கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இருக்கிறம் 2011.09.12

Page 1
  

Page 2
O2)
ܓܠ
surgess
தொடர்புகளுக்கு.
Єbёлпшйti b
65.08uă : OII Si5O836
62,II,Ibaco - OII 258590
SL-GeoU/SočSässt:
weeklyirukkiramGgmail.com
செய்திகள்/படங்கள்
newsirukkiram Gogmail.com
afnotaseo nases/922bGBesonesiaoeoraisesine
irukiroImGQgmoil.com
serbunia
O| 532273O
655ŒuTesl’ISTa
O532278
இணையத்தளம் www.irukkiramik தபால் முகவரி
O3, 6)LIsikiLeór SGI6ðfub,
6&gbL-O7,
தொடர்ந்து இத்தகைய செயற்பாடுகளில் இரா ணுவத்திற்கு தொடர் பில்லையென கூறிக் கொண்டு மக்களுக்கு பெரும் துன்பத்தைத் தருகின்ற இச்சம்ப வங்களை கண்டிக்காது, அந்த குற்ற வாளிகளுக்கு பாதுகாப்பு கொடுத்துக் கொண்டு இருப்பது இராணுவத் தலைமையின் பெருங்குறையாகும். உடனடியாக ஒரு ஜனாதிபதி ஆணைக் குழுவை நியமித்து விசாரணை மேற்கொண்டால்தான் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் தொடரா மலும் சம்பவத்திற்கு பொறுப்பான வர்கள் தண்டிக்கப்படுவதற்கும் சம்பந் தப்பட்டவர்கள் யார் என்பதையும் அவர்களின் நோக்கத்தையும் இனம் காணுவதற்கும் முடியும்
இடுே
6LIQ& 63
அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டிருக் கும் 17ஆவது திருத் தத்தை அமுல்படுத்தியி ருந்தால் நாடு முகம் கொடுக்கும் சர்வதேச அழுத்தத்திலிருந்து 50 வீதமான பிரச்சி னைக்குத் தீர்வு கண்டிருக்கலாம். அதற் காக ஜெனிவாவிற்கு ஓட வேண்டிய தேவையில்லை. ஒருவர் கைதுசெய்யப் பட்டதன் பின்னர் அவருக்காக சட்டத் தரணி ஆஜராகலாம். இது சர்வதேச சட்டத்தில் மிகத் தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட ஒரு வரை 48 மணி நேரம் தடுத்து வைத்தி ருக்கலாம். அதற்கான அதிகாரம் உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் இருக்கின் றது. எனினும் பொலிஸ் அதிகாரங்கள் இராணுவத்திற்கு வழங்கப்படுகின்றன. 18ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட
நாள் தேசிய துக்கதினமாகும்
(பாராளுமன்ற உரையில்.)
* வீஆனந்தசங்கரி, த.வி.கூ. A 08 Glori (all LbLii 2011 (ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்.)
அவசரகாலச் சட்டம் இன்று நீக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டமே நாட்டில் நடை முறையில் உள்ளது. இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சந்தேக நபர்களைக் கைதுசெய்யவும், அவர்களைத் தடுத்து வைக்கவுமே முடியும் அதியுயர் பாதுகாப்பு வலயங் களை வைத்திருக்க முடியாது அவசர காலச் சட்டம் நீக்கப்பட்டுள்ள நிலை யில் எதன் அடிப்படையில் இந்த அதி யுயர் பாதுகாப்பு வலயங்கள் உள்ளன? வடக்கில் தொடர்ந்தும் நடத்திச் செல் லப்படுகின்ற அதியுயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ் வாறு அரசு நடவடிக்கை எதுவுமே எடுக் காவிட்டால் எதிர்காலத்தில் நீதிமன்றம் செல்லவும் தயாராக இருக்கின்றோம்
Δ
* ரணில் விக்கிரமசிங்க, ஐ.தே.க.
அவசரகாலச் சட்டம்
* 08 செப்டெம்பர் 2011
நீக்கப்பட்டதன் பின்னர் இலங்கையில் ஏற்பட் டுள்ள மகிழ்ச்சியான சூழ் நிலை பற்றி சர்வதேச சமூகத்திற்கு தெளிவு படுத்தவுள்ளோம். தமிழ் மக்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நலத்திட்டங்கள் தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கு விளக்கம் அளிக்கப்பட உள்ளது. போர் காரணமாக பாதிக்கப் பட்ட அப்பாவிதமிழ் மக்களின் நலனை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளின்போது விளக்கமளிக்கப்படும்
* அமைச்சர் மகிந்த சமரசிங்க se 09. GJUGLlbLi 2011 . (பாராளுமன்ற உரையில்.)
* சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி.
- 09 GSFLÜGOL LLÖLJiři 2011 (ஊடகங்களுக்கு கருத்துத் | of...)
விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடை யை நீடிப்பதற்கும் நிலு வையிலுள்ள வழக்கு வி சா ர  ைண க  ைள முன்னெடுப்பதற்கும் மேலும் அவசரகாலச் சட்டத்தின் சில விதிகள் பயங்கரவாத தடைச் சட்டத்தில் உள்வாங்கப்பட விருக்கின்றன. தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் நாட்டைக்கட்டியெழுப்பவேண்டும்என் பதாலும் அதேநேரம் யுத்தத்தின் பின் னரான அனைத்துப் பிரச்சினைகளுக் கும் சுமுகமான தீர்வினை எட்டுவதற் கும் இந்த விதிகள் உள்வாங்கப்பட்டி ருக்கின்றன
* அமைச்சர் ரவூப் ஹக்கீம் * 07 (..);LjQLlbLIf 2011 (பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்ட நீக்கத்துக்கு நன்றி தெரிவிக்கும் ஒத்திவைப்பு பிரேரணை வேளையில் உரையாற்றுகையில்.)
 
 
 
 
 
 
 
 
 

வர இதழ் 12th September 2011
ால்லுகினம் பாருங்கோ
இறல்
Nה யாருக்காகவும் நான் இல்லை. அவ்வாறு சாட்சி சொல்வதற் சாட்சி சொல்லப் போவ காகவும் நான் அழைக்கப்படவில்லை.
தில்லை. அது தொடர்பில்
தமிழ் மக்கள் பயப்பட * வேண்டிய அவசிய முமில்லை. வன்னி سے یہ
யில் சாவின் மத்தியில்
நின்று பணியாற்றியவள் நான் யாழ் மாவட்டத்தின் மீள் குடியமர்வு அபிவி ருத்தி தொடர்பாகவே ஜெனிவா மாநாட் டில் அறிக்கை சமர்ப்பிப்பேன். நடந்து முடிந்த போரைப் பற்றி அங்கு சாட்சி சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு
யாழ்மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மீள்குடியமர்வு மற்றும் கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகள் தொடர்பான தகவல் திரட்டியுள்ளேன். யாழ் மாவட் டத்தின் அபிவிருத்தித் தேவைகள் குறித்தும் ஜெனீவாவில் தெரிவிக்கவுள்
@মোক্টো"
* யாழ் அரச அதிபர் இமெல்டாசுகுமார்
09 GSFLÜGOLLÖLuff 2011 (வவுனியாவில் ஊடகவியலாளர்
LDਲੇ முன்னாள் தூதுவர் ரொபர்ட் ஓ பிளேக் ஏன் பல்கலைக்கழக மான வர்களைசந்திக்கவேண் டும் போரில் தோற் கடிக்கப்பட்ட தமிழ் இனவாதத்தை அரசியல் ரீதியாக வென் றெடுக்க உதவிவழங்கும் வகையில் பிளேக் செயற்பட்டு வருகிறார். 13ஆம் திருத்தச் சட்டலத்திற்கு அப்பாலான அதிகாரப் பகிர்வு ஒன்றை வழங்க அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கும் முயற்சி களில் அவர் ஈடுபட்டு வருகின்றார்
* அமைச்சர் விமல் வீரவன்ச A 08 OlgijОЈЕ црLJIf 2011 (மஹரகமவில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசும் போது.)
ந்கிப்பில். சந்திப்பில்.)
வடக்கு கிழக்கு இரண்டு மாகாண ங் களையும் இணைப்பது தொடர்பிலான தீர்மானத்தை கிழக்கு மக் களே எடுக்க வேண்டும். புலிகள் தோற்கடிக்கப் பட்டு 2 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் காணி அதிகாரங்களை வழங்கலாம். எனினும், 13ஆம்திருத்தச் சட்டத்திற்கு அமைவாக பொலிஸ் அதி காரங்கள் வழங்கப்படக் கூடாது பயங் கரவாத அச்சுறுத்தல் முற்று முழுதாக இல்லாதொழிக்கப்படாத நிலையில் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது
தற்போதைக்கு பொருத்தமில்லை
* அமைச்சர் ஹிஸ்புல்லா * 08 செப்டெம்பர் 2011 (ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்.)
அநாவசிய முறையில் எவரையும் கைது செய்து தடுத்து வைக்கும் அவசி யம் அரசாங்கத்திற்கு இல்லை. எனினும், தேசிய பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படுத் தும் நபர்களுக்கு எதிராக அரசாங்கம் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப் பின்
* பிரதியமைச்சர் அநுர யாப்பா * 09 (05:Lj0)|_lbLIfi 2011 (ஊடகவியலாளர் சந்திப்பில்.)
னிற்காது. கிறீஸ் மர்ம மனிதர்கள் ஊடாக நாட் டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருகின்
றனர். சர்வதேச மட்டத்தில் இலங்கையை வீழ்த்த முயற்சித்தவர்களே இவ்வாறாக குறுக்கு வழிகளைக் கையாள்கின்றனர்
し
வாழ்க்கையுடன் பேறாடும் நிஜங்கள்
. . . . . . .

Page 3
12 September 2011
ஒட்டைப் பிரிந்து துப்பாக்கின பிள்ளை, மனைவியையும் சு
ட்டிற்கு ஒரு பிள்ளை @ါ கொடுக்கவேண்டிய துன்பகர
மான ஒரு காலகட்டத்தில் தாங்கள் வாழ்ந்த வீட்டைவிட்டு வெளி யேறிய வசந்தா கல்லடியில் தனது பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார். இவர்கள் வாழ்ந்த இடம் முதலைக்குடா. மூத்த மகன் கஜன் திருமணமானவர். அவரது மனைவி ராணியும் முதலைக் குடாவைச் சேர்ந்தவர். 2008ஆம் ஆண்டு முதலாம் மாதம் 30ஆம் திகதி இரவு 11 மணியளவில் கஜன் இனந் தெரியாதோரால் கடத்தப்பட்டார்.
இவர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டி
ருக்கும் வேளை கதவு பலமாகத் தட்டப் பட்டுள்ளது. இதே பிரச்சினை தொடர்ச் சியான காலங்களில் நடந்து கொண்டி ருப்பதால் பயத்தில் உறைந்து போன கஜனும் மனைவி ராணியும் ஒரே வயதான மகனை இறுக்கியபடி அசையாமல் இருந்தனர். கதவு தட்டிய கும்பல் பின்னர் இவர்கள் இருவரது பெயரையும் சொல்லிக் கதவைத் திறக்கும்படி கட்டளை பிறப்பித்துக் கொண்டே இருந்துள்ளது. இதற்கும் அவர்கள் அசையாமல் இருந்துள்ளனர். பின்னர் கதவை உடைக் கும் முயற்சியில் ஈடுபட கஜனும் மனைவி யும் உதவிக்கு ஊர்மக்களை சத்தமிட்டுக் கூவியுள்ளனர். தாங்கள் கத்தியது கல்லடி முழுக்கக் கேட்டிருக்கும் எனச் சொல்லும்
சொல்லல்லையே மகள்' என்று கூறினார்.
நாங்க பொலிஸுக்கு அடுத்த நாள் போனம். பிறகு மனித உரிமைகள் ஆணைக் குழு, ரெட் குறோஸ், ஐ.சி.ஆர்.சி. குழுக்களின்ர ஒபிஸ், தடுப்பு முகாம் என்று நாங்க போகாத இடமேயில்ல என்றாலும் இவர் இருக்கிற மாதிரி ஒரு தகவலும் இன்னும் கிடைக்கல்ல. இப்படி அலைஞ்சி திரியக்குள்ள ஒரு நாள் நந்தன் எண்டு ஒருத்தர் எங்கட வீட்டை வந்தார். அவர் என்ட தம்பியோட வேலை செய்யி றவர். அவர் என்ர கூட்டாளி ஒருத்தன் பொலிசா இருக்கான். அவனுக்குத் தெரிஞ்ச இடத்தில கொஞ்சப் பேர அடைச்சி வைச்சிருக்காங்களாம். அவங் களப் பாக்க ஒருத்தருக்கும் அனுமதி இல்லையாம். ஒருக்கா உங்கட கணவரிட போட்டோ ஒன்று தந்தா அவர் அங்க இருக்காரா இல்லையா என்று கூட்டா ளிட்ட குடுத்து செக் பண்ணி பாக்கன் என்று சொல்ல, நான் எவ்வளவு செல வென்றாலும் பரவாயில்ல ஆள ஒருக்கா காட்ட வையுங்க அண்ணன் என்று சொல்லித்து எங்கட குடும்பப் போட்டோ வக் குடுத்தன்' என்றார். ராணி தானும் மகனும் கணவனுடன் எடுத்துக்கொண்ட ஒரு போட்டோவைக் கொடுத்துள்ளார். அந்த நபர் போட்டோவை ஒரு வீடியோக் கடையில் கொடுத்து சில மாற்றங்களுடன் கஜனின் அம்மா
ராணி எங்கட சத்தம் ஊர் முழுக்கக் கேட்டிருக்கும். என்றாலும் ஒருத்தரும் எங்களுக்கு உதவிக்கு வரல்ல" எனக் கண்கலங்குகின்றார்.
இக்கும்பல் பின்னர் இவர்கள் வீட்டின் கூரை மீது ஏறியுள்ளது. 'ஓட்டைப் பிரிச்சி துப்பாக்கியை நீட்டினார்கள். உடனடியாக இப்ப கதவு திறக்காவிட்டால் உன்னோட சேர்த்து பிள்ளையையும் மனைவியையும் சுட்டுப் போடுவம் என்றார்கள். எல்லோ ரையும் சுட ஆயத்தமாக, இவர் கத்தக் கத்த வெள்ளை வேனுக்குள் இழுத்துப் போட்டுத்துப் போனவங்கதான் இன்றுடன் மூன்று வருடம் ஆகித்து ராணியால் மேற்கொண்டு பேச முடியவில்லை.
கஜனின் தாய் அழுதபடி "என்ர மகன் அப்பா என்னக் கொண்டு போறாங்க அப்பா என்று வேனுக்குள்ள இருந்து சத்தம் போட்டுக் கத்திக் கத்தித்தான் போனவனாம் என்று கேட்டிருந்த அயல் சனம் எல்லாம் காலையில சொல்லிச்சுகள். ஆனா ஒருத்தரும் என்னட்ட என்ர பிள்ளை கள வீட்டுக்குள்ள இருந்து பதறித் துடிச்சி கத்தக்குள்ள வந்து சொல்லல்ல. எல்லாரிட் டையும் எங்கட நம்பர் இருக்கு ஒருத்தரும்
வசந்தா வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு 'அம்மா என்ர கூட்டாளி ஒராள் பொலிசா இருக்கான். அவன் சொன்னான் அவனுக் குத் தெரிஞ்ச இடத்தில கொஞ்சப் பேர அடச்சி வைச்சிருக்கிறாங்களாம். நான் உங்கட மகனின்ற கதையைச் சொன்னேன். கொஞ்ச போட்டோ தந்தான், இதில உங்கட பிள்ளட போட்டோ இருக்கா என்று பாருங்க" என்று கூறி கஜனின் போட்டோவுடன் சேர்த்துக் கொஞ்சப் போட்டோவும் காட்டியிருக்கான்.
தன் மகனின் அப் போட்டோவைக் கண்டதும் அந்தத் தாயின் மனம் பட்ட சந்தோசம், உணர்வுகள் சொல்ல வார்த்தை களே இல்லை. ஓவென அழுதபடி "என்ர ராசா என்ர பிள்ள இருக்கான் ராசா இவன் தான் என்ர பிள்ள' என்றபடி மகனின் போட்டோவைக் காட்டியுள்ளார். "சரி அம்மா நான் உங்கட பிள்ளய எப்படியும் எடுத்துத் தருவன். ஆனா கொஞ்சப் பேருக்குப் பாட்டி போட வேண்டியிருக் கும். அதுக்குக் கொஞ்சச் செலவாகும். ஆனா உங்களுக்கும் கஸ்டம்' என இந் நபர் இழுத்திருக்கான். என்ர பிள்ளயத் தவிர எங்களுக்கு வேறொன்றும் பெரி
 
 
 

ய நீட்டி "உன்னோடு சேர்த்து
போடுவம்"
*(6ů
羲
lä
சில்ல. எவ்வளவு செலவானாலும் பரவா யில்ல. வீட வளவ வித்துப் போட்டென் றாலும் தாறம் தாய் அழுதபடியே சொல் லியிருக்கார்.
இவர்களுக்காக தனது பொலிஸ் கூட்டாளியை தன் வீட்டிற்கு அழைத்து வருவதாகவும் அவர்களிடம் மகனின் விபரங்களை நேரடியாகக் கொடுத்துக் கதைக்கும்படியும் வரும்போது பார்ட்டி போடக் கூடியவாறு சாராயப் போத்தல் வாங்கி வருமாறும் நந்தன் கூறியுள்ளான். தாய் தனது இரண்டாவது மகனை அழைத் துக் கொண்டு பெரிய விலைகூடிய சாராயப் போத்தலுடன் சென்றுள்ளார். இவர்களிடம் பொலிஸ் எனக் குறிப்பிட்ட நபர் முழுவிபரத்தையும் கேட்டு தொலை பேசியில் சிங்களத்தில் யாருடனோ இவர் கள் முன்னிலையில் கதைத்துள்ளான். பின்னர் இவர்களிடம் 'அம்மா உங்கள் மகனிடம் தொலைபேசியைக் கொடுக்கச் சொல்லி இருக்கன். இப்ப கூட்டி வருவாங்க நீங்க கதையுங்க என்று கூறியுள்ளான்.
இந்நபருக்குத் தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. தொலைபேசியில் கரகரத்தபின் 'அம்மா உங்கள் மகனுடன் கதையுங்க" எனத் தொலைபேசியைக் கொடுத்துள்ளார். 'அம்மா' என மறுமுனை யில் இருந்து குரல் வந்ததும் தாயால் ப்ேச முடியவில்லை என்ர மகனே' என அழுதுள்ளார். 'அம்மா எப்படி இருக் கீங்க அம்மா. என்ர மகன் இப்ப நடப் பானாக்கும்' என மறு முனையில் குரல் கேட்க தாயால் பேச முடியாதபடி துக்கத் தில் தனது இரண்டாவது மகனிடம் தொலைபேசியைக் கொடுத்து 'ராசா தம்பியோட ஒருக்கா கதையப்பா என்றுள் ளார். தம்பியும் உடனே அழுதபடி மறு முனையுடன் கதைத்துள்ளார்.
பின்னர் இந் நந்தன் இவர்களிடம் மகனை அழைத்து வருவதாகச் சொல்லி உடனடியாக எழுபதாயிரம் தரும்படி வேண்டிக் கொண்டு சென்றுள்ளார். பின்னர் இவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 'உங்கள் மகனைப் போல் உங்கள் ஊரைச் சேர்ந்தவர்களும் இங்கு இருக்கலாம். ஆகவே, அனைவருக் கும் அறிவிக்கும்படி உங்கள் கிராம சேவ கரிடம் சொல்லுங்கள். என்னுடன் அவர் கள் தொடர்பு கொள்வதற்கு எனது தொலை பேசி இலக்கத்தை கிராம சேவகரிடம் கொடுங்கள் எனக் கூறியுள்ளார்.
இவர்களுக்கு மீண்டும் ஒரு நாள் அழைப்பு வந்துள்ளது. உடனடியாக கஜனை அங்கிருந்து வெளியேற்ற வசதி கிடைத்துள்ளது. ஆகவே ஒரு இலட்சம் பணத்துடன் கச்சேரிக்கு வரும்படி கூறி யுள்ளார். பின்னர் மீண்டும் அழைப்பு வந்துள்ளது. மகனை பொலிஸில் கொண்டு வந்து ஒப்படைக்கப்போவதாக மீண்டும் அழைப்பு வந்துள்ளது. மட்டக்களப்பு பஸ் நிலையத்திற்கு ஒரு இலட்சம் பணத்துடன் வரும்படி அந்நபர்கூறியுள்ளன். ராணியும் கஜனின் அம்மாவும் காசு பிரட்டுவதற்காக ஓடித்திரிந்து கடைசியில் மாதமொன்றுக்கு 10 வீதம் வட்டிக்கு கடன் வாங்கிக்கொண்டு பாதுகாப்பிற்காக வேறு ஒருத்தரை அழைத்துக் கொண்டு மட்டக்களப்பு பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார்கள்.
நாங்க பஸ் நிலையத்தில் மகனுக்காக காத்துக்கொண்டிருந்தம். எங்கள நேரத் தோட வரச் சொன்னபடியா காலை 5 மணிக்கெல்லாம் வந்துட்டம். அந்த நேரம் இங்கு சனம் குறைவா இருந்திச்சி. தள்ளி ஒரு பெண்ணும் நின்று கொண்டிருந்தார்.
என்றார்கள்
எங்களோட வந்த எங்கட அக்காட மகன் கொஞ்சம் தள்ளிப்போய் திரிந்து கொண்டிருந்தான். அப்ப நந்தன் தனிய வந்தான். 'அம்மா உங்க மகன இஞ்ச கொண்டு வாறதில கொஞ்சம் பிரச்சின. அதனால செங்கலடிக்குப் போவம். காசு ரெடிதானே அம்மா என்றான். ஓம் ஓம் என்று நானும் மருமகளும் சொன்னம். பிறகு நந்தன் பஸ் நிலையத்தின் மற்றப் பக்கத்திற்குப் போனான்."
"அங்கிருந்து ரெலிபோன் எடுத்து யாரோடையோ கதைச்சுக் கொண்டி ருந்தான். கொஞ்ச நேரத்தில அக்காட மகன் சீரியசா வந்தான். பெரியம்மா எனக்குச் சந்தேகமா இருக்கு, அந்தாள் முதலில உங்களப் பற்றி யாரோடையோ கதைச்சான். பிறகு அந்தா அங்கே நிக்கிற பெண்ணிடமும் நம்மட்டச் சொன்ன மாதிரி சொன்னான். இவன் நிச்சயமா ஏமாத்தப் போறான். நாம பொலிசுக்கு அறிவிப்பம்' என்றான். நாங்க உடனே எங்களுக்குத் தெரிஞ்ச பொலிஸில வேல செய்யிற ஒருத்தருக்குச் சொன்னம். அவர் பொலிசுக்கு அறிவித்தார் என்றார்.
( 4 விஜயலட்சுமி சேகர் >
இவ்வாறான பிரச்சினைக்கு இப்படி யான பெண்கள் அனேகர் ஆட்பட்டு வருவதைப் பொலிஸார் அறிந்திருந்த படியால் விரைந்து நடவடிக்கை எடுத் தனர். நந்தனைக் கைதுசெய்த பொலிஸார், நந்தனையும் இவர்களையும் ஏற்றிக் கொண்டு செங்கலடிக்குச் சென்றுள்ளனர். போகும் வழியில் இவருடன் தொடர்பில் இருக்கும் நபருடன் காசுடன் இக்குடும் பத்தை அழைத்து வருவதாக சொல்லும் படி பொலிஸார் பணித்தனர். நந்தனும் அவ்வாறே சொல்லி செங்கலடி வங்கியின் முன் காத்திருக்கும்படிக் கூறியுள்ளார்.
செங்கலடிக்குச் சென்றதும் இவர்களை சிறிது தூரத்தில் ஆட்டோவில் இருந்து இறக்கியுள்ளார். பின்னர் நந்தன் காட்டிய நபரிடம் ராணி பணத்தைக் கொடுக்கும் போது அந் நபரையும் கைது செய்தனர்.
இவ்வாறுதான் இன்று பல பாகங்க ளிலும் நடந்துகொண்டிருக்கின்றன. யுத்தம் என்ற ஒன்றைக் காரணம் காட்டி காணாமல் போனவர்களை மீட்டுத் தருவதாகக் கூறி இவ்வாறு சில பேர்வழிகள் பணம் பறித்து வருகின்றனர். அம்மக்களே உறவுகளைத் தொலைத்துவிட்டு வாழ வழியின்றி கண்ணீருடன் இருக்கும்போது அவர்களது வாழ்வில் சிலர் குளிர்காய எத்தனிக்கின்றனர்.
இவ்வாறான ஏமாற்றுப் பேர்வழிகளை சட்டம் கடுமையாக தண்டிக்கவேண்டும். பிள்ளைப் பாசம், கணவன் பாசம் என்று தவிப்பவர்களுக்கு தங்கள் பிள்ளைகள், கணவன்மார் கிடைத்தால் போதும் என்ற ஆர்வத்தில் தங்களிடம் உள்ளவற்றை எல்லாம் விற்று பணத்தைக் கொடுத்து ஏமாறுகின்றனர். உணர்ச்சிவசப்பட்டு ஏமாற் றுப் பேர்வழிகள் கூறும் சாகச வார்த்தை களை நம்பி ஏமாறாமல் அவதானத்துடன் நடந்துகொள்வது அவசியம்.

Page 4
12.09.2011 காத்திருப்பு01 இருக்கை 24
வாழ்தலுக்கான போராட்டம்
வணக்கம் என் உறவுகளே! சுவடுகள் இல்லாத நினைவுகளை மட்டும் எமக்குச் சொந்தமாக்கி, நேரத்திற்கும் காலத்திற்கும் அப்பால் உள்ள வெளியில் வாழ்வதற்காய் தினம் தினம் மரணத்தின் நிழலில் தவித்துக் கொண்டிருக்கின்றோம். தொடர்ந்து துரத்திக் கொண்டிருக்கும் சக்திகளிடமிருந்து தப்புவதே இன்று எமக்குள்ள சவாலாக இருக்கின்றது. எங்கள் கிராமங்களில் ஒளி இல்லை. அடுப்புகள் எரிவ தில்லை. எங்கள் உறவுகளின் முகங்களில் பயம் உறைந்து போய்க்கிடக்கிறது.
கொடிய யுத்தத்தின்போது கழுவிச் செல்லப்பட்ட குருதிகள் உறைந்து போயிருக்கும் புனித நிலங்களில் மீண்டும்படைக்கலங்களும் சப்பாத்துக்கால்களும்தாராள மாகவே ஊடுருவி எங்கள் மண்ணில் தமது வருகையின் அடையாளங்களைப் பதிக்கத் தொடங்கியிருக்கின்றன.
மீண்டும் நிசப்தம், அச்ச உணர்வு, மயான அமைதி, இரவானதும் நாய்களின் குரைப்பு என தினம் தினம் எங்கள் இரவுகள் பயமாய்க் கழிகின்றன. வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பிரதேசங்களில் வாழும் அப்பாவித் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அச்சத்தால் உறைந்து போயிருக்கின்றனர்.
இன்னமும் எமது உறவுகள் புனர்வாழ்வு முகாம்க ளுக்குள் விடுதலையின்றி வலிகளைச் சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதய சுத்தியோடு இவர்களுக்கான மறுவாழ்வு வழங்கப்பட வேண்டும். ஆனால் அரசியல் முலாம்பூசல்களுக்காக நடாத்தப்படும் நாடகங்களாகவே இன்னமும் புனர்வாழ்வுக் காட்சிகள் காட்டப்பட்டு வரு வது எதிர்காலத்துக்கான நம்பிக்கையை இழக்கச் செய்து வருகிறது.
தேசிய மொழி இன்னமும் சிங்களமாகவேயிருப்பதால் எங்கும் எதிலும் சிங்களமயமாக்கப்பட்டு வரும் தமிழர் பிரதேசங்கள் எமக்கான அடையாளத்தை இழந்து விடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. எங்கும் சிங்கள தேசம் என்ற முத்திரை குத்தல்கள், மொழிக்கு முக்கியத்துவம் அளிக்காமல் சிங்கள பேரினவாதத்தின் இனவாத கொள் கைகளுக்குசம்மதிக்கும்தமிழர்கள்மட்டும்சமாதானத்தை சுவாசிக்க அனுமதிக்கப்படுவர் என்பதே இத்தேசத்தின் இன்றைய யதார்த்த நிலையாக இருக்கின்றது.
மொழியையும் தமிழையும் தம் பாரம்பரிய தனித்து வங்களையும் தாங்கள் காலம் காலமாய் வாழ்ந்த நிலத்தையும் காக்கத்துணிந்து ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து நின்று நீதி கேட்கும் தமிழர்கள் தொடர்ச்சியாக பிணமாக்கப்பட்டு வருகின்றனர். தமிழ் என்ற அடை யாளத்தை விட்டுக் கொடுக்கும் தமிழர்க்கு மட்டுமே வாழ்தல் என்ற உரிமை வழங்கப்படுகிறது.
எம் மண்ணில் எங்கள் பச்சிளம் சிசுக்கள் வடித்த குருதி யில் இன்னமும் எங்கள் மண்ணின் ஈரம் காயவில்லை. இதயங்களில் ஏற்பட்ட கோரமான காயங்கள் மாறாத வடு வாய் உள்ளத்தை அரித்துக் கொண்டிருக்கின்றன.
உயிரை இருக்கப் பிடித்துப் போரிடும் உயிர் வாழ்த லுக்கான போராட்டம் எங்களுடையது. இந்த பிரச்சி னைக்கு எதிராக தமிழ் அரசியல் தலைமைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் குரலுக்கு மதிப்பளித்து அவர்களைஇந்தப்பிரச்சினையிலிருந்துமீட்கவேண்டும். இதனை நீடிக்க விடாது மக்களின் பாதுகாப்பையும் நிம்ம தியானவாழ்க்கையையும்நிலைநாட்டவேண்டும்.அதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உலகத்தில் எமக்கென துரோகிகளும் விரோதிகளும் எதிரிகளும் பலமாக இருந்தாலும் உண்மையுள்ள நிதர்ச னங்கள் மத்தியில் அவர்களின் போலியான ஆவணங்கள் தவிடுபொடியாகிவிடும் என்ற எதிர்பார்ப்புடன் ஜெனீவா கூட்டத்தொடர் எங்களுக்குச் சாதகமாக நிறைவேறி முடிய உங்களுடன் காத்திருக்கின்றேன்.
22.శ్రీ
இ6
நாடார் 5-illa)
மிழர்களை த எப்பொழுது என்பதை மீ6 தமிழ்த் தேசியக் கூட்ட படையின் தாக்குதல்க தமிழ்க் கட்சிகளையும் திரட்டி தமிழ்த் தேசிய விரதப் போராட்டத்ை யாவரும் அறிந்ததே. சந்தித்ததால் அதை ஒ: மகிந்தர் தமிழ்த்த வழங்கிவிட்டாராம். < திட்டத்தை ஒத்திவைத் பாதிக்கப்பட்ட மக்கள் களுக்கு எந்த அக்கை தெளிவாக வெளிக்கா மகிந்தர் இவர்களி இவர்களை சந்தித்து 6 மாறாக இன்று சர்ச்சை ஜெனீவாவில் இலங்ை நிவைவேற்றும் சாத்தி இந்த தமிழ்த் தலைை போராட்டம் ஒரு ஆத அதை இடைநிறுத்தும் தலைமைகளிடம் பே இந்த தமிழ்த் த6ை விரோதச் செயற்பாட் உதவியாகவும் மகிந்த ஆட்சியையும் கிறீஸ் வெளியுலகிற்கு வெளி காத்துள்ளது. 1979கள் ணியினர் சாத்வீக பே என்று மேடைகளில் ( இருப்பிற்காக போரா அன்றைய அரசு கூட் களை எறிய அதைக் மக்கள் மீது பாய்ந்தது தலைமைகளும் செய இங்குகிறீஸ் பை மாதங்களாக நடைடெ யாழ் மாநகர சபையி வேற்றப்படாது செய திடீர் என்று கிறீஸ் பல மகிந்தருக்கு கண்டன முன்பு யாழ் முதல்வா
மனநிலை பாதிக்கப்ப
வாலை அரசுக்கு ஆட தற்போது மக்கள் பற் இதுவும் அரசை பாது
என்றுமே இந்த மூ
 
 
 
 

خاونو
வர இதழ் 12 September 2011
தமன்றத் சிதரிவுக்குழு சிதாடர்வில் மப்பிற்குள் கருத்து முரண்பாரு” ாதீய
மாளிகைக்குள் வாலை அடங்கிய தமிழ் கட்சிகள்
மிழ்த் தலைமைகள் என்றும் ம் ஏமாற்றித்தான் வருகின்றன ண்டும் உறுதிப்படுத்தியுள்ளது மைப்பு வடகிழக்கில் கிறீஸ் ளை கண்டித்து அனைத்துத் , சமூக பற்றுள்ளவர்களையும் க் கூட்டமைப்பு ஒரு உண்ணா த ஒழுங்கமைத்திருந்தது என்பது ஆனால், தற்போது மகிந்தரை த்தி வைத்துள்ளனராம். லைமைகளுக்கு வாக்குறுதி அதனால் இவர்கள் தமது ந்துள்ளனர். என்ன வேடிக்கை
பற்றி இந்தத் தமிழ்த் தலைமை றயும் இல்லை என்பதை மிகவும் ட்டியுள்ளனர். ன் உண்ணாவிரதத்திற்கு பயந்து வாக்குறுதிகள் வழங்கவில்லை. யில் உள்ள விடயத்தில் ஒன்று கை அரசுக்கு எதிரான தீர்மானம் யப்பாடு உள்ளதால் அதற்கு மகள் நடத்தும் உண்ணாவிரதப் ாரமாக அமையும் என்பதால்
பொருட்டு இந்த தமிழ்த் ாம் பேசியுள்ளார் மகிந்தர். Dமைகளும் வழமையான மக்கள் டின் அடிப்படையில் அவருக்கு ரையும் அவரது இராணுவ படையின் தாக்குதலையும் ரிக் கொண்டுவராமல் பாது ரில் தமிழர் விடுதலைக் கூட்ட ாராட்டம் சாத்தியம் அற்றது முழங்கி தமது நலனுக்காக தமது ட்டத்தை தொடங்கி அதன் பின் டணியினருக்கு எலும்புத் துண்டு கவ்வி அரசிற்கு வாலாட்டி தமிழ் போன்று தற்போது உள்ள தமிழ் ற்படுகின்றன. டயின் தாக்குதல் பல பற்ற போதும் அதைக் கண்டித்து ல் ஒரு தீர்மானம்கூட நிறை ற்பட்ட யாழ். மாநகர சபை டையின் தாக்குதல் தொடர்பாக அறிக்கை அனுப்புகின்றதாம். , கிறீஸ் படையல்ல அது ட்டவர்கள் தான் என தனது -டிய இந்த ஆள்காட்டிகள் று வந்தது போல் ஒரு நாடகம். காக்கும் பொருட்டே ன்றாம் தர அரசியல் சக்திகள்
மக்கள் நலனில் செயற்பட்டவையல்ல. மாறாக மக்களைக் காட்டிக்கொடுத்து தமது சுகபோகங்களை அனுபவித்தவர்களே என்பதை என்றும் நாம் மறந்துவிடக்கூடாது. இந்த தமிழ்த் தலைமைகள் ஒருபோதும் மக்கள் நலனிலான ஒரு தீர்வை பெற்றுத்தரப் போவதில்லை என்பதை யாவரும் அறிந்திருத்தல் அவசியம்.
இந்தத் தலைமைகளை தூக்கி எறிந்து மக்கள் நலனின் அக்கறை கொண்ட தலைமைகள் தமது செயற்பாட்டை மக்களுடன் இணைத்து செயற்படுவதன் மூலம்தான் மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலில் முடிவடையக் கூடிய யுத்தத்தை தடுத்து நிறுத்த முடியும்
- காங்கேசன்
தொலைபேசி: +9413150836
தொலைநகல்: +941258590
616örGoTërsib : irukiram

Page 5
வர இதழ் 12" September 2011
மிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனப்பிரச்சினைக் கான தீர்வு முன்மொழிவை முன்வைப்பதற்காக அரசாங்கத்துக்கு விதித்த இரண்டு வார காலக் கெடு முடிந்து எத்தனையோ நாளாயிற்று காலக்கெடு விதிக்கும்போதே அதனை அரசாங்கம் மீறினால் அடுத்த நடவடிக்கை என்ன என்பதைத் தீர்மானித்துக் கொண்டு விதித்திருக்கவேண்டும். ஆனால் வழக்கம்போல மழுப்பல் அரசியல் நடத்தியிருக்கிறார்கள் கூட்டமைப்பினர் அஹிம் சாப் போராட்டத்தில் குதிப்போம். என்று ஆரவாரமாகப் பேச மட்டுந்தான் தமக்குத் தெரியும் என்பதை மீண்டும் எங்களுக்கு நிரூபித்திருக்கிறார்கள். அவர்கள் தமிழ் மக் களின் அரசியல் வானிலிருந்து வீசி எறியப்படும்நாள் மிகத் தொலைவில் இல்லை என்பது கண்கூடாகத் தெரிகிறது.
அது அப்படியிருக்க, தமிழ்க் கட்சிகளின் பேச்சுவார்த் தைகளின் உள்ளடக்கத்தை நோக்கி எங்கள் கவனத்தை நாம் சற்றே திருப்புவோம். பேசப்பட்ட விடயங்கள் என்ன என்பதும் தெளிவாக நமக்குத் தெரிவிக்கப்படவில் லைதான். இதுவும் தாம் எந்த அளவுக்கு சமரசமாகப் போக முயல்கின்றனர் என்பதை தமிழ் மக்களிடமிருந்து மறைக்கும் அவர்களின் கபடத்தனத்தின் விளைவோ தெரியவில்லை. வடக்கு கிழக்கு மாகாணசபைகளின் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை அவர்கள் கோரியதாகக் கேள்விப்படுகின்றோம்.
மாகாண சபைகளைத் ஸ்தாபிப்பதற்குக் காரணமாக விருந்த 13ஆவது திருத்தச் சட்டத்தினை இந்திய அரசாங் கம் ஆதரிப்பதனால் அதனையொட்டியே இவர்களுடைய கோரிக்கைகளும் அமையலாம் என்றே அனுமானிக்கின் றோம். கையில் இருப்பதைக்கொண்டுதான் அடுத்த கட்டத் திற்குப் போகவேண்டும் என்கின்ற உபாயம் பொருத்தமே என்றாலும்கூட எவ்வளவு தூரம் 13ஆம் திருத்தச்சட்ட மும் மாகாணசபைகளும் தமிழ் முஸ்லிம் மக்களின் அதி குறைந்த அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடும் என்பது கேள்விக்குறியே. அதற்கு மிக முக்கிய காரணியாக இருப்பது இலங்கை யின் நீதித்துறையின் மோசமான
நிலைமையாகும்.
எந்த அதிகாரப்பரவலாக் கல் கட்டமைப்பின் பயனும் ஒரு சுதந்திரமான நீதித் துறையின் இயக்கத்தில் தான்தங்கியுள்ளது. மத்திய அரசாங்கத்துக்கும் மாநில அரசாங்கத்துக்கும் இடை யில் தவிர்க்க முடியாமல் ஏற்படுகின்ற அதிகார வரை யறை குறித்த முரண்பாடு கள், நீர், காணி G: L T at D GNU GITT LI
இடு
PhU6T DONO (S “றே பூச்சாண்டி
பகிர்வுகள் குறித்த முரண்பா துறையினால்தான் தீர்க்கப்பு மாகாணசபையின் ஆரம்ப இதன் அர்த்தம் புரியும் கெ மீன்பிடித்துறை, உள்நாட்டுவி றன யாவும் உதாரணமாக சா வாங்கவும், பாதைகளைத் தி ரங்கள் எவற்றையும் வடகிழ காது இழுத்தடித்தன. இந்தப் மட்டுமல்ல, அதிகாரப்பரவ ளிலும் உண்டு.
எங்கெல்லாம் சுதந்திர இயங்கும் நீதித்துறை இரு மாநில அரசுகளுக்கிடையே மாகத் தீர்க்கப்பட்டன. சுரு பரவலாக்கல் செயற்படுத்தப் நீதிமன்றங்களினால்தான் நிர் சொல்லலாம். இதற்கு ஒரு வாகும். இந்திய அரசின் மே சுதந்திரமான வீரியமுள்ள கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்த தலையீட்டால், 195 அதன் அரசியலமைப்புச் சட் காரங்களை மீறிய அதிகாரங் அரசுகள் இயங்கிக் கொண்டிரு எங்கள் நாட்டின் நீதித்துவ தமிழ் மக்களுக்கு எப்பொழு றத்தின் முன்னாள் நீதியரசு ரென்றால் பயங்கரவாதத் தை வரப்படும் தமிழ் அரசியல் யாகத்தான் இருந்தது என்று தரணியும் கூறுவார்.
தடுப்புக் காவலின் கீழ் சித் கைதிகள் அவர் முன்கொன் GoLu Gossruria)GITS, SI யதைப்போல இருக்கிறதால் ளையும் வதையினால் ஏற்பட் முடியாது என்று தீர்த்த பெரு மாகாணங்களைப் பிரித்தது யங்களுக்கு இலங்கை கை டங்கள் இலங்கையின் நா இரண்டு பெரும்பான்மையி லன்றி இலங்கை அரசாங்க! படுத்தும் கடப்பாடு இல்லை நியாயாதிக்கத்தினையே கரு யங்களைச் செய்தவர். இப் ளுக்கு அவருடைய ஊழல் அவர் அரசாங்கத்துக்கும் ஜன எதிராகப் பல கருத்துக்களைத் பிறகுதான் வெளிப்படையாக டுக்கள் வந்திருக்கின்றன.
சமீபத்தில் நீதியரசர்கள் கு சந்தித்து 1999-2009ஆம் முன்னாள் பிரதம நீதியரசர் ப கிட்டத்தட்ட 42 நீதியரசர்கள் யமாக இழந்திருக்கிறார்கெ தற்கொலைகூட செய்திருக்கி ருக்கிறார்கள். இதுவரைகா எங்கிருந்தார்கள் என்பது கே பட்ட அநீதிக்கெதிராக இவ எழுப்ப முடியவில்லையெனி திரம்? இப்பொழுதெல்லாம் களுக்குக்கூட அரசாங்கத்துக் தாக்கல் செய்வதற்கு யாருக் நாடறிந்த இரகசியமாகும்.
இதையொட்டியே தற்பே ருக்கும் ஊழல் பற்றிய சு பட்டிருக்கின்றன. முன்னாள் பதவிக்காலம் முடிவடைந்த
ஆலோசகராக நியமிக்கப்பட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரம்
O5)
ானம் வந்த நீதியரசரும் காட்டும் கூட்டமைப்பும்
கள் இவையெல்லாமே நீதித் ட முடியும். வட கிழக்கு
காலத்தை நோக்கினாலும் ழும்பில் நிலைகொண்டுள்ள வகார அமைச்சுக்கள் போன் நாரண மீன்பிடி வள்ளங்களை ருத்தவும் வேண்டிய அதிகா *கு மாகாணத்திற்குக் கொடுக் பிரச்சினை எங்கள் நாட்டில் ாக்கப்பட்ட அனேக நாடுக
மாகவும் நடுநிலையாகவும் நந்ததோ அங்கேயெல்லாம் இருந்த முரண்பாடுகள் சுமூக பகக் கூறில், ஒரு அதிகாரப் படும் அரசின் ஸ்திரத்தன்மை ணயிக்கப்படுகின்றன என்று சிறந்த உதாரணம் இந்தியா லாதிக்கப் போக்குகள், அதன் நீதித்துறையினால் ஓரளவு அதன் நீதித்துறையின் 2ஆம் ஆண்டு செதுக்கப்பட்ட டத்தில் கொடுக்கப்பட்ட அதி ளோடு இன்று அதன் மாநில நக்கின்றன என்பதே உண்மை. பிற பக்கச் சார்பானது என்பது தோ தெரியும் உச்ச நீதிமன் ர் இருக்கையில் அமர்ந்தா டைச் சட்டத்தின்கீழ் கொண்டு கைதிகளின் கதி அதோ கதி எந்த அனுபவப்பட்ட சட்டத்
திரவதைக்கு உட்படுத்தப்பட்ட எடுவரப்பட்டபோது, தன்னு ட்டி அவை கைதிகளினுடை DELITG) GTGDGDITS, SITUTÉIS ட காயங்கள் என்று சொல்ல மகன் அவர் வடக்கு கிழக்கு
தொடக்கம், ஐ.நா. சமவா ச்சாத்திட்டாலும்கூட அச்சட் டாளுமன்றத்தின் மூன்றில் lனால் அங்கீகரிக்கப்பட்டா துக்கு அவற்றைச் செயற் என்று சர்வதேச சமூகத்தின் வறுத்ததுவரை பல கைங்களி பொழுதுதான் சிங்கள மக்க தெரியவந்துள்ளது. அதுவும், ாதிபதியின் குடும்பத்துக்கும் தெரிவிக்க ஆரம்பித்ததற்குப் அவரைப் பற்றிய குற்றச்சாட்
ழுவொன்று ஜனாதிபதியைச் ஆண்டு வரை, அதாவது தவியில் இருந்த காலம்வரை, தமது பதவிகளை அநியா ான்றும் அவர்களில் சிலர் றார்களென்றும் தெரிவித்தி மும் இந்த நீதியரசர்கள் ள்வி. தங்களுக்கு இழைக்கப் களுக்குக்கூட முன்பு குரல் ல் சாதாரண மக்கள் எம்மாத்
தென்பகுதியில் சிங்களவர் கெதிரான எந்த வழக்கையும் கும் துணிவில்லை என்பது
து நீதித்துறையில் விரவியி வலைகள் வெளிப்படுத்தப்
பிரதம நீதியரசர், தனது வுடனேயே ஜனாதிபதிக்கு டார். அப்படியாயின் இந்தப்
பதவி அவருக்குத் தருவதாக எப்பொழுது ஏற்பாடாயிற்று என்பதே கேள்வி. இதே காலப்பகுதியில் அவர் அரசியல் தொடர்பான பல முக்கிய வழக்குகளில் நீதியரசராக அமர்ந்திருந்தார். தவிரவும், அவரும் அவருக்குக் கீழே பணி செய்த பல நீதவான்களும் பலவகையான சன்மானங் களுக்காகத் தங்கள் நடுநிலைமையை இழந்திருக்கிறார்கள் என்று அறியப்படுகின்றது. நீதித்துறையின் சுயாதீனமான செயற்பாடானது, தனிப்பட்டரீதியிலும் நீதிமன்ற ரீதியி லும் பேணப்பட வேண்டியதாகும். அவ்வாறு அது செயற் படுவதற்கான உத்தரவாதம்கூட எங்களது அரசியல மைப்புச் சட்டத்தில் இல்லை.
நீதித்துறையின் சுதந்திரத்தை வேரறுக்கும் இத்தகைய போக்குகளைப் பல வறிய நாடுகளில் கண்டு, 10 வருடங் களுக்கு முன்பு ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் பெங்களுரில் நீதித்துறையினைச் சாந்தவர்கள் பங்குபற்றும் ஒரு மாபெரும் சர்வதேச மாநாட்டினை நடத்தியது. ஒவ்வொரு ஜனநாயக நாட்டிலும் அதிகாரத்தினைக் கொண்டவர்கள் தங்களுக்கு அவ்வதிகாரத்தினை வழங்கிய மக்களுக்குக் கணக்குக் காட்ட வேண்டியவர்களாயின், அதே முறையில் நீதித்துறையினரும் கணக்குக் காட்ட வேண்டியவர்களே என இங்கு முடிவாயிற்று.
எங்கள் நாட்டின் நீதித்துறை
SA A SAS
தமிழ் மக்களுக்கு տնօւngG5r G2 ful."
ஏனெனில் நீதித்துறையின் அதிகாரங்களும் அதே முறையில் மக்களால் நீதியரசர்களுக்கு வழங்கப்படும் அதிகாரங்களேயாகும். இதன் அடிப்படையில் ஆறு அடிப்படை விழுமியங்களை இந்த மாநாடு எடுத்தியம் பியது சுதந்திரம் (Independence), நடுநிலைமை (Impar tiality), Gibf6OLD (integrity), CpGODGOLD (propriety), FLD556. In (Equality), 5D60LD (Competence), sougoub (Diligence). GTGIL வையே இவையாகும். இங்கு பங்குபற்றிய நாடுகள் அனைத்தும் 2006ஆம் ஆண்டு தொடக்கம் தத்தமது நீதித் துறையின் ஒழுக்காற்று விதிகளை இந்தக் கொள் கைகளின் அடிப்படையில்தான் உருவாக்கிக்கொண்டி ருக்கும்போது நமது இலங்கை ஒன்றுதான் இது தொடர் பாக எதனையும் செய்யாமலிருக்கின்றது என்பது ஆச்சரி யப்படத்தக்க விடயமல்ல.
இப்பொழுது பதவியிலிருந்து விலகிய பின்புதான் முன்னாள் நீதியரசருக்கு ஞானம் பிறந்திருக்கின்றது
போலும் இலஞ்சம் ஊழலுக்கெதிராகக் குரல் கொடுக்க
ஆரம்பித்திருக்கிறார். ஐக்கிய நாடுகள் சபையின் ஊழலுக் கெதிரான சமவாயத்திற்கு இலங்கை அரசாங்கம் 2004ஆம் ஆண்டு மார்ச் மாதமே கையொப்பமிட்டிருப்பதால் உடனடி யாக அதனை செயற்படுத்த முன்வரவேண்டுமென அறை கூவல்விடுத்திருக்கிறார்.அரசாங்கத்திட்டங்களில், அதுவும் கடன் திட்டங்களில் முறைகேடாகக் கேள்விப்பத்திரங்கள் வழங்கப்படுவது எதிர்கால சந்ததியினரின் தலையில் பாரிய கடன் சுமையினை ஏற்றும் குற்றச் செயலாகும் என அவர் நீலிக்கண்ணீர் வடித்துள்ளார். சர்வதேச சட்டங்களை செல்லாக்காசாக்கிய நீதியரசர் அதே வாயால் அவற்றைச் செயற்படுத்தக் கோருவது சிரிப்புக்கிடமான செயலாகும். அதிகாரத்திலிருக்கும்போது ஒரு கதையும் அதிகாரத்தில் இல்லாதபோது இன்னொரு கதையும் சொல்லும் எங்களது பெரும்பான்மைச் சமூகத்தின் பண்பாடே இதுதானே.
எந்தப் பக்கத்திலிருந்து பார்த்தாலும் நீதித்துறையி னைச் சீர்செய்து, ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப் படுத்தும் ஓர் அரசியலமைப்புச் சீர்திருத்தமின்றி அதி காரப்பரவலாக்கலினைக் கோருவது வீண் வேலையாகும். வெறுமனே பொலிஸ் காணி அதிகாரங்களைக் கோருவது ஒருவிதத்திலும் தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினை களைத் தீர்க்காது. வேண்டுவது அரசியலமைப்பின் முழு மையான சீர்திருத்தமே. அதற்கான இயக்கத்தினை கட்டி யெழுப்புவதற்கு கூட்டமைப்பினருக்கு ஆற்றல் இல்லா ததே எங்கள் துரதிஷ்டமாகும்.
, , , )

Page 6
வருத்தம் சுகம் வரும் ஆனால் ஆள் தப்பாதே
ன்ன தலைப்பப் பாத்திட்டு முழிக்கிறியள். மர்ம 6Tಙ್" மர்மம் முடிஞ்சபாடில்ல பாருங்கோ, இருக்கிறத இல்ல எண்டா ஏதோ இருக்கெண்டு அர்த்தம் எண்டு நீங்கள் அறிஞ்சிருப்பியள். உவயளின்ர தத்துவம் சனத்துக்கு நல்லா விளங்குமுங்கோ. உவயள் முந்திக்கூட உப்படித்தானுங்கோ அடிப்பினமுங்கோ, ஆனா, அடிக்கேல்ல எண்டுவீனமுங்கோ, சனத்துக்கு உண்மையில என்ன நடக்குதெண்டு விளங்கிப் போட்டுதுங்கோ, அதுக் குப்பிறகு நான் விளக்கம் எல்லாம் குடுக்கக் கூடாதுங்கோ, ஆனாப்பாருங்கோ. தென்னிலங்கையில இருந்து மூளை சுகமில்லாத ஆக்கள் கனபேர் பாதைமாறி வடக்கு, கிழக்குக்கு வந்திட்டதா அறிஞ்சனானுங்கோ. எங்கண்ட தமிழ்ச்சனத்திட்ட ஒரு கோரிக்கையுங்கோ பாவம் அவை யள். அவையஞம் மணிசர்தான். ஆர் செய்த பாவமோ அவயளுக்கு ஆண்டவன் உப்படி வருத்தத்த குடுத் திட்டான். நீங்கள் தான் அனுசரிச்சு நடந்து அவையள் பாதைமாறி பகல்லையோ இரவிலையோ உங்கண்ட வீடு களுக்குள்ள வந்தா அவயளப்பிடிச்சு அடிச்சுப்போடாம நல்ல சாப்பாடு ஏதும் குடுத்திட்டு ஆமி தம்பியளிட்ட கூட்டிக்கொண்டுபோய் குடுங்கோ, அல்லாட்டி போன் பண்ணினாலும் ஆமி தம்பியவ உடன வந்து அவயள கூட்டிக்கொண்டு போவினமுங்கோ. அந்த சுகமில்லாத தம்பியவைய கிறீஸ் மனிசரெண்டு பேப்பரில போட் டும் அசிங்கப்படுத்தாதையுங்கோ. நெட்டிலையும் போடா தையுங்கோ. அதுகளும் எங்கள மாதிரிப் பிள்ளையள் தானே. வருத்தம் வந்தா அதுகள் என்ன செய்யிறது. பொம் பிளப்பிள்ளயளக் கண்டா அதுகளுக்கு வருத்தம் கூடு மெண்டு மருத்துவமும் சொல்லேக்க எங்கண்ட சனம்தான் கொஞ்சம் பொறுமையா நடக்கோணும் பாருங்கோ,
எண்டாலுமுங்கோ மர்மமா வாறவைக்கு விசரர், பைத்தி யக்காரர் எண்டு சேட்டிவிக்கற் குடுத்து அனுப்பிவைக்கிறதும் மர்மமா வாறவயள கலைச்சுப்பிடிக்கப் போனவயப்பிடிச்சு அவயளுக்கு அடிச்சுப்போட்டு அதுகளுக்கு பயங்கரவாதத் துக்கு துணை போனவ எண்டு சேட்டிவிக்கற் குடுக்கிறதும் நாயமாப் படேல்லயுங்கோ, பிரிவின கூடாது. இது ஒரு நாடு எண்டுட்டு நீங்களே உப்படிப் பிரிவினையள தூண்டி விடக்கூடாதுங்கோ, இலங்கையில பயங்கரவாதம் இல்ல யுங்கோ, அத இரண்டு வருசத்துக்கு முன்னம் ஒழிச்சிட்டம் எண்டீனமுங்கோ. ஆனா பாருங்கோ பயங்கரவாத தடைச் சட்டம் இருக்குதுங்கோ, பயங்கரவாதத்துக்கு துணை போறவ இருக்கீனமாமுங்கோ. எனக்கு ஒண்டும் விழங் கேல்லயுங்கோ. உதத்தானுங்கோ எங்கண்ட ஆக்கள் ஒரு பழமொழி சொல்லுறவ, பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லோனும் எண்டு.
அதுதானுங்கோ முதல்லயே சொன்னனானுங்கோ, இங்க இருக்கு எண்டா இல்லயுங்கோ இல்ல எண்டா இருக்குங்கோ போன கிழம கோண்டாவில்ல ஒரு தம்பிய ஊர்ப்பெடியள் பிடிச்சு அடைச்சு வைச்சிருந்தவங்களுங்கோ நீதிபதி வந்தால் தான் பொடியன உங்களிட்ட தருவம் எண்டு அங்க வந்த சனம் எல்லாம் ஆமியிட்ட அடம்பிடிச்ச தானுங்கோ. அப்பத்தானுங்கோ அங்க வந்த கொமாண்டர் தம்பி பிடிபட்ட அந்தப் பொடியனுக்கு கன்னத்தில மாறி மாறி அடிக்க சனம் விறச்சுப்போச்சுங்கோ. பொடியனுக்கு நாலு அடிச்ச உடன சனம் ஆமி சேரே அடிச்சுப்போட்டார், அவர் கூட்டிக்கொண்டு போகட்டும் எண்டமாதிரி நிண்டதுங்கோ. அவரும் பொடியன பொலிஸ் வண்டியில ஏத்தி அனுப்பிப்போட்டு போட்டாருங்கோ,
பொலிஸ்ரேசனில கொண்டுபோயும் அந்தப் பொடிய னுக்கு அடிச்சவ எண்டு கேள்விப்பட்டன். அடுத்தநாள் ஒரு செய்தி படிச்சனான் பாருங்கோ. அந்தப் பொடிய னுக்கு மனநோய் எண்டு. அதுவும் பொடியனுக்கு பொம் பிளப்பிள்ளயளக் கண்டா வருத்தம் கூடுமாமுங்கோ. பெண் எண்டால் சும்மா இல்லயுங்கோ. கலியாணமாகாத பொம்பளப் பிள்ளயளக் கண்டால்தான் இன்னும் கூடுமா முங்கோ. அது மனநோய் இல்ல பாருங்கோ அந்த வருத்தத் திற்கு வேற பேர் இருக்குங்கோ. செல்வச் சந்நிதியானே
என்ன சோதனையடாப்பா.1
- வண்டில்கார வைரவி அப்பு
ر
ԼD51
DIT GOOI6)
அவர்க நடைபெறுவது இப்பரீட்சையில்
់បំ556, e-b பெற்றோர்களின மலையகப் பகுதி நெருங்கும் கால விழுந்து படிப்பித் கோட்டை விடுவ பரீட்சை நெ( கவனிக்காமல் அ மூன்று அல்லது படுமாயின் இ நினைக்கின்றேன் ளும் பரீட்சை நெ போட்டு வதை வயதென்பது அ வயதல்ல. இ:ெ இப்புலமைப் பரி காலப்பகுதியில் வியாபாரத்தைப்ே புலமைப் பரிசி யெய்த வேண்டு றோரினதும் எதி அது பல பெற் னையாகவும் இ அதனால் தன் பிள் uGOLD 60615 பணம் செலவழித் புகின்றனர்.
பணம் இல்ல இதைச் சாட்டாக யர்கள் ஒன்றிை நகர்ப்புறங்களில் இப்பெற்றோர்கள் பணத்தைக் கற கருத்தரங்குகளு LIDIT5 eseb,OODéf 6) JITTI 66mbUឆ្នាំ1955 அதை நம்பி ஏ குக்கு முற்பணம LDITOOOIOJITEBOLD50 தாள்கள் மற்றும் தனித் தொகைக வாகக் கறந்துவி தமது பிள்ை அக்கறை கொன் பணத்தை பெரி: ளுக்கு இன் பணத்தை மட்டு ஆசிரியர்களுக்கு UlqësBIT65li LT6. அப்படியல்ல. இ
 
 

நாட்டில் கல்வி பயில்கின்ற பர்கள் தரம் ஐந்தை எட்டும்போது ளுக்கு புலமைப் பரிசில் பரீட்சை
бЈрбOLD. தோற்றவுள்ளோருக்கான கவன பந்தப்பட்ட ஆசிரியர்களினாலும் ாலும் மேலோங்கிக் காணப்படும். நியில் புலமைப்பரிசில் பரீட்சை ப்பகுதியில் என்னதான் விழுந்து தாலும் பரீட்சையில் மாணவர்கள் தென்னவோ உண்மைதான். ருங்கும் காலப்பகுதியில் மட்டும் அவர்களுக்கான பயிற்சிகள் தரம் து நாளில் இருந்தே வழங்கப் ந்நிலை ஏற்படாது என்று ன். பெற்றோர்களும் ஆசிரியர்க ருங்கும்போதுதான் பிள்ளையைப் வதை என வதைப்பர். பத்து |வ்வளவு சுமைகளை சுமக்கும் தல்லாவற்றையும்விட தற்போது சில் பரீட்சைகள் நடைபெறும் அதற்கான விசேட வகுப்புகள் போன்று நடைபெறுகின்றது. ல் பரீட்சையில் தன் பிள்ளை சித்தி ம் என்பதுதான் ஒவ்வொரு பெற் பார்ப்பாக இருக்கின்றது. இன்று றோர்களின் கெளரவப் பிரச்சி ருக்கின்றது என்பது வேறு கதை. ளையை எப்பாடு பட்டேனும் சித்தி வேண்டும் என்ற ஆர்வத்தில் துரியூசன் வகுப்புகளுக்கு அனுப்
ாதவர்கள் என்ன செய்வார்கள்? வைத்துக்கொண்டு சில ஆசிரி ணந்து விடுமுறை தினங்களில் கருத்தரங்குகளை நடாத்தி ரிடமிருந்து பெருந்தொகையான து விடுகின்றனர். இவ்வாறான க்கு துண்டுப்பிரசுரங்களின் மூல த்தைகளிலான வண்ண வண்ண விநியோகிக்கப்படுவதால் பலர் மாந்து போயுள்ளனர். கருத்தரங் ாக ஒரு தொகை, பின்பு அங்கு காடுக்கப்படும் ஒப்படைத் வினாத்தாள்களுக்கென தனித் ள் அறவிட்டு பணத்தை இலகு டுகின்றார்கள்.
ளகளின் நலனில் மாத்திரமே எடு செயற்படும் பெற்றோர்களும் துபடுத்தாமல் கொடுப்பது அவர்க னும் இலகுவாகிவிடுகின்றது. ம் குறியாக வைத்து செயற்படும் i élőirőO6II. ULaj55Iöo GioöIGOI என்ன. எல்லா ஆசிரியர்களும் ப்படித்தான் அண்மையில் ஹட்
。 。 。
இக்காலப்பகுதியில்
வர இதழ் 12th September 2011
momening
டன் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் சில ஆசிரியர்கள் ஒன்றிணைந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கான கருத்தரங்கொன்றினை நடாத்தி யிருக்கின்றனர்.
அதனை இலவசம் என்று கருதிய ஒரு தோட் டத் தொழிலாளியான தந்தையும் தன் மகனை அழைத்து வந்திருக்கின்றார். ஆனால் அதற்கு பணம் வேண்டும் என்று குறித்த ஆசிரியர்கள் கூறவே அவர் தன்னிலையை எடுத்துக்கூறி அதற்கான பணத்தை பின்பு எப்படியும் தந்து விடு வேன் என்று கூறியிருக்கின்றார். ஆனால் அவ் ஆசிரியர்களோ அதற்கு இணங்காமல் திருப்பிய னுப்பியிருக்கின்றனர். அன்று அக்கருத்தரங்கில் மாணவர் கூட்டம் அலைமோதியது.
அவர்கள் நினைத்திருந்தால் அம்மாணவனை லவசமாகவே அக்கருத்தரங்கில் இணைத்துக் காண்டிருக்கலாம். பணம் அவர்களது கண்ணை மறைத்துவிட்டது. ஆசிரியர் தொழில் என்பது வெறுமனே சம்பளத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டதல்ல. கண்ணெனத் தகும் கல்வியை மாணவருக்கு ஊட்டும் குருவே ஆசிரியர். ஆனால் சிலர் பணம் எனும் மாயையால் ஆசிரியர் தொழிலுக்கே களங்கம் ஏற்படுத்துகின்றனர்.
தன்னலம் பாராது செயற்படும் நல்லாசிரியர் களும் செய்கின்றனர். குறிப்பாக சொல்லவேண்டுமாயின் கடந்த வருடம் வட்டவளை தோட்டப்புற பாடசாலையொன்றில் கல்வி கற்ற தந்தையை இழந்த மாணவனொரு வனை தரம் ஐந்துக்கு பொறுப்பான ஆசிரியர் ஒவ்வொரு நாளும் மாலை வேளைகளில் வீட் டுக்கு அழைத்துச் சென்று படிப்பித்தார். அந்த மாணவனும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி யெய்தினான்.
எம். சந்திரசேகரன்
அதேபோல 2008 ஆம் ஆண்டு இதே வட்ட வளைப் பகுதியிலுள்ள பிரிதொரு தோட்டப்புறப் பாடசாலையிலுள்ள அதிப்ரொருவரும் மாலை வேளைகளில் வகுப்புநடாத்திமாணவியொருவரை சித்திபெற வைத்துள்ளார். இப்படியான சமூகநல அக்கறை காண்ட ஆசிரியர்களும் இம் மலையகத்தில்இருக்கவேசெய்கின்றனர்.ஆனால், தற்போது பணத்துக்காக போலி வேஷம் போடும் ஆசிரியர்களிடம் இந்த நல்லுணர்வுகள் அறவே இல்லாமல் இருக்கின்றது.
இவ்வாறான செயற்பாடுகள் உடன் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மலையகத்தின் எதிர்கா லமே கல்வியென்ற அச்சாணியில்தான் தங்கியிருக் கின்றது. அதுவும் இவ்வாறு வியாபாரமாக்கப்பட்டு விடுமாக இருந்தால் கண்ணிருந்தும் குருடாக இருப்பதற்கு சமமாகும். மலையக சமூகத்தின் சமூகவியலைக் காக்கவேண்டிய ஆசிரியர்களே இவ்வாறான ஈனச்செயல்களில் ஈடுபட்டால் யாரிடம் போய் சொல்வது? இதை சம்பந்தப்பட்ட கல்வித்துறை நிர்வாகம் கருத்திற்கொள்ளுமா?

Page 7
வர இதழ் 12th September 2011
ன்றிணைந்த இலங்கை என்பது பெளதீக காரணிகளால்
அல்லது பெளதீக வளங்கள்,
எல்லைகளால் ஒன்றிணைக்கப்படுகின்ற விடயம் மாத்திரமல்ல. சிந்தனா ரீதியான உள்வாங்கல் அல்லது சிந்தனா ரீதியான ஒன்றிணைப்பும் தேவைப்படுகின்றது. அதற்காக மூவின மக்களும் வாழும் இந்த நாட்டில் அதன் சமூக பின்னணிகள் அனைத்தும் பல்வேறு வழிகளில் ஒன்றி ணைக்கப்பட வேண்டியது அவசிய மாகும். அதற்கு நல்லிணக்கம் அல்லது மீளிணக்கம் என்ற ஒன்று கட்டாயம் தேவை. குறிப்பாக இளைய சமுதாயத் தினரை முழுமையாக அதற்குத் தயார்படுத்த வேண்டியிருக்கின்றது.
இலங்கையில் வாழ்கின்ற எதிர்கால இளம் தலைமுறையினை நல்லிணக்கத் துடன் கட்டியெழுப்பும் நோக்கில் சிறி GADEST
LIGODGØTLIGño (Srilanka unites) sábaog ஒன்றுகூடுவோம்' என்னும் அமைப்பின் மூன்றாவது மாநாடு அண்மையில் நடைபெற்றது. இம்மாநாடு இம்முறை கண்டி அஸ்கிரிய மைதானத்தில் தொடர்ந்து ஐந்து நாட்களாக நடைபெற்றது. 15 தொடக் கம் 18 வயதுக்கிடைப் பட்ட பல்லின மதப் பின்னணியுடைய 600 மாணவர்கள் நாட்டின் பல்வேறு மாவட்டங் களில் இருந்தும் இந் நிகழ்வுக்கு வருகை தந்தி ருந்தனர். அபிவிருத்திக்கும் நல்லிணக்கத்திற்கும் அவசி யமான தலைமைத்துவத் திறனை வளர்ப்பதே இதன் நோக்கமாகும்.
இந்நாட்டின் புத்திஜீவிகளின் வழி காட்டலின் கீழ் கலந்துரையாடல்கள் உள்ளடங்களாக பல்வேறு செயற்பாடு களில் பங்குகொள்வதற்கான வாய்ப்பு
இம்மாணவர்களுக்குக் கிடைத்தது. தலை மைத்துவப் பயிற்சியைப் போன்று சமூகங்களுக்கிடையிலான இடைவெளி களைக் குறைப்பதற்கான தமது பங்களிப் புக் குறித்த கல்வியையும் இம்மாணவர் கள் கற்றுக்கொண்டனர். 2011ஆம் ஆண்டுக்கான இவ் இளைஞர் முகாம் ஏனைய வருடங்களை விட முற்றிலும் வித்தியாசமாக அமைந்தி ருந்தது. புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற இளைஞர் யுவதிகளும் இந்நிகழ்விற்காக அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பூரீலங்கா யுனைட்ஸ், கல்வியமைச்சு டன் இணைந்து முன்னெடுத்துச் செல்லும் இத்திட்டத்தில் மாணவர்களுக்கு உள வளம், விளையாட்டு, கலாசாரம், மற்றும் தலைமைத்துவம் போன்றவற்றில் சிறப் பான பயிற்சி
* த. சிந்
கள் வழங்கப்பட்டன. கடந்த கால யுத்த சூழ்நிலையால் மன அழுத்தங்களுக்கு உட்பட்டிருந்த வட கிழக்கு மாணவர்களுக்கு இத்தலைமைத் துவப் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக
அமைந்தது. சகல இன மதங்க ளுக்கிடையிலான பரஸ்பர
புரிந்துணர்வு மற்றும்
மொழித்தேர்ச்சியும் ஏற்பட
இப்பயிற்சி ஓரளவு வழிவகுத்துள்ளது. எல்லோரும் ஒரு தேசத்து பிள்ளைகள் என்பதை அவர்கள் இந்நிகழ்வினூ டாக நிரூபித்துவிட்டனர். தத்தம் பாரம்பரிய உடைகள் அணிந்து மகிழ்ச்சியுடன் காணப்பட்ட அப்பிள்ளைகளுடன் உரையாடும் சந்தர்ப்பம் எமக்கும் கிடைத் தது. முல்லைத்தீவிலிருந்து வருகை தந்தி ருந்த ஜெனோராஜ் மரியதாஸ் என்ற இளைஞனிடம் சென்று அவரது மனநிலை பற்றிக் கேட்டேன்.
நாங்கள் இங்க வரேக்க இப்படி இவ் வளவு ஒற்றுமையாக இருப்போம் எண்டு நினைக்கேல்ல. தமிழர் களும் சரி சிங்களவர் களும் சரி எல்லோரும் ஒற்றுமையாக இருக்கின் றனர், நாங்கள் வந்த முதல் நாள் எங்கண்ட தமிழர்களோட மட்டும் தான் கதைத்தம், அதுக் குப்பிறகு அண்டைய இரவு அவங்களும் வந்து எங்களிடம் கதை கேட்டாங்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாங்களும் கதை சொன்னம். அவங்க ளுடைய மொழி எங்களுக்கு விளங்கல. அப்படி இருந்தும் நாங்கள் தெரிஞ்சாக்கள் மூலம் என்னெண்டு விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருந்தது. உணர்வுகளைப் புரிந்துகொள்ளக்கூடியவாறு இருந்தது. அவங்களுக்கும் அப்படித்தான் என்றார்
மகிழ்ச்சியுடன் துஜா > ) விலிருந்து வந்து
இலங்கை மாணவர் களுடன் மகிழ்வுடன் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டிருந்த ஒலிவ சுபசிங்க வைச் சந்தித்தோம்.
இலங்கையில் நடைபெற்ற மோதல் கள் காரணமாக புலம்பெயர்ந்தவர்களுக்கு இலங்கையர் பற்றித் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து
ஐக்கிய அமெரிக்கா
வேலை செய்வதைப்போல வே புலம்பெயர்ந்தவர்களும் இலங்கைக்கு நன்மை செய் கின்றனர் என்றார்.
நடனம், சித்திரம், இசைக் கருவிகள் வாசித்தல், இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பங்குபற்றிய மாணவர்கள் ஒருவருக்கொருவர் கட்டி யனைத்தும் உணவூட்டிக் கொண்டும் தங்கள் ஒற்றுமை யையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டனர். புலம் பெயர் மாணவர்கள் தங்க ளுக்கு இவ்வாறான பயிற்சி ஒரு நல்ல விடயம் என்று குறிப்பிட்டனர். இனம், மொழி, மதம் என்பவற்றை மறந்து எவ்வித வேறுபாடு களுமின்றி பழகுவதற்கு தமக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு இதுவென்றார்கள்.
அவுஸ்திரேலியாவில் இருந்து வந்திருந்த புலம் பெயர் மாணவியான இவிகா கவிரத்ன, புலம்பெயர்ந்த நாங்கள் சில விடயங்களை உடனடியாக விமர்சிக்கின் றோம் என்று நீங்கள் நினைக்கலாம். அதற்கு காரணிகள் இருக்கலாம். ஆனால் நாங்கள் இலங் கைக்கு உதவி செய்ய வேண்டும். இலங்கையை முன்னோக்கிச் செல்வதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண் டும் என்பதில் ஆர்வமாக இருக்கின்றோம் என்றார். "
நல்லிணக்கத்தை
மேம்படுத்தும் இந்நிகழ்வு குறித்து கடந்த காலங்களில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. நற்புறவை வளர்ப்பதற்கு இந்நிகழ்வுகள் ஓரளவு பங்களிப்பை வழங்கிவந்தாலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு அவை போதுமானதாக இல்லை என்று குற்றம் சுமத்தப்படுகின்றது. என்றாலும் நாட்டில் பல பாகங்களிலிருந்து வந்த இளைஞர் யுவதிகள் தம்மிடையே தொடர்பாடலை வளர்த்துக்கொள்வதற்கு இந்நிகழ்வு நல்ல முயற்சியாகும்.
தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம் கள் என்று பாகுபாடின்றி எல்லோரும் அனைத்து இனத்தின் மீதும் நம்பிக்கை வைக்கின்றபோது நிச்சயமாக ஓர் சிறந்த இலங்கையைக் கட்டியெழுப்பக் கூடிய
தாக இருக்கும். இதை நான் இங்கு வந்த பின்தான் புரிந்துகொண்டேன். எம்மிடையே ஒற்றுமையைப் பலப்படுத்துவது எப்படி என்று இந்நிகழ்வினூடாகப் புரிந்து கொண்டேன்' என்றார் யாழ்ப் பாணத்திலிருந்து வந்திருந்த சுகந்தினி சச்சிதானந்தம்.
ക്റ്റിറ്റ് فAفيGoوىخ2
நல்லிணக்கம் தொடர்பாக இந் நிகழ்வில் மாணவர்களுக்கு சிறந்த அறிவூட்டப்பட்டதா என்று பலர் வாதிட்டாலும் மாணவர்கள் இந் நிகழ்வு தொடர்பில் திருப்தி கொண்டுள்ளமை அவர்களின் உரையாடலிலிருந்து தெரிந்தது. தங்களுக்குள் உள்ள உணர்வுகளை அவர்கள் பகிர்ந்துகொள்ளவும் தமக்கிடையிலான இடைவெளிக்கு என்ன காரணம் என்பதைப் புரிந்து கொள்ளவும் ஒன்றுகூடுவோம்' என்ற இந்நிகழ்வு நன்கு வழிசமைத் துளளது.
இறுதியில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் யாரையும் இனம் கண்டு கொள்ள முடியாத அள வுக்கு அவர்கள் அனைவரும் ஒற்றுமையாய் கூடி மகிழ்ந்தனர். இவைதான் உண்மையான நல்லி ணக்கம் என்பதை இறுதிநாளன்று அவர்கள் பிரிந்து தத்தமது ஊர்க | ளுக்கு செல்லும்போது உதிர்ந்த கண்
ணிர்த் துளிகளும் பிரிவின் ஏக்கங் களும் வெளிப்ப்டுத்தி நின்றன.

Page 8
* மூதூர் பிரதேசத்திலிருந்து வெளி யேற்றப்பட்ட தமிழ் மக்கள் சுமார் 4 ஆண் டுகள் கடந்தும், இன்னும் மீள்குடியேற் றப்படவில்லை. இவர்களைக் காலம் தாழ்த்தாது மீள்குடியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும் எனத் திருகோணமலை நகரசபையின் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு உறுப்பினர் சிநந்தகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
* இவர்கள் மீள்குடியேற்றப்படாத பகுதிகளான கூனித்தீவு, சூடைக்குடா, சம்பூர் மேற்கு, சம்பூர் கிழக்கு, கடற் கரைச்சேனையின் சில பகுதிகள் ஆகிய வற்றைச் சேர்ந்தவர்களாவர்.
* மொத்தமாக ஆயிரத்து 866 குடும் பங்கள் திருகோணமலை மாவட்ட அகதி முகாம்களில் வசித்து வருகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
* கொழும்பில் கட்டுநாயக்கா, கொலன்னாவை, இரத்மலானை ஆகிய அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் சுதந்திரமாகப் பெரும்பான்மை சிங்கள மக்கள் குடியிருக்க முடியுமென்றால், அரசு அதியுயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தியுள்ள தமது பூர்வாங்க நிலங்களான கூனித்தீவு, சூடைக்குடா, சம்பூர், கடற்கரைச்சேனையின் சில பகுதிப் பிரதேசங்கள் ஆகியவற்றில் தமிழ் மக்கள் ஏன் குடியிருக்க முடியாது என்றும் அவர் வினவியுள்ளார்.
மூதூரின் 7 வட்டாரங்கள்
* மூதூர்-1 (தக்வா நகர், நெய்தல் நகர், அக்கரைச்சேனை)
* மூதூர்- 2 ( பால நகர், ஜின்னா நகர்)
மூதூர்-3 (ஆனைச்சேனை) மூதூர்- 4 (ஜாய வீதி) * மூதூர்- 5 (பெரியபாலம், 64ஆம் கட்டை, கைரியா நகர், சாப நகர், அரபிக்கல்லூரி வீதி)
* மூதூர்- 6 (இக்பால் வீதி) மூதூர்-7 (தர்கா நகர் நடுத்தீவு கபீப் நகர்) *
* அகதிமுகாம் வாழ்க்கை முடிவின் றித் தொடர்வது உண்மையில் ஒரு சமூ கத்தின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமான தன்று. தமக்கான அடிப்படை வசதிகளு டன் சுயமான பொருளாதாரத்துடன் தமது சொந்த நிலங்களிலேயே இம்மக்கள் வாழ விரும்புகின்றனர். அதற்கான ஏற் பாடுகளை மேற்கொள்ள வேண்டியது அரசின் கடமையாகும். எனவே, அரச உயர் அதிகாரிகள் இம்மக்களின் மீள்குடி யேற்றத்திற்கு உடன் நடவடிக்கை எடுக் கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி LöOTT.
01 ஒகஸ்ட் 2006
மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த 38,000 க்கும் அதிகமான முஸ்லிம்கள் புலிகளால் வெளியேற்றப்பட்டனர். 54பேர் பலியா கினர் 1176 பேர் காயமடைந்தனர். பல
கோடி ரூபா சொத்திழப்பு ஏற்பட்டது.
04 ஓகஸ்ட் 2006
பாரிசைத் தலைமையகமாகக் கொண் டுள்ள பட்டினிக்கு எதிரான அமைப்பு Action Contre La Faim (ACF) GTGöTD மனிதாபிமான அமைப்பின் 17 உள்ளூர் பணியாளர்கள் மூதூரில் உள்ள அவர்க ளின் அலுவலகத்தில் மரண தண்டனை விதிக்கப்படும் பாணியில் சுட்டுக்கொல்
- GOLULIL LIL GOTT.
07 ஜனவரி 2011
மூதூர் கூட்டுறவுச் சங்க நிர்வாகத்தி னருக்கும் அமைச்சர் முரளிதரனுக்கு மிடையேயான சந்திப்பில் மூதூர் பிரதேசத் தில் இயங்கும் பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் (MPCS) கட்டிடங்களை மீளப்புனர மைப்பதற்கும் வேண்டிய நிதியினையும் மற்றும் வாகனம் ஒன்றை பெற்றுக்கொடுப் பதாகத் தெரிவித்தார்.
18 ஏப்ரல் 2011
மூதூர் சந்தைப் பகுதியில் அதிசக்தி வாய்ந்த குண்டொன்று வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களினால் கண்டு பிடிக்க பட்டு பொலிஸாருக்கு தெரி விக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட குண்டு செயலிழக்கும் இராணுவத்தினரால் குறித்த குண்டு செயலி
ழக்கவைக்கப்பட்டது.
O2 GEuro 2011
மூதூர் கிழக்கு-கட்டைபறிச்சான் தெற்கு மகளிர் கிராம அபிவிருத்திச் சங் கம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மூதூர் பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவ
ரும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்
།
 
 

பிரதேசசபை உறுப்பினருமான கதிருச் செல்வம் அவர்களது ஏற்பாட்டில் இச்சங் கம் உருவாக்கப்பட்டது.
மூதூர் NEWISFEELD
15 ஜூலை 2011
மூதூர் கிழக்கு கூனித்தீவு பிள்ளையார் ஆலயம், பத்திரகாளி அம்மன் ஆலயம் என்பனவற்றுக்கு செல்வதற்கான அனும தியை ஐந்து வருடங்களின் பின்னர் இராணுவத்தினர் வழங்கினர்.
25 ஜூலை 2011
சேருவில மற்றும் மூதூர் பிரிவுக்கு உட்பட்ட கிளிவெட்டி, அரியமான்கேணி, எல்.பி.ஐ. லிங்கபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 25 பேர் நீலாப்பலை இராணுவ முகாமுக்கு அழைக்கப்பட்டு, இராணுவத்தினரால் விசாரணை செய்யப் பட்டனர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக முன்பு செயற்பட்டவர்கள், அவர்களுக்கு உற்சாகம் அளித்தவர்கள், உணவு வழங்கியவர்கள் என்ற சந்தேகத்தின்பேரிலேயே இவர்கள் இராணுவ முகாமுக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
14 ஒகஸ்ட் 2O11.
மூதூர் கடற்படை முகாமில் இருந்து மக்களை அச்சுறுத்தி வந்த கடற்படை வீரர் ஒருவர் பெண்ணுடன் பாலியல் சேஷ்டை புரிந்த நிலையில் கொதித்து போன மக்கள் மூதூர் கடற்படை முகாமின் மீது சரமாரி யான தாக்குதலை நடத்தினர்.
வர இதழ் 12th September 2011
திருமலையின் மூதூர் பிரதேச
6.5
கிழக்கிலங்கையின் திருகோண மலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம்தான் மூதூர் பிர தேசம்
கடல் சார்ந்து இருக்கும் இந்த நகரில் ஆரம்ப காலத்தில் முத்துக் குளிக்கும் தொழில் பிரபலமாக இருந்ததாகவும் இதனால் இவ்வூ ருக்கு முத்தூர் என்று பெயர் வழங் கியதாகவும் கூறப்படுகின்றது. ஆனாலும் காலவோட்டத்தில் பெயர் மருகி மூதூர் என்று ஆகியுள்ளது. இங்கு முஸ்லிம் மக்களும் மூதூரின் கிழக்கு பகுதியான சம்பூரில் தமிழ் மக்களும் வாழ்கின்றனர்.
மூதூர் பிரதேச செயலர் பிரிவில் உள்ள சம்பூர் கிழக்கு சம்பூர் மேற்கு கூனித்தீவு, நவரெட்னபுரம் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 1486 குடும்பங்களைச் சேர்ந்த 5961 பேர் 2006 ஏப்ரல் மாதம் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்தனர்.
2006 ஏப்ரல் மாதம் வெளியே றிய இப்பகுதி மக்கள் தற்போது மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிளிவெட்டி, பட்டித்திடல், மணற்சேனை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களிலும் கட்டைப்பறிச் சான் கிராமத்தில் தனியார் காணி களிலும் வசித்து வருகின்றனர்
மூதூர் புவியியல் அமைப்பானது விவசாயத்துக்கும் மீன்பிடிக்கும் இன்றியமையாத ஒன்றாக காணப் படுகிறது.
இங்குள்ளவர்களின் கல்விஅறிவு 98 வீதம் ஆகும்.
மூதூர் பிரதேசத்துக்கு பெருமள விலான உல்லாசப் பயணிகள் சேரு வில 11 என்னும் கப்பல் மூலமாக சேருவில விகாரை, லங்கா பட்டன, நொக்ஸ் சுனாமி பிரதேசங்களையும் பார்வையிடுவதற்காக ഖEഞങ്ക தருகின்றனர்.
காலையில் திருமலையிலிருந்து புறப்படும் உல்லாச பயணிகளில் உள்ளூர், வெளிநாட்டு பயணிக ளும் அடங்குகின்றனர். மூதூர்துறை முகத்தை வந்தடையும் பயணிகள் மூதூர் துறைமுக கடல் பரப்பில் நீராடி கடல் உணவுகளையும் இங் குள்ள மீன் வாடிகளில் வாங்கி லங்கா பட்டணத்துக்குக் கொண்டு சென்று அங்கு சமைத்து உண்ண கொள்வனவு செய்வதையும் காண முடிகின்றது.
வெளியூர் வாசிகளின் வருகை யால் மூதூர் பிரதேச ஹோட்டல் களிலும் அதிகமான வியாபாரங்கள் இடம் பெற்று வருகின்றன.

Page 9
கேள்வி-பதில்
கேள்வி. என்னிடம் ஓர் அங்கவீனமான சிறுவன் வளர்ந்து வருகிறான். அவனது தந்தையோ அவனை பராமரிக்காது புறக்கணித்துவருகிறார்.அவரிடமிருந்து பராமரிப்புச் செலவினைக் கோரிப் பெற்றுக்கொள்வ தற்கான சட்ட ஏற்பாடுகள் ஏதும் உள்ளனவா?
- என். காராளசிங்கம், நெல்லியடி, யாழ்ப்பாணம்.
1999ஆம் ஆண்டு 37 ஆம் இலக்க பராமரிப்புக் கட்டளைத் திருத்தச் சட்டத்தின் கீழ் அங்கவீனமுற்ற சிறு வர்களுக்கான பராமரிப்புத் தொகையை அவர்களுடைய பெற்றோரிடமிருந்து பெறுவதற்கான சட்ட ஏற்பாடுகள் உண்டு. இச்சட்டத்தினடிப்படையில் நீதிமன்றம் இத்தகைய வழக்கு தொடர்பான விடயங்களை ஆராயும். இதனடிப் படையில் குழந்தையின் தந்தை, குறித்த நபர்தான் என்பது உறுதிப்படுத்தப்படும். இன்றைய காலப்பகுதியில் DNA பரிசோதனை அதற்கான சிறந்த வழியாகும்.
பராமரிப்புச் செலவீனங்களுக்கான விண்ணப்பம் பின்
வருமாறு கோரப்படலாம்.
ஒரு குழந்தைக்கான அல்லது அங்கவீனமுற்ற குழந் தைக்கான பராமரிப்புச் செலவிற்கான விண்ணப்பம் முன்னெடுக்கப்படும் போது அத்தகைய விண்ணப்பம் குழந்தையின் மூலமாகவோ அல்லது அங்கவீனமுற்ற
குழந்தையின் மூலமாகவோ முற்ற குழந்தையைப் பர நபரின் மூலமாகவோ விண் பராமரிப்புச் செலவீன ணப்பம் விண்ணப்பதாரி நபருக்கெதிராக பராமரிப்பு அந்த நபர் வசிக்கின்ற பகு கொண்ட நீதவான் நீதிமன்ற குத் தொடரலாம்.
★ கேள்வி. எனது நண்ட் பாலியல் துன்புறுத்தலுக்கு துர்ப்பாக்கியநிலைக்குத்த அலுவலகத்தின் தலை!ை கேடான பாலியல் தொட டால் மாத்திரமே அவளது ! துவதாக கூறி அவள் உ தலுக்கு உட்படுத்தப்பட்ட மாற்றத்தை விரைவாகப் னைகளை வழங்குமாறு L
பதில் உங்களுடைய C வும் தெளிவாக விளங்குவ களத்தின் உயர் அதிகாரி மு பினை ஏற்படுத்தி உங்கள் உறுதிப்படுத்துவதாகக் கூறு அவர் இலஞ்சம் பெறுவதாக ஆண்டின் 11ஆம் இலக்கச்
E. 家총
UPPM நாலு பணம் சுருட்டனும் எ
கட பொன்னான வோட்ட மண்ணாக்கிடாதீங்க 3. க்கு நல்ல சேவ சுெ
நாட்டுக்கே தெரியுமே. பொம்புளப் வங்க பின்னாடிகாவலுக்குப் போறதும் ளுக்கும் நம்முட் சனங்க வோட்டுப் த்த ஏலாதுப்பா: அரசியல்ல எறங்குறது. இப்ப அரசியல் என்கிறது குடிசக் கைத்தொழிலாமாறிப்போச்சுடப்பா: ஆரும் எலக்ஷன் கேட் கலாம். ஏலாட்டிசுயேச்சயிலயாவது கேட்டு பேமஸ் ஆகலாம் பாருங்க எத்தன.
பேர்கிட்ட அடிவாங்கின நானே எவ்வளவு பேமஸ்? கானே எலக்ஷன் கேட்கல. தயவு செஞ்சி சனங்களே இந்த புள்ளக்கெளயலுக்கு வோட்டுப் போட்டு உங்:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

خاونونه
அல்லது குழந்தை/அங்கவீன ாமரிக்கின்ற யாதேனும் ஒரு ணப்பிக்கலாம். வ்களைக் கோரும் இவ்விண் வசிக்கின்ற அல்லது எந்த வழக்கு தொடரப்படுகின்றதோ திக்குரிய நியாயாதிக்கத்தைக் த்தில் பராமரிப்புக் கோரி வழக்
★ ★
அவளது அலுவலகத்தில் குமுகங்கொடுக்கவேண்டிய ள்ளப்பட்டுள்ளார்.அதாவது, D அதிகாரி தன்னுடன் முறை டர்பை ஏற்படுத்திக் கொண் இடமாற்றத்தை உறுதிப்படுத் டல் உளரீதியான துன்புறுத் டாள். எனவே, அவளது இட பெறுவதற்கான ஆலோச பணிவாக வேண்டுகிறேன். நிர்மலா தேவி, கிண்ணியா
கேள்வியிலிருந்து எனக்கு மிக து என்னவென்றால் திணைக் றைகேடான பாலியல் தொடர்
நண்பியின் இடமாற்றத்தை கிறார். இது ஒருவகையில் வே கருதப்படும். 1954 ஆம் சட்டத்தின் பிரகாரம் அதன்
അബ്ദ്ര (t $a望we లక్షిప్త YA
இரண்டு நண்பர்கள் பரீட்சை எழுதி முடித்து விட்டு வெளியே வந்து பரீட்சை தொடர்பாக விவாதித்துக்கொண்டு நடந்து செல்கின்றார்கள்.
IT’s NOT JUST AN ACADEMIC ACHIEVENMENT ...
POVVERAND FOR SOME
Ed Hat INTERNATIONAL
HIGHER DIPLOMA IN LAW
ËËë ΤΟ )
Enronnent is " t noW open 二
HOT LINE: O77 59 49 272
Tel: 0113172637 e-mail: princeenquiriesGyahoo.com
|LAVAV =phဦဋ်၊ ဝှီးဝှိုမွိုး
IHD
@ IŠ PRINCE ACADEMY
திருத்தச்சட்டங்களின் பிரகாரமும் ஒரு அரசாங்கத்திணைச் களத்தில் பணியாற்றும் யாரேனும் ஒரு நபருக்கு இலஞ்சம் வழங்குவதோ அவர் பெறுவதோ சட்டப்படி குற்றமாகும் இலஞ்சத்தை எதிர்பார்த்து அரச பணி ஒன்றைத் தாமதப் படுத்துவது இலங்கையில் ஒரு தெளிவான குற்றமாகச் கருதப்படும். இவ்வாறான விடயங்கள் பற்றித் தெரியட் படுத்துவதற்கு பின்வரும் முகவரியை நாடலாம்.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்கள் விசாரணைகள் ஆணையாளர், இல 36, மலலசேகர மாவத்தை,
கொழும்பு - 07. தொ.பேசி இலக்கம்: 2586257/ 2584872/ 2586841
சட்டம் பேசுகிறது, இருக்கிறம், 03,
瀏
ി.സി. (ഖി, കെIpbl-7
மாணவன் 1 : மச்சி இன்னைக்கு என்ன எக்ஸாம்டா ? மாணவன் 2 : கணக்குப் பரீட்சைன்னு நினைக்கிறேன்டா மாணவன் 1 : எப்படிடா கண்டுபிடிச்சே. ? மாணவன் 2: என் பக்கத்துல இருந்த பொண்ணுகிட்ட கல்குலேட்டர் இருந்துச்சுடா மச்சி.
ጭኗ
மாணவன் 1: நீ ரொம்ப ஒழ் புத்திசாலிடா மாப்ள.
گیوع به

Page 10
கறுவல் வந்தான். துவக்கோடு பவந்தான். துவக்கின் இரண்டு SPகுழல்களும் புகையைக் கக்கின. 'யாரைச் சுட்டனி? மணியம் கேட் டான். கறுவல் பேசவில்லை. கறுவல் முறைத்தான். உள்ளுக்குள் கோபம் வந்தாலும் துவக்குப் பேசும் என்பது அறிந்ததே. யார் இயக்கத்தைப் பற்றி தப்பாய்ச் சொன்னாலும் இரண்டு குழலுக் குள்ளாலும் துப்பாக்கி புகையைக் கக்கிப் பார்க்கும்.
"எடேய் மணியம் தட்டாரக் குணத் தைத்தான் சுட்டனான்
'ஏனடா கறுவல், குணத்தார் என்ன செய்தவர்
கறுவல் முன் கோபக்காரன். கையில் கொலைக்கருவியை கொடுத்தது யார்? யாராய் இருந்தால் என்ன? அருண்டவன்
கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்தானே.
மணியத்தார் குற்றுயிராய்க் கிடந்தார்.
'முந்திக் கறுவல் வீட்ட இருக்கேக்கை,
குணத்தார் வீட்டிலைதான் மூண்டு நேரம் சாப்பாடு. அவிச்சுப் போட்ட குணத்தாற்றை மனிசி நாகம்மாவை வெள்ளையாடையோடை பாக்கிற விருப்பத்திலை சுட்டவனே கறுவல் ஒருவன் வாயோரியாகக் கேட்டான்.
சட.சட.சட.புட. பிறகும் சத்தம். கறு வல் Camp இன் பின்பக்கம் நின்று சுட் டான். அடே உவனுக்கு என்ன நடந்தது. சும்மா தோட்டாக்களை வீணாக்குறான்'
ஒருவேளை உவன் மற்றவங்களின்ரை ஆளோ? மனிதனின் சந்தேகம்தானே எலலாததுககும் அடி.
"போ போய்ப் பார். கவனமெடா. கறுவல் இண்டைக்கு என்னவோ ஆவே சத்திலை நிக்கிறான்'
கண்கள் ரத்தமாக உடம்பெல்லாம் வேர்க்க விறுவிறுக்க தோட்டா முடிஞ்சு போக உறுமலுடன் இரட்டைக்குழல் துப்பாக்கியை நிலத்தில் வீசியெறிந்தான் கறுவல்,
'குமார் இங்கை வா! ராசனிட்டை போய்ச்சொல்லு உந்த ஏ.கே யை கொண்டு வரட்டாம் எண்டு'
குமார் எதுக்கும் பயப்படாதவன். ஆனால் கட்டை கறுவலின் சன்னதத்தைக் கண்டு மிரண்டு போனான். பயந்து போனவன் Camp தலைவர் ராசனிட்டை போய் கறுவல் சொன்னதைச் சொன்னான். டேய் ராசன் கறுவல் கத்தினான். ஒரு கப்டனுக்கு கொடுக்க வேண்டிய மரி யாதை ஒன்றையும் கறுவல் கொடுக்காமல்
விட்டதாலை மிரண்டு போனவன், கோபப்பட்டான்.
'சிவம், பாலன், சிறி, கெளரி, ஆனந் தன் இஞ்சை ஓடி வாங்கோ. கறுவலைப் பிடியுங்கோ'
கறுவல் கருங்காலி மரத்தில் பிணைக் SLLLT60T.
டேய் டேய்' கறுவல் இன்னும் கத்தியபடியே இருந் தான்.
சொட்டுச்சொட்டாய் மணியத்தாரின் உடம்பில் குளுக்கோஸ் ஏறிக் கொண்டி ருந்தது. எத்தனையோ மாதங்களாய் சவுக் காரம் காணாத ஆஸ்பத்திரி பெட்கீட்டின் மேல் படுத்திருந்த மணியத்தாருக்கு கட்டிலின் மூட்டைக்கடி வேறு. மயக்கம் வருவதும் போவதுமாக இருந்தது.
'மிருதங்கத்துக்கு இரண்டு பக்கமும் அடியடி நாகம்மா!'
இன்னும் சாகாமல் இருந்தவரை கொஞ்சம் பேசாமல் இருங்கோ என்றபடி கண் கலங்கினார் நாகம்மா.
"ஏன் பேசாமல் இருக்கச் சொல்லுறாய்" இண்டைக்கு எங்கடை நிலமை என்ன? 'ம்' எண்டால் ஆமிக்கு பயப்பிடவேணும். பிறகு உவையளுக்கு பயப்பிடவேணும்.
கொஞ்சம் வாய் பேசினால் போச்சு.
துவக்கு வில்லு தட்டுப்பட்டிடும்
அப்பா தயவு செய்து பேசாதையுங்கோ. இப்ப நீங்கள் இருக்கிற நிலமையிலை இது நல்லா இல்லை' இரண்டாவது மகள் வசந்தி தனது அப்பாவை அமைதிப்படுத்தினாள். "என்ன மகள் சொல்லுறாய். இப்ப என்ரை உயிர் போயிடும் எண்டு நான் நினைக்கேல்லை. உவன் கறுவல் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்வானெண்டு நான் கனவிலையும் நினைக்கேல்லை. ஆனால் அவன் நல்ல பொடியன். ஏன்தான் திடீரெண்டு இப்படி ஆயிட்டுதோ தெரியாது. நான் அவனோடை எப்பவும் போலத்தான் பேசினனான். என்னத்தைக் கண்டானோ தெரியாது திடீரெண்டு துவக்கை நீட்டி சுட்டுப்போட்டான். நான் உதுக்கு பயப்பிடேல்லை. உதுக்கு பயப்புட்டால் எங்கடை உலகத்திலை வாழ ஏலுமே? மகள் நீ சின்னப்பிள்ளையில்லை. உனக்கும் விளங்கும். இண்டைக்கு எங்கடை நிலமையளைக் கொஞ்சம்
சிந்திக்கவேணும் பிள்ளை. இயக்கம்
இயக்கம் எண்டு சொன்னால்
அதுக்குள்ளேயும் எத்தினை பிரச்சனை '
Z0Z0 0 S 0Sc cA qLL L SYSYzTLSeSe A A A ZYSeSe SLLLLLY Y eY L eS eee YYY LLL LLLL ee YYYzYSGSGS iLZiS SiSkS Sei S kS SYi
 
 

கள், எத்தினை பிளவுகள் பிறகு எங்கை நிம்மதி?
மணியத்தார் இரண்டுதரம் விக்கினார். கண்ணை மூடினார். டொக்டர் ஓடி வந்து பார்த்துவிட்டு சொன்னார் "மயக்கம்தான்' கறுவலைக் கட்டியிருந்த மரத்தைச் சுற்றி ஆட்கள் வந்து விட்டார்கள்.
"என்ன கூத்துப் பாக்கிறியளே? நானென்ன பாம்பாட்டியே? இல்லாட்டிப் பைத்தியக்காரனே? ராசனுக்குக் கேட்டது.
இல்லாட்டி பைத்தியக்காரனோ?. 'அடக்கடவுளே! ராசன் ஏங்கிப்போனான். ஒரு வேளை அப்படி இருக்குமோ. பொறி தட்டியது. மனம் பாரமாகியது. ச்சீ. எங்கடை ஆக்களை எத்தினையிலை இழக்கிறது. யுத்தம். மஞ்சள் காச்சல். வாந்திபேதி. மலேரியா. இப்ப இதுவுமா? ஒரு அழிவின் ஆரம்பம் போல கறுவல் கருங்காலி மரத்தில் கட்டியிருந்தபடியே நின்றிருந்தான். ராசன் யோசித்தான் இப்படியே போனால்..? அவசர வாகனம் வயர்லெஸ் இன் சொல்லுக்கு வந்து நின்றது. கறுவல் கட்டுக்கு அடங்காததால் கட்டியே ஏற்றப்பட்டான். வைத்திய பரிசோதனை முடிவில் பைத்தியம்
உண்மையாக்கப்பட்டது. மற்றப் போராளிகளையும் இப்படித் தாக்கினால் பைத்தியங்களை வைத்து. ராசன் அதிர்ந்து போனான்.
குணத்தார் கண்திறந்தார். மயக்கம் தெளிந்தார். தலைமாட்டில் பார்த்தார். நாலைந்து இயக்க பெடியன்கள் துவக்கு களோடு வந்து நிற்பதைக் கண்டார்.
குணமண்ணை உவன் கறுவலுக்கு பைத்தியமாம். பக்கத்திலை தான் அறை யிலை போட்டிருக்கினம். இடைக் கிடைகத்துறான். உங்களுக்கு மயக்க
மாயிருந்ததிலை ஒண்டும் விளங்கேல்லை'
அவருக்கு பெருமூச்சொன்று தானாய் வந்தது. குணத்தார், ராசனை பக்கத்தில் கூப்பிட்டார். அவனின் கையைப் பிடித்தார். அவனின் கையில் தன் கையை வைத்து அழுத்தினார். மீண்டும் கண் கலங்கினார். இவ்வளவு காலமும் சனத் துக்குள்ளைதான் பைத்தியக்காரர் இருந்தினம். புள்ளையைப் பறி கொடுத்தவையள், தேப்பனைத்தின்னி, தாயைத்தின்னி. எண்டெல்லாம் பைத்தியம் பிடிச்சஆக்கள் இருந்திச்சி னம். வெளிநாட்டிலை இருந்து
12 Septembe
எங்கடை இடத்திலை தான் அதிகமாக பைத்தியக்காரர் இருக்கினம் எண்டு. அவையள் சொல்லாமலேயே எங்களுக்கு விளங்கிச்சு. இங்கை கிழடு கட்டையளை விட்டுப்போட்டு வெளிநாடு அது இதெண்டு புள்ளையஸ் போனாப் போலையும் இஞ்சை இருக்கிறதுகளை யுத்தத்திற்கு அனுப்பிப்போட்டு பிரேதத்தை எதிர்பாக்கிற நேரத்திலையும் பாதிக்கப்படுவது மனம்தானே. முந்தியெண்டால் பைத்தியம் ஒண்டு ரெண்டு, அதுவும் உதிலை இருக்கிற மந்திகையிலை கொண்டு போய் போட்டால் சரி. ஏதோ சுகமாயிடும்.
இப்ப மனநோய் எண்டு அங்கொடைக்கு கொண்டு போக ஏலுமே அங்கை போனாலும் உவன் தமிழன். புலி, ஏதோ உளவு பாக்கிறதுக்குத்தான் பைத்தியக்காரன் போல நடிச்சு இஞ்சை வந்திருக்கிறான். தற்கொலைப்படையிலை உள்ளவன் போல எண்டு சொல்லுவினம். பைத்தியத்தோடை கொண்டு போய் பூசாவிலை போட்டிடுவாங்கள். இண்டைக்கு எங்கடைநிலைமை இப்படிப்போட்டுது.
குளுக்கோஸ் ஏறுவதில் தாமதம் ஏற்பட்டது. குணத்தார் மெதுவாய் செருமினார். குண்டு நல்லா பாஞ்சிருக்கு ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. ஒரு நல்ல மனிசனை இழக்கப்போறம் என நினைத்தான் ராசன். குணத்தார் கண்ணை மூடித்திறந்தார். ஏதோ மின்னலடித்தது. கண்களில் வெளிச்சம் வந்து இருளும் வந்தது. நாகம்மாவும் வசந்தியும் விலகி நிற்க குணத்தார் ராசனின் கைகளையே பற்றிப்பிடித்தபடி படுத்திருந்தார். இப்போது அவரின் சிந்தனை இறப்பதற்கு முன்னால் என்பதாகவே இருந்தது.
"எங்கடை குஞ்சு, குருமன்களை எல்லாம் யுத்தத்திலை தாரை வார்த்தாச்சு. இருக்கிற மிச்சசொச்சமும் வருத்தத்திலை சாகுதுகள். இப்படியே போனால் இதின்ரை முடிவுதான் என்ன ஆகுமெண்டு சொல்ல ஏலாமல் இருக்கு. கடைசியிலை ஆருக்கு சுதந்திரம் வாங்குறது. சொல்லப்போனால் கட்டிடங்களும் இப்ப இல்லையே. மனிசன் எங்கை இருக்கப்போறான்.
< sorássyresör D>
இருக்கிறவையஞக்கும் பைத்தி யம் வியாதி. இப்படியே எங்கடை இனமெண்டு ஒண்டு இருந்ததெண்டு வந்து குடியேறினவை சொல்லப் போகி னம். அதுக்கு வாய்ப்பிருந்தால் துறந்த வீட்டிலை அது நுழைஞ்சமாதிரி வரு வினம். இல்லாட்டி ஆயதங்களோடை, அதுவுமில்லாட்டி உரிமையைச் சொல்லி எங்கடை பூமி எண்டு கொண்டு. கட வுளே உப்படிப்போனா. சுன்னாகம் கந்தரோடையிலை பழையதுகள் மிதக்கிற மாதிரி எங்கடை நிலமும் புதைஞ்சு மிதக் கும். அதுக்காக வெண்டாலும் நீங்கள் போங்கோ.
இஞ்சை ஏதோ இரைஞ்சு கேக்குது. ஹெலிபோல. ஆஸ்பத்திரி சிவப்புக் குருசும் அவங்களுக்குத் தெரியாது. "ராசன் என்ரை குஞ்சு' என்றபடி. குணத்தாரின் கை பிடி இறுகியது. ஒரு முறைதான். கை கொஞ்சம் கொஞ்சமாகச் சோர்ந்தது. ராசனின் கண்கள் பனித்தன. குணத்தாரின் மூச்சு நின்று போக. ஆஸ்பத்திரி வார்ட் அழுகுரலால் நிரம்பியது. தோளில் ஏ.கே அழுத்த, தூக்க முடியாத மனப்பாரத்துடன் ராசன் நடந்து கொண்டிருந்தான்.
- - - - - ཐོན་༽ வந்த டொக்டர்மார் சொல்லிச்சினம் ? ? (வாவும் கற்பனை) &
*茎奪"薬”警s"豊。 * x. 數書*羹*囊事韋*業*尊彝響* ܝܨ 数事鞑 SEEEES SLc S SLLLSSSLS S SSSL ASLS SLS S LSL LSLSLSSLSLSSLSLSSL L LSSS SS SS SS SSLSLSLLSSLS SLLL L S A AS Jr.: '.
saa

Page 11
வறு இதழ் 12th September 2011
டையெடுப்புக்களால் சிதைந்து அழிந்து நிற்கும் வன்னி நிலத்தின் துயரோடிய அந்த இறுதி நாட்களின் பயங்கரங்களை புதுக்குடியிருப்பு நிலம் இன்னும் தனக்குள் வைத் திருக்கிறது. நிலமெங்கும் அழிக்கப்பட்ட பொருட்கள் தடயங்களாக காணப்படுகின்றன. நாம் ஒரு மாபெ ரும் யுத்தத்தை எதிர்கொண்டோம், மாபெரும் படுகொ லைகளுக்கு உள்ளாக்கப்பட்டோம், இடப்பெயர்வுக்கு உட்படுத்தப்பட்டோம். ஈழத்துச் சனங்கள் உலகில் எந்த மக்களும் எதிர்கொண்டிராத பேரவலத்தை சுமந்து சென்ற வழியிடங்களாகவும் பெயர்ந்து வந்து தங்கி ஓடியலைந்த இடங்களாகவும் வன்னிக்கிராமங்களின் கதைகளில் துயரம் படிந்துள்ளன.
யுத்த ஆயுதங்கள் அழித்த நிலத்தின் அலங்கோ லமானகாட்சி மற்றும் சனங்கள்கொல்லப்பட்டமரணக் கதைகளை அங்கு சென்றால் பார்க்கலாம் கேட்கலாம். யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் தவித்தோடி இறந் தவர்களின் குரல்கள் ஈழத் தமிழர்களுக்கு நிகழ்ந்த பெரும் படுகொலையின் சாட்சியாகவும் ஈழத்துச் சனங்கள் எதிர்கொண்டபேரழிவுகளின்சாட்சியாகவும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
மாபெரும் யுத்தப் பேரழிவுகளுக்குள் சிக்கிய மக்கள் இடம்பெயர்ந்து இன்னும் பல பிரதேசங்களில் மீள் குடியமர்த்தப்படாமல் தவித்துக்கொண்டிருக்கின்றனர். சனங்கள் துளியளவு மனிதாபிமானமுமின்றி மா பெரும் வன்மத்தோடும் மாபெரும் அழிப்புத் திட்டத் தோடும் இந்தக் கிராமங்களில் வைத்துக் கொல்லப் பட்டிருக்கிறார்கள்.நான்பார்த்தவர்கள் எல்லோரிடமும் காணி நிலத்திற்குள் நிகழ்ந்த மரணக்கதைகள்தான் இருக்கின்றன. நமது சனங்கள் எத்தனை ஆயிரம் பேர் இங்கு கொல்லப்பட்டார்கள் என்ற கசப்பான உண்மைச் செய்தி மனத்தைக் குமுற வைக்கிறது.
எல்லாவற்றையும் சனங்கள் விட்டுச்செல்ல பொருட்கள் கைவிடப்பட்டுப்போக உக்கி உருக்கு லைந்து குப்பைகளாய், அழிவின் எச்சங்களாய்
புதுக்குடியிருப்புக் கிராமங்கள் எங்கும் கிடக்கின்றன. அவர்கள் இழந்து சென்றது இந்தப் பொருட்களை மட்டுமல்ல. எல்லாவற்றையும் இழந்திருக்கிறார்கள். வாழ் நிலத்தை இழந்து கையில் கிடைத்தவற்றை எடுத்து ஓடி வந்து கடைசியில் கையில் இருந்தவற் றையும் இழந்து ஓட விரட்டப்பட்டிருக்கிறார்கள். உயிரை இழந்து, உயிர்போன உடலை இழந்து, கையை இழந்து, உடலின் பாகங்களை இழந்து, உறவுகளை இழந்து, மூர்க்கத்தனமான யுத்தத்தால் தஞ்சமடைந்த நிலக்குழிகளையும் இழந்து ஓடிச் சென்றிருக்கிறார்கள். எம்மக்கள் வாழ்க்கையை யுத்தம் சிதைத்து அழித்த நிலைமையை இந்த நிலப்பகுதிகள் விபரிக்கின்றன.
விசுவமடு மாவீரர் து காலத்திற்குப் பின்னர் ப மேடாக அல்லது ஏதோ கப்பட்ட புதை மேடாக 8 தேன். எல்லா துயிலும் விசுவமடு துயிலும் தகர்த்தழிக்கப்பட்டிருக்கின் அடர்ந்து நிலத்தை கிழித் போல பூத்திருக்கின்றன.
அந்தக் கல்லறைகளி கனவுகளை படித்த கா6 சுற்றி அடர்ந்த உன்னி கிடக்கிறது. யுத்தம் தொட முல்லைத்தீவு நகரத்திற்கு திரும்பியபொழுது துயிலு முதிய தந்தை ஒருவர் நினைவு வந்தது.
தமிழ்
1997இல் கிளிநொச்சி ரமித்திருந்த காலத்தில் மாவீரர்கள் பலரும் விசு விதைக்கப்பட்டிருந்தார்க விற்குச் செல்லமுடியாது 6 பிளந்திருந்தனர். அதன களை கேட்பதைப் போல வாசிப்பதைப் போலவும் Castu Sheogo Gurte) தந்திருந்தது. கொல்லப்பு ரோடு இன்னும் கனவி விதை நிலத்தோடு இம்மு Lju600TLb 65TL filesugi. பேரூந்தில் சென்றபொழு தாய்மார்களது கண்களே விதை நிலத்தை நோக்கி
விசுவமடு மாவீரர் து "சீற்” எனப்படும் கூரை குத்தி நட்டிருந்தார்கள். எ6 அவை நாட்டப்பட்டிருக்கி நினைத்தாலும் வெட்ட நட்டிருக்கிறார்கள் என்று சரணடைந்த மக்களை நிலையங்களாக பெரு மறைப்புக்களாக e9{60 கூரைத்தகடுகளின் முன் நிறுத்தப்பட்டு சோதித்து கிறார்கள். அவலத்தை சு அந்த சோதனையில் எை மூங்கிலாற்றின் மேற்புற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

dGgi:Si66Illi நிற்கும் துயரம்
துயிலும் இல்லத்தை நீண்ட ார்த்தேன். அது எருக்கலை
ஒரு படைமுகாம் அமைக் இருக்குமோ என்று நினைத் இல்லங்களையும் போலவே இல்லத்தின் கல்லறைகள் ாறன. எருக்கலை மரங்கள் து வளர்ந்த கல்லறைகளைப்
ன் அருகில் இருந்து அதன் oம் இன்று எருக்கலையை பற்றைகளுக்குள் எறிந்து ங்கிய காலத்தில் ஒருமுறை தச் சென்று விட்டு பசியோடு ம் இல்லத்தை காவல் காத்த உணவு தந்து பசியாற்றிய
மாறன் .
சியை இராணுத்தினர் ஆக்கி கிளிநொச்சியைச் சேர்ந்த வமடு துயிலும் இல்லத்தில் ள். அப்பொழுது விசுவமடு வன்னியை இராணுவத்தினர் ால் கல்லறைகளின் கதை வும் அவற்றின் கனவுகளை நாம் சென்று வரும் ஒரு உயிர்நிலமாய் நம்பிக்கை ட்ட நமது நிலத்தின் உயி ன் செழிப்பை தரும் இந்த றை மரண நிலம் நோக்கிய சில நாட்களின் முன்பு து எனக்குப் பக்கத்தில் இருந்த டு பலரது கண்கள் விசுவமடு பார்த்துக்கொண்டு வந்தன. |யிலும் இல்லத்தை கடந்து த்தகடுகளை தூரத்தூரமாக தையோ மறைப்பதற்காகவே ன்றன என்று, பார்ப்பவர்கள் வெளியில் அவற்றை ஏன் கேள்வி எழும். அவை சோதனையிடும் சோதனை க்கப்பட்டுள்ளன. ஒருபக்க மக்கப்பட்ட நிறுத்தப்பட்ட umTa5 5F6OTÉGE56T 6durf6ODBFu un Ta5 கொண்டு செல்லப்பட்டிருக் ந்த மக்களிடம் நடத்தப்பட்ட தத்தான் மீட்டிருக்க முடியும்? ாக இருக்கிற அந்தப் பெரும்
வெளியில் ஒரு முறை பத்தாயிரம் மக்கள் சரண டைந்திருக்கிறார்கள். பரந்து வந்த மக்களை மிருகங் களைதடுத்து சோதனையிடுவதைப் போல பயன்படுத் தப்பட்ட அந்த கூரைத்தகட்டுத்தடுப்புக்கள் இப்பொழுது சரிந்தும் விழுந்தும் கிடக்கின்றன.
மூங்கிலாற்றில் சாம்பலும் இரத்தமும் கலந்து ஒடியிருக்கிறது. பரந்தன் முல்லை வீதியில் பசு மையான வயல்கள் நிறைந்த அந்த வெளிப்பகுதியில் இடையில் மூங்கிலாறு இருக்கிறது. அழகும் இதமும் தருகின்ற அந்த வெளிக்கு இத்தகைய அவலம் நிகழ்ந்து போனது. தண்ணிரும் சதும்பும் கொண்ட அந்த வெளியில் மக்கள் குடியிருக்க முடியாது. ஆனால் இடம்பெயர்ந்து வந்த மக்கள் அந்த வெளியை நிறைத்து தஞ்சமடைந்திருக்கிறார்கள்.
2009 மாசி மாதத்தின் நடுப்பகுதியில் இரவுப் பொழுதொன்றில் அந்தப் பகுதியை நோக்கி இராணு வத்தினர் எறிகணைத் தாக்குதலை நடத்திய பொழுது இடம்பெயர்ந்து வந்து தற்காலிக கூடாரங்களில் தங்கித் தூங்கிக் கொண்டிருந்த மக்களில் 31பேர் எரிந்து வெந்து இறந்துபோய்க் கிடந்தார்கள்.
ஷெல் விழுந்து எரிந்த இடத்தில் சிவப்பாக சிலைக ளைப்போல சனங்களின் வேகிய உடல்கள் பளபளத் துக் கிடந்தன. ஷெல் மழையில் எங்கு ஷெல்கள் விழு கின்றன என்ன நடக்கின்றன என்று தெரியாத இரவைக் கடந்து மறுநாள் சனங்கள் பார்த்த பொழுதே அவர்கள் எரிந்து கருகிக் கிடந்தது தெரிந்தது.
எரிந்து கருகிய சனங்களின் புகைப்படங்கள் இணையங்களில் வெளிவந்திருந்தன. அந்தப் புகைப் படங்களின் முகங்கள் அழிந்து சவங்களாகியிருந் தார்கள். அந்தப் படத்தில் தென்பட்டவர்களைப் பார்த்தால் நமது உறவாய்நமது நண்பராய் தெரிந்தன. அடையாளம அழிந்த அந்த முகங்களைப் பார்த்த பலரும் நமது தாய் தந்தை சகோதர்களைப்போல இருக்கின்றன என்று அழுதிருந்தார்கள். என்னிடமும் அதே அச்சமும் வலியும் பரவியது. நெருப்பு தின்று மீதியாய் விட்டிருந்த அந்தச் சாம்பல் சனங்களின் உறைந்த சிலைகளை ஒரு பொழுதும் மறந்துவிட (LPLQUTg5).

Page 12
ழ்ப்பாணத்தில் வெளியாகின்ற உதயன் செய்திப் பத்திரிகையின் செய்தி ஆசிரி யர் ஞானசுந்தரம் குகநாதன் ஜூலை மாதம் 29ஆம் திகதி இனம் தெரியாத ஆயுததாரிகளால் தாக்கப்பட்டமை யாவரும் அறிந்ததே.
ஆயுததாரிகள் குகநாதனின் உயிரைப் பறிக்கும் நோக்கத்தில் கோரமாகத் தாக்கியிருந்தனர். தலையில் ஏற்பட்டுள்ள பாரியதாக்குதல்காயத்திற்குமத்தியிலும் வாழும் அதிர்ஷ்டம் அவருக்குக் கிட்டியது. யாழ்ப் பாணம் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள உதயன் பத்திரிகை அலுவலகத்திலிருந்து அவரது வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கும் போதே அவர் ஆயுததாரிக ளின் தாக்குதலுக்குட்பட்டார்.
மற்றைய நாட்களில் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு சிலரோடு பாதுகாப்பாக வீடு செல்லும் அவர் அன்றைய தினம் மாத்திரம் தனியாகச் சென்றிருந் தார் குறிப்பாக உதயன் பத்திரிகை அலுவலகத்தி லிருந்து அவரது வீட்டிற்கு குறைந்தளவிலான மீற்றர் தூரமே இருந்ததாலும் வீட்டுக்கும் பத்திரிகை அலுவலகத்திற்குமிடையில் ஒரு இராணுவக் காவ லரண் அமைந்திருப்பதாலும் தான் தாக்கப்படுவேன் என்கிற அச்சம் அவரிடம் குடிகொண்டிருக்கவில்லை. குகநாதனைத் தாக்கிய ஆயுததாரிகளுக்கு அங்கு அமைந்திருந்த இராணுவக்காவலரண் எவ்விதத்திலும் தடையாக அமைந்திருக்கவில்லை. இராணுவக்காவல
o you Crackhead Because you lose Election
ரணுக்கு 30 மீற்றர் தூரத் தாக்கப்பட்டிருந்தார். கண்ணுக்குத் தெரியும் து தாக்கியவர்கள் தப்பிவிட்ட
இத்தாக்குதல் சம்ப ஊடக சமூகத்திற்கு மிக யாழ்ப்பாண உதயன் பத்தி டிருப்பது அவர்களது த 55 TOT GOOTLD mtas 96MDGNOTLD6ÑO பாவனைக்கு எதிராகவே ே
உதயன் பத்திரிகைக் ஊழியர்களுக்கும் எதிர முதலாவது தாக்குதல் இ எத்தனையோ முறை தாக்கப்பட்டமையால் இத் தின் கவனத்தை ஈர்த்து நி
ஆனால் பாதுகாப்புச் ராஜபக்ஷ கேள்வி கேட் ஒரு சிறு சம்பவமே இது ருந்தார். தவிர, இதுபோன் சம்பவங்கள் இதைவிட நாட்டைச் சுற்றி நாளாந்த
கவும் அவர் வாதிக்க ஆ மகிந்த ராஜபக்ஷவுக்கு லும் சர்வதேச ரீதியிலு மாகையால் தனது வழமை காட்ட முனைந்துள்ளார்.
உதயன் பத்திரிகையி: பட்டுள்ளமை தொடர்பில் பரிசோதனைகளின் நம்ப அறிக்கையொன்றை தன ஜனாதிபதி, பொலிஸ்மா பித்திருந்தார். அவ்வறிக்ை அதிபரினால் வழங்கப்பட் இத் தாக்குதல் சம்ப வித்து கொழும்பு லிப்டன் ஒகஸ்ட் மாதம் 3ஆம் தி ஒன்றிணைந்து ஏற்பாடு பாட்டமொன்று இடம்பெ
டத்தின் இரண்டாம் கட் | ակնկարծիծ:555 56ւն யில் நடைபெற்றது.
 
 
 
 
 
 
 

தில் வைத்தே குகநாதன் இராணுவக் ভাGueO্যাডেটতো ாரத்தில் அமைந்திருந்தும்
வமானது இலங்கையின் வும் பாரதூரமான ஒன்று. ரிகை ஆசிரியர் தாக்கப்பட் னிப்பட்ட பிரச்சினைகள் அப்பத்திரிகையின் ஊடக மற்கொள்ளப்பட்டுள்ளது. கும் அங்கு பணிபுரியும் ாக மேற்கொள்ளப்பட்ட துவல்ல. இதற்கு முன்னர் இப்பத்திரிகை நிறுவனம் தாக்குதல் ஊடகச் சமூகத் ற்கிறது.
செயலாளர் கோத்தபாய பதற்கே பொருத்தமில்லாத என அண்மையில் கூறியி ற எத்தனையோ தாக்குதல் பாரதூரமான முறையில் ம் இடம்பெற்று வருவதா
Ged) GasTu Noena,
ans. ஒருவர் விவரித்தார்.
ம்பித்திருந்தார். ஜனாதிபதி
இச்சம்பவம் தேசிய ரீதியி b புலப்படுகின்ற சம்பவ யான அதிரடியை இதிலும்
ன் செய்தியாசிரியர் தாக்கப் மேற்கொள்ளப்படுகின்ற கத்தன்மை தொடர்பிலான க்கு உடன் வழங்குமாறு அதிபருக்கு கட்டளை பிறப் க உடனடியாக பொலிஸ்மா 呜、
வத்திற்கு எதிர்ப்புத் தெரி சுற்று வட்டத்தில் கடந்த கதி ஊடக அமைப்பு கள் | Թ&ւնանաււ տչին ற்றிருந்தது. அவ்வார்ப்பாட் டம் ஓகஸ்ட் 16ஆம் திகதி பிரயத்தனங்களுக்கு மத்தி
O O | )(OGL( )
வறு இதழ் 12th September 2011
இரண்டு ஆர்ப்பாட்டங்களிலும் அரசியல் பிரமுகர் கள், தொழிற்சங்க அங்கத்தவர்கள், சிவில் சமூக செயற் பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். பல வருடங்களின் பின் யாழில் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றுள்ளமை குறிப்பி டத்தக்கது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர் கள் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர் தாக்குதல் களுக்கு எதிராகப் பலத்த கண்டனங்களையும் எதிர்ப் புக்களையும் தெரிவித்திருந்தனர்.
மேற்படி மக்கள் எழுச்சிப் பேரணி பற்றி அறிந்த மையாலோ என்னவோ யாழ் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னைய தினமே அதாவது ஓகஸ்ட் 15ஆம் திகதி உதயன் செய்தியாசிரியர் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் எனக் கூறி கொழும்பு கலு போவில ஆஸ்பத்திரியில் வைத்து சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த தமிழ் இனத்தவர் ஒருவர் பொலி ஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். யாழ் பெரியாஸ் பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த சந்தேக நபர் மேலதிக சிகிச்சைக்காகவே கலுபோவில வைத் தியசாலைக்கு வந்திருந்தார்.
லஸந்த விக்ரமதுங்கவின் கொலை, லங்கா ஈ நியூஸ் இணையத்தள அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்
டமை போன்ற சம்பவங்களின் பரிசோதனைகளைப் போன்று எங்கேயும் சம்பந்தமே இல்லாத பூதச் சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்படலாம். ஆனாலும் ஒருபோதும் எவ்வித பெறுபேறுகளும் கிடைக்கப்போவதும் இல்லை. உதயன் பத்திரிகை ஆசிரியருக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதல் மாத்திரமல்லாமல் இலங்கையில் ஊடகங்களுக்கு எதிராக இடம்பெற்ற அனைத்து தாக்குதல்களோடும் தொடர்புள்ள உண்மையான சந்தேக நபர்களைக் கைதுசெய்ய வேண்டியிருப்பதே தற்போதைய உடனடித் தேவையாகும். தவிரவும் கைதுசெய்யப் படுவதோடு மாத்திரம் நின்றுவிடாமல் குறித்த தாக் குதல்களுக்காக சந்தேக நபர்களை வழிநடத்தியவர்கள் யார் என்பதனையும் அதற்கான காரணங்கள் என்ன என்பதனையும் வெளிப்படுத்தல் வேண்டும்.
ஆனாலும் இலங்கையின் பொலிஸ் துறை ஊடகங் களுக்கு எதிராக தாக்குதல்களின் போது அப்பாற்பட் தூரம் பயணித்துக் கருமார் சரித்திரங்கள் எதுவும் குறிப்பிடத்தக்க என்றே கூ (ఇgy(Sub,

Page 13
வர இதழ் 12th September 2011
இதற்கு முன்னரும்கூட உதயன் பத்திரிகைக்கு எதிராக மேற்கொள்ளப்படட ஒரு சில தாக்குதல் சம்பவங்கள்தொடர்பிலான சந்தேகநபர்கள் பயணித்த வாகனங்கள் பற்றிய எவ்வளவோ தகவல்கள் பொலிஸாருக்கு வழங்கியிருந்தும் அது விடயம் தொடர்பில் எவ்வித பரிசோதனை நடவடிக்கைகளோ கைது செய்யப்படுதல்களோ மேற்கொள்ளப்பட்ட பாடில்லை என்று உதயன் செய்திப் பத்திரிகையின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஈ.சரவணபவன் தெரி விக்கின்றார்.
இதுவரை உதயன் பத்திரிகைக்கு எதிராக மேற் கொள்ளப்பட்டுள்ள தாக்குதல்களுக்கு மேலதிகமாக அப்பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக சேவையாளர்கள் அறுவரின் உயிர் இனம் தெரியாத ஆயுதக் குழுக்களால் காவு கொள்ளப்பட்டுள்ளன.
2001 மே மாதம் 6ஆம் திகதி முதன் முதலாக உயிரைப் பறிகொடுத்திருந்தவர் அப்பத்திரிகையின்
-ia.
-ി
முகாமையாளராக செயற்பட்டு வந்த கே. நந்தகுமாரா வார். 2001 ஜூன் 23ஆம் திகதி உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர்எம்.ரி.கானமயில்நாதன்பலநாட்களாக சுயநினைவற்ற நிலையில் இருக்குமளவுக்கு மிகவும் குரூரமான முறையில் தாக்கப்பட்டார்.
பின்னால் வந்த வாகனமொன்று அவரை மோதி விட்டுச் சென்றிருந்தது. ஏற்கனவே சர்வதேச செஞ்சி லுவைச் சங்கத்தில் பணிபுரிந்த அவரை அறிந்து வைத்திருந்த ஒருவர் வீழ்ந்து கிடப்பவர் கானமயில் நாதன் தான் என்பதனை அறியாமல் இருந்திருந்தால் அவரது வாழ்வும் அச்சம்பவத்துடனேயே முற்றுப்
பெற்றிருக்கலாம். வெளிநாடுகளிலும் கூட மருத்துவச்
சிகிச்சையைப் பெற்றுவந்ததன் பின்னர் வாழும் அதிஷ்டம் அவருக்குக் கிட்டியிருந்தாலும் அவர் இன்றும் உதயன் பத்திரிகை அலுவலகத்திற்குள் ஒரு சுய கைதியாகவே முடங்கிக்கொண்டு பணி புரிந்து வருகின்றார். அன்றுதொட்டு இன்று வரையிலும் அவரும் அவரது மனைவியும் உதயன் பத்திரிகை அலுவலகத்திற்குள்ளேயே வாழ்க்கையை ஒட்டிவரு கின்றனர். எத்தனையோ மிரட்டல்களுக்கு மத்தியில் பணியாற்றிவரும் அவருக்கு சாதாரணதொரு பொது வாழ்க்கைக்கூட கிடைக்காமலுள்ளது.
2006 ஜனவரி 24ஆம் திகதி உதயன் செய்திப் பத்திரிகையின் திருகோணமலை மாவட்டச் செய்தி யாளர் எஸ்.சுகிர்தராஜன் படுகொலை செய்யப்பட் டிருந்தார். இலங்கை அரசாங்கத்தின் கலந்து கொள்ள லோடு உலக ஊடக சுதந்திர தினம் 2006ஆம் ஆண்டு மே 2ஆம் திகதி பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த வேளையிலே ஆயுதமேந்திய காடையர் குழுவொன்று உதயன் பத்திரிகை அலுவலகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த கணனிகள் மற்றும் சொத்துக்களையெல் லாம் தாக்கிச் சேதப்படுத்தியிருந்தனர்.
பின், துப்பாக்கி வேட்டுக்களை பொழிந்தவண்ணம் இன்று தாக்குதலுக்குள்ளான உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியரான குகநாதனைத் தேடிக்கொண் டிருந்தனர். அன்றைய தினம் குகநாதன் பத்திரிகை நிறுவனத்திற்குள் ஒழிந்து கொண்டு உயிரைப் பாது காத்துக் கொள்ள முடிந்திருந்தாலும் அந்நிறுவனத்தில் பணிபுரிந்தரஞ்ஜித்குமார் ராஜரத்தினம் மற்றும் பெஸ்
slegsgesongறிகொடுக்கவேண்டி ருந்தது.
டியன் ஜோர்ஜ் ஆகிய இரு ஊடகவியலாளர்களும்
ప్రక్ష
உதயன் பத்திரிகை நி பணிபுரிந்துவந்த எஸ்.பா 15ஆம் திகதி ஆயுதக் கான கொலைசெய்யப்பட்டார். இடம்பெற்று மூன்று நாட் 2006 ஓகஸ்ட் மாதம் 18 அமைந்துள்ள உதயன் பத்தி தீக்கிரையாக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 2 உதயன் பத்திரிகையின் ம ரான எஸ்.ரஜீவர்மன் ஆ பலிக் கடாவாகினார். இவ் ஒரு பத்திரிகை நிறுவனத்தி ஊடகப் பயணத்திற்கெதிரா வந்துள்ள அடக்குமுறைப் குறிப்பிட்ட நிகழ்வுகளை நிறுவனம் சந்தித்துவந்த
பட்டியலாகும். இதுபோக சந்தர்ப்பங்களில் அப்பத்தி அச்சுறுத்தல்களும் விடுக்க
யாழ்ப்பாணத்திலுள்ள டைய அலுவலகத்திற்குள்
யினூடாகவும் விடுத்துவ அதிகமாகும். எம்மை மிர அவர்களது நல்ல விட கூறுகின்ற விடயங்களைய எம்மை வற்புறுத்துகின்ற
பத்திரிகையின் பிரதம ஆ குறிப்பிடுகின்றார்.
வடபுலத்து மக்கள் எம கொண்டுள்ளதால் தடைகளு மத்தியில் இவ்வளவுதூரம் தாகவும் அவர் பொறுமைே றார். உதயன் பத்திரிகை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

هارول
சாரதியாகப் கரன் 2006 ஓகஸ்ட்
டயர் குழுவொன்றினால் குறித்த கொலைச்சம்பவம் களின் பின்னர் அதாவது ஆம் திகதி கோப்பாயில் ரிகையின் அலுவலகமும்
007 ஏப்ரல் 29ஆம் திகதி ற்றொரு ஊடகவியலாள புதக் குழுவொன்றுக்குப் வனைத்து நிகழ்வுகளும் ற்கெதிராகவும் அவர்களது கவும் மேற்கொள்ளப்பட்டு பிரயோகங்களாகும். மேற் னத்தும்
பிரச்சினைகளின் சிறு
இன்னும் எத்தனையோ ரிகைக்கு மிரட்டல்களும், ப்பட்டே வந்துள்ளன. ஆயுதக்குழுக்கள் தங்களு நுழைந்தும் தொலைபேசி ருகின்ற மிரட்டல்களோ ட்டும் ஆயுதக் குழுக்கள்
யங்களையும் அவர்கள் பும் மாத்திரம் எழுதுமாறு ენითth" என்று உதயன்
ஆசிரியர் கானமயில்நாதன்
து பத்திரிகையை ஏற்றுக் ருக்கும் மிரட்டல்களுக்கும் பயணித்துவர முடிந்த யாடு ஞாபகப்படுத்துகின் பின் பிரதம ஆசிரியரின்
அப்பத்திரிகை
கருத்துப்படி அவர்களது பத்திரிகை, இடம்பெறும் நிகழ்வுகளின் உண்மைத்தன்மையைத் தேடிப்பிரசு ரிக்க முயற்சிக்கின்றது.
அதேபோன்று அனைத்துத் தரப்பினர்களினதும் கருத்துக்களைப் பிரசுரிக்கின்றது. அதற்குள் அரசாங் கமும் உள்வாங்கப்படுகிறது. அரசாங்கத்தின் அபிவி ருத்தி நடவடிக்கைகளும், அரச விளம்பரங்களும் அப்பத்திரிகையில் பிரசுரிக்கப்படுகின்றன.இறுதியில் பத்திரிகையை வாசிக்கும் மக்கள் எல்லாவற்றையும் உய்த்தறிந்து ஒரு முடிவுக்கு வருகின்றார்கள் என்பதே பத்திரிகை ஆசிரியரின் கருத்தாகும்.
வடபுலத்து மக்களை சிந்தித்தறிந்து ஆக்கபூர்வமான முடிவுகளைநோக்கிச் செல்ல வைக்கின்ற உதயன் பத்திரிகையின் மவுசு மக்கள் மத்தியில் வலுத்து வருவதனை விரும்பாத ஜனநாயகவாதிகள் என்று கூறிக்கொள்பவர்களும் ஆயுதமேந்திய குழுக்களுமே அப்பத்திரிகையின் குரல்வளையை நெருக்க முயற்
lulua,
சித்து பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்ற னர் உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் தாக் கப்பட்டதைத் தொடர்ந்து அரசாங்கம் குடாநாட்டில் மேற்கொண்டு வருகின்ற அபிவிருத்தித் திட்டங்கள் பற்றியும் அப்பத்திரிகை எழுதவேண்டுமென அர சாங்கச் செய்திப் பணிப்பாளர் வசந்தபிரிய ராமநா யக்க கருத்துத் தெரிவித்திருந்ததும் அரசாங்கம் இப்பத்திரிகையின் போக்கை விரும்பாதிருக்கின் றமையையே சுட்டிக்காட்டுகின்றது. அப்படியென்றால் அத்தாக்குதல் சம்பவங்களின் பின்னணியில் யார் இருந்து வருகின்றார்கள் என்பதனைக் கூறவேண்டிய ജൂഖിu്ഥuിഞ്ഞു.
அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி எழுதுவதற்கும் உரத்தகுரலில் நாட்டிற்கும் உலகத்திற் கும் சொல்வதற்கும் காட்சிப்படுத்தி ஒலிபரப்புவதற் கும் லேக் ஹவுஸ் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் மற்றும் ஐரி.என். ஊடகநிறுவனங்கள் என்ப னவே போதுமானதாகவுள்ளன.
உண்மையில் இவை இருப்பது அரசாங்கத்தின் பொய்களை உரத்துச் சொல்வதற்கு மாத்திரமல்ல மக்கள் அறிந்து கொள்ளவேண்டியுள்ள எத்தனையோ தகவல்களை மூடிமறைப்பதற்கும் அதற்காக இந்த ஊடகநிறுவனங்கள் எத்தனையோ நிகழ்ச்சி நிரல் களை வகுத்து ஒலி-ஒளிபரப்பியும் எழுதியும் வருகின் றன. இவற்றைப் பார்த்தும் கேட்டும் நம்பி ஏமாந்து போன எத்தனையோ பிரகிருதிகளால்தான் நாடு அதலபாதாளத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. இவர்களது மண்டையோடுகளில் புகுத்தப்பட்டுள்ள அறியாமை எனும் இருளை நீக்கி ஒளிபாய்ச்சவல்ல துணிச்சல் மிக்க ஊடக நிறுவனங்களின் சேவை தற்போது தேவையாகவுள்ளது.
அதற்காக எத்தனை உயிர்கள் காவு கொள்ளப் பட்டாலும் பரவாயில்லை. உதயன் பத்திரிகை மக்கள் அறிந்துகொள்ளவேண்டிய நல்லபல உண்மையுள்ள செய்திகளை பிரசுரிப்பதில் முனைப்பாயுள்ளது. இதனாலேயே இவர்கள் தொடர்ந்தும் தாக்கப்படுகின் றார்கள்.அச்சுறுத்தப்படுகின்றார்கள். இதனால் உதயன் பத்திரிகையைத் தேடிவரும் ஆயுதக்குழுக்கள் யாரென விளங்கிக் கொள்வது அவ்வளவு கடினமல்ல.
நன்றி ராவய தமிழில் ஹெட்டிரம்வி

Page 14
○○。
மொபைல் போன்கள் பெருகிவிட்ட இக் காலகட்டத்தில் எல்லாமே மொபைல் போன் என்றாகிவிட்டது, ஈமெயில் படிப்பதில் தொடங்கி இணையத்தளம் பார்ப்பது வரை அத்தனையும் நாம் மொபைல் மூலமே செய்யலாம். இப்படி இருக்கும்போது நம் இணையத்தளத்தையும் மொபைல் போனில் பார்ப்பதற்கு அழகாகத் தெரியும்படி உருவாக்கினால் எப்படி இருக்கும்? நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
AԻ ԶԱԼ
| Sa AS
Get in to Lich
set insign:
Categoria
- Follow he
இணையத்தள முகவரி : ηOOίο Λή. ΟΠ
இத்தளத்திற்குச் சென்று Go mobile என்ற பொத்தானை சொடுக்கி நாம் புதிதாக ஒரு இலவச கணக்கு உருவாக்கிக் கொண்டு இணையத்தளம் உருவாக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட Template (ஏற்கனவே வடிவமைப்பு செய்யப்பட்டவை) பல இருக் கின்றன.
இதிலிருந்து நமக்கு வேண்டிய டிசைனை தேர்ந்தெடுத்து எளிதாக சில சொடுக்கு களின் மூலம் மாற்ற வேண்டியதை மாற்றி புதிதாக ஒரு மொபைல் இணையத்தளம் உருவாக்கலாம்.
எல்லாம் உருவாக்கியபின், அவர்களே ஒரு இணையத்தள முகவரியும் கொடுக் கின்றனர். நாம் நம் தளத்தில் மொபைல் வாசகர்கள் இங்கே சொடுக்குக' என்று ஒரு இணைப்பு வைத்து அந்த முகவரியைக் கொடுக்கலாம். இப்போது மொபைலிலும் நம் தளம் நாம் வடிவமைத்தபடி அழகாகத்
கூகிள் கொடுக்கும் சேவைகளை ஒரு முறை பயன்படுத்தியவர்கள் அதனால் கட்டுண்டு கிடப்பதற்கு காரணம் அதன் சேவைகள்தான். இலவசம் என்று கொடுக்கும் எந்த நிறுவனமும் சேவைகளில் முன்னுரிமை கொடுக்காத நேரத்தில் சொல்லப்போனால் நாளும் ஒரு சேவை அதுவும் மிகவும் சிறப்பான சேவை என்று நம் மனதில் இடம் பிடிக்கின்றனர். ஜிமெயில் பயனாளர்கள் கூகிள் labs ஐ எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
ஜிமெயில் தளத்தில் பயனாளர் கணக்கு இல் லாதவர்கள் தங்களுக் கென்று ஒரு ஜிமெயில் கணக்கை இலவசமாக a পািশ உருவாக்கிக் கொள்ளவும். al help ஏற்கனவே ஜிமெயில் கணக்கு உள்ளவர்கள் தங்கள் கணக்கை பயன்
படுத்தி ஜிமெயிலில் தங்
Kini sila niini
MARIA A
வி விட்ட
ABN ܂ܢܘ
ട്. 1987
கள் கணக்கை திறந்து கொள்
அடுத்து படம் 1இல் கா GASET(B)&sé6 MailSettings GT6óTLI கவும். அடுத்துவரும் திரை தேர்ந்தெடுக்கவும். இதில் ட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர இதழ் ܡܶܬܟ9
12 September 2011
கடவுச்சொல்லை
A. | ,
APPassword Unlocker
2: Fis இவை இவர்களss
| is=
リ இது
இணையத்தில் தனித்தனி கோப்புகளாக அனுப்பாமல் பல நேரங்களில் அனைத்து கோப்புகளையும் ஒன்று சேர்த்து Zip கோப்பாக அனுப்புவது வழக்கம். இப்படி அனுப்புவதால் எந்த சிறிய கோப்புகளும் விடுபடாது கூடவே கடவுச்சொல் கொடுத்தும் வைக்கலாம். சில நேரங்களில் நாம் அதற்கு வழங்கிய கடவுச்சொல்லை மறந்துவிடுவோம். அவ்வாறான Zip கோப்புகளைத் திறக்க ஒரு இலவச மென்பொருள் உள்ளது.
தரவிறக்கச் சுட்டி : http://www.appmmi.com/fiezip-password-unlocker இத்தளத்திற்குச் சென்று Download என்ற பொத்தானை சொடுக்கி இந்த மென்பொருளை இலவசமாகத் தரவிறக்கலாம். இந்த மென்பொருளை நிறுவி இயக்கியதும் வரும் திரையில் Select என்ற பொத்தானை சொடுக்கி எந்த Zip கோப்பின் கடவுச்சொல்லை கண்டுபிடிக்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுக்கவும்.
அடுத்து Destination என்று இருக்கும் கட்டத்திற்குள் எந்த இடத்தில் சேமிக்க வேண்டுமோ அதையும் கொடுத்து Start என்ற பொத்தானை சொடுக்க
வேண்டியதுதான். ஒவ்வொரு கடவுச் .ހ/ சொல்லை பொருத்தும் நேரம் . } மாறுபடும். கடவுச்சொல் லைக் கண்டுபிடித்த பின்
i Message 6T6örgD fpróluu விண்டோவில் கடவுச் சொல்லைக் காட்டும்.
கள் கிடைக்கின்றன.
L S S S S S L L S S S S S LS S LSLS இதில் நமக்கு வேண்டிய எந்த சேவை
பிடித்திருக்கிறதோ அதன் பக்கத்தில் இருக்கும் als Ruff - Enable என்ற ஒப்சனை தேர்ந்தெடுத்துவிட்டு Save Changes என்ற பொத்தானை அழுத் தவும். இனி நாம் தெரிவுசெய்த கூகிள் abs
நம் ஜிமெயிலில் பயன்படுத்தலாம்.
உதாரணமாக Searchfor a lab என்ற கட்டத்
திற்குள் undo என்று தட்டச்சு செய்யவும்.
g'Gung Undo Send GT6TD labs gaing)
காட்டப்படும். இதனருகில் இருக்கும் Enable ܬܬܬܬ% ܟܝ ܢܠ Rats are என்பதை சொடுக்கி பின், Save changes என்ற பொத்தானையும் அழுத்தவும். இப்போது
நாம் தேர்ந்தெடுத்த கூகிள் labs இன் பயன் ளவும். யாதெனில் ஒருவருக்கு நாம் மெயில் ாட்டியபடி Settings ஐகனை அனுப்பிய ஒரு சில நொடிகளுக்குள் Undo அதாவது தை தேர்ந்தெடுத்து சொடுக் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். பில் Labs என்ற மெனுவை இதே போல் கூகிள் labs இன் ஒவ்வொன்றையும் லவகையான Labs சேவை எளிதாகப் பயன்படுத்தலாம்.

Page 15
2.
ဒရွေးမှူးချွန2၅း
ன்றைய காலத்தில் மரணம் என்பது அதிக பட்ச தண்டனையல்ல. அது மலிந்துவிட்டது. காரணமே இல்லாத சிற்சிறு பிரச்சினைகள்கூட இன்று கொலைகளில் போய் முடிகின்றன. அண்மையில் ருவன்வெல்ல பிரதேசத் தில் நடந்த ஒரு கொலைச் சம்பவம் இதற்கு நல்ல உதாரணம்.
கடந்த மாதம் பன்னிரண்டாம் திகதி இரவு 11.55 மணியளவில் ருவன் வெல்லை பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த ஒரு தொலைபேசி அழைப் பில், கத்திக்குத்தொன்று இடம் பெற்றிருப்பதாகவும் குத்துக்கு இலக்கானவர் கரவனல்ல வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியிலேயே இறந்து விட்டதாகவும் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் கொலைசெய்யப் பட்டவர் 40 வயதுடைய விதான ஆராச்சிலாகே இந்திரபியசிறிஜயம்பதி என்பதை அறிந்தனர். ஆனால் கொலை யைக் கண்ணால் கண்ட சாட்சி யாரும் இருக்கவில்லை.
ஐந்து பெண் பிள்ளைகளையும் ஐந்து ஆண் பிள்ளைகளையும் கொண்ட குடும்பத்தில் ஜயம்பதி எட்டாவது பிள்ளையாவார். ஆரம்பக்கல்வியை கலபிடமட மகாவித்தியாலயத்தில் கற்ற இவர் பொலன்னறுவை பகமுன மகாவித்தியாலயத்தில் உயர்கல்வியை முடித்தார். பின் கெமுனு ஹேவா படையணியின் உளவுப்பிரிவில் இணைந்து கொண்டார். அங்கு 17 வருடங்கள் சேவைசெய்த ஜயம்பதி வியாபாரத்தில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் மரத்தளபாட ஏற்றுமதியில் ஈடுபட்ட ஜயம்பதி அத்தொழிலை விட்டுவிட்டு கலபிடமடவில் ஒரு ஹோட்டலைத் திறந்தார். வியாபார வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்துசென்ற ஜயம்பதி ஒரு சில்லறைக் கடையையும் ஆரம்பித்தார்.
தொழில் ரீதியில் எவ்வளவோ சமூக ரீதியான அந்தஸ்துக்களைப் படிப்படியாக அடைந்து கொண்டாலும்
அவரது திருமண வாழ்க்கை நினைத்தபடி அமையவில்லை. ஹோமாகமவைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தே திருமணம் செய்துகொண்டார். ஆறு வயது நிரம்பிய மகளும் மூன்று வயது நிரம்பிய மகனும் இருந்தனர். சிறிது காலமே இவர்கள் சந்தோசமாக வாழ்ந்தனர். காலப்போக்கில் இருவருக்குமிடையில் மூண்ட சண்டை இறுதியில் பிரிவை ஏற்படுத்தியது. விவாகரத்து வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் தொடரும் நிலையில் நட்டஈட்டுத் தொகையாக ஜயம்பதி மாதமொன்றுக்கு ஏழாயிரம் ரூபாவைச் செலுத்தி வந்தார்.
குடும்பவாழ்க்கையைப் போன்று அவருக்கு எல்லா வழிகளிலும் பிரச்சி னைகள் வர ஆரம்பித்தன. அமைதியான சுபாவம் கொண்ட அவர் ஒருபோதும் தன் பிரச்சினைகளை வெளியில் சொல்வ தில்லை. இந்நிலையில் கடந்த மாதம்
பன்னிரண்டாம் திகதி கத்திக்குத்துக்கு
இலக்காகி மரணமானார்.
< ரம்ஸி >
இரவு 10.15 மணியளவு இருக்கும். நான் ஹோட்டல் சமையலறையிலுள்ள 'சின்க்" இனைக் கழுவிக் கொண்டிருந் தேன். எனது மனைவி ரோல்ஸ் பொரித்துக் கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் திடீரென்று பாரியதொரு சத் தம் கேட்டது. நானும் எனது மனைவியும் வெளியே ஓடி வந்தோம். நாம் வெளியே வர முன் ஜயம்பதியும் இன்னுமொரு வரும் கடைக்குள் இருந்து வெளியே சென்றிருந்தார்கள். காயமடைந்த நிலையில் ஐயம்பதி வீழ்ந்து கிடந்தார். உடனே நாம் ஆட்டோவில் வைத்தியசா லைக்குக் கொண்டுசென்றோம். இடை வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக வைத்தியர் கூறியிருந்தார். ஆனாலும் துரதிஷ்டவசமாக யாரும் இந்தச் சம்பவத்தைக் காணவில்லை' என ஹோட் டலில் பணிபுரியும் ஜகத் என்பவர்
கூறினார்.
'அண்ணாவும் நானும்.வீட்டில்
థ్రో
an saan D
వ్లో
போட்டு வந்தனன்
 
 
 
 
 
 

தனியாகத்தான் சமைத்துச் சாப்பிடுவோம். எனக்கு ஒருமுச்சக்கரவண்டியை வாங்கித்தந்திருந்தார். சம்பவம் இடம்பெற்ற தினத்தில் நான் ஒரு ஹய சென்று விட்டு 10.30 மணியளவில் முக் சக்கரவண்டிதரிப்பிடத்திற்கு வந்தேன். அவ்வேளையில் கூக்குரலிடும் சத்த மொன்று கேட்கவே ஒடிச்சென்று பார்த்தேன். யாரோ ஒருவர் இரத்தம் தோய்ந்த நிலையில் தள்ளாடித் தள்ளாடி நடந்து வருவதைக் கண்டேன். கிட்ட நெருங்கிச் சென்று பார்த்த போதுதான் விளங்கியது அவர் எனது அண்ணா
என்பது என்னைக் கூவி அழைத்து தம்பி நீதப்பித்துச் செல் என்று கூறுவதாக எனக்கு விளங்கியது. உடனே இருவர் கத்திகளைத் தூக்கிக்கொண்டு பின்னால் ஓடிவர அண்ணனை அவ்விடத்திலேயே போட்டுவிட்டு ஓடினேன். அவர்கள்
என்னைத் துரத்தினார்கள் என்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பக்கத்திலிருந்த பன்றி இறைச்சிக் கடைக்குள் ஒடித் தப்பினேன். அவர்களது அரவம் அடங்கியபோது அண்ணனைப் போட்டுவிட்டு வந்த இடத்துக்கு மீண்டும் ஓடினேன். அவ்வேளையில் எனது அண்ணன் தண்ணீர் கேட்டு கதறியுள்ளார். யாரும் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட கொடுக்கவில்லை' என்று ஜயம்பதியின் தம்பி கூறினார்.
இது இவ்வாறிருக்க ஜயம்பதியின் அண்ணன் ஒருவர் ‘சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று எனது தம்பி ஒரு செத்த வீட்டுக்குச் செல்லத் தயாராகியிருந்தார். வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு கடைக்கு முன்னால்
உள்ள ஒரு மேசையில் இருந்து யாருடனோ போனில் கதைத்துக் கொண்டிருந்தார். அச்சந்தர்ப்பத்தில்தான் யாரோ பின்னால் வந்து தம்பியை கத்தியால் குத்தியிருக்கின்றனர். தன்னை கரவனல்ல வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறும் இல்லையேல் தான் -
இறந்துவிடுவேன்
* f 、 、 。 株 1
என்றும் கூறினார். ஆனாலும் ஒரு ஐந்து கிலோமீற்றர் தூரம்கூட செல்லவில்லை.
அவர் இறந்துவிட்டார் என்று கூறினார்.
ஐந்து வருடங்களுக்கும் அதிகமான காலம் தொட்டு ஜயம்பதிக்கும் மற்றுமொருவருக்கும் இடிையில் ஏதோவொரு பிரச்சினை இடம்பெற்று வந்திருப்பதாகவும் இடைக்கிடை ஜயம்பதிக்கும் மற்றையவருக்கு மிடையில் தகறாறு இடம்பெற்று வந்திருப்பதாகவும் ஜயம்பதியைக் கொல்வதாக மற்றைய நபர் மிரட்டல் விடுத்திருப்பதாகவுமே பொலிஸார் கூறுகின்றனர். எனினும் ஒவ்வொருவரது சாட்சியங்களும் வேறுபட்ட விதத்தில் காணப்படுவதால் இதற்குப் பின் ஏதோவொரு சதித்திட்டம் இருப்பதாக சந்தேகிக்கின்றனர். இவ்வனைத்து நிகழ்வுகளுக்குப் பின்னாலும்
ஒருங்கமைக்கப்பட்ட ஒரு குழுவினது சதித்திட்டம் இருந்து வந்துள்ளதென மர்மச்செய்திகள் புலனாகிக் கொண்டிருக் கின்றன. குறித்த கொலையின் சந்தேக நபர் இதற்கு முன்னரும் எத்தனையோ கொலைச்சம்பவங்களோடு தொடர்புற்றிருந்தும் ஆதாரங்களின்மையால் விடுதலைபெற்றுள்ளார் என்று கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர். எனினும் சரியான சாட்சிகள் இன்மையால் இன்னும் குற்றவாளி சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.
அண்மைய காலங்களில் நடைபெறும் கொலைகளில் அதிகமாக காணும் ஒரு விடயம்தான் குடும்பத் தகறாறு. திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று சொல்லி வைத்திருக்கின்றார்கள். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் அதனை கடைப்பிடிப்பது ஒரு சிலரே. தமக்குள் என்னதான் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவற்றை பிரியும் அளவுக்குக் கொண்டுசெல்வது முறையன்று. தன் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையாலேயே ஜயம்பதி தனித்து வாழ்ந்து வந்திருக்கின்றார். அதனால் அவருக்கு என்ன நேர்ந்தது என்பதுகூட தெரியாமல் வீதியில் இறக்க நேரிட்டுள்ளது. குற்றவாளி சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என்பது மட்டுமல்ல, திருமணமான தம்பதிகள் தங்களுக்குள் பிரிவை ஏற்படுத்திக் கொள்ளாது வாழவேண்டியதும் இங்கு
முக்கியம்.

Page 16
அரசாங்கங்கள் அதன் மக்களது மனச்சாட்சி யாகும்.
நாம் கல்வியின் பயனாக, என்ன
பெறும் மாதிரியான மனிதர்களாக உருவாகின்றோம் என்பதைப் பார்ப்பதற்கு எமது அரசாங்கங்களைப் பார்த்தாலே
போதும். ஏனெனில் நாங்களல்லவா அவற்றை அமைக்கின்றோம், அவற்றுக்குரிய சட்டங்களை உருவாக்குகின்றோம்? அரசாங்கங்கள் எங்கள் முழுவாழ்க்கையையும் கட்டுப்படுத்தும் அளவுக்கு
அதற்கு அதியுச்ச அதிகாரங்களை வழங்கிவிட்டு, அரசியல் ஒரு சாக்கடை என்று சொல்லிக் கொண்டு இருக்கின்றோம். ஏன் அரசியல் ஒரு சாக்கடையாக வந்தது தெரியுமா? மக்கள் எல்லோருமே பொதுவாக தங்கள் சுயநலங்களின் அடிப்படையில்தான் இயங்குகிறார்கள் என்பதைக் கண்ட அரசியல்வாதிகள், தங்களுடைய சொந்த நலன்களை எப்படி மக்களின் நலன்களாகக் காட்டுவது என்கின்ற கலையைக் கற்றுக் கொண்டார்கள். அப்படிச் செய்பவர்கள்தான் மக்களின் ஆதரவைப் பெறலாம் என்பது கண்கூடு. இதனால்தான் உண்மையைச் சொல்லிக் கொண்டு அரசியலில் இருக்க முடியாத நிலைமை ஏற்படுகின்றது. உண்மையைக் கூறுகின்ற எந்த நேர்மையான அரசியல்வாதிக்கு மக்கள் வாக்களித்திருக்கின் றார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். உண்மைக்கும் அரசியலுக்கும் பொருத்த மேயில்லை.
அரசியல்வாதிகளை விடுங்கள். இந்த நிலைமை எங்கள் மக்களைப் பற்றி என்ன கூறுகிறது? தேர்தலில் நிற்கும் அரசியல்வாதிகளிடம் மக்கள் கேட்கும் ஒரே கேள்வி, நீங்கள் அதிகாரத்திற்கு வந்தால் எனக்கு என்ன செய்வீர்கள்? வேலை எடுத்துத் தருவீர்களா? ரோட்டுப் போட்டுக் கொடுப்பீர்களா..? என்று இப்படியே. அவர் ஆமாம் என்றுவிட்டாரென்றால் நெஞ்சம்
கோயிலுக்கு இதைத்தா எங்கள் கழகத்துக்கு அதைத்தா அப்படியென்றால்தான் நீ உண்மையாகச் செய்வாய் என்று நம்புவோம். என்று சொல்ல உடனேயே அவர் அதையும் செய்து கொடுத்து விட்டாரென்றால் போச்சு.
பூரிக்கிறது. அது மட்டுமல்ல, உடனேயே எங்களுடைய
தத்துவ விச
அவருக்கே வாக்கைக் என்ன முட்டாள்தனமான ெ அமர யோசித்துப் பார்த் எங்களுக்கு மட்டுமல்ல, போகும் ஆயிரக்கணக்கா6 செய்து கொடுப்பதற்கு < வந்தது? அந்தப் பணம் அவ சம்பாதித்த பணமாக இரு அரசியல்வாதியும் தான் வாய்ப்புக்கு இலஞ்சம் .ெ பணம்தான் அடுத்த தேர்தலி போத்தலாக வருகிறது என்ட ஏன் அரசாங்கங்கள் எங் கொடுக்கவேண்டும்? மக்க தாங்களே பூர்த்தி செய்யக்கூ சட்டங்களுடனும் அரசியல் திட்டங்களுடனும் வரும் தலைவர்களும்தான் தேவை தெரியாதா? சுருங்கச்சொன் தேவையான விடயங்களை அதிகாரங்களை மக்கள் அதிகாரப் பரவலாக்கப்பட்ட வா என்று கேட்க மாட்டார் ஒவ்வொருவருமே புத்தாக்க எங்கள் பிரச்சினைகளுக்கு கொண்டுவர ஏதுவாகுமே? எவ்வளவு சக்தி பிறக்கும்!
ஆனால், அப்படிச் செய் மில்லை என்பதனால்தான் கதிகமாகக் குவிக்கப்பட்ட
sailanean 250 egun
爵
நூல் மீண்டு வந்த நாட்கள் ஆசிரியர் வதிரி சி.ரவீந்திரன் | வெளியீடு எஸ்கொடகே சகோதரர்கள்
கனை மகிழ்வித்துள்ளது. சிரமமின்றி வாசிக்கக்கூடிய இக்கவிதைகள் சமூகத்
சாவகச் ரவீந்திரன் சேரியை
பிறப்பிட میر*مبرعی
霄_鬍T ဌိတ္ထိပြဲ ೧5 ? LDIT56)|b ബ கொழும்
பை வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர் வதிரி.சி. ரவீந்திரன் பாடசாலை பருவத்திலிருந்தே கவிதைமீது ஆர்வம் கொண்டிருந்தார். அதன் விளைவாக 1971ஆம் ஆண்டு ‘ஈழநாடு’ பத்திரிகையிலும் அதேயாண் டில் ‘புலம்பொழில் இலக்கிய சஞ்சி கையில் பிரசுரமான 'எங்கள் எதிர்காலம் என்ற கவிதையூடாக இலக்கிய உலகிற் குள் பிரவேசித்தார்.
நாற்பது வருடங்களுக்கும் மேலாக இலக்கிய உலகில் இவரது பங்களிப்பு இருந்தாலும் இந்த 'மீண்டு வந்த நாட் கள் தொகுப்பே முதற் தொகுதியாக வெளிவந்துள்ளது. 'மீண்டு வந்த நாட்கள் கவிதைத் தொகுப்பானது, புதுக்கவிதைகள், கவிதைத் துளிகள், மெல்லிசைப் பாடல்கள் என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட் டுள்ளது. கடந்த காலத்தினை அப்படியே பதியம் போட்ட கருக்களை தாங்கிவந்துள்ள கவிதைகள் மிக எளிய நடையோட்டத்தில் வாச
தின் எல்லா தளங்களையும் எல்லா தரப்பினரையும் தொட்டுக்காட்டியுள்ளது.
அன்றாட வாழ்வில் அவதியுறும் நிலமைகளை வெளிப்படுத்தியிருக்கும் கவிஞர், தனது 'புதிய கதை பிறக்கிறது" என்ற கவிதையில், அடிமை குடிமைகள் என்ற நினைப்போ? நாமும் மனிதர்கள்தாம் பழைய நயினார் காலம் பாறி விழுந்திட்டுது எங்கள் உழைப்பை இன்னும் உறிஞ்சவா எண்ணுகிறீர்வையும் பணத்தை விரும்பினால் தூக்கும் முட்டியை கையில் நயினார் பார்க்கிறார் புதுமையாக அவனை
என்று ஒரு அடிமைத்தன எதிர்ப்பு பற்றியும் விடுதலை பற்றியும் ஆவேச
மாகப் பேசியிருக்கிறார். அதுமட்டுமன்றி நமது சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் மூட நம்பிக்கைகள், சாதிப்பிரச் சினை, சுரண்டும் வர்க்கத் தின் இயல்புகள், போலி கெளரவம் போன்ற குறை பாடுகளை பாதை', 'உள்ளக்
(”ே,குமுறல் எழுத்து'அடிமைக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர இதழ் 12 September 2011
கொடுத்து விடுகிறார்கள். செய்கை இது என்பது ஆற தால் விளங்கும். இப்படி அவர் வாக்குக் கேட்டுப் ன மக்களுக்கும் இப்படிச் அவரிடம் பணம் எப்படி பர் உண்மையாக உழைத்துச் க்க முடியுமா? ஒவ்வொரு கொடுக்கும் வேலை ாங்கும் பொழுது இந்தப் ல் எல்லோருக்கும் சாராயப் |தை யோசிக்கிறார்களா? பகளுக்கு எல்லாமே செய்து ள் தங்கள் தேவைகளைத் டிய ஆற்றலைக் கொடுக்கும் b கட்டமைப்புக்களுடனும் அரசாங்கமும் அரசியல் என்று எங்களுக்கு சொல்லத் னால், மக்களேதங்களுக்குத் ச் செய்து கொள்ளக்கூடிய கைகளில் கொடுக்கும் அமைப்பினைக் கொண்டு fகளா? இதன் மூலம் நாம் கமாகச் சிந்திக்க, செயற்பட, பல்வகையான தீர்வுகளைக் அடேயப்பா எங்களுக்குள்
வதற்கு மக்களுக்கு விருப்ப அதிகாரங்கள் அளவுக் மக்களுக்கு ஏதாகினும்
கொடுக்கக்கூடிய திட்டங்களைச் செயற்படுத்தும் அரசாங்கங்களைநாம்இன்றுவைத்திருக்கின்றோம்.எமது சட்டங்கள் எங்களை அமுக்கித் திக்குமுக்காட வைக்கும் சட்டங்களாகத்தான் இருக்கின்றன. அதிகாரத்திலிருக்கும் ஒவ்வொருவரும் தமது அதிகாரத்தைப் பிரயோகிக்கும் வழிகளைத்தான் அனேகமான சட்டங்கள் தமது நோக்காகக் கொண்டிருக்கின்றன. எத்தனையோ இடங்களில் மக்களும் பொய் சொல்லி ஏமாற்றித்தான் இச்சட்டங்களிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள். இதற்கு உதாரணமாக எமது போக்குவரத்து விதிகளை எடுத்துக் கொள்ளலாம். தூரப்பயணங்கள் போகும்போது வழியில் முன்னால் வருகின்ற வாகனசாரதியானவர் தனது ஹெட்லைட்டுக் களை போட்டு அணைத்து இங்கிருந்து போகும் சாரதிகளுக்கு சமிக்ஞை கொடுப்பார். அந்த சமிக்ஞை யானது முன்னால் போக்குவரத்துப் பொலிஸ் இருக்கின்றது என்பதைக் காட்டுவதாகும். உடனேயே இங்கிருந்து போகும் சாரதிகளும் அப்பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாண்டும் வரையில் தமது வேகத்தைக் குறைத்து செல்வார்கள். அதற்கப்புறம் வழமைபோலத்தான். இப்படி முன்பின் தெரியாத நபர்களெல்லாம் ஒற்றுமையுடன் கூட்டுறவாகச் செயற்படுவதற்குஅவர்களைத்தூண்டியவிசயம் என்ன? அநாவசியமான போக்குவரத்துச் சட்டங்கள்தாம். வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்தான். ஆனால் சன நடமாட்டமில்லாத காட்டுப்பகுதிகளுக்குள்ளும் குறைந்த வேகத்தில் செல்ல வேண்டும் என்று யதார்த்தமில்லாத சட்டங்களை விதிப்பது வெறுமனே பொலிஸ் உத்தியோகத்தர்கள் இலஞ்சப்பணம் பெற்றுக் கொள்வதற்கு ஒரு முறையாகும்.
இப்படி அரசாங்கங்கள் எமக்குப் பொய் சொல்ல வைக்கவும், நாங்கள் அரசாங்கத்துக்குப் பொய் சொல்லிக் கொண்டு திரியவுமான உலகத்தை உருவாக்கி விட்டிருக்கின்றோம். இதுதானா கல்வி கற்ற எங்களது
நாகரிகம்?
< flool Lig536ufl »
கரங்கள் நினைவை மீட்டிப்பார்', 'பாம்பு சாகவில்லை' போன்ற கவிதைகளில் திரைவிலக்கி காண்பித்துள்ளார் கவிஞர்.
நமது சமூகத்தில் தொடர்ந்து வந்த பிரச்சி னைகளையும் தொடர்ந்து கொண்டிருக்கும் அவலங்களையும் வெளிப்படுத்தியுள்ள இத்தொகுப்பானது எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய வெளிப்பாடாகவே காணப்படுகின்றது. தனது மன ஆதங் கத்தை வரிகளாக்கியிருக்கும் கவிஞரின் சமூகத்தின் மீதான பார்வையை மிக இலகு வாக்கி இலக்கிய உலகிற்கு தந்துள்ளார்.
வீட்டில் யாருமில்லா நேரம் பார்த்து குடிவெறிதலைக்கேற நிதானமின்றி தூக்கில் தொங்கினான் குடும்பஸ்தன் நடுத்தெருவுக்கு வந்தது குடும்பம்
குடிகாரக் குடும்பம்" என்ற "முத்திரை பதித்து"
அநாதையாய்"
- மாஹிறா முஜீப்,
DOLjСоб
தற்கை
ക്ല.
உண்மையில் இவரது கவிதைகள் மீளவந்த நாட்களாகவும் வாசகர்களுக்கு உற்சாகத்தை தரக்கூடிய மீட்சியாகவும் அமைந்துள்ளன. நல்ல கவிதைகளை வாசித்த திருப்தியையும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. ஆரோக்கியமான கவிதைகளை படைத்த கவிஞருக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவிப் பதோடு இலக்கிய உலகு வளர்த்த இவரது கவிதைகள் உங்கள் கருத்துக்களையும் கவரும் என்பது திண்ணம்.
- த.எலிசபெத்
புதைகுழிகள் 6)յո(փԼD மனித வீடு
வதை மொழிகள் ஆளும் மிருக நாடு
புத்தகம் வாங்கி மானம் விற்ற கூடு
一坠&T

Page 17
வர இதழ்
2th
September 2011
மாதான நீதவான் பணி என்பது ஒரு கெளர வமான பதவி. அதனை வைத்து பணம் சம்பாதிப்பது என்பது கீழ்த்தரமானது என்றே கூறவேண்டும். அதுமட்டுமல்ல சமாதான நீதவானாக இருப்பவர் குறைந்த பட்சம் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் ஆறு பாடங்கள் சித்தியடைந்திருக்க வேண்டும் என்பதே நியதி.
ஆனால், பெரும்பாலான சமாதான நீதவான்கள் தரம்6தொடக்கம்8வரைமட்டுமேபடித்திருக்கின்றனர். இவர்கள் அரசியல் பலம், பண பலம் போன்றவற்றை துணையாகக் கொண்டு சமாதான நீதவான்களாக நியமனம் பெற்றிருக்கின்றனர். இன்று நாடளாவிய ரீதியில் 90 ஆயிரம் சமாதான நீதவான்கள் செயற் பட்டு வருகின்றனர். அவர்களில் 30 ஆயிரம் பேர் போலியான சமாதான நீதவான்களாக காணப்படு வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆங்காங்கே சமூக சேவையை தார்மீகப் பொறுப் பாக கொண்டியங்கும் சமாதான நீதவான்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களுள் எம் கண்ணுக்குசிக்கியவர்தான்சத்துருக்கொண்டானைச் சேர்ந்த கந்தையா சிவக்கொழுந்து எமக்கு இருக்கும் ஆயிரம் வேலைகளில் எங்கே சமூக சேவை செய்வது என்று நினைக்கும் பலருள் இவர் சற்று வித்தியாசமானவர். அவரைப் பற்றி கேள்விப்பட்டு
அவரது இல்லம் நாடிச் சென்றோம். அவரது உதவியை நாடி வந்த மக்கள் தொகையையும்
அவர்களுக்காக அவர் பரபரப்புடன் இயங்கிய
ஏதும் உதவிகள் கேட்கத்தான் வந்திருக்கின்றேன் என்று நினைத்தவர் என்னம்மா பிரச்சினை என்றார். நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அவரைப் பற்றியும் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.
- ܒ
இவர் மட்டக்களப்பு லயத்தில் அதிபராகவும் உறுப்பினராகவும் பண ளுக்கு தொண்டாற்றிய கின்றார். தற்போது அ வானாக இருந்து சமூ கின்றார்.
சமாதான நீதவான் கருத்து என்ன?
இந்த நாட்டைப் சேவையில் இருப்பவர் தப்பட்டவர்களுக்குத்தா மனம் கிடைக்கிறது. அர எதிர்கால வாழ்வைத் யாகவும் தென்படுகிறது கள் அகில இலங்கை அவை தங்களுடைய புகழுக்கும் இயங்கிக் கெ
ஆனால், நீதிவான் யக்கூடாது. காரணம் அ புக்கு உட்படுத்தப்பட்டது சமாதான நீதவானுை மனிதனை உறுதிப்படு: யிருக்கின்றது. ஆனா அவர்களுக்கான சட்ட இவ்வாறு அமைய வே சீர்கேடுகள் இடம்பெற சட்டநீதி மறுசீரமைப்பு அ நகல்புகளில் மாற்றம் ெ ஒழுங்கு செய்யப்பட 6ே சமூக சேவையில் எ மக்களுக்குச் சேன ஒரு நோக்கத்திற்காகே தேன். எமது மக்கள் ம டத்தில் விழிப்புணர்ை என்றவர் சமூக சேை பிடித்தமைக்காக தேசகி களைப் பெற்றுள்ளார்.
நீங்கள் செயற்படு கூறுங்களேன்.
யுத்தம் மற்றும் மாறு சாலை இடைவிலகல் தடுத்து நிறுத்த வேண்டு 山fä6 山f_aoFumá தொகையை அதிகரிக் விழிப்புணர்வுத் திட்டங் முறைப்படுத்தி வருகில் சிந்தனையின்கீழ் ஏற்ப றிட்டமான சிவில் ப திட்டத்தில், கிராம ரீதிய பிரதேச மட்டத்தில் அத
 
 
 

கொக்குவில் மகாவித்தியா மட்டக்களப்பு மீடியாவோட்டில் ரியாற்றி பல வழிகளில் மக்க பெருமையைப் பெற்றிருக் கில இலங்கை சமாதான நீத க சேவையில் ஈடுபட்டு வரு
பணி தொடர்பான உங்கள்
பொறுத்தவரையில் சமூக களைவிட அரசியல் சம்பந் ன் சமாதான நீதவான் நிய சியல்வாதிகள் தங்களுடைய தக்கவைப்பதற்கான வேலை சமாதான நீதவான் சங்கங்
ரீதியாக நிறைய இருக்கு. உழைப்புக்கும் பெயருக்கும் காண்டிருக்கின்றன. சங்கங்கள் அவ்வாறு அமை து ஒரு சட்ட நீதி மறுசீரமைப் . கடந்த பல தசாப்தங்களாக டய செயற்பாடு ஒரு தனி ந்தும் வேலையிலேயே தங்கி ல், நீதித்துறை அதிகாரிகள்
யாப்பு ஒழுங்கு விதிகள் ண்டும் என இருப்பதனால் பல வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன. அமைச்சு இது தொடர்பாக சட்ட சய்யப்பட்டு செயற்றிட்டங்கள் வண்டும் என்றார். வ்வாறு நாட்டம் ஏற்பட்டது? வ செய்யவேண்டும் என்ற வதான் இத்தொழிலுக்கு வந் ந்தியில் குறிப்பாக பெற்றோரி வ ஏற்படுத்த வேண்டும் வயில் நீங்காத இடத்தைப் ர்த்தி மற்றும் கீர்த்திருரீ விருது
த்தும் திட்டங்கள் பற்றிக்
லுபட்ட சூழல் காரணமாக பாட அதிகரித்துள்ளது. அதனைத் ம் ஐந்தாம் ஆண்டு புலமைப்
சித்தியடையும் மாணவர் க வேண்டும். இதற்கான களை நாம் தற்போது நடை ன்றோம். தற்போது மகிந்த டுத்தப்பட்டுள்ள புதிய செயற் ாதுகாப்புக்குழு அமைக்கும் ாக குழுக்கள் அமைக்கப்பட்டு ாவது மட்டக்களப்பு மாவட்ட
பொலிஸ் ஏரியாவுக்கு அக்குழுவின் தலைவராக இருக்கின்றேன். இதன் மூலம் பொலிஸாருக்கும் மக்களுக்குமிடையே ஒரு நல்லிணக்கத்தையும் கிராம ரீதியாக ஏற்படும் பிரச்சினைகளை இலகுவாகத் தீர் கக்கூடியவாறும் இருக்கின்றது என்று விபரித்தார்.
கிழக்கு மக்களின் ஜீவனோபாயத்தை வளர்க்க வேண்டும் என்பதுதான் எமது நோக்கம். மட்டக் களப்பு மண்முனை மேற்கில் மற்றும் கரித்தாஸ் நிறுவனங்களின் உதவியுடன் 10 கிராமங்களில் சமூக சேவைகள் நடைபெற்று வருகின்றன. அதில் நாங்கள்சத்துருக்கொண்டான் கிராமத்தை அடிப்படை யாக வைத்தே சமூக சேவைகளைச் செய்யிறம்" என்றவர் தாம் எதிர்நோக்கும் தடைகள் பற்றியும் கூற மறுக்கவில்லை.
முதலாவது பாடசாலை மாணவர் மத்தியில் சிறு வர் உரிமைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்த உரிமைகளை அறிகின்ற பெற்றோர் கள் இந்த சமூகத்தில் அதிகம் இல்லை. அதாவது அதை அறிவதற்கு தயார் இல்லை. இதன் காரணமாக சமூக ரீதியான செயற்பாடுகளைச் செய்வதற்கு சிரம மாக இருக்கிறது. இது வளர்ந்து வரும் இளம் சந்ததி யினருக்குப் பொருத்தமில்லை என்று கூறினார்.
< நேர்காணல் : க. மாலா -
யுத்த சூழலில் குறிப்பாகவடக்குகிழக்குப்பிரதேசங் களில் பல தொண்டு நிறுவனங்களும் பல சமூக சேவை அமைப்புக்களும் மக்களுக்கு சேவையாற்றி வந்தன. இன்று யுத்தம் நிறைவடைந்து பல நிறு வனங்கள்தம் சேவையை நிறுத்திக்கொண்டு சென்று விட்டன. ஆனால், இன்னும் தங்கள் அடிப்படைத் தேவைகளையேனும் பூர்த்திசெய்துகொள்ளமுடியாத மக்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
இவரிடம்கூட நாம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்க ளின் சேவைகள் தொடர்பில் கேட்டபோது தம்மிடம் அதற்கான நிதி இல்லை என்றுதான் குறிப்பிட்டார். அம்மக்களுக்கு அடிப்படை வசதிகளுடன் வாழ்வதற் கான ஒரு நிலைப்பாட்டை உருவாக்கித் தருவதில் சமூக ஆர்வலர்களும் சமூக சேவை நிறுவனங்களும் ஆர்வம் காட்டவேண்டும். இவரைப் போன்று சமாதான நீதவான் தொழிலை மக்களுக்கு சேவை செய்வதற்காக அர்ப்பணிக்க அனைத்து சமாதான நீத வான்களும் முன்வரவேண்டும். வருவார்களா?

Page 18
வுனியாவில் அமைந்துள்ள 6) புனர்வாழ்வு முகாமில் புனர் வாழ்வளிக்கப்பட்ட விடுத லைப்புலிகளின் முன்னாள் போராளிகள் 500 பேர்வரை கடந்த வாரம் தென்னி லங்கைக்கு சுற்றுலாவுக்கு அழைத்து 6 IULILIL-L-60TII
வவுனியா, ஓமந்தையில் இருந்து புகையிரதம்மூலம் கொழும்புகோட்டை புகையிரத நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட அவர்கள் பின்னர் அங்கி ருந்து களுத்துறைக்கு அழைத்துச் செல் 6)lullL6GTT.
ஐந்து நாட்களுக்கு நடைபெறவுள்ள இச்சுற்றுலாவின் போது அவர்களுக்கு அம்பாந்தோட்டை, காலி, கதிர்காமம் மற்றும் தென்னிலங்கையின் சுற்றுலாத் தளங்கள் காண்பிக்கப்படவுள்ளன. இந்த சுற்றுலாவை சிறைச்சாலைகள்துறை
இடு
அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது.
இந்த சுற்றுலாவை ஒழுங்குசெய்த அதிகாரிகளுக்கு நாம் நன்றி கூறுகின் றோம். இப்படியான ஒரு வாய்ப்பு கிடைக்கும் என நாம் ஒருபோதும் எண் ணியதில்லை என புனர்வாழ்வு பெற்ற நபர் ஒருவர் மக்களிடையே பேசும் போது கூறினார்.
இந்த சுற்றுலாவில் பங்கேற்ற முன் னாள் போராளிகள் ஊடகங்களுக்கு கருத்துக்கூறும்போது தயங்கிய நிலை
* இறுதிக்கட்ட போரின்போது 11 ஆயிரத்து 800 முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் படையினரிடம் சரணடைந்ததாக புனர்வாழ்வுத்துறை ஆணையாளர் தெரிவித் திருக்கிறார்.
* சரணடைந்த முன்னாள் போரா ளிகள் பின்னர் வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட் டனர்.
* 12 நலன்புரி நிலையங்களில் இவர்களுக்கு தொழில் சம்பந்தமான பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இவர்களில் 4,000 பேர் விடுவிக் கப்பட்டனர். மேலும் 2000 பேர் விரைவில் விடுவிக்கப்படுவர் என புனர்வாழ்வுத்துறைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
* புனர்வாழ்வளிக்கப்பட்ட புலி களின் முன்னாள் உறுப்பினர்கள் வடக்கு கிழக்கு அபிவிருத்திப் பணி களில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
* முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு குறைந்த வட்டி, சலுகை அடிப்படையில் விரைவில் கடன் வழங்கப்பட உள்ளதாக புனர் வழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.
* மறுவாழ்வு அளிக்கும் நடவடிக் கைகளுக்காக மாதாந்தம் 100 மில்லி யன் ரூபா செலவிடப்படுகிறது.
உணவு, மொழிப் பயிற்சி மற் றும் தொழிற்பயிற்சி மற்றும் பராம ரிப்பு நடவடிக்கைகளுக்காக இந்தப் பணம் செலவிடப்படுகிறது.
புனர்வாழ்வு முகாம்களில் இருந்து பரீட்சைக்குத் தோற்றி சித்தி யடைந்த மாணவர்களுக்கு வங்கிக்
цвотйомпромо
கணக்குகள் ஆரம்பிக்கப்பட உள்ள தாக அறிவிக்கப்பட்டுள்ளது.
* அதிகமான முன்னாள் விடு தலைப் புலி உறுப்பினர்கள் திரு மணம் முடித்து பிள்ளைகள் உடை யவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
* புனர்வாழ்வு முகாம்களில் மூன்று முதல் ஒன்பது மாதங்கள் வரையில் தொழிற்பயிற்சி வழங்கப் பட்டுவருகிறது.
* வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப் பாணம், மட்டக்களப்பு, மன்னார் பகுதிகளைச் சேர்ந்த இவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரு கின்றது.
* புனர்வாழ்வளிக்கப்பட்ட ஆயி ரத்திற்கும் அதிகமான முன்னாள் போராளிகள் யாழ்ப்பாணத்தில், குடும் பங்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.
* எனினும் அவர்களது சுதந்தி ரமான நடமாட்டம் பெரும்பாலும் முடக்கப் பட்டேயுள்ளது. வாரத்தில் ஒரு நாள், படை முகாமில் ஒப்ப மிடும் நாளைத் தவிர பெரும்பாலா னவர்கள் வீடுகளுள் முடங்கியே இருக்கின்றார்கள்.
* பெரும்பாலும் நகரப்பகுதிகளோ முகாம் சூழல்களோ புனர்வாழ்வளிக் கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் போராளிகளுக்கு அச்ச மூட்டுபவையாகவே உள்ளன.
* இச்சூழல் அவர்கள் புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடவோ, வேலை வாய்ப்புக்களை தேடிக்கொள்ளவோ முடியாததாகவே இருக்கின்றது.
* பெரும்பாலும் தொழில் தருநர்க ளும் அச்சங்காரணமாக இதே மனோ நிலையுடனேயே உள்ளனர்.
 
 
 
 

யுடன் கூடிய போக்கை காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்முன் கூட்டியே பயிற்றப்பட்டதைப்போன்ற பதில்களையே அவர்கள் கூறியதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இவர்களை வரவேற்கும் நிகழ்வு ஒன்றும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இடம்பெற்றது. தொடர்ந்து 500 இளைஞர், யுவதிகள் இன்று மாத் தறைக்குச் சென்றுள்ளனர். இவர்களை அமைச்சர்கள் டளஸ் அழகப்பெரும மற்றும் சந்திரசிறி கஜதீர ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
15 gorch 2011
புனர்வாழ்வளிக்கப்பட்ட 100 விடுத லைப் புலி உறுப்பினர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்டனர்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட 484 விடுத லைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் கள் சமூகத்துடன் இணைக்கப்பட்டனர்.
Oe E 2001
மட்டக்களப்பைச் சேர்ந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களான ஒன்பது பேர் புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக் கப்பட்டிருந்தனர். ஆனால் இவர்களில் பெரும்பாலானவர்கள் காணாமற்போ யிருக்கிறார்கள் என்று அவர்களின் பெற் றோர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
விடுதலைப் புலிகளால் முன்னர் புதைத்து மறைத்து வைக்கப்பட்டிருக் கலாம் எனச் சந்தேகிக்கப்படும் ஆயுதங் கள் மற்றும் ஷெல்கள் என்பவற்றை மீட்பதற்காக இவர்களைப் படையினர் அழைத்துச் சென்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
வர இதழ் 12th September 2011
SE 2011
கிளிநொச்சி, வட்டக்கச்சியின் குறித்த கிராமமொன்றில் மட்டும் புனர்வாழ்வளிக் கப்பட்டதாகக் கூறப்படும் 24 முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டனர்.
அவர்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே திருமணமாகியிருந்த நிலை யில், தற்போதே குடும்பங்களுடன் இணைந்துள்ளனர்.
இவர்கள் இரவு வேளைகளில் தாக் கப்படுவதும், முகாம்களுக்கு அழைக் கப்பட்டு அச்சுறுத்தப்படுவதும் தொடர் வதாக கூறுகின்றனர். இதனால் பெரும் பாலானவர்கள்விடுகளுக்குள்முடங்கிப் போயே உள்ளனர். இதேநிலை யாழ்ப் பாணத்திலும் தொடர்வதாக கூறப்படு கின்றது.
அதிகரித்துவரும் கெடுபிடிகள், மீண்டும் விசாரணைக்கென அழைக் கப்பட்டு அச்சுறுத்தப்படுகின்றமை, சித் திரவதைகளுக்குள்ளாகின்றமை யென குற்றச்சாட்டுக்கள் அவர்களிடமிருந்து எழுந்த வண்ணம் உள்ளன.
புனர்வாழ்வளிக்கப்பட்ட 900 முன் னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் விடுவிக்கப்பட இருப்பதாக உள்நாட் டிலும் வெளிநாடுகளிலும் பாரிய பிரச்சாரங்கள் ஊடகங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டன. விடுதலை செய் யப்படவுள்ளதாக கூறப்பட்ட900 பேரில் 357பேர் மட்டும் விடுதலையானார்கள். மிகுதிப்பேர் விடுவிக்கப்படவில்லை. ஆற்றாமையால் மக்கள் அழுதார்கள். ஓவென்று அலறினார்கள். கடுமையான விரக்தியில் கோசம் எழுப்பினார்கள். அதனைத்தவிர அவர்களால் என்னதான் செய்யமுடியும்?
சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வுத்துறை அமைச்சர்
டி.ஈ.டபிள்யூ குணசேகர
011-2787125, 27.87136 - O)
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்
சந்திரகிறிகனுதிர
O11-2697912 Ο)
புனர்வாழ்வுத்துறை ஆணையாளர் நாயகம்
பிரிகேடியர் சுதந்த ரணசிங்க
O11-288377 ()

Page 19
வர இதழ் இடு
12th September 2011
ܘܝ
5:17
下エ
நடர்
அதாவது செப்டெம்பர் 1 கோண்டாவில் தில்லை பொலிஸார் நடத்திய கூ கப்பட்ட கருத்துகள். இே யாழ். மாவட்ட பதில் ெ தளுவத்த தெரிவித்திரு கிறீஸ் மனிதர்கள் எ மர்ம மனிதர்கள் பற்றி
குடாநாட்டில் வெகுவா றன. மர்ம மனிதர்கள் இங்கு வந்தார்கள் எ நாட்டில் ஒலிக்காத ஆனால் படைத்தர கிறீஸ் என்று இங்கு கிறீஸ் மனிதன் என் கிளப்புவோரைக் ை மிரட்டி வருகின்றனர்
تاريع كـ 0
அதேவேளை மர்ம
ங்கள் பிடித்தது ஒரு மனநோயாளியை, ஒரு மன நோயாளியை
நீங்கள் பிடித்து அடித்துள்ளீர்கள். யதாக அறிந்த மக்கள் யாழ்ப்பாணத்தில் கிறீஸ் என்று ஒன்றும் துரத்தும்போது படையி
扈 இல்லை. உங்கள் உறவினர் ஒருவர் குறுக்கே வந்து மக்களு பதினைந்து இருபது வருடம் கழித்து உங்கள் நிலையை உருவாக்கு வீட்டுக்கு வந்தால் அவரை உங்களுக்கு தாக்குகிறார்கள். தாங்க
姦エレ許レLa。
மனநோயாளிய
அடையாளம் தெரியுமா? அவரையும் பிடித்து அடிப்பீர்களா? கிறீஸ் மனிதன் என்று அடைத்து
வைப்பீர்களா? நீங்கள் பிடித்த நபர் பெண்க நபர்களை உடனடியா ளின் மீது மோகம் கொண்ட மனநோயாளி மீட்டுச் செல்கிறார்கள். என மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது பற்றிய கதைகள் இல்ல இது கோண்டாவிலில் பிடிபட்ட மர்ம மனி மீதான குற்றச்சாட்டுக்க தன் தொடர்பில் பொதுமக்களுக்கு விளக்க இந்நிலையில்தான் க.
8 30 மளிக்கவென மர்ம நபர் பிடிபட்ட மறுநாள் திகதி மாலை யாழ் நக
■エ エ
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்தது என்ன
ஆம் திகதியன்று யம்பதி கிராமத்தில் பட்டத்தில் தெரிவிக் தே கருத்தையே பாலிஸ்மா அதிபர் நீல் b5m ft. ன அழைக்கப்படும் ப பதட்டங்கள் யாழ். க அதிகரித்து வருகின் அங்கு வந்தார்கள் ன்ற செய்திகள் குடா தினங்களே இல்லை. ப்பும் பொலிஸாரும் ந ஒன்றுமே இல்லை. ாறு வதந்திகளைக் கதுசெய்வோம் என
வார்.
மனிதர்கள் உலாவி அவர்களைப் பிடிக்க
னர் மக்களுக்கு 5டன் முறுகல் கிறார்கள். மக்களைத் 5ள் பிடிக்கும் மர்ம
கவே படையினர் வந்து
பின்னர் அவர்கள்
லை. என்று படையினர்
5ளும் வலுத்துள்ளன. டந்த மாதம் 31ஆம் ரிலிருந்து 5 கிலோ
݂ ݂
மீற்றர் தொலைவிலுள்ள கோண்டாவில் தில்லை யம்பதி கிராமத்தில் மர்ம நபர் ஒருவர் அப்பகுதி பொதுமக்களால் சிறைப்பிடிக்கப்பட்டார்.
வீடியோ படப்பிடிப்பாளர் ஒருவரது வீட்டின் பின் வளவினுள் நுழைந்த நபர் அவர்களது வீட்டின் யன்னல் வழியே உள்ளே எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட் டின் அடிப்படையில் தாம் அவரைப்பிடித்து விசாரித்ததாக அப்பகுதி இளைஞர்கள் தெரி வித்திருந்தனர். அந்த நபர் தன்னை ஊர் மக்களிடம் அடையாளப்படுத்தவில்லை. தன்னை யார் என அடையாளப்படுத்துவதற் கான எந்தவித சான்றுகளும் அவர் வசம்
இருந்திருக்கவும் இல்லை. இந்நிலையில் அந்நபர் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வர் என தெரிந்துகொண்ட இளைஞர்கள் அவரது மொழியிலேயே உரையாடிப் பார்த்துள்ளனர். ஆனால் அவர் அதற்கும்
(23ஆம் பக்கம் பார்க்க.)

Page 20
கால் சட்டைப் பைக்குள் கைகளைப் போட்டுக் கொண்டு அறைக்குள் நுழைந்த நெடுமாறன்
கதவில் சாய்ந்தபடியே கின்று கொண்டு விழிகளை உருட்டி அந்த அறையை அளந்து பார்த்தார்
'அஞ்சாதீர்கள் நெடுமாறன் என்னால்
உங்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. இப்படி வந்து உட்காருங்கள்' சொல்லிவிட்டு,
நெடுமாறனைப் பார்த்துச் சிரித்தாள், அந்தப் பெண்
அவள் தனது பெயரைச் சொன்னதும், நெடுமாறனுக்கு தூக்கிவாரிப் போட்டது.
சிகரெட்டை வாயில் வைத்தபடியே நிமிர்ந்து அவளைப் பார்த்தார் நெடுமாறன்
ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள்?" சிரித்துக் கொண்டே கேட்டாள் அந்தப் (6)p_Jფუჭე:
"என் பெயர் உனக்கு எப்படித் தெரியும்?' அவளைக் கூர்ந்து பார்த்தபடியே கேட்டார் நெடுமாறன்
உங்கள் பெயர் மாத்திரமல்ல. நீங்கள் யார் என்பது கூட எனக்குத் தெரியும். அதனால்தான் நான் உங்களுக்கு உதவி செய்ய முன்வந்தேன்'
ஆபத்தின் நிழல், அந்த அறைக்குள் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட நெடுமாறன் மெல்ல ஊர்ந்து சென்று அங்கே கிடந்த நாற்காலியில் வசதியாக அமர்ந்து GOOGSTGÖTZ mrij.
"என் மேல் உங்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை? சிகரெட் புகையை வளையங்களாக விட்டபடியே கேட்டார் நெடுமாறன்
வேதாள மாளிகை என்ற வழக்கில் நீங்கள் வேலை செய்த போது ஒரு ஹோட்டலில் வைத்து உங்களைச் சந்தித்தேன். அந்த ஹோட்டலில் வைத்து உங்களைத் தீர்த்துக்கட்ட வந்த ஐந்து எதிரிகளை வெகு திறமையாக நீங்கள் சுட்டு வீழ்த்தினீர்கள் அம்மாடி கண் இமைக்கும் நேரத்திற்குள் நீங்கள் அவர்களைச் சுட்டு வீழ்த்தினீர்களே நீங்கள்துப்பாக்கி பிடித்து சுடும் விதமே தனி அழகுதான். அன்றே உங்கள் மீது ஒரு அக்கறை ஏற்பட்டது. உங்களைப் பற்றி விசாரித்து வைத்துக் கொண்டேன். பல இடங்களில் உங்க ளைத் தேடினேன். ஆனாலும் நீங்கள் என் கண்களில் படவே இல்லை. இந்த ஹோட்டலில் நீங்கள் தங்கி இருப்பதை நேற்றுத்தான் கண்டுகொண்டேன்! சொல்லியபடியே வந்த அந்தப் பெண் கட்டிலில் அமர்ந்து கொண்டாள்
ஓ! என்னைப் பற்றி கிறையத் தெரிந்து வைத்திருக்கிறாய் உன் பெயர் என்ன?"
நிறைந்திருக்கி காளிகை நடுங்குகிறாள் அ
FFarqწევეჟrm:/24
சரி டொக்டர் கதாராஜைப் பற்றி ஏதோதகவல் தரப்போவதாக சொன்னாயே. அது என்ன தகவல்?"
"டொக்டர் கதாராஜ் எங்கே இருக்கின்றார் என்பது எனக்குத் 65thպլծ"
அப்படியா சரி விரைவாகச் சொல்லு அவரை எங்கே மறைத்து வைத்திருக்கின்றார்கள்? பரபரப்புடன் கேட்டார் நெடுமாறன்
நான் இன்று காலையில் தேநீர் அருந்த கீழே சென்றிருந்த போது எனக்கு முன் னால் அமர்ந்திருந்த இருவர் பேசிக் கொண்டது எனது காதில் விழுந்தது" 1676576лт 68ц цлтийг 2 6576оолтоолланд சொல்லு என்று சொல்லியபடியே எழுந்து சென்ற நெடுமாறன்
திறந்திருந்த ஜன்னலைச் சாத்தித் g5ruġ lil Tif.
அப்போது, ஜன்னலின் அருகில் இருந்து ஒர்
உருவம் விரைந்து ஓடியதை நெடுமாறன் கவனித்து விட்டார்
கொஞ்சம் பொறு சர்மிளா இதோ வந்து விடுகிறேன்" என்று சொல்லிவிட்டு அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார்
வெளியே ஏதோ ஒருமணம் வீசிக் கொண்டிருந்தது.
நெடுமாறன் கொஞ்சம் மோப்பம் பிடித்துப் பார்த்தார்.
அந்த மணம், மல்லிகைச் செண்டின் மணம் டொக்டர் சுதாராஜின் மகள் நிம்மி தங்கியிருந்த அறைக்குள் வீசிய அதே LDGORIOITIÉ.
அப்படியானால், ஐயத்தை அள்ளிக்கட்டிக் கொண்ட நெடுமாறன்,
சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தார் சற்றுத் தொலைவில் ஒரு பெண் விரைந்து நடந்து கொண்டிருந்தாள்.
gу62/6іт, அசைப்பில் நிம்மியைப் போலவே இருந்தாள்.
நெடுமாறன் மறுபக்கம் திரும்பிப் Litigasiri.
அக்கம் பக்கத்தில் வேறு எவருமே இல்லை.
முன்னால் போய்க் கொண்டிருந்த நிம்மியை நோக்கி நெடுமாறன் விரைந்து கடந்தார்.
அவள் அருகில் வந்துவிட்டார் முன்னால் சென்ற பெண் நிம்மியேதான். FFგუფუეგუე ექეეჩ//ტ) ფ7/5/632; (3.1 Jnrგუ77ჟურნეor:P** என்று அவள் பக்கத்தில் நடந்தபடியே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கேட்டார் நெடுமாறன்
யாரது?" என்று கேட்டபடியே திரும்பிய கிம்மி,
ஒ. நீங்களா? என்று கேட்டுவிட்டு முத்துப் பற்களைக் காட்டி மோகனமாகச் சிரித்தாள்.
என்ன நிம்மி எங்கே போய் விட்டுப் போகிறீர்கள்? அவள் மேனியில் இருந்து வீசிய மல்லிகைச் செண்டின் நறுமணத்தை அனுபவித்தபடியே கேட்டார் நெடுமாறன்
"நாங்கள் இங்கே வந்தபோது எங்களுடன் விமானத்தில் வந்த ஒருவர் இங்கே ஒன்பதாம் நம்பர் அறையில் தங்கி இருக்கின்றார் அறையில் தனியாக இருப்பதற்கு போரிங்காக இருந்தது. அதனால் அவருடன் கொஞ்சம் பேசிக் கொண்டிருக்கலாம் என்று வந்தேன். ஆனால் அவர் அறையில் இல்லை. வெளியில் எங்கோ போய்விட்டார் போல் இருக்கிறது"
எதற்கும் கொஞ்ச நாட்களுக்கு நீங்
கள் அறையை விட்டு வெளியே வராமல் இருந்தால் நல்லது
அந்த அளவிற்கு ஆபத்து என் பின்னால் துரத்தி வருகிறது என்றா நீங்கள் சொல்லுகிறீர்கள்?" நெடுமாறனுக்கு மிக மிக அருகில் வந்தபடியே கேட்டாள் நிம்மி அப்படித்தான் வைத்துக் கொள்ளுங்களேன். உங்கள் நன்மைக்காகத்தான் சொல்லுகிறேன். அடிக்கடி அறையை விட்டு வெளியே வராதீர்கள்
ஆகட்டும். அதுசரி மாலை படத்திற்கு
Reorgebases 6TQ55T6Tiñ
போவதற்கு வருவீர்கள்தானே?
கண்டிப்பாக வருவேன். நீங்கள் தயாராக இருங்கள்"
சரியாக 545 க்கு உங்கள் கதவைத் தட்டுவேன் ஓ.கே
ஓ.கே. சுதர்ஸன் சொல்லிவிட்டு, அறைக்கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்து கதவைச் சாத்திக் QörörLrörā
சிறிதுதுரம் அங்கேயே நின்றிருந்த நெடுமாறன்,
மீண்டும் சர்மிளா இருந்த அறையை நோக்கி நடந்தார்
என்ன நெடுமாறன் அவ்வளவு விரைவாக எங்கே போனீர்கள்? நாம் பேசியதை எவராவது ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார்களா? அறையினுள்
வர இதழ் 12th September 2011
Gès
நுழைந்த நெடுமாறனைப் பார்த்துக் Gas LTG artist.
அப்படித்தான் இருந்தது. சரி நீ கேட்ட அந்தச் செய்தியைச் சொல்லு" என்று சொல்லிவிட்டு அங்கே கிடந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார் நெடுமாறன்
கல்கிசை கடற்கரையில் நின்று பார்த்தால் கடல் நடுவில் ஒரு கப்பல் கின்றிருப்பது தெரியுமாம். அந்தக் கப்பலில் கிறைய அணு ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறதாம் டொக்டர் கதாராஜை விடுதலை செய்வதற்காக அரசாங்கத்திடமிருந்து ஏதோ பணம் கேட்டிருக்கின்றார்களாம். இன்னும் பதினாலு மணித்தியாலங்களில் அவர்கள் கேட்ட பனம் கிடைக்கா விட்டால் டொக்டர் இருக்கும் அந்தக் கப்பல் வெடித்து விடுமாம்.
அந்தக் கப்பலில் இரவும் பகலும் பலத்த காவல் இருப்பதனால் எவரும் கப்பலை நெருங்க முடியாதாம் எந்த விதத்திலாவது எவராவது நெருங்கினால் அடுத்த கணமே கப்பல் வெடித்துச் சிதறிவிடுமாம். எந்த விதத்திலும் டொக்டரைக் காப்பாற்ற முடியாது. டொக்டரின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அப்பப்பா கினைக்கவே அச்சமாக இருக்கிறது. இல்லையா நெடுமாறன்?
நீ சொன்ன இந்தத் தகவல் உண்மையான தகவல் தானே?" சிந்தித்தபடியே கேட்டார் நெடுமாறன்
நான் கேட்ட தகவல் இது இதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பதை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்லியபடியே எழுந்து நின்ற சர்மிளா
பிளாஸ்கில் இருந்த கோப்பியை ஊற்றி நெடுமாறனுக்குக் கொடுத்தாள்
GeSTOL96OL GD56) šel நெடுமாறன்,
அதைக் கையில் வைத்துக் கொண்டு, திடீரென்று வந்து தகவல் கொடுக்கும் இந்தப் பெண்ணை நம்பலாமா வேண்டாமா என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்.
என்ன நெடுமாறன் கோப்பியில் ஏதாவது கலந்திருக்கும் என்று ஐயப்படுகின்றீர்களா? என்று சிரித்துக் கொண்டே கேட்ட சர்மிளா
எழுந்து சென்று பிளாஸ்கில் இருந்த கோப்பியை மடமடவென்று வாயில் ஊற்றிக் கொண்டாள்
இனியாவது கோப்பியைக் குடியுங்கள்' என்று கெஞ்சுவதைப் (81, 0pró) () ძვეmნტეფეrmrår affaroენეmmr!
மெல்லச் சிரித்துக் கொண்டே நெடுமாறன்,
ஒரக்கண்களால் அவளைப் பார்த்த படியே கோப்பியை உறிஞ்சிக் குடித்தார். அதுசரி உன்னைப்பற்றி நீ ஒன்றும் சொல்லவில்லையே காலியான கப்பை மேசை மீது வைத்தபடியே கேட்டார் நெடுமாறன்
(மர்மம் தொடரும்.)

Page 21
வார இதழ் 12 September 2011
HLIl HILIDL வாகனத்தில் தப்
டாபி ஆதரவு இராணுவத்தின் வாகனத் தொடர் அணி ஒன்று காலை வேளை யில் எவ்வித தாக்குதலிலும் சிக்கா மல் லிபியாவுக்கு வெளியே தப்பிச் சென்றி ருக்கின்றது. 200-250இராணுவ வாகனங்களைக் கொண்ட இந்த தொடரணி, லிபியாவின் தரை எல்லையைக் கடந்து, நைகர் நாட்டுக்குள் பிரவேசித்திருப்பதாகத் தெரியவருகின்றது.
தற்போது எழுந்துள்ள முக்கிய கேள்வி, நாட்டைவிட்டுத் தப்பிச்சென்ற இராணுவ வாக னங்களில் ஒன்றில், கடாபியும் தப்பிச் சென் றாரா?
கடாபியின் இராணுவத்துக்கு எதிராகப் போராடிய போராளிப் படையின் தளபதிகளில் ஒருவரான அலி டார்ஹோனி, 200க்கும் மேற் பட்ட இராணுவ வாகனங்கள் நைகர் நாட்டுக் குள் பிரவேசித்துள்ளதாக பல சர்வதேச செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்தி பற்றி நாமும் விசாரித்து வருகின்றோம். இராணுவ வாகனங்கள் சென்றது உண்மை என்றே தெரி கின்றது. அவற்றில் பயணம் செய்தவர்கள் யார் என்பது பற்றிய சரியான விபரங்கள் எமக்குக் கிடைத்தவுடன் அறியத் தருகின்றோம்" என்றார். நைகர் நாடு இந்த விவகாரத்தில் 'அடக்கி வாசிக்கவே விரும்புவதாகத் தெரிகின்றது. நைகர் நாட்டின் சட்டத்துறை அமைச்சர் மாரோ அமடோ, 'சிறிய வாகனத் தொடர் ஒன்று எமது நாட்டுக்குள் வந்துள்ளது. அதில் இருந்த அனைவருமே ஆயுதம் ஏதுமற்ற பொதுமக்கள் தான்.மனிதாபிமானஅடிப்படையில் அவர்களை எமது நாட்டுக்குள் அனுமதித்திருக்கிறோம்" என்று தொலைபேசி பேட்டியொன்றில் தெரி வித்துள்ளார்.
'குறிப்பிட்ட வாகனத் தொடரில் வந்தவர் களில் கடாபியும் உள்ளாரா?' என்ற கேள்விக்கு, "அப்படியான தகவல் ஏதும் எனக்குக் கிடைக் கவில்லை’ என்பதுடன் நிறுத்திக் கொண்டார்.
200-250 இராணுவ வாகனங்கள் தொடர் அணியாகச் சென்றன என்று கூறப்படுகையில், சிறிய அணி என்று அமைச்சர் கூறியதும் வந்தவை இராணுவ வாகனங்கள் என்பதைச் சொல்லாமல் தவிர்த்திருப்பதும் நைகர் நாடு எதையோ மறைக்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போராளிப் படையின் மற்றொரு தளபதி அப்துல் ரஹ்மான் புஷின், குறிப்பிட்ட இராணுவ வாகனத் தொடரில் கடாபி இருந்தாரா என்பது குறித்த தகவல் ஏதும் தமது படைகளிடம் ல்லை என்பதை ஒப்புக் கொண்டார். ஆனால், அதில் கடாபி இருக்கலாம் என்றே கருதுகிறார்.
"இங்கே கடாபி பயணம் செய்வது வழமை யாக இப்படியான வாகனத் தொடர்களில்தான். அதாவது, இதுதான் அவருடைய பாணியிலான போக்குவரத்து ஸ்டைல். லிபியாவுக்கு வெளியே
கடாபி கடந்துவந்த பா6
 
 
 

E d5prgh ச் சென்றாரா?
-- “ক”-
جیتےgچھے سم?
se
சென்ற 200 வாகனங்களில் ஏதாவது ஒன்றில் அவர் இருப்பார் என்றே நான் நம்புகிறேன். இது எனது தனிப்பட்ட கருத்து' என்கிறார், தளபதி அப்துல் ரஹ்மான் புஷின்,
இப்படியொரு இராணுவ வாகனத் தொடர் லிபிய எல்லையைக் கடக்கின்றது என்ற தகவலை முதலில் வெளியிட்டது ரொய்ட்டர் செய்தி நிறுவனம்தான். அவர்கள், பிரெஞ்சு இராணுவ வட்டாரங்களில் இருந்து பெறப்பட்ட தகவல் இது என்று கூறியிருந்தார்கள். தற்போது பிரெஞ்சு இராணுவ வட்டாரங்களில் இருந்து, இந்த வாகனத் தொடர் பற்றிய மேலதிகத் தக வல்கள் கிடைத்துள்ளன.
"நைகர் நாட்டுக்குள் இந்த வாகனத் தொடர் அணி சென்றாலும் அவர்கள் நைகர் நாட்டில் தங்குவதாக உத்தேசமில்லை. "பர்க்கினா பாசோ என்ற சிறிய நாட்டுக்குச் செல்வதே இந்தத் தொடர் அணியின் நோக்கம். இதில் கடாபியும் அவரது மகன்களில் ஒருவரான சைஃப் அல்-இஸ்லாமும் இருப்பதற்கு சந்தர்ப் பம் அதிகம். அவர்கள், பர்க்கினா பாசோ நாட் டில், அரசியல் அடைக்கலம் பெறுவதாகத் திட்டமிட்டிருக்கலாம்’ என்பதே பிரெஞ்சு இராணுவ வட்டாரத் தகவல்.
இவர்கள் குறிப்பிடும் பர்க்கினா பாசோ, ஒரு மேற்கு ஆபிரிக்க லேன்ட்-லாக்டு நாடு. தரை எல்லைகளால் ஆறு நாடுகளால் சூழப்பட்ட பர்க்கினா பாசோ, கடாபிக்கு ஆதரவான நாடு என்று முன்பு அறியப்பட்டிருந்தது.
இறுதியாகக் கிடைத்த தகவல்களின்படி, நிகர் நாட்டுக்குள் பிரவேசித்த இராணுவ வாகனத் தொடர் அணி, அந்த நாட்டின் அகாடெஸ் நகரத் தைக் கடந்து தலைநகர் நியாமியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பர்க்கினா பாசோ நாட்டு எல்லையிலிருந்து தென்மேற்கே 950 கிலோ மீற்றர் தொலைவில் உள்ளது நியாமி.
தற்போது எழுந்துள்ள மற்றொரு கேள்வி, நேட்டோவின் போர் விமானங்கள், லிபியாவின் மேலே வட்டமிட்ட வண்ணம் உள்ளன. தவிர, அவர்களது உளவு விமானங்களும் லிபியாவில் கடாபி இராணுவம் உள்ள பகுதிகளின் மேல் பறந்து உளவு பார்க்கின்றன.
இப்படியான கண்காணிப்பு உள்ளபோது, 200-250 இராணுவ வாகனங்களைக் கொண்ட ஒரு தொடர் அணி, எப்படி யாருடைய கண் களிலும் சிக்காமல் நைகர் நாட்டு எல்லையைச் சென்றடைந்தது? இரண்டு அல்லது மூன்று இராணுவ வாகனங்கள் ஒன்றாகச் செல்வதைக் கண்டாலே குண்டுவீசி அழிக்கும் நேட்டோ போர் விமானங்கள், இவற்றைத் தாக்காமல் விட் டது எப்படி?
இந்த வாகனத் தொடர் அணியில் கடாபி இருக்கிறாரோ, இல்லையோ, வேறு ஏதோ முக் கிய மர்மம் உள்ளது.

Page 22
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிற்றுாழியர் பிரிவில் மேற் பார்வையாளராக பணியாற்றும் பெண்ணொருவர் ஒய்வறையில் இருக்கும் போது இரகசியமாக அந்த அறையினுள் நுழைந்த மேற்படி வைத்திய சாலை சிற்றுாழியர் ஒருவர் அப்பெண்ணை வன்புணர்வுக்குட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் நீர்கொழும்பு வைத்திய சாலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். நீர்கொழும்பு பொலிஸார்
விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உண்மையைக் கக்கிய திருடர்கள்
கடந்த வாரம் இணுவில் கந்தசுவாமி கோவிலில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில் அந்தப் பகுதியில் உள்ள இளைஞர்களால் திருடர்கள் பிடிக்கப்பட்டு சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்ப டைக்கப்பட்டார்கள். சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணை களைத் தொடர்ந்து 6 பேர் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்களால் யாழ்ப் பாணம் வட்டுக்கோட்டைப் பகுதிகளில் உள்ள ஆலயங்களில் இருந்து திருடப்பட்ட பல வெண்கலப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் திருடப்பட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் விற்கப்பட்ட பொருட்களும் சுன்னாகம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
5 வயது Oகள் மீது பாய்ந்த தந்தை
முல்லைத்தீவில் 15 வயதுச் சிறுமி ஒருவர் அவரது தந்தையால் பாலியல் வன்புணர்வுக்குள்ளாகியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சிறுமி இடம்பெயர்ந்து முகாமில் தங்கியிருந்த வேளையிலும் தந்தை யால் பாலியல்ரீதியான தொந்தரவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவாம். சிறுமி இதுதொடர்பாக தனது தாயாரிடம் தெரிவித்தபோதும் தாயார் அது தொடர்பில் பெரிதாக அக்கறை கொள்ளவில்லையாம். பின்பு முல்லைத்தீவில் மீளக் குடியமர்ந்த பின்னரும் குறித்த சிறுமியின் தந்தை சிறுமிமீது பாலியல் வன் புணர்வு மேற் கொண்டுள்ளார்.
தொடர்ச்சியாகப் பாலியல் கொடுமைகளைப் பொறுக்க முடியாத தாயார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதன் பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது வாலி
இலங்கை ஒலிபரப் கிழக்குப் பிராந்திய சேன ஒரு வானொலியை எப்ப வேண்டும் என்பதற்காக
காலையில் தபாலட்ை மகளிர், வேலைசெய்வோ போரை வகைப்படுத்தி களில் கேட்கின்ற பாடல்கள் உண்மையிலேயே ஒரு 6 ஒவ்வொரு பிரிவின ܦ ஊடக மயக்கம் என்ற இப்பகுதிக்கு இலத்திரனியல், அச்சு பாடல்களை ஒலிபரப்பி த ஊடகங்களில் நீங்கள் கேட்ட பார்த்தமற்றும் வாசித்தவற்றின் வருகின்றது. அதில் வி மீதான காத்திரமான விமர்சனங்களை எழுதி அனுப்பலாம். பாளர்கள் வாசிக்கும்போ கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்பளிப்போம். ஒடுற மாட்டுவண்டிபோல றிர்கள்? இப்படியொரு வி மட்டும் கட்டாயம் நடத்தத்
*PODL&b LDuĜîGĦbíò”, “@òdőbeffò
3, OnLIT firfil L6 Oolofu, onbincupb oz. சிந்திக்கமாட்டீர்களா..?
nooooobado: irukiramOgmail.com - ஆர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

豎gp璽酚2011
"Gesog Gamesoms குர்oஅடி
இளைஞர் ஒருவரது தொலைபேசி இலக்கத் தேடலில் ஒரு பெண்ணின் தொலைபேசி அழைப்பு கிடைத்திருக்கிறது. அவர்களது நட்பு தொலைபேசி வழியே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்து கொண்டிருந்தது. உண்மையில் அப்பெண்ணின் தொலைபேசிச் செலவைக் கூட இவர் ரீலோட் மூலம் பூர்த்தி செய்திருக்கிறார். இவர்களது நட்பின் உச்சக் கட்டமாக அப்பெண்ணை நேரே பார்க்கத் துடித்த இளைஞன் சந்திக்க வரும்படி கட்டாயப்படுத்தியிருக்கிறார். 'கற்புக்கரசியான அப்பெண்ணுக்கு விடயம் பிழைப் பது தெரிந்ததும் சந்திப்பதற்கான நேரம், உடையின் நிறம், வாகன இலக்கம் எல் லாம் பெற்று விட்டு அதை தனது அண்ணனிடம் கொடுத்து விட்டார்.
இவர்களின் வரவை எதிர்பார்த்து வான் ஒன்றில் காத்திருந்த அப்பெண்ணின் அண்ணனிடம் இவரும் இவரது நண்பரும் வசமாக சிக்கிக் கொண்டார்கள். அப் புறம் என்ன? தர்ம அடிதான்.
ஆனால், இதைவிட உச்சக்கட்டம் என்ன தெரியுமா? அந்நபரின் தொலைபேசி யைப் பறித்த அண்ணன்காரன் அதில் உள்ள அனைத்து இலக்கங்களுக்கும் தொடர் பெடுத்து இந்நபர் "பெண்களுடன் போனில் சேட்டை விட்டதால் நெல்லியடியில் ஒரு இடத்தில் வான் ஒன்றினில் வைத்து அடிக்கிறோம். அவரில் அக்கறையிருந்தால் வந்து காப்பாற்றிக் கொண்டு போகவும் என்று அறிவித்தார். பிந்திக் கிடைத்த தகவல்களின்படி அடிவாங்கிய ஆசாமி தனது பழைய சிம் அட்டையை எறிந்து விட்டு, இப்பொழுது புதிய சிம் அட்டையை உபயோகிக்கிறாராம்.
ஒதுங்கினாலும் தேடிவரும் சனீஸ்வரன்
பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகமூர்த்தி ஆலயச் சூழலில் நள்ளிரவு வேளை மதுபோதையில் இருந்த இளைஞர்களிடம் அப்பகுதிக்கு வந்த இராணுவத்தினர் தேவையற்ற விதத்தில் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மர்ம மனிதர்களின் நடமாட்டத்தினால் தடிகள், பொல்லுகளுடன் இளை ஞர்கள் நின்றபோது இராணுவத்தினர் அதனைப்பறிக்க முற்படுகையில் இராணுவ சிப்பாய் ஒருவர் கத்தி வெட்டுக்கு இலக்கானார். இதனையடுத்து மறுநாள் காலை அப்பகுதிக்கு வந்த இராணுவத்தினர் தகராறில் ஈடுபட்ட நபரைதம்மிடம் ஒப்படைக்குமாறு கூறிவிட்டுச்சென்றனர்.அச்சம் காரணமாக குறித்த நபரை இராணுவ முகாமில் ஒப்படைத்தபோது, குறித்த நபரை இராணுவத்தினர் தாக்கியதோடு எச்சரிக்கை செய்து விடுவித்தனராம். 捻
நீதிபதி வைத்த ஆப்பு
தென்மராட்சிப் பிரதேசத்தில் வீதிகளில் மதுபோதையில் நின்று பெண்களிடம் சேஷ்டை விடுவோரை கைதுசெய்யுமாறு சாவகச்சேரி நீதிபதி கொடிகாமம், சாவகச்சேரி ஆகிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். வீதிகளில் நின்று சேஷ்டைகள் புரிவதாக நீதிமன்றுக்கு முறைப்பாடுகள் வருவதால் இவ்வாறான குற்றச்செயல்களைப் புரிவோரை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளாராம்.
பாடசாலை முடிவுறும் நேரங்களிலும் தனியார் கல்வி நிறுவனங்கள் முடிவுறும் மாலை நேரங்களிலும் வீதிகளில் நின்று பாடசாலை மாணவி களுடன் சேஷ்டை புரிவோரையும் கைதுசெய்து ஆஜர்படுத்துமாறு உத்தர விடப்பட்டுள்ளதாம்.
புக் கூட்டுத்தாபனத்தின் Dவயான பிறை எப்.எம். டியாவது உருட்டிச் செல்ல நடாத்தப்பட்டு வருகின்றது. pடயில் பாடல், கேட்போர், ார், சிறுவர் என பாடல் கேட் அவர்களுக்குரிய நேரங் ளை ஒலிபரப்புவது என்பது வானொலி நிகழ்ச்சியா? ருக்கும் பிரித்துப் பிரித்து தனது பிழைப்பை நடாத்தி 1ளம்பரங்களை அறிவிப் T T V து பயம்தான் வருகிறது. தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துள்ள கால
ஏன் இப்படி வாசிக்கின் வானொலியை பெயருக்கு தான் வேண்டுமா? புதுசா காங்களும்
ağ liflüiüüfad
ཀྱི་
(୩) ।
சீரில்ல
லா
மல்
ஒரு
Gl
தர்ஷன், திருக்கோவில்.

Page 23
வர இதழ் 12th September 2011
ప్ర64
தலைவிரித்த ມາ
ன் அதிகாரம்? பாக இருந்தது. ப முறையில் இன் வாறு துன்பப்படு 26IL IIE GloJosflüL
இதற்குப் பிறகான
எத்தனையோ வாரப்பத்திரிகைகள் வெளிவந்து ஏதாவது வழி கிை கொண்டிருக்கின்றன. இவைகளில் இல்லாத ஒரு பார்க்கவேண்டும். தேடல், தாகம் போன்றவற்றை 'இருக்கிறம் பத்திரி எழுதிவிட்டு ಹಗ್ಗಲ್ಲ! கையில் கண்டுகொள்ள முடிகின்றது. செய்திகளையும் யடையப்போவதில் தகவல்களையும் தேடித் தேடி சேகரித்து உண்மைத் ஆனாலும் சிறிய
தன்மைகளைக் கூறும் விதம் உண்மையில் பாராட் டுக்குரியது. வாழ்த்துக்கள்
எதிர்காலத்தில், பத்திரிகை வரலாற்றில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்கவைத்துக்கொள்ளப் பாடு படுவது கண்டு நானும் அகமகிழ்கின்றேன். 'றாக்கை பகுதியில் புதிய வரவு நூல்களையும் அதுபற்றிய விமர்சனங்களையும்தருகின்றீர்கள்.இதேபோல் புதிய இலக்கியச் சஞ்சிகைகள் பற்றிய தொகுப்புக்களையும் தந்தால் இலக்கிய ஆர்வலர்களுக்கு மிகவும் பயனுள் ளதாக இருக்கும். இருந்தது. அத்துடன்
இதுவரைகாலமும் வாதச் சட்டத்தின்கீழ் வைக்கப்பட்டிருப்ப களுக்கான சட்ட ஆ
- எம். கலைதாசன், கிண்ணியா
இருக்கிறம் ஆசிரியர் தலையங்கம், தமி =ত্ব ழனின் தற்கால இருப்பைத் தொடர்ந்தும் *介 தெளிவுபடுத்தி வருகின்றது. அத்துடன் அரசியல் அலசலாக வரும் "மிஸ்டர் க்றோ வும் சிறப்பாகவுள்ளது. ஏன் இருக்கிறமில் அரசியல்வாதிகளின் (உண்மையான) நேர்காணல் கள் வருவதில்லை? எதிர்காலத்தில் அவற்றையும்
எதிர்பார்கின்றோம்.
தேவியோஜன் வவுனியா
தந்தால் பயனுள்ளத இருக்கும்.
எம்.லலிதாம்பிை கிளிநொச்சி
சுடும் நிலைக்கு தயார் செய்து வானத்தை நோக்கி நீட்டியும் விட்டனர். அங்கு நின்ற மேஜர் தர அதிகாரி ஒருவரின் தலையீட்டினால் படையினர் கட்டுப்படுத்தப்பட்டதுடன் வன்முறைகள் மேலும் தொடரா வண்ணம் நிலைமை கட்டுக் குள் கொண்டுவரப்பட்டது.
(19ஆம் பக்கத் தொடர்ச்சி.) GB-LIGIÖIL IGNáid)...
வாய் திறக்கவில்லை. அந்நபர் பொலிஸாருடன் மட்டும் சரளமாக உரை யாடியதாக நேரில் கண்ட பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். தன்னை நிரூபிக் கும் அடையாளங்கள் எதுவுமின்றி சிறு பான்மை இன நபர் இலங்கையின் எப்பாகத்தில் பிடிபட்டிருந்தாலும் அவர் மீது பயங்கரவாதத் தடைச்சட்டம் பாய்ந் திருக்கும் என்பது சர்வ நிச்சயமான
D 650T6OLD.
சுமார் மாலை 4.30 மணிக்கு பிடிபட்ட நபரை இளைஞர்கள் தங்கள் சனசமூக நிலைய அறையில் வைத்து பூட்டிவிட்டனர். இதனை அறிந்து அங்கு விரைந்த படையினர் அந்நபரை மீட்டுச் செல்ல பகீரதப்பிரயத்தனம் மேற்கொண் டனர். அப்பகுதியைச்சுற்றி ஆயிரத்துக் கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்ட தால் நிலைமை அவர்களுக்கு சாதக
கோப்பாய் பொலிஸ் நிலைய உதவி
மற்றுப்போக மர்ம நபரை மீட்டுச் செல் லும் முயற்சி கைகூடாமல்போனது. நீதி பதி ஒருவர் வந்தால் அவரிடம் குறித்த நபரை ஒப்படைக்கிறோம் என்ற மக்க ளின் வாதம் வலுப்பெறத்தொடங்கியது. பல திசைகளிலிருந்தும் பொதுமக்கள் திரளத்தொடங்க அவர்களை அடக்க கட்டைகள், பொல்லுகள், துப்பாக்கிக ளுடன் படையினரும் அப்பகுதியெங் கும் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர். நேரம் செல்லச் செல்ல அதனைப் பார்வையிட வந்த பொதுமக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்படத்தொடங்கியது. இந் நிலையில் அந்தப் பகுதிக்கு அழைக்கப்பட்ட மேலதிக இராணுவத்தி னர் பொல்லுகளுடன் வந்து பொதுமக் களைத் தாக்கத் தொடங்கினர். சில படையினர் தங்கள் துப்பாக்கிகளை
பொலிஸ் அதிகாரி வந்தபோதிலும் மர்ம நபரை மக்கள் ஒப்படைக்கவில்லை. பின், அச்செழுவில் நிலைகொண்டுள்ள 511ஆவது படையணியின் கட்டளை அதிகாரி சம்பவ இடத்துக்கு வந்து மர்ம நபரை அடைத்து வைத்திருந்த அறைக் கதவைத்திறந்து அந்நபரின் கன்னங்க ளில் நாலைந்துமுறை அறைந்தார். பின் அவரை இழுத்துச்சென்று பொலி ஸாரிடம் ஒப்படைத்தார். பொலிஸார் அவரை கோப்பாய் பொலிஸ் நிலையத் திற்கு கொண்டு சென்றனர்.
குறித்த மர்ம நபர் வீதி அகலிப்புப் பணியில் ஈடுபட்டுவரும் இளைஞன் என மறுநாள் சில செய்திகள் பரவின. வீதி அகலிப்புப் பணிகளை யாழ்ப்பா ணத்தில் சீன நிறுவனம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இரவுகளில் வரும் மர்ம மனிதர்கள் மரங்களில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இல்
ாடும் மருத்துவ சை எனும் கட்டுரை சிறப் திக்கப்பட்டவன் என்ற னமும் நாங்கள் இவ் = டுவதை இருக்கிறம்" டுத்தியதற்கு நன்றிகள். பது என் போன்றவர்களுக்கு டக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் இரண்டாவது தடவையும் பரீட்சை
திருக்கின்றேன். ஆனால், நிச்சயம் சித்தி ப்பவே புரிகிறது.
ல்லை என்பது எனக்கு நப்பாசையுடன் இருக்கிறேன்.
- த. மணிவண்ணன், வெள்ளவத்தை
காலத்தில் இளைஞர்,
இப்படியும் நடக்கிறது சமுதாயத்தின் மறுபக்கத்தில் நடக்கும் சம்பவங்களைத் தெளிவாகத் தருகின்றீர்கள். இருக்கிறம் வாங்கியதும் நேரே பார்ப்பது இந்தப் பகுதியைத்தான். எமது சமுதாயத்தில் இவ்வாறான சீரழிவுகள் அதிகரித்துச் செல்வது நல்லதல்ல. சமூகச்சஞ்சிகையான இருக்கிறம்" மூலம்தான் மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும்.
வடக்கில் அதிகரித்துவரும் என்ற செய்தித் தொகுப்பு (NEWSFEED) மிகவும் பயனுள்ளதாக இருந்தது. குறிப்பாக வடக்கில் புனர்வாழ்வு பெற்ற யுவதி களுக்கு வழிகாட்டக்கூடியதாக இருந்ததுடன், பயிற்சிபெற விண்ணப்பிப்பதற்கான முகவரியையும் தந்திருந்தீர்கள். இவ் வாறான நிகழ்ச்சித் தொகுப்பு மிகவும் பயனுள்ளது. எதிர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு தகவல்களையும் தந்தால் பேருதவியாக இருக்கும்.
- எஸ்.ரஞ்சனி, புனர்வாழ்வு முகாமிலிருந்து.
S S S S S S S S S S S S
பகுதி எனக்கு மிகவும் பிடித்தது.
-என்ஜிவா, ைெட்டாஞ்சேனை.
ஆடைத்தொழிற்சாலைகள்
தாவிப்பாய்வதாகவும் மதில்களுக்கு மேலாக பாய்ந்து செல்வதைக் கண் ணுற்றதாகவும் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். சீனர்கள் இப்படியான வித்தைகளில் கைதேர்ந்தவர்கள். மட்டக்களப்பில் பிடிபட்டு தப்பிய மர்ம நபர் ஒருவர் சீனநாட்டவர் சாயலில்
இருந்ததாக சில இணையங்கள் தெரி வித்திருந்தன. கோண்டாவிலில் பிடிபட்ட நபர் வீதி அகலிப்புப் பணியில் ஈடுபடுபவர் தான் என உறுதிப்படுத்தப்படும் பட்சத் தில் கிறீஸ் மர்ம மனிதர்கள் பற்றிய சந்தேகங்களுக்கு விடைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில்தான் குறித்த சந்தேக நபர் தென்னிலங்கையைச் சேர்ந்த ரி.டி.தனஞ்சே எனவும் அவருக்கு 20 வயது எனவும் உறுதிப்படுத்திய பொலிஸார் அந்நபர் ஒரு மனநோயாளி என அறிவித்தனர். குறித்த நபர் நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் வழக்கை விசாரணை செய்த நீதிமன்ற நீதவான் ஏ.ஏ ஆனந்தராஜா 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்ததுடன் மனநோயாளியாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதனால் வைத்திய பரிசோதனைக்கும் உட்படுத்
துமாறு உத்தரவிட்டுள்ளார்.
படையினர் மற்றும் பொலிஸாரினால் தாக்கப்பட்ட நிலையில் குறித்த சந்தேக மர்ம நபர் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்பே நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் குறித்த நபருக்கு மனநோயாளி சான்றிதழ் வாங்கிய பொலிஸார் அதனையே பதிவு செய்துள் ளனர். கடந்தமாதம் நாவாந்துறையில் பொதுமக்களைத் தாக்கிய படையின ரும் பொலிஸாரும் மறுநாள் நண்பகல் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் வரை அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முன்வரவில்லை. கோண்டாவிலில் பிடிபட்ட மர்ம சந்தேக நபருக்கு மட்டும் ஏன் அவசர சிகிச்சை என பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கோண்டாவில் பிரதேசம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்டதாகவும் ஊரெழு பிரிகேட்டிற்கு உட்பட்ட பிரதேச மாகவும் இருந்தபோதும் அவர்களுக்கு மேலதிகமாக சந்தேக நபரை மீட்க அச்செழு பிரிகேட்படை அதிகாரி, யாழ்ப்பாண பொலிஸ் அதிகாரி, ஊரெழு LeoLu Shaori, Leo60TT 63rfolgoff என பெரும் படை பரிவாரங்கள் அங்கு குவிந்தது மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்திருந்தது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிடிபடும் மர்ம நபர்கள் மனநோயாளிகளாக்கப்படுவதும் கிறீஸ் மர்ம மனிதன் பற்றிய மக்களின் சந்தேகங்களை வலுப்பெறச் செய்துள் ளது. கோண்டாவில் பிரதேசத்தில் பிடி பட்ட நபர் மன நோயாளி எனின் அவர் யாழ்ப்பாணம் எப்படி வந்தார்? யாரு டன் வந்தார்? சிங்கள மக்கள் அறிந் திருக்கவேமாட்டாத ஊர் ஒன்றிற்குள் எப்படி சைக்கிளில் உலாவினார்? போன்ற கேள்விகளுக்கு விடைகாணப் LILC36.1600TGib.

Page 24
a II IDISIGILb
աղին ոenh
4 செப்டெம்பர் 2011
இரவு டச்சு வீதியில் உள்ள சில வீடு களினுள் மர்ம மனிதர்கள் 9 மணியளவில் நுழைய முற்பட்டுள்ளனர். எனினும் வீட் டின் உரிமையாளர்கள் கண்டு துரத்திய போது தப்பிச் சென்றுள்ளான்.
இதேவேளை, இரவு 8.45 மணி தொடக்கம் 9.00 மணிவரைக்கும் இராணு வத்தினர் தொடர்ந்தும் ரோந்து நடவடிக் ன்கயை மேற்கொண்டிருந்ததோடு நீண்ட நேரம் தரித்து நின்றதாகவும் தெரிவித்த பொதுமக்கள் இராணுவத்தினர் அங்கி ருந்து சென்று சில நிமிடங்களில் வாகன மொன்று முன்னுக்கும் பின்னுக்கும் மோட் டார் சைக்கிள் பாதுகாப்புடன் வந்ததாகவும் அதிலிருந்து 7 பேர் வரையில் இறங்கிய தாகவும் இவர்களே மர்ம மனிதர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் வீடுகளில் உள்ள ஆண்கள் பொல்லுகளுடன் விடியும்வரை விழித்தி
ருக்கும் முடிவில் இருந்தனர் எனவும் பெண்கள் பாதுகாப்பாக வீடுகளினுள்
இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம், சாவற்கட்டு அந்திக்குழி ஞானவைரவர் ஆலயத்தின் அருகாமையில் உள்ள வீடொன்றில் இரவு 10.30 மணி யளவில் மர்ம மனிதன் புகுந்ததனையடுத்து அப்பகுதி மக்கள் மர்ம மனிதனைத்துரத்திச் சென்றுள்ளனர்.
இதன்போது குறித்த நபர் ஓடி மறைந்து விட்டதால் இதனையடுத்து துரத்திச் சென்ற மக்கள் தத்தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
இச்சம்பவம் இடம்பெற்ற ஒரு சில நிமிடங்களின் பின்னர் பொலிஸாரும் இராணுவத்தினரும் வாகனங்களில் ஏற்றி வந்து குவிக்கப்பட்டனர்.
பொலிஸாரினால் அப்பகுதி மக்கள் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப் பட்டதுடன், அப்பகுதியில் சோதனை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. இதனால் தாம் விடியும் வரை நித்திரையின்றி விழித்திருந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்.மாவட்டவலிகாமம்பிரதேசத்தில் உள்ள பண்டத்தரிப்பு, செட்டிகுறிச்சிப் பகுதியில் அதிகாலை வீட்டினுள் நுழைந்த மர்ம மனிதன்தாக்கியதில் 5 பிள்ளைகளின் தாய் முகத்தில் காயமடைந்தார். மர்ம
இே
மனிதன் படுத்திருந்த பெண் ஒருவர்மீது கல்விட்டு எறிந்துள்ளான். பெண் கத வைத் திறந்து எட்டிப்பார்க்க முற்பட்ட வேளையில் மர்ம மனிதன் அவரது தலை யில் அடித்ததுடன்வாயைப் பொத்திக்கழுத் தையும் நெரித்துள்ளான். இதனால் அவரது கன்னத்தில் நகக் கீறல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் திக்குமுக்காடிய பெண் எழுப்பிய கூக்குரலைக் கேட்டு ஏனையவர்கள் எழுந் ததைத் தொடர்ந்து மர்ம மனிதன் முன்னால் உள்ள தகர வேலியைப் பாய்ந்து தப்பிச் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
06 செப்டெம்பர் 2011 வசாவிளான் தெற்கில் உள்ள வீடு ஒன்றுக்குள் சந்தேகத்திற்கிடமான முறை யில் நடமாடிய ஐவரைத் துரத்திச்சென்ற போது கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த சிவராசாஜெயகாந்தன்(வயது50)என்பவர் மாட்டிக் கொண்டார். இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டபின் அச்சுவேலிப் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டார். காலை எனது வீட்டு முன்வாசலின் ஊடாக ஒருவர் உள்ளே நுழைந்தார். நானும் எனது குடும்பத்தவரும் யார் நீ எனக் கேட்டபோது அந்த நபர் ஒட முற்பட்டார். நான் குரல் கொடுத்ததும் அயலில் தோட்டங்களில் வேலை செய்த வர்கள் எமது வீடு நோக்கி ஓடி வந்தனர். அப்போது அந்த நபருடன் கூடவந்த ஏனைய நான்கு பேரும் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியை நோக்கி ஓடிவிட்டனர் என்றார் இலங்கை நாதன்.
இராணுவத்தினருக்குத் தகவல் கொடுக் கப்பட்டது. வந்த இராணுவத்தினர் சம்பந்
தப்பட்ட நபரைப் பொறுப்பேற்றதுடன், ஏனைய நான்கு பேரையும் இராணுவக் கவலரண்களைச் சூழவுள்ள பகுதிகளில் தேடினர். எனினும் எவரும் அகப்பட வில்லை. சம்பவ இடத்துக்குச் சென்ற அச்சுவேலிப்பொலிஸாரிடம்மர்ம மனிதன் ஒப்படைக்கப்பட்டு அச்சுவேலிப் பிரதேச வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோத
னைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.
நவாலி,அட்டகிரிப்பாடசாலைக்குமுன் பாக உள்ள வீடொன்றில் குடும்பப் பெண் ஒருவர் உடைகளை உலரவிட்டுக்கொண்டி ருந்தபோது, ஒருவர் அவரைப் பின்புற மாகக் கட்டிப் பிடித்து கழுத்துப் பகுதியை திருகியதுடன் வாயையும் இறுக்கப் பொத் தியுள்ளார் ஓர் மனநோயாளி,
பெண்மணி திணறிக் கத்திக் குழறிய தும் அவர் தப்பியோடி விட்டார். துரத்திக் கொண்டு உடனே உறவினர்கள் வீதிக்கு வந்தபோது அங்கு இராணுவத்தினர் நிற்ப தைக் கண்டு அவர்களிடம் சம்பவம் குறித்து விவரித்துள்ளனர்.
அதற்குதாம் எதுவும் செய்யமுடியாது. பொலிஸாருக்கு அறிவியுங்கள் என்று கூறிச் சென்ற பின்னர், மானிப்பாய் பொலி ஸாரிடம் முறையிடப்பட்டது.
இரவு 8.30 மணியளவில் அவர்கள் குறிப்பிட்ட இடத்துக்கு வந்து விசாரணை களை மேற்கொண்டனர். பின்னர் கிறீஸ் மனிதன் இல்லை, இது வேறு பிரச்சினை என்று உதாசீனமாகப் பதிலளித்துவிட்டு அங்கிருந்து சென்றனர் என்று கூறப்பட்டது.
இதேவேளை, மேற்படி பெண் தாலிக்
இச்சஞ்சிகை எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர் பிரைவேற்கிலோன்) லிமிட்டெட்டாரால் கொழும்பு-14,கிராண்பாஸ் வீதி, !
 
 
 
 
 

கொடி மற்றும் நகைகள் அணிந்திருந்த போதும் அவை எதுவும் அபகரிக்கப்பட வில்லை எனவும் வீட்டார் தெரிவித்தனர்.
சித்தங்கேணி சிவன் கோயில் பகுதி யில் மாலை 7 மணியளவில் வீடொன்றுக் குள் நுழைய முற்பட்ட இருவர் அங்கிருந் தவர்கள் விழிப்படைந்ததை அடுத்து தப்பி ஓடினர் தெரிவிக்கப்படுகிறது. ܨܠ܁ܨܠ) ܓ ο அத்துடன் ஊர்காவற்றுறைப் பகுதியில் இரவு 10 மணியளவில் மனநோயாளிகள் தொடர்பான மூன்றாவது சம்பவம் நடை பெற்றமை குறிப்பிடத்தக்கது. நடைபெற்ற மூன்று சம்பவங்களின் போதும் குறிப் பிட்ட பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டி ருந்ததாக மக்கள் தெரிவித்தனர்.
ஏழாலை மேற்குப் பகுதியில் இளைஞர் ஒருவர்மனநோயாளிகளின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனும திக்கப்பட்டுள்ளார். அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத் தில் அதே பகுதியைச் சேர்ந்த ஞானேஸ் வரன்நவீனன்(வயது22)என்றஇளைஞரே காயமடைந்தவராவார். இந்த இளைஞர் இயற்கைக்கடன் கழிக்க வெளியே சென்ற வேளை மர்ம மனிதரின் தாக்குதலுக்கு இலக்கானதாகத் தெரிவிக்கப்பட்டது.
சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்குச் சென்ற மாணவியை கச்சாய் வீதியில் இடைமறித்த 4'மனநோயாளி இளைஞர்கள் அந்தமான வியின் நெஞ்சுப் பகுதியில் கூரிய பிளேட் டினால் கீறிவிட்டுத்தப்பிச் சென்றுள்ளனர். எனினும் தெய்வாதீனமாக மாணவிக்குக் காயம் ஏற்படவில்லை. அவர் அணிந்திருந்த பாடசாலை சீருடை மட்டும் கிழிந்திருந்தது.
ஊர்காவற்றுறை, பருத்தியடைப்புப் பகுதியில் இரவு 9 மணிக்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய இருவரைப் பின் தொடர்ந்து சென்ற இளைஞர்கள் இருவர் மீது மனநோயாளிகள் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தினர் என்று தெரி விக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த ஆர். பீற்றர் (வயது 24), சிரமணன் (வயது26) ஆகியோர் காய மடைந்துள்ளனர் பற்றைக்குள் பதுங்கி யிருந்து கூரிய ஆயுதத்தால் ஒருவரைக் கீறியும் மற்றவரைத் தாக்கிவிட்டு அவர்கள்
மறுபக். ப்ர
റ്റ് 2_QC)
வர இதழ் 12th September 2011
தப்பியோடிவிட்டனர்.
கிளிநொச்சி
De en e - i 2011
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள உருத் திரபுரம் கிழக்கு 8ஆம் வாய்க்கால் பகுதி யில் உள்ள வீடுகளுக்கு இரவில் மனநோ யாளிகள் சிலர் தொல்லை கொடுப்பதாக அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.
ΟΕ. Ο Οι οι οΟ
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள உருத் திரபுரம் கிராமத்தில் இரவு 9 மணியளவில் கணேஸ்என்பவரதுவிட்டின்முன்பகுதியில் கத்தியுடன் ஒரு நபர் நிற்பதைக் கண்டு வீட் டுக்காரர்கள் யார் நிற்பது எனக் கேட்டு டோச் லைட் அடித்துப் பார்த்தபோது அவர் ஓட ஆரம்பித்துள்ளார். அதனைக்கண்டு வீட்டுக்காரர் ஓடுபவரின் பின்னால் கலைத் துக் கொண்டு சென்றபோது அந்த நபர் ஒடிச்சென்று 8ஆம் வாய்க்கால் பிள்ளை
\ஸ்கேலிலுக்குமுல்ல உல்ல இராணுவக் காவலரணினுள் புகுந்து கொண்டதாகத் தெரியவருகின்றது.
85ஆம் இலக்கத்தில் 2011 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி திங்கட்கிழமை அச்சிட்டு வெளியிடப்பட்டது.