக் குடியேற்றம் காரணமாக மக்களின் நகர்ச்சி பெருமளவில் இடம் பெற்றது. 1955ஆம் ஆண்டு கண்டாவளைப் படிவம் ஒன்றில் 10 ஏக்கர் வீதம் 150 பேருக்கு 1000 ஏக்கர், தாழ்நிலம் பகிரப்பட்டது. 1956 இல் 24 பேருக்கு 10 ஏக்கர் வீதம் 240 ஏக்கர் நெற்காணிகள் கண்டாவளைப் படிவம் இரண்டில் வழங்கப்பட்டது. இதன் காரணமாக 174 மத்தியதரவகுப்பினர் கண் டாவளைப் பிரதேசத்தில் குடியேற்றம் கார ணமாக இடம் பெயரவேண்டிய நிலை ஏற் பட்டது. 1978 இல் கல்மடுக்குளத்தை புன ருத்தாரணம் செய்து 58 மத்திய தர வகுப் பினருக்கு 10 ஏக்கர் வீதம் 580 ஏக்கர் தாழ் நிலமும் 5 ஏக்கர் மேட்டு நிலமும் வழங்கப் பட்டது. இத் திட்டங்களின் மூலம் 12,200 ஏக்கர் தாழ்நிலமும் 2879 ஏக்கர் மேட்டு நிலமும் பயன்பாட்டின் கீழ் கொண்டு வரப் பட்டமையால் விவசாய நடவடிக்கையின் பொருட்டு கிளிநொச்சிப் பிரதேசம் நோக் கிய இடப் பெயர்வுகளும் ஏற்பட்டுள்ளது.
படித்த வாலிபர் திட்டம்:
1950 ஆம் ஆண்டுகளின் பின்பு வேல்ை யற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிக்கும் நோக்குடன் இத்திட்டமானது உருவாக்கப்பட்டது. இவ்வகையிலேயே கிளி நொச்சி மாவட்டத்திலும் இவ் இளைஞர்கள்

Page 53
39 س--
திட்டம் உருவாக்கப்பட்டது. இத் திட்டத் தின் நிமித்தம் இளைஞர்கள் மிக ஆர்வத் துடன் விவசாய நடவடிக்கைகளில் ஈடுப டக் கூடியதாகவமைந்தது. 1976 இல் பிர மந்தலாற்று திட்டத்தின் கீழ் 602 இளை ஞர்களுக்கு 12 ஏக்கர் வீதம் 903 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. அக்கராயன் குளத் தில் 143 இளைஞர்களுக்கு 2 ஏக்கர் வீதம் 286 ஏக்கர் தாழ் நிலம் வழங்கப்பட்டது. இதே காலப்பகுதியில் திருவையாற்றில் படித்த பெண்கள் திட்டம் ஒன்றும் ஏற்ப டுத்தப்பட்டது. இதில் 176 பெண்களுக்கு 1 ஏக்கர் வீதம் 264 ஏக்கர் நிலம் பகிர்ந்தளிக்கப்பட்டது. அட்டவணை 11 மூலம் படித்த இளைஞர் குடியேற்ற திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்க ளின் விபரங்களை அறியமுடிகிறது.
அட்டவ இளைஞர் குடியேற்றத் திட்டத்தி
efugid
காரியாதிகாரிப்பிரிவு
நெடுந்தீவு
தீவுப்பகுதி
வலிகாமம் தெற்கு
வலிகாமம் வடக்கு
வடமராய்ச்சி தெற்கு
வலிகாமம் கிழக்கு
யாழ்ப்பாணம்
தென்மராட்ச்சி
பச்சிலைப்பள்ளி
துணுக்காய்
மூலம்: மாவட்டக்காணி அ
இத் திட்டத்தின கீழ் ஆரம்ப காலத் தில்இளைஞர்கள் ஒவ்வொருவரும் தத்தமது சொந்தக் காணிகளில் சுயமாக பயிர்ச் செய்

கை முயற்சிகளை மேற்கொண்டனர். பின்பு காலப் போக்கில் திருமணமூலமாக குடும்ப சகிதம் வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகி யது. இதன் காரணமாக இடம் பெயர்ந் தோரின் எண்ணிக்கையும் உயர்வடைந்தது
இவ்வாருக ஏற்படுத்தப்பட்ட பலகுடி யேற்றத்திட்டத்தின் விளைவாக யாழ்மாவட் டத்தில் வாழ்ந்த மக்களிடம் நிலவிய நிலப் பற்ருக்குறை குடியமுக்கம் என்பன மீள் நிரம்பல் செய்யப்பட்டன.புதிய நிலவளங் கள் பொருளாதார நடவடிக்கைகளுக்குட் படுத்தப்பட்டதுடன் வேலை வாய்ப்பின்றி இருந்த இளைஞர்கள் இவற்றின் மூலம் வேலை வாய்ப்பையும் பெற்றனர்.
மேற்குறிப்பிட்டனவற்றை தொகுத்து நோக்குவதன் மூலம் கிளிநொச்சி மாவட்
sa il ற்கு தெரிவு செய்யப்பட்டோர்
(1979
குளநீர்பாசனம் நாஃம்
8 09
12 20
27 多&
28 2
12 18 Of 27
2 15
08 22
04 3
02 08
苓圈养
லுவலகம், கிளிநொச்சி, 1979
டததின் இடப்பெயர்வில் குடியேற்றத்திட் டங்கள் வகித்தபங்கையும் அப்பிரதேச அபி விருத்தி நிலையையும் அறியமுடிகிறது. )

Page 54
உசாத்துணை,
(1) COLAN CLARK, (1965) - Po, Se U
(2) Departтет of Census Statistics,
Co
(3) குகாலன் கா. , (1983). ---- Lunt சிர்
t
(4) சிவச்சந்திரன். இரா ;(1974) - இ. $(t ஆ
(5) பாலசுந்தரம்பிள்ளை பொ.: (1975) -
(6) இந்திரபாலா கார்த்திகேசு ;(1972)

tulation Growth and Land Use: }ond Edition, The Macmillan publication ited Kingdom.
Population of Sri Lanka; (1974) lombo,
ழ்ப்பாண மாவட்ட மக்களின் இடப்பெயர்வு, தனை தொகுதி , இதழ் 11 கலைப்பீடம் ழ்ப்பாணப்பல்கலைக்கழகம்.
லங்கையின் கிராமிய அபிவிருத்தியில் நிலச் திருத்தத்தின் தாக்கம் ; அகிலம் சமூக அறிவு ய்வு வெளியீடு இல. 1 ப. 3 - 4.
- வடமராட்சியின் குடிசனத்தொகையும், குடி யிருப்புக்களும், வசந்தம் : நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் சமூகவியல் மன்றம் 26 ஆவது ஆண்டுமலர் 1 இதழ் 4.
- யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம்: யாழ்ப்பாணம் தொல்பொருளியற் கழகம்.:

Page 55
யாழ்ப்பாண மாநக
சில திறமுறைகள்
- * *
லங்கையில் யாழ்ப்பாண மாநகரம் மக்கள் தொகையிலும் சேவை வசதிகளி லும் பல காலமாகக் கொழும்பு நகரத் திற்கு அடுத்து இரண்டாவது இடத்தைப் பெற்றிருந்தது. ஆணுல் இன்று யாழ்நகர் மக்கட் தொகையிலும், சேவை வசதியிலும் ஒப்பீட்டு ரீதியில் முன்னைய இடத்திலி குத்து பின் தள்ளப்பட்டிருப்பதைக் காண லாம். தெகிவளை - கல் கி ைச 174, 375, மக்களையும், மொறட்டுவை 135, 110 மக்க யும் 1981 ல் கொண்டிருந்தன. கோட்டை 101, 561 மக்களையும் கண்டி 101, 281 மக்களையும், கொண்டிருந்ததுடன் குறித்த இரு நகர்களும் பொருளாதர ரீதியிலும், அந்தஸ்து ரீதியிலும், பெளதிக ரீதியிலும் யாழ்ப்பாணத்திலும் பார்க்க கடந்த இரு தசாப்தங்களில் கூடுதலான வளர்ச்சி பெற் ஹிருப்பதைக் காணலாம். யாழ்ப்பாணநகர் 1977 க்குப் பின் ஏற்பட்ட இனக் கலவரங் களால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியது. 1977 இல் யாழ்ப்பாண நகர சந்தையும் , 1981 இல் யாழ்ப்பாண நகர நூல் நிலையம் மற்றும் வீடுகள் சிலவும் அழிவுக்குள்ளா கின. 1984 ஆம் ஆண்டு ஏப்ரலிலிருந்து 1985 ஜுன் வரையுள்ள காலப் பகுதியில் நடை பெற்ற சம்பவங்களினல் யாழ்ப்பாண நகர கூட்டுறவுச் ச்ங்கக் கட்டிடம், ஆஸ்பத்திரி வீதிக் கட்டிடங்கள் பலத்த தேசத்துக்குள் ளாகின. குருநகரிலிருந்து யாழ்ப்பாண நக ரக் கோட்டைக்கு இ ரா னு வம் இடம் பெயர்ந்த பின் னர் கோட்டையைச் சூழவுள்ள பிரதேசம் செயலிழந்ததுடன் அப் பகுதியைச் சூழவுள்ள பல கட்டிடங்
Prof. P. Balas B. A. Hons . (Cey),
Head, Dept,

ர அபிவிருத்தி:
பொ. பாலசுந்தரம்பி ຄໍາrໃດT
கள் பெரும் சேதத்துக்குள்ளாகின. தபாற் கந்தோர், வீரசிங்கம் மண்டபம், தொலைத் தொடர்பு நிலையம், சத்திரத்துச் சந்தியி லூள்ள கட்டிடங்கள், ஆஸ்பத்திரி வீதி, கஸ் தூரியார் வீதிச் சந்தியிலிருந்து நாவாந் துறை வரையுள்ள கரையோரப் பகுதி பாதிப்புக்குள்ளாகின. நகரில் குறிப்பிடத் தக்க கட்டிடங்கள், வாழிடங்கள், மின் சார விநியோகம், தந்திக் கம்பிகள் போன் றன பாதிப்புக்குள்ளாகின. யாழ்ப்பாண நகர் பெளதிக ரீதியி ல் மாத்திரமன்றி சமூகப் பொருளாதார ரீதியிலும் பெரும் பாதிப்புக்குள்ளாகியது. பிற பகுதி களி லிருந்து சேவை, பொருட் களைப் பெற யாழ்ப்பாண நகருக்கு வரும் மக்களின் எ ண் ணிக்  ைக மிகவும் குறைவடைந்த தனலும், ஷெல் பயம் காரணமாகவும் யாழ்ப்பாண நகரப் பகுதியிலிருந்து பல வர்த்தக நிறுவனங்கள் புற நகர்களுக்கும், பிற நகர்களுக்கும் இடம் பெயர்ந்தன. யாழ்ப்பான நகரின் ஆரம்ப வளர்ச்சி நிலை யிலிருந்த கைத்தொழில் நிலையங்கள் சில செயலிழந்தன. சில உற்பத்தித் திறன் குறைந்தன. யாழ்ப்பாண நகர் கரையோ ரப் பகுதியில் 6 மீன்பிடிக் குடியிருப்புக்கள் இருக்கின்றன. கோட்டை முகாம், மண்டை தீவு மினிமுகாம் அமைக்கப்பட்டதன் விளை வாக, யாழ்ப்பாண நகரப் பகுதியில் மீன் பிடித் தொழில் பெரிதும் பாதிப்புக்குள் ளாகியது. பல நிலையங்களில் யாழ்ப்பாண நகரப் பொருளாதாரம் பின்னடயப்பட்ட நிலையில் இப் பகுதி வசதிபடைத்த மக்கள் பெருமளவில் பிறநாடுகளுக்குச் செ ல் ல,
Indarampilai
Ph. D (Durham)
of Geography

Page 56
வடக்குக் கிழக்குப் பகுதிகளிலிருந்து பாதிக் கப்பட்டவர்கள் யாழ்ப்பாண நகருக்குள் இடம் பெயர்ந்துள்ளனர். இந் நிலையில் இந் நகரை எவ்வாறு கட்டியெழுப்பலாம் என் றும் வருங்காலத்தில் எமது மாகாணத்தின் வளர்ச்சிக்கு இந் நகர் எத்தகைய பங்கினை ஆற்றலாம் என்றும் நோக்குவது எமது முக்கிய பணியாகும்.
ஒரு பிரதேசத்தின் வளர்ச்சி க்கு அடிப்படையாக, அப் பிரதேசத்திலுள்ள நகர்கள் குறிப்பாக முதல்நகர் இயக்கமா னதாகவும், வளர்ச்சிப் போக்கைக் கொண் டதாகவும் இருக்க வேண்டும். இத்தகைய தொரு நிலையில்தான் குறித்த நகரமும், அதில் தங்கியுள்ள பிரதேசமும் வளர்ச்சி பெறமுடியும், நகரப் பிரதேச வளர்ச்சி ஒன் றுடன் ஒன்று மிகவும் நெருக்கமான உறவு கொண்டுள்ளது. யாழ்ப்பாண நகரம், இந் தலையில் வடக்கு, கிழக்கு இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கும் இலங்கை பின் தமிழ் பேசும் மக்களின் கல்வி, கலா சார, அரசியல் மேம்பாட்டிற்கும் குறிப் பிடத் தக்க பங்களிப்பினை செலுத்தக் கூடிய திறனைப் பெறும். இந்த நகரின் மூல மே காலத்துக்குக் காலம் குறிப்பிடத்தக்க அது மைகளை ஏனைய தமிழ்ப் பகுதிகளுக்குப் பரவச் செய்யலாம்.
யாழ்ப்பாண நகரில் மக்கள் தொகை அடிப்படையாகப் பொருளாதாரம், வேலை வாய்ப்பு போன்றன எவ்வாறு அமையலாம் எனப் பார்ப்போம். யாழ்ப்பாண நகர் ஏற்கனவே 1 லட்சம் மக்களைக் கொண் டும் நெருக்கமான குடியடர்த்தி கொண்டு இருப்பதாலும் குடாநாட்டிற்குள் வலிகாமம் பகுதியில் அமைந்திருப்பதாலும் நகரின் குடித் தொகை அதிகரிப்பு மேலும் விரும் பத்தக்கதல்ல. குடி உள்வரவைக் குறைக் கக் கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்வ துடன் குறிப்பிடத்தக்க குடிவெளிஅகல்வு ஊக்குவிக்கப்பட வேண்டும். பெரிய யாழ்ப் Lurr60or Greater Jaffna 1981. 90ái! I 6a) edo 5.351
42

59 ஆயிரம் மக்களைக் கொண்டிருந்தது. இன்று அத் தொகை 2 லட்சத்தை எட்டி கொண்டிருக்கிறது. குடாநாட்டின் சனத் தொகையில் 25% மக்கள் பெரிய யாழ்ப் பாணத்தில் இருப்பது கவனிக்கப் பாலது. யாழ்ப்பாண நகரின் பொருளாதாரம் வேலைவாய்ப்பை நோக்கும்போது இந் நக ரம் சேவைத் தொழில்களிலும், வெளிப் பொருளாதாரத்திலுமே தங் கி யிருக்க க் கூடிய நிலைமைகள் தென்படுகின்றன. யாழ்ப் பாண நகரம் புதிதாக அமைக்கப்படவிருக் கும் மாகாணசபையின் தலைமை நிர்வாக மையமாக அமைய முடியாது என்பது தெ ளிவு. மாகாணத்தின் ஒரு அந்தத்தில் இருப்ப துவே முக்கிய காரணமாகும். இம் மாகா ணத்தின் தலைமை நிர்வாகம் கி ழ க்கு மாகாணத்தில் மத்திய இடமான திரு கோணமலையில் அமைவது தான் பொருத் தமாகவுள்ளது. இதையே வடக்கு, கிழக்கு மக்கள் விரும்புவர். மேலும் யாழ்ப் பாண நகரம் வடபகுதியின் நிர்வாக மைய T இருப்பதும், பொருத்தமல்ல, வட பகுதியின் நிர்வாக மையம் இப்பகுதியின்  ைம ய த் தி ல் அமைந்துள்ள மாங்குளத் திலேயே நிறுவப்பட வேண்டும். போக்கு வரத்து, நிலம், நீர் மற்றும் ஏனைய நகரங் கள் மாங்குளத்திலிருந்து அமைந்து அமைந் திருக்கும் தூரங்கள், என்னும் அடிப்படை யில் மாங்குளத்தை நிர்வாக மையமாக வைப்பது, வட பகுதியின் அபிவிருத்திக்குச் சிறந்ததொரு முடிவாக இருக்கும். வடபகுதி யில் 75%மான மக்கள் குடாநாட்டிற்குள்ளும் மிகு தி 25% மானேர் பெரு நிலத்திலும் வாழ்கின்றனர். மாங்குள நகரின் வளர்ச்சி வட இலங்கையின் குடிசன மீள் பரம்பலை ஊக்குவிக்கக் கூடியதொன்ருக இருக்கலாம். ஆகவே நிர்வாக அந்தஸ்தில் யாழ்ப்பான நகர் தொடர்ந்தும் யாழ்ப்பாண மாவட் டத்தின் தலைநகராக மாத்திரமே விளங்க முடியும்.

Page 57
அடுத்து யாழ்ப்பாண நகரம் பாரிய கைத் தொழில் மையமாக விளங்க முடியுமா என நோக்குகையில், ஏற்கனவே மக்கள் நெருக் கமாக வாழ்வதனலும் நிலப்பற்ருக்குறை நிலவுவதனுலும், சூழல் மாசடைதல் போன்ற காரணிகளாலும் இங்கு பாரிய கைத்தொழிலாக்கம் விருத்தியடைவது கடி னமும் விரும்பத்தக்கதுமல்ல. எனினும், நகரில், குறிப்பாக சிறு கைத்தொழில்க ளான உடுபிடவை, நகை, அச்சுத்தொழில், தளபாடங்கள் போன்றனவும், நவீன இலத் திரனியல் தொழில்கள் விருந்தியாக்க வாய்ப்புண்டு. நகரப் பொருளாதாரத்தில், கைத்தொழில் துறை சிறிய பங்கினையே வகிக்கமுடியும். இதனல் நகரப்பொருளாதா ரத்தின் எதிர்காலம் கல்வி, மருத்துவம் மற்றும் சேவைத்துறைகளின் a 6Tridigu. லும், மீன்பிடியிலுமே தங்கியுள்ளது. இல ங்கையின் சுற்றுலாத்துறையில் யாழ்ப்பாண நகரத்தை முக்கிய இடமாக வளர்த்தெடுக் கக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
யாழ்ப்பாண நகரின் பெளதிகத் திட்ட மிடலை நோக்கும்போது, தற்போதைய மாந கரசபை எல்லையை, விஸ்தரித்து நல்லூர் பிரதேச சபைப் பகுதியையும் மாநகரசபை எல்லைக்குள் கொண்டுவருவது விரும்பத்தக் கது. எனினும், இவ்வாலோசனையையிட்டு, திருநெல்வேலி, கொக்குவில், கோண்டாவில் பகுதி மக்களின் விருப்பத்தையும், பெறுவது சாலச்சிறந்தது. மாநகரசபை எல்லை, மாறுமிடத்து இதன் சனத்தொகை 1 லட் சத்து 59 ஆயிரமாகவும் நிலப்பரப்பு 46.24 சதுர கிலோ மீற்றருமாகும். யாழ்ப்பாண நக ரின் சனத்தொகை 1 லட்சத்து 18 ஆயிர மாகவும் நிலப்பரப்பு 20, 2 சதுர கிலோ மிற்றருமாகும். மாநகரசபை எல்லையை விஸ் தரிப்பதன் மூலம் மக்கள் தொகை அதிக ரிப்பதிலும் பார்க்க நிலப்பரப்பு அதிகரிப்பு கூடுதலாகவிருப்பது அபிவிருத்தி நடவடிக் கைகளுக்கு உகவியாகவிருக்கும்"
மேலும், இன்று திருநெல்வேலி, கொக் தவில், கோண்டாவில் கிராமங்கள் நெருக் கமான குடியிருப்புக்களைக் கொண்டனவாக வும், கூடுதலான நகரப்பண்புகளைப் பெற் துரம் காணப்படுகின்றன. செயலளவில்,

இவை யாழ்ப்பாண நகருடன் ஒன்றிணைத் துள்ளதைக் காணலாம். நகரங்கள் முன்னர் வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. வட்டாரங்கள் தேர்தல் தொகுதிகளாகவி ருந்தன. தற்போதைய தேர்தல் முறையில். வட்டாரமுறை நீக்கப்பட்டு, நகரம் முழுவ தும் ஒரு தேர்தல் அல்காக இருப்பது கவ னிக்கத்தக்கது. இதனல் நகர நிர்வாகம் நகர அபிவிருத்திக் சுண்ணுேட்டங்களில் நகரத்தை உபபிரிவுகளாகப் பிரிக்க நடவ டிக்கைகள் மேற்கொள்ளவேண்டும், இப்பிரிவுகள் நகர செயற்பாடுகளின் இடஞ் சார் ஒழுங்குகளைப் பிரதிபலிக்கலாம்.
ஒருநகரின் வளர்ச்சிக்கு அதன் மத்திய வியாபாரப் பகுதி துடிப்புடையதாக அமை தல் வேண்டும். யாழ்ப்பாண நகரின் மத் திய வியாபாரப் பகுதி பல குறைபாடுகளைக் கொண்டிருந்தது. இந்நகரின் வளர்ச்சியைப் பெரிதும் பாதித்துவருகிறது. இந்நகரிற்கு வருவோர் தமக்குத் தேவையான பொருட் களையும் சேவைகளையும் இலகுவாக அலைச் சலின்றிப் பெறமுடியாதிருக்கின்றது. நகரின் மத்தியில் நல்லதொரு சந்தையின்மை, நக ரின் வளர்ச்சிக்கு வழிகோலவில்லை. கண்டி நகரின் வளர்ச்சிக்கு அந்நகரின் மத்திய சந்தை பெரும் பங்கினை அளித்து வருவ தைக் கருதலாம். ஆகவே சிறந்த சந்தை யொன்று நகரின் மையப்பகுதியில் அமைவது விரும்பத்தக்கது. மத்திய வியாபாரப் பகுதி யில் போக்குவரத்து நெரிசல், ஒடுக்கமான வீதிகள், பொருத்தமில்லாத பழைய கட்டி டங்கள் அமைந்திருப்பது வர்த்தக வளர்ச் சிக்குப் பெருங் குறைபாடுகளாகும். மேலும் நகரின் மையப்பகுதிகளை அங்காடி வியாபா ரிகள் தமதாக்கிக் கொண்டிருப்பதும் பல பிரச்சனைகளைத் தோற்றுவிக்கின்றன. இங்கு வீதி வலைப்பின்னல் குறைவாகவிருப்பதனுல் போக்கு வரத்திற்கு இடைஞ்சலாக விருப் பதுடன், இப்பகுதியில் இருக்கும் காணிகளை யும் நன்கு பயன்படுத்த முடியாது இருக்கி றது. இங்கு காணப்படும் ஒரு சில பெரும் சாலைகளைத் தவிர ஏனையவை ஒடுக்கமான ஒழுங்கைகளாக இருக்கின்றன. இவற்றுள் பல குருட்டு ஒழுங்கைகளாக உள்ளன்.
43

Page 58
யாழ்ப்பாண நகர வர்த்தக சேவைத் துறை விருத்திக்கு இப்பிரதேசத்தில் போதி யளவு போக்குவரத்து, கட்டிடம் மற்றும் அடிப்படை வசதிகள் விருத்தி செய்யப்பட. வேண்டும். யாழ்நகர மத்திய வியாபாரப் பகுதி அபிவிருத்திக்கு முதலில் எவ்வெப்பகு திகள் இவற்றுள் அடங்கலாம் என வரை யறை செய்ய வேண்டும். பின்வரும் வீதி களுக்குள் உள்ளடங்கும் பரப்பினை மத்திய வியாபாரப் பகுதியாகக் கருதவேண்டும். வடக்கு நாவலர் வீதியையும், கிழக்கு பருத் தித்துறை வீதியையும் மேற்கு சிவன்பண்ணை மானிப்பாய் வீதியையும், தெற்கு புல்லுகுளம் பண்ணைகொட்டடி வீதியையும் எல் லைகளாகக் கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட வீதிகளை உள்ளடங்கும் பரப்பினை மத்திய வியாபார உள்வலயம் மத்திய வியாபார வெளிவலயம் என இரு பகுதிகளாகப் பிரிக் கலாம். உள்வலயம் பின்வரும் வீதிகளை எல் லைகளாகக் கொண்டுள்ளது. காங்கேசன் துறை வீதி, மானிப்பாய் வீதி, சிவன்கோ யில் வடக்குவீதி, கன்னதிட்டி வீதி, மணிக் கூட்டுக்கோபுர வீதி, ஸ்ரான்லி வீதி, பருத்
தித்துறை வீதி, ஆஸ்பத்திரி வீதி ஆகியவற் றினை உள்ளடக்கும்.
மத்தியபகுதி அபிவிருத்திக்கு காணி பற் ருக்குறையாக இருப்பது ஒரு பொது நிலைப் பாடு. இதன் காரணமாகத்தான் நகர் மத் திக்குரித்தான வளர்ச்சி பெறுவது இயல்பா கவுள்ளது. யாழ்ப்பாண நகரில் அரசாங்கத் திற்கு, மாநகரசபைக்குச் சொந்தமாகக் காணிகள் குறைவாக இருக்கின்றன. ஆனல் வர்த்தக நிறுவன சேவைகளை விருத்தியாக் கக் கூடிய காணிகள் தனியார் துறையின ரிடம் இருப்பதனைக் காண முடிகின்றது. எனினும், வீதி வலைப்பின்னல் அடர்த்தி மிகக்குறைவாக இருப்பதனுல் பின்புற நிலங் களை வர்த்தக நிலப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர முடியாதுள்ளது. இதனுல் முகப்பின்றி இருக்கும் காணிகளை விருத்தி யாக்குவதற்குச் சில புதிய பாதைகள் அமைப் பது பிரதான பணியாக அமையவேண்டும். இவ்வகையில் ஸ்ரான்லி - மின்சார நிலைய வீதி, கஸ்தூரியார் வீதி, மணிக்கூட்டுக் கோபுர வீதிகளுக்கு இடைப்பட்ட செவ்வ கத்துண்டுப் பகுதி பின அபிவிருத்தி செய்

வதற்கு இப்பிரதேசத்திற்குள் ஒரு சில விதி கள் வடக்குத் தெற்காக அ  ைம யின் ஸ்ரான்லி வீதி பஸ் நிலை யத் துடன் தொடர்பு பெறும். இதன்மூலம் புதிய காணி களை வர்த்தகப் பயன்பாட்டிற்குள் கொண் டுவர வாய்ப்பு ஏற்படுவதுடன் கஸ்தூரியார் வீதியின் போக்குவரத்து அமுக்கம் குறைவ டையலாம், காங்கேசன்துறை வீதி, மானிப் பாய் வீதி, சிவன் - பண்ணை வீதி ஆகிய வற்றை எல்லையாகக் கொண்ட பகுதிக்குள் தற்பொழுது வீதிகள் போதியளவு இல்லை. ஆகவே, காங்கேகன்துறை வீதியிலிருந்து மாணிப்பாய் வீதி, ஆஸ்பத்திரி வீதிக்குச் சமாந்தரமான வீதியொன்று நடுவில் அமைக் கப்படுமாயின் கோளுந் தோட்டப் பகுதிக் காணிகள் வர்த்தக நிலப் பயன்பாட்டிற் குப் பயன் படுத்தப்படலாம். இதுபோன்று ஆஸ்பத்திரி வீதிக்கும், புல்லுக்குளத்திற்கும் இடையே, வியாபார நிலையங்களுக்குப் பின் புறமாகவுள்ள காணிகள், புதிய வீதிகள் திறக்கப்படின் வர்த்தக சேவைகளுக்குப் பயன்படுத்த முடியும். ஆகவே, யாழ்ப்பாண நகருள் போக்குவரத்து வீதிகள், வியாபார முகப்புகள் இன்மையால் பயனற்றுக் கிடக் கும் தனியார் காணிகளை விருத்தியாக்க
முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
பெரிய வர்த்தக நகரங்களில் நகரின் 2ம் 3ம் தர வர்த்தக சேவை நிலையங்கள் இருப்பது வழக்கம். இந்நிலையங்கள் குறிப் பாக, அந்நகரப் பகுதியில் வாழும் மக்க ளின் அன்ருடத் தேவைகளைப் பூர்த்தி செய் யும் நிலையங்களாகவுள்ளன. இது போன்று யாழ்ப்பாண நகருள்ளும், தெரிவு செய்யப் பட்ட சில நிலையங்கள் படிமுறை அமைப் பில் வர்த்தக சேவை நிலையங்களாக விருத்தி செய்தல் வேண்டும். சுண்டிக்குளி, அரியாலை கல்வியங்காடு, தட்டாதெரு போன்ற நிலை யங்கள் இவ்வாறு விருத்தி செய்யப்படலாம்.
யாழ்ப்பாண நகரப்பகுதியில் வீடில்லாப் பிரச்சினை குறிப்பாகக் கரையோரப் பகுதி களில் அமைந்துள்ள கரையூர், பாஷையூர், நாவாந்துறை ஆகிய மீன்பிடிக் குடியிருப்புக் களில் கூடுதலாகவுள்ளது. பா ழி ப் பாண சோனக தெருவும் இப்பிரச்சினையை எதிர் நோக்குகின்றது, இது தவிர, யாழ்ப்பாண

Page 59
நகரில் பல இடங்களில் சமூக, பொருளா தார ரீதியில் பின்தங்கியவர்கள் சிறு சிறு பகுதிகளில் நெருங்கி வாழ்கின்றனர். பூம்பு கார், (அரியாலை), வசந்தபுரம் (நாவாந் துறை), ஸ்க்காத் நகர் போன்ற இடங் களில் ஒழுங்கற்ற குடியிருப்புக்கள் தோன் நிபுள்ளன.
யாழ்ப்பாண நகரப்பகுதியில் இன்று ஏற்பட்டுள்ள காணி, வீடு தட்டுப்பாட்டை எவ்வாறு சமாளிப்பது என்பதும் ஒரு கேள் வியாக அமைந்துள்ளது. நகர பகுதியில் தறைந்த வருமானம், நடுத்தர வருமானம் உடையவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கக் கூடிய அல்லது தாமே வீடு கட்டக்கூடிய காணித்துண்டுகள் கிடைப்பது கடினமாக வுள்ளது. கடற்பகுதியிலிருந்து காணி மீட் கப்பட்டு கரையோரமாக அண்மைக் காலத் தில் நாவாந்துறை, கண்ணுபுரம் பகுதியில் குடியேற்றத் திட்டம் ஏற்பட்டுள்ளது. ராஷை பூர் கடற்பகுதியில் சிறிதளவு காணி கடலி விருந்து மீட்டெடுக்கக் கூடிய வாய்ப்பு இருப்பது போல் தெரிகிறது. ஆனல் வீடில் லாப் பிரச்சினைக்கு தீர்வு காண மூன்று நகர் கள் யாழ்ப்பாண நகரைச் சூழ்ந்து அமைக் கப்பட வேண்டும். நாவற்குளி, கல்லுண் டாப், அல்லப்பிட்டி என்பனவே இந்நகர் களாகும். நாவற்குளியில் ஏற்கனவே வீடு கள் அமைக்கப்பட்டிருப்பினும், அண்மைக் காலப் பிரச்சினைகளால் இத்திட்டம் நன் முறையில் நிறைவேறவில்லை. அது மீண்டும் கைத்தொழில் - குடியிருப்பு நிலையமாக மாற நல்ல வாய்ப்புண்டு. கல்லுண்டாய்ப் பகுதி தாழ் நிலையமாகவும், உவர்த்தன்மை கொண் டிருப்பினும், யாழ்ப்பாண நகருக்கு அண் மையில் இருப்பதனுல் அதனைக் குடியிருப்பு பகுதியாக விருத்தி செய்வது கடினமல்ல, தாழ் நிலங்கள் மேட்டு நிலங்களாக மாற் றப்படுவது வழக்கம். குடிநீர் குழாய் மூலம் எடுத்துச் செல்லப்படலாம்.
வீட்டுத்தேவைக்குப் போதியளவு நீர் எங்கும் உண்டு. இந்நிலையே அல்லைப்பிட் டிக்கும் பொருந்தும். எனினும், அது சற் றுத் தூரத்தில் இருப்பதால் அபிவிருத்தி -ழுங்கில் பின்னுக்குச் சேர்த்துக் கொள்ள லாம். இன்று யாழ்ப்பாண நகரில் வாகனங்

கள் குறைவாக இருந்துமே, இருக்கும் வீதி களால் போக்குவரத்தினைச் சமாளிக்க முடி யாதுள்ளது. ஆகவே, போ க்கு வ ரத் து மேலும் அதிகரிக்குமிடத்து இப்பிரச்சனை யும் மேலும் அதிகரிக்கும். வீதிகள் பற்றக் குறையும் அவை ஒடுக்கமாக விருப்பதும், வாகனம் நிறுத்துமிடம் இல்லாது இருப்ப தும் பிரச்சனைக்குரிய காரணிகளாக இருக் கின்றன. வாகனமோட்டுபவர்களினதும், பாதசாரிகளினதும் நடத்தையும் பிரச்ச னையை மேலும் அதிகரித்துள்ளது. தற்பொ ழுது வீதி விருத்தியில் அபிவிருத்தியடைந்த ஒடுக்கமான வீதிகளை அகலமாக்குவதற்குப் பதிலாக, மாற்று வீதிகளை அமைத்தும், போக்குவரத்துப் பாய்ச்சலை சீராக்கியும் பிரச்சனைக்குத் தீர்வு காணலாம். வீதி விருத்தியை ஏற்படுத்தி நகருக்கு அழகு கொடுக்கும் அலங்கார சுற்று வளைவுகளை (Round Abouts) அமைக்கலாம். இவ்வளை வுகளின் மையத்தில் உருவாகும் மையப்பகு திகளில் எமது வரலாற்று கலாசார ஞாப கச் சின்னங்களை நிறுவலாம்.
யாழ்ப்பாண நகருள் ஏற்கனவே குறிப் பிட்டுள்ளது போன்று கைத்தொழில்கள் இடஅமைவு பெறுவது விரும்பத்தக்கதல்ல. ஒரு சில இலகு கைத்தொழில்களைத் தவிர ஏனேயவை நாவற்குளி, காங்கேசன்துறைப் பகுதிகளிலேயே அமையவேண்டும். நகரின் அழகிற்கும், பொழுது போக்கிற்கும் நல்ல விளையாட்டு மைதானம், பூங்காக்கள், கடற் கரைகள், கலையரங்குகள், சினி மா க் க ள் தேவை. நகரில் இருக்கும் சுப்பிரமணியம் பூங்கா பரப்பளவில் மிகவும் சிறிய தொன் ருகும். பெரிய அளவிலான பூங்காக்கள் ஒரு சில நகரில் வெவ்வேறு பகுதி களில் அமையவேண்டும். நகர் நீண்ட கடற்கரை யைக் கொண்டிருந்தும், பல காரணங்க ளால் மக்கள் இக்கடற்கரையைப் பயன்ப டுத்த முடியாதுள்ளது. இக்கடற்கரை மண லற்ற சேற்றுப் பகுதியாக இருப்பதும், கரை யோரத்தில் மீன்பிடிக்கு டி யிருப்பு க்க ள் காணப்படுவதும் சுகாதாரமற்ற நிலைமையி ருப்பதும் கடற்கரைப் பயன்பாட்டிற்குத் தடைகளாகவுள்ளன. இதற்குரிய மாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
is

Page 60
யாழ்ப்பான நகருக்கும் குடா நாட்டு தகரங்களுக்கும், கிழக்குக் கரையோர நகரங் களுக்கும். தென்னிலங்கை நகரங்களுக்கும், தென்னிந்திய நகரங்களுக்கும் இடையே சிறந்த போக்குவரத்து நிலவினுற்ருன் நகர் வளர்ச்சி உறுதிப்படுத்தப்படும். குடா நாட்டுப் போக்குவரத்தில் பெரியதொரு மாறுதலை ஏற்படுத்த வேண்டுமாயின், குடா நாட்டிலுள்ள முக்கிய நகரங்களை இணைத்த ஒரு சுற்றுப் புகையிரதப் பாதை (Circle 1ine) அமைக்கப்பட வேண்டும், மேற்கூறப் பட்ட சுற்றுப் பாதையில் காங்கேசன்துறை யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம் - கொடிகாமம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. கொடிகாமம் - நெல்லியடி - பருத்தித்துறை, பருத்தித்துறை - காங்கேசன்துறை பகுதிப் புகையிரதப்பாதை மூலம் இணைக்கப்பட் டால் குடா நாட்டில் முக்கியமான நகரங் கள் கிராமங்கள் யாவும் இலகுவான போக் குவரத்து வசதியைப் பெறும். குடாநாடு முழுவதுமே ஒரு நகரப் பண்பு பெற்ற பிர தேசமாக இருப்பதானுல், இங்கு வீதிப்போக் குவரத்து மூலம் பிரயாணிகள் போக்குவ ரத்தை நடத்துவது பல சிர மங்களை த் தோற்றுவிக்கும். மேற்கூறப்பட்ட புதிய புகையிரதப்பாதை அமைப்பதன் மூலம் (5 El-fit நாட்டு நகரங்களுக்கிடையிலான போக்குவரத்திலும், நிலப்பயன்பாட்டிலும் பெரும் மாற்றங்களைத் தோற்றுவிக்கலாம்.
யாழ்ப்பாண நகர் வடக்கு அந்தத்தில் இருப்பதனுலும், கிழக்குக் கரையோர நக ரங்களான முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, பொத்துவில் ஆகி யவற்றுடன் சிறந்த போ க்கு வ ரத் துத் தொடர்பைக் கொண்டிருக்காதது வடக்குக்
உசாத்துணை ஆறுமுகம் , கி., யாழ்ப்பா முதுகலை பல்கலைக் Jaffna District Ministry - Intergra Jaffna ] Urban Development Authority, Jafna í Balasundarampilai, P., The Hir Ph. D TI Durham Jeyasingam, W., L., Orban ( Universi இந்திரபாலா, கா. , யாழ்ப்பா யாழ்ப்ப
Loaprř -

கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்குப் பெரும் தடையாக இருக்கிறது. இதனுல் பருத்தித்துறையிலிருந்து பாணமை வரை கிழக்குக் கரையோரப் பெருஞ்சாலை (Eastern Coastal High Ways) -960) DidiliuGaugi gair றிமையாதது. இப்பொழுது இருக்கும் கரை யோரப் பாதை தொடர்ச்சியற்றுக் காணப் படுகிறது, (öfölı'lur: பகுத்தித் து  ைற க் கும்  ெவருக லுக்கு ம் இடையேயுள்ள வீதிப் பகுதி பாலங்கள் அற்ற அபிவிருத்தி அடையாத பாதையாக உள்ளது. ஆகவே இப்பாதை குறுகிய காலத் துள் திருத்தியமைக்கப்பட வேண்டியதொன் ருகும். யாழ்ப்பாணம் - மன்ஞர் வீதி விருத் தியாக்கப்பட வேண்டும். இதற்குச் சங்குப் பிட்டி கேரதீவுப் பால வேலைக்கு முக்கியம் அளிக்க வேண்டும். அளிப்பின், மன்னர் யாழ்ப்பாண நகருக்கு மிக அண்மித்த நக ராகி விடும். பலாலியிருந்து கொழும்புக்கும், திருச்சிக்கும் விமான சேவை மீண்டும் தொடங்க வேண்டும். இத்துடன் பலாலியை திருவனந்தபுரம் - சென்னை மற்றும் சர்வ தேச நகரங்களுடன் விமானப் போக்குவ ரத்து மூலம் இணைக்க வேண்டும். காங்கே சன்துறை நாகபட்டினம் கப்பற்சேவை தொடங்கப்படுமாயின், இரு நாடுகளுக்குமி டையே வர்த்தக விருத்தி ஏற்பட வாய்ப் புண்டு. இதன் மூலம் யாழ்ப்பாண நகர வர்த்தக வளர்ச்சி மேம்படலாம். ஆகவே :ாழ்ப்பாண நகர விருத்தியை நாம் பல கோணங்களிலிருந்து நோக்கிச் செயற்பட வேண்டும். நகரின் வருங்காலப் பொருளா தார அமைப்பு, நகரங்களுக்கிடையேயான தொடர்புகள் ஆகியவற்றை அடிப்படையா கக் கொண்டு யாழ்ப்பாண நகரின் பெளதிக அபிவிருத்திகளையும் திட்டமிடலையும் மேற் கொள்ளவேண்டும்.
"ண நகர விருத்தியும் அதன் விளிம்பும், மாணிபட்ட ஆய்வுக்கட்டுரை, யாழ்ப்பாணப் க்கழகம், 1984. ted Rural Development Plan (1980) District, Jaffna, 1980
Public workers Programme, Jaffna 1981
archy of Central Places in Northern Ceylon, hesis (Unpublished), University of
1972. geography of Jaffna, Ph.D. Thesis, ty of Clark, 1953. ண நகரம் ஒரு சுருக்க வரலாறு, ாண மாநகராட்சி மன்ற வெள்ளிவிழா ாநகரசபை வெளியீடு, யாழ்ப்பாணம், 1974

Page 61
யாழ்ப்பாண கடே மீன்பிடித் தொழி
சில அவதா
எமது இயற்கை வளங்களுள் கடல் வளம் முக்கியமானதோர் இடத்தைப் பெறு கின்றது. பொருத்தமான முறையில் இவ் வளம் அபிவிருத்தி செய்யப்படுமேயாயின் எமக்கு நிறைந்த பயனைத் தரும் என்பதில் ஐயமில்லை. இவ்வகையில் யாழ்ப்பாணக் கடல் ஏரி ஒரு முக்கியமான மீன்பிடிப்பகு தியாகும். குறிப்பாக காக்கை தீவில் இருந்து
கொழும்புத்துறை வரையுமான பகுதி இங்கு அவதானிக்கப்படுகின்றது.
காக்கை தீவு, நாவான்துறைப் பகுதி களில் மீன்பிடியில் ஈடுபட்டிருப்போர் மிகச் சிறிய மீன்பிடி முறைகளில் ஈடுபட்டிருப் பதை காணக் கூடியதாக இருந்தது. பொது வாக இக்கடல் பிரதேசம் ஆழமற்ற தொன் ரூக காணப்படுகிறது. பெரும்பாலானவர்கள் கட்டுவலை, படுப்புவலை முறைகளைப்பயன் படுத்தி கடற்தொழிலில் ஈடுபட்டிருந்தனர். வலைகள் நீளம் குறைந்த கிளிஞ்சல் உள்ள சிறுவலைகளாகும். இதனுல் உற்பத்தி அள வும் சிறிதளவாகவே காணப்பட்டது. மீன் களும் சிறிய இனவகையினவாகக் காணப் பட்டன. மீனுடன் குறிப்பிடத்தக்க அளவு இருல், நண்டு என்பனவும் கரைசேர்க்கப் படுகின்றன.
நாவான்துறையில் உள்ளவர்கள் அக் கிராமத்தில் நிரந்தரமாக வாழ்பவர்களாக காணப்பட, காக்கைதீவில் தொழிலில் ஈடு படுபவர்கள் சாவற்காடு, அராலி, சுதுமலை, ஆனக்கோட்டை போன்ற பகுதிகளிலிருந்து
Dr, K. Rup B, A. (Geog), MSc Ph. Di Fisheries Ec Lecturer, Departme

லாரப் பகுதியின்
ானிப்புகள்
கா. ரூபாமூர்த்தி
வந்து தற்காலிகமாகத் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்களாக காணப்படு கின்றனர்.
குருநகர் பகுதியில் ஏனைய பகுதிகளு டன் ஒப்பிடும் பொழுது பெரிய அளவிலான மீன்பிடித் தொழில் மேற்கொள்ளப்படுவ தைக் காணக் கூடியதாக உள்ளது. ( தற் பொழுது கடல் வலய சட்டத்தினுல் ஸ்தம் பித்துள்ளது) இங்கு இழுவலை, வழிவலை தூண்டில் முதலிய முறைகள் மூலம் மீன் பிடித்தொழில் மேற்கொள்ளப்படுவதை அவ தானிக்க முடிந்தது. இழுவலை முறை இத் திய மீனவர்களைப் பின்பற்றி சில ஆண்டுக ளுக்கு முன் இங்கு அறிமுகம் செய்யப்பட் டது. இது பெரும்பாலும் இருல் பிடிப்ப தற்காகவே மேற்கொள்ளப்படுகிறது. இத் தொழிலை மேற்கொள்ள இரண்டு இலட்சம் ரூபா வரையிலான மூலதனம் தேவைப்படு கின்றது. ஏறத்தாழ 290 இழுவலைப் படகு கள் இக்கிராமக் கடல் பகுதிகளில் காணப் படுகின்றன. இவ் இழுவலைத் தொழில் முக் கியமாக இருல் பிடிக்கும் நோக்கமாக தூரக்கடல் பிரதேசத்தில் அதாவது கெக் கரதீவு, கச்சதீவு பகுதிகளில் மேற்கொள் ளப்படுகிறது. அண்மைக் காலத்தில் இதன் மூலம் கடல் அட்டையும் உற்பத்தி செய் யப்படுகின்றது. இது முழுவதும், வெளிநாடு களுக்கு ஏற்றுமதியாகின்றது. இக்கடல் அட்டை உற்பத்தி செய்யும் இழுவலை முறை குருநகர் கடல் தொழில் கூட்டுறவு சங்கத்
amoorthy ... Fisheries (Japan) tonomics (Japan) nt of Geography

Page 62
தினரால் கண்டுபிடிக்கப்பட்டது என கூறப் படுகிறது.
பாஷையூர் பகுதியினர் பெரிய அளவி லான களங்கட்டிவலை மீன்பிடி முறையினை கையாளுகின்றனர். ஒவ்வொரு தொழிலுக் கும் 15,000 ரூபா முதல் 20,000 ரூபா வரையில் முதலீடு தேவைப்படுவதாக கூறப் படுகின்றது. இவர்கள் இது தவிர்ந்த ஏனைய மீன்பிடி முறைகளை மேற்கொள்வது அரிது என அறிய முடிந்தது. இங்கு விளைமீன், ஒட்டி, ஓரா, நகரை, இருல் போன்ற மீனி னங்கள் அதிகமாக உற்பத்தி செய்வதாக கூறப்படுகிறது. ܓ
கொழும்புத்துறைப் பகுதியில் முக்கிய மாகக் கூடு வைத்து மீன்பிடிக்கும் முறை பின்பற்றப்படுகின்றது. சிறிய களங்கட்டி வலை முறையும் ஒரு சிலரால் மேற்கொள் ளப்படுகின்றது. ஏனைய பகுதிகளுடன் ஒப் பிடும் போது இங்கு குறைந்தளவு மக்களே மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்றனர். இப் பகுதியிலுள்ளவர்கள் பெரும்பாலும் கிறிஸ்த வர்களாக காணப்படுவதுடன் திருச்சபையு டன் நெருங்கிய தொடர்பு உடையவர்க ளாக காணப்படுகின்றனர்.
காக்கை தீவு தவிர்ந்த ஏனைய யாழ் கடல் ஏரிப்பகுதிகளில் பிற இடங்க ளி ல் இருந்து மீனவர்கள் வந்து மீன்பிடிக்கும் நடைமுறை காணப்படுவதில்லை. அவ்வவ் கிராமத்தவரே அக்கடற்கரை பிரதேசங்க ளில் மீன் பிடிக்கின்றனர். காக்கை தீவுப் பகு தியில் மீன் பிடிப்போரும் அயல் கிராமங்க ளைச் சேர்ந்தவர்களாக இருப்பதுடன் பரம் பரையாக இப்பகுதியில் மீன் பிடித்து வரு வதாகக் கூறுகின்றனர். கொழும்புத் துறை, நாவான் துறை பகுதியிலுள்ளவர்களும் சில காலங்களில் கடல் ஏரியின் மறுபுறத்திற்கு (பூனேரிப்பகுதி) சென்று மீன் பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர்.
இப்பகுதி முழுவதும் சனச்செறிவு கொண்ட பகுதியாக காணப்படுகின்றது. வீடுகள் மிக நெருக்கமானதாக காணப்படு வதினுல் வசதிக் குறைவுகளைக் கொண்ட பகுதிகளாகக் காணப்படுகி ன்றன. அழுக்கு
43

நீர், குப்பை என்பனவற்றை முறையாக அகற்றும் வழிகள் இல்லாமையால் குப்பை கூழங்கள் நிறைந்து செளக்கியம், சுகாதாரம் பாதிப்பான பகுதிகளாக காணப்படுகின் றன. சுத்தமாகவும், சுகாதாரமாகவும் ܵ வாழக் கூடிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். அத்துடன் சில இடங்களில் அடிப்படை வசதிகளுடனுன வீட்டு வசதிகள் (குடியேற்றத் திட்டங்கள்) அமைக்கப்படலாம். క్లేవ్లో
யாழ்ப்பாணக் குடா நாட்டின் ஏனைய ஆழ்கடல் மீன்பிடி கிராமங்களில் காணப்ப டும் மீன்பிடிப் படகுகளுடன் ஒப்பிடும் பொழுது மேற்கூறிய பகுதிகளின் படகுகள் வேறு பட்டனவாகக் காணப்பட்டன. பட குகள் மிகவும் நீளமானவையாகவும் நீளத் துடன் ஒப்பிடும் பொழுது அகலம் குறைந் தனவாகவும் காணப்படுகின்றன. எல்லாப் படகுகளும் மரப்பலகைகளைக் கொண்டு அமைக்கப்பட்டனவாக காணப்படுகின்றன: இது இக்கடல் ஏரியின் நிலைமைக்கும் மீன் பிடி முறைகளுக்கும் பொருத்தமானவை என்பதனையும் உணர்த்துகின்றது. படகுகள் இவ்வாறு நீளமாயிருப்பதற்கு ஒன்று, களங் கட்டி வலைக்கு தேவையான நீண்ட கம்பு களை ஏற்றி செல்வதற்கு வசதியானவை ஆகும். மற்றென்று, அலைகள் அதிகமற்ற அமைதியான கடல் ஏரிக்கு ஒடுக்கமான படகுகள் விரைவாகச் செல் வ தற் கு பொருத்தமானதாக அமையும்.
பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியிலும் பல நிறுவன்ங்கள் இருல், கடலட்டை, நண்டு என்பனவற்றை வாங்கி வெளிநாடுகளின் ஏற்றுமதிக்காகப் பாகம் பண்ணுவதையும் இப்பிரதேசத்தில் காணமுடிந்தது. இங்கு கையாளப்படும் பாகம் பண்ணும் முறைகள் சர்வதேச தரத்திற்கு பொருத்தமற்றவை யாகக் காணப்படுகின்றன. இங்கு உற்பத் தியாகும் அதிகளவு பொருட்கள் ஏற்றும திக்குரியவையாதலாலும் சர்வதேச சந்தை யில் போட்டியிட வேண்டியிருப்பதாலும் தரமான பாகம் பண்ணும் முறைகள் கை யாளப்படவேண்டும். இதனல் இத் துறை (Fish Technology) விருத்தி செய்யப்பட்டு தரமான மீன் பொருட்களை உற்பத்தி செய் யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
夔 --- -->

Page 63
இக்கிராமங்கள் யாவும் யாழ்ப்பாணக் கடல் ஏரியில் மீன்பிடிக்கும் கிராமங்களா கும். பொதுவாக இக்கடல் ஏரியின் கரைப் பகுதிகள் குப்பை கூழங்களினுல் மாசுபட்டு இருப்பதை அவதானிக்க முடிந்தது. குறிப் பாக காக்கை தீவுக்கும், நாவான் துறைக் கும் இடைப்பட்ட பகுதிகள் சகல வித மான குப்பைகளும் கொட்டும் இடமாகக் காணப்படுகின்றது. இத்தகைய ஒரு நிலைமை ஆழமற்ற கடலோரங்களில் வாழும் கடல் ஜீவராசிகளின் முக்கியமாக இருல், நண்டு என்பனவற்றின் பெருக்கத்திற்கு மிகுந்த தடையாகும். இந் நிலைமையைச் சீர்செய்ய உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்கப் Lu -- G36 u Gổorth.
திறந்த கடல்களைப் போலன்று இக்
கடல் ஏரிகளில் இயற்கை சூழல் பாதுகாக் கப்படா விடின் கடல் வாழ் உயிரினங்கள் அழிவிற்குள்ளாகும். பண்ணை ப் பா ல ம் அமைக்கப்பட்டதினல் யாழ்ப்பாணக் கட லேரியின் கடல்வாழ் உயிரினங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பாலத் திற்கு கிழக்கேயுள்ள பகுதியில் மு ன் பு காணப்பட்ட மீனினங்களில் பல இன்று முற் முக அழிந்து விட்டதாகவும் பல இனங்கள் மேலும் அழிவை எதிர்நோக்குவனவாகவும் கூறப்படுகிறது. நிலைமை இவ்வாறு இருக்க மேலும் ஒரு பாலம் அராலியில் அமைக் கப்பட இருப்பதைக் கேட்டு இப்பகுதி மீன வர்கள் மிகுந்த மனக்கவலையும் கிலேசமும் அடைந்துள்ளனர். மீன் உற்பத்தியிலும், அதிகரிப்பிலும் நீரோட்டங்களின் பங்கு முக்கியமானதாகும். இந்நீரோ ட் டங் க ள் தடைப்படுமானல் மீன் வளத்தின் பாதிப்பு தவிர்க்க முடியாத தொன்ருகும். இக்கார ணத்தினுல் அராலிப் பாலம் அமைக்கும் நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அத்துடன் பண்ணைப் பாலமும் மீன் வளத்தைப் பாதுகாக்கவும், அதிகரிக் கவும் கூடியவகையில் மறுசீரமைக்கப்பட வேண்டும்.
1983ம் ஆண்டில் இருந்து ஏற்பட்ட இனக்கலவரங்களினுல் பெரிதும் பாதிக்கப் பட்டவர்கள் வடபகுதியில் வாழும் மீன்பிடி மக்களாவர். குருநகரிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 32 மீனவர்கள் இலங்கை இராணு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வத்தால் கண்டதுண்ட்மாக வெட்டப்பட் டதனை யாவரும் அறிவர். இதன் பின் 1984ம் 妻 ஆண்டு கடல் வலயச் சட்டம் ஏற்படுத்தப் பட்டதினுல் இம்மக்கள் மீன்பிடிக்கச் செல்ல முடியாது சொல்லொணுக் கஷ்டம் அனுப வித்து வருகின்றனர். தொடக்கத்தில் அர சாங்கம் உணவு முத்திரை மூலம் சிறு நிவா
ரணத்தை இம்மக்களுக்கு அளித்து வந்தது.
இந்திய இலங்கை உடன்பாட்டின் பின் அது
வும் நிறுத்தப்பட்டு விட்டது. தற்பொழுது
இம்மக்கள் பட்டினிச் சாவை எதிர் நோக்
குகின்றனர், :2:">&&&:2
பகல் வேளையில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடங்களில் மீன்பிடியை மேற் கொள்ளலாம் என அனுமதிக்கின்றனர். ஆணுல் இது பயனற்றதாகும். எமது கடலி யல் நிலைமைகளும் உயிரியல் இயற் பண்பு களும் பகல்வேளையில் மீன்பிடிக்க உகந்த தல்ல என்பதை மீன்பிடி நிபுணர்களால் உணர முடியும். உதாரணத்துக்கு ஒன்றை கூறலாம். களங்கட்டி வலைகளில் அகப்பட் டிருக்கும் மீன்கள் இரவு வேளையில் பட் டியின் ஆழமான பகுதியிலிருந்து பின் இரவு வேளை நீங்கும் பொழுது மேற்பரப்பிற்கு வரும். அவ்வாறு மேற்பரப்பிற்கு வரும் போது அதிகமான மீன்களை நீர்க்காகங்கள் கொத்திக் கொண்டு சென்று விடுகின்றன. எனவே பொழுது புலர்வதற்கு முன் இவற்றை பட்டிகளிலிருந்து பிடிக்கும் பொழுது தான் அதிகமான மீன்களை பிடிக்க முடியும். இதனை நோக்குவோமானுல் 2-L. னயாக "இரவு வேளையில் பிடிக்க முடியாது என்னும் வேதாந்தம் கைவிடப்பட்டு பாது காக்கப்பட்டு பாதுகாப்பான வழிகளை மேற் கொண்டு மீனவர்கள் இரவில் மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட வேண்டும். இதனை தான் இப்பகுதி மக்கள் விரும்புகின்றனர்.
பொதுவாக இப்பகுதி யாவற்றிலும் உணரக் கூடிய இன்னேர் பிரச்சனை குடிப் பதற்கான நன்னீர் கிடைக்காமை ஆகும். குறிப்பாக காக்கை தீவு பகுதியில் மீன் பிடிப் போர் தமக்கு வேண்டிய நீரினை தமது கிரா மங்களில் இருந்து கொண்டு வருவதாக கூறி னர். இது சம்பந்தமாக யாழ் மாநகரசபை யினரிடமும் சில பொது நிறுவனங்களிடமும்
莓

Page 64
முறையீடு செய்தும் எவ்வித பயனும் கிடைக் கவில்லை எனக் கூறி மிகுந்த கவலைப்பட்ட னர். ஒரு கிராமத்தில் வாழும் மக்கள் குடிப் பதற்கு நீர் இன்றித் தவிக்கின்றனர் என்றல் நாம் அபிவிருத்தியில் மிகக்குறைந்த அளவை கூட எட்டவில்லை என்பதையே இது குறிக் கின்றது. உரியவர்கள் இது விடயத்தில் உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியது மனிதாபிமானது.
சேமிப்புப் பழக்கம் இவர்களிடையே குறைவாக உள்ளதை உணர முடிந்தது. நிறுவன ரீதியான சேமிப்பை இவர்களி டத்தே ஏற்படுத்த வேண்டியது அவசியமா
ஒரு சில மீன்பிடி முறைகளில் விஞ்
யாழ்ப்பாண மாவட்டத்தின் உள்
壹 மாநகரசபை
யாழ்ப்பாணம் 2) நகரசபை
பருத்தித்துறை வல்வெட்டித்துறை சாவகச்சேரி e 3) பிரதேசசபை ”
சாவகச்சேரி நெடுந்தீவு ஊர்காவற்றுறை நல்லூர் பருத்தித்துறை வடமராட்சி தெற்கும் மேற்கும் வலிகாமம் கிழக்கு வலிகாமம் வடக்கு வலிகாமம் தெற்கு வலிகாமம் தென்மேற்கு
வேலணை క్షేక్డౌన్
寺
鲁
 
 

ஞானத்தைப் புகுத்தவும் வாய்ப்புகள் உள் ளது, உதாரணமாக இழுப்புவலை மூலம் கடலட்டை பிடிக்கப்பட்டாலும் இதில் சில நவீன முறைகள் பின்பற்றப் ப டு மானு ல் பொருளாதார ரீதியில் இலாபகரமான தாகும். எமது பிரதேசத்தின் முன்னேற் றத்திற்கும் அபிவிருத்திக்கும் மீன்பிடித் துறை மிக மிக முக்கியமானதாகும். உரிய வர்கள் இன்ருவது இதனை உணர்ந்து துரித அபிவிருத்திக்கு வேண்டிய ஆக்க பூர்வமான நடவடிக்கைகளையும் எடுத்தல் வேண்டும்.
(பிற்குறிப்பு : 1988ஆம் ஆண்டு நவம் பர், டிசம்பர் மாதங்களில் கட்டுரையாளர் மேற்படி பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று அவதானித்துச் சேர்த்த தரவுகள், விபரங் களைக் கொண்டு ஆக்கப்பட்ட கட்டுரை)
壬
ளுராட்சி அலகு, 1988
நடித்தொகை (1981) உறுப்பினர்
6T6 si6th6
18,224 妄奏 24
15,023 09 14, 12. 09
9,707
5,856 - 15 5,608 - - 09 37.583 4,376 | 12 48, 150 09 54,117 73,133 穹 塞彗 12,448 21 54,762 三、 6 56,657 萎 16 47,620. ವ್ಹಿ 14 ನ್ನು
38,411

Page 65
t
முல்லைத்தீவு மாவட் உற்பத்தியும் பிரதே
முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது காணப்படும் இரு பெரும் பொருளாதார நடவடிக்கைகளாக 1. விவசாயம், 2, மீன் பிடி என்பன விளங்குகின்றன. இவ்விரண்டு துறைகளிலும் கீழுழைப்பு நிலை காணப்படு கின்றது. மேலும் பல்வேறு பிரச்சனைகள் இவ்விரண்டு துறைகளிலும் காணப்பட்ட போதும் விவசாயத் துறையைவிட மீன் பிடித்துறையை இங்கு விருத்தி செய்வதன் மூலம் விரைவான அபிவிருத்தியை எய்தி விட முடியும். 1966 ச. கி. மீற்றர் பரப்பும் 0.077 மில்லியன் (1981) சனத்தொகையும் கொண்டுள்ள இப்பிரதேசம் இலங்கையின் மொத்த கடற்கரை பிரதேசத்தில் ஏறத் தாழ 5 வீதத்தைக் கொண்டுள்ளது. அதா வது 70 கி. மீற்றர் நீளமான கடற்கரையை நல்ல தண்ணி தொடுவாயில் இருந்து முகத் துவாரம் வரை இது கொண்டுள்ளது. அது மட்டுமன்றி 24 மீன்பிடி குடியிருப்புக்களை யும் கொண்டிருப்பதோடு சாலையிலிருந்து நாயாறுவரை 100 வலைப்பாடுகளைக் கொண் டிருக்கின்றது. 60 மைல் தொடக்கம் 200 மைல் வரை அகலமான கடற் பரப்பையும் 100 - 200 ஆழமான கண்ட மேடை யையும் கொண்டு மீன்பிடி தொழில் விருத்திக்குச் சாதகமான பெளதீக நிலை மைகள் இங்கு காணப்படுகின்றன; இப்பிர தேச குடித்தொகையில் 3.4 வீதமானவர் களே மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதை அவதானிக்கலாம். இதனுல் இத்துறையில் உள்ள பல பிரச்சனைகளைக் கண்டறிந்து அவற்றினைக் களைவதன் மூலம் இப்பிரதேச விருத்திக்கு வழிவகுக்கலாம்.
இப்பிரதேச மீன்பிடித்துறையினர் பல குறைபாடுகளையும் பிரச்சனைகளையும் தம்முள் கொண்டுள்ளனர். அவையாவன :
Sangarapilai Geography Sp
Department

L 35L6)66m
ச அபிவிருத்தியும்
3F. (Lp(56.35ust
1 தொழில் நுட்பமற்ற மீன்பிடி முறைகள் 2. சந்தைப்படுத்தல் பிரச்சனை 3. கல்வி அறிவின்மை 4. தொழில் ஆபத்து கறுப்பு குறைவு 5. மின்சார வசதியின் ை 6. போக்குவரத்துப் பிரிச்சனை 7. வேறுமாவட்ட மக்கள் இப்பிரதேசத்தில் 8. மீன்பிடியில் ஈடுபடுதல் 9. சேமிப்புப் பழக்கமின்மை 10. அண்மைக்கால இராணுவப்
பிரச்சனைகள் 11. மீன்பிடி கிராமங்களில் சேவை நிலையங்
களின் பற்ருக்குறையும் வறுமையும் 12. இத்துறையில் பயிற்சிக் குறைவும் பயிற்சி நிறுவனங்களின்மையும் 13, நவீனத்துவமற்ற / குறைந்த மீன்பிடி
உபகரணங்கள் 14. பதனிடல் பாதுகாப்பு பிரச்சனை 15. முதலீட்டுக் கடன் வசதியின்மை
பருவகாலத் தொழில் 16. சாதி அடிப்படையில் தொழிலில் ஈடு
படுதல் 17. கரையோர குடிநீர்ப் பிரச்சனை 18. சுகாதார மருத்துவ வசதியின்மை 19. கூட்டுறவின் சீரான தொழிற்பாடு
מ968r66) L 20. நவீன மீன்பிடி உபகாரணங்களைப்
பெறுவதில் ஏற்படும் கஷ்டங்கள் 21 அரச மானியங்கள் இன்மை என்பன போன்ற பல்வேறு பிரச்சனைகள் இப் பிரதேச கடல்வளத்தை பயன்படுத்து வதில் தடைகளாகவுள்ளன. இப்பிரச் சனைகளை நீக்குவதன் மூலம் இப்பிரதே சத்தில் சமூக பொருளாதார மேம்பாட் டினை அடையமுடியும். அதாவது சரி யானதோர் அணுகுமுறை மூலம் இப்
s
பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதன் மூலம் இம்மாவட்டத்தினை விருத்தி யாக்க முடியும்.
Muruga iah
cial Third year of Geography •

Page 66
இங்கு மீன்பிடியில் இன்றும் புராதன மீன்பிடி நுட்பங்களே பயன்படுத்தப்படுகின் அன. இதனுல் பெருமளவு மீனை உற்பத்தி செய்ய முடியாது உள்ளது கடற்கரை யோர மீன் பிடியில் இன்றும் தூண்டில், கட்டு மரம், வீச்சுவலைமுறை என்பனவற்றை பெரும்பாலான மீன்பிடியாளர்கள் கைக் கொண்டு வருகின்றனர். புதிய நுட்பங்கள்
யில் கரைவலை முறையே பெருமளவுக்கு காணப்படுகின்றது. ஆழ்கடல் மீன்பிடி இங்கு இடம் பெறுவது மிகவும் குறைவு. கரையிலிருந்து 壹莎 மைல்கள் தூரம் வரை கூட சென்று மீன்பிடிப்பதில்லை. இதனல் ஏற்றுமதி செய்யக் கூடிய மீன் இனங்கள் இக்கடல் பிராந்தியத்தில் இருந்தும் அவ் வுற்பத்தி இங்கு இடம் பெறுவதில்லை. எனவே இங்கு புதிய நவீன மீன்பிடி முறை கள் புகுத்தப்பட வேண்டும்.
இங்கு மீன்பிடிக்கு பயன்படுத்தப்படும் வலைகள், படகுகள், கட்டுமரங்கள் எல்லாம் 60 A63) LOLLITGOTG3)61, அதேவேளை எண் ணிைக்கை அளவில் குறைவானவையாகவும் காணப்படுகின்றன. இங்கு 1978ல் செய்யப் பட்ட மதிப்பீடொன்றில் காணப்பட்ட படகுகள், வள்ளங்களின் விபரம் அட்டவணை 1 இல் தரப்பட்டுள்ளது.
- அட்டவணை 1 முல்லைத்தீவு மாவட்டத் திலுள்ள படகுகளின் தொகை 1978,
படகுகளின் வகை ---- எண்ணிக்கை 1) 28-32 நீளம் 97 2) 173 எவ். ஆர். பீ 59
3) இயந்திர மயமாக்கப்பட்ட 338
பிறகலங்கள் 夔 - 4) இயந்திரமயமாக்கப்படாத 玺6
வள்ளங்கள் 蓋 囊
(epguib Report of the Ministry of fisheries 1980.)
இங்கு பா விக்கப்படும் மீன் பிடி கலங்களின் இயந்திரங்கள் 15 குதிரைவ லுவுக்கு குறைவானவையாகவும் உற்பத்தித் திறன் குறைந்தனவாகவும் காணப்படுகின் றன. இப்பிரதேச கடல் பிராந்திய வளத்
 
 
 
 
 
 

துடன் ஒப்பிடும் போது மிகவும் குறை வான அளவு மீன்பிடிக்கலங்களே இப்பகு தியில் மீன்பிடியில் ஈடுபடுத்தப்படுகின்றன. அட்டவணை 1 ல் தரப்பட்ட படகுகள் வள் ளங்களைவிட இன்று குறைவானவையே தொழிலில் ஈடுபட்டுள்ளன என்பது குறிப் பிடத்தக்கது. 홍
இங்கு பிடிக்கப்படும் மீனைச் சந்தைச் படுத்துவதில் மீன்பிடிப்பாளர்கள் பல பிரப் சனைகளை எதிர் நோக்குகின்றனர். இங்கு பெரும்பாலான மீன்பிடியாளர்கள் முதல் குறைந்தவர்களாகவும் அதே வேளையில் அவர்கள் தாம் பிடிக்கும் மீனை பதனிட்டு பாதுகாப்பதற்கு ஐஸ் வசதியின்மை, குளி ரூட்டல் வசதியின்மை,போக்குவரத்து விருத் தியின்மை போன்றவற்ருல் உற்பத்தியைச் சந்தைப்படுத்துவதில் பல பிரச்சனைகளை எதிர் நோக்க வேண்டியுள்ளது. இதனுல் தரகர்களினல் இவர்களின் உற்ப த் தி குறைந்த விலைக்குப் பெறப்படுகின்றது. உதா ரணமாக 1986ம் ஆண்டு ஒரு கிலோ இராம் இருலின் விலை முல்லைத்தீவில் 75 ரூபாவாக காணப்பட கொழும்பில் அதே இருல் 250 ரூபா விலையைப் பெற்றது. இதனுல் உண் மைப் பெறுமதியை உற்பத்தியாளர் பெற முடியாதுள்ளது. இங்கு தொழிலாளரைப் பெறுவதும் மிகவும் கடினமாக இருக்கின் றது காரணம் போக்குவரத்துச் சீரின் மையேயாகும். இதனுல் இப்பகுதி மீனின் சந் தைப்படுத்தலில் பல பிரச்சனைகள் பின்னிப்பி ணைந்து காணப்படுகின்றன. அத்துடன் இம் மாவட்டத்தில் வருமானம் குறைந்த மக் கள் அதிகமாக வாழ்வதாலும் அநேகர் பரு வகால வருமானம் பெறுவோராக இருப் பதாலும் வாய்ப்பான சந்தை இங்கு இல் லாதிருப்பதோடு இங்கு உற்பத்தியாக்கப்ப டும் மீனில் 60 வீதமானவை வெளிமாவட் டங்களிலேயே விநியோகிக்கப்படுகின்றன. இதனுல் இப்பிரதேச மீன்புரத நுகர்வும் பெருமளவுக்கு குறைவாகவே காணப்படுகின் றது, அதுமட்டுமன்றி சந்தைப்படுத்தலுக்கு ஏற்றதாக பதனிடும் தொழிற்சாலைகள் இங்கு இல்லாமையும் கடல்வள உற்பத்தி விருத்தியில் ஒர் தடையாக அமைந்துள்ளது.
52

Page 67
இங்கு இடம்பெறும் மீன்பிடி பருவகால மீன்பிடியாகும். தை மாதம் தொடக்கம் ஐப் பசி மாதம் வரை இங்கு கடல் மீன்பிடி இடம் பெறுகின்றது. இக்காலப் பகுதியில் இப்பிர தேசத்தில் மீன்பிடியில் ஈடுபடுபவர்களில் பெரும்பாலானேர் இம்மாவட்டத்தைச் சேராதவர்களேயாவர். மீன்பிடி பருவகா தத்தில் புத்தளம், சிலாபம் மாவட்டங்களில் இருந்தும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்தும் மீன்பிடியாளர்கள் முல்லைத்தீவு மாவட்ட கரையோரங்களில் தொழிலுக் காக வந்து குடியேறி கடல் வளத்  ைத பெற்றுக் கொள்ளுகின்றனர். இதற்குக் கார ணம் உள்ளூர் மக்கள் ஈடு படு வ தற்கு போதிய முதல் இன்மையும் முதலீட்டு வசதிகள் இன்மையுமே. இங்கு பெருமளவு மீன்பிடியில் ஈடுபடும் உள்ளூர் மக்கள் கூலித் தொழிலாளராகவே. காணப்படுகின்றனர். இதனுல் பெருமளவு வருமானமும் வெளி மாவட்டங்களுக்கே போய்ச் சேருகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் சாதி முறை யானது சமூகத்தில் இறுக்கமாக தொழில் அடிப்படையில் கடைப் பி டி ப் ப தி ன ல் குறித்த சாதியினரே இத்தொழிலில் ஈடுபடு கின்றனர். இதனுலேயே இத்தொழிலில் அதி களவு மக்கள் ஈடுபட முடியாத நிலை காணப்படுகின்றது. அத்துடன் வெளிமா வட்டத்தவர்கள் அதிகம் இங்கு மீன்பிடி யில் ஈடுபடும் போது உள்மாவட்டத்துக்குத் தேவையான மீனை விநியோகிக்காமையும் இப்பிரதேசத்தில் பிடிக்கப்படும் மீன்களில் பெரும் பங்கை கருவரடாக்கி கொழும்புக்கு அனுப்புவதையும் அவதானிக்க முடிகின்றது. இதனல் உள்ளூர் மீன் தேவை நிரம்பல் செய்யப்படாது பாதிக்கப்படுகிறது. வெளி மாவட்டத்தவருக்கே அதிக மீன்பிடி வரு மானம் போய்ச் சேருவதால் ஐப்பசி - மாசி மாதம் வரையான காலப்பகுதியில் இம்மா வட்ட மீன்பிடிக் கூலியாட்கள் தொழி வின்றி வறுமையில் வாட வேண்டிய நிலமை ஏற்படுகின்றது. இந்நிலை மாற வேண்டும்.
இப்பிரதேச மீன்பிடிச் சமூகத்தினரில் 90 வீதத்தினர் கல்வியறிவு குறைந்தவர்க ளாக காணப்படுகின்றனர். இதனுல் தமக் குத் தேவையான முதலீட்டுக்கான சேமிப்பை
 
 
 

ஏற்படுத்தும் ஆற்றல் குறைந்தவர்களாக உள்ளனர். கல்வி பெறுவதின் நன்மை பற் றிய அறியாமையால் தமது பிள்ளைகளை இளவயதிலே மீன்பிடிக் கூலித் தொழிலுக்கு அனுப்பிவைக்கின்றனர். இதனுல் இச்சமூகம் தொடர்ச்சியாக கல்வி அறிவு வளர்ச்சி குறைந்த சமூகமாக இருந்து வருகிறது. இப் பிரதேசத்தில் இயங்கும் மீன்பிடிக் கூட்டு றவுச் சங்கங்கள் பெரும்பாலானவை மீன் கொள்வனவு செய்யும் கொழும்பு வர்த்த கர்களினதும் நேரடியாகத் தொழிலில் ஈடு படாத சம்மாட்டிமாரினதும் கட்டுப்பாட் டின் கீழ் இருப்பதோடு நாளாந்த மீன்பி டித் தொழிலில் ஈடுபடுவோனுக்கு எதுவித நன்மையும் இன்றிக் காணப்படுகின்றது. இந்த வகையில் இங்கு சீரான கூட்டுறவு சங்க நிறுவன அமைப்பு மீன்பிடித்துறை யில் காணப்படவில்லை என்றே கூறலாம்: இதற்கு பருவகால மீன்பிடியும் ஒரு கார ணமாக இருப்பதை அவதானிக்கலாம். ஆத லினல் கூட்டுறவுத்துறை விருத்தி இப்பிர ஒதச மீன்பிடி சமூகத்தவர் மத்தியில் அடி ட்டத்திலிருந்து வளர்க்கப்படுவது மிகவும் அவசியமானதொன்றக காணப்படுகின்றது.
மீன்பிடிக் குடியிருப்புக்களில் வாழும் மக்கள் தமது மூதலீட்டுக்கு தேவையான மூலதனத்தை கடன் பெறுவதற்கு நிறுவன ரீதியான கடன் வழங்கும் நிறுவனங்கள் இங்கு மிகவும் குறைவு. அவ்வாறு கடன் வழங்குவதற்கு வங்கிகளோ அல்லது ஏனைய நிதி நிறுவனங்களோ முன்வராமைக்கும். பெருமளவு முதலீட்டாளர்கள் இதில் மூல தனத்தை முதலிடாமைக்கும் இத்தொழில் ஆபத்து நிறைந்ததாக விளங்குவதே கார ணமாகும். இத்தொழிலுக்கான அரசின் காப்பு நடவடிக்கையான காப்புறுதித் திட் டம் இப்பிரதேசத்தில் சிறப்பாக இடம் பெறுவதில்லை. மேலும் காப்புறுதித் திட் டம் பற்றி பெருமளவு மக்கள் அறிந்திலர். அத்துடன் அரசின் மீன்பிடி ஊக்குவிப்புக் கான மானியங்களும் 1984ம் ஆண்டின் பின் இப்பிரதேசத்தில் முற்முக தடைப்பட்டதி ஞல் அரசின் ஊக்குவிப்பிவிருந்து இப்பிர தேச மீன்பிடித்துறை முற்ருக விடுபட்டு விட்டது, இனப்பிரச்சனை காரணமாக பர
リ

Page 68
வலாக இடம் பெற்ற இராணுவத் தாக்கு தலும் குறிப்பாக கரையோர மீன்பிடிக் கிராமங்களின் மீது இராணுவத்தின் முற் அகையும் தாக்குதலும் அதனுல் கரையோ ரங்களில் இருந்து மக்களின் வெளியேற்ற மும் இப்பிரதேச மீன்பிடியில் பெரும் வீழ்ச் சியை அண்மைய ஆண்டுகளில் ஏற்படுத்தி புள்ளது. கடல் கண்காணிப்பு வலயச் சட் டம் அமுலில் உள்ளமையால் இதுவரை கரை யோர பிரதேசங்களில் மக்கள் திரும்ப குடி பேருமையும் இப்பிரதேச மக்கள் தவிர்ந்த
வேறு பிரதேச மக்கள் இப்பிரதேசங்களில்
குடியேற்றப்படுகின்றமையும் இப்பிரதேச சமூக பொருளாதார வளர்ச்சியில் எதிர் காலத்தில் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.
24 மீன்பிடிக் கிராமங்களில் 75%வீதத் துக்கு மேல் மக்கள் அடர்த்தி குறைவாக காணப்படுகின்றமைக்கு காரணம் இவற்றில் காணப்படும் குடிநீர்ப் பிரச்சனை, சுகாதார, மருத்துவ வசதியின்மை, தமக்குத் தேவை யான நாளாந்த பாவனைப் பொருட்களையும் நவீன மீன் பிடி உபகரணங்கள் என்பன வற்றைப் பெறுவதில் உள்ள இடர்பாடு என்பனவாகும். இப்பகுதிகள் மிகக் குறை வான குடித்தொகையை கொ 'ாடு காணப் படுவதோடு பயிற்றப்பட்ட மீன்பிடித்தொழி லாளர்களும் மிகக் குறைவாகவே காணப் படுகின்றனர். அதாவது இங்கு நிறுவன ரீதியில் இத்துறைக்கு பயிற்சி அளிக்கப்ப டாமையே முக்கிய காரணமாகும். இது போன்று இவற்றேடிணைந்து இன்னுேரன்ன குறைகள் இப்பகுதி மக்களிடம் நிறைந்து காணப்படுவதை நாம் நேரடியாக காண முடிகின்றது.
இதனுல் இப்பிரதேசத்தின் அபிவிருத் திக்கு இப்பிரச்சனைகள் சரியான தீர்வின் அடிப்படையில் தீர்க்கப்படல் வேண்டும். இவற்றுக்கான தீர்வுகளை பின்வருமாறு ஏற்படுத்தலாம் என்பது கட்டுரையாளர் கருத்தாகும். స్రి
முதலில் கரையோர மீன்பிடி குடியி ருப்புகளுக்கான போக்குவரத்துப் பாதையை சீர் செய்து சீரான போக்குவரத்தை மாவட் டத்தின் பிரதான பகுதிகளுக்கும் கொழும்
鑫
 

புக்கும் இடையில் ஏற்படுத்துவதோடு இக்கரையோர பிரதேசத்துக்கான மின்விநி யோகத்தை உடனடியாக நல்ல தண்ணி தொடுவாயிலிருந்து முகத்துவாரம், நாயாறு வரைக்கும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்து கடல் கண்கா ணிப்பு பாதுகாப்பு வலயச் சட்டத்தை ரத்து செய்ய அரசினை இணங்க வைப்பதுடன் இப்பகுதியில் இருந்து இராணுவம் வெளி யேறி மக்கள் சுமூகமாக வாழ்வதற்குரிய பாதுகாப்பு சூழ்நிலை உருவாக்கப்பட வேண்
(Lb -
முல்லைத்தீவில் மீன்பிடியாளர் பயிற்சி நிலையமொன்று உருவாக்கப்பட்டு மீன்பிடிக் குத் தேவையான வினைத்திறன் கொண்ட ஊழியப் படையை உருவாக்குவதுடன் மீன் பிடி உபகரணங்கள் மற்றும் நவீன கருவி களின் பயன்பாட்டை ஏற்படுத்தும் வகை யில் அவற்றின் விநியோகத்தை தாய்ச் சங்கம் மேற்கொள்ள வேண்டும். பிடிக்கப் படும் மீனுக்கான சிறந்த சந்தைப்படுத்தல் வசதியை நேரடியாக அதிகரித்த உற்பத்தி யுடன் கொழும்புச் சந்தை வாய் ப்  ைப ப் பெற்று அதிகூடிய விலையை கடல் உற்பத் திகளுக்கு பெற வசதி செய்யப்பட வேண் டும். இடைத்தரகர்களின் மோசடி சட்ட பூர்வமாக தவிர்ப்பதோடு வெளிமாவட்டங் களிலிருந்து பருவகால மீன்பிடிக்காக மட் டும் வந்து மீன்பிடியை மேற்கொண்டு பின் வெளியேறுபவர்களை இப்பிரதேச மீன்பிடி யில் ஈடுபடாதவாறு தடை செய்ய வேண் டும். அல்லது கூட்டுறவு மூலம் பிரதேச விருத்திக்கான ஒரு பகுதி நிதியை இவர்க ளிடமிருந்து வரியாகப் பெறவேண்டும். கடல் மீன்பிடி வாய்ப்பு குறைந்த கர்த்திகை, மார்கழி, மாதங்களில் ஏரி மீன்பிடி, இருல் உற்பத்தி என்பனவற்றை மேற்கொள்வதன் மூலம் இப்பகுதி மீனவர் போதிய வருமா னம் பெறமுடியும், கூனி இருல் பருவத்தில் இருல் பிடித்தல் தடைசெய்யப்படுவதுடன் வேறும் தவருன இருல் பிடிக்கும் முறைகள் தவிர்க்கப்பட வேண்டும். ஆழ்கடல் மீன் பிடிக்கான நடவடிக்கைகளை தாய்ச்சங்க மாவது மேற்கொண்டு மக்களை அதில் ஈடு படவைக்கவேண்டும். இதன் மூலம் வெளி நாட்டுக்கான கடல்வள ஏற்றுமதியை இங்

Page 69
உயர்தர கல்வி பெற இப்பகுதி மக்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் சேவை நிலையங்களின் அமைவையும் கூட் டும் போது இயக்கமுள்ள கு டி யி ரு ப் பு செறிந்த ஓர் க்கு இப்பிரச்சனை களைத் தீர்ப்பதன் மூலம் வழிகாணலாம்.
இங்கு மக்களுக்கு ஏற்படும் குறைகளை
மக்களினுல் ஏற்படுத்தப்பட்ட ஒ யான நிறுவனம் மூலமே நிவிர்த்தி முடியும். இதனுல் இதற்கு கூட்டுறவு நிறு வன அமைப்பு மிகவும் பொருத்தமான தாக இருக்கும். இதற்கு ஏற்ப இங்கு காணப் படும் 24 மீன்பிடிக் குடியிருப்புகளும் பெள தீக தன்மை சமூக உறவுத் தன்மை என் பனவற்றின் அடிப்படையில் ஐந்து கூட்டு pay ala) utilisatird (Co-opre rative Zones) வகைப்படுத்தப்பட வேண்டும் இவ் ஐந்து வலயங்களும் தமக்கான தாய்ச் சங்கத்தை முல்லைத்தீவை மையமாகக் கொண்டு உரு வாக்கி கூட்டுறவு அடிப்படையில் இணைந்து செயல்பட வேண்டும். அவ்வலய அமைப்பு வருமாறு
உறுதி
a suit 1 (Zone 1)
1) நல்ல தண்ணி தொடுவாய் 2) பேய்ப்பாரைப்பிட்டி 3) கோரை மோட்டை 4) Frr2)
5) பட்டிக்கரை |
aloui 2 (Zone 2).
1) மாத்தளன் 2) அம்பல்வன் பொக்கிணை 3) வலையன்மடம் 4) முள்ளிவாய்க்கால்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(alsouio 4 (Zone l) சிலாவத்தை 囊 2) அளம்பில் 3) செம்மலை 4) தொண்டை
5 (Zone 5)
தாய்ச் சங்கத்தை நிறுவி அதன் மூலம் அர சுடன் பேச்சு வார்த்தைகளை ஏற்படுத்தி யும் வெளிநாட்டுப் பிரதேச அபிவிருத்திக் கான நிதி நிறுவனங்கள் மூலமும் உலகவங்கி மற்றும் நோர்வே, சுவீடன் போன்ற மீன் பிடி விருத்தி நாடுகளிலிருத்தும் நிதியுதவி மற்றும் மீன்பிடிப் ர்யிற்சி உதவி பெறல் நவீன உபகரணங்களின் பாவனை முறை கஜ பயிலுதல் போன்றவற்றை மேற் கொள்ள வேண்டும் மேலும் வெளிநாடுக ளுக்கு நேரடியாக கடல் உணவு ஏற்றுமதி போன்ற விடயங்களையும் கையாளலாம்,
இப்பிரதேசம் அபிவிருத்தி அடைந்து நகராக்க தன்மையை மீன்பிடிக் குடியிருப் புக்கள் மூலம் பெறவாய்ப்புண்டு. அதோடு இங்கு வேலைவாய்ப்பற்றிருக்கும் இத்தொ ழிலில் ஈடுபடாதவர்கள் இத்துறையின் அதிக வசதியையும் அதிக வருமானத்தையும் கருத்தில் கொண்டு இத்தொழிலில் ஈடுபட வாய்ப்புண்டு. இதனுேடு இணைவாகச் சில வகை கைத்தொழில்களும் வளர்ச்சியடைய

Page 70
வாய்ப்புண்டு. மேலும் குளிரூட்டல் வசதிக குடன் கூடிய பாதுகாப்புக் களஞ்சியங்கள் ஒவ்வொரு கூட்டுறவு வலயத்திலும் ஏற்ப த்ெத வேண்டும். அதுமட்டுமன்றி குடிநீர், சுகாதார, மருத்துவ வசதிகளை போதிய எவு ஒவ்வொரு கிராமங்களிலும் ஏற்ப டுத்திக் கொடுக்க வேண்டும். இதனுல் இங்கு அதிகரித்த குடி அடர்த்தி ஏற்படும் போது
இம்மாவட்ட உட்பிரதேச விவசாய உற்
தலாக 16
நிலையும் மின்சார வச
பத்திக்கான சாதகமான சந்தையை உரு வாக்க முடியும். அதுமட்டுமன்றி 25 இருதி 1) இருக்கும் இம்மாவட்ட மக் களின் சராசரி மீள்புரதநுகர்வை அதிகரிக்
ருப்புக்களுக்கும் மக்கள் பயமின்றி வாழும்
சதி போக்குவரத்து வசதி என்பனவற்றுடன் ககாதார மருத் துவ குடிநீர் வசதிகள் ஏற்படுத்தும் போதும்
மேற்கூறப்பட்ட 24 மீன்பிடிக் குடியி
பருவகால குடியிருப்புகளுக்கு தடை அல்லது
கூடுதல் வரிவிதிப்பதன் மூலம் நிரந்தரக் குடியிருப்புகளை ஏற்படுத்தி அரசியல் இனப்
உசாத் FS=
The Ministry of Fisheries in Sri Lanka
2) இலங்கை கடல் தொழில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வு காணுவதோடு இப் ரி வழிமானத்தை
யாநத வாழ்க்
லது வெளிநாட்டுக்க - థ్రో -ê தேவைக்கேற்ப கடல்உண்ை
இத்துறையி
ம்மாவட்ட விவ
தை விருத்தி செய்து மக்களின் களையும் தீரவுக்கு கொண்டு வரும் போது இப்பிரதேசம் தானுநீவ நகராக்கி வனர்ச்சி பெற்று பிரதேச விருத்தியடையும் என்பதில்
துணை
氢 睾 ಟ್ವಿಫ್ಟೆ (Annual Fisheries Report - 1984).
இலங்கை கடற்றெழில் அபிவிருத்தி
...ബ 80.
அனத்தையும் அடக்கிய திட்டம்
க்கு துண்டாகும் அதி:
ok. - 1985.)
tment of Census and statities . ܢ ܢܝ on and Housing 1981 Mullativu District.
பியல் ருஹறு அச்சகம், கொழும்பு 1984

Page 71
இலங்கையின் எ மாகாணங்களி
தொழிற்றுறைக்க
விவசாயத் தொழிற்றுறை எனும்போது, அது ஒரு பக்கத்தில் விவசாய உற்பத்திக் கான (உள்ளிடுகைகள், வாகனப் போக்கு வரத்து, களஞ்சியம் போன்றன) கைத்தொ ழில்களையும் மறுபக்கத்தில் விவசாய உற். பத்திகளை மூலப் பொருளாகக் கொண் ட கைத்தொழில்களையும் குறிக்கும். இக்கட் டுரையில் விவசாய உற்பத்தியை அடிப்படை யாகக் கொண்ட கைத் தொழிலுக்கே முக்கி யத்துவம் வழங்கப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு மாகாணத்தின் பொரு ளாதாரம் நீண்டகால பாரம்பரியமிக்க விவசாயத்தையே அடிப்படையாகக் கொண் டமைந்துள்ளது. ஆயினும் ஒரு விவசாயத் தொழிற்றுறை நோக்கிய விரிவாக்கம் இங்கு குறிப்பிடும்படியாக அபிவிருத்தியுறவில்லை எனலாம். அதாவது, விவசாய மூலவளமா னது அதிக வருமானம் தரத்தக்க விவசாய அடிப்படையிலான கைத்தொழில் துறை நோக்கி இன்றுவரை சரியாகத் திசைதிருப் பப்படவில்லை என்பதே இதன் கருத்தாகும். இலங்கையில் நூற்ருண்டிற்கு மேற்பட்ட வளர்ச்கியைக் கண்ட பெருந்தோட்ட விவ சாயத்துறை கூட பண்ட உற்பத்திக் கட் டத்திலிருந்து பதனிடல் கட்டத்திற்குக்கூட இங்கு முறையாக அபிவிருத்தி பெறவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.
இப்பிரதேசத்தில் அதிகம் பரந்துள்ள விவசாயக் கைத்தொழில் நெல்லரைக்கும் ஆலைத்தொழிலாகும். பாரம்பரியவகைஆலை, ஓரளவு நவீனவகை ஆலை, நவீனவகை ஆலை என இவை கிராமம் தொட்டு நகரம்வரை
Ra. Sivachandran, B. A. Senior Lecturer, Depa.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படக்கு, கிழக்கு ல் விவசாயத் ான விரிவாக்கம்
இரா. சிவசந்திரன் பரந்துள்ளன. மொத்தநெல் ஆலைகளில் 80 வீதமானவை பாரம்பரிய ஆலைகளே. நெல்லை அரிசியாக மாற்றும் ஒரு சிறு பதனிடல் முயற்சியை மேற்கொள்ளும் இப்பாரம்பரிய
ஆலைகள் அதிக தீமையையே விளைவிக்கின் றன. அவையாவன : 1) அரிசி அதிகளவுக்கு உடைக்கப்படுகின்றது. 2) அரிசியில் அசுத் தங்கள் காணப்படும் வாய்ப்பு அதிகம் உள. 3) தவிடு சரியாக நீ க் க ப் பட்டு வ தி ல் ஆல. 4) புழுங்கல் அரிசியை மட்டுமே இவை அரைக்கின்றன. 5) ஆலையை இயக்கும் வலு நுகர்வில் சிக்கனம் இல்லை. நவீன வகை ஆலை கள் மேற்படி குறைகளை நிவிர்த்திக்கவல்லன. எனவே இங்கு நெல்லரைக்கும் ஆலைகள் நவீனமயப்படுத்துதல் அவசியமாகும். தமி ழர் பாரம்பரியப் பிரதேசமாகிய வடகீழ் மாகாணத்தில் நெல் 156692 கெக்டர் பரப்பில் (1984 85) விளைவிக்கப்படுகின்றது. இது இலங்கையின் மொத்த நெல் விளை பரப்பில் 31.3 வீதமாகும். (மொத்தம் 100 எனில் 68 வீதம் கிழக்கு மாகாணம் 32வீதம் வடமாகாணம்) இதனுல் நெல்லரைக்கும்
ஆலைகளை எவ்வகையிலே விரைவாக நவீன மயப்படுத்தலாம் என்பது பற்றி நாம் அதிக
கவனமெடுத்தல் வேண்டும்.
அரிசியை எவ்வாறு அதிக லாபம் தரும் கைத்தொழிலாக மாற்றலாம் என்பதற்கு *நெசில்ஸ் உற்பத்திகளாக வரும் நெஸ்டம் (Nestum) பாளின் (Forine) ஆகிய குழந்தை உணவுப் பொருட்களே தகுந்த எடுத்துக் காட்டுகளாகும். மேற்படி உணவுப் பொருட் களில் இருகைப்பிடியளவான அரிசியோ, கோதுமையோ தான் மூலப்பொருளாக உள்
Hons (Cey), M. A. Jaf. 5 rtment of Geography

Page 72
ளது.அத்துடன் சில ஊட்டச்சத்துகள் சேர்க் கப்பட்டுள்ளன. அதனைப் பெறுவதற்கு மிக அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது. இவ் அதிக விலையை அப்பொருள் பெறுவதற்கு அது கைத்தொழில் மயப்படுத்தப்பட்டு பல செயல்முறைக்குட்படுத்தப் பட்டு உற்பத்தி செய்யப்படுவதே காரணமாக அமைகின் றது. எனவே விவசாய உற்பத்திகளைக் கைத் தொழில் மயப்படுத்தும் போது நாம் அதிக
வருமானம் பெறமுடியும்,
தெங்குத் தொழில் ஒப்பீட்டளவில்
லாம். தேங்காய்த் துருவல், தேங்காய் எண் ணெய், சவர்க்காரம், மாஜரின், வினகிரி போன்ற உற்பத்திகளும் தும்புத் தொழில் போன்ற தொழில் மயமாக்கப்பட்ட உற். பத்திகளும் தேசிய மட்டத்திலே ஓரளவு அபிவிருத்தியை எய்தியுள்ளன. ஆன ல்
வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் இவை
குறிப்பிடும்படியான அபிவிருத்தியை இன் னும் எட்டவில்லை. தெங்குத் தொழில் அபி
விருத்திக்கான நிறைய வாய்ப்புகள் இங்குள. தெங்குத் தொழில் அபிவிருத்தியானது கிராம மட்டங்களிலே இடம் பெறுவதால் அதிக பயனை விளைவிக்கத்தக்கவை. முக்கிய மாக கிராம மட்டத்தில் பலருக்கு வேலை வாய்ப்புகளை அளிக்க முடியும். தெங்கினைத் தொழில் மயப்படுத்துவதோடு அதனை நவீன முறைக் கைத்தொழில் உற்பத்திகளாக
மாற்றுதலும் அவசியமாகும்.
இப்பிரதேசத்தில் உற்பத்தி செய்யத் தக்க இன்னேர் முக்கிய விவசாய அடிப்ப டையிலான தொழிற்றுறை சீனி உற்பத்தி யாகும். கரும்பு, சில கிழங்கு வகைகள், பனை ஆகிய வளங்களிலிருந்து சீன உற்பத்தி செய்யப்படலாம். இப்பிரதேசத்தில் தற் போது கந்தளாய், கல்லோயாவில் கரும்புச் சீனி உற்பத்தியாகின்றது. தேசிய மட்டத் தில் வருடம் 3,00,000 தொன் சீனி நுகரப் படுகின்றது. இதில் 45,000 தொன் தான் உள்நாட்டில் உற்பத்தியாகின்றது. வறண்ட வலயத்தில் கரும்புச் செய்கையினை நல்ல முறையில் மேற்கொள்ளலாம். பாசன வச திகள் அமைக்கப் பெற்ருல் வருடம் முழு வதும் கரும்பு பயிரிடப்படலாம். ஆத்துடன்
5&
 
 
 
 

இப்பிரதேசத்தில் சீனி உற்பத் தி க் கா ன பொருத்தமான கிழங்குவகைகள் எவை யென ஆராய்ந்தறிந்து அவற்றினைப் பயி ரிட்டு சீனி உற்பத்தியை அதிகரிக்க முடியும் மேலும் இப்பிரதேசத்தின் முக்கிய பாரம் பரிய வளமான பனை வளத்தைச் சீனி உற் பத்திக்குப் பயன்படுத்துவோமாயின் அதிக வருமானமும் வேலை வாய்ப்பும் ஏற்படுமெ. னக் கருதுகின்றனர். பனஞ்சீனி உற்பத்தி யானது அதிக உற்பத்திச் செலவை வேண்டு கின்றது. முக்கியமாக எரிபொருட் செலவே அதிகமாக உள்ளது. சூரிய சக்தியைப் பயன் படுத்துவதன் மூலம் இச்செலவைக் குறைக்க
முடியுமாயின் உற்பத்திச் செலவு குறைந்து
பன வளத்திலிருந்து இலாபகரமான முறை யில் சீனியை உற்பத்திசெய்தல் சாத்தியமே. சீனி உற்பத்தியுடன் இணைவாக மதுபான உற்பத்தியும் அதிகரிக்கப்படலாம், குறிப் பாக சாராய உற்பத்தியை அதிகரிக்கலாம். இவை ஏற்றுமதி செய்யத்தக்க வகையில்
தரம் வாய்ந்தனவாக அமைதல் வேண்டும். பனைவள அபிவிருத்திச் சபை போன்ற
அமைப்புகளும், சமூக நலன் விரும்பிகள் சிலரும் பனைவள உற்பத்திகளை அபிவிருத்தி
செய்வதற்கு அண்மைக் காலங்களில் அதிக முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி கண்டு
வருகின்றனர். பனைவளத்திலிருந்து பல வகையான அழகுப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. உல்லாசப்பய
ணத் தொழில் வளரும் போது இவ்வாறன
தருமென நம்பலாம்.
உற்பத்திகள் அதிக வருமானத்தை ஈட்டித்
எமது பிரதேசத்தில் அதிகளவு அபி
விருத்தி வாய்ப்பைக் கொண்ட இன்னேர்.
தொழிற்றுறை விலங்கு வேளாண்மையா கும். வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில்
நல்லமுறையில் திட்டமிட்டு இவை மேற் கொள்ளப்படலாம். புல்வளர்த்து அதனை
விலங்குகளுக்குக் கொடுத்து பாலாக, இறைச்
சியாகப் பெறுவதில் அதிக வருமானம் உண்டு. திணைவகைகளைக் கோழிகளுக்குக் கொடுத்து முட்டையாக, இறைச்சியாக
நுகர்வதில் அதிக பயன் உண்டு. புல்லும்
தினவகைகளுமே மேற்படி உற்பத்திகளின்
விவசாய மூலவளங்களாகும். ஆடு, எருமை, பன்றி, முயல் இறைச்சிக்கான மாடு போன்

Page 73
மைகளைப் பெறலாம். அவர் தனது வீட்டுத் தேவைக்கான உயிர்வாயுவை (Biogas) உற்
லாம். பால், இறைச்சி பெறலாம். இப்படி
யுறத்தக்கவகையில் ஒருங்கிணைக்கப்பட்ட கிராமப் பண்ணைத்திட்ட விருத்தியின் மூலம் அதிக பயன் பெறமுடியும். இதற்கு சிறந்த உதாரணம் மன்னுரில் அமைந்துள்ள "ஸ்கந்த பாம் ஆகும். தனி நபர் ஒருவரின் மேற் படி ஒருங்கிணைப்புப் பண்ணை அபிவிருத்தி
விலங்கு வேளாண்மை எமது பிரதேசத்தில்
மட்டத்திலும் அபிவிருத்தி செய்ய உழைத்
ஊக்கம் அளிக்கப்படுதல் வேண்டும். எமது கிராமங்களிலுள்ள வேலிகளை மதில்களாக
களை வேலிகளில் நாட்டி அதன்மூலம் விலங்கு
接
பெரிதும் உதவும்.
உற்பத்தியை இன்னும் நவீன தொழிற்றுறை உற்பத்தியாக மாற்ற வேண் டுமாயின் அதனை புட்டிப்பால், பால்மா, பட்டர், சீஸ், ஐஸ்கிறீம், யோக்ஹட் போன் றனவாக மாற்றி உற்பத்தி செய்யலாம். இவை அதிக வருமானத்தை அளிக்கவல்ல
உற்பத்திகளாகும். புல் வளர்ப்பில் இருந்து
ஆரம்பமாகும் இத்தொழிற்றுறையின் விரி வாக்கமானது சந்தையின் விரிவுக்கேற்ப அதிக வருமானம் தரும் உற்பத்திகளாக வளர்ச்சி பெறத் தக்கவையாகும்.
வடகீழ் மாகாணத்திலே 6.4 வீத நிலப் பரப்பைக் கொண்டதும்,அப்பிரதேச மொத்
தக் குடித்தொகையில் 36 வீதத்தை உள்
றனவும் நல்ல முறையிலே எமது பிரதேசங் களில் விரிவாக்கம் செய்யப்படலாம், கிரா மம் ஒன்றில் மந்தை வளர்ப்பில் ஈடுபடும் ஒரு நவீன விவசாயி அதன்மூலம் பல நன்
ஒன்றுடன் ஒன்று இணைவாக அபிவிருத்தி
யானது பலருக்கு வழி கா ட் டவ ல் ல து:
தல் வேண்டும். வீட்டுக்கு ஒரு மாடு, சிறு கோழிப்பண்ணை, ஆடு என்பன வளர்க்க
டும். ஒவ்வொரு கிராமங்களிலும் சுயநிறை. வுப் பொருளாதார வளமுள்ள கிராமக் குடுப்ப அலகுகளை ஏற்படுத்துவதற்கு இவை
பத்தி செய்யலாம். பயிர்களுக்கு உரம் பெற
இன்றுவரை மிகவும் குறைந்த கவனிப்பையே
பெற்றுள்ளது. இதனை ஒவ்வொரு கிராம
ற்றுவதை விடுத்து குழைதரக்கூடய மரங்
வேளாண்மையை அதிகரிக்கச் செய்யவேண்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளடக்கியதுமான யாழ்ப்பாணக்குடா நாட்
டுப்பகுதியே தோட்டச் செய்கை நன்கு
வளர்ச்சியடைந்துள்ள பகுதியாக அமைந் துள்ளது. இப்பகுதியில் இலங்கையில் வேறு
எப்பாகத்திலும் இல்லாதவாறு செறிந்த
முறைப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படு கின்றது. இங்குள்ளோர் நவீன விவசாயிகள் என கூறத்தக்கவர்கள். யாழ்ப்பாணக்குடா நாட்டு விவசாயிகள்போல் நாட்டின் வேறு எங்கும் மிக விரைவாக நவீன அம்சங்களைப் பின்பற்றும் விவசாயிகளைக் காண்பதரிது. பாரம்பரிய முறையை உடனடியாகவிட்டு நவீன முறையைப் பின்பற்றக்கூடிய மனப் பாங்கு இங்குள்ள பெரும்பாலான விவ சாயிகளிடம் காணப்படுகின்றது. இதனல் நவீனத்துவ முறைகள் இங்கு புகுத்துதல் எளிதாகும். క్లే
யாழ்ப்பாணக்குடாநாட்டிலே உள்ள தோட்டங்களில் புகையிலை, மிளகாய், வெங் காயம், உருளைக்கிழங்கு, காய்கறிகள், பழங் கள், தினவகைகள் என்பன பெருமளவில் விளைவிக்கப்படுகின்றன. இலங்கையின் உப உணவு உற்பத்தியில் கணிசமான பங்கின
யாழ்குடாநாட்டு விவசாயிகளே உற்பத்தி
செய்கின்றனர். எடுத்துக்காட்ட கையில் வெங்காயச் செய்கைக்கு 2 பரப்பளவில் 38 வீதமும், மிளகாய்ச் கைப் பரப்பளவில் 15 வீதமும் யாழ்குடா நாட்டிற்குள் அடங்குகின்றது. எனவே இவ் உற்பத்திகளை விவசாய அடிப்படையிலான கைத்தொழில் உற்பத்திகளாக விரிவாக்கம் செய்வதுபற்றி நன்கு சிந்தித்து திட்டமிடுதல் இம்மண்ணை நேசிக்கும் அனைவரினதும் கட மையாகும். எடுத்துக்காட்டாக புகையிலே மூலவளத்தைக் கொண்டு சுருட்டுக் கைத் தொழில் விரிவாக்கத்துடன் மாத்திரம் நின்றுவிடாது, அதனை நவீன முறையிலே சிகரட் உற்பத்தியாக மாற்ற முடியும். இதற் கான நவீன இயந்திரங்களைத் தருவித்து, சிகரட் புகையிலை உற்பத்தியையும் ஊக்கு
வித்து விவசாயத் தொழிற்றுறை விரிவாக்
கம் செய்யப்படலாம்.
இப் பிரதேச விவசாய உற்பத்தியில் குறிப்பாக யாழ்குடாநாட்டு உற்பத்தியில் உணவு பதனிடல் தொழிற்றுறை நல்ல
蔷登

Page 74
குறைந்து பழங்கள் காய் வு பழுதடையும் நிலையும்
ாதுகாப்பாக வைப்பதற் களுக்கு இன்னேர் வழி
ய்துவைத்து பயன்படுத்து ான சில தொழில் நுட்ப
ன்படுத்தப்படலாம்.
பாதுகாப்பாக நீண்டகாலம் வைத் திருக்கக் கூடிய களஞ்சியங்களை உரு வாக்குதல், ప్లొ క్లె (மெழுகு பூசுதல் போன்ற நுட்பங் கள் மூலம் பாதுகாப்பளித்தல்)
2. உறையச் செய்வது அல்லது இர
சாயனப் பாதுகாப்புச் செய்வது: உே+ம்: பழங்களை பழச்சாறு, பழக் கூழ் வடிவிலோ, பல்வேறு வகைப் பழம் பானங்களாக உருமாற்றியோ பாதுகாக்கலாம்)
מן,
3. ஊறவைக்கும் பாதுகாப்பு முை
ளைப் பயன்படுத்துதல்.
லம் பாதுகாத்தல்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

جیسی
பலாப்பழம், தக்காளி, பப்பாசி, எலுமிச்சை, தோடை, விளாம்பழம், வாழைப்பழம்,
அன்னசி, பனம்பழம் என்பவற்றைக் குறிப் பிடலாம். இவற்றை எவ்வழிகளில் பாதுகாத் தல் லாபகரமான தென்பதற்கு ஆய்வுகள் அவசியம். ஒவ்வொரு பழவகையின் பாது காப்புப்பற்றியும் தனித்தனி ஆய்வுகள்
நிகழ்த்தப்பட வேண்டும். பாதுகாத்துப் பயன்படுத்துவது லாடம்தரத்தக்கதுதான் என்பதை நிச்சயித்தபின்னரே இம்முயற்சி
கள் மேற் கொள்ளப்பட வேண்டும். பழச்
சாற்றினை அடிப்படையாகக் கொண்ட விவ
சாயத்தொழிற்றுறை உற்பத்திகளில் பானங் கள், தகரத்தில் அடைக்கப்பட்ட பழச்சாறு கள், நெக்டர் போன்றன. உடனடியாகப் பருகத்தக்கவையாகும். பழக்கூழினை அடிப் படையாகக் கொண்டவற்றில் ஜாம், ஜெலி, சட்னி, பழக்குழம்பு என்பனவும் முழுதாக அல்லது வெட்டப்பட்ட பழங்களை அடிப்
படையாகக் கொண்ட உற்பத்திகளில்
தகரத்தில் அடைக்கப்பட்ட பழவகைகள், ஊறுகாய் வகைகள் என்பனவும் அடங்கும்.
எமது பிரதேசத்திலுள்ள பல கிராமங்களிலே
சில பருவங்களின்போது பழங்கள், காய் கறிகள் பெருமளவு உற்பத்தியாகின்றன. தேவைக்கதிகமான இப் பருவகால உற்பத்தி களில் பெரும் பங்கின வீணடிக்கப்படுகின்
றன. பருவகாலமற்ற காலங்களில் இவை அருமையாகவுள்ளதால் அதிக விலையாக உள்ளன. எனவே மேற்படி உற்பத்திகளின் நிரம்பலை ஒழுங்குபடுத்துவதற்கு, பாது காப்பு முறைகளைப் பயன்படுத்துவது இன்றி யமையாததாகும். இதற்குப் பொருத்த மான மலிவான பாதுகாப்புத் தொழில் நுட்ப முறைகளை விருத்தி செய்தல் அவசி யம், இதற்கான பல ஆய்வுகளும், செய்
திட்டங்களும், விரைவில் மேற் கொள்
வப்படுதல் நற்பலனை விளைவிக்குமென
லாம்.
பொதுவாக எமது பிரதேச விவசாய உற்பத்தியை அதிகரிக்கும் அதே நேரத்தில், அவ் உற்பத்திகளை அதிக வருமானம் தரத் தக்கவையாக நவீனத்துவம் கொண்டவை யாக மாற்றுவதற்கு விவசாயத் தொழிற் றுறை விரிவாக்கம் பற்றி நாம் அதிகம் சிந் 'கே வேண்டியவர்களாக உள்ளோம் ஒரு
60

Page 75
நாடோ ஒரு பிரதேசமோ ஒரு கிராமமோ அபிவிருத்தியுறுவதற்கு மேற்படி அபிவிருத் திக்குரிய வழிமுறை சுருக்கமான தந்திரோ பாயமாகும். ஒரு விவசாய உற்பத்தியை சில செயல்முறைக்குட்படுத்தி வேருேர் உற் பத்தியாக அல்வது பலவாக மாற்றுதல், அவ் உற்பத்திகளை இன்னமும் சில செயல் முறைக்குட்படுத்தி இன்னும் பலவாக மாற் றுதல் போன்ற தொழில்நுட்ப நடவடிக்கை
உசாத்துணை Analoly Elyanov and victor Sheinis, (198 Millennium, Progress Publishers, Moscow, Editorial Board, (May, 1986), *“Agro — Indu Peoples' Bank, Colombo. Gill T. Richard, (1984), Economic Develo India Private Limited, New Delhi. Maksakovsky (Ed), (1979), The Economie shers, Moscow, 羲 Todaro, Michael. P., (1981), Economic de New York. క్లే Valenlei, D., (1986), Population and SocioMoSCoᎳ , . ܗ
 
 

களே விவசாயத் தொழிற்றுறை விரிவாக் கத்தின் பரிணமமாகும். இதன் விளேவாக அதிக வருமானம் லாபம் கிடைப்பதோடு வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும். எனவே விவசாயப் பொருளாதார அடிப்படையி லான நாடுகள் விருத்தியுற மேற்படி அபி விருத்தித் திறமுறையின்பால் அதிக அக் கறையும், ஆர்வமும் 藝 காட்டவேண்டும். క్లె
D. Developing nations at the Turn of stries”, Economic Review, Vol : 12, No 2, pment. Past and present, Prentice Hall of Geography of the World, Progress Publi
velopment in the Third World, Longaman, -
Economic development, Progress Publishers,

Page 76
மாகாணங்களில் அ
ஏற்பட்ட கு இயக்கப்பண்புக
இலங்கையில் பல்வேறு இ ன ம க் க ள் வாழ்நது வருகின்றனர். சிங்களவர் பெரும் பான்மையினத்தினராகவும், (740%) இலங் கைத் தமிழர் (12.7%) இந்தியத் தமி ழர்(5.6%) முஸ்லிம்கள்(7.0%) பறங்கியர், மலேயர் போன்றேர் சிறுபான்மையினத்த வராகவுமுள்ளனர். சிங்களவர், தமிழர், முஸ் லிம்களில் கணிசமானேரின் பூர்வீகம் இந் தியாவாகும். அவர்களின் வருகை, வந்தோ தோரின் எண்ணிக்கை, திரும்பிச் சென்ருே ரின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பற்றி சரி யான தகவல்கள் இலலை. இருப்பினும் சிங்க களவர், தமிழர் வரலாற்றுக் காலத்திலி ருந்து அரசியல், பொருளாதாரக் காரணி களின் விளைவாக புகையுணர்ச்சியைக் காட்டி வந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக 20ம் நூற்ருண்டின் முதற் காற்பகுதியிலிருந்து தமிழர் - சிங்களவர்களிடையே இ ன ப் பிணக்கு ஏற்பட்டு வந்துள்ளது. 1950களி லிருந்து மேலும் வலுப் பெற்று இன்றைய நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளது. தமி ழர்கள் நாட்டின் வடக்குக்கிழக்குப் பகுதிகளி லிருந்து வரலாற்றுக்கால முதற்கொண்டு வாழ்ந்து வருகின்றமையால் அதனைத் தமது தாயகமாகக் கருதுவதும் அதனைப் பெரும் பான்மையினத்தவர்கள் அங்கீகரிக்க வேண் டும் என்ற கோரிக்கை விடுப்பதும் இனப்பிரச் சினையின் உச்சக் கட்டத்தினை அடைந்துள் ளது எனக் கொள்ளலாம். இதன் விளைவாக வடக்குக் கிழக்கு மாகாணங்களில் குடித் தொகை இயக்கப் பண்புகளில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
K. Kugabalan B. A. Hons (C. Senior Lecturer, Dep
 
 

வடக்கு, கிழக்கு ண்மைக்காலங்களில்
டித்தொகை - - - - ளின் பாதிப்புகள்
கா. குகபாலன்
இலங்கையில் வாழும் இலங்கைத் தமி ழரில் 7 2.0 வீதத்தினர் மேற்படி வடக்கு, கிழக்கில் வாழ்கின்றனர். 1921ம் ஆண்டு கணிப்பின்படி 87.8 வீதத்தினராக இவர்கள் இருந்துள்ளனர். அதே வேளை கிங்களவர் 1921ல் 0.4 வீதத்தினராகவும் 1981ல் 2.54 வீதத்தினராகவும் அதிகரித் து ஸ் ன னர். 1981ல் இவ்விரு மாகாணங்களில் வாழும் மக்களில் 65.1 வீதத்தினர் இலங்கைத் தமி
ழராகவும், 13.2 வீதத்தினர் கிங்களவர்
களாகவும் உள்ளனர். இந்தியத் தமிழர் 3.6 வீதத்தினராகவும், முஸ்லிம்கள் 17.6 வீதத்தினராகவும் காணப்பட்டனர். சிங்க ளவர்களைப் பொறுத்தவரை 1921ல் இவ்விரு 莒高鑫 மக்களில் 2.2 வீதம் மட்டு மேயாகும். இப்பிரதேசத்தில் சிங்கள மக் கள் அதிகரிப்பதற்கு திட்டமிட்ட குடியேற் றமே காரணமெனக் கூறப்படுகின்றது. இவை மட்டுமல்லாது இலங்கையின் அரசி யல், பொருளாதார, சமூகக் காரணிகளும் இவ்விரு இனங்களிடையே பிரச்சனையைத் தோற்றுவித்து குடித்தொகை இயக்கப் பண் புகளில் பாதிப்பை ஏற்படுத் தி உள் ளது. எனவே இவ்வகையான பாதிப்புகளை அறிந்து அதற்கான தீர்வுகளை எடுத்துக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
இனப் பிரச்சினையின் வரலாறு வரலாற்று ரீதியான போக்கில் இவ்
விரு இனமக்களும் வரண்ட பிரதேசத்தில் வாழ்ந்துள்ளனர். அக்காலத்தில் அதி
y.) M. A. (Jaf.) D. P. S. (Madras) artment of Geography

Page 77
கார்த்தைப் பெற்றுக் கொள்வதில் காணப் பட்ட குரோதமானது ஆட்சி அதிகாரத்தை நிர்வகிப்பவர்களிடமிருந்து இனப்பகையாக சமூகத்திற்கு பாய்ச்சப்பட்டதை வரலாற்றி லிருந்து அறிந்து கொள்ளலாம். குரோத மனப்பான்மை இனங்களுக்கிடையிலான பகையுணர்வினை ஊட்டி வளர்ப் ப த ற்கு தென்னிந்தியாவில் பெருமளவில் தமிழர்கள் வாழ்வதும் அடிக்கடி அவர்களது ஊடுரு வல் ஆட்சியைக் கைப்பற்றல் போன்றன காரணங்களாக அமைந்திருக்கின்றன. இந் நிலை ஐரோப்பியர் ஆட்சி ஆ ர ம் பி க்கு ம் வரை இருந்துள்ளது. ஐரோப்பியர் ஆட்சி யில் இலங்கையில் சகல இனத்தவர்களும் ஏகாதிபத்தியவாதிகளின் ஆட்சிக்குள் அடங் கியிருந்தமையால் இனங்களுக்கிடையிலான பிணக்கை ஏற்படுத்தக் கூடிய குறுகிய அர சியல் லாபநோக்கங் க்ொண்ட அரசியல் வாதிகள் இவர்களிடையே வெளித்தோன் றுவதற்கு சந்தர்ப்பம் குறைவாக விருந்தது. அது மட்டுமல்லாது புவியியல் ரீதியாக சிங் களவர்களில் பெரும்பான்மையானேர் தென் மேற்குப் பிரதேசத்திலும் தமிழர் வடக்கு, கிழக்குப் பகுதிகளும் காணப்பட இவ்விரு இனங்களையும் பிரிக்கத்தக்க வகையில் வரண்ட பிரதேசக்காடுகள் இடையில் அமைத்து தொடர்பினைத் துண்டித்திருந் தன. இதன் காரணமாக போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் காலப்பகுதியில் குறிப்பிடத் தக்க பிணக்குகள் ஏற்படவில்லை என்றே கூறவேண்டும்,
பிரித்தானியர் ஆட்சியில் அவர்களது பொருளாதாரக் கொள்கையின் விளைவாகப் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை உற்பத் தியை மேற்கொள்ள சிங்கள மக்களிடமி ருந்து சுவீகரிக்கப்பட்ட காணிகளில் இந்தி யாவிலிருந்து தமிழர்களை வரவழைத்து, குடியமர்த்தி வருமானம் தேட முற்பட்ட மையால் மீண்டும் தமிழர் மேல் சிங்களவர் கள் இனப் பகையுணர்வுகளை வளர்ப்பதற்கு வாய்ப்பாகியது. அதுமட்டுமல்லாது யாழ்ப் பாணத் தமிழரின் ஆங்கிலக் கல்வியுடன் கூடிய உயர்கல்வி விருத்தி அரச தொழில் இாய்ப்பினை பெற்றுக் கொள்ளக் கூடியதாக விருந்தது. பிரித்தானியரின் பிரித்தாளும்
 
 

தந்திரத்தில் தமிழருக்கு உத்தியோக ரீதி யில் அதிக வாய்ப்பினை ஏற்படுத்தியதும் சிங்களவரின் பகைக்கு ஆளாக்கப்பட்டனர். ஆரம்பத்தில் அரசியல் ரீதியாகக் காணப் பட்ட பகையுணர்ச்சி இந் நூற் ற எண் டின் ஆரம்பத்திலிருந்து படிப்படியாக இவ்விரு இனங்களுக்கிடையிலான பகை உணர்வாக மாறியது. குறிப்பாக டொனமூர் குழுவின் பரிந்துரையின் விளைவாக சர்வஜன வாக் குரிமை, பிரதேச ரீதியான பிரதிநித்துவம், அரசுக் கழகம், அமைச்சரவையில் இலங் கையருக்கு இடம் ஆகியன கிடைக்கப் பெற் றன. சோல்பரியாப்பும் இதன் பண்பினை அதிகப்படுத்தியது. பாராளுமன்ற பிரதிநித் துவம், ஆட்சி அதிகாரம் போன்றவற்றைப் பெற்றுக் கொள்ள சிறந்த வழி இனப்பகை யுணர்வை ஊட்டி வளர்ப்பதேயாகும் எனக் கருதிச் செயற்பட்டு வெற்றியும் கண்டனர். அதாவது சர்வஜன வாக்குரிமை பெற்ற மக்களுக்கு மனனம் செய்து ஆட்சி யை க் கைப்பற்றுவதற்கு துணையாக்கிக் கொண்ட னர். இது படிப்படியாக இரு இனங்களிலும் விரிவு பெற்றுள்ளது. இலங்கை ஒரு பெளத்த சிங்களநாடு. இந்நாட்டினை சிங்க ள வர் தவிர்ந்த யாரும் உரிமை கொண்டாட முடியாதென சிங்கள அரசியல் வாதிகள் சிங்கள மக்களிடையே 1930 களி ബ தீவிரமாகக் கூறி அவர்களின் மனதில் வேரூன்ற வைத்ததன் விளைவாகவும், சுதத் திரத்தின் பின்னர் தமிழர்களின் அரசியல்
பொருளாதாரச் சுதந்திரம் படிப்படியாக திட்டமிட்டு பாதிப்பினை ஏற்படுத்த வைத் ததன் விளைவாகவும் இரு இனங்களிடையே பிணக்கு அதிகரிக்கவே அகிம்சை வழியில்
போராடி உரிமைகளைப் பெற முயற்சித்து పై தோல்வி காணவே ஆயுதம் மூலம் தீர்வு
காண வேண்டிய நிலைக்கு தமிழர் செல்லு மளவிற்கு இனச்சிக்கல் வளர்ந்தெடுக்கப்பட் டுள்ளது. அதாவது சிங்களவர்கள் எவ்வாறு இனரீதியாகச் செயற்பட்டார்களோ, அதே போலவே தமிழரின் அகிம்சைவாதித் தலை வர்கள் பதவிகள் பறிபோகாது பாதுகாக்க
இனவுணர்வினைத் தூண்டி தமிழர்களை ஒன் றுபடுத்தினர். இதன் விளைவாக வடக்கு
கிழக்கு மக்களிடையே ஒற்றுமைத் தன்மை வெளிக் கொணர வாய்ப்புண்டாயிற்று.
6

Page 78
இருசாரரரின் விடாப்பிடியான இன வுணர்ச்சி 1970 களிலிருந்து கூர்மை அடைந் துள்ளது. இதன் விளைவாக 1977, 1981, 1983ம்ஆண்டுகளிலும் அதனைத் தொடர்ந்து தமிழர் இனப்படுகொலைகள் இடம் பெற்று வருகின்றன. 1983ல் கூர்மையடைந்த ஆயு தப் போராட்டம் சிங்கள அரசியல்வாதி களை மட்டுமல்லாது, இராணுவத்தினரை அச்சுறுத்துமளவிற்கு விரிவு பெற்றது. இவ் விளைவு தமிழரின் வாழ்வுக்குச் சவாலாக அமைந்தது. இதனுல் பல்வேறு வழிகளில் குடித்தொகை இயக்கப் பண் புக ளை ப் பொறுத்த வரை தமிழ் மக்க ளி  ைடயே பாதகமான சூழலைத் தோற்றுவித்து எதிர் காலத் தமிழரின் பொருளாதார சமூக, கலா சார, அரசியல் மற்றும் குடிப்புள்ளியியல் பண்புகளையும் பாதிப்படைய வழிவகுத் துள்ளது.
இலங்கையின் மொத்த மக்களில் தமிழ் பேசும் மக்களின் பங்கு 25.3 வீதமாகும். இலங்கைத் தமிழரின் பங்கு 12, 7 வீதமாகும் இவர்களில் 72.0 வீதமானுேர் தமது பாரம் பரியப் பிரதேசமான வடக்கு - கிழக்கு பகு திகளில் அமைகின்றனர். 1981ம் ஆண்டுக் கணிப்பீட்டின்படி வடமாகாணத்தில் 50.8 வீதத்தினரும் கிழக்கு மாகாணத்தில் 21.2 வீதத்தினரும் ஏனைய மாகாணங்களில் 28.0 வீத மக்களும் வாழ்கின்றனர். இலங்கையில் இனப்பிரச்சனையால் பாதிப்பு நிகழவில்லை. எனக் கொண்டால் 1991ம் ஆண்டுக் கணிப் பில் ஆண்டொன்றுக்கு சராசரி 1.6 வீத வளர்ச்சி வீதமெனக் கொண்டால் 221463 தமிழ் மக்கள் இலங்கையில் வாழ்வாரசன் என மதிப்பிட முடியுமாயினும், தற்போ தைய நிலையில் குறிப்பாக வடக்கு, கிழக்கில்
குடித்தொகை வளர்ச்சிக்கு பதிலாக வீழ்ச்
சியே காணப்படும் என்பதற்கு குடி த் தொகை இயக்கப்பண்புகளை ஆதாரமாகக் கொண்டு அறிய முடிகின்றது. குடித்தொகை இயக்கநிலை
குடித்தொகை இயக்கம் என்ற பதம் குடித்தொகைக் கல்வியில் இறப்பு, பிறப்பு, இடப்பெயர்வு ஆகியவற்றைக் குறித்து நிற் கின்றது. இம்மூன்று அம்சங்களில் முதலி
鑫套

ரண்டும் உயிரியல் கூறுகளுடன் தொடர் டையது. இடப்பெயர்வானது சமூக, பொ ளாதார, அரசியல் கலாசார பண்புகளூ டாக நடைபெறுகின்றது. இத்தகைய மூன் இயக்கத்தின் பாதகநிலை காரணமாக கட பத்து ஆண்டுகளில் தமிழரின் குடித்தொை வளர்ச்சி நிலையை மட்டுமல்லாது பல்வேறு பொருளாதார, சமூக கலாசார, அரசிய பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இத்தகை நிலைக்கு இலங்கையில் உள்நாட்டு நிலைை கள் மட்டுமல்லாது வெளிநாட்டுத் தொட புகளும் காரணமாகவுள்ளது என்ப.ை மறுக்க முடியாது. ܗ -
இறப்பு
இலங்கையில் வரலாற்றுக் காலத்தி ருந்து இனப்பிணக்குகள் இடம் பெற்றுவ னும் இனரீதியிலான வன்முறை 1958 கட்டவிழ்த்து விடப்பட்டது. இவ்வன்முை யில் சுமார் 1000 மக்கள் இறந்துள்ள டன் பல கோடிக்கணக்கான ரூபாய் பெ மதியான பொருட்கள் சேதமாக்கப்பட்டு: ளன. ஆனல் இவ்விறப்பு குறிப்பிட்ட வய ரீதியாகவோ அல்லது பால் ரீதியாகவே இல்லாது தமிழர் என்ற நிலையில் மேற் கொள்ளப்பட்டதால் குடிப்புள்ளியியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என கூறமுடியாது. எனினும் இவ்வகை இழப் பல குடும்பங்களின் பொருளாதார, சமூ கலாசார ரீதியில் பாதிப்பினை ஏற்படுத்த வில்லை எனக் கூறமுடியாது. இதே போலே 1977, 1981களில் இடம் பெற்ற வன்முை களும் அதனல் ஏற்பட்ட இழப் புக ளு 1958ம் ஆண்டு வன்முறையைப் போன் தேயாகும். ஆனல் 1983ம் ஆண்டு ஜூ வன்முறை ஏனையவற்றிலிருந்து வேறுபட்டு இன அழிவில் இளைஞர்களே அதிகமாகினர் இவ்வகையில் வன்முறையில் 3000க்குமதிக மான தமிழ் மக்கள் இறந்துள்ளனர். தமி ழரின் பொருளாதாரம் சீர்குலைக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து இன்று வ ைர தொடர்ச்சியான பாதிப்பினை தமிழர்க குறிப்பாக வடக்கு - கிழக்கில் வாழ்பவர்

Page 79
妻 னத் இழப்புகளை மட்டுமல்லாது அகதிகளாக உள் நாட்டிலும், இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளிலும் தஞ்சமடைய வேண்டிய நிலை ஏற்பட்டது. உயிர் இழப்புகளைப் பொறுத்த வரை 15-40 வயதிடைப்பட்ட இளைஞர் கள், யுவதிகளே அதிகமானேராகவுள்ளதுடன் ஊனமுற்றவர்களும் அதிகரிக்கலாயினர். இவ் வயதில் இறப்பினை ஏற்படுத்துவதற்கு
மோதல் இடம்பெறும் பகு சுற்றியுள்ளவர்கள் இதனுல் பாதிப்படைந்துள்ளனர். 8 ஒக்டோபர் வரையி
釜 se
வகைப்பட்ட வன்
யைச்
னர். 278 பேரைக் காணவில்லை எனவும் 5272 பேர் காயமடைந்துள் S. எனவும் தெரிவிக்கப்படுகின் 10-10-1987) இவை தவிர 1987 ஒக்டோபர் மாதத்திலி ருந்து ஏற்பட்டுவரும் இழப்புகளில் பெரும்பாலானவை இளைஞர்களே 爱 இறந்தவர்களின் ஒரு பகுதி
323:32: ஓராண்டு நினைவாஞ்சலி பத்
திரிகைகளில் தற்போது வந்து கொண்
蔷
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முறையாளரினுல் ஏற்பட்ட ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ ་་་་་་ - ! ! -->*V 1919-osVhī£T qəgano logo07(8) -> "ygi –– 1ļosoɛ9șululo@aurie) soșoș4ısmræ ņựposo regson
•4

Page 90
星、鬼曾人虽身夏馨 夏息是紧
•mgoods) qøftedra
A # 劑1,93°ung9logoo afąf 15m-a. -->*V > usų9-w V引T qəgos logoon(g )-> oggs – – apogę uu9@une) soțoș4 smræ ņųosoregson upsup@un.oņaeogoo afqīdīm-a A
| (g) – – – –

( g )
鼻***員禦麗
Apsoụoss?
osloyeɔ ɔJIT – suəuunsuoɔ siɔầuoqɔxɛɲ - srɔAoys osgosodulooɔCI puse suɔɔnpəYI osjøomposà Áueuuļuq
ouroņsÁS əoueqɔxg oņevusio
(ç) (#) (€) (Z) (I)
* AoIJ Áouəug Jo qe sjøhøyw