கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இருக்கிறம் 2011.09.26

Page 1
Resistered in the Department of Posts of Sri Lanka unde
சமூக அவலங்களை துணிச்சலுடன் வெளி
இரு buא&חnguש(&mא
(காத்திருப்பு o இருக்கை 26 26 செப்டெம்பர் 2011 விலை: ரூபா 3
நேரடி ரிப்போர்டe
| a:PGմրնeG, GI:
இருஇபின்
 
 

\o QL) 1-6 \ews 2011
க்கொணரும் ஒரேயொரு தமிழ் சஞ்சிகை
ஸ்பெஷல் ரிப்போர்டீ
ܢܠ
சிதைக்கப்பட்ட 2 goals (Gib அழிக்கப்பட்ட வள்ளிபுனமும்

Page 2
O2
இீல் தொடர்புகளுக்கு
| 9passius Libe
65.08uă : OII 315OB36 65II.b8560 : OII 25859O ബ്ബ weeklyirukkiromG)gmail.com . செய்திகள்/படங்கள் newsirukkiram Ggmail.com விமர்சனங்கள்/ஆலோசனைகள் irukiromGQgmoil.com sa bLISTala
○||5ご22アー○ | 665GB.Lumas LSMĪGA
O552278 இணையத்தளம் WWW.irukkirom.tk ഇLI6 ഗ്രബ് O3, டொரிங்டன் அவன்யூ, கொழும்பு-07.
N இலங்கை அரசின் மிலேச்சத்தனமான செயலுக்குவக்காளத்து வாங்கு கின்றார் அமைச்சர்டக்ளஸ்.எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இலங்கையில் தமிழ் மக்கள் கொல்லப்படவில்லை என்று சாட்சி கூறுகின்றார். இவர் உடம்பில் ஓடுவது தமிழ் இரத்தம்தானா என்பதும் சந்தேகமாக இருக்கின்றது
இலங்கைத் தமிழர சுக் கட்சியும் தடுமாற லாமா? தமிழ்த் தேசிய இனம் நமது நாடு சுதந் திரமடைய முன்பும், சுதந்திரமடைந்த பின்ன ரும் நமது இனத்தின் விடிவைநோக்கிவந்த தீர்வுகளுக்கான சந்தர்ப்பங்கள் பல வற்றை இழந்துள்ளது. இச்சந்தர்ப்பங் களில் அண்மையில் இந்தியத்தலைநகர் டெல்லியில் தமிழ்க் கட்சிகளின் ஒன்று கூடலும் ஒன்றாகிவிட்டது
/
* பேராசிரியர் சிக சிற்றம்பலம் ★19.09.201芷 (ஊடக அறிக்கையில்.)
நாடு தனிமையான பயணத்தை மேற்கொண் டுள்ளது. இலங்கையை DG) நாடுகளுடன் இணைத்து அதனை அபிவிருத்தி யை நோக்கி இட்டுச் செல்ல வேண்டிய தேவை எமக்கு உள்ளது. அதைவி டுத்து அரசாங்கம் அமெரிக்காவுடன் மோதலில் ஈடுபடுகிறது. இந்தியாவு டன் கொஞ்சிக்குலாவுகிறது. ஐரோப்பா வைக் காலால் உதைக்கின்றது
* மாவை சேனாதிராசா எம்.பி. ★19.09.2011 (நாவாந்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது.)
தாருஸ்மன் அறிக் கை யோசனைகள் தற் போது நாட்டில் அமுல் படுத்தப்படுகிறது.அவ சரகாலச் சட்ட நீக்கம் தாருஸ்மன் அறிக் கையின் ஓர் யோச னைத் திட்டமாகும். தாருஸ்மன்அறிக்கை வேண்டாம் என நாடாளுமன்றில் குரல் கொடுத்த நபர்கள் தற்போது அந்த அறிக்கையின் யோசனைத் திட்டங் களை அமுல்படுத்த நேரிட்டுள்ளது
* தயாசிறி ஜயசேகர எம்.பி. ★19092011 (கண்டி பிரசாரக் கூட்டமொன்றில்.)
།༽ எந்த விடயத்திலும் மக்களுடைய ஆணை -யைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீறி நடக் காது, எந்தப் பொறிக் குள்ளும் அது சிக்க
வும் மாட்டாது. இன்று
தமிழ் மக்களுடைய பிரதிநிதிகளாக சர்வதேச சமூகமே கூட்டமைப்பை ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே நாங்கள் செய்யும் கருமங் களைப் பொறுப்போடு செய்வோம்
* சுமந்திரன் எம்.பி. ★21.09201芷
(அம்பாறை அலுவலக திறப்பு விழாவில்)
* ரவி கருணாநாயக்க எம்.பி. ★19.09201芷 (இராஜகிரியவில் இடம்பெற்ற பிரசாரக்கூட்டமொன்றில்.)
அதிகாரங்களைப் பகிர்ந்தளித்து நாட்டில் ச ம ப த ர ன த்  ைத ஏற்படுத்தும் நோக்கத்து டன் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை அரசு அமைக்குமாக இருந்தால், ஒருபுறம் அரசுத் தலைமையுடன் தீர்வுக்கான பேச்சுகளில் ஈடுபட்டுக் கொண்டு மறு புறம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவி லும் பங்குபற்றுவது குறித்தும் தமிழ்க் கூட்டமைப்பு சாதகமாகப் பரிசீலிக்கும்
* இரா.சம்பந்தன் எம்.பி. ★20.09.2011 (பத்திரிகை ஒன்றின் பேட்டியில்.)
广
ஆயுதப்போராட்டத் தின் நேரடி பங்காளிகள் ஜனநாயகம், அபிவி ருத்திபற்றி சிந்திக்கின்ற இவ்வேளையில்,போ ராட்டத்திற்கு எந்த வொரு பங்களிப் புமே செய்யாத கூட் டமைப்பு எம்.பி.க்கள் மற்றும் வெளி நாட்டில் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்கள்தான் தற்போது அடைய முடியாத தமிழீழம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள்
N
* சிவநேசதுரை சந்திரகாந்தன் ★19.09.2011 (மட்டு மயிலம்பாவெளி விபுலானந்த
வித்தியாலயத்தின்நிகழ்வொன்றில்)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இறல் வர இதழ்
26 September 2011
ால்லுகினம் பாருங்கோ
Y தமிழ்த் தலைவர்கள் இலங்கை அரசு ஒரு சிலர் சுயநிர்ணய உரிமை இனத்திற்கு எதிராக பற்றி பேசத் தயங்குகின் செய்த படுகொலை
றனர். தமிழ் மக்களால் ._ களைக் கைவிடுவோம் தெரிவு செய்யப்பட்ட எனகூட்டமைப்பிலுள்ள தமிழ் அரசியல் தலை சிலர் கூறுவது எந்த 6.Sufragoir d'Alcofl68), L Gutu வகையில் நியாய சுயநிர்ணயம் பற்றிய மாக முடியும்? இந்த தளம்பல் உள்ளது. இதன் காரணமாக மாகாணசபை முறைமையை கூட்ட அவர்கள் பேச வேண்டிய இடங்களில் மைப்பு நிராகரிக்கவேண்டும், கூட்ட பேசாமல் இருந்து விடுகின்றார்கள் மைப்பு மக்களுக்குத் துரோகம் இழைக் பேச்சுவார்த்தை மேடைகளில் தேசிய கின்ற கட்சியாக மாறிவிடக்கூடாது அபிலாசைகளை மனம் திறந்து பேசசில தலைவர்கள் வெட்கப்படுகின்றார்கள் * கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் * சி. சிறிதரன் எம்.பி. ★17.09.2011 ★19.09.2011 (ஊடகவியலாளர் சந்திப்பொன்றில்.)
(கிளிநொச்சியில் நிகழ்வொன்றில்.)
தமிழர் க ளின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய அரசாங்கம் தயாரில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு டன் அரசாங்கம் மேற் கொண்டுவரும்பேச்சு
广
Ν எந்தப் பக்கத்தில் இருந்து f
எதிர்ப்புகள் கிளம்பினா லும் அரசு முன்வைத்த காலைப் பின் வைக்காது. நிரந்தரமான அரசியல் Ν தீர்வு ஒன்றை ஏற்படுத் வார்த்தை களைக்
துவதில் அரசு முனைப் ர்வதேசச்
பாகவே இருக்கிறது. கூட சாவதேசததை ஜனாதிபதி முன் மொழிந்துள்ள நாடா ஏமாறறுவதறகான ஒரு நாடகமாகவே ளுமன்ற தெரிவுக் குழுவில் கூட்டணி S9 WoTTHIELD. முன்னெடுத்51 வருகின் யின் பங்கு இல்லாவிட்டால் அது தமிழ் ಉಅ தமிழ் ಊಹಾಲು மக்களுக்கே பாதிப்பை ஏற்படுத்தும். ်”ါး —- பாவதிജ്ഞ இதற்கு கூட்டணியினர் காரணமாகி னபதை தமழக கடககள மட்டுமன்றி தமிழ் மக்களும் நன்றாகவே அறிந்து
விடக்கூடாது வைத்துள்ளனர்
* டியூ குணசேகர * சித்தார்த்தன், புளொட் ★2009.2011 ?????? Ho"- ?” (யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற (சிங்கள இணையத்தளமொன்றுக்கு கருத்தரங்கு ஒன்றில்.) வழங்கியுள்ள பேட்டியொன்றில்.)
'தடைகளைத் தாண்டி"

Page 3
வர இதழ் 26 September 2011
}ණ්ණ් C
தன்னம்பிக்கையுடன்
மூன்று தசாப்த கால யுத்தம் எம்மினத்தை வாழ்ந்த நான் இன்று தனிமரமா நிண்டு வேரோடு சாய்த்துவிட்டது. என்றாலும் கஷ்டப்படுறன் என்று கண்களைத் ஏதோ ஒரு நம்பிக்கைதான் எம்மவர்களை துடைத்துக் கொண்டார்.
圈
வாழவைத்துக் ஊரா? நீங்கள் எந்த ஊர் பாட்டி என்ே கொண்டிருக்கின்றது. றன். 'என் சொந்த இடம் கண்டி. நான் யுத்தத்தில் தம் 70ஆம் ஆண்டு காலப்பகுதியில உறவுகளை இழந்த பலர் கல்யாணம் முடிச்சு
இன்று நிராதரவான யாழ்ப்பாணத்திற்கு -C தமிழிய நிலையில் காலத்தை வந்திட்டன். நல்லா
ஒட்டுகின்றனர். இருந்த நான் இப்ப எல்லாத்தையும் அவர்களில் இழந்து நிக்கிறன். கடைசிச் சண்டையில் ஒருவர்தான் 63 என்டபிள்ளையையும் மருமகளையும்
வயதான தேவகிப் பாட்டி,
இழந்திட்டன். வெள்ளைக் கொடி
காட்டிப் போனவங்களுக்குத்தான்
உதயநகரைச் வெடிபட்டது. இப்ப மிஞ்சி சேர்ந்த இருப்பது என்ர பேரப்பிள்ள இவர் தனது மட்டும்தான். பேசாமல் மகனையும் செத்துப் போவோமா மருமகளையும் எண்டுதோணுது. ஆனா
என்ட பேரப்பிள்ளைய பறிகொடுத்துவிட்டு தனது பேத்தியுடன் நினைக்கேக்கதான் கவலையா இருக்கு தனிமரமாக வாழ்ந்து வருகின்றார். என்று மீண்டும் அழுதார். பாட்டியின் கிளிநொச்சியில் நடந்த இலவச வேதனையூைகிளற விரும்பாதநாம் மருத்துவ முகாம் ஒன்றில் நாம் அவரைச் சந்தித்தோம். தனியாக ஒரு மரத்தடியில் வானத்தை வெறித்துப் பார்த்தபடி : அமர்ந்திருந்தவரது அருகில் நானும் சென்று அமர்ந்தேன். வெறும் கண்ணீர்த் துளிகள்தான் முதலில் வெளியாகின. நாம் தடுக்கவில்லை. ஏனென்றால் பேச்சுச் சுதந்திரம் கூட பறிக்கப்பட்ட இந்த நாட்டில் அழுதாவது தன் வேதனையைத்
தீர்க்கட்டுமே என்று. பேத்தியைப் பற்றிக் கேட்டோம். ஏன் பாட்டி அழுநீங்க என்று கேட்டேன். "அவட பேர் நாகராஜா யோகவதனி. நான் என்னெண்டப்பா சொல்லுவன். 20 வயது ஆகுது. கனகபுரம் ஸ்கூல்ல
ஊரில சொந்த பந்த உறவுகளோட நல்லா ஏ.எல் படிக்கிறா என்று தன் கதையைத்
எமது தேவைகளை நிறைவேற்றிக் சிடுசிடுப்பும் அரை நோயாளியை முழு கொள்ளும் பொருட்டு நாம் ஆநோயாளியாக்கிவிடுகின்றதுவைத்திய பல சந்தர்ப்பங்களில் அரச சாலையை நாடி வந்தோர் இவர்களது அலுவலகங்களுக்குச் செல்ல செயலால் உயர் இரத்த அழுத்தத்துடன் நேரிடுகின்றது. அங்கு கடமைக்காகவும் வீடு திரும்பும் நிலை காணப்படுகின்றது. சம்பளத்திற்காகவும் மட்டுமே ஊழியர்கள் தங்கள் வீட்டில் ஏற்படும் ச பணிபுரியும் ஒரு சில அரச உத்தியோகத்தர்கள் மக்களின் மீது அதிகாரத்தை பிரயோகிக்கின்றனர். பல சந்தர்ப்பங்களில் மக்களின் மீது தரக்குறைவான வார்த்தைப் பிரயோகங்களை பிரயோகிப்பதால் அங்கு செல்லும் மக்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். உதாரணத்திற்கு வைத்தியசாலையை எடுத்துக் கொள்வோம். வைத்தியசாலைகளில் நடக்கும் அட்டூழியங்களை இருக்கிறம் பல தடவைகள் வெளிப்படுத்தி
தமது நோயைக் குணப்படுத்த ண்டைகளின் பிரதிபலிப்பை தம்மை வைத்தியசாலைக்குச் சென்றால் நாடி வருபவரிடம் காட்டுகின்றனர். * அங்குள்ளவர்களின் கடுகடுப்பும், அதுமட்டும்.நடிப்புதில்லை. உணவின்றி,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாழும் தேவகிப் பாட்டி
தொடர்ந்தார். 'எனக்கு தேராவில் என்டுற இடத்தில வச்சுத்தான் காலில காயம் பட்டது. ஒரு கால் முழுக்க ஓட்டை ஒட்டையாகச் ஷெல் பட்டிருக்கு பாருங்க. எனக்கு பீஸ் பட்டவுடன் அம்மா நதியா என்று என்ட புள்ளைக்கு
மேலதான் 6T D. விழுந்தன். ஷெல்
வெடிக்கேக்க
வந்த வெளிச்சம்தான் என்ட கண்ணையும் பாதிச்சிருக்குது. என்டபிள்ளயள என்னால காப்பாத்தேலாமப் போச்சு. அத நினச்சா சாப்பாடுகூட சாப்பிட மனசில்ல மோன இப்ப பக்கத்து வீட்டுத் தம்பிதான் இஞ்ச மருந்து குடுக்குறாங்களெண்டு சொன்னது. அதான் வந்தன்' என்று சொன்னவர் தனக்குரிய பரிசோதனை நேரம் வர ஊன்றுகோலின் துணையுடன் எழும்பி கெந்திக் கெந்தி நடந்து சென்ற கோலத்தைப் பார்க்கும்* போது நெஞ்சு கனததது. தெய்வ நம்பிக்கை மிகுந்த
தேவகிப்பாட்டி தெய்வ உருவச் சிலைகளை வைத்து மக்களுக்கு குறி சொல்லி வருகிறார். அதை வைத்துத்தான்
தானும் சாப்பிட்டு தன் பேத்தியையும்
காப்பாற்றுகின்றார். தன்
பேத்திக்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை வங்கியிலிருந்து எடுத்து வந்த போது அதைக்கூட யாரோ ஒரு கல்நெஞ்சக்காரன் பறித்துச் சென்றிருக்கின்றான். அதிலிருந்து ஒரு நடைபிணமாகத்தான் \ வாழ்கிறார் தேவகிப்
A பாட்டி இருந்தும் தன்
ஒரே பேத்தியை
நல்ல நிலைக்குக் கொண்டுவர
வேண்டும் என்ற முயற்சியில் உறுதியாக இருக்கின்றார். நாடகத்துறையில் கெட்டிக்காரியான தன் பேத்திக்கு நல்ல ஒரு வேலை கிடைக்க வேண்டும் என்பதே தேவகிப்பாட்டியின் வேண்டுகோள். நலன்விரும்பிகள் இவர்கள் விடயத்தில் உதவிக்கரம் நீட்டினால் இவர்களும் வாழ்வார்கள்.
N ف)۔ عنصوبے؟ف) 2:56ے؟Jعلاقونیہ
நீரின்றி வெகுதூரத்தில் இருந்து வரும் மக்களை வெளியே காத்துக் கிடக்க வைத்துவிட்டு தமது தேவைகளை நிறைவேற்றச் சென்று விடுகின்றனர். பகல் 12 மணிக்கெல்லாம் அலுலகத்திலிருந்து எஸ்கேப் ஆகிவிடுவார்கள். பின் ஒரு
இரண்டு மணித்தியாலங்களுக்குப் பிறகுதான் அவர்களது தரிசனம்
கிடைக்கும்.கேட்டால்'லஞ்ச் டைம்.
என்று கூறுவார்கள். இதெல்லாம் வழமையாக அரசாங்க வைத்திய சாலைகளில் நடக்கும் விஷயங்கள்தான். உறவுகளையும் உடைமைகளையும்
4 எஸ்.பி. ரதன் >
இழந்துதவிக்கும் எம்மக்களுக்கு இப்போது தேவைப்படுவது அன்பும் அரவணைப்புமே. அவ்வாறான மக்க ளுக்கு இவ்வதிகாரிகளின் செயல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதற்கு சமமாக இருக்கின்றது. ஏற்கனவே நொந்து போய் வரும் எம்மக்கள் இவர்களது செயலால் மனமுடைந்து செல்கின்றனர். அதிகமாக இச்செயல்களில் ஆண் அதிகாரிகள்தான் ஈடுபடுகின்றனர். அதிகாரத்தில் உள்ள ஆண் வர்க்கமே அன்பு மிக்க வார்த்தைகளை மக்கள் மீது பிரயோகியுங்கள். அவர்களின் தேவைக்கு மதிப்பளியுங்கள். வருவோரை வரவேற்று உபசரிப்பது தமிழர்தம் மரபு என்பதை மறவாதீர்கள். மக்கள் சக்தி மகத்தானது. அதனை இழந்துவிடாதீர்கள். சும்மாவா செய்கின்றீர்கள். மாதம் முடிந்தால் கை நீட்டி சுளையாக ဓါးနှီးမြှို့နှီးမြို့၊ தானே. அதுமட்டுமா வருபவர்களிடம் அதற்கு இதற்கென்று சுரண்டல்கள் வேறு. பிறகு அவர்களுக்கு சேவை செய்வதற்கு உங்களுக்கு என்ன? மக்களுக்காகத்தான் அதிகாரிகளே தவிர அதிகாரிகளுக்காக மக்கள் அல்ல என்பதை புரிந் கொள்ளுங்கள். \,\, xوy'چ' & \ty. 3. ۔)".rارد. ;'چ

Page 4
26.09.2011 காத்திருப்பு01 இருக்கை 26
நிலத்துக்காய்.
வணக்கம் என் உறவுகளே! குருதி தின்ற நிலத்தின் கறைகளைத் தின்பதற்காய் திறக்கும் ஊர்க்குருவிகளின் அலகுகள் இறுக்கமான இரும்பு நகப்பிடிகளைப் போன்றவை. நில ஆக்கிரமிப் பின் சின்னங்களான அவை எங்களின் நிலங்களை விழுங்கத் தொடங்கியிருக்கின்றன.
வடக்கு, கிழக்குப் பகுதிகளை சிங்கள மயமாக்கும் சதித்திட்டத்தின் பணிகள் மிகவும் சூட்சுமமான முறை யில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் இதன் நடவடிக்கைகள் முழுவீச்சுடன் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. கொக்குத் தொடுவாய் முதல் சுண்டிக்குளம் வரை முல்லைத்தீவின் கரையோரப் பகுதிகளில் பத்தாயிரம் சிங்களக் குடியேற்றங்களைச் செய்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனைப்போன்றே முல் லைத்தீவு முதல் வில்பத்து வரை வனஜீவராசிகள் சர ணாலயத்திற்கென்று பெருமளவிலான காணிகள் அங்க ரிக்கப்பட்டு வருகின்றன. இதில் காடுகளே இல்லாத, தமிழ் மக்கள் குடியிருக்கும் பழமைவாய்ந்த கிராமங்கள் ஏராளம் உள்ளடங்கியுள்ளன.
வவுனியாவில் மீள்குடியேற்றப்பட்ட எம் உறவுகளுக் குச் சொந்தமான 500 ஏக்கர் வயல் காணிகள் இதுவரை கண்ணிவெடி அகற்றப்படாமலிருப்பதுடன் விவசாய நடவடிக்கையை மேற்கொள்ளச்சென்ற விவசாயிகள் படையினரால் எச்சரிக்கப்பட்டு திருப்பிவிடப்பட்டுள் ளனர். உறுதிக்காணிகளும் அனுமதிப்பத்திரக் காணிக ளும் கொண்டுள்ள மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக் கள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பினையே தமது ஜீவனோப்ாயமாக நம்பி வாழ்கின்றனர். ஆனால் தமிழ் மக்களின் வயற்காணிகளில் சிங்கள மக்களுக்கு நெற்செய்கையில் ஈடுபட படையினரால் அனுமதி வழங் கப்பட்டுள்ளமை வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சியதைப் போலிருக்கின்றது.
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம்வரை ஏ-9 வீதி யின் இரண்டு பக்கமும் இராணுவத்தினரும் பொலி ஸாரும் பெருந்தொகையான காணிகளைப் பிடித்து பல இடங்களில் தேநீர்க்கடை, புத்தர்சிலை, இராணுவ நினைவுச் சின்னங்கள் போன்றவற்றை நிறுவியுள்ளனர். இவையாவும் சட்டவிரோதமான காணி அபகரிப்பும் சட்டவிரோத கட்டுமானங்களும் ஆகும். இவை அகற் றப்பட வேண்டும். முன்பிருந்த வீதி அதியுயர் பாது காப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு மக்கள் நட மாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் புதிய அபிவி ருத்தித் திட்டங்களை உருவாக்கி அந்தத் திட்டங் களைச் சொல்லி வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி யைப் பெற்று அதனைத் தென்பகுதிக்கு மாத்திரம் பயன் படுத்துவதுடன், எமது மக்களின் பாரம்பரியக் காணிகளை அபகரித்து சிங்கள மக்களைக் குடியேற்றுவதே அரசின் நோக்கமாக இருக்கின்றது.
காணி மற்றும் நீர்ப்பங்கீடு என்பவை அரசியல் தீர்வு டன் தொடர்புபட்டிருப்பதால் தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வு எட்டப்படும் வரை காணி சுவீகரிப்பு மற்றும் அதற்கு இசைவான புதிய காணிப்பதிவுமுறைமை முதலான தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை கபளிகரம் செய்யும் செயற்றிட்டத்தைக் கைவிட்டு இதுதொடர்பான வர்த்தமானி அறிவித்தல்களும் சுற்றுநிருபங்களும் உடன் நீக்கப்படுதல் வேண்டும். இனங்களுக்கிடையில் வலு வான உறவுகளைக் கட்டியெழுப்புவதை விடுத்து இத்த கைய திட்டங்கள் எதனையும் அரசாங்கம் முன்னெடுப்பது ஆரோக்கியமானதல்ல.
தமது வாழ்வாதாரங்களை தங்குதடையின்றி சுதந் திரமாக மேற்கொள்ளக்கூடியவர்கள் எமது உறவுகள். அவர் கள் விவசாயத்தையும் கால்நடை வளர்ப்பையும் கடற் றொழிலையும் மட்டுமே நம்பி வாழ்பவர்கள். இம்மக் களைத் தமது பூர்வீக பூமியில் சென்று வாழ அனுமதிக்க வேண்டும். இதற்காக அனைத்துத் தரப்பினரும் ஒத்து ழைப்பு வழங்க முன்வரவேண்டும்.
பறிபோகும் நிலங்கள் மீண்டும் எங்கள் கைகளுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அடுத்த இதழுக்காய்
காத்திருக்கிறேன். ، لم يحة
ഭ}ജ്
edflrfluñř
(III)
ந்தாம் ஆண் 33கில இல கூடிய புள்ளிகளைப் நெத்தலியாறு தமிழ் பரமேஸ்வரன் சேது குணவர்தனவின் கா மறுப்புத் தெரிவித்த பல இணையத்தள 2 வெளியிட்டிருந்தன.
இது பற்றிய க களையும் தமது தெ இன்னுமொரு தலை6 யிட மாட்டாத முல்ை னின் மறுபிறப்பு எல் வனை வைத்து ஒரு யத்தள ஊடகங்கள். அந்தச் சிறுவன் புதி கூச்ச உணர்விலேயே வர்களுக்கும், கா தெளிவாகப் புரிகிறது இருக்க மிகச்சிறிய தமது பிரபலத்திற்கா பொறுப்பற்ற முறை பட்டுள்ள விதம் அரு மேற்படி நிகழ்வி இருவரும் அமைச்ச போதிலும் சேதுராகவ வணங்குமாறு மாண திய போதிலும் ஒரு சென்றான் அவ்வளவு அதுவும் முல்லைத்தீ இங்கு மிக முக்கிய பெரும்பான்மையின தால் விளைவு 10 வ கரன்' என்று இணைய பட்டிருக்கிறது.
தன்மானத் தமிழ மீண்டும் உலகுக்கு னுக்கு தாங்கள் சிரம் துக்களையும் தெரிவி ணியிருக்கிறது ஒரு இ நான் முல்லைத் தந்தையர் கால்க6ை விழமாட்டேன்' என ஊடகங்கள் செய்தி எப்படியோ, தமிழர் விழுந்து வணங்குவ கூறப்படவில்லை.ஆ பொறுத்தளவில் அ6 ரின் கால்களில் விழு விடயம். அதுவும்
 
 
 

மனித உரிமைகள் தண்தானிப்பகம்
26 September 2011
டு புலமைப்பரிசில் பரீட்சையில் ங்கையில் இரண்டாவது அதி ப் (194) பெற்ற முல்லைத்தீவு,
மகா வித்தியாலய மாணவன் ராகவன், கல்வியமைச்சர் பந்துல ாலில் விழுந்து வணங்குவதற்கு
சம்பவம் பற்றி அண்மையில் ஊடகங்கள் பலவிதமாகச் செய்தி
ாணொளிகளையும் புகைப்படங் ாங்களில் வெளியிட்டு தமிழன் வன்' 'மாற்றானின் காலில் மண்டி லைமகன் இன்னுமொரு தலைவ ாறு தம் இஷ்டத்திற்கு அந்தச் சிறு வழி பண்ணி விட்டன இணை உண்மையில் நடந்தது என்ன? யவர்களைக் கண்டதால் ஒருவித பின்வாங்கியதை நேரில் கண்ட ணொளியைப் பார்க்கையிலும் து. எத்தனையோ பல விடயங்கள் விடயத்தை ஊதிப் பெரிதாக்கி க தமது இஷ்டத்திற்கு ஏற்றவாறு யில் இவ் ஊடகங்கள் செயற் நவருக்கத்தக்கது. வின்போது ஏனைய மாணவர்கள் ரின் காலில் விழுந்து வணங்கிய னை அமைச்சரின் காலில் விழுந்து வனின் தந்தை, தாயார் வலியுறுத் வித கூச்சத்துடன் தயங்கி விலகிச் புதான். அவன் ஒரு தமிழனாகவும் வில் பிறந்தவனாக இருப்பதாலும், மாக, வணங்க வேண்டிய நபர் த்தைச் சேர்ந்தவராகவும் இருந்த யதுச் சிறுவனுக்கு 'குட்டிப் பிரபா
பஊடகங்களால் பட்டம் வழங்கப்
ன் இன்னும் உள்ளான் என்பதை உணர்த்திய இந்த இளம் தலைவ தாழ்த்தி வணங்கி தனது வாழ்த் த்துக் கொள்வதாக கொமடி பண் இணையத்தள ஊடகம். தீவில் பிறந்தவன், அதனால் தாய் ளத் தவிர, மற்றவர் கால்களில் சிறுவன் பேட்டியளித்ததாக சில யைப் பிரசுரித்திருக்கின்றன. எது களைப் பொறுத்தவரை காலில் து ஒரு அவசியமான பண்பாடாகக் பூனால்பெரும்பான்மைஇனத்தைப் வர்கள் தினமும் தமது பெற்றோ ஒவதென்பது மிகச் சாதாரணமான விசேடமான தினங்களில் பெரிய
வர்களின் கால்களில் விழுந்து ஆசீர்வாதத்தைப் பெற்
றுக்கொள்வதுண்டு.
தற்செயலாக இந்தச் சிறுவன் விழமறுத்ததை இந்த அளவிற்குப் பெரிதாக்கி அவனை ஒரு வெற்றி வீரனா கச்சித்தரித்து இணையத்தளங்களில் உலவவிட்டு தமது பிழைப்பைப் பார்த்திருக்கின்றன இந்த இணையத்தள ஊடகங்கள். இதன் காரணமாக இந்தச்சிறுவனைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வலயம் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் ஆச்சரியப்படஏதுமில்லை. இது எதிர்காலத்தில் எவ்வா றான விளைவுகளை ஏற்படுத்தி நிற்கப்போகின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஊடகங்கள் இவ்வாறு தமது இணையத்தளங்களின் பிரபலத்திற்காக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் தவிர்க்கப்பட்டு பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
- அதிகன்

Page 5
வர இதழ் 26 September 2011
ரான்ஸில் வாழும் தமிழர்
கள் சென்ற வாரம் ஏற்பாடு
செய்த ஒரு நிகழ்வில் பேசிய பேராசிரியர் நீல்சன் என்பவர் புலம் பெயர் தமிழர்களுக்கு வழங்கிய அறிவுரைகள் கவனிக்கத்தக்கன. இன்னும் மேற்கு நாட்டு அரசுகளை நம்பியிராமல், தமக்கிடையில் ஒற்று 60)LD60)u GuéOoflás GasTecioTG, sGLDrflá; as ஐரோப்பிய மக்கள் மத்தியிலும் பிரசா ரங்களை மேற்கொண்டு அவர்களை யும் அணிதிரட்டுவதன் மூலம் ஒரு மக்கள் இயக்கத்தினைக் கட்டியெழுப்ப அவர் அழைத்திருக்கிறார்.
யுத்தக் களத்தின் வெற்றிகளை
உறுதிப்படுத்துவதே எந்தப் பேச்சு வார்த்தைகளினதும் குறிக்கோளாக இருக்க வேண்டும். 2002ஆம் ஆண்டு புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தை களின் முறைவழியினைக் கவனமாக ஆராய்ந்து பாருங்கள். தாம் யுத்தக் களத்தில் ஈட்டியதையெல்லாம் பேச்சு வார்த்தை மேடையில் தமிழர்கள் இழந் தனர். இந்த விளைவில் மேற்கு நாடுக ளின் பங்கு கணிசமானது. ஜனநாயகம், மனித உரிமைகள் என்பன வெறுமனே அவர்களின் வார்த்தை ஜாலங்களே. அதனை நம்பி இனியும் ஏமாறாதீர்கள் என்று கூறியிருக்கிறார்.
இத்துடன் இன்னுமொரு முக்கிய கருத்தையும் அவர் தெரிவித்திருக்கிறார். தமிழ் மக்கள் ஒரு தேசியமாக இருக்கும் வரையில்தான் அவர்கள் சுய நிர்ணய உரிமைகளைக் கோருவதற்கு இயலும், அவர்கள் சிறுபான்மைச் சமூகமாக மாறிவிட்டாலோ அவர்களுக்கு சர்வ தேச சட்டத்தின் கீழ் தனியுரிமைகள்தாம் வழங்கப்படும், கூட்டுரிமைகள் அல்ல.
எனவே முரீலங்காவில் தமிழ் மக்கள் சிறுபான்மையினராக மாறுவது அவசியம் தடுக்கப்படவேண்டும் என்றிருக்கிறார். உங்களைப் போன்ற 2000 தேசிய இனங்கள் உலகம் முழு வதிலும் ஒடுக்கப்பட்டு சிறையிலும் வதை முகாம்களிலும் இருக்கின்றன என்பதை மறவாதீர்கள் என நம்மைப் பயமுறுத்தவும் செய்கிறார்.
ஒரு இனம் தன்னைத் தேசிய இனமாகப் பிரகடனம் செய்து கொள்வ தற்கு சில நிபந்தனைகள் உண்டு. அதற்கு ஒரு பொதுப் பண்பாடு, மொழி, பொருளாதாரம் என்பதோடு அது வாழக் கூடிய தொடர்ந்த நிலப்பரப்பும் தேவை யாகும். ஒரே பிரதேசத்தில் வாழும் இனமே தனது தனித்தன்மையைப் பாது காக்கக்கூடியது. இதற்கு ஒரு நல்ல உதா ரணமாக இந்தியாவின் உருது பேசும் இனத்தினை எடுத்துக்கொள்ளலாம்.
உருது மொழியைப் பேசுபவர்கள் இந்தியாவின் சனத்தொகையில் ஆறாவது இடத்தைப் பிடிக்கின்றனர். அவர்களது மொழியும் இந்தியாவின் ஒரு உத்தியோகபூர்வ மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆயினும் தமக்கென ஒரு மாநிலம் அல்லது பிரதேசம் இன்றி உருது பேசும் மக்கள் பரந்து வாழும் தன்மையினால் அவர்களது மொழிப் பாவனை அருகிக் கொண்டு வந்து இன்று உருது பேசும் இனம் இருந்த இடம் தெரியாமல் மறை யும் நிலை ஏற்பட்டுள்ளது. கணிசமான சனத்தொகையைக் கொண்டிருந்தும், தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டி ருந்தும், உருது மொழியைப் பேசும் மக்கள் தேசிய இனமாக அல்லாது சிறுபான்மையினரான முறையில் வாழ்ந்ததனால் அவர்களுக்கு இந்தக்
கதி ஏற்பட்டது எனலாம்.
இந்தக் காரணங்களை வைத்துக் கொண்டுதான் சர்வதேசச் சட்டமும் தேசிய இனம் என்கின்ற வரைவிலக்க ணத்தை உருவாக்கி அம்மாதிரியான இனங்களுக்கு கூட்டுரிமைகளை வழங்கியிருந்தது. ஏனெனில், ஒன்றாக வாழும் தன்மையினாலேயே அம் மக்கள் தங்கள் உரிமைகளைக் கூட்டா கச் செயற்படுத்தும் ஆற்றல் பெறுவார் கள். இந்த ஆற்றல் அவர்கள் செயற்படுத் தும் சுயநிர்ணய உரிமையின் அடிப்ப டையிலேயே விருத்தியாகிறது.
சுயநிர்ணய உரிமை உண்டென்றால், அங்கு அம்மக்கள் தமது சமூக பொரு ளாதார கலாசார விருத்தியைத் தாமே பார்த்துக்கொள்ளும் நிலையை அடை வார்கள். அதற்கெனவாகிய அரசியல்
 
 

蚊
O5)
அரசியலே ஒரே தீர்வு
கட்டமைப்புக்கள் பேணப்படும், அவற் றின் செயற்பாட்டுக்குரிய வருமான மூலங்கள் உத்தரவாதப்படுத்தப்படும். அவ்வாறானதொரு தேசிய இனம் தொடர்ந்து தனது மொழி மத கலாசாரங் களைப் பேணி வருவதற்கான வாய்ப் புக்களும் அங்கு உண்டு.
தேசிய இனங்கள் சிறுபான்மை இனங்களாக மாற்றப்படுவதும், சிறு பான்மை இனங்களாக இருந்தவை தேசிய இனங்களாக உருவெடுப்பதும் உலக வரலாற்றில் நித்தமும் நிகழ்ந்து கொண்டிருக்கும் போக்குகளாகும். இப்போக்குகளெல்லாம் அவ்வவ் வினங்களின் செறிவிலும் இனப்பரப் பிலுமே தங்கியுள்ளன.
சுருக்கமாகச் சொன்னால், சிதறி வாழ்ந்தால் சிறுபான்மையினம், செறிந்து ஒன்றாக வாழ்ந்தால் தேசிய இனம் என்று பொருளாகும். உண்மை யில், தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தினைத் தோற்கடிக்கும் செயற்பாடு யுத்தகளத்திலன்றி அதனைத் தேசிய இனம் என்னும் நிலையிலி ருந்து சிறுபான்மையினமாக மாற்றும் அரசியல் களத்தில்தான் நிலைகொண் டிருக்கின்றது எனக்கூறலாம். அதனால் தான் 2009ம் ஆண்டு விடுதலைப் புலிக ளின் அழிவிற்குப் பின்னர் இலங்கை அரசாங்கம் துரிதமாக வடக்கு கிழக்குப் பிராந்தியத்தினை சிங்கள மயமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.
இன்று முல்லைத்தீவில் கருநாட்டுக் கேணி, கொக்குத்தொடுவாய், கொக் கிளாய், தண்ணி முறிப்பு, குமுழமுனை, தென்னமரவாடி ஆகிய பிரதேசங்களை ஒன்றிணைத்து வெலிஓயா என்னும் சிங்களப் பிரதேசசபை உருவாக்கப் படவுள்ளது. கொக்கிளாயில் மட்டுமே 10 பெளத்த விகாரைகள் தோன்றிவிட்ட தாகத் தெரிவிக்கின்றனர்.
இங்கிருப்பதோ 280 சிங்களக் குடும்பங்கள் மட்டுமே. ஆட்சியாளர் களினால் சொந்தமாக நடத்தப்படும் தனியார் கம்பனிகள் காணிகளை வாங்கிக்குவிக்கின்றன. இந்த காணி அபகரிப்புக்களை இன்னமும் பரவலாகச் செய்யவோ என்னவோ சமீபத்தில் அரசாங்கம் வடக்கு, கிழக்கில் உள்ள பெர்மிட் காணிகள் யாவும் செப்டெம்பர் 30க்கு இடையில் மீளவும் பதிவு செய்யப்படவேண்டும் என்கின்ற கட்டளையைப் பிறப்பித்திருக்கின்றது. இதனைத் தெரியாமல், தமது காணி களை மீள்பதிவு செய்யாது இருப்ப வர்களுடைய காணிகள் அரசாங்கத் தினால் மீளப்பெறப்படும். திருகோண மலை மாவட்டத்தில் முன்னாள் இராணுவ அதிகாரியான அரச அதிபர், இந்த விடயத்தை அதிகம் வெளிவிடா மல் இருக்குமாறு தனது பிரதேச செயலர்களுக்கு வலியுறுத்தியதாகத் தகவல் பெறப்பட்டுள்ளது.
சிங்களக் குடியேற்றங்களுக்கான இன்னுமொரு சூழ்ச்சியிது என்பதைத் தவிர வேறென்ன சொல்ல? இதைத் தவிரவும் ஆங்காங்கே வடக்கு கிழக்கின் நிலப்பரப்புக்கள் சீனாவின் பாதுகாப்பு அமைச்சுக்கு உட்பட்ட கம்பனிகளுக்கு விற்கப்பட்டோ அல்லது நீண்டகால
அடிப்படையில் வழங்கப்பட்டோ விட்டன. ஆக மொத்தம் தமிழ் மக்களின் பிரதே சங்களைத் துண்டாடி அவர்களைப் பரப்பவிடுவதுதான் நோக்கமாகும்.
பேராசிரியர் நீல்சன் இதனைத்தான் தமிழ் மக்களுடைய பிரதானமான பிரச்சினையாகக் குறிப்பிடுகின்றார். அதற்கெதிராக மூலோபாயம் வகுத்து புலம்பெயர்ந்த தமிழர்கள் நடவடிக்கை களை முன்னெடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கின்றார். ஈழப்போரின் பின்பு, புலம் பெயர்ந்த தமிழர்கள் இலங்கை யில் செய்யவேண்டிய விடயங்கள் என்ன, ஆதரிக்க வேண்டிய நடவடிக்கை கள் யாவை என்பவற்றை ஆராய்வதற் கான மாநாடு ஒன்றினை கூட்டி, அதற்கு அவர்கள் சகலரையும் ஒன்றிணைத்து வரவழைத்தல் சாலச் சிறந்தது.
வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் மனிதவள மேம்பாடு, கல்வி ஆய்வு நிறுவனங்களின் விருத்தி, பொது மக்கள் தகவல்கள் பெற்றுக் கொள்வ தற்கான தகவல் பரிமாற்றக் கட்டமைப் புக்கள் போன்றவை இங்கு செயற்படுத் தப்படுவது அவசியமாகும். இது தவிர, மேலை நாடுகளில் தஞ்சம் புகுந்திருக் கின்ற பலரும் திரும்பி இங்கு பணி செய்ய வருவார்களா?
இந்த அறிவுரைகள் தமிழர்களுக்கு மட்டுமல்ல இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களுக்கும் பொருந்தும். இரு வாரங்களுக்கு முன்னர் அனுராத புரத்தில் தர்கா ஒன்று பெளத்த பிக்கு களின் தலைமையிலும் சில சிங்களக் குண்டர்களினாலும் உடைக்கப்பட்டது.
பெளத்த புனித பூமியில் கட்டப்பட் டிருந்ததனால் அது உடைக்கப்பட்டது என்று காரணமும் கூறப்பட்டது. ஒரு நீண்டகால நோக்கில் முஸ்லிம் இனத்தை முடக்குவதற்கான முன்னெ டுப்பு இது என்றுகூடச் சொல்லலாம். அதனைப் பற்றி பி.பி.சி. செய்தி அறிக்கை விட்டிராவிட்டால் பலருக்குத் தெரிந்தி ருக்க வாய்ப்பிருந்திருக்காது. அந்தளவு முஸ்லிம் அரசியல் தலைமைத் துவங்கள் மெளனம் காத்து நின்றன.
இது திரும்பவும் முஸ்லிம் இளைஞர் சமூகம் விழித்துக் கொண்டு தமக்கென ஒரு புதிய வழியினைத் தெரிவு செய்வ தற்கான சமிக்ஞையாகும். இனிமேல் தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்த அரசியலே வழியாகும்.

Page 6
நாடு நடப்பு புத்திஜீவிகள் எண்ட ஆருங்கே?
ட்டடியில யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில တ္တိ] ஒரு கண்காட்சி நடந்ததுங்கோ. இளைஞர் யுவதி களுக்கு சுயதொழில் வாய்ப்பு வழங்கிறத்துக்கு நடத்தப்பட்ட கண்காட்சி எண்டுதானுங்கோ அதுக்கு விளம் பரம் செய்தவ. அதப்பாக்கப்போற ஆறாயிரம் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்க வாய்ப்பு எண் டெல்லாம் கணக்க விளம்பரப்படுத்தலுங்கோ. நானும்பின்ன எங்கண்ட பிள்ளையஞக்கு நல்லது நடக்கிற கண்காட்சிய ஒருக்காஎட்டிப்பாப்பமெண்டு கண்காட்சி தொடங்கினசனிக் கிழமை காத்தால போனனுங்கோ.
நான் கமராவோட போக என்ன உள்ளுக்க விடமாட்டன் எண்டுட்டாங்களுங்கோ, பசில் ஐயா வந்துநிக்கிறார். இப்ப கமராவோட வாறதெண்டா மீடியா ஐ.சி. காட்டோனும். இல்லாட்டி விடமாட்டம் எண்டுட்டாங்கள். நான் பிறி மீடியா என்னட்ட ஐ.சி. இல்ல எண்டு வாதிட்டுப் பாத்தனுங்கோ. அதுக்கு அவங்கள் உப்பிடி பிறி மீடியா எண்டு எத்தினபேர் கிளம்பிட்டியள்? உப்பிடி எடுத்துக்கொண்டு போய்த்தானே புலியளின்ர வெளிநாட்டுநெற்றுகளுக்கு குடுக்கிறது எண்டு சூடாகிட்டாங்கள்.
அமைச்சர் போனாப்பிறகுதானுங்கோ உள்ளுக்க விட்ட வங்கள். நானும்பின்ன ஒவ்வொரு காட்சிக் கூடாமா போய்ப் பாத்தனுங்கோ. சும்மா சொல்லக்கூடாதுங்கோ எல்லாம் நல்லாத்தானுங்கோ செய்திருக்கிறாங்கள். காஞ்ச வாழைத் தண்டு மாதிரி ஒண்டில கோப்பையள் செய்து வச்சிருந்தாங் கள். இது என்னத்தில செய்யிறது? எப்படிச்செய்யிறது எண்டு கேட்டனுங்கோ. அங்க நிண்டாள் முழி முழி எண்டு முழிச்சுப் போட்டு. ஐயே, சிங்கள தண்ணுவ? எண்டு கேட்டதுங்கோ. எனக்கு சிங்களமும் தண்ணுவ இல்ல. ஆங்கிலமும் தண் ணுவ இல்ல எண்டுட்டு அங்கால போட்டனுங்கோ. கண் காட்சி பாக்கவும் கைத்தொழில் உற்பத்தியள அறிந்து தாங்களும் ஏதும் தொழில் செய்யலாம் எண்டு வந்த கன பிள்ளையன் கண்காட்சி நடத்த வந்தவங்கள் பேசின மொழி விளங்காம ஏமாந்து போச்சுதுகளுங்கோ.
ஒருசில கூடத்தில எங்கண்ட மொழிப் பெயர்ப்புமார் நிண் டவயுங்கோ. அவங்கள் இவையஞக்கும் சேத்து பந்தா காட் டிக்கொண்டு நிண்டவங்கள் பாருங்கோ, அங்க மொழி பெயர்ப்புக்கு நிண்ட விதான ஒருத்தர கண்டு கதைச்ச னுங்கோ. ஐயா நல்ல கண்காட்சி ஒழுங்கான தொடர்பாடல் இல்லாமல் பாழாக்கிப்போட்டாங்கள் எண்டு சொன்ன வருங்கோ விதானையார் இன்னொண்டும் சொன்ன வருங்கோ. எங்கள சனி ஞாயிறு லிவெண்டும் மனிசிபிள்ளை யளோட இருக்க விடுறாங்களில்ல எண்டு. கண்காட்சிக்கு வந்திட்டம் உந்தப்போமயெண்டாலும் வாங்கி நிரப்பிக் குடுத்துட்டுப்போவம் எண்டு போனதுகள் சிலதுகளிட்ட போம் குடுத்ததுங்கோ,
உத விடுங்கோ எனக்கு ஒரு சந்தேகமுங்கோ. புத்தி ஜீவிகள் எண்டா ஆருங்கோ. எங்கண்ட பேப்பர்கள் வழிய பாவிக்கிறவங்களுங்கோ. சில படிச்ச பெரியாக்கள் தங்கள புத்திஜீவிகள் எண்டும், தாங்கள் சொல்லுறது வேத வாக்கு எண்டும் அறிக்கை விடுறதுகள் நடக்கிறதுங்கோ. போனகிழமை புத்திஜீவிகள் தெரிவிச்சவ எண்டு வந்த செய்திக்கு விளக்கம் தரமாட்டன். புத்திஜீவிகள் எண்டா அவ ஆர் எண்டு ஒரு எம்.பி கேட்டவராமுங்கோ. அவர் கேக்கிறதிலயும் நியாயம் இருக்குங்கோ. எங்கண்ட ஆக்கள் எதுக்கு எடுத்தாலும் புத்திஜிவி எண்டு பாவிக்கிறவயுங்கோ. புத்திஜீவிகள் சொன்னவ', 'புத்திஜீவிகள் கண்டனம் எண்டு சொல்லிப்போடுவினமுங்கோ. ஆனா ஆர் அந்த புத்திஜீவிகள் எண்டு தெரியாதுங்கோ. புத்திஜீவியள் எண்டு சொல்லுறவ ஒருக்கா தாங்கள் ஆரெண்டு காட்டோணுமுங்கோ, புத்தி ஜீவி, புத்தியில்லாதஜிவி எண்டு அறிக்கையள் விடுறத விட் டுட்டு உருப்படியா ஏதும் செய்யோணுமுங்கோ.
அப்ப நான் போட்டு வாறனுங்கோ.
-வண்டில்கார வைரவி அப்பு
LD5
அட்
85LI களும் தாதிம நினைக்கும் கின்றார்களா என்றுதான் ப FIT60D6D66fléo அசமந்தப்பே மலையகத்தி இல்லை. இத சிற்றுாழியரின் இப்பகுதியில் எனக்கு நடந்
அண்பை காலைப் பத LD600flueT6 LDT6 L 606. வைத்தியரின் பணிப்புரை யிலுள்ள பிற வதற்காக :ெ இளவயதுை சேர்ந்த இர6 அவர்களிடம் அமர்ந்தேன் பிறிதொரு 4
966L6) ஊசிக்கான
நான் அ
 
 
 
 

}
கு ஒரு நோய் ஏற்பட்டால் போது எமது கண்ணுக்குக் வுளாக தெரிபவர்கள் வைத்தியர் ாரும்தான். ஆனாலும் நாம் அளவில் அவர்கள் நடந்துகொள் என்று பார்த்தால் இல்லை தில் வரும். அதிலும் வைத்திய உள்ள சிற்றுாழியர்களின் ாக்கோ சொல்லில் அடங்காது. ல் இச்செயற்பாடுகளுக்கு பஞ்சமே ற்கு முன்பும் ஒரு வைத்தியசாலை ன் அலட்சியப்போக்கு பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. இது த ஒரு உண்மைச் சம்பவம்.
யில் விசர் நாயொன்று என்
பார்த்துவிட்டது. காலை 9.30 அருகிலுள்ள வட்டவளை த்தியசாலைக்குச் சென்றேன்.
பரிசோதனை முடிந்து அவரின் பின் பேரில் வைத்தியசாலை தொரு பகுதிக்கு ஊசி போடு ன்றிருந்தேன். அவ்விடத்தில் டய பெரும்பான்மை இனத்தைச் ண்டு தாதியர் இருந்தனர். சிட்டையைக் கொடுத்துவிட்டு அவர் அச்சிட்டையை வாங்கி ட்டையில் விபரத்தை நிரப்பி, யை என்னிடம் கொடுத்துவிட்டு ருந்தை தயார் பண்ணினார். டையை பார்த்தபோது அதில்
வர இதழ் 26 September 2011
மூன்று ஊசிகளுக்கான தினம் குறிக்கப்பட் டிருந்தது. நான் சென்ற தினம் 28.03.2011 ஆகும். அவ்வட்டையில் தொடர்ச்சியாக மூன்று ஊசிகளுக்குமாக 28.8.2011, 03.03.2011, 17.08.2011 என்று எழுதப்பட்டிருந்தது. ஒரு மாதத்தில் 28ஆம் திகதிக்கு பின் 3ஆம், 17ஆம் திகதிகள் வருவதற்கு வாய்ப்புண்டா? அப்படி வரவேண்டுமானால் அது அடுத்த மாதத்தில் தான் வரவேண்டும்.
இந்தத் திகதி குழப்பத்தால் எனக்கு ஊசி போட தயாரான தாதியிடம் அடுத்த ஊசி எப்போது என்று கேட்டேன். அம்மணியின் முகம்மாறி கோபத்தால் சிவந்து 'உங்களுக்கு ஒவ்வொன்றாக தனித்தனியாக சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அதுதான் எழுதியி ருக்கே. பார்த்துக் கொள்ளுங்கள் என்று அவரது மொழியில் கடுகடுத்தார். அவர் ஊசியைக் குத்திய குத்தில் அவரது கோபமும் எரிச்சலும் நன்றாக விளங்கியது. அதன் பின்பு நான் அவ்வட்டையை அவ்விடத்திலிருந்த பிறிதொரு தாதியிடம் காண்பித்து திகதிகளையும் சுட்டிக் காட்டினேன். அதை உற்றுப்பார்த்த அவர் எனக்கு ஊசி போட்ட தாதியிடம் காண் பித்தார். அசடு வழிந்த அம்மணி பின் அதனைத் திருத்திக் கொடுத்தார்.
எம். சந்திரசேகரன் > )
தவறையும் செய்துவிட்டு எம்மீது கோபப் படுவதா? என்ன நியாயம் இது? தாதியர் ஆகவேண்டும் என்றால் முதலில் அவர்களுக்கு அடிப்படையிலேயே அன்பும் பொறுமையும் நிதானமும் இருக்கவேண்டும். வரும் நோயா ளர்களிடம் அன்பாக நடந்துகொள்ள வேண்டும். மருந்து மாத்திரைகள் பாதி நோயைக் குணப் படுத்தும் என்றால் இவர்களது அன்பும் கவனிப் பும் தானே மீதி நோயை குணப்படுத்துகின்றது.
இவை ஏன் இவர்களுக்குப் புரிவதில்லை. இந்நிலை எனக்கு ஏற்பட்டதால் வெளிக் கொண்டு வர முடிந்தது. தோட்டப்புறங்களில் உள்ள அனேகமானோர் இன்றும் எழுதிக் கொடுப்பதை அப்படியே கொண்டு செல்பவர் களாகவும் கல்வியறிவில் சற்று பின்தங்கிய நிலையிலும்தான் காணப்படுகின்றனர். எனக்கு ஏற்பட்ட நிலை அவர்களுக்கு ஏற்பட்டிருந்தால்? திகதியை மாற்றி எழுதிக் கொடுத்தவர் நாளை மருந்தையும் மாற்றி எழுதிக் கொடுக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம்? மருத்துவர்களே தாதியர்களே தயவு செய்து அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடாதீர்கள்.

Page 7
வர இதழ் 26th September 2011
நா.வின் தலைவர்களுக்கான
அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது. இதன் போது கனேடியப் பிரதமரான ஸ்டீபன் ஹாப்பரை சந்திக்க இலங்கை அரசாங் கம் இராஜதந்திர நடைமுறைகளினூடாக முயன்று வருவதாக செய்திகள் வெளியா
கியுள்ளன.
ம் கட்சியான கொன்சவேட்டிவ் கட்சி ஐ.நா. அமர்வின்போது இடம்பெற ஆளு 叶
யிடம் இலங்கை விவகாரம் தொடர்பான
வுள்ள நாடுகளின் தலைவர்களின் இராப் போசன விருந்துபசாரம் அல்லது ஒன்று கூடல் சந்திப்பின்போது கனேடியப் பிரத மரை சந்திக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விருப்பம் தெரிவித்துள்ள போதும் அது சாத்தியப்படாது என்றே தெரிய வருகிறது. இதுபோன்றதொரு விருப்பம்கடந்த முறை நியூயோர்க்கில் இடம்பெற்ற ஐநா சபை அமர்வு நிகழ்விலும் இலங்கைத் தரப்பால் கனடாவிற்குத் தெரிவிக்கப்பட்டிருந்தபோதும் அதனைக் கனடா தட்டிக் கழித்திருந்தது. அதனையொத்த பதிலே தற்போதும் வழங் கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.
இதேவேளை கனேடியத் தமிழ் கொன்ச வேட்டிவ் ஆதரவாளர்கள் கனடாவின்
கனடாவின் தெளிவான கொள்கை மற்றும் நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு விடுத்த வேண்டுகோள்கள் சாதகமாகப் பரிசீலிக் கப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
இது இவ்வாறிருக்க அண்மையில் கனே டிய பிரதமரான ஸ்டீபன் ஹாப்பர் வா னொலி செவ்வியொன்றில்,
சிறீலங்காவில் மனிதஉரிமை தொடர் பாக முன்னேற்றம் ஏற்படாவிட்டால் அடுத்த பொதுநல மாநாட்டின் உச்சி மாநாட்டில் நான் தலைமை அமைச்சர் என்ற முறையில் பங்குபற்ற மாட்டேன். மற்றவர்களும் அப் படியான ஒரு நிலைப்பாட்டை எடுப்பார் கள் என நம்புகிறேன். அதற்கான அழுத்
SS
பதவியில் உள்ளவர் என்ப LILL - GusiiiiiT GijsassifluuIT Lion
டந்த இரண்டு வாரங்களுக்கு முன் வவு னியாவில் இடம்பெற்ற சம்பவம் இது.
அன்று இரவு 7 மணியிருக்கும் வேலை நிறுவனம் ஒன்றில் தொழி முடிந்து தன் அலுவலகத்திலிருந்து வீடு நோக்கி இருவரும் இதற்கு முன் போய்க் கொண்டிருந்தாள் அந்த அரச உத்தியோகம் இருவரும் நல்ல நண்பிக
பார்க்கும் பெண் வீட்டுக்கு அருகில் நெருங்கிய அவள் தீடீரென இன்னுமொரு அரச தொழில் புரியும்
பாதிக்கப்பட்ட பெண் ஒன்று கிடைத்துள்ளது.
பெண்ணால் வழிமறிக்கப்பட்டாள் வந்தவள் குறித்த பெண் பல முய இப்பெண்ணின் கழுத்தில் தொங்கிய 2 பவுண் பலனளிக்கவில்லை. அத சங்கிலியை அறுத்தெடுத்தது மட்டுமல்லாது ஒரு அரச உத்தியோகத்த
வழிநடத்த வேண்டியவர் தீர்களா எப்படி என்று இ தாயம் எங்கு சென்று நிற் இது இவருக்கு மட்டும பலர் இவ்வாறு பாதிக்கட் பாருங்களேன். இதனால் என்ன இலாபம் என்றும் பாதிக்கப்பட்ட பெண் பெ கள் செய்தும் நடவடிக்ை பலமா அல்லது ஆட்பல மானம் இழந்து உறவுக வாழ்வையே இழக்கவே பட்டுள்ளார். எனவே சமூ டிய இவ்வாறான அதிகா
முகத்தை நகத்தால் கீறி காயப்படுத்திவிட்டு கீழ்த் தரமான வார்த்தைப் பிரயோகங்களை உபயோகித்து திட்டிவிட்டு மாயமாய் மறைந்துவிட்டாள்.
அயலவர்கள் கூடினார்கள் பாதிக்கப்பட்ட பெண் ணுக்கு வந்தவள் யாரென்று அடையாளம் தெரியும். ஆனாலும் அது பற்றி பொலிஸில் எவ்வித முறைப் பாடும் செய்யவில்லை. காரணம் இப்பெண்ணுக்கு இதற்கு முன் பல சம்பவங்கள் குறித்த பெண்ணால் நடந்துள்ளன. அவை தொடர்பாக ஏற்கனவே பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தபோதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். பின் அந்தப் பெண்ணைப் பற்றி விசாரித்துப் பார்த்தால் அவள் வவுனியா மாவட்டத்தில் கல்வி வலயக் காரியாலயத்தில் பொறுப்பு வாய்ந்த
 
 
 
 
 
 
 
 

தத்தை அவர்கள் கொடுக்க வேண்டும். அங்குள்ள நிலைமையைப் பற்றி நாங்கள் கவலை கொண்டுள்ளோம் எனத் தெரிவித் திருந்தார்.
கனேடிய நாடாளுமன்றத்தில் அவர் இக்கருத்தை பேசியிருந்தால் அது ஒரு கனமான செய்தியாக - நாட்டு மக்கள் எல் லோரும் படிக்கும் செய்தியாக - இருந்தி ருக்கும். ஆனால் ஹாப்பர் இதனை ஒரு தமிழ் வானொலி ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்குப் பதிலாக காதும் காதும் வைத் தது போலச் சொல்லியிருக்கிறார் கேள்வி கேட்ட ஊடகவியலாளரும் ஆளும் கட்சி யைச் சேர்ந்த ஒருவராக இருப்பதைப் பார்த்தால் இந்தச் செய்தி தமிழ்மக்களுக்கு மட்டும் சொன்ன செய்தியாக இருக்கிறது.
மாதக்கணக்கில் கொட்டும் உறைபனி யில் நின்றுகொண்டு எமது உறவுகளைக் காப்பாற்றுங்கள் என்று தமிழ்மக்கள் வீதி களில் இறங்கிக் குரல் கொடுத்த போது ஹாப்பர் கேளாக் காதாக இருந்துவிட்டார். அதோடு நின்றால் கூடப் பரவாயில்லை. எந்த போராட்ட சக்தி தமிழ்மக்களது விடுதலைக்குப் போராடியதோ அதனை தான் ஆட்சிக்கு வந்து நான்காவது மாதம் (ஏப்ரல் 2004) "பயங்கரவாத அமைப்பு என்று சொல்லி பயங்கரவாதப் பட்டிய லில் சேர்த்துவிட்டார். அது போதாதென்று தமிழர்களது சமூக அமைப்பான உத. இயக்கத்தை 2006இல் தடைசெய்து பயங்கர வாதப் பட்டியலில் சேர்த்துவிட்டார். இவற் றையிட்டு இலங்கை அரசு வானுயர ஹாப்பரை போற்றிப் புகழ்ந்தது. லிபரல் கட்சியின் 11 ஆண்டு கால ஆட்சியில் இந்த அமைப்புக்கள் தடைசெய்யப்படவில்லை என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும்.
ஹாப்பர் அரசு புலிகளையும் உத இயக்கத்தையும் தடைசெய்தது இலங்கை
து தெரியவந்தது. பாதிக்கப் வட்டத்தில் உள்ள சுகாதார ல் புரியும் பெண்ணாவார் அரச உத்தியோகத்தர்கள் ாக இருந்துள்ளார்கள் ணுக்கு திருமண வரன் த்திருமணத்தை நிறுத்த ற்சிகள் செய்தும் ஒன்றும் ன் பிரதிபலிப்புதான் இது. அதுவும் ஒரு சமூகத்தை lன் செய்கையைப் பார்த் படிச் சென்றால் எம் சமு குமோ தெரியாது. ல்ல. குறித்த பெண்ணால் பட்டுள்ளார்கள் என்றால் குறித்த பெண்ணுக்கு தெரியவில்லை. இவரால் லிஸில் பல முறைப்பாடு எடுக்காதது ஏன்? பன ா பாதிக்கப்பட்ட பெண் ளை இழந்து தற்போது னடிய நிலைக்கு தள்ளப் த்ெதை வழிநடத்த வேண் ரிகள் பொது மக்களுக்கு
மாகும்.
O
யின் இன அழிப்புப் போருக்கு நெய் வார்த் ததுபோலாகிவிட்டது. பயங்கரவாதம் என்ற ஒற்றைச் சொல்லை வைத்துக் கொண்டு ஒரு இனத்தில் தேசிய விடுதலைப்போரைகனரக ஆயுதங்களைக் கொண்டு அழித்தொழிக்க தூண்டுகோலாக அமைந்தது. முள்ளிவாய்க் காலில் கொன்றொழிக்கப்பட்ட 70,000 தமிழ்மக்களின் குருதியில் கொஞ்சம் ஹாப்பர் கையிலும் இருக்கிறது.
சன்சீ கப்பலில் வந்த 492 தமிழ் அகதி கள் கனேடிய கடற்பரப்பில் நுழையும் முன் னரே அவர்களை பழமைவாத அமைச்சர்கள் ஆட்கடத்தல்காரர்கள் தமிழ்ப் புலிகள் பயங்கரவாதிகள் என அர்ச்சித்தார்கள் ஹாப்பர் கப்பலில் வந்தவர்களால் கனே டிய நாட்டின் பாதுகாப்புக்கு பாரிய அச்சு றுத்தல் என்றார். இன்று கூடகப்பலில் வந்த சிலர் தடுப்புச் சிறையில் அடைக்கப்பட் டுள்ளார்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற இருக்கும் பொதுநல வாய நாடுகளின் மாநாட்டைப் புறக்கணிக் கப்போவதாகச்சொல்வதுபோதாது. பயங் கரவாதத்தை ஒழிக்கிறோம் என்ற போர் வையில் இலங்கை அரசு ஒரு இனப் படுகொலையை நடத்தி முடித்திருக்கிறது. அதைக் கண்டிக்க ஹாப்பர் முன்வர வேண்டும். தமிழ்மக்களின் தன்னாட்சி உரி மைக்கான தேசியப் போராட்டத்தை ஹாப் பர் ஆதரிக்க முன்வரவேண்டும்.
அநேகமாக கனேடியப் பிரதமர் அலுவ லகம் அல்லது வெளிவிவகார அமைச்சு இலங்கைவிவகாரம் தொடர்பானகனேடிய அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் அறிக்கையொன்றை அடுத்தடுத்த வாரங் களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
குறிப்பாக கனேடிய வெளிவிவகார அமைச்சின் தென்னாசியப் பிரிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கனடாவிற்கு உத்தியோகபூர்வமாக அழைக்கும் செயற் பாட்டை முன்னெடுத்துள்ள இவ்வேளை யில் அவர்கள் கனடாவிற்கு வருவதற்கு முன்பாகவே இவ்வறிவிப்பு விடுக்கப்படு மெனவும் தெரியவருகிறது.
) errompor
நன்மை செய்யாதுவிட்டாலும் பரவாயில்லை.அயல வர்களுடனாவது நல்ல முறையில் இருந்து அவர் களுக்குத் தீமை செய்யாது செயற்பட்டால் அதுவே நீங்கள் இச்சமூகத்திற்குச் செய்யும் பெருங் காரிய
ஒரு பெண்ணின் நிலை இன்னொரு பெண்ணுக்
குத்தான் தெரியும் என்பார்கள் இங்கு அதற்கு இடமே இல்லை. சமூகத்தில் உள்ள உயர் அதிகாரிகளே
இப்படிச் செயற்பட்டால் பாமர மக்களின் நிலை
என்னவாகும் சிந்தித்து செயற்படுங்கள். நடவ டிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளே பணத்துக்கு
விலைபோகாமல் நியாயத்துக்காக சிறிது காலமாவது வேலை செய்யுங்கள்.
- தவசி
ܢ ܢ
. 31 ܘ ܒ - - -
- - -

Page 8
த்தத்தின் முடிவுடன் தாம் வாழ்வாதாரத்தில் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு L கிடைக்கும் என்று எதிர்பார்த்த மக் களுக்குக் கிடைத்தது வெறும் ஏமாற்றமே. திருகோண மலைவாழ் மக்களும் இப்பிரச்சினைக்கு விதிவிலக் கல்ல. குறிப்பாக திருகோணமலை மீனவர்கள் தாம் செய்யும் தொழிலில் பாரிய பின்னடைவை எதிர்கொண் (B6ाcाcoTाँ.
திருகோணமலை கடலுக்கு நாளாந்தம் பயணிக்கும் ஒவ்வொரு படகையும் நம்பித்தான் மீன்பிடிக் குடும்பங் கள் வாழ்கின்றன. சுமார் 1000 மீனவர்கள் பகுதி நேர மீன்பிடியில் மாத்திரமே ஈடுபடுகின்றனர். நாள் முழுவதும் கடலுக்குள் அபாயத்தைப் பற்றியும் சிந்திக்காது தம் குடும்பங்களின் ஜீவனோபாயத்திற்காக போராடும் மீனவர்கள் பின், ஏமாற்றத்துடனேயே கரை சேர வேண்டியநிலை அண்மைக்காலமாக ஏற்பட்டுள் ளது. காரணம் திருகோணமலை கடல் வலயத்தில் பாரியளவு இடம்பெற்றுவரும் சட்டவிரோத மீன்பிடி யினால் இம்மாவட்டத்தில் சிறிய அளவில் மீன்பிடித் துறையில் ஈடுபடுகின்றகமார் 10ஆயிரம்மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி சிறி யளவில் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான மீன் பிடி எல்லையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது அவர் களின் அன்றாட வாழ்வில் பாரிய தாக்கத்தை ஏற்படுத் தியுள்ளது. அண்மையில் திருகோணமலை சென்றி ருந்த போது இம்மீனவர்களின் நிலையைக் கண்டுவர கடற்கரைப் பக்கம் சென்றோம்.
( த சிந்துஜா ? )
தொழிலுக்குச் சென்ற களைப்பில் வாடி வதங்கிய முகத்துடன் சற்றுநேரம் இளைப்பாறிக் கொண்டிருந்த சிறிமாபுர மீனவக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு மீனவரை நெருங்கினோம். அவரது வள்ளம் வெறுமையாகக் கிடந்தது. அவரிடம் கதைத்தபோது ஏழு கட்ட தூரத் திற்கு அப்பால் சுற்றி வளைக்க சட்டம் உள்ளது. ஆனால், இவர்கள் ஏழு கட்ட தூரத்திற்கு உள்ளேயே வளைத்துவிட்டார்கள். 2 கட்ட எல்லையை சுற்றி வளைக்க வேண்டாம் என்று எவ்வளவோ கேட்டோம். யார் காதிலும் விழவில்லை. எங்களுக்கு மிகவும் நட்டம். 100 ரூபா கூடத் தேடமுடியாது. பாருங்கள் இந்தப் படகில் ஒரு கிலோ மீனும் இல்லை என்று தன் வெறுமையான படகை எமக்குச் சுட்டிக் காட்டினார். அதில் வெறும் நான்கைந்து மீன்குஞ்சுகள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன.
இக்கடற்கரையோரமாக கிடைக்கும் வருமானத்தை நடத்தும் சமகிபுர மீனவக் பெண் "ஆண்கள் கடற்தொழி சேனை, மட்டக்களப்பு பே வேலை செய்கின்றார்கள். இல்லை. உயர் இடங்களில் வழங்கினாலாவது எங்கள துன்பப்படமாட்டார்கள். கண சென்ற எம்மைப் போன்றவ யில்லை என்று தன் சிறிய
og elle g|ULITED B%gibggle உள்ளது. ஆனா கட்ட துரத்தி songs.
GET IN TE GB LGBT
கொண்டு வேதனைப்பட்டா
கடலில் மீன்பிடித்து வ னேயே தமது களைப்பை இருந்த சிக்குகளை எடுத்து பிரித்தனர். குறைந்தளவு மீ தளர்ந்த நடையுடன் அவர் கவே வேதனையைத் தந்த குள் கொண்டு செல்வதற்கு 4 வேண்டும். அந்த செலவை அளவுக்கு இம்மீனவர்கள் சி
வாழ்வதற்கு கஷ்ரமாக மத்தியில் 3000 ரூபாவி தொழிலில் 2100 ரூபாய் கின்றது. வீட்டுக்கு வந்தது
இல்லை என்று மனைவி கூ உழைக்கத்தானே செல்கி
- ݂ ݂
ளையும் சட்ங் ULLDfb மீனவ சங்உேறுப்பினர்லு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிறிய வீட்டில் நாளாந்தம் க் கொண்டு வாழ்க்கை கிராமத்தைச் சேர்ந்த ஒரு விலைக் கைவிட்டு வாழைச் ான்ற பகுதியில் சென்று எமக்கு எந்த உதவிகளும் b எமக்கு ஏதாவது உதவி து பிள்ளைகள் இவ்வாறு வர்மார் கைவிட்ட பிரிந்து ர்களும் கஷ்டப்பட தேவை மகனை கையில் வைத்துக்
தூத்திற்கு
Goless og &ত ত-GTC: Gréum
", 2
றி வளைக்க று எவ்வளவோ
T ST)
இதனால் QL=
T. ந்த மீனவர்கள், வந்தவுட யும் பாராது வலைகளில் , பிடித்த மீன்களை தரம் ன்களுடன் விற்பனைக்காக கள் செல்லும்போது பார்க் து. வள்ளங்களைக் கடலுக் அவர்கள் எண்ணெய் நிரப்ப க்கூட ஈடுசெய்ய முடியாத ULDÜLuGB 686öTADGOTñ. இருக்கின்றது. கஷ்ரத்தின் ற்கு எண்ணெய் அடித்து தான் வருமானம் கிடைக் ம் கஷ்ரப்பட்டதில் அர்த்தம் றுகின்றனர். எவ்வளவாவது
எறோம். இந்தத் தடைக
தினால் நல்லம் என் உலக
iநன்குமார6தவிேத்தர்
வர இதழ் 26th September 2011
இளைஞர்கள் மாத்திரமன்றி வயது முதிர்ந்தவர்க ளும் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டதைக் காணமுடிந்தது. பல இளைஞர்கள் கடும் கஷ்ரத்தின் மத்தியில் இத் தொழிலை மேற்கொள்வதனைக் காணமுடிந்தது. மீன வர்கள் தொடர்பான பிரச்சினைகள் எம் நாட்டில் அதி கரிக்கின்றதே தவிர குறைந்தபாடில்லை. இது தொடர் பாக நீர் மற்றும் மீன்வள அமைச்சின் சட்ட அதிகாரி அமித அபயசிறியிடம் கேட்டோம்.
"பாரிய உபகரணங்களின் பயன்பாடு சிறிய அள வில் மீன்பிடியில் ஈடுபடும் இம்மீனவர்களுக்கு பாரிய பிரச்சினையை ஏற்படுத்துகின்றது. இம்மக்களுக்கு வேறு தொழில் இல்லை. வருமானம் இல்லை. பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிப் படிக்க வைக்க வசதியில்லை. 1996 இல் 2ஆம் இலக்க மீனவ சட்டத்தில் உள்ள விட யங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறி 60 TTT.
சிறிய வள்ளங்களைப் பயன்படுத்தும் மீனவர்கள் சுமார் 7 கிலோ மீற்றர் மட்டுப்படுத்தப்பட்ட கடற்பரப்பில் அனுமதிக்கப்பட்ட உபகரணங்களை அனுப்பி மாத்தி
ரமே மீன்பிடிக்கச் சட்டம் அனுமதிக்கின்றது. வெளிச்ச விளக்கு இருக்கும் இடத்திற்கு அவர்கள் செல்லும் போது சுற்றிவளைத்துப் பிடிப்பதன் ஊடாக அது அவர்களுக்கு பாரிய அழிவை ஏற்படுத்துகின்றது. இதனூடாக அவர் கள் தமக்குத் தேவையான மீன்களை மட்டும் பெற்றுக் கொண்டு ஏனையவற்றைக் கடலுக்குள் வீசுகின்றார் கள். சிறந்த மீன்பிடி பற்றிச் சிந்திக்கின்ற நாட்டுக்கு இத்துறையை சிறப்பாக வழிநடத்த ஆவண செய்ய வேண்டும். இப்பிரச்சினை பிரதேசமட்டமற்றும் தேசிய ரீதியிலும் அதிகாரிகளிடம் கொண்டு செல்லப்பட்டிருந் தாலும் இதுவரை எத்தகைய தீர்வும் இவர்களுக்குக் கிடைக்கவில்லை என இம்மக்கள் குற்றம் சாட்டுகின் றார்கள்.
இதுபற்றி நீர் மற்றும் மீன்வள அமைச்சின் முகா மைத்துவப் பணிப்பாளர் ஏ.டி.பி.சி. விஜயகுணவர்தன குறிப்பிடுகையில் அமைச்சர் இதற்குச் சரியான நடவ டிக்கை எடுக்க ஆலோசனை வழங்கியுள்ளார். இராணு வத்திற்கும் கடற்படைக்கும் இது தொடர்பில் தெரிவித் துள்ளார். சுற்றிவளைத்து கட்டுப்படுத்திக்கொண்டு வந்த வர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுத்துள் ளார்கள். தற்போது சிறிய அளவில் மீன்பிடித்துறையில் ஈடுபடுபவர்களுக்கு பாரிய பிரச்சினை இல்லை என்றே கூறினார்.
ஆனால், அம்மக்களின் பிரச்சினையை நாம் நேரடி யாகவே கண்ணுற்றோம். பிரச்சினைகளைத் தீர்ப்ப தற்கு தம்மாலான அனைத்து நடவடிக்கைகளையும் பொறுப்பானவர்கள் மேற்கொண்டுள்ளதாகக் கூறினா லும் அதன் பிரதிபலன் என்னவோ மீனவர்களை இன்னும் அடையவில்லை என்பதுதான் உண்மை. மீன்பிடித்துறையின் ஊடாக ஸ்தீரமான பொருளாதார வளர்ச்சியை எதிர்ப்ார்க்கும் இலங்கைக்கு திருகோண
மலை மீனிவ்ர்களின் கதை எச்சரிக்கையை விடுக்
கின்றது. அதையுணர்ந்து இத்துற்ையைக் கட்டியெழுப்பு

Page 9
ബ 26 September 2011
s
தமிழர்களின் பூர்வீகப் பிரதேசங்க ளில் அத்துமீறிய சிங்களக் குடியேற் றங்கள் இடம்பெற்றதன் காரணமாகவே வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் பல்
வேறு நெருக்கடிகளைச் சந்தித்து உரி
மைப் போராட்டத்தையும் ஆரம்பித் தனர். இப்போதுள்ள அரசு பயங்கரவா தத்தை ஒழித்துவிட்டதாகக் கூறி மீண் டும் அத்துமீறிய சிங்களக் குடியேற் றங்களை ஏற்படுத்துவதுநிலைமையை மேலும் மோசமாக்கி பதற்றத்தை அதிக ரிக்கும் என்கிறார் தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன்.
প্ল%%%%%",
1982
முன்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் 21 சிங்களக் குடும்பங்களே வாழ்ந்துள்ளன. இந்தக் குடும்பங்களும் கடலோரக் கிராமங்களில் தற்காலிகமாகத் தொழில் நிமித்தம் குடியேறியிருந்தன. இவர்களை அடிப்படையாக வைத்து முல் லைத்தீவு மாவட்டத்தில் ஏற்கனவே சிங் களக் குடியேற்றங்கள் இருந்ததாகக் கூறி இலங்கை அரசு திட்டமிட்டு தமிழ் மக்களது பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக் கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
இதன் ஒரு கட்டமாகவே கடந்தவாரம்
முல்லைத்தீவு, கொக்கிளாய்ப் பகுதியில் ஒரு தொகுதி சிங்களக் குடும்பங்கள் புதிதாகக் குடியேற்றப்பட்டுள்ளன. கரைத்துறைப்பற்று உதவி அரச அதிபர் எஸ்.தயானந்தாவிடம் இக் குடியேற்றம் தொடர்பாகக் கேட்டோம்.
1960 காலப் பகுதியில் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய்ப் பகுதிகளில் சிங்கள மக்கள் வாழ்ந்தார்கள். இவர்களில் ஒருதொகுதி மக்கள் (37 குடும்பங்கள்) அண்மையில் முகத்துவாரம் பகுதியில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இப்போது மற்றுமொரு தொகுதி மக்கள் மீளக்குடியேற்றப்பட்டுள்ளனர். இதில் 45 குடும்பங்கள் புதிதாகக் காணிகள் வழங்கப்பட்டு குடியேற்றப்பட்டுள்ளன. ஏற்கனவே வெலிஓயா என்ற பிரதேச செயலகப் பிரிவு புதிதாக உருவாக் கப்பட்டுள்ளதாக அரசால் முல்லைத்தீவு அரச அதிபருக்கு கடிதமூலம் அறிவிக்
கப்பட்டுள்ளது. இதில் 8 கிராம
சேவையாளர் பிரிவுகள் உள்ளடங் குகின்றன. அவற்றில் குமுழமுனை,
தண்ணிமுறிப்பு, அளம்பில், கருநாட்டுக்
கேணி போன்ற கிராமசேவையாளர் பிரிவுகளும் உள்ளடங்குகின்றன என்றார். கொக்கிளாய் மேற்கு கொக்கிளாய் கிழக்கு புளியமுனை, கருநாட்டுக்கேணி, முகத்து வாரம், தென்னமரவாடி, முந்திரிகைக்குளம், அக்கரைவெளி, கலியாணபுரம், மாரியாமுனை ஆகிய பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்கள் 1983 ஆம் ஆண்டு அரசின் ஆதரவோடு அந்தப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப் பட்டனர். இதன்போது அக்கரைவெளி, முந்திரிகைக் குளம், கலியாணபுரம்
போன்ற இடங்களில் சிங்களக்
குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. எஞ்சியிருந்த தமிழ்ப் பிரதேசங்களான
ইষ্ট
KIöö6Ü 60IBUTGöTOÜ (SLIITILIT
 
 
 
 
 

毅
கொக்கிளாய் மேற்கு கொக்கிளாய் கிழக்கு, புளியமுனை, தென்னமரவாடி ஆகிய கிராமங்கள் சிங்களப் பெயர்க ளுக்கு மாற்றம் செய்யப்பட்டு இப்போது சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப் படுகின்றன.
வடக்கு, கிழக்கு இணைந்த நிர்வாக
அலகின் அடிப்படையில் 1982 இற்குப் பின்னர் இந்தப் பகுதிகளில் இடம்பெற்ற அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் அகற்றப்பட வேண்டும் என அப்பகுதிகளில் வாழ்ந்து வந்த தமிழ் மக்கள் கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர். 28 வருடங்களுக்குப் பின்னர் குறித்த பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட போதும் அவர்கள் எந்தவித அடிப்படை வசதிகளுமின்றித் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
-C மலரவன் D
இந்த நிலையில் குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே சிங்களக் குடியேற்றங்கள் இருந்ததாக பொய்க் காரணங்கள் கூறி, இலங்கை அரசு நில ஆக்கிரமிப்பையும் சிங்களுக்குடியூேற்றங் களையும் செய்து வருகின்றது.
குறிப்பாக அநுராதபுர மாவட்டத்தின் சில பகுதிகளையும், முல்லைத்தீவு மாவட் டத்தின் சில பகுதிகளையும் இணைத்து வெலிஓயா பிரதேச செயலகம் ஒன்று யானகபுர பகுதியில் போருக்கு முன்பே இயங்கியதாகவும், அது தற்போது அந்தப் பகுதியில் மீள நிறுவப்பட்டுள்ளதாகவும் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் வளங்க ளையும் அவர்களுக்குக் கிடைக்கும் உதவிகளையும் சிங்கள மக்க
ளுக்குத் திசை திருப்பும் செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன. ஏற்கனவே நெல்சிப் திட்டத் தின் கீழ் புதுக்குடியிருப்பு
பிரதேசத்துக்கு வந்த உதவித் இ திட்டங்கள் மர்மமான முறை யில் ஜானகபுரபகுதிக்கு மாற்றப்பட்டுள்ளன.
இலங்கை அரசின் இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மக்களை மேலும் ஆபத்தான நிலைக்கே கொண்டு செல்லும். எனவே வடக்கு, கிழக்கில் உள்ள புத்திஜீவிகளும், தமிழ் மக்கள் மீது கரிசனை உள்ள அரசியல் கட்சி களும் இந்த நடவடிக்கை களை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். கூடுதலாகவன்னிடிரலும்
நாடாளும்ன்ற உறுப்பின்ர்
جمع ميجا
蠶尊 t
t్ను $జకీ కి .ܐܶܬܳܐ à. ± * ** இதில்ஆ fDulli
14 ஓகஸ்ட் 2011

Page 10
வீட்டை விட்டுப்போன செல்வமல
ரின் மகன் ராஜன் இரண்டு நாட்க ளுக்குமுன்தான்'வெள்ளை"என்றபெயருடன் வீட்டுக்கு வந்தான். கொப்புளிப்பான் வந்த தால்தான் நண்பர்கள் அவனைக் கொண்டு வந்து விட்டார்கள். பத்து மாதங்கள் சுமந்து பெற்ற மகனை, அந்தக் கோலத்தில் கண்ட செல்வமலர் பெத்த வயிறு எப்படித் துடிக்கு தடா..? என்றபடி கட்டியணைத்துக் கதறி "
ઈી றுவயதிலேயே நாட்டைக்காக்கவென
னாள் களத்தில் நின்றபோதும் அம்மt, .
உன்னை ஒருகணமும் நான்மறக்கவில்லை’ என்று மனதுக்குள் கூறியபடி ராஜனும் செல்வ மலரைக் கட்டிப் பிடித்தான். கலங்காத
அவன் நெஞ்சும் ஒரு தரம் குலுங்கியது. ஒரு வருடப்பிரிவையும் அதனால் ஏற்பட்ட இதயம் நிறைந்த பாச தாகத்தையும் சில நிமிட நேரத்தழுவலில் ஒரளவு ஆற்றிக் கொண்டார் ess. ... s
இ6
குழந்தைத்தனமான சந்தோசத்துள்ளலில் குதூகலம்பிறந்திருந்தது. அவளதுமூத்தமகள் கவிதாவும் கடைக்குட்டி தீபிகாவும் களத்தி லிருந்து வந்த மகன் ராஜனும் அந்தக் குதூ கலத்துக்கு எந்தக் குந்தகமும் வந்து விடாத படி கூடியிருந்து கதைத்துவிட்டு பத்து மணி யளவில் படுக்க ஆயத்தமானார்கள். "அமைதி காக்க வந்த இந்தியப்படை தமது சுயரூபத் தைக் காட்டத்தொடங்கியது. பருத்தித்துறை மக்களைப் பற்றிக்கொண்ட பீதி கிராமக் கோட்டில்வாழ்கின்றசெல்வமலரையும்தொற் றிக்கொள்ளத் தவறவில்லை.
இந்திய இராணுவத்தின் கற்பழிப்புகளும் க்ாட்டுமிராண்டித் தனங்களும் இன்னும் செல்வமலரின் வீடுவரை வரவில்லை. முன் னெச்சரிக்கையாக அவள் கவிதாவையும், தீபிகாவையும் அவர்களின் அறைகளில் பருக்கவிடாமல் தனது படுக்கையறையிலேயே படுக்கவைப்பாள். மகன் ராஜனையும் கடந்த
கொப்புளங்கள் ராஜனின் GDeflufióງ அதிகமாக இருந்ததால் அவனால் இங்கு வர முடிந்தது. இந்தச் சாட்டிலாவது மகனை பக்கத்திலிருந்து கவனிப்பது செல்வமலருக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அந்த சந்தோ சத்தையும் அவளால் முழுமையாக அனுப விக்க முடியாமல் நெருஞ்சில் முள்ளாய் பயம் தொற்றிக் கொண்டிருந்தது. மூன்று மாதங்க ளுக்கு முன் வியாபாரவிடயமாகக் கிளிநொச் சிக்கு சென்ற கணவன் கனகசுந்தரம் இன்னும் வராதது அவளுக்குள் வேதனையை கொடுத் துக் கொண்டிருந்தது. இன்று வருவான், நாளை வருவான் என்றெண்ணிக் காத்தி ருப்பதும், போக்குவரத்துவசதி சரியாக அமை யவில்லைப் போலும் என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொள்வதுமாகவே மூன்று மாதங்கள் ஓடிவிட்டன.
இன்று, வராத மகன் வந்து இரண்டு நாட்க ளாகியும் தனது மனுசனைக் காணவில் லையே என்ற ஏக்கம் மனதை வதைக்க கண வனது வரவை எதிர்பார்த்துக்காத்திருந்தாள். பக்கத்துக் கோயில் வைரவரையும் புட்டளைப் பிள்ளையாரையும் மந்திகை அம்மனையும் வல்லிபுர ஆழ்வாரையும் மனதுக்குள் மன் றாடினாள். "என்ரை மனுசன் நல்லபடி வந்து சேர்ந்துடனும். நான் பட்டுச் சாத்துவன், பொங்கிப் படைப்பன் என்றெல்லாம் கடவு ளுக்கு நேர்த்தி வைத்தாள். மன்றாட்டம் வீண்போகாதவாறு மகன் வந்த மூன்றாம் நாள் மாலை, அவளது கணவன் கனகுவும் வந்து சேர்ந்தார். செல்வமலரின் மகிழ்ச்சியை சொல்ல வேண்டுமா அப்படியொரு சந்தோசத் துள்ளல் அவளிடம்.
நீண்ட மாதங்களின்பின் நிறைவான குடும்பமாய் இருந்ததில் அவள் மனம் நிறைந்திருந்தது. கணவன் கொண்டுவந் மரக்கறிகளை மண்த்தக்ம்ணக்கச் சண்டித்துப் பரிமாறினாள். கனகுவுக்குக்கூட அவ்ளது
"",
s 虹 。•,體 ܝܬܐ ܚs . ܝܵܧ "ܥ
இரண்டு நாட்களாக தனது பெரிய படுக்கை அறையின் ஒரு மூலையிலேதான் படுக்க வைத்தாள்.
கனகு பூட்டைக் கொண்டு கேற்றைப் பூட்டுகையில் வெளியில் வீதியையும் எட்டிப் பார்த்தான் ஊரே அடங்கிப்போயிருந்தது. எந்த வீடுகளிலும் வெளிச்சம் தெரியவில்லை. பத்து மணிக்கே ஊரடங்கிப் போகும் நாட்டு நிலையை மனதுக்குள் எண்ணியவாறே கேற்றைப் பூட்டிவிட்டு உள்ளே வந்தவன் படுக்கை அறைக்குள் புகுந்து கொண்டான்.
மூன்று பிள்ளைகளும் கணவனும் தன் அருகிலேயே இருக்கிறார்கள் என்ற எண்ணம் செல்வமலரின் மனதை நிறைத்திருக்க படுக் கையிலேயே கணவனுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தவள் அப்படியே தூங்கி விட்டாள். இரவு பன்னிரண்டு மணியையும் தாண்டிய அந்த அர்த்தராத்திரியில் கன்வு போல் அந்தச் சத்தம் கேட்டது. கனகசுந்தரம். கனகசுந்தரம். கதவைத் திற முதலில், ஏதோ கனவென்றுதான் செல்வமலர் நினைத் தாள். கதவு பலமாகத் தட்டப்படும் சத்தம் கேட்டபோதுதான் ஆழ்ந்து தூங்கியிருந்தவள் துடித்துப் பதைத்து எழுந்தாள்.
மூன்று மாதங்களின் பின் இன்றுதானே வீட்டில் மனைவி, குழந்தைகளுடன் தூங்கு கிறேன்' என்ற நிம்மதியுடன் தூங்கிக் கொண்
-டிருந்த கனகுவும் திருக்கிட்டுக் கண்விழித்து,
விபரம் புரியர்மல்ச்சு விழித்துooஎதுவோ
ν உண்றக்க விறைத்துப்பேரிய்விட்டான். அது
" هي 事
g, g རི་, ھ مدت " ۔ ** ۔ جميج- *s. ." s + "" •"" : چ؟ چa حي
 
 
 

هارونو
இந்தியப்படைதான் பிறழ்ந்த அவர்களின் தமிழில் புரிந்து கொண்ட கனகுவும் செல்வ் மலரும் செய்வதறியாது திகைத்தார்கள்.
கனகசுந்தரம். அதட்டலான கூப்பிடு கையில் மீண்டும் அதிர்ந்து பதறினார்கள். டேய், அப்பு எழும்படா. இந்தியன் ஆமி வந்திட்டானடா செல்வமலர் குரல் எழுப்பிக் கதைக்க முடியாமல் பயத்தில் குரலைத் தனக்குள் அடக்கி கிசுகிசுத்தாள். அப்பு, நான் போய் முன் கதவைத் திறக்க முன்னம்
மலரிடமிருந்து அழுகை பீறிட்டது. ராஜன் மனதளவில்உசாராகிவிட்டாலும் கொப்புளிப் பானில் வெந்து துலுண்டு போயிருந்த அவனின் உடல் அவன் மனதின் வேகத்துக்கேற்ப இயங்க மறுத்தது.
தம்பி, வா. நான் உன்னைக் கூட்டிக் கொண்டுபோய் பின்னுக்கு விருறன் கவிதா அவனின் கையைப் பிடித்துக்கொண்டு நாற் சார வீட்டின்-நடுமுற்றத்தில் இறங்கினாள். அப்படியே முன்னேறி குசினி விறாந்தையில் ஏறினார்கள் கவிதாகுசினிக்குப் பக்கத்தி லிருந்த பின்பக்கக் கதவை மெதுவாகத் திறக்க, ராஜன் எதுவும் தெரியாத கும்மி ருட்டில் வெளியில் காலை வைத்தான். அவன் கால் நிலத்தில் பட முன்னரே படபடவென்று துப்பாக்கி வேட்டுக்கள் வெடித்தன. கவிதா வெலவெலத்துப் போனாள். தம்பி போகாதை, இங்காலை வா மெல்லிய குரலில் பதைப் புடன் கூப்பிட்டுக் கொண்டு அப்படியே குசினிச் சுவருடன் ஒட்டிக் கொண்டு நின்றாள்.
இதே நேரம் தயங்கித் தயங்கி முன் கதவைத் திறந்த செல்வமலர் வெடிச்சத்தத் தில் அவள் நெஞ்சே அதிர, குளறியடித்துக் கொண்டு, வாசலில் நின்ற இந்திய இராணு வத்தைக் கூடக் கண்டு கொள்ளாமல் திரும்பி வீட்டுக்குள் ஓடினாள். அவள் இரண்டடிதான் ஒடியிருப்பாள். ஒரு முரட்டுக்கை அவளை முரட்டுத்தனமாக அழுத்திப்பிடித்தது."இங்கை புலி இருக்குது பார்வையால் அவளை விழுங்கியபடியே அந்தக் கைக்குரியவன் கர்ச்சித்தான். 'இல்லை, இல்லை"செல்வமலர்
நடுங்கியபடி மறுத்தாள். அவன்தன் அழுங்குப் பிடியை சற்றும் தளர்த்தாமல் அவளைத் தரதரவென்று இழுத்துக்கொண்டுபோய் வீட் டின் முன், நடுவீதியில் இருத்தினான்.
"ஐயோ என்ரை பிள்ளையஞம் மனுச னும் உள்ளை கதறினாள். அவள் கதறலில் கொஞ்சம்கூடக்கலக்கமடையாதகல்நெஞ்சுக்
காரர்களில் ஒருவன் தீபிகாவையும். கனகு
வையும் வெளியிலே கூட்டிக்கொண்டு வந்து செல்வமலரின் அருகில் இருத்திவிட்டு அவர் கள்பக்கம் துப்பாக்கியைக் குறிபார்த்து நீட் டியபடிநின்றான். :
( சந்திரவதனா> )
கனகுதான் முதலில் கதவைத் திறக்கப் போனவன்.செல்வமலர்தான் அவனை அனுப் பப் பயந்து, அவனை அறையிலேயே இருக்கச் சொல்லி விட்டுத்தான் வந்து கதவைத் திறந் தவள். எப்படியாவது புருசனையும், பிள்ளை களையும் இவர்கள் கண்களில் படவிடாது காப்பாற்றிவிடலாம் என்றுதான் முதலில் நம்பினாள். இப்படிநடுச்சாமத்தில் நடுவீதியில் இருத்தப்படுவாள் என்று அவள் துளிகூட நினைக்கவில்லை. பின்பக்கம் போன கவி தாவும் ராஜனும் என்ன ஆனார்கள் என்பதும் அவளுக்குத் தெரியவில்லை. எப்படியாவது என்ரை பிள்ளை,தப்பியோடியிருப்பான் பெருங்கிவந்த கண்ணீருக்கு'நம்பிக்கை நினைவுகளால் அணையோட்டாள்.' vò ༢ ། , g| ܕܠܼܲ ܢ - - -
%
` به* کي يي نه w*. ܝܥܐ ܥ
ബീ 26 September 2011
அவள் நெஞ்சைத் துளைப்பதுபோல் வீட்டுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த துப் பாக்கி வேட்டுக்கள் மெளனமாகிவிட்டன. ஆனால், அவளின் சிறு அசைவைக்கூட அவதானித்தபடி துப்பாக்கி முனையொன்று அவளை நோக்கி நீண்டிருந்தது. வீட்டு வாசலில், பயப்பிராந்தியைத் தரக்கூடிய முகங்களுடனான இந்திய இராணுவத்தினர் காவலுக்கு நிற்க அவர்களுக்குள் முகமூடி
போட்ட எட்டப்பன் ஒருவனும் நின்றான். நீபின்பக்கத்தாலை ஒடிப்போயிட்டா செல்வ :
"என்ர்ைபிள்ளையைக்காட்டிக்குடுக்கவோடா இவங்களைக் கூட்டிக் கொண்டு வந்தனி? நீ ஒரு தமிழனாய் இருந்து கொண்டு இப்படிச் செய்யலாமோடா? செல்வமலருக்கு அவன் நெஞ்சுச் சட்டையைப் பிடித்திழுத்துக் கேட்க வேண்டும்போல ஒருவெறி வந்தது.
பிள்ளைகள் இரண்டு பேரும் என்ன
று
ஆனார்கள் என்று தெரியாத பயத்தில், வெறி கோபமாய் மாறி அதைக் கொப்புளிக்க முடியாமல் திணறி அழுகையாய் சிதறியது. நடுவீதி என்றும் பாராமல் வீதியில் புரண்டு புலம்பினாள். இதே நேரம் குசினிச் சுவருடன் ஒட்டிக் கொண்டு நின்ற கவிதாவின் கண்கள் அந்த இருட்டிலும் ராஜனைத் தேடின.
தம்பி. தம்பி. எங்கையடா நீ. கிசுகிசுப் பாய்க் கேட்டாள். சத்தம் இல்லை. மெதுவாகச் சுவரோடு ஒட்டிய படியே வாசலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தாள். திடீரென்று அவளை 'அக்கா. என்றபடி ராஜன் கட்டிப் பிடித்தான். 'அக்கா தண்ணி. திக்கியபடி அவன் முனகலுடன் கேட்டான். கவிதாவின் நெஞ்சுச் சட்டையின் உள்ளே எதுவோ பிசு பிசுத்தது, தம்பி." இறுகக் கட்டிப்பிடித்தாள்.
'அக்.கா. தண்.ணி. சில முரட்டுக் கை கள் அவர்களை இழுத்துப் பிரித்தன. விரு. என்ரைதம்பிகவிதாதிமிறினாள். தம்பிக்குத் தண்ணி. அவள் முடிக்க முன்னரே இன்னு மொரு முரட்டுக்கை அவளைப்பிடித்து இழுத் துக்கொண்டுபோனது. அ.க்.கா. மெலிதாக ராஜன் முனகும் ஒலியைத் தொடர்ந்து தொப் பென்று எதுவோ விழுந்த சத்தம்கேட்டது.
இழுத்து வரப்பட்ட கவிதாவும் இப்போது நடுவீதியில் இருத்தப்பட்டாள். இருட்டிலும், அவள் நெஞ்சுச் சட்டை சிவப்பாக இருப்பது தெரிந்தது. பிசுபிசுத்தது தம்பியின் குருதி என்பது அவளுக்குத் தெளிவாகப் புரிந்ததும், தம்.பி. குழறியபடி வீட்டை நோக்கி ஓடி னாள். மீண்டும் முரட்டுக்கை அவளை இறுகப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து நடுவீதியில் இருத்தியது.
நான்கு மணி நேரத்துக்கு முன்பு சந்தோச வெள்ளத்தில் மூழ்கியிருந்த அந்த வீட்டின் குசினிவிறாந்தையில், இரத்த வெள்ளத்தில் மூழ்கியிருந்த ராஜனை இந்திய இராணு வத்தினர் வெற்றிக்களிப்புடன் தூக்கிக் கொண்டு வெளியில்வந்தனர். ராஜன் கொப்பு ளிப்பானில் வீட்டுக்கு வந்திருப்பதை மோப் பம் பிடித்து இந்திய இராணுவத்திடம் காட்டிக் கொடுத்தஅந்தமுகமூடித்தமிழன்அவர்களைப் பின்தொடர. கனகு அவர்களிடம்போய் என் ரை பிள்ளை..? என்றான்.
நாளைக்கு மந்திகை ஆஸ்பத்திரிக்கு வந்து, அவன் புலி எண்டு சொல்லிக் கை யெழுத்துப் போட்டிட்டு எடுத்துக்கொண்டு போ சொல்லிக் கொண்டு சந்தோசமாகப் போனார் கள் அவர்கள். களத்தில் காவியமாக வேண் டிய ராஜன், எட்டப்பன் வழி வந்த காட்டிக் கொடுப்பவனால், அவன் தவழ்ந்த வீட்டிலேயே உயிரையும் உதிரத்தையும் சிந்திய கொடு மையைத் தாங்கமுடியாமல் அந்த வீடே ஆழ்ந்த சோகத்தில், அசாதாரண அமைதியில் மூழ்கிக் கிடக்க, நடைப்பிணங்களாக கணக சுந்தரமும் செல்வமலரும் கவிதாவும் தீபிகா வும் வீட்டுத்தள்நுழைந்தார்கள்.

Page 11
வர இதழ் 26th September 2011
சவால்கள் நிறை தெற்காசிய ஊடக (South Asian Wol
இடு
ற்காசிய ஊடகப் பெண்கள் Gl அமைப்பின் இலங்கைக்
கிளையின் 2ஆம் ஆண்டு நிறைவு வைபவமும் புதிய அங்கத்துவர் பதிவும் அண்மையில் கொழும்பு கொள் ளுப்பிட்டியிலுள்ள ரேணுகா ஹோட்ட லில் இடம்பெற்றது.
ascir enoudou (South Asian Women in Media-SAWM) என்னும் வலையமைப்பு.
இலங்கையின் அச்சு மற்றும் இலத்தி ரனியல் ஊடகத்தில் பங்காற்றிவரும் ஊடகவியலாளர்கள் மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்கள், கல்வியியலாளர் கள், சமூக ஆர்வலர்கள் என பலரும்
சவால்கள் நிறைந்த ஊடகத்துறை யில் காலடிவைத்துள்ளதெற்காசிய பெண் ஊடகவியலாளர்கள் ஒன்று திரண்டு தமது பிரச்சினைகளை இனங்கண்டு ஒரு சுதந்திரமான சூழ்நிலையை ஏற்படுத்தும் முகமாகவும், அவர்களின் தொழில் ரீதி யான அந்தஸ்தை உயர்த்தவும் ஊடகத் துறையில் பெண்களுக்கு கூடுதலான பிரதிநிதித்துவத்தை வழங்கி பெண்களின் |b6 மைகளை பாதுகாக்கவும் 2009ஆம் ஆண்டு பாகிஸ்தானில் ஆரம்பிக்கப்பட் டதுதான் தெற்காசிய ஊடகப் பெண்
அமைப்பின் இலக்குகள்
SAWMஅமைப்பு ஊடக சுதந்திரத் தின்மீதும் அமைப்பின் குறிக்கோள் களை ஊக்குவிக்கும் கடப்பாட்டி னையும் கொண்ட பெண் ஊடகவிய லாளர்களுடன் நெருங்கிய தொடர் பினை ஏற்படுத்திக்கொள்ளும்
பெண்களின் நிலைப்பாட்டை ஊடகங்களின் பிரதான நீரோட்டத் தில் ஒன்றிணைக்கவும் தீர்க்கமான முறையில் பங்களிப்பை வழங்குவ தோடு ஊடகத்துறையிலுள்ள ஆண்க ளுக்கும் பெண்களுக்கும் சம சம்ப ளத்தை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல்.
ஏனைய பெண்கள் உரிமைகள் மற்றும் ஊடக அமைப்புக்களுடன் ஒருமைப்பாட்டை வளர்த்துக் கொள் დJტ56პ.
. .
கலந்துகொண்ட இந்நிகழ்வில் தெற் காசிய ஊடகப் பெண்களின் இலங்கைக் கான பிரிவின் செயலாளர் ஷாமினி போய்ல் அறிமுக உரையை நிகழ்த்தினார்.
அவர் இவ்வமைப்பு உருவாக்கப்பட் டதன் நோக்கம் மற்றும் அதன் இலக்கு கள் பற்றி தெளிவுபடுத்தினார். மிகவும் ஊக்கம் மிகுந்த தெற்காசியப் பெண்களா கிய நாம் மிகக் கடுமையான அநீ திகளை எதிர்நோக்குகின்றோம். பெண் தலைமைத்துவம் இருந்தாலும் சமுதாயத்
தில் சமத்துவம் அற்றவர்களாக இருக்
கின்றோம். பல முரண்பாடுகள், சவால்
 
 
 

خاونg
(1)
ந்த ஊடகத்துறையில் է 6ւյatorseil Sla Aloiնւլ:
men in Media -
களைக் கொண்ட எமது நாட்டில் நாம் பயின்றுகொள்ளவேண்டிய உண்மைகள் நிறைய இருக்கின்றன என்று கூறினார். எமது நாட்டில் ஊடகத்துறை மீதான அடக்குமுறைகள் சற்று அதிகமாகவே காணப்படுகின்றன. அதிலும் பெண்கள் என்றால் சொல்லவா வேண்டும். ஊடகத் துறையில் பெண்களின் பங்களிப்பு என்று நோக்குமிடத்து பெண்களைக் காட்சிப் பொருளாகவும் வர்த்தகரீதியில் பணம் சம்பாதிக்க பயன்படுத்தப்படும் கருவியா கவுமே சித்தரிக்கின்றனர். இந்நிகழ்விற்கு வருகை தந்திருந்த இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகள் சீமா பிலோச் அவர்களும் ஊடகத்தில் பெண்களுக்கான அசமத்துவ நிலை பற்றிக் கூறினார்.
இன்று உங்களைப் போன்ற பெண் களைப் பார்க்கும் போது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் தெற்காசியப் பெண்கள் மிக முன்னேற்றமான அடிகளை எடுத்து வைத்துள்ளார்கள். தெற்காசியப் பெண்க
சாகித்யா )
ளுக்கு அப்பால் நோக்குமிடத்து நீண்ட இடைவெளி காணப்படுகின்றது. அவர் கள் எம்மைப்போன்று சமத்துவம் அற்ற நிலையில்தான் இருக்கின்றனர். மிகமுக் கியமான பால்நிலை ஏற்றத்தாழ்வு எமது பிராந்தியத்திலேதான் காணப்படுகின்றது. பல தசாப்த காலங்களாக தெற்காசியப் பெண்கள் ஆண்களைவிட பல மடங்கு பின்தங்கி இருப்பவர்களாகக் காணப்படு கின்றார்கள் பொருளாதார அரசியல் துறை களிலேயே பெண்களின் தலைமைத்
துவம் மிகக் குறைவாக இருக்கின்றது.
பெண்களுக்கு எதிரான வன்முறை, வன்செயல், கடத்தல் என்பவை மிகக் கடுமையாக இருக்கின்றன.ஒரு புறத் திலேயே பாரம்பரியச் சமூகங்கள் பொரு ளாதார, சமய, அரசியல் ஊடாகப் பெண்
களை வலுவிழக்கச் செய்கின்றன. சீதனக்கொடுமைவேறு.பெண்களுக்குப் போதிய தொழில், கல்வி, கடன் வாய்ப் புகள் வழங்கப்படுவதில்லை. இவ்வளவு தடைகளையும் தாண்டி எழுந்துள்ள பெண்கள் இருக்கின்றார்கள்.
(23ஆம்மக்கம் பார்க்க.)
SAWMF)
5 GILDLIIDIÜHIflg. GDLULI குறிக்கோள்கள் * ஊடகத்துறையைச் சேர்ந்த தெற்காசியப் பெண்களின் பிரச்சி னைகள் மற்றும் அவதானங்கள் தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொள்ளுவதற்கு ஓர் அரங்காக அமைதல்.
* ஊடகத்துறையிலுள்ள பெண்க ளுக்கு தேசிய மற்றும் பிராந்திய ரீதியில், மற்றும் சர்வதேச ரீதியில் ஊடக அமைப்புக்களுடன் வலை யமைப்புக்களை ஏற்படுத்திக் கொள் வதற்கு அனுசரணை அளித்தல்.
பெண்களின் உரிமைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் ஊடக அமைப்புக்களிடையே உணர்வுபூர்வமான பரிந்துரைகளை மேற்கொள்ளுதல்.
* ஊடகத்துறையிலுள்ள பெண் கள் பற்றி நியாயமான மற்றும் சரியான நிலைப்பாட்டை வெளிப் படுத்துவதற்கான வழிகாட்டல் நெறிமுறைகளை ஏற்படுத்துதல்.
* ஊடக அமைப்புக்களில் பெண் களுக்கு சமவாய்ப்புக்களை உறுதிப் படுத்தல்.
* சகல ஊடக அமைப்புக்களி லும் பால்நிலைக்கு நட்புறவாக பணிபுரியும் சுற்றாடலை ஏற்படுத் துவது தொடர்பான தெளிவான வழிகாட்டல் நெறிமுறைகள் மற் றும் கொள்கைகளை அறிமுகம் செய்வதற்கு குரல் எழுப்புதல்.
* பால்நிலையிலான பாகுபாடு களுக்கு எதிராகச் செயற்படுதல்,
Glu6io Tess6oo6TT ØSTTL 56 Sluu6AD1T6Tm களாக உலகத் தரத்துக்கு ஏற்புடைய வகையில் செயற்படுவதற்கு பெண் களுக்கு சம சந்தர்ப்பங்களை பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்தல்.
* இலங்கையில் முரண்பாடுக ளுக்கு தீர்வு காணுதல் மற்றும் சமா தானத்தை நிலைபெறச் செய்வ தற்கு ஏற்புடைய வகையில் சகிப் புத்தன்மை, புரிந்துணர்வு, நம்பிக் கையை கட்டியெழுப்புவதற்கான முகாமைத்துவத்தை ஊக்குவித்தல். பெண்களின் உரிமைகள், மக்களின் சமூக உரிமைகள் மற்றும் சிறுபான்மையோர், பூர்வீக குடிகள் மற்றும் வலது குறைந்தவர்களை யும் உள்ளடக்கக்கூடிய வகையில் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக் கப்பட்ட மனித உரிமைகளை முழு மையான அடிப்படையில் அமுலாக் குவதற்கு ஆதரவு வழங்குதல்.
* ஊடகங்களின் சுதந்திரம், தக வல்களை பெறுவதற்கும் அவற் றுக்கான தொடர்புகளை ஏற்படுத்து
வதற்கான சுதந்திரம் ஆகியவற்றுக் கும் உறுதியளித்தல், s

Page 12
நாடக அடக்குமுறைகள் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கும் இந்த நாட்டிலும்
துணிந்து குரல் கொடுக்கும் தைரியசாலிகள் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களுள் ஒருவர்தான் உதுல் பிரேமரத்ன துணிச்சல் என்பது இவரோடு பிறவியிலேயே ஒட்டி வந்த ஒன்று
வரது தந்தை ஒரு வழக்கறிஞர். தாய் G பல் வைத்திய நிபுணர். மூன்றும் ஆண்பிள்ளைகளாகப் பிறந்த குடும்பத்தில் இவர் இரண்டாமவர். கொழும்பு நாலந்தா கல்லூரியில் கல்வி கற்ற இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்திற்குதெரிவானார்.சட்டக்கல்லூரியிலும் தன் படிப்பைத் தொடர்ந்தார். பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் பல்கலைக்கழக மாணவர் சங்கங்களில் இணைந்து பணியாற்ற ஆரம்பித்தவர் நாளடைவில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவரானார்.
நேர்காணல் : வர்ஷ்னி エ
பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள், பல்கலைக்கழக மாணவர்களுக்கான உரிமையை வென்றெடுத்தல் போன்றவற்றுக்காக குரல் கொடுத்தார். இச்சந்தர்ப்பத்தில்தான் இவரைக் கைதுசெய்து இவரது பட்டப் படிப்பையும் அரசாங்கம் ரத்துச் செய்தது. அதுமட்டுமன்றி பல்கலைக்கழக மாண வன் என்ற தகுதியையும் ரத்துச் செய்தனர். எதற்கும் சளைக்காமல் சாம்பலில் இருந்து எழும்பிய பீனிக்ஸ் பறவைபோல் தன் சேவையை தொடர்ந்தும் முன்னெ டுத்து வருகின்றார்.
தற்போது பல்கலைக்கழக மாணவர்களை அடிப் படையாகக் கொண்டு அமைக்கப்பட்டWeareSrilankans (நாம் இலங்கையர்) அமைப்பின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராக செயற்பட்டு வருகின்றார். அண்மையில் எமது விருந்தினர் பக்கத்திற்காக எமது அலுவலகத்தில் இவரைச் சந்தித்தோம்.
நாம் இலங் கையர் அமைப் பைப் பற்றி அவரி is Gas lars.
இது பல்கலைக்கழக மாணவர்களான நாம் ஒன்றி ணைந்தே உருவாக்கினோம். முக்கியமான நாட்டின்
தேசிய பிரச்சினை, தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்
கவே நாம் அதை உருவாக்கினோம். இது நாட் டின் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் களுடனும் தொடர்புடையது. இவற்றினுள் JVP UPFA ஏனைய கட்சிகளின் அங்கத் துவம் பெற்ற மாணவர்களும் உள்ளனர் 6ĩ6ỡTDTT
இவ்வமைப்பினூடாக நீங்கள் முன்னெ டுத்து வரும் செயற்பாடுகள் பற்றிக்கூற முடியுமா? தமிழர்களின் உரிமைகள் தொடர் பாக போராடுவதற்கு உங்களைத் தூண்டியது எது?
தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்குவதே எமது நோக்கம். யுத்தம் முடிந்தால் பிரச்சினை தீர்க் கப்பட்டுவிட்டது என்பது நினைப்பது தவறு. அதற்கான செயற்பாடுகளில் நாம் இறங்கியுள்ளோம். தமிழ் பாட சாலை மாணவர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு தமிழ் பல்கலைக்கழக மாணவர்களின் உரிமைக்காக போராடு
リ
கின்றோம். அவர்களின் மைக்கப்பட வேண்டும். யேற்றங்கள் ஒழுங்காக செ பாடசாலைக்கு சமூகமளித் குறைந்துள்ளது. அத்தகைய யான வசதிகள் செய்து கெ டும்.
மேலும் அவர்களுக்ெ றைகள் கட்டவிழ்க்கப்பட்டு பல்கலைக்கழக மாணவர்க பல்கலைக்கழக வளாகத்தி நிறுத்த வேண்டும். நாம் கதைத்த வேளையில் அ ருந்த மாணவத் தலைவர்க பேரளவில் கொல்லப்பட்டு மேலும் பலர் காணாமல் ளனர். இதற்கான தீர்வை வதில் நாம் முன்னிற்கின்ே
நீங்கள் சிறைக்குள்ளி போது தமிழ் அரசியல் கை ளுடன் பழகும் வாய்ப்பு ஏ பட்டிருக்கும் அந்த அணு பவம் பற்றிக் கூறமுடி шыршапт7
நான் 3 மாதம் சிறையில்இருந் தேன். அப்போது LTE சந்தேகநபர் கள் மற்றும் பல குற்
றங்கள் தொட கப்பட்ட தமி வாய்ப்பு என தான் அவர்களுக்கு இருப்பது தெரிந்தது சிறையில் உள்ளனர். எந்த அவர்கள் தமிழர்கள் என்ற ே நபர்கள் என்று சிறையில்
வழக்கும் போடப்படவில் அனைவரும் விடுதலை ெ னில் எமது அரசிய6 மாறியுள்ளன. எ விடுதலை
வடக்கு e folossos சுதந்திரமாக எத்தகைய ெ கொண்டு வ "யாழ். மற் களில் மக்களி மிகவும் பாரதூரம ளது. இது அந்த ம கைக்கு பாரிய சவாலாகியு ஊடாக இந்நிலைமைக்கெ டும். அடுத்ததாக சிறையி கள், முகாம்களில் வாழ்ே ஆகியவர்களது குடும்பங்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர இதழ் 26th September 2011
د او
பாடசாலைகள் சீர
ரையாடல் ஒன்றை உருவாக்கவேண்
அங்கு மீள்குடி டும். Liuuuuu MTGOLDuuT6No அவர்கள் பிரச்சினைகளோடு மேற் தல் பாரியளவில் also parl 56 Shue) TGTissit site of IT வர்களுக்கு தேவை மல்போதல், பல்கலைக்கழக
மாணவர்கள் சிறைப்படுத்தல் என் பனவற்றையும் சேர்த்துக் கலந்து ரையாட வேண்டும். நாம் தமிழ், சிங்கள, முஸ்லிம் இளைஞர்கள் வீதியில் ஒன்றாக இணைந்து போ
ராடவேண்டும்.
நான ஒரு
போதும்
ாடுக்கப்பட வேண்
கதிராக அடக்குமு டுள்ளன. விசேடமாக ளுக்கு எதிராக யாழ். னுள்ளேயே இவற்றை அங்கு சென்று ங்கு முன்பி 5ள் நான்கு ள்ெளனர். போயுள்
எட்டு
றாம்"
நந்த
திக
D
டர்பில் கைதுசெய்து அடைக் சிங்களம் என்று கூறுவதில்லை. நான் ஒரு இலங்கையன். ழர்களுடன் பேசிப் பழகும் எனினும் பொதுவாக நாம் சிங்களத்தில் கதைப்பதால் க்குக் கிடைத்தது. அப்போது எங்களைச் சிங்களவர் என்று கூறியுள்ளனர்.
குப் பாரிய பிரச்சினைகள் ஆகவே, சிங்கள மக்களை தமிழர் பிரச்சினை பற்றி அவர்கள் 10, 15 வருடங்கள் யும் சிங்கள மக்களின் பிரச்சினைகளையும் ஒன்றாகப்
விதக் குற்றச்சாட்டும் இன்றி காரணத்தினால் LTE சந்தேக வாடுகின்றார்கள். சிலருக்கு லை. அரசியல் கைதிகள் சய்யப்பட வேண்டும். ஏனெ ல் சூழ்நிலைகள் இப்போது னவே அரசியல் கைதிகளை செய்வதற்காக நாம் பாடு என்றார் உணர்ச்சிவசத்துடன். கிழக்கில் வாழும் மக்களின் வென்றெடுக்கவும் அவர்கள் வாழ்வதைஉறுதிப்படுத்தவும் செயற்பாடுகளை நீங்கள் மேற் ருகின்றிர்கள்?
றும் முல்லைத்தீவு பிரதேசங் ன் பேசுவதற்கான உரிமை ான முறையில் மீறப்பட்டுள் க்களின் அன்றாட வாழ்க் ள்ளது. தேசிய ஊடகங்களின் திராக குரல் எழுப்ப வேண் ல் வாடும் தமிழ் இளைஞர் வார், காணாமல் போனோர்
களோடு பொதுக் கலந்து

Page 13
வர இதழ் 26th September 2011
பேசி ஒரு தீர்வுகாண மக்களைத் தெளிவுபடுத்தவும் அனைவரையும் ஒருமைப்படுத்திப்போராடவும் மேலும் இந்தப் போராட்டங்களில் தமிழ் இளைஞர்களையும் தமிழ் மக்களையும் இணைத்துக்கொள்ள நாம் பாடு பட்டு வருகின்றோம் என்றவர்தற்போது சிங்களமயமாகி வரும் யாழ்ப்பாணம் பற்றியும் கூறத்தவறவில்லை.
தற்போதைய அரசாங்கம் செய்து கொண்டிருக்கும் பெரிய தவறுதான் வடக்கில் அதிகமான விகாரைகளை நிர்மாணிப்பது. இது பெளத்த தேசம் என்ற பெரிய பதாதை களை வீதியோரம் காட்சிப்படுத்தியுள்ளார்கள். அடுத்து வீதிகளின் பெயர்கள் சிங்களத்தில் இடப்படு கின்றன. இதுபோன்ற விடயங்களாக தேசிய ஒற்றுமை யை உண்டு பண்ண முடியாது. இவற்றால் தமிழ் மக் கள் இன்னும் நசுக்கப்படுகின்றார்கள் என்றே சொல்ல வேண்டும் என்று குறிப்பிட்டவரிடம் புனர்வாழ்வளிக் கப்பட்டு வரும் இளைஞர் யுவதிகள் பற்றிய நிலைப் Llunrl" L60)Lé, (Bessi' GêLITib.
புனர்வாழ்வு என்று சொன்னால் அங்கிருப்போருக்கு ஏதாவது ஒன்றைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். உதாரணமாக தச்சுவேலை, தையற்கலை இதுபோன்று எதிலாவது அவர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும். அண்மையில் நான் வவுனியா புனர்வாழ்வு முகாமில் இருந்த ஒரு இளைஞனைச் சந்தித்தேன். அவர் சுமார் ஒருவருடமாக புனர்வாழ்வு முகாமில் இருந்திருக்கிறார். அவருக்கு வறுமனே சிரட்டையால் மோதிரம் செய்வதற்கு மாத்திரம்தான் சொல்லிக் கொடுக்கப்பட் டுள்ளது. உயர்தரம் சித்தியடைந்து விஞ்ஞானத் துறையில் பட்டப்படிப்பைத் தொடரவிரும்பும் ஒரு இளைஞனுக்கு வெறுமனே சிரட்டையால் மோதிரம் செய்யச் சொல்லிக் கொடுப்பதில் என்ன பிரயோச னம் இருக்கப் போகின்றது? என்று எம்மைப் பார்த்துக் கேட்டார். நியாயம்தான். அத்துடன் இலங்கையில் எந்த வொரு முகாமிலும் சரியான முறையில் புனர்வாழ் வளிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
தமிழ்க் கைதிகளை திராகவே | ബ
அதிதுன்புறுதுகின்றார்
அவவாராந்தர்களின் உயிர் இந்தோரும் இருக்கின்றார்கள்
இவற்றை என்னால் ஆதாரபூர்வமாக
திருக்க முடியும்
தற்போது தடுப்பிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலை எவ்வாறுள்ளது?
தமிழ்க் கைதிகளை கீழ்த்தரமாகவே நடத்துகின் றார்கள். சில கைதிகளை அடித்துத் துன்புறுத்துகின் றார்கள். அவ்வாறான சந்தர்ப்பங்களில் உயிர் இழந் தோரும் இருக்கின்றார்கள். இவற்றை என்னால் ஆதார பூர்வமாக நிரூபிக்க முடியும். உரியவர்களின் பெயர் கள், நடந்த திகதி என்பவற்றையும் என்னால் கூற முடியும். அடுத்து அரசியல் ரீதியான கைதிகளை சிறை களில் தனியாக வைக்கவேண்டும் என்ற சட்டங்கள் இருக்கின்றன. ஆனால், எமது நாட்டில் அந்த நிலை இல்லை. அனைத்துக் கைதிகளும் ஒன்றாக வைக்கப்பட் டுள்ளனர். அரசியல் ரீதியாக பலருக்கு பல கருத்துக்கள் இருக்கக்கூடும்.
எனவே அவர்களை ஒன்றாக வைப்பதால் அவர்க ளிடையில் பிரச்சினைகள் ஏற்படும். மேலும் அரசியல் கைதிகளின் இருப்பிடங்களின் இடவசதிகளைப் பார்த்தால் சிறிய அறைகளில் அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அடுத்து கை, கால்களை இழந் தோரும் தடுப்பில் உள்ளனர். குறைந்தது அவர்களுக் கான ஒழுங்கான வசதிகள்கூட அங்கு இல்லை என்று கூறி வேதனைப்பட்டார். இவர் ஒரு சட்டத்தரணி என்ற வகையில் அடிக்கடி சிறைக்குச் சென்று அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலையைப் பார்த்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான அரசியல் கைதிகளுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதில் "நாம் இலங்கையர் அமைப்பு மேற் கொள்ளும் நடவடிக்கைகள் என்ன?
அவர்களுக்காகக் குரல் கொடுக்க நாம் இலங்கை யர் அமைப்போடு மேலும் ஒரு அமைப்பை ஆரம்
இடு
யாழ் மற்றும்
8ਸਲ பேசுவதற்கான மிகவும் பா முறையில் மீறு
பித்துள்ளோம். அதன் மூ ரீதியான கைதிகளின் குடும் இணைத்துக் கொண்டு அ6 கவுள்ளோம்.
அத்தோடு முக்கியமான வழக்கு விசாரணைகள் சிா தப்படுகின்றன. அக்கைதி பதியின் மேசைக்குச் செல் சில கைதிகள் தம்மீதுள்ள யாமல் இன்று சிறைச்சாை றார்கள். இதை அரசாங்கம் டும்.
இன்று போராளிகள் எ கைது செய்து சிறையில் அ இயக்கத்தில் இருந்த பெரும் சுதந்திரமாக பலத்த பாதுக
 
 
 

இறல்
၂ာ့ညံစ္၈oန္တီစီ8]
ਹD
呜TTDs DILL =@Greালতা”
லம் நாம் இந்த அரசியல் ம்பங்கள் உறவினர்களையும் வர்களுக்காக குரல் கொடுக்
ா விடயம் இக்கைதிகளின் ங்கள மொழியிலேயே நடத் கள் சொல்வது ஒன்று, நீதி வது வேறு ஒன்று. இதனால்
குற்றம் என்றுகூடத் தெரி லகளில் காலம் கடத்துகின் கவனத்தில் கொள்ள வேண்
ன்று சாதாரண மக்களைக் டைத்துள்ளார்கள். ஆனால் பெரும் தலைவர்கள் இன்று ாப்போடு நடமாடுகிறார்கள்.
- -
(3)
ஆனால் இவர்களால் பலவந்தமாக அழைத்துச் செல் லப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட அப்பாவி இளைஞர், யுவதிகள் இன்று சிறைக்கூடங்களில் கண்ணி வடிக்
கின்றார்கள். இச்செயற்பாடுகளுக்கெதிராக நாம் தொடர்ந்து போராட்டநடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்"
நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்
பிரதான சவாலாக இருப்பது அரசாங்கம்தான். நாங்கள் ஏதாவது போராட்டங்களை நடாத்தும் போது தடை விதிப்பார்கள். வீடுகளுக்கு வந்து எச்சரிப்பார்கள். எம்மீது தாக்குதலை நடத்துவார்கள். அத்தோடு அரச ஊடகங்களின் ஊடாக எமது கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துக்களைத் தெரிவிப்பார்கள். தமிழ், சிங்களம் என்ற வேறுபாடுகள் பிரச்சினைகள், எம்மத்தியில் கிடையாது.
எமக்கிருக்கும் முக்கியமான பிரச்சினைகள்தான் பாது காப்பு. அரசாங்கம் எமது நடவடிக்கைகளுக்கு எதிர்த் தாக்குதல் நடத்துகின்றது. எனவே அதை வெற்றி கொள்ள வேண்டியது எமக்குள்ள பாரிய சவாலாகும்"
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதற்காக அரசாங்கம் சொன்னாலும் அதனை இன்னும் தமிழ் மக்கள் அனுபவிக்கவில்லையே?
தற்போதைய அரசாங்கத்திடம் வெறும் வாய்ப் பேச்சுக்களே அதிகமாக உள்ளன. TNAயுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் அதில் அவர்கள் சொன்னது ஒன்றையும் செய்யவில்லை. எனவே தற்போதைய அரசாங்கம் வெறுமனே தம்பட்டம் அடிப்பதைத்தவிர வேறொன்றையும் செய்தபாடில்லை. காணாமல் போனோர் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். புனர்வாழ்வு முகாம்களில் வாழ்வோர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டும்.
படங்கள் : தமிழியன்
அடுத்து இது சிங்கள நாடு என்று கூறுகின்றார்கள். இந்தக் கருத்து முற்றிலும் தவறானதாகும். இந்தக் கருத்தைமாற்றிக்கொள்ளவேண்டும். பாடசாலைகளில் இக்கருத்துக்கள் போதிக்கப்படுகின்றன. இதனால் எதிர் கால சந்ததியினரிடத்தில் பாரிய பிரச்சினைகள் தோன் றலாம். எல்லோருக்கும் பாகுபாடின்றி சமமான அந்தஸ்து வழங்கப்படவேண்டும். தமிழ் மக்கள் பாரிய பிரச்சினை களுக்குமுகங்கொடுத்து மீண்டுள்ளார்கள். எனவே அவர் களின் மீது விஷேட கவனம் செலுத்தப்பட வேண்டும்
தமிழ் பேசும் இளைஞர், யுவதிகளுக்கு என்ன கூறுகின் றிர்கள்?
நாம் அவர்களை கெளரவமாக மதிக்கின்றோம். நாம் பிரச்சினைகளைக் கண்டால் பயந்து ஓடுகின்றோம். ஆனால், இந்தத் தமிழ் இளைஞர்கள் அப்படியில்லை. தாம் எதிர்நோக்கும் சவாலுக்காக மரணிக்கும் வரை போராடுவோம் என்பதை அவர்கள் நிரூபித்துள்ளார்கள். அதனால்தான் நாம் அவர்களை மதிக்கின்றோம். மேலும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அதிகமான பிரச்சி னைகள் இருக்கின்றன. நாம் இவற்றுக்காக வேண்டி குரல் கொடுப்போம். இதில் மதம், மொழி என்ற வேறு பாடுகள் இல்லாமல் இளைஞர்கள் என்ற விதத்தில் நாம் ஒன்றுபடுவோம் என்றார் உறுதியுடன்

Page 14
இடு
நமக்குப் பிடித்தவாறு கீே
, '*
N -
புதிதாக கணனியைப் பயன் படுத்துபவர்கள் அதன் விசைப் பலகையில் (Keyboard) எந்தெந்த இடத்தில் எந்தெந்த எழுத்துக்கள் இருக்கின்றன என்று தேடிக் கொண்டிருப்பார்கள். நமக்குப் பிடித்த இடத்தில் எழுத்துக்கள் இருந்தால் தட்டச்சிட இலகுவாக இருக்குமே என்று நினைப்பீர்கள். இப்போது உங்கள் விசைப்பலகை யில் உங்களுக்குப் பிடித்த மாதிரி வசதியான இடங்களில் எழுத்துக்களை வடிவமைத்துக் கொள்ள KeyTweak என்ற இலவச
மென்பொருள் பயன்படுகின்றது.
இந்த மென்பொருள் மைக்ரோ Gleniji Scan Code Map Gluglsio f. செட்டிங்ஸ்களை மாற்றியமைத்து அதன் மூலம் நமக்குப் பிடித்தவாறு விசைப்பலகையை அமைக்க உத வுகிறது. இதனால் குறிப்பிட்ட விசை யைத் தேடிக் கொண்டிருக்காமல் எளிதாகவும் வேகமாகவும் தட்டச் சிட முடியும்.
மேலும் குறிப்பிட்ட ஒரு Seossou Disable/Enable செய்யலாம். தேவையில்லாத பட்டன்களை அழுத்தினால் ஒன்றுமே விழாத மாதிரி செய்து விடலாம். இவை எதுவும் வேண் டாம் எனில் ஒரே கிளிக்கில் எல்லா வற்றையும் Reset செய்யலாம்.
இந்த மென்பொருளில் பலவித மான விசைப்பலகை அமைப்புக ளுக்கும் மாற்றிக் கொள்ள முடியும். உதாரணமாக மல்டிமீடியா விசைப் u6)60s LS 60 (Multimedia key boards) மேல்பகுதியில் இருக்கும் மல்டிமீடியா பட்டன்களையும் விரும் பிய வேலைகளுக்கு மாற்ற முடியும்.
இந்த மென்பொருளை நிறுவிய
PSD (85TitueseodeT Phc S6beOTLDGBeo(Bu 3Das
PSD வகை கோப்புகள் உங்களிடம் பகிரப்படும் போது Photoshop இல்லாவிட்டால் என்ன செய்வது? அவசரத்திற்கு அந்த கோப்பைப் பார்க்க வேண்டும், சில மாற்றங்களைச் செய்யவேண்டும் என்று நினைப்பீர்கள். உங்கள் கணனியில் Photoshop நிறுவியிருந்தால் மாத்திரமே அக்கோப்புக்களைத் திறக்கமுடியும். இப்போது Photoshop மென்பொருளை நிறுவாமலேயே இந்தவகை கோப்புகளைப் பார்க்க சில இலவச மென்பொருள்கள் உதவுகின்றன.
இவைகளின் சிறப்பம்சம் என்னவென்றால் இவற் றைப் பயன்படுத்தும் போது குறைந்த நினைவகமே தேவைப்படும். Photoshop பயன்படுத்தும் போது அதற்கு மட்டுமே கணனியின் 50 சதவீத நினைவகம் எடுத்துக் கொள்ளப்படும். அதனால் கணனியின் வேகம் குறைந்து காணப்படும். ஆனால், கீழே குறிப்பிட்டிருக்கும் மென்பொருள்களின் மூலம் Pho toshop கோப்புகளை எளிதாகப் பார்க்கவும் வேகமாக மாற்றங்களைச் செய்யவும் முடியும்.
1. Paint.net
இந்த மென்பொருள் சிறப்பான முறையில் ஒளிப் படங்களை நிர்வகிக்க உதவுகிறது. Photoshopஇல் செய்யக்கூடிய எல்லாவற்றையும் இதிலும் செய்ய
" - , ,
(փlգամ,
S56ð Photoshop G Plugin ஒன்றையும் போ முதலில் கீழேஉள்ள சுட் மென்பொருளை தரவிற கொள்ளவும்.
http://www.getpaintine 9 G35). Photoshop P சுட்டியில் தரவிறக்கம் ெ http://www.4shared.com/g
russit assoots flushes) இடத்திற்குச் செல்லவும் C:\Program Files\Paint. இந்த போல்டரில் தர di Cistusou Paste Gls. கோப்புகளை எளிதாகப் (տlգամ).
லினக்ஸ் இயங்குதள பின் விண்டோஸிலும் இ ளும் Photoshopக்கு சிறந்: ஒரு சுதந்திர (Open Sourc
, , , ', '
 
 
 
 
 
 

இறே வர இதழ்
26 September 2011
BILITirreaUOL வடிவமைப்போம்
பின் இதில் விசைப்பலகை அமைப்பு Apply பட்டனைக் கிளிக் செய்து காட்டப்படும். அதில் தேவையான கணனியை ஒருமுறை restart விசையைத் தெரிவு செய்து Choose செய்தால் விசைப்பலகையில் New Remapping 6Tsirugsso Slugs நீங்கள் மாற்றிய அமைப்பு இயங்கத்
மான புதிய விசையைத் தெரிவு தொடங்கும். செய்து Remap key பட்டனைக் 5 respá assellis : http://WWW.
கிளிக்செய்ய வேண்டும். பின்னர் Ziddu.com/
Keyweak-keyboard Remapper
Elle ach Mode Bere A Defaulles Bela
A. RemoveAll Dalman
Irri
er en e
1 ܗܘ ] ܘܦ1 ܗ1 ܘ1ܧ1 ܘܦ1 1s ܦ1 ܦ1ܣ1 ܘ
shot வே
Specially Buon Fou whom keyboard
| alalayaalala 詔- 蠍
ko Soolo. animado chocaelaemapping . ܗ݈ܝ[ ബ | ܘܬܐܘܐeb1 ܘܬܐܘ
ν 2 . Ο Σ Τ Α.Ο. 3.2OO- fueled
U :
otoshop 为 5 (UD19 VILLD 1. O
காப்புகளைத் திறப்பதற்கு http://www.gimp.org/downloads/
ட்டுக் கொள்ளவேண்டும். 3. Wenye டியில் கிளிக்செய்து Paintnet }க்கி கணனியில் நிறுவிக்
st/index.html lugin சேர்க்க கீழே உள்ள சய்யவும். et/R9WH-POu/PhotoShop.html Paint.net Speutilul Geir GT
NET\FileTypes
spésis Gatig, Photoshop. பயுங்கள். பிறகு Photoshop பார்க்கவும், எடிட் செய்யவும்
இந்த மென்பொருள் விரைவாக ஒளிப்படங்களை எடிட் செய்யவும் Convert செய்யவும் பயன்படுகிறது. இதில் எல்லாவகையானஒளிப்படங்களையும்பார்க்க முடியும். Photoshop கோப்புகளை இதில் பார்க்க மட்டுமே முடியும்.
http://www.irfanView.com/main download engl.htm
த்திற்கு உருவாக்கப்பட்டு யங்கும் இந்த மென்பொரு 5 மாற்றாக இருக்கிறது. இது e) மென்பொருளும்கூட

Page 15
கடந்த ஒகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி பூகொடை பொலிஸ் அவசர பிரிவுக்கு (119) சூதுவா வீட்டில் இருந்த ஒன்றரை வயது நிறைந்த குழந்தை காணாமல் போய்விட்டதாக தகவல் கிடைத்தது. பூகொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திலங்க பண்டாரவின் மேற்பார்வையின் கீழ் இவ்விடயம் பற்றிய பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு குற்றவியல் பரிசோதனைப் பொறுப்பதிகாரி இந்திக விக்கிரமசிங்க இதற்கான தேடுதலை முன்னெடுத்தார்.
நாம் அந்த வீட்டிற்குச் சென்றபோது அங்கு சூதுவாவுடன் இரண்டு பெண்கள் இருந்தனர். ஒருத்தி சட்டபூர்வமாக திருமணம் முடித்திருந்தாள். மற்றையவள் புது மனைவி. இவளது குழந்தைதான் ஒரு
இ
 

※ படுத்தி வரச் சொன்னோம். நடத்திய விசாரணையில் அவர் குழந்தையைக் கொண்டு செல்லவில்லை
சூதுவா அவனது மனைவியுடன்
விசாரணைகளை நடாத்தினோம். சூதுவா தினமும் குடித்துவிட்டு வந்து குழந்தைகளை துன்புறுத்துவதாக அவர்கள் கூறினார்கள். இறுதியில் சூதுவாவையும் £ళ్ల m புது மனைவியையும்
கைதுசெய்தோம்' என்று குற்றவியல் பரிசோதனைப் பொறுப்பதிகாரி இந்திக விக்கிரமசிங்க எம்மிடம் தெரிவித்தார்.
சூதுவா குற்றப்பரிசோதனைப் பிரிவில் வைத்து
கடுமையாக
விசாரிக்கப்பட்டான். பொலிஸார் உண்மையைக்
கூறுமாறு சூதுவாவை தாக்கிக்கொண்டிருந்த வேளையில் அதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாத அவனது புது மனைவி பொறுமையை இழந்து உண்மையைச் சொல்ல முன்வந்தாள்.
வேண்டாம் சேர்நான் உண்மையைச்
அவனுரக்கஷ்படுத்த கொடுக்கவேண்டும்.
சொல்கின்றேன் என்றாள் ஒன்றரை வயது நிரம்பியதில்சான் என்ற ஆண்குழந்தைக்கு ந்த கொடும்ை அப்போதுதான் வெளிச்ச
ற்கு வந்தது. அவளது தகவலின்டி ஆக்குழந்தை இறந்திருந்தது. ಇಟ್ಲಿ
'அன்று குழந்தை சுகவீனமுற்றிருந்தது.
வான்றும் சாப்பிடவில்லை. స్టీ ஜுலை 31ம் திகதி பகல் 12 மணியளவில் நான் குழந்தையை குளிப்பாட்டிவிட்டு வீட்டு வேலைகள்ையும் முடித்த பின்னர் குழந்தையை ஸ்டுக்க வந்தபோது குழந்தை இறந்து கிடந்தது என்றுதான் கூறினாள்.

குழந்தை கடுமையாகத் தாக்கப்பட்டிருக் கின்றது. இரண்டு மூன்று நாட்கள் சரியாக உணவும் வழங்கப்பட்டிருக்கவில்லை என மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் தெரிவித்தன. அதன் கை கால்கள் உடைந்திருந்ததோடு மணிக்கட்டுப்பகுதி சுக்குநூறாகித் தடித்துப்போயிருந்தது. இதனால் எவ்வித கவனிப்பும் அற்ற நிலையில் குழந்தை வீட்டிற்குள்ளேயே இறந்திருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். வைத்திய சாலைக்கு கொண்டுசென்றால் தமக்கு ஏதும் பிரச்சி னை ஏற்படும் என்று பயந்து சூதுவாவும் அவனது இரண்டாவது மனைவியும் தம் வீட்டு வயல் வரம்பொன்றில் குழி தோண்டி புதைத்துள்ளனர்.
பொலிஸ் பரிசோதனையைத் தொடர்ந்து பூகொட நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதவான் டபிள்யூ அரவிந்த பெரேரா போன்றவர்களின் உத்தரவுகளின் பிரகாரம் கடந்த ஒகஸ்ட் 13ம் திகதி குழந்தையின் பூதவுடல் ஆயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்திருக்கவுதைகுழியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது. புடவைத்துணி ஒன்றினால் சுற்றப்பட்டு குழியில் குறித்த குழந்தை புதைக்கப்பட்டிருந்தது. பார்ப்போர் கண்களில் நீர் நிறையும் அளவுக்கு அக்குழந்தை நிலைகுலைந்திருந்தது. புதுத்தம்பதியின் குடும்ப வாழ்க்கைக்கு குறித்த குழந்தை ஒரு தடைக்கல்லாக இருந்தமையாலேயே குழந்தை இவ்விதத்தில் தாக்கப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சூதுவா மற்றும் அவனது புதிய மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்
பூட்டனர். அவர்கள் கடந்த ஒகஸ்ட் மாதம்
24ம் திகதி வரையிலும் சிறைப்படுத்தப்பட் டிருந்தனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஆயுள் தண்டனை வழங்கப்ப டுமென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குடிவெறிதலைக்கேறிய மனிதன் எப்படி மிருகமாகின்றான் என்று பாருங்கள். அதைவிட தன் அற்ப உடல் சுகத்திற்காக தான் சுமந்து பெற்ற குழந்தை என்றும் பாராமல் தன் குழந்தையின் சாவுக்கு உடந்தையாக இருந்திருக்கின்றாள். கணவன் இல்லாவிட்டாலும் தம் - குழந்தைக்காக வாழும் தாய்மார்
மத்தியில் இப்படியான ஜென்மங்களும் இருக்கத்தான் செய்கின்றனர். சட்டம்தான் இவர்களது இச்செயலுக்கு சாட்டையடி
: ༡༣ མ་་་་ ་་རུ་ ༥༦ ༈ e སྨན་
3.

Page 16
இந்த உலகத்துக்கு ஒளியாக இருங்கள். அதனைக் கட்டியெழுப்புங்கள், அழித்தொழிக்காதீர்கள்.
உலகத்துக்கு ஒளியாக இருப்பதை நாங்கள் O எப்படிவிளங்கிக்கொள்கின்றோம்? பொதுவாக,ஒரு வழிகாட்டியாக, குருவாக, சேவையாளராக இவ்வாறு தத்துவ G5s பணிபுரிவதைத்தான் உலகுக்கு ஒளிகொடுப்பதாகக் ----- கொள்கின்றோம். ஆயினும், அதற்குப் பல பரிமா ணங்கள் உண்டு. வழிகாட்டியாக இருப்பதென் றால், எங்களைச் சுற்றியுள்ள மக்களுக்கு எங்கே
இதே காரணத்தினால்த விகளினால் மக்களைத்த
- — - ۔۔۔۔ ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔۔ அதன் மூலம் தமக்கான அ போகவேண்டும் 6ʻTL u L ulq-L u போகவேண்டும் " படுத்துவதே இதன் நோ தைக் காட்டித் தருவதா? குருவாக இருப்பதென்றால் ளும்கூட உங்களுக்கு இ அவர்களுக்கு உலக நடப்புக்களின் முழு விளக் என்றுதானேசத்தியம் ဓါအံ့
கத்தினையும்நாங்கள் அர்த்தம் கற்பிக்கும்முறையில் கொடுப்பதா? சேவையாளராக இருப்பதென்றால் மக்களின் தேவைகளை நாம் பூர்த்தி செய்து கொடுப் பதா? **** به سببویین تزیینی به پیمبوجی از اتفاقافیایی که
இந்தப் பாத்திரங்களையும் வகிபங்குகளையும் ஆழமாக ஆராய்ந்தால், அவையெல்லாம் அதிகாரம் பிரயோகிப்பதன் காரணிகள் என்பது புரியும். ஒரு மனிதனை அறிவு ரீதியாகவோ, உளரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ தன்னில் தங்கி வாழும் நிலைக்கு இவையெல்லாம் இட்டுச் செல்லலாம். இந்த நோக்குடன்தான் மதங்கள் வெகுவாக வரை யறுக்கப்பட்ட விதிகளை உருவாக்கியிருக்கின்றன. நாம் எப்படி எந்தத் திசையை நோக்கி கடவுளை வணங்க வேண்டும், எப்படி திருமணம் முடிக்க வேண்டும், எப்படி எமது சமூக வாழ்வினைத் தாபித்துக் கொள்ள வேண்டும், எங்கே குளித்து முழுக வேண்டும். எங்கே துப்பவேண்டும் என்று இப்படியெல்லாம் கட்டளைகளைப் பிறப்பிக்கின் றன. அவையில்லாவிட்டால், எமக்கென சிந்தித்து ஒரு நல்ல பாதையில் போகவே முடியாதபடி நாம் அவற்றில் தஞ்சமடைந்து விடுகின்றோம். அதனை வைத்துக்கொண்டே எங்களைக் கட்டுப்படுத்தித் தமது செல்வாக்கிற்குக்கீழ் வைத்திருக்கின்றது. அர சாங்கங்கள் எந்நேரமும் "உதவி செய்ய விழைவதும்
வுணரச்செய்து சுயாதீன என்று எவராவது என்றா6
"அரசியல் தலைவர்களின் போக்கு", "கட்சியரசியலின் விபரீதங்கள்", "ஏகபோக அதிகாரங்களின் சமபல வாய்ப்பு", "அதாவுல்லாவின் அரசியற்றழும்புகள்", "பொருளாதார மேம்பாடு', 'இழந்த தேசத்தை மீள நிறுவுதல்" போன்ற தலைப்புக்களில் ஆய்வுசெய்கிறது இந்நூல், மேலும் இதற்கான பல்வேறு ஆவணங்களையும், உண்மைத் தன்மைக்காக "அட்டவணைகள்
சமகால அரசியலில் முஸ் ரியர் றசாக் முஹம்மட் அ 0oyo Cܗ51 தகவல் வளநிலை தென்கிழக்குப் பல்
இன்றைய யதார்த்த அரசியலில் இலங்கையின் முக்கிய இனங்களில் ஒன்றாகிய முஸ்லிம்களின் அரசியல் பற்றியும் சமகாலத்தில் இச்சிறு பான்மையினருக்குள்ள அரசியல்
உரிமைகள் என்ற பெயரில் போன்ற கடந்த தேர்தலின் நிலைகளை முடிவுகளையும் உணமைகத நூலாசிரியர் புறமபான இணைத்துள்ளார். விடயங்களிலிருந்து தன்னுடைய யதார்த்தமான ஆய்வுக்கு விடயங்களை கடந்தகால தொட்டுக்காட்டி, இலங்கையின் ஒர் ஆய்வுரீதியான அரசியல் கட்டுரையமைப்பில் வரலாற்றை உருவாக்கியுள்ள
சுருக்கமாக தந்து, "1889ஆம் � سکتصر سے سے حد நூலதான "சமகால ஆண்டிலிருந்து முஸ்லிம்கள்
அரசியலில் முஸ்லிம்கள்"
அரசியலில் பிரதிநிதித்துவம் பெற்று ஜனநாயகப பாராளுமனறததை வந்துள்ளதோடு, 1910 சட்டவாக்கப் நோக்கிய நகர்வு", "2010ஆம் பேரவையில் முஸ்லிம்களும்
ஆண்டு நடைபெற்ற தேர்தலில் *உள்ளடக்கப்பட்டிருந்தனர் என்றும், ,
ஆளும் அணிதிதிதோல்வியடைந்த சோல்ப்ர்குழுவினிபெரும்ப்ான்க்டிக் 'நி:குழஜின்த்ஹர்கிறர்ன்மை ஜ LuLGiTTTiBiiODBTTiLOLOBTuLyyyyLCyyeyGtCTTLeLSeSeq
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ான். தாம் வழங்கும் உத நம்மில் தங்கி வாழச்செய்து, ஆதரவுத்தளங்களைஸ்திரப் க்கமாகும்-அரசியல்வாதிக து தருவேன் அது தருவேன் ய்கிறார்கள். உங்களை வலு மாக இயங்கச் செய்வேன் வது கூறியதைக் கேட்டிருக்
26 September 2011
கிறீர்களா? தமிழ் நாட்டில் இலவச ரீவி, இலவச கிரைண்டர், இலவச புடவை இவையெல்லாம் வாரி வாரி வழங்கப்படுவது எதனாலே? அரசியல்வாதி களின் அதிகாரம் பெறும் நோக்கங்களாலே.
ஆயினும்இவையெல்லாம்மக்களின்வலுவினை இழக்கச் செய்யும் நடவடிக்கைகளாகும். எந்த நேரமும்கையேந்திக்கொண்டுதமது தேவைகளைப் பற்றியே சிந்திக்கும் மக்கள் தமக்குள் வலுவுணர முடியாது.எந்த நேரமும் வேதாகமங்களில் சொல்லி யுள்ளபடியே தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணங்களையும் கடத்துபவர்கள், தம்மையே மீள உருவாக்கும்நடவடிக்கையையே அறியாதவர்களாக வாழ்கின்றனர். மற்றவரில் தங்கி வாழ்ந்து, இலவ சக் கொடுப்பனவுகளை நம்பிக் கெட்டு, தமது உள்ளத்தை சிந்தனைஏதுமின்றி மழுங்கடிக்கப்பட்ட வர்களாகின்றனர். அவர்கள் தம்முள்ளேயே அழிகி றார்கள்.
உண்மையான குருவானவர் தமது உண்மையை மக்களுக்குக்காட்டுவார், ஆனால், அதனையே பின் பற்ற வேண்டும் என்று நிர்ப்பந்திக்க மாட்டார். மக் கள் எந்த நிலையில் நின்று எதனை யாசிக்கிறார் களோ, அந்த நிலையில் அவர்களுடைய நோக்கங் கள் நிறைவேறும் வகையில் தனது உதவிகளை நல்குவார்.அவருடைய உதவி, ஏனையோர் தங்கள் உள்ள்ர்ந்த சக்தியினை உணர வைக்கும் உதவியாக இருக்குமேயொழிய அதனை மழுங்கடிக்கும் உதவி யாக இருக்காது. மற்றவர்களை தம்மீது தங்கிவாழ வைக்கும் உதவிக்கும் அவர்கள் சுயமாக வாழவைக்
கும் உதவிக்கும் உள்ள வேறுபாடுகளை அறிந்தவரே
அவர். அதனால்தான் கட்டியெழுப்புவதைப் பற்றிப் பேசப்படுகின்றது.மக்களின்மனங்களை,அவர்களது சமூகங்களைக் கட்டியெழுப்புவதே இது. நீங்களும் வழிகாட்டும் ஒளியானிர்களானால், மக்களைத் தங் கள் வலுவுணரச் செய்யும் விசையாக்குங்கள்.
< flošl uš§lsof D>
இனங்களின் நலன்களை உள்ளடக்கிச் செயற்படுவாரென நம்பினர். அதில் மதச்சுதந்திரத்தை மட்டுப்படுத்த கருதும் விடயங்களைச் சட்டமாக்கவோ, ஒரு சமூகம் அனுபவிக்கும் உரிமைகளை மற்றைய சமயங்கள் அனுபவிப்பதிலிருந்து தடைசெய்யும் சட்டங்களை ஆக்கமுடியாது என விதந்துரைக்கப்பட்டிருந்தது" என்றும் இலுங்கையின் வரலாற்றுடன் முஸ்லிம்களின் அரசியல்
நிலவரங்களை ஆதாரபூர்வமாக தொட்டுச் செல்கின்றார். அரசியல் தலைவர்களின் போக்கு’ எனும் தலைப்பினூடாக
செல்வநாயகத்தின் கரத்தை தமிழர்கள் பலப்படுத்தியது போல் முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளுக்கு சூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக எம்.எம். எச். அஷ்ரஃப் அவர்களினது அரசியல் சாணக்கியத்தின் விளைவுகளையும், அதனைத்தொடர்ந்து தற்போதைய தலைவர் றவுப் ஹக்கீம் அவர்களின் அரசியல் எடுப்புக்களினால் ஏற்பட்ட வீழ்ச்சியையும், அமைச்சர் அதாஉல்லா அவர்களினது செல்வாக்கு கள் காரணமாக ஏற்பட்டுவரும் உயர்வுகளையும், நடுநிலையான ஊடகத் துறையின் அவசியத்தையும் தத்ரூபமாகவே புடம் போட்டுக் காட் டுகிறது βδόμ5Πέθα ανε, , , A 1 ன் வளம் வற்றியூம்
; . "%ޝޫވެ. . .ތ.ޖީ. الله |{{. وہ ہی 'می، f & & ...ء * f' ... * * t o ra ' ' l f
அபிவிருத்திகள், சுகாதாரம், பாதை, நீர்ப்பாசனம், பொத்துவில் வரையிலான ரயில் பாதையமைப்பு. வடிகான்கள், பல்கலைக்கழக வசதி வாய்ப்புக்கள், காட்டுவளப் பராமரிப்பு போன்றவற்றுடன் இலங்கையின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் முகமாக புதிய கல்விச் சீர்திருத்தத்தின் அவசியம், உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கான வழிவகை கள் போன்றன பற்றியெல்லாம் இத்தலைப்பில் மிகவும் ஆணித்தரமான கருத்துக்களையும் முன்வைத்து, சுரண்டும் இராஜதந்திரிகளையும் விட்டு வைக்காது பொருளாதார விற்பன்னர் போல் நூலாசிரியர் எடுத்தியம்புவது பாராட்டத்தக்கதாகவே காணப்படுகிறது.
இந்நூலுக்கான அட்டைப்படத்தை பார்க்கிறபோது வெயிலுக்கு காய்ந்து வெடித்துப்போன நிலத்தில் பட்டமரங்களையும் அந்திமாலை வேளையில் யதார்த்தத்தை புரிந்து கொள்ளும் வகையில் இலங்கையின் சமகால அரசியலில் முஸ்லிம்களின்: நிலை இந்த பட்டமரமா? அல்லது வெடித்துப்போன நிலமா? என்பதை யூகிக்க முடியாதபடி உள்ளது. நாட்டில் செழிப்பை ஏற்படுத்த அரசின் கடப்பாடுகள் பற்றியும் எடுத்தாளப்படுவது மிகவும் ஆர்வத்தை தூண்டி விரைவாகவே வாசிக்க வைக்கும் நிலையை இந்நூலின் 53 பக்கங்களும் கொண்டுள்ளது என்றால் அது மிகையாகாது.

Page 17
வர இதழ் 26th September 2011
இடு
சுதந்திரத்திற்குப்
ல தசாப்தங்களாக வடக்குப் Luల్టీడ్లేఅ தெற்குப்
பிராந்தியத்துக்கும் நடந்த
யுத்தத்திற்கும் அழிவுகளுக்கும் பின் னர் ஆபிரிக்காவின் மிகப்பெரிய நாடான சூடான் கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி இரண்டாகப் பிரிந்து நீண்ட காலமாக தென் சூடான் எதிர்பார்த்திருந்த சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்தது.
இவ்வருடம் ஜனவரியில் தென் சூடானில் நடாத்தப்பட்ட வாக்கெ டுப்பானது சர்வதேச கண்காணிப்பின் கீழ் ஒப்பீட்டளவில் அமைதியாக நடத்தப்பட்டாலும் சுதந்திரத்துக்கு முன்னரான பல மாதங்கள் அழுத்தம் மிகுந்த காலகட்டமாகவே காணப்பட் டது. சமாதானத்திற்கு மாற்றங்கள் தேவைப்படும் பகுதிகள் பலவற்றில் நிதானமான கலந்துரையாடல்கள், எதிர்கால வடக்குத்தெற்கு உறவுகளை தக்க வைத்துக்கொள்வதில் பெரும் பங்கேற்கப்போகின்றன. அத்துடன்
வடக்கு தெற்கு நாடுகள் இரண் டும் உள்ளூர் சவால்கள் பலவற் றிற்கும் முகங்கொடுக்க வேண் டிய நெருக்குதலையும் எதிர்நோக் குகின்றன.
நீண்டகாலமாக முரண்பாட்டுக் குள்ளாகியிருந்த சூடான் வடக்கி லிருந்த அபேயீ (Abye) பிரதேசத் தினை கார்டூம் இராணுவம் அண்மை யில் முற்றுகையிட்ட போது தெற்கி லுள்ள தென் கொர்டபோனில் (South Kordpfan) பிரச்சினைகள் வெடித்தன. இவ்விரு பிரதேசங்களும் வெகு காலத் திற்கு முரண்பாடான பிரதேசங்களா கவே இருக்குமென்று எதிர்பார்க்க லாம். தீர்க்கப்படாமலிருக்கும் வடக்கு தெற்கு எல்லைக் கோட்டின் இரு மருங்கிலும் இராணுவம் பெருமளவில் குவிக்கப்படுவது கவலைக்குரியது. வடக்கின் ஜனாதிபதி ஒமர் அல் பசீர், பூதாகரமாக அதிகரித்துச்செல்லும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகி ಙ್ அதுமட்டுமன்றி தனது
சாந்தக் கட்சியான என்.சீ.பி.யின் அதிருப்தியினையும் எதிர்கொள்ள வேண்டியவராக இருக்கின்றார். தென் சூடான் வெற்றிக்களிப்பில் இருந்தா லும் அது உலகின் ஒரு மிகவும் வறு மையான நாடாகவே பிறந்திருக்கிறது.
புவியியல் ரீதியிலும் இன
அரசியல் ரீதியிலும் வடக்குத்தெற்கு சூடான்களுக்கிடையில் சிக்கி முரண் பட்டிருக்கும் பிரதேசமே அபேயீ. 2005 ஆம் ஆண்டில் ஏற்பட்ட விரிவான சமாதான உடன்படிக்கையின்படி (Comprehensive Peace Agreement) இப்பிரதேசத்திற்கு விஷேட அந்தஸ்து வழங்கப்பட்டு புதிய தெற்குடன் இணைவதா? அல்லது வடக்கின் விஷேடமான நிர்வாக அலகாக இருப்பதா என்ற விருப்பு (Referendum) வாக்கெடுப்பொன்று நடாத்தப் படவிருந்த போதும் வாக்களிக்கத் தகுந்தவர்கள் யார் என்ற விவாதம் மேலோங்கியதால் அந்த வாக்கெடுப்பு நடத்தப்படாமலே போனது. கோக் tqrßua5IT (Ngok Dinka) 6)JITö585II6ITii856ir தென்சூடானுடன் இணைய பெரிதும் விரும்பியபோதும் மிசேரியா (Misseri ya) இனத்தவர் விரும்பவில்லை.
இருந்தபோதும் அபேயீ முரண்பாடு வேறு பல அரசியல் வியூகங்கள் பெற்று வடக்கு தெற்கு கொடுக்கல்
வாங்கலில் ஒரு பகடைக்காயாக உபயோகப்படுத்தப்பட்டது. முரண்பாட் La Göt 9ilasjUGOLä, EIUGoIb 9IGUu56öt எண்ணெய் வளம் என்றெண்ணப்பட்ட போதும் சூடானின் மொத்த எண்ணெய் வளத்தின் மொத்த உற்பத்தியில் மிகச் சிறிய பங்கையே அபேயீ பெற்றி ருக்கிறது.
சரோஜினி கனேந்திரன்
பல மாதங்கள் தொடர்ந்த வன் முறைகளின் பின்னர் சூடானின் இராணுவப்படைகள் (Sudamease Armed Forces - SAF) (&LD LDIIgöğöğ66ò ஐ.நா. படையில் சென்ற எஸ்.ஏ.எப். இராணுவத்தை தென் சூடானின் காவற்றுறை தாக்கியதென்ற குற்றச் சாட்டின் பேரில் அபேயியினை தன் வசப்படுத்தியது. நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிவித்ததோடு பல்லாயிரக் கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். தென் சூடான் அரசாங்கம் இதனை யுத்த ஆக்கிரமிப்பாக அறிவித்த
பாதும் எதிர் நடவடிக்கையெதுவும்
எடுக்கவில்லை.
பசீரும் தென் சூடானின் ஜனாதி u5ì F6oon écu5ib (Salva Kir) gg96ör 12ஆம் திகதி செய்து கொண்டி
 
 
 
 
 
 
 

இணக்கப்பாட்டின்படி ஜூலை 9ஆம் திகதி எஸ்.ஏ.எப். இராணுவம் வாபஸ் பெறப்பட்டு எதியோப்பியர்கள் தலை மையிலான ஐ.நா. இடைக்கால பாதுகாப்புப்பிரிவு ஐ.நா. பாதுகாப்புச் சபையின் அனுமதியுடன் பொறுப்பேற் றது. இவ்வேற்பாடு அபேயீ வாசிகளின் இருப்பிடங்களுக்குத் திரும்புவதற்கும்
724ܝ
பாதுகாப்பிற்கும் துணையாக இருந்தபோதிலும் அவர்களது அந்தஸ்து பற்றிய ஸ்திரமற்ற தன்மையையே நிலைநாட்டியது. அபேயீ பற்றிய எந்தவொரு தீர்வும் எட்டப்படாத நிலையில் கணிசமான காலத்திற்கு இப்பிரதேசம் நீறுபூத்த நெருப்பாகவே கனன்று இருக்கும்.
வடக்கு-தெற்கு எல்லைகள்
2100 கிலோமீற்றர் எல்லையின்பல பகுதிகள் தொடர்ந்தும் கேள்விக்குள் ளாக்கப்பட்டன. இரண்டு பக்கங்களி லும் மேற்கொள்ளப்படுகின்ற இராணு வக்குவிப்புகள் நிலையற்ற தன்மையை மேலும் கூட்டுகின்றன. அதனால் எல் லையின் இரு மருங்கிலும் 10 கி.மீ. அகலத்திற்கு இராணுவ சூனியப் பிரதேசமாக வைத்திருப்பதற்கு தற்கா லிகமாக இணங்கியுள்ளன. அத்துடன் இதனைக் கண்காணிப்பதற்காக ஐ.நா. வின் இராணுவ பாதுகாப்பு அளிப்பதற் கும் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
வடக்கு
தென் பாகம் சுதந்திரம் அடைந்த தால் வடக்கின் பிரச்சினைகள் தீரப் போவதில்லை. அதற்கு பலவகையான பாதுகாப்பு அரசியல் மற்றும் பொருளா தார சவால்கள் இருக்கின்றன. கட்சி யின்கடும்போக்காளர்கள்சகல சூடானி யர்களுக்கும் அரபு-இஸ்லாமிய அடை யாளத்தைக் கொடுத்து முக்கியமான அரச பிரதேசங்களை பிரபுக்களுக்கு வழங்கவே விரும்புகின்றனர்.
அரசாங்கம் கடுமையான வரவுசெலவு பற்றாக் குறையை எதிர்நோக்கி யுள்ளது. அரச வருமானங்கள் குறைந்து செல்வதால் ஊழியர்களின் சம்பளத்தைக் கூட செலுத்த சிரமப்படுகிறது. பணவீக் கத்தால் பொருட்களின் விலையுயர்ந்து புறவலயப்பகுதிகளில் ஆரம்பிக்கப் பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் பல இடைநிறுத்தப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சிகள் ஜூலை மாதத்
|திற்குப் பின்னரான தேர்தல்கள் பற்றி
கவனம் செலுத்தினாலும்புழைமைவாத
606
கட்சிகள் என்.சீ.பீ.யுடன் உடன்பாடு களுக்கு வருவதற்கு முனைவதால் பல மற்று இருக்கின்றன. எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து போராடவேண்டிய கட்டாயம் இப்போது இருக்கின்றது.
தெற்கு சுதந்திரம் பெற்ற தெற்கு தற்போது ஒரு நிலையான அரசியல் அமைப்பை உருவாக்க வேண்டும். ஆட்சியிலிருக் கும் எஸ்.எல்.பீ.எம். எந்தளவிற்கு பல் கட்சி ஜனநாயகத்திற்கு இடமளிக்கும், எஸ்.எல்.பீ.எம். கட்சிக்குள் எந்தளவிற்கு ஜனநாயகமான சீர்திருத்தங்களுக்கு இடமளிக்கப்படும் என்பது பற்றிக் கவ னம் செலுத்தவேண்டும்.
இன்றும் எஸ்.எல்.பீ.எம். கட்சிக்குள் ஒரு சர்வாதிகாரப் போக்கு காணப்படு வதாகவே இருக்கின்றது. இவ்விடைக் காலத்தில் சகலரது பங்களிப்புடன் நிரந்தரமானதொரு அரசியல் யாப்பி னைத் தயாரித்து இழந்த நம்பிக்கையை தென் சூடான்வாசிகளிடையே ஏற்படுத் துவது அத்தியாவசியமானது.

Page 18
  

Page 19
வர இதழ் 26th September 2011
நிலத்தையும் ஒரே மாதிரி உடைத்தெறிந்திருக்கின்றன. உடையார் கட்டிலும் சனப்படுகொலைகள் உச்சமாக நடந்தேறியிருக்கின்றன. உடையார்கட்டு கொடும் மரணகளத்தின் உச்சம் நிகழத் தொடங்கிய இடம். மக்கள் அதிகமதிகம் அவலங்களைச் சுமக்கத் தொடங்கிய இடம். உடையார்கட்டுப் பாடசாலையுடன், அந்தத் தெருவில் உள்ள கடைகள், கமக்காரர் அலுவலகம் உட்பட அரச அலுவலகங்கள் எல்லாம் ஷெல் தாக்குதலில் உடைந்து கொட்டியிருக்கின்றன. இன்று அழிவின் எச்சங்களாய் அம்மக்கள் முகங்களில் மெளனமே பிரதிபலிக்கிறது.
உடையார்கட்டு மருத்துவமனை மீதும் மிகக் கொடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. மருத்துவத் தாதியர் உட்பட சனங்கள் அங்கு கொல்லப்பட்டிருக்கிறார்கள் இராணுவத்தின் துப்பாக்கிச் சன்னங்கள் எதிர்பாராத தருணத்தில் மிக அண்மித்து வந்தது 6T60TDs 60LLITT கட்டு கிழக்கில் வசிக்கும் தேவராசா குறிப்பிட்டார்.
சன்னங்கள் வழமையாக வந்து கொண்டிருந்தன. எல்லாவற்றையும் விட்டு விட்டு சுதந்திரபுரப்பக்கமாக ஒடத் தொடங்கினோம் என்று அவர் கூறும்போது அந்தப் பயத்தை அவரது முகம் பிரதிபலித்தது.
"எனது மகன் ஒருவரை காணவில்லை என்றார் தறப்பாள் கொட்டிலில் வசிக்கும் திருச்செல்வம், இவர் கதிர்காமர் அகதி முகாமிலிருந்து இப்போது மீள்குடியேறியிருக்கிறார். யுத்தக்களத்தில் தொலைந்த தன் மகனைப் பற்றி சதா கதைத்துக்கொண்டிருக்கும் இவர் தன்
மகன் என்றாவது ஒரு நாள் திரும்பி
வருவான் என்ற நம்பிக்கையில்
இருக்கின்றார்.
அவர் தன் கதையைக்
றியபோது 'மீள்குடியேறிய பின்னர் இராணுவம் வந்தது. வீடு இருக்கா? இல்லையா? மலசலசுவடம் இருக்கா? இல்லையா? கிணறு இருக்கா? இல்லையா? என்று பதிந்து கொண்டு போகிறார்கள். இந்தியா கொடுத்த மண்வெட்டி, குப்பை விறாண்டி, கத்தி, கோடாலி கிடைத்திருக்கின்றன. எங்கள் காணியில் 22 குடும்பங்கள் வசித்தார்கள். எல்லா மக்களும் ஓடும் பொழுது நாங்களும் ஓடி அகதியானோம். எங்கள் வீட்டின் முன்பாக நிறைய குடும்பங்கள் இருந்தன என்று பெரும் தென்னந்தோட்டக் காணியை காட்டினார். அந்தக் காணியில் மிக உயரமான தென்னை மரங்கள் நிறைய நிற்கின்றன. அவற்றிடையில் பல தென்னைகள் தறிக்கப்பட்டு வெட்டை வெளியாய் இருந்தது. அந்தத
தென்னைகளை யுத்த காலத்தில் மக்கள் தறித்து பதுங்குகுழி அமைத்தார்கள் என்று திருச்செல்வம் குறிப்பிட்டார். ஆனால் அந்தப் பதுங்குகுழிகளுக்குள் அவர்கள் எத்தனை நாட்கள்
இருந்திருப்பார்கள் என்பதுதான் GlasTG60)LDurT60Tg).
அந்தக் காணியில் இருந்த குடும்பம் ஒன்றின் மரணத்தை படு பயங்கரமான கதையாக திருச்செல்வத்தின் மனைவி வசந்தா குறிப்பிட்டார். முன்னால் காயம் பட்டு நிற்கிற பாலமரத்தைகக் காட்டி இதற்குக் கீழாக ஒரு குடும்பம் இடம்பெயர்ந்து வந்து தஞ்சமடைந்திருந்தது. ஒரு நாள் இரவு சத்தம் மட்டும் கேட்டது. வெளியே நாங்கள் ஷெல்களுக்கு அஞ்சிப் போகாமல் ஒருவருடன் ஒருவராக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருந்தோம். காலையில் எங்கள் முற்றத்தில் அந்த வீட்டுச் சிறுமியின் கை வந்து விழுந்து கிடந்தது" என்று இன்னும் அந்த பய பீதியுடன் எம்மிடம் குறிப்பிட்டார். உடையார் கட்டில் நடந்த எல்லா அவலங்களையும் பார்த்து அனுபவித்த திருச்செல்வத்தின் குடும்பம் 2009 ஆம் ஆண்டு இடம் பெயர்ந்தோடி இப்போது வந்து சேர்ந்திருக்கின்றார்கள். நெடு அலைச்சலையும் கொடு மரணங்கள் வாழ்வையும் குறித்து அந்தக் குடும்பம் இன்னும் அதிர்ச்சியும் பயங்கர நினைவு அகலாமலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல்தான் வள்ளிபுனமும் சிதைந்த கட்டிடங்களும்
கைவிட்ட பொருட்களின்
சிதைவுகளுமாய் \துயரக் கோலத்துடன் காட்சியளிக்கின்றது.
நான்காம் ஈழப்
போர்க் காலத்தில்
வள்ளிபுனத்திலும்
பேரவலங்கள் நிகழ்ந்தன. \ வள்ளிபுனத்தில்
செஞ்சோலை
வாழ்வு இல்லம், புனித பூமி முதலிய சிறுவர் வாழ் இல்லங்கள் இருந்தன. அதில் செஞ்சோலை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் முல்லைத்தீவுப் பிரதேசத்தை சேர்ந்த 53 பாடசாலை மாணவிகள் கொல்லப்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததே.
அடுத்து, இனிய வாழ்வு இல்லத்தின் குழந்தைகள் நலிவடைந்த மாற்றுத் திறனாளிகள். இப்பொழுது யுத்தத்தினால் உருக்குலைந்த பெயர்ப்பலகை இனிய வாழ்வு இல்லத்தின் வாசலில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இனிய வாழ்வு இல்லப் பிள்ளைகள் வளர்ந்த கட்டிடங்கள் ஷெல் தாக்குதலில் பெரும் காயங்களுக்கு உள்ளாகியிருக்கின்றன. நலிந்த பிள்ளைகளின் வாழிடங்கள் நலிவாக்கப் பட்டிருக்கின்றன.
போர்க்காலத்தில் வள்ளிபுனம் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. அந்த
வள்ளிபுனமும் كه
பிரகடனத்தை நம்பி வந்த மக்கள் ஷெல் மழையில் பலியெடுக்கப்பட்டார்கள். பாதுகாப்பு வலயங்கள் மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் நூற்றுக் கணக்கான மக்கள் கொன்றெரியப்பட்டார்கள். இந்நாட்களில் வள்ளிபுனம் வாகீசன் வீதியில் நாற்பது சடலங்கள் கேட்பாரற்றுச் சிதறிக் கிடந்திருக்கின்றன. 2008 அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றிலும் பாடசாலை மாணவர்கள்
GasTGoGolu'll Tfessit. கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்து வந்திருந்த கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவர்களும் கொல்லப்பட்டிருந்தார்கள்.
நான் எதையும் மீட்க விரும்பபவில்லை இருந்தாலும் இந்த காணி எனக்குப் பல கொடிய நினைவுகளை மீட்கிறது என்றார் தவமணி என்ற ஆசிரியை. யுத்தத்தில் தன் கணவனை இழந்த இவர் தற்போது வள்ளிபுனம் நகர்த்தெருப் பகுதியில் தன் பிள்ளைகளுடன் குடியேறியிருக்கிறார்.
இவ்வாறான பல தாக்குதல்கள், அநியாயங்களுக்கு மத்தியில் ஊரை விட்டு ஒடிய இம்மக்களுக்கு இம்மீள்குடியேற்றம் துயர்துடைக்குமா? தற்போது இம்மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டிருந்தாலும் மீள்குடியேற்றம் சார்ந்த அடிப்படைப் பிரச்சினைகளுடன் மட்டும் இந்த மக்களை அணுகிவிட இயலாது. அவலம் சுமந்த நிலத்தில் மீண்டும் ஒரு வாழ்க்கையை எப்படி கட்டி எழுப்பி நகர்வது என்ற தமிழ்மாறன் .
கோணத்திலேயே இந்த மக்களின் வார்த்தைகளுக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஷெல்களினதும் துப்பாக்கிச் சன்னங்களினதும் ஓட்டைகள் விழுந்து காயமடைந்த குடிசைகளைப்போல இருக்கும் இந்த மீள்குடியேற்றத்தில் எதை ஆற்றுவது எதை மீட்பது என்பதில் இம்மக்கள் உடைந்து போய்க்கிடக்கிறார்கள்.
...,

Page 20
)ே /
நெடுமாறன் கண்விழித்துப் பார்த்த போது,
சுகமான ஒரு கட்டிலில் அவர் சாய்ந்து கிடப்பதை உணர்ந்து கொண்டார்
மெல்ல எழுந்து அமர்ந்து கொண்டார். சகல வசதிகளும் நிறைந்த ஓர் அறைக்குள் அவர் இப்போதிருந்தார்.
அந்த அறைக்குள்
எவரும் இல்லை. மெல்ல எழுந்து நின்ற நெடுமாறன்
வெளியே வந்தார் மாடியில் இருந்தது அந்த அறை.
அங்கே
எவரும் இருப்பதாகத் தெரியவில்லை.
மாடியை விட்டு கீழே இறங்கி வந்தார் நெடுமாறன்
அப்போது
அவரை வரவேற்க எவரும் வரவில்லை.
மெல்ல நடந்து வந்த நெடுமாறன்
Sநஇவறங்669
அவர் அப்படியோகின்று அந்தத் தோட்டத்தை நோட்டமிட்டுப் untilagiri.
வாசலில் ஒரு பெரிய இரும்புக் கேட் போடப்பட்டிருந்தது,
ஆங்காங்கே இயந்திரத் துப்பாக்கிகளை ஏந்தியபடியே சில
அந்த பெரிய பங்களாவை விட்டு வெளியே வந்தார்.
மிகப் பெரிய தோட்டம் அந்தத் தோட்டத்தைச் சுற்றி பெரிய மதில் சுவர் கட்டப்பட்டிருந்தது.
பெரிய வேட்டை நாய்கள் அந்த மதில் சுவரைச் சுற்றி ஊர்வலம் வந்து கொண்டிருந்தன.
எதிரில் இருந்த மரத்தில் சாய்ந்தபடியே ஒருவன் நின்று கொண்டிருந்தான்.
அவன் கையில் இயந்திரத்துப்பாக்கி ஒன்று இருந்தது.
வாயில் ஒரு சிகரெட் புகைந்து கொண்டிருந்தது.
பல நாட்களாக வெட்டப்படாததாழ அவன் முகத்திற்கு ஒரு பயங்கரத் தோற்றத்தை ஊட்டிக் கொண்டிருந்தது.
நெடுமாறன் மெல்ல நகர்ந்து அவன் அருகில் வந்தார்
அவர் வந்ததை அவன் கவனித்ததாகத் தெரியவில்லை.
இந்தாப்பா உன்னைத்தான் என்று கொஞ்சம் பலமாகக் கத்தினார் நெடுமாறன்
அவன், திரும்பிப் பார்க்கவே இல்லை. இவன் என்ன செவிடனா என்று எண்ணியபடியே
அவன் முன்னால் வந்து கின்றார் நெடுமாறன்
இந்தாப்பா என்னை ஏன் இங்கே கொண்டு வந்து அடைத்து வைத்திருக்கிறார்கள் என்று ஏதாவது உனக்குத் தெரியுமா? என்று பலமாகக் கத்திக் கேட்டார் நெடுமாறன்
அவன் பேசவில்லை. சிகரெட்டை ஊதியபடியே வேறு பக்கம் திரும்பி நடந்தான்.
முரடர்கள் நின்று கொண்டிருந்தார்கள்
தோட்டத்தைச் சுற்றிக் கொண்டிருந்த அந்த நாய்களைப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது.
அந்த பங்களாவில் இருந்து தப்பிச் செல்வது
மிகவும் சிரமமான காரியம் என்பதை நெடுமாறன் புரிந்து கொண்டார்
பங்களாவின் சுற்றுப்புறத்தை நன்றா கக் கவனித்துக் கொண்ட நெடுமாறன் மீண்டும் பங்களாவிற்கு வந்தார்
உள்ளே நாலைந்து அறைகள் இருந்தன.
திறந்து கிடந்த அந்த அறைக்குள் புகுந்து புகுந்து வந்த நெடுமாறன், எந்த அறைக்குள்ளாவது கிம்மி இருக்கிறாளா என்று பார்த்தார்
அங்கே நிம்மியைக் காணவில்லை. நிம்மிக்கு என்ன நடந்தது? தன்னை இங்கே அடைத்து வைத்து விட்டு
அவளை வேறு எங்காவது கடத்திச் சென்று விட்டார்களா?
நெடுமாறனால் ஒரு முடிவிற்கு வரமுடியவில்லை.
விரைவில் இந்த இடத்தை விட்டுத் தப்பிச் செல்ல வேண்டுமென்று எண்ணிக் கொண்ட நெடுமாறன்
தான் இருந்த அறைக்குள் நுழைந்தார்.
a larGen,
நெடுமாறனுக்கு 'வாருங்கள் நெடுமாறன் இந்த அறை ஆத்திரம் அள்ளிக் கொண்டு வந்தது. எப்படி உங்களுக்கு செளகரியமாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர இதழ் 26th September 2011
ܕ ܡ .
இருக்கின்றதா? என்று கேட்டபடியே
கட்டிலில் ஒய்யாரமாக சாய்ந்து கொண்டி ருந்த ஒர் அழகி எழுந்து நின்றாள்.
நடிகைகள் குளிக்கும் போது அணியும் நீச்சல் உடையைப் போன்ற ஓர் உடை தான் அவள் மேனியை மறைத்துக் கொண்டிருந்தது.
இங்கே இருப்பவைகள் எல்லாம் பேசா மடந்தைகள் என்றுதான் கினைத்தேன் யோவது பேசினாயே
இங்கே என்னை எதற்காக சிறைப் படுத்தி வைத்திருக்கின்றார்கள் என்று கான் தெரிந்து கொள்ள வேண்டும் என்னுடன் வந்த நிம்மிக்கு என்ன நடந்தது என்பதையும் நீ சொல்ல வேண்டும்!
இன்னும் சிறிது நேரத்தில் நீங்களே அதைத் தெரிந்து கொள்வீர்கள் டொக்டர் விக்ரம் எல்லாவற்றையும் விபரமாகச் சொல்லுவார்
டொக்டர் விக்ரம் யார் அது இந்த மாளிகை அவருடையதுதான். இன்னும் சிறிது நேரத்தில் அவர்
இங்கே வருவார். உங்களுக்கு போர் அடித்தால் என்னிடம் பேசிக் கொண்டிருக்கலாம். அதற்காகத்தான் என்னை இங்கே இருக்கும்படி அவர் esLL googirugia GEDesirearmi'
அப்படியா உன் பெயர் ΕΤΕΤο ποιητή Ρ.
மதுபாலா! ஒ.உன் பெயரிலேயே மது இருக்கிறது. அதனால்தான் உன்னை அனுப்பி வைத்திருக்கின்றார் போலிருக்கிறது என்று சொல்லிவிட்டு,
அவள் பின்பக்கத்தில் ஒரு தட்டுத் தட்டி விட்டு வாய்விட்டுச் சிரித்தார் நெடுமாறன்
জgeOাইটতকে অভcঠকানাট
"ஊய்' என்று பின்பக்கத்தைத் தடவிவிட்டுக் கொண்டாள் மதுபாலா என்ன வலித்ததா? என்று அவள் அருகில் வந்து நின்று கேட்டார் நெடுமாறன்
ம் இல்லை. இனிக்கிறது. ஆளைப் பாரு ஆளை. என்று கேட்டு விட்டு
நெடுமாறனை விழுங்கிவிடப் போவதைப் போல் பார்த்தாள் மதுபாலா
டொக்டர் விக்ரம் எப்போது வருவார் இப்போது மணி என்ன?
km 、
இறுவரன்
সািহত্যািত an
றது மாறனின் வி
*
/
*s,f5*
சரியாக 1.25க்கு வருவார் வழக்கமாக அவர் இரவு சாப்பிடும் நேரம் அதுதான் இன்று நீங்கள் அவர் விருந்தாளி'
உன்னிடம் கேட்டால் இதற்கு மேல் எந்தத் தகவலும் கிடைக்காதா
தகவல் கிடைக்காது ஆனால். என்று சொல்லி விட்டு:
நாக்கை வெளியே போட்டு இதழ்களை Erupirš7eš GITGTLTGi.
ஆனால் என்ன ஆனால்: தெரியாதா? தெரியாதே! இப்படி வாருங்கள் சொல்லித் தருகின்றேன்! என்று சொல்லிவிட்டு, நெடுமாறனின் கையைப் பிடித்து கட்டிலில் அமர வைத்தாள் மதுபாலா
வைத்துவிட்டு நெடுமாறனின் கடிகாரத்தைப் பார்த்தாள்
அடுத்து
ஒ.டொக்டர் விக்ரம் வரும் நேரமாகிவிட்டது. நான் வருகிறேன்!
என்று சொல்லிவிட்டு விரைந்து ஓடினாள் LOGEJLIGADIT.
தனக்குள் மெல்லச் சிரித்துக் கொண்ட நெடுமாறன் அன்றிரவே அங்கிருந்து தப்பிச் செல்வதற்குத்திட்டம் தீட்டினார்.
அவர் போட்டதிட்டத்தை நிறைவேற்று வதற்கு தேவையான பொருட்களைத் தேடிக் கொள்வதில் கவனம் செலுத் தினார்.
கொஞ்சம் வெளியே வந்து பக்கத்து அறைகளில் சுற்றிப் பார்த்து,
ஓர் அறைக்குள் கிடந்த பெரிய கயிற்றை எடுத்து வந்து தனது அறைக்குள் மறைத்து வைத்தார். அவர் மீண்டும் வெளியே வரத்திரும்பிய போது
மதுபாலா ஓடி வந்தாள்
நெடுமாறன் டொக்டர் விக்ரம் உங்களைச் சந்திப்பதற்கு வந்திருக்கிறார்! என்று சொல்லி
கவர்ச்சியான ஒரு சிரிப்பை நெடுமாறனுக்குப் பரிசாகக் கொடுத்துவிட்டு
அவள் பறந்து சென்றாள். நெடுமாறனும் அவள் பின்னால் விரைந்து சென்றார்
விரைந்து சென்ற மதுபாலா ஒரு பெரிய அறைக்குள் நுழைந்தாள்.
நெடுமாறனும் அவள் பின்னால் நுழைந்தார்.
அந்த அறைக்குள்
(மர்மம் தொடரும்

Page 21
சிறுமியொருத்திய துஷ்பிரயோகத்திற் ருந்தமை கடந்த சில தினங்களாக பரவலாக பேசப்பட்டு வந்த விடயமாகும். குறித்த சம்பவம் கலந்தசெப்டெம்பர் 3ஆம் திகதி இடம்பெற்றிருந்தது. காட்டுத் தீயைப் போல இச்சம்பவம் பரவ ஆரம்பித்ததும் நாமும் சம்பவம் குறித்த
எந்த பெற்றே இப்டியொரு நிலைழை கனவிலும் நினைத்திரு
தன்பிள்ளைக்கு
பட்டதாலும் அப்பெற்றே
குறுகிப் போய்
இன்னொரு 6ே 厥薇签
உயர்தரப் பரீட்சை நை
இறுதிநாளன்று பரீட்சை முடிய
அப்பரீட்சை நிலைய அதிகாரி மதுபானக் களியாட்டத்தில் குறித்த பாடசாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த புெ அதிகாரிகள் மற்றும் ப . கடமையில் ஈடுட்டிருந்த அதி காரிகள் என மொத்தம் போதாக்குறைக்கு ெ அதிகாரியொருவரின் தரர் ஒருவரும் அழைக்கப் பட்டிருந்தார். அவர் ஒரு விமர் னப்படை அதிகாரியும் திங்கட்கிழமை பாடசாலை ஆரம்பிக்கப்பட இருந்ததால் வகுப்பறையைச் சுத்தம் செய் பெற்றோர்கள் சிலரோடு அவ் களது பிள்ளைகளும் அன்றைய் தினம் பாடசாலைக்கு வந்துள்ளனர். பெற்றோர்கள் வகுப்பறையைச் சுத்தம் செய்து கொண்டிருக்கும்போது அவர்களது பிள்ளைகள் வகுப்பறைக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். அவ் வேளையில்தான் விமானப்படை அதிகாரி 10 வயதுச் சிறுமி ஒருத்தியை தன் காம வெறிக்கு இரையாக்கிவிட்டான். இச்சம்ப வம் குறித்து யாரும் பெரிதாக அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை.
பாதிக்கப்பட்டுள்ள சிறுமி இன்று இரண்டு கால்களும் உயிரற்ற நிலையில் வைத்தியசாலைக்கட்டிலில் கிடக்கின்றாள். அவளது சிறுபராய கனவுகளின் மீது ஒரு பாறாங்கல்லைத் தூக்கிப்போட்டு அவளது எதிர்காலத்தையே சிதைத்துவிட்டுள்ளனர். ஊடகங்களில் நாம் அவளது இரத்தத்தை யும் பெற்றோரது கண்ணீரையுமே கண்டு வந்தோம். ஆனாலும் அவர்களது உள்ளங் களில் பதிந்துள்ள வேதனைகளை இன் றல்ல நாளையானாலும் அழித்துவிட முடியாதுள்ளது. தண்டனை வழங்கவேண் டியிருப்பது சம்பவத்துக்கல்ல. சம்பவத் தோடு தொடர்புற்றவர்களுக்காகம்.
பத்து வயதுச்சிறுமியை
5Tபுனர்வுக்குடeபடுத்திய
அனோமா திசாநாயக்க
சம்பவம் நடைபெற்ற அன்று குழந்தை கள் விளையாடிக் கொண்டிருந்த இடத் திற்கு விமானப்படை அதிகாரிவந்துள் ளார். அங்கிருந்த இரண்டு சிறுமிகளுக்கு 20 ரூபாக்கள் வீதம் கொடுத்து டொபி வாங்கிக் கொள்ளுமாறு கடைக்கு அனுப் பியுள்ளார்.
பாடசாலைப் பின்புறத்தில் ஒரு வாளி இருப்பதாகவும் அதை எடுத்து வந்து தாய் மாருக்கு வகுப்பறையூைக் கழுவக் கொடுக் குமாறும் கூறி குறித்த சிறுமிடிை அவ்வ காரி அழைத்துச் சென்றுள்ளார் அமைந்துள்ள பிரதேச பிரதேசமாக இருந்தது மலசல கூடங்களும் அண்டியபின்புறத்தி பெற்றிருந்தன. பு
டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறு வந்துள்ளாளென அவ்வதிகா சம்பவத்தை பூசிமெழுகப் பார் குறித்த சிறுமியும் ஓரளவு சுயநி இருந்துள்ளாள். அங்கிருந்த அதிகாரிகள் முச்சக்கர வண்டியொன்றைக் கொ வந்து சிறுமியை ஏற்றி பெற்றோருடன் அனுப்ப முற்பட்ட வேளையில் மக்கள் கூட்டம் குவிந்துவிட்டது.
இதற்கிடையில் குறித்த விமானப் படை அதிகாரி நீர்க் குழாயொன்றுக்குள் புகுந்து சென்று மதிலில் ஏறிப்பாய்ந்து ஓடிச் செல்வதனை தபால்காரர் கண்டுள் ளார். இதனால் சந்தேகம் அனைவருக்கும் வலுத்துவிட்டது. ஒருவாறு அங்கிருந்த வர்கள் அவ்வதிகாரியைப் பிடித்துக் கொண்டனர்.
ஏதாவது ஒரு தவறைச் செய்து தப்பிச் செல்வது இந்நாட்டில் அற்பமான விடய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துஷ்பிரயோகம் செய்துள்ள ༔ தாக கைது செய்யப் * பட்டுள்ள விமானப்
படை அதிகாரி தெனிபிடிய, உடு காவை பிதேசத்தைச்
சேர்ந்த கிரின்கொட கமகே நுவன் குமார NS ஆவார். அக்குரஸ்ஸை
গুণ্ঠ ণ্ঠশিল্প பொலிஸ் நிலையத்தில் །། །། கடமையாற்றி வந்த பொலிஸ் &.* அதிகாரிகளான ஹல்லல வெளி பிடிய சரத் ஹேவா பத்திரன (17403) மற்றும் தெளிஜ்ஜவில அகுரு கொடையில் வசித்து வரும் கிரின் கொடகமகே பிரதிப் குமார (55075) என்பவருமே குறித்த விமானப்படை அதிகாரியை பரீட்சை நிலையத்துக்கு அழைத்திருந்தனர்.
இதில் பிரதிப் குமார என்பவர் விமானப் படை அதிகாரியின் சகோதரராவார். இவர் கள் உட்பட பரீட்சை நிலைய பிரதான பொறுப்பாளரான தெனிபிடிய கட்டிய தூவையில் வசித்து வந்த பந்துலஹேவா பத்திரன, பாடசாலையின் காவலாளியான தெனிபிடிய, போபிடியவில் வசித்துவந்த
கமகே இந்திக சுரங்க போன்றோர் டங்களாக ஐவர் கைதுசெய்யப்
யில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடைபெற்ற இடம் ஒரு பாட என்பதனாலும் அதில் ஈடுபட்ட
வர்கள் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் என்பதினாலுமே இவ்விடயம் வெளியில்
பந்தது. இந்தப் பாடசாலையில் இது
றதொரு சம்பவம் இதற்கு முன்ன bபெற்றுள்ளதாக ஒரு தாயார் எம்மிடம் குறிப்பிட்டார்
நாட்டின் எதிர்காலத்தை கின்ற பரீட்சையொன் அன்றைய சம்பவ நாளாகும்.தவி குறித்த பாடசாலை பரீட்சை இணைப்பு மத்தியநிலையமொன்றாகவும் இருந்துள் ளது. அதன் அடிப்படையில் இந்தப் பாடி சாலையைச் சுற்றியுள்ள பல பாடசாலை களினது பரீட்சைப் பத்திரங்கள் இந்தப்
பாடசாலையையே வந்தடைந்துமிருந்தன.
அதுவும் குறித்த சம்பவத்தோடு தொடர்பு
శ్లో స్త్ర స్ట్
படுகின்ற அதிகாரிகளுக்கு கீழேயே அப் பத்திரங்கள் இருந்துமுள்ளன.
இப்படிப்பட்ட பொறுப்பில் இருந்து கொண்டுதான் அவ்வதிகாரிகள் மதுபா னம் அருந்தியிருக்கின்றனர். கடமை நேரத்தில் வெளி நபர் ஒருவரையும் பாடசாலைக்கு அழைத்திருக்கின்றனர். இந்நடவடிக்கைகளுக்கெதிராக கடுமை யான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமி இம்மாத ஆரம்பத் திலேயே புலமைப்பரீட்சைக்கு தோற்றியி ருந்தாள். பரீட்சைப் பெறுபேறு வரும் வரையில் பார்த்துக் கொண்டிருந்த அவ ளுக்கு நேர்ந்த கதி இது. நாளை அவள் வளர்ந்து பெரியவளானதும் இந்த சமூகத் தின் இழிசொற்களுக்கு அவள் எவ்வாறு முகம் கொடுப்பாள்.
ஆண்கள் என்ன தவறு செய்தாலும் சமூகம் குறை கூறுவது என்னவோ பெண் களைத் தானே. கடந்த 14ஆம் திகதி குற்ற வாளிகள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட் டனர். எத்தனை தடவைகள் நீதிமன்றத்தில் கொண்டுவந்து வைத்தாலும் சிறுமிக்கேற் பட்ட அநீதியை அவர்களால் போக்கிவிட (Upliqui. Tg5).
4 ஹெட்டி ரம்ஸி >
இச்சம்பவம் தொடர்பாக சிறுவர் பாது காப்பு அதிகாரசபைத்தலைவி அனோமா திசாநாய்க்கவிட்ம் கேட்டபோது, நாம் அந்தச் சம்பவம் தொடர்பில் விசாரித்தறிய ஒரு குழுவொன்றை அங்கு அனுப்பியுள் ளோம். அவர்கள் தேவையான சட்ட நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் கள். மேலதிகமாக சிறுமியினது மனோ நிலையை பலப்படுத்துவதற்குத் தேவை
யான உளவியல் ஆலோசனைகள் அனைத் 3.3 தையும் வழங்கிவருகின்றனர். இந்தச் சம்ப பட்டுள்ளனர். ஏனைய நால்வரும் பிணை
வத்தோடு தொடர்புடையவர்களுக்குக் கடு
மையான தண்டனைகளை வழங்க நடவ
த்தலுக்கும் நாம் ஒருபோதும் அடிபணி போவதில்லை என்று குறிப்பிட்டார்.
தரப்பு இன்று தனக்கு கீழுள்ள பாதுகாப்பு தரப்பினருக்கெ வெடிக்கைகள் எடுப்பதில் பின்னிற் து தம்மைத்தட்டிக் கேட்க யாரும் ல்லை என்ற துணிவில் அவர்களும் சுதந் திரப் பறவைகளாக தவறு செய்கின்றனர். படியும் மக்கள் அவர்களைப் பிடித்து டுத்தாலும் அதிகபட்ச தண்டனை
அவர்கள் திரும்ப வந்து விடுகின் கவே சட்டத்தின் பிடியிலிருந்து
டியாத அளவுக்கு அவர்க ஈடனை வழங்கப்பட வேண்டும்.
ர்களுக்கு வழங்கப்படும் னயோருக்கு ஒரு பாடமாக
ls).

Page 22
பரந்தன் பகுதிகளில் சிறுவர்கள் பல சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பெற்றோர்களின் கண்காணிப்பின்மையால் சினிமாப்படம், மதுபாவனை 6T6öTueOT சிறுவயதினரிடம் அதிகரித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இப்பகுதிகளில் இடம்பெறும் களவுச் சம்பவங்களிலும் பல சிறுவர்கள் தொடர்புபட்டிருக்கின்றனர். அத்தோடு முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பாரிய வீதி அபிவிருத்தி வேலைத்திட்ட பணிகள் தெற்கில் இருந்தும் அதேபோன்று, முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்தும் ஏராளமான சிறுவர்கள் வேலை செய்து வருகின்றமையைக் காணமுடிகின்றது. பாடசாலைப் பருவத்திலிருக்கும் இம்மாணவர்கள் வறுமையின் கொடுமையால் இப்பாரிய வீதி அபிவிருத்திப் பணிகளிலே ஈடுபட்டாலும், இந்த சிறார்களின் எதிர்காலம் என்பது இப்படியே போனால் தவறான பாதையில் பயணிக்கக் கூடும். எனவே, இவ்வாறான இளம் சிறார்களின் கல்வி வாழ்க்கையை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் பெற்றோர்களும் இவர்களின் வாழ்க்கைக்கு சரியான தீர்க்கமான பதில் ஒன்றை தரவேண்டியது கடமையாகும்.
கொட்டடி கோணாந்தோட்டப்பகுதிவீடொன்றில் மலசல கூடத்தில் மறைந்திருந்து பெண்கள் குளிப்பதைப் பார்த்த இராணுவச் சிப்பாய் பொதுமக்களால் தாக்கப்பட்டுக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். குறித்த சிப்பாய் அங்குள்ள மலசலகூடத்தினுள் ஒளிந்து நிலையெடுப்பதை அவதானித்த வீட்டு உரிமையாளர் உடனடியாக அப்பகுதி மக்களுக்குத் தகவல் தெரிவித்து மடக்கிப் பிடித்துள்ளனர். அவரைத் தாக்கும்போது சிங்களத்தில் குழறியதால் ஒருவேளை கிறீஸ் மனிதனாக இருக்குமோ எனப் பயந்து தாம் காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவித்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
O 9 O க் கறப்பது யா: கொள்ளைகளைத தழபது பகுதிகளில்
மக்கள் சேவைக்கெனத் (?) தம்மை அர்ப்பணித்துள்ள பல கிராமசேவையாளர்கள் தமது பங்கிற்கும் பல சலுகைகளைச் சுருட்டி வருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். பல நிவாரண உதவிகளைத் தமது குடும்ப அங்கத்தவர்களின் பெயரில்போட்டும், சில காணித்துண்டுகளைத் தமக்காக ஒதுக்கியும் தமது மக்களுக்கானசேவையை விரிவுபடுத்திவருகின்றனர். இதைத்தட்டிக்கேட்டால் கேட்பவரது நிவாரணத்தில் வெட்டுவிழும் என்பதால் சில பிரதேச மக்கள் வாய்மூடி மெளனித்துப் போயிருக்கின்றனர்.
இணையத்தினும் தெரம்/?
இப்ப எந்த இணையத்தளத்தை எடுத்தாலும் ஒன்றை ஒன்று கொப்பியடிச்சுப் போருறதே வழமையாகிப் போய்விட்டது. போட்டி போட்டுக் கொண்டு ஒன்றில் வந்ததை மற்றையதில் போட்டு விடுகி றார்கள். சில இணையப் பக்கங்களை எடுத்துக் கொண்டால் வார்த்தைப் பிரயோகங்களில்கூட வித்தியாசத்தைக் காணமுடி வதில்லை. எவ்வளவோ விடயங்கள் நாட்டில் நடக்கின்றன. தேடுங்கள். மற்றையவர்களின் தேடலைப் புசிக்காதீர்கள்.
. . . . . . *இசந்த்ேர்ஷ்:வவ்ன்ரிய்ன்ஃ".
Za A : * A * T 事一事一司 L STS uu S TSTSLSS S Y SLS L S SL S SL SS TTSTSS S SSTSk S L S L S * 37 AA" '
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர இதழ் 26 September 2011
அனுராதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தனது கணவரைத் திரும்பவும் திருகோணமலைச் சிறைச்சாலைக்குக் கொண்டு வருவதற்கு தனக்கு உதவி புரியுமாறு கேட்ட பெண்ணைத் தன்னுடன் தகாத உறவுக்கு அழைத்திருக்கிறார் திருகோணமலையில் உள்ள சிறைச்சாலை அதிகாரி ஒருவர். அத்துடன் 25000 ரூபா பணமும், புதிய கைத்தொலைபேசியும் தனக்குத் தரவேண்டுமெனவும் அப்பெண்ணிடம் கேட்டுள்ளார். இவரைக் கைதுசெய்யுமாறு நீதிபதி பணித்திருந்தாலும் இவரைப்போல் இன்னும் எத்தனையோ அதிகாரிகள் இருக்கத்தான் செய்கின்றார்கள். தடுப்பில் உள்ளவர்களைப் பார்க்கச் செல்லும் உறவுகளும் இவ்வாறான துன்பங்களுக்கு உள்ளாவது 昂 O 55
இன்று வழமையாகிப் போய்விட்டது. O
O ö இரு شتات تنها مم، onton
grde, 6uurtoe
O
VA5 மகதிவுல்வெல பகுதியில் சிறுவர்களைத்
துஷ்பிரயோகத்தில் ஈடுபடுத்தியதற்காக பெளத்த பிக்கு ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குறிப்பிட்ட சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். மேற்படி விகாரையில் இலவசமாகச் சாப்பாடு கொடுத்து தனது இச்சையைத் தீர்த்திருக்கின்றார் மேற்படி பிக்கு. இவ்வாறான மதத்தலைவர்களின் வழிநடத்தலில் மக்கள் எவ்விதம் நல்வழியைச் சென்றடைய முடியுமென_ழக்கள் குழப்பமடைந்துள்ளனர். இவ்வாறான தலைவர்கள் தமக்குத் தேவையில்லையெனவும் கொதிப்படைந்து போயிருக்கின்றனர். வறுமை மற்றும் சிறுவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இவ்வாறான துஷ்பிரயோகங்களுக்குக் கடுமையானதண்டனை வழங்கப்படவேண்டும். அத்துடன் மதத்தலைவர்களை நம்பி குழந்தைகளை அனுப்பும்போது அவர்களைக் கண்காணித்துக் கொள்ளவேண்டிய கடமையும் பெற்றோருக்குள்ளது.
6Ոճ(8
** Gunst தற்"ேகிேயிருக்கும் ĝöl ബgഉ
புதிய பிரச்சினை விவாகரத்து. அதிகமான குடும்பங்களில் ஏற்பட்டுள்ள தகாத தொடர்புகளால் அதிகளவான குடும்பங்களில் தினமும் சண்டைகள் நடைபெற்று வருகின்றனவாம். இதனால் அக்குடும்பத்திலுள்ள பிள்ளைகள் செய்வதறியாது குழப்பமடைந்திருக்கின்றனர். பெற்றோரது கவனிப்பின்றி இப்பிள்ளைகளும் தவறான பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகிச் சட்டவிரோதச் செயல்களைப் புரிந்து வருகின்றனராம். யுத்தகாலத்தின்போது தமது பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காக மிகச் சிறிய வயதிலேயே திருமணம் முடித்து வைத்ததால் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவை சட்டரீதியாக நடந்திருக்கவில்லை. சில இடங்களில் தனக்குத் திருமணமாகவில்லையெனக் கூறிப் பல திருமணங்களை முடித்த மோசடிப் பேர்வழிகள் இன்னமும் வன்னியில் சுதந்திரமாகத் திரிவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
GUİ6JÖGljöö LUGD UTGITT6
சம காலங்களாக இணைய வானொலியான "சஞ்சீவ ஒலியைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதில் ஒலிபரப் பாகும் அனைத்து அம்சங்களும் நேயர்களான எம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது. திறமையாகச் செயற்பட்டு வரும் இந்த இணையத்தள வானொலி தமிழுக்கு உணர்வூட் டுகின்றது. எனது பேனா முனைகளால் வாழ்த்துக்க்ளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். மேலும் இணையத்தில் உலாவ விடுவதோடு மட்டும் நின்றுவிடாது வானொலிச் சேவை யாகவும் இச்சேவையைத் தொடரவேண்டும் என்பது என்
வேண்டுகோள்.
- கிண்ணியா நஸார், இஜாஸ்.
ஊடக மயக்கம் என்ற இப்பகுதிக்கு இலத்திரனியல், அச்சு ஊடகங்களில் நீங்கள் கேட்ட பார்த்த மற்றும் வாசித்தவற்றின் மீதான காத்திரமான விமர்சனங்களை எழுதி அனுப்பலாம். கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்பளிப்போம்
2ளடக மயக்கம், இருக்கிறம்" 3, 6LI finfillón Olomoflug, ohabincupb oz.
6óão é oóò: irukiram@gmail.com
. . . ܇ ܨ , ܬܹܐ ܀y.
置

Page 23
nedaří
வறு இதழ் 26th September 2011
தங்களது இருக்கிறம் வாஇதழை தவறாது வாசித்து
வருகிறேன் உறவின் கதை மற்றும் நேரடி ரிப்
போர்ட் போன்ற ஆக்கங்களினூடாக சமூக அவலங் களை வெளிக்கொணர்வது பாட்டத்தக்கது கனனி
இணையம் சம்பந்தமான தகவல்கள் உபயோகமான தாகவுள்ளது இருக்கிறம் மென்மேலும் வளர என்
வாழ்த்துக்கள்
- తాu GEGES
கடந்த 9.15:2011 இதழில் வெளியாகிய இருக்கிறம் சஞ்சிகையை ஒரு பயிற்சிப் பட்டறையில் காணக்கிடைத் தது. இப்படியொரு பத்திரிகை வருகின்றது என்று எனக்கு அதற்கு முதல் தெரியாது. சரி மேலோட்டமாக வாசித்துப் பார்ப்போம் என பிரித்துப் பார்த்தபோது முழுக்க முழுக்க உண்மையான விடயங்களை தெளிவாகவும் கட்டுரை வடிவங்களிலும் பிரசுரித்திருக்கின்றார்கள். வாசிக்க வாசிக்க ஆவலைத் தூண்டியதே தவிர திகட்டவில்லை. இப்படியொரு சஞ்சிகை வெளிவருவது மிகவும் பாராட்
டத்தக்க விடயமாகும்.
- மா.நடராஜா, பம்பலப்பிட்டி
இடு
இருக்கிறம்" சஞ் நானும் ஒருவன். ஒவ்ெ எதிர்பார்த்துக் காத்துக் வகையில் கடந்த சஞ்ச் யில் கால்களை இழா வாழ்க்கை பற்றிக் குறி போது மனதில் கவன போலவே உதவி செய்த மையில் நன்றாக இருந்: களைத் தருவீர்கள் என
கடந்த சஞ்சிகை இரண்டொன்றில் நான் மிகவும் விரும்பிப் படி: ஒரு விடயம் உண்ை பதிவு இப்போது அத தொடர்ந்து காணமுடி தில்லையே. ஏன்? கட் சஞ்சிகையில் உண்ை பதிவாக பின்னடிக்கு அதிகாரிகள்' எனும் த திருகோணமலையின் பிரச்சினையைக் கொ வந்திருந்தீர்கள். தவறு இவ்வாறான பிரச்சிை எழுதிக் கொண்டு வா
- ச. உஷா, மட்டக்க
(11ஆம் பக்கத் தொடர்ச்சி.)
JGIII GÒJ. Gin...
21ஆம் நூற்றாண்டிலே இது பெண் களுக்கு ஒரு சாதனை என்று கூறலாம். உலகளாவிய ரீதியில் இன்று பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்துள்ளனர். ஆனால், ஆசியாவிலேயே மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுகின் றார்கள். அரசியல் சீர்திருத்தங்கள், உண் மையான திடசங்கற்பங்கள் என்பவற் றைத்தவிர ஊடகங்களின் பங்கு முக்கிய மானது. எமது நாட்டின் செய்திப் பத்திரி கைகளைப் பார்க்கும்போது சமூக அல்லது சமயப் பக்கங்களிலேதான் பெண்களைக் காண்கின்றோம். ஊடகங்களும் பெண் கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று ஒரு எதிர்மறையானதோற்றத்தைத்தான்காட்டு கின்றன. பெரியதோ சிறியதோ பெண் கள் சாதிக்கும்போது அவர்களை ஊக்கு விக்க மறக்கக்கூடாது' என்று கூறினார்.
அவரைத் தொடர்ந்து பேராசிரியர் சாவித்ரி குணசேகர (கொழும்புப் பல் கலைக்கழகம்) பால்நிலை, நீதியான ஆட்சிமுறை, பெண்களின் ஊடக சாதனை பற்றி உரையாற்றினார். இந்தப் பால்நிலை ரீதியான பாகுபாடு தொடர் பான யதார்த்தைக் காணுவதில் எமது நாடு மட்டுமல்ல, பல நாடுகளில் பெண் கள் ஓரங்கட்டப்பட்டவர்களாகவே இருக் கின்றார்கள் என்று அவர் கூறியதுடன் பெண்களுக்கான நீதி ஒரு முக்கிய களிச னையாக இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அத்தோடு இதழியல் துறைசார் வல் லுநர்கள் மற்றும் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் அ. நிக்ஸன் ஆகியோரும் இன்றைய ஊடகத்தில் பெண்களின் நிலை பற்றி உரையாற்றினார்கள்.
பெண்கள் தமது தனிப்பட்ட சொந்த உரிமைகளின் அடிப்படையில் எவ்வித இடையூறுமின்றி சுதந்திரமாக செயலாற் றக் கூடிய நிலை உருவாக வேண்டும். பெண்கள் மீதான அடக்குமுறைகளும் அநீதிகளும் காலம் காலமாக கட்ட
விழ்த்துவிடப்ப்ட்டாலும் அவற்றைத்
தாண்டி சாதித்த சாதனைப் பெண்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். தேசிய பாராளுமன்றத்தின் சபாநாயகர் ஒரு பெண், உயர்நீதிமன்றத்தின்நீதியரசர் ஒரு பெண்.அத்துடன்இன்றுஊடகங்களிலும் அதிகமான பெண்கள் தங்கள் திறமை யைக் காட்டுகின்றனர். இந்திய அமெ ரிக்கா, ஐக்கியராட்சியம் போன்ற நாடுக ளிலுள்ள பாராளுமன்றங்களில் அதிகள் வான பெண் உறுப்பினர்கள் இருக்கின் றார்கள்.
பெண்கள் விடயத்தில் ஊடகங்க ளுக்கு பாரிய பங்குண்டு. ஒரு பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப் பட்டுவிட்டாள் என்று அறிந்த உடனேயே ஊடகங்கள் அதனை ஒரு பெரிய நிகழ் வாகக்காட்டிவிடுகின்றன. அதேஉளடகங் கள் அப் பெண்களுக்கான தீர்வுகளிலும் நியாயம் கிடைப்பது பற்றியதான சேவை யிலும் எந்தளவு அக்கறை காட்டுகின்றன என்று சற்றுச் சிந்திக்க வேண்டியுள்ளது. எல்லாவற்றையும் தாண்டி இன்று பல பெண்கள் சாதிக்கின்றனர். அவர்களு டைய சாதனை பெரியளவில் வெளிப்படுத் தப்படுவதில்லை என்பதுதான் உண்மை.
ஆகவே, ஊடகங்களில் பணியாற்றும் பெண்களின் பிரச்சினைகளைத் தீர்த்தல், அவர்களுக்கான தூரநோக்குடைய செயன்முறைத் திட்டங்களை வகுத்துக் கொடுத்தல், பெண்களின் தலைமைத்து வத்தை அதிகரித்தல் போன்ற விடயங் களில் ஏனைய அமைப்புகளும் தெற்காசிய பெண்கள் அமைப்புடன் கைகோர்க்க வேண்டும்.
இதில் ஊடக நிறுவனங்களுடைய பங்கும் அதிகம் இருக்கின்றது. வழக் கமான பெண்கள் பிரச்சனைதானே என்று அசட்டையாக இருந்து விடாது, பெண் கள் சமூக அரசியல் விடயங்களை வெளிக் கொணரும் ஆளுமைமிக்க ஊடகவிய லாளர்களாகத் திகழ்வதற்கான முகா மைத்துவ ஆதரவினை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு எல்லோரும் கை கோர்ப்பதனாலே ஊடகங்களில் சமநிலை யான செய்திகளும் விடயங்களும் வருவ தோடு, பெண் ஆசிரியர்களின் எண்ணிக் கைகளும் அதிகரிக்கும் நிலை ஏற்படு
D666)?
 
 
 
 

)23( هارول
சிகையின் வாசகர்களில் 公 வொரு திங்கட்கிழமையும் T கொண்டிருப்பேன். அந்த ७ Z
சிகையில் உறவின் கதை റ ந்து தவிக்கும் மக்களின் ப்பிட்டுள்ளீர்கள் வாசிக்கும் லைதான் தோன்றியது. இது Genium வர்களுக்கு துரோகம் என்னும் க்ரைம் உண் நகரமும் சமூகமும்? தது. தொடர்ந்து இவ்வாறு நல்ல பல விடயங்
எதிர்பார்க்கின்றேன்.
- இ தயாளன், அச்சுவேலி,
6ეfმი) - கடைசிவரை இந்தக்
疗 குடியிருப்புதான் தீர்வா
க்கின்ற என்று ஏங்கித்தவித்துக்
OC 76ör கொண்டிருந்த எமக்கு க் குடியிருப்பில்
னைத் இப்போது சற்று ஆறுதல் இதி
GJ கிடைத்துள்ளது. எமது
டந்த பிரச்சினையையும் தேடி
மயின் எழுதியுள்ளீர்கள். நீங்கள் போரினால் பாதிக்கப்பட்ட மக்
ம அரச எழுதிய பிறகாவது எங்கள் களின் மனக் காயங்களுக்கு நிவார
06UcÜcFaÜ குடியிருப்புக்கு ஒரு தீர்வு ணமும் நிரந்தர சிகிச்சையும் கிடை கிட்டுமா என்று பார்ப்போம் யாமல் போகாது. ஆசிரியர் தலை
ண்டு உங்கள சேவையை நாம் யங்கத்தில் பேனாவில் ஊற்றெடுத்
OG) மெச்சுகின்றோம். துப்பாய்கின்ற ஜீவனுள்ள வாக்கி
೧೮೫6007 - சுதா, சித்தி விநாயகர் யங்கள், வார்த்தைகள் வளமான
ருங்கள, தொடர்மாடிக் வாழ்வுக்குநிச்சயமாகவழிகாட்டும்.
ளப்பு குடியிருப்பு, நம்பிக்கை விண்போகாது.
பெரிய நீலாவனை. -அ.மு. பாறுக், மருதமுனை.
ILIDITETIGIT UDGiuliolinii GLIDELIUI 2. I fili sjILilling Uli G நடாத்தப்படும் மாபெரும் கவிதைப் போட்டி
இலங்கையின் வடமாகாணத்தில் முஸ்லிம்கள் இடம்பெயர்ந்து எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் 21 வருடங்கள் நிறைவடைகின்றன. இதனை முன் னிட்டு புலம்பெயர்ந்த இலங்கை முஸ்லிம் சம்மேளனமும் யாழ். முஸ்லிம் வலைத்தளமும் (WWWyarlmusim.blogspot.com) இணைந்து கவிதைப் போட்டி யொன்றை ஏற்பாடு செய்துள்ளன.
போட்டி நிபந்தனைகள்
01. வயதெல்லை கிடையாது. 02. கவிதைகள் மரபு சார்ந்த அல்லது புதுக்கவிதையாக இருக்கலாம். 03. கவிதைகள் சுருக்கமாக இருப்பது சிறந்தது. 04. கவிதைகளின் கருப்பொருள் வடக்கு முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டதை மையப்படுத்தியும் அதனால் ஏற்பட்ட அவலங்கள், வடக்கு முஸ்லிம்களின் தற்போதைய நிலை மற்றும் அவர்களின் எதிர்காலத்தை மையப்படுத்தியதாகவும் அமைவது விரும்பத்தக்கது. 05. ஏற்கனவே பிரசுரிக்கப்பட்ட அல்லது ஒலி/ஒளிபரப்பு செய்யப்பட்ட கவிதைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 06. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
பரிசில்கள் 6ճlւյցլի முதலாவது பரிசு 10,000 ஆயிரம் ரூபாவுடன், பெறுமதிமிக்க பரிசில்கள். இரண்டாவது பரிசு 5,000 ஆயிரம் ரூபாவுடன், பெறுமதிமிக்க பரிசில்கள். மூன்றாவது பரிசு 2,500 ரூபாவுடன் பெறுமதிமிக்க பரிசில்கள். நான்கு ஆறுதல் பரிசில்களும் உண்டு.
போட்டியாளர்கள் தமது கவிதைகளை தெளிவான எழுத்தில், முகவரி, தொழில், சிறுவர்ண புகைப்படம், தொலைபேசி இலக்கம் மற்றும் பாடசாலை மாணவர்களாயின் பாடசாலை விபரம் ஆகியவற்றுடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதிக்கு முன்னர் கீழ்வரும் முகவரிக்கு அனுப்பிவைக்க முடியும்.
இலங்கை முகவரி வெளிநாட்டு முகவரி A.A.M. SAJEETH ABDULAZEEZ 48. PERCI DIAS MAWATTAH, BAD STRASSE 6, MABOLLA, 6423 SEEWEN, WATTALA. SWITZERLAND.
அதேவேளை போட்டியாளர்களினால் அனுப்பி வைக்கப்படும் அனைத்து கவிதைகளும் காலக்கிரமத்தில் தொகுக்கப்பட்டுநூலுருவாக்கம் செய்யப்படும்.
ஊடக அனுசரனை அனுசரனை:
தமிழ் பேசும்மக்களின் தேசிய சஞ்சிகை

Page 24
20
எங்கள் முகாம் பகுதியை அண்டி அடர்ந்த பற்றைக் காடு. அங்கே மறைந்து ஒளிந்திருந்தான் நிர்வானக் கோலத்தில் இளைஞன் ஒருவன். அவ்வழியே வந்த படையினரைக் கண்டு பதுங்கியிருந்த இளைஞன் தலைதெறிக்க ஓடினான் இரானுவ முகாம் பகுதியை நோக்கியே அவன் ஓடினான் என்று கூறியிருக்கிறார் 1ஆவது இராணுவ முகாம் பொறுப்பதிகாரியான கேணல் ஹேமரத்ன
ண்மையில் சாவகச்சேரி கல்வயல் பகுதி யிலுள்ள 11 ஆவது இராணுவ முகாமுக்கு அருகில் நடந்த சம்பவம் பற்றி அறிந்தி ருப்பீர்கள்.
பருத்தித்துறை வீதியில் கனகம்புளியடிச் சந்திக்கு சுமார் 500 மீற்றர் தொலைவிலுள்ள 11ஆவது படை யணி முகாமிற்கு அருகிலுள்ள பற்றைக்காட்டுப் பகுதி யில் காலை 8 மணியளவில் இளைஞர் ஒருவர் ஆடை யின்றி மறைந்திருக்கிறார். கிறீஸ் பூதமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரைப் பிடிப்பதற்காக இராணு வத்தினர் துரத்திச்சென்றபோது அருகிலிருந்த இரா ணுவ முகாமை நோக்கி அவர் ஓடியுள்ளார். எனினும் இராணுவத்தினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டு சாவகச்சேரி பொலிஸாரிடம்ஒப்படைக்கப்பட்டார்.அந்தப்பற்றைக்குள் அந்த இளைஞனின் சைக்கிள், ரீசேட் அரைக் காற்
கோண்டாவிலில் பிடிபட்ட இளைஞன்
சட்டைஆகியன மீட்கப்பட்டுள்ளன. இராணுவத்தினரின் விசாரணையிலிருந்து அவ் இளைஞன் சங்கத்தானை யைச் சேர்ந்தவர் எனவும் அப்பகுதியால் செல்லும் பெண்களை மிரட்டுவதற்காகவே அப்பகுதியில் பதுங் கியிருந்ததாகவும் பாதுகாப்பிற்காக இராணுவ முகா மை நோக்கி ஓடியதாகவும் படைத்தரப்பில் தெரிவிக்கப் LL-L-5.
அவர் உளரீதியான பாதிப்புக்கு உட்பட்டவராக இருக் கலாம் எனக் கருதுகிறோம். அவரை சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. அந்த அறிக்கையின் பிரகாரம் அவர் நீதிமன்றில் நிறுத்தப்படுவார் என்ற மேலதிக தகவ லையும் கேணல் வழங்கியிருந்தார்.
படையினரால் பிடிக்கப்பட்டு சாவகச்சேரி பொலி ஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட இளைஞனின் பெயர் இரா மையா காண்டீபன் (வயது 26). சாவகச்சேரி, சங்கத் தானைப் பகுதியைச் சேர்ந்தவர்.
வசீகரன் - D
இச்சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு வந்திருந்த மேற்படி இளைஞனின் சகோதரரிடம் என்ன நடந்தது என்று கேட்டோம். 'சங்கத்தானை அரசடியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக காண்டீபன் சைக்கிள் திருத்தும் கடையை நடத்தி வருகிறார். இவரை கல்வயல், சாவகச்சேரி, சங்கத்தானை போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்க ளுக்கு நன்றாகத் தெரியும். சம்பவம் நடைபெற்ற அன்று காலை 8.30 மணியளவில் சாவகச்சேரியிலுள்ள வி.எம்.கே என்ற கிறேசருக்கு கற்தூண் எடுப்பதற்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டுச் சைக்கிளில் சென்றார்.
அவரை படையினர் வ அதனை நேரில் பார்த்த ஒ மூலம் தகவல் தந்தார். உ குச் சென்றேன். காண்டீப அணிந்தநிலையில் இருந் அணிந்திருந்த ஆடைக6ை யதைப் பலரும் அவதானித் அவரது சகோதரன்.
ஒரு பரபரப்
பலாலி படைத் தலைை ஏற்பாட்டில் யாழ், நகரி அலுவலகத்துக்கு செய்தி அங்கிருந்து இராணுவத் areasi-Garf GunteSefo சென்றதுடன் சம்பவ இடத் பிடிபட்ட இளைஞரை நேரி யாளர்கள் கேட்டதற்கு 11 பிரிவுபொறுப்பதிகாரியும் ச பதிகாரியும் மறுத்து விட்டன
இது இவ்வாறிருக்க, ே பிற்பகல் யாழ். போதனா வைத்திய அதிகாரி முன்னி தனைக்குட்படுத்தப்பட்டார். வைத்திய அதிகாரியிடம் தெ "SUIT60)LDust 35T600TLeLj6T 6 மான மன நோய்க்கும் உ தெரியவந்துள்ளது என்றார்
இதேவேளை கடந்த மா வில் பகுதியில் வைத்து ம தில் கைது செய்யப்பட்ட இர சேர்ந்த இளைஞனை யாழ் நீதிபதி யூ.ஆனந்தராஜா எ மன்றத்தில் ஆஜராகும் படி முழுமையான மருத்துவ
சந்தேக நபரைத் தேடு
இராணுவத்தினர் H
.....................................................
 
 
 
 
 
 
 
 
 

ற்றப்படும் அப்பாவிகள்
ழிமறித்து தாக்கியுள்ளனர். ருவர் எனக்கு தொலைபேசி உடனேயே சம்பவ இடத்துக் ன் துவாய்த்துண்டு மட்டும் தார். படையினர் காண்டீபன் ாக் களைந்து விட்டுத் தாக்கி துள்ளனர் என்று கூறினார்
rf (3LTLe
மயகத்தின் ஊடகப் பிரிவின் லுள்ள இராணுவ சிவில் பாளர்கள் அழைக்கப்பட்டு தினர் தமது வாகனத்தில் நிலையத்துக்கும் ஏற்றிச் துக்கும் கூட்டிச் சென்றனர். ல் காண்பிக்குமாறு செய்தி ஆவது இராணுவப் படைப் ாவகச்சேரி பொலிஸ் பொறுப்
T. மற்படி இளைஞன் மறுநாள் வைத்தியசாலையில் சட்ட லையில் மருத்துவப் பரிசோ இது தொடர்பாக சட்ட ாடர்புகொண்டுகேட்டபோது என்ற இளைஞன் எந்த வித ட்பட்டிருக்கவில்லை எனத்
. தம் 31ஆம் திகதி கோண்டா ர்ம மனிதன் என சந்தேகத் த்தினபுரி ஹகவத்தையைச் மாவட்ட நீதவான் நீதிமன்ற திர்வரும் 29ஆம் திகதி நீதி யும் அத்துடன் அவருடைய அறிக்கையையும் சமர்ப்பிக்
வர இதழ் 26th September 2011
குமாறும் காவற்றுறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்திற்கு குறித்த நபரது தாய் மற்றும் மாமனா ரும் சமூகமளித்திருந்தனர். சந்தேக நபரின் தாயாரான வெல்லத்துரங்கே நாலணி காந்தியிடம் இதுபற்றிக் கேட்டபோது,
தனது மகன் மாமனாருடன் கே.கே.எஸ். வீதி திருத்த வேலைக்காக வந்திருந்ததாகவும் அவர் மனநோயா ளியாக இருக்கவில்லை எனவும் அன்றைய தினத்திற்கு பின்னர்தான் தனது மகன் மனநோயாளியாக மாறி யுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ACCESS ENGINEERING Ltd Séð gjö65æsbuff 2 S6á யாளராக கடந்த மாதம் 11ஆம் திகதி தொடக்கம் 31ம் திகதி மதியம் ஒரு மணி வரை பணிபுரிந்தார் எனவும் தன்னுடனேயே வேலை செய்வதால் தனது மருமகன் பொழுது போக்காகவே சைக்கிளை எடுத்துக் கொண்டு போனதாகவும் பின்பு நடந்த விடயம் பற்றி தனக்கு தெரியாது என்றும் அவரின் மாமனார் கே.பி. விமலசேன தெரிவித்தார்.
குறித்த இளைஞன் தற்போது தெல்லிப்பளை ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தனஞ்செயபிரியதாத் பிரேமசிறி என்ற இந்த இளைஞன் மனநோயாளி என சந்தேகிக்கப்படுவதனால் அவரை மனநோய் வைத்தியப் பரிசோதனைக்கு அனுமதிக்கு மாறும் கடந்த 1ஆம் திகதி நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
மர்மமனிதன் விவகாரம் சூடு குறைந்துள்ள நிலை யிலும் முற்றுமுழுதாக விலகவில்லை. எனினும் மர்ம மனிதர்களை அடையாளம் கண்டுகொள்வதில் மக்க ளுக்கு குழப்பமூட்டும் ஒரு நடவடிக்கையே இது என குடாநாட்டு மக்கள் தெரிவிக்கின்றனர். மர்மமனிதர்கள் மீதான சந்தேகத்தைத் திசைதிருப்ப அப்பாவி இளை ஞர்களை மனநோயாளிகளாகவும் கிறீஸ் பூதங்களா கவும் மாட்டிவிட்டு திசைதிருப்பும் நடவடிக்கையை படைத்தரப்பு செய்துவருகின்றதா? என குடாநாட்டு மக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.