கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ்ப்பாணப் புவியியலாளன் 1994

Page 1
T-E OURNAL
OF THE
JAFFNAA
UNIVERSITY
GEOGRAPHICAL
SOCIETY. 1994
νoι UME . 9
புவியியல்துரை3-யாழ்ப்ார்
 
 

ഭ
Iraptorrusèbascopsiloa*b alegpagecifixio.

Page 2


Page 3
யாழ்ப் பா ன ப்
IAF FNA GI
1992 -
இதழ் V{) LUM
கொழும்புத் தமிழ்ச் சங்கம்
O6, DEC 2003
நாலகம்
ஆலோசக -
நூலாசி
க, சிவ Consultant
S. T. B. R.
Edito Κ. Sι να
புவியியற்கழகம், ! யாழ்ப்பாணப் பன் GEOGRAPHICAL SOCIETY, DE UNIVERSITY C
1994
 

புவியியலாள ன் EOGRAPHER
1995
- 09 E. : 09
ஆசிரியர் : ராஜேஸ்வரன்
fu si:
கரன்
Editor:
ajeswaran
r :
karan
புவியியற்றுறை,
ஸ்கலைக்கழகம். PARTMENT OF GEOGRAPHY
F JAFFNA. -
--

Page 4
EXECUT |VE COMN
GEOGRAPH
992 - 1995. A
DEPARTMENT
UNIVERSITY
SR
Prof. P. B. B. A. Hons. [Ce Dean Fa
Prof. S. B. A. Hons, [Cey Head Dept
Senio
Dr. K B. A. Hons. [Cey] M Diploma in population still
Con Su
Mr. S. T. B. A. Hons. [Ceyl Post Grd M.
President.
Mr. S. Srinivasan
Secretary.
Miss T. Arulmaoly
Junior Tre a Surer
Mr. T. Raveenthiran
Editor:
Mr. K. Sivakaran
Vice President :
Miss N. Yasothini

MITTEE MEMBERS OF |CAL SOCIETY
CADEMIC YEAR
OF GEOGRAPHY,
OF JAFFNA
LANKA,
Poi i 'Orm S.
alasundrampilai, ty), Ph. D. Durham 1 culty of Arts
Balachandiran J. M. Sc, Birminghaml
of Geography.
ir TreaSur er:
. Kugabalan, A. A. Post M. A
dies (MadrasJ Ph. D. (Jaffna) .
i ta nt Editor:
B. Rajeswaran, L. Dip, in Photo-inp. [Netherlands 1
A. Jaffna .
As St. Secretary.
Mr. R . Kokularankan
Committee Men her S.
Mr. A. Stany Mr. S. Ketheeswaran Miss V. Vijayago Wri Mr. P. Mariyathas Mr. S. Sasitharan Mr. R . Uthayan

Page 5
STAFF MEMBERS OF THE
ACADEM iC Y|
ACADEMIC STAFF
Prof. P. Balasundarampillai. B. A. Hons (Ceyl Ph. D. Durham 1
Prof. S. Balachandiran, B. A. Hons Ceyl M. Sc, Birml
Dr. K. Kugabalan, B. A. Hons I Gey J. M. A. Jaffnal Post M. A. Diploma in Pop, studies | Madras) Ph. D. Jaffnal Mr. R. Sivachandran, B. A. Hons (Cey / M, A, f Jaffna)
Mr. S. T. B. Rajeswaran, B. A . Hons [Gey] M. A. [Jaffna] Post Dip, in Photo in Geomo. (Neth I
Mr. G. Robert, B. A . Hons [ Jaffna /
Mr. A. Antonyrajan. B. A. Hons [Jaffna | Mr. K. Rajendram B. A. Hons [ Jaffna 7 Mr. K. Suthakar, B. A. Hons. Jaffnal
Miss L. D. Rajasooriyar, B. A. Homs [ Jaffnal
Mr. A. S. Soosai, B. A. Hons M . A . [ Jaffna 1
Mr. K. Sivakaran B. A. Hons [ Jaffnal
Miss T. Arulmoly B. A. Hons [ Jaffnal
NON - ACADEMIC STAFF
Mr. N. P. Manogarathas Mrs. T. Sritharan Mr. M. Kulanthaivel Mr. H. Anantharajah

DEPARTMENT OF GEOGRAPHY EAR 19 -93. 1994
Professor & Dean Faculty of Arts
Associate Professor & Head of Dept.
Senior Lecturer Grade I
Senior Lecturer Grade
Senior Lecturer Grade I
Lecturer (Probationary)
Lecturer (Probationary)
Lecturer (Probationary)
Lecturer (Probationary)
Lecturer (Probationary)
Lecturer (Probationary)
Temporary Tutor
Temporary Tutor
Technician Clerk Lab Attendant Labourer

Page 6
துணைவேந்தர் அ
ஆசிச்செய்தி
UIII i L1055). , }| }} | வருடம் வெளியிடப்படும் "புவி ஒன்பதாவது இதழ் வெளிவரு யடைகின்றேன் . இந்த இதழில் களினதும் சிறந்த கட்டுரைகள் வாறான முயற்சிகள் சமூக அ துடன் மாணவர்களின் அறி3ை கும் வழிவகுக்கின்றன. எனே சிறப்புற வெளிவர எனது றேன்.
G5 it
யாழ் பல்கலைக் கழகம்

வர்களின்
வியியற்கழகத்தினரால் வருடா பியலாளன்’ என்னும் மலரின் வதையிட்டு நான் மகிழ்ச்சி
மாணவர்களினதும் ஆசிரியர் பல இடம்பெறுகின்றன -இவ் றிவியல் வளர்ச்சிக்கு உதவுவ வயும் ஆற்றலையும் வளர்ப்பதற் வ புவியியலாளன் தொடர்ந்து வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்
ாாசிரியர் க. குணரத்தினம்

Page 7
கலைப்பீடாதிபதி அ
பாராட்டுகின்ற
யாழ் பல்கலைக்கழக பு யான யாழ்ப்பாணப் புவியியல் யிட்டு பெருமகிழ்ச்சியடைகிறேன் டம் தொடர்ந்து இச்சஞ்சிகை (
யாழ்ப்பாணப் பல்கலைக்கழ மாணவர்களில் குறிப்பாக புவியி கூடுதலான எண்ணிக்கையில் கழக செயற்பாட்டிலும் மிகுந்த வருவதும் குறிப்பிடத்தக்கது.
இவ்விதழில் விரிவுரையாள கட்டுரைகள் வெளிவந்தபோதிலு கட்டுரைகள் மாணவர்களது ஆ மாகும்.
இவ்விதழில் அடங்கியுள்ள
கற்கும் மாணவர்களுக்கு மட்( பொருளாதாரத் துறைகளில் பயனுள்ளதாக அமைவதுடன் f ஈடுபட்டுள்ளோருக்கும் பெரும்பய மில்லை.
இன்றைய காலகட்டத்தில் உதவிய புவியியற்றுறை, விரிவு னர் பாராட்டுக்குரியவர்களே.
யாழ். பல்கலைக்கழகம்

வர்கள்
Tsj
வியியற் கழகத்தினரின் சஞ்சிகை ாளன் இதழ் 9 வெளிவருவதை . 1980களிலிருந்து வருடாவரு வெளிவருவது பாராட்டுக்குரியது.
கத்தில் சிறப்புக்கலை கற்கும் யல் சிறப்புக்கலை மாணவர்கள் இருந்து வருவதுடன் புவியியற் ஈடுபாடு கொண்டு பணியாற்றி
ர்களினதும், மாணவர்களினதும் ம் இவற்றில் கணிசமான அளவு க்கமாக அமைந்திருப்பது சிறப்பம்ச
கட்டுரைகள், புவியியல் பாடத்தை டுமல்லாது சமூக - விஞ்ஞானம், கற்கும் மாணவர்களுக்கும் பெரும் ர்ெவாகத்திட்டமிடல் துறைகளில் னாக அமையும் என்பதில் ஐய
இச்சஞ்சிகையின் வெளியிட்டுக்கு ரையாளர்கள், புவியியற்கழகத்தி
* பொ. பாலசுந்தரம்பிள்ளை

Page 8
புவியியற்றுறை தலை வாழ்த்துகின்றா
மெது புவியியலாளன் தெ இடையிடை சில பின்னடைவு தேசமும் நமது புவியியலாள தான் ஆராய்ச்சி வெளியீடுகள் இதனை இப்போது பல துை கள். அந்த வகையில் புவியியற் ஆசிரியர்களினதும் ஆக்கங்களை கின்றான் என்பதில் நமக்கு ம
பொதுவாக பொதுமக்க துறைகளை அறிவை விருத்தி களுக்கு வழிகாட்டுவதாகவும் படிப்பு புவியியல் மாணவர்களு யும் கொடுக்கவேண்டும் என்ற யியலாளன் தொடர்ந்து நிறை யிட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி.
இந்நோக்கம் நிறைவேறுத னதும் பொது மக்களினதும் இந்த ஒத்துழைப்பு தொடர்ந் பாணப் புவியியலாளனை வெ:
யாழ்ப்பாணப் புவியியலா வாழ்த்துக்கள்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,

வர் அவர்கள்
s
டர்ச்சியாக வெளிவருகின்றான். 1ள். நமது மக்களும் நமது பிர Eல் அடக்கம், தாய்மொழியில் அதிகம் இடம்பெற வேண்டும். றகளிலும் நிறைவேற்றுகின்றார் துறையில் மாணவர்களினதும் அதிகரிக்க புவியியலாளன் உதவு கிழ்ச்சி.
ளிடையே புவியியல் சார் பல செய்ய வேண்டும். மாணவர்
இருக்க வேண்டும். பட்டப் க்கு கூடுதலான உபயோகத்தை ) நிலையை யாழ்ப்பாணப் புவி வேற்றி வருகின்றான் என்பதை
ல் பல்கலைக்கழக மாணவர் களி ஒத்துழைப்பில் தங்கியுள்ளது.
தும் இடையூறு இன்றி யாழ்ப்
ரிவர உதவி செய்யவேண்டும்.
γΤσότ பணி தொடர எனது
பேராசிரியர் செ. பாலச்சந்திரன்

Page 9
பதிவாளர் அவர்களி
ஆசிச்செய்தி
மிேழ், பல்கலைக்கழக டாந்த வெளியீடான “யாழ்ப் னும் சஞ்சிகையின் இதழ் இல் நான் மகிழ்ச்சியடைவதுடன்
யினை வழங்குவதையிட்டு டே
நான் பேராதனைப் பல் சிறப்பு மாணவனாகக் கல்வி முதலாக புவியியலாளன் எ மொழியில் வெளியிடப்பட்டது கத்திலும் அதே பெயருடன் யிட்டு ஓர் புவியியல் மாணவ6 பெருமையடைகின்றேன்.
இன்றைய காலகட்டத்தில் பகுதியின் புவியியல் நிலைமை பற்றியும் அறிந்திருக்க வேண்ட கும். அந்த வகையில் இச்சஞ்! பாட்டினைப் பூர்த்தி செய்யுெ லாளன் சஞ்சிகையை ஆக்கும் கண்ட ஆசிரியர்கள், மாணவா மென்மேலும் தொடரவேண்டு
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்

புவியியல் கழகத்தினரின் வரு பாணப் புவியியலாளன்' என் வாண்டும் வெளிவருவதையிட்டு இவ்விதழுக்கு எனது ஆசிச்செய்தி ருவகை கொள்கின்றேன்.
கலைக்கழகத்தில் புவியியற்றுறை கற்கும் காலத்தில்தான் முதன் ன்னும் சஞ்சிகை அங்கு தமிழ் 1. யாழ்ப்பாணப் பல்கலைக்கழ ஓர் சஞ்சிகை வெளியிடப்படுவதை ன் என்ற வகையில் நான் மிகவும்
1) தமிழர்களாகிய நாம் எமது கள் பற்றியும் அதன் வளங்கள் டியது இன்றியமையாததொன்றா Fகை தமிழ் மக்களின் தேவைப் மன எண்ணுகின்றேன். புவியிய முயற்சியில் ஈடுபட்டு வெற்றி "கள் அனைவருக்கும் இம்முயற்சி மென ஆசி வழங்குகின்றேன்.

Page 10
இதழாசிரியரிட
"ழ்ப்பான புவியியலாளன்
கலைக்கழக புவியியற்கழகத்தின் குரிய கழகச் செயற்பாட்டின் ( வெளியிடப்பட்டு வரும் புவியிய புவியியற்கழக அங்கத்தவர்கள் ளர்கள், பேராசிரியர்கள், தந் தாலும் சிறப்புடன் வெளிவரு
இன்றைய நிலையில் புவி ஆழமும் பல புதிய நெறிகளில் இதனால் புவியியலாளனும் பல் தப்பட்ட ஆக்கங்களைத் தன்ன றது. இவ்விதழ் புவியியல் கல்வி அறிவுலகிற்கு வளம் சேர்க்கும்
இதழிற்குரிய ஆக்கங்க6ை விரிவுரையாளர்கள், மாணவர்க புவியியலாளன் வெளியீட்டுக்கு மாணவர்களினதும் ஏனைய பல அன்புக்கரங்களையும் நன்றியுட வருட பல்கலைக்கழக வாழ்வில் வரும் கழகச்செய்ற்பாட்டை வ
புவியியற் கழகம், யாழ் . பல்கலைக்கழகம்

மிருந்து.
இதழ் - 9 யாழ்ப்பான பல் 1992-1993- ம் கல்வியாண்டுக் வெளியீடாகும். வருடாவருடம் பலாளன் எமது கல்வியாண்டிலும் புவியியற்துறை விரிவுரையா த ஒத்துழைப்பாலும் ஊக்கத் கின்றது.
யியற் கல்விநெறியின் விரிவும் ) பரிணாமம் பெற்றுள்ளது. வேறு கோணங்களிலிருந்து s? (p கத்தே கொண்டு வெளிவருகின் பியை பயிலும் மாணவர்கட்கும்
என்பதில் ஐயமில்லை.
ா தந்துதவிய பேராசிரியர்கள் ட்கு நன்றி கூறும் அதேவேளை வேண்டிய நிதியை திரட்டிய வழிளில் உதவியவர்களினதும் ன் பற்றுகின்றோம். நான்கு இனிய நினைவுகளுடன் அடுத்து ாழ்த்தி விடை பெறுகின்றோம்.

Page 11
FAD
பல்கலைக்கழகத்தையு கிணைத்து மண்ணுக்கும், ! குமாக உழைத்து ஆராய்ச் பிரயோகமும் பல்கலைக்க மலர்ந்து மணம் பரப்ப தம எமது முன்னாள் அமரர் பேராசிரியர் அ.
இப்புவியியலாளை பெருமை அ

பனம்
h சமூகத்தையும் ஒருங் மக்களுக்கும், அபிவிருத்திக் சியும் அறிவும் அவற்றின் ழகத்திலும். சமூகத்திலும் து வாழ்வை அர்ப்பணித்த ா துணைவேந்தர் துரைராசா அவர்களுக்கு னச் சமர்ப்பிப்பதில் டைகிறோம்.

Page 12
முன்னாள் துணைவே
" மலர் ஆசனத்தைக் கை: அமர்ந்தவர். அந்த மு ஆசனமாய் மாற்றிய மா
பேராசிரியர் அழை
Bo Sc - Eng. (Cey), Ph D (C, F. N. A. C. (Sri Lanka), p. (Open University, Sri Lanka), C
 

ந்தர் அவர்களுக்கு
விட்டு முள் ஆசனத்தில் ஸ் ஆசனத்தை மலர் மனிதர், !
(Est 53) J J E FE
antab), F. E. E. (London, Osthumous awards - D, Sc.
, Sc. ( University of Jaffna)

Page 13


Page 14
வலிகாமம் தென்பே உதவி அரசாங்க அதி நிலப்பயன்பாட்டு மதி
யாழ்ப்பாணக்குடா நாட்டில் நிலப் பயன்பாட்டு மதிப்பீட்டு ஆய்வு ஒன்று அப் பிரதேசத்தின் அபிவிருத்திக்குத் தேவை உான முன் நிபந்தனை ஆகும். காலத்தின் தேவைக்கு ஏற்ப எமது பிரதேச அபிவிருத் தியில் நிலப்பயன்பாடுகளை மீளாய்வு செய் யப்பட வேண்டிய அவசியம் காரணமாகவே கிராமிய மட்டத்திலான நிலப்பயன்பாட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது .
இந்த வகையில் வலிகாமம் தென் மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் கிராம சேவகர் பிரிவு மட்டத்தில் இருக் கின்ற தற்போதைய நிலப்பயன்பாடு பற் றிய மதிப்பீடுகளும், படமாக்கலும், மேற் கொண்டு செய்யப்படவிருக்கும் நில மதிப் பீடு பற்றிய ஆய்வுகளுக்கு அவசியமான வையாக கருதப்படுகின்றது. இப்படியான ஆய்வுகள் இன்று வரை செறிவாக மேற் கொள்ளப்படவில்லை ,
இந்த வகையில் இவ்வாய்வு ஆனது 5 மாணவர்களைக் கொண்ட ஆய்வுக் குழு வினால் மேற்கொள்ளப்பட்டது. புவியியற் அறையின் சிரேஷ்ட விரிவுரையாளரான திரு S.T. B. இராஜேஸ்வரன் அவர்களால் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும்
ஆய்வு செய்தமானவர் குழு
1. அருள்மொழி. த 2, யசே 4. கொன்சிலி,கு 5 யூலியட் - புவியியல் சிறப் ஆய்வு மேற்பார்வையாளர் S.T. B இராஜேஸ்வ

யாழ்மாவட்ட நிலப்பயன்பாட்டாய்வுகளில் மாணவர்களாகிய எமக்கும் ஆய்வு அநுப பவத்தைப் பெறும் பொருட்டு அவரினால் நெறிப்படுத்தப்பட்ட முறையில் குரிய அளவில் இவ்வாய்வு செய்யப்பட்டுள் ளது. இந்த வகையில் அவருடைய வழி காட்டல், ஊக்கமளிப்பு, இவ்வாய்வின் முடிவுகளைப் பெறுவதற்கு பெரிதும் உத வியுள்ளது. அவருக்கு எமது நன்றிகள்.
இவ்வுதவி அரசாங்க அதிபர் பிரிவில் போர்ச்சூழலினால் பாதிக்கப்பட்ட 12 கிராம சேவகர் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய 16 கிராம சேவகர் பிரிவுகளிலும் மிகச் செறிவான முறையில் ஆய்வு மேற்கொள்
ளப்பட்டது.
*“ausG5丁Lü தென்மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் தெரிந்தெடுக் கப்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளில் நிலப்பயன்பாட்டு மதிப்பீடு ஆய்வு' என் பதே ஆய்வின் தலைப்பாகும். இவ்வாய் வுப் பிரதேசம் 48,44 சதுர கிலோ மீற். றர் பரப்பைக் கொண்டது. ஆய்வுக் கால மானது ஒரு கல்வியாண்டாகும்.
ஆய்வுக்கான தரவுகளாக நில அள வைத் திணைக்களத்தால் 1971 ம் ஆண்டு
ாதினி.ந 3. ஆனந்தசக்தி பா
ஜே புக்கலை இறுதியாண்டு மாணவர்கள் (92/93) ரன் சிரேஷ்ட விரிவுரையாளர்/புவியியல்

Page 15
வெளியிடப்பட்ட பொறியியல் நில அள வைப்படம், 1 (அங்குலம் 8 சங்கிலி) இட விளக்கப்படங்கள் (1 : 63360; 1:50, 000) நிலப்பயன்பாட்டுப் படங்கள் (1; 20,000)
1967 , 1984 காலப்பகுதிகளில் தயா ரிக்கப்பட்ட, விமானப் படங்கள் (120 000) முதலியன யாவும் ஆய்வுக்கான அடிப்படைப் படம் தயாரிக்கப் பயன்படுத் தப்பட்டது.
இவற்றைத் தவிர கிராம அலுவல ஆஸ் மூலம் அவரவர்கள் பகுதிகளுக்கு உட்பட்ட நிலப்பயன்பாடு தொடர்பான அடிப்படைத் தகவல்கள் மதிப்பீட்டு விபர வினாக்கொத்துக்கள் மூலமாகப் பெறப் பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண் டும், ஆய்வாளர்களின் நேரடியான ஆய்வு கள் மூலமும் தகவல்கள் திரட்டப்பட்டன,
இவை தவிர யாழ்ப்பாண செயலகம் பிரதேச செயலகம், கிராம சேவகர் அலு வலகங்கள், மாவட்ட விவசாய திணைக் களங்கள் மூலமும் தகவல்கள் திரட்டப் பட்டன.
1 , 1 ஆய்வு முறையியல்
நிலப்பயன்பாட்டு அடிப்படைப் படத் தைத் தயாரித்தல் இவ்வாய்வின் முதல் நோக்கம் , 1 அங்குலம் - 8 சங்கிலி என்ற அளவுத் திட்டத்தில் அமைந்த பொறியியல் நில அளவீட்டுப் படத்தை அடிப்படை யாகக் கொண்டு இப்பிரிவிற்கான அடிப் படைப் படம் தயாரிக்கப் பயன்பட்டது. இப்படம் 5 அடி இடவுயர வேறுபா டுகளைக் கொண்டது .
1 : 50,000; 163, 360 என்ற இலங்கை இட விளக்கப்படத்திலிருந்தும் 1; 100, 000 என்ற நிலப்பயன்பாட்டு படத்திலிருந்தும் இப்பிரதேசத்திற்குரிய 13 20,000 என்ற விமான ஒளிப்படத்திலிருந்தும் தகவல்கள் பெறப்பட்டு அடிப்படைப்படம் தயாரிக் கப்பயன் பட்டது.
இப்படம் வெளிக்கள ஆய்வின்போது கொண்டு செல்லப்பட்டு முறையாகத் திருத்

தம் செய்யப்பட்டது
இந்த வகையில் வலிகாமம் தென் மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவில்ஓ 4த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகன் தவிர்ந்த ஏனைய கிராம சேவகர் பிரிவு கள் சுதுமலை, மானிப்பாய், ஆனைக் கோட்டை நவாலி, சண்டிலிப்பாய் என 5 வலயங்களாக பிரிக்கப்பட்டு ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.
இவ்வலயங்கள் பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் வேறுபட்டன. நிர்வாக வது திக்காகப் பிரிக்கப்பட்ட இவ்வலய அமைப் பின்படியே நிலப்பயன்பாட்டு மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டன.
வலிகாமம் தென்மேற்கு உதவி அர சாங்க அதிபர் பிரிவில் ஆய்வு மேற்கொள் ளப்பட்ட 5 வலயங்களில் 37,702 மக்கள் வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதிக மக்கள் வாழும் வலயமாக நவாலி 9,088 பேரையும், குறைவான மக்கனைக் கொண்ட மானிப்பாய் வலயம் 6, 158 பேரையும் கொண்டு உள்ளன.
விவசாய குடும்பங்களின் எண்ணிக்கை யைப் பொறுத்த வரையில் வலய ரீதியாக வேறுபாடுகள் காணப்படுகின்ற போதிலும் மானிப்பாய் கிராம வலயம், சண்டிலிப் பாய், கிராம வலயம் என்பன விவசாயது முயற்சியாளர்களை அதிகம் கொண்ட தாகும் .
2: 0 5 als Ju 53Tur"G LD5) is SG
5 五
2. குடியிருப்பும் அவை சார்ந்த நிலச்
ulugăru g (3 b
வலிகாமம் தென்மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவானது (4844) ஹெக்டேயர் 1 1964, 68 ஏக்கர் பரப்பளவைக் கொண் டது. இதில் ஆய்விற்கு உட்பட்ட 5 வல யங்களில் (3031 . 98 ஹெக்டேயர்) 1227. 522 ஏக்கர் பரப்பில் காணப்படுகிறது. குடியிருப்பும் அவை சார்ந்த நிலப்பயன் பாடும் பின்வருமாறு வகைப்படுத்தலாம்

Page 16
குடியிருப்பு 2. குடியிருப்புக்களும் கலப்பு மரங்களும் 3. குடியிருப்புக்கள் கலப்புமரங்களில்
தென்னை பிரதானம் 4 குடியிருப்புக்கள் கலப்பு:மரங்களில்
பனை பிரதானம் 5, குடியிருப்பும் வீட்டுத்தோட்டமும் .ே குடியிருப்பும் சந்தைத்தோட்டமும்
இவ்வலயங்களில் குடியிருப்புக்கள் பிர
ஆானமாக பிரதான வீதிகளை அண் மித்தே செறிவாகக் காணப்படுகின்றன . சுதுமலை, ஆனைக்கோட்டை, மானிப்
பாய் வலயங்களே கூடுதலான தனிக்குடி உயிருப்புக்களைக் கொண்ட பகுதிகளாகும் ,
குடியிருப்புக்கள் கலப்பு மரங்களில் உசனை பிரதானமாகச் சண்டிலிப்பாய், சுது மலை மாணிப்பாய், வலயங்களில் அதிக மாகக் காணப்படுகின்றது.
குடியிருப்பும் வீட்டுத் தோட்டமும் சண்டிலிப்பாய், சுதுமலை, மானிப்டாப் வலயங்களில் அதிகமாகக் க" ணப்படுவது உன் சண்டிலிப்பாய், ஆனைக்கோட்டை வலயங்களில் குடியிருப்பும் சந்தைத் தோட் உமும் பெருமளவில் உள்ளன.
இவ்வலயங்களில் 100 சதுர மீற்றர் உதரப்பின் அடிப்படையில் குடியிருப்பும் குடி விருப்பு சார்ந்த நிலப்பயன்பாடும் அடை அாளம் காணப்பட்டுள்ளதுடன் சண்டிலிப் உசாய் வலயமே மிகவும் உயர்ந்த குடிசன அடர்த்தியையும் கொண்டுள்ளது.
2:2 விவசாய நிலப்பயன்பாடு:
22 தோட்ட நிலங்கள்:
வலிகாமம் தென்மேற்கு உதவி அர *கே அதிபர் பிரிவில் ஆய்வுக்குட்பட்ட உசீகுதியில் 272, ஐஐ grš95ř (1 1 0 .25 ஹெக் டேயர்) நிலப்பரப்பில் தோட்டச் செய்கை இடம் பெறுவ$ffଣs மதிப்பிடப்பட்டுள்ளது ஒ இப்பரப்பில் தோட்டச் செய்கை 3P(Լք அளவில் மேற்கொள்ளப்படுகின்றது.
ܠ .

3
சண்டிலிப்பாய் கிராம 6*16ծ այլն: 88,03% நவாலிக் கிர 6)J6) lịJub 14. 74 % ஆகவும் தோட்டச் செய்கை பெருமளவில் மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வுதவி அரசாங்க அதிபர் பிரிவில் ஆய்வுக்குட் பட்ட மொத்த நிலப்பரப்பின் ୧୬yଙtଗy 951586 ஏக்கர் (26.38 ஹெக்டேயர்) தோட்ட நிலப்பரப்பின் ୬୩୮ ଗ! 4.74 % மாக உள்ளது.
தோட்ட நிலப்பரப்பின் பிரதான பயிர்களாகப் புகையிலை, எள், மரள்ெளி, கத்தரி, வெங்கு வெண்டி, மிளகாய், இராசவள்ளி
്?? പ്രധി മിഖരം ഒ(െ நிலங்கள்)
வலிகாமம் தென்மேற்கு உதவி அர சாங்கி அதிபர் பிரிவின் ஆய்வுக்குட்பட்ட மொத்த நிலப்பரப்பில் 24.77 % நெல் நிலங்கள் 呜@Lb。 ஏறத்தாள 1614 ஏக்கரில் (6535 ஹெக்டேயர்) மேற்கொள் ளெப்படுகின்றது. மொத்த வ யற்பரப்பில் 2தித்தாழ 823 ,675 ஏக் (333. 47 ஹெக்டேயர்) நிலப்ரப்பில் சிறு தானியப் பயிர்ச்செய்கை இடம்பெறுகின்றது.
இப்பரப்பளவானது வலிகாமம் தென் மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவின், ஆய்வுக்குட்பட்ட நிலப்பரப்போடு ஒப்பீடும் போது 12.64% மட்டுமே , கைவிடப்பட்ட வயற்காணிகளின் பரப்பள ஏறத்தாழ 98 8 ஏக்கர்களாக (40 ஹெக்டேயர்) மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
23 மரப்பயிர்கள்
23:1 தென்னை:
மரங்களுடன் கலந்து நிலையிலும், குடியி ருப்புக்களுடன் சேர்ந்தும் காணப்படுகிறது. 2றத்தாழ 917.92 ஏக் (371 - 62 ஹெக் டேயர்) நிலப்பரப்பில் தென்னைப் பயிர் செய்கை காணப்படுவதாக மதிப்பீடுகள் செய்யப்பட்டுள்ளது.

Page 17
வலிகாமம் தென்மேற்கு உதவி அர சாங்க அதிபர் பிரிவில் மொத்த நிலப் பரப்புடன் ஒப்பிடும்போது 14.09 % நிலப் பரப்பிலேயே தென்னைப் பயிர்ச்செய்கை இடம் பெறுகிறது.
ஆனைக்கோட்டை, சுதுமலை வலயங் களிலேயே அதிகமாகக் காணப்படுகின்றது . மொத்தமாக 68,824 மரங்கள் காணப் படுகின்றன. பயன் உள்ள தென்னைக களின் எண்ணிக்கை 600 53 எனவும், பய னற்ற தென்னைகளின் எண்ணிக்கை 8673 ஆகவும் உள்ளது.
2:3:2 பனை
இப்பிரதேசத்தில் ஏறத்தாழ 112056 ஏக்கர் (453 85 ஹெக்டேயர்) நிலப் பரப்பில் பனை காணப்படுவதாக மதிப் பிடப்பட்டுள்ளது. 5 வலயங்களிலும் 168,085 பனை மரங்கள் காணப்படுகின்
றன.
வலிகாமம் தென்மேற்கு உதவி அர சாங்க அதிபர் பிரிவில் ஆய்வுக்குட்பட்ட பகுதி நிலப்பரப்புடன் ஒப்பிடும்போது இது 17 20 % நிலப்பரப்பிலே காணப்படுகிறது.
நவாலி (61.99), சண்டிலிப்பாய் (17, 24%) ஆகிய கிராம வலயங்களில் பனை பெரும் எண்ணிக்கையில் காணப்படுகின் றது. இங்கு சராசரியாக வருடம் ஒன்று க்கு 150 பனை மரங்கள் அழிக்கப்படுவ தாக அறியமுடிகின்றது.
2:4. ஏனைய மரங்கள் -2
மா பலா, வேம்பு, தேக்கு, விளாத்தி, புளி போன்ற பயன் தரும் மரங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது. -
மாமரங்கள் 11,325 ஆகவும், வேம்பு 10, 342 ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மா, வேம்பு, தேக்கு முதலியன சண்டிலிப் பாய் வலயத்தில் மிகவும் அதிகம்.
25 ஏனைய பயன்பாடுகளும் நீர் நிலைகளும்:

- 4
2:5;1 ஏனைய பயன்பாடுகள்:
குடியிருப்பும் குடியிருப்பு சார்ந்த நிலப் பயன்பாடுகள் ஆய்வுக்கு உட்பட்ட மொத்த நிலப்பரப்பில் 46.53 % ஆகும். நவாலி, மானிப்பாய் கிராமங்களிலேயே அதிகளவில் இப்பயன்பாடு காணப்படுகின் ff235/ •
கல் நிலங்கள், பற்றைகள், சதுப்பு நிலங்கள், ஏரிக்கரையோர நில வகை என்பன குறிப்பிடத்தக்கனவாக இல்லை.
2. 5.2 நீர்நிலைகள்
வலிகாமம் தென்மேற்கு உதவி அரசா ங்க அதிபர் பிரிவில் ஆய்வுக்கு உட்பட்ட பிரதேசத்தில் 4909 கிணறுகள் உள்ளன . 8 72% ஆன கிணறுகள் கோடையில் வற்றி விடுகின்றன. மொத்த கிணறுகளில் 64.59% கிணறுகள் கோடையில் நன்னீ ராக இருக்கின்றன. மாரியில் ஏறத்தாழ இப்பிரதேசத்தில் 48 9% மான கிணறுகள் நன்னீராக இருக்கின்றன. ក្នr fluងៃ மொத்த கிணறுகளில் 8.35% மட்டுமே உவராக மாறி விடுவதாக மதிப்பிடப்பட் டுள்ளது.
வலிகாமம் தென்மேற்கு உதவி அர சாங்க அதிபர் பிரிவில் ஆய்வுக்கு உட் படுத்தப்பட்ட பிரதேசத்தில் 23 குளங்கள் மட்டுமே காணப்படுகின்றன. இவற்றில் 30.43% மான குளங்கள் 3-6 மாதம் நீர் தேங்கி நிற்கும் குளங்களாகவும், 12% மான குளங்கள் 1-3 மாதங்கள் நீர் தேங்கி நிற் கும் குளங்களாவும் காணப்படுகின்றன.
பருவகால வேறுபாடுகளுக்கு ஏற்பவே நீர் நிரம்பல் வேறுபடும் என்பதும் அறிய வருகின்றது. இந்த வகையில் நிலப்பயன் பாட்டினை நிர்ணயிப்பதில் நீர் வளங்களின் பங்கு மிகவும் பிரதானமானது .
26 நிலப் பயன்பாட்டில் ஏற்பட்ட
மாற்றங்கள்:
கடந்த 10 வருடங்களில் வலிகாமம் தென்மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரி

Page 18
வில் குறிப்பாக ஆய்வுக்குட்பட்ட பிரதே சத்தில் குறிப்பிடத்தக்க அளவில் நிலப் பயன்பாட்டில் மாற்றங்கள் ஏற்பட வில்லை .
ஏனைய நிலப்பயன்பாடுகளில் இருந்து விவசாய நிலப்பயன்பாட்டிற்கு 56'8"ஏக் கர் (23 ஹெக்டேயர்) நிலப்பரப்பே மாற் நறம் செய்யப்பட்டுள்ளது. இது ஆய்வுக்குட் பட்ட மொத்த நிலப்பரப்பில்0.87%ஆகும்,
3. 0 நிலப்பயன்பாட்டு முடிவுரைகளும்
விதந்துரைகளும்
சில நிலப்பயன்பாடுகள் காலத்துக்கு காலம் மாற்றம் அடைய சில பண்புகள் எந்த விதமான மாற்றங்களும் இல்லாமல் தொடர்ந்தும் காணப்படுவதும் இயல்பா னதே.
இங்கு குடித்தொகையானது பெருக்க "சிசி-ய அவர்களது இருப்பிட தேவை 6ծաւն Աri ֆց) செய்வதற்காகவும், உண வுத்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக வும், இவை தவிர நிரந்தர, தற்காலிக அகதி முகாம்கள் தோற்றம் பெறு வதனால் நிலப்பயன்பாட்டில் குடியிருப் பும், அதனுடன் தொடர்பான பயன்பாடு களும், விவசாய நிலங்களுக்கான பயன் பாடுகளும் அதிகரித்து வருகின்றது. இத னால் நிலப்பயன்பாட்டில் மாற்றங்கள் ஏற் படுவதற்கான சூழ்நிலைகள் நிறையவே உண்டு.
இவ்வாய்வுப் பிரதேசத்தில் காணப்படு கின்ற ஒவ்வொரு சிறுபரப்புகளும் கூடபெள
தீக நிலைமைகளுக்குக் கட்டுப்பட்டும், கிரா மியத்தன்மை மிகுந்தும் காணப்படுவதனை
அவதானிக்கலாம், நிலப்பயன்பாடுகள் ஒழுங்கற்ற தன்மையில் பரம்பியுள்ளதை யும் அவதானிக்கமுடிகிறது. இதற்கு திட்ட மிடப்பட்ட நிலப்பயன்பாட்டுத் தெரிவுகள் இல்லாமையே அடிப்படைக்காரணம் ஆகும் ,
நெல் நிலங்களைப் பொறுத்த வரை யில் இங்கு வேளாண்மை நடவடிக்கைகள்
5

யாவும் பருவகால மழையுடன் தொடர்பு பட்டது. எனவே நெற்செய்கைக்கு உட் பட்ட நிலங்கள் யாவும் மழையை நம்பியே இருக்கின்றது. அறுவடைக்குப் பின்னர் குளங்களை அண்டியுள்ள வயல்களில் சிறு தானியபயிர்ச்செய்கை மேற்கொள்ளப்ப்ட் டாலும் பெரும்பாலான நிலங்கள் அறு வடைக்கு பின்னர் பயன்படுத்தாத நிலை யிலும் இருப்பதைக் காணலாம்.
தோட்டச்செய்கையைப் பொறுத்த வரையில் அண்மைக் காலத்தில் இப்பகுதி யில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நட வடிக்கை காரணமாக பெரும்பாலான மக்கள் இடம்பெயர்ந்தமையாலும் பெரும் பாலான நிலங்கள் கைவிடப்பட்ட நிலையி லும் கோடைகாலத்தில் நீர்ப்பற்றாக்குறை பும் பாரிய பிரச்சனையாகும். தொடர்ச்சி யான நீர்ப்பாசன நடவடிக்கை காரணி மாக பெரும்பாலான கிணறுகள் உவராக மாறுகின்றன.
மரப்பயிர் சார்ந்த நிலப்பயன்பாடுக வில் வருடம் ஒன்றுக்குஅண்மைக்காலங்களில் 500 பனைகள் விறகுத் தேவைக்காகவும், குடியிருப்புக்களின் தேவைக்காகவும், கட்டு மானத் தேவைக்காகவும் வெட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாய்வுப் பிரதேசத்தில் பரம்பி புள்ள இத்தென்னைப்பயிரின் பயன்பாடுகள் நுகர்வுத் தேவைக்கு ஏற்ப எதிர்காலத்தில் உயர் அதிகரிப்பு அவசியம். அண்மைக்கா லத்தில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நட வடிக்கைகள் காரணமாகவும், விறகுத்தே வைக்காகவும், பதுங்கு குழிக்காகவும் அதி களவில் வெட்டப்பட்டு வருவதையும் காணலாம்.
தற்போதைய நெருக்கடிகள் காரண மாக தென்னைப்பயிரின் மீள்நடுகை, பரா மரிப்பு நடவடிக்கைகள் பாதிப்புக்குள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக தென்னை மரங்களிலிருந்து உச்சப்பயனை யும் அடையாமல் போவதுடன் பயன் உள்ள மரங்களும் காலப்போக்கில் பயர் னற்ற மரங்களாக செல்ல வழி வகுக்கும்,

Page 19
ஏனைய மரப்பயிர்களைப் பொறுத்த
இரையில் தளபாடத்தேவைக்காகவும், விற்குத் தேவைக்காகவும் அதிகளவில் அழிக்கப்படுகின்றது. -
4:0
璽。
蠶。
விதந்துரைகள்:
ஆய்வுப்பிரதேசத்தில் உள்ள பெரும் பாலான கிராமங்கள் யாவும் விவ சாயக் கிராமங்கள் ஆகையால் இவ் வலயத்தில் திட்டமிடப்படாத சந்தை சக்திகளினதும், சமூகச்சக்திகளின னதும் தொடர்ச்சியான செயற்பாட் டினாலும் உருவாக்கப்பட்ட நிலப் பயன்பாடே காணப்படுகிறது, நில வுடமை, நிலவாட்சி முறைகளுடன் அகூடிய செறிவான நிலப்பயன்பாட்டு ஒழுங்குகளைக் கொண்டுள்ளதையும் அவதானிக்கலாம் . இத்தகைய நிலப் பயன்பாட்டில் இலகுவான முறையில் மாற்றங்களைக் கொண்டுவரவும் முடி யாது. இக்கிராம சேவகர் பிரிவு களில் பொருளாதார சமூக அபிவி ருத்தியைக் கருத்திற்கெகண்டு இக் கிராம மக்களது ஏனைய நலன்க ளைப் பேணக்கூடிய நிலப்பயன் பாட்டுக்கொள்கைகளை வகுக்கு மிடத்து சிறப்பான நிலப்பயன்பாட்டு மாதிரிகளையும் பெற்றுக்கொள்ள gpl-g-titħ.
தனியுடமை காரணமாகவே திட்ட மிடப்பட்டநிலப்பயன்பாட்டு நடவடிக் கைகளை மேற்கோள்ள முடியாமை இாணப்படுகின்றது எனவே, சிறிய நிலங்களை ஒருங்கிணைத்து வீட்டுத் தோட்டப்பயிர்ச்செய்கை மேற்கொள் வதுடன் பெரிய நிலங்களை ஒருங் கிணைத்து தென்னைப்பயிர்ச்செய்கை
பும் ஏனைய மரப்பயிர்களை வீட்டுத்
தோட்டப் பயிர்களாகவும் பயிரிடல் சாத்தியம் இதன் மூலம் ஒழுங்கான நிலப்பயன்பாட்டையும் திட்டமிடப் பட்ட நிலப்பயன்பாட்டையும் பெற் றுக்கொள்ளமுடியும் . தோட்ட நிலங்களையும், விவசாய நிலங்களையும் மாற்று நிலப்பயன்

பாட்டுக்கு மாற்றுதலைச் சட்டத் தாலும் ஏனைய பல்வேறு அபிவி ருத்தி நடவடிக்கையாலும் கட்டுப் படுத்தல் வேண்டும்.
நிலங்கள் குடியிருப்பும் அவை சார்ந்த நிலப் பயன்பாட்டுக்கு தன்னிச்சையாக உட் படுவதனை தடுத்தல் வேண்டும். விவசாயத்திற்கு பொருத்தமற்ற பகு திகளில் மக்களைக் குடியேற்றுதல் நன்று.
கிராமங்களில் பொருத்தமான நிலப் பயன்பாடுகளை வகுப்பதற்கு நிலப் பயன்பாட்டைத் திட்டமிட்டு அத னைக் கடைப்பிடிக்க வலுவுள்ள கொள்கைகள் பேணப்படல் வேண்
டும் .
இத்தகைய நிலப்பயன்பாட்டு நட வடிக்கைகளை மேற்கொள்வதன் மூல மும் இவ்வலயத்தில் நிலப்பாகுபாடு (Land Classification) LD6ðar Lurreglu TG (Soil Classification) Bria Grub (Wat er Resources) நிலத்தின் தன்மைக்கு ஏற்ற வகையில் பயிரினங்களைத் தேர்ந்தெடுத்தல் (Land Suitable crop Selection) முதலியவற்றைச் சரியான முறையில் நடைமுறைப்படுத்தி இங்கு சிறந்த நிலப்பயன்பாட்டு மாற்றங்
களைக் கொண்டு வருதல் அவசியம்.
திட்டமிடப்பட்ட நிலப்பயன்பாட்டை
வகுப்பதில் கிராமசேவகர் பிரிவுகளின் எல்லைகளும் செல்வாக்கு செலுத்து கின்றமை குறிப்பிடத்தக்கது. எனவே ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுக
ளின் எல்லைகளும் இயற்கையானதா
கவே அமைதல் சாலச் சிறந்தது.
தோட்டச்செய்கையைப் பொறுத்த வரையில் வருடம் முழுவதும் நீர் கிடைக்கத்தக்களவு தரைக்கீழ் நீர் சேமிப்புத் திட்டங்கள் ஒவ்வொரு கிராமத்திலும் நடைமுறைப்படுத்தப் படல் வேண்டும்.

Page 20
a 9.
I.
و 2 1 –
நீர்ப்பற்றாக்குறையையும், கிணறு கள் உவராக மாறும் நிலையையும் தடுக்கும் முகமாக மாரிகால மழை நீரைச் சேமிக்கும் நடவடிக்கையாக இங்குள்ள குளங்களை ஆழப்படுத்தல் வேண்டும்.
குளங்களை முறைப்படி பராமரிப் பதன் மூலமே அறுவடைக்குப் பின் னர் சிறு தானியப் பயிர்ச்செய்கைக்கு வேண்டிய நீரை வழங்க முடியும் .
வழுக்கையாறு பருவகாலத்தன்மை -ேைெடயது . ஆகையால், இப்பகுதிக @fi៨} குளங்களுக்குத் தேவையான நீரை வழங்குகிறது. இப்பகுதிகளில் குளங்களுக்கு நீரைக்கொண்டு வரும் வெள்ள வாய்க்கால்கள் முறைப்படி பேணப்பட்டு கழிவு நீர் குளங்களுக்கு வந்து சேருதல் உறுதிப்படுத்தல் வேண்டும்.
தென்னைப் பயிரைப் பொறுத்த வரையில், பயன் திரா மரங்களை அழித்து புதிய மரங்கள் நாட்டப்படு தில் வேண்டும், மீள்நடுகை ஊக்கு விக்கப்படல் வேண்டும். ஏனைய பயன்பாடுகளுடனும், வீட்டுத்தோட்ட அடிப்படையிலும் தென்னைப் L Iu ĵ7rř# செய்கை இக்கிராம சேவகர் է իլի வுகளில் மேற்கொள்ளப்படல் வேண்
டும் ,
-ஆய்வுக்குட்படுத்தப்பட்ட முக்கிய தகவல் :
1)
2)
3)
- 4)
- 5)
பொறியியல் நில அளவைப்படம் (1 அங்
நில அளவு இடவிளக்கப் படங்கள் ( 63,360, 1:50 நில அளவு யாழ் மாவட்ட நிலப்பயன்பாட்டுப் பட நில அள விமான ஒளிப்படங்கள் (1: 20,000)
நில அள8 இராஜேஸ்வரன் எஸ்.ரீ.பி
நிலப் பயன் 1) "தென்மர
கொண்ட 2) வலிகாமம்
நல்லூர் பி

13. பெரும்பாலானவை விவசாயக் கிரா மங்கள் ஆகையால் விவசாயம் சார் த்த கைத்தொழில்கள் ஊக்குவிக்கம் படல் வேண்டும். இதன் மூலம் இங் குள்ள மக்களுக்கு வேலை வாய்ப்புக் களை வழங்க முடியும் . -
14. பனை பொதுவாக எல்லா இடங்க ளிலும் வளர்வதுடன் வறட்சியையும் தாங்கக் கூடிய பயிர் ஆகையால் கல் நிலங்கள், தரவை நிலங்களில் பெரும் தொகையாக இப்பயிரினை உண்டாக் குதல் நன்று. -
கருத்துருவாக்கம்
1. தற்போதையநிலப்பயன்பாடு(Presenத் Land Use) ஆய்வுகள் மூலம் எதிர் காலத்தில் ஒழுங்கமைப்பான திட்ட மிடப்பட்ட நிலப்பயன் பாட்டுக் கோலங்களைப் பெற்றுக் கொள்ளது {ւքւգ tւյւն .
2. இத்தகைய நிலப்பயன்பாடுகள் இக் கிராமங்களின் சமூக, பொருளாதார திறவு கோலாக அமைய முடியும்.
8. நில வளங்களைத் திட்டமிட்டுப்
பயன்படுத்தினால் மட்டுமே அபிவி ருத்தியை இக்கிராமங்களில் எதி பார்க்க முடியும்.
ழிலகங்கள் :
குலம் 8 சங்கிலி)
வைத் திணைக்களம் , 1971.
000
வைத் திணைக்களம், 1987
ங்கள் 1:100,000)
வைத் திணைக்களம், 1984,
வைத் திணைக்களம், 1967,1984
பாட்டு ஆய்வுகள் ாட்சிப் பிரதேசத்தினைச் சிறப்பாகப் ஆய்வு' -கிழக்கு, மேற்கு, தெற்கு, தென்மேற்கு ரிவிற்கான நிலப்பயன்பாட்டு அறிக்கைகள் து

Page 21
வானிலை அவதான முன்னறிவிப்பு சிறப்
குறித்த நேரத்தில் குறித்து இடத்து காணப்படுகின்ற வளிமண்டலத்தின் நிலையே வானிலை ஆகும். இவ்வானிலை ஒன்றிற்கு மேற்பட்ட இடத்திற்கு இடம் நேரத்திற்கு நேரம் மாறுபடக் கூடிய வானிலை மூலகங்களிலேயே தங்கியுள்ளது, வெப்பநிலை அமுக்கம், ஈரப்பதன், காற் றின் திசை, வேகம், முகில்களின் தன்மை, வானின் பொதுவான தோற்றம் போன்ற பல்வேறுபட்ட வானிலை மூலங்களை அவ தானிப்பு நிலையங்களில் கணித்துக் கொள் வதே வானிலை அவதானிப்பு ஆகும். பெறப்பட்ட அவதானிப்புக்களை உரிய முறையில் பகுத்து வானிலையின் தன்மை களையும், அடுத்து நிகழக்கூடிய மாற்றங் களையும், கண்டறியும் முயற்சி, வாணி லைப் பகுப்பாய்வு ஆகும் . சரியான பகுப் பாய்வின் பின்னர் வானிலையின் தன்மை யும் அதன் மாறுபாட்டு விதங்களையும் அடிப்படையாகக் கொண்டு அடுத்து நிக ழக்கூடிய வானிலை நிகழ்வுகள் பற்றிய முன்னறிவிப்பே வானிலை முன்னறிவிப்பு ஆகும், அயன மண்டல பிரதேசத்தே இத் துறையில் மேலும் வளர்ச்சியடைய வேண் டிய தன்மையே அடையாளஞ் செய்ய முடிகின்றது.
வானிலை அவதானிப்பு (Weather observations)
வானிலை மூலங்களை வானிலை அவ

ரிப்பு பகுப்பாய்வு பாக அயனமண்டலம்
s
க. சிவகரன்
தானிப்பு நிலையங்களில் வானிலை அவர் தானிப்புக் கருவிகள் மூலம் கணிப்பீடு செய்யப்படுகின்றன. நான்கு வகையான வானிலை அவதானிப்பு நிலையங்களை காணமுடிகின்றது. அவற்றில் விவசாய f5606) Lipsis gir (Agricultural stations) 661 சாயத் தேவைகட்காகவும் காலநிலையியல் [5760) GIVULJ Iš 35 Gir (Climatological stations) காலநிலையியல் ஆய்வுகளுக்காகவும், மழை Gilpdig 1560) Guig, Git (Rainfall stations) மழைவீழ்ச்சி அளவுகளை மட்டும், கணிப் பீடு செய்வனவாக உள்ளன. பொதுப் பார்வை நிலையங்களே (Synoptic stations) நாள் ஒன்றிற்கு முழுநேர அவதானிப்பில் ஈடுபடுகின்றன. இங்கே வானிலை மூலங் கள் அடையாளம் செய்யப்பட்டு படங்கள் பெறப்பட்டு அவை முன்னறிவிப்புக்குப் பயன்படுகின்றது. இந் நிலையங்களில் நாள் ஒன்றிற்கு நான்கு ஒழுங்கான நேரங்களில் (நள்ளிரவு (0000), காலை (6 a . m.) 060) மதியம் (1200), மாலை (1800) (6 p, m) அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின் றன. சில நிலையங்களில் இதற்கு அதிக மாகவும் நேர ஒழுங்குகள் காணப்படுகின் றன.
வானிலை முன்னறிவிப்பு தேவைகளுக் காக அமைக்கப்பட்ட அவதானிப்பு நிலை யம் ஒன்றில் வானிலை மூலங்களாக கடந்தகால, நிகழ்கால, வானிலை அவ தானிப்புகளுடன் வளியின் வெப்பநிலை,
க; சிவகரன் புவியியல் சிறப்புக்கலை இறுதி வருடம் (1994)

Page 22
வளியீரப்பதன், பாரமானி அழுத்தம் , படிவுவீழ்ச்சி சூரிய கதிர் வீசலின் அளவு, காற்றின் திசை வேகம், முகில்களின் தோற் தமும் அளவும் உயரமும், கட்புலனாகு தன்மை Visibility) என்பன கணிப்பிடப் படுகின்றன. இம் மூலங்களை அவதானிக்க பல்வேறுபட்ட கருவிகள் பயன்படுகின்றன . அத்துடன் கருவிகள் அற்ற கட்புல அவ தானிப்பும் வானிலை அவதானிப்பில் குறிப் பிடக் கூடிய அம்சமாகும் .
முகில்களின் தோற்றப்பாட்டையும் உருவாக்கத்தையும் கண்களினால் பார்த் தும் அவதானிப்பாளர் குறித்துக் கொள்ள வேண்டும், புகைப்படம் மூலம் பெறப்பட்ட மாதிரிகளும் பயன்படுகின்றன. கருவியற்ற அவதானிப்பு முழுமையாக அவதானிப்பா ளரின் திறமையிலும் பயிற்சியிலும் சரியான நுண்கணிப்பீட்டு மதி நுட்பத்திலும் தங்கி யுள்ளது. பொதுவாக ஒரு வானிலை அவ தானிப்பு நிலையம் ஒன்றிற் காணப்பட வேண்டிய கருவிகளாக ஈர உலர் வெப்ப மானிகள், வெப்பநிலை வரையீ Therm0graph) FFU L’Ug, 65T QJ60)Uuo (Hydrograph) பாரமானி வரையீ (Barograph) தன்னிச் சையான மழை அளவீட்டுமானி, ஆவி யாக்கற் கிண்ணங்கள். காற்று அளவீட்டு மானி, சூரிய கதிர் வீ சல் ஒளிஅளவுக்கருவி (Subshiny Recorder) 56rr6733, -96.765 SQU56ý (Eppley Pyhelimometer) 6 TGỗTLJ GÖTG1 TG5 LÊ இவை தவிர விமானங்கள் ராடார், வானி லைச் செய்மதி என்பனவும் அவதானிப் பிற்குபயன் படுகின்றன.
உலக வானிலையாராட்சி நிறுவனத் தின்படி (WMO) வானிலை அவதானிப்பு நிலையங்கள் 150 கிலோமீற்றருக்கு உட் பட்ட இடைவெளிகளை கொண்ட வலைப் பின்னல் அமைப்பில் அமைதல் சிறப்பான தாகும். அவதான நிலையம் ஒன்றின் புவியியல் அமைவிடம் மலையடிவாரத் திலோ அல்லது மலைச்சாய்விலோ, மலை கட்கு அண்மையிலோ அமைதல் சிறப் பன்று. அதே போன்று கட்டிடங்கள், மரங் கட்கு அண்மையிலும் அமைதல்சிறட் பன்று. 9 மீற்றர் ஆகக் கூடியதும் 6 மீற்றர் ஆகக்

குறைந்ததாயும் அவற்றுக்கு இடைப்பட்ட நீள அகல விஷ்தீரணம்கொண்ட சிறிய புற். கள் பரந்த சமதரையில் வானிலை ஆய் வுக்கருவிகள், அளவிகள், பொருத்தப் பட்டு அமைதல் வேண்டும் . மேல் வளி மண்டல ஆய்வுக்கு பலூன்கள் பயன்படு கின்றன. அத்துடன் வான் ஊர்திகள், உந்துகனைகள் செய்மதிகள், என்பனவும் மேல் வளிமண்டல அவதானிப்புக்களை ஆய்வு நிலையங்களுக்கு வழங்குகின்றன. உலகில் 1000ற்கு மேற்பட்ட நில வானிலை அவதானிப்பு மையங்கள் 4000 க்கு மேற் பட்ட சமுத்திர நிலையங்களில் உள்ள வானிலை கப்பல் மையங்கள் 636 காணப்படுகின்றன . ஒப்பீட்டளவில் அயன மண்டலப்பகுதியிலும் முனவுப் பகுதியலும் இவற்றின் அளவு குறைவாகவே உள்ளது:
வானிலை அவதானிப்பாளரின் பண் பாக பொறுமை, நேர்மை குறித்த நேரக் கட்டுப்பாட்டுடன் செயற்படல் சரியான கணிப்பீட்டை குறித்துக் கொள்ளல் போன் றன அமையும். அத்துடன் தனது அவ தானிப்புப் பிரதேசம் பற்றிய ப ருவகால ஒழுங்கு பெளதீக பின் ன ரிை வளிமண்டல இயங்குவிதிகள் பற்றியும் நன்கு பரிச்சய முடையவராய் அமைதல் வேண்டும். வானிலை அவதானிப்பு எந்த அளவிற்கு சரியாகச் செய்யப்பட வேண்டுமோ அந்த அளவிற்கு குறித்த நேரத்திலும் செய்து முடிக்கப்படவேண்டும்
வானிலைப்பகுப்பாய்வு
(Weather Analysis)
தரையில், சமுத்திரங்களில், மேல் வளி மண்டலப்பகுதிகளில் உள்ள வானிலை அவதான வலைப்பின்னலினால் பெறப் பட்ட தரவுகள் நாட்டுக்கு நாடு உலக வளிமண்டல நிறுவனத்தால் உரிய முறை யில் பரிமாற்றப்படுகின்றது. தந்தி, வானொலி என்பனவற்றின் மூலமும் தன் னிச்சையான செயற்பாட்டு மையங்கள் மூலமும் இவை வழங்கப்படுகின்றன. பெறப்பட்ட அவதானிப்புகள் முப்பரிமா னங் கொண்ட வானிலை விளக்கப்படங்

Page 23
களாக வானிலைப் பகுப்பாய்வாளரினால் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் முதன் மையானவை பொதுப்பார்வைப்படங்கள் Synoptic charts) 3FLD s9! upé#;35 ğ; G335TL" (36) Zʻi படங்கள், சம வெப்பக்கோட்டுப் படங்கள் என்பனவாகும். அத்துடன் மேற்காற் றோட்ட விளக்கப்படங்கள் ( Hodography) வெப்ப இயக்க நிலையைக் காட்டும் (Tephigram) திண்ம உருவப்படங்கள் என் பனவும் பகுப்பாளரினால் தயாரிக்கப்படு கின்றன, செய்மதிப்படங்களும், ராடார் திரையிற்காட்டும் வானிலைக் கோலங் களும் பகுப்பாய்வாளரினால் அடையாளங் காணப்படுகின்றன. இவை யாவற்றையும் கொண்டு வானிலையை முன்னறிவிப்பு செய்ய முடியும் .
வானிலைப் பொதுப் பார்வைப் படங் கள் தயாரிக்கும் முறைமையையும் பயன் படுத்தப்படும் குறியீடுகளையும், எழுத்துக் களையும், உருவங்களையும் உலக வளி மண்டல நிறுவனம் நாடுகட்கு வழங்கி உதவி வருகின்றது. இப்பொதுப்பார்வைப் படங் கள் பிரதேசங்கட்கு ஏற்ற முறையில் வேறு பட்ட எறியங்களிலும், அளவுத்திட்டங் களிலும் உருவாக்கப்படுகின்றன.
வானிலை விளக்கப்படம் ஒன்றில் காற்று முகப்புகள், காற்றுத் திணிவுகள், தாழ் உயர் அமுக்க மையங்கள், அமுக்க ஏற்ற இறக்கங்கள், காற்று வீசும் திசை, வேகம், காற்றின் உறுதித்தன்மை, முகில் களின் தோற்றம், உருவாக்கம், வெப்ப நிலையின் பரம்பல் என்பன முதன்மை யான அம்சங்களாக உள்ளன. இவற்று டன் கடந்த காலவானிலையும் நிகழ்கால வானிலையின் மாறுவீதமும் கணிப்பிடப் படுகின்றது. இவற்றைக் கொண்டே வானிலை முன்னறிவிப்பு செய்யப்படுகின்
fDğ5l •
காற்று முகட்புக்களை அடையாள செய்தல் வானிலைப் பகுப்பாய்வில் முதன் மையான விடயமாகும். எட்டு விதமான காற்று முகப்புக்கள் கோளரீதியில் அடை யாளஞ் செய்யப்பட்டுள்ளன. அமுக்கம்,
I

வெப்பநிலை, பாரமானியின் போக்கு காற்று வீசும் தன்மை என்பவற்றை கொண்டு முகப்புக்கள் அடையாளஞ் செய் யப்படமுடியும். பெறப்பட்ட முகப்பு ஒன் றிற்கு மேற்பட்ட வளித் திணிவுகளை சந் திக்க வைக்கும் பிரிப்பாக அமையும் . இடை வெப்ப மண்டலத்தில் உறுதி பான வானி யலை மு ன்னறிவிப்பிற்கு இவ் முகப்புப்பகுப் HTU6) (Frantal Analysis) Liu 15årl GA6stog. அயன மண்டலத்திலும் இவை அடையா ளஞ் செய்யப்படுகின்ற பொழுதும் அவ் வளவிற்கு உறுதியான தன்மை கொண் டவை அன்று.
சம அமுக்க கோட்பாட்டுப்பரம்பலை கொண்டும் பகுப்பாய்வு மேற்கொள்ளப் படுகின்றது. பொதுவாக A Ly LFF அல்லது 5 மில்லி பார் இடைவெளியில் சம அமுக்கக் கோடுகள் வரையப்படுகின் றன. புயல் மையங்கள், அமுக்க சாய்வு
விதத்தின் அடிப்படையில் காற்றின் போ க்கு என்பன அடையாளஞ் செய்யப்பட சம அமுக்கக்கோடுகள் பயன்படுகின்றன சம அமுக்கக்கோடுகள் நெருக்கமானதாக அமையின் குளிர் காற்றுத் திணிவும், நெருக் கமற்று அமைவின் வெப்ப காற்றுத் திணி வும் அமைவுபெற்றுள்ளன என இலகுவாக அடையாளஞ் செய்யமுடியும். ஆனால் அபன மண்டலப் பிரதேசத்தில் அடிக்கடி ப0ாறுபடக்கூடிய அமுக்கப்பரம்பலைக் கொண்டு கூடியளவு முடிவுகளை வெளியிட முடியாது. இதனால் மேல் வளிமண்டல அமுக்க மட்டங்களில் சமபரம்பற் கோடு கள் வரையப்படுகின்றன. இம்முப்பரிமாண அமுக்கப்பரம்பல் அமைப்பைப்பெற 1000, 800, 700, 500, 400, 300, 200, 100 மில்லி பார் அமுக்க மட்டங்களில் சம ட ரம்பற் கோடுகள் வரையப்படல் அவசிய மாகின்றது.
மேல் வளிமண்டலக்காற்றின் உயரத்திற்கு ஏற்ப வேகம் கணிப்பிடுவதற்கு வெக்டர் அளவுகள் பயன்படுகின்றன காற்றுப்பட லம் ஒன்றின் இடையே பயணம் செய்யும் பொருள் ஒன்றில் காற்றுஏற்படுத்தும் தாக்

Page 24
கம் பலூன்கள், வானொலிக்கருவிகள் என்பன அனுப்பும் தகவல்களின் அடிப் படையில் இரு வேறுபட்ட உயரங்சட்கு இடையேயுள்ள காற்றின் சறுக்குப் பெயர்ச்சி வெக்டர்களாகக் கணிப்பிடப் படுகின்றன. இவ்வெக்டர் அளவுகளை ஹெக்டோகிறாப்பில் பதியப்பட்டு வெவ் வேறு உயரங்களில் காற்றின் திசை, வேகம் எள்பன அறியப்படும் ரெபிக்கிறாம் (Tephigram) வெப்ப இயக்கத் தன்மையை காட்டக்கூடியதாக வெப்பம், அமுக்கம், ஈரப்பதன் என்பவற்றை அவதானிக்கும் மூகமாக ஐந்து பாரமானிகள், உலர் ஈர வெப்பமானிகள் என்பவற்றை கொண்டு பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மூப்பரிமாண ஒழுங்கில் பெறப்படும் வரைபு ஆகும். இதன் மூலம் காற்று முகப்புக்கள், காற்றுச் திணிவுகளின் குத்தான பரம்பல் , இயல்பு என்பனவும் வனிமண்டல உறுதித் தன்மையும் முகில்களின் உள்ளார்ந்த அளவும் பெறப்படுகின்றது. இவ்வரைபு அயன மண்டலத்தை பொறுத்தவரையில் போருத்தமற்றதாகவே உள்ளது.
அண்மைக்காலங்களில் அயன மண்ட லப் பகுப்பாய்வில் வானிலைச் செய்மதிப் இபடங்கள் பயன்பாடானவையாக உள்ளன. அயன மண்டலப்புயல் களையும் தாழ் உயர் அமுக்க மையங்களின் தன்மையும் சிறிய இடியின் புயல்களையும் செய்மதிப் படங் களின் அடிப்படையில் இனங்காண முடி கின்றது . அயன மண்டலப் புயல்களை ராடார் திரையிலும் நோக்கியறிந்து முன் னறிவிப்பு செய்யமுடிகின்றது . அயன மண் உலத்தில் 1960 களின் பின்னர் அறிமுக மான செய்மதிப்படங்களின் அடிப்படை வில் ஏராளமான புயல் முன்னறிவிப்புக் கள் செய்யப்பட்டுள்ளன. செய்மதிப்படங் களை பகுப்பாய்வதற்கு முகில்களின் தோற் றமே அடிப்படையானதாகும். புயல் மைய த்தை சுற்றியுள்ள முகிற்படலத்தின் தன் மையைக் கொண்டு புயலின் நகர்வு, வேகம் என்பன பகுப்பாய்வாளரினால் கணிக்கப் உடுகின்றது . முகில்களின் வடி ைவக் கொண்டு அருவித்தாரையின் போக்கும்

பகுப்பாய்வு செய்யப்பட முடியும், அதே போன்று மணற்புயல்கள் என்பனவும் பகுப் பாய்வு செய்யப்படுகின்றன . எனினும் வறிய அயன மண்டல நாடுகள் இவற்றை முழுமையாகப் பயன் கொள்ளவில்லை . என்றே கூற வேண்டியுள்ளது.
வானிலை முன்னறிவிப்பு (Weather Forecasting)
பெறப்பட்ட பகுப்பாய்வு விபர ணத்தை சுருக்கமான முறையில் எதிர்வு கூறல் வானிலை முன்னறிவிப்பு எனலாம் அடுத்து நிகழக்கூடிய வானிலை செயற் பாட்டை முன்கூட்டியே அறிவிப்பதில் பகுப்பாய்வாளரின் தனித்துவம் குறிப்பிட்டு கூறக்கூடிய விடயமாகும். வானிலை முன் னறிவிப்பு, பொதுவாக குறுங்கால முன்ன றிவிப்பு நடுத்தரகால முன்னறிவிப்பு, நீண் டகால முன்னறிவிப்பு எனப்பாகுபடுத்தப் படுகின்றது. இவற்றில் புள்ளிவிபரவியல் முன்னறிவிப்பு, எண்ணியல் முன்னறிவிப்பு, என்பவற்றையும் அடையாளஞ் செய்ய முடி யும் . அயன மண்டல வானிலை முன்னறி விப்பு மிகவும் சிக்கலான ஒன்றாக உள்ள அதேவேளை அயன மண்டல மக்கட்கு அவர்களின் வாழ்வின் விருத்திக்கு மிகவும் இன்றியமையாத ஒர் அம்சமாகவும் உள் ளது .
குறுகியகால முன்னறிவிப்பு 24 மணித் தியாலங்கட்கு உட்பட்ட வானிலை முன் னறிவிப்பாகும். இம்முன்னறிவிப்பு அயன மண்டல வானிலை நிகழ்வுக்கு பொருத்த மானதாகும். அயன மண்டல குழப்பமான வானிலை நாட்கட்கு இம் முன்னறிவிப்பு அவசியமானதாகவும் உள்ளது. நடுத்தர முன்னறிவிப்பு 5 நாட்கட்கு உட்பட்ட நாளினை கூறுவதாகும் . நீண்ட கால முன் னறிவிப்பு 5 நாட்கட்கு மேல் 30, 90 நாட் கட்குரிய முன்னறிவிப்பாயும் பருவங்கட் குரிய முன்னறிவிப்பாயும் அமையும் . இவற்றை அயன மண்டலத்தே கூடியளவு சரியாக முன்னறிவிப்பு பகுப்பாய்வு செய்ய முடியாது ஏனெனில் அயன மண்டல வாணி

Page 25
லைப்பிறழ்வுகட்குரிய நிகழ்வுகள் ஒப்பிட்ட ளவில் அதிகமாகவே உள்ளது.
வானிலை முன்னறிவிப்பின் முதற் கட்டமாக முன்னறிவிப்பு பகுப்பாய்வு (Prognostic Analysis) மேற்கொள்ளப்படுகின் றது . இதன் அடிப்படையில் முன்னறிவிப்பு விளக்கப்படங்கள் தயாராகின்றன. அவற் றின் அடிப்படையில் முன்பு கூறப்பட்ட பகுப்பாய்வு நுட்பங்களின்படி பெறப்பட்ட முடிவுகளையும் வளிமண்டல இயக்கு விதி கள் மாற்ற விகிதங்கள் என்பனவற்றிற் கான சமன்பாடுகளும் தீர்க்கப்பட்டு சரி யான முன்னறிவிப்பு செய்யப்படுகின்றது.
முன்னறிவிப்பு மாதிரிகளின் பொதுப் பார்வை படங்களின் அடிப்படையான பொதுப்பார்வை முன்னறிவிப்பு குறிப்பிட்டு கூறக்கூடியதாகும். இவற்றைவிட நடுத் தர நீண்டகால முன்னறிவிப்புகட்கு புள்ளியி யல் முறை பின்பற்றப்படுகின்றது. இப் புள்ளியியல் முறை காலநிலை முன்னறி விப்பு வகை மாதிரியை சேர்த்ததாக காணப்பட்ட பொழுதும் இடைவெப்ப வலய முன்னறிவிப்புகட்கு பயன்படுகின்றது . எண் முறை முன்னறிவிப்பு (Numerical fare Casting லூயிஸ் பிரட் றிக்காட்சன் Lewisfry Richard son i GT GỗT_1 3 1 if 507 frối அறிமுகப்படுத்தப்பட்டது. வளிமண்டல இயங்குவிதிகளைக் காட்டும் சமன்படுகள் Differential Equations | GajL'ju lë, g(up.js கம் , காற்றின் திசை, வேகம் என்பவற் றிறகு கணித்து அவற்றின் விளைவுகளின் அடிப்படையில் பெறப்பட்ட முடிவுகள் முன்னறிவிப்பு செய்யப்படுகின்றன பொது வாக வளர்ச்சி அடைந்த நாடுகளில் இம் முறை பின்பற்றப்படுகின்றது.
வானிலை முன்னறிவிப்பு எந்த அள விற்கு பயன் உடையதாக அமையும் என் பதை காட்ட முன்னறிவிப்புத் திறன் காட்
REFERENCE
Ayonde J. O. (1983) Introduction to sows New york. Browning K.R. (1982) Now castin Ac Riehlherbert (1979) climate and weath Numerical a recasting பாலச்சந்திரன், செ. வானிலை அவதான பல்கலைக்கழக தமிழ் சங்க வெளியீடு.
e

2
- டும் பல சமன்பாடுகள் உபயோகத்தில்
உள்ளன, அவற்றில் பின்வரும் சமன்பாடு ஒன்றாகும்.
(R-E) 9, FS = - - ,
(T-E)
இங்கு FS முன்னறிவிப்புத்திறன் , மொத்த வானிலை முன்னறிவிப்புகள் ே சரியாக அமையும் என எதிர்பார்க்கப்படும் முன்னறிவிப்புகள் R சரியான முன்ன றிவிப்புகள் இங்கு R=1 என்றால் முன்னறிவிப்புத்திறன் 100 % ஆகும். R = B எனில் 0 % ஆகும். கிடைக்கப்பட்ட வீதங்கள் முன்னறிவிப்பின் திறனை வெவ் வேறு மட்டங்களிற் காட்டும் வானிலை முன்னறிவிப்பானது முழுமையும் சரியாக கூறக்கூடிய தன்மையுள்ளது. என நாம் அறுதியிட்டு கூறமுடியாதுள்ளது.
இன்று நவீன தொழில்நுட்ப விருத்தி யினால் கணணியின் பயன்பாட்டுடன் மிக வும் விரைவாக் பகுப்பாய்வு மேற்கொள் ளப்பட்டு முன்னறிவிப்புகள் செய்யப்படு கிள்றது. அயனமண்டல வானிலை முன் னறிவிப்புகள் செய்மதிப் படங்களின் உதவி யுடன் அண்மைக்காலங்களிலேயே ஒரளவு வளர்ச்சிபெற்று வருகின்றது. இந்திய நாட் டின் பஞ்சாங்கக் கணிப்பீட்டு அடிப்படை யில் பாரம்பரிய வானிலை முன்கூறல் வழக்கம் இன்றும் உள்ளது கெற்ப்போட் டம் எனப்படும் மழைப்பருவம் பற்றிய கணிப்பீடு போன்ற பலவிடயங்கள் எந்த அளவிற்கு பொருத்தமானவை என்பதை நவீன வானிலை முன்னறிவிப்பு நிகழ்வுக ளுடன் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொள்ளாது நாம் யாதொரு முடிவையும் பெறமுடியா துள்ளது இவை யாவும் எமது பிராந்திய வானிலை மேன்மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்றே என்பதை எமக்கு காட் டுகின்றன.
climatology for the Tropics, Johng wiley and
ademic press in London. r in the Tropics Academic press London.
மும்முன்னறிவிப்பும்-இளந்தென்றல் கொழும்பு

Page 26
வொன்தியூனனின் இட அமைவுக் கோ
இட அமைவு பற்றிய கோட்பாடுகள் காலத்திற்குக்காலம் பல அறிஞர்களால் வெளியிடப்பட்டுள்ளன. இவர்களது வரி சையில் 1. H VCR Thunen என்பவரால் விவ சாய இட அமைவு மாதிரி ஒன்று 1826 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டது. இம் ஐாதிரி உலக சந்தை மையம் விவசாய அசாய வகைகளிற்கும், சந்தைக்கும் இடை இயிலான தொடர்பு அவற்றின் அடிப்படை ஆயில் காணப்பட்ட நிலப்பயன்பாடு என்ப வற்றை சிக்கன வாடகையை அடிப்படை உாகக் கொண்டு விளக்குவதாக அமைந் ###
சிக்கன வாடகை
1817 ஆம் ஆண்டு D. Ricardo என் னும் பொருளியலறிஞர் சிக்கன வாடகைக் கோட்பாடு பற்றிக் கூறியிருந்தார், வொன்தியூனன், றிக்காடோவின் சிக்கன வாடகைக் கோட்பாட்டினை அடிப்படை இாகக் கொண்டு தனது மாதிரியை விளக் கியுள்ளார். சிக்கன வாடகை என்பது குறித்த நிலத்திலிருந்து கிடைக்கும் எல்லை a fit g5dig, (Margin of Production) GLDG) IT அகக் கிடைக்கும் உற்பத்தியாகும். றிக்கர GLnr D67 600ilgit 616T (Soil fertility) வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்டு சிக்கன வாடகையைத் தீர்மானிக்க வொன் நியூனன் இட அமைவை அடிப்படையா
ہےيختھه
செல்வி Sum"ur:S புவியியல் சிறப்புக்கலை இ

துலகத்
கக் கொண்டு சிக் கன வாடகையைத் தீர்" மானிக்கின்றார் . நிலத்தின் தரமானது வளத்திற்கேற்ப மாறுபடுகின்றது என்ப தைக் கருத்திற் கொள்ளாது இட அமை விற்கேற்பவே (Location) மாறுபடுகின்றது. என்பதனைக் கருத்திற் கொண்டு வொன் தியூனன் தனது மாதிரியை விளக்குகின் றார். இதனை ஓர் உதாரணம் மூலம் பின்வருமாறு விளக்கலாம். ஒரு நகரத்தில் 1000 பேர் இருக்கின்றார்கள். இவர்களுக் குத் தேவையான தானியம் முழுவதும் நகரத்திலிருந்து 4 கி. மீ. ஆரையுள்ள ஒரு வட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின் றது. ஒரு ஹெக்டேயருக்கான தானியத்தின் சராசரி விளைவு 1000 கிலோ ஆக உள்ளது 1 கிலோ தானியத்தின் மேலதிக வருமானம் 0, 25 ஸ்ரேலிங் பவுண்களாகும் . இதன்படி நகரிற்கு அண்மையில் உள்ளவர்கள் ஒரு ஹெக்டேயருக்குப் பெறும் வருமானம் 250 ஸ்ரேலிங்பவுண்கள் ஆகும். ஒரு ஹெக்டே யருக்கான விளைவை ( 1000 கிலோ) 1 கி. மீ. தூரத்திற்கு எடுத்துச் சிெல்லும் செலவு 62.5 ஸ்ரேலிங்பவுண் ஆகும் . எனவே 4 கி. மீ. தூரத்தில் உள்ள ஒரு வருக்கான எடுத்துச் செல்லும் செலவு 250 ஸ்ரேலிங்பவுண்கள் ஆகும் . ஆகவே எல் லையில் இருப்பவரது மேலதிக வருமானம் O ஆக உள்ளது. ஏனெனில் எடுத்துச் செல்லும் செலவு இலாபத்தை இழக்கச் செய்கின்றது. எனவே எடுத்துச் செல்லும்
T விக்னராஜா ரதி வருடம் (1995)

Page 27
செலவு குறைக்கப்படுமாக இருந்தால் குறைக்கப்பட்ட அத்தொகை முழுவதும் சிக்கன வாடகையாக உயர்த்தப்படும். எனவே எல்லைப் பகுதியில் இருப்பவர்கள் நகரிற்கு அண்மையில் உள்ள நிலத்திற்கான வாடகையாக எடுத்துச் செல்லும் செல வாகிய 250 ஸ்ரேலிங் பவுணைக் கொடுக் கத் தயாராக இருப்பார்கள் என வொன் தியுனன் தனது மாதிரியில் கூறியுள்ளார். நகரத்தின் சனத்தொகை அதிகரித்து, அதன் நிமிர்த்தமாக உணவுத்தேவையை யும் அதிகரிக்கும் போது பயிர்ச்செய்கை முறைகள் மாறாது இருக்கும்போது ஏற் கனவே உள்ள விவசாய நிலப்பரப்பைப் போல் இன்னொரு மடங்கு நிலப்பரப்பில் விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் , இவ்வாறு மேற்கொள்ளப்படின் இப்புதிய நிலப்பரப்பு மத்திய நகரத்தில் இருந்து இன்னும் தூரத்தில் இருப்பதால் கூடிய எடுத்துச் செல்லும் செலவு ஏற்பட்டு தானி யத்தின் விலை உயர்வடையும் . இதன் விளைவாக முந்திய விவசாய நிலங்களிற் கான சிக்கன வாடகை உயர்வடையும் எனவே சிக்கன வாடகையானது சந்தை யின் தூரத்திலும், எடுத்துச் செல்லும் செலவாலும் தீர்மானிக்கப்படுகின்றது என்பது தெளிவாகின்றது.
எடுகோள்கள்
வொன்தியூனன் தனது மாதிரியை விளக்க பின்வரும் எடுகோள்களைக் கவ
னத்திற் கொண்டார்:
1 . உலகின் ஏனைய பகுதியிலிருந்து துண் டிக்கப்பட்ட ஒரு பிரதேசம் (solat
ed State)
2. சமவெளிப் பிரதேசமாகவும் சமமான மக்களடர்த்தி கொண்டதாகவும் காணப்படல் .
3 நிலத்தின் வளம், காலநிலை, பெளதிக நிலைமைகள் சமனானது (Isotropic Surface)
4. ஒரு நகரம், ஒரு சந்தை காணப்படல்:

سے مجھ نہ
5. மக்கள் யாவரும் விவசாயிகள், விவச் சாயம் பற்றிய அறிவில் ஒரே தர முள்ளவர்கள்.
6. பயிர்ச் செய்கை நிலத்தைச் சுற்றிக் காடுகள் காணப்படல் இதனால் பயி
ர்ச் செய்கையை விஸ்தரிக்கக்கூடிய
நிலைமை காணப்படல்.
இவ் எடுகோள்களின் அடிப்படையில் வொன்தியூனன் தனது மாதிரியை வட்ட அடிப்படையில் விளக்குகின்றார். (படம் இச் இங்கு மத்தியில் நகரம் காணப்படுகின்றது. நகரைச் சுற்றி முதலாவது வலயத்தில் விரைவில் பழுதடையக்கூடிய பால், மீன், கீரை மரக்கறி வகை உற்பத்தி செய்யப் படுகின்றது. அதனை அடுத்து இரண்டா வது வலயத்தில் மர உற்பத்தியும், 3 வது - வலயத்தில் செறிவான சுழற்சி முறைப் பயிர்ச்செய்கையும் 4 வது வலயத்தில் மந்தை மேய்த்தலை முக்கிய நடவடிக்கை பாகக் கொண்ட புல் வளர்ப்பும், 5 வது வலயத்தில் சுழற்சி முறைப்பயிர்ச் செய் கையும், 6 வது வலயத்தில் விஸ்தாரமான மந்தை வளர்ப்பும் இடம்பெறுகின்றதெ னக் குறிப்பிடுகின்றார்.
வொன்தியூனன் தனது மாதிரியில் சிவ காரணிகள் இட அமைவு ஒழுங்கில் எத் தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது: என்பதை இருவகையான மாற்றங்களின் பின்னர் புதிய நிலப்பயன்பாட்டினை வரைந்து விளக்குகின்றார் . அம்மாற்றங் $ଙt it ଜ}}ଙt',
1. குறித்த நகரத்தினூடாக நீர்வழிப் போக்குவரத்து மேற்கொள்ளக்கூடிய
ஓர் ஆறு ஓடுகிறது.
2 . குறித்த நகரின் சேனைப் பரப்பினுள் இன்னொரு சந்தை நிலையம் அல்லது சிறிய நகர தோற்றம் பெறல். இம்மாற்றங்களின் பின்ன்ர் வட்ட வலர்
யங்கள் மாற்றமடைந்து நதியின் இரு புற மும் பயிர்செய்கை வலயங்கள் படம் b. யில் உள்ளபடி இட அமைவு பெற்றன .

Page 28
2) வொன்தியூனனின் வட்ட அடிப்படை uលror நிலப்பயன்பாட்டு அமைப்பு,
)ே திருத்தியமைக்கப்பட்ட நிலப்பயன்
பாட்டு அமைப்பு,
9 . பரந்தளவிலான விலங்கு வளர்ப்பு 92. சுழற்சிமுறைப் பயிர்ச் செய்கை
93 மந்தை பேய்ப்பும், ւյ696/6frriւնւյլb 04. செறிவான சுழற்சிமுறைப்பயிர்ச்
செய்கை
95 மர உற்பத்தி
06. சந்தைத் தோட்டம்
07. கிறிய சந்தை நகரம்
r
நீர்வழிப் போக்குவரத்து, தரைவழிப் போக்குவரத்திலும் பார்க்க மிகவும் ിക് ഓഖ குறைவானதாக இருப்பதால், ஆற்று வழிப் போக்குவரத்தின் மூலம் இப்பிர தேசத்தின் எடுத்துச் செல்லும் செலவு 4/10 பங்காகக் குறைவதால் சிக்கன வாட கையுடன், மாறுபடும் தன்மைக்கேற்ப நிலப்பயன்பாட்டு அமைவுகளும் வேறுபட் டிருக்கின்றன.
இரண்டாம்படி மையச் சந்தை, மைய நகரத்தில் சனத்தொகை பெருகிய கார ணத்தால் தோற்றம் பெற்றதாகவும்,
 

ஆரம்பநிலை சந்தை மையமும் இரண் டாம்படி சந்தை மையங்களும் ஒன்றுடன்
ஒன்று தாக்கம் பெறுவதால் ஆரம்ப நிலை
யில் இருந்த நிலப்பயன்பாட்டில் கணிச மான குழப்பங்கள் உண்டாகலாம் என வும் வொன்தியூனன் கூறினார். இவரது விவசாய இட அமைவு மாதிரி பற்றிப் பல விமர்சனங்கள் கூறப்பட்டன.
மாதிரியின் பிரயோக தன்மைகள்
வொன்றியூனனின் விவசாய இட அமைவு மாதிரி ஒர் தன்னிச்சையான இறுக் ககமான நிபந்தனைகளைக் கொண்டது. எனவும் தற்காலப்பொருளாதார நீடவ டிக்கைகளிற்கு ஏற்றதாக இல்லை எனவும் கருத்துக்கள் எழுந்தன. அத்துடன் 19 ம் நூற்றாண்டில் ஏற் ட்ட போக்குவரத்து மாற்றங்கள் நிலப்பயன்பாட்டுத் தன்மை களை மாற்றியமைப்பதுடன், சந்தை நிலை யங்களின் நிலைப்பயன்பாட்டு ஒழுங்குக ளையும் மாற்றியமைத்துள்ளன, நவீன போக்குவரத்து, குளிரூட்டல் வசதிகள் நகரிலிருந்து பலமைல் தூரத்திற்கப்பாலி ருந்தும் பழுதடையக்கூடிய பொருட்க ளையும் பாதுகாப்பாக கொண்டுவரக் கூடிய வகதியுடையதாகக் கானட்படுவ தால் வொன் தியூனன் தனது மாதிரியில் முதலாவது வலயத்தில் உற்பத்தி செய்யூ. படும் பொருட்களாக கூறியவை தற்கா லத்திலும் அவ்வாறுதான் உற்பத்தி செப் யப்பட வேண்டும் என்றில்லை அத்துடன் காலநிலைத் தன்மைகள், சந்தை விலை கள் என்பவற்றின் அடிப்படையில் வருடா வருடம் பயிர் உற்பத்தி மாறுபடலாம். அதே போல் விவசாயிகளின் பயிர்த்தெரிவு கால்நடை என்பவைகளும் மாறுபடலாம் . எனவேதான் வொன்தியூனனின் விவசாய இட அமைவு மாதிரி நிராகரிக்கப்படும் தன்மை உள்ளதெனலாம், இருப்பினும் வொன்தியூனனின் மாதிரி விவசாய இட அமைவு பற்றிய சிக்கல் தன்மைகளிற்கு ஒரு முன்மாதிரியாக இருப்பதுடன் உலகளா விய ரீதியில் பொருத்தமுடைதாக இல்லா விடினும் பிரதேச ரீதியில்"சில பகுதிகளுக்குப்

Page 29
பொருத்தமுடையதாக உள்ளது. அத்து டன் மொத்த உற்பத்திச்செலவில் போக் குவரத்துச் செலவு ஒரு முக்கிய பங்கினை வகிப்பதால் வட்ட அடிப்படையிலான
நிலப்பயன்பாடு தற்போதும் சில பகுதி
களில் காணப்படுகின்றது எனக்கூறப்ாடு கின்றது. ( R. Peet) இதற்கு எடுத்துக் 5IT LIT 5, Ron Hill And Derek L. Smith
என்பவர்கள் அண்மையில் தெற்கு அவுஸ்
திரேலியக் கோதுமைப் பயிர்ச் செய்கையில் போக்குவரத்துச் செலவு பற்றி ஆராய்ந்து Is Von Thupen Alive And Well? GT691 b
உசாத்துணை
1. Knowled W, Wareing. J (1976), Economic
139-142.
2. Peter Haggett (1975) Geography A Mod.
3. Morgan W. B. Munton R.J.C. (1971) A.

س-16
தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டுள் ளனர். மேலும் வொன்தியூனனின் மாதி ரியை விளக்கி உருகுவேயின் விவசாய நிலப் பயன்பாட்டு ஒழுங்கு பற்றிய ஒச் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளமையும், ஐரோப்பாவின் விவசாய ஒழுங்குகளை விளக்குவதற்காகவொன்தியூனனின் மாதிரி யின் அடிப்படை நிலையங்கள் கையாளப் பட்டுள்ளமையும் இவரது மாதிரியின் பயன் பாட்டுத் தன்மையை விளக்குகின்றஇை குறிப்பிடத்தக்கதாகும்.
ா நூல்கள்
: And Social Geography, First Edition P. P.
*rn Synthesis. Second Edition PP 333-387
gricultural Geography PP 79-88

Page 30
இயற்கைச் சூழல் ம அபிவிருத்தியடைந்து
நிாம் வசிக்கும் சுற்றாடலே சூழல் எனப்படுகின்றது. சுற்றுச்சூழல் என்பது எமது வாழிடமாகும். நிலம், மண் நீர் தாவரம் பிராணிகள், வளிமண்டலம் என்பன இயற் கைச் சூழலைச் சாரும். இச் சூழல் தொகுதி யில் ஒருபுறம் தாவரம் விலங்குகளும் மறு புறம் சூழலுக்குமிடையே கா ன ப் படும் பரஸ்பரத் தொடர்பு சூழற் சமநிலை எனப் படும். சூழற் தொகுதியின் நிலைபேறு இச் சமநிலையிலேயே தங்கியுள்ளது. சமிநில ைகுழம்புதலே சூழல் மாசடைதல் என படுகின்றது. இயற்கைக் க ஈ ர னி களைப் போல மனிதனால் சூழலில் மேற் கொள்ளப்படும் ப ல் வேறு நடவடிக்கை களும் சூழலில் சமநிலையைப் பாதிக்கின் றன. மனிதன் சூழலில் மேற்கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக ஏற் படும் பல் வறு மாற்றங்களின் படி இயற் கைச் சூழலும் மாற்றமடைகின்றது,
குறிப்பாக 18-ம் நூற்றாண்டில் ஏற் பட்ட கைத்தொழிற் புரட்சிக்குப் பின்னர் நீராவி எரிபொருள் முதலிய சக்திகளால் இயங்கும் புதிய இ ய ந் தி ர சாதனங்கள் மூலம் முன்னொருபோதும் காணப்படாத அசுர வேகத்தில் தனது இயற்கைச் சூழலை 197ற்றியமைக்க ம னி த ன் முற்பட்டான் பெளதிக, உயிரியல் சுற்றாடல்களைப் பல வீனப்படுத்தும் சுற்றுச் சூழல் நெருக்கடியா னது புவிக்கோளின் மீது மனிதனது துரித மாக்கப்பட்ட ஆதிக்கத்தினதும் இயற்கை மூலவளங்களை சுயநல நோக்குடன் அவன்
S3 கனே பொதுக்கலை !

ாசடைதலும் வரும் நாடுகளும்
S. C66ਭੰ
சுரண்டிவரும் நிலையினதும் பக்கவிளை வாகத் தோன்றியுள்ளது.
இயற்கைச் சூழலின் மீது நாம்தொடர்ந்து நடத்தும் தாக்குதல்கள் உலகின் வளர்ச்சி யின் அடிப்படையைப் பாதிக்கின்றன என் பதைக் காட்டுவதற்கு இன்று அறிவியத் துறை வல்லுனர்கள் ஏராளமான கருத்துக் களையும் கோட்பாடுகளையும் வெளியிட்டு வருகின்றார்கள். மனித இனமே அபாயத் துக்கு உள்ளாகியுள்ளது என்று கூட கூறப் படுகின்றது. இவ் இயற் ைச்ே சூழல் பாதிப் புக்கு மனிதன்தான் காரணமாகவுள்ளான், நாம் வாழும் உலகம் சிக்கல் மிக்கதாகவும் வலுவிழந்ததாகவும் ஆகிவருவதை நாம் உணர்கின்றோம் .
அடுத்து எமது இயற்கைச் சூழ ைல ச் சார்ந்த நிலம், மண், நீர் வளிமண்டலம் மாசடைதலானது எவ்வாறு உயிரின வாழ்க் கையைப் பாதிக்கின்றது என்பதை நோக்கு வோம். கடந்த த சா ட் த காலங்களுக்கு மேலாக அபிவிருத்தியடைந்து வரும் நாடு கள் தமது பல்வேறு தேவைகளுக்காக மிக வேகமாக காடுகளை அழித்து வருகின்றன ஆண்டு ஒன்றுக்கு 17 தொடக்கம் 20 மில் லியன் ஹெக்டர் பரப்பளவு வெப்பவலைய ஈரக்காடுகள் வெட்டப்பட்டும் எரிக்கப்பட்டும் வருகின்றன. இந் நிலை தொடர்ந்து நீடிக்கு மானால் இக் காடுகள் மிக விரைவில் முற் றாக அழிந்து போகும் நிலை ஏற்படும். இதன் விளைவாக உயிரின சூழலில் பாரிய விளைவுகள் ஏற்படும். உதாரண
"சலிங்கம் 1றுதி வருடம் (1995)

Page 31
LDIT 5 LDaira 6th (560 sogdi), Lost soil and water shed protection (26ireat if sit 6) is 50 as மாற்றங்கள், உயிரின சூழல் அழிவு (Des truction of habitat), GBLJAT Gör gp GOT. 1991 Lb ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் மலைச் சாரல் காடழிப்பின் காரணமாக (Defor estared hill side) gir LDT ř 5000 கிராமத்த வர் உயிரிழந்தனர்,
ாேடு அழிப்பினைத் தொடர்ந்து மண் வளம் குன்றியமை காரணமாக சில நாடு களின் விவசாய நிலங்களிலிருந்து கிடைக் கும் விளைச்சல்கள் படிப்படியாக குறை வடைந்து செல்லும் போக்கினைக் காட்டு வதாக உள்ளது. குறிப்பாக ஆபிரிக்காவின் உபசகாராப் பகுதிகளில் விவசாய விளைச் சல்கள் குறைவடைந்து வருவதாக கூறப் படுகின்றது. கொஸ்ராறிக்கா, மாலாவி, மாலி போன்ற நாடுகளின் விவசாய உற் பத்தியானது. வருடாவருடம் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் (GDP) 0.5 | திலி ருந்து 5% வரை குறைவடைந்து வரு வதை ஒர் கணிப்பீடு புலப்படுத்துகின்றது. சாஹறல்பகுதியில் பாலைப்பகுதிவிரிவடைவ தால் தோன்றிய சமூக பொருளாதார பிரச்சினைகள் கடந்த 20 ஆண்டுகளில் மிக மோசமாகி விட்டன. இப் பகுதியில் நூற்றுக் கணக்கான கிராமங்கள் அழிவடைந்து வரு கின்றன.
நகரங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுப் பொருட்களினால் நீரின் தூய்மை கெடுக்கப்படுகின்றது. பாதுகாப்பற்ற நீர் காரணமாக மக்கள் நீர் சம்பந்தப்பட்ட பல்வேறு வகைப்பட்ட நோய்களால் பீடிக் கப்பட்டுள்ளனர். 900 மில்லியன் po iš 5; Gîr வருடாவருடம் வயிற்றுப் Gt Téig (Diarrhea.) சம்பந்தமான நோய்களுக்கு உள்ளாகின் றனர். இவர்களுள் 3 மில்லியன் மக்க ள் மரணத்தைத் த ழு விக் கொள்கின்றனர், இவர்களுள் அநேகமானவர்கள் சிறுவர்கள், இதுதவிர உலகில் 500 மில்லியன் மக்கள் ஒருவகை கண் நோயினாலும் (Trachoma) 200 L 676 667 Lu6ầờ LDáš 35 Gir Schistosomiasis or bilharzia) நோயினாலும் 900 மில்லியன் 4 iš SS67 (hook worin) Gastrarir. நெருப்புக்

星8
5 Tu & Fi) (Typhoid Para Typhoid) Gustra னாலும் பீடிக்கப்பட்டுவருகின்றனர்.
தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற் றப்படும் தூசி, புகை போ ன் n ன வும், வல்லரசு நா டு க ளின் அணு ஆயுதப் பரீ சோதனைகள் விண்வெளி ஆராய்ச்சிகள் போன்றனவும் ஏனைய நச்சு வாயு கசிவு போன்றனவும் வளியைப் பெரிதும் மாசடை யச் செய்கின்றன.
இவ் வளிமாசடைதலுக்கு சிறந்த உதா ரணமாக 1985 இந்தியாவில் போ பா ல் நகரில் ஏற்பட்ட நச்சு வாயுக் கசிவு சோவி பத் ரஷ் பாவில் செரனே சபை லில் ஏற் பட்ட அணு உலை வி பத் து போன்றவற்றைக் குறிப்பிடலாம். இன்னும் 30 ஆண்டுகளில் 1000 கோடியைத் தாண்டும் மக்க ள் தொகையின் போக்கு வளிமண்டலத்தி லுள்ள டிரேஸ் (Trace) காபனீரொட்சைட் மீத்தேன் வாயுக்களின் அதிகரிப்பால் தட்டது வெப்ப நிலைமைகளில் ஏற்படக்கூடிய மாற் றம், ஓசோன் படையில் ஏற்படும் துவாரத் தினால் உயிரினங்களுக்கு ஏற்ப கீ கூ டி கக அபாயம் என்பனவும் எம்மை அச்சுறுத்து கின்றன. புவி வளிமண்டலத்தில் காபனீ ரொட்சைட்டின் பங்கு அதிகரித்து வருவச் தால் புவியில் வெப்ப நிலை ந ஞக்குநாள் அதிகரித்து வருகின்றது. அடுத்த நூற் றாண்டின் நடுப்பகுதியில் உலகச் சராசரி வெப்பநிலை 1, 05 லிருந்து 4.5 செல்சியசி னால் (Celcius) அதிகரிக்கக்கூடும் ஒசோன் L1304 - LoGööTL-6) 46(8)Uurr6073 shield U.B.V. எனப்படும் ஞாயிற்றின் புற ஊ த ர நிற கதிர்வீசலின் தாக்கத்தினைக் கட்டுப்படுத் துகின்றது. துருவப் பகுதிகள் (Poles) இல் ஒசோன் படைச்சிவிைனால் நேரடியாகக் பாதிக்கப்படுவதாக உணரப்பட்டாலும் இந் நிலைமைஏனைய அகலக்கோடுகளிலும்பரவக் கூடியவாய்ப்புண்டு. மத்திய கோட்டுப்பகுதி களும் விரைவில் இதன் பாதிப்புக்கு உள்ள 7 கும் என நம்பப்படுகின்றது. உயர் அகலக் Garl-Qt Lugg, 56th6) (Higher Latitudes) வாழும் மக்கள் தோல் புற்றுநோய் Cancer அபாயத்தை எதிர் நோக்கும் போது த ம் அகலக் கோட்டுப் பகுதிகளில் (Lower Latர்

Page 32
பdes) பயிர் அழிவுப் பாதிப்புக்களும், மக் கள் கண் புரை நோய் (Cataracts) பாதிப் புக்கு உள்ளாவர்.
தூசி, புகை போன்ற வளியை மாசு படுத்தும் சாதனங்களால் மக்கள் சுவாசம் Respiratory) சம்பந்தமான நோய்களுக்கு உள்ளாகின்றனர். இவ்வகையான மாசடை தலைத் தவிர்ப்பதன் மூலம் இந்தியாவும் சீனாவும் 300,000-7,00 000 உயிர்களைப் பாதுகாத்திடமுடியும். உலகின் சில பகுதி களான தென் ஆசியாவிலும் ஆபிரிக்காவி லும் உணவு சமைப்பதற்குரிய வலுவள மாக விறகு, கரி, எருவிறாட்டி (dung) போன்றவற்றை பயன்படுத்துகின் ற ன ர். இதனைப் பயன்படுத்துவதைத் தொடர்ந்து வளி மாசடைவதன் காரணமாக சு மார் தி06-700 மில்லியன் மக்கள் குறி ப் பா இ பெண்களும் சிறுவர்களும் பாதிப்புக்கு ஆளா கின்றனர். வாகனங்களினால் வெளியேற் றபட டும் ஈயப்புகை (lead) காரணமாக 665. 9 (upé as GB57 at High blood pressure ஏனைய நரம்பு சம்பந்தமான நோய்களுக் கும் உள்ளாகின்றனர். பாங்கொக் நாட்டுக் கணிப்பீடு ஒன்றின்படி வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படும் இப்புகை காரணமாக (High levels of lead, primarily from vehi cle emissions) சராசரி நுண்  ைறி வுத் திறனைக் கொண்ட (1, Q) 7 வயதுடைய பருவ சிறுவர்கள் தங்கள நுண்ணறிவுத் திறனில் பெரும் பங்கை இழந்து விடுகின்ற
னர்.
இயற்கைச் சூழல் மாசடைதலுக்கான மூலகாரணம் வளர்ச்சியடைந்த கைத் தொழில் நாடுகளையே பெரும்பாலும் சார்ந்துள்ளது. கைத்தொழில் உலகானது கோளத்தின் சூழலியல் மூலவளத்தின் பெரும்பகுதியை ஏற்கனவே பயன்படுத்தி ஆம் விட்டது. இந்த அசமத்துவமே கோளத் தின் பிரதான சுற்றுச் சூழல் பிரச்சினை உாகும். அபிவிருத்தியடைந்துவரும் ம்ே உலக நாடுகள் தங்கள் ஏழ்மை நிலை காரணமாக சுற்றுச் சூழல் மூலவளங்களில் நேரடியாக தங்கியிருக்க வேண்டிய நிஇ லக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்நாடுகள்

அதிகரித்துவிட்ட சனத்தொகை காரண மாக பல்வேறு தேவைசளுக்கும் காட்டினை அழிக்க முனைந்துள்ளன. இதனைக் கார னமாகக் கொண்டு வளர்ச்சிடைந்த நாடு கள் சூழல் மாசுபடலுக்கான குற்றத்தினை 3 ம் உலக நாடுகள் மீது சுமத்துவதும் அந் நாடுகளுக்கு ஆலோசனை கூறுவதும் விந் தைக்குரியது.
சூழல் சீரழிவு என்பது ஒரு காலத் தில் கைத்தொழிற் செழிப்பின் பக்க விளை வாகவும் செல்வந்த நாடுகளின் தலையாய பிரச்சினை யாகவும் மட்டுமே காணப்பட் டது. தற்போது அது வளர்முக நாடுகளின் வாழ்க்கைப் பிரச்சினையாக பேருருவம் கொண்டுள்ளது. அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் பல சூழலியல் பிரச்சினைகளால் அல்லலுற்று வருகின்றன. இப்பிரச்சினை கள் உலக நாடுகள் அனைத்துக்கும் பொது வாகக் காணப்பட்டாலும் அபிவிருத்திய டைந்துவரும் நாடுகள் தங்களின் ஏழ்மை காரணமாக இப்பிரச்சினைகளால் நேரடி யாக பாதிப்புக்கு உட்படுகின்றன.
ஆகையால் உலக மக்கள் அனைவருக் கும் சொந்தமான வளி மண்டலம், கடல் கள், பல்வேறு உயிரினங்கள் ஆகியவற்றை அழிவின்றி, மாசின்றி தக்க முறையில் பாதுகாத்திட அனைத்துலகச் சட்டம் இயற் றிட வேண்டும் . சுற்றுப்புறச்சூழல் தூய்மை செய்தல் அதன் முன்னேற்றம் ஆகியவற் றுக்காக உலக சுற்றுப் புறச்சூழல் தூய்மைப் பாதுகாப்பு முன்னேற்றப் பொறுப்பாண் மைக் குழு (Brundtland) தனது 1987-ம் ஆண்டறிக்கையில் MAB அமைப்பு 75 நாடு களில் 300 விதமான பாதுகாப்பு பகுதி கள் அமைத்தது போல் மேலும் அமைத் திட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது யுனெஸ்கோவினால் (Unesco) உருவாக்கப் பட்ட (1972) உலக பாரம்பரிய பேரா ண்மை பேரவையின் கருத்து புவியில் 337 உடமைகள் உலக பொதுச் சொத்துக்க ளாக இடம் பெற வழிவகுத்துசீளது.
இயற்கைச் சூழல் மாசடைதலைக் கட் டுப்படுத்துவதில் உலக நாடுகள் அனைத்தும் ஒன்றுபடுதல் வேண்டும். சூழலில் சமநிலை

Page 33
2222 س
மேலும் பாறைகளுக்கிடையிலான பள்ளங் கள் கால்வாய்கள் மூல மாக இந் நீர் கடலை நோக்கி வெளியேறவும் கூடியது. உட்புகும் மழைநீரே இப் பா  ைற க ளில் தேங்கி நின்று மீள வெளியேறவும் கூடியது. உட்புகும் மழைநீரே இப் பா  ைற களி ல் தேங்கி நின்று மீள எடுக்கப்படும். தரை கீழ் நீராக வருகின்றது. எனவே தரை கீழ் நீர் குடாநாட்டில் காணப்படும் பாறை அமைப்யு போன்ற பாறைகளிலேயே சிறப் பாகக் காணக்கூடியது.
2.0 ULJITipt'liLJ (T 60DTä gé5 LT jñ (TLʻlq, Gö5 f5 ff 62! 61TLía
யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பிரதேசத் தில் நீர்வளத்தினை இரண்டு கலாம். ஒன்று மேற்பரப்பு நீர்நிலைகள், இரண்டாவது தரையின் கீழ் உள்ள நீர்ப் பகுதிகள் மேற்பரப்பு நீர்நிர்லைகள் . உட் பிரதேசத்தில் நூற்றுக் கணக்காக சிறிதும் பெரிதுமாகக் காணப்படுகின்றது. இவற்றை நமது முன்னோர்கள் நீர்வளத்தை பேணு வதற்காக உருவாக்கினார்கள். மழைபெறும் குறுகிய காலத்தில் நீரைத் தேக்குவதற் இாக உருவாக்கப்பட்ட பள்ளங்களே இவை இன்று இப்பள்ளங்கள் கேணி, குளம், வில் போன்று அழைக்கப்படுகின்றன. இப் பிர தேசத்தில் காணப்படும் இடம்பெயர்வு கூட குளங்களை அடியொற்றி காணப்படுகின் றன. கொக்குவில், கோண்டாவில் என்பன இதற்கு உதாரணங்கள். வருடத்தில் சில மாதங்களில் கிடைக்கும் மழைநீர் இம் மேற்பரப்பு பள்ளங்களில் தேக்க ப் பட்டு மேற்பரப்பு நீர்நிலைகளாக மாறுகின்றது. இவை மழை அற்ற காலங்களில் பயன்படுத் தப்படுகின்றது. மேற்பரப்பில் சேமிக்கப் படும் மழைநீரை விட மழையின் ஒரு பகுதி நீர் மேற்பரப்பின் ஊடாக கீழ் இறங்கி பாறைப் படைகளுள் தேங்குகின்றது. இந் நீர் பாறைகளில் உள்ள பள்ளங்களிலும் குகைகளிலும் பெருமளவு தேங்குகின்றன. இயல்பாகவே சுண்ணாம்பு பாறை நீரை உட்புக விடக்கூடிய பண்புடையதாக இருப்ப தனாலும் இப்பாறையில் இயல்பாகவே மூட்டுகள் உ  ைடவு க வி உள்ளதனா

லும் இவற்றின் ஊடாகவும் நீர் பெரு மளவு பாறைகளினுள் இறங்குகின்றன. இவை தரையினுள் நிரந்தர சேமிப்பாக இருப்பதில்லை. இவை பாறைகளுக்கூடாக கிடையாக ஒடியும் கடலை அடைகின்றன. கீரிமலை நன்னீர் ஊற்று இவ்வாறு பாறை களுக்கூடாக வடிந்து கடலை அடையும் மழை நீரே ஆகும். மழைக்காலங்களில் அதிகளவு நன்னீர் ஊற்றுக்களை கடற்கரை யோரங்களில் அவதானிக்கலாம். எனவே பாறைகளுள் சேமிக்கப்பட்ட ஒரு பகுதி நீரையே கிணறுகள் வாயிலாக வெளியே எடுத்து உபயோகிக்கின்றோம். இவையே நிலத்தடி நீர் வளங்களாகும். இவையே குடாநாட்டில் ஜீவாதாரமான நீர் வள மாகும் .
3.O fi LilliILIII
குடாநாட்டுப் பகுதிகளில் எப்பொழுது மக்கள் குடியேறினார்களோ அ ன் று தொடக்கம் நில நீரின் உப யோ க மும் தொடங்கியுள்ளது எனலாம் ஆரம்ப காலங் களில் மேற் பரப்பில் இயற்கையாக தேக்கப் பட்ட நீரையும் பின்ர்ை படிப் படி யாக நிலத்தடி நீரையும் பயன்படுத்தி வந்திருக் கின்றனர். குடிநீராகவும் விவசாய நடவடிக் கைகளுக்கும் ஏனைய தேைைவகளுக்கும் நீர் பயன்படுத்தப்பட்டு வந்த போதிலும் இவற்றின் பயன்பாடு அளவோடு இருந் திருக்கின்றன . போதியளவு நீரைப் பெறுவ தற்கு மேற்பரப்பில் பல பள்ளங்கள் அமை த்து மழைக்காலங்களில் நீரைச் சேமித்து இருந்தனர். நிலத்தடி நீரை துலா, பட்டை மூலமாக கிணறுகளில் இருந்து பெற்றனர். அளவான சனத்தொகை காணப்பட்டது டன் விஞ்ஞான தொழில் நுட்ப அறிவு குறைந்திருந்ததுடன் நவீன கருவிகளின் உபயோகம் நீரைப் பெறுவதற்கு மட்டுப் படுத்தப்பட்டதாகவே இருந்திருக்கின்றது. ஆனால் சனத்தொகை வளர வளர தேவை யும் அதிகரித்துவந்தது. வீட்டுத்தேவை கைத் தொழில்விவசாயம், சுகாதாரம் போன்ற சகலதுறைகளிலும் நீரின் உபயோகம் அதிகரி த்து வரத்தொடங்கியது. அதிகரித்து வரும்

Page 34
تم صنعته
மக்களுக்கு தேவையான உணவினை பெறு வதற்கு விவசாய நடவடிக்கைகளை விஸ் தரிப்பதற்கு நீர் அதிகளவு பயன்படுத்தப் படுகின்றது. இயந்திரங்கள் மூலம் அதிக ளவு நீர் நிலத்திலிருந்து எடுக்கப்படுகின்றது  ைக த் தொழில் நடவடிக்கைகளுக்கும் அதிகளவு நீர் உப யோ இ க்கப் பட் டது, நாசரிக நிலையில் மனிதன் பழைய பாரம்பரிய நீர் எடுப்பு முறைகளான துலா, பட்டைக்கப்பி போன்ற மு  ைற க  ைள கைவிட்டு இயந்திரங்களின் துணையை நாடு கின்றான், விளைவு பெருமளவு நீர் நாளாந் தம் நிலத்திலிருந்து உறிஞ்சி எடுக்கப்படு கின்றது. இந்த நிலையில் நிலத்தடி நீர் மட்டம வெகுவாக குறைந்து விடுவதுடன் பல இடங்களில் நீர் பற்றாக்குறையும் ஏற் பட்டுள்ளது. மக்களின் அதிகரிக்கும் நீர் தேவைக்கு ஏற்ற விதத்தில் குடாநாட்டு நீர் சேமிப்பு ஈடு கொடுக்குமா என்பதே இன்றைய பிரச்சனையாக உள்ளது.
நீர் பயன்பாட்டைப் பொறுத்தவரை இன்னுமொரு முக்கிய விடயத்தையும் கவ னிக்க வேண்டும். குடாநாட்டில் கிடைக்கும் எல்லா வகையான நீரும் ஒரே தரம் வாய் ந்தவை அல்ல , இதனால் கிடைக்கும் (LՔ(Լք நீரும் பயன்பாட்டில் வேறுபாடு உடை வே பாறைகளில் உஷ், கனியுப்புக்கள் கரைவதனால் நீரின் தரம் பாதிக்கப்படுகின் றது. பாறைகளின் ஊடாக கடல் நீர் ஊடு ருவுவதாலும் நீரின் தரம் குறைவடைகின் றது. கோடை மாரி காலங்களில் பாறைக ளின் கனியுப்புக்களின் இடப்பெயர்வுகளும் இடம் பெறுகின்றன. இவற்றாலும் பருவ கால நீரின் தர வேறுபாடும் காணப்படு கினறன. எனவே நீரின் உபயோகம் உப் Hத்தன்மையைப் பொறுத்தே தீர்மானிக் கப்படுகின்றது. இவ் உப்புத்தன்மை பத்து லட்சத்தில் எவ்வளவு குளோரைட் அயன் கள் உண்டு என்னும் அளவை மூலம் அறி யப்படுகின்றது. நீரின் தரம் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றது.
(அ) 100 பங்கிற்கு கீழே குளோ ரைட்
இருப்பின் அந்த நீர் மென்னீர்

-سس 8
(ஆ) 300 பங்கிற்கு மேல் நீரில் குளோரைட்
இருப்பின் வன்னீர் (இ) 150 பங்கிற்கு குறைவாக நீரில் குளோ ரைட் இருப்பின் இந்த நீர் அருந்துவ தற்கு மிகச் சிறந்த நீர், (ஈ) 150 - 500 பங்காயின் சாதாரண குடி
fri (வட) 500 - 1000 பங்காயின் சவர் நீர் (ஊ)20,000 பங்காயின் கடல் நீர்
மேலே குறிப்பிட்ட நீரின் தர வகை களில் இருந்து 500 பி. பி. எம் கொண்ட நீரே பயன்பாடு அதிகம் உடைய நீராகும். எனவே எமது தரைகீழ் நீர் வள த் தி ல் ஒரு குறிப்பிட்டளவு நீர்தான் கூடிய உடe யோகம் உடையது என்பது புலனாகின்றது. இவ்வகையான நீரின் பயன்பாடு வீட்டுத் தேவை, விவசாயம், கைத்தொழில் சுகா தாரம் போன்றவற்றிற்காக இன்னும் அதி களவில் உபயோகப்படுவதனால் வருடத் தின் எல்லா க" லத்திலும் போதியளவு நீர் இல்லாமல் போகின்ற அபாயம் குடா நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. சனத்தொகை மிகையாக பெருகி வருவது னால் நீர்-பிரச்சனை எதிர் காலத்தில் மிக மோசமானதாக இருக்கலாம் . இன்றைய நிலையில் கோடையில் குடாநாட்டின் பல பகுதிகள் வறட்சியின் கோர பிடிக்கள் சிக் கிய நிலையில் உள்ளன, இந்நிலைைம ஏனைய பகுதிக்கும் பரவக்கூடிய சாத்தியம் உண்டு.
4. O Ëi Sigë.E GUIST E TILLë 6 TJERT Ib
யாழ்ப்பாணக் கு டா நா ட்டில் சனத் தொகை குறைவாக இருந்த காலங்களில் நீரின் தே  ைவ யு ம் மட்டுப்படுத்தப்பட்ட தாகவே இருந்தது. தரைக்குக் கீழ் சென்று நீரும் அளவாகப் பயன்படுத்தப்பட்டு வந் தது. சனத்தொகை வேக (ாக அதிகரிக்ஜ நீரின் தேவை அதிகரிக்கப்பட்டன. இயந் திரங்களின் பாவனையுடன் பெருமளவு நீர் பல்வேறுபட்ட தேவைகளுக்காக பெறப்பட் -து, தரைக்கு கீழ் இருந்து எடுக்கும் நீரு

Page 35
- 2,
க்கு சமமான அளவுசுட நீர் சேமிப்பு மீண் டும் இடம் பெறவில்லை. இதனால் படிப் படியாக நீர்ச்சமநிலை குடாநாட்டில் குழம் பத் தொடங்கியது, யாழ்ப்பாணக் குடா நாட்டில் சீமெந்துக் கைத்தொழில் நடை பெற்ற காலங்களில் அதிகளவு நீர் தரை பில் இருந்து வெளியேற்றப்பட்டது. இப் உகுதிகளில் மின்சாரம் இருந்த காலத்தில் வீட்டு பாவன்ைக்காகவும் அதிகளவு நீர் பயன்படுத்தப்பட்டது. விவசாய நடவடிக் கைகளுக்கும் அதிகளவு நீர் பயன்படுத்தப் பட்டது, மழைகாலங்களில் நீர் சேமிப்பு வழிகள் பேணப்படாமை நீரின் சேமிப்பு குறைவடைந்தமைக்கு முக்கிய காரணியாக உள்ளது. பெரும்பாலான நீரேந்தும் பள் இனங்கள் தூர்ந்துவிட்ட ன பொது சுகாதா
தரம் பேணுவதற்காக மழைகாலங்களில் வெள்ளம் நிலத்தில் தேங்காமல் வடிகால் அமைத்து வீணாக மழைநீரை கடலினுள் செலுத்த தொடங்கி விட்டனர்.
மக்களின் மனோபாவம் மழைநீரை அப் புறப்படுத்துவதையே நாடி விட்டது . குடியிரு பிற்காகவும் விவசாயத்திற்காகவும் மேற். பரப்பு பள்ள நிலங்கள் நிரவப்பட்டு திலம் மீட்சி செய்யப்பட்ட மையும் நில நீர் குறைந்தமைக்கு ஒரு காரணமாகும். பொது இாக மக்களின் நீர்வளம் பற்றிய மிகக் குறைந்த அறிவு குடாநாட்டு நீர் வளம் பேணுவதன் முக்கியத்துவத்தை உணரச் செய்யவில்லை.
மக்களின் மனோபாவம் நிலத்தின் கீழ் போதுமான நீரினை கடவுள் படைத்துள் னார். இதனால் தொடர்ந்து இது கிடைக் கும் என்பதே. குடாநாட்டுப் பகுதியில் இயற்கைத் தாவரங்களின் தொகையும் குறைந்து வருகின்றன. தாவர போர்வை அதிகமாக இருக்கும் பொழுது கோடை காலங்களில் நிலத்திலிருந்து வெளியேறும் ஆவியாக்கல் செய்முறையினால் நீரின் வெளி யேற்றம் கட்டுப்படுத்தப்படுகின்றது. இன்று குடாநாட்டில் இயற்கையாக வளரும் பனை பெருமளவு வெட்டப்படுகின்றது. மற்றும் புளி, இலுப்பை, வேம்பு, பலா, மகோகனி ஜீல், அரசு, மா போன்றமரங்களும்குறைந்து

4 -
வருகின்றன. இவை மக்களின் நடவடிக்கை நிமித்தம் வெட்டப்படுகின்றன. ஆனால் மீளவும் நடப்படுவதில்லை இவற்றின் விளைவாகவும் தாவர போர்வை குறைந்து ஆவியாக்கச் செய்முறை பினால் நீர் நிலத் திலிருந்து வெளியேறி நீர் தட்டுப்பாடு ஏ ற் படுகின்றது . எமது குடாநாட்டுப் பிரதே சம் உவர் நீரினால் சூழப்பட்டு ளது.
இந்த உவர் நீர் உள்நாட்டுக்குள்ளும் ஊடு ருவும் நிலமையும் அண்மைக்காலங்களில்
ஏற்பட்டுள்ளது. இதன் விளைவு நன்னீர்
குதிகள் உவர் நீர் பகுதிகளாக மாறும் அபாயம் ஏற்படுவதுடன் பெருமளவு விவ சாய நிலங்களும் தரம் இழக்க தொடங்கி விட்டன. யாழ்ப்பாணக் குடாநாட்டில் இயல்பு நிலையில் குழப்பம் ஏற்படுவதற்கு முன்னர் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு வேண்டிய பெருமளவு நீர் உயர் வேக நீர் இறைக்கும் இயந்தி ரங்களினால் தொடர்ந்து எடுக்கப்பட்டது. இதனால் சூழ உள்ள பகுதிகளில் நீர் மட் டம் வெகுவாக குறைந்து கடல் நீர் ஊடு ருவி உள் நாட்டுப் பகுதிகளுக்குள் வரு வதற்கும் சாத்தியம் ஏற்பட்டது.
இதனால் இப்பகுதிகளைச்சூழ உள்ள நன்னீர் கிணறுகளின் நீரின் தரம் வெகு வாக குறைந்ததுடன் கோடைகாலங்களில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து பெரு மளவு விவசாய நிலமும் வறட்சி அடையும் நிலமை ஏற்பட்டதுடன் பெருமளவு இயற் கைத் தாவரங்களும் அழியும் அபாயமும் ஏற்பட்டது. உவர் நீர் உட்புகுவதனால் கோடைகாலங்களில் நீர் மட்டம் வெகு வாக குறைந்து பெருமளவு விவசாய நில மும் வறட்சி அடையும் நிலைமை ஏற்பட் டதுடன் பெருமளவு இயற்கைத் தாவரங் களும் அழியும் அபாயமும் ஏற்பட்டது, உவர் நீர் உட்புகுவதனால் கோடை காலங் களில் ஆவியாதல் செய்முறை தீவிரமடை யும் போது உப்புக்கள் நில மேற்பரப்பிற்கு கொண்டு வரப்படுகின்றன. விளைவு நன் செய் நிலங்கள் உவர் ஏற்றம் அடைந்து பாழ் அடைகின்றன. குடாநாட்டின் நீர் நெருக்கடியை பின்வரு மாறு பாகு படுத்ததலாம்.

Page 36
அ) நன்னீர் மட்டம் குறைவடைதல் ஆ) கடல் நீர் உட்புகுதல்
ஏற்கனவே குறிப்பிட்டதுபோல மழை நீர் பாறைகளுக்குள் தேங்கும் பொழுது நன்னீர் மட்டம் உயர்வடைகின்றது. உவர் நீரிலும் பார்க்க நன்னீர் அடர்த்தி கூடி யது எனவே, சூழவுள்ள கடல் நீர் மட் டத்திற்கு மேல்நன் னிர் ஓர் வில்லை வடி வங்களில் தேங்கி நிற்கின்றது.
நன்னீர் வெளியேற்றம் ஏற்படும் பொழுது இது குறைவடைகின்றது. மழை காலங்களில் நன்னீர் மட டம் கூடுதலாக இருக்கும். மழைக்காலம் முடிவடைய ຫຼືr மட்டம் குறைவடையும். இது குறைவு படு வதற்கு பாறைகளுக்கூடாக நீர் கடல் நோக்கி வெளியேறுவதுடன் மனிதனு டைய நடவடிக்கைகளும் பிரதான கார ணங்கள் ஆகின்றது.
அண்மைக்கால அவதானங்களின்படி மழை முடிவடைந்து ஒரு சில மாதங்களி லேயே நீர் மட்டம் வெகுவாக குறைந்து விடுவது அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே வருடத்தில் ஏனைய வறட்சி மாதங்களில் நீர் பற்றாக்குறைஏற்படக்கூடிய சாத்தியம் தீவுப் பிரதேசங்கள் குடாநாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவுவது சாத்தியம் ,
நன்னீர் குறைவடைவதனால் மனித தேவையின் பெரும்பகுதி ஈடுகட்ட (Մ)ւգ Այո Ֆ அளவு பிரச்சனைக்குள்ளாகின்றது. விவ சாயம், கைத்தொழில், வீட்டுத்தேவை, சுகாதார நீர் விநியோகம் என்பவை நன் னிரை அடிப்படையாக கொண்டவை. தன் நீர்மட்டம் குறைவடைதல் முக்கியமான ஒரு சூழல் பிரச்சனை ஆகும்.
மிக வேகமான முை றயில் தரையில் இருந்து நீர் வெளியேற்றப்படும்போது கடற்பகுதியில் இருந்து பாறைகளின் ஊடாக உள்நாட்டை நோக்கி உவர் ஊடுருவி வருகின்றது. இதனால் கடற்கரை சார்ந்த அல்லது அண்மிய பகுதிகளில் உவடி ஏற்றம் அல்லது கிணறுகள் உவர் நிலை அடைகின்றன. நன்னீர் மட்டம் உவர் நீர் கட்டத்திற்கு கீழ் இறங்கியமையினால்

سس=(
ஏற்பட்ட விளைவே இதுவாகும் . மேலும் இந்த உவர் நீர் பாறைப் படுக்கையின் ஊடாக குடாநாடு எங்கும் பரவக்கூடிய நிலை உண்டு, இந்த நிலைமை ஏற்படும் பொழுது பாரதூரமான சூழலியல் பிரச் சனைகளை குடாநாடு எதிர்நோக்கவேண்டி வரலாம். மழைக்காலங்களில் நீர் கீழ் இறங் கும்போது கனியுப்புக்கள் மேலிருந்து கீழ் நோக்கி கரைந்து கீழ் இறங்குகின்றன. கோடை காலத்தில் இவ்வுப்புக்கள் மயிர்த் துளை தாக்கம் காரணமாக மேலெழுந்து தரைகளிற்படிகின்றன. இதனால் கீழிருந்து மேல்நோக்கி மேலிருந்து கீழ் நோக்கியும் அசையும் உப்புக்கள் பாறைகளின் ஊடாக அசைகின்றது. இத்தகைய செயற்பாடு விவசாய நிலங்களை உவர் ஏற்றம் அடை யச் செய்வதுடன் நன்னீர் கிணறுகளையும் உவர் ஆக்கம் சவர் ஆக்கம் செய்கிள் றன இதனால் குடாநாட்டுப் பகுதியில் விவ gfffi i நிலங்கள் பாதிப்படையக்கூடிய நிலைமை ஏற்படுகின்றன.
5.0 5 gš8 GT GT GNU šs
குடாநாட்டில் நீர்ப்பிரச்சனை பற்றி இன்று நேற்று அல்ல ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே உணரப்பட்டு திட்டமும் தோற் றுவிக்கப்பட்டது எனலாம்.
பின்னர் 1930 இல் இத்திட்டம் ஆரா யப்பட்டு திட்ட ஆலோசனைகள் 1946 இல்
வடிவமைக்கப்பட்டன. திட்டத்தின்படி தொண்டமனாற்றிலும் உப்பு ஆற்றிலும் மதகுகள் அமைத்து மழைக்காலங்களில்
மேட்டு நிலங்களில் இருந்து வரும் மழை நீரை ஏரி அமைத்து தேக்குவதன் மூலம் நாளடைவில் இந்த ஏரி நன்னீர் தேக்க மாக மாற்றமடையும் என்றும் இதனால் தரைச்கீழ்நீர் மீள்செலுத்துகை அதிகரிக்கும் என்றும் இதன் மூலம் நீர் பிரச்சனை தீர்க்கப்படலாம் என்றும் எதிர்பார்க் கப்பட்டது. நீர்ப்பாசன பொறியியலாளர் களின் கணிப்பின் படி இத்திட்டம் சாத்திய மாகும் விதம் வெற்றி அளிக்கக் கூ டி ய து ஆகும். இத்திட்டத்தின்படி 1951 ம் ஆண் டின் தொண்டமனாற்றில் ஒரு மதகும் 1956 இல் உப்பாற்றில் ஒரு மத கு ம்

Page 37
கட்டிமுடிக்கப்பட்டன. ஆனால் இதுவரை மேற்படி திட்டம் நினைத்தபடி பூர்த்தி யாகவில்லை. ஒன்றிணைக்கப்பட்ட யாழ்ப் பாண மாவட்ட கிராமிய அபிவிருத்தி திட் ட்த்தின் ஏரிகளை நன்னீராக ம 7 ற் று ம் திட்டமும் சிபார்சு செய்யப்பட்டது. ஆனா லும் இவை எக்காலங்களில் நலனாகும் என்பது தெரியவில்லை . — —
6. 0 சாத்தியமாகக்கூடிய நடவடிக்கைகள்
1879 இல் உருவாக்கம் பெறத்தொடங் கிய நீர்ப்பிரச்சனை சம்பந்தமான எரித் திட்டம் முதல் இன்றுவரை பல மில்லியன் ரூபாய்களை ஏப்பம் விடக்கூடிய திட்டங் கள் பல் தீட்டப்பட்டும் செயற்பட முடி யாமல் இருப்பதும் கவலைக்குரியதொன்று: இத்தகைய திட்டங்கள் உண்மையில் நீண்ட காலத்தை அடிப்படையாகக் கொண்டவை.
எனவே பெரும் திட்டங்களை விட நமது முன்னே ஈர்கள் ஏற்படுத்தி யி ரு ந் த கேணிகள், குளங்கள், குட்டைகள் போன்ற வற்றை மீளவும் புனரமைத்து ம  ைழ காலங்களில் நீரைத் தேக்குதல் போன்ற முக்கிய சிறிய திட்டங்களை செயற்படுத் துவதே ஆக்க பூர்வமானதும் வரவேற்கத் கத்தக்கதுமாகும். எனவே தூர்ந்துபோய் இருக்கும் குளங்களையும் மேற் பரப் பு பள்ளங்களையும் பராமரிக்கும் முகமாக வண்டல் ப டி வு க  ைள எ டு த் து நீக்கி புதுப்பொலிவுடன் நீர் உட்புக வழி ஏற்பட செய்தல் வேண்டும். இதற்கான முன்முயற்சிகள் யாழ்ப்பாண குடாநாட்டில் நடை முறைப்படுத்தப்பட்டு வ ரு வ து பாராட்டுக்குரியது. மழை கால ங் களி ல் போதியளவு நீர் தேக்கப்படுவதனால் எமது பிரதேச நீர் வள ம் பேணப்படக்கூடிய வாய்ப்பு அதிகரிக்கப்படக்கூடிய சாத்தியம் தோன்றியுள்ளன. மேலும் இது போன்ற செயற்திட்டங்கள் ஊக்கப்படுத்தப்படுதல் வேண்டும், இதற்கு இப்பிரதேச சகல மக் களும் உணர்வு பூர்வமாக செயற் பட வேணடும், -
. .
 

26ー
ஒவ்வொரு பிரதேசத்திலும் அந் தச அந்த பிரிவு சமூக சேவை இயக்கங்கள் இப் பணியில் ஈடுபடலாம், தரிசு நிலங்களில் உயர்வரம்புகள் கட்டி நீரைச் சேமிக்கலாம். வானுயர்ந்த மரங்களை வளர்த்து மேற் பரப்பில் இருந்து கோடை காலங்களில் ஆவியாகும் நீர் வெளியேறும் செய் முறை களை தடுக்கலாம் . தற்போது குடா நாட் டில் மர நடுகை இயக்கம் வெற்றி அளித்து வருவது எமது நிர்வாகத்தை போக்குவதற் கான அறிகுறியும் பாடசாலை மட்டங் களில் கூட மரநடுகை ஊக்குவிக்கப்படுகின் றது. இதன் மூலம் வருங்காலத்தில் குடா நாட்டின் மேற்பரப்பு பசு  ைம நிறைந்து காணப்படும். இதன்மூலம் மேற்பரப்பில் இருந்து வெளியேற்றப்படும் நீர் (ஆவியா தல் குறைவடைவதுடன் மண் வள மு 1ம் நீர் வளமும் பாதுகாக்கப்படும்.
பிரதேசம் முழுவதிலும் நீரியல் பிரச் சனைகளையும் நீர் வளங்களைப் பேணும் நடவடிக்கைகளையும் அவற்றின் முக்கியத் துவத்தினையும் உணரச்செய்வதற்கான வழி முறைகளைக் கண்டுபிடித்து உரிய முறை யில் பாடசாலை மட்டங்கள் கி ர ஈ மிய மட்டங்கள் போன்றவற்றால் உணர்த்தப் படல் வேண்டும். எமது சூழல் ப ற் றிய தெளிவு மிக அவசியம். எமது சிறு வ ர் களுக்கு சூழல் பின்னணி பற்றி போதியூ விளக்கத்தை கொடுத்தல் மிகச் சிறந்த நடவடிக்கையாகும்,
எமக்குக் கிடைக்கும் குறைந்த கால மழை வீழ்ச்சியை முறைப்படி சேகரிக்கும் வழிமுறைகளைக் கண்டறிந்து அ முல்நடத்தப்பட வேண்டும் பாரிய அளவு த் திட்டங்கள் அமூல் படுத்தப்படும் அதே வேளை சிறிய அளவினதான நடைமுறைச் சாத்தியமான திட்டங்களே பயனில் சிறந் தது. அந்த வகையில் மேற்பரப்பு நீர்நிலை கள் புனருத்தாரணம் சிறந்த முன் முயற்சி யாகும்.

Page 38
நிலைத்து நிற்கு
10 நிலைத்து நிற்கும் அபிவிருத்தி
வற்றிய எண்ணக்கரு வளர்ச்சி:-
அபிவிருத்திப் பாதையில் நிலைத்து
திற்கும் அபிவிருத்தி பற்றிய எண்ணக்கரு அண்மையில் வலுப்பெற்று வருகின்றமை யினை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. வளர்ந்த நாடுகளில் பெற்றுக் கொண்ட தும், வளர்முக நாடுகள் பெற முயற் சித்துக் கொண்டிருப்பதுமான அபிவிருத்தி நீண்ட காலத்திற்கு இவ்வுலகிலே நிலைத்து நிற்க வேண்டும் அவ்வாறு ஏற்பட்டால் தான் இவ்வுலகில் மனித குலம் அபிவிருத் தியின் இறுதி இலட்சியமாகிய மனிதகுல மேம்பாட்டை பெற்றுக்கொள் ள முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.
நிலைத்து நிற்கும் அபிவிருத்தியானது 1992ம் ஆண்டு வெளியிடப்பட்ட உலக அபிவிருத்தி அறிக்கையில் (World Deve lopment Report 1n 1992) (upė, 67 Lujög 6AJLÜ படுத்தி ஆராயப்பட்டது. 1987ல் சூழல் அபிவிருத்தி ஆணைக்குழு (World Commission on Environment and Developmentrேand Land) எமது பொது எதிர்காலம்’ என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில் தேவைகளை எதிர்கொள்ளும் ஆற்றலை எதிர் காலச்சந்ததியினர் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் நிகழ்கால மக்கள் அதற் கெந்தவிதமான இடையூறும் ஏற்படுத்தா வண்ணம் வாழ்வதே நிலைத்து நிற்கும் அபி விரு த் தி என க் குறிப்பிடப்பட்டுள்ளது. உனவு விவசாய நிறுவனம் (F.A.0) நிலை த்துநிற்கக் கூடிய அபிவிருத்தி என்பது "இய
tā -
. '.'; ; ; ; செல்வி ப - க புவியியல் சிறப்புக்கலை

ம் அபிவிருத்தி
செல்வி ப. கலைச்செல்வி
ற்கை வளங்களின் அடிப்படை முகாமைத்து வத்தையும், நிகழ்கால, எதிர்கால சந்ததியி னரின் தேவைகள் அவற்றின் கிடைப்பன வுகளை நிச்சயப்படு நதிக் கொள்ளக்கூடிய வகையில் தெ ழில்நுட்ப ரீதியான மாற்றங் களை நெறிப்படுத்துவதாகும் என வரை யறை செய்கின்றது.
இன்று அதிகரித்த சனத்தொகையின் தேவைகளை நிறைவு செய்வதற்காக வளங் கள் கட்டுப்பாடின்றி பயன்படுத்தப்படுகின் றன. வளப்பாவனையால் சூழல் மாசடை கின்றது . இன்றைய மனிதன் எவ்வாறு சூழ லில் காணப்படும் வளங்களை வைத்துக் கொண்டு வளமாக வாழ்கின்றானோ அது போல எதிர்காலச் சந்ததியும் வாழ வேண் டும். அதற்கேற்ற விதமாக வருங்காலச் சந்ததியினர் உயிர்வாழ வளங்களைச் சிக் கனமாகப் பயன்படுத்துவதே நிலைத்து நிற்கும் அபிவிருத்தி ஆகும். இன்று உலகம் எதிர்நோக்குகின்ற பல சூழல் சீர்கேடுகள் வளர்ந்த நாடுகளாயினும் சரி, வளர்முக நாடுகளாயினும் சரி, பொருளாதார, அர சியல், கலாச்சார ரீதியில் ஏற்படும் சிக்கல் கள் நிலைத்து நிற்கும் அபிவிருத்தி பற்றிய எண்ணக் கரு வளர்ச்சியடையக் காரணமா கும். வருங்காலச் சந்ததியினர் தீர்ந்து போய் இருக்காத மூலவளங்களின் திரண்ட தோர் தொகுதியொன்றினைப் பெற்றுக் கொள்ளும் உரிமையைப் பெற்றுள்ளனர் என்பதே இவ்வெண்ணக்கருவின் அடித்த ளமாகும். இன்னும் உலகில் காலடி வைத் திராத மனித சமுதாயத்தின் தேவைகள் குறித்த இன்றைய பிரச்சனைகளுக்கே பதில்
: it --
லச்செல்வி,
இறுதிவருடம் 1995 ,

Page 39
-28
கூற முடியாது தவிக்கம் மனிதர்கள் சிந்திப் பதே வியப்புக்குரியதென்றும் சிலர் ஆலோ சனை கூறுகின்றனர் மூலவளக் கட்டுப்பாடு நிலைத்து நிற்கும் அபிவிருத்தியின் இன் னோர் வடிவமாகும்,
வளர்ந்த, வளர்முக நாடுகளில் சுற்றுச் சூழல் கொள்கைகள் பெரும் தோல்வியைத் தழுவியுள்ளன. மிதமிஞ்சிய காடழிப்பால் ஏற்படும் மண்ணரிப்பு, நீர்நிலை ஈள் வற்றிப் போதல், கரையோரங்களில் மணல், சுண் ணக்கல், முருங்கைக்கற்பாறைகள் அகழப் படுதல், கடலரிப்பு, நீர்த்தொற்று நோய் கள், அடிக்கடி ஏற்படும் கொடிய வறட் சிகள், பெருமளவு நன்னிலங்களில் பாலை பரவுதல், தாழ் பகுதிகளில் நீர் தேங்கதல் முறையான திட்டமிடலும் தொழினுட்ப அறிவுமின்றி மேற்கொள்ளப்படுகின்ற அபி விருத்தித் திட்டங்களால் ஏற்பட்டுவரும் வெள்ளப் பெருக்குகள், பூகோள ரீகியாக அதிகரித்து வரும் வெப்பம், ஓசோனில் ஏற் பட்டுள்ள துவாரம், அமிலமழை, கழிவு களை வெளியேற்றுவதில் உள்ள பிரச்சனை கள், நகர மாசடைவுகள் இவை எல்லாவற் திற்கும் மேலாக உயிரின பல்லினத் தன் மைக்கு ஏற்பட்டு வரும் அச்சுறுத்தல் (Bio Diversity) என்பன நிலைத்து நிற் கும் அபிவிரு த் தி பற்றி ய சிந்தனை யினை அர்த்தமுள்ளதும் விவேகமுள்ளது மாக மாற்றி உள்ளது,
1992ம் ஆண்டு றியோடி ஜெனிரோ வில் நடந்த பூமி உச்சிமகாநாட்டில் உலக மக்கள் அனைவருக்கும் வளமான டா சித ஒன்றைக் கண்டறிவதற்கான முயற்சிகள் பற்றியே பெரிதும் ஆலோசிக்கப்பட்ட து" இன்றைய உலகில் வாழுகின்ற ஒரு மில்லி கயன் மக்களிற்கு பே சீய கரமான தூய நீரில்லை. 1.7 பில் வியன் மக்களிற்கு சுகா தார, மருத்துவ வசதிகளில்லை 2-3 பில் லியன் குழந்தைகள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் வருடாந்தம் 90மில் லியனால் அதிகரித்து வருட சனத்தொகை அடுத்த 40 வருடங்களில் 9 பில்லியனாக அதிகரிக்க, உணவு தேவை இன்றிருப்பதை விட இரட்டிப்பாகும் நிலைமை, 2030ம்

۔۔۔۔3
ஆண்டுகளில் 95%மாக அதிகரிக்கவிருக்கும் நகர சனத்தொகையினரின் பிரச்சனைகள் போன்றன இன்றைய உலகம் எதிர்நோக் கும் பெரும் சவால்களாகும். வளங்களின் திட்டமிடப்படாத பாவனை சூழற் சீர்கே டுகளைத் தோற்றுவிக்கின்றது. னவே சூழ லுக்கேற்ற இசைவான தொழில்நுட்பம், முறையான வளமுகாமை என்ற எண்ணங் களின் அடிப்படையில் தோன்றியதுே நிலைத்து நிற்கும் அபிவிருத்தி என்ற எண் னக்கருவாகும்.
அபிவிருத்தியின் பிரதான மையக்கரு மனித தேவைகளை நிறைவு செய்வதும் அவர்களின் அபிலாசைகள் நிறைவு செய் யப்படுவதும் ஆகும். அந்த தேவைகளை எதிர்கால சந்ததியினரும் எதுவித தடை யுமின்றி எதிர்கொள்ள வேண்டும் என் பதே இதன் தாற்பரியமாகும்.
20 நிலைத்து நிற்கும் அபிவி ருத்தியின் நோக்கம்:-
மனித வாழ்க்கைத் தரகீதை உயர்த்து வதும், அபிவிருக்தியின் இறுதி இலட்சிய மாகிய மனிதஈல மேம்பாட்டை உறுதி செய்வதும் அதற்காக பூமியில் காணப்படும் வளங்களை நல்லதோர் முறையில் பயன்ப படுத்துவமே இதன் பிரதான நோக்கம் ஆகம். 1970 களின் காலப்பகுதியில் பொரு ளாதார உற்பத்திகளுக்கும், நுகர்வுக்கும் சூழல்தொழில்நுட்பத்திற்கும் இடையே உண் மையான உள்ளார்ந்த பிரச்சனை ஒன்று எழுந்துள்ளபோது அனைத்து நாடுகளாலும் அதிக கவனத்துடன் நிலைத்து நிற்கும் அபி விருத்தியை ஆராய வேண்டிய கட்டா யமும் ஏற்பட்டது. மனிதவள அபிவிருத்தி நிலைத்து நிற்கும் அபிவிருத்தியின் மையக் கருத்தாக நோக்கப்படுகின்றது. மூலவளங் களைப் பொருட்கள், சேவைகளாக மாற்று கின்ற நீண்ட பொருளாதாரச் செயன்முறை அபிவிருத்தி எனின் அதனை எதிர்காலச் சந்ததியினரும் அனுபவிக்க வேண்டும். இயற்கை வளங்களின் இயலளவுப் பாவ னைக்காலம் அதிகரிக்கவும் மீள் சுற்றுகை Recycling) மூலமோ அல்லது வளங்களை

Page 40
- 2:
வீணடிக்காத வகையிலோ வளங்களை பயன்படுத்துவதும் நிலைத்து நிற்கும் அபி விருத்தியின் பிரதான வரையறையாகும். இதற்கு சூழல் நட்பு தொழில்நுட்பம் (Envir" onmental Friend - Ship Technique) a sing எனப்பலரும் கூறுகின்றனர்.
மனித முயற்சிகள், செயற்பாடுகளு -ன் ஒன்றிணைந்த பலதுறை சார்ந்த செயற்பா டாகக் காணப்படும் அபிவிருத்தியானது மனிதன் உலகில் வாழத்தேவையான பொருட்களை உருவாக்குதல், சர்வாதிகார அடக்கு முறைகளினின்றும் விடுபடல், சுதந் திரமானதும் அர்த்தமுள்ளதுமான சமுதாய வாழ்க்கையை உருவாக்குதல், தான் வாழும் சமுதாயத்தின் அங்கத்தினன் என்ற வகிை யில் முதன்மை நிலையினை அடைய எதுவித தடையுமின்றி இருத்தல் என்பன அபிவி ருத்தி நிகழ்வுப் போக்கின் நோக்கங்கள் எனின் அவற்றினை எதிர்காலச் சந்ததியி னரும் அனுபவிக்க நாம் தடையாளிகளாக இருக்கக் கூடாது;
30 நிலைத்து நிற்கும் அபிவிருத்தீயில் துறைசார் அது கு முறைகள்:-
3.1 ச9கவியலாளர்கள்:-
வருமான அதிகரிப்பு வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகின்றது. வாழ்க்கைத்தர உயர்வு தேவைகளை எதிர் கொள்ளும் ஆற்றலை அதிகரிக்கும் சமூக ரீதியில் மேற்குறித்த ஆற்றலை அடைவதும், கல்வி, சுகாதரம், போக்குவரத்து, தொடர்பாடல் போன்ற வற்றில் நிலையான விருத்திகளை மேற் கொள்ளுவதும், கிராம நகர வேறுபாட்டி லேற்படும் இடர்பாடுகளைக் குறைப்பதும் என்ற வகையில் அவ்வாறு நிலை நிற்கும் அபிவிருத்திக்கான அத்திவாரங்களைத் தோற்றுவிக்கும் முறைகளையும் சமூகவிய லாளர் ஆராய்கின்றனர் மக்களிடையே ஒற்றுமையுணர்வை வளர்த்து இயற்கை வளங்களை பேணிப் பாதுகாக்கும் ஆற் றலை ஒன்றுசேர வளர்த்தல், மக்களை நிறு வன மயப்படுத்தல் என்பனவும் இவர்க ளால் நிலை நிற்கும் அபிவிருத்தியில் ஆரா யப்படுகின்றது. அபிவிருத்தித் திட்டங்க

"ஆதி"
藝 9 - நூலகம்
ளைச் சமூகமே இணைந்து (நீர்ப்பாசனம் செய்தல் முக்கியமானது,
3, 2 சூழலியலாளர்கள் .
சூழலில் ஏற்பட்டுவரும் மாற்றங்க வின் விளைவுகள் அனைவரையும் சூ ழ் ந் துள்ளது . சூழல் சமநிலையினைப் பேன வும் ஒசேஏ னரில் ஏற்பட்டு வரும் துவாரம் காரணமாக உலகளாவிய ரீ தி யி ல் 6° வெப்ப அதிகரிப்பு போன்ற காரணங்களால் ஏற்பட்டு வரும் சிக்கல்களை எ வ் வா று நிவர்த்தி செய்யலாம் எ ன் ற அடிப்படை யிலும் ஆராய்கின்றனர். மனித செயற் பாடுகளில் சூழல் பெரும் பங்காற்றுகின் றது. மனித பொருளாதார நடவடிக்கை ஆள் அனைத்திலும் உபதுறையாக முதலில் ஆராயப்பட வேண்டியது சூழலே. அதிக ரித்த சனத்தொகைக்கு தே  ைவ ப் படும் கைத்தொழில் பொருட்களின் பாவ  ைன யால் ஏற்படும் கழிவுகள் சூழலையே மாக படுத்துகின்றன . சூழலுக்கும் மனிதனுக் கும் இடையேயுள்ள தொடர்புபற்றியும் ஆராய்கின்றனர்.
3. 3 பொருளியலாளர்கள்:-
அபிவிருத்தி பொருளாதார வளர்ச்சியி லும் பெருமளவு தங்கியுள்ளது. மனித சமு. தாயத்தின் மிகப்பெரும் பிரச்சினையான வறுமையைக் களைதல், சூழலுக்குப் பாதக மில்லாத பொருளாதார வளர்ச்சியை ஏற். படுத்தும் முறைகள், வேலையின்மையைக் குறைத்தல், அபிவிருத்திற்க ன விவேக மான வளப்பயன்பாட்டினையும், சூழல் பாதுகாப்புக்குப் பொருத்தமான தொழி நுட்பத்தினையும் எவ்வாறு பயன்படுத்து தல், அதிகரிக்கும் தொழிற் படைக்கேற்ப கைத்தொழில்களை உருவாக்குதல், நிபுண த்துவம் மிக்க தொழிலாளர் தோற்றத் திற்கான ஆராய்ச்சிகள், வளங்களைத் திட் டமிட்டு நிலையான துரித வளர்ச்சியை எவ்வாறு ஏற்படுத்தலாம் என்ற அடிப் படையில் ஆராய்கின்றனர். தேசிய தலா வருமானத்தை உயர்த்தும் வழிகளும் இவர் களால் முக்கியத்துவப்படுத்தி நோக்கப்படு கின்றன.

Page 41
3, 4 ψωθμό ανουηση ή α ή : -
காலநிலை மாற்றங்களால் ஏற்பட்டு வரும் பெளதீக, பொருளாதார இழப்புக் களின் அடிப்படையில் முறையான வளப் பாவனை, திறமையான முகாமை, சூழல் சமநிலையினைப் பேணல், வெப்ப அதிக ரிப்பினால் ஏற்படும் கடல் நீர் மட்ட உய ர்வு, அதனால் தீவுகள் கடலினுள் அமிழும் அபாயம் என்பனவும், ஒசோன் துவாரத் தால் ஏற்படும் தாக்கங்களை இயன்றளவு குறைத்து சூழல் சமநிலையைப் பேணல், புவி பெளதீகத்திற்கும் மனிதனோடு சார் புற்ற பண்பாடு கலாசாரத்திற்கும் ஏற் படும் இடையூறுகளையும் பற்றி ஆழமாக நோக்குகின்றனர்.
4. 0 நிலைத்து நிற்கும் அபிவிருத்தியும்
வளர்முக நாடுகளும் :-
வளர்முக நாடுகளைப் பொறுத்தவரை அவை விருத்தியின் ஆரம்ப கட்டத்திலுள் ளவை, சுதந்திரத்திற்குப் பின்னர் அபிவி ருத்தி என்ற சுயசிந்தனை வளரப்பெற்று நான்கு தசாப்தம் முடிந்து விட்டாலும் இந்நாடுகள் வரவேற்கத்தக்க முன்னேற்ற த்தை அடையவில்லை. வளர்ந்த நாடுகள் தமது வளங்களைக் குறைவாகவோ அன்றி முழுமையாகவோ பயன்படுத்தி அபிவிருத் தியை அடைந்து விட்டன, அ  ைவ எதிர் கால சந்ததியினரின் தேவைகள் பற்றி சிந் திக்கக்கூடிய சாத்தியம் உண்டு. அத்தோடு அடிப்படைத் தேவைகளை ஒரளவு நிறைவு செய்தும் விட்டன . நிலைத்து நிற்கும் அபி விருத்தியில் மக்களிற்கு முதன்மை அளிப் பது விவேக பூர்வமான முடிவாக இருந்தா லும் வளர்முக நாடுகளைப் பொறுத்த வரையில் அவை அடிப்படைத் தேவை களைத் தீர்க்கவே முடியாது இடர்ப்படுகின் றன. இன்னும் பிறந்திராத மனிதர்களின் தேவைகள் குறித்து கவலைப்படுவது, இன் றைய தேவைகளை நிறைவு செய்யமுடியாது இடர்ப்படும் நாடுகளைப்பொறுத்த வரை கபில் அர்த்தமற்றதொன்றாகக் காணப்படு கின்றது. வளர்முக நாடுகளைப் பொறுத்த வரையிலே யதார்த்தத்திற்கு முரணான தாயும் உள்ளது, வளங்களைப் பூரணமா

ہے۔ 330 ء
கக் கண்டு பிடிக்கவே தொழில்நுட்ப மற் றும் நிதி வசதிகள் இன்றித் துயருறும் இந் நாடுகளுக்கு சிக்கனமான வளப்பாவனை மற்றும் மீள்சுற்றுகை (Recycling) அடிப் படையில் வளங்களைப் பேணுதல் போன்ற நிலைத்து நிற்கும் அபிவிருத்திக்கு வேண் டப்படும் அடிப்படை ஆலோசனைகளை வளர்ந்த நாடுகள் வழங்குவது வீணான உபதேசமேயன்றி வேறு இல்லை.
வளர்முக நா டு களி லே தலைவிரித் தாடும் வறுமை, போசாக்கின்மை, கல்வி யறிவின்மை, சுகாதார மருத்துவ சேவை கள் குறைவு, மூளை சாலிகள் வெளியேற் றம், தொழில்நுட்ப ஆற் ற ல் குறைவு, குடும்பத் திட்டமிடல் பற்றிய அறிவினைப் பற்றி அக்கறையின்றி பெ ரு கு ம் குடித் தொகை போன்றன. பெரும் சவால்களாய் உள்ளன. வறிய மக்களிற்கு தேவையான இருப்பிட வசதிகளை அளிப்பது அவர்க ளின் அடிப்படைத் தேவைகளை விருத்தி செய்வது மிகவும் அவசியம். பெளதீக மற் றும் உயிரியல், பொருளாதார 6*ח(u_jיח கவே அபிவிருத்தி வளர்முக நாடுகளில் பெரும் தடையாகவுள்ளது. கிராம மக்கள் நகர் நோக்கிய இடப்பெயர்வு அதிகரித்து வருகின்றமை நகர நெருக்க டி களைத் தோற்றுவிக்கின்றது. ம க் க ளின் இடப் பெயர்வைக் குறைக்கும், வறு  ைம  ையத் தணிக்கும் கிராமத் திட்டங்களை ஆரம்பித் தல் நிலைத்து நிற் கும் அபிவிருத்தியின் ஆரம்பப்படியாகக் கொள்ளப்படுகின்றன . முதனிலைப் பொரு ட் க ளி ன் ஏ ற் று மதியில் தங்கியிருப்பதோடு விலைத்தளம் பல் இந்நாடுகளின் பொருளாதாரத்தை படுகுழியில் தள்ளுகின்றது. சர்வதேச நிறு வனங்கள் வழங்கும் கடனுதவிகள், நன் கொடைகள் வாயிலாகவே தமது பற்றாக் குறைகளை நிறைவு செய்வனவாய் உள் ள வளர்முக நாடுகள் நிலைத்து நிற்கும் அபி விருத்தி பற்றி ஆலோசிக்கவே முடியாத வையாய் உள்ளன.
வளர்ந்த நாடுகளில் உலக சனத்தொ கையில் 20% வாழ்கின்றனர். ஆனால் உலக வளங்களில் 80% வளர்ந்த நாடுகளினா லேயே நுகரப்படுகின்றன் . ஆனால் 80%

Page 42
மக்களையும் 20% வளங்களால் பாதுகாப் பது என்பது வளர்முக நாடுகளில் நடைமு றைச்சாத்தியமில்லாத விடயம். அத்துடன் வளர்ந்த நாடுகளின் அபிவிருத்தி திட்டங் கள் யாவும் வளர்முக நாடுகளின் முன்னேற் றத்தில் கடனப்படும் படுகுழிகளாக உள் ளன. இதனால் வளர்முக நாடுகள் இயல் பாகவே பின்தங்கி விடுகின்றன.
எனினும் வளர்முக நாடுகள் கைத் கொழிலிலும், வேளாண்மையிலும் பொருத் தமான தெ ழிநுட்பங்களைத் தெரிவு செய் தல், கல்வி, விஞ்ஞானம் , சுகாதாரம் போன்றவற்றில் பெரும் கொள்கை மாற்: றங்களைக் கொண்டு வருதல், வளங்களின் வீண்விரயத்தைக் குறைத்து உற்பத்திப் பொருட்களுக்கு நிலையான சந்தையொன் றினைத் தோற்றுவித்தல், மூலதனச் செறிவு குறைந்த தொழில்நுட்பங்களைப் பயன்ப டுத்தல், சூழல் தாக்கங்களில் இருந்து நாட் டினைப் பாதுகாத்தல் போன்ற அடிப்படை நிலைகளில் உறுதிப்பாட்டை ஏற்படுத்தி னால் இந்நாடுகள் அபிவிருத்திப் பாதை யில் முன்செல்ல வாய்ப்புண்டு. நிலைத்து நிற்கும் அபிவிருத்திக்கு பலம்வாய்ந்த அர சியல் அமைப்பும், சமூக அர்ப்பணிப்பும் அவசியம். அது எந்தளவிற்க வளர்முக நாடுகளைப் பொறுத் களவில் பேணப்படக் கூடிய தாக உள்ளது என்பது ஆராய்ச்சிக் குரியது.
50 முடிவுரை:-
வளர்முக நாடுகளின் இறைமைக்குப் பங்கமேற்படாத வகையில் அவைகளின் அரசியல் பெறுமானங்களினதும் சொந்தப் பிரச்சினைகளினதும் அடிப்படையில் சூழல் பாதுகாப்புத் திட்டங்களுடன் இணைந்த வகையில் அபிவிருத்தியை முன்னெடுக்க வேண்டும். கோள ரீதியாக ஏற்பட்டு வரும் சூழல் மாற்றங்கள் நிலைத்து நிற்கும் அபி விருத்திக்கு ஏற் பட்டுள்ள சவால்களாகவுள் ளன. மனிதனின் அன்றாட வாழ்க்கை சிறி
1. Ismail Serageldin: - “ "Making elopment, Journal December 1993
2. மல்லிசா கருணாரத்தின;- 'நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தி பொ ருளிய நோக்கு? ஆகஸ்ட் 1992 செப்டெ 3, Klaus - Achim Boesler: - “Sustain: i-Geography ------- - - - - - -
-
4. Applied Geography and Develo
 
 
 

தும் குழம்பாது பொருளாதாரச் செயற் பாடுகளை உருவாக்க வேண்டும். பொரு ளாதார தொழில்நுட்ப ரீதியாக பொருத்த மற்றதாகவும், சமூக சூழ்ல் ரீதியில் ஏற் புடையதாகவும் காணப்படும் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியானது வெற்றி பெற உலக நாடுகள் அனைத்தும் தமது சுயநலக் கொள்கைகளை விடுத்து தியாக மனப்பான்மையுடன் செயற்படவேண்டும் . அபிவிருத்தி என்ற தளத்திலே செய்ய்ப்ப படும் விருத்தித் திட்டங்கள் அனைத்தும். நீண்டகாலம் நிலைத்து நிற்க வேண்டும்" என்ற எதிர்கால வரையறைக்கு முக்கியத் துவம் கொடுக்க வேண்டு சூழல் பாது காப்பே நிலைத்து நிற்கும்"அபிவிருத்தியின் தாற்பரியம். பொருளாதாரத்திலாயினும், சூழலிலாயினும் மிகக்கூடிய கவனத்தை நிலைநிற்கும் அபிவிருத்தி வேண்டி நிற்கின் றது. மனித சமுதாயத்தை உயிருடன் காத் தலும், அவர்களிற்கு தே  ைவ ய ர ன உணவை அளித்தலும், சூழல் ஏற்றுக் கொள்ளக் கூடிய உற்பத்திகளை மேற். கொள்ளவும், சமூக அமைதியை நிலை நாட்டவும் நிலைத்து நிற்கும் அபிவிருத்தி அவசியம். எதிர்காலச் சந்ததியைப் பாது ” காக்கச் சில முன்னேற்பாடுகளைச் செய்தல், சூழல் சீர்கேடுகளைத் தாக்குப் பிடிக்கக் கூடியதாக காடுகளை வளர்த்தல் என்பன முக்கியம். இன்றைய மனிதன் அனுபவிக் கும் அனைத் ைதயும் பெற்று வாழ எதிர் கால மனிதனுக்கும் உரிமையுண்டு எதிர் கால மனிதனின் தேவைகளைப் பங்கப்படுத் தக் கூடாது என்பதற்காக இன்றைய மணி , தனின் தேவைகள் அர்த்தமற்றவை என்ற எண்ணத்தை முதலில் கைவிட வேண்டும். எனினும் எதிர்கால மனிதன் சுத்தமான காற்றைச் சுவாசிக்கவும், தூய நீரைக்குடிக் கவும், போசாக்கான உணவை உண்ணவும். நாம் உத்தரவாதம் அளிக்க வேண்டியது ; அனைத்தையும் விட முக்கியம். இதுவே நிலைத்து நிற்கும் அபிவிருத்தியின் முதல வது கடமைப்பாடாகும். உசாத்துணை நூல்கள்:
stainable Development' Finance and
வளர்முக நாடு ஒன்றின் கண்ணோட்டம்") bLurif 1992. ility” A key Concept in Modern Economic
----
ment, Journal December 1994 Wol, 44۔ : ,

Page 43
சூழலில் நீர்வளத்
உலக சுற்றாடல் தினம் யூன் மாதம் 5ம் திகதி கொண்டாடப்படுகின்றது. UNEP gaj606 is basgléairpg). One earth, one tamily என்ற சுலோகம் முன் ைவ. க் கப் படுகின்றது. ஆனால் நடைமுறையில் எவ் வாறு சாத்தியம் என்பதில் பல நாடுகளும் சிந்திக்கின்றன. உலக ரீதியில் சூழலைப் பேண நம்மால் முடியாது. அத்தகைய சூழலை நாம் எந்த வகை யிலும் மாசு படுத்த முயலவில்லை . ஆயினும் உலகத்தில் சூழலில் ஏற்படும் மாற்றம் நம்மையும் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை.ஆகவே சர்வதேச முயற்சியினால் அவற்றைத் தடுக்க வேண்டிய அதே சமயத்தில் பிரதேச ரீதி விலாவது சூழலைப் பாதுகாத்துப் பேண வே ண்டியது எம்முடைய டொறுப்பு ஆகும் சில முயற்சி க ள் கிராமட்டத்திலும் சில பிரதேசமட்டத்திலும் சில தேசிய மட்டத் திலும் இன்னும் சில சர்வதேசிய மட்டத்தி லும் நடைபெறவேண்டியன.
யாழ்ப்பாணப் புவியியலாளனின் முன் பக்கம் நீரின் முக்கியத்துவத்தினை எடுத் துக் காட்டுகின்றது. இப்படம் 1994 யூன் சூழல் தினத்திற்கான UNEP யால் வெளி யிடப்பட்டது. மனித சூழலில் நீர் மகத்தா னது, அதனைத் பாதுகாக்க வே ண் டு ம் என்பதனைவெளிப்படுத்துகின்றது:நீர்வளம் டேனப்பட வளிமண்டலம் டாதுகாக்கப் படவேண்டும். புவி வளிமண்டலத் தொகுதி i6ò Luis F 69 G 660. 676 (Green house effect) டே ணப்படவேண்டும். நில நீர் த் தொகுதிகள் பாதுகாக்கப்படவேண்டும் , தேவையில்லாமல் நீரினை ஆவியாக்கத்
Prof. S. Balachan diran Head, Dept. of Geography

3தின் முக்கியத்துவம்
பேராசிரியர் செ. பாலச்சந்திரன்
திற்கு உட்படுத்தவோ கடலை அடையவோ விட க் கூட ர து. நதிவடிநிலங்களை உரு வாக்கவேண்டும். நீர்த்தேக்க நீர்ப்பாசன முறைகளை விருத்தி செய்யவேண்டும். தரைக் கீழ் நீர்த்தொகதியினை பேணவேண்டும் . சுத்தமான நீரினை பாவிக்க நீரினைபேண வேண்டும். தேவைக்கு ஏற்ற விதத்தில் பாவிக்க வேண்டும். வெறுமனே நீரினை வெளியேற்றக்கூடாது. ஒரு தொகுதி மக்கள் நீரில்லாமல் கஷ்டப்படஇன்னொரு தொகுதி மக்கள் நீரினை கண்டபடி செலவழிக் கக்கூடாது. என்ற பல கருத்துக்களை இப் படம் வெளிப்படுத்துகின்றது. ஆகவே நீர் வளத்தினை அறிமுகம் செய்தலும் அதனைப் பாதுகாத்தலும் மிக அவசியமானதாகும்.
புவி வளிமண்டலத்தொகுதியை எடுத் துக் கொண்டால் முன்று முக்கிய தொகுதி கள் காணப்படுகின்றன. அவற்றினை வளி மண்டலம், நீர் மண்டலம், நில மண்டலம் எனக் கூறலாம். இந்த மூன்றுக்கும் இடை யில் ஒரு சராசரி முறையில் நீர் பரிமாறப் படுகின்றது. இது நீரியல் வட்டம்( Hygro logic cyele) எனப்படும். இதன் படி கோளத் திற்குரிய வருடாந்த சராசரி மழைவீழ்ச்சி 85, 7 cm ஆகும். இதனை 100 அலகுகளாக எடுத்துப் பார்க்கும் போது நீரியல் வட்டம் பரிமாற்றத்தினை இலகுவில் புரி ந் து கொள்ளலாம், மொத்தத்தில் 77 பங்கு சமுத்திரங்களில் மழையாகப் பெய்கிறது. மிகுதி 23 பங்கு நி ல த் தி ல் மழையாகப் பெய்கிறது. ( 77+23-100) நிலங்களில் பெய்யும் மழையில் 16 பங்கு ஆவியாக்கத் தின் காரணமாகநீராவிவடிவத்தில் மீண்டும் வளிமண்டலத்தை அடைகின்றது . மிகுதி 7 பங்கு வெளியோடும் நீராக கடலினை அடை
பேராசிரியர் செ. பாலச்சந்தீரன் தலைவர், புவியியற்றுறை,

Page 44
;33 سیسے
கின்றது. (16-07-23) இதன் காரணமாக மொத்தத்தில் 84 (77 + 07 - 84)பங்கு மழை நீரைசமுத்திரங்கள் உட்கொள்கின்றன. இவ் வாறு வந்த நீர் 84 பங்கும் பழையபடி சமுத்திரங்களிலிருந்து நீராவியாக வளி மண்டலத்திற்குச் செல்கின்றன. இந்த தொகையில் 7 பங்கு வளிமண்ட லத் தி ல் நிகழும் நீராவிக் கடத்தலால் இடம் மாறி நிலத்தில் மழையாக பெய்கின்றது. இது தரையில் இருந்து நீராவியாக வரும் 16 பங்குடன் சேர்ந்து தரையிலேயே மழை யாக மாறுகின்றது. (16-07 = 23) Barry & Chorley 1990) இந்த ஒழுங்கு முறையின் அளவில் அண்மைக் காலங்களில் விரைவாக மாற்றம் ஏற்பட முடியும் (Bert Bolin 1995
டு உலக ரீதியான வெப்ப அதிகரிடபு (Global
Warming (பச்சை வீட்டு விளைவில் பாதிப்பு C
இஅமில மழை (Acidic rain) ஒசோன் படை
usli oglu, lily Hole in the ozone layer என்னும் நிகழ்வுகள் காரணமாக நீரியல் வடடம் பாதிக்கப்படுகின்றது. ஆக வே நவீன சூழல் ஐாதிக்கும் செய் முறைகள் புவி கொண்டுள்ள நீர் பரிமாற்ற நடை முறை ஆயில் மாற்றத்தை உருவாக்கிக் கொண்டு வருகின்றது.
இதனைவிட புவி வ ளி மண் ட ல த் தொகுதி கொ ன் டு ஸ் ள நீரின் உள்ளடக்கத்தினையும் நோக்கவேண்டும், இதனைப் பிரித்துப்பார்க்கும் போது பின் விரும் நிலை காணப்படுகின்றது. இதன் மொத்த நீர் உள்ளடக்கத்தல் 3% மட்டுமே நன்னீர் என்பதனை அறியும் போது அனை வரும் ஆச்சரியப்படுவர் மிகுதி 97% நீர் உப்பு நீராகும். அவ்வளவினையும் சமுத்தி ரங்கள் கொண்டுள்ளன. மொத்த நன்னீரை வளிமண்டலமும் கண்டங்களும் உள்ளடக்கு கின்றன, இதனை மெகத்தமாக கொண் டால் இதில் 0.035% மட்டும் வளி மண்ட கலம் கொண்டுள்ளது, மிகுதி 0.965%கண்டங் கள் கொண்டுள்ளன . நன்னீர்வளத்தின் நிலை அயில் 75% டனித்தகடுகளும், பணியாறுகளும் உள்ளடக்குகின்றன. ஆறுகள் 0.93% ஏரி உள் 0.3% மண் ஈரம் 0.06% என க் கொண்டுள்ளன, மேற் பரப்பிலிருந்து 2500 . அடி வரை ஆழம் உள்ள பகுதி 11%

B =
YA
யும் 2500 - 12500 ஆழம் உள்ள பகுதி 14% uyuh 2, Git GMT L&š566ör spG07 , (Burry & Cho 1ey) 1990).
ஆக சராசரி நிலை இவ்வாறிரு ந் த
போதும் புவிமேற்பரப்பு முழுவதும் நீர்
வளம் கொண்டதாக இல்லை. நீர் வளத் தில் வேறுபாடுண்டு. நீர்வளமற்ற சவூதி அரேபியாவும் நீர்க்கோட்டை என வர்ணிக் கப்படும் சுவிஸ்சர்லாந்தும் இதற்கு எடுத் துக்காட்டு பல ஆயிரம் நீர்வீழ்ச்சிகளைக் கொண்ட மத்திய ஆபிரிக்கப் பிரதேசமும் நீர் வீழ்ச்சிகளே அற்ற வெப்பப் பா  ைல வனங்களும் இதற்கு எடுத்துக்காட்டு, நீர் வளம் கொண்ட புவி மேற்பரப்புக்கள் நிக விரைவில் உச்ச நிலப்பயன்பாட்டினைக் கொண்ட பிரதேசங்களா இ மாறி ன இதனால் நீர்வளத்தில் பாதிப்பு ஏற்பட்டது. நீர்ப்பாவனை அதிகரிப்பு LDL Gle நீரினை அசுத்தமாக்கும் செய்முறையும் அதிக ரித்தது. சூழலைப் பேணுவோம் என்பதில் நீர் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. பாவனைக்கான நீர் பணத்துக்கு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இலங்கையைப் பொறுத்த வரையில் அது நீர்வளம் கொண்ட பிரதேசமாகும் , மழைவீழ்ச்சியைப் பொறுத்த வ  ைர யி ல் பருவ ரீதியாகவும் இட ரீதியாகவும் வேறு பாடு இருந்தாலும் வருடம் முழுக் நீர் பெறக்கூடிய வாய்ப்பு உண்டு த மி ழ ர் தாயகப்பகுதியிலும் இதே நிலைதான், ஈர வலயம், வரண்டவலயம் என்ற பிரிவில் வரண்ட வலயத்தில் தமிழர் தாயக ம் அமைந்திருந்தாலும் இப்பிரதேசம் ஊடாக பாயும் நதிகளிலும் ஆங்காங்குள்ள நீர்த் தேக்கங்களிலும் குவிங்களிலும்நீரைத் தேக்கி பாவிக்கக்கூடிய வசதி உண்டு. இவ்வலயத் தில் மகா வலி தான் வருடம் முழுக்க நீர் கொண்ட நதியாக இருந்தாலும் ஏனைய வற்றில் மழைவீழ்ச்சி பருவ நீரை தேக்கி அவ்வாறு ஏற்படுத்தலாம். ஈரவலயத்தில் நதிகள் வருடம் முழுக்க நீர் கொண் டு செல்கின்றன. இலங்கையில் 103 ஆற்று வடிநிலங்கள் பாகுபடுத்தப்ப டு கி ன் ற ன.
(அட்டவணை 01) அவற் று ஸ் 19 வது
தொடக்கம் 98 வரை உள்ள ஆற்று வடி

Page 45
நிலங்கள் தமிழர் பிரதேசத்திற்குரியவை பொதுவாக ஈரவலயமேற்பரப்பு நீரில் 65% கடலை அடைகின்றது. வரண்ட வலயத் தில் 37.5% கடலை அடைகின்றது. இது கட்டுப்படுத்த வேண்டும். ஒருங்கிணைந்த நீர்ப்பாசன முகாமைத்துவம் இதற்கு வழி வகுக்கும். வரண்ட வலய சிறு குளங்கள் எல்லாம் இந்த முகாமைத்துவம் இல்லாதி காரணத்தால் நீ f ன் றிப் போகின்றன. பெரும் நீர்த்தேக்கங்களில் இருந்து இச் சிறுகுளங்களுக்கு நீர் கொடுக்கப்பட்டு பரா மரிக்கப்படவேண்டும். தரைக் கீழ் நீர் வட மேற்கு இலங்கையில் உண்டு. அதே சமயம் கிழக்கு கரையோரங்களிலும் பி ர தா ன நிலத்தில் பாறைகளுக்கிடையிலுள்ள மூட் டுக்கள். துவாரங்களிலும் ஒரளவு இந்நீர் உண்டு. இங்கு மேற்பரப்பு பாறை நீரை உட்புகவிடும் தன்மையானவை அல்ல.
நீர்வளத்தை அடிப் படை யாக க் கொண்டு காலநிலை அறிஞர்கள் இலங் கையை இரு பெரும் விவசாய காலநிலைப் பிரிவாக பிரித்துள்ளார்கள். முன் கூறியது போல ஈரவலயம் வரண்ட வலயம் என்பன அவையாகும். பேராசிரியர் ஜே சர்ச் தம்பை யாப்பிள்ளை அவர்கள் தென்மேல் பருவக் காற்றுக் காலத்திற்குரிய சம மழை வீழ்ச்சி கோட்டில் 508 மில்லிமீற்றர் (20') மழை வீழ்ச்சிக் கோட்டினை இப் பிரிவுக்கு பயன் படுத்தி உள்ளார் (1965), குக், சில்வா போன்றவர்கள் வருடச்சாரசரி மழைவீழ்ச்சி யில் (75') 1905 மி. மீற்றர் சம LD 68? 4AB வீழ்ச்சிக் கோட்டினை பயன்படுத்தியுள்ள giri (Cook 1951, De Silva 1954). பருவக் காற்று ஆதிக்கத்தைக் கொண்டு பயிரிய லாளர் ஆறுமுகம் பிரிக்கின்றார் (1969) . வினைத்திறன் மழைவீழ்ச்சியைக் கொண்டு கூறே எடுத்துக் காட்டியுள்ளார் Cooray 1948), விக்கிரமதிலக அவர்கள் வினைத் திறன் வரட்சி நிகழ்ச்சித் தர வி ைன க் கொண்டு ஒரு முறையும் நிலப் பயன்பாட் டில் காலநிலைக் குறிகாட்டிகள் கொண்டு இன்னொரு முறையும் பிரித்துள்ளார் (1955 1968), இலங்கை நீர்ப்பாசன திணைக் களம் உள்ளார்ந்த ஆவியாக்க ஆவியுயிர்ப் பினையும் மழைவீழ்ச்சியினையும் ஒப்பிட்டு

34 -
பிரித்துள்ளது, வருடச் சராசரி மழைவீழ்ச்சி யில் 150 மி. மீ ற் ற ர் கோட்டினையும் 2500 மி , மீற்றர் கோட்டினையும் வேறு சிலர் பா வ  ைன யி ல் கொண்டுள்ளனர். பேராசிரியர் சிறிநந்த நீர் சம நிலைகை அடிப்படையாகக் கொண்டு வருடத்கில் நீர் பற்ற க்குறையுள்ள பகுதியினை ஈரவலயம் என்றும் பிரிக்கின்ற ர் (1979), ப டி வு வீழ்ச்சிச் செறிவு குறிகாட்டி <10> த்தினை ஈரவலயம் (10) வரண்டவலயம் என எல்லை யாகக் கொள்ளலாம் (பாலச் ச ந் தி ர ன் 1994), ஆயினும் மேற்பரப்பு நீர்ப்பாவனை தரைக்கீழ் நீர்ப்பாவனை ஆகியவற்றை யும் சேர்த்துப் பார் க் கு ம் போது தான் உண்மையான ஈர, வரண்டவலய எல்லை யைக் காண முடியும். ஏனெனில் வரண்ட வலயம் எனக் கூறப்படும் பகுதி தான் ஒரு சமயம் அதிக மக்களைக் கொண்டு இருந் தது அதற்கு அடிப்படையாக நீர்வளம் அமைந்திருந்தது.
வரண்ட வலயத்தில் ஆங்காங்கு அமைந்திருந்த குளங்கள் இதற்குச் சான்று. அட்டவணை 02 இல் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட நீர்த்தேக்கங்கள் மாவட்ட ரீதியில் கொடுக்கப்பட்டுள்ளது இவற்றிற் கும் ஏனைய குளங்களுக்கும் வழங்கி வரும் பெயர்கள் நல்ல தமிழ்ப் பெயர்களாகவும் நீர்ப்பாசன தொடர்புடையனவாகவும் தமிழ் மக்களின் வதிவிடத்தினையும் கொண்டிருக்க வேண்டும் எனலாம். இங் குள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள், நதி கள் ஆகிய அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்த நீர்ப்பங்கீட்டைக் கொண்டிருக் கும் போது நீர்வளம் வெகு பக்குவமாகப் பேணப்படலாம் சிறந்த நிலைத்து நிற்கக் 5. Lu (Sustainable Development) அபிவி ருத்தியை ஏற்படுத்தும் வாய்ப்பு அப் போது ஏற்படும்
சிறந்த தரைக்கீழ் நீர்வளம் கொண்ட பிரதேசம் வடமேற்குப் பிரதேசம் ஆகும். பின்வரும் முறையில் இங்கு இவ்வளம் காணப்படுகின்றது .
1. தொடர்ச்சியற்ற ஊடுபுகவிடும் நீர்த்
தாங்கு படுக்கை,

Page 46
அ. தொண்டமானாறு சுண்டிக்குளம்
கரையோரப்பகுதி. ஆ. முல்லைத்தீவு-புல்மோட்டை கரை
யோரப்பகுதி. இ. மன்னார். முல்லைத்தீவுப்பகுதி. 2. செறிவான அதிக ஊடுபுகவிடும் நீர்த்
தாங்கு படுக்கை . அ. மதுரன் குழி தரைக்கீழ் நீர்வடி
நிலம் , ஆ. வளத்தவில்லு தரைக்கீழ் நீர்வடி
நிலம் . இ. கொண்டச்சி தரைக்கீழ் நீர்வடி
நிலம். ஈ, மன்னார் முருங்கன் தரைக்கீழ்
நீர்வடிநிலம், உ. முழங்காவில் தரைக்கீழ் நீர்வடி
நிலம். இ. பரந்தன் - கிளிநொச்சி தரைக்கீழ்
நீர் வடிநிலம். எ. யாழ்ப்பாணக்குடாநாட்டு தரைக்
கீழ் நீர்வடிநிலம் ܓܠ
3 தொடர்ச்சியற்ற ஊடுபுகவிடும் இயல் புள்ள நடுத்த ர நீர்த்தாங்கு படுக்கை . அ. மன்னாரின் வடபாகம், ஆ. முழங்காவில் வடபாகம் , இ தீவுப்பகுதி, ய ர ழ் க் கு ட 7 நாடு கடல்நீர்களை அண் டிய பகுதிகள்,
இப்பிரதேசங்களைப் பொறுத்தவரை தீயில் மழை நீரும் மழைநீரற்ற பருவங்களில் தரைக்கீழ் நீரும் பெறக்கூடிய வாய்ப்புண்டு. யாழ்ப்பாணக்குடாநாட்டில் இவ்வளம் செறிவாகப் பாவிக்கப்படுகின்றது. ஆனால் ஏனைய பிரதான நிலப்பாகங்களில் ஒர ளவு பாவனையே உண்டு. இங்கு பாவ னையை திட்டமிட்டமுறையில் அதிகரிக்க லாம். எப்படி ஆயினும் நீர் பெறக்கூடிய வசதிகளை அதிகரிக்கும் போது வறட்சி ஏற்படுவதற்கு இடமில்லை. யர்ழ்ப்பாணக் குடாநாட்டில் தரைக்கீழ் நீர் சேமிப்பும் பேணுகையும் முக்கியப அவற்றிலும் பார்க்க சுத்தமான நீரை உருவாக்குவது அவசியம். யாழ்ப்பாணக் குடாநாட்டில் 3000ற்கும் மேற்பட்ட குளங்கள் உன்னன. (அட்டவணை 03) இவற்றுள் வருடம் முழுக்க நீர் கொண்டனவும் பருவ ரீதி 2யில் நீர் கொண்டனவும் உள்ளன. எப் படி ஆயினும் இவை மேற்பரப்பு நீர் தரைக்கீழ் நீராக செல்லப் பயன்படும் பிர தான வாயில்கள் ஆகும்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் சராசரி காக சேமிக்கப்படும் தரைக்கீழ் நீர்பற்றி

س-ق;
வெவ்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்பட் டுள்ளன. வருடத்தில் 10 லட்சம் ஏக்கர் அடி நீர் மழை நீரால் கிடைக்கப்படுகிறது. இதில் 4 லட்சம் ஏக்கர் அடி 160 ச.மைல் நிலப்பரப்பில் வீழ்கின்றது. இந்த அளவில் 1 40,000 ஏக்கர் அடிகள் நேரடியாகவும் குளங்களினூடாகவும் தரைக்கீழ் நீருடன் சேர்கின்றது. மேலும் 6 லட்சம் ஏக்கர் அடி நீர் மழைநீர் உள்நாட்டு ஏரிகளிலும் அவற்றைச் சுற்றியிருக்கும் நிலப்பரப்பிலும் வீழ்கின்றது . இதிலும் 3 லட்சம் ஏக்கர் அடி நீர் தரைக்கீழ் நீராக சேர்கின்றது. ஆக மொத்தம் 4, 40,00 ஏக்கர் அடி 虏行 தரைக்கீழ் நீராக வருடத்தில் கிடைக்கப் படுகின்றது (நவரத்தினராசா 1993) இன் னொரு கருத்தின்படி 50,000 ஏக்கர் அடி நீர் கடலை அ ைகின்றது. 90, 000 ஏ க் கர் அடிநீர் தரைக் கீழ் நீராகின்றது. 19 7 ம் ஆண்டில் 17700 ஏக்கர் அடி நீர் தரைக் கீழ் நீராக பெறப்பட்டது. இது ச டிய மழை ஆண்டாகும் . மழை குறைந்த ஆண் Lュá 50.900 エ季チ庁 茅cm 彦f 幸●万é季鼻 T TS L. T og Li (Balendran Et af 1968) ஆகவே எபபடியா யினும் தரைக்கீழ் நீர் நிறைய எம்மிடமுண்டு. வலிகாமப்பகுதியில் மிக அதிகம். தென்மராட்சியில் அத கம். வடபாராட்சி தீவப்பகுதியில் குறைவு, தரைக்கீழ்நீர் கடலை அடைவது தடுக்க வேண்டியது அவசியம ஆனால் அது ஒரு புறம் இருக்க தரைக்கீழ்ப் புனல்கள் என அழைககப்படும் குளங்கள் பேணப்படுவது முக்கியமாகும். குளங்களும் குளங்களுக்குச் செல்லும் வாய்க்கால்களும் கோடையில் குப்பை கழங்கள் கொண்டதாகவும் மாரி யில் அவை நீருடன் கலந்து காணப்படுவ னவாகவும் இருக்கின்றது. இதனால் நீர்த் துவாரங்கள் அடைபடுவது மட்டுமல்லா மல் அசுத்தமாகவும் மாறுகின்றது இந் நிலையை மாற்றி குளங்களையும் சூழலை யும் சுத்தமாக்க வேண்டும். வசதி ஏற்படும் போது நீர் பா வ ைனயை அதி க ரி க் க க் கூடாது உரங்களைப் பாவிப்பதனைக் கட் கட்டு படுத்த வேண்டும் இவ்வாறு பல விடயங்களை நாம் சிந்தித்து செயலாற்றும் போது நமது நீர்வளம் சிறப்பாக பேணப் L_u L. 6a) fTLb.
கிராம மட்டத்திலிருந்து உதவி அர சாங்க அதிபர் மட்டத்தில், மாவட்ட அடிப்படையில், பிரதேச அடிப்படையில் தேசிய ரீதியில் செயலாற்ற வேண்டியது அவசியமாகின்றது நீர் இல்லை என்பது பிரச்சனையல்ல நீர்வளத்தைப் பாதுகாத் தல்தான் இன்றைய தேவையாகும்.

Page 47
அட்டவனை 01
நதிகளும் அவற்றின் வடி
நிலங்களும்
Gluff
நீரேந்து பிரதேசம் (ச. கி. மீ.)
01. களனி கங்கை 02. பொல்கொட ஏரி 03. சுளுகங்கை
04, பெந்தோட்ட கங்கை
05. மடு கங்கை 06 மாதம்பை ஏரி 07. தெல்வத்த கங்கை 08 றத்கம ஏரி 09. ஜின் கங்கை 10 கொக்கல ஏரி 11. பொல் வத்த கங்கை 12. நில்வள கங்கை 13. சினிமோதர ஒயா 14. கிராம ஒயா 15 ரெக்காவ ஒயா 16 உருகொக்க ஒயா 17 . கச்சிகல ஆறு 18. வளவை கங்கை 19. கரகன் ஒயா 20 . LD 6v) fTG)) gàQ uLI IT 81. எம்பிலிகல ஒயா 22. கிரிந்தி ஒயா 23. பம்பவே ஆறு 24 மகாசிலவ ஒயா 25 புதாவ ஒயா 26 மாணிக் கங்கை 27 கட்டுப்பில ஆறு 28 குறந்த ஆறு 29. நாம தகஸ் ஆறு 30. கரம்பி ஆறு 31 கும்புக்கன் ஒயா 32. பாகுற ஒயா 33. கிரிகுல ஒயா 34. கெலவா ஆறு 35. விலா ஆறு
36. கெடா gð (LIIT 37. கரன்தை ஒயா 38. சிமென ஆறு 3 9 தாண்டியடி ஆறு
22 78
374
2688
6622
59
9 O
5
IO
92.2
6垒
233
960
38 2 23
755
。罗垒&
22 O
2442
58
399
59
置卫6莎
79
五3
38
272
86
13
46
46
星21&
92
I 5
51
484
翁0玺
422
5虞
22

---- 236 س=
40.
4夏。
4罗。
43,
44。
45。
47。 4&上
49。
5 0
5 i .
52。
53。
54.
あ5。
56.
57.
53。 59。
60
61.
62.
63.
台4。
65.
66.
67. 68.
70
7 l. 72.
73.
74. 75.
76
77.
78.
79.
80
8 .
82.
83.
&基。
85.
86 .
கஞ்சிகுடிச்சி ஆறு 56 றுரபஸ் குளம் - 5 பன்னல் ஒயா 夏&4 அம்பலம் ஒயா I I 5 கல் ஒயா 79.2 அன்டெல்ல ஒயா 522 தும்பன்கேணி நீர்த்தேக்கம் 9 நீTLD க்ட ஆறு 2 மண்டிபற்று ஆறு 置G鲁 பற்றந்திதீவு ஆறு OG மகிழவெட்டுவான் ஆறு 34剑 வெற்றாறு 26 முத்தெனி ஆறு 28O மியாங்கொல்ல எல 225 ԼD51 Ոl gթ եւ IIT 重5丝夏 புலியன்போட்ட ஆறு 52 கிரிமெச்சி ஒடை 7 7 பொடிகொட ஆறு 夏6垒 மாந்தன் یکی .[[ 夏霹 மாக ரைச்சி ஆறு 7 மகாவலி கங்கை O327 கந்தளாய் வடிநில பேராறு 445 பன்ன ஒயா 香擎 பாலம்பொட்ட ஆறு 夏拿多 பன்குளம் ஆறு 82 கஞ்சிக் கம்பன் ஆறு 罗05 பாலகுட்டி ஆறு 26 யான் ஒயா 星莓2G மீ ஒயா 9 O. LDIT guilt 024 சூரியன் ஆறு 7 ക്ല சவர் ஆறு 3夏 பள்ளடி ஆறு 台夏 நாயTறு a 87 கோடலிகல்லு ஆறு Z委 sg, Dl 霹7垒 *חj_3) பாலி ஆறு ශ්‍රි 4 மருத பிள்ளை ஆறு 4置 தொரவில் ஆறு 雳G பெரமிந்தல் ஆறு 82 நெத்தலி ஆறு 2G கனகராயன் ஆறு இ86 களவளப்பு ஆறு 56 அக்கராயன் ஆறு 星92 மண்டிகல் ஆறு 297 பல்லவராயன்கட்டு 59
பாலி ஆறு 釜5夏

Page 48
87. சிப்பி ஆறு 66
88. பறங்கியாறு 8.32 59. 15T LIT Of 560 90 அருவியாறு 岛2至6 91 கல் ஆறு 2 . Ο 923 மேத தரகம் ஆறு - 32 93) கலா ஒயா 2772 94. மூங்கில் ஆறு 44 星5星6 יחb• Lf gouu 9
அட்டவணை - 2
வடக்கு கிழக்கு பெரிய குளங்கள்
குளங்கள் அமைந்துள்ள மாவட்டம்
AO 5Š 5T for fr பயிர் செய்யக்
அளவு இல .
அடம்பன் 62 2. வேலிமரதமடு குளம் 304 3. பெரியமடு 304 4. தட்ஷணாமருதமடு 2 I 5 5. முல்லைக்குளம் 52 6 . இராட்சத குளம் 9 890 7. பெரிய பண்டிவிரிச்சான் 244 8. குறைக் குளம் 2 5 9 அகத்திமுறிப்பு A 837 10 விஜயடிக்குளம் 495
கிளிநொச்சி
1 . புதுமுறிப்புக் குளம் 399 2) பிராமந்தலாறுக்குளம் 2垒4 3. கல்மடுக்குளம் 1 39 6 4 இரணைமடுக்குளம் 845 5. கனகாம்பிகை குளம் I OG 5 6. அக்கராயன் குளம் 139 7. கரியாலை நாகபாடுக்குளம் 608
முல்லைத்தீவு
1. தேரங்கண்டல் குளம் A 21 2. தென்னியன் குளம் 3 O 4
3. கல்விளான் குளம் 62

سب سے B77%
96. மதுரங்குளி ஆறு 6.2 97 கலகமுவ ஒயா 5 98. பத்தம்பொல ஒயா ਏ 1 99 : தெதுறு ஒயா 36 6 100. கரம்பல ஒயா 589. 101: ரத்மல் ஒயா 215 102. மகா ஒயா 1 5 I 0. 103. அத்தனகலு ஒயா 727
முல்லைத்வு Lunfrij Glasu uš
ತಿ: 1.೩! நிலத்தினளவு
4. மல்லாவி குளம் I 32 5 கொல்லவிளான் குளம் O 6 6. தண்ணிமுறிப்பு 957 7. நித்திகை குளம் I, 54. 8. வவுனிக்குளம் 2 79 Ι 9 . பன்னங்காமம் குளம் 2. 10. விஸ் வமடு 2 11. உடையார் கட்டு 4&台 12. மருதன் குளம் 82 13. முருகண்டிக்குளம் 厦44 14. கோட்டைகட்டினகுளம் I 64 15. அம்பலப்பெருமாள் குளம் 25罗 16. ஐயன் குளம் 335 17. முத்தையன்கட்டுக்குளம் 2473 18 கணுகேனிகுளம் 7岛会 19 மதவாளசிங்கம் 62
வவுனியா
1. கனகராயன் குளம் 9袭 2. கொம்புவைத்தகுளம் 89. 3. மல்லிகை குளம் H 2 E 4. கொக்கச்சான் குளம் 37 5. மேமமடு குளம் 盛4器 6 . நாம்பன் குளம் 04 7. கல்மடுகுளம் 魔台爱 8. எருபொத்தன குளம் 96 9 . மாமடுவ குளம் 盛67 10. மாரம்பை குளம் 87 11. மூணாயமான் குளம் 87
12. வேலன் குளம் g

Page 49
இல ILI Uíî får SSF uiu šis Sisa. Ką. Ugy
நிலத்தினளவு 13. வெரியதம்பனை 138 14. பம்பைமடு I OG 5 15. வவுனியாகுளம் 置72 16. மகாச்சி கொட்டியா 卫0垒 37 மடுகந்தகுளம் 62 18. ராஜேந்திரன்குளம் 9 19. ஈரப்பெரியகுளம் 204 20. பாவற்குளம் I 67.3 21. அரியமருதமடு 92 22 மகதன் குளம் 31 2 23. மருதமடு 17
மட்டக்களப்பு
1. கட்டுமுறிப்பு 34驾 2. மதுரன் கேணி குளம் 2 Ο 2: 3. கிரிமிச்சை ஒடை O 4. ஆனை சுட்டகட்டுகுளம் 26 5. வாகவேரி 3 108 6. வடுமுனை @24 7. தரவை &巫 8 கரடியன் குளம் 置42 9 . நீச்சல்குளம் (கிட்டுவெவ) 岛24 10 , றுகம் குளம் 34 40. 11. உன்னிச்சை 5 63 12. சேவகப்பற்றுக்குளம் 22 13. கடுக்காமுனை ፵ {}88 14. மகிழடித்தீவுக் குளம் 3 Η 15 , அடைச்சகல் குளம் 109 16. வெலிகாகண்டியா 38. 17. புளுகுனானி I 7 Ο9. 18. தும்பன் கேணி 275 19. பெரிய பழுக்காமம் 86. 20. பெரியகோவில் பேராதீவு 139 21. மகிழுர் பெரியகுளம் 互27”
அம்பாறை
1. தெம்பிட்டிய 74. 2. வொறபொல 8
3, நவகிரி 700

இல பயிர்செய்யக்கூடிய நிலத்தினளவு 4 வீரTகொட 37.43 5. சடந்தலாவ I 23 6. வளத்தாய்பெட்டி 283 7. நாமல் ஒயா 95 I 8. சேனாநாயக்க சமுத்திரம் 43813 9 அம்பன் ஒயா 929 10. பன்னலகம 249 11. வம்மிக்குளம் 4 3 12. ரூபஸ் குளம் 443 13. ரோட்டை குளம் 54 I 14. சேமனிக்குளம் &夏 15 லொகுகல குளம் 263 16. றதெல்ல குளம் 17 O. 17 நாவுல குளம் 03 18. பானம் குளம் 3 O 4. 19. கஞ்சிகுடிச்சாறு 688 20. சாகமன் குளம் 3 64 21. பல்லன் ஒயா 3
திருகோணமலை
மதவாச்சியவென I 16 2. நீலப்பணிக்கன் குளம் 4 16 8. ஏதண்டமுறிப்பு 83 4. கியூலிகந்தவென 5 பெதவ வெவ 93. 6. புலிகண்டி 8 7. மகாகலம்பத்து 29 I 8. மடுவக்குளம் 06 9. பெரியாளம்புலி 83 10. பெரியகுளம் 星罗台 11. எதம்பென்டிக்குளம் 129 12. மகாதிவுல்வெல 565 13. மொறவேவ 互台器5 14. ஆண்டான் குளம் I 83 15. கல்மெத்தியாவ 26 O 16. பரவிபாஞ்சான் 2 2 17. குரங்குபாஞ்சான் 2O2 18. இலக்கந்தை 星42 19. அல்லைக்குளம் & ? 20. வான் எல 4丑7
21. வெண்டரசன் குளம் 22. கந்தளாய் 葛049、

Page 50
3 سب
II ful II 663.
இல ប្រវែងនៅ }
so55T60 TH fr
I. மொடரகம் ஆறு
10ருதமடு و 2
வவுனியா
I. கல்லாறு
திருகோணமலை
l. யான் ஒயா அணைக்கட்டு
2. அல்லை
-}) | | ഞg
1. துறை ஈழவானை
2. காரவாகு
மகாவலி கங்கை அபிவிருத்தித் திட்டங் நோக்கப்பட வேண்டும் )
அட்டவணை 03
உதவி அரசாங்க அதிபர் பிரிவு
யாழ்ப்பாணம் 3چ 2ے நல்லுரர் வலிகாமம் தென்மேற்கு வலிகாமம் மேற்கு வலிகாமம் தெற்கு வலிகாமம் வடக்கு வலிகாமம் கிழக்கு வடமராட்சி தென்மேற்கு வடமராட்சி கிழக்கு வடமராட்சி வடகிழக்கு தென்மராட்சி வேலணை ஊர்காவற்றுறை நெடுந்தீவு Il 5 u Gð GIr
மொத்த குளங்களின் என

س- 9
எக்கட்டுக் குளம்
ரிடக்கூடிய நிலப்பரப்பு
495
227
445
230
2934
A 179
夏2互5
கள் மூலம் பெறப்படும் நீர்ப்பாசன பிறப்பும்
குளத்தின் எண்ணிக்கை
அ. அ. பிரிவு 21
莒参 2 6
曼默 全&
•島 4G
s 凱 9
{} 89
顯。 30
。。 2
强* 7
19 தி 4. 1 7
■曼 40
28
鬱象, 品会
錢要 02
ண்ணிக்கை 104.7

Page 51
O.
重置
4.
Refere
Arumugam 8, (1969) Water Resources Water Resources Board Colombo.
Balachandiran S (1992) The Impact of nment Seminar on The Impact of Engir of Engineers Sri Lanka
பாலச்சந்திரன் செ (1993) யாழ்ப்பான சிந்தனை, கலைப்பிடம் , யாழ்ப்பாணப்
05-115
Balachandiran S. Precipitation Concer Talk Section HD Social Scier ce Jaffna Sci
Balendran V. S., C. H. J. Sirimanne in Jaffna. , Water Resources Board C
Barry R. G. & R. J. Chorley (1990) & Co. London.
Bert Bolin (1995) Trust the Science P 23-24.
Ceylon Irrigation Department (1965) Planning & Research, Colombo.
Cook E. K. (1951) Ceylon, Its Geog
Cooray P. G. (1948) Effective Rair tin of the Ceylon Geographical Soci
. De Silva S. F. (1954) A Regional C
12. Survey Department of Sri Lanka I98:
翼多。
நவரத்தினராசா வே. (1993) யாழ் யாழ்ப்பாணக்கடல் நீரேரி ஆய்வரங்கு, i5-2
14 Srinanda K. U. (1979) Water Balan
35
in the Dry Zone of Sri Lanka Jour.
. Thambyahpillay G. (1965) Dry Zone
tural Society of Ceylon Vol, 2 pp. 1-4
16. Wikikramatilleka W. A. R. (1955) C.
lon. Journal of tropical Geography \
17. ... (1963) South East Ceylon. Trenc
University of Chicago, Dept. of Gec

سس 40
CC
of Ceylon- Its Utilization and Development
Climate and Water Resources on the Enviroa, eering Projects of the Environment Institution
க் குடாநாட்டி ன் நன்னீர் வளம் - ஒரு நோக்கு பல்கலைக்கழகம் Vol. V. No 1 & 11 , பக்
tration Index An Application for Sri Lanka ence Association .
and M. Arumugam (1968) Ground Water Colomb O.
Atmosphere weather and climate Methue
lanet, UNEP Nairobi Kenya Vol. 7 No. 2, pr
water Resources development in Ceylon
raphy. Its Resources and Its peoplc Madras
fall and Moisture Zones of Ceylon Bulle ety, Vol 13 No. 3 pp. 39-42.
jeography for Ceylon Schools Colombo,
8 National Atlas of Sri Lanka
ஏரித்திட்டம் - நோக்கம் விபரம், நன்மைகள் யாழ் பல்கலைக்கழகம், 29 நவம்பர் பக்
ce Types and Water Resouroes Development
nal of Tropical Geography, Vol 49 pp 55-71
Climatology Journal of the National Agricul3 -
limate of the South east quadrant of Cey Vol. I7 pp 55 - 72
ls and Problems in Agricultural Settlement graphy Research paper No. 83, Chicago

Page 52
குடிப்புள்ளியியல் நி
Hராதன காலத்திலிருந்து அவ்வக் காலப் பகுதிகளில் வாழ்ந்த பல சிந்தனை யாளர்களின் பார்வையானது மக்களது வளர்ச்சி, பரம்பல் பற்றியும் வளர்ச்சியால் ஏற்படக்கூடிய சாதக பாதக தன்மைகள் பற்றியும் தத்தம் கருத்துக்களை எடுத்துக் கூறியுள்ளனர். ஆரம்பத்தில் சீனாவைச் சேர்ந்த சிந்தனையாளர்கள் அதிகரித்த குடித் தொகையானது பல்வேறு (பொருளாதார சமூக, பண்பாட்டுப்) பிரச்சினைகளை ஏற் இபடுத்தும் என்பதைத் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து கிரேக்க, உரோம மற்றும் மத்தியகாலச் சிந்தனையாளர்கள் அரசுகள், மன்னர்கள், வர்த்தகவியலாளர் ஆள் போன்றோரின் கருத்துக்களுக்கு இசை வாக அதிகரித்த குடித்தொகையே நாட்டின் செல்வம் எனக்கூறிச் சென்றனர். 19-ம் நூற்றாண்டில் மால்தூஸ் என்பவர் பல் வேறு ஆதாரங்களுடன் குடித்தொகை வளர்ச்சியானது மக்களது பொருளாதார சமூக, பண்பாட்டு அடிப்படையில் பாரதூர மான விளைவுகளை ஏற்படுத்தும் எனச் கட்டிக் காட்டியிருந்தார், அ க் க ரு த் து அவர் வாழ்ந்த காலத்திலிருந்து பல்வேறு கோணங்களில் விமர்சிக்கப்பட்டு வருகின் றது. அவரது கோட்பாட்டை விமர்சிப்ப வர்கள் கூட அதன் உள்ளார்ந்த தத்து வத்தை ஏற்றுக்கொண்டு விரைவாக வளரும் குடித்தொகையைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு வழிகளைத் தெரிவித்துள்ளனர்
இந்த வகையில் மால் துரசின் கோட் பாட்டுக்கு பின்னர் நவீன மால்தூசியக் கோட்பாடுகள், உத்தம அளவுக் குடித் தொகைக் கோட்பாடுகள், பொதுவுடமைக்
கலாநிதி திர முதுநிலை விரிவுரை !

லைமாறற் கோட்பாடு
கலாநிதி கா. குகபாலன்
கோட்பாடுகள், உயிரியற் கோட்பாடுகள் பொருளாதாரக் கோட்பாடுகள் போ ன் ற பலகுடித்தொகைக் கோட்பாடுகள் காலத்து க்குக் காலம் உருவாக்கப்பட்டன. 7 பாடுகள் அவ்வத் துறை ரீதியான அறிஞர் களால் சார்பாகவும் எதிராகவும் விமர்சிக் கப்பட்டு வந்துள்ளன.
இருப்பினும் அண்மைக்காலங்களில் பல ராலும் போற்றப்பட்டுவரும் குடிப்புள்ளி பியல் நிலை மாறற் கோட்பாடானது உலகின் குடித்தொகைப் பண்புகளுடன் மிக வும் நெருங்கிய தொடர்பினைக் கொண்டி ருப்பதன் விளைவாக பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கின்றது. இருந்தபோதி லும் இக்கோட்பாட்டினை பல சிந்தனை யாளர்கள் பொது வாக ஒத்த பண்ட களைச் சுட்டிக்காட்டியுள்ள போதிலும் அவர்களால் தெரிவிக்கப்படும் கட்டங் களைப் பொறுத்தவரை மாறுபட்டதாக காணப்படுகின்றன எனலாம்.
குடிப்புள்ளியியல் நிலைமாறற் கோட் பாடானது ஏனைய குடித்தொகைக் கோட் பாடுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட மைந்த கோட்பாடாக உருவாக்கம் பெற் றுள்ளது. இக்கோட்பாடு மேற்குல 5 நாடு களின் உண்மையான வரலாற்று குடித் தொகை அனுபவங்களிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்றால் மிகையா காது. இதனடிப்படையில் பெரும்பான்மை யான கல்விமான்கள் வரலாற்று ரீதியாக குறைந்த அளவிலோ அன்றில் பெருமள விலோ நன்கு வரையறுக்கப்பட்ட வேறு பட்ட கட்டங்களினூடாக குடித்தொகை வேறுபாட்டின் போ க் கா ன து நகர்ந்து
குகபாலன் ாளர், புவியியற்றுறை

Page 53
- 4
செல்கின்றன என்ற முடிவுக்கு வருகின்றனர். அதாவதுடுஉயர்ந்த பிறப்பு வீதம், உயர்ந்த இறப்பு வீதம் என்பனவற்றினாலும் தாழ்ந்து பிறப்பு வீதம், தாழ்ந்த இறப்பு வீதம் என் பனவற்றினாலும் குடித்தொகை வளர்ச் சியின் தாமதித்த பண்புகளை வெளிக்கொ ணரும் கோட்பாடாக இக்கோட்பாடு உரு வாக்கம் பெற்றுள்ளது. (விருத்தியடைந்த நாடுகளில் பிறப்பு, றப்பு வீதங்களின் வீழ்ச்சிச் செயன்முறை பற்றிய பொதுமைப் படுத்தப்பட்ட ஒரு விளக்கத்தை) உருவாக் கும் ஒரு முயற்சியாக விபரிக்கப்பட்ட இக் கோட்பாடானது அண்மைக் காலங்களில் விரிவான அர்த்தத்தைப் பெற்றுள்ளதுடன் (மூன்றாம் உலக நாடுகளில் இன்றும்கூட ஆரம்ப கட்டத்தில் இரு க் கி ன் ற குடித் தொகையின் மாற்றங்களை பிரயோகிக்கக் கூடியதான கோட்பாடாகக் காணப்படு கின்றது)(உயர்மட்ட பிறப்பு வீதத் தாலும் வேகமாக வீழ்ச்சியடைந்துவரும் இற ப் பு வீதத்தாலும் உ ய ர் ந் த குடித்தொகை வளர்ச்சி வீதத்தைத் தற்போது கொண் டிருக்கும் நாடுகள் தமது எதிர்காலக் குடித் தொகையின் போக்கினைக் கண்டறிந்து செயற்படுத்துவதற்கு இக்கோட்பாடு பெரி தும் பயன்படுத்தக்கூடியதாகவிருக்கின்றது)
இக் கோட்பாட்டின் உருவாக்க கர்த்தா வானூலான்றி (Landry 1909) என்பவர் குடிப்புள்ளியியல் நிலைமாறல் பிரதானமாக மூன்று கட்டங்களாகச் சென்று கொண்டி ருக்கின்றது என்றார்) அதாவது (புராதன காலம், இடைக்காலம், நவீன காலம் என்ற மூன்று பொருளாதாரக் கட்டங்கள் இனங் காணப்படல்)அவசியம் எனத் தெரிவித்தி ருந்தனர். புராதன கால த் தி ல் கருவள மானது உடற்கூற்றியலில் உச்சத்தையடை யும் பாலுறவுப் பண்புகளைக் கொண்டிருந் ததுடன் உணவு, வழங்கலில் அக்காலத்தில் தடைகளிருந்தமையால் இறப்பு வீதத்தில் தமது செல்வாக்கினையும் கொண்டிருந்த தால் அதிகளவிலான பிறப்புக்களும் இறப் புக்களும் நிகழ்ந்துள்ளன என்றார். அதா வது அதிகரித்த பிறப்பினால் வளர விருந்த குடித்தொகை அதிகரிப்பினை பலவீனமான பொருளாதார காரணிகள் இறப்பினூடாக

2 -
குறைந்திருந்தன) இடைக்காலக் கட்டத்தில் காலம் தாழ்த்திய விவாகங்கள் கருவளத் தைப் பாதித்திருந்தன. அத்துடன் பொரு ளாதாரக் காரணிகளின் விருத்தியும் உச்ச மட்டத்திலிருந்து கீழ்நோக்கிச் செல்லக் காரணமாகவிருந்துள்ளது) ந வீ ன காலத் தில் முந்திய காலப்பகுதிகளில் ஆற்றியது போல பொருளாதாரக் காரணிகள் பிர தான பங்கை ஆற்றவில்லை. இக்கட்டத் தில் பிறப்பு வீத வீழ்ச்சி எ ன் பது ஒரு பொதுவான பண்பாக இருந்துள்ளது -ன் தனது வா ழி நிலை சம்பந்தமான மனித அவா குடும்ப வரையறை பற்றிய உணர் வில் மாற்றத்தை ஏற்படுத் துவதன் கார ணமாக இது ஏற்பட்டிருக்கலாம். இக்கட் டத்தில் ஆகக்குறைந்த மட்ட குடித்தொகை வேறுபாடு ஒரு சம நிலையையும் ஏற்படுத் தியிருக்கின்றது எனலாம்.
ஐரோப்பிய குடித்தொகை அனுபவங் களை ஒரு கோட்பாட்டு வ டி வ த் தி ல் பொதுமைப் படுத்தும் மு பற்சியில் ஈடுபட்ட தொம்சன் மற்றும் நொட்டெஸ்றெயின் Warren Thompson(1929) Frank W. Notes tein (1945) ஆகிய இருவரும் இக்கே சட் பாட்டினை வேறு நாடு சுளுக்கும் பிர"ே கிக்கலாம் என்று வாதிட்டனர். இவர்கள் உலக நாடுகளை மூ ன் று பிரிவுகளாக வகு த்து விளக்குகின்றனர். குடித்தொகையியல் ரீதியாக விருத்தியுற்ற நிலையிலுள்ள நாடு களிலிருந்து ஆரம்பிக்கும் அவர்கள் பின் வருமாறு மூ ன் று பிரிவுகளுக்குட்படுத்தி னார்கள் .
1) பிறப்பு வீத ம் அதிகரித்துள்ளதுடன்
இறப்பு வீதம் குறைவடைந்து செல்ல தால் வளர்ச்சிப்போக்கு அதிகரித்துக் காணப்படும் நாடுகள்.
2) பிறப்பு, இற ப் பு வீதங்கள் மிக வேக
மாக வீழ் ச் சி ய  ைட யு 0 நாடுகள் ஆனால் இங்கு பிறப்புவீதத்தை விட இறப்பு வீதம் மிக வே க ம சக வீழ்ச்சி படைவதால் நி ைலய னதும் மெதுவச் ச னதுமான குடித்தொகை வளர்ச்சி நிலை காணப்படும்
3) பிறப்பு, இறப்பு வீதங்கள் மிக வேக மாக வீழ்ச்சியடையும் நாடுகள். இங்கு

Page 54
జ= 4
பிறப்பு வீதம் இறப்பு வீதத்தை விட வேகமாக வீழ்ச்சியடைவதால் வள ர் ச்சி வீதமும் வீழ்ச்சியடைகின்றது.
மேற்குறித்த மூன்று நிலைகளைப் பின்வரு அாேறு அழைத்துக்கொள்ளலாம் ,
கீத் நிலைமாறு காலத்துக்கு முந்திய நிலை
(Pre Transition stage) 2) நிலைமாறு காலப் பகுதி (Transition
stage) 3 ) நிலைமாறு காலத்துக்கு பிந்திய நிலை
(Post Transition stage மூதலாவதில் இறப்புக்களும் கருவள வாக்க மூம் சிறிதளவு கட்டுப்பாட்டுக்குட்பட்டுள்ள போதிலும் கருவளவாக்கம் நிலைய மலர் விற்குரியதாகவிருக்கின்றது. இரண்டாவதில்
Stroges of Demog
శ్రీ
g
39 SSR KIS 鲨
థ్రో ဦ: zo
3 S
懿*
芝 遂 Sag* Š*ක්‍ෂග්‍රෑෂ් ශ්‍රී
舅蒙零->
பிறப்பு வீதமும் இறப்பு வீதமும் குறைவடை இது செல்கின்றபோதிலும் பிற ப் பு வீதம் ஒார்பு ரீதியாக மெதுவாகவேகுறைவடைந்து சேல்கின்றது. மூன்றாவது நிலையில் பிறப்பு,
 

3 -
இறப்பு வீதங்கள் மிகத்தாழ் மட்டத் திலேயே காணப்படுகின்றது. இந்த நிலை யில் மக்களிடையே வாழ்க்கைத் தரம் அதி கரித்துள்ளதைக் கா ண முடிகிற து . இவ் இடத்திலேயே வளங்கள் உத்தம அளவில் பயன்படுத்தப்படுகின்றன எனலாம். பேராசிரியர் ஒ. பி. வாக்கரீ (0. B Walkor 1947) என்னும் அறிஞர் குடிப்புள்ளி யியல் நிலைமாறற் கோட்பாட்டினை  ெத ஸ்ரி வு பட எடுத்துக்கூறினார், குடித் தொகைபரிமாண வ ள ர் ச் சி யினை இவர் ஐந்து கட்டங்களாக இனம் காண்கின்றனர்" அ) உயர்மட்ட பிற ப் பு, இறப்பு வீ த ல் களைக் குணவியல்புகளாகக் கொண்ட உயர்மட்ட எண்ணிக்கையில் மாற்ற (Lp spita gill b (High stationary stage)
Ophic rdasiion
Š !r† ክ ፉ፵gት e
慧
尊鬱鬱 3 Si? og Steye 3
அதாவது இந்த நிலையில் பிறப் புக்களும், இறப்புக்களும் அதிகமாக விருக்கும். இதன் விளைவாக குடித் தொகை வளர்ச்சி குறைவடைகின்றது:
s

Page 55
4 حصاد
1920 ஆம் ஆண் டு க் கு முற்பட்ட காலங்களில் இத் தி யா, சீனா ஆகிய நாடுகள் இந்நிலையில் காணப்பட்டிருந்
ಟ್ರಿ து
இ)
)
ளாக ரத்தைக் கொண்ட நாடுகளில் இந்நிலை சாணப்படுவதை , , T នោះវិ கலாம் . ஆபிரிக்காவில் எதியோப்பியா சோமாலியா, அங்கோலா ਓਲੰD நாடுகளில் இத்தகைய நிலையினைத்
தற்போது காணமுடிகின்றது.
வீதத்தையும் ஆனால் வீழ்ச்சியடைந்துவரும் உயர் ട്ടി നൃ '\{ வீதத்தையும் கொண்ட மிக முந்திய 6 tila, Itaja, as LLD (Early Expanding Stage) இக்கட்டத்தில் பிறப்பு வீதம் வீழ்ச்சி நிலைக்குச் செல்லாதிருப்பது டன் இறப்பு வீத ம் வீழ்ச்சியடைந்து செல்லுகின்றது. இ த னா ல் பிறப்பு விதத்திற்கும் இறப்பு வீதத்திற்கும் இடையில் வேறு பாடு அதிகரித்துச் செல்வதால் வளர்ச்சிவீதம் அதிகரித்துள் ளது தென்னாசிய நாடுகளின் குடித் தொகைப் பண்புகளை இதற்கு உதார ணமாகக் கொள்ளலாம்,
வீழ்ச்சியடையும் பிறப்பு வீதத்தையும் அதைவிட வேகமாக வீழ்ச்சியடையும் இறப்பு வீதத்தையும் கொண் ட பிற்பட்ட விரிவாக்கக் கட்டமாகும் . (Late Expandiry Stage) 699 அபி விருத்தி மற்றும் நகராக்க விருத்தி, கைத்தொழிலாக்க நிலை காணப்படும் நாடுசளில் இத்தகைய பண்புகளைக் காணமுடிகின்றது. யப்பான், சிலி, கனடா, ரஷ்யக்குடியரசு நாடுகள் இந்த வகையான பண்புகளுக்குட்பட் டிருக்கும் நாடுகளாகும்.
குறைவான பிறப்பு வீதத்தையும் அதற் குச் சமமாகக் குறை ஆான இறப்பு வீதத்தையும் கொண்ட குறைந்த எண்ணிக்கையில் மாற்றமுறாத கட்ட LDIT (5th. (Low Stationary Stage) gig-5 தொகையின் வளர்ச்சி வீத த்  ைத க் காண முடியாதுள்ளது. அதாவது கரு

வளவாக்கமும் இறப்புகளும் ஏறத்தாழ ஒரே மட்டத்தில் காணப்படுகின்றது. உயர்ந்த கைத்தொழில் வளர்ச்சியை யும் உயர்ந்த தலைக்குரிய வருமானத் தையும் கொண்ட நாடு க ள |ா க க் காணப்படுகின்றது. குழந்தைகளுக்குத் தரமான உணவு நிரம்பல், உயர்ந்த கல்வி நிலை, வேலை வாய்ப்பு தாரா 67, LDİT3; Lü பெற்றுக்கொள்ளக்கூடிய தTஆ விருத்தல் போன்றன. இக்கட்டத்தின் பண்புகளாக விருக் இன்றன. ஐ க் கி ய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் நோர்வே சுவீடன் போன்ற நாடுகளில் இத்த கைய பண்புகளைக் காணமுடிகின்றது.
உ) குறைமட்ட பிறப்பு இறப்பு வீதங்க ளைக் கொண்டதும் பிறப்புக்களை விஞ்சிப இறப்புக்களைக் கொண்டது மாண் வீழ்ச்சியடைந்துகொண்டிருக்கும் 35. LtdIrgith . (Declining Stage) 3)air றைய நிலையில் ஜேர்மனி, லக்சம்பே ர்க் ஆகிய நாடுகளில் இத்தகைய பண் புகள் காணப்படுகின்றன .
ஐக்கிய நாடுகள் சபையின் குடித்தொ கைப் பிரிவின் நோக்குப்படி குடிப்புள்ளியி யல் நிலை மாறற் கோட்பாட்டினை நோக் கும்போது சமூகத்தின் ஐந்து கட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது அ) சமூகத்தில் உயர் பிறப்பும் உயர் இறப்
பும் கரீனப்படுதல் - ஆ) சமூகத்தில் உயர் பிறப்பு வீதம் காணப் படுவதுடன் இறப்பு வீதம் படிப்படி யாகக் குறைவடைந்து செல்லும் நிலை . இ) சமூகத்தில் உயர் பிறப்பு வீதம் காணப் படுவதுடன் இறப்பு வீதம் தாழ்ந்த நிலையில் காணப்படல் ஈ) சமூகத்தில் பிறப்பு வீதம் குறைவ டைந்துகொண்டு செல்ல, இறப்பு வீத
மும் தாழ் நது செல்லல் உ) இறப்பு வீதமும் பிறப்பு வீதமும் ஏற்ற
இறக்கத்திற்குட்பட்டிருத்தல் என்பனவே அவையாகும்
கால்சாகஸ் (Karl Sax) என்பவருடைய கருத்தின் பிரகாரம் குடி ப் புள்ளியியல்

Page 56
4 سصس
மாறற்கோட்பாடானது முதலாவது கட் டத்தில் விருத்திநிலையற்ற சமூகமாகவிருப் பதால் அங்கு உயர் பிறப்பு வீதமும், உயர் இறப்பு வீதமும் கா ன ப் ப 7 ம் என் றார் இரண்டாவது க ட் டத் தி ல் உயர் இறப்பு வீதமும் காணப்பட பிறப்பு வீதத் தில் மாற்றம் நிகழவில்லை எனவும் இதன் விளைவாக குடித்தொகை அதிகரிப்பு ஏற் படுகின்றது எனவும் சமூகத்தில் மெதுவான பொருளாதார விருத்தி காணப்படுகின்றது எனவும் தெரிவித்தார். மூன்றாம் கட்டத் தில் இறப்பு வீதமானது ஆகக்குறைந்தள விற்கு சென்றிருக்க, பிறப்பு வீதம் குறை வடைந்து கொண்டு செல்லும் பண்பினைக் காணமுடிகின்றது இதனை அடுத்து குடித் தொகையில் சமநிலை காணப்படும். இவ ரது கணிப்பீட்டின் பிரகாரம் முதலாம், நான்காம் கட்டங்களில் குடித்தொகை வளர்ச்சி குறைவாகவும், இரண்டாம், மூன் றாம் கட்டங்களில் குடித்தொகை வெடிப்பு நிகழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.
தொகுத்து நோக்கும்போது குடி த் தொலை வளர்ச்சி நிலை பற்றி பல அறி ஞர்கள் பல்வேறு கோணங்களிலிருந்து தங் களது கருத்துக்களைத் தெரிவித்திருக்கின் றனர். இதில் மிகவும் முக்கியமான பண்பு யாதெனில் ஒவ்வொரு நாடும் மேற்குறித் துரைத்த ஐந்து கட்டங்களில் ஏதோ ஒன் றிற்குட்பட்டுக் காணப்படுகின்றது என்ப தாகும். முதலாவது கட்டமானது அதிகள விலான பிறப்புக்களையும் இறப்புக்களையும் கொண்ட பின்தங்கிய நாடுகளுக்கு மிகவும் பொருந்துவனவாகவுள்ளன. இந்நாடு க ள் பெரும்பாலும் பிழைப்பூதிய வி வ ச ரீ ய ப் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளா கக் காணப்படுகின்றன. இந்நாடுகளில் மக் கள் பெரும்பாலும் கிராமவாசிகளாகவிருப் பர். அத்துடன் குழந்தைகள் குடும்பத்தின் செல்வமாக மதிக்கப்படுவதுடன் தலைக்குரிய வருமானம் மிகவும் குறைவாகவே காணப்ப டுகின்றது. இங்குள்ள மக்கள் விவசாயத்தி

5 -
னுரடாகவே பொருளாதாரத்தைப் பெற் றுக் கொள்வதுடன் கீழுழைப்பு மட்டு ம ல் லாது சிறுவர்கள் தொழில் தேடி அலையும் நிலையையும் காணமுடிகின்றது.
இரண்டாவது கட்டத்தில் பொருளா தார வளர்ச்சியானது விவசாயம் மற்றும் கைத்தொழில் நடவடிக்கைகளின் விளை வாக காணப்படுகின்றது. கைத்தொழில் விரு த்தியின்விளைவாக நகராக்கம் ஏற்படவே போ குவரத்துக்களின் விருத்தி ஏற்பட வழி வகுக்கின்றது. இதன் விளைவாக சமூகத் தில் கல்வி நிலை, உணவு, சுகாதாரம் போன் றன விருத்தி பெற வாய்ப்புண்டு. சமூக வாழ்வில் பழைமைவாதச் சி ந் த  ைன கள் தானாகவே உருவாகின்றது. எனவே இந்தக் கட்டத்தில் பெருமளவிற்கு குடித்தொகை வெடிப்பு ஏற்படுகின்றது. மூன்றாவது கட் டத்தில் மக்களிடையே வாழ்க்கைத்தரம் அதிகரிக்கவே பெளதீக சுட்டெண்கள் வளர்ச்சிபெறுகின்றது. பெண்கள் உட்பட மக்கள் கல்வியறிவுடன் தொழில் வாய்ப்பை யும் பெற்றுக்கொள்கின்றனர். இதன் விளை வாஇ பெண்கள் குறைந்த எண்ணிக்கையி லான குழந்தைகளை விரும்பியேற்கும் நிலை ஏற்படுகின்றது. பிள்ளைகளுக்குப் பெற் றோர் உயர்வான கல்வியினை வழங்குகின் றனர். அத்துடன் அதியுயர்வான நகரா க்க வளர்ச்சியும் கைத்தொழிலாக்கமும் ஏற்படவே பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்து கொண்டுசெல்கின்றது.
மேற்குறித்த கோட்பாட்டினை நோக் கும்போது உலகில் உள்ள நாடுகள் யாவும் ஏதோ ஒரு கட்டத்துக்குள் அடங்கியுள் ளது என்றே கூறல் வேண்டும். அதாவது ஆபிரிக்க நாடுகளில் பெரும்பாலானவை முதலாம் கட்டத்திலும் ஆசியா நாடுகளில் பெரும்பாலானவை இரண்டாம் கட்டத்தி லும் ஐரோப்பிய நாடுகள் மூன்றாம் கட் டத்திலும் அதற்குப் பின்னரும் தம்மை இணைத்துக்கொண்டுள்ளன. D

Page 57
மையே காரணமாகின்றது என்று கூறுவ தில் தவறில்லை ,
- நுண் தரையியல் பண்புகளில் "மண்" மிக முக்கியமானது. மண்ணின் இழையமை ப்பு, ஆழம், நீர் தேக்கும் இயல்பு, நீரை உட் புகவிடும் அ ள வு போன்ற பல அம்சங்கள் "மண்" என்னும் விடயத்தில் அடங்குகின்றது. இதுபற்றிய மிக நுணுக்சமான ஆய்வுகளின் அடிப்படையிலேயே விவசாய நிலப்பயன் பாடுகள் தீர்மானிக்கப்படவேண்டும். மிகப் பழைய காலங்களிலிருந்து இக்காலம் வரை பாரம்பரிய நுட்ப முறைகளும், அனுபவங் களுமே இன்னும் பின்பற்றப்பட்டு வருகின் றன. எமது பிரதேசத்தில் பருவகால நிலை மைகளுக்கு ஏற்ப மண்ணில் ஏற்படும் பெளதீக, இரசாயன மாற்றங்கள் கவனிக் இப்படுவதில்லை, காற்றினால் கொண்டு வந்து படியவிடப்படும் மண் படிவுகள் ஏற் ஆனவேயுள்ள மண்களில் ஏற்படுத்தும் இழையமைப்பு மாற்றம் பற்றி அறியப் படுவதில்லை. மயிர்த்துளைத் தாக்கம் காரணமாக படைகளில் ஏற்படும் மாற்றங் கள் பற்றி கவனிக்கப்படுவதில்லை. குத்தா வும் கிடையாகவும் இடம்பெறும் உவரேற்ற செயன்முறைகளினால் மண்ணின் கட்ட மைப்பில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இத்த கைய செயன்முறைகள் நிலப்பயன்பாட் டில் முக்கிய தாக்கத்தினை ஏற்படுத்துகின் #9: 9
யாழ்ப்பாணக் குடாநாட்டில் நுண் தரையியல் தன்மைகளை நோக்கும் போது தொண்டமானாற்று கடல்நீரேரி, உப் பாற்று கடல்நீ ரரி, யாழ்ப்பாணகடல் நீரேரி போன்றவற்றின் அமைவு, பரம்பல் உட்பிரதேச விவசாய நிலங்களில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன . கோடை காலங்களில் தென்மேல் பருவக்காற்றுக் காலங்களில் கடல்நீரேரியின் உவர்படிவுகள் வட கிழக்கு, வடக்கு திசைகளில் உள்நாடு நோக்கி படியவிடப்படுகிறது. இதனால் விவசாய நன்மண் பிரதேசங்களில் உவ ரேற்றம் ஏற்படுகின்றது. வடகிழக்குக் காற் இறுக் காலங்களில் தெற்கு,தென்மேற்கு நோக்கிய படிவுகள் நகர்வு ஏற்படுகின்றது:

8
எமது பிரதேசங்களில் மழைநாட்கள் குறைந்து காணப்படுவதும் படிவுகள் காற் றுக்களினால் அள்ளப்பட்டு பரவப்படுவ தற்கு காரணமாகின்றது. இதே போல கடும் வெள்ளங்கள் ஏற்படும் பொழுது ஏரிப் படிவுகள் உள்நாடு நோக்கி வருவதற்கும் சாதகமாக இருக்கின்றது. ஏரிநீர் உவராக
இருப்பதனால் உவர்படிவுகள் மேலும் வரட் சிக்காலங்களில் உள்நாடு நோக்கி பரப்பப் படுகின்றது இந்நிலைமைகள் உரிய முறையில் காலத்திற்குக் காலம் அளவிடப்பட்டு நில
அலசுகளை உவர் ஏற்ற நிலைமை அறியப்
படவேண்டும் விவசாய நிலப்பயன்பாடு
களில் விளைவுகளைப் பெரிதும் நிர்ணயிக்
கக்கூடிய இத்தகைய நுண் தரையியல்
நிலைமைகள் எமது பிரதேசங்களில் அறியப்
பட்டே விவசாய பொருத்ததன்மை தீர்
மாணிக்கப்பட வேண்டும் ,
மண்ணின் உட்புகவிடும் இயல்பு, நீரை வைத்திருக்கும் இயல்பு போன்றவை காலம் காலமாக ஒரே அளவாக இருக்கமாட்டாது. மண்ணில் படியும் ப டி வு க ள ஈ ல் இவை மாற்றமுறக் கூடியது. மண்படைகளில் கடி னத்தன்மை உருவாகி மண்ணின் உட்புக விடும் தன்மை குறைந்துவிடும் குறிப்பாக கடல்நீர் ஏரிக்கரையோர நன்மண்களில் இத்தகைய நிலைமைகள் ஏற்படுகின்றது. மண்ணினது பெளதீக இர சா ய ன மாற் றங்களைத்தாவர வ ைக கள் காட்டுகின் றன. ஏரி ல் க  ைர யோர நன்னிலங்களில் உவர் வலயத் தாவரங்கள் உருவாகி வரு கின்றன. மேலும் இத்தகைய தாவரங்கள் உள் நாடு நோக்கி பரவிவருகின்றன. தற் போது யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஏரிக் கரையோர நிலங்களில் காணப்படும் தாவ ரங்கள் எரிபொருள் தேவைக்காக வெட் டப்படுகின்றன. இத்தாவரங்கள் இக்கரை யோரத்தினை நேரடியாக வெப்பத்திலிருந் தும், உவர்படிவுகள் பெருமளவு காற்றினால் வெளியேறாது த டு க் கும் அரணாகவும் விளங்குகின்றது. தாவரங்கள் வெட்டப்பட் டதினால் உவர்ப்படிவுகள் அரிக்கப்பட்டு உள்நாடு நோ க் கி நகர்த்தப்படுவதற்கும் நேரடியான வெப்பத்தினால் மயிர்த்துளைத்

Page 58
4 -س--
தாக்கம் காரணமாக உவர்படிவுகள் மேற் பரப்பிற்கு வ ரு வ தற் கு ம் காரணமாக இருக்கின்றன. இவ் உப்புப்படி வுகள் கழு வப்பட்டு நீக்கப்படுவது சாதாரண செயல் அல்ல. இவ் உவர் படிவுகள் நீண்ட காலத் தில் மண்ணின் உட்புக விடும் இயல்புகளை மட்டுப்படுத்திவிடும். இதனால் விவசாய தன் மண் கள் வளமிழக்கும் தன்மை ஏற்படு கின்றது.
எமது பி ர தே சங் களி ல் வெப்பம், காற்று போன்றவற்றினால் ஏற்படும் தாக் கத்தின னக் குறைப்பதற்கு பெரும் பரப்பில் தாவரப் போர்வைகள் மு ன் ன ர் இருந்தி ருக்கின்றன. இன்று இவை பெரும்பாலும் அழிக்கப்பட்டுள்ளன. நிலப்பரப்பின் மீது ள்ள தாவரப் போர் வை மிகுந்த பயன் உள்ளது . ஒரு நில அ ல கி ன் தாவரப் போர்வை இ ைனும் ஒரு அலகு நிலத்தின் வளத்தினை சாச கும் தன்மையில் அமைந் திருக்கவேண்டும். உதாரணமாக எமது பிர தேசத்தின் (குடாநாடு) காற்று எதிர்த்திசை நபில் கடற்கரையோரமாக அமைக்கப்படும் தாவரப்போர்வை உவர்படிவை தடுக்கும் தடுப்பரணாக அமைவதுடன் உள்நாட்டு விவசாய நிலத்தில் உப்புப்படிவு, மணற் படிவு என்பவற்றையும் பரவி தடுக்கக்கூடி உயது. குடாநாட்டின் மேற்குப் புறத்தில் அமைந்திருக்கும் தீவுகளால் ஆக்கப்பட்ட கடல்நீர் ஏரிப்பகுதியில் இரு ந் து வரும் படிவுகள் செயற்பாட்டினை தடுப்பதற்கு குடாநாட்டின் தெ ன் மே ற்குக் கரையில் போதுமான தாவரப்போர்வை இ ல்  ைல, இந்நிலை தொடருமாயின் அராலி, வட்டுக் கோட்டை, ஆனைக்கோட்டை போன்ற பகுதிகளில் உள்ள வயல் நில ங் களும், தோட்ட நிலங்களும் விவசாயத்திற்குரிய தன்மையை இழக்கும்நிலையில் உள்ளது இதே போல யாழ்பபாணக் கடல்நீரேரியிலும் இருந்தும் அரியாலை க ட ல் நீரேரியிலிருந் தும் உள் நிலங்களைப் பாதுகாப்பதற்குப் போதிய தாவரப்போர்வை இல்லை, கடல் நீர் ஏரிகளில் இருந்து விவசாய நிலங்கள் எவ்வாறு மாற்றமுற்று வருகின்றது என் பதைய பற்றிய ஆய்வுகள் நுணுக்கமாக மேற்கொள்ளப்படுதல் அவசியம்.

ti i f pL i fr6IST. பிரதேசத்தைப் பொறு த்தவரையில் தரைக்கீழ் நீர் வள மே மிக முக் கியமாக நிலப்பயன்பாட்டினை நிர்ணயிக் கின்றது எனக் கூறலாம் விவசாயப் பயன் பாட்டினைப் பொறுத்த வரையில் தரைக் கீழ் நீரை நம்பியே தோட்டச்செய்கை இடம்பெறுகின்றது. த ரைக் கீழ் நீர் வளத் திற்கு அடிப்படையானது எமது பிரதேசத் தில் கிடைக்கும் குறுகிய கால மிழை யாகும், இம்மழைநீரின் ஒரு பகுதி மேற்பரப்பு மண் படைகளினூடாக உட்சென்று பாறைப் படுக்கைகளில் தேங்கிவருகின்றன. மிக தியே நாம் கிணறு வாயிலாக வெளியே எடுத்துப் பயன்படுத்துகின்றோம். சனத்தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப நீரின் தேவை அதி கரிக்கும் போது, தரைக் கீழ் நீர்ப்பாவனை அதிகரிக்க தரை நீர்வளம் குறைவடைவ துடன், உவர் ஊடுருவதும் ஏற்படும் அபா யம் எமது பிரதேசங்களில் ஏற்படுகின்றது. அண்மைக்காலங்களில் எமது பிரதேச கரை யோரக கிணறுகள் உவர் நிலை அடைந்து வருவதுடன், உட்பாகக் கிணறுகளும் ●エ ரீதியாகக் குறைவடைந்து வ ரு கி ன் றது. மண் படைகளுடன் பாறைகளுக்கு நீர் உட் புகும் அளவுகள் குறைவுபடுகின்றன. மேற் பரப்பு நீர்த்தேக்கங்களிலிருந்து பாறை து ளுக்கு நீர் கீழ் இறங்குதலும் குறை வடை ந்துள்ளது. மேற்பரப்புப் பள்ளங்களும் சமப்படுத்தப்படுகின்றன. வடிகால்கள் அழிக்கப்பட்டுள்ளன, தடைசெய்யப்பட்டுள் ளன. இந்நிலைமை க்ளினால் தரைக் கீழ் நீர் வளம் குறைவடைய, இவ்வளத்தினைப் பயன்படுத்தி வளம் பெறும் விவசாய நிலங் களும் பாழடைகின்றன. இந்நிலையில் ஒரு குறித்த விவசாய அ ஹ கு பயன்பாட்டுகுக் உட்படுத்தப்படுகின்ற பொழுது அதன் குறித்தளவு நீர் த் தே  ைவ  ையப் பூர்த்தி செய்ய முடியுமா என்பது அறியப்படல் வேண்டும். எமது பிரதேசத்தின் பருவகால நிலைமைக்கு ஏற்பவும், நீரின் தரம் வேறு பாடு அடைகின்றது; தர வேறுபாடுகளுக்கு காரணங்கள் அளவுசார் ரீதியாக அறியப் பட்டால் மட்டுமே நில அலகுகளை திருத்த மான முறையில் பயன்படுத்துதல் முடியும்: அண்மைக்கால குடாநாட்டின் நீர் ஆட்வு
கள் உவரேற்றட்பிரச்சனையை குறித்துக்

Page 59
காட்டியுள்ளன. தரைக்கீழ் நீர் வளங்கள் மாசடைக் கூடிய நிலை உரு வா கும் பொழுது அதை நம்பியிருக்கும் விவசாய ங்கள் டா கட்பவிடவது தவிர்க்க முடியா தது. இந் நிலையில், பயன்பாடுகளை திட் டமிடும் டெ முது பிரதேசம் ஒன்றின் தரை நீர்வள மதிப்பீடு மிகச் சரியாக நீண்டகால அடிப்படையில் செய்யப்பட்டிருக்கவேண் டும். இக் கார ணியை யும் கருத் தி ல் கொண்டே விவசாயப் பயன்பாடுகளுக்கான பொருத்தத்தன்மை செய்யப்படவேண்
இயற்கை நுண் தரையியல் தன்மைகள் நிலப்பயன்பாடுகளை தீர்மானிக்கும் அதே வேளையில், நுண் தரையியல் தன்மைகளை மாற்றியமைகளும் பனித நடவடிக்கைகளும் நிலப் யன்பாடுகளை குறிப்பாக விவசாய நிலப்பயன்பாடுகளை செல்வாக்குப்படுத்து கிறைது. மனித நட வ டி க்  ைக க ள |ாக இயற்கை போர்வையை அழித்தல், மேற் பரப்பு நீர்த்தேக்க நி ைஓ க ஆள அழித்தல் மண் நீர் மோசமடையும் செயன்முறைகளில் ஈடுபடல் போன்றசெயன்முறைகள் போன்ற வற்றைக் குறிப்பிடலாம். இவற்றால் நுண் தரையில் தன சம உள் மாற்றமுறுகின்றன. இவற்றினா பேற்பரப்பு வெப்பமேறுதல் அதிகளவு ஆவ யாதல் ஏற்படல், மண் காய் ந்து பே, த ல், நிலங் காற்று அரிபபிற்கு உட்படல், நுண்ணிய வானிலையால் அழி

50
தல் செயற்பாடு இடம்பெறுதல், தரை நீர் வளம் வற்றுதல் போன்றவை ஏற்படுகின் றது. அதே போல, மீள வள ம r க் கல் உவர்நீர் கடலிலிருந்து வராமல் தடுப்பணை கள் கட்டுதல், குளங்களில் மண்டி அகழ்ந்து எடுத்தல், வாய்க்கால்கள் உண்டாக்குதல் , மணற்படிவுகளை கா ற் று sig y Gwŷr ôr i Locâs தாவரக்காப்பு அரண்களை அமைத்தல் தரிசு நிலங்களில் நீர் தேங்கச் செய்தல் போன்ற ஆக்கரீதியான செயற்பாடுகளா லும் நுண் தரையியல் தன்மைகள் மனித தேவைகளுக்கு சாதகமாக்கப்படுகின்றது : இந்நிலைமைகள் முன்னர் சுட்டிக்காட்டிய படி, விவசாய நில வளங்களைப் பேணக் கூடியதாக அமைகின்றது.
ஆகவே, முடிவாக ஒரு பிரதேத்தின் நுண் தரையியல் த ன்  ைம க ள் நுண் சூழலியல் அ ம் சங் க  ைள உருவாக்குகின் றன. இவற்றைக் கருத்தில் கொண்டே நிலங்களை உபயோகிக்கும் திட்டங்களில், குறிப்பாக விவசாய திட்டமிடலில் குறித்து பிரதேசம் ஒன்றி ன் நுண் தரையியல் தன் மைகள், பற்றிய விஞ்ஞான ரீதியான தக வல்கள் அடிப்படையாக அமைய வேண்டும். மேலெழுந்த வாரியான தரவுகளை அடிப் படையாகக் கொண்டு உருவாகும் திட்டங் கள் எதிர்பார்க்கும் பலனை அளிக்காது இது எமது பிரதேசத்துக்கும் பொருந்தும்

Page 60
அபிவிருத்தித் திட்டமிடலி குறிகாட்டிகளி
1.0 அறிமுகம்
罕一@历 நாடுகளின் சமூக, பொருளா தார அபிவிருத்தித் திட்டமிடல் நடவடிக் கைகள், ஆராய்ச்சிகள், அறிக்கைகள் யாவற்றிலும் குறிகாட்டிகளின் பயன்பாடு கள் பன்மடங்கு அதிகரித்து வருகின்றன . நாடுகள் தமது திட்டமிடல்களை மேற் கொள்ளவும் பிரச்சினைகளை இனம் காண வும், பின்தங்கிய பகுதிகளை அடையாளப் படுத்தவும், உலகநாடுகளுடன் ஒப்பிட்டு நோக்கவும் குறிகாட்டிகளைப் பயன்படுத்தி வருகின்றன , ஆரம்பத்தில் சனத்தொகை துறையில் தொடங்கி, இன்றுள்ள முக்கியச் பிரச்சனைகளான அரசியல், மனித உரி மைகள், சூழல் பாதுகாப்பு வரையிலான துறைகள் வரை குறிகாட்டிகளின் பயன் பாடு நீண்டு செல்கின்றது. குறிகாட்டிகள் எந்தளவு பயன்பாடுடையனவோ அந்தளவு அசர்ச்சைக்குரியனவாகவும் உள்ளன. எனவே அபிவிருத்தித் திட்டமிடலினை குறிப்பாக விருத்தியடைந்து வரும் நாடுகளின் சமூக, பொருளாதார அபிவிருத்தித்திட்டமிடலை வகுப்பதற்கும், குறிகாட்டிகளைப் பயன் படுத்துவதற்கும், குறிகாட்டிகளின் பயன் பாடு, தெரிவு என்பவற்றை விளங்கிக் கொள்வது அவசியமாகும்.
20 குறிகாட்டிகளின் உருவாக்கம் (Formation of Indicators)
குறிகாட்டிகள் என்பது குறித்த ஒரு வரை அல்லது ஒரு குழுவினை அல்லது
s
விரிவுரையாளர்,

| a ਓ (ਸੁ6
அன்ரனி ராஜன் . [31یگی۔
ஒரு நாட்டினைப் பிரதிபலிக்கும் கண்ணாடி எனச் சுருக்கமாக வரையறுக்கலாம். ஆபி 90)/Li Göд04 тццдфәт பற்றி ஒரு பொது வான வரைவிலக்கணம் சர்வதேச இதுவரை வெளியிடப்படவில்லை. குறி காட்டிகளின் நோக்கம், பயன்பாடு, தெரிவு என்பன பல்வேறு வகைகளில் வேறுபடுவ தனால் அவை பற்றிய வரைவிலக்கணங்க ளும் வேறுபடுகின்றன.
குறிகாட்டிகளின் பயன்பாடு ஆரம்பத் தில் புள்ளிவிபர ஆய்வுகளின் மூலம் உரு வாகியது . புள்ளிவிபர வெளியீடுகளில் நீண்ட காலமாக பொருளாதாரக் குறி காட்டிகள், தரவுகள் (Figures) அட்ட ணைகள் (Charts) வடிவில் வெளிப்படுத் தப்பட்டு வந்தன. 1970 களிற்கு பின் னரே சமூக-பொருளாதாரக் குறிகாட்டி கள் உருவாகின. ஆயினும் சமூக-பொரு ளTதரக் குறிகாட்டிகள் வெறுமனே பு வி cmuア季 ラエテr二a至ー7了さGa (Statistical Indicators) 5 TØTŮ JE IL SIST. Lua) நாடுக ளின் சமூக அறிக்கைகளிலும், ஆய்வுகளி லும் குறிகாட்டிகள் பற்றிய முக்கியத்து வம் இல்லாது ஆய்வு ரீதியான <罗@sé முறைக்கே அதிக முக்கியத்துவம் கொடுக் கப்பட்டிருந்தன.
பிற்பட்ட காலங்களில் குறிகாட்டிக ளின் முக்கியத்துவம உணரப்பட்டது சுவீ டனில் மேற்கொள்ளப்பட்ட வாழ்க்கை fiao) Gi) (Levels of living) Lipólu ஆய்வில் தொழில், பொருளாதார, அரசியல், வளங்
அ. அன்ரனிராஜன் இ புவியியற்றுறை, யாழ். பல்கலைக்கழகம் ,

Page 61
தங்கியிருப்பினும், குறிகாட்டிகளே இவ் விரு அமைப்புகளின் முக்கிய அளவீட்டுக் கருவிகளாக விளங்குகின்றன.
பின்தங்கிய மாவட்டங்களை (Backward Districts) அடையாளம் காணவும் பிர G35 SF (3 au MDI LI TG5 6D 60T (Regional disparities ) அளவிடவும் குறிகாட்டிகள் உதவுகின்றன . இந்திய மத்திய புள்ளிவிபர நிறுவனத்தின் பணிப்பாளர் M. V. S. Rao இந்தியா வின் 5 வது 5 வருடத்திட்டத்தில் மேற் படி நோக்குகளுக்காகக் குறிகாட்டிகளைப் பயன்படுத்தி பின் தங்கிய பகுதிகளை அடையாளம் செய்துள்ளார்.
நாடுகளின் இன்றைய சமூக, பொரு ளாதார பிரச்சனைகளும், தேவைகளும் தீர்வுகளும் மாறிக்கொண்டு செல்வதற் கேற்ப குறிகாட்டிகளின் பயன்பாடும் அதி கரித்துச்செல்கின்றன. குறிகாட்டிகளின் பொதுவான பயன்பாடுகளைப் பின் வரு மாறு கூறலாம்:
1. அபிவிருத்திப் பிரச்சினைகளை
இனங்காணல். 2. அபிவிருத்தியில் பின்தங்கிய பகுதிகளையும் , பிரதேச வேறு பாடுகளையும் அடையாளம் செய் தல். 3. அபிவிருத்திக்கான இலக்குகளை
(TargetS) 6.Jg 556). 4. அபிவிருத்தித்திட்டங்களை நடை
முறைப்படுத்தல் 5. திட்ட இலக்குகளின் முன்னேற் றம் குறித்து அளவிடு செய்தல், 6. திட்டங்களின் நிதிநிலைமைகள், கால அளவுகளை வரையறுத்தல், 7. தேசிய சர்வதேச ரீதியில் சமூக பொருளாதார விருத்தியுடன் ஒப்பு நோக்குதல் 8. அறிவுசார் வாதங்களை (Debae tes) உருவாக்கி பிரச்சனைகளுக் கான தீர்வுகளை வழங்குதல் 9. சமூக மாற்றங்களை விளங்கவும்
அளவிடவும் உதவுதல் ,
4.
9
2

10. தரவுகளுக்கிடையிலான இடை வெளிகளை அளவிடவும், விருத்தி பற்றிய தரவுகளை அதிகரித் தலும் 11. சமூக சேவைகளை முகாமை செய்தலும், சமூக, பொருளாதா ரக் கொள்கைகளை உருவாக்கு தலும் 12. அபிவிருத்தி மாதிரிகளை உரு
வாக்குதல . 13. பெளதீக சமூக, பொருளாதார தரவுகள் சேகரிப்பு பகுப்பாய்வு ஆய்வுகளை மேற்கொள்ளுதல்,
குறிகாட்டிகளின் பயன்பாடு குறித்து சில கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன e9Ꭵ ᏛᏡ Ꭷl ;
1. குறிகாட்டிகளின் பொதுவான
LL LIT TO 6T? 2. பிரச்சனைகளை அல்லது தீர்வு களை அல்லது எதிர்கால நிலை மைகளை ஒரு குறிகாட்டி அல்லது குறிகாட்டித் தொகுதி எவ்வாறு பிரதிபலிக்கும்? 3. அபிவிருத்தித் திட்டமிடலில் சமூக, பொருளாதாரக் குறிகாட் டிகளின் பிரயோகம் எவ்வளவு தூரம் பொருத்தமுடையது? இவ் வகையில் குறிகாட்டிகளின் பயன் பாடு குறித்து பல பிரச்சினைக ளும் உள்ளன.
5.0 குறிகாட்டிகளின் பிரச்சினைகள் (Problems of Indicators)
நாடுகள், பிரதேசங்கள், பெளதீக, சமூக, பொருளாதார ரீதியில் வேறுபடு கின்றன . மண், வளங்கள், நிலப்பரப்பு, தரையமைப்பு, காலநிலை போன்ற பெளதீக அடிப்படையிலும், மக்கள் பரம் பல், கலாச்சாரம், நாகரிகம், பழக்க வழக் கங்கள், வாழ்க்கை முறைகள், தொடர் பாடல் முதலிய சமூக அடிப்படையிலும் வருமானம். தொழில், நுகர்வு, உற்பத்தி யமைப்பு, பொருளாதார முறைகள் போன்ற பொருளாதார அடிப்படையிலும்

Page 62
Ruxa
வேறுபடுவதனால் குறிகாட்டிகளின் பயன் . 3056 g_ffភាr@r. விருத்திக் குறிகாட்டிகளில் பெரும்பாலா ജ ഭ ബി ബി ബ_; } நாடுகளிலேயே -() ഖTജ് ടീ ടി ജ}\}.'}_{OL_{ിട്ടു 马óa ചെTിച്ചു". Lof :) ജ്ഞപ്ര, ി ഇ1, 5 ീ1് ഓക്സ് ി' Lി ബ ।।।। ஆராய்வதாக அமைந்தன மேற்கத்தைய ஆடம்பர குறி 35 TL 9 ở CJ55 (U, LÊ ( VV Sier, seph isticated in dicatorS), G5 CD DOGC 552, 5 FT G), Gilaör (JTള L1 தரவுகளின்மை சிறந்த திட்டமிடலின் மைக்குமிடையில் பொருத்தப்பாடு (God ness of Fi காணப்படவில்லை . எனவே 951 ഒ് ിജ1, ിTTi, '$1 ரீதியிலும், 35, 11 "ടിച്ചു}} குறிகாட்டிகளின் பிரச் சினைகள் பல்வேறு வகைப்பட்டுள்ளன. அவற்றுள் சில பிரதான பிரச்சினைகள் பின்வருமாறு:
அபிவிருத்தி வரையறை (Development Criteria)
Prof. Dadley 3315 1981)US$5000குறைந்த தலா வருமானம் பெறும் நாடுகள் விருத்தி யடைந்துவரும் நாடுகள் என வரையறுத் リアf P-60cm a宮司 みar வருமான அடிப் படையில் US$ 30-320 வறி. நாடுகள் (30) 380-59 0 ) {}; }; ++ வருமான நாடுகள் {l 14), 7000- 0 000 பணக்கார நாடுகள் (30) எனப் î5 35 JST. (World Developm ent Reporą – 1 9 9 0) ஐக்கிய நாடுகள் சபை தல வருவாய் அடிப்படையில் US $ 500 கீழ் குறைந்த வருமான நாடுகள் US (48), 50 - 800 நடுத்தர வருமான நாடுகள் (79) 6000 மேல் உயர்வருமான நாடுகள் (33) GT6նrւմ ԼՊh:55,51. Human Development Re port 1992) எனவே விருத்தி அடிப்படை யில் நாடுகளின் பாகுபாடு தெளிவாக வரையறுக்கப்படவில் லை .
2. வருமானக்கணிப்பீடு Income Measurement)
(S91) 3, GOTT GAA tot 50 i GNP) ক্ৰে তেন্তেীি "L" },
6) வங்கி ജ.5 சின் கணிப்புப் || US $ 30 0 0;' :) , -1; பெறும் நாடுகள் பணக்க ர நாடு 5ள் என வரை யறுக்கடபடினும் தலா வ ப0 னத் தை மட்

டும் கொண்டு ஒரு நாட்டின் விருத்தியை அளவிட முடியாது. உதாரணமாக கட்டார் (Qatar) இல் தலா வருமானம் US $ 155,000 தாய் மரணவீதம் (1,00,000 பிறப்புக்கு) 149 , கருவளவிகிதம் 5.5 5 வயதுக்குட் பட்ட குழந்தை மரணம் (1000 க்கு) 36 ஆகவும் கொஸ்ராறிக்கா (Costa Rica) இல் முறையே US $ 1780 36, 31, 22 ஆகவும் காணப்படுகிறது. தலா வருமான அடிப்ப டையில் கட்டார் பணக்கார நாடாகவும், கொஸ்ராறிக்கா வறிய நாடாகவும் காணப் படுகிறது. ஆனால் ஏனைய குறிகாட்டிக ளில் கட்டாரை விட கொஸ்ராறிக்கா உயர்வாக உள்ளது .
(ஆ) வருமானப் பரம்பல்
(Income Distribution)
சர்வதேச, தேசிய ரீதிகளில் வருமா னப்பரம்பல், வருமான இடைவெளி அதி கரித்துச் செல்வதாக உள்ளது. சர்வதேச ரீதியில் உலகில் 20% ஏழைகளைவிட 20% செல்வந்தர் 150 மடங்கு கூடிய தலாவரு மானத்தைப் பெறுகின்றனர் தேசியரீதியில் பிரேசிலில் 20% ஏழைகளின் தலாவருமா னத்தைவிட 20% செல்வந்தரின் தலாவரு மானம் 26 மடங்கு அதிகமாகும் .
எனவே அதிகரித்துச் செல்லும் பாரிய வருமான இடைவெளியினால், த லா வரு மானக் குறிகாட்டி பிரச்சனையானதொன் றாக உள்ளது .
(இ) நலத்துறை அளவீடு
(Well - being Measurement)
வறுமை பற்றிய அளவீடுகளில் நுகர் Ga. 361 (Consumption Expenditure) (p55ur குறிகாட்டியாகப் பயன்படுத்தப்படுகின் றது. ஆனால் நாடுகள், பிரதேசங்கள், கால நிலை, பெளதீக அமைப்பு, பழக்க வழக்கங்கள், 5@T守T仄 அமைப்பு, வாழ்க்கை முறைகள், தன்மைகளுக்கேற்ப வேறுபடுவதனால் நுகர்வுத்தன்மை வேறு படுகின்றது. குறிப்பாக குளிர் நாடுகளில் வாழ்வோர் குளிரைத் தாங்கக் கூடிய ஆடை கள் Win clth) ) வீட்டை வெப் ப ம Tக்

Page 63
கல் (Heating) போன்றவற்றுக்காக பெரு மளவு செலவு செய்கின்றனர். வெப்ப நாடு களில் இச்செலவு குறைவாகும். எனவே நுகர்செலவு வீத அடிப்படையில் அபிவிருத் தியை அளவிடுவது பிரச்சனையானதாகும்.
(ஈ) நாணய பரிமாற்று விகிதம்
(Money Exchange Rate)
நாணயப்பரிமாற்ற விகிதம் நாடுகளுக் கிடையில் வேறுபடுவதனால் தலாவருமான அடிப்படையிலான விருத்தி அளவீடு பொருத்தமற்றதாக உள்ளது. சில நாடுக ஆளில் நாணயப்பரிமாற்ற விகிதம் கட்டுப் ஆபடுத்தப்பட்டு அவை பற்றிய தரவுகள் கிடைப்பது கஷ்டமாகவுள்ளன. எனவே தல வருமானம் உண்மைய ன சர்வதேச வெளிநாட்டு நாணயப்பரிமாற்றத்தை வெளிக்காட்டாது. உதாரணமாக கிழக்கை ரோப்பிய நாடுகளில் இருந்து பரிமாற்ற விகிதம் பற்றிய பூரண தரவுகள் கிடைப் பதில்லை என சுட்டிக் காட்டப்படுகிறது.
3. போதிய வருமான மட்டம் (Adequate income Level)
போதிய வருமான மட்டம் வறுமை பற்றிய அளவீடுகளில் முக்கிய குறிகாட்டி ஐயாக உள்ளது. ஆனால் இம்மட்டம் பல நாடுகளில் வேறுபட்ட வகைகளில் அள விடப்படுகிறது, அவை:
2. வறுமைக்கோட்டு அணுகுமுறை
(Poverty line approach)
2. குடும்ப சராசரி வருமானம் (Mean family neome)
3. கீழ் நிலையிலுள்ள 10, 20, 30% சனத் தொகைக்கு தேசிய வருமானம செல் gy in 635th (Share of total national income going to the bottom 10, 20 or 30% of the population) 6T66TLJ 607 6JTg5 lb.
கீ. ஆகக்குறைந்த சமூகவளர்ச்சி (Minimum social standard or Requi rement S)
பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதற்கு மூன் ஆகக் குறைந்த சமூக வளர்ச்சி மட் உம் அல்லது தேவைகள் பூர்த்தியாக்கப்

16 -
பட வேண்டுமென்பது விருத்தித்திட்டமிட ബ്രിട്) ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும். ஆனால் இவ் ஆகக் குறைந்த மட்ட வள ர்ச்சி எந்தளவு இருக்க வேண்டும் என்ப தற்கு குறிகாட்டிகள் இல்லை.
5 போதிய தரவுகளின்மை (Lack of data available)
விருத்தியடைந்து வரும் நாடுகளில் தேவையான, நம்பத்தகுந்த, ஒழுங்காக, நிகழ்கால நிலைமைகளைக் காட்டக்கூடிய தரவுகள் கிடைத்தல் அரிதாக உள்ளது. சில நாடுகளில் குடிசனக் கணக்கெடுப்பு களே இல்லை. வருமானப்பரம்பல் பற்றி நம்பத்தகுந்த தரவுகள் கிடைப்பதில்லை. ஆகவே பொருளாதார வளர்ச்சிக்கும், சமூக அ பி வி ரு த் தி க்குமிடையேயான தொடர்பினை அளவிடுவது கடினமாகும் , அரசாங்கங்களும் தரவுகளின் முக்கியத்து வத்தினை உணருவதில்லை . கூடுதலாக விருத்தியடைந்த நாடுகளின் குறிகாட்டிக ளையே வறிய நாடுகள் பயன்படுத்துவத னால், அவற்றின் உண்மையான வளர்ச்சி மறைக்கப்படுவதுடன், விருத்தித்திட்ட மிடல்சளும் திட்டமிட்டுத் தடுக்கப்படுகின் றன.
மேற்படி பிரச்சனைகள் தவிர ஒவ் வொரு துறைகளின் சீழும் மேலும் பல பிரச்சினைகள் உள்ளன.
6.0 குறிகாட்டிகளின் தெரிவு (Choice of Indicators)
குறிகாட்டிகளின் தெரிவு பயன்பாட்டு ரீதியில் இரண்டு வகைப்படும்.
1 , திட்டமிடலுடன் தொடர்புடையவை (கொள்கை உருவாக்கம், திட்டமிடல் இலச் குகளை வகுத்தல், அமுலாக்கம், மதிப்பீடு)
2. ஆய்வுகளுடன் தொடர்புடையவை (பிரச்சினைகளை அறிதல், தரவு சேக ரிப்பு, பகுப்பாய்வு, தீர்வு, அறிக்கை தயாரிப்பு)

Page 64
பயன்படுத்தப்படும் பிரதேசங்களை *பொறுத்து குறிகாட்டிகளின் தெரிவு இரண்டுவகைப்படும்.
1. தேசிய ரீதியில்-பிரதேச வேறுபாடுக ளையும், பின்தங்கிய பகுதிகளையும் இனம் காணல்,
2, சர்வதேச ரீதியில்- நாடுகளை ஒப்பிட்டு தரப்படுத்தல் (Rank) குறிகாட்டிகளின் தெரிவு, தேவைகள் (Requirements) நோக்கங்கள் (Objectives) இலக்குக ளைப்(Targets) பொறுத்து வேறுபடும்.
ஒரு குறிகாட்டியைத் தெரிவு செய்யும் போது ஒரு துறையின் பிரதான குறிகாட் இடியை (Main Indicator) தெரிவு செய்தல் வேண்டும் குறிப்பாக சமூக சேவைகள் பற்றிய ஆய்வில் பயன்பெறும் மக்கள் மத் தியில் குறித்த சேவை ஏற்படுத்திய உசாதிப்பை (Impact) எடுத்துக் காட்டக் கூடிய குறிகாட்டியை தெரிவு செய்தல் வேண்டும். அல்லது குறித்த சேவையினால் கிடைக்கும் பயனைச் சுட்டிக்காட்டக்கூடிய குறிகாட்டிகளை பயன்படுத்தலாம் பயன் உடுத்தப்படும் குறிகாட்டிகளின் ଦtକର୍ତ୍ । கணிக்கை மட்டில் எவ்வித கட்டுப்பாடு உமில்லை. திட்டமிடலில் விருத்திபற்றிய அருக்கமான விடயத்தை காட்டக்கூடிய இசிறிய குறிகாட்டிப்பட்டியலே (Short ist) விரும்பத் தக்கது. அதே வேளை குறுகிய பட்டியலில் முக்கிய விடயங்களைக் காட்ட முடியாது போகலாம். ஆகவே முக்கிய விடயங்களைக் காட்டக்கூடிய ஒரு பிர தான குறிகாட்டியையும், முக்கிய நோக் குடன் தொடர்புடைய, அதன் நிலைக ளைக் காட்ட க்கூடிய ஒன்று அல்லது இரண்டு உபகுறிகாட்டிகளையும் (Sub in - விக்cators) பயன்படுத்தலாம்.
7.0 குறிகாட்டிகளின் அண்மைக்காலவிரு
இன்று சமூக-பொருளாதார அபிவிரு இவனத்தை ஈர்த்து வருகின்றன. அவை: 2. மானிட அபிவிருத்தி(Human Developmer 2. to Gofa, 2 lifa. D& 6it (Human Rights)
3 * g y Gâl) L Tigi Fint Lu Ly (Environmental cons 4. எய்ட்ஸ் போன்ற தொற்று நோய்களின் as Burden of diseases)

எனவே ஒவ்வொரு சமூக, பொருளா தாரத்துறையும் உள்ளடக்கும் பல்வேறு விடயங்களைப்பொறுத்து குறிகாட்டிகளின் தெரிவு அமைகின்றன. அவையாவன : 1. சனத்தொகை - அடர்த்தி, வளர்ச்சி, நக ரம், கிராமம், பால், வயது, தங்கி வாழ்வோர் பிறப்பு, இறப்பு, கரு வளம், இடப்பெயர்வு, திருமணம் 2. சுகாதாரம் :- ஆயுள், தாய்சேய் மரணம் குடும்பக்கட்டுப்பாடு, நோய்த் தடுப்பு, உணவு, நுகர்வு, போசா க்கு நுகர்வு, வைத்திய சேவை நிலையங்கள், சுகாதார ஊழியர் வசதிகள் வைத்திய செலவு, நீர் வதிவிட கழிவு வசதிகள். 3. கல்வி:-சேரும் விகிதம், விலகும் விகி தம், வயது, பால், வகுப்பு ரீதிக ளில் கல்வி, தொழில் நுட்ப நிறு வனங்கள், உயர்கல்வி வாய்ப்பு கள், கல்வி செலவு, ஆசிரியர்
தொகை, 4. தொழில்:- துறைகள், பால், G) 1 u jiġif அடிப்படையில் தொழிலாளர்
வளர்ச்சி, வேலைப்படை, தொழி லற்றோர், தலாவருமானம் 5. உற்பத்தி;~ துறைசார் உற்பத்தி, மொத்த உற்பத்தி, வருமானம் , த லாஉற் பத்தி, வளர்ச்சி, நிலப்பரப்பு, நில வுடமை , வர்த்தகம் .
6. நலத்துறை, கலாசாரம்:- பாதுகாப்பு, சமூக நல சேவைகள், தொடர்பு சாதனங்கள்.
7. சூழல்;- கழிவு வெளியேற்றம், சூழல் பாதுகாப்பு, காட்டு நிலம் போன்ற பல விடயங்கள் உள்ளடக்கப்படு கின்றன. எனினும் குறிகாட்டிக @flar தெரிவு தேவைகளைப் பொறுத்து விரிவடைந்து செல்
அலும் .
35S(Recent Development of Indi cator த்தித் திட்டமிடலில் 4 விடயங்கள் முக்கிய
at)
ervation) ன் கொடுமை

Page 65
1- மானிட அபிவிருத்தி
ஐ நா வின் 1990 ஆண்டு மானிட அபிவிருத்தி அறிக்கையில் (Human Develo pment Report) Lon oՈ- அபிவிருத்திச் சுட் டெண் (Human Development Index HDI அறிமுகப்படுத்தப்பட்டது. தேசிய வருமா னம், ஆயுள் எதிர்பார்ப்பு, கல்வி விகிதம் ஆகிய குறிகாட்டிகளை ஒன்றிணைத்து இச்சுட்டெண் கணிக்கப்படுகிறது உதார ணமாக ஒமான் கொஸ்ராறிக்கா நாட்டை விட 23 மடங்கு கூடிய தலா வருமானத் தைப் பெறுகிறது. ஆயினும் ஒமானின் கல்வி விகிதம் 1/3 ஆகவும் ஆயுள் எதிர் பார்ப்பு 9 வருடங்கள் குறைவாகவும் சிசு மரண விகிதம் 2 } மடங்கு உயர்வாகவும் உள்ளது. இதனை ஒரே தரவில் ஒமானின் HDI 0.589 gasol, கொஸ்ராறிக்காவில் HDI O 8 4 2 ஆகவும் கணிப்பிட்டு காட் டப்படுகிறது. இவ்வகையில் ஐ நா நிறுவ ம்ை முழு நாடுகளுக்குமான HD களைக்
கணித்து உலகநாடுகளை HD அடிப்படை
புதிதாக ஒழுங்குபடுத்தியுள்ளது. の了göfl ணும் இதன் பிரயோகத்தன்மை பற்றி மேலும் பல விவாதங்களும், ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றது.
LD @LITត្រនៅ Tg TT அபிவிருத் திக்கு அரசியல், ժ ԼԲ 5, 6) - T(Եhr:T ցո Մ
5
சுதந்திரம் அவசியமாகும் என இன்று ஏற்
றுக் கொள்ளப்படுகிறது. அரசியல் சுதந் திரமுடைய மக்களே ിന| T+ '$'_ மிடல், தீர்மானம் எடுத்தல்களில் பங்கு பற்ற முடியும். இதனை அடிப்படையாக வைத்து ஐ.நா. நிறுவனம் அரசியல் சுதந் 5L 3, L.G. Gior (Political Freedom Index Pf) எனும் குறிகாட்டியை உருவாக்கியுள் ளது. இதில்
1. தனிப்பட்ட பாதுகாப்பு (Personal
Security)
2, FL.L655 (Rules of Law)
3. கருத்துச் சுதந்திரம் Freedom of
Expression)
4 அரசியலில் பங்குபற்றல் (Political
Participation)

5. FLOLD T6r at tijl" L (Equality of
Opportunity)
எனும் 5 விடயங்கள் உள்ளடக்கப்படு கின்றன. எனினும் இதில் சுதந்திரம் (Free0ே11) பற்றிய அளவீடு தெளிவாக்கப்பட வில்லை அத்துடன் உலகளாவிய அங்கீ காரம், மேற்படி விடயங்கள் தொடர்பான தரவுகள் பெறுவது என்பன மிக கஷ்ட மானதாகும். எனினும் இச் சுட்டெண்ணை மேலும் விருத்தி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டேவருகின்றன .
3. சூழல் பாது காப்பு -
சூழல் பாதுகாப்பு பற்றி அளவிட போதிய குறிகாட்டிகள் உருவாக்கப்பட வில்லை அண்மைக்காலங்களில் இரு குறி காட்டிகள் முன் வைக் கப்பட்டுள்ளன. உலக Gj GT E gjigjali Lb World Resource Organisa.-- tion) ga) T Gay GiGLib o b Percapita Emissions) என்னும் குறிகாட்டியையும் பச்சை 3 G 3: "GLGãT (Green House Index. எனும் குறிகாட்டியையும் அறிமுகப்படுத்தி யுள்ளது . இக்ருறிகாட்டிகள் குறித்து பல சர்ச்சைகளும் எழுந்துள்ளன. வளடாது? காப்பு என்ற பெயரில் மூன்றாம் உலக நாடுகளின் அபிவிருத்தியை தடைசெய்து விருத்தியடைந்த நாடுகளில் மேலும் தங்கி யிருக்கும் நிலையை உருவாக்கும் நோக் கம் கொண்டதே இக்குறிகாட்டிகளின் நோக்கம் என மூன்றாம் உலகில் அறிஞர் கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.
4. நோய்களின் கொடுமை
சுகாதாரத்திட்டங்கள் இறப்புவிகிதக்குறி காட்டியை அடிப்படையாகக்கொண்டே உருவாக்கப்படுகின்றன. ஆனால் இறப்பு தவிர குறைபாடுகள் (Disability) நோவு (Pain) அங்கவீனம் போன்ற விடயங்களும் சுகாதார வாழ்வினைப் பாதிக்கின்றன. இதன் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனம் W. H, O, உலகளாவிய நோட்டி a Gigit G5ITG 33) LD (Global Burden of Dise ases G. B. D) யைக் கணித்தது. இதில் 1, இறப்புக்கு முன்னரான இழப்புகள்
Losses from premature deaths

Page 66
5 سم.
2. குறைபாடுகளினால் சுகவாழ்வு gyp. L (Losses of healthy Life resulting from disability) -95 L
இரு விடயங்களும் உள்ளடக்கப்பட்டு (Dis a bility Adjusted Life years daly) 67 g). L. குறிகாட்டி அளவிடப்பட்டது, இன்று எபி இட்ஸ் டோன்ற நோய்களினால் பாதிக்கப் பட்டவர்களை அளவிட இக்குறிகாட்டி
உதவுகிறது .
8.0 குறிகாட்டிகளை உருவாக்கு வதற்கான தேவைகள் Pre-requisits of Indicators)
1. தேவையான, போதிய தரவுகள்
ஒழுங்காகவும், ਤੇ யான த கவும் நிகழ் காலத்தைக் சாட் டச்சு டி பதாகவும் கிடைக்க வேண்டும்.
REFERENCES:
. Micha el P. Ti odaro (1981) Economic Longman Group Limited, London 2. Unesco (1976) The Use of Socio -
The Unesce Press, Paris. 3. UN DP (1992) Human Development 4. World Bank: World Development R

2. தேசிய நிறுவன மயப்படுத்தப்பட்ட அங்கீகாரம் குறிகாட்டிகளுக்கு வழங்கப்பட வேண்டும் 3. அனைத்து நாடுகளுக்கும் பொருந் தக் கூடியதாக , நடுநிலையான நோக்கு இருத்தலவசியம் 4. ஒவ்வொரு நாடும் தனக்குரியநிலை மைகளுக்கு ஏற்ப குறிகாட்டிகளை ១-ហ្វ្រងោល ចាំg Gរប្រាថៃត្រា ៦ 5. அரசாங்கங்களின் பூரண ஒத்து
ழைப்பு அவசியம் ,
அபிவிருத்தித் திட்டமிடலில் குறிகாட்டி 56ിങ് LL6് 1 L ഫ്ര} | | | , ഞ 9 ജTേറ്റ Յյ6ւ) 5rrd 6}|ւի, தீர்மானக் காரணியாகவும் விளங்குகின்றது. எனவே விருத்தியடைந்து வரும் நாடு அல்லது T ഒഴ| " ) (, ) (11) { ിച്ച ഒ് ിട്ടു. ടീ1666 1666 c FL G. G. I C. G. F. விருத்தி செய்வது
Development in the Third World
Economic indicators in Development Planning
Report - 1992, UN DP, New York eport Oxford University Press.

Page 67
சமுத்திரச் சூழலி
புவியின் மேற்பரப்பில் காணப்படு கின்ற சூழல் தொகுதிகளில் சமுத்திரச் சூழ லும் ஒன்று, புவிக்கோளத்தில் 71 சதவீ தத்தைப் பிரதிநிதித்துவப்படுத் து கி ன் ற Ệriġ, G g, TGT iš São (Hydro Sphere j 3FUp 3 ST3* சூழலானது தனித்துவமிக்கதாக விளங்கு கின்றது. குறிப்பாக கடலின் ஆழம், கடற் கரையிலிருந்து உள்ள தூரம், ஒளி ஊடுரு வல், இயல்புகள், அடித்தள அமைப் புக்கள் போன்றன சமுத்திரத்தில் பலவித சூழலை ஏற்படுத்துகின்றன. இந்த வகை யில் சமுத்திரச் சூழல் இரு பெரும் பிரிவுக ளாக பாகுபடுத்தப்பட்டுள்ளன.
1. GLugo T23)5 (g5 pGiò (Pelagic Zone) 2. Guiš5ā Gilpā (Benthic Zone)
பெலாஜிக் சூழல் என்பது நீர்ப்பகுதியை உள்ளடக்கியதாகும் . இப் பகுதியில் கரை யிலிருந்து சற்றுத் தூரம் வரையிலான ஆழம் குறைவான பகுதியானது (Netitic Province) எனப்படுகின்றது. ஆழம் குறைந்து, ஒளியா னது இப்பகுதியில் மிகுதியாக கிடைப்பதி னால் தாவரங்கள் செழித்து வளருகின் றன. இதனால் இம்மண்டலமானது பசு மையானவையாகவும், பச்சை நிறமுடைய தாகவும் காணப்படுகின்றது. பெலாஜிக் சூழலில் ஆழமான பகுதியானது (Oceanic Province எனப்படுகின்றது. இம்மண் டலமானது ஆழத்தின் அடிப்படையில் மேல் பெலாஜிக் Epi pelagic 130M) நடு GL GvТ953, (Meso pelagic (100 M) gip G. GuT2 3; (Bathy pelagic 2.000M) Gurrup QLI Gòm ệộìở Abysso pelagic (400 M) 3T637 பிரதான நான்கு வலயங்களாக பிரிக்கப்
திரு . ஏ. விரிவுரையாளர்

பிளாந்தன்கள்
திரு. ஏ. எஸ் சூசை
பட்டுள்ளன. பெலாஜிக் சூழலில், மேல் பெலாஜிக் பகுதி மட்டுமே சூரிய ஒளி ஊடு ருவல் பகுதியாக காணப்படுகின்றது ஏனைய பகுதிகள் ஒளி குறைந்து செல்வ தால் தாவரங்களின் வளர்ச்சி வீதமும் குறைவடைந்து செல்கின்றன. உயிரிகளின் பரம்பலில் மேல் பெலாஜிக் பகுதியே முக்கி யத்துவமுடையதாக விளங்குகின்றது.
பெந்திக் சூழலானது கடலடித் தளப் பகுதியை ஒட்டியதாகும். இது கடற்கரை யிலிருந்து உள்ள தூரம், ஆழம் என்பன பொறுத்து பல வலயங்களாக பாகுபடுத்தப் Lil Gaitamaar, as 30. Til I S. (Littoral Zone கரையுட்பகுதி (Subitoral) ஆழ்பகுதி (3athyal benthic, Abyssal beinthic) 3L TITL) u 5 6 (Hedalbenthic) Li G U ugga gau வலயங்கள் முக்கியம் பெறுகின்றன இவற் றுள் கரைப்பகுதி, கரைப்பகுதி தவிர்ந்து ஏனைய வலயங்களில் ஒளி குறைவாகக் காணப்படுவதனால் ஜே குறைவு. இதனால் உணவும் குறைவு. இச் சூழல் ତ!! !! !! !? !!! 5 色奥站 இயல்புகளிலிருந்து வேறுபட்ட சிறப்பம்சங்களைக் கொண்டிருப்பதால் இவற் றின் இயல்புகளுக்கேற்பவே, உயிரிகள் பரம்பி வாழ்கின்றன .
சமுத்திரச் சூழலின் இத்தகைய வேறு பட்ட அமைப்பு, அதன் இயல்புகளுக்கு இணங்க உயிரிகளும் பல்வேறு அமைப்புக் களையும், வடிவங்களையும், உருவங்களை யும், நிறங்களையும், பல்வேறு நடத்தை களையும் கொண்டதாகக் காணப்படுகின் கின்றன. சமுத்திர உயிரிகள் அவற்றின் பரம்பல், வாழ்வு முறைகளைப் பொறுத்து
ாஸ் : சூசை
புவியியற்றுறை

Page 68
- 6
மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படு கின்றன.
1. பிளாந்தன் (Plankton) 2. நெக்டன் - (Nekton) 3. Gluj5Tői - (Benthos)
கிரேக்கச் சொல்லில் பிளாந்தன்கள் என்பது அலை உயிர்' எனவும் நெக்டன் என்பது நீந்துதல் எனவும் "பெந்தாஸ்' என் பது ஆழம் எனவும் பொருள்படும் இவ்வ டிப்படையில் பிளாந்தன்கள் பெலாஜிக் பகு தியின் மேற்பகுதியில் அலைந்து திரியும்நுண் னங்கிகளையும், நெக்டன் என்பது விரை வாக நீந்துகின்ற மீன்கள், பாலூட்டிகள் வகை அங்கிகளையும் பெந்தாஸ் என்பது அடித்தளத்தில் ஊர்ந்து ஒட்டி நகர்ந்து செல்லுகின்ற உயிரிகளையும் குறிக்கின்றது. இவற்றுள் பிளாந்தனின் முக்கியத்துவம் மட்டும் இங்கு நோக்கப்படுகின்றது.
L. GI TÁS ET3 GT (Plankton)
"பிளாந்தன்' என்ற கிரேக்கச் சொல் லுக்கு "அலைந்து திரிதல்' என்பது பொரு ளாகும். இச்சொல்லை 1887 இல் விக்டர் ஹான்சல் (Victor Hansel) என்பவர் உரு வாக்கினார். தானே நகரும் சக்தியை குறைந்தளவில் பெற்றுள்ள நுண்ணிய உயிர் களான அலை உயிரிகளே பிளாந்தன்கள் ஆகும். இவை நீரோட்டங்கள் வற்றுப் பெருக்கு போன்ற நீர் அசைவுகளினால் எடுத்துச் செல்லப்படுகின்றன. இவ்வுயிர் மிகவும் நுண்ணியவை இதன் வடிவத்தை 603.135gij G) 135b 1976ITT 55637 Macro Plankton Figo i Sør7 b253i (Micro Plankton) 51537 ணிய பிளாந்தன்தன் (Ultra Plankton) (Nanno Plankton) Lf5 5JGổST GOf Lu LGSIT 75 என பாகுபடுத்தப்படுகின்றன, இவற்றின் அளவுகள் பின்வருமாறு அமைகின்றது.
Mega plankton - 200 Microns Meso plankton - 200-2000 Microns Micro Plankton - 20-200 Microns Manno Plankton - 2 - 20 Microns Ultrananno Plankton- 2- Microns

உணவு, ஒளி, காபனீரொட்சைட் (Co8 ஒட்சிசன் (0) முதலியவை இவைகளுக்கு அவசியமானதாகும். 50 மீற்றர் ஆழம்வரை யிலான பகுதியிலேயே இவைகள் கிடைப்ப தனால் இப்பகுதிகளிலேயே பொது வாக கரைப்பகுதிகளிலும் ஆழம் குறைந்த பகுதிகளிலும் பிளாந்தன்கள் மிகுந்து காணப்படுகின்றன. கடல்வாழ் பிற உயிர்களுக்கு பிளாந்தன்களே ஆதாரமாக அமைகின்றன . இவ்வகையில் தாவரமும் விலங்குகளும் அடங்குவதால் இவற்றினைத் grouTL Gatti gait (Phyto Plankton) (Zoo Plankton) விலங்குப் பிளாந்தன் என் றும் இரு வகைளாகப் பிரிந்துள்ளனர்.
1. O. S T GJATÜ 15 GTI ITA55 GÜT:
நீரையே மண்ணாகக் கொண்டு நீரி னுள் மூழ்கி வாழும் ஒரு செல்லுடைய 0, 0001 மீற்றர் முதல் 1 மில்லி மீற்றர் வரை வளரும் அளவிலா நுண்ணிய தாவ ரங்களே தாவர பிளாந்தன்கள் ஆகும். சூரிய ஒளி கொண்டு நீரிலுள்ள நைத்தி ரேட், பொஸ்பேற், க ரி யமி ல வ |ா யு போன்ற உயிரினத் தொடர்பு இல்லாதவை களைப் பயன்படுத்தி தங்களுக்கு வேண் டிய மாச்சத்து, புரதம், விற்றமின் முகலி யவற்றைத் தயாரித்து வளர்ந்து வாழ்கின் றன. இவ்வாறு உணவைத் தொகுக்கக் கூடிய ஆற்றல் கொண்ட இந்த வகைப் பிளாந்தன்களே கடலின் பிற உயிரிகளுக்கு பெரும் ஆதாரமானவையாக விளங்குகின் றன . இதனால் இவை பரந்து ள இடங் களை 'கடல் புல் வெளிகள்' (Pasture of thc Sea) எனவும் 'பிரானிகளின் மேய்ச் சல் நிலங்கள்' என்றும் அழைக்கப்படுகின் றன. குறைந்த ஆழம் கொண்ட ஒளி ஊடு ருவுகின்ற பகுதிகளிலேயே இவை பரம்பியுள் ளன. இதனாலேயே கண்டமேடைப் பகுதி களிலும், கடலடித்தள மேடைகளிலும் மீன் உற்பத்தி கூடுதலாக பெறப்படுவதற்கு கார ணமாக அமைகின்றது.
தாவரப் பிளாந்தன்களில் பல ஆணக் கிலடங்கா வகைகள் உள்ளன. எமது பிராந் தியத்தைச் சூழ மட்டும் 5000 வகைத் தாவரப்பிளாந்தன்கள் பரம்பியுள்ளதாக

Page 69
- 6
மதிப்பிடப்பட்டுள்ளது. இவை பல வகைக ளாகக் காணப்படுகின்ற போதிலும் சில அல்காக்சள் முக்கிய அங்கத்தினர்களாக உள்ளன. டயட்டம் (Diatom) இருசவுக்கி கள் (Dinoflagelate) காக்கோலித் தோஃ Luigi Cocolihores) 666é Ga.T é o 56 assaï (Silicof 1agellates) Gifu’ùLLh657 TL 5 6ir (Cryptommads) என்பன குறிப்பிடத்தக்கன. இவைகள் பச்சை, டழுட்பு, செந்நிற மஞ்சள் கலந்த பழுப்பு அல்காக்களாக பரம்பியுள் ளன. இவைகளின் நிறங்களே நீரின் நிறத்தை நிர்ணயிக்கின்றன .
1. 1. E Uji i ti e si (Diatcm)
கடலில் அதிகளவில் காணப்படும் தாவ ரப் பிளாந்தன்கள் தயற்றங்களாகும் சில இடங்களில் 1 சதுர மீற்றருக்கு 7 தொடக் கம் 8 மில்லியன் வரை தயற்றங்கள உள் ளன. "கோபிபொட்" என்ற விலங்கு பிளா ந்தன் ஒரே நாளில் 120000 தற்றங்களை உண்ணுகின்றன. இதில் 5000 - 20000 வரையிலான வ  ைக தயற்றங்கள் பரம்பி ஆயுள்ளன. சிறி ய கண்ணாடி புட்டி பேணி அமைப்பையுடைய இ த ன் நீளம் 0 06 மில்லிமீற்றர் தொடக்கம் 2, 5 மில் லி மீற் றர் வரையுள்ளது. இதன் செல் சுவர்கள் சிலிக்காவினால் ஆக்கப்பட்டுள்ளன. இந்தச் சிலிக்காவானது ஏ  ைன ய விலங்குகளுக்கு பயன்படுகின்றன. பா லூ ட் டிகள் பெ ரும் பாலும் இச்சிலிக்கா ஊ டா க வே தமது எலும்புகளை உருவாக்குகின்றன. ஆழத்தில் மூழ்கிவிடா வண்ணமூம், நீரோட்டங்களை எதிர்த்து நிற்கவும் பல அமைப்பை இவை கள் பெற்றுள்ளன, உ தா ர னமாக செல் சளானவை எண்ணெய்த் து விரி க  ைள க் கொண்டதாக அமைந்துள்ளதால் மிதக்க ஏதுவாகின்றது. நீ  ைர விட எண்ணெய் அடர்த் தி குறைவாக இருப்பதே இதற்குக் காரணமாகும். வி  ைர வாக வளரக்கூடிய தயற்றங்களானது ஒரு மா த த் தி ல் 100 மில்லியன் வரை தோற்றுகின்றன. இவை வட்ட அரைச்சமச்சீர் ஆனவை. ஊசிவடி வானவை, கிளைவிட் ட வடிவுடையதாக வும் காணப்படும். இவைகள் குளிர், வெப்ப காலங்களில் கிடைக்கின்ற ஒளி ஊடுருவல்

2 -
நிலைகளுக்கேற்ப பரம்பலில் வேறுபடுகின் றன. ஒளி குறைவான காலங்களில் இது குறைவு. வசந்த கால ங் க ளி ல் இ ைவ செழிக்கும். பதினைந்து நாட்களில் குளிர் காலத்தில் இரு ந் த  ைத ப் ப ா க் கி லு ம் 10 000 மடங்கு அதிகரித்து விடும் . இது வசந்தகால வெடிப்பு (Spring 0utburst) ஆகும். கோடையில் நீரின் சத்துப் பொருள் கள் குறைந்து பிளாங்டன் குறைந்து விடும். இலையுதிர் காலத்தில் நீர்ச்சுழற்சி மிகுமா தலால் உணவும் ஒட்சிசனும் (O2) புதிப் பிக்கப்பட்டு மிகுந்த தாவரங்கள் மறுபடி யும் செழித்து வள ரு ம். இது இலையுதிர் grgij Gaulqizjt i Autumn Out burst) GT Gör பர். வெப்பகாலத்தில் வ ரு ட முழுவதும் ஒளியின் ஊடுருவல் சீராக உள்ளமையினால் இப்பிள் Tந்தனின் பரம்பலும் ஒரேயளவில் ஆண்டு முழுவதும் உள்ளது.
1. 2. & Gy ö ő á, GiT: (FlageIIates)
இது நகரும் சத்தியுடையவை . "நொக் Lạ2); 9, IT 9ào ở Gị ở346ỉT’ (Noctiluce Dinofla. getates) போன்றன. விலங்குகள் போன்று உணவை உட்கொள்கின்றன. நீண்ட சவுக் குப் போன்ற அமைப்புக்கள் அவற்றின் உட லில் அமைந்துள்ளன. இவற்றின் துணையு டன் இவை நகருகின்றன. இதில் பல வகைகள் உள்ளன. நுண்சவுக்கிகள் (M-F agellates) 5 IT jiĠieħ T65) ġ(345fer , G3L u Iri' Cocoli thophores) (9) (155Fajö 5.567 (Dinoflagellate) என்பன முக்கியமானவை.
1. 2. 1. gair sayé és sir (M:Flagellates).
இது நுண்ணிய பிளாந்தன்களை விட 6)Jub (Nannoplankton) gasö)L1606) uitgjub. 0, 002 மில்லி மீற்றர் தொடக்கம் 0 01 மில்லி மீற்றர் வரை நீளமுடையவை. நுண்ணிய வலைகளில் இது சிக்கமாட்டாது. இதனால் இவற்றையும் பிடித்து ஆய்வுக் குட்படுத்துவது கடினமாகும். ஆயினும் மையம் நீக்கம் செய்தல், மென்சவ்வு மூலம் வடிகட்டல், படிவாக்குதல் மூலம் பிடிக் கட்படுகின்றன. இவற்றின் உடலில் பல சவுக்குகள் உள்ளன. பல விலங்குகளின்

Page 70
லாவாக்களுக்கு இவை (LaTVae) நல்ல உண வாகும் ,
l. 2, 2, S. Té BS, TGö 3 gf. GLI Ts 5, Gi: (Cocolithophores)
நுண்ணிய வகையான இவைகளின் செல் சுவர்கள் சுண்ணச்சத்தால் ஆக்கப் பட்டுள்ளன . 1 லீற்றர் நீரில் 5 தொடக்கம் 6 மில்லியன் ஆாக்கோலித்தோஃ போர்கள் பரப்பியுள்ளன. இவைகள் நிறைந்துள்ள நீர் பால் போன்று வெண்மையாகக் காட்சி யளிக்கும் ,
* 8 8 ច្រៀ ហឺស៊ែr: , (Dinoflagellates)
இவை Qui fମିu ଶଦ୍ଦ) ଶ! யாக உள்ளன. சில நம் கண்களுக்குப் புலப்படக்கூடியவை. சவுக்குப் போன்ற இரு உறுப்புக்களைக் கொண்ட இவை விரைந்து நீந்தக்கூடியவை. இவற்றின் உடல் செலு 36)ITGi) 1032TL6)j+.6Irrå (Callulose Plates) ஆக்கப்பட்டுள்ளன. ஒரு செல் தாவரமான இவை நாள் ஒன்றுக்கு 6 செல்கள் வீதம் விரைவாக வளரக்கூடியவை. சில பகுதிகளில் இவை விலங்குப் பிளாந்தனின் பிரதான உணவாக விளங்குகின்றன. சிலவகை இரு சவுக்குகள் நஞ்சுமிக்கவை. உதாரணமாக மெக் ஷிக்கோ வளைகுடாவில் கோடையின் இறுதிக்காலத்தில் ஜினாடினியம் பிரவிஸ் Gymnodinium Bravis) 52C5 Göb př. Šíhá) 60 மில்லியன் சவுக்கிகள் என்ற அளவில் 156 spigil (Red Tide) at 657 to செவ்வேரது மான திரவம் ஒன்றை சுரக்கின்றன. இது ஒரு நஞ்சாக மாறுகின்றன. இது மீன் களின் மூச்சுக்குழாயினை செயலிழக்கச் செய்து மீன்களைச் இசல்லுகின்றன. ஆபி ரிக்காவின் வால்விஸ் விரிகுடாவிலும், இத் தகைய தன்மைகள் காணப்படுகின்றன. 1799 இல் இதனை உண்ட மீன்களை சாப்பிட்ட பலர் இறந்துள்ளமையும் குறிப் பிடத்தக்கது. சில சவுக்கிகள் தாமே ஆளிர்வை ஏற்படுத்துகின்றன.

8.0 ទ្រៀលម្អប់ រឿងព្រឺព្រះ
(ZOOplankton)
1828 இல் ஜெ. வி. தொம்சன் (J. W. Thomson) என்பவரும் 1844 இல் முல்லர் (Muler) என்பவரும் விலங்குப் பிளாந்தன் பற்றி சிறப்பியல்புகளைக் கூறியுள் னர். மிக நுண்ணிய விலங்குப் பிளாந்தன் முதல் ஜெல்லி (elytish) மீன்வரை இதில் அடங் கியுள்ளன. பல விலங்குப் பிளாந்தன்களின் நீளம் 1.2 மில்லி மீற்றரிலும் குறைவாகும். 25 சென்ரி மீற்றர் நீளமுடைய சையானியா (Cyanea) என்ற ஜெல்லி மீனே மிக நீள முடைய விலங்குப் பிளாந்தனாகும். (phySaia) பைசா லியா என்ற பிளாந்தனின் பரிசைக்கொம்புகள் சில சமயம் 15 மீற் றர் வரை நீரினுள் நீளக்கூடியதாகவும் , Schyphomedusae aT GåT O L Gani Tf5 35 GăT 2 Liß fið றர் வரை விட்டத்திற்கு மேலாக உயரக் கூடியதாகவும் காணப்படுகின்றன.
விலங்குப் பிளாந்தனின் இயல்புகள் பொறுத்து நிரந்தரப் பிளாந்தன் (Permanent Plankton) தற்காலிகப் பிளாந்தன் (Temporary Plankton) 6T sor (2)3 6,13053
2. 1 நிரந்தர பிளாந்தன்கள்:
Permanent Plankton of Holo Plankton
வாழ்நாள் முழுவதும் அதே அமைப் புடன் நீரில் மிதந்து கொண்டே வாழும் பிளாந்தன்களாகும். புரோடோஜோவா (Protozoa) Gavii, GGT Î, p. 35air (Ceelenterata) கார்டெற்றா (Chordata மொலஸ்கா (Mollu Sea) 6. La) ir (Phylas) galiņai குறிப்பிடத்தக்கன.
புரோடோஜோவா வகைகளில் சிலசுண் ணச்சத்துக்களால் நிறைந்த எலும்புகளால் ஆனது இதன் உடலில் எண்ண முடியாத துளைகள் உண்டு. இத் துளைகளில் இருந்து நார்கள் போன்ற அமைப்புக்கள் கிளம்பி வளர்ந்துள்ளன. சிலவகை (ரேடியோலேரி யன்) உடலானது சிலிக்கா சத்துப்பொருள்

Page 71
6 سیستے
சளா லானது இதன் உடலின் மேற்புறத்தி லிருந்து முட்கள் பல திக்குகள் நோக்கியும் ஆவயர்ந்துள்ளன. இம்முட்களைக்கொண்டே வேண்டிய இரைகளைப் பிடிச் கின்றன.
நிரந்தர விலங்குப் பிளாந்தனில் முக்கி மானது கிரஸ்தேசியன்களாகும். Cru Stace ans) 96i GJ65) a uiả). (Shrimp) ஸ்றிம்ப், GDI LDSFL (Mysids) øy ibi i GGLUT L" (Amphipods) g(? Fr Guill' (Isopods) கோபியொட் C Opepods) ஒஸ்ராகொட்ஸ் (Ostracods) டோன்றன குறிப்பிடத்தக்கன. இவற்றுள் கே. பி டொட்கள் முக்கியமானவையாகும். இவற்ற லும் பல வகை சள் உண்டு, Calanolds, Corenods, Harpadlicoid Cope pod Cyclopod Cope pod Gun 65TAg6). முககியமானவை. இவைகள் கண்ணுக்குத் தெரியாத அளவிலிருந்து 3,4 மில்லி ஐமீற்றர் ක්‍රිෂ්ණජ්j D’ வேறுபடு கி ன் ற து ? தயற்றத்தை உணவாகக்கொள்ளும் இவை கள தமது எடையின் பாதி அளவுள்ள தற்றததை உட்கொள்ளுகிறது. ஹெரிங், திமிங்கலம் என்டவற்றின் பிரதான உண வாக கோபிபட் விளங்குகின்றது. ஐரோப் பிய, அந்தாட்டிக் கரைகளில் ஹெ ரிங் , திமிங்சலம் உற்பத்திக்கு காரணமாக அமை வது கோபிபட் பிளாந்தனின் பரவலேயா குte s
2.2. தற்காலிக விலங்குப் பிளாந்தன் (Temporary or Nanoplankton)
அடித்தள வகை இனங்களான பெந் தாஸ், நீந்தும் பிராணிகளான நெக்டன் வகைகளி ை(மீன்கள்) அல்காக்களே தற் காலிக பிளாந்தன்களாகும். இ  ைவக ள் வளர்ந்தே நெக்டன், பெந்தாஸ் ஆக மாறு SGö gog • Cod GISTL'. Herring) G3).m.flfé: Mackeral) மக்சரல் ஆகிய மீன்களின் வகை aisis Snail Lava, Calm Larva Gun G55 கீற்ாைவr க்களே இத்த ைச ய தற்காலிக பிளா ந்தன கள் ஆகும் எல்லா லாவாக்க ளும் டெந்தாஸ் நெக்டன் விலங்குகளாக வளரும் எனக் கூறமுடியாது நீரோட்டம், அமைவிடம், லாவக்களின் திறன் முதலிய வற்றைப் பொறுத்து லாவாக்களின் வளர்

عس- 4 ژ
திறன் தங்கியுள்ளது. லாவாக்களில் பல அழிந் தொழியலாம். இதனால் மீன்கள் அதிகள வில் முட்டையிடுகின்றன. கொட்மீன் தன் வாழ்நாளில் 2 மில்லியன் முட்டைகளை இடுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இப்பிளாந்தன்கள் குத்தாகவும் கிடை யாகவும், இடம்பெயருகின்றன . ஒளி ஊடு ருவல்களைப் பொறுத்து ஒளி கூடும் போது சற்று ஆழம் நோக்கியும் பகல்வேளை ஒளி குறையும் போது மாலை/காலைப்பொழுது களில் மேல் நோக்கியும் இடம்பெயரும. 1000 மில வியன ஆழம் வரை இடம்பெய ரும், உயரகலக்கோட்டின் பகு தி க ளில் மேல் பரப்பை நோக்கி அதிகமாக இருக்கும் வெப்பவலயத்தில் வாழுபவை குளிர்வல யப் பகுதிகளிலோ, குளிர்வ ல ய ங் க ளி 8 காணப்படுபவை வெப்பவலயப் பகுதிகளி லோ வாழ இயலாது. ஆயினும் சமுத்தி ரத்தின் எப்பாகங்களிலும் வாழும் பிளாந் தன்களும் உண்டு ஆரிலியா , ஆரிடா என்ற Aurella Auritaj (ogọ6à 6ốì Lổsự sạ}ỉ tạia.6ìai) இருந்து வெப்ப வலயத்திற்கும், சிற் றா ழ் மண்டத்தில் இருந்து புறவாழி மண்டலத திற்கும் வரக்கூடியவை. பொதுவாக ஆழ மான பகுத களில் இதன் பரம்பல் மிகக் குறைவாகும். பேராழ் பெலாஜிக் பகுதியில் 1% மாகவே இவை பரம்பியுள்ளன. Catan01d என்ற மீன்கள் கடல்மட்டததில் 23 Cm என்ற அளவிலும் 3000-4000 மீற்றர் ஆழத்தில் 0.1 mெ3 எனற ஆழத்திலும் பரம்பியுள்ளன. இப்பிளான்தன் இற ந து படியும் கல்சியசிலிக்க சேறுகளாக பயன் படுத்தப்படுகின்றன.
முடிவுரை-ே
பிளான்தன் வகைகளில் தாவரப் பிளா ந்தன்களே உணவைத் தொகுக்கும் ஆற் றல் வாய்ந்தவையாகக் காணப்படுவதி னால் உணவுச் சங்கிலிகளில் இவைகளே ஆரம்ப உற்பத்தியாகக் காணப்படுகின்றன. இவற்றை விலங்குப்பிளாந்தன்களும், இவ் விரண்  ைட மீன் மீளும், மற்றும் கடல் உயி ஞ ம் உ எண் ணு, கி ன் ந ன. எ ேைவ மனிதன் உட் கொள்ளு ம் பிரதான

Page 72
- 6
உணவாக மீன்சளின் பரப்பலிலும் ஆக்கத் திலும் பிளாந்தன்களே பிரதான பாத்திர த்தை வகிக்கின்றன. பிளாந்தன்களானது நீர்க்கிளர்கை (Upwe11ing) பகுதிகளிலும்,
குளிர், வெப்ப நீரோ ட்டங்கள் சந்திக்கும் பகுதிகளிலும் மிகுதியாகக் கிடைக்கின்றன. அடித்தளத்திலுள்ள சத்துப் பொருட்கள் நீர் மெலெழுச்சி காரணமாக குத் தாகவும் வேறு இடங்களிலிருந்து நீ ரோட்டங்களினால் கிடையாகவும் கொண்டுவரப்படுவதனால் அவைகள் சந்திச கின்ற இடங்களில் சத்துப் பொருட்கள் புதிப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
இதனால் அ வ் வி ட ங் க ளி ல் பிளாந்தன் கள் மிகுந்து பெருகுவதற்கு காரணமாகின்றது. குறைல். குறோசிவோ நீரோட்டங்கள் சந்திக் கும் வடமேல் பசுபிக் ைலயம் , லபிற போர் குடா நீரோட்டம் சந்திக்கும் பகுதியான நியூ பவுண்லாந்து, வட அத்திலாந்தக் கி ழ க்கு, கிறின் லாந்து நீ ரோட்டம் சந்திக்கும் பகுதியான வடகடல் பகுதி, பெருநீரோட் ட்ம், புவியிடை நீரோட்டம் சந்திக் கும் லத் தீன் அமெரிக்க பெரு, சிலிப்பகுதிகள், பெங் குலா கினி நீரோ ட்டம் சந்திக்கும் ஆபிரிக்க மேற்குப் பகுதிகள் உலகின் பிரசித் தி பெற்ற மீன்வளப்பகுதிகளாகத் திகழ்வதற்கு பிளா ந்தன் ட ரம் பலே காரணமாக ன்றன இவற் றைவிட கண்டமேடைப் பகுதிகள், கண் டத்திட்டுக்களான கிராண்ட் பாங் (Grand Bank) Go) L- IT ởi 3 lĩ LJ || |#I (Dogger Bank) வோர்ஜ்பாங் (Wadge Bank) பீட்றுபாங் (Pedro Bank) போ ன் ற ன சிறந்த மீன் பிடித்திடல்களாக இருப்பதற்கு இத்தகைய

5
பிளாந்தன்களின் செறி வா ன பரம்பலே பிரதான காரணமாகவுள்ளது. இப்பகுதி களில் மீன்வளம் நிறைந்து காணப்படுவத னால் மீன் உற்பத்தி அதிகரித்துச் செல்வ துடன் இத்துறையுடன் தொட ர்பான கைத் தொழில் சளு ம் நன்கு விருத்தியடைந்து வரு கின்றன. இதனால் மீன் உணவுத் தேவை நிறைவு செய்யப்படுவதுடன் மொத்தத் தேசிய உற்பத்தி அ தி க ரி ப் பு, அந்நியச் செலாவணி சம்பாத்தியம், வேலைவாய்ப் புப் பெருக்கம் ஏற்படுவதற்கும் காரண்மா கின்றது. பிளா ந்தன்களில் ஆத்தியாவசிய அமினோ அமிலங்களும், புரதம், கொழுப்பு போன்றனவும் விற்றமின்களும் காணபபடு வதனால் பொருளியல் ரீதியில் இவை முக் கியத்துவம் உடையனவாக விளங்குகின் றன. பிளாந்தன்களின் வளர்ச்சி பாதிக்கப் படின் மீன் உற்பத்தியும் Կn 5) - ւ 56)ւ պtՖ. சமீப காலங்களில் மனிதனின் பல்வேறு நடவடிக்கைகளினால் சமுத்திர ச் சூழல்கள் மாசடைகின்ற அபயம் ஏற்பட்டுள்ளது. பெற்றோ லியக் கழிவுகள், ஆணுக்குண்டுப் பரிசோதனை பற்றும் இரசாயனப் பெர ருள்கள் கடலில் சே ரு த ல் قلي: } T;]" øóty1 Lpe } {" ۈچىs சமுத்திரச் சூழல் டெரிதும் பாதிப்படைந்து பிளாந்தன் களின் வளர்ச்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது சமுத்தி ரச் சூழல்கள் இத்தகைய மாசடைதலில் இருந்து பாதுகாக்கப்படவில்லையாயின் எதிர்காலச் சந்ததியினரின் மீன் உணவில் பெரும் தாக்கம் ஏற்படுவதுடன் இத்துறை யுடன் தொடர்புடைய கைத்தொழில்களும் பாதிப்படையும் . எனவே சமுத்திரச் @岛9@ கள் பாதுகாக்கப்படுதல் அவசியமான தாகும் ,

Page 73
வடகீழ் Ο τες τοδότι ε
எமக்குப் பொருத்தப
10 சீக்தியை வழங்கும் மரபுரீதி யான வளங்கள் அதிவிரைவாக அழிவடைந்து செல்லும் தன்மை கொண்டவை. ஆதிகாலம் முதல் இன்று வரை உலகத்திலே பரவலாகத் தாவரங் களே பெரு ம ள வு க் கு எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இடைக் காலக் கண்டுபிடிப்பான நிலக்கரி. பெற் றோலியம் என்பன கைத்தொழில் புரட் சி ைப ஏற்படுத்தியது மட்டுமன்றி, நவீன உலகின் எரிபொருட் தேவையின் பெரும் பங்கை வழங்கின. அதிக பயன்பாட்டின் காரணமாக இவை படிப்படியாக அழி வடைந்து சென்று இன்னமும் 50-75 வரு டங்களில் முற் ற ர க அற்றுப்போய்விடும் நிலை காணப்படுவதாக ஆய்வாளர் கருது கின்றனர்.
1.2 எதிர்கால உலகின் சக்தி வ ள த் தேவைகள் அழிவடையாத அல்லது குறைவு படாத சக்திவளங்களான சூரிய சக்தி, காற்றுச்சக்தி, உயிரியல் வாயுச் சக்தி, கடல் வற்றுப்பெருக்குச்சக்தி, அலைச் சக்தி, கடலடித்தள மீத்தேன்’ வாயுச் சக்தி, அணுசக்தி, புவிவெப்பசக்தி போன்ற சக்திவளங்களின் மூலமாகவே பெறப்பட முடியுமென விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இவற்றையே மாற் று ச் சக்திவளமென வழங்குகின்றனர். மேற்படி மாற்றுச்சக்தி வளங்களில் பலவற்றினை எமது பிரதேசத்
βργα , சிரே இை

D | ମୁଁ 60 [ மாற்றுச் சக்திவளம்
இரா. சிவசந்திரன்
தில் பயன்படுத்தக்கூடிய வாய் ப் புக ள் நிறைய உள்ளன .
2.0 எமது பிரதேசத்தில் வருடத்திற் குச் சராசரியாக 55-60 நாட்களே மழை நாட்கள். எனவே சூரிய சக்தியைப் பயன்படுத்தும் வாய்ப்பு இங்கு அதிகம். சோளகக்காற்றும் வாடைற்காற் றும் வருடத்தின் நீண்டகாலம் காற்றுச் சக்தியைப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பை அளிக்கவல்லன. இங்கு பெருமளவு கால் நடைவளம் காணப்படுவதால் அவற்றி3 கழிவுகளிலிருந்து உயிரியல் வாயு ச் ச க் தி பெறப்படலாம். வற்றுப்பெருக்குத் தன்மை கொண்டதும் நுழைகழிப் பகுதிகளை பெரு மளவு கொண்டதுமான எமது நீண்டகடற் கரையோரப் பகுதிகளில் சில அ  ைண த் தடுப்புகளை அமைப்பதன் மூலம் கடல் வற்றுப்பெருக்கு நிலையை, சக்தி பெறுவ தற்கும் பயன்படுத்த முடி யும். க - ல் நீரோட்டமுள்ள பகுதிகளைக் கண்டறிந்து நீரோட்ட அலைகளிலிருந்தும், கடலினுள் காணப்படும் வெப்ப மாறு பா ட் டி லி ருந்தும் சக்திபெற்றுப் பயன்படுத்தக்கூடிய சாத்தியம் உண்டு, மேலும் அ ன்  ைம ய ஆய்வொன்று கடற்சேற்றுப் பகுதிகளில் பொதுவாகக் காணப்படும் "மீ த் தேன்" வாயுப்படிவுகள், சில கடலடித்தளங்களில் பெருமளவு படிந்துள்ளதென்றும் இவற்றில் அமுக்க, வெப்ப நிலைகளில் மாறு பாடு
சிவசந்திரன்
ஷ்ட விரிவுரையாளர் (தரம் ), புவியியற்றுறை
ாைப்பாளர். புறநிலைப் படிப்புகள் அலகு
யாழ். பல்கலைக்கழகம்

Page 74
6 --س-
களை ஏற்படுத்துவதன் மூலம் பெருமளவு சக்தி பெறப்படலாமென்றும் கூறுகின்றது. இவை தவிர கிழக்குக் கரையோரப் பிரதே சங்களில் பரந்து காணப்படும் இல்மனை ற், மொனோசைட் படிவுகளைப் பயன்படுத்தி அணுசக்தியை உருவாக்க மு டி யு மெ ன விஞ்ஞானிகள் உறுதிப்படுத்துகின்றனர். திருகோணமலை, கன்னியா, வெப்பநீரூற் றுக் காணப்படும் பகுதிகளில் புவி வெப்ப சக்தியைப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு கள் பற்றியும் ஆராயப்படலாம்.
மேற்படி மாற் று ச் சக்திவளங்களிலே, சூரியசக்தியையும், காற்றுச் சக்தியையும் எமக்குப் பொருத்தமான வழி மு  ைற யி ல் எவ்வகையில் பயன்படுத்தலாமெனப் பார்ப் *3. Anarh.
2. fugi Sal Stil
சூரியனே சக்தியின் ஆதாரம், சூரிய ஒளி இயில் இருந்து சக்தியைப் பெறுவதற்கு இன்று புத்தம் புதிய தொழில் நுட்பங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன 21 ஆம் நூற்றாண் டில் சூரிய சக்தியை உலகம் பெருமளவு பயன்படுத்துமென விஞ்ஞானிகள் கூறுகின் றார்கள். மரபுரீதியான சக்திவளப் பயன் பாட்டால் ஏற்படும் சூழல் மாசுபடும் பிரச் சினை இவ்வளப் பயன்பாட்டால் இல்லா தொழிந்துவிடும். சூரிய சக்தியை இருவகை -களில் பயன்படுத்தலாம்,
1, சூரிய வெப்பத்தை நேரடி யாக ப் ஆர்சன்படுத்துவது,
2. சூரிய சக்தியை மின்சக்தியாக மாற் றிப் பயன்படுத்துவது,
2. 1 , 1 சூரிய வெப்பத்தை நேரடியாகப் பயன்படுத்தும் முறை எL க்கு ப் பழக்கமான பாரம்பரியமுறையே உணவுப் பொருட்களை உலர  ைவத் து ப் பயன்படுத்தும் மு  ைற  ைய நீண்டகால மாசவே நாம் அறிவோம். ஆனால் சிறிது தொழில்நுட்ப அறிவைப் புகுத்துவதன் மூலம் சூரிய வெப்பத்தைப் பல்வேறு வழி இளில் பயன்படுத்த முடியும், "கருமையாக் கட்பட்ட பொருளின் மீது சூரிய வெப்பம்

س- 7
பெருமளவு ஈர்க்கப்படும். இவ் விஞ்ஞான மெய்மையைப் பயன்படுத்தி பெருமளவு பயன்பாட்டைப் பெற்றுக்கொள்ளலாமெனி னும் குறைந்த தொழில் நுட்பத்தைப் பயன் படுத்தி எமக்குப் பொருத்தமான சூரிய அடுப்புகளையாவது நாம் த த் து க் கொள்ள முடியும், இந்தியாவிலே இவ்வகை அடுப்புகள் பரவலாகப் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. சில அடுப்புகள் கூடை போ ன் ற வ டி வத் தி லு ம் இன்னும் சில பெட்டிபோன்ற வடிவத்திலும் தயாரிக்கப்படுகின்றன கண்ணாடிகளையும் கண்ணாடி வில்லைகளையும் பயன்படுத்தி சூரிய வெப்பத்தை குறிப்பிட்ட இடத்தில் குவியச்செய்யும் வகையில் இவ் வ ைக அடுப்புகள் தயாரிக்கப்படுகின்றன. தமிழ் நாட்டில் ஆவடி முருகப்பா தொழில்நுட்பக் கல்லூரியிலும் சிந்தாமணிக் கூ ட் டு ற வு ச் சங்கத்திலும் சூரிய அடுப்புகள் தயாரிக்கப் பட்டு மலிவான விலையில் விற்கப்படுகின் றன, இவ்வகை அடுப்புகள் மூலம் அரை மணி நேரத்தில் 135°C முதல் 140 °C வரை வெப்பத்தை ஈர்க்க முடிகின்றது, இவ்வகை மாதிரிகளைப் பெற்று எமக்குப் பொருத்த மான சூரிய அடுப்புகளை நாம் தயாரித் துக்கொள்ள முடியும் எமக்குப்பெரும் பிரச் சனையாகவுள்ள எரிபொருட் ப ற் றா க் குறையை ஒரளவுக்கு இதன் மூலம் நிவர்த் திக்க முடியும் .
2.1.2 சில பொருட்களின் மீது சூரிய ஒளிபடும்போது ஒருவகை மின் னோட்டம் உண்டாகின்ற்தென பிரான்சியவிஞ்ஞானிஎட்மண்ட்பெக்கல்என்ப வர் 1839 இல் க ன் டு பிடித்தார். இக் சண்டுபிடிப்பைத் தொடர்ந்து செலினி யம்' என்ற கனிமத்திலிருந்து தி ரு த் த மற்ற சூரிய மின்கலங்கள் தயாரிக்கப்பட் டன இவ்ஆய்வுப்பணிமேலும் தொடர்ந்தது 1954இல் நியூஜேர்சியிலுள்ள பெல் ஆய்வுக் கூடத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் " சிலிக் கன்" எனும் கனிமத்தைப் பயன்படுத்தி சூரிய மின்கலம் தயாரிக்க முயன்றுவெற்றி பெற்றனர். 1960 களில் சோவியத் ஒன்றி யத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையே விண்வெளிப்பயணம் தொடர்பானபோட்டி

Page 75
6 سے
நிலை சூரிய மின்கலத் தயாரிப்பை ஊக்கப் படுத்தியது. ஏனெனில் செயற்கைக் கோள்
கள் இயங்குவதற்கு சூரிய மின்கலங்களே தேவைப்பட்டன .
* சிலிக்கன்' என்பது உலகில் மிகவும் மலிவாகவும் அதிகமாகவும் கி டை க் கு ம் கனிமமாகும் இது புவியில் மண்ணுடன் கலந்துள்ளது. இக்கனிமம் 140000 சென்றி கிரேட் அளவுக்கு வெப்ப மே ற் று வ த ன் மூலம் உ ரு க் க ப் ப ட் டு படிகவார்ப்புகள் பெறப்படுகின்றன. இவற்றிலிருந்து தனித் தனிச் சில்லுகளாக சிலிக்கன் சீவி எடுக்கப் பட்டு சூரிய மின்கலங்கள் தயாரிக்கப்படு கின்றன . சூரிய மின்கலங்களின் உற்பத்திச் செலவு இன்றும் அதிகமாகவே உள்ளது. ஆனால் எதிர் காலத்தில் குறைந்த விலை யில் இவற்றை உற்பத்தி செய்ய முடியு மென விஞ்ஞானிகள் நம்புகின்றார்கள் . 1973 இல் ஏற்பட்ட பெற்றோ லிய நெருக் கடிக்குப் பின்னர் சூரிய மின் கலங்களின் உற்பத்தியில் உலக நாடுகள் பெ ரி து ம் அக்கறை கொண் டு ள் ள ன 1990 ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா ரஷ் பா, பிரித் தானியா, பிரான்ஸ், ஜேர்மனி அவுஸ் திரேலியா, சீனா, இந்தியா போன்ற நாடு கள் சூரிய மின்கலன்களை உற் த்தி செய் வதில் தீவிர அக்கறை காட்டி வருகின்றன. பல தனி பார் கம்பனி கள் இவ் உற்பத்தியைச் சர்வதேச வர்த்தகமாக மாற்றியுள்ளன. இதனால் எதிர்காலத்தில் சூரிய மின்கலங் களின் விலை கணிசமாகக் குறையக்கூடிய சாத்தியக கூறுகள் தென்படுகின்றன.
மரபு ரீதியாக சக்தியைப் பயன்படுத்தி மின்சார மயமாக்கப்பட்ட கைத்தொழில் நாடுகளையும், நகரங்களையும் சா ர் ந் த மக்களை விட மூன்றாம் உலகக் கிர மிய மக்களே சூரிய மின்கலங்களால் அ தி க பயனைப் பெற்றுக்கொள்ள முடியும் மூன் றாம் உலகக் கிராம மக்கள் சூ ரி ய மின் கலங்கள் மூலம் பி ன் வரும் பயன்களைப் பெற்றுக் கொள்ளலாம் .
* வீட்டுப் பாவனைக்கு மட்டுப்படுத்தப்
பட்ட மின்சாரத்தைப் பெறல்

* சிறிய அளவிலான விவசாய நடவடிக்
கைகளுக்கு நீரிறைத்தல், * கிராமிய வைத்தியசாலைகளில் குளி
ரூட்டிகளை இயங்கச் செய்தல் * கலங்கரை விளக்குகள், வீதி விளக்கு
கள் பொருத்துதல் . * கிராமத்திற்குத் தேவையான நீரை
வெப்ப மேற்றிச் சுத்திகரித்தல். * தொலைத்தொடர்புச் சாதனங்களை
இயங்கச் செய்தல்
* வாகனங்கள், படகுகளுக்குரிய மின்க லங்களுக்கு மின் ஏற்றம் செய்தல்
தற்பொழுது நாம் எதிர்நோக் குகின்ற எரிபொருள் தடையின் பாதிப்பிலி ரு ந் து ஓரளவு விடுபடுவதற்கு சூரிய மின்கலங்க ளைப் பாவிக்க முடியும் விட்டுப்பாவனைக் கேற்ற சூரியமின் ஆலங்கள் பல்வேறு அளி வு எளில் யாழ்ப்பாண வர்த்தக நிலையங்க வில் இடைக்கின்றன. (இவை 10W முதல் 120W வரையான மின்சக்தியை வழக்கக் கூடியன) ஒரு சூரிய மின்கலத்தினை 15 வருடங்களுக்குப் பாவிக்க முடியும் . இவற் றில் ஒன்றைப் பெற்று சூரிய ஒளிபடும் கூரை மீது வைத்து கார் പ്ര , 9 ി (12V) ஒன்றுடன் அ 5னை இணைத்து விடுவோ நான் பகலில் பற்றறியில் மின் ஏறும்
பற்றறியில் இருந்து பெறப்படும் மின் சாரத்தை எமது தேவைக்கேற்ப பகலிலும் இரவிலும் பயன்படுத்த முடியும். சிறிய அள விலான மின் குமிழ்களைப் பொருத்துவதன் மூலம் வீட்டிற்குத் தேவையான மி ன் ஒளியை நாம் பெற்றுக் கொள்ள முடியும், வானொலி, தொலைக் காட்சி, சிறிய மின் விசிறி, ஒடியோ வீடியோ, சாதனங்கள் என்பனவற்றையும் இயக்க முடியும் மீள் மின்னேற்றம் பெறத்தக்க டோ ச் பற்றறி பென்டோச் பற்றறிகளுக்கும் மின் ஏற்ற முடியும் . சிறியளவிலான குளிர்சாதனப் பெட்டிகளையும் இயக்க வைக்க முடியும். சூரிய மின்கலங்களின் பாவனை ப ற் றிய விழிப்புணர்வை எமது மக்களுக்கு ஏற்படுத் துவதன் மூலம் வீட்டை ஒளி பெறச் செய்ய

Page 76
முடியும். எமது மாநகரசபை, கிராமசபை ஏனைய மக்கள் நிறுவனங்கள், வீதிகளில் சூரிய மின்கல விளக்குளைப் பொருத்தும் வாய்ப்புகள் பற்றிச் சிந்திக்கலாம். எமது பிரதேசத்தில் பரந்துள்ள வெண் மணல் குறிப்பாக மணற்காட்டு மண் சூரியமின் கலங்கள் தயாரிக்கக்கூடிய சிலிக்கா" கனி மத்தைப் பெருமளவு கொண்டுள்ளது என் பது குறிப்பிடத்தக்கது.
3. 1 (SFF) 5353
பல ஆண்டுகளுக்கு முன்ன ரே யே குறிப்பாக ஐரோப்பா நாடுகளில் காற்றாடியின் இயக் க சக்தினால் ஆறு, குளம், கிணறுகளிலிருந்து வ ய ல் நிலங்களுக்கு நீரிறைக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது அண்மைக் காலங்களில் புகுத் தப்பட்ட புதியதொழில்நுட்பங்களில் காற் றாடியினை இலகுவாகச் சுழலச் செய்தல் சாத்தியமாகி உள்ளது. இதனால் மெல்லிய காற்றுவிசையிலும் காற்றாடியை இலகு வாகச் சூழலச் செய்ய முடிவதோடு மின்சா ரத்தைப் பெறுவதற்குரிய ஜெனரேட்டர்க ளையும் இயங்கச் செய்யமுடியும். வீடுகள், கட்டிடங்களை விட உயரமாக காற்றா லைகளை அமைப்பதற்கு உலோகச்சட்டங் கள் பயன்படுத்த வேண்டும ஈ  ைக ய ர ல் ஆரம்பச் செலவு அதிகமாக உள்ளது. ஆனால் நீண்ட காலத்திற்கு எந்தச்செலவு மின்றிப்பயனை நுகரக்கூடியதாகவும் விளங் குகின்றது. கடலால் சூழப்பட்டு சமவெளி களைக் கொண்ட நாடுகளில் காற்றுச் சக் தியினைப் பயன்படுத்தும் வாய்ப்புகள் அதி கமாகும். டென்மார்க், நெதலாந்து, ஜேர் மனி, சுவீடன், பிரித்தானிய போன்ற ஐரோப்பியநாடுகளிலும் சோமாலியா இந் தியா, சீனா போன்ற மூன்றாம் உலக நாடு களிலும் காற்றுச் சக்திவளம் கணிசமான அள வில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இத னைப்பரவலாகவும், மலிவாகவும் பயன்ப டுத் தவழிகாணும் ஆய்வுகளும் தொடர்கின் றன . நாடொன்றின் காற்றுச்சக்தி வளப் பயன்பாட்டுத் திட்டத்திற்கு உள்ளூர் காற் றின்தன்மை, வேகம், காற்று வீசும் திசை, உயரம் போன்றன துல்லியமாக அளவிடப்

سے 659
படுதல் வேண்டும். இவை காற்றுப்பற்றிய
தரவுகளாக அமையும். இத்தரவுகளைக் கொண்டு காற்றுக்காலநிலைத் தேசப்படம் உருவாக்கப்படுதல் இன்றியமையாததாகும். எமது பிரதேசத்தில் அமைந்துள்ள வளிமண் உலவியல் நிலையங்கள் இத்தரவுகளையும் முறையாகத் திரட்டிவருதல் வேண்டும்.
3.2 எமது பிரதேசத்தில் பெரும்பரப்பு சமதரையாக விளங்குகிறது. கடற் கரையோரப் பகுதிகளிலேயே பெருமளவு குடித்தொகை செறிந்துள்ள தோடுகுறிப் பிடக்கூடிய நகரங்கள்பலவும்கடற்கரையோர மாகவே பரந்துள்ளதை அவதானிக்கலாம். இவ்வம்சங்கள் காற்றாலைகளை அமைப்ப தற்குச் சாதகமானவையாக உள. மேலும் வடகீழ் மாகாணங்களில் மே முதல் செப்டம் பர்வரை தென்மேற்கு மொன்சூன் காற்று வேகம் கொண்டவரண்ட காற்றாக வீசுகின் றது. இது வடக்கே சோளகக்காற்று என் றும் கிழக்கே கச்சான் காற்று என்றும் வழங் கப்படுகிறது. டிசம்பர் முதல் பெப்ரவரி வரை இப்பிரதேசங்களில் வடகீழ் மொன் சூன் காற்று வீசுகின்றது. இவற்றுக்கு இடைப்பட்ட மாதங்களாகிய ஒக்டோபர். நவம்பர், மார் ச், ஏப்ரல் மாதங்களில் காற்று வீச்சுக் குறைவே. எனினும் இம் மாதங்களில் சூறாவளிக்காற்றும் , கடற் கரைப் பகுதிகளில் கொண்டல் காற்றும் இடையிடையே வீசுகின்றது.
மேற்படி காற்று வீச்சைப் பயன்படுத்தி எமது பிரதேசத்தில் ஆங்காங்கே காற்றாலை களை அமைக்கமுடியும் இதனைத் தேச நிர்மாணத்திட்டத்துடன் இணைத்து உரு வாக்குதல் நல்ல பயனைத் தருமென துணி ந்து கூறலாம்.குளங்கள், கிணறுகளிலிருந்து விவசாய நிலங்களுக்கு நீரிறைப்பதற்கும், நகர, கிராம மின்சார உற்பத்திக்கும் காற்றாலை அமைப்புகள் உதவிடமுடியும். முயற்சியாளர்கள் தனிப்பட்ட வீடுகளில் கூட சிறிய காற்றாலைகளை அமைத்து நீரிறைப்பதோடு மட்டுப்படுத்தப்பட்டள வில் வீட்டுமின்சார தேவைகளையும் பூர்த்திசெய்ய முடியும்,

Page 77
4.0 வட கீழ் மாகாணம் மாற்றுச்சக்திப் பயன் பாட்டிற்கு ஏற்ற பல வளங் களைத் தன்னகத்தே கொண்ட பகுதியே. இவ்வளங்கள் பற்றிய விபரங்கள் விஞ்ஞான முறையில் திரட்டப்படுதல் வேண்டும். அவற்றின் வகை, பிரதேசப் பரம்பல், உள்ளார்ந்த தன்மை, பயன் படுத்துவதற்கான மதிப்பீடு போன்றவை தரவுகளாகப் பெறப்பட்டு மாற்றுச்சக்தி வளத்தேசப்படம் தயாரிக்கப்படுதல் அடிப்
ട്ട്
Refere
s. John E. Penick and John R. Stiles,
world agenda, Proceeding of a conferer 1990
2. Unesco, New and Renewable Sources of
Francis, U. K., 1987
3. Norman Colin '' Knowledge and power gct ?’ World, watch paper, 31 , world wat

سس 0
படை முதற்தேவையாகும். இவற்றின் அடிப்படையில் துறைசார் அறிஞர்களால் நுண்ணாய்வுகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும் . பின்னர் அவை முறையாகத் திட்டமிடப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு உட்படும் போது, எமது பிரதேசம் மாற் றுச்சக்தி வளத்திலும் தன்னிறைவு கொண்ட பூமி என்ற மெய்மை உறுதிப்
படும்.
:1CC
Ed.) Sus ta ina ble development for a Fine 14 ce, A stam- case I CASE publication, Canada,
energy Impact No. 148 Unesco and Taylor and
: The Global research and development Budch Institute, Washington, I979

Page 78
இடி மின்னற் ட
உரமான, பரந்த திரண் மழை முகிலி 53), Gir (Cumul - nimbins clouds) GJIT SI வாசு வேகமிக்க மேல்நோக்கிய கீழ் இறங் g;ub 3T bGDITL-L-|ë1356ít (Strong up and dawn currents) 2-676). இதனால் மின் gÐ TTL ”. Lliži 5 sir (Electrical charges) GJ ibu @) கின்றன. இதன் காரணமாக இடியுடன் கூடிய புயல்கள் தோன்றுகின்றன. உலக காலநிலைப் பிரதேசங்களுள் அயனப் பகு தியில் இவை சாதாரண நிகழ்வுகள் ஆகும் , மேற்பரப்பில் கூடிய வெப்பமூட்டல் காரண 10ாக ஆரம்பத்தில் மேற்காவுகை (convec tion) நிகழும் குறிப்பிட்ட மேற்காவுகைக் குத் தொடர்ச்சியாக வெப் ப ம் கிடைக் கின்றபோது மேற்காவுகை விருத்தியடை ig sp3)35 DfTóór 15 T T 650 (Water vapour) மேலெழுகின்றது. இப்படியான தொடர்பு நிகழ்வுகளினால் திரண்மழை முகில்களின் உருவாக்கம் இடம் பெறு கி ன்றன இம் முகில்கள் செங் குத் தாக மெலெழுந்து குளிர்ச்சியடையும்போது மின்னுரட்டங்க ளும் இடிப்புயலும் தோன்றும் இலங்கை யைப் பொறுத்தவரையில் இரண்டு பருவக் காற்று இடைக் காலங்களில் (மார்ச்- ஏப் ரல், ஒக்டோபர்- நவம்பர்) இவை அடிக் கடி நிகழ்கின்றன. பருவக்காற்றுக்களான தென்மேல் காற்று, வடகீழ் காற்று வீசத் தாமதிக்கும்போதும் இவை நிகழ்கின்றன. சில வேளைகளில் பருவக்காற்றுக் காலங் களிலும் இவை ஏற்ப ட லாம். உலகில் மின்னல் பாய்ச்சலுடன் கூடிய இடிப்புயல்
Lightning Flash and thunder storm) smr UT :
ணமாக அநேகர் உயிர் இழந்துள்ளனர். எமது பிரதேசங்களிலும் அண்மையில் இந் நிகழ்வினால் சிலர் உயி இழந்துள்ளனர்.
குறிப்பாக 1994/ 95 வ ரு டத் தி ல் பல
s
பேரா தலை

|யல் ஒரு விளக்கம்
பேராசிரியர் செ: பாலச்சந்திரன்
இடிப் புயல்கள் ஏற்பட்டமை குறிப்பிடத் தக்கதாகும் .
தரப்பட்டுள்ள விளக்கப்படம் ஒர் உர மான திரண் மழை முகிலில் காணப்படும் செங்குத்தான காற்றோட்டங்களையும் மின் னுாட்டங்களையும் விளக்குகின்றது. செங் குத்துாக 12 கி. மீ. உயரம் வரை குறிப் பாக மாறன் தரிப்பு எல்லை (Tropopause) வரை உள்ள வளிமண்டலப் பகுதியை உள் ளடக்குகின்றது. மாற ன் தரிப்பு எல்லை யில் அமுக்கம் 150 மி. பாராகக் குறைந்து விடும். மேற்பரப்பிலிருந்து உயரம் அதிக ரிக்க அழுக்கமும் வெப்பநிலையும் குறை கின்றது. (மாறன் மண்டலத்தில்) மாறன் தரிப்பு எ ல்  ைல யி ல் - 70 சென்ரிகிறேட் வெப்பம் இருப்பது கவனிக்கத்தக்கது. இங்கு செங்குத்தான ( ) காற் றோட்டங்களும் நீராவி நீர்த்துளியாதலும் (Water Droplets) v ašr t gavo iš 5 Lluq-TLJIT35 g)! ih (Hai Pelets) மின்னுரட்டல்கள் தோன்றுவதும் மின்னல் பாய்ச்சல் உருவா வதும் காட்டப்பட்டுள்ளன. இந்த விளக்கப் படத்தில் கிடையான காற்று வலமிருந்து இடமாக வீசுகின்றது. இக் காற்றே வெப்ப மூட்டலுக்குக் காரணமாகின்றது. இங்கு நீராவியைக் கொண்ட காற்று மேலெழுந்து படிப்படியாகக் குளிர்ச்சியடைந்து திரண் மழை முகிலாக மாற்றம் பெறுகின்றது,
மேற்பரப்பில் மழையைக் கொண்டுள் ளது. திடீரெனக் கிளம்பும் (Squal) வெப் பமான மேலெழுச்சிகளையும் (Warm dra ught) gairitar gub g) pilgub (Cold dra ught) ஓட்டங்களையும் கொண்டு ன் ளது.
சிரியர் செ. பாலச்சந்திரன் பர், புவியியற்துறை, யாழ். பல்கலைக்கழகம்

Page 79
LSL EzLtttLS SLLLLLLSS LLL0LLL LLLZttZSYZZ S YYLtu AAEss
C1Q}{tRg 9}}da
ole i imib kan
i2
•}ಳಿ "
༧་༤ཚོ་ལྷག་
3ឆ្នា*
g
تھوڑھیے
- a 40
3Q + శ్రీے۔
s୍ତ {
తాళి క్షీ,
භී
ஓர் ஐ "
స్టేకెత్తి స్టే- స్త్రి
魯 鬱
శ్రీశ్లో
to S.C.
فیصلہ حق2d #- "${#Do
క్లాజెష్ స్యౌఫెడ్డి జ్ఞా* §ෂුද්රැණීඝෂී අංශූද්%ෂු භික්‍ෂා ఫ్లోని
வலது பக்கத்தில் நீராவி படிப்படியாக ஒடுங் கும் நிலையும் அது கொண்டு ள மின் ஏற் றமும் காட்டப்பட்டுள்ளது. மேற்பரப்பிலி ருந்து ஏறக்குறைய 2 கி.மீ. உயரம் வரை நீர்த்துளிகள் உருவாகின்றன. மூன்று கி.மீ உயரததில் நன்றாகக் குளிர்ச்சிய  ைட ந் த நீர்த்துளிகளைக் கொண்டுள்ளன (Super cooled water droplets) gigabi g g (up கி.மீ. வரை நன்றாகக் குளிர்ச்சியடைந்த நீர்த்துளிகளையும் ஆலங்கட்டிகளையும்
 

72 -
@鄭 鬱溫嶺魯電訂e象 為蕾g@魯 n & wigoroug
, re1 && $('-ଙe}
\/ ప్ర్రాప్తి
N 季 if ཉི་ 宫、
| కొని శిక్షా డౌనిఫైజి క్వేస్ట్రీ భా} || আপে
ཤ་ཚ་ཚ་མོ་ཀ་ཁ་ཀྱང་ཆང་ཁང་ཟ་ཁང་ཀྱང་ཞག་ལང་གྲུའི་ s $1ණුඩු ඉංජිණ්ණිජ්,
ཉིད་ཀྱི་ ༣༽ ༣༽ N § ඝණීභු ජීඝ්‍ර3.ශ්‍රීසීඝ
සීඝ‍්‍රං ශීඝ්‍රර්‍ෂුණීඝ
瓦一
கொண்டுள்ளன. இந்த நீர்த்துளிகளும் ஆலங்கட்டிகளும் முறையே +Ve நேர் மின் னுாட்டத்தையும் (Positive) எதிர் மின்னுரட் L-š605 UL||Lħ -Ve (Negative) கொண்டிருக் கும். ஏழு கி. மீற்றருக்கு மேல் பனித்து 6i56ir (Ice particles) + Ve நேர் மின்னுரட் டத்தைக் கொண்டு காணப்படுகின்றன e ஆலங்கட்டி உருவாக்க வளர்ச் சி பி  ை. தொடர்ச்சியற்ற (-? )அம்புக்குறிக்கோடு எடுத்துக்கட்டுகின்றது. பொதுவாக -10,

Page 80
தொடக்கம்-30 வரைவெப்பம் நிலவும் உய ரத்தில் நன்றாகக் குளிர்ந்த நீரா வித் துளி கள் பனிக்கட்டியாக மாற்றம் பெறுகின் ஹன. பொதுவாக இவற்றினுடைய வெளி Gun G. (Outer Surface) (g Gig its god, sigli அத்துடன் நேர் மின்னூட்டம் t+ions ) கொண்டதாகவும் இருக்கும் . இக்க ட் டி க ஒளின் உள் மையம் (Warmer 00res) வெப் பமான தன்மையுடன் எதிர் மின்னுரட்ட OH" ions ) திறனையும் கொண்டிருக்கும். பனி உறைதல் (Freezing) உள்நோக்கி அதி கரிக்குப போது அதனுடைய பெறுபேறாக ஆலங்கட்டிகள் (பனிக்கட்டிகள்) உடைந்து சிதறி மேலெழுகின்றன. நேர் மின்னூட்டத் தினைப் பெற்ற மேற்பரப்பை அண்டிய göiğg, 6îğ3n G5 Gfgöı (Süper Cooled waterdroplets) AF Liht|3, Gir (Splinters) Gudio is 5 T-56 எடுத்துச்செல்லபபட்ட எ தி ரீ தமின்னுரட்டம் கொண்ட பெரும் உள் மையங்கள் மேற்பரப்பை நோக்கி எடுத்துச் செல் லட் படுகின்றன புயல் உருவாக்கம்
டெறுகின்றது இந்த நேர் எதிர் மின்னுரட்
Reference: Denis Riley and Lewis Spoton World Weather and climate 2nd e di
பனிநீர்
"மாசிப்பனி மூசிப் பெய்யும்' எ ாைல் பேசப்படும் சொல் வழக்காகும் , வானிலையில் மேல் இருந்து கீழ் நே இரவுவேளையில் பூமி தாள் பகலில் ே பரப்பு குளரடைகின்றது இதனால் டே வளிமண்டலத்தில் உள்ள நீராவி வேக பல்மு ன. கொண்டமேற்பரப்பில் பணி பாட்டிற்கு பலமான காற்று வீசல் த6 த ரைக்காற்று, சடற்காற்று சுற்றோ தில்லை. எனவேதான் குறித்த பிரதேச மண்டல வானிலையில் பனிநீர் படிதல் வதில்ைைல என்பது புலனாகின்றதல்ல
 

س- 753
டங்களின் பிரிவுசள் ஒரே சமயத்தில் (coin
cidents) நிகழும் போது திரண்மழை முகி லின் கீழ் காணப்படும் மேற்பரப்புகள் வழமையான எதிர் மின்னூட்டத்திற்குப் பதிலாக நேர் மின்னூட்டத்தைப் பெறு கின்றன . V
திரண் மழை முகிற் தொகுதியின் உர்ய தாழ் பகுதிகளுக்கிடையிலும் (Upper and tower Parts) குறிப்பிட்ட முகில் தொகுதிக் கும் மேற்பரப்புக்கிடையிலும் (Between the clouds and ground) 2.6ir GT LiS 667 g) TL. டம் அங்குள்ள காற்றோட்டத்தின் தாக் கத்திலும் பலமாக இருக்கின்றபோது மின் GS Gv Lп učja Gv (Lightning Flash) G.g. TGör றுகின்றது. இந்த மின்னர் பாய்ச்சலினால் காற்று விரிவடைய இடியுடன் ஒசை ஏற் படுகின்றது. (மக்கியமாக கிளை விட்ட மின் sor i Lj i ti jig (i) (Forked lightning) 55 (5. u faši 601 су штифgodi) (Sheet lightning) Luigi
Lńaö7 631 o) Un u’idéFjö (Ball lightning.) Gr607
இதனை வகைப்படுத்தலாம்.
1983 سtion cambridge, University Press.
IK BES6E) ரன்பது. பொதுவாக சாதாரண மக்களி ஆனால் உண்மையிற் பனி நீர் எமது ாக்கி மழை போன்று பெய்வதில்லை. பெற்ற வெப்பத்தை இழந்து புவிமேற் மற்பரப்பை தொட்டுக் கொண்டிருக்கும் மாக குளிர்வடையும் புல்நுனி போன்ற நீர்த் துளியாகப்படிகின்றது. இச்செயற் டையாகின்றது. கடற்கரையோரங்களில் ட்டம் இடம் பெறலால் பனிநீர்படிவ ங்களிலும் குளிர்ந்த பருவத்தேயும் அயன ல் நிகழ்கின்றது. இப்பொழுது பணி பெய்
6Qg IT?

Page 81
யாழ்ப்பாண நகரில் கரையோரப் பகுதிக சுற்றுச் சூழல் பிரச்
-ឱ្យវែងចំប៊ីដ្រូធំ! 圈
இன்று உலகளாவிய ரீதியில் சுற்றுப் புறச்சூழலுக்கு அதிக முக்கியத்துவம் கொ டுக்கப்பட்டு வருகின்றது. பிரதேச ரீதியில் இப் பிரச்சினைகளின் தன்மை வேறுபடுவது யாவரும் அறிந்ததே. குறிப்பாக பிரதேச ரீதியில் நகரங்கள் அது சார்ந்த பகுதிகளில் நகராக்கச் செயற்பாடு கள் காரணமாக அப் து கதிக்கே உரிய சூழற் பிரச்சினைகள் இனங் காணப்படுவது கண்கூடு, இதற்கு வளர்ந்த நாடுகளோ, வளர்முக நாடுகளோ விதிவிலக் இல்ல என்றாலும் நகரங்களின் பண்புகளுக் கேற்ப இப் பிரச்சினைகள் வேறுபடுவதனை அவதானிக்கலாம். குறிப்பாக பெளதிக பண் பாட்டு அம்சங்களின் செல்வாக்கிற்கேற்ப இவை நிர்ணயிக்கப்படுவதும் புலப்படும். இவ்வடிப்படையிலேயே யாழ்ப்பாண நக ரின் கரையோரப்பகுதி சார்ந்த ஒரு சிறு நிலப்பரப்பில் இவ் வாய்வு மேற்கொள்ளப் பட்டு இப்பிரதேசத்திற்கேயுரிய தனித்துவ மான சில பிரச்சினைகள் இனங் கானப்பட்டு இது எவ்வாறு நகரின் கரையோ ரப்பகுதி யினையும் அங்கு வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை நிலையினையும் பாதிக்கின்ற தெனவும், இத்தகைய பாதிப்புக்கள் எங்ங் னம் நகரின்பெளதிகச் சூழலைப் பாதிக்கின் Pது எனவும் ஆராய்வதாக இவ் வாய் வு அமைகின்றது ஏனெனில் நகரின் கரையோ ரத்தின் பெரும்பகுதி நெருக்கமான குடியி ரு புக்களாலும், தாழ்ந்த வரு மா ன ம் பெறும் மக்களைக் கொண்டசேரிக் குடியி
க. ரொபேட் (விரிவுரையாளர்)
புவியியற்று: யாழ்ப்பாண

நிலமீட்சிக்குட்பட்ட ளில் காணப்படுகின்ற சினைகள்
ருப்புக்களாலும் நிறைந்து ள் ளது இந் நெருக்கமான குடியிருப்புக்களும், இதனா" லேற்படும் பாதிப்புக்களும், இப்பகுதிக்கு மட்டுமன்றி நகரின் ஏனைய பகுதிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்த வல்லன. மேலும் நகரின் மீள் புனருத்தாரணம் பற்றி அதிகம் பேசப்படுகின்ற வேளையில் வருங்காலத்தில் நகரத் திட்டமிடலின் பொழுது சூழற் கார் ணிகள் கவனத்திற் கொள்ளப்பட்டு தற்பேஈ தைய பொருத்தமற்ற திட்டமிடலினால் பூதகமாக உருவாகும் இப்பெளதிக சூழற் பாதிப்பு சார்பான பிரச்சினைகள் தவிர்க் கப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பினை வலியுறுத்துவதாகவும் இவ்வாய்வு அமை கின்றது.
ஆய்வுமுறை
ஆய்விற் குட்படுத்தப்ப ட் - 0.3 ச (30.48ஹெக்) பரப்பளவைக்கொண்ட இப் பகுதியானது இரு கிராம சேவகர் பிரிவு களைக் கொண்டது றெ கிள மே ச ன் glpig (Reclamation East) Silay 337 குடியிருப்புக்களையும் 909 குடும்பங்களை யும் கொண்டிருக்க றெக்கிளமேசன் கிழக்கு (Reclamation East) Lifay 231 குடியிருப் புக்களையும் 955 குடும்பங்களையும் கொன் டுள்ளது. இவற்றிலிருந்து 10% யினடிப்படையில் 60 குடியிருப்புக்கள் எழு மாற்று அடிப்படையில் மாதிரிகளாகத் தெரிவு செய்யப்பட்டன.
செல்வி து . இராஜ சூரியர் (விரிவுரையாளர்)
iópይው
ாப் பல்கலைக் கழகம்

Page 82
கிராமசேவகர் பிரிவினடிப் ப ைட யி ல் இப்பகுதி இரு வலயங்களாகப் பி ரி க் கப் பட்டு மாதிரிகளாகத் தெரிவு செய்யப்பட்ட முழுக் குடும்பங்களும் ஆய்விற்குட்படுத்தப் ஆட்டன. வெளிக்கள ஆய் வி ன் பே து வேளித்தெரிகின்ற சூழற் பிரச்சினைகள் இனங்கானப்பட்டு அவை தொடர்பான தரவுகள் சேகரிக்கப்பட்ட ன. பெறப்பட்ட தரவுகள் பொருத்தமான பு ஒளி விரி வி ப ர ஆட்ட முறைகள் மூலம் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டு முடிவுகள் பெறப்பட்டன,
அகருதுகோள்:
1. யாழ்ப்பாண நகரின் கரையோரப் பகுதி அதிக அடர்த்தியான சனத்தொகை யைக் கொண்ட பகுதியாக மாற்றமுறுவது, அப்பகுதியைப் பாதிக்கக்கூடிய கற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளின் தோற்றத் திற்குக் காரணமாகின்றது,
2. இப்பகுதி அதிகளவான சனச் செறிவைக் கொண்ட பகுதியாக மாறுகி ஜமை போழ் நகருக்கு அதிக வேண்டப்படும் கடற்கரையோரப்பகுதி இழக்கப்படவும் ஆாரணமாகின்றது,
pi | TëÅGADSTOT 8 Sir :
உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப் பட்ட மதிப்பீடுகளின்படி ஒரு குறித்த பிர தேசம் அல்லது பிரதேசங்களில் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதனால் ஏற்படும் விளைவுகள் மூன்று வகையாக இனங்கா ணப்படுகின்றன .
1. மனிதனது சுகாதாரம் பாதிக்கப்படுதல்
;ே அவனது பொருளாதார உ ற் பத் தி
திறன் குறைவடைதல்
.ே அவனது சமூக நலன்கள், வசதிகள்
என்பன இழக்கப்படுதல்.
இவற்றுள் முதலாவது அம்சத்தினை ஆமட்டும் கவனத்திற்கொண்டு ஆய்வுப் பிர தேசத்தில் இனங்காணப்பட்ட சுற்றுச் சூழல் அபிரச்சினைகளை தொடர்புபடுத்தி நோக்கு

வது பொருத்தமானதாக அமையும், இப் பிரதேசத்தில் இத்தகைய பிரச்சினைகளின் தோற்றுவிப்பிற்கு அடிப்படையாகச் சில காரணிகளைக் கொள்ளலாம். 9j ᎧᎧ ᎧF பொருத்தமற்ற முறையிலான குடியிருப்புக் களின் அமைப்பும் குடிச்செறிவினதும் விளை வுகள், பொருத்தமற்ற கழிவகற்றல் முறை களினால் ஏற்படும் பாதிப்புக்கள் எனலாம் இதனிமித்தமே இங்க நீரின் தரம் பாதிப் படைதல், நிலமேற்பரப்பு மாசடைதல் ஆகிய பிரச்சினைகள் முக்கியம் பெறுகின் றன. இத்தாக்கங்களால் விளையக் கூடிய நோய்களினால் பாதிக்கப்படுவோரின் எண் ணிக்கை ஒப்பீட்டளவில் இப்பகுதியில் அதி கமாக இருப்பது இதற்குத் தக்க சான்றா கும். சுருக்கமாகக்கூறின் நகரின் நோய்க ளின் தோற்றுவாயாக இப்பிரதேசம் காணப் படுகின்றது. உதாரணமாக இவ்வாய்வுப் பிரதேசம் உட்பட கரையோரப் பகுதியில் ஒரு சிறு பிரதேசமாக விளங்கும் குருநகர்ப் பகுதியில் 1991ல் நெருப்புக் காய் ச் ச லி னால் பாதிக்கப்பட்டவர்களது எண்ணிக்கை 62 ஆகவும் யாழ் நகரில் இது 160 ஆக. வும் அமைந்தது. இத்தரவு யாழ் போதனா வைத்தியசாலையில் பதிவுசெய்ய ப் பட் ட நோயாளர்களது எண்ணிக்கை மட்டுமே.
திட்டமிடப்படாத குடியிருப்புக்களும் குடித் Giff SEBESÜLJÜLI GJÜ)3
மனிதனது அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகக் குடியிருப்பும் காணப்படுகின்றது. சமூக அபிவிருத்திக் குறிகாட்டிகளில் வீட் டின் தரமும் நோக்கப்படுகின்றது. ஏனெ னில் இதனைக்கொண்டு ஒரு சமூகத்தின் பொருளாதார அபிவிருத்தி நிலைகளை மட்டுமன்றி அச் சமூகத்தின் ஆரோக்கிய மான வாழ்க்கை நிலையினையும் பதிப் டெ லாம். எனவே குடித்தொகை அதிகரித்துச் செல்லும் பொழுது குடியிருப்புக்களை பொருத்தமான முறையில் அமைப்பதும், அதன் தரம் பேணப்படுவதும் அவசியமா கின்றது. (யாழ்ப்பாண நகரில் அதன் அமை விடம் டெ ளதிக அம்சங்கள் என்பவற்றின் செல்வாக்கினடிப்படையில் நோக்குகையில்

Page 83
நகரின் கரையோரப் பகுதியில் திட்டமி டாத முறையில் மிகச்செறிவாகக் குடியிருப் புக்கள் அமைவதும், குடித்தொகை அதிகரிப் பதும் நகரிற்கு மட்டுமன்றி அப்பகுதி வாழ் மக்களுக்கும் பாதிப்பினை ஏற்படுத்துவது புலப்படும். ஏனெனில் இங்கு குடித்தொகை அதிகரிப்பிற்கேற்ப நில விஸ்தரிப்பு ஏற்ப டுத்தப்படுவது சாத்தியமற்றது. இதனால் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கை யில் ஒரு வீட்டின் ஒரு அறை அல்லது மிகச் சிறு நிலப்பரப்பில் ஒரு குடும்பமே வாழத்
ஆண்டு குடும் ங்களின் சனத்தொகை சன
எண்ணிக்கை ef6
重970 92.7 委台35
1980 五罗36 6 80 3. 互993 罩&台尘 9,320
இங்கு அவதானிக்கப்பட்ட மற்றுமொரு மூக்கிய பிரச்சினை குடியிருப்புக்கள் அமைந் துள்ள நிலப்பரப்புக்கள் ஒப்பீட்டளவில் மிகக்குறுகியவையாக இருப்பதே. இதனால் நிலப்பரப்பு முழுவதனையும் குடியிருப்பு ஆட்கொள்ளும் தன்மையினையும் இவை ஒன்றுடனொன்று இணைந்ததாகக்காணப் படுவதையும் காணலாம் இலங்கை சுகாதா ரத்திணைக்கள அறிக்கையின்படி குடியிருப் புக்கள் போதிய சூரிய ஒளியினை உள்வாங் கக்கூடியனவாகவும் நீர் வசதியுடையனவா கவும் ஒலியின் பாதிப்பு குறைவாக உள்ளதா கவும் அமைவுபெற வேண்டுமென குறிப்
நிலப்பரப்பின் அளவு (பரப்பு)
0.25 5 - 0 سيد 5 2 . 0 5 7 ܡܘܚܗ 5 .0 0.75 - 10 IO
இப்பகுதிக்குள்ளேயே குடியிருப்பு, கிணறு, மல சலசுடிடம் என்பவை அவதா னிக்கப்பட்டன. இதனிமித்தம் குடியிருப்புக் குளில் காற்று உட்புகும் வாயில்களாக ஜன் ன்ல்கள், கதவுகள், என்பன சராசரியாக அமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய குடியி

ہی سے 6 ”
தலைப்படுவதும் அவதானிக்கப்படுகின்றது . குடியிருப்புக்கள் குத்தாக வளர்வது ஆய்வுப் பகுதி மக்களின் வாழ்க்கை முறை தொழில் நிலை முதலான அம்சங்களை பொறுத்த
●●ア பொருத்தமற்றதொன்றாகவே காணப்படுகின்றது, எனவே கிடையாகவோ அல்லது குத்தாகவோ குடியிருப்புக்கள் வளர முடியாத தன்மை நில மனித விகிதாசாரத்தை வெகுவாகக் குறைத்துள் ளது) பின்வரும் அட்டவணை இதனை விளக்கும்.
த்தொகை கிணறுகளின் மலசல வீடுகள்
r g*5( எண்ணிக்கை கூடம்ח" ருடாந்தம்)
ജ 568 568 568 . 3 9:6 岳6& 莒6& 岳岱& 9 % 56& 56& 56 &
பிடப்பட்டுள்ளது)அத்துடன் 19 வயதிற்கு மேற்பட்டோருக்க 36 சதுர அடி நிலமும் 360 கன அடி வளிமண்டல அம் அவசியமெ னப்படுவதோடு 10 வயதிற்குக் குறைந்தோ ருக்கு 18சதுர அடி நிலமும் 180 கனஅடி வளிமண்டலமும் அவசியமெனவும் குறிப்பி டப்பட்டுள்ளது. ஆய்வுப் பகுதியில் வீடுகள் அமைந்துள்ள நிலப்பரப்பு சராசரியாக 3f4. பரப்பாகும். ஆனால் இது 3 பரப்பிலிருந்து 1 பரப்பு வரை வேறுபடுவது அவதானிக் கப்பட்டது. அட்டவணை 11 இதனை விளக்குகின்றது.
குடியிருப்புகளின் வீதம்
... O
59.7 22.8
5
குப்புக்களில் மக்கள் மிகச் செறிவாக வாழ் வதே இனங்காணப்பட்ட மிக முக்கிய பிரச் சினையாகும். இவ்வாய்வுப் பிரதேசம் 0.8048 சதுர கிலோ மீற்றர் பரப்பள வினைக் கொண்டுள்ளது. குடியிருப்புக்களின் எண்ணிக்கை 568 ஆகும். 1993 ம் ஆண்

Page 84
டுக் கணிப்பீட்டின்படி மொத்தக் குடித்
தொகை 9320 பேராகும். இத்தரவுகளின் அடிப்படையில் நோக்கு கையில் சராசரியா இ ஒரு வீட்டில் 16.4 பேர் என்ற நிலையில் வாழ்கின்றனர் . ஒர் அறைக்கான ஆட்களது எண்ணிக்கை 4.5 ஆகம். இங்கு ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 30,577 பேராகக் குடிய டர்த்தி காணப்படுகின்றது. இதிலும் குடித் தொகைப்பரம்பல் சீரற்றுக் காணப்படுவத னால் விளையும் சிக்கல்கள் அதிகம். ஏனெ னில் ஆய்வின்பொழுது உயர்ந்த பட்சம் ஒரு வீட்டில் 55 பேர் வாழ்வதும் அவதா னிக்கப்பட்டது. மேற்கொள்ளப்பட்டகணிப் பீட்டின்படி 11, 3 வீதமான குடும் பங்கள்
40 பேருக்கு மேற்பட்ட அங்கத்தவர்களை யும் 45, 3 % மான குடும்பங்கள் 16-40 இற்கு இடைப்பட்ட அங்கத்தவர்களையும்
கொண்டு காணப்பட 57 %மான குடும்பங் களே 5 பேருக்கு உட்பட்ட அங்கத்தவர் களைக்கொண்டு காணப்படுகின்றமை மதிப் பிடப்பட்டது. பொதுவாக நோக்குகையில் சராசரியாகக் காணப்படுகின்ற 16.4 என்ற குடும்ப அங்கத்தவர்களது எண்ணிக் கையைவிட உயர்வான அங்கத்தவர்
களைக் கொண்ட குடும்பங்கள் 56.6%மாகக் காணப்படுகின்றது
இத்தகைய சாதகமற்ற குடியிருப்புச் சூழற் தன்மைகள் இப்பகுதி வாழ் மக்களது ஆரோக்கியத்தினைப் பாதிப்பதாக அமை கிறது.உலகளாவிய ரீதியில் மாசடைவுகளில் முக்கிய ஒன்றாக வீட்டினுள் ஏற்படுகின்ற 22. L.L.I.P LD T4-60)L-6) i Indoor pollution) காணப்படுகின்றது. ஆய்வுப் பிரதேசத்தில் இதன் தாக்கத்தினைக் கணிப்பிடமுடியா விட்டாலும் இதன் தாக்கங்களை அவதா னிக்கமுடியும் இதனைவிட இக்குடியிருப் புக்களது நெருக்கம், குடித்தொகைச்செறிவு முதலானவை கழிவகற்றலில் முக்கிய பாதிப்பை ஏற்படுத்துவதும் உணரப்பட்டுள் ளது. அத்தோடு நகருக்கேயுரிய கடற்கரை யோரம் மாசடையவும், இழக்கப்படவும் வழிவகுக்கின்றது. இப்பகுதியில் தோற்றம் பெறும் நோய்களால் படிப்படியாக நகரம் முழுவூதும் தாக்கப்படும் தன்மைகளும் அதி கம்

wenzas
கழிவுகளும் அது தொடர்பான பிரச்சி GB GD7656Tb
(யாழ் நகரம் திட்டமிட்ட முறையில் அமைக்கப்பட்ட ஒரு நகரமாக விளங்காத தால் கழிவகற்றல் முறைகளும் திட்டமிடப் படாததாகவே காணப்படுகின்றன . இத னால் தற்காலிகமாக சுழிவுகள் வெளி யேற்றப்படும் பகுதிகளாக கரையோரங் களே காணப்படுகின்றன. அத்துடன் குடி நெருக்கம் மிகுந்த இப்பகுதியில் கழிவுகளும் அவை சார்ந்த பிரச்சினைகளும் இணைந்து இங்கு வாழ் மக்களுக்கு_மிகுந்த பாதிப் பினை ஏற்படுத்துகின்றது
இக்கழிவுகளை அவற்றின் தன்மைக்கேற்ப திண்ம,திரவ, வாயு நிலையிலான கழிவுகள் என வகைப்படுத்தலாம். திண்மமான கழிவு களை பிரிந்தழியக்கூடியவை பிரிந்தழிய முடி யாதவை என வகைப்படுத்தலாம். வாயு நிலையிலான கழிவுகள் தொடர்பான கணிப் பீடுகளில் உள்ள சிக்கல்களினால் அவை: இவ் வா ய் வி ல் கவனத்திற்கெடுக்கப்பட வில்லை .
Égslls fallhlífasy &ýsl;&si:
ஆய்வு பிரதேசத்தில் கழிவுகளில் மிகஅதி அளவிலான பிரச்சினைகளைத் தோற்றுவிக் கும் கழிவுகளாக மானிடக் கழிவுகளே (Human excreta) காணப்படுகின்றன. நிலப் பற்றா க்கு  ைற யினால் இககழிவுகளைப் பொருத்தமான முறையில் அகற்ற முடியா திருப்பதே பிரச்சினைகளின் தோற்றுவிப் பிற்கு மூலாதாரமாக விளங்குகின்றது இப்பகுதியில் ஏறத்தாழ 72% மான குடியி ருப்புக்களே மலசலகூட வ ச தி க  ைள க் கொண்டுள்ளன. 65%மான குடியிருப்புக் கள் கிணறு, மலசலகூடம் ஆகியவற்றினைக் கொண்டுள்ளன.
(குடியிருப்புக்களில் நெருக்கம் காரணமாக மலசலகூடக் குழிகளுக்கும் கிணறு ஆளுக்கு மிடையிலான இடைத்தூரம் பேணப்படு வது அரிதாகவே உள்ளது) இப்பகுதியின்

Page 85
பாறையமைப்பின் செல்வாக்கினால் பாதிப் புக்கள் தூண்டப்படுகின்றன, ஏனெனில் பொதுவாக சாதாரண மணல் மண் (Sois of Sand) if Taia, flut 657 (Roam) GLJITGirst நுண்ணிய மட்பொருட்கள் பற்றிரியாக்களி னால் ஏற்படும் நோய்களை அகற்றுகின்ற வடிகட்டிகளாகவுள்ளன (Piers) இப்பகு தியின் பாறையமைப்பு வெடிப்புக்களையும் இடைவெளிகளையும் கொண்ட சுண்ணக் a, b utan pumas (Seamy Limestone) காணப்படுகின்றது. நீரின் கிடையான குத் தான அசைவிற்கும் இது காரணமாகின்றது இதனால் பல மீற்றர் தூரத்திற்கிகு பற்றி ரியாக்கள் பயணம் செய்ய இது வழிவகுக் கின்றது. இதனால் தரைக்கீழ்நீரில் ஒரு இயற்கை அழிவு ஏற்படுத்தப்படுகின்றது. ஆய்வு பிரதேசத்தில் இத்தகைய பெளதிக. அம்சங்கள் கவனத்திற்கொள்ளப்படாது 65 இசதவீதமான கிணறுகள் மலசலகூட குழிகள் பொத்த மற்ற முறையில் அமைக்கப்பட்டுள் எதனால் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன . இவ் இடைத் தூரம் பேணப்படாமை பின் வரும் அட்டவணை 111ல் காட்டப்பட்டுள்
ளது .
கிணற்றுக்கும் மலசலகூடத்திற் கும் இடையிலான இடைத்தூரம்
(அடியில்)
இடைத்துர ரம் வீதம்
7. θ 2。44 H0 = سے 5# 星星一2{} 3 9 多星一30 25 。6 3. 9. g.
மூலம் வெளிக்கள ஆய்வு
பொதுவில் இவ் இடைத் தூரம் 40 - 50 அடிகளாக அ  ைம வது பொருத்தமானது எனக் கருதப்பட்டாலும் ஆகக்குறைந்தது 25 அடிகளாவது இருக்கவேண்டும் ஆய் வின் பொழுது மேற்கொள்ளப்பட்ட மதிப் பீடுகளின்படி 65% மா ன மலசலசுடங்க னில் இவ் இடைத்துரங்கள் பேணப்பட

& ভােলা
வில்லை. இவ்வாறு இடைத்தூரம் பேணப் படாதிருப்பதற்கான முக்கிய காரணம் ஒன் றில் குடியிருப்பு அ  ைமந்து ஸ்ள குறுகிய நிலப்பரப்பு அல்லது குடியிருப்பினுள் மல சல குழி அமைக்கப்பட்டிருப்பதும் அவ்வா றான இடவசதியற்ற பகுதிகளில் குடியிருப் பின் அருகில் வீதிகளுக்குக்கீழ் இக்குழிகள் அமைக்கப்பட்டிருப்பது மா கும் இங்கு அயல் வீடுகளின் மலசல குழிக்கும் குறித்த வீட்டின் கிணறுகளுக்குமிடையிலும் இடைத் தூரம் கவனிக்கப்படாமையும் குறிப்பிடத் தக்கதாகும். ஆய்வின்பொழுது ஒரு குடியிருப் பில் கிணறுசீமெந்து கொங்கிறிற் தட்டினால் மூட்டப்பட்டு அதன் மேல் மலசல கூடம் அமைக்கப்பட்டிருந்தமை புலப்பட்டது
மலசலக்கூடக் குழிகள் அமைப்பதற்கு நிலப்பற்றாக்குறையுள்ள குடியிருப்புக்களில் மலசலகூடத்திலிருந்து மானிடக் கழிவுகள் பொது வடிகால்களுக்கு நேரடியாகக் குழா ய்கள் மூ ல ம் வெளியேற்றப்படுகின்றன. இவ்வாறான சூழ்நிலைகளில் கால்வாய்க ளில் தேங்கியுள்ள கழிவு நீர் மட்டமும் கால்வாய்களின் அ ன்  ைம யி லு ள் ள குடி யிருப்புகளில் காணப்பட்ட கிணறுகளின் நீர் மட்டமும் ஏறத்தாழ ஒரே மட்டத்தில் காணப்படுகின்றன. இந்நிலையிலான பாதிப் புகள் ஒப்பீட்டளவில் அதிகமாகவே காணப் படுகின்றன. மானிடக்கழிவுகள் இதனை விட கடற்கரையோரமாகவும் நிலமேற்பரப் பில் அதிகம் காணப்படும் நிலையுள்ளது. இப்பகுதியில் அ  ைம க் க ப் பட்டு : எ ஒரு பொது மலசலகூடம் இங்கு மலசலசுடிடம் அற்றவர்களது பாவனைக்குப போதாமலி ருப்பதனாலும் இவை அடிக்கடி சுததப்படு த்தப்படாதிருப்பதாலும் கடற்கரைகள் மல கூடங்களாகியுள்ளன. அத்துடன் கடற் கரையை நோக்கிய குடியிருப்புக்களது மல கூடங்களிலிருந்து குழாய்கள் மூலம் மானி டக்கி பூழிவுகள் நேரடியாகக் கடலை அடை கின்றன. நெருப்புக்காய்ச்சல், இப்பகுதிக ளில் தீவிரமாக இருப்பதற்கு இது ஒரு முக் கிய காரணமாக விளங்குகின்றது. இந்தோ னேசியாவில் இங் நு ன ம் மேற்கொள்ளப் பட்ட ஒரு ஆய்வின்படி இவ்வாறான கழி வுகள் கடலை அடைவதனால் ஒட்சிசன்

Page 86
இழக்கப்பட கரையோரம் சார்ந்த மீன்கள் ஆழ்கடல் நோக்கி நகரும் என்பது உணரப் பட்டுள்ளது ஆய் வு ப் பிரதேசத்திலும் குறித்த பிரதேசக் கழிவுகள் மாநகரசபை எல்லைக்குட்பட்ட கழிவுகள் என்பன கடற் கரையோரத்திலேயே நில மீட்சி நடவடிக் கைக்காகக் கொட்டப்படுவது கவனிக்கப் பட வேண்டியதாகும். இ தி ல் கழிவுகள் தரம் பிரிக்கப்படாமலேயே கொட்டப்படு வது க வர் ன த் தி ற் கெடுக்கப்படவேண்டிய தொரு அம்சமாகவுள்ளது.
5 6 TGü36İü 89 GLI (38)GUL'Alfi GÜL கழிவுகளும்
ய ழ் நகரில் திரவ நிலையிலான கழிவு வெளியேற்றத்திற்கென எந்தவொரு பிரத் தியேகமான முறை யும் அமைக்கப்படுவ தில்லை. மழைக்காலங்களில் ஏற்படும் மேல திக வெள்ளம் க ட  ைல அடைவதற்காக அமைக்கப்பட்ட வாய்க்கால்களே நகரில் இனங்காணப்படுகின்றன. இவ்வாய்க்கால் முடிவடையும் பகுதியாக ஆய்வுப் பிரதே சம் உட்பட்ட க  ைர யோ ர ப் பிரதேசம் விளங்குகின்றது. இதில் இரு வகையான தாக்கங்களை அவதானிக்கமுடியும் .
1. சாய்வு பேணப்படாமையினாலும்" கழிவுகள் அகற்றப்படுவதற்குப் போதிய நீர் வசதி இன்மையாலும், வாய்க்கால்கள் தடைப்படுத்தப்பட்டிருப்பதனாலும் திண்ம, திரவக் கழிவுகள் வருடத்தில் அநேக நாட் களாக இஆற்றில் தேங்கிநிற்கும் நிலை ,
2 மேற்கூறிய காரணிகளது செல்வாக் கினால் மழைகாலங்களில் நீர் மேவிப்பாய் ந்து இப்பகுதியினை வெள்ளத்தினுள் அமிழ் த்தும் நிலை.
ஆய்வுப் பிரதேசத்தில் ஒப்பீட்டளவில் இவ்வெள்ள வடிகால்களுடன் இணைந்த தாக சிறு வடிகால்களும் வலைப்பின்னல் அமைப்பில் காணப்பட்டாலும்கூட கழி வகற்றலைப் பொறுத்தவரை அவை வாய்ப் 4.ானதாக அமையவில்லை, ஏனெனில் அதி

ܚ 79
கரித்த நிலத்தேவையினால் இப்பிரதேசத் தின் பல்வேறு பகுதிகளில் வாய்க்கால்கள் சீமெந்து தளமிடப்பட்டு குடியிருப்புக்கள் விஸ்தரிக்கப்பட்டுள்ளன. இதனைவிடஒருசில இடங்களில் இத்தேவைக்காக வாய்க்கால் கள் முழுவதும் மூடப்பட்டு குடியிருப்பா ளர்களால் வேறு தி  ைச க ளில் அல்லது அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளன. இத்த கைய பிரதேசங்களில் குடியிருப்புக்களில் தளத்தில் துளையிடப்பட்டு (Man holes) தேங்கும் கழிவு க ள் மாநகரசபையினால் அகற்றப் படுவதுமுண்டு. இக் ៩rទ្ធ ឆ្នាគឺ៖ ளால் வடிஐ ல்களது எண்ணிக்கை அதிக மாக இருப்பினும் பாதிப்புகளும் அதிக ரித்தே செல்கின்றன, ஏனெனில் மானிடக் கழிவுகள் உட்பட வாய்க்கால்களில் தேங்கி நிற்கும் ஏனைய கழிவுகள் மழைக்காலத் தில் வெள்ளம் தேங்குகையில் மேவிப் பாய்ந்து வீதியில், குடியிருப்புகள், கிணறு களை நிரப்புகின்றது. 1993 ல் அநேகரைப் பாதித்த வயிற்றோட்டம் இத்தகைய வெள் ளப்பெருக்கிற்குப் பி ன் ன ரே தோற்றம் பெற்றது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
LUFT ÜLES GIT:
மேற்கூறிய பொருத்தமற்ற சூழலுக்கு இப்பகுதியில் காலத்துக்குக்காலம் தோற் நம்பெற்ற நோய்களும், இவற்றால் பாதிக் கப்பட்டவர்களது எண்ணிக்கையும் சான் றாக அமைகின்றது. இவ்வாறான பாதிப் புகளுக்கு நீரின் தரம் குறைவடைவதும் நிலமேற்பரப்பு மாசடைவதும் அடிப்படை யாக உள்ளது. பொதுவாக நீரினால் ஏற் படும். நோய்களை பின்வருமாறு வகைப் படுத்தலாம்.
1. நீரினால் கடத்தப்படும் நோய்கள்
Water-borne diseases 2. நீர்ப்பற்றாக்குறையால் ஏற்படும்
நோய்கள் Water washed diseases 3. நீருடன் தொடர்புபட்டி நோயை பரவச்செய்யும் காரணிகளால் ஏற் படும் நோய்கள் Water based diseases

Page 87
ആ {
4. நீரிற்கு அண்மையில் வாழும் பூச்சி களினால் கடத்தப்படும் நோய்கள் Water related vectors
5. பச்சை மீனை உண்ணும், நோ யைப் பரப்பும் பிராணிகளால் ஏற் படும் நோய்கள் Faecal disposal diseases
1990 ம் ஆண்டிலிருந்து குறிப்பிட்ட
ஆண்டு நெருப்புக் ஐலேரியா
இெநீ கண்
翼動翡翼 3 Bergscywa O 3 翼勁勢2 3 2 O 翼勢勁尋 59 ● 5 - 翼994 AG 4 り2 ை
அட்டவ
ប្រស្តែ អ្វី ?
மே கூறப்பட்ட அம்சங்களின் அடிப் இபடையில் இனங்காணப்பட ட பிரச்சினை கள் ஆய்வுப் பிரதேசத்தின் முனைப்பான பிரச்சினை8 வாாகக் கொள்ளப்பட்டாலும் இவற்றின் பாதிப்பு நகரினையும் தாக்கி ஆயுள்ளதனை அவதானிக்கலாம், ஏனெனில் ஆல்வேறு தொற்றுநோய்களின் தாக்கம் நகர் முழுவதிலும் அவதானிக்கக்கூடியதாகவுள் இளது. இதற்குக் கரையோரப்பகுதிகளது செல்வாக்கு மட்டுமே காரணம் என வரை இயறுக்க முடியாதெனினும் ஒப்பீட்டளவில் இதன் தாக்கமும் உள்ளதென்பதனை ஏற் கவே வேண்டும். உதாரணமாக 1993 ல் நகர மக்களில் இந்நோய்களால் பாதிக்கப்
Refe it. ''Water supply training manuel' -
The National water supply and dra 2. Introductory tra ining manuel Mark supply and drainage board. Aid pro 3. asic sanitation training manuel, exc
wa ter sur r y Jaffna Project. Til he Natior No 383-0063
4. 'Earth watch'' - 1989 2nd quarter pa
5. * * Water ard Rura i community Devel
Board, Jaffna 1983
6. World Bank Development Report 199

8 0 -
இந்நோய்களினால் இப்பகுதி வாழ் மக்கள் பாதிக்கப்பட்டிருக்குமளவினை பின்வரும் அட்டவணை 5 விளக்குகின்றது. 1994 ல் முதல் ஆறு (6) மாதங்களில் எடுக் கப்பட்ட தரவுகளில் இதன் பாதிப்பு குறைவடைந்து இருப்பதற்கு இப்பகுதிகளில் நடைமுறைப் படுத்தப்பட்ட சுகாதார நடவடிக்கைகளே காரணமாகவுள்ளது. இவை யாழ் போதனா வைத்தியசாலையில் பதிவுசெய்யப்பட்ட நோயாளரின் எண்ணிக்கை மட்டுமே .
காசநோய் வயிற்றுப் வாந்திபேதி
rig (f போக்கு
OS ജ season
09 sesuar Oá. 26 9 OG 4. 03 05
னை: 5.
பட்டவர்களது எண்ணிக்கை முறையே நெருப்புக்காய்ச்சல் 193 வாந்திபேதி 336 வயிற்றோட்டம் 45, காசநே ய் 43 ஆகவும் உள்ளது. அத்துடன் குடிச்செறிவினால் யாழ் நகரில் கரையோரம் இனங்காணப்படாமை யும் இனங்காணப்படும் பகுதிகளிலும் சுகாதாரச் சீர்கேடுகளினால் அவை கைவி டப்பட்டுவரும் தன்மையும் அதிகமாகும்.
எனவே தற்பொழுது முன்வைக்கப்படும் நகரின் மீள் புனருத்தாரணம் சார் திட்ட மிடல்களில் இத்தகைய அம்சங்களும் கவ னத்திற்கெடுக்கப்பட்டு வருங்காலத்தில் இப் பிரச்சினைகளைமேட்டுப்படுத்தக்கூடியளவில் பெளதீகச்சூழலையும் கருத்திற்கொண்டு திட்டங்கள் முன்வைக்கப்படுதல் ஒரு ஆரோக்கியமான நகர வளர்ச்சியின் தோற். றுவிப்பிற்கு வழிவகுக்குமென லாம்
* fö1C6
Market town water supply Jaffna project. inage board. Project No. 383-0063.
et town water supply. The National water ject No 383-0063.
reta disposal and sewerage, market town all water supply and drainage board. Aid project
ges 6-7, Coping with pollution in Indonesia jpment’ By S. Varathan. Water Rosources.
2

Page 88
யாழ்ப்பாணக் ( அபிவிருத்தி தி
பேராசிரியர்
ேேழ்ப்பாணக்குடாநாடு இலங்கையில் சிறப்பான பண்புகள் கொண்டதொரு புவி இயியற் பிரதேசமாகும் . குடாநாட்டுக்கான அபிவிரு சதி திறமுறைகளை முன்மொழிய முன்னர் இப்பிரதேசத்தின் புவியியல் வரலாறு இன்றைய சமூக பொருளாதார நிலைமைகளை கவனத்தில் முதற்கொள்ள வேண்டியது அடிப்படையாக -9}6ձ) ԼՐ եւ } வேண்டும். இத்தகைய காரணிகளை கவ னத்தில் எடுக்கப்படாத விடத்து இப்பிர தேசத்தின் அபிவிருத்தியினை நன்முறை ஆயில் முன்னெடுப்பது கடினமாகலாம். இப் பிரதேசத்தில் மக்கள் நீண்ட காலமாது குடியிருந்து வருவதுடன், அதன்வழியாக இங்கு காணப்படும் இயற்கை வளப்பயன் பாடு, நிலப்பயன்பாடு, நிலவுடமை, நிலவாட்சி முறைகள், சமூகப் பொருளா தாா நிலை மைகளும் விழுமியங்களும் தனித் துவமானதும், சிக்கலானதுமாகக் காணப் படுகின்றன. புதிய அபிவிருத்திப் பிரதேசங் கள் போல் அல்லாது ஏற்கனவே சிக்கலான பண்புகள் கொண்ட குடாநாடு போன்ற பிரதேசங்களில் அபிவிருத்தி முயற்சி மேற் கொள்ளப்படும்போது மக்களின் பங்களிப்பு முக்கியமாக அமைகிறது.
யாழ்ப்பாணக்குடாநாடு பலதீவுகளை உள்ள க்கி 26 சதுர கிலோ மீற்றர் இபரப்பைக் கொண்டது. குடாநாடு இரண்டு இபிரதான கடநீரேரிகளால் ஊடுருவப்பட்டு மூன்று பிரதான நிலத்திணிவுகளை (வலி * Lub, வடமராட்சி, தென்மராட்சி கொண்டுள்ளது. குடாநாட்டின் எந்தவொரு இட மும் கடல்நீர் நிலையிலிருந்து எட்டுக்
GBL

குடாநாட்டிற்கான
றமுறைகள்
s
பொ. பாலசுந்தரம்பிள்ளை
கிலோமீற்றருக்கு மேற்படவில்லை. இதன் தெற்கு, மேற்குப் பகுதிகள் கடல்நீரேரிக ளாலும் கிழக்கு வடக்குப் பகுதிகள் இந்து சமுத்திரத்தாலும் சூழப்பட்டுள்ளது . இதனது தெற்கு, மேற்கு கரையோரங்கள் சேற்றுக்கரையோரங்களாகவும், வடக்கு கரையோரம் பாறைகளைக் கொண்டும், கிழக்குகரையோரம் மணற்பாங்கானதாக வும் காணப்படுகின்றது. குடாநாட்டின் நிலப்பரப்பு சமதரையாக இருப்பதுடன் இதன் ஆகக்கூடிய தரை உயரம், பத்து மீற்றருக்கு குறைவாகவேயுள்ளது. நிலம் சமதரையாக இருப்பதால் அதனை யாதொரு தேவைக்கும் பயன்படுத்தக் கூடிய பண்பு உயர்வாகவுள்ளது. கண்டி, நுவரேலியாபோன்ற மாவட்டங்கள் மலைப் பிரதேசங்களாக இருப்பதால் அங்கு மென் சாய்வு கொண்ட மலைச்சரிவுகள், பள் ளத்தாக்குகளில் மாத்திரமே குடியிருப்புக் கள், பயிர்ச் செய்கைகள் போன்றவற்றை மேற்கொள்ளமுடியும், குடாநாடு சிறிய பரப்பாக இருப்பினும் அது தன்னுள் பல வகையான மண்வளத்தினை கொண்டு இருப்பது பல பயிர்களைச் செய்வதற்கு உகந்ததாக அமையும். மேலும் குடாநாடு மயோசீன் சுண்ணக்கற்பாறைகளால் உரு வாக்கப்பட்டு தரைக்கீழ் நீர் வளத்தைப் பெற்று இருப்பதால் நன்னீர்ப்பரப்புக் களில் வருடம் முழுவதிலும் பயிர்ச் செய்யக்கூடிய வாய்ப்பும் குடியிருப்புக் அளின் விருத்திக்கும் ஏற்றதாக அமைந் துள்ளது. இப்பிரதேசத்தின் வருடமழை வீழ்ச்சி ஐம்பது அங்குலத்திற்கு மேற்பட்ட தாகவும், வெப்பநிலை 81" பரனைட்டாக
ராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை லைப்பீடாதிபதி,
ாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ,

Page 89
இருப்பினும் பருவகாலத்திற்குரிய மழை வீழ்ச்சி ஒழுங்கும், வெப்பநிலை போக்கும் மத்திய தரைக்காலநிலையை ஒத்த சில காலநிலைப்பண்புகளைக் கொண்டுள்ளது. இப்பிரதேசத்தின் காலநிலையும், மண்வள மும் பழச்செய்கை, காய்கறிச்செய்கைக்கு ஏற்றதாகவும், மேலும் உற்பத்தியாகும்
விவசாயப்பொருட்கள் தரமானதாவும் உள்ளது. இப்பிரதேசத்தின் இயற்கை வள ங்களில் கடல்வளமிக்கதாகவும், 244
கிலோ மீற்றர் நீளமான கரையோரத்தை கொண்டுள்ளது. இக்கடற் பிரதேசங்கள் மீன்பிடிக்கு நன்முறையில், பயன்படுத்தப் பட்டு வருகின்றபோதிலும் சூழவுள்ள பிர தேசத்தை விருத்தி செய்யக்கூடிய வாய்ப் புக்கள் நிறையவேயுண்டு. இயற்கை கனி மங்களில் சுண்ணக்கல், மணல் சிறியளவில் களி முதலியனவும் தாவரங்களில் பனை யும் முக்கியவளமாகவுள்ளன.
இப்பிரதேசத்தில் மக்கள் செறிந்து வாழ்வதற்கு மேற்கூறிய பெளதீக காரணி கள் மட்டுமின்றி, இப்பிரதேசம் காலத் துக்கு காலம் இயற்கை அனர்த்தங்களுக்கு உட்படுவதும் மிகக்குறைவாகவேயுள்ளது. கடற்கொந்தளிப்பு, புயல் வெள்ளப்பெருக்கு எரிமலைத் தாக்கம், வறட்சி மண்ணரிப்பு போன்ற இயற்கை அனர்த்தங்கள் அல்லது வெட்டுக்கிளி, கறையான், எறும்பு முத லிய உயிரினங்களால் ஏற்படும் அனர்த் தங்களும் மிகக்குறைவு. இத்தகைய சாதக நிலைமை மக்கள் குடியிருப்பு வளர்வதற்கு வசதியாக உள்ளது.
இப்பிரதேசம் நீண்ட கால ம T க தொடர்ச்சியான குடி யி ரு ப் புக் க  ைள கொண்டிருந்தமைக்கு அத் தா ட் சி க ள் உண்டு. யாழ்ப்பாணராச்சியம் 13ம் நூற் றாண்டில் உருவாகியபோது யாழ்ப்பாணக் குடாநாடே அதன் மை ய ப் பர ப் பா க அமைந்திருந்தது. அன்றிலிருந்து இ ன் று வரை குடாநாட டுமக்கள் செறிவாக வாழும் பகுதியாக இருந்து வருகிறது இருபதாம் நூற்றாண்டுக்கு முன்னர் விவசாயம் மீன் பிடி அதனுடன் இணைவான சிறுகுடிசைக் கைத்தொழில்களும், முக்கியமாக விரு ந் தன .
1492

- 82 -
இருபதாம் நூற்றாண்டில் இரு ந் து படிப்படியாக உள்ளூர் விவசாய் மீன்பிடி உற்பத்தி திறனில் மாற்றம் ஏற்பட்டதுடன் சேவைத்தொழில்களிலிருந்தும் வருமானம் அதிகரித்து வரத்தொடங்கியமையும் குறிப் பிடத்தக்கது. இந்த நூற்றாண்டின் முற்ப குதியில் குடாநாட்டின், பொருளா தா ர வளர்ச்சியில் சிங்கப்பூர், மே ா முதலிய நாடுகளுக்கு தொழில்வாய்ப்புக்களுக்காக சென்றவர்களின் பங்களிப்பு முக்கிய இடத் தைப் பெற்றது. 1950, 1960 களில் தென் னிலங்கையில் சேவைத் தொழில் புரிந்தவர் களின் எண்ணிக்கை கணிசமானதாக அதிக ரித்ததுடன் அவர்கள் வாயிலாக கிடைத்த பொருளாதாரப் பங்களிப்பு குடாநாட்டு செயற்பாட்டுக்கு முக்கியமானதாக அமைந் ಲಿà:
1970 களில் குடாநாட்டைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக கல்வி கற்றவர்கள் முக்கியமாக நைஜீரியாவுக்கும் மற்றும் சில ஆபிரிக் க நாடுகளுக்கும் தொழில் நிமித்தம் இடம் பெயர்ந்தனர்.
1980களிலிருந்து மேற்கைரோப்பா கனடா, அவுஸ்ரேலியா நோக்கிய இடப் பெயர்வு அதன் வாயிலாக கிடைத்த வரு மானமும், குடாநாட்டின் பொருளாதார செயற்பாட்டில் முக்கிய இடத்தை வகித். தது . இன்று கனடாவில் ஒரு இலட்சத் துக்கு மேற்பட்டோரும், இங்கிலாந்தில் ஐம் பதினாயிரம்பேரும் பிரான்ஸில் ஐம்பதினா, யிரம்பேரும் ஜேர்மனியில் நாற்பதினாயிரம், பேருக்கு மேற்பட்ட யாழ்ப்பாணத்த வ ர் கள் வாழ்வது குறிப்பிடத்தக்கது. இத னால் யாழ்ப்பாண குடாநாட்டின் இன் றைய பொருளாதார செயற்பாட் டி லும் வருங்கால பொருளாதார அ பி வி ரு த் தி. முயற்சிகளிலும் இடம்பெயர்ந்து உலகின் பல்வேறு நாடுகளிலும் வாழும் யாழ்ப்பா ணத்தவர்களின் பங்கு முக்கியமான தாக அமையும் ,
யாழ்ப்பாணக் குடாநாட்டின் சனத் தொகை 1946இல் நான்கு அரை இலட் சமாகவும் இன்று அண்ணளவாக எட்டு

Page 90
د 83 س
இலட்சத்திற்கு மேற்பட்டிருக்கலாம் எ ன "ஆவும் மதிப்பிடப்படுகிறது. இலங்கைத்தீவின் குடிசனத்தொகை 1946ன் பின்னர் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. அ த ஈ வ து ஆறு மில்லியனாக இருந்த சலாத்தொகை இன்று பதினெட்டு மில்லியனாக அதிகரித்து உள்ளது. குடாநாட்டின் சனத்தொ  ைக பிறப்புவீதம் இலங்கையின் பிறப்புவீதத்தை ஒத்திருந்தபோதும் வெளியிடப் பெயர்வு காரணமாக அதிகரிப்பு இரண்டு மடங்கா இவேயுள்ளது . 1946 பின் அதிகரிப்பு குடி வெளியிடப் பெயர்வுக்கு முக்கிய காரணம் குடாநாட்டுக்குள் இலங்கையின் ஏனைய பிரதேசங்களை ஒத்த அபிவிருத்தி ஏற்பட வில்லை பொருளாதார முதலீட்டுயின்மை அதன் வாயிலாக வேலைவாய்ப்பு பெருக்கப் ஜபடாமையால் மக்கள் இடம் பெயர தள் ஆளுவிசை காரணமாக அமைந்தது. இப் பிரதேசத்தில் வழங்கப்பட்ட இ ல் வி யும் இடப்பெயர்வுக்கு சாதகமாக அமைந்தது. இருக்கமாக கூறின் யாழ்ப்பாணம் தொழில் படைகளை வழங்கும் பிரதேசமாக இருந்து இவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
1970ம் ஆண்டுகளின் பின்னர் தமிழர் போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்து இப்பிரதேசம் இன்று வரை முக்கியமான தாக விளங்கிவருகிறது. 1977களின் பின் னர் நாட்டில் ஏற்பட்ட இனக்கலவரம் கார ணமாக இப்பிரதேசத்தை சேர்ந்த தென் இனிலங்கை வாழ்மக்கள் பெரும் பொருள் நஷ்டப்பட்டு, தொழில்வாய்ப்பு இழந்தும் அகதிகளாக 1977-1984 காலப்பகுதிவரை இடாநாட்டுக்குள் இடம்பெயர்ந்து வந்த ஒனர். இதனால் குடாநாட்டு குடிசனத் தொகை இக்காலப்பகுதியில் சிறிதளவு அதி கரித்ததுடன், பொருளாதார அபிவிருத்தி ஆம் ஏற்பட்டது. 1984க்குப் பின்னர் ஈழப் போராட்ட நடவடிக்கைகள் அதிகரி க் க தொடங்கிய பின்னும் 1987-1989 காலப் பகுதியில் இந்திய அமைதிப்படையுத்தத்தி இனாலும் குடாநாட்டுப் பொருளாதார நட வடிக்கைகள் பெரும்பாதிப்புக்கு உட்பட்டு பேருமளவு சொத்துக்கள் அழிக்கப்பட்டன.
1990 இல் ஏற்பட்டயுத்தத்தினால் இப்

பிரதேசத்திலிருந்து தென்னிலங்கைக்கும் சர்வதேசத்திற்கும் இடம் பெயர்ந்தனர். இதனைத்தவிர தீவுப் பகுதிகளைச் சேர்ந்த வர்களும் (வேலணை, புங்குடுதீவு, மண்டை தீவு காரைதீவு) வலிகாமம் வடக்குப்பகுதி, சட்டைக்காடு, முள்ளியான், ஆனையிறவு, இயக்கச்சி மக்களும் குடாநாட்டுக்குள் இடம் பெயர்ந்தனர் இதனால் குடா நாட்டின் பொருளாதாரம், ஆரம்ப நிலையிலிருந்த சைத்தொழில் கள் சேவைத் தொழில்கள் என்பன நலிவடைந்து பல செயலிழந்தன மீன் பிடித்துறை கடற்பரப்புக்களை இழந்த ரீல் பெரும்பாதிப்புக்கு உட்பட்டது. விவ சாயத்துறை உற்பத்திதிறன் குறைவடைந் துள்ளது. யுத்தம் காரணமாக மக்கள் வாழ்ந்த இடங்களை விட்டு இடம் பெயர்ந் தமையால் விவசாயம், மீன்பிடி என்ப வற்றில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. போக்கு வரத்துப் பாதைகள் தடைப்பட் டதாலும் இப்பிரதேசத்தின் வழமையான ஏற்றுமதிகள் குறிப்பாக புகையிலை சுரு ட்டு, மிளகாய், வாழைப்பழம், வெங்கா யம், திராட்சை, மீன் கருவாடு முதலிய வற்றில் உற்பத்திகள் குறைவவடைந்தும் சிறுதொகையே வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது. மீன்பிடி விவசாயம் மூலமும் கிடைத்த வருமானங் கள் பெருமளவு குறைந்துள்ளது? இப்பிர தேசத்தில் யுத்தத்தினால் ஏற்பட்ட தேவை கருதி சில புதிய உணவுப் பயிர்கள் முன் னரிலும் பார்க்க கூடுதலாக உற்பத்தி செய் யும் போக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காய்கறிப் பயிர்கள், தானியப் பயிர்கள் யுத்தத்தின் காரணமாக எரிபொருட் பற் றா க் கு  ைற வு, மூலப் பொருட்பற்றாக் குறைவு காரணங்களால் பல தொழில்கள் மூடப்பட்டாலும் உள்ளூர் மூலப் பொருட் களைக் கொண்ட சிறு சிறு கைத்தொழில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
உதாரணம்: பனைசார்தொழில்கள்
இப்பிரதேசத்தின் பொருளாதார அபி
விருத்தியை பின்வரும் நிலைப்பாடுகளில்
-

Page 91
1) யுத்தம் முடியும் வரை அதனை சமாளிப்பதற்கும் அனர்த்தங்களுக்கு ஈடு கொடுக்கக்கூடிய அடிப்படைத் தேவை களை பூர்த்தி செய்யும் நோக்கில் கிடைக் கக்கூடியவளங்களைப் பயன்படுத்தி நாளா ந்த வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற் றல், விவசாயம், மீன்பிடி, சிறுகைத் தொழில் முயற்சிகளைப் பேணுதல்,
2) இப்பிரதேசத்தின் அபிவிருத்தியை சமாதானம் கிட்டிய பின்பு முன்னெடுப் பது இதில் உடன் தேவையும், நீண்ட தோர் தேவையும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும் இடம் பெயர்ந்த மக்கள் தத் தம் குடியிருப்புக்களுக்கு மீளச் சென்று புனருத்தாரணப் பணிசளை மேற்கொள் ளல் புனருத்தாரணப் பணி க ள் செய்யும் போது அபிவிருத்திகளை உள்வாங்கியதாக அமைதல் வேண்டும். புனருத்தாரணப் பணிகள் கிராமத்துக்குக் கிராமம் வேறுபட் டனவாகவும் அழிவுகளுக்கு ஏற்ப அணுகு சிேவிறகளும் திறமுறைகளும் வேறுபட்டன வாகவும் அமைய வேண்டும். வேலைவாய் ப்பு, பெளதீக கட்டு மானங்களின் புனரு த் தாரணம் வீடமைப்பு முதலியவற் முக்கியத்துவம் அளிக்கப்படல் வேண்டும்.
நீண்டகாலநோக்கில் பின்வரும் திற
முறைகளை குடாநாட்டு அபிவிருத்திகளில் கடைப்பிடித்தல்,
1) குடாநாட்டிற்கான ஒரு குடிசன விருத்திக் கொள்கையை வ கு த் து அதன் அடிப்படையில் அபிவிருத்திகளை மேற் கொள்ளல் வேண்டும். அதாவது ஏற்க னவே ஒரு சதுரகிலோ மீற்றருக்கு 750 பேர் வாழ்வதாலும் தரைக்கீழ் நீர் பயன் பாடு மட்டுப்படுத்தப்பட்டு இருப்பதால் குடா நாட்டுக்குள் வெளிப்பிரதேசத்து மக் 399 ஈர்க்கக்கூடிய முறையில் அபிவிருத் திகளை மேற்கொள்ளாது இப்பிரதேசத்து மக்களின் ஒரு பகுதியினரை பெ ரு நிலப்பிர தேசத்துக்கு இடம் பெயரக்கூடிய வகையில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படல் வேண் டும். குடிசனத் தொகை வளர்ச்சி தொடர்

صص 84 -
ந்து 1% மாக இருந்தல் நலம். குடாநாட் டுக்குள் இன்றைய குடிசனப் பரம்பலில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் குடாநாட் டின் கிழக்குப் பிரதேசத்தில் கொடிகாமம், பளை, மருதங்கேணி, பச்சிலைப்பள்ளி முதலியன சிறிய நகர்களாக விருத்தி செய் யப்படல் வேண்டும் ,
2) குடாநாட்டின் நன்னீர், விவசாய நிலங்கள் முதலியன பற்றாக்குறையாக இருப்பதனால் வலிகாமம் பிரதேசத்தில் செம்மண், நன்னீர்ப்பிரதேசம், விவசாய நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் வைத்தி ருக்கக் கூடிய மு  ைற யி ல் நிலப்பயன்பாடு அமைய வேண்டும் வி வ ச | ய த் தி ற்கு பொருத்தமற்ற நிலங்கள், குடியிருப்புக்கள். கைத்தொழில் இட அமைவு கைத்தொழில் விருத்திக்கு முழுவதற்குமான ஒரு தெளி வான நில பயன்பாட்டுக் கொள் இக கடைப்பிடிக்க வேண்டும் . யாழ்ப்பாணக் குடாநாட்டின் விவசாயத்தில் புதிய பயிர் கள் அறிமுகப்படுத்த பட்டிருபபதனால் தொடர்ந்தும் அவை நிலை பெறக் கூடிய தாக இருத்தல் பொருளாதார ரீதியில் வருவாயை கொடுக்கக்கூடிய புதிய யிர் கள் அறிமுகம் செய்ய முயற்சிகள் மேற் கொள்ள வேண்டும் .
உதாரணம் : ஒலிவ், பேரிந்து மற் றும் பழவகைகள் விவசாயத் துறையில் நவீனத்துவம் மூலமும் புதியபயிர்க எச அறிமுகப்படுத்துவதன் மூலமும் உற்பத்தி யைப் பெருக்கக்கூடிய வாய்ப்புக்கள் உள் ளனவே யொழிய வேலைவாய்ப்பை பெரு மளவில் பெருக்கக்கூடிய சந்தர்ப்பங்களும் இல்லை விவசாயத்துறையில் வேலை விரும்பும் வேலைப்படையும் இல்லை
மீன்பிடித்துறையின் விருத்திக்கு சிறந்த வாய்ப்புக்கள் இருந்த போதிலும் மீனவதி புனருத்தாரணமும் மீனவத்தொழில் புன ருத்தாரணமும், துறைமுக வசதிகளும் விருத்தி செய்யப்படல் வேண்டு . யாழ்ப் பாணக்குடாநாட்டில் கல்விசார்ரீதியாகவே தொழில்களை உருவாக்கக்கூடிய வாய்ப் புக்கள் நிறையவேயுள்ளன. 3ம் மட்ட

Page 92
கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கான வாய்ப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு அவற் றின் மூலம் தொழில்கள் பெருக வேண் டும் . யாழ்ப்பாணப் பிரதேசத்தில் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமே வேறு எந்த நிறுவனங்களிலும் பார்க்க கூடுத லான வேலைவாய்ப்புக்களை அளிக்கும் நிறுவனம் . ஒவ்வொரு அமெரிக்க நகரங் களிலும் அமைந்துள்ள பல்கலைக்கழ கங்களே கூடுதலான வேலைவாய்ப்பை வழங்குகின்றன. குடாநாட்டில் பல்கலைக் கழக விரிவாக்கமும், புதிய தொழில்நுட்ப கல்லூரிகள், பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகள், முதலியவற்றை ஏற்படுத்து தவன் மூலம் ஒருபக்கம் கல்வி வசதியை விரிவாக்கியும் மறுபக்கத்தில் வேலைவாய்ப் பையும் உருவாக்கிக் கொள்ளலாம். நூல் எழுதுதல், பிரசுரம், அச்சுத்தொழில் முதலி யவை வளர்ச்சி பெறுவற்கான சாதக சூழ் நிலை இங்கு காணப்படுகின்றது. மேலும் இத் தொழில்களுக்கு ஏற்ற கல்வியறிவு உடைய தொழிற்படை இங்கு ன்டு எனவே குடாநாட்டின் பொருளாதார தொழில்வாய்ப்பு வளர்ச்சிக்கு ஏற்ற கல்வி விருத்தியும்,
இப்பிரதேசத்தின் பொருளாதார அபிவிரு த்திக்கு இங்குள்ள குடியிருப்புக்கள், போக் குவரத்துப்பாதைகள், துறைமுகங்கள், முதலியன நன்னிலையில் இருக்கவேண்டி யது அத்தியாவசியமாகும். இப்பிரதேசத் தின் போக்குவரத்தை எடுத்து நோக்கு கையில் கடநீரேரிகளால் துண்இக்கப்பட்ட தீவுகளை கொண்ட தீபகற்பம இருப் பதால் சிறந்த வலைப்பின்னல் ஒன்று அமைய வேண்டும் . தற்போதைய விதிவ லைப்பின்னல் ஒரளவு திருப்திகரமாக உள்ள போதும் இவற்றின் தரம் உயர்த் தப்ப்ட்டு, அத்துடன் பெருநிலைப் பகுதி யையும் குடாநாட்டையும் தீவுப்பகுதி= யையும் இணைக்கும் புதிய பாதைகள் அமைக்கப்பட வேண்டும்.
அவையாவன:- 1 கிழக்குகரையோரம் - பருத்தித்துறையி
லிருந்து முல்லைத்தீவை இணைக்கும் பெரும்சாலை

مصر 5 5 -
2. பூநகரி-தாம்போதி 3. வேலணை-அராலித்துறை தாம்போதி
4 ஊர்காவற்றுறை, காைேரதீவு தாம்
போதி
9 வரணி, அம்பன் குடத்தனை, மணற்
காடு பெருஞ்சாலை كميات
6. பலாலிவீதி-பலாலி விமானநிலையத்தி லிருந்து யாழ்நகர் வரை ஒரு அரச பாணி வீதியாக மாற்றப்படல் வேண் டும், இன்றைய வீதி வலைப்பின்னல் அடர்த் தியை மேலும் விருத்தியாக்குவது தேவை யற்றது ஒன்றாகும். இதற்குப் பதிலாக தே!-7 நாட்டுக்கு ஒரு சுற்றுப்போக்கு வரத் துப்பாதை அமைக்கப்படுமாயின் குடா நாட்டின் போக்குவரத் து தேவையை இல இவாக பூர்த்தி செய்யமுடியும். தற்போது கொடிகாமம். காங்கேசன்துறை புகையிர தப்பாதை அழிவுற்ற நிலையில் உள்ளது. இப்பாதையை புனருத்தாரணம் செய்வது டன் கெரடிகாமம், வரணி, நெல்லியடி, சொல்வச்சந்நிதி, பலாலி. காங்கேசன்து றையை இணைக்கும் புதியபுகையிரதப் 'சி அமைக்கப்பட்டு ஒரு சுற்றுப் பாதையாக விருத்தி செய்யப்படுமிடத்து இப்பாதை குடாநாட்டின் முக்கியநகர் ୫ ଦିଅଁ ଶିt இணைப்பதால் குடாநாட்டில் திராம - நீங்களுக்கிடையிலான போக்கு வரத்துத் சேவைகளை பூர்த்தி செய்யும் ஆகவே குடாநாட்டின் போக்கு வரத்து பிரச்சினைக்கு இதுவே சிறந்த தீர்வாகும். ?Tட்டின் ஏற்றுமதி, இறக்குமதி 'த்தொழில்களுக்கு காங்கேசன்துறை: சர்வதேச துறை முகமாக விருத்தி செய்யப் ' வேண்டும். இதனைத்தவிர, பருத்தித் துறை, ஆர்காவற்றுறை வல்வெட்டித் அசி 10 ஆகியன சிறிய துறைமுகங்களாக விருத்தியாக்கப்பட்டு அவை மீன்பிடி சுற்று லாத்துறை கைத்தொழில், வர்த்தகம் வளர்ச்சிக்கும் முக்கியபங்கு வகிக்கும்
S ஒலிவிமான நிலையம் நன் முறையில் 穹圭剑 രി 11:Lo சர்வதேச, உள்ளூர்
:னப்போக்குவரத்தில் முக்கியப்ங்கை - *a, anւb, குடாநாட்டின் பொருளாதார リ幸● エリ நிலையத்தின் ->; [2=2/> :இயும் முக்கியமான தொன்றாக
"குத்தி கொள்ளப்பட்ல் வேண்டும்
Շա՜տ 5ւյլ?-- ஆலோசனைகன் அபிவி இத்தி முயற்சியில் கவனத்தில் எடுக்கப்படு LPTú ப்பிரதேசத்தின் வளர்ச்சியை முன்னெடுப்பது இலகுவாகும்.

Page 93
மன்னார்ப் பிரே மாறுதன்மை L
இருக்கம்
இலங்கையின் அதிவறள் (Arid Region) பிரதேசங்களில் ஒன்றான மன்னாரின் மழை வீழ்ச்சியில் காணப்படும் மாறுதன்மைப் போக்கினை இனங்காண்பதே இவ்வாய் வின் நோக்கமாகும். இதன்படி 30 வருடங் களுக்குரிய (1951-1980) மாத T ந் த மழைவீழ்ச்சித் தரவுகள் கொழும்பு வளி மண்டலத் திணைச் களத்திலிருந்து பெறப் பட்டு சிலபொருத்தமான புள்ளியியல் நுட்ப முறைகளின் பிரயோகங்களுடன்ஆய்வு மேற் கொள்ளப்பட்டுள்ளது. இங்கு ஆண்டு மழை வீழ்ச்சிப்போக்கு மாத்திரமன்றி, பருவகால மாறு தன்மைப் போக்குகளும் பரிசீலிக்கப் பட்டு ஈரவறட்சிப் பருவங்கள் (Wet and dry phases) அடையாளம் செய்யப்பட்டுள் இளன.
இலங்கையின் வடமேற்கு க  ைர யில் அமைந்துள்ள மன்னார்ப் பிரதேசம் உயர் வான ஆண்டு சராசரி வெப்பநிலையைப் பெறுவதுடன் (27.9°C) குறைந்த அள விலான ஆண்டு, மாதசராசரி மழைவீழ்ச்சி இயினையும் பெறுகின்றது. மழைவீழ்ச்சிக் குறைவு, வெப்பநிலை அதிகரிப்பு ஆகிய வற்றின் காரணமாக இப்பிரதேசம் அதி வறள் தன்மையினைப் பெற்று ஸ் ள து இங்கு கிடைக்கும் அதியுயர் வெப்பநிலை ஐயின் சராசரி 30.5°c ஆகவும் வெப்ப வீச்சு 5 2°c ஆகவும் காணப்படுகின்றது. இலங்கை ஐயிலேயே அதிகுறைந்த மழைவீழ்ச்சியின்
ஓ
=ــــــــــــــــے

தேச மழைவீழ்ச்சி பற்றிய ஒர் ஆய்வு
க. இராஜேந்திரம்
வகுப்பு எல்லையைக் கொண்ட (ஆண் டு சராசரி மழைவீழ்ச்சி 750-1000 மி மீ.)
மன்னார்ப் பகுதியின் மழை வீழ்ச்சியில்கூட களம்பல் போக்குகள் இருப்பதைத் தெளி
வாகக் காணலாம். ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 30 வருட காலத்தில் 1495
மி மீ. வரை மழை வீழ்ச்சினை பெற்ற ஆண்டுகளும் உள்ளன. அதே வே  ைள 478 மி.மீ. வரை மழைவீழ்ச்சிக் குறை வினைக் கொண்ட ஆண்டுகளும் உள்ளன. ஆண்டு மழைவீழ்ச்சியில் மாத்திர ம ன் றி பருவ மழைவீழ்ச்சியிலும் தளம்பல் போக்கு காணப்படுவதுடன் பருவகால வேறுபாடு" கொண்ட பரம்பலையும் பெற்றுள்ளது. இதன்படி இங்கு நிலவும் நான் கு 18ழை வீழ்ச்சிப் பருவங்களினதும் பருவகால வேறு பாட்டினை அவதானிக்கும்போது ஒருங்கல் மேற்காவுகைப் பருவம் 1 இல் (மார்ச், ஏப் பிரல்) 12.4 %மான மழை வீழ்ச் சி யும் தென் மேல் மொன்சூன் பருவத்தில் 11.5% மான மழைவீழ்ச்சியும் பெறப்படுகின்றன ஒக்டோபர், நவம்பர் மாதங்களை உள்ள டக்கிய ஒருங்கல் மேற்காவுகைப் பருவம்-1
வடகீழ் மொன் சூன் ஆகிய இரு பருவங் களுமே இங்கு முக்கிய மழைப்பருவம கும்.
இவ்விருபருவங்களிலும் 76.1% மான L  ைழ
வீழ்ச்சி கிடைத்துள்ளன. தென் மே ல் மொன்சூன் காலம் ஆய்வுப்பிரதேசத்திற்கு வறண்ட பருவமாகும். இக்காலப்பகுதியில் மன்னார்ப் பகுதியின் தாழ்மாறன் மண்ட
லப்பகுதியில் காணப்படும் குறையீரப்பதன்
காரணமாக வறட்சித்தாக்கம் மு  ைன ப்
கி, இராஜேந்திரம் விரிவுரையாளர் புவியியற்றுறை

Page 94
”8 ܡܒܫܡܗ
படைகிறது. தமிழ்நாட்டின் கிழக்குக்கரை மாத்திரமன்றி இலங்கையின் வடமேற்கு மழைவீழ்ச்சிப் பிரதேசம்கூட தென்னிந் தியாவில் வட க் குத் தெற்காக நீட்சி கொண்டு அமைந்துள்ள 夺厅f LLp th (Cardam om hitlis) LD GIF), Gvij; Gg5 Tg5 33; (g, (35íř எதிர்ப்பக்கமாக(Counter part) அமைந்திருப் பதால் இப்பருவத்தில் வளிமண்டல ஈரப்ப தன் குறைந்த சூடான வறண்ட காற்றின் செல்வாக்குக்குட்படுகின்றது.
ஆய்வு முறையியல்
மழைவீழ்ச்சியில் காணப்படும் மாறு தன்மைப் போக்கினை அறிந்து கொள்ள பல்வேறு புள்ளியியல் நுட்ப மு  ைற க ள் பயன்படுத்தப்படுகின்றன. நியம வி ல கல் (Standard deviation) g UTg fl 372 5âi) (Mean deviation) Ldt pibG 33 gid (Coeffici ent of Variation) 626)b d'UT3 fl (Running mean cri moving average) அல்லது நகரும் சராசரி, எச்சத்திணிவு (Residual Miss) (3 JIT Gör go நுட்பமுறைகள் குறிப்பிடத் தக்கன இவற்றில்ஒருநுட்பமுறையினையோ ஒன்றுக்கு மேற்பட்ட புள்ளியியல் பிரயோ கங்களுடனோ ஆய்வொன்றினை மேற் கொள்ளலாம். இவ்வாய்வில் மன்னாரின் 30 வருடத்திற்குரிய மழைவீழ்ச்சித் தரவு களுக்கு ( 19 1- 1980) சராசரி வி ல க ல், 5 10 ஆண்டு நகரும் சராசரிகள், எச்சத் திணிவு ஆகிய மூன்று நுட்பமுறைகள் பிரயோகிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் மழைவீழ்ச்சித் தளம்பல் பற்றி ஆய்வுகள் செய்த தம்பை ய ர ப் பிள் ை Θτ ( 1958a, 1958b) புவனேஸ்வரன் (1976, 1983 1984 1992) ஆகியோர் மேற்படி மூன்று நுட்பங்களையும் தமது ஆய்வில் பிரயோ சித்துள்ளனர், இலங்கையின் மழை வீழ்ச்சி வேறுபாடுகள் பற்றிய ஆய்வினை மேற் கொண்டஜயமகா (Yayamaha- 1959) மழை வீழ்ச்சிச் சராசரியினை அடிப்படையாகக் கொண்டு ஆய்வினை மேற்கொண்டார். இதனோடு தொடர்புடைய இலங்கையின் வறட்சி பற்றிய ஆய்வு மழைவீழ்ச்சிச் சரா சரியின் எதிர்விலகல் தன்மையின் அ டி ப் படையில் மேற்கொள்ளப் பட் டு ள் ளது.

7 -
(Balachandiran 1975) gih p53) fou Guổiஇந்தியாவில் ராம்தாஸ் (Ramdas 1950), மிஸ்ரா (Mishra 1933) போன்றவர்களா லும் பயன்படுத்தப்பட்டது . மேலும் மழை வீழ்ச்சி மாறு தன்மை, தளம்பல் நிலைமை கள் பற்றி உலகரீதியாகவும், பிரதேசரீதி யாகவும் ஆய்வு கள் மேற்கொண்ட கீல் (Keel- 1955, ) ši; G D IT Gño (Krous - 1955) லியோபோல்ட் (Leopold 1951), லீவிஸ் (Lewis- 1960), 503 g5 TổJF Gör (Nieholson 1980, ) L $1 "GLAr 5; /* Pittock- 1978) a Schunrmans (1984) (3 JfrạổTập LJ3) -gữ வாளர்கள் இப்புள்ளியியல் முறை க ளி ல் ஒன்றினையோ அல்லது ஒன்றுக்கு மேற் பட்ட நுட்ப முறைகளையோ பயன்படுத்தி ஆய்வுகளைச் செய்திருப்பதனைக் காண லாம் . இந்நுட்பமுறைகள் பற்றி இங்கி சுருக்கமாக விளக்கப்படுகின்றன . -
காலத்தோடு தொடர்புபட்டு மழை வீழ்ச்சியில் காணப்படும் ஒழுங்கற்ற தன்மை யினை எடுத்துக் காட்ட நகரும் சராசரி கள் பொதுவாக பயன்பத்தப்பட்டு வரு கின்ற போதிலும் ஏற்ற ஒரு நகரும் சரா சரியினைத் தெரிவு செய்வது முக்கியமான தாகும். குறுங்கால நகரும் சராசரியினை அமைத்து ஆய்வினை மேற்கொள்ளுகின்ற போது சில வேளைகளில் த ள ம் ப ல் போக்குகளைச் சிறப் பாக அடையாளம் காணக்கூடியதாக இருப்பினும் பருவ மாற் றங்களை அறிவதில் இடர்கள் இருக்கலாம். அதேபோல் நீண்ட காலச் சராசரிகளை கணிப்பிடும் போது தரவுகளின் ஒழுங்கற்ற தன்மை சீர்செய்யப்படுவதனால் தளம்பல் போக்குகளைச் சிறப்பாக எடுத்துக்காட்டக் கூடியதாக அல்லாமல் நகரும் ச ராச ரி வளையி ஒர் நேர்கோடாக அமைதலும் கூடும். இந்த அடிப்படையில் பொருத்த மான நகரும் சராசரிகளைத் தேர்ந்தெடுத் தல் என்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். இங்கு 3, 5, 10, 15, 20 வருட ந க ரூ ம் சரா ச ரி க ள் பரீட்சார்த்தமாகக் கணிப்பீடு செய்யப் பட்டு 5, 10 வருட நகரும் சராசரிகள் உயர் பொருத்தத்தன்மையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. چچجیے۔ !

Page 95
நகரும் சராசரியினைப் பின்வருமாறு 3. b, c, d, e, f, g, எனக் கொள்ளுகின்ற பின்வருமாறு கணிப்பிடலாம்:
a+b+c+d+e b+c+d+s
5 ജ്ഞ i5
தொடர் =
இங்கு 5 வருடங்களுக்கான பெறுமா இனங்களின் கூட்டுத்தொகையிலிருந்து சரா சரிப் பெறுமானம் கணிப்பிடப்பட்டு நடு ஆண்டில் இடப்படும் , பின்னர் முதல் ஆண்டு நீச்கப்பட்டு ஆறாவது ஆண்டின் பெறு திமானம் உட்சேர்க்கப்படுகின்றது. இவ் வாறே 1951 ஆம் ஆண்டு மழைவீழ்ச்சிப் பெறுமானத்தினைத் தொடக்க ஆண்டுப் .ெ றுமானமாகக் கொண்டு 1980 வரை ஆயுள்ள தரவுகளுக்கு ஆண்டு, பருவ அடிப் படையில் 5, 10 வருட நகரும் சராசரிகள் கணிப்பிடப்பட்டு முடிவுகள் பெறப்பட்டுள்
sia
எச்சத்திணிவு வளையி பற்றி நோக்கும் போது அருவிப் பாய்ச்சலின் மேலதிகம் பற்றாக்குறை நிலையினை விபரிக்க இந்
Yn
r 00 s ജ്ഞ 1 s:
இங்கு Yn - எச்சத்திணிவுப் பெறுமானம் r - i வருடங்களுக்கான மழை ܢܥ
வீழ்ச்சி
r - நீண்டகாலச்சராசரி மழை 穆=, வீழ்ச்சி (இங்கு 30 ஆண்டு நியமச்சராசரி பெறப்பட்டுள் ܓܝ = விாது
 

88 -
கணிப்பிடலாம். இதன் ஆரம்பத்தொடரை போது 5 வருடத்திற்கான சராசரியினை
江士型 - ,
象 一、
நுட்பமுறை முதன்முதலில் பயன்படுத்தப் பட்டது . அதனைத் தொடர்ந்து அயனப் பிரதேசத்தின் காலநிலைத் தளம்பல் பற்றி ஆய்வு செய்த க்றொஸ் (Kraus- 1955) இடையகலக்கோட்டின் தளம்பல் நிலை பற்றிய ஆய்வினை மேற்கொண்ட ஹன்னல் (Hannel – 1956), GG3) Gór (Wallen 1955) ஆகியோர்கள் இந்நுட்ப மு  ைற யி  ைன ச் சிறப்பாக பிரயோகம் செய்துள்ளனர் 6 மழைவீழ்ச்சியின் மாறுதன்மைப் போக் கினை இவ் எச்சதிணிவுப் வளையிகள் சிறப் பாக எடுத்துக் காட்டுவதாக இரு க் கு ம். எச்சதிணிவுப் பெறுமானங்கள் எப்பொழு தும் நூற்றுவீதப் பெறுமானங்களின் கூட் டுப் பெறுமானங்களாகவே கொடுக்கப்படு கின்றன. இதனைப் பின் வரும் சமன் பாட்டின் மூலம் கணிக்கப்படலாம்.
skin r1 - 100 s. - N - 1 星之直 r
c - வழுத்திருத்தக் கா ர னி
- (Error factor).
n = நிலையைத்தின் த ரவு க ள்
பதிவு செய்த ஆரம்பகாலத் திற்கும் நியமச் க ரா ச ரி எடுக்கப்படும் ஆண்டுக்குமி யேயுள்ள ஆண் டு களின் எண்ணிக்கை :

Page 96
8:1 ܣܒ
மன்னார்ப் பி ரதேச மழைவீழ்ச்சி ஆமாறுதன்மை
1. ஆண்டு மழைவீழ்ச்சி மாறுதன்மை:
ஆண்டு அடிப்படையில் த ள ம் பல் போக்கினைக் கொண்டுள்ள ஆய்வுப்பிர தேச மழைவீழ்ச்சியினுடைய வீச்சானது 30 வருட காலத்தில் (1951-1980) 1017 அமி. மீற்றர் வரை வேறுபட்டுக் காணப்படு
복LL
மன்னாரின் ஆண்டு ம
5 ஆண்டு நசரும் சராசரி 10 ஆண்டு நக
登奎 多动 1966 ம் வறட்சி . 夏964 1987 , 1969 - ஈரம் 1965 - 1969 ZZ0 0SAA AA SASAS AAAA S TTT TTTm S000 00 SSSS S AAS AA S
இங்கு முதலாவது வறட்சிப்பருவம் 1 தொடர்ந்து மூன்று வருட இடையீடு கொன் ஆடும் வறட்சிப்பருவம் தொடர்வதனையும் க இண்டிப்படையில் நோக்குகின்றபோதுகூட இர்
காணமுடிகின்றது . (அட்டவணை 02)
gji"LGJË
Le GT SIG A fi a Sir G LOGT y Gåết 3563 JG M Gd 38 TG, U GDJ
வறட்சிப் பருவம்
ஆமூவாண்டுகாலம் விலகல்
星罗莎遭 = 5岛 三 = 夏75 罗 罩鸚壽臺 = 5@ = - 廈3 堊 星憩岳* = 5夏 = 9.0 2 : 1 6 -- sܡܼܢ 1 2 $f ܡܩ ܲ19609܊ ?70.4 =+ ' تحسیسی قوم 6 سے 1963 6. 09ܐ - ܒܝܼܗ : 74 -- 972 T 1975 - 77 86 کل مسیسے Ꮧ978 -- 80 = - 38 , 8

سے 9
வதனை அவதானிக்க முடிகின்றது. மன்ன? ரின் ஆண்டு 1 ழைவீழ்ச்சி மாறு தன்மை யினை அவதானிக்கும் போது 30 வருட மழைவீழ்ச்சிப் போக்கில் ஒரு குறுகியகாவி ஈரப்பருவம் தவிர தொடர்ச்சியாக வறட் சிப்பருவம் நிலவியதனை ஆய்வு முடிவுகள் வெளிக்காட்டுகின்றன 1967 ஆம் ஆண்டில் பருவமாற்றம் ஏற்பட்டுள்ளதனைக் கான முடிகின்றது . அட்டவணை-01 ஈரவறட்சி ஆண்டுகளைத் தெளிவாக எடுத்துக்காட்டு. கின்றது.
Ug HM l
ழைவீழ்ச்சி மாறுதன்மை
ரும் சராசரி எச்சத்திணிவு வளைகோடு = வறட்சி அ ை - 1966 - வறட்சி, !
1 , FFT Lb| تربیت 1969 - سس۔ 1967 FFB Lib -متن= JDL'-9P . II.(6 مست ہے۔ ۔ ۔ دو سے 1970 (9.'sala 6.JIDL
14 வருட காலம் நிகழ்ந்துள்ளது. அதனை
iண்ட ஈரப்பருவமும் 1970 களிலிருந்து மீண் ாணமுடிகின்றது. மூவாண்டுகால விலகல்களி ந்த வறட்சி, ஈரப்பருவங்களை அடையாளம்
A GI O2
ifigin f}][]] é ( 1851-80) #Jfig filtiléi, Giff && SF y 78 f6 6f Sir Gaussi
ஈரப்பருவம்
மூவாண்டுகாலம் விலகல்
星96台。台岛 = + 19.2 199 ਛs 5 و 8 83 فيفيمن نتيجته

Page 97
9.
இங்கு 1957 - 59 வரையுள்ள மூவாண்டு காலத்திலும், 1963 ஆம் ஆண் டினைத் தொடர்ந்து வரும் மூவாண்டு காலத்திலும் நேர்விலகல் பெறுமானங்கள் கிடைத்துள்ளன. முதல் மூவாண்டு காலத் தினை நோக்கும் போது 1957 நவம்பர், டிசம்பர் மாதங்களில் கிடைத்த கூடிய மழைவீழ்ச்சி காரணமாகவே (முறையே 419, 6 20 மி.மீற்றர்) மூவாண்டு காலத்தி லும் ஈர நிலைமை காணப்பட்டதுபோல் முரண்பாடான முடிவு பெறப்பட்டுள்ளது. உண்மையில் இம் மூவாண்டு காலப்பகுதி யில் ஒரு சில மாதங்கள் ஈரநிலைமைகள் ஏற்பட்டதே தவிர தொடர்ச்சியாக இந் நிலை தொடரவில்லை. இதே போன்று 1963, 65 காலப்பகுதியிலும் குறுங்கால ஈர நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. இங்கு ஆய்வுக்கு எடுக்கப்பட்ட 30 வருட காலத்
94 "LAGT ஒருங்கல் மேற்காவுகைப்பருல (இ பருவங்களும், பழ
து ஆண்டு நகரும் சராசரி 10 ஆண்டு நகரும் - . 1953 = FF TLb
1954 - 1971 - வறட்சி 1970 سے ۔۔۔ = = 1975-س- FFJr Lib 197 L = 1975 سے 972# = . مبصے سے 1976 تک JIDL.(6 =س= . . . . .-- سے 1976
இங்கு 1951, 52 ஆம் ஆண்டுகளில் குறுகிய ஈரப்பருவம் ஒன்றும் அதனைத் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு மேலாக நீண்டதோர் வறட்சிப்பருவமும் நிகழ்ந்துள் ளது. 1971, 72 இலிருந்து ஒரு குறுகிய கால பருவமாற்றமும் 1976 இலிருந்து மீண்டுமொரு பருவமாற்றமும் நிகழ்ந்துள் ளதனை அவதானிக்க முடிகின்றது. இங்கு 10 ஆண்டு நகரும் சராசரிப் பெறுமானங்க எளில் 1951, 52 காலகுறுகிய ஈரப்பருவம் எடுத்துக்காட்டப்படவில்லை இதற்கு 10 ஆண்டு நகரும் சராசரிப் பெறுமானம் 5,6 ஆம் ஆண்டிற்கிடையில் (1955 +) இடப் படுவதே காரணமாகும் . ஆயினும் எச்சத் திணிவுவளைகோடு, 5 ஆண்டு நகரும்

O -
தில் 21 வருடங்கள் வரை கூடிய வறட்சி நிலவியதளை அறிய முடிகின்றது. இந்த வறட்சிப்பருவ நீட்சியானது ஆய்வுப்பிரதே சத்தின் அதிவறள் தன்மையினை நன்கு எடுத்துக்காட்டுகின்றது.
2. ஒருங்கல் மேற்காவுகைப்பருவ (மார்ச், ஏப்ரல்) மழைவீழ்ச்சி மாறுதன்மை:-
மார்ச், ஏப்ரல் Lots {5}, $୍} ଉt &lଜfff; -க்கிய ஒருங்கல் மேற்காவுகைப்பருவத்தின் ஈர வறட்சி நிலைமைகளை அட்டவணை 93 எடுத்துக்காட்டுகின்றது. நகரும் சரா சரி, எச்சத்திணிவு வளைகோட்டு ஆய்வு முடிவுகளின்படி இப்பருவத்தில் இரு குறுங் கால ஈரப்பருவங்களும், நீண்ட இரு வறட் சிப்பருவங்களும் ஏற்பட்டுள்ளதைக் காணி
GI) TLD .
GITT — 03
டைமொன்சூன் -1) மழைவீழ்ச்சிப் நவாற்றங்களும்
சராசரி எச்சத் திணிவு வளைகோடு L 9 5 1 - EFjrth T -- ܕ -- .. ܗܒܘ . வறட்சி 1952 - 1972 = வறட்சி 1 RFJLb HE = 1975 – 1973 מL"ת FR 11 வறட்சி دست ه . . . م. سبب 1976 تا l ID@
st Traffili பெறுமானங்களில் இப்பருவமாற் றத்தினைத் தெளிவாகக் காணமுடிகின் մ03íÍ • 3. தென்மேல் மொன்சூன் பருவ மழை வீழ்ச்சி மாறுதன் 00:-
மே தொடக்கம் செப்ரம்பர் Gf GÜELF யுள்ள 5 மாத காலப்பகுதியினை உள்ளடக் கியதாக தென்மேல் மொன்சூன் பருவம் தாணப்படுகின்றது. இப்பருவ மழைவீழ் சித் தளம்பல் போக்கினை அவதானிக்கும் போது 1951-80 வரையுள்ள 30 டுெ. காலத்திலும் தொடர்ச்சியாக வறட்சி நிலவியுள்ளதனைக் காணலாம். அட்ட வணை -04 இதனை எடுத்துக்காட்டுகி و لكي في

Page 98
-
syll. Gil
| big fill:Uẩ] bìIIII8} {5!} |
5 ஆண்டு நகரும் சராசரி 10 ஆண்டு ந 1951 - 1980 = வறட்சி 1951 - 1980
இங்கு 5 ஆண்டு நசரும் சராசரி (LP. Igஆவுகளை மேலெழுந்த வாரியாக நோ க்கும் போது மூன்று வறட்சிப்பருவமும், இரண்டு ஆகுறுகிய ஈரப்பருவமும் தோன்றியிருப்பது போலப் புலப்படுகிறது. அதாவது 1960 வரை வறட்சிப்பருவம் ஒன்றும் அதனைத் தொடர்ந்து 1961-63 வரை குறுகிய ஓர் ஈரப்பருவமும் 1964-70 வரை மீண்டு மொரு வறட்சிப்பருவமும், 1971-73 வரை குறுங்கால ஈரப்பருவ மும் 1974 ஆம் ஆண் டைத் தொடர்ந்து வறட்சிப்பருவமும் திகழ்ந்துள்ளதாக முடிவுகள் பெறப்பட்டுள் ஆளன. 10 ஆண்டு நகரும் சராசரி வளை ஆறிலும், எச்சத்திணிவுப் பெறுமானங்களி ஆம் மேற்குறிப்பிட்ட பருவ மாற்றங்கள் நன்கு வெளிக்காட்டப்படாததன் காரண மாக மழைவீழ்ச்சி நிகழ்தகவுடன் முடிவுக ளைப் பரிசீலிக்க வேண்டிய தேவை ஏற் ஆபட்டது. இதன்படி 5 ஆண்டு நகரும் சரா ஒரிப் பெறுமானங்களில் 6 வருடங்கள் ஈரப்பருவங்களின் குறுக்கீடு (1961-63, 1971-73) ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது நுணுக்கமாகப் பரிசீலிக் கப்பட்டது. இதன்படி இந்த ஆறுஆண்டுக னிலும் பருவமாற்ற காலங்களில் 24 மணி நேரத்தில் விழுந்த மழைவீழ்ச்சியே இதற் ஆகுக் காரணமாக அமைந்திருந்தமை தெளி Au TSG Luigj. (Meteorology Report for- 1 961 - நி3, 1971-73) உதாரணமாக இரண்டா வது ஈரப்பருவம் நிலவியதாக வெளிக் கொணரப்பட்ட 1971 ஆம் ஆண்டு மழை வீழ்ச்சியின் நிகழ்தகவை அவதானிப்பின் *மே மாதத்தில் 122மிமீற்றர் மழை விழ்ச்சி பெறப்பட்டுள்ள போதிலும் "யூன்”

سے 1 (
F6DOT a DA
JË GU I Egsë pë 8 DEL Të të
கரும் சராசரி எச்சத்திணிவு வளைகோடு
= வறட்சி 1951 - 1980 = வறட்சி 1
யூலை மாதங்களில் பெறப்பட்ட மழை வீழ்ச்சி பூச்சியமாக உள்ளது. (கொழும்புவளிமண்டலத் திணைக்களப்பதிவு -1992 இதே போன்றே 1972 ஆம் ஆண்டு மே மாதத்தில் 229 மிே,மீற்றர் மழைவீழ்ச்சி பெறப்பட்டிருந்த போதிலும் அதனை அடுத்து வந்த நான்கு மாதங்களிலும் மொத்தமாகப் பெறப்பட்ட மழைவீழ்ச் சியின் அளவு 15.8 மி.மீற்றர் ஆகவேயி ருந்தது . எனவே இரண்டாவது ஈரப்பரு வம் ஒன்றும் நிகழ்ந்துள்ளது என்ற கருத் தும் கேள்விக்கிடமாகியுள்ளது. இந்த அடிப்படையில் நோக்கும்போது இப்பரு வத்தில் 30 வருடங்களிலும் வறட்சியே நிலவியபோதிலும் ஒரிரு நாட்களில் விழுந்த மழைவீழ்ச்சி காரணமாக மிகக் குறுகிய ஈரநிலை இருந்தது எனலாம். எனினும் இக்குறுகிய ஈரநிலையை ஈர அம் சமாகக் கொள்ளுதல் எவ்வகையிலும் பொருத்தமான ஒன்றாக அமையாது.
4 b(EsÈ è Gli ELD & F G 578 Udi Gli (9 GIDL மொன்சூன்-2) மழைவீழ்ச்சி மாறுதன்மை (ஒக்டோபர், நவம்பர்):
ஆய்வுப்பிரதேசம் பெறுகின்ற மழை வீழ்ச்சியில் ஏறக்குறைய 48% வரையி லான மழைவீழ்ச்சி ஒருங்கல் மேற்காவுகை பருவம்- 1 இல் கிடைக்கின்றது. இப்பரு வத்தின் சராசரி மழைவீழ்ச்சி 433 1 மி.மீற் றர் ஆகும். அட்டவணை-05 இப்பருவ மழைவீழ்ச்சி தளம்பல், பருவமாற்றம் என்பவற்றை எடுத்து விளக்குகின்றது.

Page 99
- S
SLG).
ஒக்டோபர், நவம்பர் மாத
5 ஆண்டு நகரும் சராசரி 10 ஆண்டு நகரு 1962 س- صے ۔ ۔ ۔ ۔ مے یے (بلکہ 'GUIDL === 1963 س----۔ سے سمت۔ 1964 - 1968 - 17 Tub . 1953 - 1 ; 6 7 1969 - 1976 = ഖുമ്മ 1993 - 1967 FFՄ ւի =- ܚܢܢܗ . ܢܚ = 7 7 9 7.
→ බ්‍ර, ෆ්රෑන්ක්‍රී
இங்கு 1951-80 வரையுள்ள 30 வருட காலப்பகுதியில் நீண்ட இரு வறட்சிப் பரு வேங்களும், குறுகிய இரு ஈரப்பருவங்களும் நிகழ்ந்துள்ளமையை ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. 1951 ஆம் ஆண்டி லிருந்து 1663 வரையுள்ள 12 வருடகாலத் தில் நீண்டதொரு வறங்சிப்பருவம் நிகழ்ந் துள்ளது. அதனைத் தொடர்ந்து மூவாண்டு கால குறுகிய *Մւնւ (Ծ6ն լքւհ, 1968-69 -1976 வரையுள்ள 8வருட காலத்தில் மீண்டுமொரு வறட்சிப்பருவமும் ஏற்பட் டுள்ளளது. 1977 ஆம் ஆண்டைத் தொடர்ந்து வரும் இரு ஆண்டுகளில் ஈரப்பருவம் ஒன்று நிகழ்ந்துள்ளமையை
e9, LLG G
ஒருங்கல் மேற்காவுகைப்பருவ (ஒக்ே BULUğ8 JİTEfuî Güldi, fiğ, (1951 19
GFJ GF8Ff6f6
வறட்சிப் பருவம்
மூவாண்டுகாலம் விலகல்
03.4 T -- == 3 5 جا سضسه 51 9.i 1954 - 56 = ... 20, 8 1957 - 59 = -- 16, 52 1960 - 62 = -8.7 7 ܀ 36 - ܨܒܫ- 5 6 = 3 6 9 ܠܶܐ܂ 1 39 – = 71 سے 1967۔ 86.0 سے ت= 74 مس- 1972 0, 14 سے سے 77 سے 1975

2 -
ssis 5
LAI GYDA GÖĞA LO AT AV SÅ GO LO
| || எச்சத்திணிவு வளைகோடு
-* வறட்சி جانے = e == سےسم می۔s 1964 جیسے வறட்சி 壹 տa Rր Մւն 1965 - 1967 = Fր Մլի 1 = வறட்சி 19 18 - 1976 = வறட்சி
1977 - 1980  ைஈரம் 1
4ம் ஆய்வு முடிவுகள் எடுத்துக்காட்டுகின் றன. ஆண்டு மழைவீழ்ச்சியில் 48% இற்கு மேல் மழையைக் கொடுக்கின்ற இம் மாரிட் பருவத்தில் கூட 30 வருடகாலத்தில் 6.弹 வருடங்கள் மட்டுமே ஈர ஆண் டாக இருந் துள்ளன. இந் நிலைமை இப்பிரதேசத்தினது அதிவறள் தன் ைமயினை மேலும் நன்கு வெளிக்காட்டுவதாக உள்ளது .
மேலும் மூவாண்டு கால சராசரி வில கல்களின் அடிப்படையில் நோக்குகின்ற போதும் இந்த ஈர, வறட்சி நிலமைகள் தெளிவாகத் தெரிகின்றது. இதனை அட்ட வணை 06 எடுத்துக் காட்டுகின்றது
DG 06
LTUsi, 6 Gius) LOGOg5i è sufisia 80) {ja][[[[[} &ff6] [[]]]6ĩ!ẳấ}
ព្រឹត្យត្រូវះ
ஈரப்பருவம்
மூவாண்டுகாலம் விலகல்
6. T 2 T ±ܘ ܚܕ 8 6 - 966 T
6P ܘ {f 7 7 ¬±ܘ àܒܕ 80 - 8 7 9 T

Page 100
வடகீழ் மொன்சூன் பருவ மழைவீழ்ச்சி மாறுதன்மை:-
ஒருங்கல் மேற்காவுகைப் பருவம்1 இணைத் தொடர்ந்து வடகீழ் மொன் சூன் பருவத்திலும் கணிசமான ம  ைழ வீழ் ச் சி யினை (31%) ஆய்வுப்பிரதேசம் பெறுகின் றது. இப்பிரதேச மழைவீழ்ச்சித் தளம்பல் நிலைமைகளில்கூட 1966 வரையுள்ள 16
9 LG
வடகீழ் மொன்சூன் பருவ மழைவீ
5 ஆண்டு நகரும் சராசரி 10 ஆண்டு நகரு s 6 6 19 = ܗܘ܂ ܡܢܗ ܓܗ வறட்சி ܒ= 66 9 T - ܘܚܗ ܚܢܢ ܘܗܘ 1967 - 1971 = ஈரம் 1 9 6 7 ܡܒܗ T 9 7 7 = جیسے مہرہ سے س- 1971 {ID F (6 == ۔۔۔ سے س- 972
வடகீழ் மொன்சூன் பருவம் ஆய்வுப் பிரதேசத்திற்கு மழைக்காலமாக விளங்கிய போதிலும் 1967-1969 வ  ைர யு ள் ள மூவாண்டுகாலம் தவிர ஆய்வுக்கெடுத்துக் கொள்ளப்பட்ட 27 ஆண்டு காலப்பகுதி யிலும் வறட்சியே நிலவியுள்ள ைம  ைய க் காண்கிறோம். 1970, 71 ஆம் ஆண்டு காலத்தில் பருவ மாற்றம் இடம்பெற்றுள் ளது .
St. Las
GUL&g GLO ATG (G, SÜT Ugi G. LE STOL Gjëá Lí 5A GE LOGO.gif () is
வறட்சிப்பருவம்
மூவாண்டு காலம் விலகல்
2 3 4 سے == 3 5 سے 1951 62. 16 =+ے سے 56 سے 1954 ? 21.6 -{====== 59 سے 1957 43.3 سستے , === 2 6 ہے. 1960 "" ? 2.8 10 - 4- == "65 سے 1963 9 .50 - =ܗ 74 ܚܗ 972 1 .
ܦ 8 ,2 1 1 سے مرتبہ 7.7 سے 1975 ,"" : ..., 115.6 ست =س= 80 سے 1978۔

سے 8
வருடங்களை தொடர்ச்சியாக வறட்கிப்ப
குவம் இடம்பெற்றுள்ளதைக் காணலாம். 1967ஆம் ஆண்டினைத் தொடர்ந்து இரு ஆண்டுகள் கொண்ட குறுகியதோர் ஈரப்
பருவம் குறுக்கீடு செய்வதனைக் காண" லாம். வடகீழ் மொன்சூன் பருவ ஈர, வறட் சிநிலை, பருவமாற்றம் என்பவற்றினை அட் டவணை 7 எடுத்துக் காட்டுகிறது
EDGET O7
géé LP Top 557 at: 5, Lis53JAT AD 2
ம் சாாசரி எச்சத்திணிவு வளைகோடு
ஐ வறட்சி - 1966 - வறட்சி - FF Tii 1967 - 1969 - ਜph
வறட்சி 1970 - -. = 31 0 * ՊII
சராசரி விலகல்களை அடிப்படையா கக் வைத்து நோக்குகின்ற போதும் இக் குறுங்கால ஈரப் பருவத்தின் குறுக்கீட்டி னைத் தவிர எஞ்சியுள்ள கால த் தி ல் வறட்சி நிலவியுள்ளதைத் தெளிவாகக் கவe னிக்க முடிகிறது. (அட்டவணை-08).
IGHT JE
li i III. i சராசரியிலிருந்து மூவாண்டு iš FF y CTS si GÉGAY 8, 6
ஈரப்பருவம்
மூவாண்டுகாலம் விலகல்
1966 - 68 = i. 81.8 1969 - 71 = + 1 43.6.

Page 101
t
இங்கு 1957-59, 1963-65 காலத்தில் சராசரி விலகல் நேர்பெறுமானங்க ைள ப் பெற்றிருப்பதனைக் காணமுடிகி ன் ற து இது குறுங்காலத்தில் கிடைத்த மிகை ஐயான மழைவீழ்ச்சி காரணமாகவே ஏற் பட்டதேயன்றி தொடர்ச்சியாக கிடைத்த மழைவீழ்ச்சியின் காரணமாக ஏற்பட்டவை யல்ல. உதாரணமாக 1963 ஆம் ஆண்டில் குறுங்காலத்தில் விழுந்த கூடிய மழை வீழ்ச்சியின் (619 மி. மீற்றர்) காரண மாக 1963-65 வரை நேர்க்க னரியப் பெறு மானம் பெறப்பட்டுள்ளது. எ னவே வட கீழ் மொன் குன் டருவம் கூட நீண்ட வறட்சி ஆண்டுசன ளக் சொண் டதாக அமைந்துள்ளமை தெளிவாகின்றது.
翡血剑町
மன்னார்ப்பிரதேச மழைவீழ்ச்சி மாறு தன்மை பற்றி இதுவரை எடுத்து விளக் கப்பட்டவற்றிலிருந்து பார்க்கும் போது பெருமளவுக்கு இங்கு வறண்ட வானிலைத் தன்மையே நிலவியிருப்பதைக் கான (lf igகின்றது. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் உட்ட 30 வி ருட சா ல ஆண் டு Ls 15ð [] வீழ்ச்சி மாறுதன்மையை அவதானிக்கும் போது மூன்று வருட கால இடைவெளி கொண்ட ஈரநிலைமையின் குறுக்கீடு ஒன் அறைத் தவிர 27 வருடங்கள் வரை வறட்சி வானிலை நிலவியதனைக் காண முடிகி றது. இதனை நுணுக்கமாக பருவ அடிப் படையில் ஆராய்ந்த போதும் கோடைப் பருவங்களில் மாத்திரமல்லாது மாரிப்பரு வங்களில் கூட வறட்சியே பெருமளவுக்கு
Refere
1. Ealachardian, S. (1975). The assessm. M. Sc. Thesis), Depa gham, U. K.
2. Callendar. C. S. 1961). Temperature Quart, J., Roy Met

14 =
தாக்கம் செலுத்தியிருப்பதனைக் கான முடிகின்றது . ஒருங்கல் மேற்காவுகைப் பருவம் -1இல் 6, 7 வருடங்கள் தவிர ஏறக்குறைய 24 வருடங்கள் வரை வறட்சி" நிலவியிருக்கின்றது. தென்மேல்,மொன்சூன் பருவத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்ட 30 வருட காலத்திலும் வறட்சியே நிகழ்ந்துள்ளதனை ஆய்வு முடிவுகள் தெளி வாக வெளிச் காட்டியுள்ளன. ஆய்வுப் பிர தேசத்திற்குக் கிடைக்கும் மொத்த மழை வீழ்ச்சியில் ஏறக்குறைய அரைவாசிப்பங்கு மழைவீழ்ச்சி ஒருங்கல் மேற்காவுகைப்பரு வம் -11 இலேயே பெறப்படுகின்றது . இதற்கு வங்களாவிரிகுடாவில் தோன்றும் அமுக்க விறக்கங்கள், புயல்கள் சூறாவளிகள் காரணமாக இருப்பது தெரிந்ததே. இப் பருவத்தில் கூட ஆறு அல்லது ஏழு வரு டங்கள் கொண்ட இரண்டு குறுங்கால ஈரப்பருவங்கள் நிகழ்ந்துள்ளதேயல்லாமல் (1964 65-67, 1977-80) நீண்டகால இடைவெளி கொண்ட ஈரப்பருவங்கள் ஏற்படவில்லை வடகீழ் மொன்சூன் பருவத் தில் கூட 4, 5 வருடங்கள் தவிர ஆய்வுக்கு எடுக்கப்பட்ட எஞ்சிய 25 வருட காலங்க ளிலும் வறட்சியே நிலவியுள்ளதனை நகரும் சராசரி எச்சத்திணிவு வளைகோட்டு முடிவு கள் தெளிவாக விளக்கியுள்ளன . எனவே வறட்சியே இங்குள்ள முக்கிய வானிலைத் தோற்றப்டா டாக இருப்பதனால் நீர்முகT மைத்துவத்தினைச் சிறந்த முறையில் கையாளுதல், நீர்வள அபிவிருத்தி நட வடிக்கைகளை முன்னெடுத்தல் என்பன இப்பிரதேசத்தைப் பொறுத்து மிகமிக அவசியமானதொன்றாகவுள்ளது.
:sh CeS
ent of drought in Sri Lanka (Unpublished rtmcnt of Geography, University of Birmin
fluctuations and trends over the earth. Soc, 87, le 12. -

Page 102
s
9
Dennis Cook and Sanford Weisberg (1982) Residuals and Ltd, New York, Lon
4. Jeyamaha G. S. (1959) Variation of F phical Society, 13, ()
5. Krous, E., B. (1955) Secular Changes Roy, Met. Soc., Lon
6. Lewis P. (1960) The use of r
Series, weather, 15,
7. Nicholson S. E. (1980) The nature ol
Africa, Mon. Woa,
8. Puvaneswaran K. M. (1976) Climatic v
エ重0.
11.
美2。
Lanka, (un published University of Parade
• • • • sola -- ---------------------- (1983) Some contrast fall fluctuation of SI ukaba, Japan.
Report of the Department of Meteor
Thambyapillai G. (1958a) Rainfall Flu. Ceylon Geographical S
- - - - - - - (1958 b) Secular Fluct bo, University of Ceylo
关 5_ంమైనా CS2.
తి O_ఇన్చాలి, సాసా -- G 2سے_Nحہ 《དུག་། 《།___། །-
ས་ལ་ལ་ད། ། དེ་ཡོད་ཚོ། །

5
Ee
Influence in Regression, Chapman, and Hall ion.
ainfall over Ceylon, The Ceylon Geograos I-4) 15-20.
of tropical rainfali regimes Q art. J. don, 81.
loving averages in the analysis of time - 21 - 126.
rainfall fluctuations in subtropical west Rev. 108
ariability in thc Northern Region of Sri
M. A. Dissertation), Dept. of Geography niya.
ing features of the findings in the Raini Lanka, climatological notes No. 33 Ts
ology for 1974, Colombo.
3tuations in Ceylon, Ceylon Geographer. The ociety, Colombo 1.2, (Nos. 3-4) 51-74
Luations in the Rainfall climate of Colom n Review, Colombo, 16 (Nos. 3-4)
ན། །ངོ་ག་༼༽འདི་ལོ་ ༽འཇུ་བ།༽ (S \ G და ალა (SS \\
འཐོང་། །ཡོད་ మైు ལ་ཡོད་དོ། ། ། རྩིས་སྒོ་། ། ཡོད ༽ །> ༩༽ །དོན་ཡོད ܢܔܠܓ ܠܗ ܛܠ

Page 103
நன
கட்ைேரகளை தந்துதவிய கட்டுரை:
இவ்விதழ் வெளியீட்டுச் செலவிற்கா விற்பனை மூலம் சேகரித்துத் தந்த கலை மாணவர்களுக்கும் =
மூத்தக அட்டைப்படத்தை வரைந்து &
டாம் வருட மாணவன் K S , சசிதர
சிறந்த ஒத்துழைப பு நதி கி அழகுற
ரூக்கும் ஊ
ல்வேறு வழிகளிலும் ஆக்க பிசி, 2 புவியியற்றுறை பேராசிரியர்கள், ! கள் அனைவருக்கும் நன்றிகள் என்
3.14.92
 

_
ன்றி
ாசிரியர்கள், மாணவர்களுக்கும், .
ன நிதியினை அதிர்ஷ்டலாப சீட்டு
புவியியல் சிறப்புக்கலை, பொதுக்
உதவிய புவியியல் சிறப்புக்கலை இரண் னுக்கும் -
அச்சிட்டு இதவிேய தாசீன் அச்சகத்தின
2 á svö, ஒத்துழைப்பும் தந்துதவிய
விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர் றென்றும் உரித்தாகுக.

Page 104


Page 105
an
THE JOURNAL OF THE JAFFNA
SOCIETY, 1994 νοι υΜΕ.9.
UAFFNA GEOGRAPHEF
COVER QFFSET BY UNIEARTS (

UNIVERSITY GEOGRAPHICAL
PVT) LTD.TEL. 330195