கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இருக்கிறம் 2011.09.05

Page 1
Registered in the Department of Posts of Sri Lanka under No: QD/
O. O. γ .
(Jಲ
அவசரகால நிக்கோனும் உ
Lillolio Lilli, somom
-|○ー |- அந்தச் சட்டத்தி உதுகளப்பற்றி ODOTT சேர்ந்த 58 வய
டந்த 30 இருந்துவ அமுல்படு
- ငါ့li $ଣ :
அவசரகாலச் சட் flg5೩೧rcumci | ಬ್ಲೀ பிக்கப்படாது என்று
நாயகம் ஏற்படுத்தப் காலச் சட்டம் அவசி ருந்தார். இதற்கு மு பிமான நடவடிக்ை யினர்,அர்ப்பணிப்ை அனைவருக்கும் ந கவும் அவர் தெரிவி
 
 
 

146/News/2011
リエ エリ チ●●●●
ஒரு பொலிNாப்புமில்Nை
காத்தருப்புoஇருக்கை 2305 செப்டெம்பர் 20 விலை ரூபா 30.00
சரகாலச் சட்டம்
配包_町f司团团éá
சட்டத்தை மட்டும் நீக்கினப் போதாது பயங்கரவாதச் சட்டத்தயும் து அடிக்கக்கூடாது ஆன வெட்டலாம் எண்டுற மாதிரியல்லே கிடக்கு படத்தை நீக்கினப்போல அந்தச்சட்டத்தில் புடிச்சு வச்சிருக்கிற ஆக்கள ளோ அவங்கள் இனி உள்ளுக்குள்ள அலுவலுகள் பாத்து உவயள பிைடிக்கேல்லவேறசட்டத்தில் பிடிக்சனங்கள் எண்டுகதைவிடுவாங்கள் கதைச்சாவிண் பிரச்சினையள்தான் வரும் என்கிறார் யாழ்ப்பானத்தைச் தான கணபதிப்பிள்ளை தருமரட்ணம்.
ஆண்டு காலமாக அமுலில் இது தொடர்பாக மக்களுடைய நினைவலைகள்
ந்த அவசரகாலச் சட்டம் இனி எப்படியிருக்கின்றன என்று அறிவதற்காக இருக் த்தப்படமாட்டாது எனஜனாதி கிறமின்நிருபர்கள் யாழ்ப்பாணம், வன்னி,திருமலை டி கடந்த 25ஆம் திகதி பாராளு பிரதேசங்களிலுள்ள பொது மக்களைச் சந்தித்து திருந்தார். பலத்த சிரமங்களுக்கு மத்தியில் கருத்துக்களைக் டம் நீடிப்பு தொடர்பான பிரே கேட்டறிந்தனர். அதிகமானோர் பயத்தில் ஒதுங்கிச் ல் நாடாளுமன்றத்தில் சமர்ப் சென்றனர், சிலரோ வாய்க்கு வந்தபடி ஏசிக் கலைத் ம், நாட்டில் முழுமையாக ஜன தனர், இதுபற்றிக் கருத்துக்களைக்கூற மறுத்து பட்டுள்ள நிலையில், அவசர விட்டனர். ஒரு சிலர் மட்டும் தமது மனதிலுள்ள யமற்றது என்றும் அவர் கூறியி நினைவலைகளை எமது நிருபர்களுடன் பயந்த ழு காரணமாக இருந்து மனிதா படியே பகிர்ந்துகொண்டனர். அவர்களுடைய நினை ககளை மேற்கொண்ட படை வலைகளின் உணர்வுகளை அப்படியே இங்குதரு பமேற்கொண்டபொதுமக்கள் கின்றோம். ன்றி தெரிவித்துக் கொள்வதா
)s in X مقاربجى 12
L L S S

Page 2
வடபகுதி மக்கள் எமது அரசாங்கத்துக்கு ஒத்து ழைப்பும் ஆதரவும் வழங் ~ கினால் மட்டுமே உங்க ளுக்கு சலுகைகள் கிடைக்கும். தமிழர்கள்
&ენს 1/t წმ. ბა 65.08uă : OII 35OB36 65I.bados OII 25859O
ബi WeekliyirukkiramG)gmail.com . Glass/ulties ன் அடிப்படையிலே
newsirukkiramGogmail.com யே, அரசாங்கத்தினால் அவர்களுக்கு
ODESLLULLO soaressessionaraoeroese டும் சலுகைகளும் அமையும் irukiroImGQgmoail.com
* அமைச்சர் பசில் ராஜபக்ஷ
| on အြား ★26082011
யோகப் (யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற
கூட்டமொன்றில்.)
O552278
Seoacousan WWW, i rukkiok
அவசரகாலச் சட்டம் நீக்கப்
তLIC) பட்டதை வரவேற்கின்ற அதே O35, 6 LITTĒLeiðir Saladyb இச்சட்டத்தின்கீழ் தடுத்து
- ©ಹಾರಾಟ O7. வைக்கப்பட்டுள்ள 860 தமிழ் அர
ட சியல் கைதிகளையும் விடுதலை அவசரகாலச் சட்டநீக் Qöü山 வேண்டும் இவர்களில்
கம் தொடர்பான யோச 50 பெண்களும் 5 கைக் குழந் - ana கற்றறிந்த பாடங்கள் திெகளும் அடங்குகின்றனர்.
மற்றும் நல்லிணக்க "HotD CUPl:6460-59) otD" 20 Para ஆணைக்குழுவின் களின் பின் அவசரகாலச்சட்டத்தை நீக்கு அறிக்கையில் உள்ள டக்கப்படும். ஆணைக் குழுவிற்கு கிடைத்த சாட்சியங்களின் முக்கியமானவை மட்டும் இறுதி அறிக் கையில் உள்ளடக்கப்படும். அத்துடன் எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதி அளவில் நல்லிணக்க ஆணைக் குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி
யிடம் ஒப்படைக்கப்படும்
நடந்து முடிந்த யுத்தத்தை விட சர்வதேச சமூகத்து டனானயத்தம்இலங்கைக்கு பெரும் சவாலானது மில் லியன் கணக்கான மக் scit, GeoGŠULIGT SGOTë கான வளங்கள் பெரிய அரசுகள் பாரிய சர்வதேச ஊடக நிறுவ
* நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் சீஆர்டி சில்வா
★28.082011 அறிக்கையொன்றில்.)
Y
நாவாந்துறை மக்கள் மீது தாக்குதல் நடத்திய வர்களை இராணுவத் தள பதி பயங்கரவாதிகள் என்று சொல்லியிருக் אר அவசரகாலச் சட்டம் நீக் கின்றார். ஆனால் இரா கப்பட்டமையை அடுத்து, ணுவம்தான் பயங்கர அவசரகால சட்டம் மற்றும் வாதிகள் போன்று நடந்துகொண்டுள் பயங்கரவாத தடைச் ளது. இராணுவம் முதலில் தன்னை சட்டத்தின் கீழ் கைது மாற்றிக்கொள்ள வேண்டும். சந்தேக செய்யப்பட்டு அல்லது நபர்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்துக்
சரணடைந்தவர்கள் கொண்டு அப்பாவி மக்கள்மீது மிலேச் விடுதலை செய்யப்படமாட்டார்கள். சந் சத்தனமாகத் தாக்குதல்களை நடத்துவ தேகநபர்கள், பயங்கரவாத தடைச்சட் தில் என்ன நியாயம் இருக்கிறது? இதற் டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள காக அடிப்படை மனிதஉரிமை மீறல் மையால் அவர்களை சாதாரண சட்டத் மனுத்தாக்கல் செய்யவுள்ளோம் தின்கீழ் விடுவிக்க முடியாது.
* சுரேஸ் பிரேமச்சந்திரன் எம்.பி
* அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த ★2708.2011
★28.08.2011 (ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த (அறிக்கையொன்றில்.) போது.)
N
உள்நாட்டு ரீதியான கவுமே அமைந்துள்ளன. வடக்கு மக்க தீர்வுத்திட்டமொன்றேநாட் எளின் நல்வாழ்விற்காக பெரும்பான் டில் அமுல்படுத்தப்பட மையான புலம்பெயர் மக்கள் உதவி வேண்டும். இலங்கை மக் களை வழங்கி வருவதாகவும் மேற்குலக களின் தேவைகளை நாடுகளிலும்,தமிழகத்திலும் வாழும் ஒரு அரசாங்கம் நன்கு சில புலம்பெயர் தமிழர்கள் ஒத்துழைப்பு அறிந்து வைத்துள்ளது. வழங்குவதில்லை இலங்கை விவகாரத்தில் சர்வதேச சமூகம் தலையீடு செய்வதற்கு உசித இந்தியாவிற்கான இலங்கை மான காலம் இதுவல்ல, இலங்கைக்கு உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் எதிராக சுமத்தப்பட்டுவரும் அனேகமான ★28.082011 குற்றச்சாட்டுக்கள் தொலைக்காட்சி விவ (பெங்களுரில் நடைபெற்ற நிகழ்வு ரணங்களாகவும் வெறும் அறிக்கைகளா ஒன்றில்.)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆே
வர இதழ் 05 September 2011
ால்லுகினம் பாருங்கோ
அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்த போதும், சாதாரண சட்டத்தின் கீழ் பாரதூரமான குற்றச்சாட்டுக்களைப் பதிவுசெய்து இந்த அப்பாவிகளான பொதுமக்களை தொடர்ந்தும் சிறையில் அடைத்து வைக்க வேண்டும் என்பதா லேயே பொலிஸார் திட்டமிட்டு இந்த வழக்கை சோடித்துள்ளனர். இவர்கள் அரசுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் என்று QALDITa:SamorTiflir. கூறுகின்றனர். பொலிஸார் இவர்களைத் தாககவில்லையாம். இராணுவத்தினர் ஒரு துப்பாக்கி ரவையைக் கூடப் பயன் படுத்தவில்லையாம். அப்படியானால் இவர்களுக்கு எப்படி இந்தக் காயங்கள்
வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்
டுள்ளது. இது காலம் கடந்த ஒன்று.
எமது கட்சி இந்த சட்டத்துக்கு எதி
ராக பாராளுமன்றத்தில் வாக்களித் ததுடன் குரல் கொடுத்தும் வந்தது
* ப.அரியநேத்திரன் எம்.பி. ★2708.2011 (இணையத்தளமொன்றிற்கு வழங்கிய பேட்டியில்.)
னங்கள் ஆகியனவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இலங்கை போன்ற சிறிய நாட்டுக்கு இது பெரும் சவால். யுத்தக் குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்பட் டுள்ள நாட்டின் புகழை நிலைநிறுத்து வதற்காக இணையம், அச்சு வெளியீடு கள், கலைகள் மற்றும் ஏனைய சாதனங்க ளைப் பயன்படுத்தி சர்வதேச சமூகத் திற்கு தகவல்களைப் பரப்பவேண்டும்
* வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம ★28.082011 (அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்.)
ஏற்பட்டன. மரண தண்ட னை அல்லது 20 வருட ஆயுள் தண்டனை வழங் கப்பட வேண்டிய வகை யில் குற்றச்சாட்டுக்க ளைச் சோடித்துள்ளனர். பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்கள்அனைவருமேபாது காப்புப்படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டவர்கள்
* சட்டத்தரணி சிறீகாந்தா *28.08.2011 (நாவாந்துறை அசம்பாவிதங்கள் தொடர்பான விசாரணையின்போது.)
அண்மையில் காஞ்சி ரங்குடாவில் நடந்த கலவரத்தின் போது காவல்துறையினருக்கு உதவப்போய் எனக்கு கிடைத்த நேர்மையான பரிசுதான் பிடிவிறாந்து தான். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கசப்பான அனுபவங்களைக்கொண்டு எதிர்காலத்தில் சிந்தித்துச் செயற்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள் ளோம். இந்த நிலையில் நாங்கள் ஒருபோதும் சட்டத்தைக் கையில் எடுக்கக்கூடாது. நாங்கள் இன்று அரசி யல் அநாதைகளாக இருக்கின்றோம். ஆகவே கட்சி பேதமின்றி ஒற்றுமையு டன் செயலாற்றவேண்டும். எத்தனை யோ துன்பங்களைத் துணிவுடன் கடந்து வந்த எம் மக்கள், இந்த கிறீஸ் பூதத்தைப் பார்த்து பயப்படுவது ஏன் என்று எனக்குப் புரியவில்லை'
* முன்னாள் எம்.பி. சந்திரநேரு சந்திரகாந்தன்
★28.08.2011 (திருக்கோயில் பிரதேசசபை பதவியேற்பு நிகழ்வின்போது.)
9ܛ ܢ .
சட்டங்களுக்குள் அடக்கிய
உங்கள் சட்டங்கள்

Page 3
வர இதழ் 05 September 2011
யாழ்ப்பாணம் குருநகரில் ஒரு சிறிய வீடு. அதற்குள் சிறியோரும்
பெரியோருமாய் பதினொன்றுக்கும்
மேற்பட்ட ஜீவன்கள். வன்னி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு அவ்வீடு
ஆதரவும் அடைக்கலமுமாயிருக்கிறது.
அங்கிருந்த 6ীLu6তোgচ6াlি6b ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவருக்கு நாற்பத்து
நான்கு வயது ஆகிறது. குருநகர்தான் அவரது சொந்த இடம். 17வயதில் திருமணமாகி கணவனுடன் கிளிநொச் சியிலுள்ள கணேசபுரம் áßgmTLD த்தில் குடியேறியிருக்கிறார். யுத்தம் மூண்டதால் 1990களில் குடும்பமாக இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து திண்டிவனம் குத்துப்பாட்டு முகாமில் பத்து வருடங்கள் வசித்திருக்கிறார்கள். அங்கு அவரது கணவர் மேசன் வேலை பூச்சு வேலை செய்து குடும்பத்தை பராமரித்துக் கொண்டிருந்திருக்கிறார்.
2002 இன் பின்னர் யுத்தம் ஓய்ந்திருந்ததால் சமாதானம் வந்துவிட்டதாக நம்பி 2004இல் அவரது குடும்பத்தினர் மீளவும் இலங்கை திரும்பி அதேகிளிநொச்சிகணேசபுரம்காணியில் குடியேறியிருக்கின்றனர். சிறிது காலம் வாழ்க்கை நிம்மதியாக கழிந்திருக்கிறது. வறுமை நிறைந்திருந்தாலும் வாழ்வு நிறைவாக இருந்திருக்கிறது.
அவருக்கு ebÚD பிள்ளைகள் ஐந்து பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும். மூத்தமகள் திருமணம் செய்து தனது கணவர், இரு பிள்ளைகளுடன் தனிக்குடித் தனம் நடத்திக் கொண்டிருக்கிறார். 2008இல் யுத்தம் ஆரம்பித்ததும் கிளிநொச்சியிலிருந்து புதுக்குடி யிருப்புக்குச் சென்றிருக்கின்றார்கள். இராணுவம் முன்னேறி 6). U6). U. ஒவ்வொரு இடமாக இடம்பெயர்ந்து இறுதியில் வட்டுவானில் இருந்திருக் கிறார்கள்.
6L6. LufreshaoTT6) மூத்தமகள் குடும்பத்துடனான தொடர்பு விடுபட்டுப் போனது. மகளும் ஷெல் காயத்துக்கு உள்ளானதாக அறிந்தோம். பின்னர் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக எண்ணியிருந்தோம். இரண்டு மாதத்துக்கு முன்னர் தான் மகள் குடும்பம் வவுனியா முகா மில் இருப்பதாக அறிந்து கொண்டோம் என்றார்.
தொடர் ச் சி யாக இடம் பெயர்ந்து கொண்டிருந்தாலும் அவர் ஓய்ந்திருக்கவில் 66. குடும்பத்தைக் в т. I, и т. 5 до வாய்ப்பன் போன்ற பலகாரங்களைச் செய்து விற்று வந்திரு க்கிறார். இந்தசிறு வரு மானம் குடும்பப் பசியை ஆற்றி வந்திருக்கிறது.
வலைஞர் மடத்தில் இருந்த போது மகள் இயக்கத்தில் சேர்க்கப்பட்டாள். இரண்டு மாதம் தான் Dasei இயக்கத்தில் இருந்தாள். எல்லோரும் வெளியேறத் தொடங்கியதும் பிள்ளை
கடிதம் எழுதியிருந்தாள். SibLDIT எங்களைவிட்டுட்டு போகாதீங்க. நாங்க தனிச்சுப் போயிடுவம் என்று பிள்ளைய விட்டுப்போக மனம் கேட்காததால் அத்தனை ஷெல்லடிகளுக்குள்ளும் மக ளின் வரவை எதிர்பார்த்து காத்திருந் தோம்.
கடைசியாக நாங்கள் இருந்தது வெட்டைவெளி. ஒருமரநிழல் கூட கிடையாது. useSeio
வெயிலில்
துடித்துக் கொண்டிருப்போம். அங்கு கைவிட்டு கிடந்த இயக்கத்தின் வாகனங்களின் நிழலில் பிள்ளைகளை வைத்திருப்போம். மாலை ஐந்துமணிக்கு பின்னர் வெயில் தணியும் போது எங்களுக்கு சந்தோசமாக இருக்கும். நிலம் சதுப்பு தன்மையாக இருந்ததால் பங்கர் வெட்டமுடியாது ஆனாலும் எனது கணவர் மூன்றடி ஆழத்துக்கு பங்கள் ஒன்றை வெட்டினார். துவக்குச் சன்னம் படாதிருப்பதற்காக சீலைகளை எடுத்து நீ
"வாழவேண்டு என்ற
అలిసిజం டிக்கைே G
బ్రOface ^ "၄ရာေ%*
وويلقون)وينتهarه
ள உறைகளாகத் தைத்து மணல் நிரப்பி சுற்றிவர அரண்போல் வைத்து விட்டு படுப்போம். மணல் அடைத்திருப்பதால் 96ঠাণ্ডতোrািlass6া LD600T6 ഉ_ഞ്വജ്ഞu ஊடுருவாது அதற்குள் புதைந்துவிடும்.
ஒரு நாளில் இரண்டு மூன்று
 
 
 
 
 
 

லாரும் சாவமென்று சொல்வி குள் ஷெல் வந்து விழுந்தது
மணித்தியாலம் தான் லீவு கிடைக்கும். (இங்கு லீவு எனக் குறிப்பிட்டது ஷெல்லடி ஓய்ந்திருக்கும் நேரத்தை) அந்த நேரத்துக்குள் தான் ஆட்கள் பங்களில் இருந்து வெளியில் வந்து ஏதாவது வேலை பார்ப்பார்கள். சில நாட்கள் முழு நாளும் வெளியில் வராது பங்கருக்குள் இருக்க நேரிடும். தலையை வெளியில் காட்டினால் ஷெல் துண்டும் சன்னமும் படும். நிறையப் பேர் தலையில்
இ
காய ப் பட்டுத் தா ன் இறந்தார்கள்.
உணவு கிடையாது. அத்துடன் பொருட்களும் பயங்கர விலை. அரிசி ஒரு கிலோ 1500ரூபாக்கு விற்கப்பட்டது.
பிள்ளைகளை இயக்கம் (Buras விட்டபோது மகளும் எங்களிடம் திரும்பி வந்துவிட்டாள். எனது இரண்டாவது மகளுக்கு 21வயது. அவளது கணவன் போன இடத்தில் காணாமல் போய்விட்டார். மகளும் அவளது ஒன்பது மாத மகன் Uநீகாந்தும்எங்களுடன்தான்இருந்தார்கள். அடுத்து 16வயது மகள் மரினா, இவள்தான் இயக்கத்துக்கு போய் வந்தவள். அடுத்தது 15 வயது மகன் இவருக்கு இளையவள் 14 வயது மகள். கடைசி மகளுக்கு ஒன்பது 62III 15.
மகள் திரும்பி வந்தபின் பிள்ளைகளுக்கு ஒரு நேரமாவது ஒரு நல்ல உணவு தர வேண்டுமென்ற அவாவில் 6Tuileir விற்று சேர்த்து வைத்திருந்த காசில் 1 OOO ரூபாவிற்கு ஒரு சமன் ரின் வாங்கி வந்து சமைத்தேன். மத்தியானம் எல்லோரும் சாப்பிட ஆயத்தமானோம். பிள்ளைகளைச் சாப்பிடத் தொடங்குமாறு சொல்லிவிட்டு நான் அடுப்பைக் கவனிக்கப்போனேன். ஷெல்லடி தொடங்கியது. முழங்கை அளவு நீளமுள்ள ஷெல் மற்றவற்றைப் போல் கூவிக் கொண்டு வராது. சத்தமில்லாமல் வரும். வந்து விழுந்த
魔
பின்னர் தான் ஷெல் விழுந்தது தெரிய வரும். பிள்ளைகளை ஒரே இடத்தில் இருக்காது சற்று விலகிப் போகுமாறு சொன்னேன். மகள் மரினா சொன்னாள் உங்களைவிட்டுப் போக மாட்டோம். இனிப் போறத்து க்கு இடமும் இல்லை. செத்தால் எல்லோரும் சாவமென்று சொல்லி வாய் மூடுவதற்குள் ஷெல் வந்து விழுந்தது. L60) 85 மூட்டம் தான் எனக்குத் தெரிந்தது. அந்நேரம் உறவினர் வீட்டுக்குப் போயிருந்த 15 வயது மகன் ஓடிவந்து என்னை இழுத்துக் 6laѣпт6бот(6 நிறுத்தி வைத்திருந்த ஒன்றின் கீழ் பாதுகாப்பாக
ଗtଶOTg காயப்பட்டு முறிந்தது. எனக்கு அந்த நேரம் தெரியாது. வ ட் டு வ ர னி ல் இயக்கம் நடத்தி வந்த ஆஸ்பத்திரியில் நானும் கணவரும் அனுமதிக்கப்பட்டோம். அ வ ரு க் கு ம் தலையிலும் காலிலும் asmfulub. L76ঠা6তোrা அங்கும் േൺ விழுத்தொடங்க அங்கி ருந்து வெளியேறநேர்ந் தது. அக்காமாரும் தங்கைமாரும் குழந்தை களுடன் வேறு இடத்து க்குப் போய் விட்டதாக
Dasaot Ghafter 60TT66T. a5Tu jůLIůL மூன்றாம் நாள் மகன் எங்களைக் கூட்டிக் கொண்டு ஆமிக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்து க்குள் போகும் போதுதான் தெரிந்து கொண்டேன். 6T6তাg5] நான்கு மகள்மாரும் பேரக்குழந்தைகளும் அதே இடத்தில் இறந்து விட்டதை 6T60Tg5 Lণী6া6তে56াgচ6া தலைவேறு கைவேறு கால்வேறாக சிதறிக் கிடந்திருக்கிறார்கள். கணவர் வெட்டி வைத்திருந்த பங்களில் மகனும் தெரிந்த
69ტuნ இளைஞனும் அவர்களைப்
புதைத்திருக்கின்றார்கள்.
< என்.குருபரன் > D
நான் முகாமில் யோசித்துக்
கொண்டிருப்பதால் உறவினர்வீட்டுக்குப் போய் மனதைத் தேற்றுமாறு கூறி முகா முக்கு பொறுப்பான இராணுவ அதிகாரி எங்களை அனுப்பி வை த்தார். மகன் முகாமில் இருக்கிறார். என்றுதான் எதிர்கொண்ட சம்பவங்களை தனது நிலையையும் விபரித்தார். அவரால் காயப்பட்ட கையைக் கொண்டு எதுவும் செய்ய முடியாது. கைக்குள் ஷெல் துண்டு இருப்பதால் சத்திர சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. கணவரும் காயப்பட்டவர். எதுவித வருமானமும் இல்லாமல் இன்று 655G bulb திண்டாடிக் கொண்டிருக்கிறது. இருப் பினும் வாழவேண்டும் என்ற அவர் களின்நம்பிக்கையே இன்று அவர்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறது.

Page 4
வணக்கம் என் தோழர்களே!
சுட்டெரிக்கும் செந்தனல்நாக்குகளின் வெம்மையில் தன்னை ஆகுதியாக்கிய தொப்புள் கொடி உறவு தோழர் செங்கொடி மற்றும் செந்தீயில் சிதையாகிய ஏனைய
தோழர்களின் நினைவுகளுடன் இத்தலையங்கத்தை எழுத ஆரம்பிக்கின்றேன்.
உணர்ச்சியின் விளிம்பில் உணர்வுகளின் ஒன்றி ணைந்த போராட்டத்தில் இணைந்திருக்கும் என் தமிழகத் தோழர்களே. ஒற்றைத் தீக்குச்சியில் உங்களை அழித்துக் கொள்வதுதான் போராட்டம் அல்ல. எங்கள் உரிமைகளுக்காய், எங்களிடமிருந்து பறித்துச் செல்லப்பட்ட உறவுகளுக்காய், நாங்கள் வாழ்ந்த நிலங்களில் மீண்டும் வாழ்வதற்காய் மூன்று தசாப் தங்களாக நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம்.
சுயநலமுள்ள சந்தர்ப்பவாத அரசுகளுக்கு எங்கள் விலைமதிப்பற்ற உயிர் சில நிமிடங்களில் ஒரு தீக்குச்சியில் அழிக்கப்படுவது எப்போதுமே உறைக்கப் போவதில்லை. உணர்வெனும் ஒற்றுமைத்தீயை மன தில் பொருத்துங்கள். உடலில் வேண்டாம். உணர்வுள்ள உங்களின் எழுச்சி புதிய சகாப்தத்துக்கான வழியைத் திறக்கட்டும். ஒவ்வொருதமிழ்பேசும்மகனும் ஒவ்வொரு தீப்பந்தமாய் எழவேண்டும். இன்னமும் எங்களின் வாழ்க்கை ஒட்டமாய் ஓடிக்கொண்டுதாணிருக்கின்றது. குற்றங்களால் வேயப்பட்ட சட்டங்களால் எங்கள் உறவுகள் தினம் தினம் மரச்சட்டங்களுக்குள் அடக்கப் படுகிறார்கள்.
சட்டசபைத் தீர்மானம், தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாக்க கோருகின்றது. நீதிமன்றத்தின் தலையீடு இந்தத் தூக்குதண்டனைக்கு பின்னாலான நடைமுறைகள் பற்றிய கேள்விகளுக்காக இதை இடைநிறுத்தியிருக்கிறது. நாளை ஆயுள் தண்டனை தீர்ப்பாக எதிர்பார்க்கலாம் அல்லது காலவரையற்ற வகையில் தூக்குத் தண்டனையை ஒத்திப்போட்டு தொடர்ந்து தண்டிப்பதாக அமையலாம்.
காத்திருப்பு என்பது கனதியானது. எங்களுடைய விடிவுக்காய் சுற்றி அடைக்கப்பட்ட சுண்ணாம்புச் சுவர்களின் நடுவே முகம் புதைத்துக் காத்திருக்கின்ே றாம் என்றாவது ஒரு நாள் வெளிச்சம் எங்கள் வாசலில் வருமென்று. எம் இலக்கை நாம் அடையும் வரையும் எம் மக்கள் தளர்வடையாதவரைக்கும் காத்திருப்பதில் எந்தக் குற்றமுமில்லை. இத்தனைநாள் மனங்களில் சுமந்துகொண்டிருந்த சுமைகளை அதற்குரிய முதல் மரியாதையுடன் இறக்கி வைப்பது மகிழ்ச்சிதான். வதை சூழ்ந்தும் வலிதாங்கி முடிவு காணப் புறப்பட்ட பயணம் வழியில் நிறுத்தப்பட்டாலும் எங்கள் ஒற்றுமையும் வீச்சும் என்றும் மழுங்கடிக்காது பயணப்பட வேண்டும். மனச்சாட்சியில்லாதவர்களிடம் நீதி ଔ<_Gତ உயிரை மாய்த்துக்கொள்வதில் Luusof 60606) தோழர்களே. அவர்கள் இதையெல்லாம் கண்டு கொள்ளப் போவதில்லை. தயவு செய்து மரண த்துக்காக மரணத்தைப் பின்பற்றாதீர்கள். சட்டம் பலமானவர்களைப் பாதுகாக்கிறது. நீதி குற்றவாளியின் பலம், பலவீனம் பார்த்தே சொல்லப்பட்ட நீதியை வழங்குகிறது.
காலில் எந்தத் தளர்வுமின்றி மீண்டும் நடக்கும் பலம் பெறுவதற்கு நெஞ்சில் நம்பிக்கைத் துளிர்ப்புடன் இடத்தை இலக்கு வைத்தபடி காத்திருப்போம். எமது பயணம் தொடரும் பக்குவமும் பலமும் இளைப்பாறும் ஒவ்வொரு நொடியும் மீண்டும் மீண்டும் உறுதிசெய்யப்படட்டும்.
மூன்று தோழர்களின் உயிர்கள் மீட்கப்படுவதற்காய் திரண்டெழும் உங்களுடைய போராட்டம் வெற்றிபெற மயான தேசத்தில் மறுக்கப்பட்ட உரிமைகளுடன் வாய்கள் பொத்தப்பட்டு கண்கள் மூடப்பட்டு
காத்திருக்கிறேன் என் உறவுகளுடன்.
ಆಶ್ಲೆ
೨೨:೨?
ஆசிரியர்
(GDL
LDLகொ: தமிழரான உருத்திர இடத்தையும் இதுவ தில்லை.இன்னும் சில 23 உள்ளூராட்சி கொழும்பு நகரின் புதி வேண்டும். 1954ஆப் நகர மேயராக பதவி 2ஆவது எலிசபெத் எடின்பரோ கோமகனு பூர்வமாக விஜயம் இருந்த அழைபடை ஏறறு ம புக்கு வந்தார். கொ அமைக்கப்பட்ட எலி னியாரையும் பரிவா மாண்டமான ஏற்பாடு கொழும்பில் கா6 தவிர பிற்பகலிலும் வெளிவந்தன. டைம் லேயரால் தொடங்க விஜயவர்த்தனாவால் வழங்கப்படும் ஏரிக் லிருந்து சிலோன் 4 மாலையில் வெளிவர ஆண்டு ஏப்ரல் முதல் துறைமுகத்தில் வந்து நகர மேயரான கெள வரவேற்கச் செல்ல மாகாராணியார் வந்தி முன்பாக இப்பத்திரி பரபரப்பை ஏற்படுத்தி றங்கும் மகாராணிய வரிசையில் கொழும் வேண்டியஇடம்வழ இந்நிகழ்ச்சி நிரல் ஆட்சேபம் தெரிவி: யமைத்து மேயருக்கு ஒதுக்கி அறிவிக்கும்
இதற்கு அரசின் வித்தது. நான் மகா முகத்துக்குப்போகம விட்டார். பத்திரிகை யிலும் இச்செய்திகள் சாங்கத்தின் சார்பில் உருத்திராவைச்சந்தி: சென்றனர். மேயர் உரு மகாராணியாரை முறையில் எனக்குக் கொடுக்காததால் நா வரவேற்க மாட்டே கொழும்பு மாநகரசை நான்தான் முன்னிற் அறிவித்து ஆச்சரியட் இதேபோல் எ
 

வர இதழ் 05 September 2011
நகரின்துணிச்சலான மேயர் என்று ளில் பெயர் பெற்றிருந்தவர் அந்தப் பெயரையும் அந்த ரை வேறொரு தமிழர் எடுத்த வாரங்களில்நடைபெறஇருக்கும்
மன்றங்களுக்கான தேர்தலில் ய மேயரும் தெரிவு செய்யப்பட b ஆண்டில் உருத்திரா கொழும்பு வகித்தார். இந்த ஆண்டில் தான்
மகாராணியார் தனது கணவர் றுடன் இலங்கைக்கு உத்தியோக செய்தார். இலங்கையின் பிரதம சேர் ஜோன் கொத்தலாவையின் காராணியார் கப்பலில் கொழும்
ழும்பு துறைமுகத்தில் புதிதாக
சபெத் இறங்குதுறையில் மகாரா ரத்தையும் வரவேற்பதற்கு பிர கள் செய்யப்பட்டன. லையில் தினசரிப் பத்திரிகையில் இரண்டு ஆங்கிலத் தினசரிகள் ஸ் ஒப் சிலோன் என்று ஆங்கி ப்பட்ட ஒரு தினசரியும் டி.ஆர். நடத்தப்பட்ட லேக் கவுஸ் என கரைப் பத்திரிகை நிறுவனத்தி ஒப்சேவர் என்ற பத்திரிகையும் ந்து கொண்டிருந்தன. 1954 ஆம் திகதி மகாராணியார் கொழும்புத் து இறங்கும் போது கொழும்பு ரவ உருத்திரா மகாராணியாரை மாட்டார் என்று ஒரு செய்தி நிறங்குவதற்கு சில தினங்களுக்கு கைகளில் வெளிவந்து பெரும் நியிருந்தன. துறைமுகத்தில் வந்தி ாரை வரவேற்கும் பிரமுகர்கள் புநகரமேயருக்குக் கொடுக்கப்பட ங்காமல்பின்தள்ளப்பட்டிருந்தார். கிடைத்ததும் மேயர் உருத்திரா த்து வரிசை ஒழுங்கை மாற்றி கொடுக்க வேண்டிய இடத்தை படி கேட்டார்.
ஏற்பாட்டுக்குழு மறுப்புத் தெரி ராணியாரை வரவேற்கத் துறை ாட்டேன்' என்றுமேயர் அறிவித்து களிலும் இலங்கை வானொலி பரபரப்பாக வெளிவந்தன. அர சேர் ஒலிவர் குணதிலக மேயர் ந்துப் பேசினார். மேலும் பலர் தூது நத்திராவிட்டுக் கொடுக்கவில்லை. வரவேற்பதற்கு மேயர் என்ற கொடுக்கவேண்டிய மரியாதை ான் துறைமுகத்துக்குச் சென்று ன். ஆனால் மகாராணியாரை பை வரவேற்று நகரமண்டபத்தில் பேன் என்று மேயர் உருத்திரா படவைத்தார். லிசபெத்
உருத்திராவின் வாரிசு மனோ
மகாராணியாரையும்
கோமகனையும்தாரைதப்பட்டங்கள்,மேளதாளங்கள், நடனங்கள் என மாநகரசபை பகுதியே விழாக்கோலம் பூண்டு நிற்க மேயர் உருத்திரா மாநகரசபை அளிக்கும் வாசலில் நின்று வரவேற்பில் நகரமண்டபத்துக்கு அழைத்துச் சென்று வரவேற்பளித்தார்.
இந்தச்சம்பவம் மேயர் உருத்திராவின்பெயர் இலங் கையில் மட்டுமல்ல இங்கிலாந்திலும் உலக நாடுக ளிலும் பரவுவதற்கும் பெருமைப்படவும் வைத்தது. இப்பொழுது அதாவது சிலவாரங்களில் நடைபெற விருக்கும் கொழும்பு மாநகர மேயர் தெரிவிலும் பல வருடங்களுக்குப் பின் எதிரொலிக்கும் என எதிர் பார்க்கலாம் உருத்திராவைப் போலவே நேர்மையும் நெஞ்சுறுதியும் கொண்டஒருவர்மனோகணேசன்என்ற பெயரில் ஜனநாயகமுன்னணியின்தலைவராக இருந்து மேயர் தேர்தலில் போட்டியிடுகிறார். அவரே புதிய மேயராகும் வாய்ப்புண்டு கொழும்பில் தமிழரும் முஸ் லிம்களுமே பெரும்பான்மை என்று ஜனாதிபதியே சொல் லியிருக்கிறார்.
- எஸ்.எம்.ஜி.
خارماه 6ی
வார இதழ்
9G Ourš NinútydliširoIN
எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) லிமிட்டெட்டாரால் வெளியிடப்படுகிறது. 3. டொரிங்டன் அவனியூ கொழும்பு 07 தொலைபேசி : +9413150836 Gargogobago: +94. 112585190 L56T6Orejargo irukiram Ggmail.com ®goGootub : WWWirukkiram-tik
இ
earfurt
அருளானந்தம் சஞ்ஜீத்
நிர்வாக ஆசிரியர் : சாந்தி சச்சிதானந்தம் செய்தி ஆசிரியர்கள் காைவர்ஷ்னி கனகரட்னம்
தவநாதன் இரவிவர்மன் நிருபர் குழு চfupgাল্লা শ্রীচট্টগ্রা
கந்தலிங்கம் மாலா
அருமைத்துரை ஆசீகரன்
pmrennesfjög stric Gar சஞ்ஜீத் LygoasüuLub யாத்ரா
தமிழியன் பக்க வடிவமைப்பு : முஹம்மட் பிறவ்ஸ்
ஷிரோமி பீற்றர்
கதைகளில் வரும் பெயர்களும் நிகழ்ச்சிகளும் கற்பனையே இதழில் வெளிவரும் விளம்பரங்களின் உண்மைத்தன்மைக்கு நாம் பொறுப்பல்ல.

Page 5
வர இதழ் 05 September 2011
ழ்ப்பாணத்தைக் குறித்த சமீபத்து செய்திகளில்
பலவும் கலாசார சீர்கேடுகள் பற்றி இருப்பதைப் பார்க்கலாம். அப்பிரச் சினையைப் பற்றி விளக்கம் கேட்டால், மொபைல் போனில் ஆபாசக் காட்சி கள், களவுக் காதல்கள், முறையற்ற கர்ப்பங்கள் என ஒன்றொன்றாக விளக்கம் கொடுக்கப்படும். இளவயதில் பெண் பிள்ளைகள் கர்ப்பம் தரிப்பது தடுக்கப்பட வேண்டியது என்பதில் வேறு கேள்வி கிடையாது. ஆனால் இவற்றையெல்லாம் கலாசாரச் சீர் கேடாக விபரிப்பதுதான் சங்கடமான விசயமாக இருக்கிறது.
எங்கும் யாராவது கலாசார சீர்கேட்டி னைப் பற்றிப் பேசினால் அது பாலியல் நடத்தையைப் பற்றியதான, குறிப்பாக பெண்களின் நடத்தையைப் பற்றிய தான விமர்சனமாக இருக்கும் என்ப தைக் கண்ணை மூடிக்கொண்டு சொல்லி விடலாம். சங்க காலத்துக்கு முன்னும் கூட கற்பு என்னும் சொல் பொதுவாக ஒழுக்கத்தைத் தான் குறித்தது. பிறகுதான் அது குறிப்பாக பெண்களின் பாலியல் ஒழுக்கத் திற்கான சொல்லாகியது. பெண்கள்மீது சமூகம் பிரயோகிக்கும் கட்டுப்பாட்டின் அளவினை இதிலிருந்து கண்டு கொள்ளலாம். மனித வாழ்க்கையில் எத்தனையோ தவற முடியாத ஒழுக்க விதிகள் இருக்கின்றன.
Gartereot Ghanteosoe) is காப்பாற்றுதல், கொடுக்கல் வாங்கலில் நாணயத்தோடு நடத்தல், நேர்மையான ஆட்சி முறை, விருந்தோம்பல், வயதான பெற்றோரை ஆதரித்தல் என இவை பலபல எது போனாலும் போகாவிட்டாலும் பரவாயில்லை, இந்த ஒழுக்கங்களெல்லாம் இருக்கின்றனவா இல்லையா என்றுகூடக் கண்டுகொள்ள மாட்டோம். ஆனால் பெண்கள் யாருக் குப் படுக்கை விரிக்கிறார்கள் என்பதை முழுச் சமூகமுமே கண்காணிக்கும் என்பதுதான் ஒழுக்கத்தின் ரேஞ்ச் இவ்வளவு சுருங்கிக் கொண்டதற்கு அர்த்தமாகும்.
இப்படி மானிட சமூகத்தின் விழுமி யங்கள் பிறழ்ந்து போனதால்தான் இன்று எங்கள் உலகம் யுத்தமும் வன்முறையும் அநீதியும் மிக்க உலக மாக ஆகிவிட்டது. பெண்களின் பாலி யல் நடத்தைகள் அவர்களையும் அவர்களைச் சேர்ந்த ஆண்களையும் பொறுத்த தனிப்பட்ட விசயமாகும். மேலே குறிப் பிட்ட பிற ஒழுக்கங்களோ
ஒரு ஒட்டு மொத்தச் சமூகத்தையும் ஒரு நாட்டையும் பாதிக்கும் விசயங்களாகும். ஆனால் நாங்கள் அப்படிப் பார்ப்பதில் லையே. இப்பொழுதெல்லாம் எங்கள் அரசியல்வாதிகள் தாம் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவது கிடையாது. சரியான கலாசார சீரழிவுக்கு எங்கள் சமூகம் ஆட்பட்டுவிட்டது என்று யாராவது சொல்லுவார்களா?
எங்கள் சமூகத்தில் வயதான பெற் றோரைப் பிள்ளைகள் மடங்களில் விடும் அளவுக்கு கலாசார சீரழிவு ஏற்பட்டு விட்டது என்று யாரும் சொல்லக் கேட்டிருக்கிறீர்களா? எடுக்கும் சம்பளத்துக்கு மனச்சாட்சியுடன் வேலை செய்யாத அரச உத்தியோகத்தர் குழாம் ஒன்று எங்கள் நாட்டில் உருவாகி ஒரு கலாசார சீரழிவுக்கு இட்டுச் செல்லுகிறது என்று சொல்லியிருக்கிறார்களா?
வரவர, கடன் எடுத்தால் அதனைப் பொறுப்புடன் திருப்பிக் கொடுக்காத அடாவடித்தனம் அதிகரித்து தமிழ் மக்களின் பண்பாடு ஏமாற்றும் பண்பாடாக சீரழிந்து போகிறது என்று யாராவது ஒப்பாரி வைத்துக் கேட்ட துண்டா? ஒரு குழு மக்கள் பரஸ்பர உத விகளை நல்கி ஒற்றுமையாகத் தமது வாழ்க்கையை ஒழுங்கமைப்பதற்குத் தேவையான நடத்தைக் கோவையை ஒழுக்கம் என்று நாம் வரைவிலக்கணம் கொடுப் போமாயின், நாங்கள் இன்னும் பலகாத தூரங்கள் போக வேண்டும் போல இருக்கின்றது. காசுள்ளவன் பெரியவனாகவும் வென்றவன் வல்லவனாகவும் கணிக்கும் இழிந்த நாகரீகந்தானே எம்முடையது?
சரி, இனி யாழ் மாவட்டத்தின் குறித்த பிரச்சினைக்கு வருவோம். யுத்தம் முடிவடைந்த பின்னர், இலங்கையின் ஏனைய பாகங்களுடனும் சர்வதேசத் துடனும் யாழ் மாவட்டம் பல வழிக ளாலும் இணைக்கப்பட்டதன் விளைவு கள் இவை. இதுவரைகாலமும் மூடிக்கிடந்த ஒரு சமூகம் இப்பொழுது சர்வதேச சந்தையுடன் தொடர்புபடுத் தப்பட்டுள்ளது. இணையத்தளங் களென்றும் ஸ்கைப் என்றும் தொடர் பாடல் தொழில்நுட்பங்கள் படுக்கை யறை வரையும், ஏன் கையில் வைத்தி
ருக்கும் செல்லிடத் தொலை
பேசி வரைக் கும் வந்து
6L6GT.
ಹಾG5
LLDT35,
இளஞ்
தினரின் நடையுடைபாவனைகள்
மாற்றமடையத்தான்
செய்யும். மிகுந்த
 
 
 
 
 
 
 
 
 

)S O5ارونه நீர்கேடுகளும் ஒழுக்கம் ன் அர்த்தமும் என்ன?
கட்டுப்பாட்டினுள் வளர்ந்தவர்கள், திடீரென்று வெளியுலகத்தின் செல்வாக் குகள் புகுந்து கொண்ட நிலையில் 'அவிழ்த்து விட்ட மாடுகள் என்று சொல்வது போல தறி கெட்டுத்திரிய வாய்ப்புண்டு. ஆனால் பிரச்சினை அங்கில்லை, எங்கள் பெற்றோர்களிட மும் சமூகத்திடமுமே உண்டு என்று நாம் கூறுகிறோம்.
ஒவ்வொரு மனிதனுக்கும் இரு வகைப் பசி இருக்கின்றது என்பார்கள். ஒன்று வயிற்றுப்பசி, மற்றது உடற் பசி. இவையிரண்டையும் பூர்த்தி செய்யாமல் மனிதகுலம் வாழ்வதோ நீடித்துநிலைப்பதோ நடவாத காரியம். வயிற்றுப் பசியை ஆற்றுவதற்கு நாம் உள்ளெடுக்கும் உணவை சமைப்பது பற்றியும் சாப்பிடுவது பற்றியும் எத்தனை அறிவுறுத்தல்கள், அதற்காக எத்தனை சமையல் புத்தகங்கள். இத்தகைய முறையில் தமக்கு முக்கிய மானதொரு நடவடிக்கையைப் பற்றி சமூகத்தின் அறிவினை மேம்படுத் துவது அவசியந்தான்.
ஆனால், அதே முறையில் நாம் எங்கள் பாலியல் நடத்தைகளைப் பற்றியும் ஆராய்கின்றோமா என்றால் இல்லை. அதனை மட்டும் சுற்றி வெட்கமும் சங்கடமும் மெளனமும்தான் நிறைந்திருக்கின்றது. அது சரியா தவறா என்பது பற்றியே இன்னமும் எங்களுக்குள் தெளிவில்லை. இதனால் பாலியல் நடத்தைகளின் வெவ்வேறு தன்மைகள் யாவை, அவை ஒரு மனி தனின் வாழ்க்கையின் ஒவ்வொரு கால கட்டத்திலும் எவ்வாறு வெளிப்பு டுகின்றன என்பது பற்றிய ஒரு விளக்க மும் எங்களுக்குக் கிடையாது. எங்களுக் குத் தெரிந்தால்தானே எங்கள் பிள்ளை களுக்கும் சொல்லிக் கொடுக்க முடியும்? தெரிந்த கொஞ்ச விடயங்களையும்கூட மனம் விட்டுப் பேசுவதற்கே சங்கடம். பாடசாலைக் கல்வியிலாவது பாலியல் கல்வியைப் புகுத்துவோமென்றால் அதற்கும் எதிர்ப்பு.
இந்தளவு பாரிய மெளனத்தின் பின்னணியில்தான் இளம் பிள்ளைகள் தவறான வழியில் போவதற்கான காரணிகள் உருவாகின்றன. பருவம டையும் வயதில் பாலியல் உறவுகள் பற்றி அறிவதற்கு பிள்ளைகள் மிகவும் ஆர்வப்படுகின்றனர். இது முற்றிலும் ஹோர்மோன்கள் தொழிற்பாட்டால் ஏற்படும் இயற்கையான நடத்தை யாகும். இந்த நடத்தை இல்லாவிடில் தான் பெற்றோர்கள் பிள்ளைகள் உண்மையில் ஆரோக்கியமாக இருக்கிறார்களா என்பது பற்றி கவலைப்படவேண்டும். இந்த துறுதுறுப்பு ஏற்படும்வேளையில் சமூகத்தின்
பெரியோர்கள் அதனைச்
சொல்லிக் கொடுக்காவிடில் பிள்ளைகள் இன்டர் நெற் மூலந்தானே அறியலாம்? ஆனால், அதனையும் நாம் ஒழுங்காகப் பெற விடுவதில்லை. கள்ளம் களவாகத் தான் அவர்களால் பார்க்க முடிகிறது. இதனால் பாலியல் பற்றிய திறந்த ஆரோக்கியமான மனோபாவத்தையே எங்கள் பிள்ளைகள் இழக்கின்றனர். ஆபாசப் படங்களிலிருந்து தகாத நடத்தைகளைப் படித்துக் கொள்ளு कeÖाp6OTfी.
அனேகமாக அரைகுறை அறிவு டன் உறவை நாடிப் போகின்ற வேளை களிலேயே இளம் பிள்ளைகள் பாலுறவு மூலமான நோய்களால் பாதிக்கப்பட வும், கர்ப்பமடையவும் ஏதுவாகின்றன. இளம் பெண்பிள்ளைகள் கர்ப்பமடையக்
காரணகர்த்தாவாக இருந்த சமூகமே அவர்கள் கர்ப்பமடைந்த பின்பு முறை யற்ற கர்ப்பம் என முத்திரை குத்தி அவர்களை பாகுபாடாகவும் ஈவிரக் கமற்ற முறையிலும் நடத்த ஆரம்பிக் கின்றது. எந்தக் குழந்தையும் இயற்கை தந்த வரமாகும். ஒன்றுமே முறையற்ற தல்ல. ஆனால் சமூகந்தான் இறைவ னின் வரத்தைக்கூட முறையானது முறையற்றது எனத் தரம் பிரித்துப் பார்க்கின்றது.
நவீன உலகின் பண்பாட்டு மாற்றங் களை உணர்ந்து அதற்கேற்றாற்போல எங்கள் பிள்ளை வளர்ப்பும் மாற வேண் டியது அவசியம். கட்டுப்பெட்டித்தனத்தி லிருந்து நாம் விடுபட்டு எங்கள் பிள்ளை களுடன் திறந்த கலந்துரையாடல்களை மேற்கொள்ளப் பழக வேண்டும். அவர் களின் உற்ற சிநேகிதர்களாகப் பெற் றோர்கள் ம்ாறவேண்டும். பிள்ளை களுடன் பாலியல் விடயங்களைப் பேசு வதற்கு மிகுந்த கூச்சப்பட்டாலும் பரவா யில்லை, அதை விளக்கும் நல்ல புத்த கங்களை பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுத்து வாசிக்க ஊக்குவிக்க வேண்டும்.
தொலைக்காட்சியில் டிஸ்கவரிசனலில் இது பற்றிய நல்ல விஞ்ஞான விளக்கங் களோடு நிகழ்ச்சிகள் உண்டு. அவற் றைத் தேடிப் பெற்று பிள்ளைகளைப் LunTñrä5a5é- 6haFuiuuu(36ou6öoTG6Lib. LurTL8FrT6o6o களிலும் கீழ்நிலைப்பள்ளிக்கூடம் முதல் பாலியல் கல்வி புகுத்தப்படவேண்டும். இதற்காகப் பெற்றோர் அழுத்தம் கொடுக்க வேண்டும். முக்கியமாக, ஒழுக்கம் என்கின்ற பதத்துக்கு சரியான அர்த்தத்தினை எமது சமூகம் உணர்ந்து
கொள்ளவேண்டும்.

Page 6
நாடு நடப்பு
நடுத்தெருவில் நிற்கிறம் பாருங்கோ
பேப்பர்காறங்கள் வந்து கேட்டா நீங்கள் கிறீஸ் வந்ததெண்டு சொல்லக்கூடாது. ஆர் கேட்டாலும் ஆர் வந்து தாக்கினதெண்டு தெரியேல்ல ஆரோ வந்து தாக்கினவ, நாங்கள் காணேல்ல. எண்டுதான் சொல்லோனும் எண்டு ஆமிக்காறர் கிறீஸ்காரர் தாக்குற வீட்டுக்கு விசாரணைக்குப் போய்ச்சொல்லினமாம் எண்டு சனம் கதைக்குதுங்கோ அண்டைக்கு மட்டக்களப்பில பெண்கள் விடுதிப்பக்கம் வந்த மர்மமனிதனtட்க பவள்வண்டியிலயும், பிக்கப்பிலயும் வந்தவையுங்கோ. பிறகு மர்மமா வந்து தாக்கினா கிறிஸ் எண்டு சொல்லக்கூடாது. கிறிஸ் எண்டு ஒண்டும் நாட்டில இல்ல எண்டு சொல்லினமாமுங்கோ மட்ட க்களப்பில எங்கண்ட தமிழ்பேசுற மக்கள் எல்லோரும் ஒண்டுசேந்து எதிர்க்கிறதால கடும்கோபத்தில இருக்கினமாமுங்கோ
அண்டைக்கு மட்டக்களப்பில கிண்டுட்டு யாழ்ப்பாணம் வரேக்க எங்கண்ட பஸ்சமறிச்சு முஸ்லிம் சகோதரர்கள் சிலபேரத்தானுங்கோ கனக்க விசாரிச்சவங்கள். யாழ்ப்பாணம் வந்த நான் பின்னேரமா ஆசுப்பத்திரிக்கு போனன். அங்க ஒரே சனக்கூட்டம். பின்ன என்னங்கோ நூற்றிரண்டுபேர வோட்டில மறிச்சு வச்சிருந்தா அவ்வளவு பேரையும் பாக்கவே எவ்வளவு சனம் வருமுங்கோ அதுவும் அடிகாயங்களோட கிடக்கிறதுகள பாக்க என்னால வாட்டுக்குள்ளயே போகேலாமப்போச்சுங்கோ முழங்கால், முழங்கை, கைமூட்டு, பிடரி எண்டு பாத்துப்பாத்துத்தான் அடிச்சிருக்கிறாங்களுங்கோ பிளான் பண்ணின மாதிரித்தான் கிடக்குங்கோ முந்தி ஊரடங்குச்சட்ட நேரம் இனந்தெரியாத ஆயுததாரிகள் தெருத்தெருவா சுட்டவயுங்கோ இப்ப பட்டப்பகலில இனங்தெரியாத மர்ம மனிதர்கள் வெருட்டீனம்,
உதுகளப்பற்றி நெடுகக் கதைக்கக்கூடாது பாருங்கோ அதுதானுங்கோ கோயிலுக்குப் போய்வந்தா மனம் கொஞ்சம் நிம்மதியடையும் எண்டுட்டு நல்லூர் திருவிழாவுக்கு போனனான். பூசை முடிஞ்சாப்பிறகு கொஞ்சநேரம் வேப்பமரத்துக்குக்கீழ இருந்தனானுங்கோ பக்கத்தில எங்கண்ட பேராசிரியர் ஒருவர் சமயப் பிரசங்கம் செய்துகொண்டிருந்தாருங்கோ பல திக்காலயும் பல சத்தம் எண்டுட்டு கிட்டபோய் கேப்பம் எண்டு போனனுங்கோ ஒரு இருபது சனமில்லயுங்கோ. அவற்ற சொற்பொழிவக் கேக்கிறதுக்கு. ஊர்வழிய நிலமையள் சரியில்ல அதுதான் சனம் வீட்டபோட்டுதுகளாக்கும். எடு த்தவுடன சனத்தில தப்புச்சொல்லக்கூடாது எண்டுட்டு பிரசங்கம் முடிய நடையக் கட்டினனுங்கோ தெற்குப்பக்கத்தால வரேக்க தெற்கு கோபுரத்துக்கு பக்கத்திலதிரையில படம்போய்க்கொண்டிருந்ததுங்கோ ஆற்றா உவங்கள் கோயில் வீதியில சினிமாப்படம் போடுறது எண்டு போய்ப்பாத்தா ஒரு ஐந்துறு அறுநூறு சனத்துக்குக் குறைவில்லயுங்கோ சிவாஜியின்ர தில்லானா மோகனாம்பாள் படம் பாத்துக்கொண்டிருந் ததுகள் சிவாஜி கணேசன் நாதசுரம் வாசிக்க பத்மினி ஆட சனம் பாத்து விசிலடிப்பு வேற. ஒராள் உணர்ச்சிவசப்பட்டு சபாஸ் சரியான போட்டி எண்டு ரசிச்சுக் கொண்டிருந்தாருங்கோ பிரசங்கம் கேக்க ஆளில்ல, ஆனாப்பாருங்கோ கோயில் வீதியில சினிமாப் படம்போடவும் அதப்பாக்கவும் ஒரு கூட்டம் இருக்குத்தானபுங்கோ
இன்னொரு விசயம் சொல்ல மறந்துட்டனுங்கோ செருப்போட போற ஆக்கள வீதித்தடையில மறிச்சு செருப்ப கழட்டிட்டுப்போகச் சொன்னவயுங்கோ ஆனா சிங்களச் சனத்தை செருப்போடதானுங்கோ விட்டவை. அதுவும் சரிதானுங்கோ அதுகள் சாமிக்கும்பிட வரேல்லதானே. நல்லூரில விடுப்புப்பார்க்கத்தான் வந்ததுகளுங்கோ விடுப்புப் பாக்கிறவ செருப்புப்போட்டாத்தப்பில்ல பாருங்கோ
அவங்கள் எல்லாத்திலயும் கெட்டிக்காறங்களுங்கோ. நல்லூரில ஐஸ்கிறீம் கடையத் தவிர கச்சான் கடையில இருந்து எல்லாக்கடையும் அவங்கள் நடத்துறாங்கள். அதவிட அக்கா வாங்கோ அம்மா வாங்கோ மலிவு மலிவு எண்டு கத்திக்கத்தி விக்கிறாங்கள் எங்கண்ட வியாபாரியளுக்கு வாய்க்குள்ள கொழுக்கட்ட பாருங்கோ பேசாம கடையளவாடகைக்கு போட்டுட்டு பேசாம இருக்கீனமுங்கோ.
GTElisatl 67u ITLITIfuusi உப்பிடித்தானுங்கோ பேக்கறியில LunT6007 z7GèLunTulʻ.GB) இடையில கொண்டுவந்து குடுத்துட்டுபோடுவினமுங்கோ சனம் கடையில போய்த்தான் வாங்கோணும். அவங்கள் சின்ன வண்டில்ல காலம பின்னேரம் வீடுவீடாக் கொண்டுபோய் பாண் பணிஸ் எண்டு விக்கிறாங்கள் எங்கண்ட ஆக்களின்ர சோம்பல் தானுங்கோ எங்கள நடுத்தெருவில நிக்கவிட்டிருக்கு.
வண்டில்கார வைரவி அப்பு
 
 

வர இதழ் 05 September 2011
ப்போது தீரும் கள்ளச்
SFIgTuši slsinsůstensu?
ட்டின் போதைப் பொருள் மற்றும்
ாராய ஒழிப்பு நடவடிக்கைகள் து அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு ாறன. ஆனால் மலையகத்தில் ருந்தோட்டப்புறங்களில் இவை மும் ஒழிக்கப்படாமல் இருப்பதன் மட்டும் புரியாத புதிராகவே உள்ளது. rவுதான் தேடுதல் நடவடிக்கை ாள்ளப்பட்டாலும் விற்பனையில் LuGuffa5GT LUGD ளில் இலகுவாக 6,6063566
கொண்டேதான் GOTDGOTIT. கமுவ மாகாண
LUGAGÖDIGAO
குதியில் திருக்கும்
AUGÖDGAD) பப்பிரிவுக்குட்பட்ட
எனும்
L’ULGísla Glä) து 35க்கும் ான குடும்பங்கள்
வருகின்றனர். FLL LOś56T ல மற்றும் ர் தோட்டங்களில் செய்து
எறனர். ாட்டத்தில் கடந்த பத்து வருடங்களாக சாராயம் மற்றும் எமரேஜன் என்ற தப் பொருளும் விற்கப்பட்டு எறன. இதனால் பல தொழிலாளர்கள்
முடிந்ததும் தமது உடல் அலுப்பைப் தினமும் இதனை உட்கொள்வதில் 5 செலுத்துகின்றனர். இதனால் தமது நிலையிலும், குடும்பப் பொருளாதார பிலும் பாரிய பின்னடைவைச் சந்தித்து
p6गा.
எம். சந்திரசேகரன் )
ாழிலாளர்களின் ஊதியத்திற்குத் ற்போல சிறு சிறு அளவுகளில் குறைந்த பில் இப்போதைப் பொருட்கள் என செய்யப்பட்டு வருகின்றன. வற்றிலும் முக்கியமான விடயம் வயது பெண்களும் தேயிலைத் தோட்டத்தில் பட்டு உழைக்கும் சில பெண்களும்கூட ா அருந்துவதாகத் தெரிகின்றது. ல வீடுகளில் கணவன் மனைவி ரும் சேர்ந்து இவற்றை அருந்திவிட்டு
S S S S
நான்கம்ப்யூடர் வாங்ககம்பனிக்கு போன்போட்டேன் (போன
ா உடைஞ்சிராது???) அவங்களும் கம்ப்யூடர் அனுப்பி ாங்க சரின்னு ஒப்பின் பன்னினா என்னங்க என்ன மோ குடுத்திருக்கிறாங்க இதெல்லாம் என்னன்டு கேட்டேன்
சண்டையிட்டுக் கொள்வதும் அதனைப் பிள்ளைகள் பார்த்துப் படிக்கமுடியாமல் இருப்பதாகவும் தெரியவருகின்றது. இவர்களின் இச்செயல்களைப் பார்த்து படிக்கும் பிள்ளைகளும் நாளடைவில் போதைப்பொருளுக்கு அடிமையாவதைத் தவிர்க்கமுடியாது போகும். அவ்வளவு ஏன் தன் பிள்ளைகளையே அனுப்பி இவற்றை வாங்கிவரும்படி கூறும் பெற்றோர்களும்
இருக்கத்தான் செய்கின்றனர்.
அண்மையில் புசல்லாவைப் பகுதியில் தாய் குடித்துவிட்டு பிள்ளையை துன்புறுத்தியதால் அப்பிள்ளை தற்கொலை செய்துகொண்டமை யாவரும் அறிந்ததே. நிலைமை இன்று அந்தளவு மோசமாகிவிட்டது. இந்தக் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க காவல்துறையினர் பல தடவைகள் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடி க்கைகளை மேற்கொண்டனர். ஆனாலும் இவை இன்னமும் ஒழிக்கப்படாமலேயே உள்ளது. இந்நிலைமை இப்படியே நீடித்துச் செல்லுமானால் எதிர்காலத்தில் இப்பகுதி சீரழிந்து சின்னாபின்னமாகிவிடும் என்பதில் ஐயமில்லை. ஆகவே இதனை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டியது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் முக்கிய கடமையாகும். அதுமட்டுமன்றி தோட்டப்புறங்களில் உள்ள படித்த இளைஞர் யுவதிகள், இளைஞர் குழுக்களை அமைத்து விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளில் ஈடுபடலாம். அன்றேல் நாளைய மலையக சமுதாயமும் அடிமை வாழ்க்கை வாழவேண்டி ஏற்படும்.
த அவரு பட்டனா இருக்கிறது "கீ போர்டு, சி ா வாலோட இருக்கிறது 'மெளஸ்,அப்புறம் னாடிமாதிரி இருக்கிறது "மொனிட்டர்,பொக்ஸ் இருக்கிறது சி.பி.யு ன்னாரு . eÜLugu ܠ ܼܲ று நானும் கீபோர்டுல வரிசையா ஆணிகள கி எங்க வீட்டு 'கீஸ் எல்லாத்தையும் மாட்டி ங்க. (ஆணி சொருகுறதுக்கு வசதியாத்தான் ா குடுத்திருக்காங்க ) அப்புறம் ஒரு எலி B வாங்கி கூண்டுக்குள்ள மெளஸ் புடிச்சு உள்ள BL5ঠা, பி.யு. அது என்னன்டு எனக்கு தெரியலை ப்புறம் ஒரு டி.வி. . ஆனா பாருங்க நான் டர்தான் கேட்டேன் இந்த நாதாரிப்பசங்க அனுப்பாம ன்ன்னமோ அனுப்பி இருக்கானுக நானும் செம ன் சேர் நீங்களே சொல்லுங்க.

Page 7
வர இதழ் O5th September 2011
ன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை 6) மீள்குடியமர்த்திவிட்டார்கள். எங்களை இன் னும்ஏன்மீள்குடியமர்த்தவில்லை.நாங்கள்இடம்பெயர்ந்து 21 வருடங்கள் ஆகிவிட்டன. எங்களின் மீள்குடிய மர்வுபற்றி எவ ரும் சிந்திக்கவுமில்லை. எங்களை மீள் குடியமர்த்துமாறு எவரும் அழுத்தம்கொடுக்கவும்இல்லை. நாங்களும் மனிதர்கள்தானே. நாங்கள் எங்கள் சொந்த முகவரியைத் தொலைத்து 21 வருடங்கள் ஆகிவிட்டன
இது இடம்பெயர்ந்து இன்னமும் மீளக்குடியமராமல் 21 வருடங்களாக அகதி முத்திரையோடு முகாமில் வாழும் ஒருவரின் வலிமிகு ஆதங்கம். இடப்பெயர்வின் வலிகளைச் சுமந்து வாழும் மக்களின் மீள்குடியமர்வு தொடர்பான விடயங்களை அறிந்துவர அண்மையில் சுன்னாகம் தெற்கு கண்ணகி குடியிருப்பு முகாமுக்குச் சென்றிருந்தோம். மருதனார்மடம் சந்திக்கும் சுன்னாகம் சந்திக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் காங்கேசன் துறை வீதியின் கிழக்குப் பக்கமாக கண்ணகி குடியிருப்பு அமைந்துள்ளது. இதில் 148 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்கிறார்கள். அவர்களில் 36 குடும்பங்கள் இறுதி யுத்தம்வரை வன் னியில் இருந்துவிட்டு வந்தவர்கள். கண்ணகி குடியிருப்பில் வாழும் மக்கள் பலாலியை அண் மித்த கிராமங்களான மயிலிட்டி, தையிட்டி முகாம்களில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் கடற்தொழிலையே பிரதான தொழிலாகக் கொண்டு தமது சொந்த நிலத்தில் வாழ்ந்து வந்த இவர்களில் பெரும்பாலானோர் தற்போது கடல் உணவுகளை பிறரிடம் வாங்கி உள்ளூர் சந்தைகளில் விற்கிறார்கள். சிலர் கூலிவேலை போன்ற சிற்சிறு தொழில் களில் ஈடுபடுகிறார்கள்.
தங்கள் இடப்பெயர்வு, தற்போது தாம் சந்திக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கண்ணகி குடியிருப்பு முகா மின் தலைவர் கணேசன் சதீஸ் குறிப்பிடும்போது, எமக்கு அருகில் இன்னொரு முகாம் இருக்கிறது. அது சபாபதி குடியிருப்பு இரண்டு முகாம்களை யும் ஒரு வீதிதான் பிரிக்கிறது. பெருமளவு எண்ணிக்கையான மக்கள் வசிப்பதால் நிர்வாகச் சிக்கல்கள் கருதி இரு முகாமாக பிரித்துள்ளனர். மற்றைய முகாமிலும் சுமாராக 160 குடும்பங்கள் இருக்கிறார்கள். நாங்கள் எமது சொந்த இடத் தில் கடற்தொழில் செய்தோம். இப்போது தொழில் செய்ய முடியாத நிலை. நாம் தொழில் செய்வதற்கான கடற்பகுதி
உயர்பாதுகாப்பு வலயத்துள் ங்களில் தொழில்செய்வதற்கு மீனவர்களே அப்பகுதிகளில் உள்ளது. எனவே எம்மில் பல போன்ற இடங்களில் மீன் சந்தைகளில் விற்பனை செய் ஐந்தாறு குடும்பத்திற்கு மலசலகூடம் கட்டித் தந்துள் அறை, மற்றையது பத்திற்கு அமைத்துத் தந்துள்ளார்கள் வந்துள்ளதால் நாங்கள் காை நிற்கவேண்டிய நிலை காண அதிகம் என்பதால் அடி அறிவித்தாலும் பிரதேசசபை வருவதில்லை. சிலவேளைக வாரத்தின் பின்போ அல்ல வருகிறார்கள். எமது நிலை தில்லை. தற்போதுகூட ஒரு ெ அடைத்து அப்பிரதேசம் எா அவ் வாறான வேளைகளில் முடிவதில்லை. அதற்கு அரு மழை காலங்களில் இன்னும் தன் நிலையை எடுத்துரை ஒருவர். இந்நிலைமையால் நோய் ஏற்படுவதாகவும் கூறு மக்கள் நெருக்கமாக வா களும் சேர்கின்றன. அவற்: சிரமங்கள் இருப்பதாகக் கூ குடாநாட்டில் டெங்கு தீவிர சேத்தில் இலகுவாக தொற் உள்ளதாக பயத்திலுள்ளனர் களாயின் பிரதேச சபையி களங்களிடமோ அதிகாரமாக ளைத் தீர்த்துக்கொள்ள முடிய வர்கள் என்பதால் தமதுகோரி படுவதாக இம்மக்கள் கவலை
ஜெகன் நந்தினி என்ற மூன்று பிள்ளைகள் மூன்று மலசலகூடத்தால என்ரபிள் 6 நீங்களே பாருங்கோ என்ர தூரத்த இதில உத கட்டவ Gausor ITid GTGårl 60IITilget ஏதோ நவீன முறை, ஒரு பிர இப்ப உதால பெரிய பிரச்சின் கூட முடியேல்ல" என்றார்.
ஐம்பது குடும்பம் பாவி பாவிக்கிறம். அப்ப நெடுக உ செய்யிறவங்களுக்கு அறிவி உதால கிருமியள் பரவி : வருவாங்கள். நீங்கள் ஒருக் மினிக்கா என்ற தாய் எம்ை சென்றார். அதன் துர்நாற்றம் அளவிற்கு இருந்தது. ஒரு ஜீரணிக்க முடியவில்லை. இ6 saLLö S.LLLOITS -9IGOG)(3.
தொட்டியொன்று சிதைந்த
 
 

- Lady gust
ன்னதி குடியிருப்பு
இருக்கிறது. மாற்றுப்பிரதேச சாத்தியமில்லை. அப்பிரதேச தொழில் செய்யும் நிலமை ர் யாழ்ப்பாணம் வடமராட்சி களைக் கொள்வனவுசெய்து கிறார்கள் என்றார்.
ஒன்று என்ற வீதத்தில் ாளார்கள் ஒரு பத்திற்கு 7 9 அறை எனும் வீதத்தில் வன்னியிலிருந்தும் பலர் ao G86u6ODGATEGífico GusGODgFuGhái) ப்படுகிறது. மக்கள் தொகை க் கடி நிரம்பிவிடுகிறது. சுத்திகரிப்பாளர்கள் உடன் ளில் அறிவித் தால் இரண்டு து ஒரு மாதத்தின் பின்போ மை அவர்களுக்குப் புரிவ தாகுதியில் மூன்று அறைகள் ங்கும் துர்நாற்றம் வீசுகிறது. எம்மால் தாங்கிக் கொள்ள கிலும் சிலர் வாழ்கிறார்கள். G3LDT8-LDT85 g)(5öGölb’ GTörg) த்தார் அக்குடியிருப்புவாசி அங்கு அடிக் கடி தொற்று கிறார். pவதால் பெருமளவு குப்பை றை அப்புறப்படுத்துவதிலும் பறும் முகாம் மக்கள் யாழ். மாகி வருவதால் தமது பிர று ஏற்படும் வாய்ப்புக்கள் தங்களது சொந்த இடங் டமோ சுகாதாரத் திணைக் க் கேட்டு தமது பிரச்சினைக பும். தாங்கள் இடம்பெயர்ந்த க்கைகள்அலட்சியப்படுத்தப்
தெரிவிக்கின்றனர். ஒரு இளம் தாய் எனக்கு றுபேரும் சிறுவர்கள். உந்த ளையஞக்கு நெடுக வருத்தம். வீட்டுக்கும் அதுக்கும் உள்ள ரேக்க நாங்கள் வேண்டாம் கட்டித்தந்தவ கேக்கேல்ல. ச்சினையும் வராது எண்டவ. எ. வீட்டில இருந்து சாப்பிடக்
க்கிறத இப்ப நூறு குடும்பம் து நிரம்பும். ஆனா சுத்தம் GF89FT 9D LLGOT GALIPULD TILLLLITTEJ35-GOTT. வருத்தம் வந்தாப்பிறகுதான் கா வந்து பாருங்கோ என்ற ம அதற்கருகில் அழைத்துச் தாங்கிக்கொள்ள முடியாத
சில நிமிடங்கள் எம்மால் லையான்களும் நுளம்புகளும் மாதின. அதற்கு அருகில் சிறு
காணப்பட்டது. அது என்ன என்று கேட்டேன்.
இதுதான் தம்பியவ வெள்ளக் காறன்ர முறையாம். அங்க ஊத்துற தண்ணி இஞ்சதான் வருமாம். உதுக்குள்ள புழுக்கூட கெந்துது நிலமட்டத்தில இருக்குது. மழை வந்தா உந்தத் தண்ணிமுழுக்க எங்கண்ட வீட்டுக்க வந்திடும். மழைகாலத்தில முழங்கால் அளவிற்கு தண்ணி வந்திடும். இஞ்ச எங்கள குடியேற்றின புதிதில் நாங்கள் என்ன கேட்டாலும் உதவுவார்கள்.இப்போதுஎங்களைக்கண்டால் எரிந்துவிழுகிறார்கள், ஏன் எனப் புரியவில்லை. நாங்கள் இன்னமும் அகதி முத்திரை குத்தப்பட்டவர்கள் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். எங்கள் சுகாதார மருத்துவ அடிப்படைத் தேவைகளை நாங்களே பார்க்கவேண்டும் என நினைக்கிறார்கள் போலும் எங்களை எங்கள் சொந்த நிலத்தில் குடியேற்றிவிட்டு இவர்கள் எங்களைத் திரும்பிப்பார்க்காது விட்டாலும் நாங்கள் கவலைப்பட மாட்டோம். நாங்கள் பிழை த்துக்கொள்வோம் என்று அந்தத் தாய் வேதனைப்பட்டார்.
கண்ணகி குடியிருப்பில் வாழ்பவர்களுள் வன்னியிலி ருந்து இடம்பெயர்ந்து வந்தவர்களின் நிலை மிக மோச மானது. இவர்களுக்கு தொழில் வாய்ப்பில்லை. சீரான நிவாரணமில்லை. இது தொடர்பாகக் கூறும் யோ கராசா மனோன்மணி என்ற பெண்மணி, நாங்கள் முல்லைத்தீவு அளம்பிலில் இருந்து வந்தனாங்கள். நாங்கள் செட்டிக் குளம் முகாமில இருந்தனாங்கள். எண்ட அவர் இல்ல. நான் கூலி வேலைக்கு போய்த்தான் குடும்பத்தைப் பாக்கிறன். எனக்கு கையில செல் பீஸ் பட்டது. எனக்கு ஏலாத ஒரு பிள்ள இருக்கு (மாற்று வலுவுடையோர்) அவவக் கவனிக்கவே ஒரு ஆள் வேணும். நான் தனிய விட்டுட்டு வெளியில போனா ஆரோடையும் சண்டபிடிச் சுட்டு நிப்பா என்ன செய்யிறது. என்ர ஆம்பிளப்பிள்ளை யும் வன்னியில காணாமல் போயிட்டான். அவன் இருந்தி ருந்தா எங்கள பாத்திருப்பான். எங்களுக்கு ஊரில காணி இருக்கு அங்க விட்டா ஆக்களப் பிடிச்செண்டாலும் தோட்டம் ஏதும் செய்து பிழைக் கலாம். இஞ்ச இருந்து என்னத்தச் செய்யிறது என்றார்.
தங்களை விரைவில் மீள்குடிய மர்த்தப்போவதாக அறிவித்ததாகக் கூறும் அருணாசலம் சிவநாதன் என்பவர் அவ்வாறுதம்மை குடியமர்த்துவதாகக்கூறியே ஆறுமாதங் களுக்குமேல் கடந்து விட்டது என்றும் தாங்கள் பலாலிக்கு அண்மித்த பிரதேசங்களில் வசிப்பதால் தங்கள் மீள் குடி யேற்றம் குறித்த கதைகள் நம்பிக்கை அற்றவை எனவும் சலிப்புடன் குறிப்பிடுகின்றார்.
இந்த முகாமில் வாழும் தேவராசா ராசாத்தி என்பவர் யுத்தத்தின்போது ஹெலியிலிருந்து சுட்டதில் தனது ஒரு கண்ணை இழந்ததாகக் கூறினார். 'என் கணவருக்கு 2 கண்ணும் தெரியாது. அவர் வேலைக்குப் போகேலாது. நான் கூலிக்குப் போய்த்தான் எங்கண்ட சீவியம் போகுது. கஸ்ரத்தில ஒரு பிள்ளையின்ர படிப்ப பாதியில நிப்பாட்டிட்டம்.மற்றதுசின்னது. படிப்பிக்கவிருப்பம்தான். என்ன செய்யிறது எங்கண்ட தலை யெழுத்து என்று வேதனையுடன் தெரி வித்தார்.
மயிலிட்டி, தையிட்டி பிரதேசங்களிலிருந்து இடம்பெ யர்ந்து வாழ்பவர்களின் மீள்குடியேற்றங்கள் பற்றி இப் போது எவரும் கதைப்பதில்லை. அவர்களை அப்படியே மறந்துவிட்டார்கள். எனினும் அவர்கள் முகாம்களில் வசிக் கும் காலம் வரையிலாவது அவர்களுக்கான அடிப்படை வசதிகளை தொடர்ந்து செய்து கொடுக்கவேண்டியது அவ சியமாகின்றது. மிக மோசமான நிலையில் காணப்படும் சுகாதாரப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டியதே. டெங்கு அரக்கனும் யாழ். குடாநாட்டை அச்சுறுத்தத் தொடங்கி யிருக்கும் நிலையில் மழை தொடங்கமுன் அவர்கள் எதிர்பார்க்கும் அடிப்படைச் சுகாதார
செய்து கொடுக்கவேண்டியது காலத்தின் கட்டாயமே.

Page 8
ருகோணமலை மாவட்டத்தில் உள்ள சேருவில பிரதேச செயலாளர் பிரிவிற்குட் பட்ட தமிழ்க் கிராமங்களில் ஒன்றுதான் RB4. யுத்த காலத்தில் சகல வழிகளிலும் பாதிக்கப்பட்ட கிராமங்களில் இதுவும் ஒன்று. இன்று திருகோணமலை மாவட்டத்தின் ஓர் மூலையில் அமைதியாகவும் அடிமை யாகவும் உள்ளது.
இக்கிராமத்தைச் சுற்றி பல கிராமங்கள் ஓரளவு நல்ல நிலையில் காணப்பட்டாலும் இக்கிராமம் அடிப்படை வசதிகளற்ற நிலையில் காணப்படுகின்றது. இக்கிராமம் தமிழ் சிங்கள எல்லைக் கிராமமாக காணப்படுவதால் ஒவ்வொரு இனக்கலவரத்தின்போதும் முற்றாக சூறை யாடப்பட்டது. கடத்தல், கற்பழிப்பு, கொலை இவை எல்லாமே எல்லாக் குடும்பங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. யுத்தம் முடிந்த பின்னராவது அவர் களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பார்
1. 1957ஆம் ஆண்டு விவசாயத்திற் காக குடியேற்றப்பட்ட இக்கிராமத்தில 50 சிங்கள தமிழ்க் குடும்பங்கள் வசித் 560T.
2. தற்போது 84 குடும்பங்களாக விரி வடைந்து 222 மக்கள் வசிக்கின்றனர்.
3. இவர்களில் 21 பெண்கள் யுத்தத் தால் விதவைகளானவர்கள்.
4. ஏழு பெண்கள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றனர்.
5. 20 சிறுவர்கள் தாய் தந்தை இருவ ரையுமே இழந்துள்ளனர்.
களா என்று பார்த்தால் அ தெரியவில்லை.
இக்கிராமத்தின் உள்வீதி கல்வியில் பின்தங்கியுள்ள ஒரேயொரு மாணவிதான் ளார். மக்களுக்கு தொழில் ( ஒன்றுமில்லை. விறகு உடைத்து விற்பதும் காட்டில் உள்ள பழங்களை எடுத்து விற்பனை செய்வதுமாகவே இவர்களது வாழ்க்கை ஒ( கின்றது. தற்போது அர மற்றும் அரசு சாரா நிறு னங்களால் சில தொழி முயற்சிகள் ஏற்படுத்தப்பட் வருகின்றன.
எல்லாவற்றையும்விட இ மக்களை தற்போது அதி மாகப் பாதித்துள்ள விடய குடிநீர்ப் பிரச்சினை. இக்கி மத்தை குடியேற்றிய ஆர லத்தில் அரசாங்கத்தால் கு கென கட்டித்தந்த இரண்டு கள்தான் இங்கு காணப்பு றன. அதிலும் எந்த நேரமு கிடைப்பதில்லை. மழை ெ கிணறு ஊறியபின், அந் தெளியவேண்டும். இல்லை காய்ந்து வறண்டு வெறும் டைப் பாறைகள்தான் க படும். இம்மக்கள் தொை தேவையான நீரை குடங்கள் வருகின்றனர். மக்கள் இ பலரிடம் முறையிட்டுள்ளன இம்மக்களின் நிலைக பற்ற நிறுவனம், ஒரு குழா யுள்ளது. இம்மக்களுக்கு பிரச்சினையை தீர்க்கின்றது அமைப்பதற்கு முன்னர் நா யத்தான் குடிச்சனாங்கள். மணிக்கே போய் எடுக்கணு காரத் தண்ணி கலந்து சவுச் அப்பிரதேச மாதர் சங்க ெ நேசமணி.
இம்மக்களின் குடிநீர்ப் தீர்க்குமுகமாக 2009 ஆண் களத்தால் "சுகாதாரமான என்றொரு திட்டம் ஆரம்பிக் டாக ஒவ்வொரு கிராமத்திலு
 
 
 

வர இதழ் 05 September 2011
தொட்டிகள் கட்டி குடிநீர் விநியோகிக்கும் திட்டம் ஒன்று ஆரம்பமானது. இதற்கென குடியிருப்பாளர்கள் ஒவ்வொருவரிடமும் தலா 1550 ரூபாய் வரை கட்டம்
தெளியவேண்டும் இல்லையேல் காய்ந்து வறண்டு வெறும் மொட்டைப்
குடி தண்ணிருக்கு LOGODDIAD ബ கிணறு ஊறியபின் அந்த நீர்
பாறைகள்தான் காணப்படும்
அதுவும் நடைபெறுவதாகத்
5ளுக்கு மின்சாரம் இல்லை.
இக்கிராமத்தில் இதுவரை பல்கலைக்கழகம் சென்றுள் முயற்சிகள் என்று பெரிதாக
பத்மநாதன் நேச
JIT LbLast நீருக் ତoot0 Gé6T. ம் நீர் பெய்து 5 sỂñi Guéo 6LDIT T600TL லதுாரம் சென்று தமக்குத் ரிலும் வாளிகளிலும் சுமந்து ப்பிரச்சினை தொடர்பாக T. ருதி ASB என்ற அரசார் ய் கிணறொன்றை நிறுவி அக்கிணறு ஓரளவு குடிநீர்ப் . இந்தக் குழாய்க் கிணறு ங்கள் வாய்க்கால் தண்ணி அதுவும் விடிய நாலு |ம். இல்லாட்டி அதுல சவுக் காரம் மணக்கும் என்றார் பாருளாளரான பத்மநாதன்
பிரச்சினையை முற்றாகத் ாடு உள்ளூராட்சி திணைக் 519 Big5 5. Lib’ (CWSSP) கப்பட்டது. இத்திட்டத்தினு ம் மேல்நிலைத் தண்ணீர்
கட்டமாக அறவிடப்பட்டுள்ளது. பிரதேசத்தில் காணப் படும் கிராமியக் குழுக்களிடமே மக்கள் பணம் செலுத்தி யுள்ளர் இருந்தும் இந்தத் திட்டம் இன்னும் நடை முறைப்படுத்தப்படாதது குறித்து அம்மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இத்திட்டத்திற்குப் பொறுப்பான உள்ளூராட்சித் திணைக்களத்தின் திட்ட இணைப்பாளர் பரமசிவத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு இதன் தாமதம் பற்றிக் கேட்டோம்.
திருமலை ராஜ்குமார்
'65 geot 6T6örpriso Electricity Connection இன்னும் கொடுக்கவில்லை. அதனால இந்தத் திட்டத்த நடைமுறைப்படுத்த ஏலாம இருக்கு, நாங்கள் இது தொடர்பாக கதைச்சிருக்கிறம். இம்மாத கடைசிக்கு முதல் தருவதாக கூறியிருக்கின்றார்கள். இந்தத் திட்டத் துக்காக நாங்க காசு எடுக்கல்ல. பைப் லைனை நிலத் துக்கு கீழ பதிக்கவேணும்தானே. அதுக்காக கிராமியக் குழுக்களை அமைத்து அவர்கள்தான் அறவிட்டனர். அதுவும் எல்லோரும் தரல்ல. சிலர்தான் கொடுத்தார் கள் என்றாலும் நாங்கள் அமைச்சர்மார் மற்றும் எங்க ளுடைய கூட்டங்களிலயும் கதைச்சிருக்கம். அதன்படி அந்தத் திட்டம் இம்மாத கடைசிக்குள் அமுலுக்கு வரும்
Greষ্ঠাpmাঁ,
எல்லா வேலைகளும் பூர்த்தியான நிலையில் மின் சாரசபை இந்த திட்டத்தில் இழுத்தடிப்பு செய்கின்றது. எனினும் இக்குடிநீர் திட்டத்தின் பொறுப்பாளர் கூறிய தைப் போல் இம்மாத இறுதிக்குள் இத்திட்டம் நடை முறைப்படுத்தப்படுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Page 9
வர இதழ் 05 September 2011
தமிழர்-இஸ்லாமிய
அவசியமாக்கும்
ர்ம மனிதர்கள் என்ற அச்சத் எடுக்கப்படும் என்று எச்சரிக்காதது LDதில் நிம்மதியில்லாமல் நாட்டில் ஆச்சரியம் தமிழர்கள் முஸ்லிம்கள் சில பகுதிகளில் குறிப்பாக தமிழ் பேசும் வாழும் பகுதிகளிலேயே மர்ம மனிதர் மக்கள் வாழும் வடக்கு, கிழக்கு, மலை களின் நடமாட்டமும் செயற்பாடுகளும் யகப்பகுதிகளில் உள்ளவர்களுக்கு பாது தொடங்கி நீடித்துக் கொண்டிருக்கின்றன. காப்பு வழங்கி அச்சத்தை நீக்கவேண் மர்ம மனிதர்கள் விவகாரம் பூதாக டிய பாதுகாப்புச் செயலாளரும் பாது ரமாகிவிட்டது. வதந்திகள் பல் வேறு காப்பு படை அதிகாரிகளும் படையினரின் வடிவங்களில் பரவிவருகின்றன. வதந்தி பொறுமையை சோதிக்கும் வகையில் களுக்கு முற்றுப்புள்ளி வைத்து நடந்தால் விளைவுகள் மோசமாகவே மக்கள் அச்சம் நீங்கி நிம்மதியாக வாழ்வ அமையும் என்று பொதுமக்களையே தற்கு வழிகாணவேண்டிய பொறுப்பும் அச்சுறுத்துகின்றனர். கடமையும் பாதுகாப்புத்தரப்பினருக்கும் சட்டத்தையும் ஒழுங்கையும் யாரும் அரசுக்கும் உள்ளது. மர்ம மனிதர்கள் கையிலெடுக்க அனுமதிக்கமாட்டோம் விவகாரம் தொடர்பில் முஸ்லிம் பிரதேச என்கிறார். யாழ்ப்பாணத்தில் சட்டத் ங்களில் அதிகரித்துள்ள பதற்றநிலை தையும் ஒழுங்கையும் பாதுகாக்கவேண் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் டிய பொறுப்பிலுள்ள யாழ். மாவட்ட கட்ட தொடர்பில் ஆராயும் பொருட்டு பாது ளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த காப்பு அமைச்சில் நடைபெற்ற விசேட ஹத்துருசிங்க, கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, மர்ம மனிதன் விவகாரம் பூதாகரமாகியிருப் பதற்குக் காரணம் வதந்திகளேயென்றும் அரசாங்கமோ முப்படையினரோ இந்த அமைதி யின்மைக்குக் காரணம் அல்ல வென்றும் எடுத்துக் கூறியிருக்கிறார்.
குரீலங்கா முஸ்லிம் கவுன்சில், அகில இலங்கை ஐம் இய்யத்துல் உலாமா தலைமையில் அம்பாறை, மட்டக்களப்பு திருகோணமலை, புத்தளம் ஆகியமாவட் மர்மமனிதர் என்றோ கிறீஸ் மனிதர் டங்களைச் சேர்ந்த பள்ளிவாசல் கள் என்றோ எவருமில்லை. இதுவெறும் சம்மேளனம் மற்றும் உலமா சபை பிரதி கட்டுக்கதைஎன்றும்பொறுப்புள்ளவர்கள் நிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண் கதைவிடுகிறார்கள். சட்டத்தையும் ஒழுங் டனர். கையும் கையிலெடுப்பவர்கள் மீது சம்மேளனப் பிரதிநிதிகள் தெரிவித்த கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கருத்துக்களுக்குப் பதிலளித்த, பாதுகாப் மர்மமனிதர் என்ற பீதியில் அச்சத் புச்செயலாளர்,பள்ளிவாசல்நிர்வாகிகள் துடன் வாழும் மக்களை எச்சரிக்கும் மற்றும் புத்திஜீவிகளை உள்ளடக்கிய அதிகாரிகளும் அரசாங்கமும் இந்த குழு ஒன்றினை அமைத்து அவர்கள் அச்சமூட்டும் மர்ம மனிதர்களைக் கண்டு மூல மாக இவ்வாறான விடயங்களைக் பிடிக்கத் தவறினால் அப்பகுதிப்பா து கையாள்வதற்கான நடவடிக்கைகளை காப்புத் தரப்பினர்மீது கடும் நடவடிக்கை எடுக்கமுடியும் எனவும் பொலிஸாருக்கும்
K Ei GDIGöT9i ELITUIT -
எப்புடி சொகமா இருக்கீங்களா ? இப்பதான் பெருநாள் சாப்பாடெல்லாம் சாப்பிட்டு வயிறு வீங்கிப் போக்சுடப்பா அல்லயல் சனங்கள் நல்ல சாப்பாடுகள் தந்திச்சி என்ட மருமகளுக்கு வீட்டுச் சாமான் வாங்க அட்டாளச்சேனை மார்க்கெட் டுக்குப் போனண்டப்பா அங்க லைப்ரரிக்குப் பக்கத்தில மார்க்கட்டு இரிக்கி லைப்ரரியில் யாரும் சத்தம் போட்டா இது என்ன லைப்ரரியா? இல்ல மீன் மார்க்கெட்டா? எண்டு கேப்பாங்க ஆனா, இங்க ரெண்டும் பக்கத்துப் பக்கதுல இரிக்கி அதுவும் பள்ளிவாசலுக்கு முன்னாளயும் இரிக்கி பாருங்களன்.
நிம்மதியாபேப்பர் வாசிக்கவும் ஏலாமக்கெடக்கு எண்டு அங்க ஒருத்தர் முனங்கிட்டு வந்தாரு இங்க அரசியல்வாதிகள் பள்ளிவாசலுக்கு எதுக்கே மார்க்கெட்டு கட்டக்கூடாது என்கிறாங்க சனம் இங்கதான் மார்க்கெட்டு வேணும் எண்டு அடம்பிடிக்குதுகள் இங்க மார்க்கெட் கட்டுறதுக்கு பத்து மில்லியன் பாஸாகி இரிக்கி இடத்தக் காட்டுங்க கட்டுவம் என்கிறாங்க இதால, யாவாரிமார் சரியான இடமும் தொழிலும் இல்லாததால அங்கயும் இங்கயும் அலஞ்சிதிரியுறாங்க பாருங்க
காச வெச்சிக்கிட்டு மார்க்கெட் கட்ட ஏலாம இந்த அட்டாளச்சேன கிராமம் இப்படிக் கெடக்கிறத யாரும் கணக்கெடுக்கிறமாதிரி தெரியல. பிரதேச சபையும் நல்ல தூக்கம் அவங்கதான் பூட்சிட்டியில சாமான் வாங்குறவங்களாச்சே பேசாம அந்தக்காச உண்டியலில் போடுங்கோ. புண்ணியமா போகும்.
மறுகாவும் வருவன்.
ബ
 
 
 
 
 
 
 
 
 
 

பொதுமக்களுக்குமிடையில் எதிர்காலத் தில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முடியும் எனவும் பாதுகாப்புச் செயலர் ക്രെfിഖിഴ്ചന്ദ്രക്റ്റpm്.
இந்தச் சந்திப்பும் கலந்தாலோசனை யும் வரவேற்கவேண்டிய முன்மாதிரி பதற்றம் நிறைந்துள்ள மிழ்ப் பகுதிப் பிரமுகர்களையும் மதத்தலைவர்களை யும் பாதுகாப்புச் செயலர் அழைத்துக் கலந்துரையாடுவதும் பதற்றம் தணிய வும் அமைதி வாழ்க்கைக்கும் வழிவகுக் assortib.
தமிழ் மக்களும் இஸ்லாமிய மக்க ளும் செறிந்து வாழும் பகுதிகளிலேயே மர்மமனிதன்பூதாகரமாகியிருப்பதாலும் வதந்திகள் பரவுவதாலும் தமிழ் முஸ்லிம் உறவு 85600.6 T இச்சமயத்தில் வலுப்படுத்த வேண்டியது மிகமுக்கியமும் அவசிய முமாகும். கிழக்கு மாகா ணத்தில் குறிப்பாக மட்டக் களப்பு அம்பாறை மாவட் டங்களில் தமிழ் முஸ்லிம் கிராமங்கள் அடுத்தடுத்து அமைந்திருப்பதால் மர்ம மனிதன் விவகாரம் வேறு வழியில் திசை திருப்புவ தற்கு சில சக்திகள் முயற்சி செய்ய க்கூடும். இப்படி ஒருகுரல் எழுந்ததும் கட் டுப்படுத்தப்பட்டுவிட்டது கொள்ளத்தக்கது.
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங் களில் மட்டுமல்ல மற்றும் மர்மமனிதன் பற்றிய பதற்றம் நிலவும் பகுதிகளில் வாழும் தமி ழர்களும் இஸ்லாமி யர்களும் சேர்ந்து விழிப்புக்குழுக்களை அமைத்து மர்மமனிதன் பிரச்சினைக்கு மட்டுமல்ல இரு சமூகங்களும் எல்லா விஷயங்களிலும் ஒன்று சேர்ந்து ஒத்துழைப்ப தற்கான அமைப்புக்களை ஏற்படுத்திக்கொள்வதுஅவசி யமாகும்.
மர்மமனிதன் Gr6ঠাp பூதத்தை உருவாக்கிய பொறுப்பு யார்
லாவது கட்டிவிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் படலாம் என்பதற்கான அறி குறிகள் தென்படுகின்றன. இச்சமயத்தில் சிறுபான்மைச் சமூகங்கள் தமது ஒற்றுமை யைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும். நடந்து முடிந்த தேர்தல்
நினைவில்
தலையி
களின் விளைவாகவும் மர்மமனிதன் தோன்றியிருக்கலாம், நடக்கப்போகின்ற தேர்தல்கள் காரணமாகவும் மர்மமனி தர்கள் உருவாகியிருக்கலாம். எதற்கும் சிறுபான்மை மக்கள் விழிப்புடன் ஒற்று மையை வலுப்படுத்துவது அவசியம்.
குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் இந்த நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த எடுக்கும் முயற்சியாகவே நாம் இந்த மர்மமனிதன் விவகாரத்தைப் பார்ப்ப தாக பாதுகாப்புச் செயலாளர் கூறியிருக் கின்றார். மர்மமனிதன் அல்லது கிறீஸ் மனிதன் விவகாரம் தொடங்கியதுமே
நடவடிக்கை எடுத்திருந்தால் இது தொடர்ந்திருக்காது.
மர்மமனிதன் சம்பந்தப்பட்டவர்களைப் பிடித்துப் பொலிஸாரிடம் ஒப்படைக்கும் படியும் மக்கள் சட்டத்தைக் கையிலெ டுக்கக் கூடாதென்றும் செயலாளர் சொல்லியிருக்கிறார். காவல்துறையினர் மீதேனுவநம்பிக்கைதெரிவிக்கப்பட்டதும் ஒரு காவலர் மர்மமனிதன் களேபரத்தில் அநியாயமாகக் கொல்லப்பட்டதும் கவ னத்திற் கொள்ளப்படவேண்டும்.
விழிப்புக் குழுவொன்றின் மீது படை யினர் தாக்கியதாகவும் செய்திகள் வெளி வந்தன. மர்மமனிதன் வதந்தியாக இருந் தாலும்கூட அதற்கு யார் மீதாவது பொறுப்பைச் சுமத்தி சமூகங்களுக்கிடை யில் முறுகலை ஏற்படுத்தவும் முயற்சி கள் மேற்கொள்ளப்படலாம்.
பாதுகாப்புத் தரப்பினர் முன்னெச் FrfissODasurias செயல்படவேண்டியது அவசியமும் அவசரமுமாகும். என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை!

Page 10
னது மேசை மணிக்கூட்டின்
டிக் டிக். ஓசையையும்,
இதயத்துடிப்பின் 'லப் டப். ஓசையையும் விட அனைத்துமே ஊமையாகிப்போன இராப்பொழுது. எனது கையிலிருந்து விழுந்த டயறியை எடுத்தபோது மடிந்திருந்த பக்கத்தைப் புரட்ட, எனது நண்பன் சிவாவைப் பற்றிய நினைவுக் குறிப்புக்கள் எழுதப்பட்டிருந்தன. மெல்ல மெல்ல கடிகாரத்தின் "டிக் டிக் ஓசை மறையத் தொடங்குகின்றது. -
என்னை விட்டிடுங்க நான்
தான் மாட்டேனென்று சொல்லிப் போட்டேனே. இது சிவாவின் குரல்.
நிர்வாணப்படுத்தப்பட்டு இருட்டறைக்குள் வைக்கப்பட்டிருந்தான். அவனுக்கு ஆடையாக இருட்டு விளங்கியதால் மகிழ்ந்து கொண்டான். திடீரென்று ஒளி கசிந்தது. ஐந்து பேர் உள்ளே நுழைந்தார்கள்.
த.தண்ணி.
இது தண்ணி இல்லை அதிலே சிறுநீர் நுரைத்திருந்தது. வேலை தேடுவதற்காக வெளியிடம் சென்றவன் இனந்தெரியாத கும்பலால் பிடிபட்டான். வந்ததிலிருந்தே இருட்டறைக்குள் இருப்பதனால் இப்போது இரவோ பகலோ என்று கூடத் தெரியாமல் இருந்தான். அவனது
鲇
256õóTø56řT 5C * ÜUTC -607.
உனது முடிவை மாற்றிவிட்டாயா?
என்னால முடியாது.
'நீ எம்மோடு இருந்தால் புதுப்
புது வீடுகள் வாங்கலாம், விதம் விதமான மோட்டர்பைக் இறக்கலாம், வேண்டாதவர்களைச் சுடலாம், உனக்கு விருப்பமான பெண்களைக் கடத்தலாம், இன்னும் என்னென்னவோ Gard/augurch.... "
என் உயிர் போனாலும் உங்களோடு இருக்கமாட்டேன்." அப்படியென்றால் நீ சாக
ஆசைப்படுகிறாய்."
அதைப்பற்றிக் கவலையில்லை. இன்று சிந்திப்பதற்கே அச்சப்படும் நிலைதான் எமக்குள்ளது. நான் நினைக்கின்றேன் இன்று சிறைச் சாலைகளில் கைதிகளாக டொக்டர்கள், எஞ்சினியர்கள், கலைஞர்கள், மதகுருமார்கள் எல்லோருமே இருப்பார்கள். ஆனால் குற்றவாளி ஒருவர்கூட இருப்பதில்லை.
'நீ கூடக் கதைக்கிறாய். எங்களோட இது வரைக்கும் யாரும் இப்படிக் கதைச்சதில்லை.
அது பரம்பரை பரம்பரையாக வந்தது. இடையில மாற்ற முடியாது. o GöT60607 626/67foU/TGU GPCC /TGů எங்களுக்கு ஆபத்து. அதனால உன்னை இப்ப சுடப்போறம் கடைசி ஆசை ஏதும்
தமிழ்ப் பெண்ணே நீயுமா இன்று தறிகெட்டுப்போய் பெற்ற குழந்தையையே கொழுத்தும் நிலைக்கும் குப்பை தொட்டியதில் வீசியெறியவும் துணிந்தாய்?
ஒருபுறம் தலைமைத்துவங்களால் பெருமைகொண்டாலும் உன் செயல்கள்-அதற்காய் ஆண்கள் மட்டும் சுத்தவாளி என்றில்லை UGöOTUITL LLQGöI காவல் தெய்வங்கள் நீங்களே இப்படியெல்லாம் சிதையெரியும் எம் நிலைக்கு நீயும் எதற்காய் தீ மூட்டுகிறாய் (86DJ/6öoILi Tub Qu6öor 636.00 வேண்டாம் புதுமை படைத்திடு தப்பில்லை ஆனால், கடமை அதையும் உணர்ந்திடு.
- புலோலியூர் வேந்தன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

خاورونه
இருந்தால் சொல்.
சொன்னால் நிறைவேற்றுவீர்களா?
'ம். பிறகு என்ன யோசிக்கிறாய்."
இல்ல, நீங்கள் ஒரு மனுசர், கடைசி ஆசை எல்லாம் நிறைவேற்றக் கேட்கிறியள் அதுதான்.
உனக்கு வாய் நல்லாத்தான் கூடிப் போயிற்று கையை மடக்கி அவனது வயிற்றில் குத்தினான் ஒருவன். -
என்னை நீங்கள் கொன்றுவிட்டு என் உடலை, ஆற்றிலோ, கடலிலோ போடாமல் புதைக்கவேண்டும். ஏனென்றால் நான் இறந்த விடயம் அம்மாவுக்குத் தெரிந்தால் அவவும் இறந்து விடுவா. இன்னும் ஒரு உதவி.
“GeziGiri... ”
இப்போ இரவா பகலா, இரவென்றால் அத்தை மகள் தட்ஷாவை ஒரு தடவை பார்த்து விடுகிறேன். அடுத்த மாதம் இருவருக்கும் திருமணம், அவளென்னை ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்திருப்பாள்.'
இரவென்றால் எப்படி அவளைப் U/TřÚU/Tvů.
அவள் நாணம் நிறைந்தவள். எப்போதுமே மண்ணைப் பார்த்தபடியே குனிந்து செல்வாள். மண்ணில் பட்ட அழகான அவள் விம்பம் விண்ணில் தெரியும்
தாயை விட உனக்கு அவள்தானா முக்கியம். சாகப்போற நேரத்தில காதல் வேண்டிக்கிடக்குது.
இல்லை. இல்லை. இவ்வளவு நாளும் அன்னை முகத்தையே பார்த்தனான். அதனால் என்றும் இதயத்திலிருக்கும். இனித்தான் அவளைப் பார்க்க ஆசைப்படுகிறேன். இனி வாழவேண்டியவளும் அவளே.
வவுனியா ஜெயந்தன்
நிச்சயமாக நிறைவேற்றுகிறோம். நாங்கள் தமிழா? சிங்களமா? உனக்கு நாங்க யாரென்று தெரியுமா?
'ம்.ம். இனத்தில என்ன இருக்கு, மனத்திலதான் இருக்கு. போன கிழமை ஊரில நான் இருக்கும்போது தமிழனுடைய ஆட்டோ ஒன்றில் நாய்க்குட்டி ஒன்று அடிபட்டு வீதியோரத்தில் கத்திக்கொண்டிருந்தது. அதற்கு மோட்டார் சைக்கிளில் வந்த சிங்கள ஆமிக்காரர்கள் மருந்து கட்டி விட்டதை நான் பார்த்தேன்'
நல்லாக் கதை விடுகிறாய். தேவையில்லாமக் கதைக்காத.
நீங்கள் எந்தத் தமிழ் ஆயுதக்குழு உறுப்பினர்களோ எனக்குத் தெரியாது. ஆனால் நீங்களும் ஒரு தமிழன்தான். உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு தெருவோரங்களில் ஆங்காங்கே கிடக்கும் போது, உங்கள் தாய் சகோதரங்களுக்கு எப்படி வலிக்குமோ, அதே போன்றுதான், தமிழனாய்ப் பிறந்த எங்கள் ஒவ்வொருவருக்கும் வலிக்கும். காரணம், நாங்கள் எல்லாரும் தமிழ்த் தாயினுடைய பிள்ளைகள். எங்களுக்கு எப்போதும் ஒரே நாடுதான்'
உண்மையாவா சொல்லுறாய். எங்களுக்கு ஏதும் என்றால் உங்களுக்கு வலிக்குமா? நீ இதெல்லாம் எங்கட மனச மாற்றச் சொல்லேல்ல தானே." நிச்சயமாக இல்லை." நீங்கள் தமிழ் மக்களுக்காக எவ்வளவு நல்லதுகள் செய்திருப்பீங்கள். கொஞ்சம் யோசிச்சுப் பாருங்கள். எங்களுடைய் மாவட்டத்தில், பெரிய நூலகம் ஒன்றைத் திறந்து வைத்தமை, பல மாடிகள் கொண்ட
வர இதழ் 05 September 2011
மருத்துவமனையை உருவாக்கித் தந்தமை, அழகிய பூங்கா ஒன்றை அமைத்துத் தந்தமை, அந்நியன் எம் பிரதேசத்தை ஆக்கிரமித்து விடக்கூடாது என்பதற்காக சந்திகளில், பல தமிழ் பெரியார்களுடைய உருவச்சிலைகளை நாட்டி இருந்தமை, பல புடைவைக் கடைகளுக்குள் ட்றெஸ்ஸிங் றுாமுக்குள் பெண்கள் உடைமாற்றும் போது திருட்டுத்தனமாக வீடியோ எடுப்பவர்களை கண்டு பிடித்து அவர்களைத் தெருத்தெருவாகக் கொண்டு சென்றது எல்லாம் யார்?
■ 琴國
நீங்கள் எங்களுக்குச் செய்கிற நல்லதுகள் மட்டும்தான் எங்கட மனசில இருக்குது.
லிடர் உன்னைச் சுடும்படி ஒடர் தந்திருக்கிறார். நாமும் சம்மதித்து விட்டோம். அதனால் சுடத்தான் வேணும். எமது கடைசி இலக்கு நீதான். இதன்பின் இப்படியான செயல்களில் ஈடுபடமாட்டோம்
அட. றில்லறால் எனது உள்ளங்கையில் துவாரமிட்ட உங்களுக்கா இந்த இரக்கம், குண்டுசியை நகங்களுக்குள் ஏற்றிய உங்களுக்கா இந்த இரக்க குணம். எனக்குத் திடீரென்று மனம் மாறுபவர்களைப் பிடிக்காது.
சொல்வதை நம்பு. 2 GöTGÖDC0CU/745G)J/T... '
Co....... இப்படியென்றால் நானுங்களை எப்பவோ சந்தித்திருக்கலாம். முன்பு இறந்தவர்களைக் காப்பாற்றி இருக்கலாம். அப்படித்தானே. அநியாயமாக எத்தனையோ உயிர்களின் இழப்புக்குக் காரணமாகிவிட்டீர்கள். அவர்கள் தமது வாழ்க்கையிலே எப்படியெல்லாம் இலட்சியம் கொண்டிருந்திருப்பார்கள். அவர்களை நம்பி வீட்டிலே இன்னும் எவ்வளவோ கற்பனைகளோடு இருந்திருப்பார்கள். இனி எமது யுகத்தில் இப்படியெல்லாம் இடம்பெறக்கூடாது. இதற்கு முற்றுப்புள்ளி நானாக இருப்பதை நினைத்து சந்தோஷப்படுறன்
லிடருடைய விருப்பப்படி உன்னை இப்ப சுடுறம். இதன்பின் அவர் யாரோ நாங்கள் யாரோ, எம்மை மன்னித்துவிடு' சிறிதுநேர மெளனத்தின் பின் 'டொப் எனும் சத்தம் சைலன்சர் பூட்டிய கைத்துப்பாக்கியின் ஓசை
சிறிது நேரத்தில் அவன் மண்ணோடு சாய்ந்தான். அவன் சிரிப்பு மாறாதிருந்தது. ஆனாலும் அவன், அத்தை மகளின் வாழ்க்கையை எண்ணிப் பார்க்கவில்லை என்பது அவனது கண்களில் தெரிந்தது.
இவனை நாங்கள்தான் எப்போதோ சந்தித்திருக்க வேண்டும். எவ்வளவு பேரைச் சுட்டிருக்கின்றோம்? இறுதியில் எமக்குக் கிடைத்தது என்ன? கடவுள் மாதிரி வந்தானே. நாங்கள் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் கான ஒரே வழிதான் இருக்கிறது. இன்றிரவே எங்கள் லிடரைப் போட்டிட வேண்டியதுதான்.
“GJATÉ 45 AT GUATGJúð.... ” நண்பனாகவிருந்தும் அக்கூட்டத்து டன் இருந்ததால் அவனைக் காப்பாற்ற முடியாமல் போனதை நினைத்துக் கொண்டிருக்கும்போது கண்ணிர்த்துளி
ஒன்று டயறியில் விழுந்து தெறித்தது.
மீண்டும் கடிகாரத்தின் "டிக் டிக் ஓச்ை.

Page 11
வர இதழ்
O5th September 2011
இலங்கையின் தென்பகுதிக்கான அதிவேகநெடுஞ்சாலைதயாராகிவிட்டது. மக்கள் இதில் பயணிப்பதற்கு ஆவலோடு காத்திருக்கின்றனர். இலங்கையின் பொருளாதாரத்தை சக்திபெறச் செய்வ தும் ஏற்கனவே இருக்கின்ற வாகன
நெரிசலைக் குறைப்பதுவுமே இவ் அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணி க்கப்பட்டதன் நோக்கமாகும். ஆசிய
gLഞഖuിൺ பயணிக்கக்கூடிய
நெடுஞ்
அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சா geouse நிர்மாணப் UGooflasgoer Lurifoodu Gopibg 66coTeoLDuShe ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழ ங்கப்பட்டது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவை நுழைவாயில் தொடக்கம் பின்னதுவ வரை 100 கிலோமீற்றர் துரத்தின் நிர்மாணப்பணிகள் பூர்த்திய டையும் நிலையில் உள்ளன. ஒரே நான்கு வாகனங்கள் ஒழுங்கைகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த அதிவேக
இந்நெடுஞ் SFT6006060DL untire delus டுவதற்காக அண்மையில் சென்றபோது வீதி நிர்மாணப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபின்னதுவதெற்கு அதிவேக நெடுஞ்சாலை உதவி அத்தியட்சகர் திலகசிறி காலகே Geojeo6D666 மேற்பார்வை செய்து கொண்டிருந்தார்.
அவரிடம் எம்மை அறிமுகப்படுத்திக்
கொண்டு நெடுஞ்சாலை பற்றிய விபரங்களைக் GêLGLITüb. asTeS பின்னதுவையிலிருந்து கொட்டாவை வரை சுமார் 90 கிலோமீற்றர் தூரம் உள்ளது. இந்தத் தூரத்தை மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் பிரயாணம் செய்தால் ஒரு மணித்தியாலத்திற்கு முன் பயணிக்க முடியும். குறைந்த நேரத்தில் பயணத்தை மேற் கொள்ள முடியும். இந்த வீதியை பயன்படுத்துவதால் வாகனங்களுக்கு ஏற்படுகின்ற சேதங்கள் குறையும். எரிபொருள் குறைவாகச் செலவாகும். வாகனங்களின் ரயர் தேய்வது குறை
( தசிந்துஜா > )
சாலையுடன் மேலும் இரு ஒழுங்கைகள் இணைக்கப்படவுள்ளன. பதினொருநுழைவாயில்களினூடாக இந்த நெடுஞ்சாலைக்குள் பிரவேசிக்க முடியும். கொழும்பிலிருந்துமாத்தறைவரையிலான தூரத்தைவிட34 கிலோமீற்றர் குறைவான இந்த அதிவேக நெடுஞ்சாலைக்கு 84 மில்லியன் ரூபாநிதி மதிப்பிடப்பட்டது.
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக உருவாக்கப்பட்ட அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் இலங்கைவாழ் மக்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாகும். காலி வீதி யின் தற்போதைய வாகன நெரிச
லை 40 வீதத்தால் குறைப்பதற்கு இந்த வீதி பயன்படவுள்ளது என எதிர்பா ர்க்கப்படுகின்றது. சர்வதேச
தரத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும்
வாகும். குறைந்த நேரத்தில் குறைந்த செலவில் பயணத்தை மேற்கொள்ள முடியும் என விளக்கினார்.
இயற்கையின் பாதுகாப்பிற்கும் அழகி ற்கும் இந்நிர்மாணப் பணிகள், ஏற்படுத் தக்கூடிய பாதிப்புக்களை முடி ந்தளவு குறைப்பதற்கான வழிகாட்டல்கள் இத் திட்டத்திற்குவழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். சிறிய கால்வாய்கள் மற்றும் நடுத்தர அளவிலான urrorilastellb சூழல் பாதிப்பினைக் கட்டுப் LIG55 மேற்கொண்ட முயற்சியாகும். அதிவேக நெடுஞ்சாலையினால் ஏற்படுத்தக் Bag LL வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துவதும் 6th6arru
S S
 
 
 
 
 

ീ
நிலங்களைப் பாதுகாப்பதுவுமே இதன் நோக்கங்களாகும்.
இந் நெ டு ஞ் சா  ைல யி ல் பயணிக்கும்போது கொழும்பிலிருந்து மாத்தறைக்கான தூரம் 34 கிலோ மீற்றரால் குறைக்க ப்பட்டுள்ளது. மேலும் நான்கு மணிநேரக் கொழும்பு மாத்தறைக்கான தூரமும் 1 மணி 20 நிமிடம் வரை குறைவடையும் எனக் கூறப்படுகின்றது. மணிக்கு 3O கிலோமீற்றர் வேகத்தில் பயணித்த 6.86856 இன்று இந்நெடுஞ்சாலையில் மணிக்கு 120 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் காலி வீதியில் வருடாந்தம் இடம்பெறும் சுமார் 300 வாகன விபத்துக்களை பூச்சியமாக மாற்றுவதே இதன் மற்றுமோர் நோக்கமாகும்.
இந்த வீதிக்கு அண்மையில் வசி த்து வந்த காலி பிரதேசவாசி சி.சி.சி திஸாநாயக்க 'g2_6তোresourouণী660 எங்களுக்கு எரிபொருள் 68F6D6) குறையும். நேரம் மீதப்படும். இலகு வாக பயணிக்க தெற்கு அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்தலாம். நாங்கள் காலி மக்கள் என்ற வகையில் இதையிட்டுப் பெருமைப்படுகின்ருேம் என்றார். அவர் மட்டுமல்ல தம் பயணம் விரைவாக முடியப் போவதை நினைத்து அனைத்துப் பிரயாணிகளும் சந்தோச த்தில் இருக்கின்றனர்.
জ্ঞLDITট9ত্যLDITঞ্চ 995 TEB BirLDIT ணிக்கப்பட்ட வீதிகளினூடாக வாகன ங்கள் எந்தத் தடையும் இன்றிப் பயணிக் கும்போது ஆங்காங்கே புதிய விதத் திலான 6်ဦးအံ့၊ சமிக்ஞைகளையும் காணக்கூடியதாக இருந்தது. இவ்வீதி யினுடாகப் பயணிக்கையில் இரு Debridgib மலைக்குன்றுகள் வானளவு உயர்ந்து காற்றோட்டம் மிக்க இயற்கை வளங்களோடு காண ப்பட்டது. இவ்நெடுஞ்சாலையில் பயணிக் கும்போது ஒரு புதுத் தெம்பு ஏற்படுவதைக்
பொருத்தப்பட்டு நவீனத்துடன் காட்சியளிக்கின்றது.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது அதிவேக நெடுஞ்சாலைகளை மக்களுக்கு கொடுப்பதனாலும் காலமும் முதலும் மீதப்படும். குனுவத்தை பிரதேசவாசி என்ற வகையில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். இவ்வாறு வீதிகளை மக்களுக்கு கொடுப்பதனாலும் நான் சந்தோஷப்படுகின்றேன் என்றார் இவ் நெடுஞ்சாலையால் பயணித்துக் கொண்டிருந்த குனுவத்தை பிரதேசவாசி பியால் நாணயக்காரஅக்மீமன்.
இவ்வீதியினூடாகப்
6
காத்திருக்கின்றனர். நெடுஞ்சாலையுடன் பயணிக்க வாகன சாரதிகள் தயாரா என்பது எம்முன்னால் உள்ள பாரிய சவால் ஆகும். சாதாரண
போக்குவரத்துச்சட்டங்களிலிருந்துஅதிவேக நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து விதிகள்
வித்தியாசமானவை என்பதால் இவ்விசேட பிரிவு அவசியமானது என பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது. வீதி விபத்துக்களைப் பூச்சியமாக மாற்ற வீதிகளை நிர்மாணிப்பது போன்றே அதில்பிரயாணம்செய்யும்சாரதிகளையும் தயார்படுத்த வேண்டும். வீதிசமிஞ் ஞைகளின் பாவனை, சந்திகளை கடந்து செல்லும் போது கைக்கொள்ள வேண்டிய நடைமுறைகள் போன்றன குறித்து அறிவுட்டும் இத்தகைய வழிகாட் டல்கள் இதுவரை நடைமுறைக்கு வரவி ல்லை. அவ்விடயங்களும் கவனத்திற் Gastóire TOLLC36.1600TGib.
எது எப்படியோ நாட்டின் அபிவிருத் திக்கு முக்கியமான பங்களிப்பை வழங்கு
பவை இந்த நெடுஞ்சாலைகள்தான். எனவே தென்பகுதியில் சர்வதேச ரீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இத்தகைய நெடுஞ்சாலை போலவே வடபகுதியிலும் பல நெடுஞ்சாலைகளை நிர்மாணிக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கின்றது. எனவே வடபகுதி மக்க
காணலாம். அவ்வளவு நேர்த்தியாக ஞடைய இலகுவான போக்குவரத்துக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. வீதிகளின் வழிசெய்துதரப்படவேண்டியது இன்றைய இருமருங்கிலும் பல்வேறு மின்விளக்கு சூழ்நிலையில் அவசியமாகின்றது. போரால் கொழும்பு மாத்தறைக்கான அதிவேக பாதிக்கப்பட்டிருக்கும் ஏ9 நெடுஞ்சாலையால் எதிர்பார்க்கப்படும் நன்மைகள் நெடுஞ்சாலை திருத்தியமைக் 墊 G. கப்பட வே ண்டியது இதில்
முக்கியமானதொன்றாகும். எனவே நெடுஞ்சாலைகள்
அமைச்சு இவ்விடயத்தில்
கூடிய கவனமெடுத்து பார பட்சமின்றி அபிவிருத்தி நட வடிக்கைகளை மேற்கொள்ள முன்வர வேண்டும்.
Luugoofia, ஆவலுடனும் எதிர்பார்ப்புடனும் மக்கள் எனினும் அதிவேக

Page 12
O Milma) hi.
தம்பியவ உங்கண்ட கேட்டுக்கொண்டு திரியுற எண்டுதான் நான் நினை வயசிலயும் ஏன் பேசாம லண்டம் தம்பியவை உ செய்யுறவங்கள். நாங்கள் எங்களுக்கும் கொஞ்சம் 8 சொல்லுறபடி செய்யிறேல்
LTriassiT 616 (litects வந்திட்டியள். கொஞ்சநேர தது எண்டு வந்து நிக்கப் எல்லாம் ஒரு சம்பிரதாயத்
-氢
அவசரகாலச் சட்ட நீக் காலம் கடந்துவிட்டதாக
- இதைப்பற்றி பேசுவது கால
லது அரசியல் செய்வதாகு கின்ற போக்கிற்கு இச்சட்ட என் வாதம்.
அவசரகாலச்சட்டம் நீ ஆனால் அந்தச் சட்ட மேற்கொண்டுவந்தசெயற் வம் தயாராக இருக்கிறதா ஒரு பின்பற்றுதலை தொ வந்தவங்கள். திடீரென அத விலகமாட்டார்கள். அரசு ச புத்துறை தன் வேலைை இருக்கப்போகிறது. குறி கட்டுப்படுத்தும் அதிகா என்பதை அவதானிக்கவே
உதெல்லாம் ஏமாத்துே தெண்டாயுத்தம்முடிஞ்சஉ இப்ப பாஞ்சடிச்சு நிப்பா ஏதும் விசயம் இல்லாமல் சட்டம் இல்லையெண்டா லாட்டி புதுசா ஒண்டு வரு காறர ஏவிவிட்டிருக்கிறாங் திருமதி
LL S S
உந்தத் தடைச்சட்டத் யோசனமும் இல்ல. முந்தி எண்டேக்க அவங்கள் தடைசெய்யிறதால எந்தப் உப்பிடி சட்டம் போடுறது வேல. இடக்கிட உப்பிடி கள். தடைச்சட்டத்தை நீக் நடந்திச்சோ தம்பியவை. டிக்கொண்டு நடுறோட்டி இண்டைக்கு மத்தியானம் மனிதன் வந்து தாக்கிட்டு எண்டு ஆருக்குத் தெரிய -IDILD LSISTS SI-L-SS பாருங்கோவன்
பெயர் குறிப்பி
 
 

خاوندنه
தொடர்ச்சி.)
வயசுக்கு நீங்கள் உப்பிடிக்
து அவ்வளவு நல்லதில்ல ாக்கிறன், நாங்களே இந்த இருக்கிறம். உதுகள் வில் வங்கள் சொல்லுறபடியோ
பெரிசா படிக்காட்டிக்கும் ஈட்டம் தெரியும். உவங்கள் ல தம்பியவ, சட்டம் நீக்கி
ன நீங்கள் பேட்டி எடுக்க
த்தில ஆரடா பேட்
போறாங்கள், சட்ட நீக்கம்
செல்வரத்தினம், வயது 42,
கொக்குவில், யாழ்ப்பாணம்
கம் அரசு நீக்க வேண்டிய நான் கருதுறன். மீண்டும் விரயம் செய்வதாகும் அல் நம், இப்போது நாடு இருக் Lம் தேவை அற்றது என்பது
சி.ஜெயக்குமார் (வயது 32),
அச்சுவேலி
க்கியது வரவேற்கத்தக்கது.
த்தினைப் பயன்படுத்தி பாடுகளைகைவிடஇராணு என்ற கேள்வி எழுகிறது. ாடர்ச்சியாக மேற்கொண்டு நன்செயற்பாடுகளிலிருந்து ட்டத்தை நீக்கும். பாதுகாப் யச் செய்துகொண்டுதான் ப்பாக யாழ்ப்பாணத்தில் ரம் யாரிடம் இருக்கிறது ண்டும். றி சிறிகாந்தன் (வயது 30,
யாழ்ப்பானம்
டனநீக்கியிருக்கவேனும் ட்டுறதப்பாத்தா உள்ளுக்க இருக்காது அவசரகாலச் பயங்கரவாதச்சட்டம் இல் ம். அதுக்குத்தானே கிறிஸ் ভ56া’ சுப்பிரமணியம் (வயது 40,
கந்தர்மடம், யாழ்ப்பாணம்,
த நீக்கினதால எந்தப்பிரி
புலிகள தடைசெய்திட்டம் சொன்னாங்கள், எங்கள பாதிப்பும் இல்லயெண்டு. ம் நீக்கிறதும் அவங்களின்ர த்தான் ஏதாவது செய்வாங் கினாப்போல ஏதும் மாற்றம் உவங்கள் துவக்குகள நீட் டில தான் நிக்கிறாங்கள். பக்கத்து வீட்டில மர்ம போனவன். ஆர் வந்தவை ம். உதுகளச் சாட்டி எண் ள் வரும். பொறுத்திருந்து
ட விரும்பாதவர் (வயது 40),
கோண்டாவில்-கிழக்கு. SS F.
-
GÖT 9) 60966906556
வர இதழ் 05th September 2011
சட்டம் நீக்கம்
சர்வதேசத்தின்ட அழுத்தங்களும் எதிர்க்கட்சி களின்ட விமர்சனங்களின் தாக்கமே இந்த நடவ டிக்கை ஆனா தமிழர் மேல உண்மையான அக்கறை யோ அனுதாபமோ இல்லை
நடராசா (வயது 55), திருகோணமலை
மர்ம மனிதனின் மக்கள்மயப்படுத்தம் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத் லாக காணப்படுகின்ற காலத்தில் மக்கள் என்ன GleF 6. UITS6T 6US அரசுக்கு வடிவா விளங்கின ருந்தும் இவ்வாறான விடயத்தை அரசு, தான் செய்யவில்லை என்பதை வெளியுலகத்திற்கு காட்டுவதற்கே இப்படியொரு நாடகம்
சுதா (வயது 32), திருகோணமலை
வலை உண்மையா நீக்கிற
அவசரகாலச் சட்டம் இல்லாதது தமிழ் மக்களுக்கு நன்மையாகத் தெரிந்தாலும் இதை விலத்தினத்திற்கு காரணம் மக்களை திசை திருப்புறத்துக்குத்தான் என நாங்க அறியிறம். இண்டைக்கு இருக்கிற விலைவாசி உயர்வையும் பெண்கள் மீதான வன்முறையையும் பார்த்து மக்கள் பொங்கிற நேரம் இப்படி ஒரு விசயத் தைக் கொண்டு வந்திருக்காங்க
நிர்மலா (வயது 42) திருகோணமலை
அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை நீக்கியது பெயரளவில மட்டும் இருக்கக்கூடாது. மக்கள் தங்கட செயற்பாடுகளை சுயமாகவும் சுதந்திரமாகவும் செயற்படுத்தக் கூடியதாக இருக்கவேணும். இந்தச் சட்டத்தை நீக்கியதை வரவேற்கிறம். ஆனா ஏதும் அசம்பாவிதம் நடந்தால் மீண்டும் இந்தச் சட்டம் வராததெண்டுறத்துக்கு என்ன நிச்சயம்? ஆனாமக்கள் கொஞ்சம் பயப்படாமல் இருக்கலாம் எண்டு மட்டும் தெரியுது
எஸ்.சேதுபதி (வயது 56), கிளிநொச்சி
வரவேற்கத்தக்க விடயம்தான் இச்சட்டம் நீக்கி யது தமிழ் பேசும் மக்களுக்குச் சாதகமானதுதான். ஆனால் இச்சட்டத்தின் மூலம் கைதுசெய்து தடுப்பி லிருப்பவர்களை அரசாங்கம் என்ன செய்யப்போகிறது என்பதுதான் மக்களின் கேள்வியாக இருக்கிறது. இதை அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும்.அதோடஇச்சட் டத்தின் மூலம் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப் பட்டிருக்கிற தமிழ், முஸ்லிம் உறவுகளை விடுதலை செய்ய வேணும். இதுவே எல்லா மக்களின்ட எதிர் பாபபாகும்
என்தில்லை (வயது 45) கிளிநொச்சி
இனிமேல் கண்டபடி எங்கடபிள்ளையளப்பிடிக்க மாட்டாங்கள். சனங்கள் சுதந்திரமாகத் திரியலாம். தங்கட வேலையளை விரும்பின இடங்களுக்குப் போய் முடிக்கலாம் எண்டு நினைக்குறன். இந்தச் சட்டம் நிப்பாட்டினதால எங்களுக்குக் கொஞ்சச் சுதந்திரம்
கிடைக்கும்
பெயர் குறிப்பிட விரும்பாதவர் (வயது 48) GESITGROTTSGASS.
நல்ல விடயம்தான் என்ர சகோதரனும் அவசர காலச் சட்டத்தில பிடிபட்டு ரெண்டு வருசமா வெலிக்கடைச் சிறையில இருக்கிறார். இதுவரையில் அவரைஎந்தவிசாரணைக்கும் உட்படுத்தேல்ல.ஆனா இப்ப இந்தச் சட்டம் இல்லாததால அவரை நீதிமன் றத்துக்கு கொண்டு போவாங்களோ தெரியவில்லை. இதுபற்றி முழு விளக்கமும் எங்களுக்குத் தெரியாது. எங்கட அரசியல்வாதிகள் யாரும் இதைத் தெளிவுப டுத்தவேனும்
எஸ்.நிரோசன் (வயது 28), கிளிநொச்சி.

Page 13
வர இதழ் 05 September 2011
தொடர்ந்து அமுலில் இருக்கும் učenom oso-čeதோன்றியது எப்படி?
* 1976ஆம் ஆண்டுக்குப் பின்பு ஜேஆர் ஜெயவர்தனாவின் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்த போது வட-கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் நடவடிக்கைகள் சிறிது சிறி தாக அதிகரிக்கத் தொடங்கின.
* 1976ஆம் ஆண்டு அப்போதைய யாழ். மேயர் அல்பிரட் துரையப்பாவைக் கொலை செய்தும் வேறு பல வன்முறை நடவடிக்கைகளிலும் புலிகள் இயக்கம் ஈடுபட்டிருந்தனர்.
* எனவேதான் 1978ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பையும் அது போன்ற ஏனைய அமைப்புக்களையும் தடை செய்யும் சட்டம் கொண்டுவரப்பட்டது.
* இதைத்தவிர நாட்டில் 1947ஆம் ஆண்டின் பொதுசன பாதுகாப்புச் சட்டத் தின் கீழ் செயற்படுத்தப்படும் அவசரகாலச் சட்டமும் இருந்தது.
* ஆனால் இவையெல்லாம் போதா தென்று கருதிய அரசாங்கம் 1979ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டத் தினைக் கொண்டுவர பரிந்துரைத்தது. தற் காலிகமானது என்று சட்டமூலத்தில் குறிப் பிடப்பட்டிருந்தும் இன்று 2011ம் ஆண் டில் இது 30 வருடங்களையும் தாண்டி விட்டது.
இச்சட்டம் பின்பு 1982ஆம் ஆண்டும் பின்பு 1988ம் ஆண்டும் திருத்தப்பட்டது. இதில் கொடுக்கப்பட்டுள்ள ஷரத்துக்கள் போதாதென்று 2006ஆம் ஆண்டு மகிந்த அரசாங்கம் இன்னுமொரு பயங்கரவாதத் துக்கு எதிரான சட்டம் கொண்டுவந்தது.
* இது முதலாவதாக, பயங்கரவாத நடவடிக்கை என்றால் என்ன என்பதை வரையறுத்தது. அது பிரிவினைக்கு ஆதர வாகப் பேசுதல், எழுதுதல், நடவடிக்கைக் ளைச் செய்தல், அப்படிச்செய்பவர்களுக்கு ஏதேனும் முறைகளில் உதவுதல் என்பன வாகும். 5 பேருக்கு அதிகமாகக் கூட்டம் கூடினாலும் அது குற்றமாகத் கணிக்கப்ப டுகிறது.
*இதன்கீழ் கைதாகின்றவருக்கு ஆதர வாக நீதிமன்றில் ஆஜராகும் சட்டத்தர னிகள்கூட குற்றவாளிகளாகக் காணப்பட Gυ Πth.
* புலிகளின் ஆதரவாளர்களின் ஆதர வாளர்களும் கைது செய்யப்படுவது மட்டு மல்ல, அவர்களின் சொத்துக்கள்கூட அர சாங்க உடைமையாக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
* இலங்கையின் 1978ஆம் ஆண்டின் அரசியல் யாப்பானது, பேச்சு சுதந்திரம், கூட்டம் கூடி இயங்கும் சுதந்திரம், சட்டத் தின் முன்பு சமத்துவமான பாதுகாப்பு எழுந்தமானமான கைதுகளுக்கும் தடுத்து வைக்கப்படுவதற்கும் எதிரான பாதுகாப்பு சித்திரவதையினின்றும் விடுதலை, நீதியாக நடத்தப்படும் வழக்குகளுக்கான உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை மக்க ளாகிய எங்களுக்கு வழங்கியுள்ளது.
பயங்கரவாதத் தடைச்சட்டம் * அமைச்சரின் ஆணையின் பேரில், அவர் அதிகாரம் வழங் குகின்ற அலுவலர்களினால் அவர் சந்தே கிக்கின்ற எவரும் கைதாக்கப்படலாம்.
* கைது செய்யப்படும்போது கைது செய்யப்படுபவருக்கு காரணம் ஏதும் சொல்லத்தேவையில்லை.அவருடையவீட் டுக்குள் அனுமதியில்லாமல் புகுந்து தேட லாம். எந்தப் பொருளையும் எடுக்கலாம்.
* அமைச்சர் தீர்மானித்த முறையிலும் அவர் தீர்மானிக்கின்ற இடத்திலும் கைதா னவர் தடுத்து வைக்கப்படலாம். முதல் 72 மணித்தியாலங்களுக்குஅவர்வெளியுலகத் தொடர்புகளின்றி, முக்கியமாக ஒரு சட்டத் தரணியின் உதவியின்றி தடுத்து வைக்கப் LIL GDITLD.
இவ்வாறு தடுத்து வைக்கப்படும் போது அவர் கொடுக்கின்ற வாக்குமூலங் கள் நீதிமன்றில் செல்லுபடியாகும்
* கைது செய்யப்பட்டவரை பொலிஸ் விசாரணைக்காக எப்பொழுதும் எங்கும் கொண்டு செல்லலாம். எனவே, ஒரு நீதி மன்றின் பாதுகாப்பின்கீழ் தடுத்து வைக்கப் பட்டிருக்கும் எந்தக் கைதியும் பொலிஸா ரினால் வேறெந்த இடத்துக்கும் கொண்டு GASEGDGADLULIL GOTTLAS.
* சந்தேக நபர் 18 மாதங்களுக்கு எதுவித குற்றச்சாட்டுமின்றித்தடுத்து வைக் கப்படலாம். அப்படி அவர் விடுவிக்கப் பட்டாலும்கூட இந்தக் காலத்துக்கு அவரு டைய நடவடிக்கைகள் குறித்து பொலிஸார்
ܐ ܠ .
 
 
 
 
 
 
 
 
 

மட்டுப்படுத்தலாம்.
* அவர் எங்கே குடியிருக்கலாம், எங்கே STGMMM TTTLL LC LGLGLGGS BTeT LLL LLLLLLB T TTLS
யலாம் போன்றவையும் எந்தவொரு அமைப்புக்களை செயற்படுத்துவதற்கும் தடையுமே இந்த மட்டுப்படுத்தலாகும்.
* பயங்கரவாத அமைப்புக்களை ஆதரிப்பது அதற்கு ஆதரவாக பிரசுரங் களை வெளிக்கொணர்வது வன்முறைக ளில் ஈடுபடுவது இவையெல்லாவற்றுக்கும் இவருடம் தொடங்கி20 வருடம் வரையிலான கடுங்காவல் சிறைத்தண்டனை உண்டு.
* 2008ஆம் ஆண்டில் கைதான ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் அவர்க ளுக்கு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இரண்டு கட்டுரைகள் எழுதினார் என்ற பேரில் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை எங்களது நீதிமன்றத்தினால் அளிக்கப்பட்டது.
எவரேனும் பயங்கரவாத நடவடிக் கைகள் குறித்து தமக்குத் தெரிந்த தகவல் களை பொலிஸாரிடம் தெரிவிக்காமல் விட்டால் அதற்கு ஏழு வருடங்கள் வரை கடுங்காவல் சிறைத் தண்டனை உண்டு.
ஒரு அரசியல்வாதி எங்களை கைது செய்வது பற்றித்தீர்மானிக்கலாம்(உண்மை யில் நீதித்துறையே அதற்கான அதிகாரம் கொண்டது)
* பாதிக்கப்பட்டவருக்கு சட்ட உதவி இல்லாமல் பண்ணலாம்.
நீதிமன்றின் அனுமதியில்லாமலேயே
அதன் பாதுகாப்பின் கீழ் இருக்கும் ஒரு நபரை எங்கும் (உத்தியோகபூர்வ பாதுகாப்பு இல்லாத எந்த இடமும்) அழைத்துச் செல்லலாம்.
அவரை என்னவும் செய்யலாம் (ஏனெனில் எப்படிச் செய்தாலும் அவரு டைய வாக்குமூலம் நீதிமன்றத்தினால் அங்கீகரிக்கப்படுமல்லவா?)
வழமையாக எமது சட்டங்கள் செய்யப்படும் நடவடிக்கைகளுக்கான தண் டனைதான் தரும் செய்யாத நடவடிக்கைக் காக தண்டனை தருவது கிடையாது எமது பயங்கரவாதத் தடைச்சட்டத்திலேயோ, ஒருவர் படையினருக்கு தமக்குத் தெரிந்த தகவலை தெரிவிக்காத குற்றத்துக்காகத் தண்டிக்கப்படலாம்.
*இதன்மூலம் எங்கள்நாட்டு மக்களை ஒட்டுமொத்தமாக ஒரு வேவு பார்க்கும்
சமூகமாக இந்தச் சட்டம் மாற்றியது.
ട്ട
measure Lodge
* இந்தக் காரணத்தினால் கொழும்பு மற்றும் சுற்றுப்புறச் சூழலில் வாழ்ந்த எத்தனை தமிழர்கள் பொலிஸாரிடம் க ட்டிக் கொடுக்கப்பட்டார்கள் இப்படி ஒரு பேனா வீச்சிலேயே இந்நாட்டிலுள்ள தமிழ் சிங்கள மக்களிடையே இருந்த ஒற்று மையை இது குலைத்தது.
* இதைவிட முக்கியமாக எமது நீதி மன்றங்களில் ஏராளமான வழக்குகள் ஒருவித சாட்சியங்களுமின்றி கைது செய் யப்பட்டவர் தடுப்புக் காவலில் இருந்த ப்ோது கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்ப டையிலேயே மட்டும் தீர்ப்பாகின.
* தடுப்புக்காவலில் நடத்தப்படும் சித்திரவதைகளின் அளவும் தன்மையும் முன்னெப்போதும் கண்டிராதவகையில் பெருகின. அந்த சித்திரவதைகளை இங்கு 6lauñás Cal serálisib si sab.
| eile srait: ,
* எங்கள் நாட்டில் 30 வருடங்களுக்கு
மேலாக, பயங்கரவாதத்தடைச் சட்டத்தோடு
அவசரகாலச் சட்டமும் அமுலில் இருந்து வந்திருக்கின்றது. கடந்த 25ஆம் திகதி இச் சட்டம் நீக்கப்பட்டாலும் இதைப்பற்றியும்
அறிந்து கொள்வது அவசியமாகும்.
*அவசரகாலச்சட்டமானது,1947ஆம் ஆண்டின் பொதுசன பாதுகாப்புச் சட்டம், மற்றும் அரசியல் யாப்பின் 76,155 ஆகிய பிரிவுகள், ஆகியவற்றின் அடிப்படையில் செயற்படுத்தப்பட்டு வந்தது.
(21ஆம் பக்கம் பார்க்க.)

Page 14
  

Page 15
வார இதழ் 05 September 2011
இடு
மிழர்கள் இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பே 5 வகை திணை
களை உருவாக்கி அதற்குரிய தாவரங் கள், தொழில்கள் என அந்த மண்ணுக்குரிய வேலைகளை செய்து வந்தனர். நாகரிகத் திலும், விவசாயத்திலும் உலகத்திற்கே முன் னோடியாக விளங்கினார்கள். சங்க இலக்கி யங்களில்,காட்டுயிர்கள்பற்றிய பல பாடல்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. தாவரங்கள் காட்டு யிர்கள் பற்றிய புரிதலுடனும், ஒத்திகையு டனும் இருந்துள்ளார்கள் என்பது புலனா கிறது.
Elephant என்று யானையே இல்லாத நாட்டின் ஒரு மொழியில் இன்று படிக்கும் நாம்தான், அக்காலத்தில் மா, கரி, ஆச்சல், இபப், இம்மபு என 50 பெயர்களில் யானைகளை அழைத்திருக்கிறோம். நாராய் நாராய். செங்கால் நாராய். எனத் தொடங் கும் நாரை பற்றிய பாடலில், பறவையின் உடலமைப்பு, பழக்க வழக்கங்கள் எனக் கூர்மையாகப் பதிவு செய்திருப்பது குறிப்பி டத்தக்கது.
இதுபோல எண்ணற்ற உதாரணங்களை சங்க இலக்கியத்தில் சுட்டிக் காட்ட முடியும். காட்டுயிர்கள் மேல் புரிதலுடன் இணக்கமான உறவைப் பேணி வந்த தமிழர்களுக்கு இன்று என்ன நேர்ந்தது? காக்கை, குருவி தவிர்த்து மற்ற பறவைகளைப் பற்றியோ விலங்குகள் பற்றியோ தெரியாமல் விழிப்புணர்வு அற்ற நிலையில் இருப்பது எதனால்?
சாக்குருவி, ஆந்தையின் அலறல், ஆந்தையை கண்டால் அபசகுனம், அதிசயப் பறவை என பற்பல சொல்லாடல்களால் எதிர்மறையாய் அழைக்கப் பெறும் ஆந்தை கள்தான், வேளாண்மைக்கு தீங்கு செய்யும் எலிகளை உட்கொண்டு விவசாயிகளுக்கு நண்பனாக திகழ்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நாம் சாதாரணமாகக் காணும் ஆந்தைகள் கூகை என்ற வெண் ணாந்தை புள்ளி ஆந்தை கொம்பன் ஆந்தை என்ற மூன்று வகையாகும். அதிசயப் பறவை அவுஸ்திரேலிய பறவை என அடிக்கடி செய்தித்தாள்களில் இடம்பெறும் கூகை என்ற வெண்ணாந்தை உட்பட ஆந்தைகள் யாவும் இடம்பெயர்பவை அல்ல என்பதை பத்திரிகை மற்றும் காட்சிஊடகங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இரவாடிகளான ஆந்தைகள் யாவும் ஓர் இரவில் சராசரியாக 8 எலிகளை வேட்டையாடி விவசாயிகளுக்கு நன்மை புரி கிறது. ஓணான் சிறு பாம்புகள், பல்லிகள் போன்றவற்றையும் பிடித்துண்ணுகின்றன. தனக்கென ஓர் இடத்தை தேர்ந்தெடுத்து
வாழும் இயல்பு கொண்ட ஆந்தைகள் மரப் பொந்துகள், பாழடைந்த கட்டடங்கள், பாறை இருக்குகள் போன்ற பகுதிகளைத் தேர்ந்தெ ருத்து நான்கு வரையிலான முட்டைகளை இட்டு இனப்பெருக்கம் செய்கின்றன.
நகரத்தின் துப்புரவாளனாக விளங்கும் காக்கைகள் ஒற்றுமைக்கு உதாரணமாக பற்பல சொல்லாடல்கள் மூலம் கூறப்படு கின்றன. இவையாவும் உண்மையா? அறிவி யல் என்ன சொல்கிறது பார்ப்போம். பொது வாக விலங்குகள், பறவைகள் கூட்டமாக கூடுவது தனியே இருக்கும்போது உள்ள ஆபத்தின் அளவை குறைக் கத்தான். அதாவது சுயதைரியம் பெறத்தான் கரைவதும், கத்துவதும் என்கிறார் உயிரியல் அறிஞர் டபிள்யூ. டி. ஹேமில்டன். அவரது இந்தக் கோட்பாடு சுயநலக் கூட்டம் அல்லது மந்தை என்று உலகின் அனைத்து உயிரியலாளர்களிடமும் பழக்கத்தில் உள்ளது. காக்கைகள் தங் கள் நேரடி உறவினர்களிடம் மட்டுமே உணவை பகிர்ந்துகொண்டு மற்றவற்றை விலக்கி விடும் என்று அவரது மற்றொரு éé5/T"UITLITGOT kin selectibn GTGörp 60,5)üUg கூறுகிறார். இம்முறை எறும்பு, தேனி, கறை யான் போன்ற உயிரினங்களிடமும் பழக்கத் தில் உள்ளது.
* ஏ.சண்முகானந்தம் >
காட்டுயிர்களில் பேருயிரான யானைகள் பற்றிய கீழ்க்கண்ட சொல்லாடல் நீண்டகால மாக நிலவி வருகிறது. யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன். யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே யானையின் செவியில் புகுந்த எறும்பு காடுகளின் வளமைக்கு குறியீடாக விளங்கும்யானைகள்அதன்உணவுத்தேவை யான 300 கிலோ, பசுந் தாவரங்களுக்காக ஓரிடத்தில் தங்காமல் தனக்கென வழித்தடத் தை ஏற்படுத்தி காடுகள் முழுவதும் சுற்றிய லைந்து பலதரப்பட்ட தாவரங்களின் விதை களை வீரிய மிக்க விதைகளாக பரப்பி வருவ துடன் பல பறவை இனங்களுக்கும், விலங்கு களுக்கும் மறைமுக உதவி புரிகிறது.
அந்த வகையில் முதல் சொல்லாடலின், முதல் வாக்கியத்தின் அர்த்தமாக மேற்குறிப் பிட்டவற்றை கொள்ளலாம். யானைகள் இறந்தபின் அவற்றின் தந்தங்கள் கலைப் பொருட்கள் செய்யப்பயன்படுவதால் இரண்டா
வது வரி சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால்,
< GEDITSir Gisi SOTö5üG. D.
வணக்கம் பாருங்கோ! எப்பிடிச் சுகமா இருக்கிறியளே.
சீரழிவுகளுக்கு காங்களே காரணமாயிருக்கேக்க எப்படி பாருங்கோ எங்கட் ஆக்களுக்கு விடிவு வரப்போகுது? மோன விசயமொண்டு கேட்டியளே என்ர பக்கத்துவிட்டுப்பிள்ளைக்கு அண்டைக்குகோணாவில்லஉளுத்துப்புலம்பகுதியில நடந்ததக் கேட்டா உங்களுக்கு விசர்தான் வரும் பாருங்கோ அந்தப்பிள்ளை உந்த மிதிவெடி தோண்டியெடுக்கிற நிறுவனம் ஒண்டில வேல பாக்குது. அண்டைக்கு உப்பிடித்தான் இந்தப் பிள்ள வேலையில நிக்கேக்க அவைக்குப் பெரியவனா இருக்கிற எங்கட தமிழ் சனிப்பொடியன் கையை வச்சு குழப்படிவிடறை பண்ணியிருக்குறானடாப்பா அந்தப்பிள்ளயும் கத்திப்போட்டுது உடன அங்க கிண் வெள்ளக்காரன் என்ன ஏதெண்டு கேக்க உந்த விசர்ப் பொடியன் அது ஒண்டுமில் சேர் கிறிஸ் மனுசனெண்டு சொல்லிப் போட்டான் பாருங்கோ ஆனா அதை பாத்து கொண்டிருந்த வேற பொடியள் இல்லயெண்டு சொல்ல வெள்ளக்காரனுக்கு தை சுத்தத் தொடங்கிட்டுதடாமப்பா? இந்தப்பிள்ளைக்கு இங்கிலிசு வடிவத் தெரியாததா அந்தப் பெரியவன் தன்னைக் காட்டிக் குடுத்த அந்தப் பொடியனையும் பெட்டையை சேத்து கதையை மாத்தி வெள்ளக்காரனிட்ட போட்டுக் குடுத்திட்டானடாப்பா சிவ சி பாத்தியளே மோன அகியாயத்த இப்ப பாவம் அதுகள் ரெண்டும் வேலையில்லாமறோ மிக்குதுகள் எங்களுக்கு காங்கள்தானே மோன ஆப்பு வைக்கிறம் பாருங்கோ
அப்ப நான் போட்டு வரட்டே! -
மோன என்னால கிம்மதியா இருக்கேலாமக் கிடக்குது பாருங்கோ எங்கட
ܐܐ-ܡܬ
 
 
 
 
 

خاورونه
அஆல்ேலைளுே
கடந்த நூறு ஆண்டுகளில் தந்தங்க ளுக் காகவே பெரும்பாலான யானைகள் கொல் லப்பட்டு இன்று சில ஆயிரங்களாக குறைக் கப்பட்டுள்ளன நமது நாட்டில்.
இரண்டாவது சொல்லாடல் வளர்ப்பு யானைகள்குறித்து சொல்லப்படும்வார்த்தை காடுகளின் செழுமைக்கும் சுற்றுச்சூழலுக்கும் முக்கிய பங்களிக்கும் பேருயிர்களான யானைகளை சிறு கூடாரங்களில் அடைத்து பட்டையும், நாமமும் போடுவதில் என்ன சுகம் கண்டதோ மனித சமூகம் சாலைகளில் பிச்சை எடுப்பதற்கும்.பக்தியின்சின்னமாக வணங்குவதற்காகவும் யானைகள் படும்
வேதனைகள் சொல்லி மாளாது.
உண்மையாகவே காட்டின் இரா ஜாவாக சிங்கம் இருக்குமா? இல்லை என்பதுதான் அறிவியலாளர்களின் பதில் பெண் சிங்கங்கள் வேட்டையா டியதை பகிர்ந்து உண்ணும் இயல்பு கொண்ட ஆண் சிங்கங்கள் காட்டின் ஓர் அங்க்மே. அதனதன் இயல்பிலேயே அனைத்து காட்டுயிர்களும் ஒழுங்குற வாழ்கின்றன. தனியே சுற்றியலைந்து வேட்டையாடி உண்ணும் புலிகளைக் காட்டின் இராஜாவாகக் கூறலாம். அதனு டைய மஞ்சள் நிற உடம்பில் கறுப்பு பட்டை களும், கம்பீரமான உடலமைப்பும் ஆண் டொன்றுக்கு 50 முதல் 60 வரையிலான இரை விலங்குகளை உண்ணும் புலிகள் உணவு சங்கிலியின் உச்சத்தில் உள்ளன. புலிக ளின் அழிவு காடுகளின் அழிவுக்கு காரணமா கும் எனலாம். ஒரு காட்டில் புலிகளின் எண் ணிக்கை குறைந்தால் இரை விலங்குகளான மான், காட்டு மாடுகள் எண்ணிக்கை அதிக ரித்து மேய்ச்சல் பரப்பு குறைந்து காடுகளின் வளம் சீர்குலையும் புலிகளை சார்ந்து வாழும் கொரி விலங்குகளும், பறவைகளும் அழியும்.
பாம்புகள் என்றால், அச்சத்தின் குறியீடா கவும் பற்பல சொல்லாடல்களும் மூட நம்பிக் கைகளும் எமது சமூகத்தில் ஆழமாக பதிந் துள்ளன. இதன் காரணமாகவே ஆண்டுதோறும் பல்லாயி ரக்கணக்கான பாம்புகள் அடித்துக் கொல்லப்படுகின்றன. பாம்புக் கடிக்கு ஆளானோரில் 70 வீதமானோர் பயத்தின் காரணமாகவும், உரிய சிகிச்சை இன்றியுமே உயிரிழக்கிறார்கள் என்கிறது ஒர் ஆய்வு விவசாயத்துக்கு உற்ற தோழனாகவிளங்கும் பாம்புகள் எலிகள், ஓணான், பல்லி, மீன்கள் போன்றவற்றை உணவாகக் கொள்கின்றன. பாம்பு நடனம், பாம்பு பழிவாங்கும் பண்பு கொண்டது, பால், முட்டை குடிக்கும் போன்ற பற்பல மூட நம்பிக்கைகள் பாம்புகள் பற்றி 2_GTGা0ে. இவையாவும் அறவே ஒழிக்கப்பட வேண்டி யவை. மனிதர்களுக்கு எவ் விதத்திலும் தீங்கிழைக்காத உயிரினம்பாம்புகள்.ஆனால் UmTtbuqa56iT uLJTQJüb e9y5)uqüb நிலையில் உள்ளன.
பன்றிகளை பற்றிய சொல்லாடல் புகழ் பெற்றது. பன்றி மாதிரி சேற்றில்
புரளாதே? இந்த வாக்கி யத்தில் உள்ள பன்றி என்ற காட்டுயிர் சேற் றில் மட்டுமே வாழும் என்ற மனநிலையை
மக்கள் மனதில் நிறுத்தி வைத்துள் ளனர். பன்றி தான்
இருக்கும் இடத்தை தூய்மையாகவும், மலம் கழிக்க ஓரிடத் தைமட்டுமேதொடர்ந்து பயன்படுத்தும் என்கி
றது ஆய்வு ஆறு ஏரி, குளங்களை சேறுகளா கவும், குட்டைகளாகவும் வைத்திருப்பது மனிதர்களாகிய நாம்தான். நீர்நிலைகள் பறிபோவதில் அரசியல் பின்னணி இருக்க நமது தவறுகளுக்கு காட்டுயிர்கள்மேல் பழி சுமத்துவது நமது விழிப்புணர்வு அற்ற தன்மையே.
ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்ற சொல்லாடல் நீண்ட காலமாகவேபழக்கத்தில் உள்ளது.கடன்பட்ட மனிதரின் நிலங்கள் பறிமுதல் செய்வதில் தொடர்புபடுத்தி வரும் இந்த வாக்கியத்தில் நீர்நில வாழ்வியான ஆமை ஏன் வந்தது என்பதை சிந்திக்கவேண்டும்.நீர்நிலைகளை சுத்தப்படுத்தும் பணிகளை பல வகை மீன்க ளோடு ஆமைகளும் செய்கின்றன. நன்னீர் ஆதாரத்திற்கு ஆமைகள் வாழ்வதும் ஓர் குறியீடு ஆமைகள் இறைச்சிக்காக அதிகள வில் கொல்லப்படுகின்றன. மேலை நாடு களில் ஆமைகளைப் பாதுகாப்பது, வளர்ப்பது என்பது அறிவியல் பூர்வமாக அணுகும் போக்கு தொடங்கி நீண்ட காலமாகி விட்டது. அறிவியல்பூர்வமற்ற இவ்வாக்கியங்களை பயன்படுத்துவதை வரும் தலைமுறைக்கு பரவாமல் தடுத்திட வேண்டும்.
மழை வராமல் இருக்க, மரங்கள் தொடர்ந்து வெட்டப்படுதல், காடுகள் அழிப்பு நீர் நிலைகள் வீட்டுமனைகளாகவும், கழிவு நீர் குட்டைகளாகவும், மருத்து வ க் க பூழி வு
களாகவும்
மாறுவதற்கு அதிகார வர்க்கமும், பலமான அரசியல் பின்னணி இருக்கும் சூழலில், விழிப்புணர்வு படிப்பறிவற்ற மக்கள் கூட்டம் மீண்டும் மீண்டும் மூடநம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் பின்பற்றுவது கடும் பின்விளைவுகளையே ஏற்படுத்தும். பாடசா லைகள், கல்லூரிகளில் சுற்றுச் சூழல், காட்டு யிர்கள் பற்றிய பாடங்களை தாய்மொழிக் கல்வியில் கற்பிக்கும் போது மட்டுமே வருங் கால தலைமுறைக்கு நாம் அனுபவித்த இயற்கைச்சூழலை அதன்அழகுகுறையாமல் கொடுக்க இயலும். மனிதனின் பொதுப் புத்தி யில் பதிந்துள்ள கடவுள் பற்றிய மாயைக ளையும் அச்சத்தை யும் உடைத்தெறிந்தால் DÜÇbéup, 6Tü (bu5lî கள் மேல் நெருக் கத்தை ஏற்படுத்த
இயலும் என்பது
மறுக்க இயலா உண்மையாகும்.

Page 16
தமது மாணவர்களுக்குப்பதில்களைக்கொடுப் பதற்குத்தான் இன்றைய பாடசாலைகள் செயற்ப டுகின்றன.மாணவர்கள்தாங்களே கேள்விகளைக்
ă-@ತ கற்றுக்கொள்வதற்கு அவை விடுவ O தில்லை. தத்துெ
எங்களது பாலர் பாடசாலைகளிலிருந்தே இதனை அவதானிக்கலாம். ஆனா ஆவன்னா தெரியும் பிள் நடப்பதன் தாற்பரியம் எ ளைக்கு, ஆனால் தனது தம்பி மீது பொறாமை பங்களில் நேர்மையாய் ந கொள்ளாமல் அணைத்திருக்கத் தெரியாது. ஒன்றி பங்களில் பொய் கூறவும் லிருந்து பன்னிரண்டு வரையுமான வாய்ப்பாடுகள் என பிள்ளைகளைத் தா அத்தனையும்பாடம் அவளுக்கு, ஆனால்தன்னுடைய குவதற்கு அனுமதிப்பதில் உடம்பை ஷேம் என்று நினைக்கும் தாழ்வுச் சிக்கல் வாய்மை போன்ற இந்த ம உண்டு. யாராவது நண்பர்களின் பிள்ளைகளைப் லான கருத்துக்கள், எல்ல பார்த்தவுடனேயே கிளாசில் முதலாவது பிள்ளையா மாதிரி பிரயோகிக்கப்பட என்றுதான் நாங்கள் கேட்கின்றோம். வாய்ப்பாடு போன்றுதான் நீதி, நியா முழுக்கப் பாடமாக்கியிருந்தால் கெட்டிக்காரி என் தொடர்பானகருத்துக்களா கின்றோம். இதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக் கொண்டு வரையறுப்பது கும் நாங்கள், மனிதாபிமானத்துடன் நடக்கும் பண்புக்கு, ஒற்றுமை பேணும் இயல்புக்கெல்லாம் எங்களது பாராட்டுக்களை எப்பொழுதேனும் ஒரு பிள்ளைக்காவது தெரிவித்திருப்போமா? இதிலி ருந்தேஎன்னவிதமானதலைகீழான மதிப்பீடுகளுடன் நாம் வாழ்வது மட்டுமன்றி அதன்படி எங்களது பிள்ளைகளையும் வளர்க்கின்றோம் என்பது புரியும். அதாவது, எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண் டுமோ, அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எதற்குக் கொடுக்கக் கூடாதோ, அதற்குக் கொடுக்கின் றோம்.
அது மட்டுமா? அப்படி ஏதாவது போதிக்க வேண்டுமென்று எத்தனித்தாலும்கூட, நீ கேளு நான் சொல்கின்றேன் என்கின்ற பாணியில்தான் கற்றுக் கொடுக்கின்றோம். உதாரணமாக, எப்பொழுதும் நேர்மையாய் நடக்க வேண்டும் என்று வெறுமனே சொல்லிக் கொடுக்கின்றோம். பிள்ளை ஆமாம் என்று பேசாமல் கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். ஆனால் நேர்மையாய்
வி
நூல் அருள் இறங்கும் அற்புதம் ஸ்தலம் ஆசிரியர் ஏ. ஆர் ஏ. பிஷ்ர்-அல் ஹாபி வெளியீடு மஜ்லிஸ் ஹூப்பூர்றசூல், கொழும்பு விலை ரூபா 200
பல்வேறு முஸ்லிம் மக்கள் என்பதையும் gഞp ஆதாரபூர்வமாக நிரூபித்திருக்கிறார்.
| g56ffi၍) கிழக்கிழங்கையில் அராபியரின்
LumrGÖST பிரவேசம்' எனும் சிறுதலைப்பில் கி.பி. டித்தியம் 2ஆம் நூற்றாண்டில் இலங்கையுடனான பெற்று விளங்கும் முன்னாள் முஸ்லிம் வர்த்தகம் முற்றாக அராபியரின் கைகளி சமயக் கலாசார அமைச்சின் பணிப்பா லேயே இருந்தது. கி.பி. 8ஆம் நூற்றாண் ளரான ஏ. ஆர். ஏ. பிஷ்ர்-அல்-ஹாபி டின் நடுப்பகுதியில் நாட்டின் அவர்களின் ஒரு வரலாற்று சிற்புமிக்க துறைமுகப் பகுதிகளில் கணிசமானளவு நூலே அருள் இறங்கும் அற்புதம் ஆராபியர்கள் குடியிருந்தனர் (Thomas ஸ்தலம். கிழக்கு மாகாணத்தின் குறிப்பாக Arnold-Preaching of Islam) என்பதற்கான தென்கிழக்கு மையத்தில் அமைந்துள்ள ஆதாரங்களையும் இன்னும் பல அக்கரைப்பற்று எனும் ஊரினதும், அதன் நூல்களையும் குறிப்பிட்டுள்ளார். அயற்கிராமங்களினதும் பண்டைய 10ஆம் நூற்றாண்டில் சோழரது வரலாறுகளை எடுத்தியம்புகிறார். கட்டுப்பாட்டில் இலங்கை வந்தபோது
இப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் ராஜேந்திர சோழனுடைய படையினரால் எப்போது குடியேறினார்கள், அவர்களால் கிழக்கிலங்கையை வசப்படுத்தியபோது பாவிக்கப்பட்ட இடங்கள் போன்றவற் ஆதம்முனை என்று அழைக்கப்பட்ட றுடன் அப்பிரதேசத்தில் காணப்படுகின்ற திருக்கோவிலிலிருந்த சேகுஹசனார் பள்ளிவாசல்கள் குறிப்பாக பள்ளி, கரைவாகு முகையதின்
பள்ளி போன்றவைகள் அழிக்கப்பட்டன. ஹிஜ்ரி
அக்கரைப் பற்று ஜூம்ஆ பள்ளிவாசலின் வர
லாற்றுச் சிறப்புக்களையும் 470 இன் பின்னர் இறை அங்கு நடைபெறுகின்ற நேசர்கள் திருக்கோவில் வருடாந்த சமய வழியாக சம்மாந்துறைக்கு நிகழ்வுகளையும் வந்துள்ளனர் (ஈழத்தில் முதன்மைப்படுத்தித் இன்னொரு மூலை) - 1992) தியுள்ளார். அத்து அதில் ஒருவரின் உடல் டன் அராபியரின் (சமாதி) திருக்கோவிலிலில் வழித்தோன்றல்கள்தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளது ©ಣ್ರ வாழ் எனவும்,அராபியர்களின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர இதழ் 05 September 2011
கதையைப் பாருங்கள். அதில், புறாவைப் பிடித்துத் தின்னுவதற்கு வரும் பருந்தின் பக்கம் நியாயமா, அதைத் தடுத்து புறாவைக்காப்பாற்றிய அரசன் பக்கம் நியாயமா? இந்த வேறுபாடுகளைத் தர்க்கரீதியாக உணர்ந்துகொள்கின்ற பிள்ளைகள்தான் பிற்காலத் தில் முதிர்ச்சியும் பொறுப்பும் நாணயமும் மிக்கவர் களாய் வளருகிறார்கள்.
இவற்றைத் தவிர, எங்களது பிள்ளைகள் கணி தம், தமிழ், சமூகக்கல்வி என்று ஒவ்வொரு பீரியடும் படிக்கும் பாடங்கள் போல வேறு பல பாடங்களும் அவர்களுக்குத் தொடர்ந்து நடத்தப்படவேண்டும். அதிகாரத்தினை விளங்கிக் கொள்ளுதல், முரண் பாடுகளை அமைதியாகத் தீர்த்துக் கொள்ளுதல், ஒழுக்கம் மிகு பொருளாதாரக் கொள்கைகளைக் கைக்கொள்ளுதல், தம்மை ஏற்றுதலும் பிறரைப் போற்றுதலும், நியாயத்துடன் நடந்து கொள்ளுதல், மனிதர்கள் மத்தியில் காணப்படும் ஒற்றுமைகளும் வேறுபாடுகளும், "நேர்மையுடனும் பொறுப்புடனும் நடந்து கொள்ளும் வகைகள்', 'அன்பு சார்ந்த உறவுகளின் அடையாளங்கள்', 'சுயமான புத்தாக்கத் தின் அடிப்படையிலான வாழ்வு’, ‘சுதந்திரத்துடனும் மகிழ்ச்சியுடனுமான unteShugo உணர்வுகளின் வெளிப்பாடுகள், எந்நேரமும் விழிப்பாயிருத்தல் என இவை பலவகையினவாகும். தினமும் ஒரு பீரியட் இதற்கு ஒதுக்கி வைத்து, மதிப்பீட்டுக் கல்வி என்கின்ற ஒரு பாடத்தின் கீழேயே மேற்குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு விடயத்தையும் எடுத்துக் கொள்ளலாம்.
கற்றுக்கொடுக்கும் முறைமையோ விவாதங்களா கவும் கலந்துரையாடல்களாகவும் இருக்க வேண்டும். ஆசிரியர்களுக்கே சவால் விடுகின்ற அளவுக்கு தன்னம்பிக்கை கொண்டதொரு மாணவர் சமூகம் உருவாவதற்கு ஆசிரியர்கள் தாம் துணை நிற்க வேண்டும். அடுத்த இதழின் தத்துவ விசாரத்தில், இவ்விடயங்கள் ஏன் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்படவேண்டும் என்பதைப் பார்ப்போம்.
ரிஷி பத்தினி
விளக்கியுள்ளதையும் ஆசிரியர் தனது நூலில் ஆதாரங்களாகக் காட்டுகிறார்.
இவ்வாறு கிழக்குவாழ் மக்களின் ஆரம் பக் குடியேற்றத்தையும் முஸ்லிம்களின் வரலாற்றுப் பின்னணியையும் சிறப்பாக ஆய்வு செய்கின்ற இந்நூலானது இங்கு
ன்ன? எந்தெந்த சந்தர்ப் டக்க முடியும், எந்த சந்தர்ப் தேவையாக இருக்கின்றது வகளே ஆராய்ந்து விளங் லை. ஏனெனில், நேர்மை திப்பீடுகள் எல்லாமே சிக்க சந்தர்ப்பங்களிலும் ஒரே
முடியாதுதானே. அதே யம் போன்ற விடயங்கள் கும்.நியாயம் என்றுஎதைக் ? சிபிச் சக்கரவர்த்தியின்
பாய்மரக்கப்பல்கள் திருக்கோவில் சின்ன முகத்துவார துறைமுகத்தின் ஊடாக தில்லை ஆற்றைக்கடந்து சோதையன் குளத்தில் நங்கூரமிட்டனர் எனவும் அவ்விடத்தை கர்இயத்துஸ்ஸஃபதேவைப்படும் பொருட்களை எப்போதும்
பெறக்கூடிய கிராமம் எனவும் அழைத்தனர். இன்றுகூட இக்குளக் கட்டை மக்கள் சோதையன் கட்டு என்றே அழைக்கின்றனர் எனவும் இந்நூலில் குறிப்பிடுகிறார் ஆசிரியர்
2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றைக் கொண்டதாக அக்கரைப் பற்றுக்கும் அராபியர்களுக்கும் உள்ள தொடர்பை ஆசிரியர் ஆதாரங்களுடன் விரிவாக விளக்கியுள்ளார். கி.பி. 1017ஆம் ஆண்டிற்கு முன்பே அகமது திஸ்ஸ என்ற மன்னன் ஆதமுனையை ஆட்சி செய்தான் என்றும் அப்பிரதேசத்தில் செய்யது ஹசன் அவுலியா அவர்களின் அடக்கஸ்தலம் இருந்தது என்றும் உதுமான் கண்டு எனும் புலவரால் பல ஆண்டுகளுக்கு முன்னர் பாடப்பட்ட சிந்து கும்மி ரகப் பாடல்கள் மூலமாக
வாழ்ந்த மக்களின் கலை, கலாச்சார செயற் பாட்டியல்புகளையும் இயற்கை வளம் பற்றி யும் விலாவாரியாக தொட்டுச் சென்றுள்ளது.
வரலாற்று ஆவணங்களைக் கோர்வை செய்து இப்பிரதேசவாழ் அக்கால மக்களின் சமூக ஒற்றுமைகளும், முஸ்லிம்கள் சக இன மக்களுடன் எவ்வாறு பின்னிப் பிணைந்து வாழ்ந்துள்ளார்கள் என்பதுடன் நாளைய சந்ததிக்காய் ஞாபகமூட்டப்படல் வேண்டும் என்பதையும் சுவைபடத் தந்துள்ளார். நேற்றைய தனது வரலாற்றுச் சான்றுகளை சுவைபடவே தந்துள்ளமை யானது ஆத்மீக பார்வையில் நேற்றைய வரலாற்றை நேரில் சென்று பார்த்ததைப் போல உணர்வை ஏற்படுத்துகின்றது. இந்நூலை நீங்களும் ஒருமுறை படித் துத்தான் பாருங்களேன்.
- செங்கதிரான்
IDIT GROOT6N/6ör
அறியலாம்.
尋cmus ????
ஆசிரியர் பாரமானிய வைத்து எப்படி உயரமான கட்டடத்தை அளப்பது?
மாணவன் இதுக்கு பல வழி இருக்கு சேர் ஆசிரியர் கெட்டிக்காரன் சொல்லு.
1) கட்டடத்தின் உயரத்தில் கின்று இப்பாரமானியில் கயிற்றைக் கட்டி கீழே இறக்கி அக்கயிற்றை அளப்பதன் மூலம் அறியலாம். 2) அப் பரமாணியை சுவரில வைத்து படிப்படியாக அளப்பதன் மூலம்
3) கட்டடத்தைக் கட்டியவரிடம்போய் அந்த பரமாணியை அன்பளிப்பாக கொடுத்து அதன் உயரத்தை சொல்லுங்கள் என்று கேட்கலாம்

Page 17
வறு இதழ் 05 September 2011
புகுந்து பீதியை உண்டுபண்ணி மக்களை
ஆட்டிப்படைக்கும் விவகாரம்தான் கிறிஸ் மனிதன் விவகாரம் மலையகத்தில் தொடங்கிய இந்த கிறீஸ் மனிதன் விவகாரம் இன்று மெதுவாக ஊடுருவி கிழக்கிற்குச் சென்று வடக்கையும் பிடித்துவிட்டது. வேறு பிரதேசங்களைவிட வடக்குகிழக்கு மக்களை அதிகள வில் குறி வைப்பது நன்றாகவே தெரிகின்றது. அதுவும் குறிப்பாக பெண்களைத்தான் குறிவைக்கின்றது. இந்த மர்மப் பேர்வழிகள் பற்றி இன்னும் தெளிவாக்கப்படா மல் அதனை மூடிமறைக்கும் செயற்பாடுகள்தான் நடக்கின்றன. ஆனால், மக்களோ அவர்களை இனங் கண்டு கொண்டதென்னவோ உண்மைதான்.
எஸ்.எல்.மன்சூர் D
கிழக்கில் மர்ம மனிதர் விவகாரத்தில் மக்கள் பொங்கியெழுந்தனர். இவ்விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு அம்பாறை மாவட்டம், அக்க ரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OTC) யான எம்.ஜி. றஸின் முஹம்மட் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். அவரைச் சந்திப்பதற்கான உதவிகளை அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பரிசோதகர் எம். நஜீப் செய்து தந்தார். நாம் சென்ற வேளையில் பொலிஸ்நிலையத்திலும் கிறிஸ் மனிதன் பற்றிய கதைதான் அடிபட்டுக்கொண்டிருந்தது. எனவே, அதைப் பற்றியே கதைப்போம் என்று முடிவெடுத் தோம்.
அண்மைக்காலமாக கிறிஸ்மேன் எனப்படும் மர்ம மனிதன் பற்றி உங்களது பார்வையில் என்ன கூற 665 sengőssir?
கிறிஸ்மேன் என்று ஒன்றில்ல. அம்பாறை மாவட் டத்தில பிடிச்ச அஞ்சாறுபேர பார்த்தா அவங்களில இறக் காமத்தில பிடிக்கப்பட்ட இருவர் யானை கணக்கெடுக்க வந்தாக்கள். அக்கரைப்பற்றில ஒருவரைப் பிடிச்சி கோட்டில போட்டோம் அங்கபார்த்தா அவர் ஒரு மென்டல்கேஸ். அவர் நோன்புகாலம் பிச்ச எடுக்க வந்த
గ్రా தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில்
-- 鱷
வர். அவர நாங்க வைத்தி கம். அடுத்தது கல்முனை என்றாங்க அவர விசாரித் லீவிலபோகப்போனவர்.மு தான் ஹப்புத்தளவில இர டாங்க அங்கபார்த்தா அல் வங்க மாத்தளையில ஒரு
Soլի օսուն (3ԼԵր மாதிரி இப்படியா
கூறுவேன். குற்றங்கள் 6 செயற்பாடுகள செஞ்சிட்டு போடுறாங்க என்றார்.
கிறிஸ் மனிதன் என்ற ெ நாடளாவியரீதியில் குற்றச் கவும் இணையத்தில் பரப்பு களைப் பார்த்து மக்கள் மி கூறுகின்றார். அதுமட்டுமன் பற்றிய பொய் வதந்திகை இலங்கை தண்டனைச் 485க்கு கீழே தண்டனை என்றும் கூறினார்
அது சுத்தப் பொய் என் கூறுவேன். இதப் பின்னோ குறிப்பாக கிழக்கில சில அர அதாவது அரசியல் செய்
அக்கரைப்ப
இலாபத்திற்காக மக்களுக்கின் அதில குளிர்காயிற வே இது அவர்களது அரசிய வேலையைச் செய்யிறதாக அடுத்தது முன்பு குற்றச் செய களும் இதனைச் செய்யிற மக்கள் கண்டிருக்கின்றார்கள்
பொய் என்று கூறுகி
பாதிக்கப்பட்டு வருகின்றன
இதுவரைக்கும் அந்த பாதிப்புகள் மக்களுக்கு தகவல் கிடைக்கல்ல. ஒே கிடைச்சிருக்கு அத இப்ப அது கோளாவில் என்கிற னொரு பாதிப்பு வந்ததாக அது பொய். அதச் செய்தவ நடவடிக்கை எடுத்துக்கிட்டி ஒருத்தருக்கும் ஒன்றுமே இல்ல. அங்கவாறான் இ பூனை வேலில பாஞ்சாலும் என்கிற பயத்த உண்ட மக்கள் மற்றும்படி எல்ல இப்படித்தான் கிறிஸ்மேன் என்று ஒருத்தர்கோல் எடுத்தி தாயும் மகளும் பள்ளிக்குப் வீட்டில இருந்த குமர்பிள்ை விட்டாங்க இதப்பத்தி வி வீட்டுக்காரன் வேண்டுமெ6 என்று சொல்ல அவங்க பய சொன்னவர நாங்க கை டிக்கை எடுத்துவாறம்
Esi இவ்வாறு நடக்கா GB հմայմ: E-a。 பொதுமக்களைக் கொ குழுக்கள் எங்கள் பிரதேச uppaig. 66 fresarfisa கிடைத்தாலும் அதிகமான போயிருக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பம் பார்க்க அனுப்பியிருக் பில ஒருத்தர கிறிஸ்மேன் போது நேவியில இருந்து ழ இலங்கையிலும் இப்படித் ண்டுபேர அடிச்சிக்கொண் nas asmu GlassNG3ALUTEGOOIT வருக்கு மக்கள் அடிச்சாங்க த ஒருத்தர். பேப்பரில வார ன ஒரு கிறிஸ்மேன் இன் ஸ்ல என்றுதான் நான்
Verius Lu6oñi Süllunguunt6oT றிஸ்மேன்ட எக்கவுண்டுல
பயரை வைத்துக்கொண்டு Glarusoesailso RGBL Golgin LGBb G3LunT6Slut TesOT LILITÀ ரளுவதாகவும் இவர் றி கிறிஸ் மனிதனைப் ளப் பரப்புவோருக்கு | LLC.Gencoes, ՀԱքե5Աpւցակմ
றுதான் நான் க்கிப் பார்த்தா சியல்வாதிகள் வேர் அவர்களது /
(п)
வரைக்கும்தான் இந்த சிவில் பாதுகாப்புக் குழு
இருந்து செயற்பட்டுச்சு இப்போ அது போதியளவு
நடவடிக்கை எடுக்கல்ல. நாங்க அவங்களயும்,
கிராமசேவையாளர்களையும் கொண்டு இது சம்பந்த
மான நடவடிக்கைகளை எடுத்துக்கிட்டு வறம் அது
மட்டுமல்லசிவில் பாதுகாப்புக்குழுக்கள் குற்றம் நடப்பது
சம்பந்தமாக எங்களுக்கு அறிவிச்சால் நாங்க நடவ
டிக்கை எடுக்க இருக்கிறம் அவங்களுக்கும் அதிகாரம்
இருக்கு கிராமத்தில கிறிஸ்மேனைப் பிடிக்கிறத்துக்கும்
இதனைக் கவனிச்சு இரகசியமாக தகவல் தந்தால்
நாங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கிறதுக்கும் ஆயத்தமாக இருக்கம்
se
:
மத்தியில்
சம்மந்து
பொதுமக்கள் பாதுகாப்புப் பிரிவினரில் கொண்டுள்ள சந்தேகம்தான் இதற்குக் காரணம். இந்தச் சந்தேகத்தை இல்லாமலாக்கிறத்துக்குத்தான் நாங்க நடவடிக்கை எடுத்துக்கிட்டு
6ы п д0 tio -
Dolutilit imul GIDüğETİ
டயில பீதியை உண்டாக்கி லையில ஈடுபடுகிறார்கள்
இலாபத்திற்காக இந்த தகவல்கள் கிடைச்சிருக்கு பல்களில் ஈடுபட்டு வந்தவர் ாங்க அவர்களைத்தான் என்று மறுத்துவிட்டார்.
26UGU LD555 GED 2 மாதிரி பெரியளவிலான
ற்பட்டதாக எங்களுக்குத் ரயொரு விடயம் மட்டும் விசாரிச்சிக்கிட்டுப்போறம் இடத்தில நடந்தது. இன்
கிடைச்ச தகவல் பருக்கு எதிராக நக்கம். வேற
நடக்கவே ங்கவாறான். கிறிஸ்மேன் määLLmáš
GuD 9 ff.
வந்திட்டான் ருக்கிறார். அங்க GELIITUSMILITINĖJE. ளைகள் பயந்துபோய் ாரித்துப்பார்த்தா பக்கத்து ன்று கிறிஸ்மேன் வாறான் பந்து போனாங்க அப்படிச் து செய்யிறத்துக்கு நடவ
*@、 ნევენ ვენი ეკვევე ე. söTL Asilö Lingasmiuä தில் எண்பது அமைக்கப் ஒத்துழைப்பு ஓரளவு
குழுக்கள் செயலிழந்து In eesoo
அப்படித்தான் சிலரை இதுசம்பந்தமாக கைது செஞ்ச திற்குப் பிறகு ஆளும் அரசியல்வாதிகள் மட்டுமன்றி இன்னும் கிராம மட்டத்திலுள்ள அரசியல்வாதிகள் பள்ளிவாசல் தலைவர்கள், ஊர்பெரியவர்கள் தவிசா ளர்கள் போன்றவர்களை அழைத்து அவர்கள் முன்னி லையில விசாரித்து எது உண்மை எது பொய் என்பதை பார்க்க இருக்கம் விரைவில் உண்மையான சம்பவங் கள் வெளியாகும். மக்களிடமும் நம்பிக்கையைக் கட்டி Guptusorb
பத்திரிகைகள் கிறிஸ் மனிதனை மிகைப்படுத்தி மக்களின் மனதில் பயப்பீதியை உண்டு பண்ணு கின்றன என்கிற பரவலான கருத்தும் நிலவுகின்
ஒவ்வொரு சம்பவத்தையும் படத்தோடு போடுறாங்க விசாரணையின் பின்னர் அது சம்பந்தமான பூரண விளக்கத்தை அதே பத்திரிகைகள் அதே படத்தோடு போடுவதில்லை. அவ்வாறு பிரசுரிக்கு மாக இருந்தால் மக்களுக்கும் உண் மைத் தன்மை விளங்கும். படத்த மட் டும் போடுறாங்க விசயம் என்ன வென்று மக்களுக்குத் தெரியாது. அப்பு டியே விட்டுவிடுறதுதான் நடக்குது. உண் மையிலே பத்திரிகைத் தர்மம் அல்லது உண்மையான பத்திரிகையாளன் இந்த உண்மைகளை படம்பிடித்துக் காட்டுவதுடன் நின்றுவிடாது விசாரணையின் பின்னர் உண்மைத் தன்மையையும் வெளியிடுகின்ற பத்திரிகைகளாக இருக்கவேண்டும் என்று சற்றே ஆதங்கப்பட்டார்.
மொத்தத்தில் கிறிஸ் மனிதன் என்பவன் இல்லை என்பதுதான் அக்கரைப்பற்று பொலிஸ்நிலைய பொறுப் பதிகாரியின் கருத்தாக இருந்தது. கெட்டிக்காரன் புழுகு எட்டுநாளையில் தெரியும் என்பார்கள். எட்டு மாதங்கள் கடந்தாவது உண்மை வெளிவரத்தானே போகின்றது. பொறுத்திருந்துதான் பார்ப்போமே!

Page 18
E.
E.
SE
அண்மையில் நேத்ரா
தொலைக்காட்சியில் பிலிம் சிட்டி என்ற ஒரு நிகழ்ச்சியைப் பார்க்கக் கிடைத்தது. திரைப்படத்துறையில் சாதிக்கும், சாதிக்கத் துடிக்கும் நம்மவர்களுக்கான ஒரு அற்புத படைப்பாக அந்த நிகழ்ச்சியை அவதானிக்க முடிந்தது. அதைத் தயா ரித்தளித்தவர்களை LITTILLIDS)
இருக்க முடியாது.
ஆனாலும், அந்த நிகழ்ச்சியில் எமது சினிமாத்துறை சார்ந்த பலரது மனதை நோகடிக்கும் வகையிலான
PU, சொல்லாடலும் இடம்பெற்றது. நமது நாட்டைச் சேர்ந் தவரும் தற்போது தென்னிந்தியாவில் பல திரைப்படங்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றி வருபவ ருமான ஒருவரை அழைத்து வந்து அவருடன் கலந்துரையாடினார்கள். வந்திருந்தவரேர் எமது ஆளுங்களுக்கு
எஸ். ஜனுஸ் -
ஒரு கெமரா கிடைத்தால் போதும். உடனே இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து படம் எடுக்க கிளம்பிடுவாங்க என்றார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம் திரைப்படத்திற்கு உதவி இயக்குநராக பணியாற்றிய குறித்த அந்த நண்பரின் கருத்து என்னை மாத்திரமல்ல ஈழத்து சினிமாவில் நாட்டம் கொண்டிருக்கும் பலரையும் புண்படுத்தியிருந்தது. இலங்கை DGROTEGGIOfS) பிறந்து தன் மண் சார்ந்த படைப்புகளை மலினப்படுத்தும் அவரது உரையா டலைப் பார்க்கும்போது முழுக்க தென்னிந்திய சினிமாவை தலையில் தூக்கிப் பிடிப்பதாகவே இருந்தது. மொத்தத்தில் நம்மவர் களுக்கு
ஒன்றும் தெரியாது என்பதே அவரது பேச்சின் சாராம்சம்
தென்னிந்திய வளர்ச்சியடைந்திருப்பது தான். ஆனால் இன்று இலங்கை
Asflom SLny
o IGENTGOLD
படைப்புகளும் நல்ல நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அவரை நான் நேரில் சந்தித்து உரையாடினேன். அப்போதுகூட அவர் எமது நாட்டு படைப்புகளையும் படைப்பாளிகளையும் குறைத்து தான் மதிப்பிட்டார். தென்னிந்திய சினிமாவின் நுணுக்கங்கங்களைக் கற்றுத் தேர்ந்த இவர் அவற்றைக் கொண்டு பிறந்த மண்ணுக்காக சிறந்த படைப்புகளைத் தரலாமே. அல்லது எம்மவர்களுக்குஅவற்றைச்சொல்லிக் கொடுத்தால் நாம் என்ன வேண்டாம் என்றாசொல்லப் போகின்றோம்.
AV
நமது சினிமாவை கத்திலேயே அடிமாட்டு விலைக்கு விற்கும் வேலை கவலைக்குரியது. ஒன்றில், தூக்கி நிறுத்த வேண்டும். இல்லையெனில் தூர நின்று வேடி
EP
க்கைப் பார்க்கவேண்டும். எமது நாட்டு படைப்பாளிகளுக்கும் சரி கலைஞர்களுக்கும் சரி இந்த 30
வருட காலம் எவ்வாறு இருந்தது என்று உலக நாடுகளே அறியும். இந்த மண்ணில் பிறந்தவருக்கு தெரியாதா என்ன? யுத்தம் மற்றும் நடைமுறைச் சிக்கல்களுக்கு மத்தியில் ஆங்காங்கே மிகவும் பிரயத்தனப்பட்டு இலங்கையின் திரைப்படைத்துறையின் க்காக அரும்பாடுபடும் படைப்பாளி களின் படைப்புகளை குறைத்து மதிப்படுவது ஒரு சக படைப்பாளிக்கு ஆரோக்கியமான விடயமல்ல.
கடந்த காலங்களில் எமது நாட்டு படைப்பாளிகளால் சிருஷ்டிக்கப்பட்ட பல குறும்படங்கள் மற்றும் ஏனைய படைப்புகள் உலகளாவிய ரீதியில் பேசப்படுகின்றன. விருதுக ளுக்காகவும் பரிந்துரை செய்யப்பட் டிருக்கின்றன. இலங்கையில் புத்தம் கோத்தாண்டவமாடிய
 
 
 
 
 
 

வன்னிப் பெரு நிலப் பகுதியைச் சேர்ந்த ஒரு தமிழ் வாலிபனின் எண்ணத்தில் உருவான வன்னி மவுஸ் எனும் குறும்படம் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறது. சர்வதேச ரீதியில் சினிமாத்துறை சார்ந்த அனுபவசா லிகளினால் இவ்வாறான விருதுகள் பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றன. இதுபோலவே இலங்கையின் சிங்கள சினிமாவும் சர்வதேச மட்டத் தில் பல்வேறு சாதனைகளையும் விருதுகளையும் தனதாக்கிஇருக்கிறது. இவையெல்லாம் எமக்கான சினிமாவு க்கான சிறந்த அங்கீகாரம்
தென்னிந்திய சினிமாவின் யதார்த் தமற்ற நிலையை இன்று எம்மக்களும் உணரத் தொடங்கி விட்டனர். ஒரு கதாநாயகன் நூறுபேரை புரட்டிப் புரட்டி அடிப்பதும், |nანეთივეuეléს இருந்து குதிப்பது சுறாக்களைப் போல கடலுக்குள்ளிருந்து பாய்ந்து
வருவது போன்ற
தருணங்களிலும்
அறவே சாத்தியமற்ற Sluijssetts கொடுத்து சினிமாவின் உண்மைத் தன்மையை விழுங்கிக்கொண்டிருக்கின்றது. கதைகள் அற்று வெறுமனே சதைகளின் தயவில் வாழும் தென்னிந்திய சினிமா உலகம் சமூகம் சார்ந்த எம் மக்களின் துயரம் சார்ந்த ஈரமானபடைப்புகளைஏற்றுக்கொள்ள
மாட்டார்கள்தான். தென்னிந்திய சினிமாவிலும் கோடம்பாக்கத்தில் ஒரு சில நல்ல படைப்புக்களை உள்வாங்கும் படைப்பாளிகளும்
இருக்கத்தான் செய்கின்றனர்.
சினிமா எனும் ஊடகம் அடிப்பு டையில் யதார்த்தங்களால் பின்னப் பட்டது. உள்ளதை உள்ளபடி காட்சி ப்படுத்துவதாகும். இப்படி யான ஒரு ஆரோக்கியமான வழித்தடத் தில்தான் எமக்கான சினிமா பயணித்துக் கொண்டிருக்கிறது. ৫। ঢ if 5 49, u বা সেতা ப தி வு க ஞ ம் 8 | i ഞ ഥ u r ഞ பார்  ைவகளும்
■ á su n 卤 。山 ப ட் டது தா ன் P(I யதார்த்த சினிமா வுக் கான அடையாளம் அந்த அடித்தளத்தை மையமாக வைத்து புறப்படும் ஈரானிய
வர இதழ் 05 September 2011
சினிமாக்கள் இன்று உலகளாவிய ரீதியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. ஈரானின் நல்ல சினிமாவை விழிகளால் நுகரும் ஒரு பார்வையாளன் அந்த சினிமாவின் ஆரோக்கியமான பாதிப்புகளிலிருந்து மீளபலநாட்கள் தேவைப்படுகின்றன. இதுதான் ஒரு நல்ல சினிமாவுக்கான அடையாளம்,
தென்னிந்திய சினிமாவைப் போல் எமது நாட்டுப் படைப்புக்களில் அடிப்படை மசாலா தத்துவங்கள் இல்லைதான். ஆனால் எமது படை ப்பாளிகள் சகுனம் பார்க்காமல் பூஜை போடாமல் நல்ல கருவோடு
கமராவைத் தூக்கிக் கொண்டு சி னிமாவைப் புனிதமாக்க புறப்படு கிறார்கள் இதனூடாக எந்தப்
பாதிப்பும் இல்லாத எமக்கான சினிமா பதிவு செய்யப்படுகிறது.
ஒரு பார்வையாளனின் மகிழ்ச்சி யைத் தாண்டி அவனைத் தனது சினிமாவால் நெகிழ்ச்சி அடைய வைத்தவர் பாலுமகேந்திரா உண்மைகளுக்கு 6G6ADIJAL LITLDS) உணர்வுகளுடன் பேசி சினிமா வுக்கு உரித்தான As Sel காட்சிப்படுத்த எத்தனித்தவர். எவரேனும் இதய சுத்தியோடு பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை திரைப்படம் பார்த்தால் அந்தத் திரைப்படத்தின் மீதான சிலிர்ப்பு அவர்களை மூன்று நாட்களுக்கு மேல் ஆட்படுத்தும் இதயத்தில் கலக்கும் அந்த நெகிழ்ச்சியான பாதிப்புத்தான் பாலுமகேந்திரா எனும் படைப்பாளியின் வெற்றி இந்தப் படைப்பாளனும் ஈழமாதாவின்மடியில் தவழ்ந்தவன்தான் என்பது உதவி இயக்குநருக்கு ஏன் தெரியாமல் போனது? எது எப்படியாயினும், ஆரோக்கியமற்ற SoissoTriasst. துவண்டு போய் இருக்கும் எமது நாட்டின் தமிழ்ப் படைப்பாளிகளை தூக்கிநிறுத்தப்போவதில்லை. மாறாக,
அவர்களது படைப்பாக்க முயற்சி eTTS S LLLLLLLLS S S LLLL0G S LLS ஏற்படுத்தும். பிழைகள்
சுட்டிக்காட்டப்படவேண்டும். மட்டம் தட்டி படைப்புலகத்திலிருந்து படை ப்பாளியை விரட்டும் செயலாக இருக்கக் கூடாது. எமது நாட்டு கலைஞர்களின் நிலையறிந்து அவர்களது dates அறிந்து அவர்களது படைப்புகளுக்கு நல்வழி காட்ட வேண்டும்.

Page 19
வர இதழ் 05 September 2011
* இலங்கை முதலீட்டுச் சபையினர் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களில் பெரிய ஆடைத்தொழிற்சாலைகளை அமைக்கவுள்
6.
* யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத் தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட் டங்களில் அமைக்கப்படவுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் அந்தந்தப் பகுதி இளை ஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கும் நோக்குடன் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இத்துறையில் பயிற்சிபெற்ற அல்லது பயிற்சி பெறாதவர்கள் சுயமாகத் தயாரிக் கப்பட்ட விண்ணப்பங்களை,
சிரேஷ்ட பிரதிப்பணிப்பாளர், இலங்கை முதலீட்டுச் சபை, வீடமைப்புச் செயலகக் கட்டடம், N யாழ்ப்பாணம்.
என்னும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு சிரேஷ்ட பிரதிப்பணிப்பாளர் ஆர்.செல்வ மனோன் அறிவித்துள்ளார்.
* இது தொடர்பான விபரங்கள் அந்தந்தப் பிரதேச செயலகங்களின் விளம் பரப் பலகைகளில் போடப்பட்டுள்ளன.
20 ஜூன் 2010
இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ள விடுத லைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் களாகிய 400 பெண்களுக்கு ஆடைத் தொழிற்சாலை களில் தொழில் வாய்ப்பு வழங்கியுள்ளதாக இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. ஆறுமாத காலம் தையல் பயிற்சி வழங்கப்பட்டு, அவர்கள் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றார்கள். வவுனியா, பம்பைமடுவில் உள்ள சரணடைந்த பெண் உறுப் பினர்கள் 300 பேரும், பூந்தோட்டத்திலுள்ள பெண் கள் 100 பேருமாக 400 பேர் இவ்வாறு இந்த வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. கொழும்பில் உள்ள ஆடைத் தொழிற்சாலை களில் இவர்களுக்கு உணவுடன் கூடிய தங்குமிட வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட் டுள்ளது.
07 ஜூலை 2010 கிளிநொச்சியில் அமைக்கப்படும்ஆடைஉற்பத்தித் தொழிற்சாலைகள் மூலம் 10,000 இளைஞர் யுவதி களுக்கு டிசம்பர் மாதமளவில் வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும் என பிரதி அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். இத்தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதன் மூலம் 6000 பேருக்கு நேரடி யாகவும்,4000 பேருக்குமறைமுகமான வேலைவாய்ப் புகளும் கிடைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
03 ஓகஸ்ட் 2010
s -|  ̄ܛ
யாழ்ப்பாணம் அச்சுவேலியில் 12 மில்லியன் டொலர் செலவில் நான்கு ஆடைத் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் அவற்றை அமைப்பதற்கு முதலீட்டாளர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் வடக்கில் 4000பேருக்குத்தொழில்வாய்ப்
புகளை வழங்க முடியுமெ குறிப்பிட்ட தொழிற்சா6ை லைன், ஓரிட், எப்பிரல்ஸ் நிறுவனங்கள் முன்வந்துள்
26 ஒகள் தென்னிலங்கையிலுள் களில் வேலை வழங்குவ மாவட்டத்தைச் சேர்ந்த இ திக்கு அழைத்துச் செல்லு தப்பட்டது. தமிழ்த் தேசிய களப்பு மாவட்ட எம்.பி. பா. டில் அது தடுக்கப்பட்டது. ருந்தும்ஆடைத்தொழிற்சா கென இளம் பெண்கை முயற்சி கூட்டமைப்பு எ சரவணபவன் ஆகியோரி நிறுத்தப்பட்டது.
வட பகுதியில் ஓமந்ை
11 நவம்
குளம் மற்றும் மன்னார் ஆ
தொழிற்சாலைகள் அமைச் ணத்தில் உள்ளவர்களு பெற்றுக்கொடுக்கும் நோ தொழிற்சாலைகள் நிறுவ விக்கப்பட்டுள்ளது. வடம யின் தலைமையில் அண்ை ரையாடலின்போதே இதழ் பட்டுள்ளது.
தென்பகுதிஆடைஉற். வடபகுதி யுவதிகளுக்கு தரப்படும் என்றும் அதர் படுவதாகவும்நாட்டின்வட பிரசாரங்களை மேற்கொ6 கைய பிரசாரங்கள் எத்த பந்தமும், வெளிப்படைத் கொள்ளப்படுவதாகவும் ம பாக இருக்குமாறும் வட சிவில் அமைப்புக்கள் கேட்
17 ஜூ
வவுனியாவில் இராே இத்தாலியினால் "ஒமேகா தொழிற்சாலையும் செட்டி காவினால் ஓரிட் என்ற பு
2 ears
 
 

ன எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்களை அமைக்க ஒமேகா , Goool Gleloċissio go l' l ul - 4
6T60.
2OO
ள ஆடைத் தொழிற்சாலை தாகக் கூறி மட்டக்களப்பு ளம் பெண்களை தென்பகு ம் முயற்சி தடுத்து நிறுத் léi, a L. L. Gourdi i Loilsir Loil L é அரியநேந்திரனின் ஏற்பாட் முன்னர் கிளிநொச்சியிலி லையில்வேலைசெய்வதற் ள அழைத்துச் செல்லும் b.பி.க்கள் சி.சிறிதரன், ஈ. ன் தலையீட்டால் தடுத்து
2OO
த நெலுங்குளம், செட்டிக் ஆகிய இடங்களில் ஆடைத் BSLILIL66T6T60T 6). IL LOT35T க்கு தொழில்வாய்பைப் க்கிலேயே இந்த ஆடைத் ப்படுகின்றன எனத் தெரி ாகாண ஆளுநர் சந்திரசிறி மயில் இடம்பெற்ற கலந்து கான அனுமதி அளிக்கப்
பத்தித்தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புப் பெற்றுத் காக யுவதிகள் தேவைப் பகுதியில்இராணுவத்தினர் ண்டு வருகின்றனர். இத்த கைய உத்தரவாதமும் ஒப் தன்மையும் இன்றி மேற் க்களை இது குறித்து விழிப் டபகுதியில் அமைந்துள்ள உடுள்ளன.
2011
சந்திரன்குளம் பகுதியில் லைன் என்ற ஆடைத் குளம் பகுதியில் அமெரிக் ஆடைத் தொழிற்சாலையும்
யாழ்ப்பாணம்
SYNEMISFEELD
அமைக்கப்பட்டு வருவதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் தெரிவித்தார். இவ்விரு ஆடைத் தொழிற்சாலைகள் மூலமாக 2000 பேர் வேலை வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள முடியும். இவற்றில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
29 gesamoso 2011
வவுனியா, இராசேந்திர குளத்தில் இத்தாலியின் நிதி யுதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள ஆடைத் தொழிற் சாலைக்கு அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டுள் ளது. இந்தத் தொழிற்சாலை அமைக்கப்படுவதன் மூலம் வவுனியா மாவட்டத்தைச்சேர்ந்த ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது. இதுபோன்றதொரு ஆடைத் தொழிற்சாலையை ஓமந்தையில் நிர்மாணிப் பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
02 ஒகஸ்ட் 2011 வவுனியாவில் முதல்முறையாக அமைக்கப்படும் ஆடைத் தொழிற்சாலைக்கான நிர்மாணப்பணிகள் அடுத்த மாதத்திற்குள் பூர்த்தியடையும் எனத் தெரி விக்கப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகளை இத்தா லியின் ஆடைத்தொழிற்சாலை நிறுவன மொன்று ஆரம்பித்துள்ளது.
ஆடைத்தொழிற்சாலைக்கான அடிக்கல் அண்மை யில் நாட்டப்பட்டது. தொழிற்சாலை நிர்மாணிக்கப் படுவதன் மூலம் சுமார் 2000 இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என வவுனியா மாவட்ட அரச அதிபர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார்.

Page 20
If 8ff;
866 i Lú friúilé608
இந்த ஹோட்டலுக்கு வரும் வழியில் உள்ள திருப்பத்தில் சப்பாத்து தைக்கும் ஒருவன் அமர்ந்திருக்கிறான். கிழிந்து போன ஒரு காலணியை அவனிடம் தைக்கக் கொடுத்திருக்கின்றேன். இரண்டு ரூபாய் கொடுத்து அதைப் பெற்றுக் ClassTGTGITGib'
இவ்வளவுதான் அந்தச் சிறிய கடிதத் துண்டில் கிறுக்கி இருந்தது. ைெலLடரை எடுத்து, அதைத்தட்டி விட்டு கடிதத் துண்டை அதில் பிடித்தார். கடிதம் சாம்பலாகியது. மீண்டும், காரைத் திருப்பி ஹோட்டலை நோக் கிவிட்டார். அந்தத் திருப்பத்திற்கு சற்றுத் தொலைவில் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய நெடுமாறன், அந்தத் திருப்பத்தில் இருந்து சப்பாத்துத் தைத்துக் கொண்டி ருந்தவனை நோக்கி நடந்தார்.
அவன் அருகில் வந்ததும் சுற்றிலும் ஒருமுறை பார்த்துக் கொண் LT.
இந்தாப்பா, கொஞ்ச நேரத்துக்கு முன்னால அந்த அம்மா கொடுத்து விட்டுப் போன சப்பாத்தை தச்சுட்டியா? தச்சுட்டா இப்படிக்கொடு இந்தா உன் கூலி' என்று சொல்லியபடியே இரண்டு ரூபாயை எடுத்து நீ ட்டினார் நெடுமாறன்
அவரை நிமிர்ந்து ஒருமுறை பார்த்து
ஜனரஞ்சக எழுத்தாளர்
விட்டு பக்கத்தில் கிடந்த ஒரு காலணி யை எடுத்து நெடுமாறனிடம் கொடுத்துவிட்டு
அவர் கொடுத்த பணத்தை வாங்கிக் CléEsTGBOTUITGE SIGIJGST.
அவன் கொடுத்த காலணியை வாங்கிக் கொண்டு விரைந்து நடந்த நெடுமாறன் காளினுள் ஏறி அமர்ந்து கொண்டார்.
இநடுற9ெ
@薰
காரை ஒட்டிச் சென்று பாழடைந்த ஒரு
பகுதியில் நிறுத்தினார். காலணியை
எடுத்து,
அதன் பின்பக்கத்தைத் திருகி னார். அது கழன்று வந்தது.
நடுவில்,
ஒரு கடிதம் பதுங்கிக் கொண்டி . 05fig55N. ঔGuজ্য அவசரமாகக்
கடிதத்தைப் பிரித்த நெடுமாறன்
விழிகளை அதில் விளையாட 6. LT.
Ubಲ! 65 s
இருந்து புற்று
ODI
கொஞ்ச
நோய்க்கு மருந்து கண்டு பிடிக்கும் ஆராய்ச்சி சம்பந்தமாக இங்கே வந்திருந்த டொக்டர் சுதாராஜ் என்பவரை கறுப்பு செப்டெம்பர் இயக்கத்தினர் கடத்திச் சென்று விட்டார்கள் அவரை இப்போது ஒரு பிணைக் கைதியாக வைத்திருக்கின்றார்கள். நீங்கள் இருக்கும் அறைக்கு பக்கத்து அறையில்தான் அவர் தனதுமகளுடன்தங்கிஇருந்தார். அவருடைய மகளுக்கு எந்த விதமான ஆபத்தும் வராமல் நீங்கள் பாதுகாக்க வேண்டும். டாக்டர் சுதாராஜூக்கு ஏதாவது நடந்து விட்டால் நாம் இந்திய அரசிற்கு பதில் சொல்லியாக வேண்டும். இந்த வழக்கை விரையில் முடித்துவிட வேண்டும். இந்த வழக்கு முடியும் வரையில் நீங்கள் தலைவரைப் பார்க்கக் கூடாது. இது தலைவர் எமகாதகனின் உத்தரவு'
கடிதத்தைப் முடிந்ததும்,
எதிரிகள் மிக விரைவில் செயற்பட ஆரம்பித்துவிட்டார்கள் என்பதை புரிந்துகொண்டார். டாக்டர் சுதாராஜைக் கடத்திச் சென்றவர்கள் அடுத்ததாக அவர் மகள் நிம்மியையும் கடத்திச் செல்ல வருவார்கள் என்று எதிர்பார்த்த நெடுமாறன் காரைத் திருப்பி ஹோட்டலை நோக்கி ŞÜlgGOTTü.
ஹோட்டலின் பின் பக்கத்தில், அவர் காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கி ஹோட்டலினுள் நுழைந்து விரைந்து நடந்தார்.
அப்போது, அவர் மேலில் மோதுவதைப் போல் நடந்து சென்ற ஒரு பெண் மெல்ல அவருக்கு மட்டும் கேட்கும் விதத்தில்,
பத்தாம் நம்பர் அறைக்கு வந்தால் டொக்டர் சுதாராஜைப் பற்றி முக்கியமான ஒரு தகவல் கிடைக்கும்' என்று முணுமு
Uggigs
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ணுத்தபடியே நடந்து சென்றாள்.
சிறிது தூரம் நடந்து சென்ற அந்தப் @UG0া,
கொஞ்சம் திரும்பிப் பார்த்தாள். அந்தப் பெண்ணின் முகத்தை
தன் இதயத்தால் படம் பிடித்துக் கொண் டார் நெடுமாறன்
அமைதியாக நடந்து சென்ற நெடுமாறன் நிம்மி தங்கியிருந்த அறைக் கதவைத் தட்டினார்.
"யாரது? உள்ளே இருந்து நிம்மியின் குரல் கேட்டதும்,
நிம்மதியாக மூச்சு விட்டுக் GasTGTL. நெடுமாறன் நான் தான் சுதர்ஸன்” என்று மெதுவாகச் சொன்னார்.
கதவு திறந்து கொண்டது.
கதவைத் திறந்து விட்டு
கவர்ச்சியாக சிரித் துக் கொண்டு வாசலில் நின்றிருந்தாள் நிம்மி
கவர்ச்சியான அந்தச் சிரிப்பு நெடுமாறனின் உள்ளத்து உணர்ச்சி களுக்கு ତ୍ର୍ଯft; ©ഞ്ഞുpl விடுவதைப் போலிருந்தது.
என்ன நிம்மி உங்களுக்கு ஆபத்
தொன்றும் இல்லையே? என்று கேட்டபடியே அறைக்குள் நுழைந்தார், நெடுமாறன்
அந்த அறைக்குள் மல்லிகை சென்ட்டின் மணம் மிதந்து கொண்டிருந்தது.
'இல்லை சுதர்ஸன். நீங்கள் சொன் னதைப் போல் நான் இப்போது மிகவும் விழிப்போடு நடந்து கொள்கிறேன்' என்று சொல்லிவிட்டு
விழிகளை பாதி மூடி,
EDITSGOTDTGOT SPOB UITfG06.JUITG) நெடுமாறனின் உள்ளத்திற்குள் ஒரு கிளு கிளுப்பை உண்டாக்கினாள்.
LT5 . கடத்தப்பட்ட செய்தியை நிம்மியிடம் சொல்லக் கூடாது என்று நெடுமாறன் முடிவுசெய்து கொண்டார்.
வர இதழ் 05 September 2011
உங்களுக்கு இந்த ঔGopuতী69 இருப்பதற்கு 95¢GLDা5 இருந்தால் சொல்லுங்கள் வேறு ஓர் இடத்தில் ஏற்பாடு செய்கிறேன்'
'இல்லை வேண்டாம். உங்களுக்கு ஏன் வீண் சிரமம். நீங்கள் தான் பக்கத்து ©ങ്ങpuിéu இருக்கிறீர்களே ü. சுதர்ஸன் எனக்கு ஒர் உதவி செய்வீர்களா?" என்று மெல்லிய குரலில் கேட்டாள் நிம்மி.
சொல்லுங்கள் மாலையில் ஏதாவது சினிமாவிற்கு போகலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். என்னுடன் கம்பெனி பண்ண முடியுமா? கீழ்க்குரலில் கிசுகிசுத்தாள் நிம்மி
'ஓ' அதற்கென்ன பேகலாமே என்று தலையை ஆட்டினார் நெடுமாறன்
நன்றி சுதர்ஸன் சரி எனக்கு இப்போது கொஞ்சம் வேலை இருக்கிறது. நான் மாலை வந்து e rëjesGOGITë சந்திக்கிறேன்" என்று சொல்லிவிட்டு நிம்மியின் அறையை விட்டு வெளியே வந்த நெடுமாறன்,
தனது அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டார்.
சில வினாடிகள் அறைக்குள் இருந்து என்னவோ செய்த நெடுமாறன்
அறைக் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தார்.
அறைக் கதவைச் சாத்திக் கொண்டே ST So Go T U ä5 a5 fĒJI 65 GOD GITT UL üb u m f 酰 @ é GASTGÖOTU LITñ.
நிம்மியின் அறை சாத்திக் கிடந்தது. அக்கம் பக்கத்தில் b. L. D. T. C. L. G D (.
ugölgouUů GUTGio CuDGoGo நகர்ந்த நெடுமாறன்
பத்தாம் நம்பர் அறையை நோக்கி
நடந்தார்.
U š5 g5 T ub நம்பர் அறையின் முன்னால் வந்து நின்றார்.
அறைக் கதவு உள்பக்கத்தில் சாத்தப்பட்டிருந்தது.
கொஞ்ச நேரம் அமைதியாக நின்ற நெடுமாறன்
ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டு கதவில் மெல்லத்தட்டினார்.
கொஞ்ச நேரம் சென்றது. கதவு திறந்து கொண்டது. அவரை வரச்சொன்ன அதே பெண்தான் வாசலில் நின்று கொண்டிருந்தாள்.
"விரைந்து உள்ளே வாருங்கள்' என்று பரபரப்புடன் சொன்னாள் அந்தப் பெண்.
நெடுமாறன் உள்ளே நுழைந்ததும், 2 LUGGOT. கதவைச் சாத்தி விட்டாள் அந்தப் பெண். (மர்மம் தொடரும்)

Page 21
வர இதழ் 05 September 2011
ன்லேடன் இருக்கும் இடத்
தைக் கண்டுபிடித்து, அவர்
கொல்லப்படக் காரணமாக இருந்தவர் பற்றிய சில விபரங்கள் வெளியிடப்படுவதை, சி.ஐ.ஏ. அனும தித்திருக்கிறது. இவர், அசோசியேட்டட் பிரஸ் செய்தியாளருடன் ஒரு சந்திப்பை நடாத்தியிருக்கிறார் என்பது பற்றிய செய்தி இணையத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
இவரை அடையாளப்படுத்த,
ஜோன் என்ற ஒற்றைப் பெயரை மாத்திரம் வெளியிட அசோசியேட்டட் பிரஸ் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எழுதியிருந்தோம். அதைத்தவிர, இவரது வேறு அடையாளங்களையோ, உருவ அமைப்பைப் பற்றியோ வெளியே சொல்வதில்லை என உறுதிமொழி வாங்கப்பட்டுள்ளது என்று அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்திருந்தது.
னால், பின்லேடனின் மரணத்துக்குக் காரணமாக இருந்த இவர், அல்-கைதா வினரால் இலக்கு வைக்கப்படலாம் என்ற முன்னெச்சரிக்கையே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டிருந்தது.
சி.ஐ.ஏ.யில் பின்லேடன் வேட்டை புரொஜெக்டில் ஜோன் ஈடுபட்டிருந்த 10 வருடங்களில் அவர், தனக்குக் கொடுக்கப்பட்ட பதவி உயர்வை வேண்டாம் என்று மறுத்திருக்கிறார். பின்லேடனைப் பிடித்த பின்னர்தான் பதவி உயர்வு என்று பிடிவாதமாக,
இடு
அதே பதவியில் தொடர்ந்திருக்கிறார்.
பின்லேடனின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து, அங்கு இருப்பவர் அவர் தான் என்பதை உறுதிப்படுத்திய நபரும் இந்த ஜோன்தான்.
இவரது உறுதிப்படுத்தல் கிடைத்த பின்னரே, பின்லேடன் வேட்டைக்கான நாள் குறிக்கப்பட்டது. அமெரிக்க அதிர டிப் படையினர் ஹெலிகொப்டர்களில் சென்று அந்த ஒப்பரேஷனை நடாத்து வதை வெள்ளை மாளிகையில் ஜனாதி பதி ஒபாமாவும் மற்றையவர்களும் பார்ப்பதற்கு வசதியாக நேரடி ஒளிபரப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
ஜனாதிபதியுடன் அதே அறையில் இருந்து அந்தக் காட்சிகளைப் பார்ப்ப தற்கு "இந்த ஜோனும் அழைக்கப்பட் டிருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஒரு புகைப்படம் மாத்திரம் வெள்ளை மாளிகை அதிகாரி களால் வெளியே ஊடகங்களுக்கு கொடுக் கப்பட்டது. கொடுக்கப்பட்ட புகைப்படத் தில் ஜோனின் முகம் தெரியாதபடி பார்த் துக் கொள்ளப்பட்டது. இந்தக் கட்டம் வரை எல்லாமே சிறப்பாக நடந்தன.
கொடுக்கப்பட்டுள்ள போட்டோவில் பிரேமுக்கு வெளியே நிற்பவர்தான் ஜோன் என்று கூறியிருந்தார்கள். அந்த போட்டோவின் பிரேமுக்கு வெளியே
(13ஆம் பக்கத் தொடர்ச்சி.) அவசரகாலச் சட்டமும்.
* ஜனாதிபதி அரசாங்கத்தின் வர்த்த மானியில் (அரசாங்கத்தின் கொள்கை களையும் சட்டங்களையும் வெளியிடும் பிரசுரம்) பிரகடனம் செய்த அந்தக்கணமே அவசரகாலச் சட்டம் நடைமுறைக்கு வரு கின்றது.
* இந்தச் சட்டம் யாப்பில் காணப்படு 藥
கின்ற சட்டங்களைத் தவிர வேறெந்தச் சட் உங்களையும் மீற வல்லது
* பிரகடனத்தை ஏற்படுத்திய ஜனா பதி, அதனை உடனடியாகவே பாராளுமன் றத்துக்குத் தெரிவிக்கவேண்டும் இப்பிரக டனம் ஒரு மாதத்துக்குத்தான் செல்லுபடி யாகும். அதற்குப் பிறகு பாராளுமன்றம் அதனை அங்கீகரித்தால்தான் அடுத்த
மாதத்துக்கு அதனை நீட்டலாம். இப்படி
மாதாமாதம் பாராளுமன்றம் கூடி அவ சரகாலச் சட்டத்தினை அங்கீகரித்ததனால் தான் 1971ஆம் ஆண்டு தொடக்கம் (முதலாவது ஜேவிபி. கிளர்ச்சி) இன்று வரை ஒரு சில மாதங்களைத் தவிர இச் சட்டம் தொடர்ந்து அமுலில் இருந்து வந்திருக்கின்றது.
இதைக்கொண்டு ஜனாதிபதி
தொழிற்சங்க நடவடிக்கையை ஒடுக்குவது தொடங்கி பாராளுமன்றத்தைக் கலைப்பது வரை எதையும் செய்யலாம்.
அவசரகாலச் சட்டத்தின்படி பாது காப்பு அமைச்சின் செயலாளர் எவரையும் கைதுசெய்து காலவரையறையின்றி, அதா வது அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருக்கும் வரையும் தடுத்து வைக்க ஆணையிடலாம்
ஆனால் எங்கள் நாட்டிலோ தொடர்ந்து அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்த தன்மையினால் யதார்த்தமாகப் பார்க்கப்போனால் ஒருவர்தனது வாழ்நாள் முழுக்கவே விசாரணையின்றி கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்படலாம் என்ற நிலைமையே காணப்படுகிறது.
 
 
 
 
 
 

புகைப்படம் சிக்கியது
நின்றிருந்த அவரது உடல் பகுதி மாத்திரம் போட்டோவில் தெரிந்தது.
அது மாத்திரமா? அவர் அணிந்தி ருந்த மஞ்சள் நிற கழுத்துப்பட்டி தெளி வாகத் தெரிந்தது. புகைப்படத்தில் தெரிந்த அவரது ஒரு பகுதி உடலமைப்பிலிருந்து சராசரியைவிட அதிக உயரமுடைய நபர் என்பதும் தெரிந்தது.
முதலாவது புகைப்படம் வெளியிடப் பட்ட இரு தினங்களின்பின், வெள்ளை மாளிகை வேறு சில புகைப்படங்களை யும் வெளியிட்டது. அந்தப் புகைப்படங் கள் ஒன்றில், மஞ்சள்நிற கழுத்துப்பட்டி அணிந்த சராசரியைவிட அதிக உயரம் உடைய நபர் ஒருவர் நின்றிருந்தார்.
ஜோன் யங் என்ற புலனாய்வு எழுத் தாளர், இந்த விபரங்களை வைத்துக் கொண்டு, மர்ம மனிதராக சி.ஐ.ஏ. யால் உருவகப்படுத்தப்பட்ட நிஜமான ஜோன் யார் என்பதைக் கண்டுபிடித் ததாக நியூயோர்க் ஒப்சேர்வர் பத்திரிகை இவ்விடயத்தை வெளியே கொண்டு வந்திருக்கின்றது.
போட்டோ பிரேமுக்கு வெளியே அவர் நிற்கும்போது அணிந்திருந்த மஞ்சள்நிற கழுத்துப்பட்டியும் அவரது முகம் தெரியும் போட்டோவிலுள்ள மஞ்சள்நிற கழுத்துப்பட்டியும் ஒன்று தான் என்பது ஆய்வில் நிருபிக்கப்பட்ட
பின்னரே, இந்த விபரங்கள் அடங்கிய கட்டுரையைப் பிரசுரிக்க நியூயோர்க் ஒப்சேர்வர் பத்திரிகை தயாரானது.
கட்டுரையைப் பிரசுரிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டவுடன் சி.ஐ.ஏ.யின் லோங்க்லி தலைமைச் செயலகத்தைத் தொடர்புகொண்ட நியூயோர்க் ஒப்சேர் வர் பத்திரிகை, நீங்கள் மர்ம மனிதராக
வைத்திருக்கும் ஜோன் யார் என்பதை
நாம் கண்டுபிடித்து விட்டோம். அதுபற்றி ஏதாவது கூற விரும்புகிறீர்களா? என்றும் கேட்டிருக்கின்றது.
இந்தக் கட்டுரை வெளியாகாமல் இருக்க சி.ஐ.ஏ. கடும் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், கட்டுரை வெளியாகிவிட்டது.
சி.ஐ.ஏ.யின் துணை இயக்குநர் ஜோன் மெக்லோகிளின், 'உங்களை எச்சரிக்கிறேன். அந்த மனிதரின் பெயரை வெளியிடாதீர்கள் என்று கூறியது மாத்திரம், பத்திரிகையால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. கட்டுரையையும் போட்டோவையும் வெளியிட்டுள்ள பத்திரிகை, அவரது பெயரை மாத்திரம் வெளியிடவில்லை.
அமெரிக்கர்களால், "சூப்பர் ஸ்பை என்று கொண்டாடப்பட்டும், மர்ம மனித ராக வைக்கப்பட்டிருந்த ஜோனின் முகம், இப்போது வெளியே தெரிந்துவிட்டது.
E
* கைதாகி 15 நாட்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டவர் நீதிமன்றில் தரு விக்கப்படவேண்டும் ஆயினும் நீதிபதியினால் விடுவிக்கப்பட முடியாது. அவரை மீண்டும் ரிமாண்டில் போடுவது தான் ஒரு நீதிபதி செய்யக்கூடிய உதவி யாகும் அவரை விடுவிக்க வேண்டுமென் றால் நீதியமைச்சின் நிரந்தர செயலாளரின் அனுமதி பெறவேண்டும்.
* சுருங்கக்கூறின் ஒருவரை நிரந்தர மாகக் கைதியாக வைத்திருக்கும் யுக்தியே நமது அவசரகாலச் சட்டம் என்றால் மிகை பாகாது. இந்தச் சட்டத்தின் கீழ்தான் நாம் முன்பு கூறிய பயங்கரவாதத்துக்கு எதிரான 2006ஆம் ஆண்டுச் சட்டம் நிறைவேற்றப் Lill-gi.
அவசரகாலச் சட்டமும் பயங்கர வாதத் தடைச்சட்டமும் ஒன்றாகச் செயற் படுத்தப்பட்டால் என்ன நடக்கும்? நாங்கள் கடந்தபல ஆண்டுகளாக அனுபவித்துவந்த நரக துன்பம்தான் எஞ்சும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்படு பவர்கள் 72 மணித்தியாலங்களில் சட்டத் தின் முன் கொண்டுவரப்பட வேண்டும் என்பதனால், 72 மணித்தியாலங்களில் அவர்களை அவசரகாலச் சட்டத்தின் கீழ் ஏதோவொரு குற்றச்சாட்டை எழுதிப் போட்டுவிடுவார்கள்
96ndir
இங்கு 15 நாட்களின் பின்னர் நீதி மன்றத்தில் ஆஜராக்கப்படவேண்டும் என்ப தனால் உடனே திரும்பப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஏதேனும் குற்றச் சாட்டைப் போட்டு 18 மாதங்கள் சிறை வைத்து விடுவார்கள் இப்படியே போக வேண்டியதுதான்
* இவற்றுடன் பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டமும் ஒருங்கே ஒருசேர அமுலில் இருந்தால் என்ன நடக்கும்? 2007.2008,2009ஆம் ஆண்டுகளில் நாம் அனுபவித்த பயங்கரங்கள்தான் கூடும்.
* இவற்றை இல்லா தொழிப்பு தற்கு பல மனிதஉரிமைகள் அமைப்புகள் பணி புரிகின்றன. மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையம் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், மனித உரிமைகள் இல்லம் போன்றவை அவை யாகும். ஆனால் நாங்கள் மக்கள் உறுதி யுடன் அவர்களுக்குப் பின்னால் நிற்கா விட்டால் சிறிய நிறுவனங்களாகிய அவை ஒன்றும் செய்ய முடியாது. இச்சட்டங் களைப் பற்றிய விழிப்புணர்வுகளை தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் மத்தியிலே ஏற்படுத்தி இந்த நாடே சூழ்ந்து இந்த அநீதிகளை ஒழிக்கப் பாடுபடச் செய்ய வேண்டும்

Page 22
வேலியே பயிரை oேய்ந்தால்
கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு கிழமைகளுக்குள் பதினைந்து சிறு வர்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியிருப்பதாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் என்.டி தளுவத்த தகவல் வெளியிட்டு இருக்கிறார். இவ்வாறான சம்பவங்களுக்கு அவர்களின் உறவினர்களே காரணமாயிருப் பதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வைச் சிறுவர்களிடமே அதிகம் ஏற்படுத்த வேண்டும் என்றும் இதிலிருந்து தப்புவதற்கு சிறுவர் களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கு பெற்றோர்களே நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கிளிநொச்சி, விவேகானந்த நகரில் மின் இணைப்பிற்காக விண் ணப்பித்து ஒரு வருடமாகப் போகிறது இன்னமும் கிடைக்கவில்லை என அப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கூறினார். மின்சார சபையில் சென்று கேட்டால் குழியை வெட்டுங்கள், இடத்தைத் துப்பரவு செய்யுங்கள் என ஒவ்வொரு தடவையும் சாட்டுக்கூறித் தட்டிக்கழித்து வருகின்றனராம். ஆனால் மின்சார சபை ஊழியர் ஒருவரை வடிவாகக் கவனித்ததில் மறுநாளே தனக்கு மின் இணைப்புக் கிடைத்ததைக் கூறிப் பெருமையடித்தார் இன்னொருவர். இதையறிந்த முதலாமவர் மின்சார சபைக்கு ஓடிச்சென்று, பக்கத்து வீட்டுக்கு உடனே இணைப்புக் குடுத்தது பற்றிக் கேட்டபோது அது-றோட்டுக்கு-அங்கால இருக்கு என்றாராம் மின்சார சபை ஊழியர். ஆனால் அவரது வீடும் றோட்டுக்கு அங்காலதான் என்பதும், இணைப்புக் கொடுத்த வீட்டிற்கு பக்கத்து வீடுதான் விண்ணப்பித்தவரின் வீடு என்று கூடத் தெரியாத மின்சார சபை ஊழியர்கள் (?) கிளிநொச்சியில் இருக்கின்றார்களாம்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர், தொடர்மாடிக் குடியிருப் பொன்றில் வீடொன்றைக் கொள்வனவு செய்ய ஒரு தரகர் மூலம் முப்பது இலட்சம் ரூபா கொடுத்துப் பதிவு செய்திருந்தார். மூன்று மாதங்களின் பின்னர் அவர் அந்த வீட்டிற்குச் சென்றபோது அந்த வீட்டின் உறவினரெனக் கூறிய நபரொருவர் அங்கிருந்தார். உரிமையாளர் வெளிநாட்டில் இருக்கிறார் எனவும் அந்த வீட்டை விற்கவில்லை எனவும் கூறியுள்ளார். இதன்போது போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது. இவ்வாறு பல புலம்பெயர்ந்து வாழ்கின்றவர்களின் வீடுகள் மோசடி செய்யப்படுவதாக தெரியவருகின்றது. இந்த மோசடிகள் குறித்து விசாரணை களை மேற்கொள்ளுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதால் மக்கள் இதுவும் எங்கே போய்முடியுமோ எனக் கலக் கத்தில் இருக்கின்றனர்.
O O
சினிமாத்தனம் வேண்டாமே இன்னம்
- || 9560IDID UDI
எமது பிரதேசங்களில் தொலைக்காட்சிகள் குறை வென்பதால் நாம் அதிகமாக வானொலிகளையே வெற்றி எப்.எம். இல் பொழுதுபோக்கிற்காகக் கேட்கின்றோம். ஆனால், டம் கேளுங்கள் நிகழ்ச்சி வானொலிகளோ துன்பப்பட்டுப்போயிருக்கும் எமக்கு மிகவும் சுவாரஸ்யமாக ஆறுதலாக ஏதாவது நிகழ்ச்சிகளை நடாத்தினால் நேயர்களை கட்டிவைத்தி நன்றாக இருக்கும். வெறும் சினிமாவை நம்பி நிகழ்ச் பாடல்தெரிவுகளும் சூப்ப சிகளை ஒலிபரப்பாமல் மக்களின் வாழ்வைக் கட்டியெ நிகழ்ச்சியில் பங்குகொ ழுப்பும் புதிய நிகழ்ச்சிகளைப் படைக்க முன்வர துன்பத்தைத் தருவதாக வேண்டும். அமையவேண்டும்.
-வதனி, தொண்டமான் நகர், கிளிநொச்சி. - எஸ்.சபிக்கா, கிருல
ஊடக மயக்கம் என்ற இப்பகுதிக்கு இலத்திரனியல், அச்சு ஊடகங்களில் நீங்கள் கேட்ட பார்த்த மற்றும் வாசித்தவற்றின் நான் முதல்வன், நீ மு மீதான காத்திரமான விமர்சனங்களை எழுதி அனுப்பலாம். சீனடைபிடிக்கும் தமிழ்
கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்பளிப்போம் முதலில் இதை நிறுத்தவே
நிகழ்ச்சிகளைவிடுத்துமு.
9ளடக மயக்கம், இருக்கிறம்" நிலையைக் குறியிசைக6ை 0 LL CCTTCCT sTLTLLLLSSS LetCLLT G GS வதை நிறுத்துங்கள்.
66 og Daróão: irukiram (CDgmail.com - பிலிப் சவக்கீன், பள்ளி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

خاورول؟
வர இதழ் 05 September 2011
பில் பல அரசியல்வாதிகள் புடைசூழ முன்னெடுக்க SuiuyTesY u u S u uyyyy yyyyY yYu TTTTk STTTTTS
இரணைமடுக்குள நன்னீர்
விடப்படாததால் பன்னங்கண்டி, திருவையாறு,
கிராமத்து விவச காலமும் குளத்து
அற்றநிலையில் வானம் பார்த்துக் தேர்தலுக்காகப் படமெடுத்தவர்கள் இந்
அரசியலில் சகஜம்
கொள்ளாதது ஏன்?
ĊILILLதிறந்து 3ஆம் வாய்க்கால் போன்ற - - - - 609 ாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் இதுவ
bபியிருந்த இவர்களுக்கு மாற்று வழியெதுவும் நீரையே நம் ಅಪ್ಲಿ டிருக்கின்றார்கள் விவசாயிகள் த விவசாய நிலங்களைக் கருத்திற்
66öILIGO öle, Lao6T
அண்மையில் கிளிநொச்சி தொண் டமான் நகர் கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்களை பாதுகாப்புத் தரப்பினர் அழைத்து வீட்டுக்கு வாக்களித்தவர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாகப் பதவி
வகிக்கக் கூடாது என அன்பாக எச்சரித் துள்ளார்களாம்.அன்பாகக் கூறிய பின்ன ரும் பதவி வகித்தால் ஏதும் வில்லங்கம் வரும் என்பதால் திரிசங்கு நிலையிலி ருக்கிறார் ஒரு பொறுப்பான உறுப்பினர்.
வாழ்க மக்கள் சேவை
கிளிநொச்சிப் பிரதேசத்திற்கு வந்த 2500 தகரங்கள் அரசியல்வாதி ஒருவரின் தலையீட்டால் கண்டிப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலேசாகத் தகவல் கசிந்துள்ளது. மீள்குடியேற்றப்(?)பட்டதாகக் கூறப்படும் மக்கள் இன்னமும் கிழிந்த தறப்பாள் கூடாரங்களில் இருப்பது தெரியாதா? ஒருவேளை எல்லாமச் த்து மிஞ்சிய தகரங்கள்தான் கண்டிக்கு அனுப்பப்பட்டதா தெரியவில்லை.
ஒருவேளை கிளிநொச்சி மக்கள் கண்டியில் மீள்குடியேற்றப்படப் போகின் றார்களோ தெரியவில்லை.
கிறிஸ் பூதoாகிய ஊழியர்
யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதியில் மின்மானி வாசிக்க வந்த ஊழியரை அந்த வீட்டிலிருந்த வயதான மூதாட்டி ஒருவர் கிறீஸ் பூதமெனக் கத்தி ஊரைக்கூட்டிய சம்பவம் அண்மையில் நடந்திருக்கிறது. பதறியடித்து தடிகள், பொல்லுகளுடன் வந்த அந்த ஊர் மக்கள் அந்த ஊழியரைப் பார்த்ததும் அதிர்ச்சிய டைந்து விட்டனராம்.
ஏனெனில் அவர் அந்த ஊருக்கு நல்ல பரீட்சயமானவர். வந்த சனமெல்லாம் சிரித்துக்கொண்டு திரும்பிவிட்டனர். யாழில் இப்போது கிறீஸ் பூதப்பிரச்சி னையும் அதன் மீதான பயப்பீதியும் இவ்வாறு இருக்கிறது. உறவினர்களே சற்று வித்தியாசமாகச் சென்றால் அவர்களுக்கும் ஆப்புத்தான் கவனம்.
இன்னும் சில இளைஞர்கள் இரவில் பொழுதுபோக்குக்காகவும் தங்களை அடையாளப்படுத்தவும் இரவுநேரங்களில் தண்ணியடித்துக்கொண்டு வீடு களைத் தட்டுவதுடன் பெண்களிடம் சேட்டை விடுவதாகவும், இவ்வாறான சிலர் நையப்புடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
ஒலிபரப்பாகும் நண்பனி எனக்குப் பிடித்த ஒன்று. நடாத்திச் செல்லும் விதம் ருக்கிறது. நிகழ்ச்சிக்கான 1.ஆனாலும் இவ்வாறான ள்பவர்களுக்கு மேலும்
அமையாமல் நிகழ்ச்சி
use T.
விவில்லா வசந்தம்
தல்வன் என்று
65
வானொலிகள் எமது பகுதிகளில் கடந்த சில நாட்களாக வசந்தம் ண்டும் தரமான எப்.எம். தெளிவில்லாமல் இருக்கிறது. பல சிறந்த நலவனஎன்ற நிகழ்ச்சிகளை சிறப்பாகப் படைக்கும் வசந்தத்தின் ஒலிபரப்பு அலைவரிசையைச் சீராக்கி மீண்டும் தெளிவாக்
கித் தருமாறு கேட்கின்றோம்.
- தி.நவநீதன், முல்லைத்தீவு.
முனை,

Page 23
S S S S S S S S S S S S S S S S
வர இதழ் O5 September 2011
ஒவ்வொரு இதழும் புதுப்பொலிவுடன் வெளிவந்து கொண்டிருக்கும் இருக்கிறமிற்கு வாழ்த்துக்கள். நான் அதிகமாய் விரும்பிப் படிப்பதுஇப்படியும்நடக்கிறது.பகுதியைத்தான். சமுதாயத்தின் சீரழிவுகளை வெளிக்கொண்டு வரும் பொறுப்புள்ள வேலை நல்லதுதான். அத்துடன் நேரடிரிப்போர்ட் பகுதி மூலம் பிரச்சி னைகளைத் தெளிவாக விளங்கிக் கொள்ளமுடி
கிறது. | || aligDg - பாலசிங்கம், கொழும்பு-10
மாற்றங்களுக்கு குறைவில்லாமல் ஒவ்வொரு வாரமும் புதுமை படைத்துவரும் இருக்கிறம் ஆசிரி யர் குழாமிற்கு முதற்கண் நன்றிகள். கடந்த வாரம் 29.08.2011இருக்கிறம் அட்டைப்படத்தில் அசத்திவிட் Ligo IT56.
வாசகர்கள் எதிர்பார்க்காமலிருக்கும் பொழுது அதிர்ச்சி வைத்தியம் தருவதில் இருக்கிறமிற்கு நிகர் எதுவுமில்லை. உங்கள் துணிச்சலான முயற்சி வாகச கர்களான எங்களை திகைப்படைய வைக்கிறது.
தன்னம்பிக்கையும் துணிச்சலும் உள்ள உங்கள் ஆசிரியர் குழாமுக்கு மீண்டும் நன்றிகள். துணிச்சல் மிக்க உங்கள் அர்ப்பணிப்பு தமிழ் இனம் உள்ளவரை OЈПОВО.
விவின்னாறாமைன் விதி யாழ்ப்பானம்
இரு
எனது நண்பனின்
நடுநிலையுடனும், வரும் இருக்கிறம் பத்தி முடியாது இதழில் எ வில்லை. இருக்கிறமின் களைத் தெரிவித்துக் ெ இணைந்து பணிபுரிய
எப்போதும் புதுமை கிறமுக்கு நிகர் இருக் படம் பார்த்தேன். மி வடிவமைக்கப்பட்டிருந் 6umet e siteTTLësisGO தான் வேண்டும்.
களத்திற்குச் சென்று நேரடி ரிப்போர்ட்கள் அ நல்லூரில் தென்பகுதி நேரடி ரிப்போர்ட்கள் பா எல்லாப் பகுதிகளிலும் மாறு விநியோகப்பிரிவி
(24ஆம் பக்கத் தொடர்ச்சி.) பட்டாணி ராசிக்.
அருகில் வைத்து கடத்தப்பட்டார். தன் வாகன ஒட்டுநருடன் சென்று கொண்டிருந்த பட்டாணி ராசிக்கை வெள்ளைவான் ஒன்று ஏற்றிக்கொண்டு வாழைச்சேனை நோக்கி மின்னல் வேகத்தில் பறந்தது. பட்டாணி ராசிக் புறப்பட்டு ஒரு மணித்தியாலத்திற்கு பின் அவரது தொடர்பு துண்டிக்கப்பட்டது. காணாமல் போனது தொடர்பாக 2010.02.13 ஆம் திகதி முந்தல் பொலிஸ் 660aDuLuğšá$6ò C.I.B (III) 33L175 GTgpjub இலக்கத்திலும் 2010.02.14 ஆம் திகதி பொலநறுவை பொலிஸில் M.C.B. 113L110 எனும் இலக்கத்திலும் மற்றும் 2010.02.15 sub Sless C.I.B.1.389L187 எனும் இலக்கத்திலும் முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளன.
நீண்ட நேரமாகியும் பொலநறுவைக்கு பட்டாணி ராசிக் வராமையால் அங்குள்ள அரச சார்பற்ற நிறுவன உறுப்பினர்கள் வீட்டுக்கு அழைப்பெடுத்துப் பார்த்தனர். அங்கும் இல்லை. கலவரமடைந்த குடும்பத்தினர் இது தொடர்பாக அநுராத புரம் மற்றும் புத்தளம் பொலிஸ் நிலையங் களில் முறைப்பாடு செய்தனர். நாட்களும் வாரங்களும் கடந்ததே தவிர அது தொடர் பான எவ்வித தடயமும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பட்டாணி ராசிக்கின் மகன் ராசிக்ரிஸ் வான் (30) “நானும் அப்பாவுடன்தான் பணிபுரிந்தேன். அவர் யாருக்கும் எவ்வித தொல்லையும் கொடுக்கவில்லை. அப்பா 2010 பெப்ரவரி 11ஆம் திகதி கடத்தப்பட்டார். இது திட்டமிட்ட ஒன்று என்பது இப்போது தெளிவாகியுள்ளது.
15ஆம் திகதி அப்பாவின் தொலை பேசியிலிருந்து சீக்கிரம் வருவேன்' என
குறுந்தகவல் ஒன்று வந்தது. அதன்பின் எனது தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தி அப்பாவை விடுவிக்க 2 கோடி ரூபாய் கேட்டனர். எனினும் அவருடன் பேச அனுமதிக்கவில்லை. நான் அவர்கள் கேட்கும் அளவு பணம் தருகிறேன். ஆனால், அப்பாவுடன் பேசவேண்டும் என்றே கூறினேன். பின்னர் ஏப்ரல் 3ஆம் திகதி தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தி குணசிங்கபுர பள்ளியில் கார்பட்டின் அடியில் பார்சல் ஒன்று உள்ளது அதனை எடு' என்று கூறினார்கள். அதில் அப்பா வின் கடிகாரம், சில சாவிகள், அலுவலக அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் என்பன இருந்தன.
இன்னொருநாள் அழைப்பை ஏற்ப டுத்தி புறக்கோட்டைக்கு அழைத்தனர். அன்று நாம் புத்தளம் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுடனேயே சென்றோம். நாம் சென்ற சில நிமிடங்களில் அழைப்பை ஏற்படுத்தி வத்தளை பள்ளியில் ஒரு பார்சல் உள்ளதாகக் கூறி அதை எடுக்கச் சொன்னார்கள். அதில் 2 சிம்கள் இருந்தன. ஒன்றை என்னை எடுக்குமாறும் மற்றை யதை தவிசாளரிடம் கொடுக்குமாறும் கூறினர் என்று கூறினார்.
அவர்களுக்கு கிடைத்த சிம்களைப் பற்றி புலனாய்வு பிரிவு தொடர்ந்து விசாரணைகளை நடாத்தி வந்தது. இதற் கிடையே இவ்வமைப்பின் சிடிசன் கொமிடியின் ரம்ஸான் என்பவரின் தொலைபேசியில் இந்த சிம்மை உபயோ கித்து அழைப்புக்களை ஏற்படுத்தியமை தெரியவந்தது. அதனடிப்படையில் கடந்த மாதம் 7ஆம் திகதி ரம்ஸான் கிளிநொச்சியில் வைத்துக் கைதுசெய் யப்பட்டார். ஒரு வருடத்திற்கு மேலாக மறைத்து வைக்கப்பட்ட கொலையின் ரகசியங்கள் வெளிவரத்தொடங்கியிருக் கின்றன.
2010ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரல்
கைகளில் இருந்த 21ஆவது இருக்கிறம் க வாங்கிப் பார்த்தேன். இப்படியொரு லான பத்திரிகை இலங்கையில் வெளி கிறதாஎனஆச்சரியப்பட்டுப்போனேன். றிலிருந்து நானும் இருக்கிறமின் வாசக கிவிட்டேன். தெளிவான தரவுகளுடன் டிய NEWS FEED பகுதி சிறப்பாக இருக் ன்றது.
- த.வாகீசன், தெகிவளை.
உண்மையான தன்மையுடனும் வெளி ரிகையை வார்த்தைகளால் சிறைப்பிடிக்க ந்தக்குறையையும் சுட்டிக்காட்ட முடிய வாசகன் என்ற ரீதியில் எனது வாழ்த்துக் காள்கின்றேன். இப்பத்திரிகையில் நானும் ஆவலாக உள்ளேன்.
நவிகேதன் வேன்ைகுளம், வவுனியா
களை வெளிக்கொணருவதில் இருக் கிறமேதான். கடந்தவாரம் அட்டைப்
கவும் வித்தியாசமாகவும் அழகாகவும் தது. அட்டைப்படத்திலேயே அதிகள |ள சுட்டிக்காட்டியிருப்பதை பாராட்டத்
கடந்த இதழ் ஒன்றில் கிறீஸ் மனிதன் பற்றிய முழுத்தொகுப்பையும் காணநேர்ந்தது. மிகவும் நேர்த்தியான
கள் பிரசுரித்த கிறீஸ் மனிதன் பற்றிய கட்டுரையும் சிறப்பாக இருந்தது. மொத் தத்தில் நிறைவான படைப் புக் களு
டன் இருக்கிறது
நேரடியாக மக்களிடமிருந்து எடுக்கின்ற
அருமை, மருதமுனை நெசவுத்தொழில், வர்த்தகர்களின் ஆக்கிரமிப்பு போன்ற
ராட்டுக்குரியன. ஆனாலும், இருக்கிறம்
கிடைக்கக்கூடியதாக ஏற்பாடு செய்யு இருக்கிறம் பிடம் வேண்டுகிறேன். -கெதியா
பாத்திமாவுப்ா ாத்தான்குடி) re-G
エ一エーエ
---------
11ஆம் திகதி காணாமல்போன பட்டாணி ராசிக்கின் பிரேதம் கடந்த மாதம் 28ஆம்
கத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இக்கொலைக்கு பிரதான காரணமாக
திகதி வாழைச்சேனை, காவத்தமுனை பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுக் கொண் டிருக்கும் ஒரு வீட்டிலிருந்து அகழ்ந் தெடுக்கப்பட்டது. கை, கால், வாய் என்பன கட்டப்பட்ட நிலையில் துணிகளால் சுற்றி 7 அடி ஆழமான குழியில் புதைக்கப் பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதிலிருந்து இவ்விசாரணைகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன. தற்போது புத்தளத்தைச் சேர்ந்த முஹம்மட் நெளசாத், வாழைச்சேனை, காவத்தமுனை யைச் சேர்ந்த முஸ்தீன் ஆகியோர் சந்தே
இருப்பது பணமே. வடக்கு கிழக்கு வாழ் மக்களின் பெயரைச் சொல்லி வெளிநாடுகளிலிருந்து பணம் பெற்று இங்கு என்னவெல்லாமோ நடக்கின்றது. இக்கொலையுடன் பெரும் புள்ளிகள் எல்லாம் தொடர்புபட்டிருப்பதாக தக வல்கள் சிக்கியுள்ளன. அதுவும் மக்கள் கொதித்தெழுந்தமையாலேயே விரைவில் அவை தகுந்த ஆதாரங்களுடன் வெளிவரும்,
(பட்டாணி ராசிக்கின் பெயர் தவிர்ந்த பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)

Page 24
டந்த சில தசாப்தங்களாக இடம் பெற்ற யுத்தத்தில் பல்வேறுபட்ட நோக்கங்களுக்காக அரச சார்பற்ற நிறுவனங்கள் (NGO) தோற்றம் பெற்றன. சேவை மனப்பான்மையுடன் சில நிறுவனங்கள் இயங்கினாலும் பலர் பணத்தை தமக்கேற்ற விதத்தில் கையா ளும் குறுகிய நோக்கத்துடன் அரசசார் பற்ற நிறுவனங்களை அமைத்து சமூக சேவைகள் செய்வதாகக் காட்டிக் கொள்ள முனைந்தனர். அத்தகைய அரச சார்பற்ற நிறுவனங்களினுள் பல பிரச்சினைகள் ஏற்பட்டன.
அவ்வாறான பிரச்சினைகளில் சிக்கிய வர்தான் புத்தளம் மதுரங்குளியில் வசித்து வந்த அரச சார்பற்ற நிறுவன அதிகாரி யான பட்டாணி ராசிக் 1958ஆம் ஆண்டு பிறந்த பட்டாணி ராசிக் குடும்பத்தில் மூத்த மகன். தனது சாதாரணதரக் கல்வியை கட்டகடுவ ரோமன் கத்தோலிக்க கல்லூரி யில் கற்ற இவர் உயர்கல்வியை புளிச்சங் குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கற்றார். 1975 ஆம் ஆண்டு மதுரங்குளி தபால் மா அதிபராக முதன்முதலில் பதவியேற்றார். மதுரங்குளியைச் சேர்ந்த புரம்பார ராசிக் உம்மாவை தன் துணை வியாக ஏற்றுக்கொண்டார்.
இவர்களது வாழ்க்கை மிகவும் மகிழ்ச்
ஓய்வுபெறும்போது கிராம உத்தி
—
யோகத்தராகவும் பணியாற்றினார். பின் புத்தளம் மாவட்ட செயலாளர் அலுவல கத்தில் பரிபாலன அதிகாரியாக சேவை யாற்றினார். ஏதாவது புதிய தொழில் முயற்சியில் ஈடுபட சந்தர்ப்பம் தேடிக்
சியாக கழிந்தது. தனது 55ஆவது வயதில்
கொண்டிருந்தவருக்கு 2010ஆம் ஆண்டு அரச சார்பற்ற நிறுவனத்தில் பணிபுரியும் நவாஸ் என்பரின் அறிமுகம் கிடைத்தது. அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பா டுகள் மற்றும் அவற்றை வெற்றிகரமாக நடத்துவது பற்றி பாரிய அனுபவமுள்ள நவாஸின் சந்திப்புடன் பட்டாணி ராசிக் கின் கனவில் புதிய எதிர்பார்ப்புக்கள் உருவாகத் தொடங்கின.
நண்பர்களாக அறிமுகமான இருவரி டமும் பாரிய நம்பிக்கை பிணைப்பு உருவாக அதிகளவு காலம் தேவைப்பட வில்லை. அரச சார்பற்ற நிறுவனங்கள் அவற்றின் செயற்பாடுகள் பற்றி இடைவிடாது பேசிக் கொண்டிருந்த
அவர்கள் மனதில் அரச சார்பற்ற நிறுவ னம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான எண்ணம் குடிகொண்டது. இதனடிப்படையில் மக்கள் சேவை நம்பிக்கை நிதியம் என்ற பெயரில் பட்டாணி ராசிக் மற்றும்
இச்சஞ்சிகை எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர் பிரைவேற் (சிலோன்) லிமிட்டெட்டாரால் கொழும்பு:14, Áyrsötunsio வீதி,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர இதழ் 05 September 2011
[[[] [[Iff
நவாஸ் உட்பட 5 உறுப்பினர்களுடன் அரச சார்பற்ற அமைப்பொன்று தோற்றம் பெற்றது.
வடக்கு கிழக்கிலிருந்து புலம்பெயர்ந்து அகதிகளான மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும் அவர்களது
தருவதுமே இந்த அமைப்பின் பிரதான குறிக்கோள் அமைப்பின் சேவையைக் கண்ட பொதுமக்கள் அதில் உறுப்பினராக விருப்பம் கொண்டனர்.
முகாமைத்துவ அமைப்பு முன்மொழி யப்பட்டது. அதில் தலைமைத்துவம் மாற வேண்டும் என்றும் அடுத்த தவிசாளராக பழைய உறுப்பினர்களில் வயது கூடியவரே இருக்கவேண்டும் என்றும் முடிவுசெய்யப்பட்டது. அதன்படி
பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுத் স~ইিঞ্জ தவிசாளராக பட்டாணி ராசிக்
C) ܥ .
தெரிவுசெய்யப்பட்டார்.
காலங்கள் கடக்கும்போது முகாமைத் துவ அமைப்பில் மாற்றங்கள் தேவை என தவிசாளரால் தீர்மானிக்கப்பட்டு தேவையான மாற்றங்கள் செய்யப்பட் டன. அதற்கு பட்டாணி ராசிக்கின் அனுமதியும் தேவைப்பட்டது. அதற்காக அவரைத்தேடி அவர் வீட்டிற்குச் சென்ற அமைப்பின் உறுப்பினர்கள் அமைப்பு மாற்றத்தை அமுல்படுத்த கையெழுத்தை வேண்டி நின்றனர். வேலைப்பழுவில் இருந்த பட்டாணி ராசிக் முன்மொழிவு களை வாசிக்காமல் அதை கையெழுத் திட்டு அங்கீகரித்தார்.
பட்டாணி ராசிக்கும் நவாஸும் பல விடயங்களில் முரண்பட்டனர். சிற்சில தீர்மானங்கள் காரணமாக இவர்களது நட்பு பாதிக்கப்பட்டது எவ்வாறாயினும் இத்தனை தடைகளுக்கு மத்தியிலும் அமைப்பை தொடர்ந்து நடத்தினர்.
( கேஅர்விந்த் )
இது இவ்வாறிருக்க 2010 ஜனவரி 18 திகதி பட்டாணி ராசிக்கின் கையடக்கத் தொலைபேசிக்கு பரீட்சயமற்ற இலக்கத்தி லிருந்து குறுந்தகவல் ஒன்று வந்தது. மிஸ்டர் பட்டாணி ராசிக், நாம் புதிய அரச சார்பற்ற அமைப்பொன்றை ஆரம்பிக்க உள்ளோம். அதற்கு உங்கள் ஆலோசனை தேவை. உங்கள் செயற்பாடுகள் மிகவும் பயனுடையவை என நாம் கேள்விப்பட் டுள்ளோம். எங்களுக்கு உதவி செய்ய முடியுமா? என அச்செய்தி காணப் பட்டது. பல சந்தர்ப்பங்களில் அழைப் பெடுத்து தொலைபேசியினூடாக அறிவு ரைகளையும் பெற்றுக்கொண்டனர். அவர் களை சந்திப்பதற்கான நாளொன்றையும்
நாளுக்கு நாள் தமது ஒதுக்கிக்கொண்டார். அமைப்பின் உறுப்பினர் அவர் கடைசியாக தொகையை அதிகரித்துக் வீட்டிலிருந்து வெளி கொண்டு மக்கள் யேறுமுன் தனக்கு சேவை செயற்பாடுகளை அழைப்பெடுக்கும் அந்த முன்னெடுத்தனர். எவ்வித நபர்களிடம் தனக்கு தடையும் இன்றி A. A27 பொலநறுவையில் ஒரு வெளிநாடுகளில் இருந்து வேலை இருப்பதாகவும் அது பணம் வந்துகொண்டிருந்தது. முடிந்தபின் சந்திப்பதாகவும்
அமைப்பின் அனைத்து தீர்மானங்களும் ஸ்தாபக உறுப்பினர்களாலேயே எடுக்கப் பட்டதுடன் நவாஸ் தவிசாளராக இருந்தார். அமைப்பின் தலைமைத்துவம் தவிசாள ரிடம் உத்தியோகபூர்வமாக இருந்தது.
2004ஆம் ஆண்டு முதலாவது அதிகாரிகள் சபைக் கூட்டத்தில் புதிய
கூறிச் சென்றார். 2010.02.11 ஆம் திகதி காலை 5 மணிக்கு சமீரகமை (முந்தல் பிரதேச செயலக பிரிவு) தனது வீட்டிலிருந்து வெளியேறியிருக்கின்றார். அதேநாள் மாலை 3.30 அளவில் கதுரு வெல ஜும்மா பள்ளியின்
(23ஆம் பக்கம் பார்க்க.)
85ஆம் இலக்கத்தில் 2011 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 05ஆம் திகதி திங்கட்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.