கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ்ப்பாணப் புவியியலாளன் 1997

Page 1


Page 2


Page 3
Volume
Consulta A. Anto
r£di T.N
Geographi Department
University Sri L
19

s 10, 11
nt Editor: nyrajan
tor
aliini
cal Society, of Geography,
of Jaffna, anka.
97

Page 4
Executive Committee Mem
1993 - 1994. A
Department of Geography, U
Patrons.
Senior Treasurers.
Consultant Editors:
President:
Vice President:
Secretary.
Asst. Seceretary: Junior Treasurer:
Editor.
Committee Members.
Prof. P. Balasundarar B. A.Hons(Cey), Ph. Dean/Faculty of Arts
Prof.S. Balachandira B. A. Hons(Cey), M.
Dr. K. Kugabalan (B. Post M. A in Pop. Stu
Mr. R.Sivachandran E
S. T. B. Rajeswaran ( Post. Grd. Dip. in Ge
Mr. G. Robert B.A.Hol
Mr. A. Stany
Miss.N.Vijayagowry Miss.P.Kalaichelvi
Miss.T.Tharmarajaki
Mr. K. Thurairajaratn
Miss.V.Sheyamala
Mr. K.A.Gnaneshwar
Mr. K.Katheeswaran Mr.P..Thirukkumar Mr. Jerald Almeda Mr. S. Sasitharan Miss.F.Mericia

bers of Geographical Society Academic Year
niversity of Jaffna, Sri Lanka.
mpillai
D (Durham)
l, Sc (Birmingham) Head. Dept.of Geography
A. Hons (Cey), M. A [Jaffna), dies Madras, Ph. D Jaffna)
3.A. Hons(Cey), M. A. (Jaffna)
B. A. Hons (Cey), M. A [Jaffna), omorphology, Netherland)
ns(Jaffna)
al

Page 5
Executive Committee Meml
1994 - 1995 A
Department of Geography, U
Patrons.
Senior Treasurer.
Consultant Editor:
Presidenti:
Secretary.
Junior Treasurer.
Editor.
Vice President.
Asst. Secretary.
Committee Members.
Prof. P. Balasundar B. A. Hons (Cey), F Vice-Chancellor
Prof. S. Balachandi B. A. Hons (Cey), N Head, Dept. of Geo
Mr. R.Sivachandrar B. A. Hons (Cey), M
Mr. A. Antonyrajan B. A. Hons (Jaffna)
Mr. K. A. Gnanesh
Miss. D. Tharmesw
Mr. R. Ketheeswara
Miss. T. Nalini
Miss. P. Thavaeswa
Miss. S. Sharmila
Mr. P.Uthayanathar Miss. T. Rajarubini Miss. K. Suloyini Mr. R. Uthayan Miss. R. Nalina Miss. K. Priya

bers of Geographical Society cademic Year
niversity of Jaffna, Sri Lanka.
ampilai,
h. D. C. Durham)
ah, M. Sc. (Birmingham) graphy
l M. A. (Jaffna),
Waa.

Page 6
துணைவேந்தர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியற் கழக இதழ் 10,11 வெளிக்கொணர்ந்ததையிட்டு மிகுந் வெளிவரும் மாணவ சஞ்சிகைகளில் காலத் இம்முறை இச்சஞ்சிகை காலம்தாழ்த்தி ( எதிர்பார்க்கிறேன். இது மாணவர்களின் ஆக்கத் வெளிவருவது பல்கலைக்கழக மாணவர்களிற்
பயனுடையதாகும்.
புவியியலாளர்களின் சேவை, குறிப்பாக எமது சமூக மீள் ஒருங்கிணைப்பிற்குப் பெரிதும் புவியியலாளர்கள் சிறப்புற நிறைவேற்றுவார் பல்கலைக்கழக புவியியல் மாணவர்களின் ஒற்று
சொந்த முயற்சியில் இச்சஞ்சிகை வெளிவருவ
யாழ். பல்கலைக்கழகம் யாழ்ப்பாணம், இலங்கை.
1997.

ஆசிச் செய்தி
த்தினால் வெளியிடும் புவியியலாளன் சஞ்சிகை ந மகிழ்ச்சி அடைகின்றேன். பல்கலைக்கழகத்தில் தால் மிகவும் பழமை வாய்ந்தது இதுவாகும். வெளிவந்தாலும் சிறப்புற வெளிவரும் என ததையும் ஆசிரியர்களின் ஆக்கத்தையும் தாங்கி கும், புவியியல் ஈடுபாடு கொண்டவர்களிற்கும்
து பிரதேசத்தின் புனர்வாழ்வு புணருத்தாரணம்,
தேவையான ஒன்றாகும். அச்சேவையினை ாகள் என எதிர்பார்க்கின்றேன். யாழ்ப்பாணப் மையான செயற்பாட்டின் காரணமாக இவர்களின்
வது மகிழ்ச்சிக்குரியதாகும்.
பேராசிரியர். பொ. பாலசுந்தரம்பிள்ளை. துணைவேந்தர்.

Page 7
கலைப்பீடாதிபதி அ6
புவியியல் மாணவர் மன்றத்தினர் ஒவ்வோர வெளியிட்டு வருகின்றனர். இச்சஞ்சிகை மா விதைக்கும் கட்டுரைகளைத் தாங்கி வந்துள்:
இவ்வாண்டும் புவியியலாளன் வழக்கம்போல் தாங்கி வருமேன்றே நம்புகிறேன். புவியியல்
புவியியலாளன் சிறப்புடன் வெளிவரவும் என் கூறுகிறேன். இச்சிறிய ஆசிச் செய்தியினை
மகிழ்ச்சியடைகிறேன்.
யாழ். பல்கலைக்கழகம்,
யாழ்ப்பாணம், இலங்கை.
1997.

வர்களின் ஆசிச்செய்தி
ாண்டும் புவியலாளன் என்னும் சஞ்சிகையை ணவர்களுக்கும் ஏனையோருக்கும் அறிவினை
ாது.
எல்லோருக்கும் பயன்படத்தக்க ஆக்கங்களைத் மன்றம் தன் பணிகளைச் சிறப்புற ஆற்றவும், அன்பார்ந்த ஆசிகளையும் வாழ்த்துக்களையும்
ாப் புவியியலாளனுக்கு எழுதுவதில் மிகுந்த
பேராசிரியர். அ. சண்முகதாஸ்
கலைப்பீடாதிபதி

Page 8
புவியியற்கழகத் தலை6
யாழ்ப்பாணப் புவியியலாளன் இதழ் 10,11 ஆகி பெருமகிழ்ச்சியடைகின்றேன். புவியியற்கழகம்
கூட்டு முயற்சியின் வெளிப்பாடாக இவ்வித கொணர்வதில் பெரிதும் பங்கேற்ற புவியிய அவர்கட்கும், கழகத்தின் பெரும் பொறுப்பாளர் திரு. ஏ. அன்ரனிராஜன் ஆகியோருக்கும் கடமைப்பட்டுள்ளேன்.
புவியியற் கழகமானது புவியியற் கல்வியில் சுவரொட்டிப்போட்டிகள், வினா விடை போட்டி ஒளிப்பட நாடாக்களையும் காண்பித்துவரும் அ யாழ்ப்பாணப் புவிவியலாளன், என்ற சஞ்சிகை 6 இவ்விதழ் சூழலை அடிப்படையாகக் கொண்டு பகுதியையாவது பூர்த்தி செய்யும் என நம்புகி
எதிர்வரும் காலங்களிலும் புவியியற் கழகமான இயன்ற பணியினை ஆற்றுவதுடன், ஒவ்வொரு "யாழ்ப்பான புவியியலாளன்" இதழை வெளியி "இணை இதழ்கள்" வெளிவருவதனைத் த கல்வியாண்டுகளில் வரவிருக்கும் புவியியற்க நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் ஆசீர்வதி விடைபெறுகின்றேன்.
நன்றி
யாழ். பல்கலைக்கழகம்,
யாழ்ப்பாணம், இலங்கை. 1997

வரின் வாழ்த்துச் செய்தி
யன இணை இதழாக வெளி வருவதனையிட்டுப் 1993/94, 1994/95 ஆகிய கல்வியாண்டுகளின் ழ் வெளிவருகின்றது. இவ்விதழை வெளிக் ற்றுறைத்தலைவர் கலாநிதி. கா. குகபாலன் திரு. இரா. சிவச்சந்திரன், ஆலோசக ஆசிரியர் புவியியற் கழகம் சார்பில் நன்றி கூறக்
ன் வளர்ச்சிக்காக கருத்துரைத் தொடர்கள், கள் என்பவற்றை நடாத்துவதுடன், கல்விசார் தேவேளை புவியியற் கல்விசார் கட்டுரைகளை வடிவில் வருட இதழாக வெளியிட்டு வருகின்றது. வெளிவருவதனாற் சூழலியற் கல்வியின் சிறு றேன்.
னது புவியியற் கல்வி வளர்ச்சிக்குத் தங்களால் புவியியற் கழகமும் தமது கல்வியாண்டிற்குள் விடுவதனைத் தமது கடமையாக ஏற்பதன் மூலம் விர்க்கும்படி கேட்டுக்கொள்வதுடன் அடுத்த ழகங்களை வாழ்த்தி, அவர்களின் பணி நன்கு த்து ஏகுவாராக! என இறைவனைப் பிரார்த்தித்து
க. ஆ. ஞானனேஸ்வரன் தலைவர், புவியியற் கழகம்,
wi

Page 9
வாழ்த்
சற்றுக் குறைய கடந்த இருதசாப்தங்களாக கொண்டிருக்கிறான். நமது சமூகத்தினுடை இறக்கங்களுடன் இந்த வருடாந்த இதழின் 6ெ புவியியற்றுறை ஆசிரியர்களினதும் மாணவர் தொடர்ந்தும் வெளிவருவது பாராட்டக்குரிய பாங்கினைக் காட்டும் அதே சமயம் அவ ஆசிரியர்களின் கட்டுரைகள் அணிசெய்கின்ற6 யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மத்தி மத்தியிலும் சிறப்பாக ஏனைய பல்கலைக்க வரவேற்பு உண்டு என்பதை அனுபவ வாயில் புவியியலாளன் தொடர்ந்து வெளிவர வேண் ஆகவே அந்த அக்கறையின் நிமித்தம் யா உவந்தளிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
யாழ். பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம், இலங்கை. 1997.

$துரை
“யாழ்ப்பாணப் புவியியலாளன்” வெளிவந்து ய, நமது பல்கலைக்கழகத்தினுடைய ஏற்ற வளியீடும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயினும் எமது களினதும் ஒட்டு மொத்தமான முயற்சியினால் தாகும். மாணவர்களுக்கு கட்டுரை எழுதும் ர்களுக்குத் தேவையான வழிகாட்டலையும் ன. இதனால் யாழ்ப்பாணப் புவியியலாளனுக்கு, பில் மட்டுமல்ல பொதுவாக ஏனைய மாணவர்கள் ழக தமிழ் மாணவர்கள் மத்தியிலும் மிகுந்த லாக நான் அறிவேன். இதனால் யாழ்ப்பாணப் ாடுமென்பதில் பெரும் அக்கறை எனக்குண்டு. ழ்ப்பாணப் புவியிலாளனுக்கு வாழ்த்துக்களை
பேராசிரியர். செ. பாலச்சந்திரன் புவியியற்றுறை
vii

Page 10
இதழாசிரியரின் எ
“முயற்சி திருவி
என்பதற்கேற்ப தடைகள் பலவற்றைத் தாண்டி ச வெளிவரும் புவியியலாளன் இம்முறை புவியிய கருதியும் சூழலை மையமாகக்கொண்டு, "புவி பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
சூழலின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ள இன் மாணவ சமூகம் அறிந்திருப்பது அவசியமான ( ஓர் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. 8 அது சுற்றாடலைப் பாதிக்கின்றது. இப்பிரிவின்
மனித சமூகத்திற்கு பல தாக்கங்களை உண்
எனவே சுற்றாடலைச் சிறப்பாகக் கொண்டு விெ சூழல் தொகுதி அடங்கியுள்ள அம்சங்கள், சூழற்சட்டங்கள் என்பவற்றை உள்ளடக்கிய நம்புகின்றேன்.
இவ்விதழ் சிறந்த முறையில் மலர்வதற்குச் நல்கியவர்களிற்குப் புவியியற்கழகத்தின் சார்
தொடரும் செயற்குழு உறுப்பினர்கள் காலத்தின் குறிப்பிட்டு, வாழ்த்துவதுடன் பல்கலைக்கழகப் திருப்தியுடனும் விடைபெறுகின்றேன்.
யாழ்.பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம், இலங்கை. 1997.

ண்ண அலைகள்
பினையாக்கும்”
முகத்திற்கு கைகொடுக்கும் வகையிற் தொடர்ந்து 1லைக்கற்கும் உயர்தர மாணவர்களின் நன்மை யியலாளன்" இதழ் 10, 11 வெளியிடுவதையிட்டு
ாறைய காலகட்டத்தில் சுற்றாடல் புவியியல்பற்றி ஒன்றாகும். சூழலிற்கும் மனிதனுக்கும் இடையே இத் தொடர்பில் இயல்புநிலை பாதிக்கும் போது பக்கவிளைவு முன்னேற்றப்பாதையில் செல்லும் டுபண்ணுகின்றது.
வளிவரும் இவ்விதழில் சூழல் பற்றிய அறிமுகம், அதன் பாதிப்பும் தடுப்பு நடவடிக்கைகளும், கட்டுரைகள் வெளிவருவது பயனளிக்கும் என
சகலவழிகளிலும் ஊக்கமும் ஒத்துழைப்பும் பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேவைக்கேற்ப திறம்படச் செயற்படவேண்டுமென பசுமை நினைவுகளுடன் இவ்விதழை வெளியிடும்
ன்றி
இதழாசிரியர்
தி. நளினி. புவியியற் கழகம்
viii

Page 11
புவியியற்றுறைத் தலை
யாழ்ப்பாணப் புவியியலாளன் எமது நாட்டி தாமதித்துவருகின்றான். தற்போது வெளிவருக இணைந்த வெளியீடாகும். அங்கீகரிக்கப்பட்ட என கூறப்படுகின்றது. அவ்வாறான ஆய்வேடுகள் இங்கொன்றுமாகவே வெளிவருகின்றன. எவ்: ஆசிரியர்களதும் ஆக்கங்கள் சமூகம் பய என்பதுதான் முக்கியம். இந்தவகையில் யாழ்ப்பா புவியியல் ஆர்வலர்களுக்கு மட்டுமன்றி
சென்றடையவேண்டியமை முக்கியமானது. அத் வெளியீடுகள் வெளிக்கொணர்வது காலத்தின் ( மாணவர்களினதும் விரிவுரையாளர்களினதும் தர
புவியியலின் கூறுகளில் ஒன்றான சுற்றாடற்புவியி புவியியல் மாணவர்களினால் விரும்பிக் கற்று உயர்தர மாணவர்கள் மட்டுமன்றி பல்கலைக்க கற்கவேண்டியது அவசியமானது. ஏனெனில் பின்னிப்பிணைந்துள்ளது. எனவே இவ்விதழ் சு தாங்கி வெளிவருகின்றது.
யாழ்ப்பாணப் புவியியலாளன் தனது நோக்க மாணவர்களதும் மற்றும் ஆர்வலர்களதும் ஒத் தொடர்ந்து கிடைக்குமென நம்புகின்றேன்.
யாழ்ப்பாணப் புவியியலாளனின் பணி சிறக்கவு!
யாழ். பல்கலைக்கழகம் யாழ்ப்பாணம், இலங்கை. 1997.

)வரின் வாழ்த்துச் செய்தி
ன் அசாதாரண சூழ்நிலைகளின் காரணமாக கின்ற புவியியலாளன் இதழ் 10, 11 ஆகியவை
ஆய்வுகள் ஆய்வேடுகளில்தான் வரவேண்டும் ர் எமது பிரதேசத்திலோ நாட்டிலோ அங்கொன்றும் வாறெனினும் மாணவர்களதும் பல்கலைக்கழக ன்படத்தக்கவகையில் சென்றடையவேண்டும். ணப் புவியியலாளன் யாழ்ப்பாணத்தில் வாழுகின்ற நாட்டிலுள்ள புவியியல் ஆர்வலர்களுக்கும் துடன் இன்றைய நிலையில் தமிழில் ஆய்வுகள், தேவையாகும். அந்த வகையிலே புவியியலாளன் மான கட்டுரைகளைத் தாங்கி வெளிவருகின்றான்.
யல் சர்வதேசரீதியில் மட்டுமன்றி எமது நாட்டிலும் வருகின்ற துறைகளில் ஒன்றாகும். க. பொ. த. ழக பொதுக்கலை, சிறப்புக்கலை மாணவர்களும் சூழல் நமது வாழ்க்கையோடு பிரிக்கமுடியாது ற்றாடற் புவியியல் சம்பந்தமான கட்டுரைகளைத்
நத்தை நிறைவு செய்வதற்கு பல்கலைக்கழக துழைப்பிலேயே தங்கியுள்ளது. இவ் ஒத்துழைப்பு
ம் தொடர்ந்து வெளிவரவும் எனது வாழ்த்துக்கள்.
கலாநிதி. கா. குகபாலன், தலைவர், புவியியற்றுறை

Page 12


Page 13
GEOGRAPHICAL
UNIVERSITY SRI L
COMMITTI
Standing (L-R):
Miss. P. Thavaeswary (Vice President) 2. Miss. K. Priya (C. M.) 4. Mr. S. Uthayanathan (C.M.) 6 Miss. S. Sharmila (Asst. Secretary) 8 (C.M.) - Committee Member
Seated (L-R):
1. Mr. A. Antonyrajan (Consultant Editor) 3. Prof. A.Shanmugadas (Dean/Arts) 5. Prof. P. Balasundarampillai (Vice Chancellor 7. R. Sivachandran (Senior Treasurer)
Absent:
Miss.K.Sulogini (C.M.)
 

SOCIETY - 1994/95
OF JAFFNA ANKA
Miss. T. Nalini (Editor) Mr. R. Ketheeswaran (Junior Treasurer) Miss. R. Nalina (C.M.) Miss. T. Rajarubine (C.M.)
2. Miss. T. Tharmeswary (Secretary) 4. Mr. K. A. Gnaneshwaran (President) 6. Dr. K. Kugabalan (Head / Geography)

Page 14


Page 15
1993 - 94 புவியிய
யாழ். பல்கலைக்கழக 93/94ம் ஆண்டுக்கா6 அன்றிலிருந்து கழகச் செயற்பாடுகளைப் புவி துணையுடன் செயற்படுத்தி வந்தது. புவியியற் ஒழுங்குபடுத்துவதுடன், சஞ்சிகையை வெ மேற்கொண்டது.
பின்வரும் கருத்துரைகள் இக்கல்வியாண்டின் இ
காலம் தலைப்பு
28.3.95 இலங்கைத் தேர்தல்
முறைகளும் ஆலோசிக்கப் தேர்தற் தொகுதிகளும்
24.05.95 எல்லைக்கோடுகளும்
நட்பமைதியுடன் கூடிய கூட்டுவாழ்வும்.
14.05.97 கோள்களின் அசைவும்
வானிலை எதிர்வு கூறலும்.
1309.95 வடபிராந்திய விவசாய
ஆராய்ச்சியும் உற்பத்தியும்
O. O.95 4ம் மகளிர் மகாநாடு - சீன
மேலும் கழகசார்பில் புவியியற்றுறை விரிவுரைய குடித்தொகைக் கோட்பாடுகளும் பிரயோகங்களு அன்றும் இன்றும் என்ற நூலினையும் வெளி தினத்தை முன்னிட்டுக் கருத்துரைகள், சுவரொட் ஒழுங்குபடுத்தி நடத்தினோம். இவ்வாறான செ 10ஐ வெளிக்கொணர்வதற்காக நிதிதிரட்டுவதற் கலைநிகழ்வொன்றைக் கைலாசபதி கலையரங்க எனினும் அசாதாரண போர்ச் சூழ்நிலைகள் கார

பற் கழக அறிக்கை
ன 10 வது புவியியற் கழகமானது 01.03.95 பியற்றுறை விரிவுரையாளர்கள் மாணவர்களின் கழகத்தின் குறிக்கோள்களான கருத்துரைகளை ளிக்கொணர்வதுக்கான ஆயத்தங்களையும்
றுதிவரையில் எமது கழகத்தால் நடத்தப்பட்டன.
சிறப்புரை ஆற்றியோர்
பேராசிரியர் படும் பொ.பாலசுந்தரம்பிள்ளை.
கலைப்பீடாதிபதி
யாழ். பல்கலைக்கழகம்.
பேராசிரியர் செ. பாலச்சந்திரன். தலைவர்/புவியியற்துறை யாழ். பல்கலைக்கழகம்.
திரு. சோ.சிவகடாட்சசர்மா ஒய்வுபெற்ற தொலைதொடர்பு அதிகாரி, கொக்குவில்
திரு. ச. பொன்னுத்துரை. விவசாய ஆராய்ச்சி பரிசோதகர் திருநெல்வேலி
TT திருமதி. சரோஜா சிவச்சந்திரன்
இயக்குனர் மகளிர் அபிவிருத்தி நிலையம்.
ாளர்களான கலாநிதி. கா.குகபாலன் அவர்களின் நம், திரு. சூசை ஆனந்தன் அவர்களின் கச்சதீவு ரியிட்டு வைத்தோம். 05.06.95 உலக சூழல் .டிப் போட்டி, அறிவுப்படக்காட்சி என்பவற்றையும் யற்பாடுகள் மட்டுமன்றி புவியியலாளன் இதழ் கு நுண்கலைப்பீட மாணவர்களின் துணையுடன் கில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்திருந்தோம். rணமாக எமது குறிக்கோள் நிறைவேறவில்லை.

Page 16
எமது கழகச் செயற்பாடுகளுக்கு ஆக்கமும், கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் தமது பணிகளைச் செவ்வனே தொடர வாழ்த்
நன்
யாழ். பல்கலைக்கழகம். யாழ்ப்பாணம், இலங்கை.
1997.

ஊக்கமும் அளித்த அனைவருக்கும் எமது கொள்கின்றேன். இனி வருகின்ற கழகங்கள் துக்கள்.
ாறி.
செல்வி. ப. கலைச்செல்வி
செயலாளர். புவியியற்கழகம்,
xi

Page 17
1994/ 1995 புவியி
யாழ் பல்கலைக்கழகத்தின் 1994 - 1995 கல்விய 04.12.1996 அன்று பதவியேற்றத்திலிருந்து மாணவி நிகழ்த்தியும் புவியியற்கழக சஞ்சிகையான குறிக்கோளாகக் கொண்டு எமது கழகம் செயற் கழகத்தினால் நடாத்தப்பட்ட கருத்தரங்குகள்.
காலம் தலைப்பு
23.10.96 "இஸ்ரேல் பலஸ்தீன
ஒப்பந்தமும் எதிர்நோக்கும் நெருக்கடிகளும்"
12.96 "வங்காளவிரிகுடா
சூறாவளி"
O8.01.97 "இந்திய மரபியல்
வானியலும் கணிதவியலும்"
13.03.97 "குழலை பேணுதலும்
இயற்கை வேளாண்மையும்"
02.04.97 "ஐரோப்பா - பிரிவிலிருந்து
ஐக்கியத்தையும் தனி ஒருமைப்பாட்டையும் நோக்கி.
06.07.97 "ஹெங்கொங்கின்
எதிர்காலம்"
மேலும் புவியியற் கல்வியுடன் தொடர்புை படுத்தியிருந்தோம். இவற்றுடன் புவியியலாள வெளியிடுவதற்கான நிதியினைப் பெற்றுக்கெ மேடையேற்றுவதற்கான அனைத்து ஒழுங்குகளு சூழ்நிலை காரணமாக அம் முயற்சியைக் ை

யற்கழக அறிக்கை
ாண்டிற்கான 11வது புவியியற் கழக செயற்குழு வர்கள் பயன்பெறும் வகையில் கருத்தரங்குகளை
புவியலாளனை வெளிக்கொணர்வதையும் பட்டு வந்தது. இவ்வகையில் இக்கல்வியாண்டில்
கருத்தரங்கு வழங்கியோர்
பேராசிரியர். பொ. பாலசுந்தரம்பிள்ளை பதில் துணைவேந்தர், கலைப்பீடாதிபதி, யாழ். பல்கலைக்கழகம்.
பேராசிரியர் செ. பாலச்சந்திரன் தலைவர்/புவியியற்றுறை, யாழ். பல்கலைக்கழகம்.
பேராசிரியர் நா.சுப்ரமணிய ஐயர்
தலைவர், தமிழ்த்துறை, யாழ். பல்கலைக்கழகம்.
திரு. இரா. சிவசந்திரன் சிரேஸ்ட விரிவுரையாளர் புவியியற்றுறை, யாழ். பல்கலைக்கழகம்.
பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை துணைவேந்தர், யாழ். பல்கலைக்கழகம்
பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை துணைவேந்தர். யாழ். பல்கலைக்கழகம்.
டைய வீடியோ படக்காட்சியையும் ஒழுங்கு ன் இதழ் 10, 11 சஞ்சிகையைத் தொகுத்து ாள்ளும் பொருட்டு நாம் ஒரு நாடகத்தினை ம் செய்யப்பட்டிருந்தும் இறுதிவேளையில் நாட்டின் கவிடவேண்டியேற்பட்டது.
Kii

Page 18
நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக 11 உடன் இணைத்து ஒன்றாக வெளிக் ெ தேவைக்கேற்ப எமது புவியியலாளன் சுற்றுசூழ நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம்.
எமது கழகத்தின் செயற்பாடுகளுக்கும் வளர்ச்சி எனது கழகத்தின் சார்பாக நன்றியைத் தெரி சிறப்பாக இயங்க வாழ்த்தி விடைபெறுகின்றே
ந6
யாழ். பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்.
இலங்கை.
1997.

வெளிவராதிருந்த புவியியலாளன் இதழ் 10 ஐ காண்டு வந்துள்ளோம். அத்துடன் காலத்தின் லை முக்கியத்துவப்படுத்தி வெளிவருவதையிட்டு
க்கும் பல வழிகளிலும் உதவிய அனைவருக்கும் வித்துக் கொள்வதுடன், இனிவரும் கழகங்கள் TLD.
ன்றி
செல்வி. த. தர்மலிங்கம்.
செயலாளர். புவியியற்கழகம்.
Kiii

Page 19
உள்ளடக்கம்:
புவிச்சூழல் ஒழுங்கு
சூழல் மனிதன் தொடர்பு
வளமும், வள அகழ்வினால் ஏற்படும் சுற்றுச்
பச்சை வீட்டுத்தாக்கம்
வளிமண்டல ஓசோன்: ஒரு பார்வை
இலங்கையில் நீர் மாசடைதல்
அருகிவரும் தாவரப்போர்வையும் சூழலில் அதன் தாக்கமும்.
நிலவளம் குறைவடைதல்: காரணங்களும் பாதிப்புக்களும்
சமுத்திரச் சூழல் மாசடைதலும் - விளைவு
நகர சனத்தொகை அதிகரிப்பும், சூழற்பிரச்
போக்குவரத்தும் சூழல் பிரச்சனைகளும்
ரியோ புவிச்சூழல் உச்சிமாநாடு
இலங்கையில் சூழல் சட்டங்கள்
இயற்கை அனர்த்தங்களில் புவிநடுக்கங்கள்
பொருளாதார வளர்ச்சி - சூழல்பாதுகாப்பு: விருத்தியடைந்துவரும் நாடுகள் எதிர்நோக்
கோளவெப்ப அதிகரிப்பு

*சூழல் பிரச்சனைகளும்
களும்
சினையும்
கும் முக்கிய சவால்
O1
OS
12
45
51.
6.
70
79
96
100
110
16

Page 20


Page 21
புவிச்சூழல் ஒழுங்கு Eco - System
1.0 சூழல்:
எம்மைச்சூழ்ந்து காணப்படும் அனைத்து பெள மறுபெயரே சூழல் எனப்படுகிறது. சுற்றுச் சூழ சொற்களாக வழங்கி வருகின்றன. சூழல் எ6 கொள்ள முடியுமாயினும் அதனை வரைய6 ஆரம்பகாலங்களில் இயற்கைச் சூழல் (Natural o காலநிலை வேறுபாடுகளை உள்ளடக்கியதாயு என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட தெருக்க சூழல் விரிந்து நோக்கப்பட்டு வந்தது. அண்மை அனைத்து அம்சங்கள் மொத்த நிலைமையே
சூழல் என்னும் விடயத்தில் சூழலியல் (Ecolog System) போன்ற சொற்பதங்கள் முக்கிய உயிரினங்களின் இசைவாக்கம் பற்றிய அறிவி நூற்றாண்டிலேயே சூழலியல் பற்றிய கருத்து ஜேர்மனிய நாட்டு உயிரியலாளர் எர்ணற் வே ¿5(555l Golg5ñ6ñ55Tñ. (Edward J. Kormandy con Q3 (T606).T60T oikos (house) logos (study of) 6T60tug கொண்டதாக சூழலியல் காணப்பட்டாலும் த LD60560ofuj6) (Soil Science), L165uluj6) (Geogra துறைகளையும் உள்ளடக்கியதாக சூழலியல் அங்கிகளின் பரவல் தொழிற்பாடு அவற்றி இடையேயுள்ள தொடர்பு என்பன சூழலியலில
அடுத்து சூழல் (Environment) என்பது உயி விடயமாக காணப்படுகின்றது. உயிரற்ற டெ வெப்பம், வளிமண்டல நிலமைகள் போன்றன6 நன்னீர்நிலையங்கள் என்பவற்றிற்கேற்ப சூழ இயற்கைச் சூழலமைப்பு மிகப் பரந்ததாகவும் உள்ளது.

செல்வி. ப. கலைச்செல்வி தற்காலிக விரிவுரையாளர், புவியியற்றுறை, யாழ். பல்கலைக்கழகம்.
ாதிக, பண்பாட்டு அம்சங்களுக்கு வழங்கப்பட்ட ல், சூழல், சுற்றாடல் என்பன ஒரு கருத்துடைய ன்றால் என்ன என்பதை இலகுவாக விளங்கிக் றை செய்வது மிகக் கடினமானதாகவுள்ளது. r Physical Environment) 6T6öTLugs fol)6(56.15156i, ம் பண்பாட்டுச் சூழல் அல்லது கலாச்சாரச்சூழல் ள், கட்டடங்கள் என்பவற்றைக் கொண்டதாயும் க் காலங்களில் மனிதனைச் சூழ்ந்து காணப்படும்
சூழல் எனப்படுகிறது.
|y), (35p6) (Environment), (351pfbo.g5T(55 (Eco மானவை. சூழலியலென்பது சூழலுக்கேற்ப னை வழங்குகின்ற கற்கை நெறியாகும். 19ம் துக்கள் வலிமை பெற்றாலும் 1868ம் ஆண்டு றர்க்கில் (Ernst Haeckel) என்பவரே இது பற்றி cept of geology) Ecology 616ip GasT6) dGijds355 திலிருந்து பெறப்பட்டது. உயிரியலை ஆதாரமாகக் ாவரயியல் (Botany). 661) Elafiuj6) (Zoology), phy). L65 3UT&Tu60Tub (Geochemisty) gay, ilu காணப்படுகின்றது. சூழலிற் காணப்படுகின்ற ன் எண்ணிக்கை சூழலுக்கும் அங்களுக்கும்
முக்கியம் பெறுகின்றன.
ர்ப் பகுதிகள், உயிரற்ற பகுதிகள் இணைந்த ளதிகச் சூழலிற் காணப்படுபவை மண், நீர், பாகும். சமுத்திரங்கள், காடுகள், புல்வெளிகள், தன்மைகள் வேறுபட்டுக் காணப்படுகின்றன. உலகு முழுவதையும் உள்ளடக்கியதாயும்

Page 22
Gypsi) G5ITG5f960Dulu (BBTšef 6ÖT (ECO System) நிலவுகின்ற பெளதிகச் சூழலையும், அச்கு அங்கிகளையும், அவ்வங்கிகளுக்கும் சூழலுக் தொடர்புகளையும் கூட்டாக நோக்குவதாகுப் நுண்ணுயிர்களின் இணைவுத் தன்மையிலே பூமி தோற்றத்திற்கும், நிறைவேற்றுத் தன்மைக்கும் கு தொடர்ச்சியானதுமான தொடர்புகள் மூலம் சூழ
சூழற் தொகுதி நேரடியாகவும், மறைமுகமா செலுத்துகின்றது. பல்வேறுபட்ட தாவரங்கள், 6 சூழலமைப்பினுள் ஆரம்ப உற்பத்தியாக்கிகள் ( (1ம் படி நுகரிகள்) விலங்கு உண்ணிகள்
அங்கிகள் கூட்டம் காணப்படுகின்றது. உயிரினா உள்ளடக்கியதாக சூழலியல் காணப்படுகின்ற
2.0 புவிச் சூழல் அமைப்பு:
உயிரியல், இரசாயனவியல், பெளதிகவியற் ெ நீர்க்கோளம், வளிக்கோளம், உயிர்க்கோளம் சார் கற்கை நெறியானது எமது உயிர் வா கற்கை நெறிகளில் ஒன்றாக உள்ளது. ப கொண்டுள்ளன. உயிர் பல்லினத் தன்மைக் சார்பான விசேட கவனத்தைத் திருப்பியுள்ளது. ( இணைப்பால் உருவாகிய புவியானது நீண்ட உட்யிரினங்களின் நிலைபேற்றுத் தன்மைக்கு
காணப்படும் சமநிலைத் தன்மையே (Ecolog வாய்ந்த புவிச் சூழற்தொகுதியை எளிய முன
நிலக் صرہ கோளம் স্ব
 

யாதாயினும் வரையறைக்குட்பட்ட பிரதேசத்தில் சூழலின் இயல்புக்கேற்ப வாழும் அனைத்து கும் இடையே காணப்படும் அனைத்து இடைத் ). மில்லியன் கணக்கான தாவர விலங்கின யில் வாழும் வாழ்க்கை தங்கியுள்ளது. உயிரினத் சூழலமைப்பே காரணம். பல்வேறு வகைப்பட்டதும் }ல் தன்னைத் தானே சமப்படுத்திக் கொள்கிறது.
ாகவும் உயிரின வாழ்க்கையிற் செல்வாக்குச் விலங்குகள் என்பவற்றின் சங்கிலித் தொடர்பான (பெரும்பாலும் தாவரங்கள்), தாவர உண்ணிகள் (2ம் படி நுகரிகள்) என மூன்று வகையான ங்கள் சம்பந்தமான சிறப்பான ஆய்வு நெறிகளை
ġl.
சயற்பாடுகளை உள்ளடக்கியதாக கற்கோளம், என புவித் தொகுதி அணுகப்படுகிறது. சூழல் ழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியமான ல சர்வதேச நிறுவனங்கள் இதில் ஆர்வம் கு ஏற்படுகின்ற அச்சுறுத்தல், கற்கை நெறி பெளதிக, உயிரியியல், இரசாயன உட்கூறுகளின் டகாலம் நிலைத்து பல கோடிக் கணக்கான ஆதாரமாக இருப்பதற்கு இயற்கை சூழலில் Cal Balance) SE5ITJ Lib. Guu guudist55 56öī60dLD றயில் பின்வருமாறு பகுத்து நோக்கலாம்.
-
உயிர்ச் சூழல்
D (Biotic Environment)
கோளம்
ベ , உயிரற்ற சூழல்
(Obiotic Environment)

Page 23
2.1 புவித்தொகுதி:
கற்கோளம் அல்லது நிலக்கே சமுத்திரக்கோளம் அல்லது நீர் வளிக்கோளம் - வானிலை / உயிர்க் கோளம் - தாவர வி
புவித் தொகுதியினுள் இயற்கையாகவே உ பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழ்கி தன்மையை வலுவடையச் செய்வதன் மூலமே L
2.2 வளிக்கோளம்:
புவியை பாதுகாக்கும் கவசப் போர்வை வலி 1100 k.m வரை பரந்துள்ளது. நைதரன் (78% போன்ற வாயுக்கள் காணப்படுகின்றன. 45 - 50 up sligTissgres6i (UltraViolet Radiation) (3Uri கவசமாக உள்ளது. சூழலில் கைத்தொழில் ம வருடாந்தம் வெளியேற்றப்படும் புகைக்கழிவுக என அறிக்கைகள் கூறுகின்றன. இவ்வாறு குளோரோபுளோரோகாபன் (CFC), மெதேன் (Cr
ஓசோனை சீர் குலைக்கும் தன்மையுடையனவா செயற்பாட்டிற்கு ஆதாரமாகக் காணப்படும் உயிர்ச் சூழல் ஒழுங்கையும் பாதிக்கவல்லது.
2.3 நீர்கோளம்:
புவி நீர்ப்பரப்பில் 71% ஆன பரம்பல் நீர் சமு ஆறுகள், குளங்கள், கிணறுகள் என்பவற்றில் நீரே ஆதாரம். மேற்பரப்பு தரைக்கீழ், சமுத்திர நீர்க் கோளத்திலே உயிரினங்கள் முதலில் தே உயிரினங்கள் நீர்க்கோளத்தில் வாழ்கின்றன.
2.4 நிலக்கோளம்
புவிமேற்பரப்பிலிருந்து ஏறத்தாழ 30 km வரை
வேறுபட்டு அமைகிறது. மேற்பகுதி திண்மநிலை செல்லச் செல்ல அடர்த்தி கூடியதாகவும் பா

ாளம் - புவிச்சரிதவியல் தரைத்தோற்றம், மண் க்கோளம் - மேற்பரப்பு தரைக்கீழ் நீர், சமுத்திரநீர் காலநிலை
லங்கின வாழ்வு
உள்ள சமநிலைத் தன்மையிலேயே புவியின் ன்றன. நிலம், நீர், வளி என்பவற்றின் இயைவுத் வி சூழற் தொகுதியைப் பேணிப் பாதுகாக்கலாம்.
ரிமண்டலமாகும். புவிமேற்பரப்பிலிருந்து 900 - 6) ஒட்சிசன் (26%) காபனீரொட்சைட் (0.03%) k.m உயரத்தில் படர்ந்து காணப்படும் ஒசோன் ன்ற தீய கதிர்களிலிருந்து எம்மைப் பாதுகாக்கும் ற்றும் மனித தொழில் நுட்ப நடவடிக்கைகளால் ள் 194000 மில்லியன் தொன் காபனீரொட்சைட்
வெளியேற்றப்படும் காபனீரொசைட் (Co) 1) போன்ற வாயுக்கள் உயிர்காக்கும் படையான
ாக்கக் காணப்படுகின்றன. வானிலை காலநிலை வளிமண்டலம் இவ்வாறு சீர்குலைக்கப்படுவது வளிமண்டலமற்ற உயிர்ச்சூழல் நிலை பெறாது.
த்திரங்கள் உள் நாட்டு நீர்நிலைகள் ஏரிகள், காணப்படுகின்றது. வளிமண்டல இயக்கத்திற்கு நீர் என நீர் அமைப்புக்களைப் பாகுபடுத்தலாம். ான்றின என்று அறிஞர்கள் கூறினர். கணிசமான
தடிப்பு உள்ளது. இடத்திற்கிடம் இதன் பருமன் யில் அடர்த்தி குறைந்ததாகவும் உள் நோக்கிச் கு நிலையில் காணப்படுவதாகவும் ஆய்வுகள்

Page 24
கூறுகின்றது. இது புவியோடு (Crust), இை பாகுபடுத்தப்படும். உலகில் காணப்படுகின் மண்ணிலேயே வாழ்கின்றன.
2.5 உயிர்ச் சூழல்:
மேலே விளக்கப்பட்ட மூன்று பகுதிகளையு கொண்டதாகவே உயிர்ச் சூழல் காணப்படுகி தொகுதியாக உயிரின மண்டலமே காணப்படு depassiss6i (Communities) (5G bustis6i (Pop போதல், அத்துடன் அருகிவரும் விலங்கினங்களு புவிமேற்பரப்பில் இருந்து 10000m வரை பரந் உள்ளடக்கியதாகக் காணப்பட்டாலும் வேறும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவு நலனைப் பாதிக்கிறன.
3.0 முடிவுரை:
அண்மைக் காலத்தில் முக்கியத்துவம் கொ( அமிலமழை, ஒசோன் துவாரம், அயனக் காட வாழ்பவன் மட்டுமல்ல சூழலை மாற்றியமைக் வாழ்விடம். எனவே மனிதன் மட்டுமன்று இப்புவி அமைதியாக நிலைத்து வாழ சூழல் பாதுகா வெப்பம் சூழலமைப்பையே மாற்றியமைக்கும் Warning என்பதை மனதில் வைத்து ெ அளவுக்கதிகமாக நுகருகின்ற விலங்கு (Manis வாழுகின்ற மனிதனுக்கு மட்டுமன்றி இனிவ( வாழ்வதற்குரிய உரிமை இயற்கையை பயன உண்டு. எனவே சீரழிந்து வரும் புவிச் சூழ கடமை. கருத்தரங்குகள் நடாத்தி மகாநாடு மக்கள் மத்தியில் பரப்புவதோடு நின்று வி உறுதித் தன்மையைப் பேணுதல் வேண்டும். கு பேணுவதிலேயே புவி சூழல் தொகுதியின் நி
உசாத்துணை நூல்கள்:
1. Peter Haggatt, Geography : Amodern Second Edition, Harper 8 Row Publis
2. Budyco M. I (1980) Global Ecology,
Progress Publishers, Moscow.

(Sus (6 (Mantle), (35|T6T6 isLib (Core) 6T60T ற பெருமளவு தாவரங்கள், உயிரினங்கள்
ம் உள்ளடக்கி வாழக் கூடிய பகுதிகளைக் றது. பூமியில் காணப்படும் மிகப்பெரிய சூழல் கிறது. உயிர்ச் சூழலில் பல்வேறு வகையான ulation) உள்ளன.இயற்கைக் காடுகள் அழிந்து நம் உயிர்ச் சூழல் சமநிலையை குழப்புகின்றது. துள்ளன உயிர்ச் சூழலானது உயிரினங்களை பல அம்சங்களை உள்ளடக்கியதாக உள்ளது. புகள் நீண்ட அல்லது குறுகிய காலத்தில் மனித
நித்து ஆராயும் சில பிரச்சனைகள் உள்ளன. -ழிப்பு போன்றனவே அவை. மனிதன் சூழலில் கும் சிற்பியாகவும் உள்ளான். பூமி மனிதனின் யில் வாழும் அனைத்து தாவரங்கள், பிராணிகள் ப்பு அவசியம். சூழலில் அதிகரித்து வருகின்ற ) g56.560LD 6IITugbbg). Global Warning. Global சயற்படவேண்டும். மனிதன் பொருட்களை Meterial Using Animal) 6T60Ti, Jinpu(6ADg).35(g) ரும் மனிதனும் இன்று போல வாழ வேண்டும். படுவதற்குரிய அதிகாரம் வளர்ந்த நாட்டிற்கு லைப் பேணிப் பாதுகாப்பது நம் அனைவரதும் களை நிகழ்த்தி சூழல் சார் கருத்துக்களை டாது தக்க திட்டங்களை வகுத்து சூழல்சார் ழலில் காணப்படும் தொகுதிகளில் சமநிலையை லை பேற்று தன்மை தங்கியுள்ளது.
Synthesis hers

Page 25
சூழல் மனிதன் தொ
Environment - Man Relati
புவியில் இயற்கையாகவே தோன்றிக் காணப்பட்ட போன்ற அம்சங்களை உள்ளடக்கியதான (Hydrosphere), (Atmosphere), (Lithosphere) 6T. (Environment) எனப்படுகின்றது. மனிதன் கருதப்படுகின்றான். மனிதனுக்கும் சூழலுக்குட காணப்படுகின்றன. சூழலை கட்டுப்படுத்த மு விலங்கான மனிதனது இயல்பாகும். சூழலிற்கு பரஸ்பர தொடர்பு சூழலின் சமநிலையை தோற்று சூழலதும்மனிதனதும் நிலைபேறு தங்கியுள்ள கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டதன் விை நிகழலாயின.
சூழல் என்றால் (Environment) என்ன என்பதை கூறியுள்ளனர். ஒஸ்திரிய புவிச்சரிதவியலாளரா என்பவர் இதனை உயிரின மண்டலம் (Bic கணிப்பொருளியலாளரான (Mineralogist) இவே இக்கருத்துணர்வை விருத்தி செய்துள்ளார். ( பாகமே உயிரினமண்டலம் என வரையறுக்கப் அளவு காணப்படல், சூரியனிலிருந்து பெருமள திரவ, வாயு நிலைகளிடையே பொது எ6 உள்ளடக்கியிருக்கும். சூழலை புவிப்பரப்பின் நிலத்தில் 10 மீற்றர் ஆழமும், பெருங்கடலில் 110 மீற்றர் உயரமும் கொண்டதாக இந்த கு 300,000 பச்சைத்தாவர இனங்களையும் 1,30 பங்கசு இனங்களையும் உள்ளடக்கியுள்ளது. இ என்பவற்றை உள்ளடக்கியதாகவும் இம்மூன்றி சூழல் தொகுதி அமைவு பெறுகின்றது. பொது மனிதனைச் சூழ்ந்து காணப்படும் அம்சங்களின் (
ஆரம்பத்தில் மக்களின் வாழ்க்கையானது உ நிலவமைப்பு, தாவரம், மண் ஆகியவற்றி யோடிணைந்தவையாக இருந்துள்ளது. கால பகுதியாக மனிதன் மாறினான். இதனடிப்படை இருவழி ஒழுங்கை கொண்டிருப்பதை அவதா

LÎL
Onship
செல்வன். செ. பூgஸ்கந்தராசா புவியியல் சிறப்புக்கலை இறுதிவருடம்
நிலவுருவங்கள், தாவர விலங்குகள், காலநிலை
நீர்க்கோளம், வளிக்கோளம், கற்கோளம் ன்பவற்றைக் கொண்டதோர் தொகுதியே சூழல் விலங்கினங்களினுள் சிறப்பானவனாக மிடையில் மிகவும் நெருக்கமான தொடர்புகள் pனைவதும் கோமோ செப்பியன்சு எனப்படும் ம் தாவர விலங்குகளிற்குமிடையே காணப்படும் றுவிக்கின்றது. இச்சமநிலையைப் பொறுத்துத்தான் து. மனிதன் சூழலை தனது ஆதிக்கத்தினுள் )ளவாக சூழல் மனிதன் தொடர்பில் மாற்றங்கள்
விளக்க பல்வேறு அறிஞர்களும் கருத்துக்களை 60T (Geologist) 6T6...Irrig, Guy, (Edward Suess) sphere) எனக் கூறியுள்ளார். ரஷ்ய நாட்டு 860III6ilg (86.1600IIIL', 6mò/af (Ivanovitsh Vernadsky) பொதுவாக உயிர்வாழ்க்கை நிலைத்திருக்கும் படுகின்றது. சூழல் எனும்போது நீர் கணிசமான ாவு சக்தியைப் பெறல், சடப்பொருளின் திண்ம, ல்லை காணப்படல் போன்ற அம்சங்களை
G616f(3ustLITE (Outer Crust) GasT6T6T6ustib.
100 - 150 மீற்றர் ஆழமும், வளிமண்டலத்தில் சூழல் மண்டலம் காணப்படுகின்றது. ஏறத்தாள 0,000 விலங்குகளையும் எண்ணற்ற பற்றீரியா வ்வாறு நீர்க்கோளம், கற்கோளம், வளிக்கோளம் லும் உயிரினங்களின் செறிவு பரம்பியுள்ளதாக துவாக “புவிமேற்பரப்பில் குறிப்பிட்ட காலத்தில் மொத்தநிலமைகளே சூழல் என கூறப்படுகின்றது.
ள்ளுர் நிலமைகளுடன் அதாவது காலநிலை, |னை, உள்ளடக்கிய முறையில் இயற்கை ஞ்செல்லச் செல்ல சூழலின் ஒருங்கிணைந்த பில் நோக்கின் மனித சூழல் தொடர்புகளானது னிக்கலாம்.

Page 26
(1) மனிதனில் சூழலின் தாக்கம்.
(2) சூழலில் மனிதனால் ஏற்படுத்
சூழலில் மனிதனின் சார்பு ரீதியான தாக்கங்களை பாதிப்புக்களையும் அவதானிக்கும்போது எதற் கடினமாகும். ஆயினும் ஒரு ஒழுங்கை அவற்றிற்கிடையிலான தொடர்புகளை அவதா நடத்தையிலும் சூழலில் காணப்படும் பல வை மீதும் கவனம் ஈர்க்கப்படுகின்றது என்பது கு
சூழல் மனிதன் மீது முற்று முழுதாக ஆதிக்க வாதம் என்கின்றோம். அவ்வாறே மனிதன் சூழ மானிட ஆதிக்கவாதம் என்கின்றோம். சூழலை
ஆராய்தல் சூழல் ஆதிக்க வாதம் எனப்படுL முதல் சூழலாதிக்க வாதம், மானிடவாதிக்க ஆரம்ப காலகட்டத்தில் சூழலாதிக்க நிலமைக நிலைமைகளிற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள் ஏற்ற இடங்களை தெரிவு செய்து மட்டுட் அமைக்கப்பட்டன. பரந்துபட்ட உலகில் மனி நடத்தைக்கு உட்படலாயிற்று. இதிலிருந்தே ( இவ்வாறு சூழலிற்கு முக்கியம் கொடுத்து ஜேர்ம ஆராய்ந்தமையால் அவர்களை சூழலாதிக் L6uuu6oT6TÍTa66TIT60T Dadly Stamp, OHk Spele
மனித நடவடிக்கைகளை ஆராய்ந்தோராவர் இயலக்கூடிய சூழலாதிக்க வாதத்தினை முன் மனித ஆதிக்கமும் முதன்மை பெறுகின்றது எ
சூழல் சில தேர்வுகளை மனிதனுக்கு கெ மேற்கொள்கின்ற தலைவன் எனும் மானிட கலைக்கூடத்தால் முன்வைக்கப்பட்டு இன்று @(5üu60bg5ä #5IT600T6uortLib... @gŝ6ŭ Vidal de labla ஆதிக்கத்திற்கு முதன்மையளித்து அது பற்றிய மீது மனிதனின் ஆதிக்கம் நிலைநிறுத்தப்படுகின் வளர்ச்சியைத் தொடர்ந்து இந்நிலமை மேலே இவ்வாறு சூழல் மனிதன் தொடர்பில் ஆதிக்கவா செல்வதை காணக்கூடியதாக உள்ளது. கட்டுப்படுத்துகின்றது என்பதையும் அவற்றை மேலோங்குகின்றது என்பதையும் பார்க்கும் காலநிலை, இயற்கைத் தாவரம், மண், ஏ விளைவுகளை நோக்குவது அவசியமாகும்.

தப்படும் மாற்றங்கள்.
ாயும், மனிதன் மீது சூழலால் ஏற்படுத்தப்படுகின்ற த எது காரணமாகின்றது என்பதை நோக்குவது மப்பின் அடிப்படையில் நோக்கும்போது னிக்கலாம். காரணிகளின் கூட்டு மொத்தமான கயான அமைப்புகளின் இடைத்தொடர்புகளின் றிப்பிடத்தக்கது.
ம் செலுத்துகின்ற நிலமையினை சூழலாதிக்க லின் மீது ஆதிக்கம் செலுத்தும்போது அதனை மையமாகக் கொண்டு மனித நடவடிக்கைகளை ம். புவியியற் கல்வி வளர்ச்சியடைந்த காலம் வாதம் பற்றிய கருத்துக்கள் எழத்தொடங்கின. ளே மேலோங்கி காணப்பட்டன. மனிதன் சூழல் ாள வேண்டியதாயிற்று. மனிதனின் வாழ்க்கைக்கு படுத்தப்பட்ட வகையிலேயே வாழிடங்கள் தனிற்கு சாதகமான பகுதிகள் மட்டும் மனித சூழலாதிக்க நிலமையினை அவதானிக்கலாம். ானிய கலைக்கூட்டத்தினர் மனித நடத்தையினை $க வாதிகள் என அழைப்பதுண்டு. நவீன போன்றவர்களும் சூழலிற்கு முக்கியத்துவமளித்து
ஆயினும் இவர்கள் Probolisim அதாவது வைக்கின்றனர். பொதுவாக சில இடங்களில் ான கூறுகின்றனர்.
ாடுக்கின்றதெனவும் மனிதன் தன் வாழ்வை வாதிக்க வாதக் கருத்துக்கள் பிரான்சியக் வரை மானிடவாதிக்கவாதமாக மேலோங்கி ach என்பவர் குறிப்பிடத்தக்கவர். இவர் மனித
கருத்துக்களை முன்வைத்தவராவார். சூழலின் றது என்பது இவரது கருத்தாகும். தொழில்நுட்ப ாங்கிச் செல்வதை அவதானிக்க முடிகின்றது. த நிலமைகள் காலத்திற்குக்காலம் மேலோங்கிச் சூழல் மனிதனை எவ்வெவ் நிலமைகளில் மனித ஆதிக்கம் எந்தளவிற்கு சமாளிக்க போது அமைவு, அமைப்பு தரைத்தோற்றம், னைய உயிரினங்கள் போன்ற அம்சங்களின்

Page 27
6leoDa (Location):
ஒரு நிலப்பரப்பு உலக பயன்பாட்டிற்கு மு அமைவுச்சிறப்பு எனலாம். உதாரணமாக இல பெற்றமையே அதனை உலகப்பிரசித்தமாக்கியது போக்குவரத்து அமைய நிலையில் அமை இலங்கை இவ்விடத்தில் அமைவு பெறாது ெ பெற்றிருப்பின் தன் சிறப்பை இழந்திருக்கு கருதப்படுகின்றது. ஆனால் மானிட ஆதிக்க தொழில்நுட்ப ஆற்றல் அமைவு என்பதை மு மனிதனின் நடவடிக்கைகளினால் சுருக்கமை பயன்படத்தொடங்கிய பின்னர் அமைவு என் கருதப்படுகின்றது.
6lgoLDL (Geology):
ஒரு பிரதேசத்தின் அமைப்பு முறைக்கு மேற்கொள்ளமுடிகின்றது. யாழ்ப்பாணத்தில் அ காரணத்தினாலும் மனிதன் இப்பிரதேசத்தில இயற்கையின் அமைப்புக்காரணமாக யாழ் அமைப்பினால் தரைக்கீழ் நீர்வளம் பெறப்படுகி அமைப்பு அவற்றை எண்ணெய் வளம் கெ காணப்பட காரணமாகியது. இவ்வாறு சூழலின நடவடிக்கைகள் இடம்பெற முடியும் என ச கருத்துப்படி அமைப்பையே மனிதன் மாற்றி என்கின்றனர். இஸ்ரேல் போன்ற மத்திய கிழ இருந்தது. ஆனால் உயர்தொழில’ நுட்பமூலம் விவசாய நடவடிக்கைகளிற்குக்கூட பயன்படுத் வைத்து தகர்க்கப்பட்டு குளங்கள் உருவா கடற்பகுதியில் மிதக்கும் விவசாய நடவடிக் செயற்கை மழை பொழிவிக்கப்படுகின்றது. இ6 தனக்கு சாதகமாக்கிக்கொள்ளும் நிலமைகள்
தரைத்தோற்றம் (Relief):
தரைத்தோற்ற நிலமைகளை கருத்தில் கொண இவ் அம்சத்திற்கு ஏற்ப மனிதனின் நடவ உதாரணமாக சமதரையில் சாதாரணமாக உபே பயன்படுத்துவது கடினம். இதுபோன்றே மழைநீர் தேயிலைச் செடியை சிறப்பாக செய்கை பண்ண நெல் செழிப்பாக வளரும். எனவே ஒவ்வொ அம்சங்கள் வேண்டப்படுகின்றன. சூழலின் த6 வேண்டியவனாகின்றான். மாறாக தற்போது

மக்கியமானதாக கருதப்படும்போது அதனை ங்கை இந்து சமுத்திரத்தின் மத்தியில் இமைவு . கிழக்கு மேற்கு வர்த்தக நடவடிக்கைகளிற்குரிய ந்தமை அதன் சிறப்பினை உயர்த்தியுள்ளது. படதுருவத்திலோ தென்துருவத்திலோ g)60LD6) ம். எனவேதான் அமைவு முக்கியமானதாக கருத்தின்படி தற்போது மனிதனின் விஞ்ஞான }க்கியமற்ற தாக்கியுள்ளது. அதாவது உலகம் டந்துள்ளது. நவீன தொழில்நுட்ப சாதனங்கள் ாபதன் முக்கியத்துவம இழந்துவிட்டதாகவே
ஏற்பவே மனிதன் தன் நடவடிக்கைகளை அதிக வெப்பம் காரணமாகவும், ஆறு இல்லாத ) வாழமுடியாது போயிருக்கலாம். ஆனால் }ப்பாணக்குடாநாட்டில் சுண்ணக்கல் பாறை ன்றது. இதுபோன்றே மத்திய கிழக்கு நாடுகளின் ாண்டதாக்கி உலகில் செல்வந்த நாடுகளாக அமைப்பு சாதகமாக இருக்கும்போதே மனித வறப்பட்டது. ஆனால் மானிடவாதிக்கவாதிகள் தன் தேவைக்குத்தக்கதாக மாற்றி விடுவான் க்கு நாடுகளில் தண்ணிர் பெரும் தட்டுப்பாடாக ) கடல்நீர் சுத்திகரிக்கப்பட்டு நன்னீராக்கப்பட்டு ந்தப்படுகின்றது. ரஷ்யாவில் மலைகள் குண்டு க்கப்பட்டு நீர்த்தேக்கப்படுகின்றது, யப்பானில் கை இடம்பெறுகின்றது. மழையற்ற பகுதியில் வ்வாறு சூழலின் அமைப்பு மாற்றப்பட்டு மனிதன்
காணப்படுகின்றன.
ாடே மனித செயற்பாடுகள இடம்பெற்று வந்தன. டிக்கைகளும் மாற்றமடைந்து காணப்பட்டன. யாகிக்கும் துவிச்சக்கர வண்டியை மலைச்சாரலில் தேங்கி நிற்காத உயர்ந்த மலைச்சரிவுகளிலேயே லாம். அதேபோல நீர்தேங்கி நிற்கும் சமதரையில் ரு செயற்பாட்டிற்கும் மாறுபட்ட தரைத்தோற்ற ரை அமைப்பிற்கு ஏற்பவே மனிதன் செயலாற்ற சமதரையில் வாழ்ந்த மனிதன் குடித்தொகைப்

Page 28
பெருக்கத்தினால் பலைப்பகுதிகளிலேயே கொடைக்கானல், ஊட்டி போன்றன சிறப்பாக தரையமைப்பு வேறுபட்டு இருந்த போ மக்களடர்த்திகொண்ட பகுதிகளாக மாற்றப்பட்டு கூட படிக்கட்டுமுறை பயிர்ச்செய்கை நடவ குறிப்பிடத்தக்கதே.
35|Tooroooo (Climate):
காலநிலை வேறுபாடுகளிற்கு ஏற்பவே ஒவ்வொ சாதகமான காலநிலை காணப்படும் பகுதிகளிே ஆபிரிக்க காடுகள் அதிக மழை காரணமாக L சகாரா போன்ற அதிக வெப்பத்தினாலும், மழை
உள்ளது. இதுபோன்றே வட, தென் துருவட் வாழமுடியாததாக காணப்படுகின்றது. இவ்வாறு கட்டுப்படுத்துகின்றது. ஆயினும் மனிதனின் சிந் அறியவும், காலநிலை மாறுபாட்டிற்கான கார6 புயல், வெள்ளப்பெருக்கு போன்ற நிகழ்6 வளர்ந்துவிட்டான். அத்துடன் பெரும் சூறாவளி குண்டுகளை வெடிக்க வைத்து சூறாவளி வளர்ந்துவிட்டான். பாலைவனப் பகுதியில் மழைகிடைக்கச் செய்யும் நடவடிக்கை பனிக்கட்டிப்பகுதிகளில் பனியை உருக்கி ஒட மேற்கொள்ள முயல்கின்றான். இவ்வாறு கா6 தனக்கு சாதகமாக்கிக் கொள்ள முயன்று வரு
இயற்கைத் தாவரம (Vegetation):
பொதுவாக காலநிலைகளின் தன்மைக்கே அமைவுபெறுகின்றன. இயற்கைத் தாவரங்களின் மனித நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. ெ மழையினால் மனிதன் நுழைய முடியாத
காணப்படுகின்றது. ஆழமான மண் பிடிப்பு, இருக்கும் போது இறப்பர் போன்ற பெரிய ம பகுதிகள் தரிசு நிலங்களாகவும், புல்வெளிகளா புல் நிலங்கள் மழை குறைந்த பகுதிகளாகும். கற்றாளை போன்ற வரட்சியை தாங்கவல்ல த தாவரங்கள் மனிதனின் நடத்தையிலும் செல்ல காடுகள் மனிதன் நெருங்க முடியாதவைய மேலாதிக்கத்திற்கும், நவீன கருவிகளிற்குட அழிக்கப்படுவதை அவதானிக்கலாம். வெப்பவ

வாழத் தலைப்பட்டுள்ளான். இந்தியாவில் விளங்கும் குடியிருப்புப்பகுதிகளாகும். இங்கு தும் சகல வசதிகளும் கொண்ட அதிக விட்டன. அத்துடன் உயர்மலைப்பிரதேசங்களில் டிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதும்
ரு பிரதேசங்களும் உருவாகின்றன. மனிதனுக்கு லயே மனிதன் வாழ முடியும். தென் அமெரிக்கா, Dனிதன் வாழமுடியாத அளவிற்கு மாறியுள்ளன. இல்லாமையினாலும் மனிதன் வாழ முடியாததாக பகுதிகளில் பனிக்குளிர் காரணமாக மனிதன் காலநிலைக்காரணிகள் மனித நடவடிக்கையை தனைத் திறனால் காலநிலை நிகழ்வுகள் பற்றி ணங்களை விளங்கிக் கொள்ளவும் முடிகின்றது. புகளை முன்கூட்டியே எதிர்வுகூற மனிதன் ரிகளின் கண் பகுதிகளை நெருங்கி அதன் மீது ரியின் தாக்கத்தை குறைக்கும் நிலைக்கு தாவரங்களை உருவாக்கும் முயற்சியும், களையும் மனிதன் மேற்கொள்கின்றான். வைத்துவிட்டு அங்கு தன் நடவடிக்கைகளை லநிலை சாதகமில்லாது விட்டாலும் அவற்றை நகின்றான்.
ற்பவே இயற்கைத்தாவரங்களும் வேறுபட்டு தன்மைக்கேற்பவும், அவற்றின் பரம்பலிற்கேற்பவும் தன் அமெரிக்கா, ஆபிரிக்க காடுகள் அதிக அளவிற்கு மிக அடர்த்தியாகவும், பரந்தும் அதிக நீர், வெப்பநிலை போன்றன சாதகமாக ரங்கள் வளர்கின்றன. மழைவீழ்ச்சி குறைந்த கவுமே காணப்படுகின்றன. பத்தனை, தலாவைப் அதிக வெப்பம் நிலவும் இடங்களில் நாகதாளி, ாவரங்கள் வளர்கின்றன. இவ்வாறு இயற்கைத் ாக்கு செலுத்துகின்றன. கொங்கோ, அமேசன் ாக காணப்பட்டுள்ளன. ஆனால் மனிதனின் முன் இவ் இயற்கைத்தாவரங்கள் இன்று லய, இடைவெப்ப வலய காடுகள் மனிதனால்

Page 29
குடியிருப்புக்களாகவும், பயிர்செய் நிலத்திற்காகலி வருகின்றன. இக்காடழிப்பின் விபரீதங்களைய இவ்வாறு இயற்கைத் தாவரங்களிலும் மனிதன காணலாம்.
LDoi (Soil):
மண்ணின் தன்மைக்கேற்பவும், அவற்றின் ே மாற்றங்கள் ஏற்படுகின்றன. பயிர்ச்செய்கை ந உகந்ததாக உள்ளதுபோல பல்வேறுபட்ட பயிர் காணப்படுகின்றன. பயிர்களிற்கான மண் வேறுப( இது போன்றே கைத்தொழில் நடவடிக்கையிலு செய்ய வெண்களி பயன்படுகின்றன. இவற்றி6ை இவ்வாறு மண்ணின் தன்மைக்கேற்பவே மனிதனி தற்போது வளமற்ற மண்ணைக்கூட வளம பயன்படுத்தப்பட்டு, எப்பயிரையும் பயிரிடும் நி வெட்டியெடுத்து தேவையான இடத்திற்கு கொண் கைத்தொழில்களிற்கும் குறிப்பாக காங்கேசன் சீ முருங்கனிலிருந்து கொண்டு வரப்படுகின்றன.
மண்ணின் தன்மையையே மாற்றி வருகின்றா6
ஏனைய உயிரினங்கள்:
இவ்வகையில் வரலாற்றுக்காலத்தில் தலை ந உருவாக்கும் நுளம்புகளின் தாக்கம் காரணமா விச விலங்குகள் போன்றனவும் மனிதனின் நடவ உலக உணவு உற்பத்திகள் பலவற்றினை அறிய முடிகின்றது. ஆனால் மனிதன் மேற்கொ6 குறைக்க முடிந்துள்ளது. மனிதன் மலேரியா போன்றன பயன்படுத்தி கட்டுப்படுத்துவதில் ெ உணவில் 30% த்தை அழித்துவந்த எலிகள் மனித நடவடிக்கைகளினால் காட்டில் வாழு இருப்பதையும் அறிய முடிகின்றது.
இவ்வாறு சூழலாதிக்க நிலமைகள், மானிடல் முற்று முழுதாக மனிதனை சூழலோ சூழை என்பது தெளிவு. மனிதன் தன் அறிவுத்திறனின்
முனைவதே சிறப்பானது. ஆனால் சூழலை பா: இயற்கை மனிதனிற்கு விட்டுள்ள தெரிவிை முக்கியமானதாகும். இன்றைய தொழில்நுட்பத்தில் பெரும் பிளவுகள் உண்டாகிவிட்டன. எந்ெ முன்னேற்றத்தை உருவாக்க வேண்டுமோ

வும், ஏனைய தேவைகளிற்காகவும் அழிக்கப்பட்டு பும் உலகம் இன்று உணரத் தவறவில்லை. ரின் நடத்தை மேலோங்கிக் காணப்படுவதைக்
வறுபாடுகளிற்கேற்பவும் மனித நடத்தையிலும் டவடிக்கையில் ஈரக்களிமண் நெற்செய்கைக்கு களிற்கும் வேறுபட்ட மண்வகைகள் உகந்ததாக டும்போது விளைவுகள் குறைவாகவே அமையும். லும் பீங்கான் போன்ற பொருட்களை உற்பத்தி ன வேறுபட்ட மண்வகைகளில் செய்ய முடியாது. பின் தெரிவுகளும் இடம்பெற்று வந்தன. ஆயினும் ானதாக்க செயற்கை உரங்கள் போன்றன லை காணப்படுகின்றது. அத்துடன் மண்ணை டு சென்று பயிரிடல் முறையும் காணப்படுகின்றது. மெந்துத் தொழிற்சாலைக்கு வேண்டிய வெண்களி
இவ்வாறு மனிதன். தன் தேவைகளின்நிமித்தம்
可。
கரங்கள் இடம்பெயர்ந்தமைக்கு மலேரியாவை க இருந்துள்ளது. இதுபோன்றே காட்டில் வாழும் படிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளன. எலிபோன்ற பிராணிகள் நாசம் செய்வதையும் ண்ட நடவடிக்கைகளினால் இவற்றின் தாக்கத்தை வைப் பரப்பும் நுளம்பின் உற்பத்தியை டி.டீ.ரி வற்றிகண்டுள்ளான். சீனாவில் உற்பத்தியாகும்
முற்றாகவே அழிக்கப்பட்டன. உலகில் இன்று ழம் விலங்குகள் பல அழிவுறும் நிலையில்
வாதிக்க நிலமைகள் புலப்படுகின்ற போதிலும் ல மனிதனோ ஆதிக்கம் செலுத்த முடியாது மூலம் சூழலை தனக்கு இசைவாகப்பயன்படுத்த திக்கும் நிலமைகளில் ஈடுபடுவது பாதகமானதே. ன மனிதன் சரியாக விளங்கிச்செயற்படுவது ன் வளர்ச்சியால் மனிதனுக்கும் சூழலிற்குமிடையே தெந்த அடிப்படைகளின் மீது நாகரிகத்தின் அந்த அடிப்படைகளை புறக்கணிக்கின்ற ஒரு

Page 30
நாகரிகத்தை இந்த பிளவு படிப்படியாக வேரறுத் மனிதனுக்கும் சுற்றுப்புறச் சூழலுக்குமிடையி ஏற்படும் எதிர்விளைவுகளை அன்றாடம் எதிர்ரே வாழ்வதற்கான இயற்கை முறைகளை அரைகு அறியாமலே ஏற்படும் விளைவுகளை பொருட்ட என்பவற்றை ஒழுங்கின்றி நிர்வகித்தல், நிலக் பயன்படுத்தல், வரண்முறையின்றி சூழை ஆதாரமாகவுள்ள அமைப்புக்களை அழித்தல், ட இதன் விளைவிற்கான சான்றுகள் ஆகும்.
விலங்குகள், தாவரங்கள், ஏனைய பிராணிகள் அவற்றின் வாழ்விடத்தின் இரசாயன மற்றும் வகையான சமநிலை பேணப்பட்டு வருகின்ற சுற்றுப்புறச் சூழலை மனிதன் எந்தளவுக்கு எ எண்ணிக்கையும், பொருளாதார நடவடிக்கை அமைப்புக்களை சீர்குலைக்கும் மனிதனின் ச
மனிதனின் வாழ்விடமாக அமைந்த நிலப்பரப்ட (1300 கோடி ஹெக்டேயர்) இதில் பயிர் நடவ காணப்படுகின்றது. ஆயினும் புல்நிலங்கள், ச குறுகிய காலத்திற்கே வளமானதாக இருக்கும்
வந்துள்ளோம். அவையும் இப்போ தரமிழந்து நிலம் உணவுற்பத்திக்கு தகுதியற்றதாகி வ( பொருத்தமான வழிகளில் பயன்படுத்துவதன் பெருக்குவது ஒன்றுதான் இன்றைய உடனடி தேவைகள் ஏனைய இடத்தின் தேவைக்ே மக்கள்தொகை, இயற்கைவளம், சுற்றுப்புறச்சூழ உலகில் ஒவ்வொரு புவியியற் பகுதியிலும்
ஒரு வகையான பிரச்சனையே உலகெங் கண்ணோட்டத்துடனேயே நோக்க வேண்டியுள்
மனித நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதன் நிகழ்ந்துள்ள மாறுதல்கள் பலகோடி ஆண்டுகள் ஈடாக உள்ளன. உயிரியல் மண்டலத்தின் இ பயன்படுத்த வேண்டிய தருணம் வந்துவிட வேண்டுமெனில் புதியதொரு ஒருங்கிணைந்த இணைவானதோர் ஆராய்ச்சி அணுகு முறை கருத்தில் கொண்டே யுனெஸ்கோவின் "ம உருவாக்கப்பட்டது. 1970 இல் உருவாக்க ப்பட் அடைய முயற்சிக்கப் பட்டன. இதுபோன்றே மகாநாட்டிலும் 21 ஆம் நூற்றாண்டை எதிர்ெ அமைந்தது. இன்று உலகின் பல பகுதிகளிலு பயன்படுத்துதல் எனும் குரல்கள் ஒலித்தாலும் தெரியவில்லை.

துக்கொண்டு வருகின்றதெனவும் கூறப்படுகின்றது. லான தொடர்பில் உண்டாகும் மாறுதலினால் நாக்கியுள்ளோம். பூமியில் உயிர்கள் தொடர்ந்து றையாக அறிதல், தொழில்நுட்ப வளர்ச்சியினால் படுத்தாதிருத்தல் மண்வளம், காடுகள், நீர்வளம் கரி, பெற்றோலிய வளங்களை கட்டுப்பாடின்றி ல நச்சுமயப்படுத்தல், உயிரினங்களிற்கு ாரம்பரிய பண்பாடுகளை பாழாக்குதல் போன்றன
என்பவற்றிற்கிடையே உள் விளைவுகளினால் பெளதீக அம்சங்களின் விளைவாகவும் ஒரு றது. இப்போது எழுந்துள்ள முக்கிய கேள்வி கையாள இயலும்? என்பதேயாகும். மனிதனின் ககளும் பெருகப்பெருக இத்தகைய உயிரின க்தியும் அதிகரித்துக் கொண்டே போகின்றது.
பூமியின் மொத்தப்பரப்பில் கால் பகுதியாகும். டிக்கைக்கு ஏற்றதாக 1/10 ஹெக்டேயர் நிலமே நாடுகளின் நிலங்களை பயன்படுத்துவதனாலும் வளமான நிலத்தை நாம் ஏற்கனவே பயன்படுத்தி விட்டன. ஆண்டுதோறும் 5 கோடி ஹெக்டேயர் நகின்றது. இப்போதுள்ள நிலங்களை மிகவும் மூலம் பயனுள்ள உயிரியல் உற்பத்திகளை த் தேவையாகும். ஒரு குறிப்பிட்ட இடத்தின் கற்ப சீராக பேணப்படுவது அவசியமாகும். ல், இயற்கை வளப்பயன்பாடு போன்ற பிரச்சனை ஒவ்வொரு விதமாக அமைந்துள்ள போதிலும் கும் பொதுவானதாக இருப்பதால் உலக 1ளது.
விளைவாக அண்மைய ஆண்டுகளில் சூழலில் ரில் நிகழ்ந்துள்ள இயற்கையான மாறுதல்களிற்கு இயற்கைவள வசதிகளை மனிதன் சிக்கனமாக ட்டது. சூழல் முறையாக நிருவகிக்கப்படல் உலகலாவிய பல்வேறு துறைகளிடையே கூட்டு தேவையாகும். இவ்வாறான ஆராய்ச்சிகளை னிதன் மற்றும் உயிரியல் மண்டலத்திட்டம்" ட்ட இத்திட்டத்தின் மூலம் பல்வேறு நோக்கங்கள்
1990 இல் நடைபெற்ற றியோடி ஜெனிரோ காள்வதற்கான வழிமுறைகளை கண்டறிவதாக லும் சுற்றுப்புறச் சூழலை சமநிலை குலையாது மனித நடத்தைகளை அவை கட்டுப்படுத்துவதாக

Page 31
மனிதனின் விஞ்ஞான தொழில்நுட்ப அறிவுகளின் முடிகின்றது. ஓசோன் படையிற் துவாரம், வெப்ப ஏற்பட்டுள்ள ELNINO அதாவது வெப்ப அதிக விளைவுகள் என்பன மனித நடத்தையின்
நடவடிக்கைகளை அதிகரித்துள்ளானோ அதற் இயற்கையினால் ஏற்படும் சூறாவளி, வெள் போன்ற அனர்த்தங்களினால் மனித இனட நடவடிக்கையினால் அனைத்து உயிரினங்கள் ச அதிகமாகலாம். எனவே சூழலின் சமநிலைத் த சீற்றத்தை தணிக்கக்கூடிய வழிவகைகளை ம நாடுகள் என்ற பேதமின்றி உலகமே அணிதிர ஈடுபடுவதே தற்போது தேவையானதும் வேண்
எனவே சூழல் மனிதன் தொடர்பில் காலத்தின் ே கருத்திலெடுத்து ஓர் வரண் முறையான திட்டமிட் நடவடிக்கைகளை மனித இனம் தெரிவு செL நிலைக்கும் அடிப்படையாக அமையும். ஆக அதுபற்றிய கருத்துக்களும் மேலோங்கிய போ வேரூன்றத் தலைப்பட்டதும் அதன் மூலம் ஏற்ட உணர்ந்துள்ள இவ்வேளையில் இடைப்பட்ட ஒ சூழல் மனிதன் தொடர்பு தொடர்ந்தும் நிலைக் அமைதலே அனை வராலும் வரவேற்றத்தக்க
உசாத்துணை நூல்கள்:
01. KARL -FREDRICH SCHREIBER – The
interVention
Applied Geography and Development V
02. சூழல் முகாமைத்துவம் பற்றிய சில அ வளங்களும் வளங்களின் காப்பும், பொ
03. மனிதனும் அவனது சூழ்நிலையும் - யு
04. உயிர்ச்சூழல் ஒழுங்குகளும் பிரதேச
புவியியலாளன் - 1986/87 இதழ் 04.

எதிர்விளைவுகள்ை தற்போது தான் வெளிக்காண நிலை அதிகரிப்பு, கடும் வரட்சி, சமுத்திரங்களில் ரிப்பு, உயிரின அழிவுகள் போன்ற பல பாதக விளைவுகளே. மனிதன் எவ்வளவிற்கு தன் கு எதிர்விளைவுகள் கூடிக்கொண்டே செல்லும். ளப்பெருக்கு, வரட்சி, பூமியதிர்ச்சி, காட்டுத்தீ ம் பாதிக்கப்படுவதற்கு மேலாக மனிதனின் ாற்றுச்சூழல் என்பவற்றிற்கு ஏற்படும் பாதிப்புக்கள் நன்மையினை கருத்தில் கொண்டு இயற்கையின் ட்டும் கண்டறிந்து வளர்ந்த நாடுகள், வளர்முக ாண்டு பாதக விளைவுகளற்ற செயற்பாடுகளில் டப்படுவதுமாகும்.
காலங்கள் மாற்றப்பட்டு நிகழும் சம்பவங்களைக் ட, எதிர்கால நலனையும் கருத்தில் கொண்டதான ப்ய வேண்டும். இதுவே இத்தொடர்பின் சமூக வே ஆரம்பத்தில் சூழலாதிக்க நிலமைகளும் ாதிலும் தொடர்ந்து மானிடவாதிக்க நிலமைகள் பட்டுள்ள பாதக விளைவுகளையும் மனித இனம் ஓர் நடுநிலையான வாதங்களை கைக்கொண்டு கத் தக்கதாக கருத்துக்களும் செயற்பாடுகளும் தாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Originals of Eco System and Effects pf Human
OL 119 — 1982.
2ம்சங்கள் - மார்க்கம் -2, 3 - 1992 (இயற்கை ாருளாதார உயிரியல் - 1984.
னெஸ்கோ கூரியர், (மே - 1977).
அபிவிருத்தி நடைமுறைகளும்- யாழ்ப்பாணப்

Page 32
வளமும், வள அகழ் சுற்றுச்சூழல் பிரச்சிை The Resource and
Resource Exploitation prol
1.0 augmb (The Resources):
மனிதனுக்கு நேரடியாகவோ அன்றி மறைமுகம எனவே மனிதனால் பயன்பாட்டிற்கு உட்படாத இயற்கையின் பிரிவுகளான வளிக்கோளம், நி கிடப்பனவற்றை மனிதன் தன் அறிவினால் பய6 மனித அறிவினால் அறியப்படாதவையும், பய கருதப்படுகின்றன. சுற்றுச்சூழலில் எது வளம் எனினும் ஒரு குறித்த சூழலில் மனித தேை அச்சந்தர்ப்பத்தில் வளமாகக் கருதப்படலாம். 6
வள நுகர்வும், தேவையும, மனித இனத்தின் வி தேவைகளினாலும் நிர்ணயிக்கப்படுகின்றது. வள முக்கியத்துவம், கேள்வி, நிரம்பல், என்ப அமைவதனால், வளங்களுக்குப் பொருளாதார தேவைகளை நிறைவுசெய்யும் வளங்கள், "அரு பண்புகளைப்பெறுவதனால் வளங்களுக்குட் பொருளியலாளர்கள் "ஒரு நாட்டின் செல்வட என்கின்றனர்.
வளம் என்றால் என்ன? என்று வரைவில் வரைவிலக்கணங்கள் காலம், சுற்றுச்சூழல், ம6 LDITMLL6osTld. GLIJITálflulfr úfGJgsr (Prof. Frasar) அனைத்துமே வளமாகும்" எனக் கூறினார்.
ஏனைய மூல வளங்களின் பிறப்பிடம் எனவு குறிப்பிட்டதுடன், தொழில்நுட்ப அறிவு கொன உயர்ந்த வளம் எனக் கருதினார். பேராசிரிய இலவசக் கொடையாகவும், அழிக்கமுடியாத
வள இருப்பும் இடத்திற்கிடம் வேறுபடும் "எ6

வினால் ஏற்படும் 060816 (gobb
blms of the Environment
கே. ஏ. ஞானேஸ்வரன்
சிறப்புக்கலை (இறுதிஆண்டு), புவியியற்றுறை.
ாகவோ பயன்படுபவை எல்லாம் வளம் எனலாம். வை எல்லாம் வளம் எனக் கருதமுடியாதவை. லக்கோளம், நீர்கோளம் என்பவற்றில் பரம்பிக் ன்படுத்தும்போது அவை வளமாக மாறுகின்றன. பன்பாட்டிற்குட்படாதவைகளும் மறைவளமாகக் ? என்ற கேள்விக்கு விடைகாண்பது கடினமே. வைக்கு எது விரும்பப்படுகின்றதோ அவையே ரனையவை மறைவளமாகக் காணப்படுகின்றன.
ருப்புவெறுப்புக்களினாலும் அடிப்படை, ஆடம்பர ங்களின் வகை, செறிவு, தரம், கிடைப்புத்தன்மை, ன சுற்றுச்சூழல்களுக்கிடையில் வேறுபட்டு பெறுமதியுண்டாகின்றது. வரையரையற்ற மனித மை, தெரிவு, பரிமாற்றம்" என்னும் பொருளியல் பணப்பெறுமதி ஏற்படுகின்றது. இதனால் ம் அந்நாட்டின் வளத்திலேயே தங்கியுள்ளது"
ஸ்க்கணப்படுத்துவது கடினமாகும். எனினும் னிததேவை, வளவகை என்பவற்றைப் பொறுத்து "மனிதனுக்கு பயன்படும் இயற்கைச் சாதனங்கள் வேஸ்லி மிட்செல் என்பவர் "மனித அறிவே ம், அறிவியலே மூலவளங்களின் தாய்" எனக் ன்ட மனித சமூகத்தினையே ஒரு பிரதேசத்தின் fr 6...d5ds (Prof. Wough) "solb guigi)6O)85uisit வளமாக இருந்தபோதும் அதன் உற்பத்தியும் ன்று வளங்களின் பண்பினை விளக்கியுள்ளார்.
2

Page 33
டாக்டர் பென்சாட் (Dr. Panchad) "இயற்கை த வாழ்விற்கு இன்றியமையாத வளம் வேறில் தேவைகளை நிறைவுசெய்யும் அனைத்துமே
1.1 ID6of9569lb 616IT(Upd (Man and Resc
தனி மனிதன் தொடக்கம் மனித சமூகங்கள் இன்றியமையாததாகும். இயற்கையின் மீது ம அவை பயன்பாடுடைய வளமாக மாற்றப்படுகி நுட்பத்தினை (High Technology) பயன்படுத்தும் மாற்றப்படுகின்றன. எனவே சுற்றுச்சூழல் வளா என்பதிலேயே மனித சமூகத்தினதும், சுற்றுச்சூ பாதுகாப்பு, நல்வாழ்வு, எதிர்காலம், எதிர்காலப் என்பன அடங்கியுள்ளன.
ஆதிமனிதன் தனது தேவைகளை மிகவு வளங்களுக்கான தேவையும் குறைவாகவே கா தமது அடிப்படைத்தேவைகளுடன் ஆடம்பரத்தே6 வள அழிவு அதிகரித்துள்ளது. "இயற்கையின் உறுப்புக்களை தனது பயன்பாட்டிற்கு மா நுகர்பவனாகவும். அழிப்பவனாகவும், மாசுப் காணப்படுகின்றான்.
ரஷ்சிய விஞ்ஞானி மிக்கூறின் (Michurin) உதவும்வரை நாம் காத்திருக்கமுடியாது. பறிக்கவேண்டும்" என்றார் இவரின் கருத்திற்கிண அதிகமாகப் பறிக்க முற்படும்போது சூழலின் உறுப்பாக மனிதன் மாறிவிட்டான்.
இயற்கையும் மனித அறிவும் இணையும்போது ! ஏற்படுகின்றது. உதாரணமாக 13ம் நூற்றா காயங்களுக்கும், ஒட்டகங்களின் புண்களுக்கு 1859ல் டெல்சின் வெளியிலுள்ள "ரைட்டல்"
தொடர்ந்தும் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டது. காணப்பட்ட இறப்பர் "வால்கநேசன்" என்னும் ெ வளமாக மாறியது. 20ம் நூற்றாண்டின் ஆரம்ப என்பன வளமாகப் பயன்படுத்தப்பட்டாலும் இ ஆண்டுகளை அடுத்தே அறிய முடிந்தது. என பல நூறு வருடங்களுக்கு முன்னர் மறைவளமா வளங்கள் பல தனது முக்கியத்துவத்தை ( எதிர்காலத்தில் கண்டு பிடிக்கலாம். இவை அ மனிதனுக்கும் வளங்களுக்குமுள்ள தொடர்பி

ந்த அன்பளிப்புக்களில் மண்ணைப்போல் மனித லை" எனக் கூறினார். பொதுவாகவே மனித வளம் எனலாம்.
urces):
வரைக்கும் வளங்களின் நுகர்வும், தேவையும் னிதனால் தொழில்நுட்பம் செலுத்தப்படும் போது ன்றது. இன்று சுற்றுச்சூழல் மீது உயர் தொழில் போது பல மறைவளங்கள் புதிய வளங்களாக வ்களை மனிதன் எவ்வாறு பயன்படுத்துகின்றான் ழலினதும் ஆரோக்கியம், பொருளாதாரப் பலம், ILJ'd, (Future Revolution) Firs(85g. Gas6TU6 Lib
|ம் குறைவாகக் கொண்டிருந்தமையினால் ணப்பட்டன. ஆனால் இன்றைய மனித சமூகங்கள் வைகளுக்கும் வளங்களை கட்டற்று நுகர்வதனால் உறுப்பாக இருந்த மனிதன் இன்று இயற்கையின் ற்றுகின்றான்" எனவே மனிதன் வளங்களை படுத்துபவனாகவும், மாற்றியமைப்பவனாகவும்
"இயற்கை தானாகவே மனமுவந்து நமக்கு அதனிடமிருந்து இயன்றளவு பயனை நாமே ங்க மனிதன் சுற்றுச்சூழல் வளங்களை அளவுக்கு இயல்புநிலையை சீர்குலைக்கும் இயற்கையின்
புதிய வளங்கள் தோன்றுவதுடன், அபிவிருத்தியும் ண்டில் மார்க்கோபோலோ பெற்றோலியத்தை
மருந்தாக பயன்படுத்தினர். காலப்போக்கிலும், என்னும் இடத்தில் நிலநெய் அகழப்பட்டதைத் அதேபோல் அமேசன் காடுகளில் இயற்கையாகக் தொழில்நுட்ப முறை கண்டுபிடிக்கப்பட்ட பின்னரே த்திலே அணுசக்தி, சூரியசக்தி, கடலலை சக்தி வற்றின் முழுமையான பயன்பாட்டினை 1950ம் வே தற்காலத்தில் முக்கியம் பெறும் வளங்கள் க பயனற்று இருந்திருக்கலாம். இன்று பயன்படும் ாதிர்காலத்தில் இழக்க, பல புதிய வளங்கள் னைத்தும் மனித சமூகத்தின் அறிவாற்றலிலும், லுமே தங்கியுள்ளது.

Page 34
வளப் பிரிவுகளும் சி: (Type of resources
பாகுபாட்டு அடிப்படை பெரும் பிரிவுகள்
() பெளதீக
அடிப்படையில் (அ) பெளதீக வளம்
(Physical Basic) (Physical Resources)
(ஆ) பண்பாட்டு வளம்
(Cultural Resources)
(அ) அழிவடையும் வளம்
(2) அழிவடைதல்
அடிப்படையில் (Destruction Basic)
(ஆ) அழிவடையாவளம்

ல உதாரணங்களும் and few examples)
உப பிரிவுகள் உதாரணங்கள் தாவரத் தொகுதி பெரு மரங்கள், செடிகள்,
கொடிகள், வளரிகள் விலங்குத் தொகுதி யானை, சிங்கம், மாடு,
ஆடு, பூனை நுண்ணுயிர் தொகுதி பற்றீரியா, பங்கஸ், வைரஸ் கணிப்பொருட் தொகுதி எரிபொருட்கள்
(பெற்றோல், நிலக்கரி) உலோகத் தொகுதி இரும்பு, வெள்ளி, தங்கம்,
அலுமினியம், செம்பு அலோகத் தொகுதி கந்தகம், கறியுப்பு, காரியம் வாயுத் தொகுதி காபனீர் ஒட்சைட்டு,
ஒட்சிசன், ஐதரசன் திரவத் தொகுதி கடல்நீர், துருவப்பகுதிநீர்,
வளிமண்டலநீர், நிலக்கோளநீர். மனித வளம் பயிற்றப்பட்ட -
உடல்வலுக்கொண்ட மனிதர்கள் பயிற்றப்பட்ட - உள வலுக்கொண்ட - வைத்தியர்கள், பொறியியலாளர்கள், ஆசிரியர்கள் நுண்ணுயிர் வளம் பண்படுத்தப்பட்ட -
பற்றீரியாக்கள், பங்கஸ்கள், வைரஸ்கள் விலங்கு வளம் பயிற்றப்பட்ட - காளைமாடு,
யானைகள்.
விரைவாக பெற்றோலியப் பொருட்கள்,
பென்குயின் பறவைகள் மந்தமாக மீன் வளம், காட்டுவளம்,
சில மிருக இனங்கள்
நீண்ட காலத்தில்
நண்ணீர், மண்வளம்,
சில உயிரினங்கள்.
சூரியசக்தி, கடலலைசக்தி, காற்று சக்தி

Page 35
பாகுபாட்டு அடிப்படை பெரும் பிரிவுகள்
(3) புதுப்பித்தல் (அ) புதுபிக்ககூடியவை அடிப்படையில் Renewable
Renovation ReSources
Basis (ஆ) புதுபிக்கமுடியாதவை
NOn Renewable
ReSources
(4) பொருளாதார (அ) பொருளாதார வளம்
அடிப்படையில் ECOnomic
Economic Basis ReSOUrCes
(ஆ) இலவசவளங்கள்
Free ReSources
(5) sys)3 (அ) அசையும்வளங்கள்
வடிப்படையில் Moving Resources MoVement
Basis
(ஆ) அசையாவளங்கள்
Non Moving ReSources (6) கோளஅடிப்படை (அ) நீர் கோளம்
Global Basis
(ஆ) நிலக்கோளம்
(இ) வளிக்கோளம்

உப பிரிவுகள் உதாரணங்கள்
விரைவாக காற்றுத்ாெகுதி
மந்தமாக விலங்கினங்கள், தாவரங்கள் நீண்டகாலத்தில் பெற்றோலியப் பொருட்கள்
பெற்றோலியப்பொருட்கள், ஓசோன பட்ை
உயர் பெறுமானம்
தங்கம், பெற்றோலியப் பொருட்கள், யுரேனியம்
தாழ் பெறுமானம் உணவுப்பொருட்கள்,
பழ வகைகள் இழி பெறுமானம் கிபன் பண்டங்கள்
சூரிய சக்தி, கடலலை, மழைநீர், காற்று மனிதவளம் மனிதர்கள் இயந்திரங்கள் கார், லொறி, பஸ் உயிரனங்கள் அசையும் விலங்கினங்கள்,
நுண்ணுயிர்கள் உயிருள்ளவை சில தாவரங்கள், ஒட்டுண்ணிகள் உயிரற்றவை தரை, பாறைகள், கட்டிடங்கள்
நீர்வாழ் உயிரினங்கள், கணிப்பொருட்கள், ஏனையவை
மண், பாறைகள், கணிப்பொருட்கள், உயிரினங்கள், ஏனையவை
வாயுக்கள், நுண்ணுயிர்கள், கணிப்பொருட்கள், ஏனையவை

Page 36
1.2 Quarlfonsor (Types of Resource
வளங்களை அவற்றின் பண்பு, பொருளாத பரம்பல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இதேபோல் உலோக தொகுதிகள், அலோகத் தொகுதிகள், நுண்ணுயிர் தொகுதிகள், வாயுத் ே அடிப்படையாகக் கொண்டும் பாகுபடுத்த மு வளப்பிரிவுகளையும் சில உதாரணங்களையும்
2.0 (p6o GDIGITŮILîJäFaFGO)6OT356 (The Pro
வரையறையற்ற மனித தேவைகளை வரையை செய்ய முற்படும்போது வளப்பிரச்சனைகள் ே ஆகிய பொருளியல் பண்புகளையுடைய வளங் என்பவற்றிற்கிணங்க இடத்திற்கிடம் வேறுபடுவத6 மக்களின் அடிப்படைத் தேவைகள் மட்டுமன்றி இடையிலும், சமூகங்களுக்கிடையிலும் வேறுபட் காரணமாய் அமைகிறன்றன.
மனிதன் இயற்கையிலுள்ள வளங்களை கட்டாய செய்ய வேண்டும். இந்நிலையில் பின்வரும் கொடுக்கவேண்டியுள்ளது.
(அ) சுற்றுச்சூழல் வளங்களை மன
பயன்படுத்த வேண்டும்.
(ஆ) இயற்கை சமநிலையைப் பேணு
சூழலின் இயல்பு நிலையைக் தாக்கப்படுதல்
(g) சமனற்றுக் காணப்படும் வளங் இடம் நகர்த்த முற்படும்போது
மேற்குறிப்பிட்ட மூன்று அம்சங்களுக்கிடையி செயற்பாடு இணைந்துள்ளது. எனினும் இவ நாடுகள், தொழில்நுட்பம், கலாசாரம், வி வேறுபடுகின்றது. மனிதனால் இயல்புநிலை பாதி ECO System) UT ghab TaĖ abů u LT g6sıņ6ðĩ தோற்றுவிக்கப்படலாம். அவ்வகையில் பின்வரு

நாரப் பெறுமானம், அழிவடையும் தன்மை, 5 பல்வேறு பிரிவுகளாக பாகுபடுத்த முடிகின்றது.
தொகுதிகள், தாவரத் தொகுதிகள், விலங்குத் தொகுதிகள், திரவத் தொகுதிகள் என்பவற்றையும் pடியும். பின்வரும் அட்டவணை 1.0 ஆனது
காட்டுகின்றன.
blems of Resource):
றைக்குட்பட்ட வளங்களைப் பயன்படுத்தி பூர்த்தி தோன்றுகின்றன. அருமை, தெரிவு, பரிமாற்றம் கள் பரம்பல், செறிவு, வகை, கிடைப்புத்தன்மை னால் அதிக பிரச்சனைகளை தோற்றுவிக்கின்றது.
ஆடம்பரத் தேவைகளும் சுற்றுச்சூழல்களுக்கு டமைவதும் வளப்பிரச்சனைகளைத் தோற்றுவிக்க
பம் பயன்படுத்தியே தனது தேவைகளை நிறைவு ) மூன்று பிரச்சனைகளுக்கு மனிதன் முகம்
ரிதன் பயன்படுத்தாது வாழ முடியாது. எனவே
றும் வளங்களை மனிதன் பயன்படுத்தி பெளதீகச் குழப்புவதனால் பெளதிகச் சூழலினால் மனிதன்
களை ஒர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு
மனிதன் மனிதர்களுடன் தாக்கமடைதல்.
Iல் மனிதனுக்கும் வளங்களுக்குமிடையிலான ற்றின் தன்மைகள் சுற்றுச்சூழல், சமூகங்கள், ஞ்ஞான வளர்ச்சி என்பவற்றைப் பொறுத்து Lj60)Lujib BibéF(gyp6) 35t'L60)LDLL (Environment சுற்றுச்சூழல் சார்ந்த பல பிரச்சனைகள் ரும் பிரச்சனைகளை நோக்கமுடியும்.

Page 37
2.1 முல வளங்கள் அழிவடைதல் (Re
இயற்கை வளங்களில் பெரும்பாலானவை எல்லைக்கப்பால் முடிவடைந்துவிடும் பண்புகை வளங்கள் குடித்தொகைப் பெருக்கத்திற்கேற்ப விருத்தியடைவதில்லை. புதுப்பிக்கக்கூடிய சி ஒப்பிடுகையில் வளர்ச்சி விகிதம் குறைவாகவேய ஏற்படுத்தும் இயற்கை உறுப்புக்களில் மனித ெ வகிக்கின்றது. பின்வரும் செயல்களினால் வலி
(1) சனத்தொகை அதிகரிப்பு.
(2) மனிதன் தேவைகளைப் பூர்த் (3) மனிதன் பண்பாட்டு வாழ்க்கை (4) மனித விருப்புக்கள், தேவைக (5) விஞ்ஞான,தொழில்நுட்ப வளர்
1887ம் ஆண்டுகளை அடுத்து ஏற்பட்ட கைத்ெ ஏற்பட்ட பசுமைப்புரட்சியும், அதனைத் தொட என்பனவும் 19ம், 20ம் நூற்றாண்டுகளில் வளர்ச் அழிவடையக் காரணமாக அமைந்துள்ளது. உ அழித்துக் கொண்டிருக்கும் அதே வேளை பல வருகின்றது. எனினும் வளங்களின் அழிவடை
வளங்களில் பல புதுப்பிக்கும் பண்புடையன. { போது சிறந்த திட்டமிடல் ஊடாக வளங் வழங்கவேண்டும். மனித வாழ்க்கை காலத் Renewable Fossidis) 6TissouT(56i Gurgiip 66t பூகோள ரீதியாக திட்டவட்டமான வள மதிப்பீடு ஏவப்பட்ட செய்மதியான ERTS-1 என்ற அமெf பல வளங்கள் அழிவடையும் நிலையில் உள்
2.2 நிலக்காட்சி மாற்றமடைதல் (Land
வளங்களை கட்டற்றவகையில் அகழ்வதனால் ச கணிப்பொருட்களை அகழுதல், பாறைகை சுரங்கப்பாதைகள், கால்வாய்கள் என்பவற் தரைமேற்பரப்பில் சேர்ப்பதனாலும் சுற்றுச்சூழல் சுரங்கங்கள் இடிந்து வீழ்வதினால் ஏற்படும் ( கூழங்கள் சேர்வதனாலும் நிலக்காட்சி பெரும்பா எண்ணெய்கழிவுகள், தொழிற்சாலைக்கழிவுக: தரைமேற்பரப்பில் சேர்த்தல், அன்றி தரையுட் பு

source Destruction):
அழிவடையும் தன்மையுடையவை. ஒரு ளக் கொண்டுள்ளது. எனவே வரையறுக்கப்பட்ட வும், மனித தேவைகளின் வளர்ச்சிக்கேற்பவும் ல வளங்களும் மனித நுகர்வு விகிதத்துடன் |ள்ளது. எனவே சுற்றுச்சூழலில் வள அழிவுகளை F6)6. IITig5 (Anthropogenic Influence) (gpg565Lib ாம் அழிவடைகின்றது.
தி செய்ய வளங்களை நுகருதல். 5 முறையைத் தேடுதல். ள் நீண்டு செல்லுதல்.
ê.
தாழில் புரட்சியும், 1960ம் ஆண்டுகளை அடுத்து ர்ந்து ஏற்பட்ட நீலப்புரட்சி, வெண்மைப்புரட்சி, சி கண்ட தொழில் நுட்பப் புரட்சியுமே வளங்கள் உயர்தொழில் நுட்பமானது பலஅரியவளங்களை புதிய வளங்களை பாவனைக்கு அறிமுகப்படுத்தி தல் விகிதமானது அதிகரித்தே வருகின்றது.
இவ்வகை வளங்களைப் பாவனைக்குட்படுத்தும் கள் மீள உண்டாவதற்கான வாய்ப்பினை தில் புதுப்பிக்க முடியாத உயிர்சுவட்டு (Non 1ங்களின் பாவனையை மட்டுப்படுத்த வேண்டும். }கள் செய்யப்படாது விட்டாலும், 1972ம் ஆண்டு ரிக்க செய்மதியானது அனுப்பிய தகவல்களின்படி ாளதனை அறியப்படுத்தியுள்ளது.
scape Changing):
ற்றுச்சூழல் நிலக்காட்சி சீர்குலைக்கப்படுகின்றது. ளை உடைத்தல், வீதிகள், கட்டடங்கள், றை அமைப்பதனாலும், வளக்கழிவுகளைத்
நிலக்காட்சி மாற்றமடைகின்றது. கைவிடப்பட்ட குழிகளில் மழைநீர் தேங்குவதனாலும் குப்பை திப்படைவதனைக் காணமுடியும். சுரங்க்கழிவுகள் ர், நகரக்கழிவுகள் என்பவற்றை சுற்றுச்சூழல் தைக்கப்படுதல் போன்ற நடவடிக்கைகளினாலும்

Page 38
நிலக்காட்சி மாற்றமடைகின்றது. பயன்படுத்திய இ என்பவற்றை அகற்றாது விடுவதனாலும் சுற்று
இவற்றுக்கு உதாரணமாக பிரித்தானியாவில் 1 100,000 ஹெக்டயர் நிலத்தையும், மண் அகழ்வி தொழிற்சாலை கழிவுகளினால் நிரப்பப்பட்ட 9
இதே போல் இலங்கையில் முருங்கன், ஒட் அகழ்வதனாலும், மணற்காடு, நெத்தலியா அகழ்வதனாலும், செம்மணி, முறிகண்டி பே காங்கேசன்துறையிலும், இலங்கையின் தென்ே அகழ்வதனாலும் நிலக்காட்சியின் இயல்புநிலை போன்று இங்கிலாந்தில் தென்வேல்ஸ் பகுதி சதுப்புநிலங்களைக் காணமுடியும்.
2.3 வளக்கழிவுகளை மீண்டும் சூழலு: (Give Back Resource Waste to En
சுற்றுச்சூழல் வளங்களைப் பயன்படுத்தும் ம கொடுப்பதனால் இயற்கையின் இயல்பு நி நிலத்தொகுதி, நீர்த்தொகுதி, வாயுத்தொகுதி அழிக்கமுடியாத பிளாஸ்டிக்கு (Plastic) உணவுப்பொருட்களின் மேலுறைகள் என்பவற்று சூழலில் பரப்புவதனால் சூழல் பாதிப்படைகி கழிவுகளை சூழலில் இடுவதினால் பெளதீகச் சுகாதார, சமூகப் பிரச்சனைகளைத் தோற்றுள்
உலகெங்குமுள்ள தொழிற்சாலைகள் ஒரு
மி.தொன் சாம்பலையும் 5.0 மி.தொன் கந் குறிப்பிடுகின்றது. இதனால் ஓசோன் படை உணவுப்பொருட்களும், உயிரினங்களும் கதி சுவாச, தோல் சார்ந்த நோய்கள் ஏற்படுத்தல். பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. இவற்றை அழிப்பதற்கும் பெரும் பண விரயம் ஏற்படுகி
2.4 மக்கள் வளங்களை நோக்கி அை
தனி மனிதனோ, சமூகங்களோ தமக்குத் தே அப்பிரதேசங்களை நோக்கி நகர்கின்றனர். குறித் பின்னர் அவ்விடத்தை விட்டு அகன்று சென்று சுற்றுச்சூழல் பிரச்சனைகளையும், சமூகப்பொரு

Nயந்திரங்கள், கருவிகள், பொறிகள், கட்டிடங்கள் ச்சூழலின் இயற்கைக் காட்சி மாறுபடுகின்றது.
967ல் கனியவள அகழ்வினால் வீணடிக்கப்பட்ட னால் வீணான 14,000 ஹெக்டயர் நிலத்தையும், 200 ஹெக்டயர் நிலத்தையும் காணமுடியும்.
டுசுட்டான் போன்ற பிரதேசங்களில் களிமண் று, காலி போன்ற பிரதேசங்களில் மணல் ான்ற பிரதேசங்களில் மண் அகழ்வதனாலும், மேற்கு கரையோர பகுதிகளின் முருங்கைக்கல் ) மாற்றமடைந்துள்ளதைக் காணமுடியும். இதே 5ளில் வள அகழ்வினால் ஏற்பட்ட பெருமளவு
க்குக் கொடுத்தல் vironment):
னிதன் வளக்கழிவுகளை மீண்டும் சூழலுக்கு லை பாதிப்படைகிறது. வளக்கழிவுகளினால்
என்பன மாசடைகின்றது. நுண்ணுயிர்களினால் தகரப் பொருட்கள், இரும்புக் கழிவுகள், முடன், தொழிசாலைகளின் கழிவுகள் என்பவற்றை lன்றது. சுரங்க்கழிவுகள் ஏனைய சுத்திகரிப்புக் சூழல் பாதிப்படைவதுடன் பெரும் பொருளாதார, பிக்கின்றது.
வருடத்தில் 2.0 மி.தொன் புகையையும், 1.5 தகத்தையும், வெளியிடுவதாக ஒரு அறிக்கை அழிவடைதல், சுற்றுச்சூழல் வெப்பமாதல், ரியியக்கத்திற்குட்படல், சுகாதாரச் சீர்கேடுகள், இயற்கை அழகு பாதிக்கப்படுதல் போன்ற பல விட வளக்கழிவுகளை அகற்றுவதும் அதனை ன்றது.
afggio (Peoples Movement to Rosource):
வையான வளங்கள் எங்கு காணப்படுகின்றதோ த பிரதேசங்களில் குறித்த வளங்கள் முடிவடைந்த
விடுகின்ற நிகழ்வு இயல்பானதே. இந்நிலை பல ளாதாரப் பிரச்சனைகளையும் தோற்றுவிக்கின்றன.
18

Page 39
J. Brunhes என்பவரின் கருத்துப்படி "வளங் முடிவடைந்தவுடன் அவ்விடத்தைவிட்டு வெளியே பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும", என்றார். சக்திக்கு அதிகமாக சனத்தொகை அதிக அழிவடைவதனைக் காணமுடியும். இதற்குத் யாழ்மாவட்டத்தில் வலிகாம மக்களின் இடம்ெ ஏற்பட்டதனைக் குறிப்பிட முடியும்.
வளங்களை நோக்கி மக்கள் இடம்பெயர்வதற Klondiyke River 6T6öīgoJLò Sibgpjäs ab(baŝ6ð
தங்கமகழ்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது இப்பிரதேசத்தில் ஒரு வருடத்துள் 40,000 பே அடிப்படையாகக் கொண்டு Dawson நகரம் ! தோன்றின. ஆனால் தங்கம் முடிவடைந்து ஐ ஏனையோர் வேறு பிரதேசங்களுக்கு இடம்பெ Robinom என்பவர் "சாத்தானின் நகரம்" எனக் அமெரிக்காவில் றொக்கிமலைச்சாரலிலும், கன
2.5 தொழில் நுட்பப் பிரச்சனையும் புத
தேவையும் (Techonological Problems and the
மனிதன் சூழலிலுள்ள பல வளங்களை அழித்து முடிவடையும் நிலையிலுள்ளன. அழிவடையும் மாற்றுவளங்களையும், பிரதியீட்டு வளங்கை தொழில்நுட்பமானது புதிய பலவளங்களை அழிப்பதும், சுற்றுச்சூழல் இயல்பு நிலையைப் எனவே புதிய வளங்களைக் கண்டறியும் அதே நட்புடன் கூடிய தொழில்நுட்பங்கள் (Environn வேண்டும்.
உயர் தொழில்நுட்பத்தினால் 20ம் நூற்றாண் என்பன அறிமுகப்படுத்தப்பட்டாலும், பின்தங் பொருளாதார, சுற்றுச்சூழல், தொழில் நுட்ப
வளங்களை அழிக்கும் தொழில் நுட்பம் அழிவன கொடுக்குமா? என்பதும், சுற்றுச்சூழலை பாதிப்ப தூரம் சூழலைப் பாதுகாக்கப்போகின்றது? எ சூழல்பாதுகாப்பு, புதிய வளப்பாவனை, என்பன பிரயோகிக்கின்றன. என்பதிலேயே தங்கியுள்ள

களை நோக்கி இடம்பெயர்வதும், வளங்கள் பறுவதும் பல சமூகப் பொருளாதார சுற்றுச்சூழல் பொதுவாகவே ஒரு பிரதேசத்தின் கொள்ளளவு ரிப்பின் அப்பிரதேச வளங்கள் விரைவாக
தக்க உதாரணமாக 1915 ஒக்டோபர் 30ல் பயர்வினால் தென்மராட்சியில் வளத்தட்டுப்பாடு
ற்கும், பின் பின்வாங்குவதற்கும் உதாரணமாக 1892ல் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டமையினால் து. ஆரம்பத்தில் 1500 பேரைக் கொண்டிருந்த ர்கள் வரை அதிகரித்தனர். சுரங்க அகழ்வை உருவானது. பல Tent Camp குடியிருப்புக்கள் ந்து வருடத்திற்குள் சில நூறு பேர்களை விட யர்ந்துவிட்டனர். இப்பிரதேசத்தை வர்ணித்த H.
குறிப்பிடுகின்றார். இதனை ஒத்த நகரங்களை டாவில் Eliot Lake பிரதேசத்திலும் காணமுடியும்.
நிய வளங்களைக் கண்டறிய வேண்டிய
| necessity to SAek, new Resources):
துக் கொண்டிருப்பதனால் பெரும்பகுதி வளங்கள் வளங்களை ஈடுசெய்ய புதிய வளங்களையும், ளயும் கண்டறிய வேண்டிய தேவையுள்ளது. அறிமுகப்படுத்தும் அதேவேளை வளங்களை பாதிப்படையச் செய்வதும் தொழில் நுட்பமே. 5வேளை சுற்றிச்சூழலைப் பாதுகாக்கும், சூழல் hent Friendly Technology) SÐÓl(ypa5ÜLu(6355ŮLIL
டில் அணுசக்தி, சூரியசக்தி, கடலலை சக்தி கிய நாடுகள் இவற்றைப் பயன்படுத்துவதில் பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றன. எனவே டயும் வளங்களுக்கு இணையான வளங்களைக் டையச் செய்யும் தொழில் நுட்பமானது எவ்வளவு னதும் கேள்விக்குரியதே. எனவே வளஅழிவு,
தொழில்நுட்பங்களை எப்படி மனித சமூகங்கள் gbl.

Page 40
2.6 உயிரியியல் மண்டல சமநிலை குழ (Destruction of the Biosphere Equ
உயிரியல் மண்டலம் என்ற சொல்லை முதல் ஒஸ்ரிய புவிச்சரிதவியலாளர் பயன்படுத்தின Vennadsky) என்ற ரஷ்சிய கணிப்பொருளியலாள தொடர்பினை விளக்கினார்.
சுற்றுச்சூழலை ஏனைய உயிரினங்கள் பாதி பாதிப்படையச் செய்கின்றான். சூழலில் ஒரு அ கூறுகளைத் தாக்குவதனால் உயிரினங்கள் அ என்பன பாதிப்படைதல் போன்ற உயிரியல் கு
வளங்களை ஆக்கும்போதும், இடம்நகர்த்தும் போதும், நேரடியாக உயிரினங்கள் இறப்ட பாதிப்படைதல், இனப்பெருக்கம் பாதிப்படைத மலத்தியோன் பாவிப்பினால் பல உயிரினங் ஆற்றலைக்குறைப்பதாக சில ஆய்வுகள் சுட்டிக் சூழலில் வாழ்ந்த உயிரினங்கள் பல இட காணமுடிகின்றது. இந்நிலை உயிரியில் சூழலி உதாரணமாக யாவா, சுமத்திரா, போர்ணிக்யே தீ பரவியபோது (1997) 2000 - 2500 யானைகளு வெளியேறியதையும் பல ஆயிரம் உயிரி கொள்ளமுடியும்.
2.7 சுற்றுச்சூழல் நிர்வாகமும் திட்டமிட
(Environmental Management and
தொழில்நுட்பத்தினால் வளங்கள் அழிவடைகின்ற என்பது எவ்வளவு உண்மையோ அதேபோல் சூழலைச்சீர்குலைக்கும் பல தொழில் நுட்ட அனைத்துக்கும் மேலாக சுற்றுச்சூழலைப் (p5T60)LD5g56 lb, gillflo), (System of ECO தங்கியுள்ளது. எனவே வளங்களைப் பயன வழிவகைகள் என்பன ஒன்றுடன் ஒன்று முரண் வகையிலும் அமைதல் வேண்டும்.
மனிதன் தனது தேவைகளை நிறைவுசெய்ய வ வளங்கள் அழிவடையாது பாதுகாக்கும் க வளநுகர் வினால் ஏற்படும் சுற்றுச்சூழல பாதுகாக்கவேண்டியவனும் மனிதனே. எனவே

pம்புதல் ilibrium}:
(upg56f 6T6. It gi(Suurts, (Edwara Suess) 6T66ip ார். இவனேவட்ச் வோனாட்ஸ்கி (Ivanovitch
ார் உயிரினச்சூழலுக்கும் சுற்றுச்சூழலுக்குமுள்ள
ப்படையச் செய்வதனைவிட மனிதனே அதிகம் ங்கமாக காணப்படும் மனிதன் ஏனைய சூழலியற் ழிவடைதல், உணவுச்சங்கிலி, உணவுவகைகள் சூழல் பாதிப்புக்கள் ஏற்படுகின்றது.
போதும், வளக்கழிவுகளை சூழலில் சேர்க்கும் துடன் உயிரினங்களின் இயல்பு வாழ்க்கை ல் போன்றவை ஏற்படுகின்றன. உதாரணமாக கள் இறப்பதுடன், பறவைகளின் முட்டையிடும் 5 காட்டுகின்றன. சூழலை மனிதன் சீண்டும்போது ம்பெயர்ந்து வேறு சூழலுக்கு செல்வதையும் ன்ெ சமநிலையைப் பாதிப்படையச் செய்கின்றது. ா போன்ற நாடுகளில் மனித செயல்பாட்டினால் ட்பட ஏனைய விலங்கினங்களும் காடுகளைவிட்டு னங்கள் இறந்ததினையும் உதாரணமாகக்
-ல் பிரச்சனையும் Planning Problems):
றது, புதிய வளங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன, ) சூழலைப்பாதுகாக்கும் தொழில்நுட்பங்களும், பங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவை
பாதுகாப்பது என்பது சுற்றுச்சூழல் நிர்வாக - Management and Planning) 6T6iru6 pg5(36)(3u ர்படுத்தும் முறைகள், கழிவுகளை அகற்றும் படாத வகையிலும் சுற்றுச்சூழலைப் பாதிக்காத
ளங்களைப் பயன்படுத்த வேண்டும். அதேவேளை டமையும் அவனுடையதே. இவற்றுக்கிடையில் சமநிலையின் இயல்புநிலை குழம் பாது சிக்கலான பல நிலையில் சூழலைப் பாதுகாக்க
20

Page 41
வேண்டியது மனித சமூகத்தின் கடமையாகும் திட்டமிடல், முகாமைத்துவம் என்பவற்றினூட விளக்க பொருளியளலாளர்கள், "வளங்களைப் வளங்களை நுகரவேண்டும். எனவே நுகரும் வள விட்டு நுகருங்கள் அல்லது மீள் வள உரு அறிவுறுத்தியதுடன் இவர்கள் "நிலைத்து நிற் என்ற புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியு
2.8 outsidssoir (Accidents):
வளங்களைச் சேகரித்தல், அதனைப் பயன்படுத் போன்ற நிலைகளில் பலவிதமான ஆபத்துக்க ஏற்படும் சுரங்க இடிவுகள், தீப்பற்றுகைகள், அனர்த்தங்களினால் சூழல் பாதிப்படைகின்றது அகற்றுதல் போன்ற செயல்களின்போது ஏற்படும் தாக்கங்கள் என்பவற்றினால் மனித இனம் ம விபத்துக்குட்படுகின்றன.
உதாரணமாக 1984ல் போபால் நச்சுவாயுக் க களனிகங்கையில் கழிவுப்பொருட்களைக் கொட்டி இறந்தமையையும், 1967ல் கிரேக்க எண்ணெ நெய் கடலில் பரவியமையால் ஏற்பட்ட உயிரி (ՄIգԱվլb.
3.0 முடிவுரை:
வளங்கள் பற்றிய கல்வியானது ஒவ்வொரு ம உற்பத்தி, சேமிப்பு, நுகர்வு, பரம்பல், திட்டமி என்பன மிகவும் நுண்பாக முறையில் ஆராய் தோன்றியமைக்குக் காரணங்களை விளக்கிய அடுத்து உலக மக்களிடையே "எதிர்பார்ப்புப்
ஏற்பட்டதாகக் குறிப்பிடுகிறார். பொதுவாகே நூற்றாண்டிலும் அளவுக்கதிகமாக வளங்களை
வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என ஆரம் for G66lb6i (Thiedere Reese Welf) 6T6tugust எப்படி, யாருக்காக, எவ்வளவு பாதுகாக்கப்பட சுற்றுச்சூழலிலேயே தங்கியுள்ளது. இந்நிை உதாரணமாக ஈரவலயத்தில் காட்டுவளமும், கன தரைகீழ் நீர்வளமும், கச்சதீவுப்பகுதிகளில் சிங்

). இவற்றைச் சிறந்த சுற்றுச்சூழல் நிர்வாகம், ாகவே முன்னெடுக்கமுடியும். இந்நிலையினை
பயன்படுத்தாது மனிதன் வாழமுடியாது. எனவே ங்களை வருங்கால சமூகத்திற்கும் விட்டுவைத்து வாக்க தன்மைக்கேற்ப நுகரவேண்டும்" என (5lb (956)c55" (Sustainable Development) ள்ளனர்.
தல், கழிவுகளை அகற்றுதல், இடம் நகர்த்துதல் 5ள் காணப்படுகின்றன. வள அகழ்வின் போது சுவாசத்திற்குக் காற்றின்றிப் போதல் போன்ற து. வளங்களை பயன்படுத்துதல், கழிவுகளை நச்சுவாயு வெளியேற்றம், நஞ்சாதல், கதிரியக்கத் ட்டுமன்றி ஏனைய அனைத்து உயிரினங்களும்
கசிவினால் ஏற்பட்ட விபத்துக்களையும், 1992ல் யமையால் நீர் நஞ்சாகிப்பெருமளவு மீனினங்கள் க்கப்பல் உடைந்தபோது 120,000 தொன் நில ரின அழிவுகளையும் உதாரணமாகக் கொள்ள
னிதனும் கற்க வேண்டிய தேவையுள்ளது. வள டல், வளப்பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ந்து கற்கப்பட வேண்டியவை. வ்ளப்பிரச்சனை R. Knowles என்பவர் 1945ம் ஆண்டுகளை Jig" (The Revolution of Rising Expectation) வ 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ம் நுகர்ந்தமையே வள அழிவுக்குக் காரணமாயிற்று.
பத்தில் (1865ல்) குரல் கொடுத்தவர் தியோடோ வர் வளப்பாதுகாப்பு என்பதில் எந்த வளத்தை
வேண்டும் என்பது அப்பிரதேச இடத்திற்குரிய ல பிரதேசத்திற்குப் பிரதேசம் மாறுபடலாம். ன்டமேடைகளில் மீன்வளமும், யாழ் குடாநாட்டில் கி இறாலும், இந்தியக்காடுகளில் யானைகளும்,

Page 42
அயனக்கடற்கரைகளில் பவளப்பாறைகளும், ப வேண்டியவை.
எனவே வளங்களையும் சுற்றுச்சூழலையும் பாது முகாமைத்துவம், திட்டமிடல் என்பவற்றை நடை சூழலை தனது நண்பனாக நேசிக்க வேை அறிமுகமாக்கிய Perma Culture என்ற இயற்: நட்பு தொழில் நுட்பங்களையும் (Environm அபிவிருத்தி முறைகளயும் கடைப்பிடித்தல் வே: J. I. Rodale, John Rodale - gas (SuTrf6 பயன்படுத்தமுடியும்.
உசாத்துணை நூல்கள்:
1. Arvill R. Man and Environment Pengui
2. Cloud.P. (ed); Resources and Man; Fre
3. Detwylor. T.R. (ed). Man's Impact on E
4. Ehrlich; P.R. and Ehrlich A.H. Popiilat
Ecology; Freeman; Son Francisco, - 1
5. National Academy of Sciences, Coml Man; Freeman; San Fransisco - 1969.
6. Knowls. R. Economic and Social Geo
2. "Sustainable Development is present generations withou generations to meet their own
3. Economic growth, the alleviat management are in many Ca 1988.P1)

)ணல் காட்டில் தாவர வளமும் பாதுகாக்கப்பட
துகாக்கப் புதிய தொழில் நுட்பங்கள், சட்டங்கள், -முறைப்படுத்துதல் இன்றியமையாதது. மனிதன் ởTGLib. Sg5sbg Mosunobu Fukoka 6T6ðLu6us கை வேளாண்மை முறையையும் சுற்றுச்சூழல் ental Friendly Technology) 5606ogsgåghG5ub 00IGLib. 36pop|L6ór Bill Mollision, David Homton, இயற்கையைப் பாதுகாக்கும் முறைகளையும்
n; Hormadsworth - 1967
eeman; Francisio - 1969
Environment, Migrow, Hill; Newyork - 1971.
on; Resources; Environment; issues in Human 972.
mittee on Resources and Man; Resources and
graphy, London - 1984.
development that meets the needs of t compromising the ability of future needs" (WCED, P43)
on of poverty, and sound environmental ses consistent objectives "(World Bank

Page 43
பச்சை வீட்டுத்தாக்க Green House Effect
1.1 பச்சை வீட்டுத்தாக்கம்:
புவிக்கோள மாசடைதல் நடவடிக்கைகளில் வீட்டுத் தாக்கமானது பூமி அதிகளவில் வெப்பப 6jiG 66061T6" (Green House Effect) 6T60T (pg56ð 18276ò Baron Jean Bastiste Fauriner பூமியை வெப்பமாக்கும் காபனீரொட்சைட்டின நீராவி, குளோரோபுளோரோ காபன்கள் காணப்படுகின்றது. சீரற்ற காலநிலை நிலவும் கு பயன்படுத்தப்பட்டுவரும் கண்ணாடியிலான மூ அழைக்கப்படுகின்றது.
ஞாயிற்றிலிருந்து பெறப்படும் கதிர்வீச்சு வலி அடைகின்றது. இவ்வாறு புவிமேற்பரப்பை அை தெறித்தல், சிதறல் போன்ற செயல் முறைகளுக் என்பவற்றை வெப்பமாக்குகின்றது. பெறப்படும் மீண்டும் திருப்பி அனுப்பப்படுகின்றது. இதில உறிஞ்சப்பட மிகுதி வான வெளிக்கு அனுப்பப் திருப்பி அனுப்பப்படுகிறது. இவ்வாறு ஞாயிற்றிலி வளிமண்டலத்திலுள்ள காபனீரொட்சைடு (Co) குளொரோபுளோரோகாபன்கள் (CFC), நீரா செயற்பாடு பச்சைவீட்டுத் தாக்கமாகும்.
வளிமண்டல கதிர்வீசல் செயல்பாட்டினைப் பக்கத்தில் குற்றலைக் கதிர்வீச்சின் வருகை வெளியேற்றமும் காட்டப்பட்டுள்ளது. சூரிய வளிமண்டலத்தாலும் 50 வீதம் புவியின் மேற்பர ஐஸ்கட்டிமேல் பிரதிபலிக்கப்படும் அளவு 30
2

செல்வி. கு.சந்திரலிலா புவியியல் சிறப்புக் கலை இறுதி வருடம்
பச்சை வீட்டுத்தாக்கமும் ஒன்றாகும். பச்சை )டைவதனால் நிகழ்கின்றது. இத்தாக்கம் "பச்சை அழைக்கப்படும். இந்த தாக்கம் பற்றி முதன் என்பவரால் விபரிக்கப்பட்டது. இத்தாக்கமானது தும், மெதேன், நைதரசன்ஒட்சைட்டு, ஒசோன், ஆகியவற்றின் பொறிமுறை செயற்பாடாக குளிர்பிரதேசங்களில் தாவரங்களை வளர்ப்பதற்கு டிய அமைப்பு முறையையே பச்சைவீடு என
ரிமண்டலத்தினை ஊடறுத்து புவிமேற்பரப்பை டயும் வளிமண்டலக் கதிர்வீசலானது உறிஞ்சல், கு உட்பட்டு சமுத்திரம், நிலம், தாவரப்போர்வை வெப்பம் நெட்டலைக் கதிர்வீச்சாக புவியிலிருந்து ) பெருமளவான பகுதி வளிமண்டலத்தினால் படுகின்றது. ஒரு பகுதி மீள்கதிர்வீச்சாக புவிக்கு ருந்து உள்வரும், வெளிச்செல்லும் சக்தியானது , மெதேன் (CH), நைதரசன் ஒட்சைட்டு (NO), வி (H,O), போன்றவற்றினால் உறிஞ்சப்படும்
படம் 1 காட்டுகின்றது. வரைபடத்தின் இடது பும் வலது பக்கத்தில் நெட்டலைக் கதிர்வீச்சு னிலிருந்து வரும் கதிர்வீச்சில் 20% வீதம் ப்பாலும் உறிஞ்சப்படுகின்றது. முகில் வெண்பனி, வீதமாகும்.

Page 44
படம் - 1 வளிமண்டல கதிர்வீச்சு
சூரிய கதிர்வீச்சு
உள்வரும் சூரிய அல்ட் கதிர்வீச்சு
100N ` N/5)
V, Y V,
YA NA `N
புவி ே
(Source: Applied Geogral
விண்வெளி ஆய்வில் ஏற்பட்ட அவதானங்களே வளிமண்டலத்தில் இயற்கையாக அமைந்துள்ள உயிர்வாழ்வதற்கான நிலமையைத் தோற்று வாயுக்களுக்கும் இயற்கையான (Natu நடவடிக்கைகளினால் வெளியிடப்படும் வாயுக்க இயற்கையாகவும் செயற்கையாகவும் தோற்று பாதகமான விளைவுகளை தோற்றுவிக்கின்றன பச்சை வீட்டு வாயுக்களின் சேர்க்கையானது ம6 GonDÜLu(666ögpg. 1980a56ń6ò Intergovernment F பச்சைவீட்டு வாயுக்களின் வீதமானது பின்வரு - 55% குளோரோபுளோரோகாபன்கள் - 24%, (Hall & Hanson, 1992).
1.1.1 காபனீரொட்சைட்டு (Co):
வளிமண்டலத்திலுள்ள வாயுக்களில் காபனீரெ அமைப்பில் இது பிரதான வாயுவாகும். இவ்வா நடவடிக்கைகளாலும் வளிமண்டலத்தில் அதி
 

புவி, வளிமண்டல கதிர்வீச்சு
f(8_п ஆவியாக்கம்
ஒருங்கல் மேற்காவுகை
மற்பரப்பு
phy & Development, 1994.)
ா பச்சைவீட்டு விளைவுக்கு வழிகோலியுள்ளது. வாயுக்கள் தாவரங்கள், மிருகங்கள், மனிதர்கள் விக்கின்றன. இவ் இயற்கையான பச்சைவீட்டு ral), செயற்கையான (Artificial) மானிட ளுக்கும் வேறுபாடு காணப்படுகின்றது. இவ்வாறு விக்கப்படும் பச்சை வீட்டு வாயுக்கள் புவியில் ா. வளிமண்டலத்தில் கடந்த 200 வருடங்களாக னித நடவடிக்கைகளினால் அதிகரித்து வருவதாக anel on Climate Change (IPCC) as60 filgóTUL9. மாறு மதிப்பிடப்பட்டுள்ளது. காபனீரொட்சைட்டு மெதேன் - 15%, நைதரசன் ஒட்சைட்டு - 6%
ாட்சைட்டு அளவு சிறிதாயினும் புவியின் சூழல் ாயு இயற்கையாகவும், செயற்கையாகவும் மனித கரிக்கின்றது. வளிமண்டலத்தில் இதன் அளவு
24

Page 45
0.03% வளிமண்டலத்தில் இது முக்கியமானது. உணவினைத் தயாரிப்பதற்கு காபனீரொட்ன விலங்குகள், மனிதன் சுவாசத்தின் போது ஒ வெளிவிடுகின்றன. உயிர்ச்சுவடுகளையும் அயன வளிமண்டலத்திற்கு வெளியிடப்படும் காபனீரெ (Simonis & Ernst, Weizsackfr 1990) g6l6J செயற்பாடுகளின் விளைவாக ஏற்படுகின்றது. உயிர்ச்சுவடுகளின் எரிவுகள், கைத்தொழில் பக் உற்பத்தி, மண்பிரிகையாக்கம் எரிமலையிலிரு செயற்பாடுகள் காரணமாக அதிகரிக்கின்றன.
காபனீரொட்சைட்டு அதிகரிப்பானது புவிச்சரி அவதானிக்கலாம். பனிக்கட்டியுகத்தில் காபனீரொ கட்டியுகத்தில் 300 ppm ஆகவும், மயோசீன் கா 1958 இல் ஹவாய்த்தீவில் (Hawai) உள்ள
காபனீரொட்சைட்டு அதிகரிப்பை அளவீடு செ ஆகவும், வருடாந்த அதிகரிப்பு வீதம் 1, 5 - 2. வருடாந்த வளர்ச்சி வீதம் 0.5% ஆகும். இ (Werner – Kirstein, 1994).
காபனீரொட்சைட்டு அதிகரிப்பானது ஆண்டுக் துரித கதியில் அதிகரித்து வரும் காபனீெ இருமடங்காகும் என எதிர்பார்க்கப்படுகின்
1 காபனீரொட்சைட்டில் வாசி மாத்திரமே த
வளிமண்டலத்தினாலும், சமுத்திரத்தாலும் உ காபனீரொட்சைட்டில் சுவாசித்தல் மூலம் 1% :ெ எரிப்பதால் 5.4 மில்லியன் தொன் காபனீரொட்ை நிலப்பயன்பாட்டு மாற்றத்தால் 7 மில்லியன் ெ John Mason 1992).
1950 வரை காபனீரொட்சைட்டு வாயுவின் அதிக காடழிப்பே காரணமாக இருந்தது. அதன் பின் பிரதான காரணமாகும். 1950 களின் பின்பு கழிவ காபனீரொட்சைட்டு வெளியேற்றத்திற்கு கைத்
இருப்பதாக குறிப்பிடப்படுகிறது. வட வரைக்
இருந்த போதிலும் 70% மான வாயுக்கள் இங் இந்த உயிர்ச்சுவடுகளின் எரிவுகள் கடந்த 20 பல கைத்தொழில் நாடுகள் 1970 களின் மத் உயிர்ச்சுவட்டு எரிப்பொருள்களின் பாவனைை

தாவரங்கள் கடல்களில் உள்ள அல்காக்கள் சட்டைப் பயன்படுத்துகின்றன. தாவரங்கள், ட்சிசனை உள்ளெடுத்து காபனீரொட்சைட்டை க் காடுகளை எரிப்பதாலும் ஒவ்வொரு விநாடியும் ாட்சைட் அளவானது ஆயிரம் தொன்னாகும். ாறான அதிகரிப்பானது மனிதனது நாளாந்த
மேலும் காபனீரொட்சைட்டு அதிகரிப்பானது கவிளைவுகள், காடுகளைத் தீயிடுதல், சீமெந்து ந்து வெளியேறும் வாயுக்கள் போன்றவைகளின்
த காலங்களிலிருந்து அதிகரித்து வருவதை ட்சைட்டு அளவு 200 ppm ஆகவும், இடைப்பனிக் லத்தில் 1500 ppm ஆகவும் காணப்பட்டுள்ளது.
Mauna - Ioa என்ற வானிலை நிலையத்தில் ய்தபோது 30 ஆண்டுகளின் பின்னர் 35 ppm 4 ppm க்கு இடையில் அமைந்துள்ளது. இதன் தன் செறிவு 335 ppm ஆகக் காணப்பட்டது.
கு 0.5% அதிகரித்து செல்கின்றது. இவ்வாறு ராட்சைட்டானது அடுத்த நூற்றாண்டுக்குள் றது. வளிமண்டலத்திற்கு வெளிவிடப்படும்
ரித்து நிற்கின்றது. எஞ்சிய பகுதி உயிர்
றிஞ்சப்படுகின்றது. வளிமண்டலத்தில் உள்ள வளிவிடப்படுகின்றது. சுவட்டு எரிப்பொருள்களை சட்டும் காடழிப்பால் ஆண்டுக்கு 1.6 மில்லியனும் தொன் காபனும் வெளியேற்றப்படுகின்றது. (Sir
கரிப்புக்கு விவசாயத்திற்காக மேற்கொள்ளப்பட்ட னர் உயிர்ச் சுவட்டு எரிப்பொருள்கள் எரிப்பதே புப் பொருள்கள் ஏராளமாக வெளியேற்றப்பட்டன. தொழில் வள நாடுகளே பிரதான காரணமாக
1 கோளத்தில் மனித வளத்தில் 4. பங்குதான்
|கு வெளியிடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்டுகளாக சமநிலையில் இருக்கவில்லை. நிய பகுதியிலும் 1980 களின் முற்பகுதியிலும் யக் கட்டுப்பாட்டில் பிரயோகித்தன. ஆயினும்

Page 46
1980 களின் பிற்பகுதியில் காபனீரொட்சைட்டு (Boden, 1990) SD g5TU6OOTLDTaF5 1973 disg (y தொடர்ந்திருந்தால் 1990ம் ஆண்டில் 3 மில் (Flavin 1990) வெவ்வேறு வகையான பொரு காபனீரொட்சைட்டு வெளியேற்றத்தைக் கூடுத 72-95% காபனீரொட்சைட்டும், இயற்கை வாயு வெளியிடப்படுகின்றது. (Mackenzie, 1988), கி முழுக்க வலுவுக்கு நிலக்கரியிலேயே தங்கியு காபனீரொட்சைட்டு வெளிவிடப்படுகின்றது. காபனீரொட்சைட்டை வெளியேறறியுள்ளனர்.
மான காபனீரொட்சைட்டு உருவாக்கப்படுகின்ற செல்லும் காபனீரொட்சைட்டானது புவித்தொகு புவிமேற்பரப்புக்கள், வளிமண்டலம், பனிப்பிரt ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
1.1.2 6LDG56ð (CH):
இவ்வாயு இயற்கையாகவும், மனித செயற வளிமண்டலத்தில் 1.1 - 13% வரை அதிகரிக் அழைக்கப்படும். இவ்வாயு உயிரங்கிகளின் ! பொருட்களின் அழகிய தன்மைகள், நெல்வய கால்நடை வளர்ப்பு, கைத்தொழில் பக்க விலை கிணறுகள், நிலக்கரிச்சுரங்கம் போன்றவற் வளிமண்டலத்தில் 10 வருடங்கள் நிலைத்திருக் மெதேன் வாயு வெளியேற்றமும் காபனீரொட இவ்வாயு இரசாயன ரீதியில் தாக்கமுறுவது விளை பொருட்களையும் தோற்றுவிக்கும். க மெதேன் அளவு ஆண்டிற்கு 1% என்றள கால்நடைகளிலிருந்தும் நெல்வயல்களிலிருந்: உலகிலுள்ள கால்நடைகள் 3 மில்லியன் தெ உக்கிப்போகும் தாவரங்கள் 115 மில்லிய சேர்க்கின்றன.
பனி உறைந்த ஆட்டிக் பகுதியான தண்டிரா காணப்படுகின்றது. மேலும் கணிசமானளவு ச காணப்படுகின்றது. கிறீன்லாந்துப் பகுதியில் ஆய்வுகளின்படி 10000 ஆண்டுகளுக்கு முன்ன 1700ம் ஆண்டு வரையான காலப்பகுதியில்
ppm என்றளவில் காணப்பட்டது. பின்னர் குடி மானிட நடவடிக்கைகளான நெல் உற்பத்தி மற் அதிகரிக்கச் செய்ய ஏதுவாகின. இயற்ை நிலக்கரிச்சுரங்கம் என்பவற்றால் ஏற்படும் வா

வெளியேற்றம் 6.6% த்தால அதிகரிததுவடடது. ன்பு இருந்த ஆண்டு எரிபொருள் பாவனை லியன் தொன்னாக மேலும் அதிகரித்திருக்கும். நட்களின் எரிவுகளின் போது வெளிவிடப்படும் ல், குறைதல் தீர்மானிக்கின்றது. நிலக்கரியில் விலிருந்து 38 - 43 வீதமான காபனீரொட்சைட்டும் ழக்கில் உள்ள பெரியநாடான சீனா முழுக்க ள்ளது. வடக்கில் கனடாவில் தான் அதிகமான
1988ல் ஒவ்வொரு கனேடியரும் 4.6 Ton இந்தியாவில் மனித நடவடிக்கைகளால் 50% து. மேற்குறிப்பிட்டவாறு தொடர்ந்து அதிகரித்துச் நதியில் உள்ள சமுத்திரங்கள், உயிரினங்கள், தேசங்கள் என்பவற்றில் பாரிய விளைவுகளை
)பாடுகளாலும் உருவாக்கப்படுகின்றது. இது É6örpg. 3gs (80 pp 61JITu (Marsh Gas) 6T60T உணவுக்கால்வாய், சதுப்பு நிலங்கள், சேதனப் ல்கள், குப்பை கூழங்கள், சாக்கடைப்பகுதிகள், ாவுகள், இயற்கைவாயுக்கிணறுகள், நில நெய்க் றிலிருந்து வெளிவிடப்படுகின்றது. இவ்வாயு கக்கூடியது. புவி வெப்பநிலையை அதிகரிப்பதற்கு ட்சைட்டுக்கு அடுத்த இடத்தைப் பெறுகின்றது. டன் வளிமண்டலத்தில் சிதைவடைந்து வேறு டந்த இரு நூற்றாண்டுகளில் வளிமண்டலத்தில் வில் அதிகரித்து வருகின்றது. தாய்லாந்தில் தும் அதிகளவு மெதேன் வெளிவிடப்படுகின்றது. ான் மெதேனையும், நெல்வயல்கள் ஈரநிலத்தில் ன் தொன் மெதேனையும் வளிமண்டலத்தில்
ப்பகுதியில் அதிகளவிலான மெதேன் தேங்கிக் முத்திரங்களின் அடித்தளப் பகுதிளில் தேங்கிக் மேற்கொள்ளப்பட்ட பனிக்கட்டித் துளையீட்டு ார் இடம்பெற்ற கடைசிப் பனிக்காலத்தில் இருந்து வளிமண்டல மெதேன் வாயுவின் சேர்க்கை 0.7 த்தொகை அதிகரிப்பினைத் தொடர்ந்து ஏற்பட்ட றும் கால்நடை வளர்ப்பு என்பன இவ்வாயுவினை 5 வாயுக் கிணறுகள், நிலநெய்க்கிணறுகள், யுக்கசிவு மற்றும் விபத்துக்களினாலும் மெதேன்
26

Page 47
அளவு வளிமண்டலத்தில் அதிகரிக்கின்றது. மெே இந்தியாவாகும்.
1.1.3 குளோரோபுளோரோகாபன்கள (C
இவ்வாயு 1930ம் ஆண்டில் முதன்முதலாக Th கண்டுபிடிக்கப்பட்டது. இது நச்சுத்தன்மையானது இருபிரிவுகள் உண்டு. அவையாவன CFC - (Spray Cans) uul6öru(655JUGafsirpg). CFC-12 பயன்படுத்தப்படுகின்றது. இவ்வாயுக்களைத் தே 6 JITF6Op6OTë f6p6ð56 (Foam Spraying) (g56ńîi நுரை, பல்பகுதியத் தோற்றங்கள், ஏரே வெளியேற்றப்படுகின்றன. CFC -11, CFC -12 பயன்படுத்தப்பட்டது. CFC-1175 வருடங்களும் நிலைத்திருக்கக்கூடியது. இவ்வாயுவின் அதிக விட வேகமானது. குளோரோகாபன்கள் புவிtை போகாமல் பின்னர் மெல்ல மெல்ல படைமண் அங்கு 100 ஆண்டுகள் வரை நிலைத்திருக்கு வெளியிடும். ஒவ்வொரு குளோரின் அணுவுட அழிக்கும் வல்லமை உடையது. பின்னர் வளிமண்டலத்திலிருந்து மறைந்துவிடும். 1931 ! 541 தொன்களிலிருந்து 1945 இல் 2000 குளோரோபுளோரோ காபன்களின் மொத்த
உற்பத்தியில் இந்தியாவும், சீனாவும் 2%த்ை லட்சம் குளிர்சாதனப் பெட்டிகளும் 10 லட்சத ஒரு நபருக்கு 0.088k, CFC வெளிவிடப்ப உற்பத்தியளவு 30000 தொன்களாகும். வளிம -12ன் செறிவு 0.44ppbw ஆகவும் காணப்படுகி 4% என்ற முறையில் அதிகரித்துச் செல்கின்ற
1.1.4 ஓசோன் (O):
ஓசோன் ஒட்சிசனாலான ஓர் அமைப்பாகும். ே 15-35 km வரை பரம்பிக் காணப்படுகின்றது. ப கதிர்வீசல் ஏற்படுத்தும் தாக்கத்தினால் இது ே கதிர்வீச்சானது ஒட்சிசன் மூலக்கூற்றைத் தாக் முதலில்அணுக்கள் உண்டாகின்றன. தனித்த சேர்ந்து ஒசோன் உண்டாகின்றது.
O கதீர்வீச்சு O+O
O, to O
2

தனை அதிகமாக வெளியிடும் 5வது பெரியநாடு
:FCs):
omas Midgley என்பவரால் குளிரூட்டிகளுக்காக து. எரிக்கமுடியாதது. மிக உறுதியானது. இதில் 11, CFC - 12, CFC -11 GgibjöiJLg56ö16(6bis(35 குளிரூட்டிகள், குளிர்ப்பெட்டிகள் என்பவற்றிற்கு ாற்றுவிக்கும் முக்கிய ஏதுக்களாக குளிரூட்டிகள், சாதனப் பெட்டிகள் (Refrigeration), பிளாஸ்ரிக் ராசோல் (Aerosol) போன்றவற்றிலிருந்து இரண்டாம் உலக மகாயுத்தத்தின் போது CFC-12110 வருடங்களும் வளிமண்டலத்தில் ரிப்பு வீதம் ஏனைய பச்சைவீட்டு வாயுக்களை ய அண்மித்துள்ள மாறன் மண்டலத்தில் பிரிந்து ாடலத்திற்கு 6 - 8 ஆண்டுகளில் சென்றடைந்து 5ம். பின்னர் இவை விரிவடைந்து குளோரினை ம் இலட்சக்கணக்கான ஓசோன் மூலகங்களை குளோரின் அணுக்கள் மெல்ல மெல்ல இல் குளோரோபுளோரோ காபன்களின் உற்பத்தி 0 தொன்களாக அதிகரித்தது. 1950 களில் உற்பத்தி 40000 தொன்னாகும். இக்காபன் தயே உருவாக்குகின்றன. இந்தியாவில் 90 ந்திற்கு குறைவான குளிரூட்டிகளும் உள்ளது. டுகின்றது. ஒரு வருடத்திற்கு இதன் மொத்த b60öTL6oġógé6ò CFC - 11 Giggi56q 0.26 ppbv CFC ன்றது. இவ்வாயு வளிமண்டலத்தில் வருடத்திற்கு
D3.
மல் வளிமண்டலத்தில் அமைந்துள்ள இப்படை டை மண்டலத்திலுள்ள ஒட்சிசனுடன் ஞாயிற்றின் தாற்றுவிக்கப்படுகின்றது. சூரியனிலிருந்து வரும் கும்போது O, உண்டாகின்றது. இம்முறையில்
இவ் ஓசோன் அணுக்கள் O, மூலக்கூற்றுடன்

Page 48
ஓசோன் மத்திய கோட்டில் குறைவாகவும் 50° அ அதிகமாகவும் உள்ளது. இவ்வாயு வளிமண வாயுவாகவுத் தொழிற்படுகின்றது. புவியிலுள்ள செய்யும் ஞாயிற்றின் புற ஊதாக் கதிர்கள்
(Infra Red Radiats) ц6 (BLDфLIJIф5 6)(bub Lita வெப்பம் குறைவதற்கு இது காரணியாகின்றது. வரும் பட்சத்தில் தோல் புற்றுநோய், கண் 6ெ முதிர்வடைதல், வெப்பத்தினால் எரிவு, த6ை ஏதுவாகின்றது. ஓசோன் கிருமிகளை அழிக்கும் சுத்திகரிக்க ஓசோன் பயன்படுத்தப்படுகின்றது. மே தீங்குவிளைவிப்பன. அவற்றிலிருந்து ஒசோன்ப வெப்பம், குளிர் நிலமைகளில் இருந்தும் ஒசேr கதிர்கள் பயிர்களின் விளைச்சல், மற்றும் கடல் ஒசோன், காபனோர் ஒட்சைட்டு, மெதேன். சூரிய பனிப்புகார், புகை, மூடுபனி, அணுவாயுத சோ பெருமளவுக்கு புற ஊதாக் கதிர்வீச்சை கிரகித் அளவு மிகவும் குறைந்துவிடும். இதனால் வி வளர்ச்சியும் பாதிக்கப்படும். வளிமண்டலத்தில் நாட்களாகும். கைத்தொழில் புரட்சிக்காலத்திற 1990 களில் அதன் செறிவு 35 ppb ஆகவும்
வளர்ச்சி வீதம் 1% மாகவும் 1990 களில் 8.5
1.1.5 நைதரசன் ஒட்சைட்டு (NO):
நைதரசன் ஒட்சைட்டு இயற்கையான பச்சைவீட நோயாளிகளைக் குணப்படுத்துவதற்கு பயன்ப0 (Laughing Gas). 9560601 (85. Tibgp6.d5(5lb ( நுண்ணுயிர்த் தொழிற்பாடுகள், நைதரசன் வளப விலங்குகளின் கழிவுகள், காடழிப்பு, தீவிர இவ்வாயுவின் வளிமண்டல ஆயுட்காலம் 150 வ வளிமண்டலத்தில் இதன் செறிவு 228 ppb அதிகரித்துள்ளது. இதன் வருடாந்த வளர்ச்சி மாகவும் அதிகரித்துக் காணப்படுகின்றது.
1.1.6 நீராவி (Ho):
பச்சைவீட்டு வாயுக்களில் நீராவி முக்கியம உணரப்படுவதில்லை. இது புவியில் வானி6ை ஏதுவாகும். இதனளவு காலத்திற்கு காலம் இ வளிமண்டலத்தில் இடம்பெற்றுக் காணப்படும் நீர
2

கலக்கோடுகளுக்கு மேல் முனைவுப் பகுதிகளில் ண்டலத்தின் கீழ்ப்பகுதியில் ஒரு பச்சைவீட்டு தாவரங்கள் உயிரினங்களைப் பாதிப்படையச் (Ultra Violet Radiats) 91355 foulisabgirds6i த்தில் ஒசோன் வாயு தடுப்பதால் புவிமேற்பரப்பின் புற ஊதாக் கதிர்வீச்சானது புவிமேற்பரப்புக்கு வண்படல நோய், தோல் மேல் பகுதி சுருங்கி ஸ்வலி, தலைச்சுற்று, வாந்தி என்பன ஏற்பட வல்லமை கொண்டது. இதனால் தான் நீரைச் லும் சூரியனிலிருந்து வரும் கதிர்கள் மக்களுக்கு டை பாதுகாக்கின்றது. அத்துடன் கடுமையான ான்படை பாதுகாக்கின்றது. மேலும் புற ஊதாக் )வாழ் இனங்கள் என்பவற்றை அழிக்கவல்லது. வெப்பத்தினால் ஏற்படும் இராயனத்தாக்கங்கள், தனை என்பவற்றால் அதிகரிக்கின்றது. ஒசோன் து விட்டால் பூமியை வந்தடையும், கதிர்வீச்சின் ற்றமின் பற்றாக்குறை ஏற்படுவதுடன், எலும்பு இதன் ஆயுட்காலம் மணித்தியாலம் அல்லது ற்கு முன்பு ஒசோன் செறிவு 15 ppb ஆகவும், காணப்பட்டது. 1980 களில் இதன் வருடாந்த % மாகவும் அதிகரித்துள்ளது.
ட்டு வாயுவாகும். இவ்வாயு ஆரம்பகாலங்களில் டுத்தப்பட்டது. இதனை சிரிப்பூட்டும் வாயு என்பர் முக்கிய ஏதுக்களாக மண்ணில் இடம்பெறும் >ாக்கிப்பாவனை, உயிர்த்திணிவுகளின் எரிவுகள், பயிர்ச்செய்கை போன்றன காரணமாகின்றன. ருடங்களாகும். கைத்தொழில் புரட்சிக் காலத்தில்
ஆகவும் 1990 களில் 310 ppb ஆகவும் வீதம் 1980 களில் 0.25%, 1990 களில் 4%
ானது. ஆனால் இதன் தாக்கம் நேரடியாக ஸ் காலநிலைகளைத் தோற்றுவிக்கும் முக்கிய டத்துக்கிடம் மாற்றமடையும் தன்மையுடையது. ாவியினளவு கட்புலனாகாத தன்மையுடையதுடன்

Page 49
மனிதனை நேரடியாக பாதிப்புறச் செய்கின்றது செல்வாக்குச் செலுத்தும் இயல்புடையது. இது கூடிய பாதிப்பினைவிட அதிகளவான தாக்கத் வெப்பம் அதிகரிக்குமிடத்து உயர் ஆவியாக்கம் பாதிப்படையும். இந்நிகழ்வு பச்சை வீட்டுத்தா வரண்ட பகுதிகளில் நீராவியினளவு பூச்சியமா காணப்படுகின்றது. வளிமண்டலத்திலுள்ள நீராவி தொடர்புடையது. புவியின் மேல் 10-12Km உ வளிமண்டலத்திற்கு ஆவியாக்கத்தாலும் கொந்த 10km உயரத்தின் கீழேதான் நடைபெறும். மே உறைபனி, மழைப்பனி, மழைவீழ்ச்சி போன்ற ட காரணமாகின்றது.
1.1.7 ஏனைய வாயுக்கள்:
a5Tu6öTGLipT(g5(36TT60)J (Carbontetra Chlorid என்பன முக்கியமானவை. இவற்றின் தாக்கங்க இவையும் பச்சைவீட்டு வாயுக்களாகத் தொழி
மேற்கூறப்பட்ட பிரதான பச்சைவீட்டு வாயுக்க புரட்சிக் காலத்திலிருந்து இன்றுவரை அ உருவாவதற்குகான பிரதான மூலங்கள் என்ப
1.2 அனர்த்தங்கள்:
பச்சைவீட்டு வாயுக்களின் அதிகரிப்பானது வ புவிமண்டலம் என்பவற்றில் தாக்கத்தினை ஏற்ப வெப்பநிலை அதிகரித்தல், மழைவீழ்ச்சி மாதிரியில் உருவாக்கம், சமுத்திர நீரோட்டங்களின் திை விலங்குகளில் ஏற்படும் தாக்கம் போன்றவற் மாசடைவு, விவசாயம், காடு வளர்ப்பு, மீன்பி காணப்படும். அத்தோடு மனிதனின் சமூக ( LDT bp(bias6iT 6JbuGLb (Edna Zeavin, 1992).
பச்சைவீட்டு வாயுக்களின் அதிகரிப்பு காரணமா -4.5°C வரை அதிகரிக்கும் என மதிப்பிட்டு இ வெப்பநிலை 2025ம் ஆண்டளவில் 1°C ய அதிகரிக்கலாம் என தெரிவித்ததுடன் இவ்வதிக 21ம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் புவி ெ உஷணமாகிவிடும். IPCC கணிப்பீட்டின்படி இந்

. இந்நீராவி புவியின் வெப்பநிலை அளவிலும் ஏனைய பச்சைவீட்டு வாயுக்களினால் ஏற்படக் தை ஏற்படுத்துகின்றது. உதாரணமாக புவியின்
காரணமாக வளி மண்டலத்தில் நீராவியினளவு க்கத்தை அதிகரிப்பதாக உள்ளது. உலகின் கவும், ஈரஅயனப் பகுதிகளில் 3 - 4% மாகவும் புவிமேற்பரப்பில் உள்ள வளி, வெப்பநிலையோடு பரத்தில் நீராவி காணப்படமாட்டாது. ஏனெனில் ளிப்பாலும் எடுத்துச் செல்லப்படும் நீராவியானது ல் வளிமண்டலத்தில் காணப்படும் முகில், பனி, Iல்வேறு படிவுவீழ்ச்சி வகைகளுக்கும் நீராவியே
e) gampT(36)TasTu6i 6JTu (Halo Carbon Gases) ள் வளிமண்டலத்தில் குறைவாக இருந்தாலும் ற்படுகின்றன.
ளின் வளிமண்டல ஆயுட்காலம் கைத்தொழிற் வற்றின் அதிகரிப்பு வீதம் செறிவு அவை வற்றை அட்டவணை 1 காட்டுகின்றது.
பளிமண்டலம், உயிர்மண்டலம், நீர்மண்டலம், டுத்துகின்றன. இவ்வாயுக்களின் அதிகரிப்பினால் ல் வேறுபாடு, சூறாவளிகள், புயல் போன்றவற்றின் Fமாறுதல், கடல்மட்டம் உயர்தல், தாவரங்கள் றோடு சக்திப் பிரயோகமுறை, சுற்றுச் சூழல் டி, நகரம் என்பவற்றிலும் இதன் தாக்கங்கள் பொருளாதார அரசியல் கட்டமைப்புக்களிலும்
க சராசரி புவி வெப்பநிலை 1990 களில் 1.5°C ருந்தது. IPCC ஆய்வின் படி புவியின் சராசரி ாலும் 2100ம் ஆண்டுக்குமுன் 3°C யாலும் ப்பு நிலையானதல்ல எனவும் குறிப்பிட்டுள்ளது. வப்பநிலை கடந்த 150000 ஆண்டுகளைவிட த மதிப்பீடானது இதைவிட இன்னும் உயரலாம்

Page 50
என நம்பப்படுகின்றது. இப்புவி வெப்பம மாதிரியாயிருக்காது. இவ் வெப்ப அதிகரிப்புக் உயரகலக்கோடுகளில் மாரி காலத்தில் வெப்ப வரை அதிகரிக்கலாம். அந்தாட்டிக்கா வட இடம்பெறாது. இவ்வெப்பநிலை அதிகரிப்புக் ஏற்படும். பிரதானமாக உள்ளுர், பருவரீதியா எற்படும். மேலும் மித வெப்பவலயங்களில் ( சூடான பருவம் நீண்டதாகவும் சூடாகவும் கான காரணமாக மழைவீழ்ச்சி அதிகமாகும். அயன அயனப்பகுதிகள் வரட்சியாகவும் காணப்படும். விளைவுகள் வெப்பநிலை அதிகரிப்புக் காரணம மண் உலரத்தொடங்கும். உயிரின அழிவு வெளியிடுவதற்கும் அதிகரிப்பதற்கும் காரணம காலநிலையில் சங்கிலி போல தொடர்ச்சியாக Reaction)
காலநிலை மாற்றம் காரணமாக பிரதேசரீதிய வரட்சி, பாலைவனமாக்கல், மண்ணரிப்பு எ பொருளாதார அபிவிருத்தியை பாதிப்படைய விவசாயப்பயிர்ச்செய்கை துருவப்பகுதிகளை
குறைவடையவும் ஜீவாதாரப் பயிர்ச் செய்ை போன்ற விளைவுகள் அடிக்கடி ஏற்படலாம். அ அளவிலும் உணவுத்தரத்திலும் சீரானநிலை ே அடிக்கடி ஆபத்தான விளைவுகள், நீர்ச்சமநி போன்றவற்றில் பல தீவிரமான விளைவுகளை 6 வெப்பநிலை அதிகரித்து மழைவீழ்ச்சி குறைவு அதாவது வெப்பநிலை 2°C அதிகரித்தால் படி 2_sb. 13:f 25% G60go6)]60)Lud (Werner Kirstein காபனீரொட்சைட்டை உறிஞ்சுவதற்கு மரங்கள் { வளிமண்டலத்தில் தேங்கிவிடும் அதனால் வலி
புவி வெப்பநிலையானது அதிதூர இடைவெளி நீர்மட்டம் உயர்வடையும். அதாவது புவி வெப் உயர்வு 20 - 65cm உயர்வடையும். இவ்வாறு பகுதிகளில் உள்ள பனிப்படலங்கள் அத கடலையடைகின்றது. அதனால் கடல் மட்டப 2030ம் ஆண்டில் 20cmம் 2100ம் ஆண்டில் வாயுக்களின் வெளியேற்றமானது ஒரு ஸ்திரநிை உயர்வு இடம் பெற்றுக்கொண்டேயிருக்கும். உ 60km தூரத்தில் வாழ்கின்றனர். கடல்மட்ட உ நிலைமைகள, பழக்கவழக்கங்கள், குடியிருப்பு பாரியளவான தாக்கத்தை ஏற்படுத்தும். மேலு நகரங்கள், துறைமுகங்கள், மாகாணங்கள்

டைதலானது எல்லா இடங்களிலும் ஒரே காரணமாக மத்திய கோட்டிலிருந்து மேலே மானது புவியின் சராசரியளவைவிட 50-100% அத்திலாந்திக் பகுதிகளில் வெப்ப அதிகரிப்பு
காரணமாக காலநிலையில் பாரிய தாக்கம் க புவி வெப்பநிலையில் பாரிய மாற்றங்கள் Temporate Zones) LDITsfast 6)Lib (gé0p6JTE6Lib னப்படும். ஆவியாக்கவீதம் அதிகரிக்கும். அதன் ப்பகுதிகள் மித வெப்பமாகவும் ஈரமாகவும் உப மேற்கூறப்பட்ட 3 வலயங்களிலும் பயங்கரமான ாக ஏற்படலாம். தண்டிராப்பகுதிகளில் உறைந்த ம் மேலதிகமாக பச்சைவீட்டு வாயுக்களை )ாகின்றது. மேற்கூறப்பட்ட இச் செயற்பாடுகள்
LÖ606 GLib foodi(SLD 3LLbouplb (Climatic Chain
ாக பல பிரதான விளைவுகள் ஏற்படுகின்றது. ன்பன ஏற்பட்டு பல நாடுகளின் நிலையான ச் செய்யலாம். உலகின் சில பகுதிகளில் நோக்கிச் செல்லவும் காடுகளின் பரப்பளவு க மண்ணழிவு, வெள்ளப்பெருக்கு, காட்டுத்தீ அதிகரித்த காபனீரொட்சைட் காரணமாக தாவர தான்றும். செயற்கை உரப்பாவனை காரணமாக நிலை, மனிதனின் சுகாதாரம், மண்ணின்தரம் ஏற்படுத்தலாம். காபனீரொட்சைட்டு அதிகரிப்பால் வதுடன் பயிரின் விளைச்சலும் குறைவடையும். வுவீழ்ச்சி 10% குறைவடையும். அதனால் பயிர் 1994) மேலும் அதிகரித்த காடழிப்பு காரணமாக இல்லாமல் போய் விடுவதால் காபனீரொட்சைட்டு ரிமண்டல வெப்பம் அதிகரிக்கும்.
யில் விரிவடைந்து சென்றால் சமுத்திரங்களின் பநிலை 15°C-4.5°C அதிகரித்தால் கடல்மட்ட கடல்மட்டம் உயர்வதற்கு காரணம் துருவப் திகரித்த வெப்பநிலை காரணமாக உருகி ம் உயர்வடைகின்றது. IPCC கணிப்பீட்டின்படி 65cm கடல்மட்டம் உயரலாம். பச்சைவீட்டு லையை அடைந்த பின்பும்கூட இந்தக் கடல்மட்ட உலகில் 1/3 பகுதி மக்கள் கடற்கரையிலிருந்து உயர்வு காரணமாக அவர்களுடைய வாழ்க்கை |க்கள், கைத்தொழில், விவசாயம் என்பவற்றில் ம் இக்கடல்மட்ட உயர்வினால் சிலநாடுகளின் என்பன பாதிப்படையலாம். உதாரணமாக

Page 51
நெதர்லாந்து, பங்களாதேஷ், மாலைதீவு, க மேலும் பசுபிக் சமுத்திரத்தில் உள்ள 21 சிறி பலபிரச்சனைகளை எதிர்நோக்கலாம்.
இவ் வாயுக்களின் அதிகரிப்பு காரணமாக சூழல் வெப்பநிலை காரணமாக ஓசோன்படை குை வளர்ந்த, வளர்முக நாடுகளைப் பாதிக்கும். ே பரவலாக்கம் என்பனவும் அதிகரிக்கும். பான இதனால் சூரிய ஒளி புவிமேற்பரப்பை அை குறையும்.
நீர்வளமும் வெப்பநிலை, படிவுவீழ்ச்சி மாற்றங்க ஆகியவை தரைக்கீழ்நீரை நம்பியுள்ளதனால் ெ தாக்கங்களை உருவாக்கலாம். உதாரணமாக விவசாயம் செய்யப்படுகின்றது. மேற்கூறிய விவசாயத்தை கைவிட வேண்டிய நிலைமை உ காரணமாக மீன்பிடித் தொழிலும் பாதிப்படை நடைபெற்ற எல்னினோ (Elmino) சம்பவத்தால் பேரு கரையோரத்தில் நடைபெற்று வந்த மீன் பிரதான உணவாயுள்ள நுண்ணுயிர் பிளாங்ரஜ நிலை ஏற்படலாம்.
வெப்பநிலை அதிகரிப்புக் காரணமாக ஆபிரி மத்திய அமெரிக்கா போன்ற பகுதிகளில் வர தெற்கேயுள்ள புல்வெளிகள் அழிந்து போகலா அதிகமாக விளைவிக்கப்படுகின்றது. மழைவீழ் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்படலாம். எங்கு மண்ணிரப்பதன் குறைவடைவதுமல்லாமல் நீ பெயர்ச்சிக் காற்றுக்கள் மாற்றமடையலாம். அழிந்து போகலாம். மாறாக சில இடங் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம். இதனால் ந: அமிழ்ந்து விடும்.
கோள வெப்பமேற்றத்தால் அயனமண்டல நிர மனிதனும் வேகமாக காடுகளை அழித்து வருகி இதன் விளைவாக அதிகமான குடியேற்றங்களு ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் தொற்றுநோய்களும் பரவலாம். இதனால் ஆ இவர்கள் பெரும்பாலும் நகரச் சேரிகளில் வா இப்படியான அசம்பாவிதங்களால் மனிதனி மாற்றியமைக்கும் தேவை ஏற்படலாம். வெப்ட உயிரினங்களுக்கும் தாவரங்களுக்கும் பெரு காரணமாக தாவரங்கள், மிருகங்கள் இடம் மா
3

னடாவின் கரையோர மாகாணங்கள் என்பன ய தீவுகள் இக்கடல்மட்ட உயர்வு காரணமாக
பிரச்சனைகள் ஏற்படலாம். அதாவது உயர்மட்ட ]வடைகின்றது. ஓசோன் படை குறைதலானது மேலும் அமிலமழை உருவாக்கம், பாலைவனப் லவன அதிகரிப்பால் தூசு மண்டலம் எழும். டவதை தடுத்துவிடும் இதனால் மழைவீழ்ச்சி
ளினால் பாதிக்கப்படலாம். விவசாயம் நீர்பாசனம் வப்பநிலை, படிவுவீழ்ச்சி மாற்றங்கள் மோசமான தென்கிழக்காசியாவில் நீர்ப்பாசனத்தை நம்பியே நிலைமை ஏற்பட்டால் இப்பிரதேசங்களில் உருவாகலாம். மேலும் வெப்பநிலை அதிகரிப்புக் பலாம். அதாவது 1972, 1973ம் ஆண்டுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக பிடித் தொழில் அழிந்து போனதுடன் மீன்களின் னும் புறஊதாக் கதிர்வீச்சால் அழிந்து போகும்
க்க, பிறேசிலின் கிழக்குப்பகுதி, மெக்சிக்கோ, ாண்ட பகுதிகள் அதிகரிக்கலாம். சகாராவிற்கு ம். உலகில் அயனவலயப்பிரதேசங்களில் நெல் ழ்ச்சி மாதிரிகளில் மாற்றம் ஏற்பட்டால் இதன் காலநிலை வரண்டதாக இருக்கின்றதோ அங்கு ர்ப்பாசன வசதிகளும் அற்றுப்போகும். பருவப் இதனால் செழிப்பான விவசாயப் பிரதேசங்கள் களில் மழைவீழ்ச்சி அதிகரிப்பதால் கூடிய ல்ல விவசாய நிலங்கள் கூட வெள்ளத்துள்
ந்தர பசுமையுடைய காடுகள் அழிந்து போகும். ன்றான். அதனால் வெப்பமேற்றலும் அதிகரிக்கும். நம் அழிந்து போகும் வாய்ப்புண்டு. இது மனித வளி, நீர் மாசடைவதுடன் பல வகையான கக்கூடியதாக்கம் பெறுபவர்கள் ஏழை மக்கள். ழ்கிறார்கள். ஒட்டுமொத்மாகப் பார்க்கும்போது ன் வாழ்க்கை முறையையே முழுமையாக நிலை ஒருசில பாகை அளவு அதிகரிப்பதால் ம் பாதிப்பு ஏற்படலாம். காலநிலை மாற்றம் )லாம். அல்லது இறுதியில் இனங்கள் அழிந்தும்

Page 52
Ļo písto
词司) Tīriņos J19 (pol.II (susq) Į LIEĢIȚplesso è soļosos||í|||| No (qīq Tī& ‘QIJ) fiņņIBIG-I) og spio
“qottospoţqİs) ‘spo!) (ogsűĺps)%9||%6'0.4’ 1./'0%9||SJA OL - Z| (”Ho) soos J10
·lpos:(İÇIUI 6), IIIĻoti riņ(ogs ofisiųstostoji 'qoq's figo ips@iq oqoqoỹipso Į94)||nog 19 ņogle)||9 (poļs£@Roo!JI,%| 9%9’0.vgɛ.9/Z%990Oz -09||9. se utopnio q?!!! @ņųBIG‘) | ļosg Qos@ņIl soțoli IIÙ poļotpistoptīIGTI | UppĻIBIGIBMP9le spo) | @ : Isopus pri sự90|| @țIT@IE | T.IIIIIII||19ĚJIFIĘofi) opp lífipos:14 | goloīlī£|p4?IIIIIIIo !pss!!!es) 1091;$1]]Qoqoso661|$]+?O861soļoso661qofiloso)țq (to | o861 – og 61 || (8Tsou||sosto6). Isop(opII
qđfi)qipe fiņụoșię spoggiese qeṣde-ışæqŲore qyte.gouo se yoooopłnıfe 9)Ipe ocoșrı

L66) - Iepueuun Ke/\-:əounos seunļoA Áq uo||||W. Jed sjued -+ 'əuunļoA Áq uo||||W Jəd sļued - ,
|popții II, ppqi qi@IIŲ TŲ ĮSIG“) Įss@@ @o@@filosoț¢(to|g역TL로 IIIIousso qiffsNogoļesņitoq 1109 - ļnoqesoftb@s@>(oo) ‘ų911@fừ “sofi ‘|14ħIŲoII%9'8% |,9€.,9||əļqesue/\ ĮKEITĘțysogi|09]]pეტ 源,yy’O 运用国dúl?Zs. – O-HO‘S3)\ 0 || || ķī£1+0qofi ‘ợ91/99119f9 ||oss||pol|Tl]]ÍCo?Z|. - O-JO pitomles@ qs@IIŲspille@~ē ĢIII osgoJI,9Z 0 ‘possum spísự1905 PIIS ‘possi-TI@ųo@%9' || ||%9-丈| || - O-HO(o)ouəZOZ'SJK 9/.(oo-so) | || ~ OHOĻospolttoIII op |(13)||199Īi l'Í3)||1999)
·lpos:(ÍsįIJI @JIITIĶIIIII|,99|| #(Cosso) pĻIIII 'Mousseln soļos! I G (gos)19 |(91009 sq.; IIII, IIsopstoðITI 1194)||slo)||19%寸%9Z"0.0||9, 8ZZZ - 9suÅ OG|| (0°N) @ poslé

Page 53
விடலாம். காட்டுத்தீ பொதுவாக 30 - 40 ஆன கோள வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக 5
மேலும் அதிகரித்த வெப்பநிலை காரணமாக மன அதிகரித்த ஆவியாக்கம் நிகழும். உதாரணமா! உவர்ப்புத்தன்மை கூடும். இதனால் கடல்வ பாதிப்படையும். மேலும் நீர்த்தேக்கங்கள் அை போவதால் நீர் மின் உற்பத்தி பாதிக்கப்படும் கடல்நீர் நிலமேற்பரப்பை அடைவதால் நன் மேற்கூறப்பட்ட விளைவுகள் பச்சைவீட்டுத் தா
1.3 முன்வைக்கப்படும் பொதுவான தீர்
பச்சைவீட்டு வாயுக்களின் அதிகரித்த வெப்ப
பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூ
குறைக்கலாம், என எதிர்பார்க்கப்படுகின்றது.
E. சனத்தொகை வளர்ச்சி வேகத்
2. உயிர்ச்சுவட்டு எரிபொருள்களி அவற்றை பாவிப்போருக்கு எத
3. புதிய வலுபிறப்பிக்கும் மூலங்கள் நில வெப்ப பாவனை போன்றவ வழங்குதல்.
4. அயன நிரந்தர பசுமைக் காடு வெட்டுவோருக்கு எதிராக சட்
5. காபனீரொட்சைட்டு குறைவாக
இறந்த உயிரினங்களை எரிப்பை எரிபொருட்களுக்கு பதிலாக ப 7. ஓசோன் வாயுவின் அழிவுக்கு
இறக்குமதிகளைத் தடைசெய்த
மேலே தரப்பட்டவற்றுள் இப்பிரச்சனைக்கு தீர்வு வளர்ச்சி வேகத்தைக் குறைத்தல். புதிய வ அயனநிரந்தர பசுமைக்காடுகளை வெட்டுவே பொருள்களை எரிப்பதை தவிர்த்தல் போன்றனவி கருத்துக்களை முன்வைப்பதன் மூலம் இவ குறைக்கலாம்.

டுச் சுழற்சியில் வருவது வழக்கம். தற்போது - 10 வருட சுழற்சி முறையில் வருகிறது.
ன், நீரியல்வட்டம், கடல், நன்னீர் போன்றவற்றில் க கடலில் அதிகரித்த ஆவியாக்கம் காரணமாக ாழ் உயிரினங்களின் இயல்பான சூழ்நிலை ணக்கட்டுக்கள் என்வற்றில் நீர்வற்றி உலர்ந்து ). அத்துடன் கடல்மட்ட உயர்வு காரணமாக னிர் உவர்நீராக மாற்றமடையலாம். எனவே க்கம் காரணமாக ஏற்படுகின்றன.
வுகளும் ஆலோசனைகளும்:
நிலை காரணமாக ஏற்படும் விளைவுகளுக்கு pலம் இவ் அதிகரிப்பில் கணிசமான அளவினைக்
தை குறைத்தல். ன் பாவனையைக் குறைக்க அதிகளவு வரியை நிராக நடைமுறைப்படுத்தல். ாான சூரிய சக்திப்பாவனை, காற்றாடிப் பாவனை, பற்றை பாவிப்பவர்களுக்கு அரசாங்கம் மானியம்
களை வெட்டுவதைக் குறைப்பதற்கு அவற்றை டம் இயற்றி அமுல்படுத்தல். வெளிவரும் எரிபொருள்களை உபயோகித்தல். த தவிர்த்தல், தற்போது விவசாயிகள் பாவிக்கும் )ாற்று எரிபொருட்களை உபயோகித்தல். காரணமாகும் உற்பத்திப் பொருட்களின்
56ს).
காண்பதற்கு சாத்தியப்படுவனவாக சனத்தொகை லுப்பிறப்பிக்கும் மூலகங்களை பயன்படுத்தல், ாருக்கு எதிராக சட்டம் இயற்றல், இறந்த பற்றை குறிப்பிடலாம். எனவே இச்சாத்தியப்படும் ற்றின் பாரதூரமான விளைவுகளை ஒரளவு

Page 54
உசாத்துணை நூல்கள்:
1.
Anthony, A.Churchill & Robert J.Saunc Finance & Development. 28 - 31
Gadd, A.J. (1992), Scientific Statement
Hans Walter Georgii (1973), "Glob Development, 47, 136 - 144
Kondratyer, K. Ya. (1980), The Gre Atmosphere, Weather 1980, 252-256
Sir John Mason (1992). The Green Science Review, 73, 7 - 15
Rattan K. Datta (1991). Green house e
UDO. E. Simonis and Ernest U.Von – WEIZSAKKER (1990). Globa
Werner Kirstein (1994). The Green house effect and its imp Development, 43, 87-95
சர்வதேச பச்சை சிலுவை International Green Cross
சுற்றுச் சூழல் மாசடைவதால் மனித குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்து ரியோ-டி ஜெனெய்ரோவில் நடைபெற்ற பு மற்றும் அரசியலாளர்களின் கருத் இவ்வியக்கம் 1993 ஏப்பிரலில் ஜப்பா அறிவிக்கப்பட்டது. முன்னாள் சோவிய கார்பசேவ் தலைனையிலான ஒரு குழு 30 உறுப்பினர் கொண்ட ஒரு கமிட்டி

ers (1991). Global warming Developing World,
and the Rio - Earth Summit, Weather 294 - 306.
al Ecological Effects' Applied Geography &
2n house effect of minor Constituents in the
Ouse effect and global climate change School
ffect's Vayumandal, 69 - 89.
Envirnomental problems Economics - 42
act on the Atmosphere' Applied Geography &
சமூகத்திற்கு ஏற்பட்டு வரும் உயிரபாயம் வதே இதன் நோக்கம் கடந்த ஆண்டு வி உச்சி மகாநாட்டில் சமயத் தலைவர்கள் துக்களைத் தொடர்ந்து உருவானதே னில் இதன் தோற்றம் அதிகார பூர்வமாக த் யூனியன் (தலைவர்) அதிபர் மிகெயில் இதன் சட்ட திட்டங்களை வகுத்ததோடு யையும் நியமித்துள்ளது.
34

Page 55
வளிமண்டல ஓசோனி Atmospheric Ozone: A Re
1.0 அறிமுகம்:
புவிக்கோளத்தில் உயிர்வாழ்க்கைக்கு உகந்த கு பங்கு வகிக்கின்றன. இந்த வகையில் முக்கியமr மிகச் சிறியளவில் காணப்படும் வாயுக் கூறு கவனத்தை ஈர்த்திருக்கும் ஓசோன் பற்றிய பிர இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. ஓசோனின் முக்கி - பரவலும், ஓசோன் சிதைவால் ஏற்படக்கூடிய இப்படையைப் பேணுவதற்கான நடவடிக்கைக
2.0 வளிமண்டலத்தில் ஓசோன்
புவியைச் சூழப் பல மைல்களுக்குப் பரந்து கா சேர்வையால் ஆனது. புவியின் ஈர்ப்பு விசை காணப்படுகிறது. வளிமண்டலத்தில் காணப்படும் புவி மேற்பரப்பில் இருந்து, 29 கிலோமீற்றர் உ கட்டமைப்பைப் பின்வரும் அட்டவணை 1 விஸ்
அட்டவணை 1:
வளிமண்டலத்த
கூறுகள் Volum
நைதரசன் (N) ஒட்சிசன் (O) ஆர்கன் (Ar) காபனீரொட்சைட் (Co) நியோன் (Ne) உறீலியம் (He) ஓசோன் (0) ஐதரசன் (H) கிறிப்ரன் (Kr) செனன் (Xe) மெதேன்
p6ob: Atomosphere, Weather & Clima
3

ர்: ஒரு பார்வை view
செல்வி, ஷர்மிலா. சொர்ணலிங்கம், புவியியற் சிறப்புக் கலை, இறுதி வருடம்.
ழலை உருவாக்கிப் பேணுவதில் பல காரணிகள் ான பங்கை வகிக்கும் ஒசோன் வளிமண்டலத்தில் ரகளில் ஒன்றாகும். இன்று உலக மக்களின் ச்சனையின் பரிமாணத்தை அறியத்தருமுகமாக கியத்துவம், அமைவு செயற்பாடு, உருவாக்கமும் பாதிப்புக்கள், சிதைவடையும் போக்கு மற்றும் ள் என்பன இங்கு நோக்கப்படும்.
ணப்படும் வளிமண்டலமானது பல வாயுக்களின் காரணமாக, புவி மேற்பரப்பில் இது அமைந்து ) வாயுக்களில் ஏறக்குறைய 97 சதவீதமானவை பரத்தினுள் அமைந்துள்ளது. வளிமண்டலத்தின் ாக்குகிறது.
நின் கட்டமைப்பு
e நூற்றுவீதத்தில் (வரண்ட காற்று)
78.08
20.94
O.93 0.03 (LDITOLICS6 g) 0.0018
O.OOO5
OOOOO6
O.OOOO5
Trace Trace
Trace
te. Lujisabb - 02.
5

Page 56
மேற்குறித்த அட்டவணையில் காட்டப்பட்டுள் மூலக்கூறுகளில் ஒன்று அல்லது இரண்டு மூ 1983), ஓசோன் வாயுவானது (O) மூன்று ஒட்சி ஒரு மூலக்கூற்று ஒசோனின் நிறை 48.00 ஆகு வெளிர் நீலநிற வாயுவாகும்.
2.1 ஓசோனின் முக்கியத்துவம்:
இது வளிமண்டலத்தில் சிறிதளவில் காணப்படும் அதிகப்படியான தாக்கத்திலிருந்து புவியைப் விளைவிக்கும் புற ஊதாக் கதிர்களையும் (A திருப்பி அனுப்புகிறது. வளிமண்டலத்தில் ஓசோன பச்சைவீட்டு விளைவிலும் மாறுபாடுகளை ஏ போக்கு, உயிரின சுகாதார வாழ்வின் அச்சுறு ஏற்பட இடமுண்டு. வளிமண்டல ஓசோன் செயன்முறையும், அதன் மூலம் ஊடுருவும் உலகம் எதிர் நோக்குகின்ற முக்கிய பிரச்சை
2.2 66OLD6:
110
100 வெப்பமண
90
80 மெசோதரி
70
60 மெசோனி
50 gd LuuIJub(Km) படைத்தரி
AO
30
60060L6) 20 l 10 மாறத்தf
மாறன்மண்டலம் O
-100 -90 -80 -70 -60 -50 -40
படம் - 1: வளிமண்டலப்பை
(p6)Lib: Unesco Source Report

ளவாறு, வளிமண்டலத்தில் காணப்படும் 10° லக்கூறுகள் ஒசோனாகக் காணப்படும் (Ayode சன் மூலக்கூறுகளின் இணைப்பால் உருவானது. 5ub (Barry & Chorley, 1982). 908s. T6 LD600TLDsbD,
வாயுக்களில் ஒன்றாகும். ஞாயிற்றுக் கதிர்வீச்சின்
பாதுகாப்பதுடன் உயிரினங்களுக்குத் தீங்கு Altra Violet Radiation) g5G5g5 6IT6TG66sfé(35 பின் செறிவில் ஏற்படும் மாறுபாடுகள், துவாரங்கள் ற்படுத்துகின்றன. இதனால் புவி வெப்பமாகும் த்தல், அதிகரித்த இயற்கை அழிவுகள் என்பன படையில் துவாரம் ஏற்படுகின்றதாகிய இச்
புறஊதாக் கதிர்களின் உள்வரவுமே இன்று )னயாகும்.
*டலம்
ப்பெல்டை
TL6 of
ே
[T
ப்பெல்லை
ன்
ரிப்பெல்லை
དེ།།
30 20 -10 0 10 20 30 வெப்பநிலை (C")
டயமைப்பும் வெப்பப்போக்கும்
E.
36

Page 57
புவிமேற்பரப்பிலிருந்து 15 கிலோமீற்றருக்கு உ கிலோமீற்றருக்கு உடபட்ட மண்டலப் பகுதியி குறிப்பாக 15 - 35 கிலோமீற்றர் உயரமான வலி காணப்படுகிறது (Craig, 1950), ஆனால் வேறு உயரப் பகுதியில் காணப்படுகிறது. (Barry&Cho ஓசோன்படை என்று அழைக்கப்படும். ஏறத்த ஓசோன் படையை கடல்மட்ட அமுக்க நிலை சில மில்லிமீற்றர்கள் பருமனுடையதாகவே கா
2.3 வளிமண்டலத்தில் ஓசோனின் செய
வளிமண்டலத்தில் சிறிதளவில் காணப்படும் ஒ (Absorption), G66f(BusbO)6O)85 (Emission), ep வளிமண்டலவியற் செயற்பாடுகள் தங்கியுள்ளன ஓசோனின் செய்பாடு காரணமாக, முனைவு தவி உயரமான வளிமண்டலப் பகுதியில் உயர் விெ இதைவிட உயர் படை மண்டலப் பகுதிகளில்
சக்தி இடமாற்றத்திலும் செல்வாக்குச் செலுத்து
2.4 உருவாக்கமும், பரவலும்:
படைமண்டலத்தின் கீழ்ப்பகுதியில் ஒளி - இர காரணமாக ஓசோன் வாயு உருவாகிறது. இத மூலக்கூறுகள் அவசியமாகும். படைமண்டலத்தில் கதிர்களின் தாக்கத்தினால் ஒட்சிசன் அணு இந்த ஒட்சிசன் அணு மூலக்கூறானது உரிய வெ ஒட்சிசன் வாயு மூலக்கூறுகளுடன் இணைந்து ஓசோன் மூலக்கூறு நிலையானதல்ல. இது ( (Photo Dissociation) giu Gaugburt (656flooTI
புவி வளிமண்டலத்தில் 80-100 கிலோமீற்றர் உ பிரிகையாக்கம் நிகழ்கிறது. ஆனால் ஒசோன்
உயரப் பகுதியிலேயே நடைபெறுகிறது. காரண ஓசோன் உருவாக்கத்திற்கு வேண்டிய அமுக் 30 - 60 கிலோமீற்றர் உயரப் பகுதியில் ஒசோ அம்சமான உயர் வெப்பநிலையும் காணப்படு
ஓசோன் உருவாக்கம் பற்றிய தரவுகள் 40 ஆயினும், 30 கிலோமிற்றருக்குக் கீழே இை 1950). தாழ் படை மண்டல, மாறன் மண்டல ஒ

உட்பட்ட மாறன் மண்டலப் பகுதியிலும், 15 - 50 லும் ஒசோன் காணப்படுகிறது (Webb, 1989), ரிமண்டலப் பகுதியிலேயே ஓசோன் செறிவாகக் சில அறிஞர்களின்படி இது 20-25 கிலோமீற்றர் ley, 1982), செறிவாகக் காணப்படும் இப்பகுதியே ாழ 25 கிலோமீற்றர் பருமன் உள்ள இந்த யில் வைத்துக் கணிப்பிட்டால், மொத்தமாகச் rணப்படும்.
ற்பாடு:
சோன் போன்ற வாயுக்களிலேயே உறிஞ்சுதல் லக்கூற்றுப் பிரிகையாக்கம் (lonization) போன்ற 1. ஞாயிற்றின் புற ஊதாக் கதிர்களை உறிஞ்சும் ர்ந்த ஏனைய பகுதிகளின் 50-60 கிலோமீற்றர் பப்பநிலை நிலவ ஒரு காரணமாக அமைகிறது. 953 d6 Julis asgirs6fair (InfraRed Radiation) துகிறது.
JFTu60T Gaugbun (6 (Photochemical Process) ன் உருவாக்கத்திற்கு தனித்த ஒட்சிசன் அணு ஒட்சிசன் வாயு மூலக்கூறுகளுடனான புறஊதாக் முலக்கூறுகள் உருவாகின்றன (Webb, 1989). பப்பநிலை, அமுக்க நிலைமை காணப்படும்போது ஓசோனாகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் மோதுகை (Colision), ஒளி - பிரிகையாக்கம் ால் சிதைக்கப்படும்.
யரப் பகுதியில் ஒட்சிசன் வாயு மூலக்கூறுகளின் உருவாக்கச் செயற்பாடு 30 - 60 கிலோமீற்றர் ாம் ஒட்சிசன் பிரிகையாக்கம் நிகழும் பகுதியில் க நிலைமை காணப்படாததேயாகும். மேலும், ன் உருவாக்கத்திற்குத் தேவையான வானிலை கிறது.
கிலோ மீற்றருக்கு மேலே நம்பத்தகுந்தது. வ நிகழுமென எதிர்பார்க்க முடியாது (Craig, சோன் வளிமண்டல அசைவுச் செயன்முறைகள்

Page 58
மூலம் கடத்தப்பட்டிருக்க வேண்டும். படைமண் உருவாக்கத்திற்கும், சிதைவிற்கும் இடையில் அறிஞர் குறிப்பிடுகிறார்.
ஒசோன் உருவாக்கத்துடன் தொடர்பான பே (Photochemistry) upg5 Chapman (1930), Craig ஆராய்ந்துள்ளனர்.அண்மைக்காலத்தில் Webt பற்றி ஆராய்ந்து வருகின்றனர்.
ஓசோனின் பரவற்பாங்கை நோக்கினால், { காரணமாயிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கரு செல்வாக்குச் செலுத்தும் ஒரு காரணியான
Process) காரணமாக ஓசோனின் குத்தான பர ஓசோனின் அடர்த்தி என்பன வேறுபடுகின்றன முழுமையாக அடையப்படவில்லை. காரணம், பற்றிய அளவீடுகள் அண்மைக் காலத்திலேே சர்வதேச புவிப் பெளதீகவியல் ஆண்டின் (Inte படிப்படியாக அதிகரித்தது. அத்துடன் குறித்த பிரே அளவிடப்பட்டு வருவதும் இதற்குரிய காரணங்
ஓசோனின் வேறுபாடுகள் பற்றிய அம்சம் குறு (பருவகால) வேறுபாடுகள் என்ற அடிப்படையி ஒன்று தொடர்பானவையே (Craig, 1950). கு விரைவாகவும் நடைபெறுவதால் இவற்றை
முடியாதுள்ளது. இவை வளிமண்டலவியற் செ
பொதுவாக ஓசோனின் பரவல் இரு மு
(1) உயரத்தின் அடிப்படையிலான குத்
டொப்சனும் அவரைச் சார்ந்தவர்களும் உருவ Ozone Spectro Photo Meter) 6T6örp 5(56 ep6 பரவலை அளவிடுவர். இம்முறை உலகின் பல அளவீட்டு முறையாகவும் உள்ளது.
அண்மைக்கால ஆய்வுகளின்படி இரு அரைக் இடையில் ஒசோனின் பருவரீதியான, அகலா காணப்படுகின்றன. வசந்தகாலம் தவிர்ந்த கr ஓசோனின் குத்தான பரவல் உயர்ந்து அரைக்கோளங்களிலும் வசந்த கால உயர்வு 55° அகலக்கோட்டுப் பகுதியில் வசந்த க
3

படலத்தின் கீழ்ப் பகுதியில் எப்போதும் ஓசோன் ஒரு சமநிலை நிலவுவதாக (Craig, 1950) என்ற
மல் வளி மண்டல ஒளி இரசாயனவியல் (1950), Johnson (1952) (3UT61(8pm fr 6 fourTas ) (1989), Bokov (1990) போன்றோர் ஒசோன்
இதற்குச் சில சுற்றோட்டப் பொறிமுறைகள் நதுகின்றனர் (Ayode, 1983) ஒசோனின் பரவலில் வளிமண்டலவியற் செயற்பாடு (Meterological ாவல், பருவகால மற்றும் அகலாங்கு ரீதியான 1. ஆயினும் இது பற்றிய விளக்கம் இன்னும்
உயர் படை மண்டல வானிலை அம்சங்கள் ய மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக rnational Geophysics Year 1957/58) hair 3gs தேசங்களின் மேலும், தொடர்ச்சியற்ற முறையிலும் பகளாகும்.
றுகிய கால (நாளாந்த, வாராந்த) நீண்டகால ல் ஆராயப்பட்டாலும் இவ்விரண்டும் ஒன்றுடன் குறுகிய கால வேறுபாடுகள் பெயரளவிலும், ஒளி இரசாயனச் செயற்பாட்டினுள் விளக்க Fயற்பாட்டினாலேயே நிகழலாம்.
றைகளில் நோக்கப்படுகிறது.
ந்தான பரவல்:
JTisafuu (Dobson Spectro Photo Meter SÐ6d6og லம், உயர அடிப்படையில் குத்தான ஓசோனின் ) பாகங்களிலும் பயன்படுத்தப்படுவதுடன் நியம
கோளங்களிலும் 0 - 55° அகலக்கோடுகளுக்கு ங்கு ரீதியான மாற்றங்கள் ஏறத்தாழ ஒத்துக் ாலப்பகுதியில் நடு அகலக்கோட்டுப் பகுதியில் காணப்பட்டாலும், பொதுவாகவே இரு காணப்படுகிறது. ஆனால், முனைவு நோக்கிய ாலத்தில் காணப்படும் ஒசோனின் அளவுகள்
38

Page 59
வேறுபடுகின்றன. பருவகால, அகலாங்கு ரீதிய வடவரைக்கோளத்திலும் பார்க்க தென்னரைக்
(11) அடர்த்தியின் அடிப்படையிலான ஒ
குத்தாகக் காணப்படும் ஓசோனை அடர்த்தியின ஒரு நியம அளவீட்டு முறை இல்லை. கோ கணிப்பீட்டு முறை, பலூன் அல்லது ரொக்கற் இரசாயன ஒளியேற்று முறைகள் மூலம் அடர்த் மூலம் அடர்த்தி காட்டப்படும். இவற்றின் மூலம் உயரத்திலேயே அதிகூடிய ஓசோன் அடர்த்த காணப்படும் பகுதிக்கு மேலே, குறிப்பாக உ ஓசோன் அடர்த்தியில் ஒளி - இரசாயனச் செ மண்டலப் பகுதியில் காணப்படும் ஒசோனின் செல்வாக்குச் செலுத்துகின்றன.
குத்தான ரீதியில் பார்க்கும்போது, தாழ் அகல மேலே காணப்படும் தாழ்மண்டலப் பகுதிகளில் வடவரைக்கோளத்தில் நவம்பர் - மார்ச் வ குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கிறது. ஏப்ரல் - ஒ செறிவு படிப்படியாகக் குறைகிறது. மாரிகால
கோடுகளின் உயர் படைமண்டல ஓசோனானது கோட்டுத் தாழ் படைமண்டலப் பகுதிக்கு இடமா ஓசோன் அடர்த்தி பற்றிய ஆய்வுகள் ஒப்பீட்டு
3.0 ஓசோன் சிதைவு:
வளிமண்டலத்தில் காணப்படும் ஓசோன் மூலக் சிதைவு எனப்படும்.
3.1 ஓசோன் சிதைவால் ஏற்படக் கூடிய
பதினைந்து நிமிடங்களுக்கு மேல் சாதாரண ப நின்று பிடிக்க முடியாது. இன்று மனிதனைப் பா துவாரம் காரணமாக ஏற்பட்ட விளைவுகள் அவன உள்ளது. 1985 இல் NIMBUS 7 எனும் அெ தென்முனைவுக்கு மேல் ஓசோன் படையில் து பாதிப்பு நியூசிலாந்தின் மேலும் ரியோடிஜெனிரோ, மேலும் அவதானிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆ கண்டத்திலும் இவ் அச்சுறுத்தல் ஏற்பட இடமு

பான ஓசோன் வேறுபாடுகள் ஒப்பீட்டு ரீதியில்
கோளத்தில் குறைவாகும்.
ஓசோன் பரவல்:
ர் அடிப்படையிலும் கணிப்பிடுவதுண்டு. இதற்கு ட்ஸ் உம்க்கேர் முறை, அகச் சிவப்புக் கதிர் சார்ந்த அவதானிப்பு முறை, இரசாயன மற்றும் ië) 316IT6)LüuG.Lb. (10°cmNTP) (Km)" 9605 பெறப்பட்ட முடிவுகளின்படி 20-30 கிலோமீற்றர் தி காணப்படுகிறது. உச்ச ஓசோன் அடர்த்தி உயர் படைமண்டலப் பகுதியில் காணப்படும் யற்பாடு செல்வாக்குச் செலுத்துகிறது. மாறன்
அடர்த்தியில் வளிமண்டலவியல் அசைவுகள்
க்கோட்டுப் பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகளின் வேறுபாடுகள் அதிகமாகக் காணப்படுகின்றன.
ரையிலான காலப்பகுதியில் ஒசோன் செறிவு
ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் ஒசோன் மாதங்களில் (Winter) தாழ், மத்திய அகலக்
சுற்றோட்டப் பொறிமுறை ஊடாக, உயரகலக்
ற்றப்படுகிறது (Craig, 1950), தென்னரைக்கோள
ரீதியில் குறைவாகும்.
கூறுகளின் குறைவுபடும் தன்மையை ஒசோன்
ப பாதிப்புக்கள்:
Dனிதனால் புற ஊதாக் கதிர்களின் பாதிப்பிற்கு ாதுகாக்கும் ஒசோன் படையில் உருவாகியுள்ள ாது சுகாதார வாழ்விற்குப் பெரும் அச்சுறுத்தலாக மரிக்க வானிலைச் செய்மதி முதன்முதலாகத் வாரம் காணப்பட்டதை அவதானித்தது. இதன்
அரேனஸ் போன்ற தென்னமெரிக்க நகரங்களின் பூக்டிக் பகுதி நிலவரம் காரணமாக ஐரோப்பியக் ண்டு.

Page 60
ஓசோன் படையானது முனைவு மற்றும் இடைெ பேணுவதோடு, அயனப் பகுதியில் சூழல் ம துவாரம் மூலம் ஊடுருவும் புற ஊதாக் ச குறைபாடுகள் (உ + ம் தோல் புற்றுநோய்) கற்றராக்ட்), மனித உடலின் தாக்குப் பிடிக்கு பற்றீரியா - பங்களில் தொற்றுக்கள் என்பன ஏ
மனித சுகாதார வாழ்வுக்கு ஏற்படும் அச்சு தொழில்நுட்ப அம்சங்களான குளோரின், புரோ புவி வெப்பமாகும் போக்கு அதிகரிக்கிறது. 20 புவியின் வெப்பநிலை உயரும் என்று எதிர்பார் சதவீத வெப்பநிலை உயர்வுக்கு இந்த இரச 1990). இதனால் உணவுச் சங்கிலி - உண6 கடல் உணவுற்பத்தியில் குறைவு, புவி வெப்ப கடல் மட்டத்தை அண்டிய தீவுகள் நீரில் மூ கட்டுப்பாடற்ற வரட்சி - வெள்ளம் போன்ற அச்சுறுத்தல்கள் ஏற்படும்.
படைமண்டல ஓசோன் மனிதருக்கு நன்மை நன்மை செய்வதில்லை. மாறாக இங்கு ஒே மனித சுகாதார அச்சுறுத்தல் என்பன ஏற்படும் உருவாவதற்குச் சாதகமாக அமைகிறது. அ ஓசோனின் ஒரு பகுதி வளிமண்டலத்துக்குக்
மாறன் மண்டலத்தில் ஒசோன் உருவாக்கமும், ப புவிக்கோளம் இன்று வெப்பம், நீர், புற ஊதாக் எதிர்நோக்குகிறது.
8.2 சிதைவடையும் போக்கு:
வளிமண்டல ஓசோன் இன்று துரிதமாகக் குறைவுபாட்டில் உயர, அகலாங்கு ரீதியான விஞ்ஞானிகள் ஓசோன் படையில் பாதிப்பு வளிமண்டலவியல் நிறுவனம் (WMO) என்பவற் வடவரைக் கோளத்தில் மாரிகாலக் குறைவுப விஞ்ஞானிகள் 2050 களில் உயரகலக் கோ ஏற்படலாம் என்று எதிர்வு கூறுகின்றனர்.
ஆரம்பத்தில் ஒசோன் படையானது நைதரச கருதப்பட்டது. 1974 இல் இதற்கு முக்கிய பயன்படுத்தப்படும் குளோரோபுளோரோ காபல்

வெப்ப வலயப் பகுதிகளில் மனித சுகவாழ்வைப் ற்றும் பயிரழிவுகளைத் தடுக்கின்றது. ஓசோன் திர்களின் தாக்கத்தினால் தோலில் ஏற்படும் , கண்ணில் ஏற்படும் குறைபாடுகள் (உ+ம் 35lb glibgp656 (S60pusT(6 (Immune System), ற்பட இடமுண்டு.
றுத்தலைவிட, ஒசோனைச் சிதைக்கும் நவின மின் சேர்வைகள் வளிமண்டலத்தில் கலப்பதால் 30ம் ஆண்டளவில் 14-45° செல்சியஸ் வரை க்கப்படுகிறது. (செல்வவேல், 1993). பதினைந்து Fாயனச் சேர்வைகளே காரணமாகும் (Bokov, வ வலைச் செயற்பாடுகளில் பாதிப்பு, நிலம் - மாகும் போக்கினால் முனைவுப்பனி உருகுதல், pழ்கல் (உ + ம் : பசுபிக் தீவுக் கூட்டங்கள்),
அழிவுகள், வளி மாசடைவு போன்ற சூழல்
செய்வது போல மாறன் மண்டல ஓசோன் சானின் செறிவைப் பொறுத்து தாவர அழிவு, ம். புவிமேற்பரப்பில் சூழல் மாசடைவு ஒசோன் தைத் தவிர படைமண்டலத்திற் காணப்படும் கடத்தப்பட்டிருக்க வேண்டும் (Craig, 1950).
டைமண்டலத்தில் ஒசோன் சிதைவும் காரணமாகப் கதிர்கள் ஆகியன தொடர்பாகப் பிரச்சனைகளை
குறைவடைந்து வருகின்றது. இந்த ஓசோன் வேறுபாடுகளைக் காண முடியும். 1970 களில் ஏற்படுகிறதென எச்சரித்தனர். நாசா, உலக றின் ஆய்வுகளின்படி கடந்த 20 வருட காலத்தில் ாடு பத்து சதவீதம் என்பதை அவதானித்தனர். ட்டுப் பகுதிகளில் 0 - 4 சதவீதக் குறைவும்
ன் ஒட்சைட்டுக்களால் பாதிப்படைகிறது என்று Dாக மனித தொழில்நுட்பச் செயற்பாடுகளில் ர்கள் (CFC) காரணம் என்பது அறியப்பட்டது.

Page 61
1985 இல் பிரித்தானிய விஞ்ஞானிகள் அண் துவாரம் பற்றி ஆராய்ந்தனர். ஒவ்வொரு அ பருமனில் பெரிதாகவும், பின் பழைய நிலையை குளோரின், புரோமின் சேர்வைகளின் அதிகரி பெரிதாகிக் கொண்டு போகிறது. வருடாந்தம் 3 ச. கலப்பதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. வளிமணி காணப்பட்டதே ஒசோனில் துவாரம் ஏற்படத் என்று கருதப்பட்டது. மொன்றியல் உடன்படிக் 2010களில் 50 சதவீதத்தால் குறைத்து, 1985 வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆயினு குளோரின் அளவு இருமடங்காகி விடும் என் துவாரம் தொடர்ந்தும் காண்ப்படும் என்றும் குறிப்பிடுகிறது.
1989இல் ஆக்டிக் வளிமண்டல நிலைமைக காணப்பட்டதை விஞ்ஞானிகள் அவதானித்தன தென்முனைவு வானிலையைப் போலல்லாது
கொண்டதால், இங்கு ஒசோனில் துவாரம் ஏற் குளோரின் சேர்க்கையின் அளவு குறையுமாயி
முனைவுகளில் மட்டுமன்றி இடை வெப்ப வ உ+ம் ஆக 30° - 64° வட அகலக் கோடு மாரிகால மாதங்களில் ஒசோன் 3 - 5 சதவீதத்தா மாற்றங்கள் தென்னரைக் கோளத்திலும் ஏற் கிடைப்பனவு குறைவாகும்.
குத்துயர ரீதியில் பார்க்கும்போது, உம்க்கேர் உயர வளிமண்டலப் பகுதியிலேயே ஓசோன் மண்டலத்தில் 45 - 55 கிலோமீற்றர் இடைப்பட்ட குறைவடைந்துள்ளது (Bokov, 1990), இங்கு ஒ நிலைமை ஏற்பட்டுள்ளது.
அண்மைக்கால நிலைமையை நோக்கினால், வி (Models of Atmospheric Chemistry) grfgsLDI விளக்கவில்லை. இதனால், எதிர் பார்க்கப்படும் அமையலாம். இப்போது ஒசோன் படையில் கான முன் வெளியிடப்பட்ட குறைந்தளவிலான இரச தற்போது உலகளாவிய ரீதியில் மேற்கொள்ள நிறைவேற்றப்பட்டாலும் கூட, வளிமண்டலத்தி சேர்க்கைகளின் விளைவால் நிலைமை பாதிப்

டார்டிக்காவுக்கு மேலே காணப்பட்ட ஓசோன் ண்டிலும் வசந்தகாலத்தில் இத்துவாரம் தன் அடைந்தும் காணப்படுகிறது. வளிமண்டலத்தில் ப்பைத் தொடர்ந்து ஒசோன் துவாரம் இன்று நவீதம் குளோரின் சேர்வைகள் வளிமண்டலத்தில் டலத்தில் குளோரின் அளவு 2ppbV ஆகக் தொடங்கியது. 90களில் இந்த அளவு 3ppbV கையின் (1987)படி குளோரினின் வெளியீட்டை /86 குளோரின் மட்டத்தில் தொடர்ந்து பேண ம் அடுத்த சில தசாப்தங்களில் வளிமண்டல றும், இதனால் அண்டார்க்டிகாவில் ஒசோனின் 1989 UNEP விஞ்ஞான மதிப்பீட்டு அறிக்கை
ள் அண்டார்ட்டிக்காவில் உள்ளதை ஒத்துக் ார். ஆயினும், வடமுனைவு வானிலையானது அடிக்கடி மாற்றத்திற்கு உள்ளாகும் தன்மை படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகும். ன் நிலைமை இன்னும் சாதகமாகும்.
லயங்களிலும் இந்நிலைமை காணப்படுகிறது. களுக்கிடையில் கடந்த 20 வருட காலத்தில் ல் குறைந்துள்ளது (Bokov, 1990). இதேபோன்ற பட்டிருக்கலாம். ஆயினும், இங்கு தரவுகள்
செய்மதித் தரவுகளின்படி 35 கிலோ மீற்றர் சிதைவு அதிகமாகும். 1979களிலிருந்து படை பகுதியில் 1.7 கெல்வின் அளவு வெப்பநிலை சோனின் பத்து சதவீதக் குறைவுபாட்டால் இந்
பளிமண்டல இரசாயனவியல் சார்ந்த மாதிரிகள் ான ஓசோன்படை சிதைவை முழுமையாக விளைவைவிட மோசமாகவும் ஒசோன் சிதைவு னப்படும் நிலைமையானது சில ஆண்டுகளுக்கு யனச் சேர்க்கைகளின் விளைவாகும். எனவே, ப்படும் சூழல் சார்ந்த கட்டுப்பாடுகள் யாவும் ல் ஏற்கனவே இருப்பிலிருக்கும் இரசாயனச் J60)Lu6)st Lib.

Page 62
8.3 ஓசோன் சிதைவுகளின் வகை:
ஓசோன் படையானது இயற்கை, செயற்கை
எரிமலைத் தாக்கங்கள், ஒட்சிசன் அணு இயற்கையில் சிதைவடையும். செயற்கை சி சேர்வைகள் நவீன தொழில்நுட்ப பயன்பாட்டு CFC 1930 களில் ஐக்கிய அமெரிக்கா6ை கண்டு பிடிக்கப்பட்டது. நிலையான கட்டமைப்பு, நீண்ட ஆயுள் ஆகிய இயல்புகளைக் கொன CFCநீண்ட ஆயுள் காரணமாகப் பிரிகை அ6 படை மண்டலத்திற்குக் கொண்டு செல்லப்படுகி காரணமாக CFC மூலக்கூறிலிருந்து குளோரின் உயர் தாக்கத்திறன் கொண்டது. ஏறத்தாழ 1 சேர்வையின் குளோரின் அணு தனித்து 100,0
குளிரூட்டற் செயற்பாடு, அடைக்கும் கைத் இலத்திரனியற் பொருட்களில் துப்பரவாக்கும் பொருட்களின் உற்பத்தியில் CFC முக்கிய ஏனைய குளோரின் கொண்ட சேர்வைகளும் குளோரைட்) ஓசோன் சிதைவிற்குக் BITj600TLDs
குளோரின் புரோமின் சேர்வைகளுக்கு பிரதியீட கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 20 வ சதவீதத்தை இவற்றைக் கொண்டு பூர்த்தி ெ 60 சதவீத பிரதியீடுகளுக்கும் சூழலை மாசடை விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். தொழில் நுட் ஒரு முக்கிய அம்சமாகும்.
4.0 ஓசோன் படையைப் பேணுவதற்க
1950களிலேயே ஓசோன் பற்றிய தகவல்கள்
உதவியுடன் கூடிய ஆழமான ஒப்பீட்டு ரீதியா6 சிட்னி சப்மன் என்ற விஞ்ஞானி ஓசோன் அழி 35 வருடங்களாக வளிமண்டல ஓசோன் பற்றிய வருகின்றது. புவிக்கோள ஒசோன் அவதானிட் GO.OS), வளி மாசடைதலின் பின்னணியைக்
(Background Airpollution Monitoring Network(Global Atmosphere Watch - GAW) (Burt6ig நிறுவியுள்ளது. ஓசோன் தொடர்பான WMO
இன்று செய்மதித் தொடர்பாடலுடன் கூடிய (Groundbased Ozone Stations) GOOS இனால்

இரு முறைகளிலும் சிதைவுக்கு உட்படுகிறது. முலக்கூறுகளுடனான தாக்கம் என்பவற்றால் தைவை ஏற்படுத்தும் குளோரின், புரோமின் க்கு இன்றியமையாதவை. குளோரின் சேர்ந்த பச் சேர்ந்த, இரசாயன நிறுவனமொன்றினால் எளிதில் தீப்பற்றாமை, நச்சுத் தன்மை இல்லாமை, ன்டபடியால், அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. டையாது வளிமண்டல செயற்பாடுகள் ஊடாகப் ன்ெறன. அங்கு புற ஊதாக் கதிர்களின் தாக்கம் ன் அணு பிரித்தெடுக்கப்படும். குளோரின் அணு 00 ஆண்டுகளுக்கு மேல் ஆயுள் கொண்ட இச் 00 ஒசோன் அணுக்களைச் சிதைக்கும்.
தொழிலில் நுரை உருவாக்கச் செயற்படும், திரவம், மருத்துவ மற்றும் அழகு சாதனப் மாகப் பயன்படுத்தப்படுகின்றன. CFC தவிர (மெதைல் குளோரோபோம், காபன் டெட்ரா T(5b.
-T5, Q6öpi HFC, HCFC, ICI, Dupont GUIT6öp607 ருட காலத்தில் CFC இன் தேவையின் 40 சய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிகுதி பச் செய்யாத, புதியனவற்றைக் கண்டு பிடிப்பதில் ப மாற்றீட்டுக்கான சாதகமான செலவு இதில்
ான நடவடிக்கைகள்:
பெறப்பட்டாலும், தொலைவு நுகர்வு அறிவின் ன ஆய்வுகள் 1980களின் பின்னரே தொடங்கின. வு பற்றி முதலில் ஆராய்ந்தார். WMO கடந்த அளவீடுகளையும், ஆராய்ச்சிகளையும் நடத்தி IL (prig (Global Ozone Observing System - கண்காணிக்கும் இணையமைப்பு வலையமைப்பு 3APMon), புவிக்கோள வளிமண்டல அவதானிப்பு அமைப்புக்களை இந்த நோக்கங்களுக்காக இன் நடவடிக்கைள் IGY உடன் ஆரம்பித்தன. 140க்கும் மேற்பட்ட ஒசோன் நிலையங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. இவை ஏறத்தாழ
2

Page 63
60WMO அங்கத்துவ நாடுகளால் நூற்றுக் செயற்படுத்தப்படுகின்றன.
1975இல் சுப்பசொனிக் விமான செயற்பாடுகள பற்றிய அறிக்கையுடன் WMO உலக மக்களின் ஓசோன் படையில் நீண்ட காலத்தில் ஏற்படு குத்தான பரவலில் ஏற்படும் மாற்றங்கள் என் பற்றிய கொள்கை உருவாக்கப்பட்டது. இந்த அமைப்புக்களும் கடல், நிலம் சார்ந்து ஒசோன் வளிமண்டல மாசுக்களின் படிவு என்பன பற்றி
UNEP இன் சூழல் திட்டங்களின் (Aegis) கீழ் பற்றி ஆராய்வதற்கான ஒரு ஒன்றுகூடல் (Vienn: 1987 செப்டெம்பரில் மொன்றியல் உடன்படிக்க 24 நாடுகள் கையெழுத்திட்டன. இதன்படி, 2100 1985 குளோரின் - மட்டத்தில் (2ppbV) வளிப புரோமின் சேர்வைகளின் உற்பத்தியை 2000ம் அடைந்து வரும் நாடுகளுக்கு உதவியாக அ பரிவர்த்தனையை மேற்கொள்ளல் ஆகிய கொள் பேணும் நோக்கிலான நிதியம் ஒன்றை உருவாக் (Ozone Friendly Technology) BLDg so busius நிதி உதவி செய்தல், அபிவிருத்தி அடைந்த நா( நடவடிக்கைகளில் உடனடியாக இறங்கல், வளர் பின் இந்நடவடிக்கைகளில் இறங்கல் போன் கொள்ளப்பட்டன.
அண்மைக்கால ஆய்வுகளின்படி 2050களில் ஒே பற்றி முன்பு எதிர்வு கூறப்பட்டது. மொன்றியல் நடவடிக்கைகள் எடுக்கப்படுமாயின், மத்திய தன்மை நான்கு சதவீதத்திற்குப் பதில் எதிர்பார்க்கப்படுகிறது.
1989 ஒகஸ்டில் ஐரோப்பியப் பொருளாதாரக்
ஹெல்சிங்கியில் ஒசோன் பாதுகாப்புப் பற்றிய வழியில், CFC உற்பத்தியை முதலில் தடை ெ கனடா, ஜேர்மன் நாடுகள் இதைப் பின்பற்றின ஓசோனைப் பாதுகாக்கும் தொழில்நுட்பப் பரிவர் ஆகியன பற்றிய கலந்துரையாடலை நிகழ்த்தி
உலகளாவிய விஞ்ஞான செயற்றிடங்கள் கொள்வதற்காக நாடுகளுக்கிடையே கூட்டுறவு பெறுபேறாக ஐ.நா.வின் சூழல் திட்டங்கள் ே

கணக்கான விஞ்ஞானிகளின் பங்களிப்போடு
ால் ஓசோன் படையில் ஏற்படும் பாதிப்புக்கள் கவனத்தை இவ்விடயம் தொடர்பாக ஈர்த்தது. ம் மொத்த ஓசோன் மாற்றங்களின் விபரம், பவற்றை அடிப்படையாகக் கொண்டு, ஓசோன் வகையில் GOOS, BAPMon ஆகிய இரு பரம்பல், நகர்வு, இரசாயன நிலைமாற்றங்கள், ய ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளன.
1985 மார்ச்சில் வியன்னாவில் ஒசோன் சிதைவு a Convention) நடைபெற்றது.இதைத் தொடர்ந்து, Op85 (Montreal Protocol) 2) -(56Israëluug5). 356ö அளவில் தற்போதுள்ள குளோரின் மட்டத்தை Dண்டலத்தில் தொடர்ந்து பேணல், குளோரின் ஆண்டளவில் முற்றாக நிறுத்தல், அபிவிருத்தி பிவிருத்தி அடைந்த நாடுகள் தொழில்நுட்பப் 1கைகள் முன்வைக்கப்படன. இதன்படி சூழலைப் கி, ஓசோனைப் பாதிக்காத தொழில்நுட்பங்களை ஸ் பயன்படுத்த விரும்பும் வளர்முக நாடுகளுக்கு நிகள் CFC உற்பத்தியை நிறுத்தல் தொடர்பான முக நாடுகள் பத்து வருடங்களின் பயன்பாட்டின் ற செயற்றிடங்கள் முன்வைக்கப்பட்டு ஏற்றுக்
சோன் குறைபாடு எவ்வாறு காணப்படும் என்பது உடன்படிக்கையின் கொள்கைகளுக்கு இணங்க கோட்டுப் பகுதியில் ஒசோனின் குறைவுபடும்
ஒரு சதவீதமாகக் குறைந்துவிடும் என
கூட்டு நாடுகளுடன் 44 நாடுகள் இணைந்து,
ஒரு கலந்துரையாடலை நிகழ்த்தின. இதன் செய்த நாடாக சுவீடன் அமைகிறது. தொடர்ந்து 1. 1990 ஜூனில், 70 நாடுகள் லண்டனில் கூடி ாத்தனை, CFC உற்பத்தியைத் தடை செய்தல் lன.
உலகச் சூழல் மாற்றங்களை விளங்கிக் பின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளன. இதன் ான்றன (Aegis) மூலமாக சூழலைப் பேணும்

Page 64
தொழில்நுட்பங்களை நாடுகளிடையே பரிமாற் ஓசோன் சிதைவு பற்றிய பிரச்சனை உலகம் வைக்க எடுக்கப்படும் முயற்சிகளில் அனைத்து
உசாத்துணை நூல்கள்:
1 Ann. R.Webb (1989), "Health Hazards (
215 - 220.
2. Craig, A. Richard (1950), The Upper A Geophysics series, 8, 177 - 227.
3. Rumen D. Bojkov (1990), "Atmospheric
249 - 253.
4. Roger G. Barry & Richard J. Chorley (198
Co. Ltd., 1.
5. The Swedish Society for the conservatic Ozone Layer - A Global Task, Stockhol
முக்கிய தினங்கள்:
ஜனவரி 10 இராத்தாட்சி தின பெப்ரவரி 26 தேசிய அறிவிய மார்ச் 21 உலக தினம் ஏப்ரல் 22 உலக பூமி பாதுக மே 31 புகையிலை எதிர்ப்பு ஜூன் 5 உலக சுற்றுச் சூழல் ஜூலை 11 உலக மக்கள் ெ ஆகஸ்ட் - ஹிரோஷிமா தின செப்படம்பர் - 27 உலக சுற் ஒக்டோபர் 3 உலக உயரின நவம்பர் 14 குழந்தைகள் திை டிசம்பர் 23 விவசாயிகள் திை

றம் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. முழுவதற்கும் பொதுவானது. இதைத் தீர்த்து நாடுகளினதும் பங்களிப்பு இன்றியமையாததாகும்.
of Ozone Depletion' Weather, May, 1989, 44, 5,
tmosphere Meteorology & physics international
Ozone - An Update', Wmo Bul. Oct., 1990, 39, 4,
32), Atmosphere, Weather & Climate, Mathuen &
on of Nature & Annika Nilsson (1990), Saving the m, Jan., 1990.
ல் தினம்.
ாப்புதினம்
44

Page 65
இலங்கையில் நீர் ம Water Pollution in Sri Lal
இலங்கை இன்று எதிர்நோக்குகின்ற ( முக்கியமானதொன்றாகும். இலங்கை போதிய இவ்வளம் விரைவாக மாசடைந்து வருகி காணப்படுகிறது. இதற்குப் பல காரணிகள் க
1. நகரப்புறக் கழிவுகள்:
இலங்கையின் மொத்த சனத்தொகையில் வாழ்கின்றனர். நகரப்பகுதிகள் இலங்கை உள்ளடக்கியுள்ளன. கொழும்பு, கண்டி, யாழ் பிரச்சனை பாரிய பிரச்சினையாக உள்ளது. கு கழிவ்கள், வீட்டுப்பாவனை நீர்க்கழிவுகள், என் உள்ளன.
கொழும்பு நகரப் பெரும் பாகத்தில் 1981இல் மில்லியனாக அதிகரித்துள்ளது. இச்சன முறைக்கழிவகற்றல் வசதி வழங்கப்பட்டுள்ளது வழங்கப்பட்டுள்ளது. கொழும்பின் கழிவகற்றல் அதில் 2100 ஹெக்டேயர் நிலப்பரப்பின் கழிவுநீ எனுமிடத்தில் கலக்கவிடப்படுகிறது. 1,000 ஹெக் கால்வாயூடாக தினமும் 67,500 - 90,000 கனமீ சேதனக்கூறுகளும் நைதறேற் உலோகக் க asTÚL6uuuò 9 ppb (9 parts per billion) Gɛ கொழும்பின் கைத்தொழில் திண்ம திரவக் துறைமுகத்துக்கண்மையில் முத்துவால் எனும் களனியிலும், தெஹிவளை, வெள்ளவத்தையி நீர் மாசடைதல் நிகழ்கிறது. கொழும்பில் வாழ்வோராவர். அவர்களில் பெரும்பான்மைே குப்பை கூழங்கள், கால்வாய்கள், நீரோடை மாசுபடுத்துகின்றன. 1989இல் எடுக்கப்பட்ட க கூழங்களை மேற்பரப்பு நீரில் கலக்கவிட்டுள்ள6

Idf6Ogb6f) nka
செல்வி. விஜிதா சிவராஜா புவியியற் சிறப்புக்கலை, இறுதிவருடம்.
சூழற் பிரச்சினைகளுள் நீர் மாசடைதல் நீர் வளமிக்க நாடாக விளங்குகின்றபோதிலும், ன்றமை கவனத்துக்குரிய பிரச்சினையாகக்
ாரணமாக அமைகின்றன. அவை.
சராசரி 21.5 வீதமானோர் நகரப்பகுதிகளில் யின் மொத்த நிலப்பரப்பில் 0.5 வீதத்தை }ப்பாணம் ஆகிய நகரங்களில் கழிவு அகற்றல் நப்பை கூழங்கள், கைத்தொழில் திண்ம திரவக் பவற்றை அகற்றுவதும் பெரும் பிரச்சினைகளாக
1.4 மில்லியனாயிருந்த சனத்தொகை இன்று 1.6 த்தொகையில் 6,25,000 பேருக்கு குழாயப் 1. 1986இல் இவ்வசதியானது 60 வீதத்தினருக்கே ) பிரதேசம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளதுடன், ர் நேரடியாக களனி கங்கையில் மாதம்பிட்டியா டேயர் நிலப்பரப்பின் நீர்க்கழிவுகள் தெஹிவளைக் ற்றர் கழிவுநீர் கலக்கப்படுகிறது. இக்கழிவுகளில் ழிவுகளும் அடங்கும். உலோகக் கழிவுகளில் ம்பு 11 ppb, ஈயம், 9 ppb ஆக உள்ளன. கழிவுகள் மற்றும் சாக்கடை நீர்க்கழிவுகள், இடத்திலும், சென்செபஸ்தியன் கால்வாயூடாக லும் திறந்த நீர்ப்பரப்பில் கலக்கவிடப்படுவதால் அரைவாசிக்கும் மேலானோர் தாழ்நிலங்களில் யார் சேரிவாசிகளாவர். இப்பகுதிகளில் சேரும் முதலிய மேற்பரப்பு நீருடன் கலந்து நீரை ணிப்பின்படி 6,25,000 மக்கள் தங்கள் குப்பை ார். இவற்றுடன் நாளாந்தம் வீட்டு, கைத்தொழில்

Page 66
கழிவு நீரும் நீரை மாசுபடுத்துகின்றன. இதனாலி கொழும்பு நகரில் இவற்றை தடுப்பதற்க திருப்தியானவையாக இல்லை.
கொழும்பினைவிட சிறிய நகரங்கள் கொழும்! கொண்டிருந்தபோதும் இப்பிரச்சினை குறைந்தள ஆண்டு சனத்தொகைக் கணிப்பீட்டின்படி கை 50-60 வீத மக்களே மலசலசுவடங்களைப் பய வடிகால்களில் கழிவுகளை சேர்க்கின்றனர். இ இடம்பெறுகின்றது. கண்டி, மாத்தளை முதலிய ஆரம்ப இடத்தில் சேர்க்கப்படுகின்றன. மீடன் அளவு கழிவு சேர்க்கப்படுகிறது.
சில நகரப்பகுதிகளில் வீடமைப்புத்திட்டங்களிலும் சாதனங்களைக் கொண்டிருப்பது நல்லதொரு வி பயிற்சிக் குறைபாடும், கவலையீனமும், பொறுப் எல்லா நகரங்களுமே திண்மக்கழிவுகளை அகற் 1987 களில் கொழும்பில் நாளொன்றுக்கு 450 470 தொன்களாகியுள்ளன. பெரும்பாலான தி பயன்படுகின்றன. இவை மேற்பரப்புநீர், தை அண்மைக்காலங்களில் தரைக்கீழ்நீர் மாசுபட்(
2. கைத்தொழில் கழிவுகள்:
இலங்கையில் கைத்தொழில் கழிவுகள் அகற்ற உட்படுத்தப்படுவது அவதானிக்கப்பட்டுள்ள உருவாக்கப்பட்டுள்ள போதும் அமுலாக்கல திரவநிலைக் கைத்தொழில் கழிவு ெ கலக்கவிடப்படுகின்றன. ரத்மலானை, மொறட்டு கைத்தொழில் கழிவகற்றல் இம்முறையிலேயே அதிகாரசபைக் கணிப்பீட்டின்படி, அகற்றப்படு மக்களினால் சேர்க்கப்படும் கழிவுப் பொருட்களு கங்கையுடன் நாளாந்தம் கலக்கின்றன. இலா நகருக்கு வெளியிலும், ஏனைய நடுத்தர, சிற காணப்படுகின்றன.
கைத்தொழில் பேட்டைகளைப் பொறுத்தவரை இடங்களில் மூன்று கைத்தொழில் பேட்டை கழிவுத்தூய்மைச் சாதனங்களைக் கொண்ட பேட்டைகளும் இயங்கி வருகின்றன. கைத்தெ 1989இல் எல்லாத் தரங்களிலுமான உற்பத்தி கம்பஹா மாவட்டத்திலுமே அமைந்துள்ளன.

ம் கால்வாய்கள், நீரோடைகள் மாசடைகின்றன. காக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள்
பினை ஒத்த நீர்மாசடைதல் பிரச்சினைகளைக் வு கவனத்தையே ஈர்த்து வருகின்றது. 1981ஆம் ன்டியின் சனத்தொகை 97,872 ஆகும். இதில் ன்படுத்துகின்றனர். ஏனையோர் நேரடியாகவே வ்வகையிலேயே ஏனைய சிறிய நகரங்களிலும் நகரங்களின் கழிவுகள் மகாவலிகங்கையின் ல, ஹாலிஎல பிரதேசங்களில் 712-1507 k.g
) வைத்திய சாலைகளிலும் கழிவு நீர்த்துாய்மைச் டயமாகும். எனினும் இத்துறையில் தொழில்நுட்பப் புணர்ச்சியின்மையும் முக்கிய குறைபாடுகளாகும். றுவதில் பல பிரச்சினைகள் எதிர்நோக்குகின்றன. தொன்களாயிருந்த திண்மக்கழிவுகள் 1992 இல் திண்மக் கழிவுகள் தாழ்நிலங்களை நிரப்பவே ரக்கீழ்நீர் போன்றவற்றை மாசுபடுத்துகின்றன. நிள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
றப்படமுன் சில பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு து. அண்மைக்காலங்களில் பல சட்டங்கள் லில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை. பரும்பாலும் சாதாரண வடிகாலுடனேயே வப் பகுதிகளில் புடவைக் கைத்தொழில், அச்சுக் இடம்பெறுகின்றன. மத்திய சூழல் பாதுகாப்பு ம் கைத்தொழில் கழிவுப்பொருட்கள் 70,000 ருக்குச் சமமாகும். இவை சாதாரணமாக களனி ங்கையில் பாரிய கைத்தொழில்கள் கொழும்பு நிய கைத்தொழில்கள் நகர எல்லைக்குள்ளும்
1963 லிருந்து கட்டுநாயக்கா, பியகம ஆகிய களை அரசு நிறுவியுள்ளது. இவை யாவும் டவையாகும். ஏனைய சிறிய கைத்தொழில் ாழில் இயந்திர சாதனங்கள் பற்றிய ஆய்வில் க் கைத்தொழில்கள் 80 வீதம் கொழும்பிலும், 7610 நடுத்தர பாரிய கைத்தொழில் உற்பத்தி
6

Page 67
இயந்திர அமைப்புகள் இனங்காணப்பட்டன. மோசமான சூழல் மாசடைதலுக்கு காரணமா கணிப்புகள் காட்டுகின்றன. இவற்றுள் அரசு அபிவிருத்தியடைந்த நாடுகளின் அளவுக்கு இல் நீர்நிலைகள் மாசடைகின்றன. அரச உடமைக பெற்றோலியம் போன்ற கைத்தொழில்களால் கா எம்பிலிப்பிட்டிய ஆகிய பிரதேசங்களின் மேற்
நகரக்கழிவு, கைத்தொழில் கழிவுகளால் மாசடைவதுடன் நதிமுகத்துவாரங்களும் கடல் 1585 Km நீளமான கரையோரமானது கடல்ந உவர்நிலங்களையும் கொண்டதாகும். சுமார் கழிமுகங்களும், கடலேரிகளும் 40,000 ஹெக் ஏரிகள், நீரோட்டப் பரப்புகள் சதுப்பு நிலங்க நிலங்கள் அதிகமாக நீர்கொழும்பு, புத்தளம் போன்ற இடங்களில் அமைந்துள்ளன. நீே காணப்படுவதனால் நீர் மாசடைதல் வீதமும்
நீர்மாசடைதலினால், அதில் வாழும் மீனின் கடலேரியானது இறால் பண்ணைகளால் பெரிது தெரிவிக்கின்றன. கடலேரியில் காணப்படும் மு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. வாழைச்சே6ை தினமும் 18,000 திண்மக் கழிவுகள் சேர்கி இரத்தினக்கல் அகழ்வு என்பவற்றால் நாடு மு
கிராமிய சுகாதார முறைமைகள்:
1981ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி கிராட குழாய்நீரைப் பெற்றுள்ளனர். ஏனையோர் கிணறு நீரைப் பெறுகின்றனர். அம்பாந்தோட்டை, மெ வீதமான கிணறுகளே பாதுகாக்கப்பட்டுள்ளன ஆறுகளிலிருந்தே நீரைப் பெறுகின்றனர். கழி: மக்களே வாளி, மற்றும் நீர்த்தடை மலசலகூடங் எவ்வித கழிப்பிட வசதிகளுமற்றவராவர். இதன் மாசுபடுத்தப்படுகின்றன. இலங்கையில் 40 வீத ப கல்லீரல் வீக்கம், குடற்புழு நோய்களுக்கு உ
3. விவசாயக் கழிவுகள்:
விவசாய நடவடிக்கைகள், விவசாயப் பண்ணை கிராமப்புறங்களிலும் நீர் மாசடைதல் ஏற்படு:

இவற்றுள் 230 இயந்திரத் தொகுதிகள் மிகவும் புள்ளன, என்பது 1990 இல் மேற்கொள்ளப்பட்ட டமைக் கைத்தொழில்களும் அடங்குகின்றன. லாவிட்டாலும், இரசாயனக் கைத்தொழில்களாலும் ளான கடதாசி, சீனி, சீமெந்து, உருக்கு மற்றும் ங்கேசன்துறை, புத்தளம், காலி, வாழைச்சேனை, ரப்பு, நிலக்கீழ் நீர் மாசடைகின்றது.
நரைக்கீழ் நீர், தரைமேற்பரப்பு நீர் என்பன ) நீரேரிகளும் மாசடைகின்றன. இலங்கையின் ரேரிகள், குடாக்கள், நன்னீர் கலப்புவாவிகள், 80,000 ஹெக்டேயர் பரப்புகளைக் கொண்ட டேயர் பரப்புக்களைக் கொண்ட ஆழங்குறைந்த $ளும் காணப்படுகின்றன. மேற்படி கரையோர யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொக்கிளாய் ரரிகளைச்சூழ அடர்த்தியான சனத்தொகை அதிகரித்து வருகிறது. மட்டக்களப்பு வாவியில் ாங்கள் தோல் நோய்க்குட்பட்டன. புத்தளம் தும் பாதிக்கப்பட்டுள்ளது, என ஆய்வறிக்கைகள் Dழு மீனினமுமே அழியும் அபாய நிலை பற்றி னக் கடலேரியில் காகித ஆலைக்கழிவுகளினால் றது. பொருளாதார அபிவிருத்தி, நகராக்கம், ழுவதிலும் நன்னீர் மாசடைதல் நிகழ்கிறது.
மிய மட்டத்தில் 5 வீத கிராமிய மக்களே கள், நீரோடைகள், ஆறுகள் என்பவற்றிலிருந்தே ானறாகலை, மாத்தளை மாவட்டங்களில் 30-40 1. இப்பகுதிகளில் 25-30வீத கிராமிய மக்கள் வு வசதிகளைப் பொறுத்தவரை 44 வீத கிராம களைப் பயன் படுத்துகின்றனர். 36.5 வீதத்தினர் ால் மேற்பரப்பு, நீர், மற்றும் நீர் வளங்களும் க்கள் தைபொயிட் அமீபாநோய், வயிற்றோட்டம், ள்ளாகியுள்ளனர்.
கள், கால்நடைக்கைத்தொழில்கள் நடைபெறும் ன்ெறன. இலங்கையில் 1/3 பங்கு நிலப்பரப்பு

Page 68
விவசாயம், விவசாயம் சார்ந்த கைத்தொழில்களு நாடுகளின் செயற்கையுரப் பயன்பாட்டுடன் ஒப்ட் அதிகரித்த செயற்கை வளமாக்கிகளைப் ஹெக்டேயர்களுக்கு, குறிப்பாக 1244 கி.கி/ெ நெற்செய்கைக்கு பயன்படுத்தப்படுகின்றன. செயற்கை வளமாக்கிகளின் பயன்பா அவதானிக்கப்பட்டுள்ளது.
விவசாயம் தொடர்பான மாசடைதலில், அரி மாகாணம், வடமத்திய மாகாணம் உள்ளடக்கி நீரானது, அப்பகுதி மக்களின் குடிநீர்ப்பகுதிக
4. எண்ணெய்க் கசிவு:
எண்ணெய்க் கசிவினால், இலங்கையில் இடம்பெறுகிறது. மத்திய கிழக்கு நாடுகளிலி செல்லும், கிழக்கு மேற்குப்பிரதான கடற்பாதைய எண்ணெய் கடல்நீருடன் கலக்கும் சம்ப விபத்துக்காலங்களிலேயே பாரிய தாக்கம் ஏற் தென்கடற்கரைப் பகுதிகளில் தார் உருண்ை நூற்றுக்கணக்கான வாகனச் சுத்திகரிப்பு மசகெண்ணெய்க் கழிவுகள் நீருடன் சேர்கி இடம்பெறுகிறது. இக்கழிவுகள் களனிஆ சென்றடைகின்றன.
5. ஏனைய காரணிகள்:
புவியியற் காரணிகளினூடாகவும் மாசடைதல்
நீரில் புளோரைட்மட்டம் அதிகரித்துக் காணப் குறிப்பாக எப்பாவெல, அனுராதபுரம் போன் எனும் விகிதத்தில் காணப்படகிறது. பொலநறு 1.5mg/1 எனும் விகிதத்தில் காணப்படுகிறது என்னும் பல் வியாதிக்குக் காரணமாக அ6 செறிந்துள்ள பாறைகளின் மூலம் இடம்பெறுக
இத்தகைய வளமாக்கிப் பாவனைகளினால் நீர்ம யாழ்ப்பாணம், நுவரெலியா, மாவட்டங்களில் இங்கு தரைக்கீழ் நீரிலும், மேற்பரப்பு நீரிலும் ை செல்வதுடன் இது குடல், மற்றும் குழந காரணமாகின்றது. மொனறாகலை மாவட்டத்தி

ளுக்குப் பயன்படுகின்றன. தெற்காசியப் பிராந்திய பிடுகையில் இலங்கை விவசாயிகள் எட்டுமடங்கு
பயன்படுத்துகின்றனர். சராசரி 77 கி.கி ஹக்டேயர் அளவில் செயற்கை வளமாக்கிகள் நாடளாவிய ரீதியிலும், கடந்த பத்தாண்டுகளில் டு அதிகரித்துக் கொண்டு செல்வதும்
சி ஆலைகளும் தொடர்புபடுகின்றன. கிழக்கு கிய சில மாவட்டங்களில் அரிசி ஆலைக் கழிவு ளிற் கலந்துவிடுகின்றன.
மிகக்குறைந்தளவிலேயே நீர் மாசடைதல் ருந்து கீழ்நாடுகளுக்கு எண்ணெய் கொண்டு பில் இலங்கை அமைந்திருப்பதால், அவ்வப்போது வங்கள் இடம்பெறுகின்றன. பெரும்பாலும் படக்கூடும். இத்தகைய சந்தர்ப்ப நிகழ்வுகளால் டகள் காணப்படுகின்றன. மற்றொரு வகையில்
நிலையங்களிலிருந்து, பெற்றோல், டீசல், ன்றன. இந்நிகழ்வானது கொழும்பில் அதிகம் று, மற்றும் அண்மித்த கடற்கரைகளைச்
ஏற்படமுடியும். இலங்கையில் நீர் மாசடைதலில் படுகிறது. இது இலங்கையின் சில பகுதிகளில் ற பகுதிகளின் குழாய்கிணற்று நீரில் 9 mg/1 றுவைப் பகுதிகளில் குழாய் கிணற்றுநீரில் இது 1. புளோற்ைட்டானது, பற்களில் புளோறோசிஸ் மைகிறது. இது நிலக்கீழ் நீரில், புளோறைட், கின்றது.
)ாசடைதல் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது.
இப்பிரச்சனை முக்கியமாகக் காணப்படுகிறது. நைதரேற் கலப்பின் வீதம் அதிகரித்துக் கொண்டே ந்தைகளுடன் தொடர்பான நோய்களுக்கும் ல் 25,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் இடம்பெறும்
48

Page 69
கரும்புச் செய்கையினால், இப்பிராந்தியத்த இரசாயனக்கலப்பு காணப்படுகிறது என ஆய்வு பூச்சி கொல்லிகள் மற்றொரு நீர் மாசடைதல் இரு மடங்கு நெற்பயிருக்கு, விவசாயிகள் பிரே என்ற அளவு பிரயோகிக்கப்படுகிறது. இவற்ற கலப்பு யாழ்குடாநாட்டு நிலக்கீழ் நீரிலேயே வடமேற்குப் பிரதேசங்களில் விவசாய பணப்ட படுவதாலும், பயன்படுத்தப்படுமளவு அதிகரிப்ப அவதானிக்கப்பட்டுள்ளது.
மகாவலி கங்கையானது, இலங்கையின் மிக மீற்றர் நீரையும், 10,327 வடிகால் பிரதேச பிரதேசங்களில் நெற்செய்கை, வீட்டுத்தோட்ட கண்டி, மாத்தளை முதலிய நகரங்களின் சீராக்க சேர்க்கப்படுகின்றன, மீடஎல, ஹலிஎல பிரதேச சேர்க்கப்படுகிறது.
காடழிப்பு மற்றும் மலைச்சரிவு விவசாய நடவ நீருடன் கலந்து செல்வது அதிகரித்து வரு மூலமாகவும் நீர் மாசடைகிறது. இப்படிவுகளி ppm புளோரைட் செறிவு அவதானிக்கப்பட்டுை நடைமுறையே முக்கிய நிகழ்வாகும். வடக்கு நைதரேற்றின் அளவு அதிகரிப்பதற்கு மயோசி
இலங்கையில் நீர் முகாமைத்துவம் நீர்ம
இலங்கையில் நீர் முகாமைத்துவத்திலும், ஆய் திணைக்களம், நீர்வளசபை, தேசிய நீர் வழ அதிகாரசபை, கரையோரப்பாதுகாப்புத்திணைக் இவைதவிர பல்கலைக்கழகங்கள், சர்வதேச வருகின்றன. இவ்வகையில், களனிகங்கை, L பட்டுள்ளன. நிலக்கீழ்நீர் ஆய்வில் யாழ்குடா
பொருளாதார, சமூக, சுகாதார அபிவிருத்திக்கு நீ மேற்கொள்ளப்படவேண்டிய நிலை காணப்படு முகாமைத்துவத்திட்டமிடலும், முகாமைத்துவ மேற்கொள்ளப்படுவதோடு பரிகார நடவடிக்கை தனியார், தொண்டர் நிறுவனங்களின் ஏற்கன நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட வேண்டும். வின் மற்றும் கரையோர மீன்பிடிக் கைத்தொழிலை பாறைகள், மீனினங்கள், கடல் தாவரங்கள் என் அழகினைப் பாதிப்பதுடன் எதிர்காலத்தில் உல

நிலுள்ள ஏழு நதிப்படுக்கைகளில் விவசாய கள் தெளிவுபடுத்துகின்றன. களைகொல்லிகள், காரணிகளாகும். விதந்துரைக்கப்பட்டதைவிட யோகிக்கின்றனர். 1200-1600 கிறாம்/ஹெக்டேயர் ாலும் நீர் மாசடைகிறது. நன்னீரில் நைதரேற் அதிகம் இடம்பெறுகின்றது. அத்துடன் வடக்கு, பயிர்ச்செய்கைக்கு நிலக்கீழ் நீர் பயன்படுத்தப் தாலும் உவர்நீர்க்கலப்பு, கரைசல்நீர் மாசுபடல்
நீளமான நதியாகவும், 7650 மில்லியன் கன ங்களையும் கொண்டதாகும். இதில் 16 வீத நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளன. ம் பெறாத கழிவுகள் இதன் ஆரம்ப இடத்திலேயே :ங்களில் மாத்திரம் 712-1507 Kg அளவு கழிவு
படிக்கைகளினால் பெருமளவு வண்டற்படிவுகள் கின்றது. மங்கனிசியம், சிலிக்காப்படிவுகளின் ன் மூலமான கரைசல் நீரில் 1000-2000 வரை ர்ளது. நிலக்கீழ்நீர் மாசடைதலில் அயனமற்ற வடமேல் கரையோரப் பிரதேசங்களின் நீரில் ன் அடையற்பாறைகள் காரணமாகின்றன.
ாசடைதலைத் தீர்க்கும் நடைமுறைகள்:
1வுகளிலும், தகவற் தொகுப்பிலும், நீர்ப்பாசனத் ங்கு வடிகால்சபை, நாறாநிறுவனம், மகாவலி களம் என்பன முக்கிய பங்கினை வகிக்கின்றன. தொண்டர் நிறுவனங்கள் என்பனவும் ஈடுபட்டு மகாவலி கங்கை என்பன ஆய்வுக்குட்படுத்தப் நாடும் உட்படுத்தப்பட்டுள்ளது.
ர் மாசடைதலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் }கிறது. இதற்கு நீண்டகால, குறுங்கால நீர் மும் அவசியமாகும். சரியான மதிப்பீடுகள் கள் சிபார்சு செய்யப்பட வேண்டியுள்ளது. அரசு, வேயுள்ள ஈடுபாட்டுக்கு நவீன தொழில்நுட்பம், ரவுபட்ட பொருளாதாரத்தின் தாக்கம் நன்னீர், பாதித்து வருவது ஒரு அபாயகரமானதாகும். பவற்றின் சிதைவுகளும், அழிவுகளும் நாட்டின் லாசப் பயணத்துறையில் பெரும் பாதிப்பையும்

Page 70
ஏற்படுத்தும். இதனால் சட்ட ரீதியானதும், நிறு படவேண்டும். 1974, 1980, 1988 ஆண்டுகளில் அவசியமாகும். இந்நீர் தொடர்பான விரிவ அவசியமாகும். இவை யாவும் ஒன்றிணைக்கப்பட அளவிள் தோற்றுவிக்கப்படுதலும் அவசியமாகும். தொழில்நுட்பங்கள் அமுல்படுத்தப்படலாம். இ நாடுகள் மாசடைதலைத் தடுப்பதற்கான தெ அளவில் பயன்படுத்தாமை குறிப்பிடத்தக்க கு
உசாத்துணை நூல்கள்:
1. National Environmental Action Plan (19
Parlimentary Affiairs, October, 1991.
2. NARESA (1991), Natural Resources of
3. கொட்பிறே குணதிலக: (1992), சூழலு
4. யோகா இராசநாயகம்: (1992), சூழலு
வறண்டு வரும் விளை நிலங்கள் (மிகவும் பயனுள்ள இயற்கை வளங்க
நாடு தெரியவந்துள்
இடங்களின் எண்ணிக்கை
சீனா 105 இந்தியா 88 இந்தோனேசியா 129 ஜப்பான் 38 DG86ofu IFT 37 பிலிப்பைன்ஸ் 49
ஆதாரம் : 1986, ஆசிய விளை நிலா

றுவன ரீதியான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப் ல் இயற்றப்பட்ட சூழல் பாதுகாப்புச் சட்டங்கள் ான பிரசாரமும் பொருத்தமான பயிற்சிகளும் ட்ட முகாமைத்துவ நிறுவன அமைப்பு நாடளாவிய இவற்றினுடாக மாசடைதலைக் குறைப்பதற்கான இலங்கையுட்பட பல அபிவிருத்தியடைந்துவரும் ாழில்நுட்கங்களையும், சாதனங்களையும் முழு றைபாடாகும்.
92-1996) Ministry of Environment and
Sri Lanka Condition and TrendS.
ம் அபிவிருத்தியும்", மார்க்கம இதழ் 1.
ம் முகாமைத்துவமும்", மார்க்கம, இதழ் 1.
ir: 5ள் அழியும் ஆபத்தில்)
iள மிதமாக அல்லது
அதிகமான அபாய
அளவு
39
45
57
50
86
69
வ்கள் குறித்து ஒருபார்வை.
50

Page 71
அருகிவரும் தாவரப்ே சூழலில் அதன் தாக்
Extinction of Vegetation C Environmental Impact
21ம் நூற்றாண்டை நெருங்கி வருகின்ற இந்நா தொழில்நுட்ப விஞ்ஞான வளர்ச்சியின் பயனா பண்பாட்டு ரீதியான வளர்ச்சியினைப் பெற்ற விருத்தியடைந்த நாடுகளில் மேற்குறித்த வளர் நாடுகளைப் பொறுத்தவரை அவ்வவ் நா( கோலங்களுக்கமைய வளர்ச்சி பெறப்படுகின் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்சியின் விளை6 ரீதியிலாயினும் சரி உலக சமநிலையானது என்பது உண்மைநிலையாகும். இதனால் உல கோணங்களில் பல்துறைசார் அறிஞர் எச்சரிக்க வெளியிடுவதனால் ஒசோன்படையில் துவாரத் பெறக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது என ரீதியில் மக்கள் வாழ்வுக்கு அவர்களை நேரடி உலகில் வியாபித்திருக்கும் காடுகள் பெ வியாபித்திருக்கும் காட்டுவளங்களைப் பல்வேறு ே மக்களது வாழ்வாதாரங்கள் சீர் குலைக்கப்படு: பாதிக்கப்பட்டு மக்களுக்குப் பல்வேறு பா வெளிப்படையான உண்மையாகும்.
உலக நிலப்பரப்பில் மூன்றிலொரு பங்கில் காடுக நாடுகளின் நிலப்பரப்பில் அரைப்பங்கினை காடு பெற்றுக்கொள்ளப்படும் வருமானம் வருடாந்தம் மக்கள் காடுகளை நம்பி வாழ்பவர்களாவர். இ செல்வதால் பல்வேறு வகைப்பட்ட சூழல் இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில் 7000 மில்லியன் ஆனால் 75 ஆண்டுகளின் பின்னர் 2890 மில்6 ஆதாவது 55% சதவீத காடுகள் அழிக்கப்பட்ே வலயக் காடுகளைப் பொறுத்தவரை நி அழிக்கப்பட்டுவருகின்றன என்பது குறிப்பிடத் த காடுகளைக் காணமுடியாத துர்ப்பாக்கிய நிை

If6O)6)lub கமும் anopy and-Its
கலாநிதி.கா. குகபாலன். தலைவர். புவியியற்துறை. யாழ். பல்கலைக்கழகம்.
ளில் உலகில் வாழும் மக்கள் மிக வேகமான க பல்வேறு வகைப்பட்ட பொருளாதார, சமூக றவர்களாகக் காணப்படுகின்றனர். குறிப்பாக ாச்சியானது விரைவாக ஏற்பட்டிருக்க வளர்முக நிகளின் பொருளாதார, சமூக, பண்பாட்டு றது எனலாம். எவ்வாறெனினும் மேற்குறித்த வாக பெளதிக ரீதியிலாயினும் சரி,பண்பாட்டு
பெருமளவிற்குப் பாதிக்கப்பட்டு வருகின்றது கினதும்,மக்களதும் எதிர்காலம் பற்றி பல்வேறு கை செய்கின்றனர். குறிப்பாக CO2 விரைவாக தினை உருவாக்கி அதிக வெப்பத்தைப் புவி க்கூறி வருகின்றனர். இதே போலவே பெளதீக பாக அறியாத வகையில் பெரும் பாதுகாப்பை ற்றுக் கொடுக்கின்றன. எனினும் உலகில் நாக்கங்களுக்காக வெட்டி அழித்து வருவதனால் வது மட்டுமல்லாது புவியின் சமநிலை பெரிதும் நிப்புக்களை ஏற்படுத்திவருகின்றன என்பது
கள் வியாபித்திருக்கின்றன. அதேவேள வளர்முக கள் மூடிக் காணப்படுகின்றன. காடுகளிலிருந்து 115000 மில்லியன் டொலராகும். 300 மில்லியன் இக்காடுகளை விரைவாக அழித்துக் கொண்டு பாாதிப்புகள் ஏற்பட்டுவருவது வெளிப்படை. கெக்டேயர் பரப்பளவில் காடுகள் காணப்பட்டன. லியன் கெக்டேயராக குறைவடைந்து விட்டது. டா அல்லது அழிந்தோ போய்விட்டது, வெப்ப மிடத்திற்கு 100 ஏக்கர் என்றவகையில் க்கது. இவை தொடருமாயின் எதிர்காலத்தில் ல உருவாகும் எனலாம்.

Page 72
புவியியற் பார்வையில் உலகின் காடுகளைப
1) அயன வன் மரக்காடுகள்
(அ) மத்திய கோட்டு ஈரக் (ஆ) பருவக்காற்றுக் காடு
2) இடையகலக் கோட்டுக்காடு
மரக்காடுகள். (அ) மத்தியதரைக் காடுக (ஆ) இடைவெப்ப கலப்பின
3) உயர் இடையகலக்கோட்டு (
(அ) ஊசியிலைக்காடுகள்
பொதுவாக இக்காடுகளை வெப்ப வலயக்
வகைப்படுத்தலாம். வெப்பவலயக் காடுகள் மி பாதிப்புக்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் அழிந்துவருகின்றன என்பதைப் பலரும் உணர தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு காடுகள்
உலகின் வெப்ப வலயக் காடுகள் பெரும்பாலு இந்நாடுகளிலே குடித்தொகை வெடிப்பின் கோட்டுக்குக்கீழ் வாழ்கின்றனர். இதனால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு நமக்கிருவர் என்ற கோஷம் 1990 களில் நா இருப்பினும் வளர்ச்சி நிலை வீழ்ச்சியடைந்து மகத்துவத்கைக் கூறும்போது “காடு” செழித் நட்டு ஒரு மரத்தை வெட்டு” எனவும் கூறப்படுகி அழிக்கப்பட்டு வருவதனால் ஏற்படக்கூடிய சுற்ற எதிராகக் குரல்கொடுத்து வருகின்றனர். என விருத்தி, அந்நியச்செலாவாணி என்பன காடுலி கட்டுப்படுத்த முடியாதுள்ளது.
காடுகளும் பயன்களும்:
இயற்கையாக குறித்த நிலப்பரப்பில் அடத்திய ஆகும். காடுகள் சிறு செடிகள், கொடிகள் அடுக்குகளாகக் காணப்படும். இவ்வகையான மக்களுக்குப் பல்வேறு சாதகமான நன்மைகளை மற்றும் மமுைகமாக நன்மைகளாக வகைப்படுத் (Ecological Balance) d 600T6, DGLL606156

பின்வருமாறு பொதுமைப்படுத்திக் கொள்ளலாம்.
காடுகள். ѣ6ії.
கள் அல்லது இடைவெப்ப இலையுதிர் வன்
ளும் புதர்களும். ா அகன்ற இலைக்காடுகள்.
மென்மரக்காடுகள்.
அல்லது தைக்கா.
காடுகள் இடைவெப்ப வலயக் காடுகள் என
கவேகமாக அழிக்கப்பட்டு வருவதால் பல்வேறு
ம் உலகில வாழும் மக்களின் வாழ்வாதாரங்களை
த்தவறுகின்றனர். இதன் விளைவாகவே பல்வேறு
அழிக்கப்படுகின்றன.
ம் வளர்முக நாடுகளிலேயே காணப்படுகின்றன. காரணமாக பெரும்பாலான மக்கள் வறுமைக் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவதற்கான கின்றன. இந்தியாவில் 1970 களில் நாமிருவர் மிருவர் நமக்கொருவர் என மாறி வருகின்றது, செல்வதாகவில்லை. அதேபோலவே காடுகளின் தால் நாடு செழிக்கும் எனவும், "இருமரத்தை ன்றபோதிலும் தேவையற்றவகையில் தொடர்ந்தும் ாடல் பாதிப்பினை உணர்ந்தே பலர் காடழிப்புக்கு ரினும் வெப்பவலயக் காடுகளின் போருளாதார ரில் தங்கியுள்ளதால் அவை அழிக்கப்படுவதைக்
ாக வளர்ந்துள்ள தாவரப் போர்வையே காடுகள்
தொட்டு பாரிய மரங்கள் போன்ற பல்வேறு காடுகள் பெளதீக மற்றும் பண்பாட்டடிப்படையில் ா அளிக்கின்றன எனலாம். இவற்றினை நேரடியான ந்தலாம். நேரடியான நன்மைகளாக சூழற்சமநிலை it (Food & Clothing), (gigucibiliss6i (Shelters)

Page 73
வலு (Fuel) மூலப்பொருட்களும் உற்பத்திப் மருந்து மூலிகைகள் என வகைப்படுத்தலாம். G866hTig5 (Influence of Climate) G66from GL பேணல், தரைக்கீழ் நீரினைச் சேமித்து வைத் of Violence of Stoms). LDpplb sitG Lólobassties பல மறைமுக நன்மைகளைப் பெறக்கூடியதாக
மேலும் காடுகள் வானிலை மாற்றங்களை ஏற் காணப்படுகின்ற இடங்களில் மழைவீழ்சியை 6 இடைவெப்ப வலயக் காடுகள் பொருமளவிற்கு ஏற்றதாகவிருக்கின்றது. ஆனால் வெப்பக் காடுக மரங்கள், தளபாடங்கள் போன்றவற்றிற்குரிய
பங்கு வர்த்தக மருந்து வகைகள் இக்காடுகளில்
விலங்குகளிலிருந்தும் பெறக்கூடியதாகவுள்ளது அல்லது அதன் பாகங்கள் உயர் பெறுமதி மிக்க நோய்கள் மற்றம் பீடைகளிலிருந்து பாதுக இடைவெப்பவலயக் காடுகளில் பெரும்பாலான கைத்தொழில்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
வெப்பத்தையும், வெளிச்சத்தையும் கட்டுப்படு: நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் உ வெப்பச்சமநிலை பெருமளவிற்கு மாற்றம் ெ போக்கிலும் பெரிய மாற்றம் எற்ப்படுகின்றது.
குடித்தொகை வளர்ச்சியும் சூழலில் மா
பெரும்பாலான விருத்தியடைந்துவரும் நாடுகளில் குடித்தொகைப் பெருக்கம் உணவுப்பற்றாக்கு குறைபாடுகள், கிராம - நகர இடப்பெயர்வு. போன்ற பலவாகவுள்ளன. பெரும்பாலான் இந்நா அல்லது மூன்று பத்தாண்டுகளில் நிகழ்கின்றன. காரணமாக சூழல் பாதிப்டைவது தவிர்கமுடியாத நுகர்வதன் விளைவாக பொருளாதாரப் பிரச்ச படிப்படியாக பாதிப்படைந்து வருகின்றது. வள நாடுகளின் குடித்தொகை வளர்ச்சியில் தேக்கநிை 0.0% வளர்ச்சியை அல்லது அதற்குக் குை குறிப்பிடத்தக்கது. ஏறத்தாழ 250 சதவீதக் குடித் உலக வருமானத்தில் 80.0 சதவீதததைக் கெ
உலகில் இன்றைய மிக முக்கிமான சூழ விருத்தியடைந்து செல்லும் பாலைவனமாக்கப் (Desertisation 96ö6ug5 Desertification) 6T6TUI மனிதனது செல்வாக்கின் பிரகாரமோ வரஸ்

Guit(bis(65lb (Raw materials and Products) மறைமுகமான நன்மைகளாக காலநிலையில் ருக்கினை கட்டுப்படுத்துதல், மண் வளத்னைப் தல், வரட்சியைக் கட்டுப்படுத்துதல் (Influence ளின் வளர்ப்பிற்கு உதவியாயிருத்தல் போன்ற கவுள்ளது.
படுத்தக்கூடியன. குறிப்பாக வெப்பக் காடுகள் ரற்படுத்துவதற்குப் பெரிதும் துணைபுரிகின்றது. ந மென்மையான பொருட்களைச் செய்வதற்கு ள் விசேடமாக கட்டுமானத்துக்குத் தேவையான
இடங்களாகவுள்ளன. ஏறத்தாழ நாலிலொரு வளரும் மரங்கள், கொடிகள் செடிகளிலிருந்தும், . அது மட்டுமல்லாது காட்டு விலங்கினங்கள் வையாகவுள்ன. இங்கு காணப்படும் பயிரினங்கள் ாப்பளிக்கக்கூடியதாகவும் காணப்படுக்கிறன. வை சமூக நாகரிகத்தின் சின்னமாக கடதாசிக்
அத்துடன் காடுகள் புவியின் மேற்பரப்பில் த்தி வழங்குவதற்கு உதவுவதுடன் மனிதனது தவுகின்றது எனலாம். காடழிப்பினால் புவியின் பறுவதுடன் காற்று மற்றும் மழைவீழ்ச்சியின்
ற்றமும்:
b தற்போதைய குடித்தொகைப் பிரச்சினையானது நறை அல்லது பங்கீட்டு முறையில் உள்ள உயர்ந்த நிலையில வேலைவாய்ப்பின்மை டுகளில் குடித்தொகை இரட்டிப்பாகுதல் இரண்டு எனவே வளர்ச்சியுற்றுவரும் குடித்தொகையின் தாகவுள்ளது. அதாவது வளங்களை அபரிதமாக னை மட்டுமல்லாது புவிச்சூழலியல் சமநிலை ார்முக நாடுகளுக்கு மாறாக விருத்தியடைந்த லை காணப்படுவது மட்டமல்லாது சில நாடுகளில் றைவான நிலையினாதாகக் கொண்டுள்ளமை தொகையைக் கொண்ட விருத்திபெற்ற நாடுகள் ாண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
லியற் பண்பானது அண்மைக்காலங்களில் படும் நிலையேயாகும். இதனை ஆங்கிலத்தில் ர். காலநிலை மாற்றத்திற்குட்பட்டோ அல்லது வலயமாகவோ அன்றில் அரைகுறை வரள்

Page 74
வலயமாகவோ மாற்றம் பெற்று வருவதால் பாை இதற்கு மனித செயற்பாடே உந்து சக்தியாச பொரும்பாதிப்பை பெற்று வருகின்றது எனக்ெ விளைவாக இயற்கைத் தாவரப் போர்வை அ ஏற்படுதல் வளப்பாதிப்பு, மண்ணினது உச்சச் சம போன்றவற்றால் பாலைவனமாதல் செயற்பாட கண்டபடி காடுகளை அழித்தல் மனித சமுதாயத் என சுற்றாடற் கல்விசார் துறையினர் தெரிவிக் வாய்ப்புண்டு. காடுகளிலுள்ள தாவரப்போர்வை கிடைத்த கொடை என்றே கூறல் வேண்டும் மண்ணுக்கு ஆறுதலாகவே கொடுக்கின்றது. அ முக்கிமான ஒரு சூழல் பண்பாகவே காணப்ப
காடுகள் அழிக்கப்படுவதற்கான காரண
காடுகளை மனிதன் மிக நீண்ட காலமாக அழி காலத்தக்குக்காலம் வேறுபட்டனவாக அமை, தொழில்நுட்ப மாற்றத்தின் விளைவு ஒருபுறமிருக் விளைவாக தேசிய உற்பத்தியையும் அன்னி நிலை அரசுகளுக்கு வேண்டியதொனறாகிவிட் குடியிருப்புக்கள், அணைகள், மின்நிலையங்கள், தொழில்களை மேற்கொள்ளல் போன்ற பல் காடுகளை அழிக்கவேண்டிய நிலை ஏற்பட்டு மரம், மரக்கரி, விறகு மற்றும் மரத்தளபாடங்களி
பல்வேறு தேவைகளுக்காக காடுகள் அழிக்கப்ப( மரங்கள் உள்நாட்டுச் சந்தைகளுக்கும், சர்வதே கம்பனிகளின் மிலேச்சத்தனமான செயற்பா( வருமானதன்த பெறும் நோக்கமாகவும் அழிக்க காடுகளை மீள் உருவாக்கம் செய்யாது வி பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. இதன் தாக் எதிர்காலத்தில் அதன் தாக்கம் நிச்சயமாகத
காடுகள் அழிக்கப்படுவதனால் ஏற்படக்
புவிக்கோளம் ஓசோன் படையில் ஏற்படக்கூடிய இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். கா வெட்டுதல் தொழிற்சாலைக் கழிவுகள் நீர்நி காடுகளுக்குத் தீ மூட்டுதல் போன்ற பல கார காரணிகளில் சிலவாகவுள்ளன. இத்தகைய செ
5

லவனமாதல் செயற்பாடு விரிவுபடுத்தப்படுகின்றது. கவிருக்கின்றன. போதிலும் காடழிப்பினாலேயே காள்ளலாம். அதாவது காடுகளை அழிப்பதன் கற்றப்படுகின்றபோது மண் அமைப்பில் மாற்றம் நிலை பாதிப்டைதல், ஈரத்தன்மை குறைவடைதல் ட்டுக்கு ஊக்கம் அழிக்கப்படுகின்றன. எனவே தை படிப்படியாகக் கொல்வதற்குச் சமமானதாகும் கின்றனர். அத்துடன் காடுகள் அழிக்க்ப்படகூடிய அதன் வாழ்க்கை முறை என்பன மனிதனுக்குக் ). காடுகள் மழைநீரை ஆறுதலாக நுகர்ந்து அதனால் வெள்ளப் பெருக்கினை கட்டுப்படுத்தும் டுகின்றது.
ரிகள்:
த்துவருகின்றானாகிலும் அதன் அளவுப் பண்பும் கின்றது, தொழில் புரட்சியுடனான விரைவான க விரைவாக அதிகரித்துவரும் குடித்தொகையின் யச் செலாவணியையும் அதிகரிக்க வேண்டிய டது. விவசாய உற்பத்தியை பெருக்குவதற்கும்
வீதிகள், புகையிரதப் பாதைகள், சுரங்கமறுத்தல் வேறு தேவைகளுக்கு நிலம் வேண்டப்படவே ள்ளது. அத்துடன் கட்டுமானத் தேவைகளுக்கு ன் பயன்பாடு அதிகரித்துக்கொண்டு செல்கின்றது.
டுகின்றபோதிலும் காடுகளை அழித்துப் பயனுள்ள தச சந்தைகளுக்கும் விநியோகிக்கும் பல்தேசியக் டுகளினாலும் உள்நாட்டு அரசுக்கள் தேசிய கப்பட்டு வருகின்றன. இவ்வாற்ாக அழிக்கப்படும் பிடுவதனாலேயே பல்வேறு வகையான சூழற் கத்தினை உடன் கண்டுகொள்ள முடியாவிடினும் தெரியவரும்.
கூடிய விளைவுகள்:
துவாரத்தினால் வெப்பமடையக்கூடிய வாய்ப்புகள் டுகள் அழிக்கப்படுவதனால் அதாவது மரங்கள் லைகளுடன் வளிமண்டலத்திலும் பரவவிடுதல் ணிகளும் புவிக்கோளம் வெப்பமடைவதற்குரிய யற்பாடுகளினால் 2025ம் ஆண்டளவில் புவியின்
4

Page 75
வெப்பம் 2°C ஆக அதிகரிக்க வாய்ப்புண்டு எ எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
காடுகள் அழிக்கப்படுவதால் வெள்ளப்பெருக்கு வாய்பளிக்கின்றன. குறிப்பாக வெள்ளப்பெரு வளமான மண் அரிக்கப்படுவதனால் வளம் குை இயற்கை வளங்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்ல காற்றின் வேகத்தைக் குறைப்பதுடன் வளிமாச காடுகள் அழிக்கப்படின் வளமான மண் காற்று
மனிதனது செயற்பாடுகளும் காடுகள் தாமாக உதாரணமாக ரஷ்ய நிலப்பரப்பில் மேற்கொள் விளைவாக ஏரல் மற்றும் கஸ்பியன்கட6 நீர்பற்றாக்குறையினாலும் இக்கடல்கள் வற்று மீனினங்களும் அழிந்து போகின்றன. கஸ்பியன் என்ற மீனின் அருகிச்செலவதாகக் கூறப்படுகி
மனித முயற்சியற்ற வளர்ந்துள்ள காடுகளின் சந்தைக்கு வெப்பவலயப் பிரதேசத்திலுள்ள மூலம் தமது நாட்டிற்கு வருமானத்தைப் பெற்று பர்மா, தாய்லாந்து, பிறேசில், வெனிசுவெலா, மரப்பொருட்களை ஏற்றமதி செய்வதன் மூலம் 6 உற்பத்தியாகும் தேக்கு மரத்திற்கு சர்வதேச
இந்தோனேசியாவில் 10.9 கோடி கெக்டேயர் நிறுவனங்களும் உள்நாட்டுக் காட்டிலாகவும் முனைப்பாக செயற்பட்டு வருகின்றன. மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் காடுகளு மட்டமன்றி தென்கிழக்கு ஆசியாவின் பe காட்டுத்தீயினால் வெளிவந்த புகை மண்டல மட்டக்களப்புப் பிரதேசத்ததையும் பாதித்துள்ள காட்டுமர வர்த்தகத்தினால் வெளிநாட்டு நிறு கொள்கின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்டலத்தின் விளைவாக விமான விபத்துக் மக்கள் வைத்திய சாலைகளில் அனுமதிக் மூச்சுத்திணறலினால் அவதிப்பட்டனர். பாடசா யாவும் மூடப்பட்டன. இயற்கையாகக் காடுக காடுகளுக்குத் தீ வைத்து மரங்களை வெ செய்கின்றனர். ஏனெனில் அயனவலயக் காடு விரைவாக பயனைப் பெற்றுக்கொள்ளக்கூடிய
E

னவும் பாலைவனமயமாதல் துரிதப்படுத்தப்படும்
த மற்றும் பல்வேறு இயற்கை அழிவுகள் ஏற்பட க்கின் காரணமாக மண்ணரிப்பு ஏற்படுவதுடன் ]றகின்றது. மேலும் காடுகள் அழிக்கப்படும்போது )ாது மழைவீழ்சியையும் குறைக்கின்றது. காடுகள் டைதளின் அளவினையும் கட்டுப்படுத்துகின்றன. றுடன் செல்லும் நிலை ஏற்பட வழிவகுக்கும்.
வே அழிந்து போவதற்குக் காரணமாயுள்ளன. ளப்பட்ட ஆறுகளை திசைதிருப்ப முனைந்ததன் ல் மற்றும் ஆட்டீக் பகுதிக்குச் செல்லும் வது மட்டுமல்லாது அப்பிரதேசக் காடுகளும் கடலில் வாழும் விலைமதிப்புள்ள ஸ்ராஜியான் ன்றது.
பொறுமதிமிக்க மரங்களை வெட்டி சர்வதேச பெரும்பாலான நாடுகள் ஏற்றுமதி செய்வதன் றுக்கொள்கின்றனர். இந்தோனேசியா, மலேசியா, கொலம்பியா மற்றம் மத்திய ஆபிரிக்க நாடுகள் வருமானத்தைப் பெற்றக்கொள்கின்றன. பர்மாவில்
சந்தையில் பெருமதிப்புண்டு.
ா பரப்பளவில் காடுகள் உள்ளன. பன்நாட்டு காடுகளை வெட்டியும் அழித்தும் வருவதில் அண்மையில் இந்நாட்டில் இவர்களினால் க்குத் தீ வைத்ததன் விளைவாக அந்நாட்டுக்கு ல்வேறு பிரதேசங்களையும் பாதித்துள்ளன. ம் இலங்கையில் நுவரேலியப் பிரதேசத்தையும் து என்ற தகவல்களும் வெளியாகியிருக்கின்றன. |வனங்கள் நயவஞ்சகமான முறையில் நடந்து அண்மையில் காட்டுத் தீயினால் ஏற்பட்ட புகை கள, கப்பல் விபத்துக்கள் மட்டமல்லாது 8000 கப்பட்டனர். 30000 த்திற்கு மேற்பட்டவர்கள் ாலைகள் தொழிற்சாலைகள், அலுவலகங்கள், ள் தீப்பற்றிக் கொள்வதும் உண்டு. ஆனால் ட்டுவது சுலபமானது என்பதானால் அவ்வாறு கள் அடர்த்தியாகவுள்ளதால் எரிப்பதன் மூலம் தாகவிருக்கும் என்பதனாலேயேயாகும்.
55.

Page 76
காடழிப்பும் உயிரினங்கள் அழிதலும்:
காடுகள் அழிக்கப்படுவதனால் உயிரினங்கள் அ தோன்றிய ஆரம்பகால விலங்கினங்கள் தாவ பெரும்பகுதி மறைந்துவிட்டன. இது இயற்கை அழிப்பதனாலும் மனித வேட்டையினாலும் அ காரணம் விரைவாக அதிகரித்த வரும் குடித்ெ காலநிலை மாற்றத்திற்குட்படல், உணவுப்
சூழ்நிலையற்ற நிலை, விலங்குகளிடையே பே போன்றன உயிரினங்கள் அழிவதற்குரிய கார
வாழ்வா அல்லது சுற்றுச்சூழலைப் பேணவா எ6 காடுகளை அழிக்கிறோம் எனக் கூறினார் ெ வெப்பவலயப் பிரதேசங்களில் பொருளாதார அழிக்கப்படுகின்றபோது அக்காடுகளில் வசி இப்பிரதேசத்தில் அதன் விளைவாக வருடந் அழிக்கப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கி விலங்கினங்கள் தமது இருப்பிட வசதிக் குறைவ தவிர்க்க முடியாதாகிவிடுகின்றது. குறிப்பாக 65
டைனோசர் விலங்கினம் தற்போது இல்லை. இ கழுகினப் பறவையான (Vulture) கொண்டே வாழ்ந்து வந்தன. இதன் பலமானது யானை சமமானது என்பர். இதனை அழியவிடாது மீன மூன்று பறவையினைப் பிடித்து தேசிய பற6ை பறவைகளாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்க காடுகளில் புள்ளிகள் கொண்ட ஆந்தை (Spo வெட்டுபவர்களை எச்சரித்துள்ளதுடன் காடுகள் இந்தப் பறவை இனங்கள் கொல்லப்பட்டால் ம அமெரிக் ஜனாதிபதி ஜோர்ஜ்புஷ் தேர்தல் பிரச
மனித வேட்டையினால் விலங்கினங்கள் பறவை மனிதன் இரு வழிகளில் அழிவினை ஏற் கொள்வதற்காகவும் பொழுது போக்கிற்காகவ தந்தம் பெறுமதி மிக்கதாகும். யானையைக்
உதாரணமாக கென்யா நாட்டில் 1970 ம் ஆ மதிப்பிடப்பட்டது. ஆனால் தந்த வேட்டைகாரர்க 17000 யானைகள் உள்ளன எனத் தெரிவி பாதுகாத்திடவும் சட்டதிட்டதிற்குப் புறம்பாக தந்த மூன்று மில்லியன் டொலர் பெறுமதியான தந்த படி எரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தோலினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு வேட் அதே போலவே அங்கு ஒருவகை கழுதை மருந்துக்காகவும் ஆன்ட்டிலோப் என்ற மானின்
5

ழியும் நிலை தொடர்கதையாகியுள்ளது. உலகில் ரங்கள் சிலகாலம் வாழ்ந்த பின்னர் அவற்றின் யின் விளைவு. ஆனால் தற்போது காடுகளை இந்து கொண்டு செல்கின்றன. இதற்கு முக்கிய தாகையேயாகும். காடுகள் அழிக்கப்படுவதால் பொருட்கள் கிடைக்காமை, இன வளிச்சிச் "ட்டியுறும் நிலை, நோய்கள விரைவாக பரவுதல் ணங்களில் சிலவாகும்.
*றால் வாழ்வுதான் முக்கிமானது. அதனால்தான் கன்யா நாட்டு அமைச்சர் ஒருவர். அதனால்
வளச்சியை மேற்கொள்வதற்காக காடுகள் ந்துவரும் உயிரினங்கள் அழிக்கப்படுகின்றன. தோறும் 50000 முதுகெலும்பற்ற பிராணிகள் ன்றன. குறிப்பாக காடுகள் அழிக்கப்படுவதனால் தால் இடப்பெயர்வினை மேற்கொள்ளவேண்டியது மில்லியன் வருடங்களுக்கு முன்னர் காணப்பட்ட தே போலவே கலிபோர்னியாவில் ஒரு வகைக் ார் (Condors) பல மில்லியன் ஆண்டுகளாக மற்றும் வங்கச் சிறுத்தை ஆகியவற்றுக்குச் ர் மற்றும் கொடுவிலங்கு சேவையகம் கடைசி வகள் சரணாலயத்தில் வளர்த்து தற்போது 60 கப்படுகின்றது. அதேபோல வடமேற்கு பசுபிக் ted Ow) இனம் அழிவதை அறிந்து காடுகளை ளை அழித்து மரங்களை வெட்டுவதன் மூலம் ரண தண்டனை விதிக் ஆதரவு தேடுவேன் என ாரத்தின்போது கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இனங்கள அருகிச் செல்வதும் குறிப்பிடத்தக்கது. படுத்துகின்றான். வருமானத்தைப் பெற்றுக் ம் பறவைகள் அழிக்கப்படுகினறன. யானைத் கொன்றே இதனைப் பெற்றுக் கொள்கின்றனர். ண்டில் 65000 யானைகள் வாழ்ந்து வந்ததாக ளால் யானைகள் கொல்லப்பட்டதால் தற்போது க்கப்படுகின்றது. எஞ்சியுள்ள யானைகளைப் வியாரத்தைத் தடுத்திடவும் கென்யா ஜனாதிபதி ங்களை பறிமுதல் செய்து அனைவரும் அறியும் மேலும் திபெத்தில் வெண்பனிச் சிறுத்தையின் டையாடப்பட்டு முறையும் நிலைக்கு வந்துள்ளது. (Wild ASS) (56.60s LDrtsi (Must Deer) அழகிய கொம்புக்காகவும் கொல்லப் படுவதால்

Page 77
மறையும் நிலையிலுள்ளது, அத்தடன் வெப்ட Panda) என்ற அழகிய பாலுட்டி வேட்டைய நிலையிலுள்ளது. பல பறவையினங்கள் உணவ வருதனால் அதன் சந்ததியினை இவ்வுலகிலிரு அரசுகளின் கொள்கைகள் எதுவானாலும் விலா என்பதுதான் உண்மைநிலையாகும்.
இலங்கையில் காட்டுவளம்:
இலங்கை மத்தியகோட்டுப்பிரதேசத்தில் அை காலநிலைக்குட்பட்டதாகவே காணப்படுகின்றது காடுகள் அழிக்கப்பட்டு குளங்களை நிர்ப மேற்கொள்ளப்பட்டது. இதற்கான ஆதாரங்கள் இலங்கையில் கிராமிய சமூகம் தமக்கு அ தொடர்பினைக் கொண்டவர்களாக விருந்துள்ள உரித்தான சலுகைகளையும் சுயநிர்ணய உ காடுகள் விடயத்தில் மத்திய அரசிலிருந்து கிரா முன்னோர்கள் காடுகளில் தமது வr சேனைப்பயிர்ச்செய்கையினையும் மேற்கொண்டு ஐரோப்பியர் வருகையினைத் தொடர்ந்து குறி வர்த்தகம் பயிர்ச்செய்கைகுட்படாத அனைத் போன்ற பல காரணிகள் தொடர்ச்சியாகவும் ஏதுவாகவிருந்துள்ளது.
இலங்கையின்
500 :
NP NCP EP UP
PR(
ஆதாரம்: பொருளிய
 
 
 

வலயப் பகுதிகளில் ராட்சத பாண்டா (Sant பாடப்படுவதனால் அருகிச் செல்லும் அபாய புக்காகவும் விளையாட்டுக்காகவும் அழிக்கப்பட்டு ந்து அழித்து வருகின்றனர். சர்வதேச சட்டங்கள் ங்குகள், பறவையினங்கள் அழிந்து வருகின்றன
மந்திருந்த போதிலும் பருவப்பெயர்ச்சிக்காற்று . இந்நாட்டில் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் )ானித்து வரண்ட பிரதேசத்தில் விவசாயம் வெளிப்படையானது. வரலாற்றுக் காலத்தில் டுத்துள்ள காற்றுச் சுற்றாடலுடன் நெருங்கிய னர். அச்சமூகத்தவர் காடுகளைப் பொறுத்தவரை ரிமைகளையும் பெற்றுத்திகழ்ந்தனர். அதாவது மிய சமூகம் பூரண விலக்கினைப் பெற்றிருந்தது. ாழி வாதாரத்தை உறுதிப் படுத்துவதற்கு வந்துள்னர் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால் ப்பாக ஆங்கிலேயர் உள்வரவின் பின்னர் மர து நிலங்கைளயும் “அரசுடமையாக்கப்பட்டமை
வேகமாகவும் காடுகள் அழிக்கப்படுவதற்கு
காட்டு வளம்
CP NWP SP SAB WP DVINCES
பல்நோக்கு ஏப்பிரல் 1996
7

Page 78
பிரித்தானியர் வருகையினைத் தொடர்ந்து 18 மக்களும் மொத்த நிலப்பரப்பில் 84.0 சதவீதக் திரும்பிச் செல்கின்ற போது குடித்தொகை 70 50.0 சதவீதமாக குறைவடைந்திருந்தன. 19 சதவீமமான நிலப்பரப்பில் அடர்த்தியான காட் சுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து உள்நாட்டு விவசாயத்தை அதிகரிப்பதன் பொருட்டும் நெருக் கணிசமானோரை மீள் பரம்பலுக்குட்படத்துதல் வருகின்றன. பிரித்தானியர் காலத்தில் ஈரவலய கவனம் செலுத்தியிருந்தனர். சுதந்திர இலங் அழிக்கப்பட்டு வருகின்றன. 1970 களிலிருந்து
காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல் இனப்பிரச்சனையின் விளைவாக விடுதலைப் பே எரிகுண்டுகளை வீசுதல் எறிகணைத்தாக்குத அமைப்பதற்காகவும் காடுகள் வகை தொகை ெ இவை எதிர்காலத்தில் பரிய விளைவுகளை ஏ
இலங்கையில் காட்டு வளங்கள் அழிக்கப்படு செயற்பாடு என்றே கூறவேண்டும். அதாவது செயற்பாடுகள் அதிகரித்திருப்பது சரியான செயற் அரைப்பகுதிக்கு மேல் விறகுத் தேவைக்க அதிகமாகவுள்ள இடங்களில் இதன் செயற்பா விளைவாக மண்ணரிப்பு ஏற்பட்டு வளம் பாதி மேயவிடுதல் மிருக உணவுக்காக மரங்களை அழிவுகள் புயல் , வெள்ளம் சுரங்கமறு அழிக்கப்படுவதற்குரிய காரணங்களில் முக் அழிக்கப்படுகின்ற போது அதனை நம்பி வாழுகி அல்லது அழிக்கப்பட்டோ விடுகின்றது. இலா அழிக்கப்படுவதாலும் தந்த வேட்டையினாலும் அச்சம் தெரிவித்துள்னர்.
காடுகளைப் பேனுவதன் அவசியம்:
காடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வருகின்றன. எனவே காடுகளை அழிப்பதற்கு எ கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டு பராமரிக்க மற்றும் முழு நாட்டுக்கும் பொருளாதார பெறுமதி பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தவும் காடுகள் வழங்கும் பங்களிப்பு உணரப்படாத
E

315ம் அண்டில் இலங்கையர் 800,000 லட்சம் காடுகளும் காணப்பட்டிருந்தன. பிரித்தானியர் லட்சமாக அதிகரித்ததுடன் காட்டுப்போர்வை 92ம் ஆண்டு கணிப்பீட்டின்படி காடுகள் 30.0 டுப் போர்வையைக் காணமுடிந்தது. இலங்கை ப் பொருளாதாரத்தை குறிப்பாக குடியானவர் கமாக வாழும் பிரதேசங்களில் வாழும் மக்களில் போன்றவற்றிற்காகவும் காடுகள் அழிக்கக்பட்டு ப் பிரதேசக் காடுகளை அழிப்பதிலேயே அதிக கையில் வரண்ட பிரரேசத்திலுள்ள காடுகள் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் விளைவாக லாது இலங்கையில் புரையோடிக் காணப்படும் ாராளிகளை அழிக்கும் நோக்குடன் காடுகளுக்கு நல்கள் போன்றவற்றினாலும் காப்பரண்களை தெரியாத அளவிற்கு அளிக்கப்பட்டு வருகின்றன. ற்படுத்த வாய்புண்டு.
தல் ஈடுசெய்ய முடியாத அளவிற்கு சுரண்டற் மீள் வளர்சியியை ஏற்படத்தாத வகையில் பாடு எனக்கூறமுடியாது. வெட்டப்படும் மரங்களில் காக பயன்படுத்தப்படுகின்றன. குடித்தொகை டுகளும் அதிகரித்தே காணப்படுகின்றன. இதன் க்கப்படுகின்றது. காடுகளில் விலங்கினங்களை வெட்டுதல், பூச்சி கொல்லி நோய்கள் இயற்கை த்தல், வறுமை போன்றனவும் காடுகள் கியமானவையாகும். இவ்வாறாகக் காடுகள் ன்ற விலங்கினங்கள் பறவையினங்கள் அழிந்தோ வ்கையில் பெறுமதிமிக்க யானைகள் காடுகள் அழிக்கப்பட்டு வருவது குறித்து ஆய்வாளர்கள்
மக்களது வாழ்வுக்குப் பெரும் துணைபுரிந்து திராக உள்நாட்டு ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் கப்படல் வேண்டும். தனிநபர்,உள்ளுர் சமூகங்கள், தி மிக்கதாகக் காடுகள் கருதப்படாத வரையிலும் வறுமை ஒழிப்புக் குறிக்கோளை அடைவதற்கும் வரையிலும் காடழிப்பு தொடர்ந்து நடைபெறும்.
58

Page 79
மனிதனின் செயற்பாடுகளே காடுகள் அழி காணப்படுவதனால் அதனை அழிப்பதால் ஏற்ட மக்கள் மனதில் பதியவைக்கப்பட வேண்டும் சமூகத்தின் குறைவிருத்தி நிலையேயாகும். 6 சிறந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படல் அவசி ஒன்றிணைப்பதன் ஊடாக வருமானம் அதிகரி நடவடிக்கைகளை மேம்படுத்தல் வேண்டும். கா என்பதில் கூடிய கவனம் செலுத்தல் வேண்டும். சேவைகள் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரி வேண்டும்
காட்டுவள உற்பத்தியில் பன்நாட்டு நிறுவனங் சுற்றுப்புறச் சூழலில் உள்ள பாதிப்புக்களிலும் கவனம் செலுத்துகின்றனர். காட்டுவளத்தைக் காடுகளைப் பாதுகாப்பதுடன் சிறந்த மு அளிக்கப்படுவதுடன் மீழ் காடாக்கத்திற்கும் மு அரசாங்கம் காடுகளை நிர்வகிப்பதற்குப் பதில் பட்சத்தில் வேற்றார் எவரும் காடுகளில் அ சிந்திப்பவர்களும் உள்ளனர். இதனை அவ்வப்பி பொருத்தமானதாகும். தேசிய காட்டுவளக் கெ வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
இலங்கை ஒரு சிறிய நாடாகவிருக்கின்றை அழிக்கப்பட்டு வருகின்றன. அதனால் காட்டுவ சமநிலை பெரிதும் பாக்க வாய்ப்புண்டு. அரு சுற்றுச் சூழல் பாதுகாப்பு நிறுவனங்கள் மீள் காட்டுப்பிரதேசங்களை பாதுகாப்புப் பிரதேசங்க அழியாது பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப் செயற்பாடு ஆண்டுக்கு 1500 கெக்டேயர் பரப்ப காடழிப்பின் வேகத்தைக் கட்டுப்படுத்துதல் அவ வறுமையை ஒளிப்பதில் ஆர்வம் காட்டப்படின் ச எனக்காடழித்தலுக்கு எதிரானவர்கள் கருத்துத்
உசாத்துணை நூல்கள்:
1. Chandracekaran, P. Environmental PC
2. Peoples Bank Economic Review No. 1,
3. Jan.O.M. Broek, AA Geography of Ma
1973.

லிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்து படக்கூடிய நிகழ்கால எதிர்கால் அபாயங்களை வளங்களின் அழிவுக்குப் பிரதான காரணம் வளங்களின் பயனை முறையாகப் பயன்படுத்த பமாகும். அததுடன் வளமுகாமைத்துவத்தினை க்க வாய்ப்புண்டு. எனவே பல்வேறு தொழில் டுகளை அழிக்கின்ற போது ஏன் அழிக்கின்றோம் அதாவது விரும்பத்தக்க பொருட்கள் நன்மைகள் த்து விரும்பத்தகாத தாக்கங்களைக் குறைத்தல்
கள் பெரும்பங்கு கொள்கின்றன. அவர்களுக்கு ) பார்க்க வருமானத்தைப் பெருக்குவதிலேயே
கொண்ட நாடுகள் இந்நிறுவனங்களிடமிருந்து காமைத்துவதின் அடிப்படையில் காடுகள் க்கியத்துவம் அழிக்கப்படல் வேண்டும். மேலும் ல் கிராம மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் அத்துமீறாதிருப்தனை கட்டுப்படுத்தலாம் எனச் ரதேச சூழ்நிலைகளுக்கேற்ப செயற்படுத்துவதே காள்கையினை உருவாக்கி செயற்படுத்தப்படல்
மயால் இந்நாட்டிலுள்ள காடுகள் விரைவாக ளம் பாதிக்கப்படுவது மட்டமல்லாது இயற்கைச் கிச்செல்லும் காடுக்ளைப் பேணிப் பாதுகாக்கச் காடாக்கத்தைத் துரிதப்படத்தல் முக்கியமான ளாகப் பிரகடனப்படுத்துவதுடன் விலங்கினங்கள் படல் வேண்டும். இலங்கையில் மீள் காடாக்கல் ளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் சியமாகின்றது. எ."து எவ்வாறெனினும் மக்களது காடழிப்பின் அளவும் குறைவடைய வாய்ப்புண்டு. 5 தெரிவிக்கின்றனர்.
blution T. K Publishes, Madras. 1996.
22 No.1, April 1996.
nkind McGraw-hill Book Company. New York

Page 80
Natural Resources of Sri Lanka, Con Natural Resources, Energy and Scien
Panneerselvem & Mohana Ramakrisha Publications private Ltd, New Delhi-19
Sankaran S. En Vironmental ECOnOmniC
The world Bank atlas. 25 Anniversary
மணவ மதன். சுற்றுச்சூழல் பாதுகாப்பு

ditions and Trends, A Report Prepared for the ce Authority of Sri Lanka 1997.
anan; Environmental Science Education, Sterling 996.
s, Margham Publications, Madras 1994.
Edition, World Bank, Washington D.C. 1992.
பு, கங்கை புத்தக நிலையம், சென்னை. 1995.

Page 81
நிலவளம் குறைவை காரணங்களும் பாதி
அறிமுகம்:
உலகில் பலதசாப்த காலங்களுக்கு முன்னர் ச6 மக்களின் தேவைகளுக்கும் கிடைக்கக்கூடிய சமநிலை காணப்பட்டது ஆனால் இன்று சன மனிதன் தனது தேவைகளை நிறைவு செய் பகுதிகளிலும் சூழலியல் ரீதியில் எளிதில் பா நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றான். அதே சமூக நிலமைகள், நிலமூலவள முகாமைத்து பலவீனப்படுத்திவிட்டது. இதனால் நிலத்தின் பாதிக்கப்பட்டு நிலவளம் குறைவடைகின்றது. உள்ளார்ந்த உற்பத்தித் திறனும் குறைவன் குறைவடைவதற்கான காரணங்களையும், அத நிலவளம் குறைவடைவதை கட்டுப்படுத்துவத குறிப்பிடுகின்றது.
நிலவளம் குறைவடைதல்:
நிலவளம் குறைவடைதல் என்பது நிலம் அத வரையறை செய்யப்படுகின்றது. எனினும் நி வரையறையை மேற்கொள்வது கடினமாக இரு ஒன்று அல்லது பல இயற்கையான, மானிடத்
பெளதீக, இரசாயன, உயிரியல் தரம் பாதிக்கப்ப நிலவளம் குறைவடைதல் எனப்படுகின்றது. பி ஆகியோர் நிலமானது அதன் உள்ளார்ந்த
ஆற்றல் விழ்ச்சியடையும்போது வளம்குன்றிப் நிலவளம் குறைதலை விபரிக்க பின்வரும் சப
இயற்கையாக -- மனி
தேறிய வளம் குன்றல் = வளம் குன்றல் தை

35. agstasir B.A. (Hons), M. A. (Col.) சிரேஷ்ட விரிவுரையாளர். புவியியற்றுறை
னத்தொகை மிகவும் குறைவாக இருந்தமையால் தாக இருந்த நிலவளங்களுக்குமிடையே ஒர் ாத்தொகை பெருமளவு அதிகரித்துள்ளதனால் து கொள்வதற்காக உற்பத்திக்கு வாய்ப்பற்ற திக்கிற்குட்படக்கூடிய பகுதிகளிலும் உற்பத்தி 5 நேரம் மாற்றமடைந்து வரும் பொருளாதார வம் சம்பந்தமான பாரம்பரிய ஒழுங்குகளைப்
பெளதீக, இரசாயன உயிரியல் பண்புகள்
நிலவளம் குறைவடையும் போது நிலத்தின் டைகின்றது. இக் கட்டுரையானது நிலவளம் தனால் ஏற்படும் பல்வேறு பாதிப்புக்களையும், ற்கான சில சாத்தியமான வழிவகைகளையும்
3ன் உள்ளார்ந்த பயன்பாட்டை இழத்தல் என லவளம் குறைவடைதலுக்கு ஓர் நுட்பமான க்கின்றது. ஓர் பரந்த அர்த்தத்தில் கூறுவதாயின் தூண்டற் காரணிகளின் விளைவால் நிலத்தின் ட்டு நிலத்தின் உற்பத்தித் திறன் வீழ்ச்சியடைதல் hostasi, (bis) (Blaikie and brookfield, 1994) தரங்களை இழக்கும்போது அல்லது அதன் போகின்றது எனக் கூறியுள்ளனர். இவர்கள் >ன்பாட்டினைப் பயன்படுத்தியுள்ளனர்.
b _ இயற்கையான மீளமைக்கும் லயீடு மீள் உற்பத்தி + முகாமைத்துவம்

Page 82
நிலவளம் குறைவடைதல் எந்த நிலையில் பாதிப்புக்கள் ஏற்படும் போது மட்டுமே மக்கள் கண்ணுக்குப் புலப்படக்கூடிய நிலவளம் குை நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால் நிலவளப ஆரம்ப நிலைகளில் கண்ணுக்குப் புலப்படுவதில்: இழப்பு மனித வாழ்வுக்கு ஒர் பாாரிய அச்சுறு: நிலைகள் கண்ணுக்குப் புலப்படுவதில்லை.
நிலவளம் குறைதல் உலகெங்கும் நடைபெறு செலவந்த நாடுகள், வரட்சிப் பகுதிகள், கு எல்லாப் பகுதிகளிலும் நிலவளம் குறைவடை எனினும் நிலவளம் குறைவடைவதற்கு எளிதில் வரண்ட நிலங்கள், கடலுக்கு அண்மையில் 2 பிரதேசங்கள், சூறாவளிக்கு உட்படும் பகுதி உள்ளாகும் பகுதிகள், புவிநடுக்கம் அல்லது அழிவுண்டாகக்கூடிய புழுபூச்சிகளின் பருவகால குறிப்பிடத்தக்கன.
நிலவளம் குறைவடைவதற்கான காரண
நிலவளம் குறைவடைவதற்கு இயற்கையான, சில செயற்பாடுகள் காரணமாக இருக்கின்றன. நீர்த்தேக்கம், உவராதல், பாலைவனமாதல், மாசடைதல் என்பன முக்கியமானவையாக இருக் காலத்துக்குக் காலம் காலநிலை, காற்று, க ஏற்படும் திடீர் மாற்றங்கள் அல்லது விரைவு ப மானிடக் காரணிகளும் காரணமாகின்றன. ம வறுமை, நிலவுடைமைப்பிரச்சனை, முறையற் கொள்கைகள், சுகாதாரப் பிரச்சினைகள், நிச் விவசாய இரசாயனங்களின் அதிகமான பயன்பா குறிப்பிடத்தக்கன. நிலவளம் குறைவடைவதற்கா விளக்க காலத்துக்குக் காலம் முன்வைக்கப்பட் பிரிக்ககூடியதாக இருக்கின்றது.
1) புதிய மால்தூசிய வாதிகளின் 2) பொருளாதாரக் கருத்துக்கள் 3) தங்கியிருக்கும் கருத்துக்கள் 4) புதிய மாக்சிய வாதிகளின் க
குடித்தொகை அதிகரிப்பினால் ஏற்படும் பயன்பாட்டையும், பொருத்தமற்ற பயன்ப குன்றிப்போகின்றது என புதிய மால்தூசிய

இடம்பெற்றபோதும் பொருளாதார ரீதியான இதன் தாக்கம் பற்றி உணருகின்றனர். மேலும் றவடைதல் செயற்பாடுகளுக்கு மட்டுமே எதிர் ) குறைவடைதல் செயற்பாடுகளுள் பல அதன் லை. உதாரணமாக மேல் மண்ணில் படிப்படியான த்தலாக இருக்கின்றது. ஆனால் இதன் ஆரம்ப
ம் ஒரு செயற்பாடாகும். வறுமையான நாடுகள், ளிர்ச்சியான பகுதிகள் அயனப்பகுதிகள் என டவதற்கான செயற்பாடுகள் நடைபெறுகின்றன. உட்படும் பகுதிகளில் செங்குத்துச் சாய்வுகள், உள்ள தாழ்நிலங்கள், செறிவான மழைபெறும் கள், மூடுபனி அல்லது குளிர்காற்றுக்களுக்கு எரிமலைச் செயற்பாடுகள் கொண்ட பகுதிகள்,
படையெடுப்பிற்கு உட்படும் பகுதிகள் ஆகியன
னங்கள்:
மானிடக் காரணிகள் விளைவால் உருவாகும் இச்செயற்பாடுகளுள் மண்ணரிப்பு, நிலச்சரிவு, சேதனப் பொருட்களிளன் இழப்பு, விவசாய 5கின்றன. இச்செயற்பாடுகளைத் தோற்றுவிப்பதில் டல் அலை போன்ற இயற்கைக் காரணிகளில் டுத்தற் செயற்பாடுகள் என்பவற்றுடன், பல்வேறு ானிடக் காரணிகளுள் சனத்தொகை மாற்றம், ற நிர்வாகம், பொருத்தமற்ற விவசாயம், அரச சயமற்ற தன்மை, அறிவின்மை, காடு அழிப்பு, ாடு, கவலையீனமான கழிவு அகற்றல் போன்றன ன செயற்பாடுகள், ஏன் ஏற்படுகின்றன என்பதனை ட கருத்துக்களை பின்வரும் நான்கு பிரிவுகளில்
கருத்துக்கள்
ருத்துக்கள்
பல்வேறு தேவைகள் நிலத்தில் செறிவான
ாட்டையும் தோற்றுவிப்பதனால் நிலவளம் வாதிகள் வலியுறுத்துகின்றனர். பகுத்தறிவற்ற
2

Page 83
நிலைப்பயன்பாட்டுத் திட்டமிடலே நிலவளம் குன்று என பொருளாதாரக் கருத்துக்கள் குறிப்பிடுக சிந்தனைகள் தீர்மானம் எடுத்தலில் செல்வாக் முதன்மைப்படுத்தப்பட்டு நீண்ட காலத்தில் நிலவ பொருளாதாரக் கருத்துக்கள் கூறுகின்ற நாடுகளுக்குகிடையேயான பொருத்தமற்ற தெ உத்திகளின் விருத்தி, வர்த்தக உதவித் நிலப்பயன்பாட்டையும் பாதிப்பதனால் நிலவள புதிய மாக்சிய வாதிகளின் கருத்துக்கள் சற்று செல்வந்த நாடுகளின் செல்வச் செழிப்பிற்கு வளங்கள் பெருமளவில் சுரண்டப்பட்டமையே ஏழ்மையாக்கப்பட்டன. இது நிலவளம் குறைவ வாதிகளின் கருத்துக்கள் கூறுகின்றன.
(1) மண்ணரிப்பு:
மண் உருவாக்க விதத்தினைவிட மண் இழப்பு வளமான மேல்மண், நீர், காற்று போன்ற கா குறிப்பிடுகின்றது. மண்ணரிப்பு நிலவளம் குறைவ மண்ணரிப்பின் மூலம் சேதனப் பொருட்களை மேல்மண் அகற்றப்படுகின்றது. இதனால் மண்ணி ஆற்றல், மண்வாழ் நுண்ணுயிர்களின் எண்ணி நிலவளம் குறைவடைந்து போகின்றது.
ஓர் பகுதியில் இடம்பெறும் மண்ணரிப்பானது படி குணாதிசயங்கள், தாவரப் போர்வை, நிலப் பெருமளவு தீர்மானிக்கப்படுகின்றது. உதாரண செய்யப்படும் ஓர் தேயிலைத் தோட்டத்தில் ஒ 0.24 தொன்னாக இருக்கும். அதேநேரம் நன்கு
தோட்டத்தில் 40 தொன்கள் மண் அரிப்பினால் { இடம்பெற்றுவரினும் அரிப்பிற்கு இலகுவில் உட்ப களிமண்சார்ந்த வண்டல் மண்கள், வரண்டநில்
(2) நிலவழுக்கை:
சாய்வான நிலப்பகுதிகளில் இடம்பெறும் பெ நிலவழுக்கையாகும். மண்ணரிப்பின்மூலம் நிலம ஆனால் நிலவழுக்கை ஏற்படும்போது நிலம்
குன்றிப் போய்விடுகின்றது. இதனால் நிலப் மட்டுமல்லாமல் உயிரின வாழ்வும் அழிக்கப்படு

றுவதற்கான செயற்பாடுகளுக்கு காரணமாகின்றன கின்றன. மேலும், பிழையான பொருளாதாரச் குச் செலுத்துவதனால் குறுகியகால இலாபம் பளம் குறைவடைவதற்கு ஏதுவாகின்றன என்றும் ன. தங்கியிருக்குகம் கருத்துக்களின்படி தாழில்நுட்ப மாற்றம், பொருத்தமற்ற விவசாய தொடர்புகள் என்பன சனத்தொகையும் ம் குறைவடைகின்றது என குறிப்பிடுகின்றன. வேறுபட்டதாக இருக்கின்றன. உலகின் மிகவும் உலகின் வறுமையான நாடுகளில் இருந்து 5ாரணமாகும். இதனால் வறுமையான நாடுகள் டைவதற்கு வழிவகுத்தன என்று புதிய மாக்சிய
வீதம் அதிகமாக இருப்பது மண்ணரிப்பாகும். ாரணிகளால் அகற்றப்படுவதையே மண்ணரிப்பு டைவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாகும். பும் பல்வேறு போசாக்குக்களையும் கொண்ட ரின் தாவர போசாக்கு ஆற்றல், நீர் கொள்ளளவு ரிக்கை என்பன குறைவடைகின்றன. இதனால்
டிவுவீழ்ச்சியின் உள்ளார்ந்த ஆற்றல், மண்ணின் பயன்பாட்டு முகாமைத்துவம் ஆகியவற்றால் ாமாக இலங்கையில் நன்கு முகாமைத்துவம் }ரு கெக்டேயருக்கான வருடாந்த மண்ணரிப்பு முகாமைத்துவம் செய்யப்படாத ஓர் தேயிலைத் இழக்கப்படுகின்றது. மண்ணரிப்பானது பரவலாக டக்கூடிய பகுதிகளாக செங்குத்தான சாய்வுகள், 0 மண்கள், ஆகியன காணப்படுகின்றன.
ரும் மண் திணிவுகளின் விரைவான நகர்வு ானது படிப்படியாகவே வளம் குன்றிப்போகின்றது. உடனடியாக அதேநேரம் முழுமையாக வளம் பயன்பாட்டு நடவடிக்கைகள் பாதிப்படைவது கின்றது. உதாரணமாக 1988இல் இலங்கையின்

Page 84
பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற நிலவ( இறந்துள்ளனர். கேகாலை மாவட்டத்தின் கல்: நிலவழுக்கையானது சாய்வானதும், மலைப்ப மழைவீழ்ச்சியைத் தொடர்ந்து நிகழ்கின்றது. சா நிலப்பயன்பாட்டுச் செயற்பாடுகள் உறுதிய நிலவழுக்கைக்கு காரணங்களாக இருக்கின்ற
(3) நீர் தேங்குதல்:
நிலத்தில் நீர் வடிவமானம் தடுக்கப்பட்டு நீர்ச்செ நிகழ்கின்றது. நிலத்தில் நீர்தேங்குவதால் ம6 ஏற்பட்டு பல்வேறு பயிரினங்கள் அழிவடைவ: உயிரினங்களும் அழிவடைந்துவிடுகின்றன. அ நீர்தேங்குதல் பல வழிகளில் இடம்பெறுகின்றது உள்ளன.
1) நிலப்பயன்பாட்டில் மாற்றம் ஏ ஆவியாக்க ஆவியிர்ப்பு தொ நீர்மட்டம் உயர்வடைந்து நீர்
2) வீதி, புகையிரதவீதி என்பன பு
நீர் தேங்குகின்றன.
3) திருப்தியற்ற முறையில் அமைச் என்பவற்றில் நீர் கசிவு ஏற்பட்டு
4) கடல்மட்டம் உயர்வடைதால் ச உயர்வுக்கு வழிவகுக்கின்றது
(4) உவராதல்:
நிலமேற்பரப்பிலும், மண்ணின் வேர்வலயத்திலுட உவராதல் ஏற்படுகின்றது. வரட்சிக்காலங்களி மேற்பரப்பை அடையும்போதும், தரைக்கி காணப்படும்போதும் மேற்படி உவராதல் செ வடிமானம், நீர்ப்பாசன நீரில் கூடுதல் உப்பு விநியோக ஒழுங்கும் முகாமைத்துவமும் போன் இருக்கின்றன. உதாரணமாக இலங்கையின் திருப்தியற்ற நீர்வடிமானம் காரணமாக காணப்படுகின்றது. அதேபோல் குறைபாடான

ழக்கைகளினால் 300க்கும் மேற்பட்ட மக்கள் கமுவ பிரிவில் மட்டும் 169 பேர் இறந்துள்ளனர். ாங்கானதுமான பகுதிகளில் மிகவும் செறிவான ப்வான பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பல்வேறு ற்ற புவிச்சரிதவியல் நிலமைகள் என்பனவும்
60.
றிவு நிலைக்கு உள்ளாகும்போது நீர்த்தேங்குதல் ண்ணில் கடுமையான ஒட்சிசன் பற்றாக்குறைவு துடன் மண்ணில் ஏற்கனவே காணப்பட்ட நுண் ல்லது வேறு இடங்களுக்குச் சென்றுவிடுகின்றன. து. இவற்றுள் பின்வருவன முக்கியமானவையாக
ற்படும்போது ஏற்கனவே உள்ள படிவு வீழ்ச்சி ாடர்புகள் குழப்புகின்றன. இதனால் நிலத்தின்
தேங்குகின்றது.
அமைக்கப்படும்போது நீர்வடிமானம் தடைப்பட்டு
$கப்படும் நீர்தேக்கங்கள், நீர்பாசனக் கால்வாய்கள் நீர்மட்டம் உயர்வடைவதால் நீர் தேங்குகின்றன.
கடல்நீர் தரைப்பகுதி நோக்கி உட்புகுந்து நீர்மட்ட
ம் அதிகமான உப்புக்கள் திரள்வதன் காரணமாக ல் மண்ஈரமானது மயிர்த்துளை ஆற்றல் மூலம் ழ் நீர்மட்டம் நிலமேற்பரப்பிற்கு அருகில் யற்பாடு நடைபெறுகின்றது. திருப்தியற்ற நீர் க்கள் காணப்படுதல், குறைபாடான நீர்பாசன ற செயற்பாடுகள் உவராதலைத் தூண்டுவனவாக மேற்குப் பகுதிக் கரையோர தாழ்நிலங்களில் உவராதல் ஒரு முக்கிய பிரச்சனையாகக் நீர் விநியோக முகாமைத்துவச் செயற்பாடுகள்

Page 85
காரணமாக வரண்ட வலய நீர்பாசனத் திட்டப் பிரச்சனையாக வந்து கொண்டிருக்கின்றது. நிலL ஈரப்பதனையோ போசாக்கினையோ பெற்றுக்ெ உயிரினங்களும் பெருமளவில் பாதிக்கப்ப குறைவடைந்து போகின்றது.
(3) பாலைவனமாதல்:
நிலமானது கூடுதல் வரட்சித்தன்மையாக கூறப்படுகின்றது. நிலவளம் குறைவடைவதற்கு இதுவும் ஒன்றாகும். இடை வரட்சி, வரட் பாதிக்கப்படுவதனால் இச்செயற்பாடு தோற்றம்
செறிவான பயிர்ச்செய்கை, பொருத்தமற்ற ெ காரணிகள் பாலைவனமாதலைத் தூண்டுகின் ஒரு பங்கு பாலைவனமாதலின் பாதிப்புகளுக்கு தெரிவிக்கின்றன. வருடாந்தம் 15 மில்லியன் ெ வளம்குன்றிப் போவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ள மொத்தப்பரப்பு 13 மில்லியன் சதுர கிலோமீற்ற நிலங்கள் பாலைவனமாதலால் கடுமையாக L
(6) சேதனப் பொருட்களின் இழப்பு:
சேதனப் பொருட்களின் இழப்பு எல்லாச் சுற்ற நிலங்களிலேயே கூடுதலாக ஏற்படுகின்றது பராமரிப்பதற்கும், நுண் உயிரினங்களுக்கு அ தேக்கி வைப்பதற்கும் முக்கியமானவையாகும். செறிந்து இருப்பதனால் முதலில் இழக்கப்படகி இரண்டு வீதத்திற்கும் குறைவடையுமா அரிப்பிற்குட்படக்கூடியதாக மாறிவிடுகின்றது.
சேதனப்பொருட்களின் இழப்பானது தாவரப்போ அடிக்கட்டைகள் என்பவற்றை அகற்றல் அ மேயவிடுதல், மண் வடிமானம் மாற்றமடை இடம்பெறுகின்றது. வரட்சிப் பகுதிகளில் மன தன்மை குறைவடைதன் விளைவால் சேதன மழைக்காடுகள் கூடுதலான சேதனப்பொரு உயிரினங்கள் இதனை விரைவாகச் சிதைவடை நுகருகின்றன. காடுகள் அழிக்கப்படும்போது : பொருட்கள் வீழ்ச்சியடைய ஆரம்பிக்கின்றன.

பகுதிகள் சிலவற்றில் உவராதல் ஒரு பெரிய ) உவராகும்போது தாவரங்கள் தேவையானளவு காள்ள முடியாமல் போவதுடன் மண்வாழ் நுண் டுகின்றன. இதனால் நிலவளம் பெருமளவு
மாற்றமடைவது பாலைவனமாதல் எனக் கு காரணமான முக்கியமான செயற்பாடுகளில் சிப் பிரதேசங்களின் உயிர்ச்சூழல் ஒழுங்கு பெறுகின்றது. காலநிலைமாற்றம், காடு அழிப்பு, தாழில்நுட்பம், பேராசை, அறியாமை போன்ற றன. உலகின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் உட்படக்கூடியவை என அண்மைய மதிப்பீடுகள் கக்டேயர் நிலப்பகுதி பாலைவனமாதல் மூலம் ாது. உலகின் உணவு உற்பத்தி செய்யப்படும் ர்களாகும். இவற்றுள் 40 மில்லியன் கெக்டேயர் பாதிக்கப்பட்டுள்ளன.
ாடல்களிலும் இடம்பெறுகின்ற போதும் வரண்ட 1. சேதனப்பொருட்கள் மண் கட்டமைப்பை தரவு அளிப்பதற்கும், தாவரப்போசாக்குகளை சேதனப்பொருட்கள் மேற்பரப்பிற்கு அண்மையாக ன்றன. மண்ணின் சேதனக்காபன் கொள்ளளவு க இருந்தால் மண்ணானது இலகுவில்
ர்வைகள் அறுவடையான வயல்களில் உள்ள ல்லது எரிதல், கால்நடைகளை கூடுதலாக தல், உழுதல் போன்ற காரணங்களினால் ாணானது ஈரப்பதனை தேக்கி வைத்திருக்கும் ாப்பொருட்கள் இழப்பு ஏற்படுகின்றது. அயன ட்களை உற்பத்தி செய்கின்றன. மண்நுண் யச் செய்வதால் தாவரங்கள் அவற்றை மீண்டும் தைவடைதல் செயற்பாட்டிற்கு ஈடாக சேதனப்

Page 86
(7) விவசாய மாசடைதல்:
நிலவளம் குறைவடைவதற்கான காரணங்கள் பாவனையினால் ஏற்படும் விவசாய மாசடை கொல்லிகள் பல்வேறு வகையான இரசாயன மிகக் கூடதலாக பாவனைக்கு வந்துள்ளன. பெருமளவு தங்கியுள்ளது. விவசாய இரசாய அதிகரித்து விவசாயத்திற்கான புதிய நிலங்களின் பக்க விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ள பிரச்சனையாக இருக்கின்றது. இதனால் நிலவ இரசாயனங்களைப் பயன்படத்தும்போது பயிர் எதிர்ப்பாற்றல் குறைவடைகின்றது. மண்ணில் அழிவடைகின்றன. இதனால் உக்கல் ഉ_(bഖ போன்ற செயற்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. இ செயற்பாடுகளாக இருக்கின்றன. விவசாய உற்ப உள்ளிடாக பெருமளவு பாவிக்கப்பட்டு வருவத செய்கின்றன. பொஸ்பேற் உரங்கள் அதிகள அமிலமடைகின்றன. மேலும் விவசாய இரசாய மண் கட்டமைப்பு, மண் நுண்ணுயிரினங்களி மாற்றங்கள் ஏற்படுகின்றன.
(8) பாதிப்புக்கள்:
மேலே கூறப்பட்ட காரணங்களால் நிலத்தின் பெருமளவு பாதிக்கப்பட்டு நிலவளம் குறைவு உற்பத்தி ஆற்றல் வீழ்ச்சியடைந்து பல்வேறு இப்பாதிப்புக்கள் நிலவளம் குன்றுவதற்கு கார மட்டுமல்லாது அதற்கு அப்பால் உளள குறைவடையும்போது நிலமானது எவ்வித Ll இதனால் நிலத்தினைக் கைவிட வேண்டிய தொழில்நுட்பங்களையும் பிரயோகித்து வளமற அதன் ஆரம்ப நிலையை அடைய முடிவதில்ை அச்சுறுத்தும் பிரச்சனையாகவும் எல்லா ந வந்துள்ளது.
நிலவளம் குறைவடைவதனால் ஏற்படும் ப பகுதிகளில் இடம்பெற்றுவரும் செயற்பாடுக இங்குள்ள விவசாயிகள் பெருமளவில் காடு பெற்றுத்தரும் புகையிலைச் செய்கையில் பதப்படுத்துவதற்கு புறம்பாகவும் மேலதிகமா8 ஒரு சில வருடங்களில் வளமான மேல்மண்க விவசாயிகள் தங்கள் பிழைப்பினை இழக் மேற்கொள்வதற்கான உள்ளார்ந்த வாய்ப்பும்

ரில் விவசாய இரசாயனங்களின் அதிகளவான தலும் ஒன்றாகும். நவீன பூச்சி கொல்லிகள் உரங்கள் என்பன அண்மைக் காலங்களில் நவீன விவசாயமும் இவற்றின் பாவனையில் பனங்களின் பாவனை விளைவை பெருமளவு தேவையை குறைத்தது என்றாலும், பெருமளவு ன. இவற்றுள் விவசாய மாசடைதல் முக்கியமான ளம் குறைவடைய ஆரம்பித்துள்ளது. விவசாய கள் பூச்சி, புழுக்கள், நோய் என்பவற்றுக்கான காணப்படும் முக்கியமான மண் உயிரினங்கள் க்கம், நைதரசன் பொருத்துதல், சல்பர்வட்டம் இவை நிலவளத்தை பராமரிக்கும் முக்கியமான த்தியில் நைத்திரேற் உரங்கள் ஓர் முக்கியமான ால் இவை மண்ணையும் நீரையும் மாசடையச் வு பாவிக்கப்படும் போது மண்கள் கூடுதலாக னங்கள் பாவிக்கப்படுவதால் மண் இரசாயனம், ன் எண்ணிக்கை என்பவற்றிலும் பெருமளவு
பெளதீக, இரசாயன, உயிரியல் தன்மைகள் படைகின்றது. இதனால் நிலத்தின் உள்ளார்ந்த சமூக பொருளாதார பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. ணமான செயற்பாடுகள் இடம்பெறும் பகுதிகளில் இடங்களிலும் இடம்பெறுகின்றன. நிலவளம் பன்பாட்டுக்கும் பொருத்தமற்றதாக வருகின்றது. நிலை ஏற்படுகின்றது. அதிக முதலீட்டினையும், றுப்போன நிலத்தினை மீளமைக்க முயற்சித்தாலும் ல. இதனால் நிலவளம் குன்றிப்போதல் பெருமளவு ாடுகளினதும் அக்கறைக்குரிய விடயமாகவும்
ாதிப்புக்களுக்கு இலங்கையில் மலை நாட்டுப் ஸ் மிகச் சிறந்த உதாரணமாக இருக்கின்றன. களை அழித்து விரைவான பணவருவாயினைப்
ஈடுபட்டு வருகின்றனர். புகையிலையினை காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் ர் அரிப்பினால் கழுவப்பட்டுச் சென்றுவிடுகின்றன. கின்றனர். காடு அல்லது மரப்பயிர்களினை இழக்கப்படுகின்றது. கூடுதல் மழைபெய்யும்போது
66

Page 87
அவை விரைவாக வழிந்தோடி தாழ்நிலங்களில் ெ நீர்தேக்கங்கள் என்பவற்றில் அரிக்கப்பட்ட மண்கள் நீர்கொள்ளளவு ஆற்றல் குறைவடைந்து வரட்சி விவசாயிகள் மாற்று வழியில்லாமல் பெருமளவு விவசாயிகளாக இருப்பதனால் இவர்களிடம் ே மண்ணுக்குப் பாதுகாப்பு அளிக்கும் நிலையான ட காத்திருக்கவும் முடிவதில்லை. மண்பாது நிலப்பயன்பாட்டை மேற்கொள்ள அவர்களிடப இருப்பதில்லை. இதனால் விவசாயிகள் பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்
நிலவளம் குறைவடைவதால் ஏற்படும் நேரடியா நிலவளம் குறைவடைவதால் நிலப்பயன்பாடுகள் உள்ளாகின்றன. நிலவளம் குறைவடைந்த மேற்கொள்ள முடியாமல் போகின்றது. அல்ல வேண்டியுள்ளது. நிலவளம் குறைவடைவதால் வீழ்ச்சி அடைவதுடன் அதிகளவான உள்ளிடுகை செயற்பாடுகளையும் வேண்டி நிற்கின்றன. இ பொருளாதார ரீதியான பயிர்ச்செய்கைக்கோ அல் இருப்பதில்லை.
நிலவளம் குறைவடையும்போது நிலத்தில் த உயிரினங்கள் அழிவடைதல், உற்பத்தியும் வி பல்லினத்தன்மையும் மாற்றமடைதல், தாவர வி பொருத்துதல் மற்றும் சல்பர், காபன் வட்டங்கள் பரவலாக இடம்பெறுகின்றன. இப்பாதிப்புக்களால் மாற்றம் ஏற்படல், விவசாய உற்பத்திச் செலவு அ சுற்றாடல் அகதிகளின் எண்ணிக்கை அதிக தோன்றுகின்றன.
(9) நிலவளம் குறைவடைதல் கட்டுப்ப
சுற்றாடல் முகாமைத்துவம், பாதுகாப்பு சம்ப ஏற்பட்டு வருவதனால் நிலவளம் குறைவடைத அதிக அக்கறை செலுத்தப்பட்டு வருகின்றன. நில ரீதியான பாதிப்புக்கள் மக்களை நேரடியாகத் தாக் கூடிய கவனம் செலுத்தப்பட்டு வருகின்றன. பாதிப்பு மட்டுமல்லாது பெளதீக, உயிரியல், ! இடம்பெற்று வருவதால் இதன் பாதிப்பினை எதி போவதை ஓர் தேசியப் பிரச்சனையாகக் கரு நிலத்தினை புணரமைப்பதற்கும் வேண்டிய வழிமு வருகின்றன.

வெள்ளப்பெருக்கை ஏற்படுத்துவதுடன் அருவிகள், ளை படியவிடுகின்றன. இதனால் நீர்தேக்கங்களின் காலங்களில் பெருமளவு வரட்சி ஏற்படுகின்றது. பாதிப்புக்களை எதிர்நோக்கின்றனர். பிழைப்புமட்ட வறு நிலமோ, வருமானமோ இருப்பதில்லை. |யிர்கள் முதிர்ச்சியடையும் வரை விவசாயிகளால் காப்புடன் கூடிய நிலைத்து நிற்கக்கூடிய b மூலதனமோ அல்லது தொழில் நுட்பமோ பல்வேறு பெளதீக, சP^*, பொருளாதார 1ளது.
ன பாதிப்பு நிலப்பய்ன்பாட்டுப் பிரச்சனையாகும். பல்வேறு பெளதீக, உயிரியல் பாதிப்புக்களுக்கு பகுதிகளில் எவ்வித நலப்பயன்பாட்டையும் து நிலப்பயன்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த நிலப்பயன்பாட்டின் உற்பத்தித் திறன் பெருமளவு ளெயும், மண்பாதுகாப்பு மற்றும் நில முகாத்துவ }தனால் நிலவளம் குறைவடைந்த பகுதிகள் லது வேறு பயன்பாடுகளுக்கோ வாய்ப்பானதாக
ாவரப் போர்வை குறைவடைதல், மண் நுண் ளைவும் குறைவடைதல், உயிரினப் பரம்பலும் லங்கு கூட்டுக்கள் மாற்றமடைதல், நைதரசன் மாற்றமடைதல் போன்ற உயிரினப் பாதிப்புக்கள் ) கிராமங்கள் கைவிடப்படல், சனத்தொகையில் அதிகரித்தல், வாழ்க்கைத் தரம் வீழ்ச்சியடைதல், ரித்தல் சமூக பொருளாதாரப் பாதிப்புக்கள்
a C
டுததல3
ந்தமாக இன்று பெருமளவு விழிப்புணர்வுகள் லைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றியும் வளம் குறைவடைவதால் ஏற்படும் பொருளாதார குவதால் நிலவளம் குறைவடைதல் சம்பந்தமாக நிலவளம் குன்றிப்போவதால் பொருளாதாரப் சமூக, அரசியல் பாதிப்புக்களும் பெருமளவில் ர்நோக்கும் நாடுகள் நிலவளம் குறைவடைந்து தி அதனைக் தடுப்பதற்கும், வளம் குன்றியது றைகளை பல்வேறு மட்டங்களில் மேற்கொண்டு

Page 88
நிலவளம் குறைவடைதலைத் தடுத்தல் அல்லது என்பது நிலவளத்தின் ஆரம்ப உற்பத்தித் நிற்கும் தன்மையை ஏற்படுத்துதல், நிலத்தின் மூன்று எண்ணக்கருக்களுடன் தொடர்புபட்ட நில வளம்குன்றிப்போன நிலத்தினை புணரமைட் செயற்பாட்டில் இடம்பெறுகின்றன.
நிலவளம் குறைவடைதலைக் கட்டுப்ப( குறிைவடைவதற்கான காரணங்கள், நிலவள என்பவற்றைப் பொறுத்து வேறுபடுகின்றன. பின்வருவன காணப்படுகின்றன.
1) நிலப்பயன்பாட்டுத் திட்டத்தின
2) மண்பாதுகாப்பு முறைகளைக்
3) நிலத்திற்கு போசாக்கையும்
4) காடு அழிப்பைக் கட்டுப்படுத்
5) சுற்றாடல் தாக்க மதிப்பீடுகை
6) விவசாயிகளுக்கு நிலைத்து
மேற்கொள்வதற்கான நிதி சI
7) நிலவளம் குறைவடைதலை
ஈடுபடுத்தல்
8) விவசாய வளமாக்கலை அமு
9) நிலவளம் குறைவடைதல் சம்
செய்தல்
10) சட்டரீதியான நடவடிக்கை ெ
நிலவளம் குறைவடைவதனால் ஏற்படும் ே நிலப்பயன்பாட்டுப் பிரச்சனையாகும். இதனால் மேற்கொள்கின்ற முயற்சிகள் நிலவளம் குறைவு இருக்கின்றன. நிலப்பயன்பாட்டுத் பிரச்சினைக நிலப்பயன்பாட்டுத் திட்டமிடலாக இருக்கின்றது. நிலத்தின் ஒவ்வொரு பகுதியினதும் பெளதீக செய்யப்பட்டு பல்வேறு மாற்றுப் பயன்பாடுக மிகப்பொருத்தமான பயன்பாடுகள் மதிப்பிடப்ட பயன்பாடுகள் சுற்றாடல் ரீதியில் பாதிப்பி சாத்தியமானதாகவும், சமூக ரீதியில் ஏற்றுக நிலப்பயன்பாட்டுத் திட்டமிடல் மூலம் தெ குறைவடைதலைப் பெருமளவு கட்டுப்படுத்துவ வாய்ப்பாக அமைகின்றது.

வளம் குன்றிப் போன நிலத்தினை புணரமைத்தல் திறனைப் பேணுதல், உச்சளவான நிலைத்து கொள்ளளவு ஆற்றலை அதிகரித்தல் ஆகிய )முகாமைத்துவசெயற்பாடுகளையே குறிக்கின்றன. பதற்கான வழிவகைகளே நிலமுகாமைத்துவ
டுத்துவதற்கான செயற்பாடுகள் நிலவளம் ம் குறைவடைவதனால் ஏற்படும் பாதிப்புக்கள் இருப்பினும் சில பொதுவான வழிமுறைகளாக
ன மேற்கொள்ளல்
கடைப்பிடித்தல்
ஈரப்பதனையும் வழங்கல்
தலும் மீள்காட்டலும்
)ள மேற்கொள்ளல்
நிற்கக்கூடிய தொழில்நுட்பத்தையும் அதனை ம்பந்தமான ஊக்குவிப்புக்களையும் வழங்கல்
க் கட்டுப்படுத்துவதில் உள்ளூர் சமூகத்தை
pல்படுத்தல்
பந்தமான ஆய்வுகளையும் அறிவினையும் விருத்தி
மற்கொள்ளல்
நரடியானதும் முக்கியமானதுமான பாதிப்பு நிலப்பயன்பாட்டுப் பிரச்சனைகளுக்குத் தீர்வாக படைதலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளாகவும் ளுக்கான முழுமையான தீர்வு பகுத்தறிவான
நிலப்பயன்பாட்டுத் திட்டமிடல் செயற்பாட்டில் குணாதிசியங்கள் விஞ்ஞான ரீதியாக ஆய்வு sளின் தேவைகளுடன் ஒப்பீடு செய்யப்பட்டு படுகின்றன. இவ்வாறு மதிப்பீடு செய்யப்பட்ட Iல்லாதனவாகவும், பொருளாதார ரீதியில் க்கொள்ளக் கூடியனவாகவும் இருக்கின்றன. ரிவுசெய்யப்படும் பயன்பாடுகள் நிலவளம் வதுடன் நிலைத்து நிற்கும் அபிவிருத்திக்கும்
68

Page 89
முடிவுரை:
நிலவளம் குறைவடைவதற்கான காரணங்கள் நேரடியான விளைவு நிலம் தனது உள்ளார்ந்த பல்வேறு பெளதீக, உயிரியல், பொருளாதார இப் பாதிப்புக்களைக் கட்டுப்படுத்துவதற்கு அ செய்வதற்கு வேண்டிய நடவடிக்கைகள் மிக இதற்கு நிலவளம் குறைவடைதல் பற்றிய ஆய பொருளாதார அரசியல் காரணிகளும் கார குறைவடைதல் செயற்பாடுகள் தொடர்கின்றன. கட்டுப்படுத்த பகுத்தறிவான நிலைப்பயன்பாட்டு போன்ற சில சிறப்பான நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கதாகும். எவ்வாறெனினும் நிலவ நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும் என்பன வரவேற்கத்தக்கதாகும்.
உசாத்துணை நூல்கள்:
1. Barrow, C.J., 1994: Land Degradation
2. Burch, G., Graetz, D and Noble, l, 198 Degradation. In Chisholm, A and Dums Policies, Cambridge University Press,
3. FAO, 1989: Guidelines for Land Use P
4. Ministry of Environment and Parliamen the United Nations Conference on Env Lanka, Colombo.
5. NARESA, 1991: Natural Resources of S
System Ltd., Colombo.
6. Nayakekorala, H.B. 1996: Soil Degrada to Agriculture in Sri Lanka (Abs.) Natior Collection of Environmental Statistics.
7. Nortcliff, S and Gregory, P. J. 1992: F. Land in Tropical Countries. In: mo call, Geohazards Natural and Human Made

பலவாறாக இருந்தபோதும் இதனால் ஏற்படும் 5 உற்பத்தித் திறனை இழத்தலாகும். இதனால் சமூகப் பாதிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. ல்லது பாதிக்கப்பட்ட பகுதிகளை புணரமைப்பு வும் குறைவாகவே இடம்பெற்று வருகின்றன. ப்வுகள் குறைவாக இருப்பதும், பல்வேறு சமூக ணமாக இருக்கின்றன. இதனால் நிலவளம்
எனினும் இன்று நிலவளம் குறைவடைதலைக் }த் திட்டமிடல், நிலைத்து நிற்கும் அபிவிருத்தி ர் பலபகுதிகளில் இடம்பெற்று வருவது ளம் குறைவடைதலைக் கட்டுப்படுத்த உடனடி த இன்று எல்லா நாடுகளும் உணர்ந்துள்ளமை
. Cambridge University Press, Cambridge.
7: Biological and Physical Phenomena in Land day, R., (Eds.), Land Degradation Problems and Cambridge.
lanning. FAO Rome.
tary Affairs, 1991: Sri Lanka National Report to ironment and Development Government of Sri
Sri Lanka Condition and Trends. Keels Business
tion and other Environmental Problems Related |al Workshop on Institutional Strengthening and 14 15th August 1996.
actors Affecting Losses of Soil and Agricultural G. J. H. Laming D. J. C and Scott, S. C (Eds), . Chapman and Hall, London.

Page 90
சமுத்திரச் சூழல் மாக விளைவுகளும் Ocean Pollution and Its Ef
இப்புவியில் வாழுகின்ற நாமே எமது பலதரப் உறுதுணையாக இருக்கும் சுற்றுப்புறச் சூழலை பாதிப்புக்குள்ளாகியிருக்கும் சூழல் தொகுதிக மேற்பரப்பில் 71.0 சதவீதமான பங்கினை வ சதவீதமான பங்கினை வகிக்கின்றன. பல்வே இயற்கை வளமாக விளங்கும் சமுத்திரங் இதுவரைகாலமும் பயன்படுத்தப்பட்டு வந்துள் எதிர் கொள்ள வேண்டிய நிலைக்கு நாம்
பாதுகாக்கப்பட வேண்டிய அவசியத்தை உண
பரந்து, விரிந்துள்ள சமுத்திரங்கள் தனித்த சில இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு ஒரு நீர் நிலையாகவே சமுத்திரங்கள் கொ நீரோட்டம் போன்ற காரணிகளால் நீர் ஓரிட செல்லப்படுகின்றன. இதனால் சமுத்திரங்களி நிகழ்வுகள் இன்னொரு இடத்தினையும் பாதித்
சமுத்திரங்களின் முக்கியத்துவம்:
பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு இந்த விளங்கியது. இன்றும், உலகம் தொடர்ந்துப் இன்றியமையாததாகத் திகழ்கின்றது. காலநிை சேகரித்து வைக்கும் மாபெரும் சேமிப்பு நிலை அளவுக்கு மீறி வெப்பம் ஏற்படாமலும், அள6 இப்பூமி பாலைவனமாகவோ, அல்லது பனிக் நீர்நிலைகள்தான். சமுத்திர அசைவுகள், ( வற்றுப்பெருக்குகள், போன்ற நிகழ்வுகள் காலநி இவ் அசைவுகள் துருவப்பகுதிக்கு வெப்பத்தை கடத்தி வந்து அப்பிரதேசங்களின் காலநிலைய முக்கியமானதாகக் கொள்ளப்படுகின்றது.

சடைதலும் -
fects
ஏ. எஸ். சூசை விரிவுரையாளர் புவியியற்றுறை
பட்ட செயற்பாடுகள் மூலம் நமது வாழ்வுக்கு மோசமாக பாதிப்படையச் செய்து வருகின்றோம். ளில் ஒன்றுதான் சமுத்திரச்சூழலாகும். புவியின் கிக்கும் நீர்க்கோளத்தில் சமுத்திரங்கள் 98.3 1று வழிகளிலும் பயன்படுகின்ற மிகச் சிறந்த கள், எம்மால் "குப்பைத் தொட்டியாகவே” ர்ளது. இதனால் பாரதூரமான விளைவுகளை தள்ளப்பட்டுள்ளோம். இது சமுத்திரச் சூழல் ார்த்தியுள்ளது. a
0 சமுத்திரங்களாக பிரிக்கப்படுகின்ற போதிலும் டயதாகவே அமைந்துள்ளன. இதனால் தனித்த ள்ளப்படுகின்றன. அலைகள், வற்றுப்பெருக்கு, டத்திலிருந்து பிறிதோர் இடத்திற்குக் கடத்திச் ல் குறிப்பிட்ட ஓரிடத்தில் நிகழும் மாசடைதல் து விடுகின்றன.
மாபெரும் நீர் நிலைகள்தான் மூலாதாரமாக ம் உயிர்வாழ்வதற்கும் இந்த நீர் நிலைதான் ல அடிப்படையில் இந்த நீர்நிலை வெப்பத்தைச் மயமாக விளங்குகின்றது. அதன்மூலம் பூமியில் வுக்கு மீறி குளிர்ச்சி ஏற்படாமலும் சமப்படுத்தி காடாகவோ மாறிவிடாமல் பாதுகாப்பதும் இந் குறிப்பாக நீரோட்டங்கள், கடல் அலைகள், லையில் வகித்து வருகின்ற பங்கு அளப்பரியது. தயும், மத்தியக்கோட்டுப் பகுதிக்கு குளிரையும் பில் குறிப்பிடத்தக்க பங்கினை வகித்து வருவது

Page 91
காலநிலையில் மட்டுமல்ல, மனிதனின் உடலுக் குறிப்பாக மனிதனுக்கு வேண்டிய முக்கிய
சிறப்பிடம் பெருகின்றன. விலங்குணவில் 240 சத மீன்கள் பெற்றுக் கொடுக்கின்றன. சில நாடுகள் பலநாடுகளின் பொருளாதார நடவடிக்கைக பெற்றுவருகின்றதுமான மீன்பிடித் தொழில் - வலுவடையச் செய்து வருகின்றன. இத்துடன் மேற்கொள்ளவும் இவை பயன்படுகின்றன. அழ இயற்கை வனப்பை அளித்து உல்லாசப்பய பகுதிகளாகவும், விலைமதிப்பற்ற கனிய வள கொள்ளும் களஞ்சியமாகவும் சமுத்திரங்கள் வி விளங்கும் இச்சமுத்திரங்களானது இன்று ம பெரிதும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருக்கின்றன
சமுத்திரங்கள் மாசடையும் வழிகள்:
சமுத்திரங்களின் மாசுபடலுக்கு மிகவும் கரையோரத்திலிருந்து கண்டத்திட்டு விளிம் கொள்ளப்படுகின்றது. பொதுவாக இவை சி கூடுதலாகத் தாக்கமுறுவதற்குக் காரணம் க நடவடிக்கைகள், மற்றும் கரையோரங்களில் கனி சமூகங்களுக்கிடையே கூடியளவில் இடை விளங்குவதினாலாகும். ஆறுகள் கழிவுகளுடன் இருப்பது போன்ற காரணிகளும் முக்கியமான
ஆழமான திறந்த வெளிக்கடலில் மாசடைத கப்பல் போக்குவரத்துப் பாதைகள், நீரோட பரிசோதனைப் பகுதிகள் பொதுவாக தாக்கத்தி எனினும் சமுத்திரங்களில் மேற்கொள்ளப்பட்டு விரைவாக முழுச் சமுத்திர தொகுதியினையு உற்பத்தித் திறனையும் மிக மோசமாகம் பாதி
சமுத்திரங்கள் மாசடைதலுக்கு சமுத்திரங்களி மட்டுமல்லாது, தரையில் குறிப்பாக கரையோரா பல்வேறு மனித நடவடிக்கைகளும் துணையா பொருட்கள், கதிர்வீச்சுப் பொருட்கள், மருத்து பொருட்கள் போன்றவற்றைக் கடலில் கொட் பயன்படுத்துதல், முருகைக்கற்கள், பவளப் பாை என்பவற்றுடன் எல் - நினோக்கள், புவிநடுக்கம் நிகழ்வுகள் போன்றனவும் சமுத்திரச் சூழை வகிக்கின்றன.

கு முக்கிய ஆதாரமாகவும் இது விளங்குகின்றது. புரத உணவை வழங்குவதில் கடல் மீன்கள் வீதத்தையும், புரத உணவில் 6.0 சதவீதத்தையும் ரின் பிரதான பொருளியல் நடவடிக்கையாகவும், 5ளில் குறிப்பிடத்தக்களவில் முக்கியத்துவம் சமுத்திரங்களின் முக்கியத்துவத்தை மேலும்
மலிவாகவும், இலகுவாகவும் போக்குவரத்தை கிய கரையோரங்கள், துறைமுகங்கள் போன்றன 1ணக் கைத்தொழிலின் வளர்ச்சிக்கு உதவும் ங்கள், மற்றும் மின்சக்தி வளங்களை பெற்றுக் ளங்குகின்றன. இவ்வாறு முக்கியத்துவம் பெற்று னிதனின் பல்வேறுபட்ட நடவடிக்கைகளினால்
எளிதில் உள்ளாகக் கூடிய பகுதிகள் புப் பகுதிகளை உள்ளடக்கிய வலயமாகக் ற்றாழ் மண்டலம் எனப்படுகின்றது. இப்பகுதி டலுணவைப் பெறுவதற்கான மீன்பிடித்தொழில் பியவள அகழ்வுகள், என்பவற்றுடன் கைத்தொழில் த்தாக்கம் நிகழ்கின்ற பிரதேசமாகவும் இது * வந்து கலக்கும் பிரதேசமாக கரைப்பகுதிகள் வையாகக் கொள்ளப்படுகின்றது.
ல் தாக்கம் குறைவாக இருக்கின்ற் போதிலும் ட்டங்கள் சந்திக்கும் பகுதிகள், அணுகுண்டு ற்குள்ளாகி வருவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. வருகின்ற துரிதமான பல செயற்பாடுகள் மிக ம் பாதிப்புக்குள்ளாக்கி கடலின் தரத்தினையும் நிக்கும் என்பதை தெளிவாக உணர்த்தியுள்ளது.
Iல் மட்டும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ங்களைச் சார்ந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கின்றன. கடலில் எண்ணெய் பரவல், பிளாஸ்டிக் துவக் கழிவுப் பொருட்கள், இரசாயனக் க்ழிவுப் டுதல், நவீன மீன்பிடித்தொழில் நுட்பங்களைப் றகளை அகழ்தல், அணுகுண்டு பரிசோதனைகள், , எரிமலைத் தொழிற்பாடுகள் போன்ற இயற்கை ல மாசடையச் செய்வதில் முக்கிய பங்கை
71

Page 92
எண்ணெய் பரவுவதினால் உண்டாகும் ப பொதுவானதாகவுள்ளது. இதுவே மிக முக்கிய வாழ் உயிரினங்களான விலங்கு, தாவர தொ இது ஏற்படுத்தி வருவது இங்கு முக்கியம் பெறுகி எண்ணெய் அகழ்ந்து எடுத்தல், கப்பல்களில் தாங்கிகளைக் கழுவுதல், வெற்று எண்னெ துறைமுகங்களில் அவற்றை வெளியேற்றல் கையாளுதல், எண்ணெய்க் கப்பல் விபத்துக்குள் பாதிப்படைதல் போன்ற பல்வேறு நிலைகளில் இதன் மூலம் சமுத்திரங்களில் பல கிலோ 1 வரையிலும் ஒரு படலமாக பரவும் சந்தர்ப்பம் 2496) gGLDrfisastes) PRINCE WILLIAMSOt slugi) EXXONVALDEZ, (3LDT.g. ) -60L-bg560)LD 3 அடி ஆழத்திற்கும் எண்ணெய் பரவியது. (கி ஒழுகியதாக மதிப்பிடப்பட்டது) அந்தாட்டிக்கா
இரு தடவைகள் எண்ணெய் ஒழுக்குகளால் பா நெதர்லாந்து, புளோரிடா, ஹவாய்தீவு, அமெ தீபகற்ப கரையிலும் எண்ணெய் படிந்தது. ப நிமித்தம் முன்னர் நினைத்தது போலல்லாது
பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என உ
கப்பல் போக்குவரத்து மூலமான ஒழுக்குகை சமுத்திரங்களைச் சென்றடையும் எண்ணெ எண்ணெய்கழிவு, கைத்தொழில் எண்ணெய் க வடிந்து ஓடுகின்றது. 1985இல் US இன் தேசி இவ்வாறான சிற்றளவிலான முறைகள் மூலம் ஆ சென்றடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த த மேல் எண்ணெய் கடலில் ஒழுகியதாகவும் மத
எண்ணெய்க் கழிவுகளினால் உண்டாகும் விை போன்ற கடல் வாழ் உயிரினங்களுக்கு
உணரப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்ட என உல்லாசப் பயணத் தொழிலும் ஏற்பட்ட நட் டொலர்) என மதிப்பிடப்பட்டது. PRINCEWILL மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மீ எண்ணெய்க் கழிவினால் மிக மோசமாக பாதிக் பாறைகளுக்கும், கடற்றாழைகளுக்கும் ெ அவதானிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் ஏ இறால் உற்பத்தி பாதிப்படைந்தமையும் இங் 5000 Ton ஆகவும், சவூதியில் 7000 Ton அ முறையே 2000 Ton ஆகவும், 5000Ton ஆகவும் பொதுவாக திறந்த சமுத்திரத்தில் இடம்பெறும் ப பாதிப்புக்கள் அதிகமாகும். கடல்வாழ் உயிரின

ாசடைதல் முழுச் சமுத்திரப் பகுதிக்கும் மாசடைதல் ஊடகமாகவும் உள்ளது. கடல் குதிகளின் வாழ்வுக்கு பெரிதும் அச்சுறுத்தலை lன்றது. எண்ணெய் பரவலானது சமுத்திரங்களில்
அவற்றைக் கொண்டு செல்லல், எண்ணெய் ணய் தாங்கிகளில் கடல் நீரை நிரப்புதல், , துறைமுகங்களிலிருந்து எண்ணெயினைக் ளாதல், எண்ணெய்க் கிணறுகள் யுத்தங்களினால்
கடலில் பரவுவதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றன. மீற்றர் தூரம் வரையிலும் சில மீற்றர் ஆழம் உண்டாகின்றது. உதாரணமாக 1987 மார்ச் UND என்ற கடற்பகுதியில் பெரிய எண்ணெய்க் பால் 730 மைல் நீளத்திற்கும், சில இடங்களில், ட்டத்தட்ட 250,000 பீப்பாய் எண்ணெய் கடலில் கண்டத்தின் கரையோரமும் ஒரு மாதத்திற்கு ாதிப்படைந்தது. இதன் விளைவாக பெல்ஜியம், ரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தின் ஒலிம்பிக் னாமாவில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகளின் வெப்பமான அயன வலயங்களில் எண்ணெய் ணரப்பட்டது.
ள விட தரைப் போக்குவரத்து முறையினால்
ப், கப்பல்களைக் கழுவும் போது வடியும்
ழிவுகள் மூலமும் கூடிய அளவில் எண்ணெய்
ய ஆராய்ச்சிசபை (NRC) யின் ஆய்வின்படி
ஆண்டுக்கு 21மில், பீப்பாய் எண்ணெய் கடலைச்
சாப்தத்தில், ஆண்டுக்கு 600,000 பீப்பாய்களுக்கு நிப்பிடப்பட்டுள்ளது.
ளவுகளில் மீனினம், ஒட்டு மீனினம், பிளாந்தன் ஏற்படும் ஆபத்து மிக முக்கியமானதாக ன்ணெய்க் கப்பல் விபத்தினால் மின்பிடித்தலிலும், டம் கிட்டத்தட்ட 250 மில் US (அமெரிக்க IAM SOUND GJITögulugögað g60öIGäsg5 130 ன் உற்பத்தி கிடைக்கிறது. இது இப்பிரதேசத்தின் கப்பட்டுள்ளது. மேலும் சில கரையோரங்களில் பரிதும் அச்சுறுத்தல் ஏற்பட்டள்ளமையும் ற்பட்ட யுத்தம் காரணமாக பாரசீகக் குடாவில் கு குறிப்பிடத்தக்கது. 1988 இல் குவைத்தில் பூகவும் இருந்த இறால் உற்பத்தி 1990 இல் வீழ்ச்சியடைந்துள்ளது. எண்ணெய்ப்பரவலினால் ாதிப்பை விட கரையோரம் சார்ந்து ஏற்படுத்தும் ங்களின் மீது மாசுபடல் கொண்டுள்ள தாக்கம்
2

Page 93
நேரடி பாதிப்பினை ஏற்படுத்துவதுடன் மட்டும6 தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கரையோரங்களில் பகுதிகள் - மீன்கள் இனப் பெருக்கம் செய்யுமிடம உள்ளன. இப்பகுதிகளில் பரவும் எண்னெ உறிஞ்சப்படுகின்றன. முதனிலை உற்பத்தியாகத் மற்றும் இரண்டாம், மூன்றாம்படி நுகரிகளால் காரணி செலுத்தப்படுகின்றது. இது உணவுச் ஏற்படுத்துகின்றது. உணவுச்சங்கிலித் தொடரி உயிரினச் சூழல் சமநிலையைக் குழப்பி விடு உயிரிகளுடன் கரையோரத்தில் வாழும் கடற்பற6 உண்ணுவது ஒரு புறமிருக்க பறவைகள் நீ நீருக்கு வெளியே வருகின்ற வேகம் கட்டுப் சந்தர்ப்பங்களும் உண்டாகின்றன. செயற்கைய சூழல் சமநிலையை குழப்பி விடலாம்.
கடலில் மிதக்கும் மெல்லிய இராசயனப்
கடற்சூழலை மாசுபடத்தும் ஒரு பொருள் இராசய மிகவும் மெல்லிய படையாகப்படர்ந்துள்ளது.
Layer Death) எனப்படுகிறது. இதன் தடிப்பு 1/10 Origon மாநிலப் பல்கலைக்கழக உயிரியல்து நச்சுத்தன்மையுள்ள இராசயன பொருள் மட்டு கனத்த உலோகத் துகள்களும் மிதப்பதாகத் க 10 என மதிப்பிடப்பட்டது. இந்த இரசாயனப் கப்பல் விபத்துக்கள், பூச்சி கொல்லிகள், குப்ை வீசுதல் மூலம் ஏற்படுகின்றது. கடலில் இது எளிதல்ல. வருடம் தோறும் வடகடலில் 2.1 கழிவுகள் ஊற்றப்படுகிறது. அத்துடன் 100,000 (Toxic Ash) கடலை வந்து அடைகிறது எனவு உயிரிகளை அழித்துவிடுவதாகவும் வடகடல் 6 (North Sea Scientific Commission).
1988 - 1989 முற்பகுதிவரையிலும் 17500 கடல் பொருட்கள் மூலம் இறந்திருக்கலாம் எனக்
கடல் நாய்கள் கருத்தரிக்கமுடியாதுள்ளதாகவு Biphenyls) (PCB) என்ற இரசாயனப் பொருளுட 3/Düugbyögj (PCB's DDT, Mercury) bTüLólub கலப்பதும் காரணம் எனவும் கண்டபிடிக பரிசோதனையின்போது புகைகளும, தவாத ரே ஒன்ராறியோ பல்கலைக்கழகய பேராசிரியர் Jose மிகவும் நோய்வாய்ப்பட்ட உயிரினமெனவும், உ

ல்லாது மறை முகமாக மீன்பிடித் தொழிலிலும் ல் ஆற்றுமுகத்துவாரப் பகுதிகள், பொங்குமுகப் ாகவும், உணவு, பாதுகாப்பு கிடைக்குமிடமாகவும் ணயப் படலமானது தாவரப் பிளாந்தனினால் தொழிற்படும் இதனை விலங்குப் பிளாந்தன்கள்
நுகரப்படும் போது அவைகளுள் மாசுபடுதல் சங்கிலியின் தொடர்பில் பெரும் தாக்கத்தினை ல் யாதாயினும் ஒன்று பாதிப்படையும் போது வதாகவும் அமைந்து விடுகின்றது. கடல் வாழ் வைகளும் பெரிதும் பாதிப்படைகின்றன. மீன்களை ரினுள் அமிழ்ந்து சுழியோடி பின்னர் மீண்டும் படுத்தப்பட்டு சிறகுகள் வலுவிழந்து இறக்கும் ான இப்பறவையினங்களின் அழிவும் உயிரியல்
படலம்:
ன அழுக்குகள் ஆகும். இதுகடலின் மேற்பரப்பில் இது "ஒரு மெல்லிய சாவுப்படலம்" (A Thin 10 அங்குலத்தின் மேல் இராது. அமெரிக்காவின் |றை பேராசிரியரான JOHN HARDY என்பவர் மல்ல, செம்பு, ஈயம், துர்த்த நாகம் போன்ற ண்டு பிடித்தார். இவற்றின் விகிதாசாரம் 1000ற்கு பொருட்கள், தொழிற்சாலைகள் விமானங்கள், கூழங்கள் எரித்தல், பிளாஸ்டிக் பொருட்களை சேர்க்கப்பட்டால் பின்னர் அதனை அகற்றுவது மில். தொன்னுக்கு அதிகமாக இரசாயனக் ) தொன்னுக்கும் அதிகமாக நச்சுச் சாம்பலும் ம், இது அப்பகுதியில் வாழும் பல கடல்வாழ் விஞ்ஞான ஆணைக்குழு சுட்டிக் காட்டியுள்ளது.
நாய்கள் அப்பகுதியில் இறந்தன. இது நச்சுப் கருதப்படுகிறது. பால்டிக் கடலில் 80 சதவீத பும் கூறப்படுகிறது. காரணம் (Polychlorinated 3560TLT665 St. Lawrence bguigi) it fostiles6ir
(Cadmium) போன்ற இரசாயனப் பொருட்கள் க்கப்பட்டுள்ளது. 72 இறந்த திமிலங்கள் ாய்களும் இருந்ததாக கண்டறியப்பட்டது. U.S ph Cummins என்பார், Beluga என்ற திமிங்கிலமே உயிரினங்கள் PCB களால் அழிந்து போகலாம்

Page 94
எனவும் கூறியுள்ளார். இந்த இரசாயனப் பொரு வந்து சேரலாம். 1953 - 1968ற்கும் இடையி கைத்தொழில் பதார்த்தத்தால் மாசடைந்த கடலு அப்பகுதிவாழ் கடலுணவுகள் இன்றும் உண கரையோரத்தில் பிடிக்கப்பட்ட இறாலில் 20 மட
இரசாயனப் பாதிப்புக்கள் வளர வளர கடலின் உ அழிந்துபோய்க் கொண்டிருக்கின்றன. காரணம் இனப்பெருக்கம் செய்யும் இடங்களாக உள் நிலமாகவும் உள்ளன. பவளத் திட்டக்களில் 1 ப இதில் 2000 மீனினங்கள் அடங்குகின்றன. ப6 பகுதிகயில்தான் காணப்படுகின்றன. இங்கு ர அரிதாகி விட்டது. ஆற்றுப்படிவுகள் வந்து இ உயிரினங்கள் பவள்த்திட்டுக்களிலும் முருங்கை அழிவதாக கூறப்படுகிறது. Costorica வி பவளத்திட்டுக்களில் 75% அழிந்து விட்டன. { டைனம்ைட் வெடி வைத்து மீன்பிடிப்பதாலுட பொருட்கள் பெறுவதற்கும் இவை வெடி வை
1981ல் பிலிப்பைன்சில் பவளத்திட்டக்களில்70% அழிவுற்றன. மீனவர் மீன்களைப் பிடிக்க பவளத்திட்டுக்களை அழிக்கின்றன. பவளத்தி இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டு மீனும் இழக்கப்படுகின்றன. கனடாவின் தேசிய கடல்வாழ் இணையத்தின் (MA) இயக்கு மதிப்பீட்டின்படி 5 மில்லியன் பிலிப்பைன்ஸ் ம எனவும் கரையோரங்களிலுள்ள குழந்தைகளில் இன்மையால் கஷ்டப்படுகின்றனர் எனவும்
வெப்பவலயத்திலும் காணப்படும் உப்புத்தாக்கத் நெருங்கி உள்ளது. இவை விறகுகளாக வெட்டப்படுகின்றன. அத்துடன் உப்பளங்கள் கூனி, இறால் வளர்ப்பிற்காகவும் இவைகள் மூன்றிலொரு பங்கும் தன்சானியாவில் 200,000 6 இந்தியாவின் தமிழ்நாட்டு கரையோரங்களிலும் ! ஏரிகளிலும் இறால் வளர்ப்புக்காக கரையோரங் மீன்பிடியில் புகுத்தப்பட்டு வருகின்ற அதி மிகையாகச் சுரண்டவதற்கு காரணமாக அ6 மீன் உணவுத் தேவையை நிறைவு செய்வத நடவடிக்கை. எதிர்காலத்தில் தலா மீன் உண என எச்சரிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் என்பவர் நாம் மற்றொரு பேரழிவிற்குள்ளாகி இ காடழிப்புப் போன்றது. நீருக்கடியில் நடைெ 1989 இன் பின்னர் மொத்த மீன் உற்பத்

ருட்கள் மீன் ஊடாக பறவைகள், மனிதனுக்கும் பில் யப்பானின் மினிமற்றா என்னும் இடத்தில் லுணவை உண்ட சுமார் 649 பேர் இறந்ததாகவும் ர்ண முடியாதுள்ளதாகவும், USஇல் மாசுசெற் ங்கு PCB இருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
உறைவிடங்களும், குஞ்சு பொரிக்கும் இடங்களும் பவளத் திட்டுக்களும் கடற்றாழைகளும் மீன்கள் ளன. கடற்புல்வெளிகள் மீன்களின் மேய்ச்சல் மில்லியன் கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. வளப் பாறைகள் பெரும்பாலும் வெப்ப வலயப் நல்ல வளமான பவளத்திட்டுக்களை காண்பது }ப்பாறைகளை அமுக்கி அழித்து விடுகின்றன. க்கற்களிலும் ஆற்றுப்படிவுகளிலும் மூச்சுத்திணறி ன் கரிபியன் கரையோரத்தில் காணப்பட்ட இந்தோனேசியா, கென்யா போன்ற பகுதிகளில் ம் பவளத்திட்டுக்கள் அழிந்துள்ளன. கட்டிடப் த்து தகர்க்கப்படுகின்றன.
6 நச்சுத்தன்மையாலும், பூச்சிக்கொல்லிகளாலும் கின்ற சோடியம் சைனைட்டுக்கள் கூட ட்டுக்களின் அழிவினால் பெரும் பொருளாதார ம் 100,000 வேலை வாய்ப்புக்களும் 80 மில்லியன் கண்காட்சி சாலையின் பாதுகாவலரும் சர்வதேச FOT(bLDTB6îl(bög5 Don Mc Allister 6T6ð Lu6Jf6 க்களுக்குப் போதிய உணவு கிடைப்பதில்லை ) காற்பங்கிலிருந்து அரைப்பங்கினர் போஷாக்கு குறிப்பிட்டள்ளார். வெப்பவலயத்திலும், உப தை தாங்கக்கூடிய கடற்றாழைகளுக்கும் ஆபத்து மட்டுமல்லாது, மரக்கூழ் தயாரிப்புக்கும் தயாரிப்புக்கும் இவை வெட்டப்படுகின்றன. இன்று வெட்டப்படுகின்றன. ஈக்குவடோரில் ரக்கர்களும் வெட்டப்பட தடைவிதிக்கப்பட்டள்ளன. இலங்கையின் புத்தளம், யாழ்ப்பாணக் கரையோர கள் பாதிப்படைவதும் இன்று உணரப்பட்டுள்ளது. நவீன தொழில் நுட்பமானது மீன்வளங்களை மைந்துள்ளது. பெருகிவரும் சனத்தொகையின் ற்காக எடுக்கப்பட்டவரும் மிகை மீன் உற்பத்தி ாவு நுகர்வுப் போக்கில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் மீன்வள ஆலோசகர் எட்வர்டோ லொயாசா ருக்கிறோம் என எச்சரித்துள்ளார். மீன் பிடியானது பறுவதால் இது கண்ணுக்கு புலனாவதில்லை. தி குைைறவடைந்துள்ளது. சுமார் 1 கோடி
'4

Page 95
மீன்பிடிப்படகுகள் மீன்பிடியில் ஈடுபடுகின்றன.
சீல் மீன் போன்ற முக்கிய இனங்கள் அரு மெக்சிக்கோவில் மட்டும் 100,000 திமிங்கிலமு பாதிக்கப்பட்டள்ளதாக மதிப்பிடப்பட்டள்ளது.
பெருந்தொகையான திமிங்கில வேட்டை நை அறிக்கையானது, 240 மீன் இனங்களில் 28 இன எனவும் 42 மீன் இருப்புக்கள் அழிந்து விட்டன
எல் - நினோக்கள்:
எல் - நினோ (El-Nino) ஒரு வெப்ப நீரோட்ட வழமைக்கு மாறாக அதிகரிக்கும் வெப்பநிலை நினோக்களும் சமுத்திரச் சூழலில் குறிப்பாக ஏற்படுத்துகின்றன. ஒருபுறம் கடும் வரட்சியை ஏற்படுத்தி சமுத்திரங்களில் மீன் அழிவையும், நி லத்தீன் அமெரிக்காவின் ஈக்வடோர், பெரு, கி நினோக்களினால் கடும் பாதிப்புக்குள்ளாகி வி கரையோரபகுதியில் 2.0 மில்லியன் அமெ ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. 1968/72 87இல் 1.6மில் Tom விழ்ச்சிக்கு இதுவே அவுஸ்திரேலியா, இந்தோனேசியா பகுதிகளில் இருக்கலாம் என நம்பப்படுகின்றது. 1997 செப்ட பெருங் காட்டுத்தீ விபத்துக்கும் இந்த எல் கூறப்படுகிறது.
ஓசோன்படை அழிவும் பச்சைவீட்டு வின்
ஓசோன்படை தாக்கமுறுவதனால் அடுத்த 40 அ அதிகரிக்குமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அச்சுறுத்தலாக அமைகிறது. அதிகமாக ஊத குறைத்துவிடலாம் எனவும் இதனால் Phyto Pl: சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இப்போது கடல் உயிரின் தோன்றியுள்ளமை அவதானிக்கப்பட்டள்ளது. மிகமோசமான விளைவை ஏற்படத்தும் என எ தீவிரத் தன்மை காரணமாக வெப்பநிலையில் ஏ பல மாற்றங்களை ஏற்படுத்தலாம். எனவும் எதிர்ட 0.5°C ஆல் உயர்ந்துள்ளதாகவும் 2025 - 20: 0.2°C ஆக இருக்கும் எனவும் இதனால் கடல்ம 65 செ.மீ ஆக உயரலாம் எனவும் எதிர்பா பனிஉருகி நீர்மட்டம் உயர்ந்து கரையோரம், கழி எனவும் சுட்டிக்காட்டப்பட்டள்ளது.

கொட், திமிங்கிலம், டொல்பின், கடல் ஆமை, நகி வருவதாக அறிக்கைகள் கூறுகின்றன. ம் 48,000 ஆமைகளும், 750,000 பறவைகளும் வடகடல், வட பசுபிக்கில் வருடந்தோறும் -பெறுவதாகவும் கூறப்படுகின்றது. FAO வின் வ்கள்தான் ஓரளவு மட்டமாக பிடிக்கப்படுகின்றன.
எனவும், கூறுகின்றது.
நிகழ்வாகும். அதாவது கடலின் மேற்பரப்பில் யாகும். இயற்கை நிகழ்வுகளில் ஒன்றான எல் உயிரினச் சூழலில் சடுதியான தாக்கத்தினை யும் மறுபுறம் கடும் மழை வெள்ளத்தையும் லப்பரப்பில் பயிர் அழிவையும் ஏற்படுத்துகின்றன. சிலி ஆகிய கரையோரப்பகுதிகள் இந்த எல்வந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. பெரு ரிக்கா டொலர் பெறுமதியான மீன் அழிவு இல் 10 மில். Ton நெத்தலி உற்பத்தி 1983/ காரணம் எனப்படுகிறது. தென் ஆபிரிக்கா, ஏற்படும் கடும் வரட்சிக்கு இது ஒரு காரணமாக ம்பர் பிற்பகுதியில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட - நினோக்கள் காரணமாக இருக்கலாமேன
ளைவின் தீவிரமும்:
ஆண்டுகளில் UV கதிர்வீச்சு 20 ச. வீதத்தினால் இது கடல்வாழ் உயிரினங்களுக்கு மேலும் ா கதிர்வீச்சு, ஒளித்தொகுப்புச் செயற்பாட்டை ankton உயிரினங்கள் தாக்கமுறலாம் எனவும் எச் சங்கிலித் தொடரில் மோசமான நிலைமைகள் இத்துடன் புற ஊதாக்கதிர்வீச்சின் தாக்கமும் திர்பார்க்கப்படுகிறது. பச்சைவீட்டு விளைவின் ற்படும் மாற்றம் சமுத்திர நீர்ப்பரப்பு மட்டத்தில் ார்க்கப்படுகிறது. 1800இல் புவியின் வெப்பநிலை 0 இல் 15°C உயரும் எனவும் இது கடலில் ட்டம் 2030 - 2100 இல் 20 சென்ரிமீற்றரிலிருந்து ர்க்கப்படுகிறது. இதனால் துருவப்பகுதிகளில் முகப் பகுதி, குடியிருப்புக்களும் பாதிக்கப்படலாம்

Page 96
சமுத்திரங்களில் மேற்கொள்ளப்படும் அணுகு கடலியல் ஆய்வுகளின் போதும் பெரிதும் த அதிர்வுகளை செலுத்தல், அணுகுண்டு வெடி விலங்கினங்களின் புலன் உறுப்புக்களை கு "செவிட்டுத்திமிங்கிலம் செத்த திமிங்கிலமே" பிளாஸ்ரிக் பொருட்கள் கொட்டப்படுதல் ஆர்டிக் அணுகுண்டுப் பரிசோதனையின் பின்னர் பரன்ஸ் 20 அணுஉலைகளும் போடப்பட்டு கழிவுக் இவ்வாறாக சமுத்திரங்கள் கழிவுகள் போடு வந்துள்ளது. பெற்றோலியப் பொருட்களிலிருந் வீசப்படுவதால் அந்தப் பையினுள் சிக்கி ஆன மதிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் 0.5 மில், ! மதிப்பிடப்பட்டுள்ளது.
மனிதக் கழிவுகள் கடலில் கலப்பதனால் உண்ட பெரிதும் அச்சுறுத்தலாகவுள்ளதாக கூறப்படுகி இவை கடலைச் சென்று அடைவதினால் சா இச் சாதாழைகள் அழிவதனால் சுற்றாடலில் ஒ நச்சுத்தன்மையுடைய சாதாழைகளும் வள் உயிரினங்களை நச்சுத் தன்மையாக்கி விடு செய்கிறது. அவுஸ்ரேலியா, சிலி, நைஜீரியா, ஐரோப்பிய பகுதிகள் சார்ந்தும் உள்ள கடலில் இ கருங்கடலில் அடித்தள நீரில் கிட்டத்தட்ட அரை கணிக்கப்பட்டுள்ளது. எட்றியாற்றிக் கடலில் இ மீன்களை கொன்று விட்டதாகவும், டென்மார்க், ே 400 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும்
JT6òọäsa5L60p6o GFTiTjög6T6T Skagerrak 6ð SQë கொல்வதாகவும் இதனால் 200 மில்லியன் டொ: நோர்வேயின் Bergon விஞ்ஞான மையம் கூறு
பாதுகாப்பு நடவடிக்கைகள்:
சுற்றுச் சூழல் மாசடைதல் உலகம் முழுவதற்கு உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணை பல்வேறுதிட்டங்களை செயற்படுத்தி வருகி ஏற்பட்டுவருகின்ற மாசடைதலைத் தடுப்பதற்கு நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டு அவற்றினுடாக வருவதை அவதானிக்கலாம். 1972இல் சுவிட: கூழல் பற்றிய மகாநாடு கடல்சார் சூழலை முன்வைத்தது.

நண்டு பரிசோதனைகள், காலநிலை, மற்றும் ாக்கத்தை உண்டாக்கின்றன. மின்காந்த ஒலி ஒப்பு நிகழ்வுகள் திமிங்கிலம் போன்ற பெரிய குறிப்பாக செவிப்புலன்களைப் பாதிக்கின்றன. என்று சொல்லப்படுகின்றது. அணுக்கழிவுகள் கடற்பகுதியில் முன்னாள் சோவித் ஒன்றியத்தின் கடலுக்கு இடையில் 11,000 கொள்கலன்களும் கூடம்போல் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. ம் குப்பைத்தொட்டிகளாகப் பயன்படத்தப்பட்டு து செய்யப்படும் பிளாஸ்டிக் பைகள் கடலில் *டு தோறும் 30,000 கடல் நாய்கள் மரிப்பதாக பிளாஸ்டிக் பைகள் கடலுக்குள் வீசப்படுவதாகவும்
ாகும் விளைவுகளும் கடல்வாழ் உயிரிகளுக்குப் ன்றது. ஆறுகளிலும் ஓடைகளிலும் கழுவப்பட்டு தாழையின் வளர்ச்சியினை ஊக்குவிக்கின்றன. ட்சிசன் வாயு அற்றுப்போய் விடுகிறது. மேலும் ார்வதை இது ஊக்குவிப்பதால் கடல்வாழ் வதுடன் முழுச் சூழலையும் சீர் கெட்டுவிடச்
பாகிஸ்தான், ரஷ்சியா போன்ற நாடுகளிலும் இந்த செந்தாழைகளினால் பாதிப்பு ஏற்பட்டள்ளது. ப்பாகத்தில் ஒட்சிசன் இல்லாமல் போய்விட்டதாக |ச்சாதாழைகள் 400 சதுர மைல் பரப்பிலிருந்து ஜர்மனி கடற்கரையோரங்களில் இச்சாதாழைகள்
கூறப்படுகின்றது. 1988 மேயில் வடகடல், சாதாழை 20 அடி ஆழம் வரையுள்ள மீன்களை லர் பெறுமதியான மீன்வளம் நட்டமாகியதாகவும் கின்றது.
ம் ஒரு பொதுவான பிரச்சனையாக இருப்பதனால் ந்தரீதியில் சூழல் பாதுகாப்பு தொடர்பாக ன்றன. இந்தவகையில் சமுத்திரச் சூழலில் த நாடுகள் ரீதியில், சர்வதேசரிதியிலும் பல
பல செற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு ன் ஸ்ரொக்காம் நகரில் கூடிய ஐ. நா. மனித பாதுகாப்பது பற்றிய இரு கோட்பாடகளை

Page 97
கோட்பாடு 7: மனித ஆரோக்கியத்திற்குப் பா தடுக்க அனைத்து நடவடிக் வளங்களையும் கடல்சார் உயி சட்ட ரீதியான உபயோகத்ை நடவடிக்கைகளை அனைத்து
கோட்பாடு 21: ஐ. நா. சாசனப்படியும் சர்வே விருப்பின் பிரகாரம் தமது செ ஆனால் தங்கள் கட்டுப்பாட்டி: அது வேறுநாடுகளின் சூழை அப்பாற்பட்ட பகுதிகளின் சூழ
ஸ்ரொக்கொம் மகாநாட்டின் பின்னர் இரண்டு
1) கப்பல்களிலிருந்தும், விமானங்கள் மாசடைதல் தடுப்பு ஒப்பந்தம், ஒ
2) கழிவுப் பொருட்களையும், பெறு
தடுக்கும் ஒப்பந்தம, இலண்டன்
ஐ. நா. பொதுச்சபையானது பல சூழல் தி மாசடைதலைக் குறைப்பதும், தடுப்பதும், க முக்கியமாக கரையோர செயற்பாடுகள் நிலமீ முக்கியமானதாகும். பின்னர் வளிமண்டலமு இன்னுமொரு மாநாட்டில் கப்பலில் இருந்து எ தடை செய்யப்பட்டது.
சமுத்திரங்களில் வாழும் உயிரினங்களை ஆரம்பிக்கப்பட்டுள்ள பல்வேறு ஆணைக்குழுக் (Inter National Whaling Commission) 6.L. 915; (North Atlantic Salman Conservation Organiza (International Pacific Halipat Commission (IPHC (Marine Mammal Action Plan (MMAP)), internat Tuna (ICCAT), சர்வதேச அத்திலாந்திக் ரியூ பல்வேறு அமைப்புக்கள், அருகிவரும் பிர ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதைவிட கடல் ஆமைச பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளும் ஐ. நா சர்வதேச மட்டத்திலும் நாடுகள் மட்டத்திலும் ே மேலாக கடல் எல்லைகளைக் கொண்ட நாடு துழைவற்ற பொருளாதார வலயம் பிரகடனப்ப உள்ளன.

ங்கம் விளைவிக்கக்கூடிய கடல் மாசடைவதைத் கையும் எடுக்க வேண்டும். மேலும் உயிர் ரினங்களையும் கடலின் செளகரியங்களையோ, த பாதிக்கும் நடவடிக்கைகளையோ தடுக்கும்
நாடுகளும் எடுத்தல் வேண்டும்.
தேச கடல் சட்டத்தின் படியும தமது சூழலின் ாந்த கடல்படு வளங்களை உபயோகிக்கலாம். ல் உள்ள கடலில் நடவடிக்கை எடுக்கும்போது லையோ, தமது கட்டுப்பாட்டுக்குள் இல்லாத லையோ பாதியாது இருத்தல் வேண்டும்.
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ரிலிருந்தும் பொருட்களை வீசுவது பற்றிய கடல் ஸ்லோ 1972.
மதியற்ற பொருட்களையும் கடலில் வீசுவதை 1972.
திட்டத்தை (UNEP) நிறைவேற்றியது. சமுத்திர ட்டுப்படுத்தலும் முக்கிய கவனத்தை ஈர்த்தது. ட்சி, கடற்படுக்கையை பயன்படுத்துதல் என்பன pம் இதனுடன் இணைக்கப்பட்டது. 1973இல் றியப்படும் பொருட்களும், மனிதக் கழிவுகளும்
பாதுகாப்பதற்காக உலகளாவிய ரீதியில் களில் சர்வதேச திமிங்கில ஆணைக்குழு (IWC) நிலாந்திக் சல்மன் பாதுகாப்பு நிறுவனம் (Nasco) tion) சர்வதேச பசுபிக் கலிபட் ஆணைக்குழு ) கடல்வாழ் பாலூட்டிகள் நடவடிக்கைத்திட்டம் ional Commission for the Conservation of Atlantic னா மீன் பாதுகாப்பு ஆணைக்குழு போன்ற தான மீன் இனங்களைப் பாதுகாப்பதற்காக 5ள், டொல்பின்கள், பவளப்பாறைகள் என்பவற்றை வின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையாக மற்கொள்ளப்பட்டு வருகின்றன. எல்லாவற்றிற்கும் }களில் 200 மைல் தூரம் வரையிலான (EEZ) டுத்தப்பட்டமையும் முக்கியமான அம்சங்களாக

Page 98
இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வி நாடுகளில் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாலும், சர் இருப்பதினாலும் சூழற் பாதுகாப்பு நடவடிக்ை உள்ளன. ஆயினும் விஞ்ஞானிகள், மோசம கட்டுப்படுத்த பல செயற்பாடுகளை இ6 நடைமுறைப்படுத்துவதில்தான் சமுத்திரச்சூழ
உசாத்துணை நூல்கள்:
1. அன்ரனி நோபட், எஸ் (1993) "கடலில்
கரையோர சுற்றுச்சூழலில் அதன் தா
பொருளியல் நோக்கு மார்ச் / ஏப்ரல் மலர் 18, 19, இதழ் 12, 1 இலங்கை.
2. Chithravadivelu, K. (1995) Marine Marine Resol Centre Public
3. FAO, (1994) Revew of the
FAO, Rome.
4. Michael Keating (1994) The Ea BahaVathi En'
5. Prithwish kumar Roy & a
Somnath & Mukherjee (1994) Econ En Vir
6. Micholas Lessen, "The
Our E Lens:
7. நீலக்கோள்கள், யுனெஸ்கோ கூரியர்
"பூமி மனிதனுக்கு சொந்தமானதல்ல
“இறைவனின் படைப்புக்களில் மனித பொருட்களை அதிகளவில் பயன்படு பொறுப்பும் மனிதன் உடையதே"

பருகின்றபோதும் விஞ்ஞான அறிவு வளர்முக வதேச சட்டப்பிரச்சனைகள் சில நாடுகளுக்கு ககள் திருப்பதிகரமாக நடைபெறத் தடையாக டைந்துவரும் சமுத்திரச் சூழல் மாசுறுதலைக் னங்கண்டுள்ளனர். இவை வெற்றிகரமாக ல் பாதுகாப்பின் வெற்றி தங்கியுள்ளது.
எண்ணெய் மாசுபடலும் தென்னாசிய நாடுகளின் க்கங்களும்"
1993. மக்கள் வங்கி, ஆராய்ச்சிப் பகுதி, கொழும்பு.
Fisheries an Introduction rCes: A Review Thondamanaru Field Work ation pp. 153 - 165.
State of World Marine Fishery Resources.
arth Summit's Agenda 21 for Change. vironment and Development Institute, Dindugal.
omic Geography, A Study of ZResources,
Ocean Blues" Our Endangered Earth,
indangered Earth, The 'Ocean Blues' by Micholas Sen.
ஏப்ரல், 1986.
மனிதன் பூமிக்கு சொந்தமானவன்”
னே உயர்ந்தவன். அவனே உலகப் த்துபவன். எனவே உலகை காக்கும் -சியாட்டல்

Page 99
நகர சனத்தொகை ஆ சூழற்பிரச்சினையும் Urban Population Growth Environmental Problems
அறிமுகம்:
அண்மைக்காலங்களில் சர்வதேச மாநாடுக விடயங்களுள் ஒன்றாக மூன்றாம் உலக நாடுகள் சூழற் பிரச்சினைகளும் காணப்படுகின்றன அந்தல் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளின் பொருளா சவாலாக அமைந்து வருவதனை அவதானிக்கல மனித நாகரிகத்துடன் தொடர்புபட்டதாக, கு அபிவிருத்தியுடன் மிக நெருங்கிய தொடர்புை நகரங்கள் மனித நாகரிகத்தின் உறைவிடமா இருந்து அறிய முடிகின்றது. ஆனால் இன்று நகர அவற்றினை மனிதவாழ்விற்கு உகந்த பகுதிய சிந்தித்து வருகின்றது. இவ்வகையில் நகரங்க அடிப்படைக் காரணம் நகரங்களின் சனத்தெ அதிகரித்தமையாகும். இக்கட்டுரையில் நகர அதனோடு தொடர்புடைய சூழற்பிரச்சினைகள்
நகர சனத்தொகை அதிகரிப்பு Urban Population Growth :
உலகளாவிய ரீதியில் நகரங்களின் எண்ணிக் ஒரு மில்லியனுக்கு மேல் சனத்தொகை வாழு உலகயுத்தத்திற்குப் பின்னர் மிக முக்கிய நி சனத்தொகை அதிகரித்து வருகின்றது. இ சனத்தொகையும் பன்மடங்கு அதிகரித்து வருகி நகர சனத்தொகை 275 மில்லியனாக பதிவு ெ நகர சனத்தொகையில் (724 மில்லியன்) 38

அதிகரிப்பும்,
and
செல்வி, நளினி. திருநாவுக்கரசு, புவியியல் சிறப்புக் கலை, யாழ் பல்கலைக்கழகம், இறுதி வருடம்.
ளில் மிகக் கூர்மையாக விவாதிக்கப்படும் ரின் சனத்தொகை அதிகரிப்பும் அது தொடர்பான ாவிற்கு இவ்விடயம் பிரச்சினைக்குரிய ஒன்றாகும். தார, பிரதேச அபிவிருத்திக்கும், நகர சூழலுக்குஞ் ாம். பொதுவாக நகராக்கம், நகரவளர்ச்சியானது றிப்பாக மனித பொருளாதார, தொழில்நுட்ப டயதாகக் காணப்பட்டு வந்துள்ளன. இதனால் கவே கருதப்பட்டு வந்தமையை வரலாற்றில் ங்களின் வளர்ச்சியை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் ாக எவ்வாறு மாற்றலாம் என்று மனித சமூகம் ள் பிரச்சினைக்குரிய பகுதியாக மாறியமைக்கு ாகை அண்மைக் காலங்களில் பன் மடங்கு ங்களின் சனத்தொகை அதிகரிப்புப் பற்றியும்
பற்றியும் விளக்கப்படுகிறது.
கை அதிகரித்து வருகின்றது. உலகில் இன்று ம் நகரவீதம் 276°என மதிப்பிடப்பட்டுள்ளது. 2ம் கழ்வாக வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளில் இச் சனத்தொகை அதிகரிப்பிற்கேற்ப நகர ன்றது. 1950ஆம் ஆண்டில் 3ம் உலக நாடுகளின் சய்யப்பட்டுள்ளது. இத்தொகையானது உலகின் வீதமாகக் காணப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள்

Page 100
சபையின் மதிப்பின்படி உலக நகர சனத்தொ இதில் 60 வீதமான மக்கள் (1.45 மில்லியன்)
பொலிற்றன் நகரங்களில் உள்ளதாகவும் கணி நாடுகள் சபையின் கணிப்பின்படி மொத்த நகர
வளர்ச்சி அடைந்து விடும் நாடுகளின் நகரங்க அடைந்து வரும் நாடுகளின் நகர சனத்தொ ஆசியா லத்தீன் அமெரிக்கா நாடுகளில், நக
மத்திய கிழக்கு
இலத்தீன் அமெரிக்கா
ஆபிரிக்கா
ஆசியா
சீனா
O 100 200 300 4
படம் 1: நகர சனத்தொகைப்
நகர சனத்தொகை 1950
நகர சனத்தொகை வள
நகர சனத்தொகை வள
உலகின் முக்கிய நகரங்களின் (நியூயோர்க், வீதமானது 1 வீதத்திற்கு குறைவாகக் கான ஆகிய நகரங்களின் சனத்தொகை வளர்ச்சி வி லத்தீன் அமெரிக்கா நகரங்களின் சனத்தொகை உள்ளது. அட்டவணை 1இல் 15 நகரங்களின் இதில் 13 நகரங்களில் இரட்டிப்பாகவும், ஜகார் மூன்று மடங்காகவும் சனத்தொகை அதிகரித்
 
 

கை 1990இல் 2.4 மில்லியனை எட்டியதாகவும் வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளின் மெற்றோ ப்பிடப்பட்டுள்ளது. 2000 ஆம் ஆண்டில் ஐக்கிய சனத்தொகையில் 66 வீதத்தினர் (2.1 மில்லியன்) ளில் வாழ்வர் எனக் கூறப்படுகின்றது. வளர்ச்சி கையில் 1.32 மில்லியன் மக்கள் ஆபிரிக்கா, 1ங்களில் வாழ்கின்றனர்.
226
212
393
الرمل السلسل سا 400 500 600 700 800 1370
போக்கு 1950 - 2000 (மில்லியன்களில்)
Öमें 1950 - 1980
éश्é 1980 - 2000
லண்டன்) சனத்தொகையில் வருட வளர்ச்சி னப்படுகின்றது. லாகோஸ், நைரோபி, அக்ரா தமானது 7 வீதத்திற்கு அதிகமாகவும், ஆசியா வளர்ச்சியானது 5 வீதத்தை விட அதிகமாகவும் சனத்தொகை வளர்ச்சி வீதம் தரப்பட்டுள்ளது. த்தா, பொகோட்டா ஆகிய இரு நகரங்களிலும் நுள்ளது.

Page 101
அட்டவணை 1:
நகர சனத்தொகை 6
நகரங்கள் 1975 சன: மில்லியன்
மெக்சிக்கோ - மெக்சிகோ 1.9 சங்காய் - சீனா 11.6 சாவோபோலோ - பிறேசில் 10.7 புவன்ஸ் அயர்ஸ் - ஆஜன்ரீனா 9.3 ரியோடி ஜெனிரே - பிறேசில் 8.9 பீஜிங் - சீனா 8.7 கல்கத்தா - இந்தியா 7.8 மும்பாய் - இந்தியா 7.0 சோல் - தென்கொரியா 6.8 கெய்ரோ - எகிப்து 6.4 யகர்த்தா - இந்தோனேசியா 5.7 மணிலா - பிலிப்பைன்ஸ் 4.5 டெல்கி - இந்தியா 4.0 பொகோற்ரோ - கொலம்பியா 4.0 தெகிரான் - ஈரான் 4.3
Source: Economic Development in the Thir
நகர சூழற் பிரச்சினைகள் Urban Environmental Problems:
சேரிக்குடியிருப்புக்கள் Slums:
நகர சூழற் பிரச்சனைகளுள் சேரிக் குடியிருப்பு காணப்பட்டு வருகின்றது. சேரிக்குடியிருப்புக்க:
1) சேரிகள், சிறு குடிசைகள் - S 2) அத்துமீறிய குடியிருப்புக்கள் - 3) தற்காலிகக் குடிமனைகள் - 1
மூன்றாம் உலக நாடுகளின் நகர சனத்தொ பெயர்ந்து உள் வருவோரின் வருட சராசரி

வளர்ச்சி 1975 - 2000
5தொகை 2000 சனத்தொகை
வளர்ச்சி வீதம் 1975 - 2000
31.0 160 22.7 96 25.8 14
12.1 30
19.0 113
19.9 129
16.7 114
17.1 144
14.2 109
13.1 104
16.6 191
12.3 173
11.7 166
11.7 193
11.3 162
d World.
க்களின் அதிகரிப்பு மிக முக்கிய பிரச்சனையாக ர் மூன்று வகைப்படும் அவை.
hanty
Squatter Settlements 'emporary Huts.
கை இயற்கை அதிகரிப்பிலும் பார்க்க இடம் அதிகரிப்பு 3 மடங்காகக் காணப்படுகின்றது.

Page 102
நகரங்களில் சனத்தொகை மிகையாக அதிகரிக் உருவாக்கமானது இரு வழிகளில் இடம் பெ
1) தள்ளு விசை 2) இழுவிசை
இவ்விரு விசைகளும் நகரத்தை நோக்கி ட மூன்றாம் உலக நாடுகளில் நகர சேரிப் வேகத்தைவிட, சேரிகளின் எண்ணிக்கை அதிகரி சேரிப்புறங்களும் அதனுடன் தொடர்பான பிரச் பின்னிப்பிணைந்ததாகக் காணப்படுகின்றது.
உதாரணமாக றியோடி ஜெனிரோ நகரிற் காண a56ðabjög5T ba5f6öī Bustees, Dakar babf6ö Bid நகரசேரிக் குடிகளாகும். இவர்கள் ஒவ்வொரு அதிகரித்திருக்கின்றனர். இன்று முழு அபி சனத்தொகையில் 1/3 க்கு மேல் சேரிவாசிக வீதத்திற்கு மேல் சேரிவாசிகளாக உள்ளனர்.
அட்டவணை 2:
குறித்த சில நகரங்களின் சனத்தொ6
நகரங்கள்
இலத்தின் அமெரிக்கா பெர்கோட்டா - கொலம்பியா மெக்சிக்கோ - மெக்ஸிக்கோ கரக்காஸ் - வெனிசுலா
மத்திய கிழக்கும், ஆபிரிக்கா நாடுகளும் அடிஸ்அபாபா - எத்தியோப்பியா கசாப்பிளாங்கா - மொறொக்கோ?
Él6ö8FmtagFMT - Fuumt கெய்ரோ - எகிப்து அங்கரா - துருக்கி
efurt
கல்கத்தா - இந்தியா மணிலா - பிலிப்பைன்ஸ் சோல் - தென்கொரியா ஜகார்த்தா - இந்தோனேசியா
Source: Economic Development in the Th

கின்ற போது சேரிகள் உருவாகின்றன. சேரிகளின்
கின்றது.
க்கள் இடம் பெய்ரக் காரணமாக உள்ளன. பிரச்சனையைத் தீர்க்கும் நடவடிக்கைகளின் ப்பு வேகம் பல மடங்காக அதிகரித்துள்ளதனால், சினைகளும் 3ம் உலக நாட்டு நகரங்களுடன்
"ÚUGub Favellas, 65DT basñ6ó Pueblos Jovenes nviles ஆகிய சமூகங்கள் இடம்விட்டு நகரும் 5-10 வருடங்களுக்கும் இடையில் 5 மடங்காக விருத்தி அடைந்து வரும் நாடுகளின் நகர ளாக காணப்படுகின்றனர். சில நாடுகளில் 60
கையில் சேரிகளின் வீதம் (%)
நகர சனத்தொகையில் சேரிகளின் வீதம் (%)
60
46
42
79
70
60
60
60
67 35
29
26
Od World

Page 103
பல சேரிக்குடியிருப்புக்கள் சுத்தமான குடிநீர், கா வசதிகள் அற்ற நிலையிற் காணப்படுவதுடன், தேங்கி நிற்கும் இடங்களிலும் கால்வாய் ஒ நெருக்கமாக அமைக்கப்பட்டுக் காணப்படுகின்றன 2 மில்லியன் மக்களிற்கு வழங்க வேண்டிய நீர் கொண்டு 10 மில்லியனிற்கு மேற்பட்ட மக்கள் நிர்வாகத்திற் காணப்படுகின்றது.
சேரிக் குடியிருப்பின் அமைவிடம், வீடுகளின் முடியாத தன்மையினைக் கொண்டிருக்கிறது. சூழற் பிரச்சினையையுந் தோற்றுவிக்கின்றது. காரணமாக ஒரு சில மணித்தியாலங்களு உடனடியாகவே முழு நகரத்திற்கும் பரவிவிடு சேய் மரணம் போன்றவை அதிகமாக இருப்பது காணப்படுகின்றன.
பாதுகாப்பற்ற குடிநீர், கால்வாய் வசதி Unprotected Drinking Water, Drainage F
பெரும் நகரங்களில் குப்பை மலையாகக் கு உருவாக்குகின்றது. அத்துடன் தகுந்த வடிகால நீர் கலந்து விடுகின்றது. இதனால் வயிற்றோட்ட இலக்காகின்றனர். புதுடில்லி, மும்பாய், கல்க யுனிசெட்ப் புள்ளி விபரங்களின் படி (Unicef முக்கியமாகக் குடிசைப்பகுதிக் குழந்தைகள் சுகாதார உதவி அமைப்பின் தகவலின்படி, இந்த 25 லட்சம் குழந்தைகள் இறக்கின்றன. இதில் இறக்கின்றன. பருவ மழைக் காலங்களில் ெ அடையாறு, கூவம், மற்றும் பக்கிங் ஹா குடிசைப்பகுதிகளுட் புகுந்து ஏராளாமான தொழ ஆண்டு தமிழ் நாட்டில் 5442 பேர் கொலராவி சென்னைவாசிகள்.
கல்கத்தா போன்ற அதிக மக்களைக் கொண்ட ஆலை கிடையாது. புதுடில்லி நகரத்தில் நா மில்லியன் லீட்டர் கழிவு நீரும் அகற்றப்படாம நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி 4 வடிகால் வசதி குறைவாக இருப்பது நோய்க கழிவு நீர் தேங்கி நிற்கும் கூவம், பக்கிங்ஹ பரப்புகின்ற மையங்களாக உள்ளன. புதுடில்லியி கலக்கின்றது. கல்கத்தாவில் 50 வீத மக்களிற்கு

ல்வாய் அமைப்பு, மின்சாரம் போன்ற அடிப்படை
இச் சேரியில் மழைக்காலங்களில் மழைநீர் ரங்களிலும், பாறையோரங்களிலும் மிகவும் 1. உதாரணமாக கெய்ரோ மெற்ற பொலிற்றணில் சுகாதார வசதிகளே உள்ளன. இவ் வசதிகள் ளைச் சமாளிக்க வேண்டிய நிலை அந் நகர
தரம், அமைப்பு அளவு என்பன மனிதர் வாழ
இவை மனித சுகாதாரத்தைப் பாதிப்பதுடன் அதிக நெருக்கடி, பாதுகாப்பற்ற அமைவிடம் க்குள் நோய்கள் உருவாவதுடன் அவை ம் வாய்ப்புக்கள் அதிகமாகும். இங்கு தாய், துடன் ஏனைய சமூக நோய்களுந் தீவிரமாகக்
கள் acilities:
விவதோடு, கழிவுநீர் தேங்கி நோயகளையும் ல் அமைப்பு இன்மையால் குடிநீருக்குள் கழிவு ம், வாந்திபேதி போன்ற நோய்களிற்கு மக்கள் த்தா, சென்னை போன்ற பெரு நகரங்களில் Statistical) ஆண்டிற்கு 3 லட்சம் நகர்ப்புற கொலராவினால் உயிரிழக்கின்றனர். இந்திய தியாவில் ஆண்டிற்கு ஒரு வயதிற்குக் குறைந்த ல் 15 லட்சம் குழந்தைகள் கொலராவினால் சன்னையில் கழிவுநீர்நிலைகளாக மாறிவிட்ட ம் கால்வாயில் பெருக்கெடுத்தோடும் நீர் ற்று நோய்களை உருவாக்குகின்றது. 1993ஆம் வினாற் பாதிக்கப்பட்டார்கள், இதில் 4000 பேர்
நகரத்தில் பெரியளவிற் கழிவு நீர் சுத்திகரிப்பு rளுக்கு 1500 தொன் குப்பை கூழமும் 500 ற் காணப்படுகின்றது. இங்கு 1986 - 87ல் 50 5 வீதமானோருக்கே வடிகால் வசதி இருக்கிறது. ர் பரவுவதற்கு ஏதுவாகின்றது. சென்னையில் ாம் கால்வாய்கள் கொள்ளை நோய்களைப் ல் அகற்றப்படாத கழிவுநீர் நேராக யமுனையில் த்தான் நிலக் கீழ் வடிகால் வசதி இருக்கின்றது.

Page 104
குப்பையும் கழிவு நீரும் தேங்குவதால் எலி உண்ணி போன்ற நோய்களைப் பரப்புகின்ற கி வழங்கலால், மஞ்சற்காமாளை, கொலரா, தை செப்ரம்பர் மாதத்தில் இந்தியாவில் ஏற்பட்ட இறந்துள்ளனர். இதில் மும்பாய், புதுடில்லி நக இன்நிலைமையானது நகர்ப்புறங்களில் உள்ள பு உள்ளது.
பாதுகாப்பற்ற குடியிருப்புக்கள் Unprotected Settlements:
நகரங்கள் மக்களை ஈர்க்கும் மையங்களாகக் நகரங்களை நாடிச் செல்லும் பெரும் பகுதி மக் குடியிருப்புக்களைப் பெறமுடியாது உள்ளது. பெருமளவான நகரங்களிற் காணப்படுகின்றது நகர்ப்புறங்களில் வாழ்கின்றார்கள், இதில் 25 பெரிய நகரங்களில் இத்தொகை அதிகமாக குடிசைவாசி என்று கணக்கிடப்படுகின்றது. இப்பிரச்சினைகள் காணப்படகின்றன. 2000ஆம் கணக்கிடப்பட்டு உருவாக்கப்பட்ட சண்டீகர் வாழ்கின்றனர். இவர்களில் நான்கில் ஒருவர் வாழும் மக்கள் எவ்வித சுகாதார வசதிகளும் உள்ளாகின்றனர். இவர்களில் அநேகர் நகரத் இவர்கள் மூலம் ஏனையோரிற்கு நோய்கள் ப
வெள்ளப் பெருக்கும், சுற்றாடற் பாதிப் Flood and Environmental Effects:
ஒவ்வொரு நகரங்களிற்கும் இயற்கையாகவே அவதானிக்கலாம். ஆறுகள், குளங்கள், கா அகற்றுவதற்கும, தேவையான குடிநீர் வசதிக நிலையைப் பேணுவதற்கும் பேருதவி புரிகி மேற்படி நீர்நிலைகள் வடிகால், ஒரங்கள், சதுப்பு காலங்களில் நீர் வழிந்தோட வசதியின்றி நக் ஏற்படுத்துகின்றது. மேலும் போதிய கழிவு வெ இருந்து வெளியாகும் திண்ம, திரவ மானிடக்கபூ நகரங்களின் குடிநீர்வசதியைப் பன்மடங்கு பாத பகுதிகளின் பெளதீக சமநிலை குழப்பப்படுவ பாதிக்கின்றது.

, கரப்பான்பூச்சி, ஈ, பேன், கொசு, நுளம்பு, Iருமிகள் பெருகுகின்றன. அசுத்தமான தண்ணிர் பாயிட் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. 1994 பிளேக் நோயினால் 300க்கும் அதிகமானோர் ர வாசிகளும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மிக மோசமான சுகாதார நிலையை காட்டுவதாக
காணப்படுகின்றன. தொழில் வாய்ப்புக்களிற்காக கள் வறியவர்களாக இருப்பதால், பாதுகாப்பான இதனால் இவர்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை து. இன்று இந்தியாவில் 21.7 கோடி மக்கள் வீதமானோர் நகர குடிசைகளில் வாழ்கின்றனர். உள்ளது. சென்னையில் மூன்றில் ஒருவர் நன்றாகத் திட்டமிடப்பட்ட நகரங்களிற் கூட ) ஆண்டில் ஐந்துலட்சம் பேர் வசிப்பர் என்று நகரத்தில் இப்போதே 7.7 லட்சம் மக்கள் குடிசைவாசிகளாக உள்ளனர். குடிசைகளில் அற்று வாழ்வதாற் பலவிதமான நோய்களிற்கு தில் வீட்டு வேலையாட்களாகப் பணிபுரிவதால் ரவ வாய்ப்பு ஏற்படகின்றது.
பெளதிக வடிகால்கள் அமைந்திருப்பதனை ல்வாய்கள் என்பன நகரங்களின் கழிவுகளை ளைப் பெறுவதற்கும் நகரங்களின் நுண் கால ன்றன. கட்டுப்பாடற்ற சேரிக் குடியிருப்புக்கள் நிலப்பகுதிகளில் அமைவதால் வெள்ளப்பெருக்கு கரங்கள் வெள்ளத்தில் மூழ்கிவிடும் நிலையை பளியேற்ற வசதியற்ற சேரிக் குடியிருப்புக்களில் ழிவுகள் நீர் நிலைகளிலேயே சேர்க்கப்படுவதால், நிக்கின்றது. அத்துடன் நீர் நிலைகளை அண்டிய பதால் நகரின் இதமான நுண்காலநிலையைப்

Page 105
தடுப்பு நடவடிக்கை
Preventive Activities:
நகரங்களின் சனத்தொகை அதிகரிப்பால் எற் உரிய பெளதீக, பொருளாதார சமூகக் கட்டபை வேண்டும். ஏனெனில் நகராக்கம் நகர வளர்ச்சி எ நிலவுகின்றன. அதாவது நகராக்க, நகர வள என்று ஒரு சாராரும் நகராக்க நகர வளர்ச்சி இன்னொரு சாராராலும் இரு வேறுபட்ட கருத்து இன்று நாடுகளில் நகரங்களின் வளர்ச்சி தவிர்ச் நகரங்களின் வளர்ச்சி சனத்தொகை வளர்ச்சி
இந் நிலையில் நகரங்களின் சனத்தொகைை ஆகியன ஒவ்வொரு நாட்டினதும் அரசியல் திட்டங்களில் தங்கி உள்ளது.
இவற்றில் நகரங்களின் சுகாதாரத்தையும் சூழலை (Black Spot) சேரிப் பகுதிகள் படிப்படியாக வளர்ச் அவ் வளர்ச்சியினைக் கவனமாக அவதானி நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டு செய்வதுடன் படிப்படியாக சமூக, பொருளாதா விடுகின்றது. எனவே பிரச்சினை உருவ மேற்கொள்ளப்படல் வேண்டும்.
சேரிப்பகுதிகளை அகற்றுவதில் (Sum Clearar
O. (p67 (360TD(Oilb (up60) (Improve O2. முழுமையாக அகற்றும் முறை
சேரிப்பகுதிகளைத் தடுப்பதற்கான ஒரு வழிமு திட்டம் கையாளப்படுகின்றது. இத்திட்டமானது பின் இது மேலும் மேலும் பின் தங்கிய பகுதிகளில பெயர்வதை ஊக்குவிப்பதாகவே அமையும். எ சார்பற்ற திட்டமிடல் அவசியம். மேலும் நகர விடத்தை உறுதிப்படுத்துவதற்குமான, சட்டங்கள் என்பன வகுக்கப்பட்டு நிறுவன ரீதியில் அமுற்ப வேண்டும். அதே வேளை பூரண அதிகாரங்க சபை உருவாக்கப்பட்டு, சூழலைப் பாதிக் தண்டிக்கப்படுவதற்கான அதிகாரம் வழங்கப்ப
சட்டத்திற்குப் புறம்பான சேரிக்குடியிருப்புக்களை நிறுவனங்களை தடை செய்தல் என்பவற்றுட அப்பகுதிகளில் இருந்து அகற்றப்பட வேண்டுப

படும் சூழற்பிரச்சனைகளை ஒவ்வொரு நாடும் Dப்பிற்கேற்பத் திட்டங்களை வகுத்துச் செயற்பட ான்ற விடயங்களில் இரு முரண்பட்ட கருத்துக்கள் ர்ச்சி ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு அவசியம் ஆகியன மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று நுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஆயினும் 5க முடியாத செயற்பாடாகக் காணப்படுவதுடன், புடன் இணைந்ததாகக் காணப்படுகின்றது.
யைக் கட்டப்படுத்தல் சூழலைப் பாதுகாத்தல் பொருளாதார பெளதிக, சமூக கொள்கைகள்
oயும் பாதிக்கின்ற கறுப்புப் புள்ளியாக அமைகின்ற ஈசி அடையும் போது தொடர்புடைய நிறுவனங்கள் ப்பதுடன், தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை ம். சேரிப்பகுதிகள் சூழலைப் பாதிப்படையச் ர, அரசியற் பிரச்சினைகளையும் தோற்றுவித்து ாவதற்கு முன்பே பாதுகாப்பு முயற்சிகள்
nce) இரு வழிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ement Method) D (Complete Removed Metnod)
றையாக சேரிப்பகுதிகளைத் தரம் உயர்த்தும் ன் தங்கிய மக்களிற்கு உதவியாக அமைந்தாலும் ) இருந்து நகரங்களை நோக்கி மக்கள் இடம் னவே இந்த விடயத்தில் உறுதியான அரசியல் த்தின் சூழலைப் பேணவும், ஓர் சிறந்த வாழ் ர் கட்டுப்பாடுகள், விதிமுறைகள், நிபந்தனைகள் படுத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட ளைக் கொண்ட ஒரு நகர சூழற் பாதுகாப்புச் கும் எந்த ஒரு நிறுவனமும் தனி நபரும் உல் வேண்டும்.
அகற்றுதல், சூழலை மாசுபடுத்தும் கைத்தொழில் -ன் நெருக்கமான பகுதிகள் முழுமையாகவே ம். இங்கு பெறுமதியான கட்டிடங்கள் மாத்திரம்

Page 106
பேணப்படுவதுடன் ஏனைய சேரி அமைப்பு தற்காலிகமான ஒரு மாற்று முகாம் (TransitCa ஆலைகள் வேறு பகுதிகளுக்கு அகற்றப்பட புதிய கட்டங்களாகவோ அல்லது வீதிகளை வெளிகளாகவோ பயன்படுத்தப்படலாம்.
மறுவகையில் நகரங்களில் சனத்தொகை அ பெயர்வினைக் குறைப்பதற்கு வேண்டிய திட்டங்க அத்துடன் நகரங்களில் மேலும் மேலும் மக்கள் கண்டறிந்து அந் நகரின் பொருளாதார இய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். உத மேலும் மேலும் விரிவுபடுத்துவது, கூடுதலான நிர்வாக அதிகார வர்த்தக மையமாக மாற்றுத6 போன்ற செயற்பாடுகள் குறித்த நகரின் சன் அதன் மூலமான சூழற் பிரச்சினையும் பல ம
மாறாக இத்தகைய ஒரு சில நகரங்களின் மு கட்டுப்படுத்தி நாட்டின் ஏனைய பகுதிகளிலு பிரதேச ரீதியில் அபிவிருத்தித் திட்டங்களைக்
ஓரளவிற்குத் தவிர்க்க முடியும். எனவே நாடுக தவிர்க்க முடியாத ஒரு தோற்றப்பாடாக உ அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்குப் பொரு இப்பிரச்சினைக்குத் தீர்வு காணலாம்.
உசாத்துணை நூல்கள்:
1) Michael P.Todaro - Economic Develo Urbanization and Rural - Urban Migrat
2) Thomas R. Detwyler - Urbunazation a
City
3) அன்ரனிராஜன். அ - “நகரச்சூழல்
"வணிக வணி
வர்த்தக மான
4) வாழ்வியற் களஞ்சியம், தொகுதி II த
125 நகர சனத்தொகைப் பிரச்சினை

க்கள் அகற்றப்பட்டு, இச்சேரி மக்களிற்குத் mps) அமைக்கப்பட வேண்டும். திட்டமிடப்படாத ல் வேண்டும்.துப்பரவு செய்யப்படும் பகுதிகள்
அகலப்படுத்துவதற்காகவோ அல்லது திறந்த
திகரிப்பிற்குக் காரணமான கிராம நகர இடப் 5ள் கிராம ரீதியில் விரிவுப்படுத்தப்படல் வேண்டும். குவிவடை வதை ஊக்குவிக்கும் காரணிகளைக் க்கநிலை பாதிப்படையாத வகையில் மாற்று ாரணமாக குறித்த ஒரு நகரின் அபிவிருத்தியை ா முக்கியத்துவம் கொடுப்பது, நாட்டின் முழு ல், கைத்தொழில் அமைவுகளை ஊக்குவித்தல், எத்தொகை அதிகரிப்பிற்கு வழி வகுப்பதுடன் டங்கான அதிகரிப்பை கொண்டிருக்கும்.
தன்மை நிலைப் போக்கைக் (Primacy Pattern) ம் சிறிய நடுத்தர நகரங்களை விரிவுபடுத்திப் கொண்டு செல்வதன் மூலம் இப்பிரச்சினையை ளைப் பொறுத்தவரை நகராக்க நகர வளர்ச்சி ள்ளது. ஆனால் நகரங்களின் சனத்தொகை த்தமான திட்டங்களை வகுப்பதுடன் ஊடாக
Oment in the Third World ion: Theory and Policy
nd Environment the Physical Geography of the
வளிமாசடைதலும் அதன் தாக்கமும்” தை" ,1993/1994, 1வது மலர்
னவர் ஒன்றியம், யாழ் இந்து மகளிர் கல்லூரி
மிழ் பல்கலைக்கழகம் தஞ்சாவூர், பக்கம் 124

Page 107
உலகின் 20 பெரிய நகர
நகரம் நாடு
1. நியூயோர்க் મિનિ 2. இலண்டன் இங் 3. டோக்கியோ uUů 4. பாரிஸ் பிரா 5. ஷாங்காய் சீன 6. புவனஸ்அயர்ஸ் ஆர் 7. சிக்காகோ છિિ 8. LDIT6)(35T սկ.6 9. கல்கத்தா இந் 10. லாஸ் ஏஞ்சல்ஸ் 94قہ) 11. பீஜிங் சீன 12. ஒசாகா ஜப் 13. மிலன் இத் 14. மெக்சிக்கோ நகரம் மெ 15. பிலடெல்பியா அெ 16. பம்பாய் இந் 17. ரியோடி ஜெனய்ரோ (3. 18. டெட்ராயிட் அெ 19. நேப்பிள்ஸ் இத் 20. லெலின்கிராட் Ավ.6
நகரம் நா(
1. மெக்ஸிக்கோ நகரம் மெ 2. டோக்கியோ யப் 3. சாவோபோலோ S(3. 4. நியூயார்க் அே 5. ஷாங்காய் சீன 6. லாஸ்ஏஞ்சல்ஸ் அெ 7. கல்கத்தா இந் 8. புவனஸ் ஏர்ஸ் ஆ 9. பம்பாய் இந் 10. சியோல் கெ 11. பீஜிங் சீன 12. ரியோ-டி கெனெய்ரோ G8 13. டியான்ஜின் சீன 14. ஜகார்த்தா இந் 15. கெய்ரோ எகி 16. மாஸ்க்கோ Ակ.6 17. தில்லி இந் 18. ஒசாகா ஜப்
J 20. மெட்ரோமணிலா 6

ாங்களின் (மக்கள் தொகை)
1950
S மக்கள்தொகை (மி)
மரிக்கா 12.3 கிலாந்து 8.7 JT6 6.7 ான்ஸ் 5.4
T S.3 ஜென்டீனா 5.0 மரிக்கா 4.9 ஸ்.எஸ்.ஆர் 4.8 தியா 4.4 மரிக்கா 40 3.9 பான் 3.8 தாலி 3.6 3.1 மெரிக்கா 2.9 தியா 2.9 ரசில் 2.9 மெரிக்கா 2.8 தாலி 2.8 ாஸ்.எஸ்.ஆர் 2.6
1990
மக்கள்தொகை (மி)
க்ஸிக்கோ 20.2 UIT6 18.1 ரசில் 7.4 மெரிக்கா 16.2
t 13.4 மெரிக்கா 11.9 gölust 11.8 ர்ஜென்டீனா 11.8 தியா 5 ாரியாக்குடியரசு 11.0 10.8 ரசில் 10.7
9.4 தோனேசியா 9.3 ப்து 9.0 ாஸ்.எஸ்.ஆர் 8.8 தியா 8.8 பான் 8.5 ான்ஸ் 8.5
ப்ெபைன்ஸ் 8.5
87

Page 108
உலகின் 20 பெரிய நக
நகரம் 5TI
1. நியூயார்க் அே 2. டோக்கியோ யப் 3. ஷாங்காய் சீன 4. மெக்ஸிகோ நகரம் GLE 5. இலண்டன் - இங் 6. புவனஸ் ஏர்ஸ் اگ 7. லாஸ்ஏஞ்சல்ஸ் அே 8. பாரீஸ் பிர 9. பீஜிங் சீன 10. சாவோபோலோ (3 11. ஓசாகா ஜட் 12. மாஸ்கோ Ավ.6 13. றியோடீ ஜெனேய்ரோ (8 14. கல்கத்தா இந் 15. சிக்காகோ அே 16. பம்பாய் இந் 17. மிலான் இத் 18. கெய்ரோ எகி 19. சியோல் கெ 20 டியாஞ்சின் சீன
நகரம் நT
1. மெக்சிக்கோ மெ 2. சாவோபோலோ (8 3. (3LTaiss(3urt ஜட் 4. ஷாங்காய் சீன 5. நியூயோர்க் அே 6. கல்கத்தா இந் 7. பம்பாய் இந் 8. பீஜிங் சீன 9. லாஸ் ஏஞ்சல்ஸ் அே 10. ஜகார்த்தா இந் 11. தில்லி இந் 12. புவனர்ஸ் அயர்ஸ் 13. லாகோஸ் நை 14. டிஜான்ஜின் சீன 15. சியோல் (ରଥ୫ 16. ரியோடி ஜெனெய்ரோ G 17. டாக்கா шПš 18. கெய்ரோ எகி 19. மெட்ரோமணிலா பில 20. கராச்சி
Source : World Albanac

ரங்கள் (மக்கள்தொகையில்)
1970
மக்கள்தொகை (மி)
மெரிக்கா 16.3 பான் 14.9 11.2 க்ஸிக்கோ 9.4 பகிலாந்து 8.6 ர்ஜென்டீனா 8.4 மெரிக்கா 8.4 ான்ஸ் 8.4
t 8.1 ரசில் 8.1 பான் 7.6 எஸ்.எஸ்.ஆர் 7.1 ரசில் 7.0 தியா 6.9 மெரிக்கா 6.4 தியா 5.8 தாலி 5.5 ப்து 5.3 ாரிகாக்குடியரச 5.3 T 5.2
2000
6 மக்கள்தொகை (மி)
க்சிக்கோ 25.6 ரசில் 22.1 பான் 19.0
17.0 மெரிக்கா 16.8 idu IT 15.4 gðu IT 15.4 14.0 மெரிக்கா 13.9 தோனேசியா 13.7 தியா 3.2 ர்ஜென்டீனா 12.9 5ஜீரியா 12.9 12.7 ாரியாக்குடியரசு 12.7 ரசில 12.5 களாதேஷ் 12.2 ப்து 11.8 ப்ெபைன்ஸ் 11.8 கிஸ்தான் 11.7
88

Page 109
போக்குவரத்தும் சூழ
Transport and Environmel
சூழல் மாசடைவும் போக்குவரத்தும்:
போக்குவரத்துச் சாதனங்களின் அதிகரிப்புகளின் போக்குவரத்துச் சாதனங்களுக்குப் பயன்படுத்தப் நச்சு வாயுக்கள், இயந்திரங்களின் இரைச்சல் சூழல் மாசடைதல் ஏற்படுகின்றது. சூழல் மா மூன்று வழிகளிலும் ஏற்படுகின்றது. இவ்வாறான அங்கிகளையும் வெகுவாகப் பாதிக்கின்றது. பிரச்சனைகளில் ஒன்றாக மாறிவிட்டது.
அபிவிருத்தியின் பயனாக வாகனங்களின் பய6 நெரிசல் கூடுதலாக நகர வீதிகளிலேயே காண மேற்பட்ட வாகனங்கள் நகரங்களிலேயே ஒடுகி ஒவ்வொரு மூன்று வருடத்திற்கும் இரண்( அதிகரிக்கின்றது. சீனாவில் 4 வருடத்திற்கு ஒ 3ம் உலக நாடுகளின் நகரங்களில் வாகன பயன்படுத்தப்படுவதனாலும், போக்குவரத்து ெ ஒடுவதனாலும் மற்றும் இறக்குமதியாகும் சுத் பெற்றோல், டீசல் என்பவற்றைப் பயன்படுத்துவ மிகவும் அதிகமாக உள்ளது. 1989இல் ஒரு
துறையானது வலுதுகர்வில் 12 வீதத்தையு பயன்படுத்தியது. இன்று இந்நிலையில் மேலுL
மட்டுப்படுத்தப்படாத வாகனப்புகை வெளியேற்ற பெற்றோலிய எரிபொருட்களிலிருந்து உருவாகு (Carbon Monoxide) 98 6ig5(pLib giggs(3) Tiss go, 6) gL (Nitrogen Oxides) 79 65 (UPLO (Elbg556iost 608-1961) (Sulphur dioxide) 46 6 வாயுக்களைக் கலக்கின்றன.
கசோலின் (Gasoline) எஞ்ஜின்களைக் கொ வாயுக்கள் 150 தொடக்கம் 200 வித்தியா

ல் பிரச்சனைகளும்
ntal Problems
-செல்வி . அன்பரசி. சிவசாமி
புவியியல் சிறப்புக்கலை, இறுதி வருடம்.
எால் சூழலானது பலவழிகளில் மாசுபடுகின்றது. படும் எரிபொருட்கள் எரியும்போது வெளியேறும் , எண்ணெய்க் கசிவுகள் என்பவற்றின் மூலம் சடைதலானது தரை, கடல், ஆகாயம் ஆகிய ன சூழல் மாசடைதலானது பல்வேறுபட்ட சூழல்
இன்று மனிதனையே அச்சுறுத்தும் பாரிய
ன்பாடு அதிகரித்து வருகின்றது. வாகனங்களின் Tப்படுகின்றது. உலக நாடுகளில் 75 வீதத்திற்கு ன்றன. தாய்லாந்து, கொரியா ஆகிய நாடுகளில் நி மடங்காக வாகனங்களின் எண்ணிக்கை ரு முறை இரண்டு மடங்காக அதிகரிக்கின்றது. ாங்கள் உச்சப் பயன்பாட்டை அடையும்வரை நரிசலினால் குறைந்த வேகத்தில் வாகனங்கள் திகரிக்கப்படாத எண்ணெயிலிருந்து பெறப்படும் வதனாலும் ஒரு வாகனம் வெளியிடும் அசுத்தம் கணிப்பின்படி இலங்கையில் போக்குவரத்துத் ம் பெற்றோலிய நுகர்வில் 60 வீதத்தையும் ம் அதிகரிப்பு ஏற்பட்டிருக்கலாம்.
ம் பல நச்சு வாயுக்களை வளியிற் சேர்க்கின்றது. ம் நச்சுவாயுக்களுள் காபன் மொனோக்சைட்டில் U65 (Chydro Carbons) 92 6ňg5(pLb 6055JeF6jí
வளிக் கூறுகள் (Particulates) வீதமும் வீதமும் என்ற அளவில் வாகனங்கள் வளியில்
ண்ட வாகனங்களிலிருந்து வெளியேற்றப்படும் சமான சேர்வைகளைக் கொண்டிருப்பதாகக்
39

Page 110
கணிப்பிடப்பட்டிருக்கின்றது. இவற்றில் சில இலங்கையில் இறக்குமதியாகும் சுத்திகரிக்கப் என்பன பெறப்படுவதுடன் பெற்றோல், டீசல் ஆக 0.1% த்திற்குக் கீழும் 1.1% மாகவும் பேணப்பு லீற்றருக்கு 0.34 தொடக்கம் 0.55 கிராம்கள் எ மட்டுப்படுத்தப்படாத டீசல் வெளியேற்றுகையான 70 மடங்கு வரையிலான தூசுகளை வளியில் ே இடைப்பட்ட காலப்பகுதியில் பெற்றோல் நு அதிகரித்துள்ளது. பரந்தளவிலும் துரிதமாக குறிப்பிடத்தக்க அளவு ஈயம் காற்றில் விட மேற்கொள்ளப்பட்ட ஒரு கணிப்பின்படி தின ஈடுபட்டிருந்தன. இவை தினமும் 250 தொடக்கம் (Carbon Monoxide) 20 (og5Tld535lb 50 Gig5II6. Carbon) 10 தொடக்கம் 20 தொன் வரையிலா வளி மண்டலத்தில் சேர்த்தன.
வாகனப் போக்குவரத்துக்களின் மாசுபடுத்தும் சுற்றுப்புறத்தில் படிந்துள்ள புழுதியைக் கிளறில் கிராமப் பகுதிகளில் ஏறத்தாழ 40,000 பு இழுக்கப்படுவதாகவும் நகரப் பகுதிகளி உள்ளெடுக்கப்படுவதாகவும் கணிக்கப்பட்டுள் அமைக்கப்படாமையும் பேணப்படாமையும் புழு மூன்றாம் உலக நாடுகளின் கிராமப்பகுதிகளில் உள்ளது.
பாரிய கப்பல்களிலிருந்து கசியும் எண்ணெயின எரிபொருட்களினாலும் சமுத்திர நீர், கடற்கை கடலில் எண்ணெய்த் தாங்கிக் கப்பல் விபத்துக் படிவுகள் ஏற்படுகின்றன. 1978ஆம் ஆண்டு பிர Cadiz) என்ற னென்ணெய்க் கப்பல்கள் உடைந் 1983 ஜனவரி 21ம் திகதி சுமாத்திராவுக்கப்பா6 நாட்டுக் கப்பல் எண்ணெய் தாங்கிக் கப்பலுடன் சிந்தியது. தீப்பிடித்த எண்ணெய்த்தாங்கிக் கப்பல் தீவுகளின் தென்னந்தோப்புகளிடையே 56K ஏற்படுத்தியது. இப்பரம்பலைத் தடுப்பதற்கு { இரசாயனப் பதார்த்தங்களைத் தூவின. எண்ணெ தூர கிழக்கிற்கு எண்ணெய்யை ஏற்றிச் செல் பிரத்தியேக பொருளாதார வலயங்களைப் பயன் இந்தியா இலங்கை ஆகிய நாடுகளின் பிரத்திே வங்காள விரிகுடாவுக்கப்பாலும் 222 மில் செல்லப்பட்டிருக்கின்றது.

தீங்கானவை எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. படாத எண்ணெயில் இருந்து பெற்றோல், டீசல் கியவற்றில் கந்தக அளவு (Sulphurate) முறையே படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயில் ஈயம் னக் கலக்கப்படுகிறது. பெற்றோலிய வகையில் ாது பெற்றோல் இயந்திரத்தைவிட 30 தொடக்கம் சர்க்கின்றது. இலங்கையில் 1970க்கும் 1986க்கும் கர்வினை விட டீசலின் நுகர்வு இருமடங்கு கவும் வீதிப் போக்குவரத்து அதிகரிப்பதால் ப்படுகிறது. கொழும்பில் 1980ஆம் ஆண்டில் மும் 120,000 வாகனங்கள் போக்குவரத்தில் 300 தொன் வரையிலான மொனோக்சைட்டையும் வரையிலான ஹடைரோ காபனையும் (Hydro s60T 60b35J5G60TT 600-60Lub (Nitrous Oxide)
வழிமுறைகளில் முக்கயமான ஒன்றாக அவை விடுவதையும் குறிப்பிடலாம். திறந்த வெளியான ழுதித்துகள்கள் ஒவ்வொருவரது மூக்கிலும் பில் 80,000க்கும் அதிகமான துகள்கள் ளது. போக்குவரத்துப் பாதைகள் ஒழுங்காக }திகள் சூழலை பாதிக்கக் காரணமாகும். இது ) சர்வ சாதாரணமாக அவதானிக்கக் கூடியதாக
ாலும் அவற்றை இயக்குவதற்குப் பயன்படுத்தும் ரை என்பவைகளை மாசடையச் செய்கின்றன. குள்ளாவதால் பெரிய அளவிலான எண்ணெய்ப் ான்சியக் கரையில் அமோகோ காடிஸ் (Amoco து அழிந்ததால் அக்கரையோரம் மாசடைந்தது. ல் "மேர்ஸக் நவா கோட்டர்" என்ற டென்மார்க் மோதியதன் விளைவாக எண்ணெய் வெளியிற் கலிலிருந்து வெளியேறிய எண்ணெய் நிக்கோபார் m நீளமுள்ள ஒரு எண்ணெய் படலத்தினை இந்தப் படலத்தின் மீது இந்திய விமானங்கள் ாய் தாங்கிக் கப்பல்களை மத்திய கிழக்கிலிருந்து வதற்கு இலங்கை இந்தியா ஆகிய நாடுகளின் படுத்துகின்றன. உதாரணமாக 1983ஆம் ஆண்டு யக பொருளாதார வலயத்தினுடாகவும் தெற்கு லியன் மெற்றிக்தொன் எண்ணெய் ஏற்றிச்

Page 111
1989இல் அலாஸ்காக் கரையோரத்தில் "எக்ெ உடைந்ததால் 10 மில்லியன் கலன் பெற்றோ 1997ம் ஆண்டு யூலையில் பனாமா நாட்டின் 57ஆயிரம் தொன் மசகு எண்ணெயை ஏற்றி துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருந்: கரையோரமாக ஆழம் குறைந்த பகுதியில் தரை வெடிப்பு ஏற்பட்டு அதனூடாக சுமார் 13ஆயிர பாய்ந்தது. கடலில் 8 கிலோ மீற்றர் பிரதேச வளைகுடாவின் கரையோரப் பகுதிகளை நோக்கி தெரிய வந்தது. எண்ணெயின் தன்மையை 6 கடலில் தூவப்பட்டன.
ஆகாயத்தில் பறந்து செல்லும் விமானங்களும் கூவிச்செல்லும் கொன்கோட் மற்றும் ெ உருவாக்கப்படுகிறது. வாகனங்களும் விமானா (Deciples) இரைச்சலை ஏற்படுத்துகின்றன எ விபரிக்கப்பட்ட விடயங்களில் இருந்து தரை, க மூலமான போக்குவரத்துக்களினால் ஏற்படும்
இரைச்சல் என்பவற்றின் காரணமாக சூழல் ம
சூழல் பாதிப்புக்கள்:
போக்குவரத்துச் சாதனங்கள் மூலம் சூழல் மாக நேரடியாகத் தாக்குவதுடன் ஒசோன்படை ஒட்ை தூண்டச் செய்வதனால் உயிரினங்களையும் தா வளிமண்டலத்தில் காபனோர்ஒட்சைட்டின் அளவு நச்சு விளைவை ஏற்படுத்துகின்றது. கணிப்பெ (Parts per million) Sub SÐgab SÐ6T6l6ů
குருதியிலுள்ள ஈமோகுளோபின் (Haemoglobi அதிகளவு காணப்படுகிறது. எனவே, அதிகளவு அது ஈமோகுளோபினுடன் இணைந்து உடலி வீதத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் தை வயிற்றுவலி போன்ற குழப்பங்கள் நம பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Jerome என்பவரி 90%த்திற்கு மேலான குழந்தைகளுக்கு அளவி ஆபிரிக்க நாட்டில் மாத்திரமல்ல வேறு நாடுக
வாகனங்கள் நாளாந்தம் கக்குகின்ற பெற்றே வீதமான நைதரசன் ஒட்சைட்டைச் சேர்த்து வி தீங்கு விளைவிக்கின்றன. சூரிய ஒளியில் ஐதரோக்காபன்களும் தாக்கத்திற்குள்ளாகிக்
புகைக் கலவையை உருவாக்குவதை அெ

சான் வால்டெஸ்" என்ற எண்ணெய்க் கப்பல் லியம் அலாஸ்கா கரை முழுவதும் பரவியது.
'டைமன்சிரேஸ்" என்ற கப்பல் 2 இலட்சத்து க்கொண்டு யப்பானின் யொக்ககாமா என்ற த சமயம் டோக்கியோ வளைகுடா கடலின் தட்டியதால் விபத்துக்குள்ளாகியதன் விளைவாக த்து 400 தொன் மசகு எண்ணெய் கடலினுள் த்துக்கு பரவிய இந்த எண்ணெய்ப் படிவுகள் காற்றினால் அடித்துச் செல்லப்பட்டு வந்ததாகத் வலுவிழக்கச் செய்ய இரசாயனக் கலவைகள்
சூழலை மாசடையச் செய்கின்றன. விண்ணில் ஜட் விமானங்களினால் அதிகளவு ஒலி ங்களும் ஏறத்தாழ 90 தொடக்கம் 120 டெசிபல் னக் கணிக்கப்பட்டுள்ளது. மேலே சுருக்கமாக டல், ஆகாயம் ஆகிய மூன்று மார்க்கங்களின் அசுத்த வாயுக்கள், தூசி, எண்ணெய்ப்பரவல், ாசுபடுகின்றது என்பதை அறியமுடிகின்றது.
Fடைதல், உயிரினங்களையும் தாவரங்களையும் டயாதல், அமிலமழை பெய்தல் என்பவற்றினை, வரங்களையும் மறைமுகமாகவும் தாக்குகின்றன. அதிகரிக்கும் பொழுது அது உயிரினங்களுக்கு ான்றின்படி கொழும்பு மாநகரத்தில் 440 p.p.m காபனோர் ஒட்சைட் காணப்படுகிறது. எமது n) மீது ஒட்சிசனை விட காபனோர் ஒட்சைட்டு காபனோர் ஒட்சைட்டு வளியில் இருக்கும்போது ழையங்களுக்கு ஒட்சிசன் விநியோகிக்கப்படும் லவலி, கண்பார்வைக் குறைபாடுகள், வாந்தி, து உடலில் ஏற்படுகின்றன. மிக்சிக்கன் ன் ஆய்வுக் கணிப்பின்படி ஆபிரிக்க நகரங்களில் புக்கு மீறிய ஈயம் இருப்பதாகக் கண்டார். இது sளிலும் காணப்படுகிறது.
ாலிய எரிபொருட் புகை வளிமண்டலத்தில் 40 பருகிறது. இவை விலங்குகள் தாவரங்களுக்கு ன் மத்தியில் நைதரசனொட்சைட்டுக்களும் கூட்டுப் பொருளான ஒரு இரசாயன மூடுபனிப் மரிக்கா, மெக்சிக்கோ போன்ற நாடுகளிலும்
)1

Page 112
டோக்கியோ நகரத்திலும் அவதானிக்கப்பட்டள் ஆகியவற்றில் வியாதிகளை ஏற்படுத்துவதுடன் குறைக்கின்றது.
வாகனங்களின் இரைச்சலும் நேரடியாக விலா உயிரினங்களின் நரம்புத் தொகுதியில் பாதிப்பை தொண்டை நோவு போன்ற வியாதிகளும் ஏ மண்டலம், செவிப்புலன் என்பன பெரிதும் பாதி Cornel பல்கலைக்கழக உளவியல் துறையான பேராசிரியரான Gary Evans உம் அவரது
பற்றிய ஆய்வு முடிவை வெளியிட்டார்கள். அத அருகில் இருக்கும் பிள்ளைகளின் இரத்த
அத்துடன் அப்பிள்ளைகளின் ஞாபகசக்தியின் க பிரச்சனைகளைத் தீர்த்தல், கிரகித்தல் போன்ற
கடலின் மேற்பரப்பில் எண்ணெய் படையாக உட்பகுதிக்குச் செல்லவிடாது தடுக்கின்றன. இத தயாரிக்கும் பிளாங்ரன்கள் தமது தொழிற்பாட் இவற்றை உணவாகக் கொள்ளும் மீனினங்களு கரையோரத்தில் எண்ணெய்க் கப்பல் உடை அலாஸ்காக் கரை முழுவதும் பரவியதனால் இறந்தன. 33,000த்திற்கு மேற்பட்ட கடற்பறை அவை பறக்க முடியாமல் இறந்து விட்டன. பிறி இன்றும் நீங்கிவிடவில்லை. இக்குடாவில் மீன்பி டொலர் பெறுமதியான 55,000 தொன் ஹெரிங் சமன் மீனும் அழிந்து போயின. மீனுணவான முற்றாக அழித்துவிட்டதுடன் நச்சுத்தன்மை வா சங்கிலியைப் பாதித்துள்ளது.
சூழல் மாசடைவதன் விளைவாக ஓசோன்படை கு மூலமும் சூழலில் வாழும் உயிரினங்கள் தாக்க வெளியிடப்படும் பெருமளவு காபன்கள் வளிமணி குழப்பத்தை தூண்டுவதாக இருக்கின்றன. இ மேலெழுந்து சூரியக்கதிர் விச்சினால் உடைக்க g(b (g(36TITs6 9600 (Chloride Atom) 968 Il உடைக்கும் வல்லமை உடையது. இதனாலி இதனுடாக அல்ரா வயலற் கதிர்வீச்சு புவி தோல்புற்றுநோய் அதிகரித்துள்ளமைக்கு மருத்து காட்டுகின்றனர்.
அதிகளவான இயந்திரப் பாவனைகளால் குறிப்ப அவை நைதரசன் ஒக்சைட் (Nitric Oxide) வாயுை கலந்து வளியில் மஞ்சள் கபிலநிற வாயுவா

1ளது. இப்புகைக் கலவைகள் கண், நுரையீரல் குருதியில் ஒட்சிசன் கடத்தப்படும் வீதத்தையும்
ங்குகளையும் மனிதனையும் தாக்குகிறது. இது ஏற்படுத்துகின்றது. மேலும் இவற்றால் தலைவலி, ற்படுகின்றது. சாதாரணமாக மனிதனின் நரம்பு க்கப்படுகின்றன. 1995இல் நியூயோர்க்கிலுள்ள ாது பிரசுரித்த கட்டுரையில் அப் பல்கலைக்கழக சகாக்களும் இரைச்சலால் ஏற்பட்ட பாதிப்புப் ன்படி Munich சர்வதேச விமான நிலையத்திற்கு அழுத்தம் அதிகரித்திருந்ததைக் கண்டார்கள். ாலஎல்லை குறைவதையும் அதனால் வாசித்தல், சக்திகளை இழந்துவிடலாம் எனவும் கருதினார்.
மிதப்பதனால் அவை சூரியஒளியைக் கடலின் 5னால் சூரிய ஒளியைப் பயன்படுத்தி உணவைத் டைச் செய்ய முடியாது அழிவடைகின்றதுடன் நம் பாதிக்கப்படுகின்றன. 1989இல் அலாஸ்காக் ந்ததால் 10 மில்லியன் கலன் பெற்றோலியம் 3000த்திற்கு மேற்பட்ட நீர்வாழ் உயிரினங்கள் வகளின் இறகுகள் எண்ணெயில் தோய்ந்தது ன்ஸ் வில்லியம் குடாவில் தேங்கிய எண்ணெய் டி முற்றாக கைவிடப்பட்டுள்ளது. 12 மில்லியன்
மீனும் 100 மில்லியன் டொலர் பெறுமதியான பிளாங்ரனை இந்தப் பெற்றோலியப் பரவல் ய்ந்த ஐதரோக்காபன் நீருடன் கலந்து உணவுச்
குழப்பப்படுதல், அமிலமழை பெய்தல் என்பவற்றின் கப்படுகின்றன. போக்குவரத்து சாதனங்களினால் ண்டலத்தில் கலக்கின்றன.இவை ஓசோன்படைக் க்காபன்கள் வளி வெப்பநிலையில் ஆவியாகி படுகின்றன. இவ் உடைப்பின்போது உருவாகும் ன் படையிலுள்ள 100,000 ஒசோன் கூறுகளை ) ஒசொன் படையில் ஒட்டைகள் உண்டாகி யை வந்தடைகிறது. அண்மைக்காலங்களில் வர்கள் ஒசோன்படைக் குழப்பத்தையே காரணம்
ாகக் கார் போன்ற வாகனங்களின் பாவனையால் வை வளியில் சேர்ப்பதுடன் இவ்வாயு ஒட்சிசனுடன் 50T 60pbg5!j6foy IT'60)860L (Nitrogen Dioxide)

Page 113
உருவாக்குகிறது. இதன் சிறிதளவான பங்கா அமிலத்தை (Nitric Acid) உருவாக்குகின்றது. U.S.A யின் மாசடைந்த வளி கனடாவில் மக்க Rain) பெய்யக் காரணமாகிறது. இதனால் மக் அமில மழையின் காரணமாகத்தான் இந்தியாவின் வருவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. அதிகளவி இன் அளவு வளிமண்டலத்தில் அதிகரித்து வி படலம் வளிமண்டலத்தில் உருவாகின்றது. அ கதிர்வீச்சு புவியை அதிகமாக வந்தடைவதுடன செல்ல முடியாத வகையில் Co, படை வெப்பமூட்டப்படுகிறது. இதனால் உயிரினங்கள்
சூழல் மாசடைவதைக் குறைப்பதற்கு மு
l. அபிவிருத்தியடைந்த நாடுகளில் சூழல்
கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றன. 35,000 வாகனங்களுக்கு மேல் ஓடக்கூட சட்டங்களை விதித்து கட்டுப்பாடுகளை ஏ கவனம் குறைவாக உள்ளது. எனவே இ நடைமுறைப்படுத்த வேண்டும்.
2. அபிவிருத்தியடைந்த நாடுகளின் பழுத வரும் நாடுகள் மலிவு விலைக்கு வாங் அதிகளவு புகை கக்கும் வாகனங் விருத்தியடைந்த நாடுகள் பாவித்த வாக வேண்டும்.
3. விருத்தியடைந்துவரும் நாடுகளில் ே பெற்றோலில் ஈயம் அதிகளவு காணப்படு Side) Octel g5 FL60TLb (3LDITFLDIT60T grips உற்பத்தி செய்கின்றது. இவ் Octel ஆபிரிக்க, லத்தீன், அமெரிக்க நாடுக நாடுகள் இவ் Octel தாபனத்திடமிருந்து வேண்டும். ஐக்கிய அமெரிக்காவில் பெற் புதிதாக உருவாக்கப்படும் கார்களில் ச அளவு 1.5% ஆக இருக்க வேண்டும்
4. சூழல் மாசடைவதைக் குறைக்க புகைய அத்துடன் சூழல் நட்பு தொழில்நுட்பத்தி இன்று மின்சக்தியைப் பயன்படுத்தி ( நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. பயன்படுத்தி இயங்கச் செய்யும் வாகன
9.

னது வளியில் ஐதரசனுடன் சேர்ந்து நைதரச
இதுவே அமில மழைக்குக் காரணமாகும். ர் வாழ்கின்ற பகுதிகளில் அமில மழை (Acid sள் பல இடர்பாடுகளை எதிர்நோக்குகின்றனர். நினைவுச் சின்னமான தாஜ்மகால் பாதிக்கப்பட்டு வாகனப்புகை வெளியேற்றப்படுவதால் Co, ருகிறது. இதனால் Co, செறிந்த ஓர் வாயுப் த்துடன் சூரியனில் இருந்து வரும் சிற்றலைக் நெட்டலைக் கதிர்வீச்சானது வெளிநோக்கிச்
தடுப்பதனால் புவிமேற்பரப்பு அதிகளவு பாதிக்கப்படுகின்றன.
முன்வைக்கப்படும் வழி முறைகள்:
மாசடைவைத் தடுப்பதற்குச் சட்டங்கள் மூலம் உதாரணமாக ந்ெதர்லாந்தில் நாளொன்றுக்கு ாது என்ற சட்டம் உண்டு. 3ம் உலக நாடுகளும் ற்படுத்தினாலும் அங்கு நடைமுறைப்படுத்துவதில் ந்நாடுகள் சிறந்த முறையில் சூழல் சட்டங்களை
நடைந்த வாகனங்களையே விருத்தியடைந்து வ்கி பாவனையில் ஈடுபடுத்துகின்றன. இதனால் களே இந்நாடுகளில் ஒடுகின்றன. எனவே னங்களைக் கொள்வனவு செய்வது தவிர்க்கப்பட
மாட்டார் வாகனங்களில் உபயோகிக்கப்படும் கிறது. ரஷ்சியாவின் மேசிசைட்டிலுள்ள (Mersey சூழலை பாதிக்கக்கூடிய இரசாயனப் பொருளை தாபனமே ஈயம்கூடிய பெற்றோலை ஆசிய, ளுக்கு வழங்குகிறது. விருத்தியடைந்துவரும் பெற்றோலை கொள்வனவு செய்வதை நிறுத்த றோல் ஈயத்தின் அளவு குறைக்கப்பட்டுள்ளதுடன் Tu6, GLDm G60TTs60slig6i (Carbon Monoxide) என்பது சட்டமாக்கப்பட்டுள்ளது.
பற்ற வாகனங்களை கண்டுபிடித்தல் வேண்டும். னையும் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக இயங்கும் புகையிரதங்கள் பரவலாக எல்லா ானவே சூரிய சக்தி, மின்சக்தி போன்றவற்றைப ாங்களைக் கண்டுபிடிக்க வேண்டும்.

Page 114
யப்பான் வீதிகளில் ஒட்சிசன் சிலிண்ட நச்சு வாயுக்கள், புகைகள் போன்றவற்ை இதன்மூலம் சூழலைப் பாதுகாக்க மு
சத்தத்தால் ஏற்படும் மாசடைவைத் தடு நெதர்லாந்து அரசு ஆரோக்கியத்தி கவனத்திற் கொண்டு அதனைக் தடு வருகிறது. பிரித்தானிய அரசும் ஒரு இதில் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச் ( பல்கலைக்கழக நிபுணர்கள் ஆகியோர் சகல நாடுகளும் அமைத்து ஒலி ம வேண்டும்.
மேலும் வீதிகளில் ஒலியை குறைத்துவிடு உதாரணமாக அவுஸ்திரேலியாவிலும், ( ஒருவகை கற்களால் வீதிகள் ஆக்கம் துண்டுகளால் செய்யப்பட்ட கற்கள் ஆ கண்டு பிடித்து வீதிகளை அமைக்க (
கடலில் ஏற்படும் எண்ணெய் மாசுபடுவை உதாரணமாக சாதாரணமாக எண்ணெ எறியப்படுவதற்காக ஒரு பாத்திரத்தில்
எனினும் கப்பலின் அடிப்பாகத்தில் : நீரினை அகற்றுவதற்கும் சட்டங்கள் ( நல்ல நிலையில் உள்ள கப்பல்களை கசிவை குறைக்கலாம்.
நாடு பூராவும் சுத்திகரிக்கப்பட்ட எண் எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மூலம் செல்லப்படுகின்றன. இத்தகைய மாற குழாய்களிலிருந்து எண்ணெய் ஒழு வடிக்கால்களை அடைத்தல் அல்லது { பரீட்சித்தல் போன்ற முன்னெச்சரிக்ை இதனை ஒரளவு கட்டுப்படுத்தலாம்.
போக்குவரத்து தற்கால உலகில் மி போக்குவரத்தால் ஏற்படும் சூழல் போக்குவரத்தால் ஏற்படும் நன்மைகளை ஆபத்து நிலவுகிறது. எனவே உலகம் ஏற்படுகிறது. எனவே இவற்றால் ஏற்படும் மேற்கொள்ள வேண்டும். இதற்கு அ இயற்றி சிறந்த முறையிற் நடைமுறை இசைந்ததாக மேற்கொள்ளும் கடமை ச
9

ர்கள் பொருத்தப்பட்டிருப்பது போல வீதிகளில் ற உறிஞ்சும் தாங்கிகளை அமைக்க வேண்டும். գեւյլb.
Sப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ற்கும் ஒலிமாசடைதலுக்குமுள்ள தொடர்பை }க்க சட்டங்கள் மூலம் நடவடிக்கை எடுத்து
அலோசனைக் குழுவை உருவாக்கியுள்ளது. சூழல் மாசடைவு திணைக்கள உறுப்பினர்கள், அங்கம் வகிக்கின்றனர். இவ்வாறான குழுக்களை ாசடைவது பற்றிய தீர்மானங்களை எடுத்தல்
டும் பொருட்கள் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும். DuGogulsigib "Whisper Concrete" 6T60TUGb. ப்பட்டுள்ளன. இந்தக் கற்கள் பழைய இறப்பர் ஆகும். எனவே இவை போன்ற பொருட்களை வேண்டும்.
தத் தடுப்பதற்கும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ாய் நீர் கலவையானது இறுதியாக ஆழ்கடலில் சேகரிக்கப்பட வேண்டும் என்ற சட்டம் உண்டு. உள்ள தூவாரங்களினுடாக உள்ளே வரும் குறிப்பாகத் தெற்காசியாவில் இல்லை. எனவே
சேவையிலிடுபடுத்துவதன் மூலம் எண்ணெய்க்
ணெயை விநியோகம் செய்வதற்காகச் சிறிய பல்வேறு விநியோக நிலையங்களுக்கு எடுத்துச் ற்றல் நிலையங்கள் யாவற்றிலும் எண்ணெய் ழகக் கூடிய சாத்தியங்கள் உள்ளன. சிறு எண்ணெய் குழாய்களின் பயன்படு தன்மையைப் கயான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமும்
க அவசியமானதும் இன்றியமையாததுமாகும். மாசடைவு உயர்வடைந்து செல்வதால் விட அது ஏற்படுத்தும் பாதிப்புக்கள் அதிகமாகும் பாரிய பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டி ம் பாதிப்புக்களைத் தவிர்க்கும் நடவடிக்கைகளை ரசாங்கங்கள் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை ப்படுத்த வேண்டும். போக்குவரத்தை சூழலுக்கு கல நாடுகளுக்கும் இன்றியமையாததொன்றாகும்.
4

Page 115
உசாத்துனைகள்:
1.
Environmental Quality - 1981, 12th A Quality.
Air Quality - PP 21 - 50. Gobal Environment - PP 189 - 207.
John E. Brush - The Calcutta Region American Geographical Society Voi : XXVII No 1 Sept/Oct 1976, Page
Rob Edwards-Smogblights Babies in 4.
Sharmila Chandra - Pollution Control E PP 132.
அன்ரனிராஜன், அ, "நகர சூழல் 6 வனிதை 1993, 1994 1வது மலர், வர்த்
அன்ரனி நோபேட். எஸ், "கடலில் எ6 கரையோரச் சுற்றாடலில் அதன் விை ஏப்ரல், பக் 28.
1984 ஆம் ஆண்டில் ஐக்கியநாடுகள் சை அவ்வலயத்தின் பிரதான நகரங்களை
வருடாந்த தனிநபர் கழிவு உற்பத்தி (
சிங்கப்பூர் 320 கொங்கொங் 310 ஜகத்தா 220 பாங்கொக் 165 கொழும்பு 155 டாக்கா 152 கட்மண்டு 90
ரங்கூன் 90

nnual Report of the Council on Environmental
Problems, Planning and Development Focus,
9-12.
he Womb. New Scientist, 19th October 1996 PP
Breath of Fresh Air. India Today 1989 August 31,
வளிமாசடைவும் அதன் தாக்கங்களும்" வணிக தக மாணவர் ஒன்றியம், யாழ் இந்துக்கல்லூரி.
ண்ணெய் மாசுபடுதலும் தெற்காசிய நாடுகளின் ளவுகளும்" பொருளியல் நோக்கு 1993 மார்ச்,
பையின் ஆசிய பசுபிக் வலய அறிக்கையில் ஒட்டிய கழிவுப் பொருட்கள் பெருக்கம்
கி.கிராம்)

Page 116
ரியோ புவிச்சூழல் உ Rio - Earth Summit
முன்னுரை:
மனித செயற்பாடுகளின் விளைவாகத் தொன்றி முழுமைக்கும் பொதுவானதாக அமைந்துள்ளத6 சமூகங்களின் ஒத்துழைப்பு மிக அவசியம தெளிவினை ஏற்படுத்துவதற்காக உலக மேற்கொள்ளப்படுகின்றன. சூழல் தொடர்பான ம காணப்படுகின்றன. சூழற் பாதுகாப்புத் தொட பிரேசிலின் ரியோடிஜெனிரோவில் நடைபெற்ற ட
1.1 ரியோ மகாநாடு:
1972ம் ஆண்டு சுற்றுச்சூழல் பற்றிய முதலாவது தொடர்ந்து வந்த காலங்களில் பலதரப்பட்டவர்க உலக ரீதியான சுற்றுச்சூழல் விழிப்புணர்வின விரும்பியது. இதற்கான முயற்சிகளை ஐக்கிய 56.60TLb (U.N.C.E.D - United Nations Co மேற்கொண்டது. இதன் பெறுபேறாக புவிஉச்சி 1ம் - 12ம் திகதிவரை பிரேசிலின் கடற்கரைந
ரியோமகாநாட்டின் இலக்குகளாக (Targets):
米 மனிதனும் ஏனைய உயிரினங்
பூமியை உருவாக்கும் வ
கொள்ளவேண்டிய அடிப்படை
வளிமண்டலத்தினையும் உய பாதுகாப்பதற்கான உடன்படிக்
1992 முதல் 21ம் நூற்றாண்( பொதுவான "நிகழ்ச்சிநிரல் 21 சுற்றுச்சூழல்சார்ந்த செயற்திட்

ச்சிமாநாடு
செல்வி. சுமதி. இராசரத்தினம் தற்காலிக கட்டுரையாசிரியர் புவியியற்துறை
தியுள்ள சூழற் பிரச்சினைகள் உலகம் (Global) னால் சூழற்பாதுகாப்பு முயற்சிகளுக்கு பன்னாட்டு ானதாக உள்ளது. சூழற் பாதுகாப்பு பற்றிய 5ளாவிய ரீதியில் பல்வேறு முயற்சிகள் காநாடுகள் அத்தகைய முயற்சிகளுள் ஒன்றாகக் டர்பான முக்கிய மகாநாடாக 1992ம் ஆண்டு புவிச்சூழல் உச்சமகாநாட்டினைக் குறிப்பிடலாம்.
மகாநாடு ஸ்டொக்கோம் நகரில் நடைபெற்றது. 5ளாகவும் சூழல் பற்றிச் சிந்திக்கப்பட்டதெனினும் னை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான nference on Environment and Development) LD&EITBTG (Earth Summit) 1992Lb a,60ii(6 groit கரான ரியோடீஜெனிரோவில் நடைபெற்றது.
களும் அபாயமின்றி வாழ்வதற்கு ஏற்ற இடமாக பகையில் நாடுகளும் மக்களும் நடந்து
நெறிமுறைகளை ஏற்றுக்கொள்ளுதல்.
பிரினபல்லினத் தன்மையையும் (Biodiversity) கையை உருவாக்குதல்.
நி வரைக்குமான பன்னாட்டு சமூகங்களுக்கும் ("The Agenda21") என்னும் பெயரில் அமைந்த டங்களை உருவாக்குதல்
96

Page 117
என்பன அமைந்திருந்தன. இவற்றினை அடையு நிகழ்ச்சிகளில் 178 நாடுகளின் பிரதிநிதிகளு சுற்றாடற் பாதுகாப்பில் அக்கறை கொண்ட ஏறத்தாள 400000 பார்வையாளர்களும் கலந்து ஏறத்தாள 8000 பத்திரிகையாளர்கள் எழுதி விவாதிக்கப்பட்ட விடையங்களாவன:
ck வளிமண்டலத்தினைப் பாதுகா குறைவடைதல், எல்லைகளை
米 நிலவள ஆதாரங்களைப் பாது குன்றுதல், பாலைபரவுதல், வ
米 மாகடல்கள், கடல்கள், கடலே
sk உயிரினப்பல்லினத் தன்மையி
米 சீரான சுற்றுப்புறச்சூழலில் உய
உள்ளிட்ட அபாயகரமான கழி
米 வாழ்க்கைத்தரத்தினையும், த6
இவ்விடயங்கள் சார்ந்தவிவாதங்களின்போது ந வாதிட்டன. காடழிப்பு, சுற்றுச்சூழற் சீர்கேட்டிற்கு ச பொறுப்பினையும் செலவீனங்களையும் யார் நாடுகளிடையே கருத்து மோதல்கள் ஏற்பட்ட6 ஏற்றுக்கொள்ளப்பட்டதும், கைச்சாத்திடப்பட்டது வெளியிடப்பட்டன அவற்றில் சில.
水 மனிதகுல மேம்பாட்டிற்க பொறுப்புக்களையும் உரிமைகை கொண்ட ரியோ அறிக்கை.
அபிவிருத்தியை சமூக பொரு செய்வதற்கான "நிகழ்ச்சிநிரல்
வளிமண்டல வாயுக்களின் சமநி அபாயகரமான நிலைக்குச்
எரிபொருள் பாவனையின் போ கட்டுப்படுத்துவதற்குமான தட் வரைச்சட்ட பொது ஒப்பந்தம்.
米 உயிரினங்களின் பல்லினத்தன் வேறுபாட்டின் நன்மைகளைச் படுத்துவதற்கான உயிரினப் ப

ம் நோக்குடன் ஆரம்பமாகிய ரியோ மகாநாட்டு ம் நூற்றிற்குமேற்பட்ட உலகத்தலைவர்களும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் து கொண்டனர். மகாநாட்டு நிகழ்வுகள் பற்றி னார்கள். மகாநாட்டில் விரிவான அளவில்
த்தல் (தட்பவெப்ப மாறுதல், ஒசோன் வாயு த்தாண்டி காற்று மாசுபடல்)
காத்தல் (காடழிப்பினைத் தடுத்தல், மண்வளம் றட்சி)
ாரப்பகுதிகளைப் பாதுகாத்தல்.
னைப் (Biodiversity) பேணிப்பாதுகாத்தல்.
பிரியற் தொழில்நுட்பத்தினையும் நச்சுவாயுக்கள் வுெப் பொருட்களையும் நிர்வகித்தல்.
விமனித சுகாதாரத்தினையும் மேம்படுத்துதல்.
ாடுகள் வலுமிக்க குழுக்களாகப் பிரிந்து நின்று காரணமானவர்கள் யார்? சீராக்கற் பணிகளுக்கான ஏற்றுக்கொள்வது என்பதில் ஏழை, பணக்கார ன. மகாநாட்டில் கலந்து கொண்ட நாடுகளால் மான பல ஆவணங்களும் உடன்படிக்கைகளும்
ான செயற்பாடுகளில் நாடுகளிற்கான ளையும் வரையறை செய்கின்ற 27 அம்சங்களைக்
|ளாதார சுற்றுச்சூழல்ரீதியாக நிலைத்திருக்கச்
21" ("Agenda 21").
லையைப் பேணி உலகின் தட்பவெப்பநிலையை செல்லவிடாது தடுப்பதற்கும், உயிர்ச்சுவட்டு து வெளிவிடப்படும் வாயுக்களின் அளவினைக் பவெப்ப மாறுதல் குறித்த ஐக்கிய நாடுகள்
ாமையைப் (Biodiversity) பாதுகாத்து உயிரின சமமாகப் பகிர்ந்து கொள்வதனை உறுதிப் Iல்லினத் தன்மையை பேணும் ஒப்பந்தம்.

Page 118
இத்தகைய ஒப்பந்தங்களுடன் நாடுகளால் பாலைபரவுதலைத் தடுத்தல், மித மிஞ்ச பாதுகாப்பதற்கு சிறிய தீவுகளிற்கு உதவுத எடுப்பதற்காக செயற்குழுக்கள் அமைக்கப்பட்
1.2 .5355grtygio 21 ("Agenda 21"):
புவிச்சூழல் உச்சிமகாநாட்டில் ஏற்றுக்கொள்ள 21” விளங்குகின்றது. இது 1992ம் ஆண்டில் இ பாதுகாப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய
சூழற்பிரச்சனைகளை ஆராய்வதோடு அடு சவால்களைச் சமாளிப்பதற்கு உலகைத் தய நுகர்வு, தொழில்நுட்பம் என்பனவற்றில் ஏற்பட்ட
அடிப்படை என "நிகழ்ச்சிநிரல் 21" குறிப்பி ஆகியவற்றிற்கும் பூமியின் உயிர் ஆரதவுக் சமநிலையைப்பெறவும் நீர், நிலம், காற்று ஆகி உயிரினங்களையும் காத்திடவும் தேவையான மேலும் மித மிஞ்சியநுகர்வு, நகர்ப்புறமேம்ப ஆகிய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான வழிமுை சூழற்பிரச்சனைகளை அலசி ஆராயும் செய அதிகவளங்களைப் பெற்று வறுமையை ஒழித்து
வாழ்க்கை முறையினை நிலைநிறுத்துவதாகு
"நிகழ்ச்சிநிரல் 21" ஐ முழுமையாக நடைமு செலவீனம் ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 6 அதிகளவில் எதிர்நோக்குகின்றன. இதனை கோரப்பட்டது. அவை நிதி உதவி அளிப்பதற பல்வேறுபட்டவர்களினதும் ஒத்துழைப்பினை செ நிதி உதவி அளிக்க பின்நின்றபோதும் நிகழ் சுற்றுச்சூழலை சுத்தப்படுத்துவதில் தமக்கு வளநாடுகள் வெளிப்படுத்தியுள்ளன.
1.3 புவி உச்சிமகாநாட்டு விமர்சனம்:
இந்நூற்றாண்டின் மிகப்பெரும் நிகழ்வாகக் கரு பற்றி பலதரப்பட்ட கருத்துக்கள் கூறப்படுகின்ற6 என்பது ஏகாதிபத்தியத்தின் இன்றைய வடிவம் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டிருக்கவில் பல்தேசிய நிறுவனங்களையும் சூழற்பாதுக வழிமுறைகளை ஆராய்வதாகவும், சூழற்பாதுக வளர்ச்சியினைக் கட்டுப்படுத்துவதற்கான வழி அமைந்தது என வளர்முகநாடுகள் கூறுகின்ற

கொள்கையளவில் ஏற்றுக கொள்ளப்பட்ட ய மீன்பிடியைத் தடுத்தல், சுற்றுச்சூழலைப் ல் போன்ற விடயங்களில் துரித நடவடிக்கை டுள்ளன.
ாப்பட்ட ஆணங்களில் ஒன்றாக "நிகழ்ச்சி நிரல் ருந்து 2000ம் ஆண்டுவரையில் சுற்றுச்சூழலைப்
திட்டங்களை விளக்குவதுடன், இன்றைய த்த நூற்றாண்டில் எதிர்கொள்ள வேண்டிய ார்ப்படுத்தவும் முயல்கின்றது. மக்கள் தொகை, மாற்றங்களே சூழற் பிரச்சனைகள் யாவற்றிற்கும் டுகின்றது. எனவே மக்கள் தொகை, நுகர்வு, கொள்ளவிற்கும் இடையே நிலைத்து நிற்கும் யவற்றின் சீரழிவினைத்தடுக்கவும் காடுகளையும், திட்டங்களை "நிகழ்ச்சிநிரல் 21" கொண்டுள்ளது. ாடு, உடல்நலம், கல்வியறிவின்மை, வறுமை றகளையும் ஆராய்கின்றது. உலகளாவியரீதியில் ற்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஏழை மக்கள் சூழலைப் பாதுகாப்பதன் மூலம் நிலைத்துநிற்கும்
D.
மறைப்படுத்த வருடாந்தம் 1684500 கோடி ரூபா வளர்ந்து வரும் நாடுகளே நிதிப்பற்றாக்குறையை
ஈடுசெய்வதற்கு “வளர்ந்தநாடுகளின் உதவி ]குப் பின்நிற் கின்றன. எனவே அரசுகளினதும் யற்திட்டம் வேண்டி நிற்கின்றது.வளர்ந்தநாடுகள் ச்சித்திட்டம் 21ஐ ஏற்றுக் கொண்டதன் மூலம் அதிக பொறுப்பு உண்டு என்பதை தொழில்
தப்படும் புவிச்சூழற் பாதுகாப்பிற்கான மகாநாடு 1. பசுமைப் பாதுகாப்பு அல்லது சூழற்பாதுகாப்பு
எனவும் உண்மையில் ரியோமகாநாடு சூழல் லை. தொழில்வளநாடுகளையும் அந்நாடுகளின் "ப்புச் சட்டத்தில் இருந்து பாதுகாப்பதற்கான ாப்பை ஆயுதமாகப் பயன்படுத்தி ஏழைநாடுகளின் வகைகளை ஏற்படுத்தும் ஒரு முயற்சியாகவே
50.

Page 119
மகாநாட்டின் முடிவாக வெளியிடப்பட்ட ப உள்ளனவேயன்றி செயற்படுத்துவதற்கானவ6 கொண்டிருக்கவில்லை என்பதுடன், அரு உடன்படிக்கையின் பொருளடக்கத்தில் காண இவ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை.
தொழிற்சாலைகளின் நடவடிக்கையைக் கட்டு வெளியேற்ற அளவினைக் குறைப்பதற்ே எடுக்கப்படவில்லை. இத்துடன் நிகழ்ச்சி நிரல் 21 பற்றியோ நடைமுறைப்படுத்துவதற்கான கால6 என்பன மகாநாட்டின் மிகப்பெரிய பலவீனங்கள் "நிகழ்ச்சிநிரல்21" உலக நாடுகள் ஏற்றுக் கொ பல்வினத்தன்மையைப் பேணிப்பாதுகாத்துப் ட இம்மகாநாட்டின் குறிப்பிடத்தக்க நிறைவு அம்
எவ்வாறாயினும் ரியோ மகாநாடு எதிர்பார்த்தளவு உண்மையாகும். ரியோ மகாநாட்டின் பின்னர் பணக்காரர் அனைவருக்கும் சொந்தமானது, தனிப்பட்டமுறையில் சுற்றுச்சூழலைச் சீர்குலை சீர்குலைவில் இருந்து யாரும் தப்பித்துவிட மு
2.0 முடிவுரை
பரந்துபட்டளவில் சூழல்பற்றிச் சிந்திக்கத் தூண் இப்பொழுது மனிதன் தன்னையும் அயலவனை நேசிக்கவேண்டும். இயற்கையுடனும் பூமியுடனு என ரியோ மகாநாட்டு இறுதிநாள் உரையில் ஐ பூட்ரோ பூட்ரஸ்காலி குறிப்பிட்டிருந்தார். இது முற் உணர்ந்து செயற்பட்டாலே சுத்தமான ஆரோ 6)ITՔ(լքIգեւկլb.
உசாத்துனைகள்:
01. Lawrence Surendra (1992). "The Rio (
Frantline July 31,
02. Vandana Siva (1992) "A Earth S Frontline June 5th
03. Vandanasiva (1992) "The Road Frontline July 3rd

ல ஆவணங்கள் வெறும் பிரகடனங்களாக ரையறுக்கப்பட்ட காலவரையறை எதனையும் கிவரும் உயிரினங்களைக் காப்பதற்கான ப்படும் கருத்துவேறு பாட்டினால் 20 நாடுகள்
மேலும் சூழலைச்சீர்குலைக்கும் ஆயுதத் ப்படுத்துவதற்கோ காபனீரொட்சைட் வாயுவின் கா துல்லியமான தீர்மானங்கள் எதுவும் ஐ நடைமுறைப்படுத்துவதற்கான நிதி மூலங்கள் வரையறையோ தெளிவாகக் குறிப்பிடப்படாமை என விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனினும். ண்டமையும் உலகின் காடுகளையும் உயிரினப் யன்படுத்த உலகநாடுகள் உடன்பட்டமையும் சங்களாகும்.
பு பெரு வெற்றியளிக்கவில்லை என்பது தெளிந்த பூமி ஒன்றே எனது வாழ்விடம், அது ஏழை அதனைப் பாதுகாப்பது அனைவரதும் கடமை, த்துவிட்டு அதனால் ஏற்படும் உயிரின மண்டலச் >டியாது என்ற விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
டிய நிகழ்வாக ரியோ மகாநாடு விளங்குகின்றது. எ நேசிப்பது மாத்திரமல்லாது உலகினையுமும் றும் சுத்தமான நேசத்தினைப் பேணவேண்டும்." ஐக்கியநாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் றிலும் யதார்த்தமானது. இதனை ஒவ்வொருவரும் க்கியமான பூமியில் மனிதன் நீடித்து நிலைத்து
Games implications for Developing Countries" 1992.
ummit Agenda Against Green imperialism"
1992
from Rio 'GreenWash' at the Earth Summit" 1992.
9

Page 120
இலங்கையில் சூழல் (Environmental Legislatio
அறிமுகம் :
கடந்த சில வருடங்களாக சர்வதேசரீதியாக கு இயற்றப்பட்டுவரும் அதேவேளை இலங்கையிலு அதற்கான பல சட்டங்கள் இயற்றப்பட்டு வரு முகாமைப்படுத்தவும் பொருத்தமான உபாயங்க அவசியம் ஏற்பட்டுள்ளது. இவ் உபாயங்கள் Development) அடைந்து கொள்ளும் நோக் வாழ்வுக்கு ஆதாரமான ஒழுங்குகளின் பிரதா அமைய வேண்டும். இதற்கு முக்கியமான சூழ சட்டங்கள், ஒழுங்குவிதிகள் ஏற்படுத்தப்பட ( இலங்கையில் சூழல் பாதுகாப்புடன் தொடர்புடை உருவாக்கப்பட்டு வந்துள்ளன. எனினும், இ அணுகுமுறையில் கையாளப்பட்டு வந்துள்ளன பாதுகாப்பின் அவசியம் உணரப்பட்டு, சூழல் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர வேண்டிய அ ஆண்டு உருவாக்கப்பட்ட தேசிய சூழல் ட சட்டத்திற்கமைய மத்திய சூழல் அதிகார
நிறுவப்பட்டு சூழல் பாதுகாப்பு தனியொரு நிர் 1988 ஆம் ஆண்டு இச்சட்டத்தில் மேலும் திருத் இலங்கையில் சூழல் சட்டங்கள் ஆரம்ப காலங் எத்தகைய நிலையிலிருந்தது. 1980 ஆம் ஆண்டி மத்தியசூழல் அதிகாரசபையின் சூழல் பாதுகா பின்னினைப்பாக இலங்கையின் தொடர்புடைய
1980ஆம் ஆண்டிற்கு முன் இலங்கையி
இலங்கையில் கடந்த நூற்றாண்டு காலப்பகுதி தொடர்புடைய விடயங்களையும் பாதுகா ஆக்கப்பட்டுள்ளன. இச்சட்டங்களிற் பல
உருவாக்கப்பட்டவையாகும். இச்சட்டங்கள் கா
1

df Lidb6f n in Sri Lanka)
செல்வி. த. தர்மேஸ்வரி புவியியல் சிறப்புக்கலை, இறுதி வருடம்
சூழலைப் பாதுகாப்பதற்காக பல்வேறு சட்டங்கள் லும் சூழல் பாதுகாப்பின் அவசியம் உணரப்பட்டு கின்றன. தேசியரீதியில் சூழலைப்பாதுகாக்கவும் 5ள், திறமுறைகள் விருத்தி செய்யப்படவேண்டிய it is06)ust 60T seisqb$560)u (Sustainable குடன் பிரதான சூழலியற் செற்பாடுகளையும் ன விடயங்களையும் நிர்வகிக்கத்தக்கவையாக லியற் கொள்கைகள், திட்டங்கள், கட்டளைகள், வேண்டிய அவசரமும், அவசியமும் உள்ளது. யதாக பல சட்டங்கள் கடந்த நூற்றாண்டிலிருந்து Nவை வேறுபட்ட நிறுவனங்களால் வேறுபட்ட ா. கடந்த இரு தசாப்த காலப்பகுதிகளில் சூழல் பாதுகாப்பு ஒருங்கிணைக்கப்பட்ட தனியொரு |வசியம் ஏற்பட்டது. அதன் பிரகாரம் 1980 ஆம் பாதுகாப்புச்சட்டம் முககியமானதாகும். இந்தச் F6Odu (Central Envirnmental Authority - CEA) வாக முகாமையின் கீழ் கொண்டுவரப்பட்டதுடன் தங்கள் கொண்டுவரப்பட்டது. இக்கட்டுரையானது களிலிருந்து 1980 ஆம் ஆண்டு காலப்பகுதிவரை ஒன் பின் சூழல் சட்டங்களில் ஏற்பட்ட மாற்றங்கள், ப்பு நடவடிக்கைகள் என்பவற்றை நோக்குவதுடன் சட்டங்களின் தொகுப்பும் சேர்க்கப்பட்டுள்ளது.
ல் சூழல் சட்டங்கள்:
யிலிருந்தே இயற்கை வளங்களையும் சூழலுடன் க்க கூடியவாறான பல நியதிச்சட்டங்கள்
அன்னியராட்சிக்குட்பட்ட காலத்தின் போது ாலம் கடந்தவையாக காணப்படுவதுடன் சரியான
OO

Page 121
முறையில் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கவில கொள்கைகள் திட்டங்களிற்கு சாதகமாக அவர் முறையிலேயே அமைந்திருந்தன. இவை நீல பாதுகாப்பனவாக அமையவில்லை. அத்துடன் 6 முறையில் அமுல்படுத்தப்படாததால் செயல்வ
சுதந்திரம் பெற்ற காலத்தின் பின்னரும் கால கொள்கை மாற்றங்களும் அபிவிருத்தி திட்ட
முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இக்காலங் நடவடிக்கைகளுமே முக்கியம் பெற்றிருந்த நடவடிக்கைகள் அதிக வளச்சுரண்டலை ஏற்ப அப்போது உணர்ந்திருக்கவில்லை. வறுமை
பாதுகாப்பு கவனத்தில் கொள்ளப்படவில்லை. மு கிராமியக் குடியேற்றத் திட்டங்கள் பெருமள அமைந்தது. சுற்றாடல் பாதுகாப்பிற்கு முக்கி முன்பிருந்த சட்டங்கள் முழு இணைப்பும், கொ பல்வேறு சூழல்களில் பல்வேறு முகவர் நிை இவை தேசிய ரீதியான நிலையைப் பிரதிபலிப்ப உள்ளூர் நிலையைப் பிரதிபலிப்பனவாக இருக்க சட்டங்களில் அலட்சியத்தன்மையும், அக்கை சட்டங்கள் பற்றிய பூரண தெளிவும் இரு அமுல்ப்படுத்துவதற்கு சட்டவியலாளரும் பற்றாக் ஒழுகத் தவறும் தனிநபர் அல்லது நிறுவன வழங்கப்பட வேண்டும் என்பது பற்றியோ, நிறுவ நடவடிக்கைகளை இறுக்கமாக எடுக்கான முன்னேற்றங்களையும் அடைய முடியவில்லை
வறுமையையும் சுற்றுச்சூழல் சீரழிவினையும் 6ை பொருளாதாரத்தையோ, நிறுவமுடியாதென்பது அதன் விளைவாக 1972ஆம் ஆண்டில் முத "ஸ்ரொக்ககோமில்" நடைபெற்றது. இந்தக் க சூழலைப் பாதுகாக்கவும் நிலையான அபி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. முக் பயிர்ச்செய்கை, உள்நாட்டு நீர்நிலை மற்றும் கட கழிவகற்றல், நகரக் கழிவுகள் திருப்தியற்ற மு மாசடைவு நடவடிக்கைகள் உணரப்பட்டதால் ( எடுக்கப்பட்டு வந்தன.
1977ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற கட்சி அரசியல் யாப்பில் பலமாற்றங்களைச் அரசியல் யாப்பில் பகுதி 27இல் உபகுதி 14இ "அபிவிருத்தி திட்டநடவடிக்கைகள் நீண்டகால கொடுத்தல் அவசியம்" என்ற கருத்து முன்வை
1|

bலை. அத்துடன் காலணித்துவ ஆட்சியாளரது களின் நிர்வாக சேவையை மையப்படுத்தியதான ண்ட கால நோக்கில் இயற்கை வளங்களைப் ாழுத்து வடிவில் இருக்கும் சட்டங்களும் சரியான டிவில் முக்கியம் பெறவில்லை.
த்திற்குக் காலம் மாறிவந்த அரசாங்கங்களின் நடவடிக்கைகளும், சூழல்பாதுகாப்பிற்கு அதிக களில் வறுமை ஒழிப்பும், கிராமிய அபிவிருத்தி ன. கிராமிய குடியேற்ற அபிவிருத்தித்திட்ட டுத்தி சூழலைப் பாதிப்புறச் செய்யும் என்பதை ஒழிப்பு முக்கியம் பெற்றிருந்ததே தவிர சூழல் ழக்கியமாக மகாவலி அபிவிருத்திதிட்டம், மற்றும் வு காடழிப்பு நடவடிக்கைகளிற்கு காரணமாக யத்துவம் கொடுக்கும் இன்றைய காலத்திற்கு ள்கைப் பணிப்புரைகளும் இன்றி, அதிகாரத்தின் லையங்களால் நிருவகிக்கப்பட்டு வந்திருந்தன. பனவாக இருந்தனவே தவிர, பிராந்திய அல்லது 5வில்லை. இருப்பினும், நடைமுறைப்படுத்தப்பட்ட றையீனமும் காணப்பட்டதுடன், மக்களிடையே நந்திருக்கவில்லை. இருக்கும் சட்டங்களை குறையாக இருந்துள்ளனர். குறித்த சட்டங்களிற்கு
அமைப்புகளிற்கு எவ்வகையான தண்டனை பனங்களைத் தடை செய்வதோ, ஆக்கபூர்வமான மயினால் குறித்த சட்டங்களால் எவ்வித
D.
வத்துக் கொண்டு நல்லதொரு சமுதாயத்தையோ,
உலகளாவிய ரீதியில் உணரப்பட்டு இருந்தது. நலாவது உலகளாவிய சுற்றுச்சூழல் மாநாடு காலப்பகுதியிலிருந்தே இலங்கையிலும் சுற்றுச் விருத்தியை முன் எடுத்துச் செல்லவும் பல கியமாக காடழிப்பு, உயர்மலைச்சாய்வுகளில் ற்சூழல் மாசடைவு, கட்டுப்பாடற்ற கைத்தொழில, முறையில் அகற்றல, போன்ற பல் வேறு சூழல் இதனைத் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள்
தேர்தலில் பதவிக்கு வந்த ஐக்கியதேசியக்
செய்தது. 1978ஆம் ஆண்டு வரைந்த புதிய }ன்படி அரசியலின் அடிப்படையான கொள்கை, நோக்கில் சூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் க்கப்பட்டது. அந்தவகையில் அதுவரை காலமும்
O1

Page 122
சட்ட நடவடிக்கைகளிலிருந்த குறைபாடுகளை தேசிய சூழல் சட்டம் உருவாக்கப்பட்டது. "மத்திய சூழல் அதிகாரசபை" (CEA) நிறுவப்ப நிர்வாகத்தின் கீழ் ஒழுங்குபடுத்தப்பட்டது. இச்ச கொண்டுவரப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கை பாதுகாப்பில் அதிக கவனம் எடுக்கப்பட்டது.
தேசிய சூழற்சட்டமும் மத்திய சூழல் அ
1980ஆம் ஆண்டிற்கு முன்பு சூழல் பாதுகாப் காணப்பட்டிருந்தன. அவற்றை நிவர்த்தி செய்ய (3955îluu (5g6ù g LLLñ" (National Enviro உருவாக்கப்பட்டது. இச்சட்டம் 1980ஆம் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த அதிகாரச்சட்டம் பிரசுரிக்கப்பட்ட அச்சட்டத்தின் நியதிகளுக்கின திகதியிலிருந்து நடைமுறைக்கு வந்ததும், இ நியமிக்கப்பட்ட 3 உறுப்பினர்களைக் கொ நிறுவப்பட்டது.
சூழலைப்பாதுகாக்கும் கொள்கைகளை வகுத்த ஸ்தாபனமாக, "மத்திய சூழல் அதிகார சன் சம்பந்தமான கொள்கைகளையும் திட்டமிடலை குறையை ஒரளவு நிவர்த்தி செய்தது. தே ஏற்படுத்தப்பட்ட இவ்வாறான மத்திய சூழல் அ
1. தேசிய சூழல் சட்டத்தை நன பரிந்துரைக்கப்பட்டவற்றை ே
2. நீண்டகால அபிவிருத்திப் பu
அத்துடன் சூழல் பாதுகாப்பு தொடர்பாகவும் தேசிய ெ
பரிந்துரைத்தல்.
3. மாசடைதலைத் தடுப்பதற்
மேற்கொள்ளல்.
4. இச்சட்டம் அமுல்படுத்தப்படு
விசாரணைகளையும் பரிசீலை
5. சூழல் பாதுகாப்பு முகாை அமைப்புக்களுடனும் தொடர்
6. சூழலுடன் தொடர்பான சட்ட6
என்பன அமைகின்றன.

நிவர்த்தி செய்யும் வகையில் 1980ஆம் ஆண்டில் இந்தச்சட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கைய்ாக ட்டு அதன் மூலம் சூழற் பாதுகாப்பு தனியொரு ட்டத்தில் 1988ஆம் ஆண்டு மேலும் திருத்தங்கள் களில் கூடிய அழுத்தம் கொடுக்கப்பட்டு சூழற்
திகார சபையின் பங்கும்:
பு தொடர்பான சட்டங்களில் பலகுறைபாடுகள் ம் வகையில் "1980ஆம் ஆண்டு 47ஆம் இலக்க hmental Act No 47 of 1980). 61 golf g LLb ஆண்டு ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி 133/5ம் இலக்க, அதிவிஷேட வர்த்தக மானியிற் எங்க 1981ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 12ஆம் இதன் 3ஆம் பிரிவுக்கமைய ஜனாதிபதியினால் ண்ட "மத்தியசூழல் அதிகார சபை" (CEA)
ல் முகாமை செய்தல் ஆகியவற்றை இணைக்கும் பையை" நிறுவியமை, இலங்கையிலும் சூழல் யும் ஸ்தாபன ரீதியாக இணைக்க முடியாதிருந்த சிய சூழல் சட்டத்தின் 10ஆம் பிரிவின் கீழ, திகாரச்சபையின் தத்துவங்களும் பணிகளுமாக,
டமுறைப்படுத்துவதறகுரிய அதிகாரமும் அதில் மற்பார்வை செய்தலும்.
பன்பாடுகளும் திட்டமிடுதலும் சம்பந்தமாகவும், , முகாமைப்படுத்தல் தொடர்பான விடயங்கள் கொள்கைகளும், கட்டளைக் கற்களையும்
கு மதிப்பீடுகளையும் ஆராய்ச்சிகளையும்
கின்றனவா என்பதை உறுதிப்படுத்துவதற்கான
னகளையும் மேற்கொள்ளல்.
)ம தொடர்பாக, மக்களுடனும் சர்வதேச பு கொள்ளல்.
ாக்கங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுதல்,
02

Page 123
1980ஆம் ஆண்டில் ஆக்கப்பட்ட தேசிய சூழ ஆயுதமாகப் பயன்படுத்தும் வகையில் ஒரு தி
"1988ஆம் ஆண்டு 56ஆம் இலக்க தேசிய சூழ Act no. 556 of 1988) 9600600TLists(65L6 is மூலம்.
1. "சுற்றாடற் பாதுகாப்பு உரிமம் 2. "சுற்றாடற்தாக்க மதிப்பீட்டு அ 3. "சுற்றாடற் பரிசோதனை அறிக
என்பன முக்கியமாக அறிமுகப்படுத்தப்பட்டன. சட்டத்தில் விதந்துரைக்கப்பட்ட நியமங்கள் மாசுபடுத்தும் கழிவினை வெளியேற்ற முடிய உரிமம் எடுக்கும் நடைமுறை, தொழிற் சாலை போன்றவற்றை பிரசுரித்ததுடன், தொழிற்சாை அதிகாரசபை தயாரித்துள்ளது.
சுற்றாடற்தாக்க மதிப்பீட்டு அறிக்கை என்பது ப அதன் ஆரம்ப நிலையில் அத்திட்டத்தினால் முன்னறியும் ஓர் ஆவணமாகும். செயற்தி அத்திட்டத்திற்கு முன் இவ் அறிக்கையானது அ அறிவதற்கென அறிவிக்கப்பட்ட இடத்தில் 30
வேண்டும். இது பாரிய செயற்திட்டங்களால் ச பொதுமக்கள் கருத்துரைகளை அறிவதற்கான
இலங்கையில் சூழல்பாதுகாப்பு, அபிவிருத்தி, நிர்: மத்திய சூழல் அதிகாரசபைக்கு ஆலோச6 மேற்கொள்வதற்கும் பின்வரும் ஸ்தாபனங்களு
சூழல் சபை. மாவட்ட சூழல் முகவரை. உள்ளூராட்சி ஸ்தாபனங்கள். சூழல் குழுக்கள். கொழும்பு மாநகரசபை. இலங்கை விஞ்ஞான கைத்ெ தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறு
மேலும் சூழல் சட்டங்களை நடைமுறைப்படு உதவியளிக்கும் முகமாக "சுற்றாடல் சட்ட மூலம் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வ
1(

ற் சட்டத்தினைச் சூழலைப் பாதுகாக்கும் ஒரு ருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
6) 5(b555-gl'Lib," (Incorporating Amendment றைவேற்றப்பட்டுள்ளது. இத்திருத்தச்சட்டத்தின்
"(License) pi,60)s" (Envirnomental impact Assesment) b60s" (Report)
எவரும் சற்றாடற் பாதுகாப்பு உரிமம் இன்றியும்
கட்டளைகளுக்கு அமையாமலும் சூழலை ாது. இதற்காக அரசாங்க வர்த்தகமானியில் க்கழிவுகளின் தரங்கள், விண்ணப்பப்படிவங்கள் ல வழிகாட்டி முறைகளையும் மத்திய சூழல்
ாரிய செயற்திட்டம் ஒன்றை ஆரம்பிக்குமுன்னர்
சுற்றாடலுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களை
ட்ட அங்கிகரிப்பு முகவர் நிலையத்தினால்
அது தொடர்பான பொதுமக்கள் கருத்துரைகளை
நாட்களுக்கு பார்வையிடக் கூடியதாக இருக்க
1ற்றாடலுக்கு ஏற்படும் தாக்கங்கள் தொடர்பாக
முயற்சியாகும்.
வாகம் என்பவற்றிற்கு பொறுப்பாக அமைக்கப்பட்ட னைகளை வழங்குவதற்கும் ஆராய்ச்சிகளை நம் உதவியாகச் செயற்படுகின்றன.
தாழில ஆராய்ச்சி நிலையம்.
வனம்.
|த்துவதில் மத்திய சூழல் அதிகார சபைக்கு
ஆலோசனை சபை" அமைக்கப்பட்டு, அதன் பருகிறது.
)3

Page 124
முடிவுரை :
இலங்கையில் ஆரம்பக் காலங்களில் சூழல்
குறைபாடுகள் இருந்ததுடன் சட்டங்களின் அவ: 1980 இன் பின் தேசிய சூழல்சட்டம் உருவாக் அதிககவனம் செலுத்தப்பட்டு, பல முன்னேற்ற சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேலும் அதிக மாசடைவு நடவடிக்கைகள் தடுக்கப்பட்டன நிறுவப்பட்டதன் பின்னர் சூழல் பற்றிய விழி கூடிய அழுத்தம் கொடுக்கப்பட்டு, சூழல் பாதுகா எனினும், பல குறைபாடுகள் பல நிறுவனங்க சுட்டிக் காட்டப்பட்டள்ளது. சூழல் பாதுக் அமுல்படுத்தப்படவில்லை. சட்டங்கள் மீறப்ப முறையில் வழங்கப்படவில்லை. முக்கியமாக
அமைத்தல், கைத்தொழிற் கழிவுகள் பாது பிரச்சினைகள் இன்றும் காணப்பட்டு வருகின்ற
இதற்குப் பல காரணங்கள் காட்டப்படுகின்றன. ச இருப்பதுடன், இருக்கும் சட்ட ஆலோசர்களும் கு அத்துடன் கைத்தொழில், தொழில்நுட்பங்களா இனம் காணப்பட்டு, சட்டங்கள் சரியான முை உள்ளதாக கூறப்படுகின்றன. சட்டமீறலு வழங்கப்படாததுடன் அரசியல் செல்வாக்குகளி காணப்படுகின்றன. அத்துடன் அதிகமான சட்ட பிராந்திய அல்லது உள்ளூர் மட்டங்களில் சட்டங்கள் அமையவில்லை. மேலும், சூழல் தெளிவை மக்களிடையே ஏற்படுத்துதல, அலி முறையில் இனம் காணப்பட்டு சட்டங்கள் சரியா சூலைப் பாதுகாப்பதற்கு சட்டங்கள் இன்றி உ பல ஆய்வாளர்களின் கருத்தாக இருப்பது ஆயுதமாகவும் அமைகின்றன என்பதும் உண்
பின்னிணைப்பு
இலங்கையின் சூழல்சட்டங்கள்:
இலங்கையில் கடந்த நூற்றாண்டிலிருந்தே சூழ வந்துள்ளதுடன், அச்சட்டங்கள் காலமாற்றத்
வந்துள்ளன. அந்தவகையில் 1840ஆம் ஆ திருத்தியமைக்கப்பட்டும் வந்துள்ள சட்டங்கள்

பாதுகாப்புடன் தொடர்பான சட்டங்களில் பல சியமும் உணரப்பட்டு இருக்கவில்லை. ஆனால, கப்பட்டதைத் தொடர்ந்து, சூழல் பாதுகாப்பில் கரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, க்கப்பட்டன. இச்சட்டத்தின் மூலமே பல சூழல் முக்கியமாக மத்தியசூழல் அதிகாரசபை ப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன் சட்டங்களிற்கு ப்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. ளால் சுற்றாடல் சட்ட ஆலோசனைசபைக்குச் காப்புச் சட்டங்கள் சரியான முறையில் டுகின்றன. இதற்கான தண்டனைகள் சரியான கைத்தொழிற்சாலை அமைத்தல், கட்டிடங்கள் காப்பற்ற முறையில் வெளியேற்றல் போன்ற
60.
ாற்றாடல் சட்ட ஆலோசகர்கள் பற்றாக்குறையாக சூழல் பற்றிய பூரண தெளிவு பெற்றிருக்கவில்லை. ல் ஏற்படும் மாசடைவுப் பிரச்சனைகள் சரியாக றயில் நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் க்கு சரியான முறையில் தண்டனைகள் னால் அலட்சியத் தன்மையும் அக்கறையினமும் ங்கள் தேசிய அளவில் இருக்கின்றனவே தவிர, வேறுபட்டு அமையும் சூழல் தாக்கத்திற்கேற்ப
பாதுகாப்பு மற்றும் சட்டங்கள் பற்றிய பூரண பசியம். எனவே சூழல் பிரச்சனைகள் சரியான ன முறையில் அமுல்ப்படுத்துதல் அவசியமாகும். டச்சக்கட்டப்பயனை அடைய முடியாது என்பது, -ன் சட்டங்களே சூழல் பாதுகாப்பின் இறுதி 60)LDuJIT(5Lb.
லுடன் தொடர்பான பல சட்டங்கள் இயற்றப்பட்டு தின் தேவைக்கேற்ப திருத்தியமைக்கப்பட்டும் ண்டிலிருந்து இன்றுவரை உருவாக்கப்பட்டும்
பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
04

Page 125
I. 6Luiboo.35 alonsisgir (Natural Resour
1968ஆம் ஆண்டு 29ஆம் இலக் அமைப்புச்சட்டம்.
1981ஆம் ஆண்டு 78ஆம் இ மற்றும் விஞ்ஞான அதிகாரச்ச
II. SooửLuuu6 LITTG6 (Land Use):
0.
1.
12.
13.
1840ஆம் ஆண்டு 12ஆம் இல8 1954ஆம் ஆண்டு வரை 3 தட
1935ஆம் ஆண்டு 19ஆம் இலக் ஆண்டுவரை 10 தடவைகள் த
1946ஆம் ஆண்டு 13ஆம் இலக் இச்சட்டம் 1981ஆம் ஆண்டுவன
1947ஆம் ஆண்டு 8ஆம் இலக் ஆண்டுவரை 4 தடவைகள் தி
1947ஆம் ஆண்டு 40ஆம் இல சட்டம். இச்சட்டம் 1961ஆம் ஆ பட்டுள்ளது.
1949ஆம் ஆண்டு 51ஆம் இலக்க இச்சட்டம் 1961ஆம் ஆண்டுவன
1951ஆம் ஆண்டு 25ஆம் இலக் ஆண்டுவரை 2 தடவைகள் தி
1968ஆம் ஆண்டு 15ஆம் இ சதுப்புநிலங்களை மீள் எடுத்த 1982ஆம் ஆண்டுவரை 2 தடை
1978ஆம் ஆண்டு 41ஆம் இல இச்சட்டம் 1988ஆம் ஆண்டுவை
1978ஆம் ஆண்டு 4ஆம் இ ஆணைக்குழுச்சட்டம். இச்சட் திருத்தியமைக்கப்பட்டள்ளது.
1979ஆம் ஆண்டு 58ஆம் இ 1993ம் ஆண்டில் மட்டும் திருத்
10

Ces):
க விலங்கு மற்றும் இயற்கை வளப்பாதுகாப்பு
லக்க இலங்கை இயற்கை வளங்கள் சக்தி :LLĎ.
க்க அரச காணி அபகரிப்புச்சட்டம். இச் சட்டம் வைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
க, காணி அபிவிருத்திசட்டம். இச்சட்டம் 1993ஆம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
க நாட்டு நகர அபிவிருத்தி திட்டமிடல் சட்டம். >ர 5 தடவைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
க அரசகாணிகள் சட்டம். இச்சட்டம் 1983ஆம் ருத்தியமைக்கப்பட்டுள்ளது.
க்க விஷேட பிரதேச (கொழும்பு) அபிவிருத்தி ஆண்டுவரை 6 தடவைகள் திருத்தியமைக்கப்
ஆற்றுப்பள்ளதாக்கு அபிவிருத்திச் சபைச்சட்டம். ர 2 தடவைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. க மண் பாதுகாப்புச்சட்டம். இச்சட்டம் 1981ஆம் ருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
இலக்க கொழும்புப் பிரதேச (தாழ்நில) லுக்கான அபிவிருத்திச்சபைச்சட்டம். இச்சட்டம் வைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
க்க நகர அபிவிருத்தி அதிகாரச்சபைச் சட்டம். ர 4 தடவைகள் திருத்தியமைக்கப் பட்டுள்ளது.
இலக்க பாரிய கொழும்புப் பொருளாதார டம் 1992ஆம் ஆண்டுவரை 4 தடவைகள்
லக்க கமநல சேவைகள் சட்டம். இச்சட்டம் தியமைக்கப்பட்டுள்ளது.

Page 126
14.
1979ஆம் ஆண்டு 17ஆம் இல சரபைச் சட்டம். இச் சட்டம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
III. GIGfuDGOLGuoid (Atmosphere):
V.
15.
16.
1942ஆம் ஆண்டு 45ஆம் இலக் ஆண்டுவரை 6 தடவைகள் தி
1951ஆம் ஆண்டு 14ஆம் இல8 இச்சட்டம் 1992அம் ஆண்டுவ6
566offir (Fresh Water):
17.
18.
9.
20.
21.
22.
23.
24.
25.
26.
1907ஆம் ஆண்டு 18ஆம் இல இச்சட்டம் 1947ஆம் ஆண்டுவன
1939ஆம் ஆண்டு 61ஆம் இ6 1984ஆம் ஆண்டு வரை 41 த
1946 ஆம் ஆண்டு 32ஆம் இ 1994ஆம் ஆண்டுவரை 6 தட
1949ஆம் ஆண்டு 16ஆம் இல 1983ஆம் ஆண்டுவரை 36 தட
1964ஆம் ஆண்டு 29ஆம் இல
1974ஆம் ஆண்டு 2ஆம் இ6 F6ODUğF9FLub. gör&#Lb 1992
1979ஆம் ஆண்டு 23ஆம் இல
சபைச்சட்டம். இச்சட்டம் 1993
1979ஆம் ஆண்டு 51ஆம் இல இச்சட்டம் 1992ஆம் ஆண்டு வ
1981ஆம் ஆண்டு 54ஆம் இ மற்றும் அபிவிருத்தி முகவர்ச
1987ஆம் ஆண்டு 15ஆம் இல 1993இல் திருத்தியமைக்கப்பட்
1.

0க்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார 1988ஆம் ஆண்டுவரை 2 தடவைகள்
க தொழிற்சாலைகள் சட்டம். இச்சட்டம் 1984ஆம் ருத்தியமைக்கப்பட்டுள்ளது.
க்க வாகன போக்குவரத்துக் கட்டளைச் சட்டம். ரை 27 தடவைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
)க்க கொழும்பு நீர் இலாகா கட்டளைச்சட்டம். ரை 10 தடவைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
லக்க நகரசபைக் கட்டளைச்சட்டம். இச்சட்டம் 5டவைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
|லக்க நீர்பாசனக் கட்டளைச்சட்டம். இச்சட்டம் வைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
க்க மாநகரசபைக் கட்டளைச்சட்டம். இச்சட்டம்
வைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
)க்க நீர்வளசபைச்சட்டம்.
லக்க தேசியநீர் விநியோக மற்றும் வடிகால் ஆம் ஆண்டில் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
க்க இலங்கை மகாவலி அபிவிருத்தி அதிகார ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
க்க இலங்கை துறைமுக அதிகாரசபைச் சட்டம். ரை 4 தடவைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
இலக்க தேசிய நீர் மூலவளங்கள் ஆராய்ச்சி
Lib.
க்க பிரதேச சபைக்கட்டளைச் சட்டம். இச்சட்டம்
L-gl.
O6

Page 127
V. தாவரம்
28.
29.
30.
3.
32.
33.
34.
35.
(Flora):
1907ஆம் ஆண்டு 16ஆம் இலச் ஆண்டுவரை 12 தடவைகள் த
1909ஆம் ஆண்டு 4ஆம் இலக்க
1924ஆம் ஆண்டு 10ஆம் இ இச்சட்டம் 1986ஆம் ஆண்டுவன
1928ஆம் ஆண்டு 31ஆம் இ இச்சட்டம் 1973ஆம் ஆண்டு த
1937ஆம் ஆண்டு 2ஆம் இ6 கட்டளைச் சட்டம். இச்சட்டம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
1950ஆம் ஆண்டு 9ஆம் இல ஆண்டு வரை 6 தடவைகள் :
1951ஆம் ஆண்டு 9ஆம் இல 1953ஆம் ஆண்டில் திருத்திய6
1970ஆம் ஆண்டு 14ஆம் இ சட்டம். இச்சட்டம் 1983ஆம் ஆ6
V. விலங்கினம் (Faune):
36.
1988ஆம் ஆண்டு 3ஆம் இலச்
V. புராதன அகழ்வாராச்சிப் பொருட்க
37.
1940ஆம் ஆண்டு 9ஆம் இலக்
VIII. 356ofu ol GT356ff (Minerals):
38.
56.
57.
1890ஆம் ஆண்டு 6ஆம் இலக்க 4 தடவைகள் திருத்தியமைக்க
1950ஆம் ஆண்டு 43ஆம் இலக் 73ம் ஆண்டு வரை 7 தடவை
1990ஆம் ஆண்டு 46ஆம் இல
1C

க்க வனக்கட்டளைச்சட்டம். இச்சட்டம் 1988ஆம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பூக்கள் (Water Hyacinth) கட்டளைச்சட்டம்.
லக்க தாவரப் பாதுகாப்புக்கட்டளைச் சட்டம். ரை 4 தடவைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
லக்க தாவரவியல் பூங்காக்கட்டளைச்சட்டம். திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
0க்க விலங்கு மற்றும் தாவரப் பாதுகாப்புக் 1993ஆம் ஆண்டு வரை 7 தடவைகள்
க்க நில உரிமைச்சட்டம். இச்சட்டம் 1979ஆம் திருத்தியமைக்கப்புட்டுள்ளது.
க்க மரம் வெட்டும் தடைச்சட்டம். இச்சட்டம் மைக்கப்பட்டுள்ளது.
லக்க மகாவலி அபிவிருத்தி அதிகாரசபைச் ண்டு 2 தடவைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
$க தேசிய பாரம்பரிய அடர்காட்டுச்சட்டம்.
। ଗt =
$க புராதன பொருட்கள் பாதுகாப்புச் சட்டம்.
உப்புச் சட்டம். இச்சட்டம் 1964ஆம் ஆண்டுவரை $ப்பட்டுள்ளது.
க்க கைத்தொழில் சச்சரவுகள் சட்டம் இச்சட்டம் கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
க்க கைத்தொழில் ஊக்குவிப்புச்சட்டம்.

Page 128
XII. விவசாய இரசாயன மற்றும் ஆபத்த
58.
59.
60.
61.
62.
1869ஆம் ஆண்டு 17ஆம் இ ஆண்டுவரை 48 தடவைகள் :
1929ஆம் ஆண்டு 17ஆம் ( மருந்துகளுக்கான கட்டளை தடவைகள் திருத்தியமைக்கப்
1961ஆம் ஆண்டு 21ஆம் இல
1980ஆம் ஆண்டு 33ஆம் இல
1985ஆம் ஆண்டு 22ஆம் இல
XIII. LD6of5GITäsa5ởF gp6ö (Man made E
XV.
63.
64.
65.
66.,
1884ஆம் ஆண்டு 27ஆம் இ இச்சட்டம் 1946ஆம் ஆண்டு வ
1862ஆம் ஆண்டு 15ஆம் இ6 சட்டம். இச்சட்டம் 1946ஆம் ஆ பட்டுள்ளது.
1915ஆம் ஆண்டு 19ஆம் இ சட்டம். இச்சட்டம் 1980ஆம் ஆ பட்டுள்ளது.
1984ஆம் ஆண்டு 11ஆம் இ பாட்டுச்சட்டம் இச்சட்டம் 1990
முரண்பாடுகளுக்கான தீர்வு:
67.
68.
1866ஆம் ஆண்டு 15ஆம் இ ஆண்டில் திருத்தியமைக்கப்பட
1981ஆம் ஆண்டு 17ஆம் இல

ான நஞ்சுப் பொருட்கள்:
லக்க சுங்கவரிச்சட்டம். இச்சட்டம் 1991ஆம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
இலக்க நஞ்சு, அபின், மற்றும் பாதகமான ச்சட்டம்.இச்சட்டம் 1984ஆம் ஆண்டுவரை 9 பட்டுள்ளது.
க்க பசளைகள் கட்டளைச்சட்டம்.
க்க கிருமிநாசினிகள் கட்டுப்பாட்டுச்சட்டம்.
க்க மலத்தியன் கட்டுப்பாட்டுச் சட்டம்.
:nvirnment):
லக்க கிணறுகள், குழிகள் கட்டளைச்சட்டம். ரை 4 தடவைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
ஸ்க்க தொல்லைகள், குழப்பங்கள் கட்டளைச் ஆண்டு வரை 3 தடவைகள் திருத்தியமைக்கப்
லக்க வீடமைப்பு மற்றும் நகர மேம்பாட்டுச் ஆண்டு வரை 13 தடவைகள் திருத்தியமைக்கப்
}லக்க 6 தேசிய ஆபத்தான மருந்துக்கட்டுப் ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
லக்க நடுநிலைச்சட்டம். இச்சட்டம் 1889ஆம் .lلاقgا۔
)க்க ஒம்புட்ஸ்மன் சட்டம்.
08

Page 129
பிழைதி
பக்கம் 107, வரி - 23
VIII. 356ofu ol GT356 (Minerals):
39.
40.
4.
1968ஆம் ஆண்டு 46ஆம் இல 1971ஆம் ஆண்டு 13ஆம் இல இச்சட்டம் 1981ஆம் ஆண்டு : 1973ஆம் ஆண்டு 4ஆம் இல சட்டம். இச்சட்டம் 1992ஆம் பட்டுள்ளது.
IX. assLigib (espaib (Marine Environment)
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
X. aFäsó
50.
51.
52.
53.
54.
1925ஆம் ஆண்டு 2ஆம் இலக் 1946ஆம் ஆண்டில் திருத்திய 1936ஆம் ஆண்டு 2ஆம் இல 1940ஆம் ஆண்டு 24ஆம் இ 1979ஆம் ஆண்டுவரை 7 தட 1953ஆம் ஆண்டு 8ஆம் இல 1955ஆம் ஆண்டு திருத்தியன 1964ஆம் ஆண்டு 14ஆம் இல இச்சட்டம் 1991ஆம் ஆண்டு வ 1976ஆம் ஆண்டு 22ஆம் இ6 1979ஆம் ஆண்டு 59ஆம் இல்
BF. D.
1981ஆம் ஆண்டு 57ஆம் இல இச்சட்டம் 1988ஆம் ஆண்டு
66Trusgir (Energy Resource
1887ஆம் ஆண்டு 6ஆம் இல 1942ஆம் ஆண்டு 1ஆம் இல 1950ஆம் ஆண்டு 19ஆம் இல 1984ஆம் ஆண்டுவரை 6 தட 1969ஆம் ஆண்டு 19ஆம் இ 1969ஆம் ஆண்டு 17அம் இலி 1988ஆம் ஆண்டுவரை 3 தட
X. ஆபத்தான கழிவுகளும் தின்மக்கழ
55.
56.
57.
1949ஆம் ஆண்டு 18ஆம் இல் 1961ஆம் ஆண்டுவரை 2 தட 1950ஆம் ஆண்டு 43ஆம் இல 1973ஆம் ஆண்டுவரை 7 தட
1990ஆம் ஆண்டு 46ஆம் இ

க்க கதிர்வீச்சுக் கணிப்பொருள்கட்டளைச்சட்டம் க்க அரச இரத்தினக்கல் கூட்டுத்தாபனச்சட்டம். திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
க்க சுரங்கங்கள். கணிப்பொருட்கள் கட்டளைச் ஆண்டுவரை 2 தடவைகள் திருத்தியமைக்கப்
க முத்துக் குழிப்புக் கட்டளைச்சட்டம். இச்சட்டம் மைக்கப்பட்டுள்ளது. க்க திமிங்கிலம் பிடிக்கும் தடைச்சட்டம். இலக்க மீன்பிடிக் கட்டளைச்சட்டம். இச்சட்டம் வைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. க்க சங்கு குழிப்புக்கட்டளைச்சட்டம். இச்சட்டம் மக்கப்பட்டுள்ளது. க்க உள்ளாசப்பயனத்துறை அபிவிருத்திச்சட்டம். ரை 3 தடவைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. லக்க கடற்போக்குவரத்து வலயச்சட்டம்.
0க்க வெளிநாட்டு மீன்பிடிப் படகுகளின் தடைச்
க்க கரையோர பாதுகாப்புச் கட்டளைச் சட்டம். திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
S):
க்க பெற்றோலியக்கட்டளைச்சட்டம். க்க வாயுக்கட்டளைச்சட்டம். )க்க மின்சாரசபை கட்டளைச் சட்டம். இச்சட்டம் வைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. லக்க அணுசக்தி அதிகாரசபைச்சட்டம். )க்க இலங்கை மின்சாரசபைச்சட்டம். இச்சட்டம் வைகள் திருத்தியமைக்கப்பட்டது.
Tவுகளும் )க்க கைத்தொழில் உற்பத்திச்சட்டம். இச்சட்டம் வைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. க்க கைத்தொழில் சச்சரவுகள் சட்டம். இச்சட்டம் வைகள் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. லக்க கைத்தொழில் ஊக்குவிப்டிச்சங்,

Page 130


Page 131
உசாத்துனைகள்:
1.
index to Environmental Legislation in center (Library), Central Environmenta ronmental and Women's affairs. 1995.
National Environmental Act No. 47 of 1988).
Note - Consolidated by the cea for Eas
Review of Environmental Legislation i Authority, Ministry of Environments an
Workshop on Environmental Legislatic January 14, 1992. sponsored by Norw (NORAD). Organized by central Envirc parliamentary Affairs.
ஆண்டு அறிக்கை - 1981, 1989ஆம்
சர்வேஸ்வரன் . அ, 1994 "சுற்றாடற் செய்திப்பத்திரிகை பக்கம் 09.
சூழல் செய்தி இதழ், தொகுதி 12 இ அதிகாரசபை, போக்குவரத்து சுற்றாட
புகை நகரம்:
உலகின் மிக மோசமான மாசடைந்த முதலிடம் பெறுகிறது. அடுத்து வருவது போக்குவரத்து நெரிசல் மற்றும் மோசடி காரணியாகும். ஐக்கிய நாடுகளின் சு நடத்தப்பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கும்

Sri Lanka, National Environmental information |Authority Sri Lanka, ministry of transport, envi
1980, (Incorporating Amenultient Act No. 56 of
y Reference.
n Sri Lanka, Volume (1) Central Environmental d parlimentory Affairs 1994.
'egian Agency for Development Co - Operation inmental Authority and, ministry of Environment
ஆண்டுகள், மத்திய சூழல் அதிகாரசபை.
பாதுகாப்பு ஒரு மனிதகுல தேவை" வீரகேசரிச்
}ல 01, 1996 ஜனவரி - மார்ச், மத்திய சூழல் ல் மகளிர் விவகார அமைச்சு.
த நகரங்களின் பட்டியலில் மெக்சிகோ மும்பாய், மூன்றாவத இடத்தில் ஐகாத்தா ான வாகனப் பராமரிப்பே இதன் முக்கிய bறுச் சூழல் திட்டத்தின் அடிப்படையில்
தகவல் இது.
09

Page 132
இயற்கை அனர்த்தங் Earthquakes in Natural H.
இயற்கை அனர்த்தங்களில் புவிநடுக்கங்கள் மிக காலம் தொடக்கம் இன்றுவரை இவ்வனர்த்த நிகழ்ந்து வருகின் நன. விஞ்ஞானிகள் ( கண்டறிந்துள்ளனர். ஆனாலும் இன்னும் பல விட விடயங்களை அறிய விரும்பும் மாணவர்களுக் விளைவுகளையும் அறிந்திருப்பது பயனுள்ளது பற்றிய விளக்கமாக இக்கட்டுரை அமைகின் படையானது புவிக்கோளத்தின் மேலடுக் குளிர்ந்தகொண்டு வருவதனலேயே புவியின் உ பொழுது, மேலேடு கோளத்தைச் சுற்றி ஒரு
இச்செயன்முறை தொடர்ந்து இயங்கிக் கொண் கருதப்பட்டு வந்தது. ஆனால், தொடர்ச்சியாகவும் வருகின்றது என்றும் இத்தகைய புவிமேற்பரப்பு சமுத்திரங்களின் பரவல் இடம் பெற்று இருப்பதுட வருகின்றது என்றும் கூறப்படுகின்றது. அத்துட போன்ற அனர்த்தங்களுக்கும் இத்தகைய மீ காரணம் என்று அண்மைக்காலங்களில் விளக்
புவியோட்டு மீள் ஒழுங்கு செயன்முறையை பு Tectonic movements) 6 (3untLIT60g assoor அடக்கியதான அமைப்பைக் கொண்டதாகவும் (Major Plates), Agu g60ör(6356TIT856 b (Mait ஒழுங்குகளையும், தட்டுக்களின் அசைவுத் தி: இத்தட்டுக்களின் அசைவு புவியுட்பாகங்களில் இ (Convection Currents in Mantle Layer). L6 hu தட்டுக்கள் நகர்வதும், புதிய புதிய தட்டுக்கள் உட்பாகங்களுள் புதையுண்டு போகும் நிக தட்டுக்களின் அசைவுகள் புவியோட்டில் அழுத் மேலும் உயர்வடைந்து தீடீரென்று புவியோட்டில் ஏற்படுத்தக் காரணமாக இருக்கின்றன. இந்நி புவிமேற்பரப்பில் இயற்கை அனர்த்தங்களைத்

களில் புவிநடுக்கங்கள்
azards
S. T. B. இராஜேஸ்வரன் சிரேஷ்ட விரிவுரையாளர் . தரம் 1 புவியியற்றுறை யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம்
5 முக்கியமானதாகக் கருதலாம். புவிவரலாற்றுக் ங்கள் புவியின் குறிப்பிட்ட சில இடங்களில் இவற்றின் நிகழ்வுக்கான காரணங்களைக் யங்கள் அறியப்பட வேண்டியுள்ளன. சூழல்பற்றிய கு புவியோட்டில் நிகழும் மாற்றங்களும் அதன் 1. அந்த வகையில் புவிநடுக்க அனர்த்தங்கள் றது. புவியோடு (Crust) என்னும் மெல்லிய காக அமைந்துள்ளது. புவிக்கோளமானது உட்பாகப் பொருட்கள் பாகுநிலையில் இருக்கும் திண்மமான படையாக இருக்கின்றது என்றும், ாடு இருக்கின்றது என்றும் புவியியலாளர்களால் ) மீள் ஒழுங்கு (Re-arangement) செய்யப்பட்டு மீள்ஒழுங்கு செயன்முறைகளால்,கண்டங்கள், -ன், இவை தொடர்ந்து மாற்றமுற்றுக் கொண்டும் ன் புவிமேற்பரப்பின் எரிமலை, புவிநடுக்கங்கள் ள்ஒழுங்கு செயன்முறைகளின் விளைவுகளே கப்படுகின்றன.
வியோட்டு அசைவுகள் எனப்படுகின்றது. (Plate டங்களையும் சமுத்திர அடித்தளங்களையும் இவ் அமைப்பு பல பெரிய துண்டுகளாகவும் Plates) பிரிக்கப்பட்டுள்ளது. இத்தட்டுக்களின் சைகளையும் (படம்-1) இல் காட்டப்படுகின்றது. ருந்து வெளிப்படும் விசையினால் ஏற்படுகின்றது. பாகங்களில் தோற்றம் பெறும் விசைகளினால் ர் உருவாவதும், பழைய தட்டுக்கள் புவியின் ழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. இத்தகைய தங்களை (Stress) உருவாக்கி அவை மேலும் ) பெரும் வெடிப்புக்களையும் நடுக்கங்களையும் 5ழ்வுகளுடன் எரிமலை நிகழ்வுகளும் சேர்ந்து தோற்றுவிக்கின்றது.

Page 133
Lorb(6disassasoi (Earth quakes):
பாறைகள் நெருக்கப்படும் பொழுது அல்லது
and Strains) Ulquiquite G616sGSugbp (plqu உடைக்கப்பட்டு சக்தி வெளியேறுகின்றது. இத இந்நிகழ்வினால் பாறைகளில் அதிர்வு ஏற்படு Quakes) என்பர். புவிமேற்பரப்பில், இந்நடுக்க உதாரணமாக சனச்செறிவு கூடிய பகுதிகளில் நொருக்கி விடுகின்றன. அணைக்கட்டுக்கள் ஏற்படுகின்றன. சமுத்திரப் படுக்கைகளில் இத்தை அலைகள் உருவாகி, அவை கடற்கரையோர
பாறைகளில் பெரும் உடைவுகள் (Fracture ar முயற்சிகளை அழிப்பதுடன் உயிரழிவுகளையும் மனித முயற்சியால் கட்டுப்படுத்த முடியாது. அ கொள்வதற்கு மனிதனால் இன்று முடிகின்றது
இயற்கையினால் தோற்றுவிக்கப்படும் புவிநடுக் இடம் பெற்று வந்திருக்கின்றது. பெரும்பா அறியமுற்படாத காலங்களில், “இயற்கையின் விளங்கிக் கொண்டனர். ஆனால் இந்த விள விஞ்ஞான ரிதியாக, மிக அண்மைக் காலங்க வரை புவியுட்பாகங்களில் ஏற்படும் செயன்முை கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் இன்று
புவியுட்பாகங்களை அறிந்து கொள்வதற்கா6 மடிப்பு மலைகளின் கோலங்கள், வடிநில அ u60) puu p5606)urtGOT u(55a56ir (Old Stable ar. கி. மீ நீளமான நடுச்சமுத்திர பாறைத் தொடர்க வாய்ப்புக்களையும் ஏற்படுத்தியுள்ளது. பாறைக தாங்கமடியாத நிலை ஏற்படும் பொழுது “உ6 மிகக் கூடிய சக்தி திடீரென்று அலை புவியுட்பாகங்களில் ஏற்படுகின்றது. உடைவு
எனப்படுகின்றது. குவியத்தில் இருந்து வெளிே (Seismographs) பதிவு செய்யப்படுகின்றது. பிரதேசங்கள் அறிந்து கொள்ளப்படுகின்றன.
அவற்றின் திருத்தத்தன்மையும் (Accuracy) 1 பரிசோதனைகளைக் கண்காணிப்பதன் வி6ை தட்டுக்களின் விளிம்புகள் அல்லது எல்லைகள் (Seismic Belts) g60TT6) 5(6&E6ft 6ipb.G. (Aseismic area) புவிநடுக்க வலயங்கள் வ புவிநடுக்க நிகழ்வுகள் புவியோட்டு அசைவுகளு

அமுக்கப்படும் பொழுது அழுத்தங்கள் (Stress பாமல் போகும் பொழுது பாறைகள் சடுதியாக தன் மூலம் பாறைகளில் அசைவு ஏற்படுகின்றது. டுகின்றது. இவற்றையே புவிநடுக்கங்கள் (Earth கங்களினால் பாரிய அழிவுகள் ஏற்படுகின்றன. பாரிய கட்டிடத் தொகுதிகளை நொடிப் பொழுதில் உடைகின்றன. பாரிய உயிர்ச் சேதங்கள் கய அதிர்வுகள் ஏற்படும் பொழுது பிரமாண்டமான நகரங்களையே அழித்துள்ளன. புவிமேற்பரப்பில் d Fault) ஏற்படுகின்றன. புவிமேற்பரப்பில், மனித ஏற்படுத்தி நாசம் செய்து விடுகின்றது. இவற்றை 2யூனால் புவிநடுக்க வலயங்கள் ஓரளவு அறிந்து
.
க்கப் பேரழிவுகள் புவிச் சரித காலங்களினுடாக லும், புவிவரலாறுகளை விஞ்ஞான ரீதியாக சீற்றம்”, “கடவுளரின் கோபம்” என்றே மக்கள் க்கங்கள் பகுத்தறிவிற்குப் பொருந்தவில்லை. களில் இதற்கான விளக்கங்கள் கொடுக்கப்படும் றைகளின் விளைவுக்ள் என்று மட்டும் விளங்கிக் புவி நடுக்கங்கள், எரிமலைகள் இரண்டும் ன திறவுகோல்களாக மட்டுமன்றி புவிக்கோள 60)Lub U2656ň (Sedimentary Basins), Lôlasů eas), (Cratoms), சமுத்திர வடிநிலங்கள், 40.000 ள் போன்றவற்றையும் விளங்கிக் கொள்வதற்கான ளில் அழுத்தம் விருத்தியடைந்து பாறைகளினால் டைவு" (Fracture) சடுதியாகத் தோற்றம் பெற்று வடிவில் வெளியேறுகின்றது. இவ் உடைவு ஏற்படும் இடமே “புவிநடுக்க குவியம்” (Focus) யேறும் அலைகள் புவிநடுக்கப் பதிகருவிகளால் இத்தகவல்கள் அடிப்படையில் புவிநடுக்கப் புவிநடுக்க பதிவு கருவிகளின் எண்ணிக்கையும் 960 களில் பின்னர்தான் புவிக்கீழ் அணுகுண்டு ாவுகளினால் துரிதமாக அதிகரித்திருக்கின்றது. புவிநடுக்க வலயங்களுடன் தொடர்புபடுகின்றது. க்கமற்ற வலயங்களுடன் தொடர்புபடுகின்றது. லயரீதியாக புவியோட்டில் அமைந்திருப்பதுடன் நடன் தொடர்புபடுத்தப்பட்டே ஆராயப்படுகின்றது.

Page 134
புவித்தட்டு விளிம்புகள் (Geo - Plate bou
1960களில் "ஹெஸ்" (Hess) என்பவரினால் “க Sea Floor Spreading) (p660)68585ULg). 32 சமுத்திர மத்திய பாறைத் தொடரும் உருவாகு மத்திய சமுத்திர பாறைத் தொடருக்கு இருபுற வந்து படியவிடப்படுவதை உறுதிப்படுத்துகின் புவியுட்பாகப் பொருட்கள் தொடர்ச்சியாக படி பகுதிகள் (சமுத்திர ஓடு) தோன்றுவதுடன், படிவுகள் சமாந்தரமாக விலகிக் கொள்கின்ற படிவுகள் படிகின்றன என்றும் கோட்பாடு விபரி இடம் பெற்றமையினால்தான், இன்றைய சமுத்தி தற்போது காணப்படும் சமுத்திர வடிநிலங்க கொண்டிருப்பதாகவும் குறிப்பிடுகின்றது. இக்கா6 புவியின் உட்பாகத்தினுள் புதையுண்டு போயிரு சுவடுகள் அழிந்திருக்கக்கூடும் என்றும் கருத
படம் - 1 இல் நடுச்சமுத்திர பாறைகள் தட்( தோன்றும் பகுதிகளாகவும் கொள்ள முடியும். புவிநடுக்க, எரிமலை நிகழ்வுகள் இடம் பெறு புவியுட்பாகப் பொருட்கள் படிவதனால் இத்தட்டு (Constructive Plate Margin) 6T60T Guuft (6
தட்டுக்கள் எதிர், எதிர் திசையில் விலகும்
அமைகின்றது. தட்டுக்கள் எதிர், எதிர் திசையில் ஏற்படுகின்றது. இவ்விடங்களில் ஆழம் குறை Earthquakes). (அட்லான்டிக் தட்டுக்கள், இர சமுத்திரத் தொடர்களை உதாரணங்களாகக்
தட்டு விளிம்புகளில் "தட்டுக்கள் அழியும் எ Graveyards) மிக முக்கியமானது. உதாரணப (பார்க்க படம் 1, 2) பசிபிக் சமுத்திரத்தினை வலயமாக இருக்கின்றது. புவிநடுக்கங்கள் எரி பெருக்கு அலைகள் என்பவற்றினால் உலகிே தேசம் பசிபிக் தட்டு விளிம்பு பகுதிகளிலேே எரிமலைகளும் 106 உறங்கு நிலை எரிமலைகளு கக்குகையில் அதிதீவிரம் உள்ளவை. தூசுக கக்குகின்ற தன்மையுள்ளவை. கடந்த நூற்றா யப்பானில் குறிப்பிடத்தக்க பேரழிவுகளை ஏற் Quakes) என்னும் இடத்தில் 1923ல் ஏற்பட்ட பு இப்புவிநடுக்கத்தினால்7,10,000 வீடகள் அழ விளிம்புகளில்) சமுத்திரத்தட்டு விளிம்புகள் கீழ் அகழிகள் உருவாகுவதுடன் எரிமலை நிகழ்வு:
11

Indaries):
கடற்றரை பரவுதல் கொள்கை" (The Theory of க்கோட்பாட்டின்படி, சமுத்திர அடித்தளங்களும், ம் விதம் பற்றிக் கூறப்பட்டது. இக்கோட்பாட்டு, மும் புவியின் உட்பாகப் பொருட்கள் கொண்டு றது. மத்திய பாறைப்பிளவிற்கு சமாந்திரமாக வு செய்யப்படுவதனால் புதிய புதிய ஒட்டுப் புதிய படிவுகள் தோன்றும் பொழுது பழைய ன என்றும். விலகிய இடைவெளியில் புதிய க்கின்றது. இத்தகைய முறையில் படிவாக்கம் ர வடிநிலங்கள் தோற்றம் பெற்றுள்ளன என்றும், 5ள் யாவும் 200,000.000 வருட வயதினைக் லத்திற்கு மத்திய பாறைகள் (சமுத்திர) மீண்டும் க்கின்றது. இதனாலேயே புவியோட்டின் ஆரம்ப முடிகின்றது.
டூக்களின் விளிம்புகளாகவும் புதிய தட்டுக்கள் நடுச்சமுத்திரதொடர் அல்லது தட்டு எல்லை ம் வலயமாகும். இவ் எல்லையிலேயே புதிய விளிம்புகளை "ஆக்கரீதியான தட்டு எல்லை” அழைக்கப்படுகின்றது. (படம் - 2 )
எல்லையாக "ஆக்கரீதியான தட்டு எல்லை” () 656)(5lb(3LTg53(p6608" (Tension building) ந்த புவிநடுக்கங்கள் ஏற்படுகின்றது. (Shalow ந்து சமுத்திர தட்டுக்கள் என்பவற்றின் நடுச் BT6u)Tb) (uLb - 2-1)
I6)606)” (Destructive Plate Margins - Crustal )ாக பசிபிக்தட்டு எல்லையைக் குறிப்பிடலாம். ச் சூழ தட்டுக்கள் புவியினுள் கீழ் இறங்கும் மலைகள், சுனாமீக்கள் (Tsunamis) எனப்படும் லயே பேரழிவுச் சூழலைக் கொண்ட யப்பான் ய அமைந்துள்ளது. யப்பானின் 54 உயிர்ப்பு ரும் உள்ளன. பசிபிக்தட்டு விளிம்பு எரிமலைகள் களையும், லாவாக்களையும் அதிக அளவில் ண்டகளில் ஏற்பட்ட 7 பெரிய புவிநடுக்கங்கள் படுத்தியுள்ளது. "குவான்ரோ” (Kwanto Earth விநடுக்கத்தினால் 140.000 பேர் உயிரிழந்தனர். ந்தது. பசிபிக்தட்டு விளிம்புகளில், (கண்ட } இறங்குவதனால் தட்டு விளிம்புப்பகுதிகளில், களும் ஏற்படுகின்றது. இங்கு அமுக்க விசைகள்

Page 135
(Stress and Strains) D (b6).JIT(g56.95ITG) 6i5 (படம் - 2) புவிநடுக்கங்கள், எரிமலைகள் அை பசிபிக் தட்டானது அதன் தெற்கு, கிழக்குப் ப இறங்குகின்றதாகக் குறிப்பிடப்படகின்றது. இ எல்லையாகக் குறிப்பிடப்படுகின்றது. அகழி உட்பாகத்தினுள் (Mantle) இறங்கும் பகுதி செய்யப்பட்டுள்ளன. தட்டுக்கள் ஆழமான ப விசை அதி ஆழங்களில் உருவாகி "அழமா (Deep Earth Quake Foci)
தட்டுக்கள் கீழ் இறங்கும் பொழுது "மக்மா" (M வெளித்தள்ளப்படுவதினால், எரிமலை வெடி உருவாகின்றன. பசிபிக் சமுத்திரத்தில் உள்ள ஆகின்றன. (உ + ம் Fuji - 3336 மீற்றர்) உல தட்டுக்கள் கிழ் இறங்கும் பகுதிகளிலேயே குவியங்கள் உள்ள பகுதிகள் தட்டுக்கள் பு அடையாளம் காணப்பட்டுள்ளன.
1906ம் ஆண்டு ஏப்பிரல் 18ம் திகதி அதிக என்னுமிடத்தில் பாரிய புவிநடுக்கம் ஏற்பட்டது.
கீழ் அமைந்திருந்த “சன் அன்றீஸ்” பிளவு ( ஏற்பட்டது. (Displacement). இத்தகைய நகர்வு இத்தகைய புவியோட்டு அசைவுகள், தட்டுக் ”தோற்ற மாற்றப் பிளவு" அல்லது ”மாற்றமுறா Transform Plate Boundary) 6T60T g60psissCu( நகரும் பொழுது பசிபிக் தட்டு வடமேற்கு திை பொழுது இரு தட்டுக்களின் எல்லையில் இத்தை போது பாறைகளில் அமுக்கம் தோற்றம் பெற்று வெளியேறும்பொழுது புவிநடுக்கங்கள் ஏற்படகின் 5 - 6 செ. மீ. என்ற வேகத்தில் நகருகின்றது. { இப்பாறைத் தொகுதிகளில் அழுத்தம் உரு வெளியேறும் பொழுது புதிய உடைவுகள் ஏற்ப போன்ற தட்டுக்களின் நகர்வுகளினால் புவியோட் அவை சடுதியாக வெளிப்படும் போது புவி அவனுடைய தொழிற்பாடுகளிலும் பெரும் அ
இத்தகைய தட்டுக்கள் ஏன் நகருகின்றன ( தெளிவுபடுத்தப்பட வேண்டிய விடயங்கள் ப பெறும் சில செயன்முறைகளினால் (Radio Act (Convection Currents) ) (56JTE 960)6) usic என்று கூறப்படுகின்றன. இச்சுற்றோட்டங்கள் 1 மேலுள்ள ஆழங்களிலும் இருக்கலாம். இச்சுற் அச்சில் ஒடுகளை இருபுறமாக நகர்த்துகின்றன இச்சுற்றோட்டம் கீழ் இறங்குகின்றது என்றும்

டுக்கங்களும் செறிவாக இடம் பெறுகின்றது. சயும் ஒடுகளுக்கு ஆதாரமாக விளங்குகின்றது. க்கத்தில் ஐரோ - ஆசிய தட்டுடன் மோதி கீழ் தனாலேயே இவ் எல்லை அழியும் தட்டின் Bள் உள்ள பகுதிகள், தட்டுக்குள் புவியின் 6l856IIIT5 (Subduction - Zone)\ \960)Luuff6ffLò குதிகளில் உள் இறங்கும் பொழுது அமுக்க ன புவிநடுக்கக் குவியங்கள்” உருவாகின்றன.
agma) என்று கூறப்படும் புவியுட்பாகப் பொருள் ப்புக்கள் ஏற்படுவதடன் எரிமலைத் தீவுகள் பல எரிமலைத" தீவுகள் இதற்கு உதாரணங்கள் ]கில் உள்ள 400 - 500 உயிர்ப்பு எரிமலைகள் காணப்படுகின்றன. ஆழமான புவி நடுக்ககச் வியுட்பாகத்தில் கீழ் இறங்கும் வலயங்களாக
ாலை கலிபோர்னியாவில் "சான்பிரான்சிகோ” இந்நடுக்கத்தினால். சான்பிரான்ஸிஸ்கோ நகரின் San Andreas Fault) 56ilso 6.4 Lóppit bast6) பாரிய அழிவுகளை மேற்பரப்பில் ஏற்படுத்தியது. களின் நகர்வினால் ஏற்படுகின்றது. இவற்றை g5(6 6T6ò6oo6o” (Conservertive Plate Margin or டுகின்றது. அமெரிக்க தட்டு மேற்குப் பக்கமாக சயில் நகருகின்றது. இவ் அசைவு இடம் பெறும் கய நகர்ச்சிகள் ஏற்படகின்றது. இவ் அசைவுகளின் இறுதியில், உருவாகிய அழுத்தங்கள் சடுதியாக 1றது. “சன் அன்றீஸ்” பிளவு வலயம் வருடத்திற்கு இத்தகைய ஒட்டு அசைவுகளினால் தொடர்ந்தும் வாகிக் கொண்டிருக்கின்றது என்றும் இவை படும் என்றும் கூறப்படுகின்றது. மேற்குறிப்பிட்டது டில் உள்ள பாறைகளில் அழத்தங்கள் உருவாகி நடுக்கங்கள் தோற்றம் பெற்று மனிதனுக்கும் ழிவுகளை ஏற்படத்தியுள்ளன.
என்றும் இதற்கான விசை பற்றியும் இன்னும் ல இருக்கின்றன. ஆனாலும் புவிக்கீழ் இடம் ive Processess) மேற்காவுகைச் சுற்றோட்டங்கள் யோட்டு நகர்ச்சிக்குக் காரணமாக இருக்கின்றன 0 - 400 கி. மீ ஆழங்களிலும் அல்லது அதற்கு றோட்டங்கள் நடுச்சமுத்திரப் பாறைகளின் நடு 1. என்றும் புவியோடு கீழ் இறங்கும் பகுதிகளில் அறியப்படுகின்றது.
13

Page 136
புவியோட்
ônic tes ܕܓ
LILLi
அம்புக்குறிகள் தட்டுக்கள் நகரும் திசைச வேகங்களையும் (வருடாந்தம்/ச.மீ) குறிக்கின் வேறுபட்ட அம்புக் குறிகளால் காட்டப்பட்டுள்6
Plate Tectonic Cycle From Contine
±
Ull (1) நடுச்சமுத்திர பாறைத்தொடர் உருவாகுதி (2) (3) (4) சமுத்திர அடித்தளம் கீழ் நோக்
 
 

--Mr Pat Mimarin
' Pivuroenr plana noin
- conYorvont piane mor kom
Flgorm en per yoer
oV A Philipp Me -R Zمح R plaf
sy ९४
的
Antarcticon plate
ess aereaesar YA
) - 1 களையும், இலக்கங்கள் தட்டுக்கள் நகரும் றது. விலகும் தட்டுக்கள், மோதும் தட்டுக்கள் ளதைக் கவனிக்க
intal Rifting to Continental Collision
b - 2 நல் கி இறங்குதல்

Page 137
இதுவரை அறியப்பட்ட தட்டுக்களை விட பே முறையில் இருக்கின்றது. அவற்றின் அசைவுகள் பகுதிகளில் கூட மடிப்பு மலைகள் உருவா உதாரணமாக இந்திய உப கண்டத்தில் "டெ எதிர் எதிராக நெருக்கப்படுவதனால் இமால ஏற்படகின்றது. அண்மையில் (1993இல்) மகா கூட உபகண்ட தட்டுக்களில் நகர்வுகளுடன்
மேற்கூறப்பட்ட ஒட்ட அசைவு நிகழ்வுகள் புலி வருகின்றது என்பதை அறிய முடிகின்றது. இயற்கை அனர்த்தங்கள் ஏற்படாத பாதுகாப்பான அனர்த்தங்களில் இருந்து தப்பமுடியும். இய காலங்களில் இருந்தே நடந்து வருகின்றன.
இத்தகைய அனர்த்தங்கள் அழிந்து உருமாற் புதிய புதிய தகவல்கள் அறியப்படும்பொழுது இ6 முன்கூட்டியே துல்லியமாக அறியப்படக் கூடு
உசாத்துனைகள்:
1. Bolt, B.A., 1978, Earthquakes
2. Hilton, K., 1990, Process anc
UNWIN HYMAN LIMITED, LC
ஒலியின் அளவும் இடையூறும்:
சூழலில் ஏற்படுகின்ற ஒலியானது அளக் கப்படுகின்றது மனிதனா ஒலியழுத்தங்களையே சிரமமின்றி ெ செவிக்கு ஆபத்து ஏற்படும். நகரங்கள் ஒலியினால் சூழல் பாதிப்படைகின்றது. செயற்பாடுகளின் ஒலியின் அளவை

லும் பல சிறிய சிறிய தட்டுக்கள் சிக்கலான னாலும் புவிநடுக்கங்கள் ஏற்படுகின்றது. கண்டப் கும் இடங்களில் புவிநடுக்கம் ஏற்படுகின்றன. க்கான்” மேட்டுநிலப் பகுதியும் ஆசிய தட்டும் ப மடிப்பு மலைப்பகுதிகளில் புவிநடுக்கங்கள் ராஷ்டிரப் பகுதியில் ஏற்பட்ட புவிநடுக்கங்கள் தொடர்புபடுத்தப்படுகின்றது.
விமேற்பரப்பில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி மனிதனும் அவனது நடவடிக்கைகளும் பாரிய
இடங்களில் அமைவதனால் மட்டுமே இத்தகைய ற்கையின் நிகழ்வுகள் புவித் தோற்றம் பெற்ற புவியின் வரலாறுகளைக் கூட அறியவிடாமல் றிவிட்டன. புவியோடுகளின் நகர்வுகள் பற்றிய வற்றினால் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களையும்
d.
W. H. Freeman.
| Pattern in Physical Geogtraphy, )NDON8.
டெசிபெல் அளவு முறை மூலம் b 120 டெசிபெல் வரையிலான சவிமடுக்க முடியும். அதற்கு மீறினால் ரில் பல செயற்பாடுகள் மூலம் ஏற்படும் பின்வரும் அட்டவணையின் மூலம் சூழற் 5ண்டறியலாம்.

Page 138
பொருளாதார வளர்ச்
விருத்தியடைந்துவரு எதிர்நோக்கும் முக்கிய Economic Growth - Enviro An Important Challenge o
பொருளாதார வளர்ச்சி - சூழல் பாதுகாப்பு ஆக இன்று காணப்படகின்றன. விருத்தியடைந் நோக்கும்போது, குறிப்பாக கிழக்காசிய நாடுகள் அடிப்படையில் பார்க்கும்போது மேற்படி { முன்வைக்கின்றன.
புதிதாகக் கைத்தொழில் வளர்ச்சியடைந்துவரு வளர்ச்சியையும், துரித வறுமைத்தணிப்பையும் 25 வருடங்களாக கிழக்காசியாவின் தென்கிழக் சிங்கப்பூர், தாய்லாந்து) பொருளாதார வ காணப்பட்டுள்ளது. சமூக, பொருளாதாரத் பதியப்பட்டுள்ளன. இந்தோனேசியா, மே வறுமைக்கோட்டுக்குக் கிழ் வாழ்வோர் வீதம் இதேபோல் ஹொங்கொங், கொரியா,சிங்கப்பூ குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றறுள்ளதுட வளர்ச்சி, விரைவான வறுமைத்தணிப்பு குறிப்பு
இருந்தும் இந்த வளர்ச்சிகள், நன்மைகள் பாரிய பெறப்படுவதாகவும் அண்மைக்காலங்களில் க ஏனைய பகுதிகளைவிட கிழக்காசியாவில் சூழல் உதாரணமாக, உயர் வளி மாசடைவினை
காணப்பட்டுள்ளன. உலகின் 15 நகரங்களுல் மண்ணரிப்பு (Soil Erosion), மண் உவராதல் (Overgrazing), Err (35 Eld Elbgp6) (Water lo உள்ளன. இப்பகுதிகளிலுள்ள 50 - 75% கரை அபாயப் பகுதிகளாக அடையாளம் காணப்ட விகிதத்தைக் கொண்ட பகுதிகளுள் ஒன்றாக

சி - சூழல்பாதுகாப்பு: ம் நாடுகள் ப சவால்
)nmental Conservation: f the Developing Countries
அன்ரனிராஜன் விரிவுரையாளர், புவியியற்றுறை
கியன விவாதத்திற்குரிய முக்கிய விடயங்களாக துவரும் நாடுகளின் அனுபவங்களிலிருந்து , மத்திய அமெரிக்க நாடுகளின் அனுபவங்களின் இரு விடயங்களும் பல்வேறு வினாக்களை
நம் கிழக்காசிய நாடுகள் உயர் தொழில்நுட்ப கொண்டவையாகக் காணப்படுகின்றன. கடந்த $குப் பகுதிகளின் (இந்தோனேசியா, மலேசியா, ளர்ச்சிவருடத்திற்குச் சராசரி 5 வீதமாகக் துறைகளில் பிரமிக்கத்தக்க வளர்ச்சிகள் லசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளின் 50 -70 விதங்களாக விழ்ச்சியடைந்துள்ளது. பூர், சீனாவின் தைவான் மாகாணம் ஆகியன -ன், கடந்த 10 ஆண்டுகளில் சீனாவின் உயர் பிடத்தக்கதாகும்.
சூழல் அழிவுகளினூடாகப் பெறப்பட்டதாகவும், ருத்துக்கள், குற்றச்சாட்டுக்கள் நிலவிவருகின்றன. அழிவு பன்மடங்கு அதிகமாகக் காணப்படுகிறது. அனுபவிக்கும் நகரங்கள் என அடையாளம் ர் 9 நகரங்கள் இப்பிராந்தியத்தில் உள்ளன. (Soil Salinization), fgs febduu (SLDujágs) gging) போன்றவை முக்கிய பிரச்சனைகளாக யோரப் பகுதிகள் உயரளவான பல்லின உயிர் Iட்டுள்ளன. உலகின் உயரளவான காடழிப்பு பும் இப்பிராந்தியம் காணப்படுகிறது.
6

Page 139
இந்நாடுகளின் உயர் வளர்ச்சியும், வறுமைத் அதிகரித்துள்ளன, என்பது உண்மை. ஆயி அழிவுகளினுடாக இத்துரித வளர்ச்சி அடை இதே போல் மத்திய அமெரிக்க பகுதிகளும் ச வெவ்வேறுபட்ட பொருளாதார, சமூக, அரசியல் அண்மைக்காலங்களில் மெதுவான பொருளாத பொருளாதாரம் பாரம்பரிய ஏற்றுமதிகளிலேயே இயற்கை வளங்களிலேயே தங்கியுள்ளது. பார வீழ்ச்சியடைந்து வருவதனால், பொருளாதார வ அத்துடன் சமமற்ற வருமானப் பரம்பல், ெ ஸ்தீரமின்மைகளினால் மேலும் பாதிக்கப்பட்டு வ குன்றுதல், அளவுக்திகமான மீன்பிடி, நீர் பிரச்சனைகளாகும்.
இந்நிலையில் மெதுவான அல்லது விரைவா கொண்ட இரு பிராந்தியங்களிலுமே அதிக அனுபவங்களிலிருந்து வளர்ச்சி - சூழல் ஆகிய6 ஆராயப்படவேண்டிய, அணுகப்படவேண்டிய வி பற்றி கருத்திற்கொள்ளாமல் சூழல் கொள்கை பாதுகாக்க முடியுமா? அல்லது சூழலைப் முடியுமா? என்பதே கேள்வியாகும். சூழல் பா முடியாது என்பது சிலரது வாதம். ஆயினும் து மேலும் சிக்கலாக்கிவிடுகின்றது. சூழல் ம கவனமெடுக்கப்படாமையே இச்சிக்கல்களுக்கு வளி போன்ற வளங்கள் விலை நிர்ணயிக் காணப்படவதும் ஒரு காரணமெனலாம்.
வளர்ச்சி முதலாவது பின்னர் தூய்மை Grow firsat and clean up later:
குறைந்த வருமானம், மூலவளப் பற்றாக்கு: தூய்மைப்படுத்துதல் என்ற போக்கினை கூடியதாகவுள்ளது. இப்போக்கு சமூக, கூழல நிலைநிற்கும் வளர்ச்சியைப் பாதிக்கக்கூடியது உயிரினங்களின் அழிவு துரிதமாகக் காணப்படுகி ஏற்படத்தக்கூடிய மீன்பிடி நுட்பங்கள், கரையோ அழிந்துவருகின்றன. முருகைக்கற்பார் பகுதிக 1/5 பங்கு மீனினங்களும் வாழ்வதாகக் அகற்றப்படுவதாலேற்படும் அழிவைத் தடுப்பத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் தாமதப்படத்தப்படுமாயின் சுகாதார சிர்கேடுகள் நாடுகளின் உதாரணங்களிலிருந்து அறியலா

தணிப்பும் பல்வேறு சமூக, நல முதலீடுகளை னும் இவ்வளர்ச்சியின் மறுபக்கத்தில் சூழலின் யப்பட்டுள்ளமை பொருத்தமானதாக இல்லை. வனிக்கப்படவேண்டிய பிராந்தியமாக உள்ளது.
காரணங்களினால் மத்திய அமெரிக்க நாடுகள் ார வளர்ச்சியைக் காட்டுகின்றன. இந்நாடுகளின் தங்கியுள்ளதுடன் நாட்டின் பிரதான வருமானம் ம்பரிய ஏற்றுமதிகளுக்கான வர்த்தக மாற்றுவீதம் 1ளர்ச்சியின் வேகம் குறைவடைந்து வருகின்றது. பாதுநல முதலீடுகள் போதாமை, அரசியல் ருகின்றன. காடழிப்பு வீதம் அதிகரிப்பு, மண்வளம் மாசடைதல் என்பன இந்நாடுகளின் முக்கிய
ன வளர்ச்சியினை அனுபவிக்கும் நாடுகளைக் சூழல் அழிவுகள் காணப்படுகின்றன. இவ் வற்றுக்கிடையிலான சவால்கள் ஒரே பார்வையில் விடயங்களாக உள்ளன. பொருளாதார வளர்ச்சி களை மட்டும் கடைப்பிடிப்பதன்மூலம் சூழலைப் பற்றிக் கருதாமல் வளர்ச்சியை முன்னெடுக்க திப்பு விடயத்தில் வளர்ச்சியைக் குற்றஞ் சாட்ட ரித வளர்ச்சி சில சமயங்களில் பிரச்சனைகளை ாசடைதல் வழிமுறைகள் பற்றி பூரணமாக க் காரணமாகின்றது. இதற்கு காடுகள், நீர், கப்பட்டமையும், நிறுவனங்கள் பலவீனமாகக்
ப்படுத்தல் நிலைப்பாடுகள்
றை காரணமாக முதலில் வளர்ச்சி, பின்னர் வளர்ந்துவரும் நாடுகளில் அவதானிக்கக் ) அடிப்படைகளில் மிகவும் பாதகமானதாகும். விருத்தியடைந்துவரும் நாடுகளில் நீர் வாழ் றது. உதாரணமாக அழிவையும், மாசடைவையும் க் முருகைக்கற்பார்களை (Corals) அதிகளவில் ளிலே உலகின் 1/4 பங்கு கடலுயிரினங்களும், கணக்கிடப்பட்டுள்ளது. முருகைக்கற்பார்கள் ற்கு, அவை பாதிக்கப்படமுன்னரே பாதுகாப்பு
மேலும் மாசடைவுத் தடுப்பு நடவடிக்கைகள் பன்மடங்கு அதிகரிக்குமென்பதனை பல உலக ). உதாரணமாக ஜப்பான் நாட்டில் Minamata
|7

Page 140
என்ற பகுதியில் அமைந்துள்ள ஒரு உற்ப நஞ்சானது 1950லிருந்தே இப்பகுதியில் வாழ்ந்து ஏற்படுத்தி வந்துள்ளது. இதேபோல் பாதுகாப்பற் இறப்புக்கள், குறிப்பாக இத்தியாவில் Bhopal பகு
மாசடைவைக் கட்டுப்படுத்துவதற்கான முத இழப்பதாகவும் அமையலாம். எனினும் இழப் மாசடைவைக் கட்டுப்படுத்துவதனாலேற்படும் ! இந்திய, அமரிக்க அறிஞர்களான Vinod Th PreVention iS Worth a POund Of Cure". தூய்மைப்படுத்துவதற்கான முதலீடுகளை மாசுபடுத்தக்கூடிய செயற்பாடுகளுக்கு வழங் சிறந்ததாகும்.
வளங்களை சிறந்த முறையில் பயன்படு
அருகிவரும் வளங்களை உயர் பலனைத்
கூடியதாகவும் பயன்படுத்தப்பட வேண்டும். உத உயர் நிலப் பகுதிகளில் சோளம், கிழங்குப்
ஒருசில வருடங்களை அடிப்படையாகக்கொண்ட வீழ்ச்சியடையும்போது அச்செய்கை கைவிடப் உயர்நிலப் பகுதிகளில் நிலைத்துநிற்கக்கூ மேற்கொள்ளலாம். இதேபோல் லத்தீனமெ தீயவிளைவுகளைவிட, சமூக நலன்களைக்
சிறந்ததாகும். மேலும் ஒரு வளத்தினைப் பல பய பலனைப் பெறமுடியும். உதாரணமாக அ பராமரித்தலைக் குறிப்பிடலாம். அதாவது ம மண் குறிப்பிடலாம். இதன் மூலம் அயனக் காடு விட, அக்காடுகளைப் பாதுகாப்பதன் மூலம் கி
வருமானத்தை அதிகரித்தலும், தாராள
குறைந்த கழிவு வெளியேற்றுகையினை ஊக் போன்ற முயற்சிகளுடன் மாசடைவுக்கான வரிக இதன்மூலம் அரசின் வருமானம், மாசடை அதிகரிக்கமுடியும். உதாரணமாக தாய்லாந்தி (Coal), பழுப்பு நிலக்கரி (Lignite) மீது விதிக்க 1 - 2 விதமாக அதிகரிப்பதுடன், இவ் வழு சிகிச்சைகளுக்கு முதலீடு செய்யப்படுகின்றது.

த்தி ஆலையிலிருந்து வெளியேறும் Mercury வரும் மக்களுக்கு பாரிய நரம்பியல் வியாதிகளை ற நச்சு வாயுக்கள், திரவங்களினால் நோய்கள், ததியில் 1984ல் இடம்பெற்றது போல் ஏற்படலாம்.
லீடுகள் அதிகமாகவும், சில நன்மைகளை பினால் ஏற்படும் நட்டத்தைவிட ஒரு நாட்டில் நன்மைகளே அதிகமாகும். இது பற்றிக் கூறும் omas, Tamara Belt eŠG3uur "An Ounce of என்கின்றனர். இவ்வகையில் தாமதமாக
அதிகரிப்பதைவிட தற்போதுள்ள சூழலை வ்கப்படும் மானியங்களை நீக்குவது மேலும்
Sத்தல்:
தரக்கூடிய வகையிலும், நிலைத்து நிற்கக் ாரணமாக தென்கிழக்காசிய பகுதிகளில் உள்ள பயிர்கள் செய்கை பண்ணப்படுகின்றது. இவை
பயிர்களாக இருப்பதுடன், இவற்றின் விளைச்சல் படும் நிலையும் காணப்படுகிறது. மாறாக இவ் டிய பழமரங்கள், நீண்டகாலப் பயிர்களை ரிக்கப் பகுதிகளில் காடழிப்பினாலேற்படும் கருத்திற் கொண்டு அவற்றைப் பாதுகாப்பது பன்பாடுகளுக்கு உட்படுத்தும்போது அதிகளவான யன காடுகளை பல நோக்கங்களுக்காகப் ரங்களைப் பயன்படுத்தாத உற்பத்திகள், நீர், களின் அழிவிலிருந்து கிடைக்கும் வருமானத்தை டைக்கும் சமூகப் பெறுமானங்கள் அதிகமாகும்.
வர்த்தகக் கொள்கையும்:
குவித்தல், வளங்களை சிறப்பாகப் பேணுதல் ளை விதித்தல் (Polution Taxes) அவசியமாகும். வைத் தடப்பதற்கான முதலீடுகள் ஆகியன ல் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் நிலக்கரி கப்படும் 10 வீத வரி மூலம் அரரின் வருமானம் நமானம், சூழல் பாதிப்பினாலேற்படும் நோய்

Page 141
ஒருநாட்டின் சூழலுக்கும், உற்பத்தியமைப்புக் கூழலைக் கருத்திற் கொள்ளாத தாராள உண்டுபண்ணலாம். தாராள வர்த்தகக் கொ காடழிப்பு அதிகமாகக் காணப்படும் என்பது வர்த்தகம் உற்பத்தி லாபத்தை அதிகரித்து.அ என்பது மறுசாரார் வாதமாக உள்ளது.
பாரிய அளவில் அல்லாவிடினும் தற்போது நிலைநிற்கும் வளப் பயன்பாட்டை உறுத மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. உதாரணம நிறுவனங்கள் நிறுவப்பட்டு, சூழல் பாதுகாப்பு மு Eco - Ok எனும் பெயரில் பொருத்தமான சூ வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாகக் கோப்பிச் மானியங்களையும் வழங்கி சூழல் நட்பு வழிக உற்பத்தி செய்வதென வழி காட்டப்படுகின்ற சமூக, சூழலியல் ரீதியில் பாதிப்பினை எற்படுத் ஆலோசனைகள் வழங்கப்படகின்றன. இவ்வை பெறுகின்றன.
பிறேசில், கொலம்பியா, வெனிசுலா, போன்ற
காடழிப்பு இடம்பெறும்போது காட்டுவரி (Fore மத்திய அமெரிக்காவில் இணைந்த அமுலாக்க மையப்படுத்திய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்
நிறுவனங்கள் அதிகார வலுவற்றவையாகக் அமுலாக்கல் அதிகசெலவுடையதாகக் க வளப்பயன்பாட்டினைப் பேணுவதற்குப் பொதுப உள்ளதுபோல் மக்களும், அரசாங்கமும் வழிப்படுத்தமுடியும். இங்குள்ள உள்ளூர் அர நிறுவனங்களுடன் கலந்துரையாடி ஒப்பந்தங்கள் வெளிவிடும் கழிவுகள் மட்ட விடயத்தில் கலந்து ஒப்பந்தங்களை ஏற்படுத்துகின்றன. 1971 - 9) ஒப்பந்தங்கள் அதிகரித்துள்ளன. ஒப்பந்தங்கள் சூழல் நட்பு உற்பத்தி நடவடிக்கைகளைக்
மூலம் மூன்று பகுதியினரும் நன்மையடைகின
இவ்வகையில் வளர்ச்சிக் கொள்கை - சூழல் நிலைப்பாட்டை பேணுதல் அவசியம். விருத்த பொருளாதார வளர்ச்சிக் கட்டத்தில் உள்ள ஒ கடினமான ஒரு சவாலாகவே அமையும். வளர் வளர்ச்சி, பின்னரே தூய்மைப்படுத்தல் என்ற நிை அண்மைக்காலங்கலில் முன்வைக்கப்படும் : ஒரேசமயத்திலேயே சரியாகக்கொண்டு செல்ல

குமிடையில் காணப்படும் தொடர்பு முக்கியம். வர்த்தகக் கொள்கைகள் சூழலில் பாதிப்பை ள்கை காணப்படும் ஒரு நாட்டில் மிதமிஞ்சிய
ஒரு சாரார் வாதம். மறுவகையில் தாராள தன் மூலம் கூழல் பாதுகாப்புக்கு உதவமுடியும்
கிழக்காசியா, லத்தீனமெரிக்கப் பகுதிகளில் நிப்படுத்துவதற்காக சில நடவடிக்கைகள் ாக எல்சல்வடோரில் பாதுகாப்பு, ஆராய்ச்சி முயற்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக ழல் முகாமைத் திட்டங்கள் மூலம் உதவிகள் F செய்கையாளர்களுக்கு தகவல்களையும், 6ss) (ECO - Friendly Way) (335|Tilgou 6T66hTp து. அதேவேளை பாவனையாளர் மட்டத்திலும் கதாது உற்பத்திக்கு முன்னுரிமையளிப்பதற்கான கையில் Eco - Ok உற்பத்திகள் முக்கியத்துவம்
நாடுகள் மீள்காடாக்கம், மீள்நடுகை இல்லாத stry Tax) களை விதிக்கின்றன. அதே போல் ல் திட்டங்களின் கீழ் காடுகளின் பாதுகாப்பினை படுகின்றன.
காணப்படும்போது அல்லது சட்டவிதிகளை ாணப்படும்போது, நிலைநிற்கும் உள்ளூர் Dக்களின் பங்களிப்பு சிறந்ததாகும். ஜப்பானில் இணைந்து சந்தைப் பொருளாதாரத்தை ச நிர்வாகமும், மக்களும் இணைந்து உற்பத்தி ளை மேற்கொள்கின்றன. அதாவது நிறுவனங்கள் பேசி ஒரு பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் 1க்குமிடையில் 2000 - 37000 ஆக இத்தகைய ரில் பங்குபற்றும் நிறுவனங்கள் அதற்கிணங்க கடைப்பிடிப்ப வேண்டும். இவ் அணுகுமுறை iறனர்.
ல் பாதுகாப்பு ஆகியவற்றுக்கிடையில் சமமான நியடைந்துவரும் ஒரு நாட்டில், அதிலும் துரித ரு நாட்டில் சூழல் பாதுகாப்பு பற்றி சிந்தித்தல் ந்துவரும் நாடுகளைப் பொறுத்தவரை முதலில் ல பிரச்சனைக்குரியதொன்றாகக் காணப்படுகிறது. திட்டங்கள், வளர்ச்சியும், சூழல் பாதுகாப்பும் ப்படக்கூடியவை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.
19

Page 142
அதேசமயம் விரைவாக அல்லது மெதுவாக வ நன்கு அனுபவித்துள்ளன. எனவே சூழல் பாது உடனடியாக நடைமுறைப்படுத்துவதன் மூ6 முன்னுதாரணத்தை உலகிற்கு எடுத்துக்காட்ட
உசாத்துனைகள்:
1.
Andrew Steer 1996 : Ten Principles ( Development 33, 4-7
Vaned Thomas and Tamata Belt 1997. Finance and Development. 34, 22-24
Walden Bello 1994. Behind the SUCCes CHRISTIAN WORKER 9 - 15
ஒலி அளவுகோல்:
மூச்சுவிடுதல் மரங்களின் சலசலப்பு சாந்தமான உரையாடல் கடிகார ஓசை வானொலி இசை உரத்த உரையாடல் அலுவலகச்சத்தம் சிறுவர்கள் விளையாட்டு புல்வெட்டுதல் வெற்றிடத் தூய்மையாக்கிப்பெ போக்குவரத்து சந்தடி பந்தயக் கார் பெரும் வாகனங்கள் போக்குவ மோட்டார் சைக்கிள் வாயு அழுத்தித் துறப்பணக் இடிப்புயல் ஒலிபெருக்கி கொட்டும் ஒசை காற்றுார்த்தி ஓசை ஜெட்விமானம் புறப்படுதல் ஜெட் பொறி ஏவுர்த்தி செலுத்தப்படும் ஒகை

ளர்ந்துவரும் நாடுகள் சூழலில் பாதிப்புக்களை
காப்பு - பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை
bub usi6OLDL65856fi (Green tigers) 61 golf
(ՄMգալք.
of the New Environmentalism . Finance and
Growth and the Environment: Allies or Foes?
SS Of Asias Export - Oriented industrialization.
10 டெசிபெல் 20 டெசிபெல் 20-30 டெசிபெல் 30 டெசிபெல் 50-60 டெசிபெல் 60 டெசிபெல் 60 டெசிபெல் 60-80 டெசிபெல் 60-80 டெசிபெல் ாறி 80 டெசிபெல்
60-90 டெசிபெல் 80-95 டெசிபெல் ரத்து 90-100 டெசிபெல்
105 டெசிபெல் கருவி 110 டெசிபெல் 110 டெசிபெல் 120 டெசிபெல் 90-120 டெசிபெல் 120 டெசிபெல் (100மீ.தொலைவு) 140 டெசிபெல் 140-170 டெசிபெல்.
20

Page 143
கோளவெப்ப அதிகரி (Global Warming)
1. அறிமுகம்:
36irp (sup6) 956 u6) (Environmental Sci மட்டுமன்றி பல்கலைக்கழகங்களில் ஒரு கற்கை 1972லும் ஆண்டு அதன் பின்னரும் 1992ஆம் ஆ நடைபெற்று வரும் புவி உச்சிமாநாடுகள் அக்கறையை ஏற்படுத்தியுள்ளன. பல மாநா 3LDulb (95up6) saids85 6ft 35lb (Environment மானிட ஆதிக்க வாதம் (Possibilism) புறக்கண அவர்களின் தேவை, அவர்களுக்கான பாவனை மாற்றியமைத்தன மாசுபடச் செய்தன. இன் அபிவிருத்திக்கு சூழலை நன்றாகப் பாவித்து தேவையை உணர்ந்து சூழலைப் பேணே (Environmental Management) ) (b. 6 Ti, a முன்வைத்துள்ளன. வளிமண்டலம், அங்குள்ள காற்று,மழை மொத்தத்தில் அதன் சராசரிப்பே Effect) என்பன பாதிக்கப்பட்டு விட்டன.
கோளவெப்பமாகுதல் கூடிக்கொண்டு செல்வத மண், தாவரம், விலங்கினம், நீர், நதிப்போக்கு சூழலியல் ஆகியன பாதிக்கப்பட்டுவிட்டன. க பாதிக்கப்பட்டுவிட்டன. மொத்தத்தில் Green Plar காலத்துக்கு அதனை பேணப் போகிறது. இவற் போக்கினை நோக்குதல் நன்று.
2. வளிமண்டலச் செய்முறை:
புவிவளிமண்டலத் தொகுதியில் வெப்பம் அ ஏற்படுகின்ற தாக்கம் காரணமாகின்றது. புவிை படைகளாக பிரிக்கலாம். பெளதீக இரசாயனச் செறிவின் படியும் பிரிக்கலாம். புவியை அண் இடம்பிடித்துள்ளன. ஆனால் பின்பு படிப்படியாக படைகளாக அமைந்திருக்கின்றது. பெளதீக

பேராசிரியர் செ.பாலச்சந்திரன் புவியற்றுறை
ence) அனைவரும் விரும்பும் ஒரு துறையாக நெறியாகவும் முக்கியத்துவம் பெற்று வருகின்றது. அபூண்டு யூன் 5ஆம் திகதியிலும் அதன்பின்னரும் (Earth Summits) g5g,60)p sauj66) 9585 டுகளும் பல நூல்களும் பெறுபேறாகின. ஒரு alism) புவியியலை ஆட்சி செய்தது. அதனை g55g). LDists' Gu(5d35lb (Population Explosion) ன ஆகியன ஒன்று சேர்ந்து சூழலை அழித்தன, 1றைய அபிவிருத்தியடைந்த நாடுகள் தமது கொண்டன. இன்று அதே நாடுகளே சூழலின் வண்டும். அதற்கான முகாமைத்துவத்தினை 5 வேண்டும் என பல நடைமுறைகளை வாயுக்கள், வளிமண்டல நிகழ்வுகளான வெப்பம், ாக்கான பச்சை வீட்டு விளைவு (Green House
ாகக் கூறப்படுகின்றது. நிலம், அதுகொண்டுள்ள ஏரிகள் மொத்தத்தில் நிலப்பயன்பாடு, உயிர்ச் டல், நீர் கடற்கரை, கடல்வாழ் உயிரினங்கள் net என்று அழைக்கப்படும், புவியானது எவ்வளவு றினை அறிந்து கொள்ள கோளம் வெப்பமாகும்
திகரித்துச் செல்ல பச்சை வீட்டு விளைவில் யச் சுற்றி அமைந்துள்ள வளிமண்டலத்தை பல சேர்க்கையின்படியும் வாயுக்கள் கொண்டுள்ள டிக் காணப்படுகின்ற படையில் பல வாயுக்கள் ஒருசில வாயுக்கள் கூடிய செறிவைக் கொண்ட இரசாயன சேர்க்கையின்படி புவிமேற்பரப்பை
21

Page 144
அண்மித்து பாறன் மண்டலம், பின்பு படை வெப்பமண்டலம்,வானவெளி என வளிமண்டல் இருந்து ஏறக்குறைய 20km உயரம் வரை காலநிலைத்தன்மைகளும் நிகழுகின்றன. ம தாழ்பகுதியையும் இது உள்ளடக்கும். முனைவு படைமண்டலத்தில் ஏறக்குறைய புவிமேற்பரப்பி pigtiLL6it 9(36m)Tsir usol (Ozone Layer) 9 61(5ub LD 2657ś8ś6DJ (Ultra Violet Radia பாதுகாக்கின்றது. இப்படைக்குக் கீழாக மாறன்ம இன்னோரு மெல்லிய படை (வளையம்) க முகிலாக்கம், படிவுவீழ்ச்சி, வானிலை, காலநிலை காரணமாகின்றது. இதனைப் பச்சை வீடு என்றும் விளைவு என்றும் கூறலாம். சூரியனில் இருந்து : தூசுகள், முகில்கள் ஆகியனவற்றை வளிமண்ட் மொத்தத்தில் 70% மறுபடியும் மீள்வீசப்படுகின மீள்வீசப்படுகின்றது. இதில் ஒரு தொகுதி ம பச்சை வீட்டு விளைவை உருவாக்கும் வாயுக் இவற்றுள் முக்கியமானது நீராவி, மற்றது காப6 மெல்லிய படையாக இவை இருக்கும். சூரிய6 பங்கும் புவி மண்ட்லம் ஆகியவற்றின் கதி வெப்பநிலையை நிலைநிறுத்தும். இதற்கேற்றா தன்மைகளும் அமையும்.
85 Lif
பச்சைவீட்டு விளைவு வ
வாயுக்கள் Co, M
வளிமண்டலச் செறிவு ppm p கைத்தொழிலாக்கத்திற்கு முன் "
750-1800 280 O,
இன்று (1990) 353
வருடத்துக்கு 1.8 O. வளிமண்டலத்தில் நிலவும் காலம் (வருடம்) 50-2001 (1990ன் படி) xx
வாயுக்களின் செறிவு அதிகரிக்கும் போது உருவாக்குகின்றன். (கட்டம் 01) அதாவ உள்ளுக்குள்ளேயே:உறிஞ்சப்படுகின்றது.

மண்டலம், தொடர்ந்து மெசொ மண்டலம், ப் பட்ைக்ள் அமைந்துள்ள்ன், புவிமேற்பரப்பில் ர வாயுக்களின் அதிக செறிவும் வானிலை ாறன் மண்டலத்தையும் படைமண்டலத்தின் களை நோக்கி இந்த உயரம் குறைந்திருக்கும். லிருந்து 40km உயரத்தில் சராசரியாக 10km மைந்துள்ளது. இப்படைதான் சூரியனிலிருந்து tion) தடைசெய்து புவியின் பசுமைநிலையை ண்டல எல்லையை அண்டி புவியை அண்மித்து ாணப்படுகின்றது. காபனீர் ஒட்சைட்"ஆக்கம் ஆகியன பெருமாற்றமின்றி அமைய இத்தொகுதி > இதனுடைய சராச்ரித்தன்மையை பசசைவீட்டு உள்வருகின்ற கதிர்வீச்சானது நீராவி, வாயுக்கள் லத்தில் ஊடறுத்து வருகின்றது. இவ்வாறுவரும் iறது. ஏறக்குறைய 14km உயரம் வரை இது ாறன் மண்டலத்திற்கு அப்பால் போக மிகுதி $களால் உறிஞ்சப்பட்டு பின்பு கதிர் வீசப்படும். னிரொட்சைட் புவியைச் சுற்றி ஒரு வளையமாக னில் இருந்து உள்வருகின்ற கதிர் வீச்சில் ஒரு ர்வீச்சில் ஒரு பங்கும் சேர்ந்து சராசரியான ற்போல முன்கூறியவாறு ஏனைய காலநிலைத்
- 0.
ாயுக்களின் வெளியேற்றம்
lethane | CFC 11 | CFC 12 | Nitrous |
Oxide.
pm | ppm * * | ppm * * | ppm
.8 O O 0.288
72 O.00028 0.000484 || 0.31
O15 0.0000095.10.00000170,0008.
O. 65 30 ,, 150 -.
பச்சைவீட்டு விளைவில் பாரிய பாதிப்பை து வெளிவீசப்படும் வெப்பம் வீசப்படாமல் இதனால் புவிவளிமண்டிலத்தின்: பச்சை

Page 145
வீட்டுத்தொகுதி வெப்பமாகும் போக்கினை கெ வந்த பச்சைவீட்டு ஒழுங்கு பாதிக்கப்படுகின்ற 90% மான பச்சை வீட்டு விளைவுக்குக் காரண கடந்த 2000 ஆண்டுகளாக, துரிதமான கைத்ெ துல்லியமாகக் கூறினால் கடந்த 50 ஆண்டு கொண்ட வாயுக்கள் செறிந்த படியால் வெப்பம் ஆரம்பித்தது. அதன் விளைவுதான் கோளம் (
85 L
முக்கிய வளிமண்டல வாயுக் The main gaseous consti
ഖണി
நைட்டிரஜன் N, ஒக்ஸிசன் O,
9,856 Ar காபனீர் ஒட்சைட்cO, மெதென் CH, சலபர்ஒக்சைட் (SO, 96. ÉyT6i HO
வளிமணட வாயுக்களில் நைட்டிரசனும் ஒ கொண்டுள்ளன. ஏனைய வழிவந்த வாயுக்க 1%லும் குறைவு காபனீர் ஒக்சைட் 355 pp ஆயினும் வளிமண்டலம் புவி வரலாற்றுக் இருக்கவில்லை.எரிமலைகள் இன்றுபோல் காட வெளியேற்றிய போதும் காபனீர் ஒட்சைட உருவாகும்பொது அவற்றுடன் கலந்துவிட்டன எஞ்சி விடப்பட்டது. ஆயினும்கூட கடந்த 20
வளிமண்டலத்தில் இருக்கவில்லை. அதன் ஆண்டுகளுக்கு முன் ஒக்ஸிசன் இருந்த போதிலு போது அவற்றுடன் கலந்துவிட்டது. பிற்காலத்தி உருவாகியது. இந்த வாயுவில் ஒளி இரசாயனத் ஒசோன் படை தோற்றம் பெற்றது. இப்படைதா6 வருகையை தடைசெய்கின்றது. ஆகவே புவியி அபிவிருத்தியுடன் நெருங்கிய பிணைப்புக் கொ வளிமண்டலச் சேர்க்கையினை நிலைநிறுத்துகி இந்தச் சேர்க்கையைப் பாதிக்கும் இ மேற்கொள்ளுகின்றனர். கட்டம் 01 முக்கிய வ வளிமண்டலத்தினாலும் எரிமலையினாலும் ெ

ாண்டதாக மாறுகின்றது. கால காலமாக நிலவி து. இங்கு குறிப்பிடவேண்டியது என்னவெனில் ாம் நீராவி. எஞ்சியது காபனீர் ஒட்சைட் ஆகும். தாழிற்புரட்சியின் பின் கடந்த 200 ஆண்டுகளாக, களாக வளிமண்டலத்தில் கூடிய தாக்கத்தை பச்சைவீட்டுக்குள்ளேயே அதிகம் உறிஞ்சப்பட வெப்பமடையும் போக்கு ஆகும்.
-Lb 2
களும் எரிமலை வாயுக்களும் tuents of the atmosphere.
p60.6)b% எரிமலை%
78 O1
21
0.93
0.0035 12
U.OU017
ாவு மாறும் 7
0 - 4 80
க்சிசனும் சேர்ந்து 98% மான பங்கினைக் 5ள் (Trace Gases) எனப்படும் இதில் ஆகன் m, மெதேன் 17ppm மாகச் செறிந்துள்ளன. காலம் தொடக்கம் இன்றுவரை இவ்வாறு பனிர் ஒட்சைட்டையும் சிறு அளவு ஒக்கிசனையும் ட்டும் ஏனைய வாயுக்களும் சமுத்திரங்கள் ஆக நைட்டிரஜன் மட்டுமே வளிமண்டலத்தில் மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நைட்டிரஜன் பின்புதான் உருவாகியது. 30 மில்லியன் லூம் இது இரும்புப் படிவுகள் நிலத்தில் உருவாகிய ல் இரும்புத்தாது பாவிக்கப்பட ஒக்கிசன் மீளவும் gTsisti (Photo Chemical Reacton) assTysoOTLDITE ன் முன்கூறியது போன்று புறஊதாக் கதிர்வீச்சின் ன் வளிமண்டலத்தோற்றம் புவியின் உயிர்ச்சூழல் ண்டது. உயிரின புவி இரசாயனச் செய்முறைகள் ன்றன. ஆனால் அவற்றுள் ஒன்றான மானிடர்தான் யற்கையினை மாற்றும் நடவடிக்கையை ாயுக்களின் செறிவுப் போக்கினையும் கட்டம்-02 சறிவாக்கப்பட்ட வாயுக்களையும் காட்டுகின்றன.
23

Page 146
3 பச்சை வீட்டு வாயுக்கள்:
முக்கியமான பச்சை வீட்டு வாயுக்களையும் பொருத்தமானது.
காபனீர் ஒட்சைட்டின் வெளியேற்றம் காபனின் பொதுவாக அனைத்து நாடுகளிலும் கை நடவடிக்கைகளினாலும் காபன் வெளியேறுகி சமுத்திரத்துள் நீருடன் கலக்கின்றது. பொதுவா 355ppm (Parts Per Million) EST6OOTŮJUG666örp (BLIT என்பது கவனிக்க வேண்டிய அம்சமாகும். இத 1960-6) 310ppm 1980-6) 340ppm 61601 gigssif இச் செறிவு 360ppm ஆகும் என எதிர்வு அதிகரிக்கவில்லையா அப்படி அதிகரித்து இருந் ஆயினும் 400-600 மில்லியன் ஆண்டுகளுக்கு
35ill
காபன் 6
Carbon Release in N
கைத்தொழி ரீதியாக
ஐக்கிய அமெரிக்கா 1135 சோவியத் யூனியன். 901 சீனா 413
யப்பான் 226 ஜேர்மனி 81 ஐக்கிய இராச்சியம். 14 போலந்து 12 பிரான்ஸ் 11 இந்தியா 78 இத்தாலி 88
கொண்டிருந்த போதும் சமுத்திர நீருடன் அச்ெ பின்பு அதனுடைய செறிவு அதிகரிக்கக் கைத்தொழிற்புரட்சியின் பின் நிலக்கரி, எணனே வெப்பமேற்றுதல் நிலப் பயன்பாடு காரணமாக கடந்த 100 வருடங்கள் அதன் அதிகரிப்பு 20ஆண்டு மட்டில் இரட்டிப்பு ஆகும். மேலும் 19 காபனீர் ஒக்சைட் காரணமாகிறது. இந்த வாயுச்
உருவாகின்றது என்பது இங்கு குறிப்பிடவே

அவற்றின் செறிவு நிலையினையும் பார்ப்பது
Q616sufig6) (Carbon Release) g5 tile using Tg5). த்தொழிலாக்கத்தினாலும் நிலப்பயன்பாட்டு ன்றது. (கட்டம் -03) ஆயினும் அதிக பங்கு ாக வளிமண்டலத்தில் காபனீர் ஒட்சைட் செறிவு தும் வருடத்திற்கு 1.8 ppm ஆக அதிகரிக்கின்றது 567 Gsp56, 1760-6) 280ppm 1860-61) 290ppm த்துச் செல்கின்றது. அதன்படி 2000ம் ஆண்டில் கூறப்படுகின்றது. இதற்கு முன் இச் செறிவு ந்தால் அதன் பெறுபேறு என்ன என்பது கேள்வி.
முன் காபனீர் ஒட்சைட் அதிக செறிவை
b 03
வெளியீடு
Million Tonnes -1991
ல்ெ நிலப்பயன்பாட்டு
ரீதியாக.
பிரேசில் 454 இந்தோனேசியா 124 uffLDT 83 மெக்சிக்கோ 64 தாய்லாந்து 62 கொலம்பியா 59 நைஜீரியா 57 கொங்கோ 57 மலேசியா 50 இந்தியா 41
வருடாந்த மதிப்பீடு
சறிவு கலந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் இரசர்யன வானிலையாலழிவு, ாய், வாயு, தாவர எரிப்பு கைத்தொழில் ரீதியான ஏற்பட்ட அதிகரிப்பு ஆகியனவாகும். ஆயினும் 25% மாகத்தான் இருந்தது. ஆனால் இது 2030 993-ல் ஏற்பட்ட காலநிலை மாற்றத்திற்கு 55% செறிவில் 50%ம் மனித நடவடிக்கையினால்தான் ண்டியதாகும். 1980ல் பச்சை வீட்டு விளைவு
24

Page 147
தாக்கத்திற்கு 49% காபனீர்ஒக்சைட்தான் கார 04 காபனீரொக்சைட்டின் செறிவு எவ்வெச் காட்டுகின்றது.
கட்டம்
1980 களில் காபனீர் ஒட்சை
நிலக்கரி எரிபொருள் நிலைய போக்குவரத்து நிலக்கரி,எண்ணெய்,வாயு காடழிப்பு மாறன் மண்டல ஓசோன் மெதேன்.
மெதேன் வாயு மிக மோசமான கோள வெ வளிமண்டலத்தில் இதனுடைய செறிவு 17806 19606ò 1300ppb 19606Ö 1700ppb 2,85 பொருட்களின் அழிவு, நெல்வயல், சதுப்பு நில கழிவு நீர் வாய்க்கால்கள், கால்நடைகளின்
Carbon Fuels) 56) is85f g5ustful (Char C. இருந்து வெளியேறுகின்றது. நெல்வயல்களில்
காபனீர் ஒட்சைட் வாயுவிற்கு அடுத்தபடியாக கா வருடத்திற்கு 1 - 5% அதிகரிக்கின்றது. கைடி 35% பங்கு உயிர்த்தாவரங்களை எரிப்பதன்
நைட்டிரஸ் ஒட்சைட் வாயு மண், தாவரம், புல்நி6 காரணமாக உருவாகின்றது. 1950ல் 285ppb, மாறன் மண்டலத்திற்குரிய ஓசோன் வாயுவை 2 (Ozone Gas-Troposphere) 60pbLqJ.g6f 60L வெளியேற்றப்படுகின்றது. நச்சுத்தன்மையான காரணமாக நகரக்காற்று அசுத்தமடைய இந்
நைட்டிரிக் ஒச்சைட் (NO) வாயு காற்று அசுத் ஆகியன இதனுடன் சேர்த்துப் பார்க்கக்கூடிய
அமோனியா வாயு (NH) கால்நடை குப்பை, எரிப்பு, கைத்தொழில் கழிவு காரணமாக வெ
மாறன் மண்டலத்திற்குரிய ஓசோன் வாயு மண்டலத்திற்குரிய ஓசோன் படை வேறானது) காரணமாக உருவாகின்றது. ஆனால் உறுதி

ணம் என்பது குறிப்பிடவேண்டியதாகும். கட்டம் செயன் முறைகளால் ஏற்பட்டது என்பதைக்
) - 04.
ட் செறிவின் பங்களிப்பு
பங்கள் 19%
09% 11%
31%
12% 18%
ப்பநிலை அதிகரிப்பிற்கு காரணம் ஆகின்றது. ò 800ppb (Parts Per Billion) 18606ð 900ppb அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. சேதனப் ம், நிலக்கரிச்சுரங்கங்கள். வயல் நில கழிவுகள், எச்சம், கைடிரோ காபன் எரிபொருள் (Hydro oal Making) இயற்கை வாயு ஆகியனவற்றில்
இருந்து 20% வெளியேறுகிறது.
ாபன் மொனோக்சைட் வாயு முக்கியம் வாய்ந்தது. ரோ காபன் எரிபொருட்கள் அடிப்படை. இதில் மூலம் வந்து சேருகின்றது.
Old geßu 160ß6ö 600bg5U86ö 6IsDld (Nitrification) 1990ல் 305 ppb ஆக அதிகரித்து வருகின்றது. உருவாக்குவதில் முக்கிய பங்கு கொண்டுள்ளது. ஒக்சைட்வாயு (NO) ஒளி இரசாயனப் புகையால் ாது. நகரங்களில் இரசாயனக் கைத்தொழில் த வாயு காரணமாகின்றது.
ந்தமாவதற்கு முக்கிய ஏதுவாகிறது. NO, NO,
60.
நீர்க்கசிவு, நைட்டிரேட் உரம், உயிர்த்திணிவு, |ளிறேற்றப்படுகின்றது.
(O) 15 கி.மீ கீழே உருவாகின்றது. (u60DL . உயிர்த் திணிவு, கைடிரோகாபன் எரிபொருள் யானதல்ல. பயிர், தாவரம், உயர் உயிரினம்,
25

Page 148
கட்டடப்பொருளை சேதப்படுத்தும். வளிமண்டல அதே சமயம் சூரியனின் புறஊதாக்கதிர்க6ை
நீராவி மிக முக்கியமானது. வளிமண்டலத்தை நீராவி நேரடியாகப் பாதிக்கப்படுவதில்லை.
குளோறோபுளுாறோ காபன்,கேலோன், ே Helocarbon) அனைத்தும் செயற்கை இரசாயன இவை பாதிப்புக்கூடிய பச்சைவீட்டு வாt படைமண்டலத்திற்குரிய ஒசோன் படையை உ பாதிப்புடையதென்றால் CFC 20,000 மடங்கு பிளாஸ்டிக் நுரையமைப்பு உடையது. 65 வருட CFC, 130 வருடங்களுக்கு நிலைத்திருக்கக்சு ஊடறுப்பதில் சிறிது தாக்கம் குறைவானது. ரஷ்யாவின் வடபாகம் அன்ராட்டிக்கண்டத்தின் ஓசோன் படையில் துவாரங்கள் ஏற்பட்டு இ டைஒக்சைட் உருவாக (SO) கைடிரோ காப முகிற்பரிமாணம் ஆகியன காரணமாகும். புவின நைடிரஜன் சலபைட் (H.S) வாயு உயிர் வா கூழ் உற்பத்தி,கழிவு நீர்க்குழாய் உடைவு க
கோளம வெபபமாகுதலlல மேற்குறிப்பிட்ட வரி
எவ்வெவ் நடவடிக்கைகில் இருந்து எவ்வன செறிகின்றது என்பதை கட்டம் 05 எடுத்துக்கா
abili
பச்சை வீட்டு விளைவைப் பாதிக்கும் வாயு
198U - 203(
i Sector CO, Methane Ozor சக்தி 35 04 06 காடாக்கம் 10 04 00 65618-stub 03 08 00 கைத்தொழில் 02 00 02
4. வெப்பமாகும் போக்கு:
புவியானது நீண்டகால வெப்பநிலைச் சமனிநிை வரும் வெப்பம் நெட்டலை வடிவத்தில் வெளி மண்டலத்தில் இல்லாவிட்டால் இப்போதைய இன்றைய கோளத்தின் சராசரியான வெப்பம் -

புறஊதாக்கதிர்வீச்சு காரணமாக உருவாகின்றது. ா தடை செய்கின்றது.
குளிர்ச்சியாக்குவது. மக்கள் நடவடிக்கையால்
E66orTastu6i (Cholorofluouro Carbon, Halon, Elsói Cholorine, Fluorine, Carbon Q35|T60öTL606). புக்கள் ஆகும். பச்சைவீட்டையும் தாண்டி ஊடறுக்கும் பலம் வாய்ந்தவை. CO, ஒரு பங்கு (CO, லும் பார்க்க) பாதிப்புக்கூடியது. CFC, ங்கள் வளிமண்டலத்தில் நிலைத்திருக்கக்கூடியது. டியது. CFC, படைமண்டல ஓசோன் படையை பொதுவாக நோர்வே, சுவீடன், பின்லாந்து, மத்திய பகுதி ஆகியனவற்றின் வளிமண்டலத்தில் Nருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. சல்பர் ன் எரிபொருள், எரிமலை வெளியீடுகள், கூடிய ய குளிர்ச்சி பண்ணக்கூடிய தன்மையும் உண்டு. ழும் தாவரம், எண்ணெய் சுத்திகரிப்பு, காகிதக் ாரணமாக உற்பத்தியாகின்றது.
ாயுக்களின் செறிவு காரணமாகின்றது. குறிப்பாக கயான வாயு எந்தளவில் வளிமண்டலத்தில் ாட்டுகின்றது.
b - 05 க்களின் பங்களிப்பும் அவற்றின் துறைகளும்.
உத்தேசம்,
|E Nitrous CFC SectOr Total
04 00 49 00 OO 14
02 OO 13
00 20 24
லையைக் கொணடுளளது. குற்றலை வடிவத்தில் யேற்றப்படுகின்றது. பச்சைவீட்டு விளைவு வளி வியின் சராசரி வெப்பம் -18°C ஆக இருக்கும். 15°C ஆக வித்தியாசம் 33°C இந்த வேறுபாடு
26

Page 149
பச்சை வீட்டு விளைவினால் நிகழ்கின்றது. நைட் இருந்த போதும் அவற்றினால் அன்றி காபனீ வீட்டு விளைவு நிகழ்த்தப்படுகின்றது. ஏனைய வ காபனீர் ஒட்சைட்டின் உற்பத்தி புவியின் உயிரிய இது காபன் வட்டத்தில் (Carbon Cycle) அறியப் தொகுதிக்கும் பயன்படுகின்றது. ஒளித்தொகுப்பு உட்கொள்கின்றன. உயிரினங்கள் ஒக்சிஜனை 8 முன்கூறிய பல ஏதுக்கள் இதனை வெளியிடு அடித்தளத்தில் படியவிடப்படுகின்றது. சமுத்தி புவி வரலாற்றில் காபன் வட்டம் மாற்றத்திற்கு க்கும் வெப்பநிலைக்கும் இணைத்தொடர்பு ஆண்டுகளுக்கு முன் இன்றைய நிலை கா ஒத்துக் காணப்பட்டுள்ளது. அப்படியாயின் ஏன் புவியின் சுற்றுவட்டப் பாதையில் ஏற்பட்ட வேறு இன்றும் அப்போதைய நிலை கோன்ற முடியு
இன்று CO, கூடிக்கொண்டே செல்கின்றது. எடுத்துக்காட்டுகின்றது. 18ம் நூற்றாண்டிலு அவதானிக்கப்பட்டுள்ளது. அதே போன்று ஏனை 5.5 Bions இது இன்னும் கூடுகின்ற போது ச பச்சை வீட்டு வாயுக்களின் செறிவு அதிகமாகு படையினுள் வெப்ப அதிகரிப்பு ஏற்பட்டு அதன் என கோள எச்சரிக்கை கூறப்படுகின்றது. (Gl
காலநிலை மாற்றத்துக்கான அரசாங்கங்களின் Change - IPCC). இன்றைய புவிச்சராசரி லெ 2030ம் ஆண்டில் இருக்கும். அப்பால் ஒவ்ெ அதிகரிக்கும். கைத்தொழிற்புரட்சிக் கா: எடுத்துக்கொண்டால் 4°C வெப்ப அதிகரிப்பாக இன்றிலும் பார்க்க 5-6°C வெப்பம் குறைவா
35 Ll
கோளம் வெப்பமாதலி
bygs:
உள்ளார்ந்த நிலை
CO, l Methane 11
. Nitrous Oxide 270
CFC 1 1 3400 сFс12 | >100 HCFC 22 1600
HFC 134 1200

டிரசன் ஒக்சிசன் ஆகியன முக்கிய வாயுக்களாக ர் ஒட்சைட்டாலும் நீராவியாலும் இந்த பச்சை ாயுக்கள் வெப்பம் அதிகரிக்கப் பயன்படுகின்றன. பல் செய்முறைகளால் கட்டுப்படுத்தப்படுகின்றது. படலாம். காபன் வளிமண்டலத்திற்கும் உயிரியல் ரீதியாக காபனை CO, வடிவத்தில் தாவரங்கள் உட்கொண்டு CO,ஐ வெளியிடுகின்றன. இன்னும் கின்றன. குறிப்பிடத்தக்க அளவு CO, கடலின் ர நீரும் அதனை உறிஞ்சுகின்றது. இதனால் ந உள்ளாகியுள்ளது. மேலும் ஆய்வுகள் CO, இருந்ததை நிரூபிக்கின்றன. 1112 லட்சம் ணப்பட்டுள்ளது. இத்துடன் மெதேன் செறிவும் அப்போது கோளம் வெப்பமாகவில்லை? இதனை பாடுகள் ஜீரணித்துக் கொண்டன. அவ்வாறாயின் י'-יDrן
Hawai ல் நிகழ்த்தப்பட்ட ஆய்வு இதனை ம் பார்க்க இன்று 25% மான அதிகரிப்பு |ய வாயுக்களும் அதிகரிப்பு இன்று குடித்தொகை கலவிதமான பயன்பாடுகளும் கூடும் பட்சத்தில் 5ம். புவியைச் சுற்றிக் காணப்படும் CO, நீராவி ள் பயனாக கோள வெப்பம் அதிகரிப்பாகின்றது obal Warning on Global Warming)
6615ub (Inter Governmental Panel of Climatic
வப்பத்திலும் பார்க்க 1°C வெப்பம் கூடுதலாக வொரு 10 ஆண்டுகளுக்கும் 0.3°C வெப்பம் லத்திலிருந்து அடுத்த நூற்றாண்டு முடிய இருக்கும். கடந்த 10,000 ஆண்டுக் காலங்களில் கக இருந்துள்ளது எனக் கூறியுள்ளத.
b - 06
ன் உள்ளார்ந்த நிலை
நேரடியற்ற நீண்டகால உள்ளார்ந்தநிலை உள்ளார்ந்தநிலை I
இல்லை ஆம் சாதகமற்றது கூறமுடியாது ஆம் மறைமுகம் ஆம் மறைமுகம் ஆம் மறைமுகம் முக்கியம இல்லை ஆம்

Page 150
5. எதிர்வு கூறல்:
பொதுவாக காலநிலை ஏற்றத்தாழ்வுகளுக்கு (Milankovic Cycles Theory) (ụp6öĩ60D6)JööBüLI(6ế
1. இப்போது புவியானது வட6 அண்மையாகவும் கோடைக்க வருடங்களுக்கு பின் மாறிவிடு
2. 41,000 வருடங்களுக்கு ஒரு இதற்கேற்றாற் போல பருவக
3. 100,000 வருடங்களுக்கு ஒரு இதனால் காலநிலை மாற்றம்
பனிக்காலங்களுக்கு விளக்கமாக இது கூறப்ட CO, செறிவுக்கும் காலநிலையின் நீண்டகால இருப்பதாகக் கூறப்படுகின்றது. அதேபோன்று தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகின்றது. பச் அல்லது குளிர்ச்சியாகுதல் CO, செறிவில் மூ6 CO, செறிவில் தங்கியுள்ளது. ஆட்டிக், அை உறைவதும் சமுத்திர நீரோட்டங்கள் மாறுவது
பச்சை வீட்டு விளைவின் பாதிப்பு காரணமாக
வடவரைக்கோள பனிப்படலம் குறையும். கு புவியின் ஆல்பிடோ அளவைக் குறைக்கும்.
ஆட்டிக் பனி (Perma Frost) பகுதியில் அடைப்பு பச்சை வீட்டு விளைவு வாயுவாகும்.
சேதன உறுப்புக்களின் பிரிகையின் (மண், வன
அதிக ஆவியாக்கம் வளிமண்டலத்தில் அதிக வீட்டு விளைவு வாயுவாக தொடரும்.
தாவரம், உயிரினங்கள் ஆகியவற்றிலிருந்து
பிரதிபலனாக கடல்மட்ட அதிகரிப்பு முக்கிய அல்ப்ஸ் இமாலய பணியாறுகளும் உருகும்.
வருடத்திற்கு 5mm கடல்மட்ட அதிகரிப்பு ஏற்
9.

மிலன் கோவிச் என்பாரின் வட்டக் கோட்பாடு றது. இவரின்படி மூன்று வட்டங்கள் உண்டு.
வரைக்கோள மாரிக்காலத்தில் சூரியனுக்கு ாலத்தில் சேய்மையாகவும் இருக்கிறது. 11,000 }ம். முழுவட்டம் 22,000 வருடங்களாகும்.
முறை புவியின் அச்சு 39 மாறுபடுகின்றது. ால செறிவும் வேறுபடும்.
முறை புவியின் சுற்றுப் பாதை மாறுகின்றது. ஏற்படலாம்.
Iட்டது. ஆனால் இது மட்டும் போதுமானதல்ல. 0 ஏற்ற இறக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு
CO, வுக்கும் வெப்ப அதிகரிப்புக்கும் விசேட சை வீட்டு விளைவின் மூலம் வெப்பமாகுதல் லம் வெப்பமாகுதல் அல்லது குளிர்ச்சியாகுதல் டாட்டிக் மலைப் பனிக்கட்டிகள் உருகுவதும் தும் இதன் பலாபலன்.
றிப்பிட்ட ஆட்டிக் பனித்தகடு உருகும். இது இதனால் வெப்ப அதிகரிப்பு ஏற்படும்.
பட்டிருக்கும் மெதேன் வெளிப்பட்டு முக்கியமான
ன்டல்களில்) அதிகரிப்பு CO, வை அதகரிக்கும்.
நீராவியை கொள்ள வைக்கும். இதுவும் பச்சை
வெளியேறும் CO, அதிகரிக்கும்.
மாக ஆட்டிக் கிறீன்லாந்து பனித்தகடுகளும்
படும். இன்று வருடத்திற்கு 1mm இலும் சிறிது

Page 151
IPCC யின் மதிப்பீடு 2100ம் ஆண்டில் பின்வ(
கடல் மட்ட அதிகரிப்பு:
சிறப்பான மதிப்பீடு 60Cm
வீச்சு 31 - 11 Ocm காரணிகள்:
வெப்ப அதிகரிப்பு 26 - 66Crm மலைப்பிரதேசம் 8-20Cm கிறீன்லாந்து 3 - 23Cm அன்ராட்டிக் -7 - OCm
கடந்த நூற்றாண்டில் 15cm கடல் மட்டம் அ
நீர்ச்சமனிலையில் கூடிய நீரைப் பாதுகாப்பது ஏறக்குறைய 3% தொடக்கம் 15% அதிக ஆவியாக்க ஆவியுயிர்ப்பு,அதிக நீராவி,அதிக இருக்கும். எங்கு கூடிய அரிப்புமானமிக்க மன Sahel Zone 20% அதிகரிக்கும். அதிக மேய்ச்ச வரட்சியும் வெப்பமும் ஏற்படும். பாலைவன குறையும். இங்கு வரட்சி நிலை அதிகரிக்கு திட்டங்கள் இல்லை. இதனால் கூடிய மழை அ நாடுகள் வெற்றியடைந்து விடும்.
6. 6 ITULDIT?
அப்படியாயின் கோளம் வெப்ப அதிபரிப்பை மழைவீழ்ச்சி ஒரு நூற்றாண்டு காலத்தில் ஏற் வெப்பமாகலாம் என 75 ஆண்டுகளுக்கு முன் படையில் துவாரம் உண்டாகலாம் எனப்பட்ட 1990, 1992 உள்ளார்ந்த வெப்பநிலையாகும் நி நடாத்தியது. உலக சூழல் தினத்தை அறிமுகம் GeFugg). Copengahan Packge of Montreal
அன்ராட்டிக்கில் 40% ஆட்டிக் 12% ஒசோன் முயற்சியாக பின்வருவன அறிமுகம் செய்யப்
CFC வெளியீட்டை 1992-94 மட்டத்தில் 75%
Carbon Tetra Chloride G66sful '60)L 1992-199
Halons - 1996 மட்டத்தில் 2000 ஆண்டில் கு:
Methy chloroform - G66ílufü196ü 1996 LDLL;

நமாறு இருக்கும்.
திகரித்துள்ளது.
பிரச்சனை. நிச்சயமாக கூடிய மழை பெறப்படும் ஈரம் இன்றிலும் பார்க்க காணப்படும். உயர்
மழை, அதிக வெப்பம் என்பது பெறுபேறாக ழை இருக்கும். ஆயினும் வரண்ட பகுதியானது Fல், தாவரஅழிவு, அதனால் அல்பிடோ மாற்றம், மாகுதலும் பிரதேசத்திற்குரிய மழைவீழ்ச்சியும் ம். ஆபிரிக்காவில் 20 நாடுகளில் நீர்ப்பாசன ழிவை உண்டாக்கும். இதில் அபிவிருத்தியடைந்த
த் தடுக்க என்ன செய்யலாம். முன்பு அமில படலாம் என எதிர்வு கூறப்பட்டது. காலநிலை கூறப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு முன் ஒசோன் -து. பல ஆய்வுகளும் நிழ்த்தப்பட்டது. IPCC |லைபற்றி ஆராய்ந்தது. UNEP பல மகாநாடுகள் செய்தது. "Green Planet" திட்டத்தை அறிமுகம் Protocol பல திட்டங்களை முன் வைத்தது. படை அழிந்துவிட்டது எனக்கூறப்பட்டது. தடுப்பு .601-الال.
மாக 2000 ம் ஆண்டில் குறைத்தல்.
4 மட்டத்தில் 75% குறைத்தல்.
றைத்தல்
ந்தில் 2000 ஆண்டில் 50% ஆகக் குறைத்தல்.
29

Page 152
HCFC 1989 மட்டத்தில் பாவனையை 1996ல் CFC வெளியீட்டை 1996ல் கூட்டலாம்.
ஆயினும் இவை அபிவிருத்தியடைந்த நாடுகள் அடையும் நாடுகள் இதனைச் சந்தேகக் க அபிவிருத்தியை பின்தள்ளும் புதிய ஒரு சூழ Colonialism) புகுத்துவதாக நினைக்கின்றன.
கோளம் வெப்பமடைதலும் குறைந்தபாடில்6ை
இப்போது கோளம் வெப்பமடைதலைக் குை வாயுக்களின் வெளியீட்டை குறைக்குமாறு வே6 அளவு பின்வருமாறு.
CO 60%
Methane 15 - 20% Nitrous Oxide - 70 - 80% CFC 1 1 70 - 75% CFC 12 75 - 85% HCFC 22 22 - 50%
இவ்வாறு குறைக்கப்பட்டால் கோளம் வெப்பமா
உசாத்துனைகள்:
1.
Timothy O'Riordan (1995) ed. Environ Longmann Group Ltd. Singapore.
Jonathan Graves & Duncan Reavey Animals and Communities, Longmanr
உன் உள்ளத்தில் உள்ள ஒருவை போன்று சூழலையும் நீ நேசிக்க வே6
பச்சை வீட்டு விளைவுக்கு பங்களிக்கு
CO, CH CFC 55% 15% 24%

குறைத்தல். அவ்வாறு குறைத்தால் 3.1% மாக
ரிலேயே நிறைவேற்றப்படவில்லை. அபிவிருத்தி கண்கொண்டு பார்க்கின்றன. அதாவது தமது லாதிக்க குடியேற்ற வாதத்தை (Environmental ஆகவே CFC வெளியீடு குறைந்தபாடில்லை.
D.
றக்க பச்சை வீட்டு விளைவைப் பாதிக்கும் ண்டுகோள் விடப்பட்டுள்ளது. குறைக்க வேண்டிய
கும் அபாயம் நீங்குமா? காலம் பதில் சொல்லும்.
mental Science for Environmental Management.
(1996) Gobal Environmental Change - Plants,
Group Ltd. Malaysia.
எந்தளவு நேசிக்கின்றாயோ அதைப் ண்டும்.
ம் நான்கு வாயுக்கள்
NO. 6%

Page 153
GEOGRAPHY SPECIAL
IN THE ACADEM DEPARTMENT OF GEOGRAP
Name S.Ahilan Kand S.Annavathany Valal S.Anparachy Velar B. Bhaimini No : K. Chandraleella Kana K.A. Gnaneshwaran Udaiy S.Gnanalogini 15, S (Kast T.Gnanaki Amm V. Jeyalalitha Kach K. Kulathilakam MadC S. Mahadevan Kana P.Mulai 3, Ho T. Nalini Atch K. Premala Sann K. Paskaran Maru T. Rajeshwary Коgil S. Rajany 82 / 5 S.Sriskantharaja Madc K. Sreedha 7. Cr P. Selvaluxy Oddu R. Sasikala C 1 O
KOnd K. Subotheni Colle S. Sobana UShae S.Sharmila 4. GC R.Shobana Premini Nara K.Sujamathy Vela S.Sasitharan 24 / 4
Vanr A.Stala Benadikka Kanr T.Tharmeshwary 258, S.Vijitha USha K.Valarmathey Warc S.Vijitha Utha P.Vanitha 11. A R.Uthayan Hosp

FINAL YEAR STUDENTS IIC YEAR 1991 / 92 HY, UNIVERSITY OF JAFFNA
Address y Road, Omanthai, Vavuniya. ai West, Atchuvelly, Jaffna. hai North, Velani, Jaffna. 23, Puththuvedduvan, Kilinochchi. vodai, Kalapumi, Karainagar, Jafna. (arkaddu North, Mullaitivu. ivakurunathar Lane, huriyar Road, Jaffna) ankovil Road, Thirunelvely North, Jaffna. chai Road, Kodikaman, Jaffna. iuvil North, Chavakachcheri, Jaffna. garajankulam - Vavuniya. spital Road, Jaffna. vely South, Jaffna. ithy Road, Eddaikadu, Atchuvely, Jaffna. thankerny North, Thalaiyady, Jaffna. amanai, Kodikamam, Jaffna. 5. Point Pedro Road, Jaffna. luvil East, Chavakachcheri, Jafna. Osett Lane, Kachcheri Nallur Road, Jaffna. i Factoryady, Oddusuddan, Mullaitivu.
Mr. Vallipuranathar, Kovil Road, avil East, Jaffna. ge Lane, Kokuvil, Jaffna. ln, Mifusuvill, Jaffna. opal lane, Vannar ponnai, Jaffna. nthanai West, Kayts. Jaffna. hai East, Velanai, Jaffna. 4, Sivappiragasam Lane, |arponnai, Jafna. Itheddy, Periyathampanai, Vavuniya. Temple Road, Nallur, Jaffna. ln, Mirusuvil, Jaffna. í No. 8th, Mandativu, Jafna. yasuriyan lane, Uduvil, Jaffna. rservathan Road, Nallur, Jafna. bital Lane, Chavakachchieri, Jaffna.
31

Page 154


Page 155


Page 156