கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காரை ஆதித்தியன் 2011.08

Page 1
soon ogystaat Kar Aathiyan Tambah ayaparan BA, Postagend, 402
݂ ݂ ݂ ݂
கர வருடம் ஆவணிமாதம் 2011 திருவள்ளுவர் ஆண்டு 2048 பக்கங்கள்
KARAIAATHITHTHIYAN TAMIL QUARTLY
.ം
Ligii Registered as a Paper at The GPO email: karaiaathi
உலகில் நடந்தவை தொடரும் குறைகள்
(செய்தி 6ஆம் பக்கம்)
(செய்தி 3ஆம் பக்கம்)
மிஞ்சியது கண்ணீர்தான்
(செய்தி 2ஆம் பக்கம்)
· - , வி காரைநகருக்கான புதிய நூலகத்திற்கு அத்திவாரம் கடந்த ஜூன் 4ஆம் திகதி (2011) இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
 

ஈழத்துச்சிவன் மகா கும்பாபிஷேகம் 2011
(செய்தி 11ஆம் பக்கம்)
செய்தி 7ஆம் பக்கம்)
- ~S:
DIT GIGINTIGOLÜ @
.
IJEEIP
விடுதி ജേ
ܝܬܵܐ
கமத்தொழில் திணைக்களம் அடுத்த இதழில்
O ஊருக்கு உதவி : செய்தி 3ஆம் பக்கம்) சிறப்புகட்டுரை
லண்டன் நலன்புரிச்சங்கத்தலைவரின்
சிறப்பு நேர்காணல்
கட்டாக்காலி ஆடு மாடுகளால் . . டி. கமத்தொழிலில் ஈடுபடுவோருக்குச் சிரமம் இளையோர் கலந்துரையாடலின்தொகுப்பு
(செய்தி 7ஆம் பக்கம்) பிரான்ஸ்நலன்புரிச்சங்கத்தின் செய்தி

Page 2
தர்பூசணிப்பழச்சாறு: கோடையின் கொடு
மையிலிருந்து விடுபட நினைப்பவர்கள் இப்பழத்தை உண்பது இயல்பு. ஆனால் |நாரு எடுத்து உண்ணும் போது கல்லடைப்பு
என்னும் நோயுடன் சிறு நீர் வெளியேறும்
போது தோன்றும் பல்வேறு குறைபாடு களும் நீங்கும், நீரிழிவு வியாதியும் கட்டுப் படும்
தர்பூசணிப்பழச்சாற்றுடன் தேன் கலந்து உண்டுவர காய்ச்சல் குணமாகும். சாறு டன் சம அளவு மோர் கலந்து அருந்த காமாலை குணமாகும். அத்திப்பழச்சாறு : அத்திப்பழத்தை பிட்டுப்பார்த்தால் அத்த னையும் சொத்தை என்று பழமொழி இருந் தாலும் கூட அத்திப்பழத்தை உபயோகிக் கலாம். அத்திப்பழத்தை சேகரித்து சாறு பிழிந்து சுவைக்காக தேங்காய்ப்பாலும் தேனும் கலந்து அருந்தலாம் இச்சாறு எலு ம்பு முறிவு உள்ளவர்களுக்கு மிக்க பலனை தரும் அத்திப்பழமும் தேனும் கலந்து கல் உப்புடன் சேர்த்து உண்ண ஆரம்ப காலச் சிதைவுகளை சரி செய்யலாம்.
ஆஸ்துமா, நரம்புத்தளர்ச்சி,மூளை வளர் ச்சி குறைவு ஆகியவை இச்சாறு அருந்து வதால் குணமாகும்.
ஆப்பிள் பழச்சாறு: ஆப்பிள் பழச்சாறு உடற் சோம்பல்,உடல்களைப்பு,வேலை யில் ஆர்வமின்மை போன்றவற்றை குண மாக்கும் தன்மையுள்ளது. பழச்சாற்றுடன் தேனும் பொடித்த ரோஜா இதழ்,ஏலம் ஆகி |யவற்றை கலந்து அருந்த ரத்தசோகை குணமாகும். மேலும் கர்ப்பிணிப்பெண்கள் இச்சாற்றை அருந்த பிரசவத்தின் போது இழக்கும் சக்தியை பெறலாம். குழந்தைக ளுக்கு ஆப்பிள் சாறு கொடுக்க உடல் வளர்ச்சி, உடற்பலம் பெருகும்.
திராட்சைச் சாறு திராட்சைச்சாறு தொடர் |ந்து அருந்திவர இரத்த அழுத்தகுறைவுநர ம்புத்தளர்ச்சி,குடற்புண் (அல்சர்),காமாலை, வாயுக்கோளாறுகள்,மூட்டுவலி ஆகியவை குணமாகும். திராட்சைச்சாற்றுடன் தேன் கலந்து உண்டுவர ரத்த விருத்தியுண்டாகி உடல்பலம் மிகும். நீரிழிவு வியாதிக்கு சர்க் கரை சேர்க்காத சாறு மிகவும் நல்லது.
ஆரஞ்சுச்சாறு தொண்டையில் புற்று நோய் கொண்டு எந்த உணவும் உட் கொள்ள இயலாத நிலையிலுள்ளவர்களு க்கு ஆரஞ்சுச்சாறு அருமருந்தாகும். திட உணவு உட்கொள்ளாத வகையில் உள்ள வர்கள் இச்சாற்றை துளித்துளியாக அரு |ந்தி உடல் நலம் பெறலாம். இச்சாற்றை அருந்துபவர்களுக்கு உடலில் நோயினை எதிர்க்கும் சக்தி அதிகமாகிறது. எளிதில் ரணம் செய்ய தகுந்தது. இருதய நோய் கள் எளிதில் குணமாகும். டைபாய்டு,ஜூரம் ஆகிவை குணமாகும். ஆரஞ்சுச் சாறுடன் இளநீர் கலந்து அருந்தவதால் சிறுநீர் தாரா ளமாக வெளியேறும். சிறுநீரக குறைபாடு குணமாகும். குழந்தைகளுக்கு கொடுக்க குடல் பலம் பெருகும். இச்சாற்றுடன் எலுமிச் சைச்சாறு கலந்தும் அருந்தலாம்.
எலுமிச்சைச்சாறு: பாத்திரங்களில் உள்ள அழுக்கை நீக்க மட்டும் எலுமிச்சை பயன் படுவதில்லை. நமது உடலில் உள்ள அழு க்குகளை அகற்றவும் பயன்படுகிறது. எலு மிச்சைச் சாற்றுடன் தேன் கலந்து அல்லது வெல்லம் கலந்து ஒரு பழத்திற்கு அரை லீட் டர் தண்ணீர் கலந்து அருந்த வேண்டும். தொடர்ந்து அருந்துவதால் மூல நோய்கள், வயிற்றுக்கடுப்பு, பித்தத்தால் வரும் நோய் கள் ஆகியவை குணமாகும். ஆனால் அளவுக்கதிகமாக இதை அருந்துவதால் டைபாய்டு நோய் குணமாகும்.
வெள்ளை வெங்காய சாற்றுடன் கலந்து அருந்துவதால் மலேரியா நோய் குணமா கும். வெள்ளை வெங்காயத்துடன் கற்பூரம் கலந்து அருந்த எலுமிச்சைச்சாற்றுடன் அருந்துவதால் காலரா குணமாகும்.
உடல் களைப்பு, கை, கால் கணுக்களில் வீக்கம்,வலி ஆகியவை இருந்தால் எலுமிச் சைச்சாற்றுடன் விளக்கெண்ணெய் கலந்து தேய்த்து வர வலியிலிருந்து மீளலாம். பழு |த்த வாழைப்பழத்துடன் எலுமிச்சைச் சாறும் தேனும் கலந்து குழைத்து உண்ண மலக் குடலில் உள்ள குறைகள் நீங்கி பல நோய் கள் வராது தடுக்கலாம்.
தக்காளிச்சாறு தக்காளிச் சாற்றை நாள் தோறும் காலைவேளையில் உண்டுவர உடல் வலிமை அதிகமாவதுடன் வேண் டாத சதைகளும் குறையும். நீரிழிவு வியா தியும் கட்டுப்படும். சாற்றுடன் தேன் கலந்து உண்டுவர ரத்தம் சுத்தமாகும். தோல் நோய்கள் குணமாகும். மேலும் தக்காளி ஏழைகளின் ஆப்பிள் என்ற அழைப்பதற்கு ஏற்ப பல விதமான நோய்களை குணமாக் கும். ஆப்பிளில் இருக்கும் சத்தைவிட சற்று அதிகமான சத்துடன் விலை மலிவாகக் கிடைக்கும்.
* 、
சுவிட்சலாந்தில் வேலை செய்ய விரு ஐரோப்பிய யூனியன் மக்களுக்கும்
Ε6. Προου
ஐரோப்பிய யூனியன்
ஐரோப்பிய யூனியனுக்கும் சுவிட்சலாந்திற் கும் இடையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் படி EU அல்லது EFTAயைச் சேர்ந்த மக் கள் தடையின்றி சென்று வேலை செய்ய முடி யும் இந்த ஒப்பந்தம், நிபந்தனைகளையும் எவ்வளவு காலம் வேலை செய்யாமல் என் பதையும் கொண்டுள்ளது. மேலும் இந்த நிப ந்தனை வெளிநாட்டு பட்டங்களை (DIPLO. MAS) அங்கீகரிக்கும் ஒழுங்கு முறையை யும் கொண்டுள்ளது.
ஜேர்மனி, ஒஸ்றியா, பெல்ஜியம், சைப் பிரஸ், டென்மார்க், ஸ்பெயின், பின்லாந்து, பிரான்ஸ், கிறீஸ், அயர்லாந்து, ஐஸ்லாந்து, இத்தாலி, லிச்ரென்ஸ்ரின், லஷம்பேர்க், மோல்ரோ, நோர்வே, நெதர்லாந்து, போர்த் துக்கல், இங்கிலாந்து, சுவீடன் ஆகிய நாட்டை சேர்ந்தவர்களுக்கு எந்த வேலை யையும் செய்வதற்கு அவர்களுக்கு தனிப் பட்ட வேலை செய்யும் அனுமதிப்பத்திரம் தேவையில்லை.
எஸ்ரோனியா, கங்கேரி, வற்வியா, லித்து னியா,போலாந்து,செக்குடியரசு,ஸ்லோவே னியா,ஸ்லோவக்கியா ஆகிய நாட்டை சேர் ந்தவர்களுக்கு சுவிஸில் வேலை பார்ப்பத ற்கு வேறு வழிமுறைகள் உண்டு. ஒரு முத லாளி குறிப்பிட்ட வேலை செய்ய ஒரு சுவிஸ் பிரஜையை தன்னால் தேடமுடியா விட்டால் இந்நாட்டவர்களை வேலையில் அமர்த்த
2030இல் சீனாவை
இன்றைய இந்திய சனத்தொகை 1,210.2 மில்லியன்
1872ஆம் ஆண்டில் ஆரம்பித்து இன்று வரை தொடரும் இந்த சனத்தொகை கணக் கெடுப்பை இந்தியா 15ஆவது தடவையாக மேற்கொள்கின்றது. இந்தக் கணக்கெடு ப்பை 2.7மில்லியன் கணக்கெடுப்பு அதிகாரி கள் ஏறத்தாழ 300 மில்லியன் வீடுகளுக்கு ஐயம் செய்து மேற்கொள்கின்றார்கள். இந்தியா கிரிக்கெட் உலகில் மட்டும் ஜாம் பவான் இல்லை. மக்கள் தொகையிலும் உலக சாம்பியன் தான் போலிருக்கின்றது.
சமீபத்தில் இந்திய அதிகாரிகள் வெளி யிட்ட அறிக்கையின்படி கட்ந்த ஒரு தசாப்த காலத்தில் இந்திய சனத்தொகை 181 மில்லி யனால் அதிகரித்திருப்பதாகவும் 2030இல் சீனாவின் சனத்தொகை ஓரங்கட்டிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிலைவரப்படி அமெரிக்காவில் வாழும் மொத்த மக்கள் தொகையுடன் இந் தோனேசியா, பிரேசில், ஜப்பான், பங்களா தேஷ் ஆகிய நாடுகளின் சனத்தொகை என்று சொல்லப்படுகின்றது. அப்பப்பா ஜனத் திரள்தான்!!!
அப்படியிருந்தும் கடந்த 20 வருட காலத்
மிஞ்சியது கண்ணி
LIழ்ப்பாணத்தில் எழுந்து நின்று பேசும்
இடம்பெயர்ந்து புலம் வாழும் இலங்கை வ மக்களின் வீர சாகசங்களைப்பற்றி தமிழ் மனங்களை மயிர்க்கூச்செரியும் வசன அ பயன்படுத்தி வீர ஆவேசத்துடன் தட்டிெ தூங்கவில்லை, நாம் இழக்கவில்லை, வன்ன இழப்புக்களே இல்லை என மார்தட்டி "பு மக்கள் கொடிகட்டி உயரபாய்கிறார்கள் எ மண்ணை பெற்று விடுவோம்" என்று கூ இவர்களுக்கு ஒரு தாயின் மன ே உணரத்தெரியாதவர்கள் என்றுதான் கூ அல்லது உயிரின் இழப்பு எப்படிப்பட்ட உணர்வுபூர்வமாக சிந்திக்க தெரியாதவர்க கூறவேண்டும் கடந்த காலத்திலும் இவ்பத் வேடிக்கையாக ஒன்றை பத்தாக கற்பனை மக்கள் மத்தியில் ஒருவிதமான பரபரப்பை
மிகப்பெரிய முல்லிவாய்க்கால் அவலத்ை வேதனையை சோகத்தை மீளா உயிர்க உண்டாக்கிய பெரும் குற்றத்தை புரிந்த பத்திரிகைதான் என்பதை மறக்க முடியாது
சீர்குலைவு உண்டாவதற்கு இவர்க காரணகர்த்தாவாகவே இருந்திருக்கிறார்கள் நம்மக்களை காப்பது நம் கடமை. வீண்
எமக்கு உணவோ பாதுகாப்போ தரமாட்
புரிந்துகொள்ள வேண்டும்
நல்ல எழுத்துக்களால் ஆத்ம உள் பக்குவப்படுத்தவும் தேச வளங்களை சரி பயன்படுத்தவும் யதார்த்தத்தை புரிந்து செயற்படவும் பேனா முனை அமைந்த மிகப்பெரிய சொர்க்கம் இன்றைய சாதன நாளைய தலைமுறையினருக்கு சுமையை
இனிய நல்ல நட்புக்களை விட்டுச்செல்
 
 
 
 
 

தியன் 01
முடியும். வேலை செய்வதற்கு அனுமதி பெறுவது முதலாளியின் பொறுப்பு. மூன்றாவது நாட்டு பிரஜை
ன்றாவது நாட்டு பிரஜைகள் சுவிட்சர்லா ந்தில் மிகவும் உயர்ந்த வேலைதான் பார்க் கலாம் EU நாட்டுப்பிரஜைகளோ அல்லது சுவிட்சாலார்ந்து பிரஜைகளோ கிடைக்காத பட்சத்தில்தான் ஒரு முதலாளி இவர்களை வேலைக்கு அமர்த்த முடியும், வேலை செய்ய அனுமதிப்பத்திரம் பெறுவது முதலா ளியை பொறுத்தது. தொழிற்பயிற்சியையும் வெளிநாட்டுப்பட்டங்களின் அங்கீகாரத்தை யும் பார்க்கவும்.
தற்சமயம் ரோமானியா, பல்கேரியா நாட் டுப் பிரஜைகளை மூன்றாவது நாட்டுப்பிர ஜைகளாகத்தான் பார்க்கப்படுகின்றது. சுயவேலை பார்க்கும் மக்கள் சுவிட்சர்லார்ந்திற்கும் ஐரோப்பியயூனியன் EFTAக்கும் இடையில் செய்யப்பட்ட இரு தரப்பு ஒப்பந்தத்தின்படி இந்நாட்டுப் பிரஜை கள் லாபம் தரக்கூடிய சுயவேலை செய்ய லாம். மூன்றாவது நாட்டைச்சேர்ந்தவர் அனுமதிப்பத்திரம் (C) இருந்தால்தான் சுய வேலை செய்யமுடியும்
வெளிநாட்டுக்கம்பெனிகளில் (Boucuово6һвчішеufв6ії. பணத்தையும் செய்யும் வேலையையும் காட்டாமல் இருப்பதை தவிர்ப்பதற்கு வெளி நாட்டுக்கம்பெனிகளில் வேலை செய்பவர்க ளுக்கு,சுவிட்சர்லாந்தில் சில நிபந்தனைகள்
O ஓரங்கட்டும் இந்தியா தின் ஜனத்தொகை அதிகரிப்பை முன்னைய தசாப்த காலத்தோடு ஒப்பிடும்போது 21.5 வீத அதிகரிப்பு 17.6 ஆகக்குறைந்திருபப தாக அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள் ஏற்றத்திலும் ஓர் இறக்கம் என்று இதை 6ft 603,356,or (3LDIT?
மக்கள் தொகையிலும் உலக சாம்பியன் தான்
ஜனத்தொகை அதிகரிப்பில் வீழ்ச்சி இறுதி யாக 1921 இல்தான் சம்பவித்தது நாட்டின் பெண்கள் விகிதாசாரமும் கண்டுள்ளதை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
பிறக்கும் ஆறு வ ய து க கு க ♔ ഞ0:59, 9ഖ வொரு 1000 ஆண் குழநதைகளுககும 914 பெண்குழந்தை கள் பிறப்பதாகச் சொல்லப்படுகின் Dg.
திருமணத்திற்கு சீர் வரிசை என்று பெண் குழந்தைக ளுக்கு u GOOI Lf5
5Tajir
பத்திரிகைகள்
வெளிநாட்டவர்களுக்கு இந்நாடு ஒழுங்கு முறையைக் கொண்டுள்ளது. மூன்றாவது நாட்டுமக்களுக்கும் என்று வெவ்வேறு சட்டங்கள் உள்ளன.
திருமதி
நாகபூஷனிதியாகராஜா
(ஒய்வு பெற்ற ஆசிரியர், காரைநகள் இந்துக்கல்லூரி) பிறப்பு 21 மே 1932 இறப்பு 3 ஜூலை 2011 மாணவர் சமுதாயத்திற்கு தமிழை கண்ணை இமைகாப்பது போல் கற்றுக்கொடுத்து வளர்த்து உயர்வித்து ஆசிரியர் பணியை
காரைநகள் இந்துவில் 13 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய பெருமை பெற்ற இவரது சேவை அன்னாரின் ஆத்மா சாந்தி பெற இறைவனை
-பழைய மாணவர்கள் (ஐரோப்பிய நாடுகள்)-
| .
உண்டு. உங்களை EUEPTA நாட்டிலிரு ந்து ஒரு கம்பெனி வேலைக்கு அனுப்பி னால் அக்கம்பெனி சுவிட்சர்லாந்தின் சட்டத் திற்கு அமைய நடக்கவேண்டும் அப்படி சட் டத்தை மீறினால்: நீங்கள் அதற்கு காரண கர்த்தா ஆவர்.
சுவிட்சர்லாந்தில் வேலை இழத்தல் நீங்கள் வேலையை இழந்தால் வேலை நீக்கம் செய்யப்பட்டது.சட்டரீதியா னதா என்றும் வேலை நீக்கம் செய்யப்பட முன் குறிப்பிட்ட நாட்களுக்குமுன் தெரிவிக் கப்பட்டதா என்பதையும் உடனே பார்க்கவும். பிரதேச வேலை தேடித் தர நம்
காரியாலயத்தில் சீக்கிரம் சென்று பதியுங்கள் அல்லது ORP என்னும் காரியாலயத்தில் சீக்கிரம் பதிவு செய்யுங்கள்.
உடனே புதிய வேலை தேடத்தொடங்குங்கள்
நீங்கள் சுறுசுறுப்பாக வேலை தேடிக் கொண்டே இருக்க வேண்டும் அல்லது வேலை இழந்தோருக்கு தரப்படும் பண த்தை இழக்கநேரிடும்.
தயவு செய்து கவனியுங்கள் புதிய வேலை இல்லாமல் நீங்களாகவே வேலையை விட்டால் உங்களது வேலை இழந்தோருக்கான பணம் குறிப்பிட்ட காலத் திற்கு தற்காலிகமாக நிறுத்தப்படும். Gig TLs Lastery disg: Migrationamtch
தேவைப்படுவதால் பெற்றோர் ஆண் குழந்தைகளையே இங்கு அதிகம் விரும்பு கின்றார்கள்.
இன்றைய இந்திய ஜனத்தொகை 1,210.2 மில்லியன் (ஆண்கள் 623.7 மி.பெண்கள் 586.5 மில்லியன்)
2001இன் ஜனத்தொகை வளர்ச்சியோடு ஒப்பிடும் போது 2001இல் 21.5 வீத வளர்ச்சி 2011இல் 17.6 வீத வளர்ச்சி.
முழு நாட்டிலும் கல்வியறிவு கொண்டவர் கள் வீதம் 382 இத்தொகையில் ஆண்களை விட பெண்களில்தான் அதிக தொகையினர் கல்வியறிவு கொண்டவர்கள்.
முழு இந்தியாவிலும் உத்தர பிரதேச மாவ ட்டமே அதிக ஜனத்தொகை கொண்டதாக இருக்கின்றது.
பிரார்த்திக்கும்

Page 3
-18
காரை ஆதி
கமத்தொழில் திணைக்
BT யாழ்ப்பாணம் திருநெல்வேலி கமத் ' ്ങു நீக்கலாம் தொழில் திணைக்களத்தின் ஊடாக சங் ಙ್" ne கள்னை தொல்புரம் காரைநகர்_பகுதி செயர் 四 臀 ந்தி 器 களுக்கு க்ழத்தொழிலில் ஈடுபடுவோரு செயற்கை வளத்தையும் பயன்படுத் E க்கும் உதவி செய்கின்றது. காரைநகர் இவற்றை நீக்கலாம். (86 வாழ் மக்கள் தமது வீட்டுக் தோட்டக் சிற கான்னிகளுக்குள் உண்டாகும் வீட்டுப் வசதியில்லாதவர்களுக்கு எப்படி? பயிர்களான மாதென்னை, மாதுளம் குறைந்த விலையில் பசளை வழங் பே போன்றவற்றை வளர்ப்பதற்கு சிறந்த குதல்"மானிய அடிப்படையில் வசதி வி பயிற்சியும் விளக்கமும் அளிக்கப்படு ய்ேதல் ஊருக்கு "எதுவரை இப்பணி கின்றது. - - - - தொடர்ந்துள்ளது. சயம்புவீதி, இடப்பிட்டி, ட
கடந்த 21ஆம் நாள் ಕೌಟ್ಗಿ 2011 மணற்காடு, விளானை, களபூமி போன்ற தா அன்று திரு.இரர்பேட் மகாலிங்கம் பகுதிகளுக்கு சென்று இதுவரை சகல அவர்களை சந்திக்க நேர்ந்தபோது. உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. ઉોક
66001ë, BELD- காரைநகர்
மண் பற்றி 6նiana,5ԼԻ Ցույց(Լուգսկ քո :
மக்கள் எப்படி ஆர்வம் காட்டுகிறார்கள்?
ஒற்றுமையின்மை பெரும் பிரச்சினையாக
:"":: : : ಸಿದ್ಲಿ ಇಂದ್ಲಿ : பீான் எறும்பு போன்றவற்றின் தாக்கங் கொள்ளும் பழக்கம் குறைவு நான் என்ற :
கள் மிக அதிக்மாக உள்ள்ன். தனிமை கூடுதலாக உள்ளது.
தியனின் சிந்தனை Enoյի քայլի 56 քո : ്ഞ]ടി ( 1 :ാണ് ബാ G T S SJYTT S S Y S SS a SS SSLLLS பந்தப்பட்ட பண்பாடான கலை ஆகியவற்றின் நிலை േ ബ:ഥ: ബട്ടുണ്ട്രേ ー。a cm cm cm cm cmócm エL_(pub リエ
|51||6|ნ ყვეზიმ ვნეზენს nihის
وLEgy ufgژي ژ9IssuffigE(GubBERegت
■ 5、
@_圆、 வோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகி
றது. தமிழ் கல்வியின் தரமும் விழ்ச்சியடைந்து வருகி LL T S S Y M 00YS K S S S
மூலம் அனைத்து பாடங்களும் கற்பிக்கும் நிலை வளர் ந்து வருகிறது. ஆங்கிலம் கற்கும் போது அதன் பண்பு களும் கூடவே வருவது இயல்பு அதற்கு அமைய நமது இசை வாத்தியங்கள் அருகி அல்லது மறைந்து மறந்து) േട്ടു. ജുബ5gിങ്കൺ (E 圭、手吋 、_s cmā 、 aar al--
ബട്ട ട്ടി, ജബ്ബ മണ്ണ ബട്ടു. ഇന്ദ്രി சென்றதோ அதுபோல் நம் தமிழ் மொழியும் அதனோடு சேர்ந்து கலையும் குறைவடைந்து நலிந்து செல்லும் சூழல்தான் இன்று நம் நாட்டில் காணப்படுகிறது.
இடம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தமிழையும் TKYT S r r MM S S S LLLLL மன்றங்களையும் பல தொண்டு நிறுவனங்களையும் I 50ബ| [ിഖിഖീ, ഉട്ട്ബേൺ ഉള്ള பிறப்பிடமான தமிழ் நாடும் நம்நாடு அதன்வழி இல் லாதது மிக வேதனைக்குரியது நியன் ஆசிரியர்
வரலாற்று உண்மைகள்
1. கடன், பகை, நோய் இந்த மூன்றிலும் மிச்சம் வைததல கூடாது. 2. படைகளால் சாதிக்க முடியாததை தந்திரம் சாதித்துவிடும். 3. பகைவனின் பலவீனத்தை அறிய அவனை நண்பனாக பாவிக்க வேண்டும். 4. காலம் சாதமாக இல்லாதவரை, பகைவரைத் தோளில் சுமக்கத்தான் வேண்டும். 5. விதியை நம்புபவன் எதையும் சாதிக்கமாட்டான்.
இந்தப்பு அருவி அரு
J S S S S S SDSSS
 
 
 
 
 

தியன் 2011 0.
களம் ஊருக்கு உதவி ரைநகரின் நீர் வளம் பற்றி? அதுதான் பிரதான பிரச்சினை ன்னீர் கிடையாது. மழைநீர் மித்து பாவனை செய்ய பழக வண்டும். நன்னீர் பிரச்சி னைக்கு றந்த தீர்வு காணப்படவேண்டும்.
Dலும் மக்களுக்கு என்ன கூற ரும்புகிறீர்கள்? மக்கள் தங்கள் வீட்டுத்தோட் ம் சம்பந்தமாக சந்தேகம் இருந் ல் அவற்றைக்கடிதமூலம் அலு லகத்திற்கோ அல்லது கமத் நாழில் திணைக்கள ஊழியர் 前 ஊருக்கு வரும்போது நரிலோ கேட்டு அறிந்து கொள்ள வண்டும். (வீட்டுக்கு ஓர் Egbo)6T 66Tir (BLTD 56 ft. ஈழிப்புற பாதுகாப்போம்)
தொடரும் குறைகள்
பாலாவோடை த.மி.க பாடசாலைக்கு என்ன தீர்ப்பு காரைநகர் பாலாவோடை தமிழ்க்கலவன் பாடசாலையில் சில குறைகள் தொடர்ந்த வண்ணமே உள் ளன. வெளியில் உள்ள சில தனிநபர்களின் உதவியைத்தவிர அரச உதவிகள் பெருமளவில் காணப்படுவதாக தெரியவில்லை பாடசாலைக்கு என சிறந்த விளையாட்டு முற்றம் ஒன்று பிள்ளைகளுக்கு அவசியப்படுகிறது. கடந்த ஆண்டு (2010இல் ஊக்குவிப்புப்பணம் என பாடசாலைக்கு கொடுக்கப்பட்டது. தற்போது அவை கிடையா.
குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் காணப்பட்டாலும் பாடசாலை யின் தேவைகள் தன்னிறைவு அடைந்ததாக தெரியவில்லை. சீமையில் வாழும் தமிழ் உணர்வாளர்கள்தான் உதவ முன்வர வேண்டும்.
வர்ஷனி தியாகலிங்கம் II) 岐 ■ ±L呜,2、
ാണ് ജബട്ട സെഞ്ഞ ബട്ടൺ நதியில் நீச்சல் போட்டியில் தனது விரத்தினை கான்பித்து காரை エ○ GIm2 リリcm、○cm @LGLILQuis。 கலந்து கொண்டு அதனுடாக கிடைக்கப்பெறும் பணம் காரைநகர் S MMMT T T Y MMM MMT JT MT S S 00M S S SLSLS rrMMS M S M S S Y CCC CYYS
புலத்தில் சஞ்சிகை பத்திரிகை DL alej sajë. Fj5TG. ਸ86660 666ਹ? லம் பெயர் நாட்டில் வெளிவரும் பத்திரிகையும் சஞ்சிகையின் பெயர்கள்
eL Y C rr 0CC00 SssM SY a M T TTS LSLS YS S S J TTTuS C L Y u S S S S S S S SYS u uu TT S aSr rrLL S L S Y uuu
ரவி செல்லத்துரை சுவிஸ்

Page 4
L
எங்களைப்பற்றிய குறிப்பு
குடியேறுவர்களின் (WFM) வலையத்தினால் நடத்தப்படும், MIGRAWeb.WFM சுவிஸ் சட்டத்தொகுப்பு நிபந்தனை 6இன் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு தர்ம ஸ்தாபனமாகும். சுவிஸில் குடியேறி யுள்ள வேறு நாட்டவர்களின் ஸ்தாபனங்கள், சுவிஸில் வெளிநாட்ட வர்களை ஒன்றுசேர்க்கும் பொது மன்றம் (FIMM), இலவுசானில் உள்ள வெளிநாட்டவர்களின் பொது மன்றம் (FEEL), இது சமூக சேவைவலைப்பின்னல், (இது ஒரு சமூகசேவை நிர்வாக சேவை யில் வல்லுனராகும்) ஆகியவைகளை ஒரே குடையின் கீழ் கொண் டுள்ளது. எங்களது நேரடியாக அறிவுரை கூறுபவர்கள், உதவிக் gJld (DIEDARGEBOTENEHAND, LAMAINTENDUE)616ät DJib சங்கத்திலிருந்து பயிற்சி பெறுகிறார்கள் WFM, குடியேறுபவர்களை யும், அகதிகளையும், புதிய செய்தி பரிமாற்றம், செய்யும் தொழில் நுட்பத்தை பாவித்து இந்நாட்டில் நிரந்தரமாக வசிப்பதற்கு ஆதரி க்க விரும்புகின்றது. குறிப்பாக எங்களது அங்கத்தவர்களோடு நெரு ங்கி வேலைசெய்து, WWW.migraweb.ch வெவ்வேறு மொழிகளில் நேரடி அறிவுரைகளையும், செய்திகளையும் தரும் வலைப் பின்னலை நடத்துகின்றது.
குடியேறியவர்களின் தனித்துவத்தையும்
அதிகாரத்தையும் ஆதரித்தல்.
முற்றாக சுவிற்சலாந்தில் வாழ்க்கையைப் பற்றி அறிவதற்கும், பங்குபற்றுவதற்கும் குடியேறியவர்களின் முயற்சிக்கு உதவிபுரிவத ற்கு MigraWeb விரும்புகின்றது. இதை அடைவதற்கு அதிக காலம் வசிக்கும் நன்றாக ஸ்தாபித்த குடியேறியவர்களுடன் சேர்ந்து பங் காற்றுகிறோம். இவர்கள் தொண்டர்களாக, மொழிப்பெயர்ப்பாள ராக, நேரடி ஆலோசனை தருபவர்களாகவும் தங்களது நேரத்தை செலவழித்து சுவிற்சலாந்தில் வாழும் முறை எப்படி என்று உதவி யும், ஆலோசனையும் தங்களது சமூகத்திற்கு தருகின்றனர்.
ஒரு வலைப்பின்னலின் திட்டம்
குடியேறியவர்களின் சமூகசங்கங்களையும் மேலும் பலதரப்பட்ட தர்மஸ்தாபனங்களையும் (குடியிருப்போர் சங்கங்கள்,நுகர்வோர்சங் கங்கள், இளையோர்சங்கங்கள், முதியோர்சங்கங்கள், வர்த்தகசங் கங்கள், வேலைசெய்வோர்சங்கங்கள் ஆகியவை) அத்துடன் அர சாங்க திணைக்களங்களையும் (குடியேறுபவர்களின் காரியாலயம், ஒருங்கிணைக்கும் காரியாலயம்,உள்ளூர்ஆட்சிகாரியாலயம்) ஆகி யவைகளை ஒரே தளத்தில் MigraWeb கொண்டுவருகின்றது. செய்திப்பக்கங்கள், நேரடி ஆலோசனைகள் மூலம் குடியேறியவர் களுக்கு பொது, தனியார் ஸ்தாபனங்களின் சேவையும் செயலும் தெட்டத்தெளிவாகவும் எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் உள்ளது. மேலும் குடியேறியவர்களுக்கும் அவர்களது சங்கங்களுக்கும் MigraWebஇன் வலைப்பின்னல் கருவியாயுள்ளது. நாட்குறிப்பு பக் கத்தில் குடியேறியவர்களின் சங்கங்கள், தங்களது செய்திகளை யும், நிகழ்ச்சிகளையும் விளம்பரம் பண்ணலாம். இதனால் சங்கங் கள் ஒவ்வொருவரையும் தெரிந்துகொண்டு பிரதேச நாடளாவிய ரீதியில் சேர்ந்து பங்காற்றலாம்.
நிகழ்ச்சிநிரல் குறிப்பு
குடியேறியவர்களின் சங்கங்கள் தங்கள் செய்கைகளை விளம் பரப்படுத்தி பரந்த அளவு கவனிப்போர் பார்ப்பதற்கு MigraWeb இன் நிகழ்ச்சி நிரல் குறிப்பு அனுமதிக்கின்றது. நிகழ்ச்சி தயாரிப் போர் தங்களது சமூகத்திற்கு விளம்பரப்படுத்த இது ஒரு சுலப மானதும், மலிவானதாகவும் இருக்கும். நீங்கள் உங்களின் செயல் களையும், செயற்பாடுகளையும், கூட்டங்களையும், ஒன்றுகூடலை யும் அல்லது வேறு நிகழ்ச்சிகளையும் எங்களது இலத்திரனியல் நாட்குறிப்பில் CHF15. பிராங்குகளுக்கு விளம்பரப்படுத்தலாம். மேலும் ஒழுங்கான சந்தாகாரர்களுக்கு இன்னும் குறைந்த விலை யில் உண்டு. உங்கள் விளம்பரங்களை வெளியிடுவதற்கு மேலும் விபரங்கள் தேவையென்றால் குடியேறியவர்களுக்கான வலைப் hairGOT6) FElasg00g. (The Association Web for migrants), (031 9614647) 96ð6.Dg5! Angelika. Depretto@Sociolution.ch 6T6öILJ6) ரோடு தொடர்புகொள்ளவும்.
ஒன்று சேர்க்கும் சேவைகளும் பாடத்திட்டங்களும் பலமொழி ஒன்று சேர்க்கும் சேவைகளின் வகுப்புக்கள் தொழிற் கல்வி நிலையங்கள் ஆலோசனை சொல்லும் சேவைகள் முதலா னவை நடத்தும் சங்கங்கள் தங்களது சேவைகளை தங்களது சமூ கத்திற்கு தங்களது மொழியில் விளம்பரம் செய்ய வழிவகுக்கின் றது. தர்மஸ்தாபனங்கள், சங்கங்கள், தனிப்பட்டஸ்தாபனங்கள், பிர தேச ஒன்று சேர்க்கும் காரியாலயங்கள் அல்லது இவைகளுக்கு உதவி செய்யும் சங்கங்கள், பல மொழிகளில் உள்ள இந்த வலைப் பின்னலை நாடலாம் இதனால் குடியேறியவர்கள் தங்களுக்கு தேவை யான சேவையை இதன்மூலம் பெறலாம்.
தொடர்புகளுக்கு: Web for Migrants, c/o Sociolution, Postfach 186, Funkstrsasse 114, 3084 Weberbin b. Bern., 0319614647
g5LL (passT60bLDuT6Tñ: Ursula Dubois
gßLL SQ60)6OOTÜLJT6Tiffa56ři: Brigitte Gonzalez- Ostos Lausanne Emmine Sariaslan, Fimm
கனடாவில் சிவத்தமிழ் காவலர்
85.60LT
ஆதிநடேசர் 36)ul திருவிழா கடந்த புதன 28ஆம் திகதி தொடக்கம் 10 நாட்கள் இடம்பெற்றன. இவ்விழாவிற்கு சிறப்பு சொற்பொழிவு பேச்சாளராக சுவிசிலிருந்து திரு. ஆறுமுகம் செந்தில்நாதன் அவர்கள் அழைக்கப்பட்டு கெளரவிக்கப் பட்டுள்ளார்.
TO =
கொழும்பிலே அதிகமாக தமிழ் ே
LJ,
பல பிரபல & என தமிழரின் முக் வெள்ளவத்ை கவிதை மாதி
gaDa Tu (BSITUUULITLD6) ër
எங்கள் ஏரியா
பெயரளவி எனினும் பெ
உள் நாட்டி LaTLD 2 GoD பார்த்தால் இ டொரண்டே நகரங்களில் அடுக்கு மாடிகளின்
ତପଃ ଗତ! மூன்று அடுக்கு நிலத்திலும் ஒரு முளைவிட 6 இழிஎங்கள் பொறி
பைப்பில் ഥങ്ങp ിLuu.
கட்டி ଶI56ଣୀ ଗରାଗୀ ଶରୀ வெளிநாட்டுக் கார் பஜி
இன்னும் ரோ குண்டு கு இன்று பயணிக்க 2-b6 (3ULb (3Ug|TLDoù (35 சாதாரண மரச்
சந்தை வி எங்கள் வெள்ள மொழியாக்க காய்கறிக் கடைக் வரை அனைவரு
ତ୍ରି ଗରା தமிழிலே ே
பேச்சு ( இங்கே மட் @uâ凸 GuéGL தமிழிலேயே பேச தமிழ் முழங்கும் தடுக்
தருமாறி
ஊர் மு LLGO)6) is 85GDL
தாயின் மகி
குழந்தையி
தாய்மார் மகி தால் மட்டுமே மகிழ்ச்சியாக என்று ஆய்வெ தெரியவந்துள்ள லான குழந்தை ககு மூல காரண வீட்டில் தாய்மார் இருக்கின்றமையே ளர்கள்" கூறுகின்
அது மட்டும மகிழ்ச்சியாக யைக் காணும் ே கள் அதைவிட ம க்க முயலுகின் தெரியவந்துள்ளது தாய்மார் மகிழ்ச்சி பட்சத்தில் இள
தைகள்
திருப் தியற் ற காணப்படுகின்ற இந்த ஆயப் 6 கண்டறியப்பட்டுள் விடயம் குழந்தை மகிழ்ச்சியைப் கொள்வதில்லை தந்தையின் மகிழ் ளின் வாழ்வில் யும் அவ்வளவாக இல்லை. 40 ஆ குடும்பங்களைச் முதல் பதினை இடைப்பட்டோர் ஆய்வு நடத்தப்பட
ஆரோக்கிய
நீண்ட நாட் ஆரோக்கியமாக ளின் ரகசியம் அலி உணவு முறையில்
 
 
 
 

வெளிநாட்டுப் பணத்தினால் பொலீஸ் பதிவுகளும் இங்குதான் அதிகம் பொலிஸ் கைதுகளும் இங்குதான் அதிகம் 2வெள்ளை வான்களும் அதிகளவில் அலையும்
வீதிக்கு வீதி லொட்ஜ்களில் ரெஸ்ட்டுண்டு
தமிழர் மிகச் செறிவாக வாழும் பசுவோரே வாழும் ஒரு செழிப்பான
குதி (கொழும்பு-6)
பூலயங்கள், கடைகள், சந்தை
கியமான இடங்கள் நிறைந்த
ரியான ஆனால் கவிதையாக : リエ
தை பற்றிய ஒரு குறிப்பு - இது
ல்லாது ஒரு பதிவு
ஒரு வெள்ளவத்தை வாசி
ன்ற காரணத்தால்
வெள்ளவத்தை வாசிகளும் த்து விருங்கள் என்னோடு சேர்ந்து வெள்ளவத்தை -ஒரு அறிமுகம் ல் இது குட்டி யாழ்ப்பாணம் நமளவு வெளிநாட்டுப் பணமும் ல் வாழும் தமிழரில் அதிகம் ழப்போரின் செல்வாக்கையும் து ஒரு குட்டி லண்டன் அல்லது
(வேறேதாவது வெளிநாட்டு லிருந்தாலும் போட்டுக்கலாம்) (அபார்ப்மெண்ட்) கணனிவகுப்புக்கள் ாரு வீதியிலும் இரண்டு மாடிகள் கிடைக்கும் சிறுதுண்டு க்கி முருக்கி ஒரு அபார்ட்மெண்ட் வைக்கும் மூளை படைத்தோர் யியலாளர்கள் வீட்டுக்குள்ளே நீர் வரத்து குறைவெனிலும் ம் காலத்தில் வீதியில் குளமே
UT5GOTLĎ G5UJUGOTLĎl வத்தை வீதிகளில் விலையுயர்ந்த கள் ஒரும் பென்ஸ், பீ.எம்.டபிள்யூ
ரோ, லாண்ட்ரோவர்
ல்ஸ் ரோய்ஸ் கூடக்காணலாம் ழி வீதிகளில் குலுங்காமல் 5 புதியதாய் நுட்பங்கள் யாராவது வாக்க வேண்டும் இனி ட்பதை சந்தையில் அள்ளிக்கொடுத்து
கறி விலைகளையும் சர்வதேச рошта, 2 шfijalualifatalyti வத்தை தமிழரே! எனினும் தமிழ் த்தில் தீவிரமாணவர்கள் நாம் காரர் முதல் காக்கிச் சட்டைக்காரர் மே தமிழறிவர் வெள்ளவத்தையில் ள்ளவத்தை வந்தால் பசித்தான் டிக்கட் பொருப்பார் வெற்றியளிக்கும் என்பது ரும் பெருமளவில் உண்மை
தமிழன் தமிழ் தெரியாதவரும் வர் எட்டுத் திசையும் அச்சமின்றித் தலைநகரின் தமிழ்த் தலைநகரம் கி விழுந்தால் ஆலயம்
விழுந்தால் சைவக்கடை ழுவதும் நகைக்கடையும் யும் நிரம்பி வழியும் எம்மவரின்
எனினும் வீதிக்கு வீதி சந்திக்கு சந்தி விருப்புக்கள் பேசியும் சீரர்ப்பாய் வீண் வீரம் பேசியும்
நிற்கும் எம் இளைஞர் கண்டால்
扈
ܠܓ26 வாழ்வது நாம் வடக்கிலா கிழக்கிலா என்ற ཡི།། 2 کمرے
6TaröraOTub 6TL"LLqCJUrTñtéö5Líbl அண்மைக்கால வெள்ளவத்தையில் புதியதோர், மாற்றம் ஆண்டிமார் என்ன ஆச்சிமார் கூட நைட்டிகளுடன் சொப்பிங் போகும் நிலை. முழங்கால் கீழே கூட மூடியலைந்த காலம் போய் முகம் தவிர வேறெதையும் மூடாத புதிய மகளிர் கண்களுக்கு விருந்தளிக்கும் கவர்ச்சி CatWalk இப்போது எங்கள் வெள்ளவத்தையில் சாதாரணம் வேறெங்கும் எந்த மொழியில் விளம்பரம் செய்தாலும் வெள்ளவத்தையில் மட்டும் தமிழ் இல்லையெனில் வியாபாரம் பருத்து விரும் வங்கி, வட்டிக்கடை முதல் வாடகைக்கார் வரை (அதில் பாதித் தமிழ் தமிழாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை காலை வேலைகளில் கடற்கரையோர இன்னுமொரு வேடிக்கை நாள் முழுதும் சாப்பிட்டு சேர்த்ததெல்லாம் குறைக்க காலில் சப்பாத்து அணிந்து அங்கில்மாரும் ஆண்டிமாரும் அணிவகுத்து நடை பழகுவார்கள். உடல் மெலிவோ, கொழுப்போ காலையில் பீச் வோக்கிங் போகாவிட்டால் பாஷன் இல்லை பாருங்கே
நம்ம வெள்ளவத்தைப் பெண்களின் 岛 V
தமிழே தனியான தமிழ்தான். ஆங்கிலேய அழகிகளும் தோற்றுப்போவர்
அவர்கள் ஆங்கில உச்சரிப்பில்.
ஆனாலும் ஆங்கிலம் பாதி தமிழ் பாதி என்று மிக்ஸ் பண்ணி மிதப்பு காட்டுவதில் எங்கள் வெள்ளவத்தை பெண்மணிகளை யாருமே வெல்ல முடியாது (நாங்களும்தான் அந்த ஸ்டைலில் டமில் பேசப் பார்க்கிறோம். ம்ஊம் முடியவே இல்லை.
அது எங்கள் பெண்களுக்கு மட்டுமே முடியுது
குண்டுகள் எங்கு வெடித்தாலும் குண்டுகளை எங்கே போட்டாலும் கோவில்கள் எங்கள் பெண்களால் நிறையும்
அவருடல்களில் தங்கங்கள் விளையும் உடல் தழுவில் பட்டாடைகள் நெளியும் கல்யாணங்களோ காசால் களை கட்டும் * தமிழ் நாடும் தோற்றுப்போகும் தடல்புடலில்
கிடைக்கும் நிலமெல்லாம் கோடி கொடுத்து வாங்கவும் நம்மவர் தயாரென்பதால் இலங்கையின் வேறு பல கோடிகளுக்கு ஓடிவிட்டார்கள் சிங்களவர் வெகுவிரைவில் வெள்ளவத்தை முழுவதும் தமிழொலிக்கும் தமிழ் மட்டுமே கரையோர கிராமங்களில சிங்கள குடியேற்றம் என்று நாம் பொங்கியெழுந்தகாலம் போய் தலைநகருக்குள்ளேயே தட்டுக்தடங்கலின்றித் தமிழரின் தொடரான குடியேற்றம் இன்று கொடுத்தெழக்கூரும். (GlasTLLTG53aapadl, LDLLä556fii (3UTairpa)6)Jub இதற்கு பொருத்தமே)
-நன்றி- நண்பன்
LDIT35 360)LD6) g5
ணம் உடம்பில்ஏறி தொல்லை தரும்
u॥ கிறது. இதனை :"?
ΕΑ - தகக உணவை அறநது சாப ன் மகிழ்ச்சி தல் மிகவும் அவசியம். ழ்ச்சியாக இருந்
இருக்கின்றனர் .1 : 1 1 குணங்கள் ான்றின் மூலம் எல்லோருக்கும் பிடித்தமான து. பெரும்பா பழம் மாம்பழம். இது மிகவும் சூடா களின் மகிழ்ச்சி | னது. அதிகமாக சாப்பிட்டால் உஷ்
மகிழ்ச்சியாக ப என்று ஆய்வா
060Tir.
மல்ல தாய்மார் இருக்கின்றமை போது குழந்தை கிழ்ச்சியாக இரு றனர் என்றும்
இல் லாத வயதுப்
குழந்
கிறது. ஆரோக்கியமான உடல் அமைப்பிற்கு 80 சதவீத காரத்தன் மையும் 20 சதவீத அமிலத்தன்மை யும் கொண்ட உணவு தேவை. இந்த விகிதத்தில் இருந்தால்தான் நிறைந்த சக்தியும் நீடித்த ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்கும்.மிரு கங்களின் மாமிசம், தானியங் கள், அரிசி இவற்றில் அமிலத்தன்மை
என்பார்கள். ஆனால் இதனை மரு த்துவ விஞ்ஞானம் ஏற்கவில்லை. 100 கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட்ட மின் ஏயும், 13.2.80.3 மில்லி கிராம் வரை வைட்டமின் சியும் உள்ளது. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த இரண்டு வைட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடை ԱվԼD
அதிகம் உள்ளன. Lu6o (Buffæ6st LDTibLip குடும்பத்தில் பச்சைப் பட்டாணி, வெங்காயம், த்தை முழுவதுமாக சாப் வர் களாகவே ஜீரை வகைகள், பழங்கள் , பிட்டால் தோல் பகு
ஆனால் மூலம் iள இன்னொரு கள் தந்தையின் பற்றி அலட்டிக் என்பதாகும். pச்சி குழந்தைக எந்தப்பாதிப்பை ஏற்படுத்துவதும் ஆயிரம் பிரிட்டிஷ் சேர்ந்த Uggs நது வயதுககு மத்தியில் இந்த ட்டுள்ளது. LDIGT 2.GIONGDI கள் நோயின்றி வாழும் மனிதர்க IBണ് ഉ_ഞഇID
ஸ்தான் ஒளிந்திருக்
காயப் கறிகள் போன்றவற்றில் காரத தனி மை உள ளது. அமிலத்தன்மை ஒரு சதவீதமும், காரத்தன்மை நான்கு சதவீதமும் கொண்ட உணவையே ஆரோக் கிய வாழ்க்கைக்குத் தேர்வு செய்ய வேண்டும். குடும்ப நலம் பேணும் தாய்மார்கள் சிறந்த உணவு உண். ண வேண்டும். வேலை அலுப்பு மற்றும் பல்வேறு காரணங்களால் பட்டினி கிடக்கும் பெண்கள் மிகு ந்த சக்தி இழப்புக்கு ஆளாக நேரி டுகிறது. இழந்த சக்தியை ஈடு செய் யவும் உடல் நலம் பேணவும் தேவையான கலோரி சத்துள்ள உணவைக்கண்டறிந்து சாப்பிடு வது அவசியம். மனிதர்களுக்கு ஒரு நாளைக்கு 1800 லிருந்து 2000 கலோரி வரை உணவு தேவைப்படு
தியை தூக்கி எறிந்து விடுவர்கள். மாம்பழத் தின் மேல் தோல் பகுதி யில்தான் வைட்டமின் சத்து அதிக மாக உள்ளது. மனிதர்களின் உட லுக்கு அதிக முக்கிய தேவையான கல்சியம், பொஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவைகள் நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம் பழத்தில் அதிகமாக இடம்பெற்றுள் ளது. வெண்ணெயில் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ உள் ளது. இதே போன்றே மாம்பழத்தி லும் அளவுக்கு அதிகமான வைட்ட மின் ஏ இருப்பதால் மாம்பழத்தை உண்ணலாம். நாம் சாப்பிடாமல் தூக்கி எறியும் மாங்கொட்டையி லும் கல்சிய சத்தும், கொழுப்பு சத்தும் இருக்கின்றது.

Page 5
.÷.¬3
காரைநகர் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள உட்பகுதி இந்தச்சாலை வடக்கு தடையாகவுள்ள மரம் தடிகளை அகற்றும் பணி இடம்பெற்றதை 24.04ஞாயிறு (2011) கா6 அகற்றும் பணி சிறப்பு. அதில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு முசுறு மயிர்க்கொட்டி மிக சாதார ணமான ஒன்று. ஆனால் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கருதி மின்சார சபையே அ அதி காரிகளுக்கு தெரியாத ஒன்று அல்ல, அதுபோல் மேல் அதிகாரிகள் மரம் தடி ெ அகற்றும் பணிசெய்வது சிறப்பு வாய்ந்தது. இவ்வறிவித்தல் இல்லாது போனால் இதனால் மூதாதையர் கள் நடமாட்டத்திற்கு சிரமம் வையாதீர்கள்.
டிெடம் ஓர்வேனில்.
வணக்கம் அற்புதன்
நீங்கள் துவிச்சக்கர வண்டி திருத்தும் ്ഖങ്ങബഞ്ഞu ബഖണഖ, 5 സെഥT8 மேற்கொள்கிறீர்கள்?
1978ஆம் ஆண்டிலிருந்து எனது மாமாவிடமிருந்து பயின்று தொடர்ந்து இன்றுவரை செய்து வருகிறேன். தற்போதைய நிலைமையில் வியாபார நிலை.?
எனது குடும்ப தேவைக்கு ஏற்ப பரவா யில்லை. கடவுள் குறைவிட வில்லை.
மிதிவண்டியின் உதிரிப்பாகங்கள் பற்றிய உங்கள் எண்ணம்?
எனது ஆரம்ப காலத்தில் புதிய துவிச்சக்கர வண்டிகளின் உதிரிப்பாகங் கள் எல்லாம் சரியானவையாகவே இருந்தன. ஆனால் தற்போது மிகவும் மோசமான 2ஆம் தரம் வாய்ந்த உதி ரிப்பாகங்களே பொருத்தப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் ஓர் சில வியாபார ஸ்தாபனங்களைத்தவிர கூடுதலான ஸ்தாபனங்கள் அப்படியும் இப்படியு மான புதிய ரக வண்டிகளே உள்ளன. நாம் அவற்றை முழுமையாக "கழுவி" பூட்டுவதற்கு மிகமிக சிரமப்பட்டே செய்ய வேண்டியுள்ளது.
ஏன் அற்புதன் தற்போது நவீன ரக
ஆரம்பித்தீரா?
காரைநகள் (27.04.201)
துவிச்சக்கரவண்டிகள் வருவதில்லையா? அல்லது இலங்கையில் Gaullul Gilgogglut?
இல்லை நவீனம் எமக்குத்தெரியாது என்றே கூறவேண்டும் கேள்விப்பட்டிருக் கிறோம். ஆனால் கைப்பட்டு பார்த்ததில்லை.
இந்த தொழில் உமது முயற்சியால் வந்ததா? அல்லது அரச, தனியார் யாராவது உதவி செய்து இதை
ജൂൺങ്ങബ எனது சுயமுயற்சியே!
°町于 உதவியை தனியார் மற்றும் நண்பர்களின் உதவியை 6L கிறீரா?
கிடைத்தால் (8660iil Tib என்று கூற மாட்டேன். ஏன் என்றால் என் னிடமுள்ள Lഞ|pu] (!pഞg) use 6035urt ண்டு செய்த வேலையிலிரு ந்து நவீன (LP60s) LIT601 வசதியான முறையில் உதிரிப்பாகங்களைக் கையாள விரும்பு கிறேன். எனவே யாராவது நிறுவன உதவி மூலம் "பலன்" உண்டானால் ஏற்றுச் செய்யத் தயாராக உள்ளேன்.
கடந்த காலம் இடம் பெயர்ந்த போது.
D_Bason (3616567
இதே துவிச்சக்கர வண்டி திருத்தும் வேலையே எனது ஜீவியம்.
"நன்றி"
"இளைய காரைநகரே விழி எழு உழை"
காரைநகர் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்.
LD
 
 
 

(ο οι Ο
என மின்சாரம் செல்லும் பாதை எங்கும் வடபகுதி மின்சார சபையால் மின் கம்பிகளுக்கு லையில் பார்க்க முடிந்தது. உண்மையில் மின் இணைப்பு சரியாக செயல்பட தடைகளை மோசமாக இருந்தமையையும் காணமுடிந்தது. கிராமப்புறங்களில் இவை காணப்படுவது அவர்களுக்கு பாதுகாப்பு உடை, கையுறை போன்றவற்றை வழங்க வேண்டும் என்று மேல் வட்டி முன்பு குடியிருப்பாளர்களுக்கு முன்அறிவித்தல் கொடுத்து வேலி மரம் தடிகளை
பாதிப்படைபவர்கள் பொதுமக்களே! சிறிய வகை கை ஒழுங்கைகள் வழியாக வயதான
ாரைநகர் பாலாவோடையில் குடிநீர்.
ஓர் கேள்விக்குறி!
5Tரைநகர் முழுவதும் குடிநீர் விநியோகம் கச்சிறப்பாக மக்கள் மனம் கோணாமல் 1ண்டன் நலன்புரிச்சங்க உதவியுடன் 2 நீர் ாங்கி பவுசர்கள் சேவையில் ஈடுபடுத்தப் ட்டு செயல்பட்டு வருகின்றன. ஆனாலும் பூங்காங்கே சிற்சில குறைகள் காணப்படு lன்றன என்பதையும் இங்கு சுட்டிகாட்ட வண்டிய தேவையுள்ளது. நாம் எந்த சேவை யச் செய்தாலும் அவை 100 வீதம் மக்களி ம் சென்றடையும் என உறுதி பட முடியாது. ாம் தான் எங்கும் சரியான சேவையுள்ளதா ன காண முயற்சிக்க வேண்டும். பாலா வாடை வழியாக வலும்போடை சென்ற சம ம் இந்த குடி நீர் முக்கியத்துவம் குறித்து க்களிடம் உள்ள எண்ணங்களை தெரிய
முடிந்தது. காரைநகரை சுற்றித்திரியும் பவுசர் குறைந்த 250 லீற்றர் கொள்கலனுக்கே நிரப்ப முடியும் என கூறியுள்ளனர். ஆனால் மக்களி டம் காணப்படும் கொள்கலன் அளவு 10 அல் லது 20 லீற்றர் கொள்கலன் எனவே பவுசர் இவர்களுக்கு நீர் வழங்கமறுத்து வருவது அனைவரும் அறிந்த விடயம், தயவு என்ற எண்ணத்தை மனதில் எடுத்துக்கொண்டு மக் களிடம் உள்ள 20 அல்லது 10 லீற்றர் கொள் கலனுக்கு எப்படி நீர் வழங்கலாம் சிறப்பாக சிந்தித்து அவர்கள் தேவையை செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பும் நீர் விநியோ கத்தோடு சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றுக் கொண்டு செயல்பட வேண்டும் என்ன சத்திரங் களை அமைத்து அன்னதானம் செய்யும் காரைநகர் தர்ம பூமி குடி நீர் விநியோகத்தி லும் தர்மசிந்தனையோடு செயல்பட முயல வேண்டும்.
காரைநகர் கிழக்கு வலுப்போடையில் முன்பு மக்கள் அதிகமாக வாழ்ந்த நேரம் பல குடிநீர்க்கிணறுகள் சீரும் சிறப்பாக 35|T600TLJ'L6GT. ஆனால் தற்போது மக்கள் எண்ணிக்கை குறைவு. அதனால் பல கிணறுகள் கைவிடப்பட்டு அழிந்து போகும் நிலை காணப்படுகிறது. தற்போது எண்ணிக்கை குறைவாக வாழும் வலுப்போடை கிராமத்தில் சிறு தேவைகளுக்காக காணப்படும் நன்னீர் கிணறு பராமரிப்பு சற்று மோசமான நிலையில் உள்ளதை சுட்டிக் காட்டியுள்ளனர். ஆனால் இவ் நன்னீர் கிணறு தனியார் நிலத்தில் அமைந்துள்ளமையினால் கவனிப்பின்மைக்குட்பட்டமை பொதுவான ஒன்று. ஆனால் தற்போது இக்கிராம மக்கள் இக்கிணற்றை சீரமைத்து பாவனைக்கு உரிய முறையில் விடும்படி பொதுநோக்குக்கொண்ட நிறுவனங்களுக்கு கோரிக்கை விட்டுள்ளனர்.

Page 6
L
சுனாமி என்றால் என்ன?
கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கத் தால் நீர் உந்தப்பட்டு மிகப்பெரிய அலைகள் ஏற்படுகின்றன. இது கரையைத்தாண்டி சேத த்தை ஏற்படுத்துவதை சுனாமி என்கிறோம். கடலுக்கு அடியில் இருக்கும் பூமியின் கடின மான மேற்பகுதி, நிலநடுக்கத்தால் ஆட்டம் காண்கிறது. இதனால் ஏற்படும் மிகப்பெரும் விசையின் காரணமாக நீர் தரைப்பகுதிக்
வந்து மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்து
றது. சுனாமியின் வேகம் மிகவும் பயங்கரமா னது. நிலநடுக்கம் ஏற்படும் அளவை பொறு த்து இதன் வேகம் பலமடங்கு அதிகரிக்கும் சில மணி நேரங்களிலேயே மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் வல்லமை சுனாமிக்கு உண்டு. சுனாமி என்ற வார்த்தை ஜப்பான் மொழியில் இருந்துதான் வந்தது இதற்கு துறைமுகம மறறும அலைகள எனறு பொருள். சிறிய உயரமுடைய அலைகள் சுனாமியால் பெரிய அலைகளாக மாறுகின் றன. சுனாமி ஏற்படும் போது கடற்கரையில் அலையின் உயரம் நிலநடுக்கத்தின் அள வுக்கு ஏற்ப இருக்கும் கரையில் இருந்து அதன் உயரத்துக்கு ஏற்ப கடல்நீர் தரைப் பகுதிக்குள் ஊடுருவும் பின் இந்த அலைகள் தரையில் பரவிய இடத்துக்கு பின்னே தொடர்ந்து நீர் அலைகள் வேகமாக முன்னேறிக்கொண்டே இருக்கும் சுனாமி அலைகளின உயரத்துக்கு ஏற்ப அதன் சேதம் இருக்கும் சுனாமி அலைகளின் தாக் கத்துக்கு பின் அந்த தரைப்பகுதியில் பெரிய மாற்றம் இருக்கும் இப்படி கடல்நீர் சுனாமி
அலையின் மூலம் இடம்பெயர்வதால் முன் னர் நிலப்பகுதியாக இருந்தவை நீராக வும், நீர்பகுதி நிலமாகவும் மாற வாய்ப்புண்டு.
உலகில் ஏற்பட்ட சுனாமி
தாக்குதல்கள்: இதுவரை உலகில் சுனாமி அலைகளின் தாக்குதலால் ஏராளமான உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. அவை: 1700, ஜனவரி அமெரிக்காவின் வடக்கு கலிபோர் னியா,ஓரிகன், வாஷிங்டன் மற்றும் கொலம் பியா நகரங்களை பூகம்பம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோலில் 9 புள்ளிகள் இருந்தது. இதனை தொடர்ந்து ஜப்பானை சுனாமி தாக் கியது. 1730,ஜூலை: சிலி நாட்டில் ரிக்டர் அள வில் 8.7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட் டது. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சுனாமி யில் 60 ஆயிரம் பேர் பலியானார்கள்.
உலகில் நடந்தவை
1. அவுஸ்திரேலியாவின் 15 வயது மாணவி ஒருவர் தனது பிறந்தநாள் விழாவுக்கு தனது நெருங்கிய நண்பர்களை மட்டும் பேஸ்புக் வாயிலாக அழைத்த போது பேஸ் புக் வாயி லாக அனுப்பியதால் 1 லட்சத்து 80 ஆயிரம் விருந்தினர் கலந்துகொள்ள வருவதாக பதில் வந்ததையடுத்து மிரண்டு போன மாணவி தனது பிறந்த நாளை ரத்து செய்து விட்டார். இது குறித்து அவரது ஜெஸ்ஸின் தந்தை கூறுகையில் 500 விருந்தினர்களை மட்டும்தான் எனது மகள் பிறந்த நாள் விழா வுக்கு, பேஸ்புக் விளம்பரம் வாயிலாக அழை த்திருந்தேன். ஆனால் அது 1 லட்சத்து 80 ஆயிரம் பேரை அழைத்ததாக பதில் வந்திரு ப்பது மோசடி வேலைதான் இதில் என் மகள் எந்த தொடர்பும் இல்லை. இவளது பேஸ் புக் கணக்கினை யாரோ தவறாக பயன்படுத்தி இப்படி ஒரு காரியத்தினை செய்துள்ளனர். பிறந்தநாள் கொண்டாடுவதை ரத்து செய்து விட்டோம் என்றார்.
2. உலகப்புகழ்பெற்ற விஞ்ஞானி அல்பர்ட் ஜஸ்டினின்ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக் கப்படவுள்ளன. நோபல் பரிசு பெற்றவரும், 20ஆம் நூற்றாண்டில் இணையற்ற விஞ்ஞா னியாக திகழ்பவர் அல்பர்ட் ஜன்ஸ்டீன் (1879-1955) இஸ்ரேலில் உள்ள ஹீப்ரு பல் கலைக்கழகம் இவரது ಫ್ಲಿಙ್ಗ' டிஜி ட்டல் முறையில் பராமரிக்க முடிவு செய் துள்ளது. தற்போது இவரது கண்டுபிடிப்பின் போது பயன்படுத்திய 80 ஆயிரம் ஆவணங் களை அமெரிக்காவின் நியூஜெர்ஸியில் உள்ள ஒரு கல்வி மையம் பராமரித்து வரு கிறது. இஸ்ரேலில் வருடந்தோறும் அல் பர்ட் ஜன்ஸ்டீனின் பிறந்த நாளை (மார்ச் 14ஆம் திகதி) தேசிய அறிவியல் தினமாக கொண்டாடுகிறது. அவருக்கு பெருமை சேர் க்கும் வகையில் 80 ஆவணங்கள் நவீன முறையில் டிஜிட்டல்மயமாக்கப்படவுள்ளன.
3. 21ஆம் நூற்றாண்டின் கம்ப்யூட்டர் உலகி ன் ஜாம்பவானான பில்கேட்சினை காட்டிலும் நுண்ணறிவுத்திறனில் முன்னிலை வகிக்கி றார், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 11 வயது மாணவி ஒருவர்.இது பற்றிய விபரம் வருமாறு: இங்கிலாந்தை சேர்ந்தவர் விக்டோரியா கவ்வி. இவர் மற்ற மாணவிகளைப் போன்ற வயதுடையவராக இருப்பினும் மற்றவர்களிட மிருந்து வேறுபட்டு காணப்படுகிறார். கார ணம் இவரிடம் காணப்படும் அபரிமிதமான அறிவுத்திறனே பல ஆயிரம் கண்டு பிடிப்புக ளுக்கு சொந்தக்காரரான விஞ்ஞானி அல் பர்ட் ஜஸ்டீனின் நுண்ணறிவுத்திறன் அளவு 160 பில்கேட்ஸ் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரும் இதே விகிதத்தை கொண்டுள் ளனர். ஆனால் விக்டோரியாவின் நுண்ணறி வுத்திறனின் அளவு 162 ஆக மதிப்பிடப்பட்டு ள்ளது. இதுகுறித்து இவரின் நுண்ணறிவுத்தி றனுக்கு முன்னால் பல அறிஞர்களின் அறிவி த்திறனின் அளவுகள் பின்தங்கியுள்ளன என் பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மாவீரன் நெப்போலியனின் நுண்ணறிவின் அளவு 145. சிக்மண்டு பொர்ரடு 156. மடோனா 140. ஹிலாரி கிளிண்டன்-140, பில் கிளின்டன். 135, நிக்கோலே கிட்மன்-132 என அனைத்து தரப்பினரும் இம் மாணவிக்கு பின்னரே வரு கின்றனர். புதிர் போட்டியில் அதிக விருப்பம் உள்ளது. என தெரிவிக்கும் மாணவி விக் டோரியாவின் விருப்பம் தாவரவியல் பிரிவில் பட்டம் பெற வேண்டும் என்பதே ஆகும். இவ ரின் பெற்றோர் டேவிட் ஆலிசன் தம்பதியினர் வோல்வர்ஹாம்ப்டன் பகுதியை சேர்ந்த கிளா வர்லி நகரில் வசித்து வருகின்றனர். விக்டோரியா தனது வயதுக்கேற்ற குறும்பு தனத்துடன் மட்டுமல்லாது பாடுவது நடனம், பியானோ,சாக்ஸோ போன் இசைப்பது,நீந்து வது போன்றவற்றிலும் சிறந்து விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
4. வடக்கு ஆப்ரிக்கா மற்றும் அரபு நாடுக ளில்,அரசுகளுக்கு எதிராக மக்கள் பயங்கர கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். துணி சியா, எகிப்து,பஹற்ரைன்,ஸிபியா, சவுதி அரே பியா என மக்கள் கிளர்ச்சி மகத்தான வெற் றியை கொடுத்து வருகிறது. உலகின் பார் வை இந்த நாடுகளின் மீது இருக்க, மறுபக் கம் உலக நாடுகளுக்கு சவாலாக இருந்து வரும் தலிபான்கள், அல்-குவைதா பயங்கர வாதிகளும் தற்போது கடாபியை நாட்டை விட்டு விரட்டும்படி கிளர்ச்சியாளர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் அறி விப்பை வெளியிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தா னில் உள்ள சிறிதளவு கனிம பொருட்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர தற் போது தலிபான் மற்றும் அல்-குவைதா பயங் கரவாதிகள் போராடி வருகின்றனர். இந் நிலையில் அரபுநாடுகளில் தங்களை நிலை நிறுத்தி கொண்டுள்ள அல்-குவைதா கையில் எண்ணெய் வளம் நிறைந்த அரபு நாடுகள் சென்றுவிடக்கூடாது என்பதை அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் மறந்து அறைகூவல் விடுத்துள்ளனவோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
5. தமது நாட்டு மக்கள் குறித்து அன்னிய சக்திகளுக்கு தகவல் அளித்த அவுஸ்திரே லிய பிரதமர் கிலார்டு மீது தேசத் துரோக குற்றச்சாட்டு சுமத்தப்படலாம் என விக்கிலி க்ஸ் இணையதள நிறுவனர் அசாங்கோ கூறி னார். இந்தக் குற்றச்சாட்டை அவுஸ்திரே லிய பிரதமர் கிலார்டும் வெளியுறவுத்துறை அமைச்சர் கெவின் ரூட்டும் நிராகரித்தனர். விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் பணியாற் றும் அவுஸ்திரேலிய ஊழியர்கள் குறித்து அன்னிய சக்திகளிடம் கிலார்டு தெரிவித்த தாக அசாங்கோ கூறினார். இதனை கிலா ர்டு முற்றிலும் நிராகரித்தார். விக்கிலீக்ஸ் இணையத்தள நிறுவரான அசாங்கோ அவுஸ் திரேலிய நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். இவ ரது இணையத்தளம் அமெரிக்க ராணுவ ரகசி யங்களையும் அமெரிக்க தூதரக தகவல்க ளையும் வெளியிட்டு உலக அளவில் பரபர ப்பை ஏற்படுத்தியது. மேலும் அசாங்கோவின் மீது பாலியல் குற்றச்சாட்டும் உள்ளது. கட ந்த மாதம் அவர் ஸ்வீடன் நாட்டிற்கு அனுப் பப்படலாம் என தீர்ப்பளித்தது. இது குறித்து பிரிட்டிஸ் அப்பீல் விசாரணையை அசாங்கோ எதிர் நோக்கி உள்ளார். அசாங்கோ பிரிட்ட னில் வீட்டுக்காவலில் உள்ளார்.
6. காடு மற்றும் கடல் பகுதிகளில் வசிக் கும் பறவையினங்களில் ஒன்றான அல்பெட் ராஸ் உலகிலேயே மிகவும் வயதான தாய்ப் பறவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த அமெரிக்க பறவை 60 வயதிலும் முட்டை போடுகிறதாம். அமெரிக்காவின் கடல் மற் றும் வனத்துறை ஆராய்ச்சியாளர்கள் ஹான லுலூவின் வடமேற்கு பகுதியில் இருந்து சுமார் 2000 கி.மீ தொலைவில் உள்ள அடர் ந்த வனப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அல்பெட்ராஸ் என்ற பறவையின் முட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை வைத்து மேறகொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் அந்த முட்டையை போட்ட தாய்ப்பறவை 60 வயது நிறைந்தது என தெரியவந்துள்ளது. ஆராய்ச்சி குறிப்பேடுகளின்படி ராட்சத பறவை இனமான அல்பட்ராஸ் 90 ஆண்டுக க்கு முன்பு அமெரிக்காவில் அதிக அள ல் வசித்துள்ளது. தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ள முட்டைக்கு முன்பு விஸ்டம் 30 முதல் 35 முட்டைகள் இட்டுள்ளது. அமெரிக் காவில்இந்த இனம் அழிந்துவரும் இனமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அரிய பற வை இனமான அல்பெட்ராஸை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
 
 

- - - - -
1868, ஆகஸ்ட் சிலியில் ரிக்டர் அளவில் 9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக தோன்றிய சுனாமி அலை கள்,தென் அமெரிக்காவை தாக்கின. இதில் 25 ஆயிரம் பேர் இறந்தனர்.
1906, ஜனவரி ஈகுவெடார் மற்றும் கொல ம்பியா கடற்கரையில் ரிக்டர் அளவில் 8.8 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் 500 (3Luft usSut 601 Tirasoit.
1946, ஏப்ரல் யுனிமாக் தீவுகளில் ரிக்டர் அளவில் 8.1 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதன் காரணமாக அலாஸ் காவை சுனாமி அலைகள் தாக்க, 165 பேர் பலியானார்கள்.
1960, மே: தெற்கு சிலியில் ரிக்டர் அளவில் 9.5 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 1,716 பேர் பலியானார்கள்.
1964, மார்ச் அமெரிக்காவின் பிரின்ஸ் வில்லியம் சவுண்டு பகுதியில் 9.5 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டது. இதன்காரண மாக அலாஸ்காவை சேர்ந்த 131 பேர் பலியானார்கள்: 128 பேர் சுனாமியில் சிக்கி இறந்தனர்.
1976, ஆகஸ்ட் பிலிப்பைன்ஸ் நாட்டில் 9.2 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக சுனாமி தாக்கி 5 ஆயிரம் பேர் பலியானார்கள்.
2004, டிசம்பர்: இந்திய பெருங்கடலில் ரிக் டர் அளவில் 9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுனாமி அலைகள் இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை தாக்கியது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியானார்கள்.
2007, ஏப்ரல்: சாலமன் தீவுகளில் 8.1 கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. ன்னர் ஏற்பட்ட சுனாமியில் சிக்கி 28 பேர் பலியானார்கள்.
2009, செப்டெம்பர்: தெற்கு பசிபிக் பகுதி யில் ரிக்டர் அளவில் 8 புள்ளிகள் 醬 பூகம்பம் ஏற்பட்டது. பின்னர் ஏற்பட்ட சுனாமி யில் சிக்கி 194பேர் பலியானார்கள்.
2010 ஜனவரி ஹெய்ட்டியில் ரிக்டர் அள வில் 7 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட் டது. இதில்சுமார் 3 லட்சம் பேர் பலியானார் கள். அக்டோபர் இந்தோனேசியாவில் சுனாமி மற்றும் எரிமலை சீற்றத்தால் 500 (Bufi lugsustalsTiras 6ft.
2011, மார்ச்: ஜப்பானில் ரிக்டர் அளவில் 8.9 புள்ளிகள் கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ராட்சத சுனாமி அலை கள் ஜப்பானை தாக்கியது.
7. பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன் னர் கடலுக்கடியில் மூழ்கிப்போனதாய் நம் பப்படும் மர்ம நகரான அட்லாண்டிஸின் எச் சங்களையும் அதன் துல்லியமான அமைவிட த்தினையும் கண்டுபிடித்துள்ளதாக அமெரி க்க ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இவர்கள் இந்நகரின் எச்சங்களை தென்ஸ்பா னியவில் கண்டுபிடித்துள்ளதாகக் குறிப்பிடு கின்றனர். அக்காலத்தில் ஏற்பட்ட சுனாமியில் இது அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என வும் அது ஸ்பானிய காடிஸ் நகரிற்கு வட க்கே கடலடியில் மூழ்கிப்போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். செய்மதி புகைப்படங்க ளின் உதவியுடனேயே ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். கிரேக்க தத் துவ அறிஞரான பிளேட்டோ (கி.மு.428427 -348/347) தமது "திமேயஸ்" மற்றும் "கிரேட் டஸ்" எனும் உரையாடல்களில் அட்லாண் டிக் பெருங்கடலில் இருந்த "லிபியா மற்றும் துருக்கியின் பெரும்பகுதியும் இணைந்த நிலப்பரப்பைக்காட்டிலும் அதிகமான நிலப் பரப்பினைக்கொண்ட தீவாக" அட்லாண்டி ஸைக் குறிப்பிடுகிறார்.
8. ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஜப் பான் 8 அடி தூரத்துக்கு நகர்ந்து விட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மிகவும் வசதி யான அந்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் உணவு, குடிநீர், மின்சாரம், சுகாதாரப் பாது காப்பு இவை எதுவுமின்றி தவித்து வருகின்ற னர். மிகவும் வளர்ந்த நாடான ஜப்பான் இயற்கைப் பேரழிவில் சிக்கித் தவிக்கிறது. உலக நாடுகளில் இருந்து ஜப்பானுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளன. பல் வேறு நாடுகளில் இருந்து மீட்புப்பணிக் குழுக்கள் ஜப்பானுக்குச் சென்றுள்ளன. போர்க்கால அடிப்படையில் அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
9. பெருகி வரும் பெட்ரோல் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கழிவுகள் வெளி யேற்றாமல் கார்களை உருவாக்க ஜேர்மனி ஆய்வாளர்கள் முயன்றுள்ளனர். இது குறி த்து நிறுவன நிர்வாகி ஒருவர் கூறுகையில் "பெட்ரோலை தவிர்க்க பல்வேறு திட்டங்கள் உள்ளன. எந்தவித பயன்பாட்டை வாடிக்கை யாளர்கள் ஆதரிப்பார்கள் என்பது உறுதி யாக தெரியவில்லை" என்றார். பெட்ரோல் எண்ணெய் அதிகரித்து வரும் நிலையில் பேட்டரி வாகனங்கள் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நாளில் அனைத்து கார்களும் எலக்ட்ரிக் கார்களாக இயங்கும் காலம் வரும். இந்த நிகழ்வு 2020 அல்லது 2030ஆம் ஆண்டில் ஏற்படலாம். 2050ஆம் ஆண்டில் எலக்ட்ரிக் வாகனங் களை தவிர வேறு எதனையும் பார்க்க முடி யாது என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. கார் உற்பத்தியாளர்கள் புதிய வகை கலப்பு கார்களை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். ஜேர்மனி தானாக ஒட்டும் காரை உருவாக்குவதில் முன்னோடியாக உள்ளது. இந்த காரில் கேமராக்கள், லேசர் ஸ்கேனர், வெப்ப சென்சர்கள் மற்றும் செய ற்கை கோள் வழிகாட்டி உள்ளன.
10. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னரே வெளியேற வேண்டிய அயல்நாட்டு நபர்கள் தற்போதும் சட்ட விரோதமாக பிரிட்டனில் தங்கி உள்ளனர். இப்படி முறைகேடாக தங்கி இருப்பவர்களின் எண்ணிக்கை 1 லட் சத்து 81 ஆயிரம் பேர் என யு.கே எல்லை முகாமை மதிப்பிட்டுள்ளது. அயல் நாடுக ளில் இருந்து பிரிட்டனில் தங்கி உள்ள நபர்கள் உரிய நேரத்தில் வெளியேறுவத ற்கு யு.கே எல்லை முகாமை உரிய நடவடி க்கை எடுக்கவில்லை என தேசிய தணி க்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.
11. ஜப்பானின் அணுக்கசிவு தொடர்பில் போலியான செய்தியுடன் குறுந்தகவலொ ன்று பரவி வருவதாகவும் இது ஜப்பான் மற்
றும் ஆசியாவின் பல பகுதிகளில் தேவை யற்ற குழப்பத்தினை ஏற்படுத்தி வருவதாக வும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பி.பி.சி. ஊடக சேவையின் பெயரில் இக்குறுந்தக வல் செய்தி வெளியாகியுள்ளது. இச்செய்தி யில் குறிப்பிடப்பட்டுள்ளது யாதெனில்: ஜப் பானில் அணுக்கசிவானது அந்நாட்டு அரசி னால் உறுதி செய்யப்பட்டுள்ளமையினால் ஆசிய நாடுகளைச்சேர்ந்த மக்கள் கவன மாக இருக்கவும் மழை பெய்தால் முதல் 24 மணித்தியாலமும் வீட்டுக்குள்ளேயே இருக் கவும். கதவுகளையும் ஜன்னல்களையும் மூடி வைத்திருக்கவும். கதிர்வீச்சானது தைரோயிட் பகுதியினையே முதலில் தாக்கு வதாகவும் அதனால் கழுத்துப்பகுதியினை பாதுகாக்கவும் என அச்செய்தி தொடர்கின் றது. எனினும் இது போலியான செய்தி எனவும் தாங்கள் இதனை அனுப்பவில்லை யெனவும் பி.பி.சி. தெரிவித்துள்ளது.
12. ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட பூமி அதிர்ச்சியானது உலக நாடுகள் அனைத் தினதும் அணு ஆயுதங்களை விட 1000 மட ங்கு சக்தியினை வெளியிட்டதாக விஞ்ஞா னிகள் தெரிவிக்கின்றனர். மேலும் அவ்வதிர் ச்சியானது 6.7 டிரில்லியன் தொன்கள் TNT வெடிப்பொருட்களின் சக்திக்கு சமனான தெனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். TNT எனப்படுவதுTrinitrotoluene என்பதன் சுருக் கமாகும். இது ஒருவகை வெடிக்கக்கூடிய இரசாயன பொருளாகும். உலகில் ஏற்படும் நில நடுக்கங்களில் 20 வீதமானவை ஜப் பானிலேயே இடம்பெறுகின்றன. மேலும் ஜப் பான் பசிபிக் எரிமலை வலையம் எனப்படும் உலகின் அதிகமான நிலநடுக்கங்கள் எரி மலை கொந்தளிப்புக்கள் இடம்பெறும் பகுதி யிலேயே அமையப்பெற்றுள்ளமையும் குறிப் பிடத்தக்கதொரு காரணியாகும்.
13. சோமாலியக் கடற்கொள்ளையர்களி னால் கடந்த டிசம்பரில் 26 பேருடன் கடத் தப்பட்ட பங்களாதேஷ் கப்பலொன்று விடு விக்கப்பட்டுள்ளது. 4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கப்பமாக செலுத்தப்பட்ட பின் னர் இக்கப்பல் விடுவிக்கப்பட்டதாகக் குறி த்த கப்பல் கம்பனி தெரிவித்துள்ளது. கிரேக் கத்திற்குச்சென்று கொண்டிருக்கும் வழியில் இந்தியாவின் தென்மேற்குக் கரையோரத் திற்கு அப்பால் 550 கி.மீ. தொலைவில் 25 பங்களாதேஷ் கப்பல் சிப்பந்திகளுடன் தலைமை பொறியியலாளரின் மனைவியுட னும் எம்.வி.ஜகன்மோனி என்னும் இக்கப் பல் கடத்தப்பட்டது. இதேவேளை இக்கப் பலை மீட்பதற்கு 4 மில்லியன் டொலர்கள் செலுத்தப்பட்டதாகக் கம்பனியின் பெயர் குறிப்பிட விரும்பாத நிறைவேற்று அதிகாரி யொருவர் தெரிவித்துள்ளார்.
14. வெளிநாடு வாழ் இலங்கைத்தமிழர்க ளில் பெரும்பாலானோருக்கும் தமிழே தெரி யாது என இலங்கை அதிபர் குறை கூறியுள் ளார். இது குறித்து நாட்டு மக்களுக்கான தொலைக்காட்சி உரையில் அவர் மேலும் கூறுகையில் "பலர் பெயர் தமிழர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்கின்றவர்களுக் குத் தமிழே தெரியாது. அவர்கள் தமிழில் ஒரு வார்த்தையும் கூடப் பேசத்தெரியாதவர் கள் மட்டுமல்ல, வடக்கு மற்றும் கிழக்கு LDITSTGOOTË356f6ë s) si GIT SPSITiras6f6ë GLuft களைக்கூட சரியாக அறியாதவர்கள். அதே நேரத்தில் எமது நாட்டைப் பற்றி விமர்சித் துக்கொண்டிருப்பவர்களில் ஒரு சிலர் இந்த நாட்டில் காலடி எடுத்து வைத்தது கூட இல்லை. இன்னும் சிலரோ இங்கு அடிக்கடி வந்து போகவும் செய்கின்றார்கள். அவர்களின் பெரும்பாலான உறவினர்கள் இங்குதான் நன்றாக வாழ்கின்றனர்.
(தொடர்ச்சி 08ஆம் பக்கம்)

Page 7
- う-13
வைத்திய சாலை பகுதிகள் பொதுவான முறையில் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு
காரைநகர் வலந்தலை
நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இவை
அனைத்தும் மிகவும் சீரான முறையில் எதிர்கால நோக்குடன் நீண்ட பார்வையில் அமைய வேண்டும் என காரை ஆதித்திய னின் நேர்காணலில் டாக்டர் S.சாமிநாதன் தெரிவித்துள்ளார். தற்போது அமைந்துள்ள வைத்தியசாலை கட்டிட பகுதி போதுமான வையாக இருந்தாலும் எதிர்கால நலனை நோக்கி சில வேலைகள் சிறப்பாக அமைய வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். சில கட்டிட பகுதிகள் உள் திருவேலைக ளும் வெள்ளை பூசும் வேலைகளும் உள் ளன. என்பதையும் தெரிவித்துள்ளார். மேலும் வைத்தியசாலையில் பெண்கள், ஆண்கள் நோயாளர் விடுதி இருந்தாலும் குழந்தைகளுக்கு என தனியாக ஒரு பகுதி இல்லாமை பெரும் குறையாக சுட்டிக் காட்டியுள்ளார்.
ஆதலால் எதிர்வரும் காலங்களில் அவ சர நோயாளர் பகுதி வைத்திசாலையின் முன் பகுதில் 2 மாடி வடிவில் சிறப்பாக அமைந்தால் தற்போது அமைத்த சில பகு திகளை மாற்றம் செய்து குழந்தைகளுக் கான தனி பகுதி கட்டிடம் இடம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் காரைநகர் மக் கள் ஒன்றுபட்டு சிறப்பான வகையில் எதிர் காலத்தை நீண்ட கால நோக்கில் அமைத் தல் வேண்டும் என்பதையும் எடுத்துக்கூறி யிருந்தார். வெளிநாடுகளில் வாழும்
தகவல் மாத ஊக்குவிப்பு பணமாக 100ரூபா வழங்கப்பட்டு பெண்கள் தையல் கலை பயிற்சி பெற
பிரிவால் நடத்தப்படுகிறது. காலையில் தொடங்கி (8.3oமணி) மாலை வரை (16.15) நடக்கும் வகு நெறியாகும். 25 பெண் பிள்ளைகள் பயிற்சி நெறியில் கலந்து கற்றுக்கொண்டிருக்கின்றார்கள் பயிற்சி அரசாங்க பிரிவால் தையல் மெஷின் வழங்கப்படுகிறது. இனிவரும் காரைநகள் தையல் உலகின் சிகர
காரைநகர் கமத்தொழில் வீட்டுத்தோட்டம் செய்வோருக்கு கட்டாகாலியாக உலா வும் ஆடு, மாடுகளால் பெரும் தொல்லையாய் இருப்பதாக கமத்தொழிலில் ஈடுபடு வோரும் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையில் உள்ளோரும் கடும் விசனம் தெரிவிக் கின்றனர். ஆடு, மாடுகளை வளர்ப்போர் உடனடியாக அவற்றை கட்டி வளர்க்க ஏற் பாடு செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்டோருக்கு அறிவித்தல் விடுக்கின்றனர். இல்லை என்றால் வடபகுதி கமத்தொழில் திணைக்கள இலாகா இதற்கான நடவடிக்
கையை எடுக்குமாறு காரைநகர் விவசாயிகள் கேட்டுக்கொள்கின்றனர்.
 
 
 
 
 
 

காரைநகர் மக்கள் நம்பிக்கையுடன் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையோடு தனது கருத்தை தெரிவித்திருந்தார். இந்த கருத்தை ஆதித்தியன் சுவிஸ் நாட்டில் வாழும் காரைநகர் மக்களிடம் கருத்து கேட்டபோது நிச்சியம் மிகப்பெரிய வடிவில் வைத்தியசாலை கட்டிடம் அமைய நாம் ஒத்துழைப்பு வழங்குவோம் என உறுதி
யாக கூறியுள்ளனர். எனவே இதற்கான வடிவ செயல்பாட்டை விரைவில் சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை மேற்கொள்ளும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
உதவி அரசாங்க ப்பு 6 மாத பயிற்சி முடிந்ததும் உதவி LD.
ரைநகர் நகர் வலம்
GööhGDöLIGDIfilöIII)
Lம் சென்று சந்தித்த பொழுது கம் தாளில் ரை உங்கள் பணியில் முன்னேற்றம்?? பில்லை; இல்லாததைக்காட்டிலும் சிறி வருவதையிட்டு மகிழ்ச்சி. கையாளர்கள் விலைப்பட்டியலுக்கேற்ப
கொள்கிறார்களா?
கார வேலை முடிந்த பின்பு எடுத்து ல் வைத்துவிட்டு சென்று கொண்டே இரு ள் நான் அதை விரித்துப்பார்த்தால் சில ாகளில் 5 பத்து குறைவாகத்தான் காண
என்ன செய்வது கிராமம் ஆச்சே,
ாவு காலமாக இங்கு செயற்படுகிறீர்கள்? காலமாக செயல்படுகிறேன்.
னம் போதுமானதாக உள்ளதா?
பரவாயில்லை குடும்பத்தை சமாளிப் சரி. கடைக்கு 10,000 முற்பணம் மாதம்
நபா வாடகை நாள் ஒன்று மூன்று நாலு
முடி அலங்காரம், முக அலங்காரம் சுமாராக உள்ளது.
இருப்பது எங்கு? பாழ்ப்பாணத்திலிருந்து வருகிறேன்?
பொன் போன்றது!

Page 8
காரை ஆதித்
செய்திச் சாரல்
1. சாதனைகள் பல விதம் அதில் ஒவ்வொ ன்றும் ஒரு விதம். இங்கும் ஒரு வித்தியாச மான கலைநயத்தினை வெளிப்படுத்துகி றார் ஒரு பெண்மணி. ஸ்பெயின் நாட்டை (BaFirsög5 Dfu JIT SÐLIFT" (Mariya abad) 6T6ör னும் பெண்மணி தனது வெற்றுடலில் அதிகள வான ஒளிரும் வைரங்களால் ஆன ஒவி யத்தினை வரைந்துஉலக சாதனை படைத் துள்ளார்.
ஒரு தனி உடலில் அதிகளவான30361 ஒளி ரும் வைரங்களை பயன்படுத்தி ஓர் கிராமத் தில் சூரிய உதய காட்சியினை ஒவியமாக வரைந்து கின்னஸ் சாதனையாளராக பதிவு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே மேற்கொண் டிருந்த சாதனையை முறியடிக்க மூன்று உத
யாளரின் உதவியுடனே இப்புதிய சாதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு சாதனைக்குப் பின்னால் பல சோதனைகள் இருக்கும். 30361 வைரக்கற்களை உடம்பில் ஒட்டும் வரை மிகவும் பொறுமை காப்பது என் பது மிகவும் கடினமானது. இப்பெண்மணியின் வெற்றி ரகசியமாக பொறுமையே இருந் துள்ளது.
2. வட அமெரிக்காவில் கணிசமான தமிழர் வாழ்கின்றனர். 1950 களுக்கு பின்னர் வேலை வாய்ப்பு, பொருளாதார விருத்தி தேடி தமிழர் வட அமெரிக்காவுக்கு வரத் தொடங்கினர். 1983 இலங்கையில் வெடித்த
கறுப்பு ஜூலை இனக்கலவரங்களால் பாதிக் கப்பட்ட பெருந்தொகை ஈழத்தமிழர்கள் கனடா, ஐக்கிய அமெரிக்காவுக்கு வந்தனர். இன்று கனடாவில் 250,000 மேற்பட்ட தமிழர் களும், ஐக்கிய அமெரிக்காவில் 50,000 மேற்பட்ட தமிழர்கள் உள்ளார்கள்.
3. தமிழ் பேசும் மக்கள் தமிழர் (Tamils> Tamians) ஆவர் தமிழர்கள் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட எழுதப்பட்ட வரலாற்றைக்கொண்ட தெற்காசிய திராவிட இனக்குழுவைச்சேர்ந்தவர்கள். மிகப்பழைய தமிழ்ச் சமுதாயங்கள் தென்னிந்தியா, இலங் கையைச் சேர்ந்தவைகள் ஆகும். உலகம் முழுவதிலும் இன்று தமிழர் பரவி வாழ்ந்தா லும் அவர்களது தாயகம் தமிழ்நாடும் இல ங்கையுமே ஆகும். 1800களில் பிரித்தானிய குடியேற்றவாத அரசால் பெருந்தோட்டப்பயி ர்ச் செய்கைக்காக தென்னிந்தியாவிலிருந் தும். இலங்கையின் வடபகுதியிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்கள் மலே சியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளில் குடியேற்றப்பட்டார்கள். இவ்வாறே மொரிசி யசு, மடகஸ்கர், தென்னாபிரிக்கா போன்ற ஆபிரிக்க நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் குடியேறியுள்ளார்கள். 20ஆம் நூற்றாண்டில் தொழில் வாய்ப்புகள் பெற்று நடு ஆசிய நாடுகளுக்குச்சென்று வசிக்கின்றனர். 1950 களின் பின்னர் தமிழர் தொழில் வல்லுனர்க ளாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர். 1983 இலங்கை இனக்க லவரங்களில் பாதிக்கப்பட்டு பெருமளவு ஈழத்தமிழர்கள் அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் ஐரோப்
உலகில் IBடந்தவை
(O6ஆம் பக்க தொடர்ச்சி)
15. ஆச்சரியமூட்டும் விலங்கினங்களின் எச் சங்கள் கண்டுபிடிப்பு உலகில் இதுவரை வாழ்ந்த மிகப்பெரிய விலங்கினமாக டைனோசஸ் கருதப்படுகின்றது. அதனை நேரில் கண்டவர்கள் யாரும் இல்லை. இரு ந்த போதிலும் அதன் எச்சங்கள். சுவடுகள் மற்றும் ဖွံ့ဖြိုးပြိုနှီ!!!!!!"ပြိုဖြိုး எலும்புக்கூடு என்பவற்றின் அடிப்படையில் மிகப்பெரியதாக அது கருதப்படுகின்றது. அதேபோல வேறு பல மிகப் பெரிய உருவத்திலான விலங்குக ளும் இப்பூமியில் வாழ்ந்துள்ளதாக கருதப் படுகின்றன. அவை அழிந்துவிட்ட போதிலும் அவற்றின் சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள் ளன. அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட விலங்கு களின் சுவடுகள் பற்றிய தொகுப்பே இது:
1. கொலம்பியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய பாம்பின் சுவடு
இப்பாம்பானது அனெகொண்டாவைப் போன்ற உலகில் வாழ்ந்ததாகக் கூறப்படும் மிகப்பெரிய பாம்பாகும். இவை சுமார் 60 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த தாகக்கணக்கிடப்பட்டுள்ளதுடன் சுமார் 42 அடி நீளமும்,1135 கிலோ நிறையும் கொண் டவையாக இருந்திருக்கலாம் என ஆராய்ச் சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
2. LDLEGroETrfs.) பாரிய தவளை:
உலகில் இதுவரை வாழ்ந்தவற்றில் மிகப் பெரியதாக கருதப்படும் பிரம்மாண்ட தவளை எச்சத்தினை ஆராய்ச்சியாளர்கள் மடகஸ் கார் நாட்டில் கண்டுபிடித்தனர். இது 41 சென்றி மீற்றர் உயரமும் 4.5 கிலோ கிராம் நிறையும் கொண்டிருக்கலாம் என ஆராய்ச் சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
3. பெரு நாட்டில் வாழ்ந்து பிரமாண்ட பென்குயின்கள்:
தென் அமெரிக்காவில் சுமார் 35 மில்லி யன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாக கூறப்படும் பிரமாண்ட பென்குயின்களே இவை. இவற்றின் சுவடுகள் பெருவின் அட காமா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்டு ள்ளன. இவற்றின் உயரம் சுமார் 1.5 மீற்றர் கள் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக் கின்றனர்.
4. வரலாற்றுக்கு முற்பட்ட கங்காருகள்:
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இவ்வகை 7-10 அடி வரையான உயரத்தினை கொண்ட கங்காருகள் மனிதர்களால் வேட்டையாடப் பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கண்டுபிடிக்கப்பட்ட
 
 

தியன் 2011
L I , II, ΟΕ
ய நாடுகளான பிரித்தானியா, பிரான்சு, ஜர்மனி, சுவிற்சர்லாந்து, டென்மார்க், நார்வே போன்ற நாடுகளிலும் சென்று வாழ்கிறார்கள் உலகில் சுமார் 77 மில்லி பன் தமிழர்கள் வாழ்ந்து வருவதாக கணக் கிடப்பட்டுள்ளது.
4. இலங்கையில் தமிழைத் தாய்மொழி பாகக் கொண்டோர் இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் ஆவர். இவர்களை இலங் கைத்தமிழர், இலங்கை தமிழ் முஸ்லிம்கள், மலையகத் தமிழர் என மூன்று வகையின ாக அடையாளப்படுத்தலாம். இரண்டாயி ம் ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையை நமது தாயகமாகக் கொண்டோர் இலங் கைத் தமிழர் ஆவர். நீண்ட காலமாக இல ங்கையில் வசித்து தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு இஸ்லாம் மதத் தைப் பின்பற்றுவோர் இலங்கைத் தமிழ் முஸ்லிம்கள் ஆவர். 1800களில் பிரித்தா விய குடியேற்றவாத அரசால் இலங்கை மலைநாட்டுத் தேயிலை, இறப்பர் தோட்டங் களில் வேலை செய்வதற்கு என வருவிக் கப்பட்ட தொழிலாளர்களின் வழித்தோன்ற ல்கள் மலையகத் தமிழர் எனப்படுகிறார் கள். இலங்கையில் அனைத்துத் தமிழர்களி னதும் மனித உரிமைகளை சிங்களப் பேரி னவாத அரசு மறுத்து அவர்களை வன்மு றைக்கு உட்படுத்தியது. இதை எதிர்த்தே ஈழப்போராட்டம் வெடித்தது.
5. இலவச கலர் டிவி திட்டத்தின் ஆறாவது சுற்றில் விநியோகிப்பதற்காக சுமார் 7 லட்சம் தொலைக்காட்சிப்பெட்டிகளுக்கு தமிழக
16. தென் பிரேசில் பகுதியில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர் ந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங் கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். பரானாவில் மற்றும் சந்தா கதரினா ஆகிய இரு மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்ட இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. பரானாவில் மட்டும் 9 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். சந்தா கதரினாவில் 12 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள் ளது. இதனிடையே இந்த வெள்ளத்திற்கு அந்தோனினா நகரில் இருவர் பலியாகி உள் ளதாகவும் பிரேசில் தொலைக்காட்சி தகவல் கள் கூறுகின்றன. மேலும் இப்பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது.
17. சர்வதேச வங்கிகளின் பெயரில் போலி இணையத்தளங்களை உருவாக்கி வங்கிக ளின் வாடிக்கையாளர்களை மோசடி செய்
ம் நடவடிக்கைகள் தற்போது இலங்கை
ல் பரவலாக்கப்பட்டுள்ளதாக இணையத் தள மோசடிக் கண்காணிப்புப்பிரிவினர் எச் சரித்துள்ளனர். சர்வதேச வங்கிகளில் கண க்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் ஈமெயில் முகவரிக்கு அவர்களின் வங்கிக் கணக்கின் பாதுகாப்புக்கருதி பாஸ்வேர்ட் (கடவுச்சொல்) மாற்றம் செய்ய வேண்டியி ருப்பதாக குறிப்பிட்டு மெயில் ஒன்றை அனுப்புவதுதான் அவர்களது முதலாவது நடவடிக்கையாகும். அத்துடன் அவர்கள் தங்கள் மெயிலில் அது பற்றிய மேலதிக
2_
அரசு கொடுத்திருந்த ஆடர்கள் ரத்து செய் யப்பட்டிருப்பதாக தமிழக முதல்வர் ஜெயல லிதா சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.
ஆனால இந்த ஆறாம் சுற்றில் விநியோகி ப்பதற்காக ஏற்கனவே கொள்முதல் செய் யப்பட்ட ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொலைக்காட்சிப்பெட்டிகள் அனாதை ஆசி ரமங்கள், அங்கன்வாடிகள் போன்ற இடங் களுக்கு வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
முந்தைய திமுக அரசின் இலவச வீட்டுத் திட்டம், மருத்துவ காப்பீட்டுத்திட்டம் போன்றவற்றையும் ஜெயலலிதா அரசு ஏற்கனவே ரத்து செய்து மாற்றுத் திட்டங் களை அறிவித்துள்ளதென்பது குறிப்பிடத் தக்கது.
விபரங்களை பெற்றுக்கொள்ளவென ஒரு லிங்க்கையும் அனுப்புவார்கள் அது அவர்க ளின் போலி இணையத்தளத்துக்கான இணைப்பாக இருக்கும். அதன் பின்னர் வாடிக்கையாளர்கள் அந்த லிங்கை கிளிக் செய்து தகவல்களைப் பரிமாறிக் கொண்ட வுடன் அதனைக்கொண்டு அவர்களின் கண க்கிலிருந்து பணத்தை மோசடி செய்வது பிரஸ்தாப இணையத்தள மோசடிக்காரர்க ன் நடைமுறையாகும். இலங்கையில் இய ங்கும் சர்வதேச வங்கிகளின் வாடிக்கையா ளர்களைக் குறி வைத்தே பிரஸ்தாப இணை யத்தள மோசடிக்காரர்கள் வலைவீசி வருவ தாக இணையத்தள குற்றத்தடுப்பு புலனாய் வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
18. மலேசியாவில் ஒவ்வொரு ஆண்டும் காச நோய் 12% அதிகரித்து வருகிறது. நவீன வசதிகளை கொண்ட நாடாக மலேசியா திகழ்ந்த போதும் மக்களி டையே இந்நோய் மீதான விழிப்புணர்வு இல் லாத காரணத்தினால் இந்நோய் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது என்று சுவாச மருத்துவ இயக்குனர் கூறினார். காசநோ யின் கடுமையை மக்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை குணப்படுத்தக் கூடிய நோயாக விளங்கினாலும் இது மற்றவர்களு க்கு எளிதில் பரவக்கூடியது என்றும் அவர் கூறினார். ಆಲ್ಟನ್ಗಿ Ga5 TC655 Lb LDQC55g5 களை நோயாளி சரியாகப் பயன்படுத்தாத
தும் இந்நோய் அதிகரிப்புக்கு முக்கிய கார ணமாக விளங்குகிறது என்றும் டத்தோ அப்துல் ரசாக் கூறினார்.
de LDub
ಕೌಲ್ಟ್ರ சின்னத்தம்பியூமணி
சரசு)
தாற்றம் 26.10.1938
LOGOp6); 24.03.2011
O திதி வெண்பா ாடு விகிர்தி லானதொரு பங்குனியிலே பூண்டுவரு அபரபக்க ஷஷ்டியில் - நீண்டபுகழ்
சேரும் பூமணியாள் இறைவனடி சாரும் திதியென்று சாற்று
FLDfT LIGOOTLD எம் வாழ்வின் ஒளிவிளக்காய் எம் எல்லோருக்கும் வழிகாட்டியாய் கண்ணை இமைகாப்பது போல் எம்மைக்காத்து, வளர்த்து, உயர்வித்த, தாயாரின் ஆத்மா சாந்தியடையந்து பேரா இன்பப் பெருக்கில் திளைத்து மகிழ
பாலாவோடை குறிஞ்சாக்குளியில் இருந்து பாரெல்லாம் அருள் பாலித்து ஆட்சி செய்யும் எம் பெருமாட்டியின் திருவடிகளைச் சிந்தித்து வணங்கி, இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
-இங்ாங்னம் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

Page 9
1-1 5 - 18
(24 சித்திரை) காரைநகர் மேற்கு பகுதி யில் அமைந்துள்ள சாதாரண அளவிலு ள்ள பாடசாலைகளைப் போன்றது மெய் கண்டான் பாடசாலை,மொத்தம் 47 பிள் ளைகள் நான்கு ஆசிரியர்களுடன் இயங் கிவருகின்றது. அதிபராக உள்ளவர் திரு மதி புஸ்பராணி சந்திரராஜா அவர்கள் ஆவார். நேரடி நேர்காணலுக்கு சென்ற சமயம் கடமையாற்றிய ஆசிரியர்களிடம் இருந்து பாடசாலை விபரம் சம்பந்தமாக அறிய முடிந்தது.
வணக்கம் திருமதி யோகேஸ்வரன்
அருட்செல்வி அவர்களே!
இப்பாடசாலையில் தற்போதைய நிலைமை சம்பந்தமாக விபரம் தர (Լplգավոր?
நாம் இடம்பெயர்ந்து வந்ததன் பின் னால் இப்பாடசாலை இன்று சிறப்பான இடத்தில் இருந்தாலும் ஒரு சில குறை கள் காணப்படுகின்றன. அதில் ஒன்று சகல பாடசாலைகளுக்கும் கம்யூட்டர்
ர்  ീ
エ 。
.
*、。
.17:11 ܨ リ
5டந்த சித்திரை 25ஆம் நாள் காரைநகர் பாலாவோடைக்கு குட்டி பயணம் சென்ற சமயம் வலுப்போடை என்னும் உட்கிரா மத்தில் ஆச்சரியப்படும் வகையில் வீட்டு த்தோட்ட பயிர்ச்செய்கை கோவில் நந்த வனம் போல் காட்சி அளித்தமை உண் மையில் வியக்க வைத்தது. பொதுவாக பலரது மேலோட்டமான கருத்து நம் பூமி யில் பயிர்ச்செய்கை என்பது கல்லில் நார் உரிப்பதற்கு சமமானது எனக்கூறுவார்கள் ஆனால் பாராசிங்கம், இரத்தினசிங்கம், இரத்தினசிங்கம் ராஜேஸ்வரி குடும்பத்தி னரை சந்தித்த பொழுது அவை முற்றிலும் ஏற்கக்கூடிய கருத்து இல்லை என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக அவர்களால் பாடுபட்டு உழைத்த
. 1 1
கொடுக்கப்பட்டாலும் எமது பாடசாலை க்கு இன்னும் கிடைக்கவில்லை. கண னிப்படுத்தப்பட்ட உலகில் எமது பாட சாலை கம்யூட்டர் இல்லாமை சிறு குறையாகவே காணப்படுகின்றன. மேலும் போட்டோ கொப்பி பிரதி பண் ணும் மெசினும் அவசியப்படுகின்றன. பிள்ளைகளுக்கான விளையாட்டுப் போட்டி, கலைவிழா மற்றும் பரிசளிப்பு விழா எப்படி? நிதி எவ்வாறு?
பெற்றோர்களின் உதவியுடன்தான் எமது பாடசாலை சகல விடயங்களும் செயல்பட்டாலும் பல வேளைகளில் மேலதிக செலவுகள் வரும் பொழுது ஆசிரியர்களே பொறுப்பேற்று அவற்றை செய்து முடிக்கின்றனர்.
தற்போது பாடசாலைக்கான தொலைபேசி மாதாந்தக்கட்டணம் பாடசாலை ஆசிரியர்களே பங்கிட்டு கட்டணம் செலுத்துகின்றனர்.
இப்பாடசாலைக்கான மேலதிகாரிகளி டம் இது சம்பந்தமாக கூறவில்லையா?
ஆம் கூறியுள்ளோம் ஆனாலும் என்ன பெரிய ܓܓ
பாடசாலைகளுக்கே முன்னுரிமை அளிக்கப் படுகின்றன.
இப்பாடசாலையில் வேறு ஏதாவது சிறிய வகை குறைகள் உண்டா?
ஆம் இப்பாடசாலை க்கு நூல்களை வைத்து பராமரிப்பதற்கு புத்தக அலுமாரி இல்லாமை பெரும் குறையாக உள்ளது.
ஆசிரியர்களின் மதிய உணவு மற்றும் எமது கையில்கொண்டுவரும் பிரத்தியேக பொருட் களை வைத்து
TJiří a
' வீட்டுத்தோட்ட பயிர்ச்
செய்கையை காணமுடி ந்தமை அருகிலுள்ள LuT6ADTG6JT6ODL 9 LÍDLD னின் அரும்செயல் என்றே கூறத்தோன்றுகின்றது. இவர்களின் வாழ்க்கை வன்னியில் தான் அமைந் திருந்தது. போரின் பின் இவர் ஊர் திரும்பி காடாக இருந்த நிலத்தை வீட்டுத்தோட்ட செய்கை க்கு ஏற்றாற் போல் மாற்றி யமைத்தமை இவர்களின் அயராத தியாக உழைப்பு * தான் காரணம் இவர்க
ளின் இவ்வுழைப்புக்கு
அரச அலலது அரசசாா
பற்ற நிறுவனங்கள் உதவ வில்லை என்பது இங்கு சுட்டிக்காட்ட வேண்டிய ஒன்று. இந்த மாதிரி கடும் உழைப்போடு சம்பந்தப்பட்டவர்கள் மேலைத்தேய நாடுகளில் அரசு மிகக் கூடுதலாக உதவி மற்றும் வசதிகளை செய்து கொடுத்து கவனித்து வருவது உலகம் அறிந்த உண்மை.
ஆனால் எமது தேசத்தில் முற்றிலும் எதிர்மாறு.
ஆயினும் புலம் பெயர்ந்து உலகம் முழுவதிலும் வாழும் இலங்கைத் தமிழர் கள் நிச்சயம் உதவிக்கரம் கொடுப்பார் கள் என்பது உறுதி. இங்கே இவர்களிடம் சென்று நேரடியாக சந்தித்து ஆதித்தியனுக்காக கேட்கப்பட்டபோது.
வணக்கம்!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தியன் 2011
எடுப்பதற்குக்கூட சரியான தளபாட வசதியில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் எமது மதிய உணவை வெளியிலிருந்து வந்து ஆடு,மாடு உண்டு விட்டு சென்றுள்ளன.
எமது பாடசாலை சுற்றி வேலிகூட இல்லை. இதுவும் எமக்கு பெரும் பாதிப்பை உண்டு பண்ணுகின்றன. இப்பாடசாலைக்கென்று பழைய மாணவர்கள் சங்கம் இல்லையா?
1991ஆம் ஆண்டு இடம் பெயர் வுடன் பாடசாலை மூடப்பட்டு மீண்டும் 2002ஆம் ஆண்டு திறக்கப்பட்ட பின்பு
T.si UITLEFT GDIGAJIulIlaluijijgij.,
| OO
முதன் முறையாக பழைய மாணவர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 2 மாதமாக செயல்படுகின்றது.
நன்றி.
மெய்கண்டான் பாடசாலையின் குறை களை பழைய மாணவர்களும் சீமை வாழ் தமிழ்பேசும் மக்களும் சேர்ந்து உதவினால் நிச்சயம் இப் பாடசாலை வளமான கல்வியும் சோர்ந்துபோகாத மனம்கொண்ட மனிதர்களை உருவாக் கும் தளமாக இப்பாடசாலை விளங்கும் என்பதில் ஐயமில்லை.
நீங்கள் இந்த வீட்டுத் தோட்ட பயிர்ச்செய் ഞങ്കഞ്ഞu ബഖണഖ, കTസെഥ செய்து வருகிறீர்கள்?
வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து வந்ததிலிருந்து இவ்வீட்டுத்தோட்ட பயிர்ச் செய்கையை செய்து வருகிறோம்.
எப்படி இதன் வருமானம்?
எமது நாளாந்த தேவை க்கு எமது குடும்ப செலவு க்கு போதுமானதாக அமைந்துள்ளது. எமக்கு அரச உதவிகள் அல்லது வேறு உதவிகள் இருந் தால் கூடுதலான பலனை பெறமுடியும். எம்மிடம் நேரம் பார்க்காத கடும் உழைப்பு உண்டு அதன் நம்பிக்கையில் வாழ்கின்றோம்.
நீங்கள் இங்கே என் னென்ன பயிர்கள் பயி ரிடுகிறீர்கள்?
கத்தரி, டுபாய் பூசணிக் காய், கீரை, பயிற்றங் காய், பாகற்காய், புடலங் காய்,கோம்மடி, வெள்ளரி, எள்ளு, பயறு இவை போன்ற பயிர்களை கூடுதலாக செய்கிறோம்.
இதற்கான சந்தைப் படுத்தல் எப்படி மேற் கொள்கிறீர்கள்?
தற்போது நாம் உள்ளூர் சந்தைக்கே நாம் கொடு த்து வருகிறோம். நாள் ஒன்றுக்கு 8கிலோ கத்தரி, பயிற்றங்காய், பாகற்காய் போன்றவை சந்தைப்படுத் தப்படுகின்றன. எண்ணெய் நல்லெண்ணையாக ஊற்றி விற்பனை செய்து வருகிறோம்.
நன்றி
இனிவரும் காலங்களில் பாலாவோடை அம்மனை சுற்றியிருக்கும் நிலம் எங்கும் செழிப்பும் பச்சை பயிருமாக காட்சியளிக் கும் என்பதற்கு இந்த வீட்டுத் தோட்டச் செய்கை சிறந்த எடுத்துக் காட்டாக அமைந் துள்ளது.
リ

Page 10
σει ή -13
.மாணவர்களே! நீங்களும் ܔ
மாணவர் பக்கத்திற்கு உங்களின் கவிதை, கட்டுரை கதை, சிறுகதை, விடுகதை, பழமெ பொன்மொழிகள், பொது அறிவு விவேகம், ஓவியம் போன்றவை "காரை ஆதித்தியனில்" இ நீங்கள் செய்ய வேண்டியது. பின்வரும் படிவத்தை பூர்த்தி செய்து ஆக்கத்துடன் ! படத்தையும் இணைத்து கீழே உள்ள விலாசத்திற்கு அனுப்பி வையுங்கள்.
LJITLEFT60)6D
மாணவர் பெயர். தரம் ஆசிரியர்
கையொப்பம் .
ஜென் கதை
ஜிங்ஜூவுக்கு பொசுக்கு பொசுக் கென்று கோபம் வந்துவிடும் எங்கும் எதிலும் எப்போதும் எதற்கெடுத்தா லும் அவனிடம் கோபம்தான்.
அவன் தாயாரும் ஜிங்ஜூவின் கோபத்தை குறைக்க என்னென் னவோ மணவைத்தியம் எல்லாம் செய்து பார்த்தாயிற்று முடிவு கடுக ளவும் பிரயோஜனம் தரவில்லை
அப்போது அந்த ஊருக்கு புகழ் பெற்ற ஜென் துறவி வந்திருந்தார். அவரிடம் அனுப்பி வைத்தால் மகனின் கோபத்துக்கு நல்லதொரு நிவாரணம் கிடைக்கும் என்று ஜிங் ஜூவின் தாயார் நம்பினார். மகனை துறவியிடம் அனுப்பி வைத்தார்.
நேராக துறவியிடம் போய் "மாஸ்டர், என்னிடம் அடக்க முடியாத கோப உணர்வு இருக்கிறது அதை நான் எப்படி சரி செய்வது" என்று கேட்டான்.
வெற்றி
"உன்னிடம் ஏதோ மிகவும் ஏமாற்றத்தி வித்தியாசமான ஒன்று இருக்கிறது. திலிருந்து அதுதான் கோபம் எங்கே அதை என்று புரிய சற்று என்னிடம் காட்டு பார்க்கலாம்" நீதி: பொ என்றார் துறவி என்று ஒவ் இப்பொழுது என்னால் காட்ட பார்ப்பு 6ை முடியாது - இது ஜிங்ஜூ வாகிறது. 6
எப்போதுதான் என்னிடம் காட்ட
டியும் - இ றவி நுகையுடே o: எதிர் 蠶 வரும் இடையில் வ அப்போதுதான் கோபத்தை மீது ஏதிர்பார் அடக்க என்ன செய்வது என்று வைகாமல தெரியவில்லை என்றான் ஜிங்ஜூ 6) Tugby 6.
"கோபம் என்பது உண்மையா gണ്ഡങ്ങ(f னது, இயல்பானது என்றால் எந்த 蠶"
சமயத்திலும் அதை உன்னிடம் உன்னால் காட்ட முடியும். நீ பிறந்த போது கோபம் உன்னிடம் இருந்தது இல்லை உன் பெற்றோ ரும் கொடுத்தது இல்லை பிறகு எப்படி உன்னிடம் கோபம் வந்தது என்று கேட்டார்."
ஜிங்ஜூ குழம்பினான் துறவியே விளக்கினார் "கோபம் என்பது ஏமாற்றத்தில் விளைந்த ஒரு பின்செயல் எதிர்ப்பார்ப்பு
வெளிப்பொருட்கள் மீதான மோகமே மனிதர்களை தீய நிலைக்கு தள்ளுகிறது. இவற்றிலிருந்து விடுபட உள்மனம் சுத்தமாகவும் நல்ல முடிவை எடுக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் மனிதர்களின் மனமும் அறிவும் ஒரு செயலை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. இதை தவிர்த்து வெளிப்பொருட்களால் எந்த செயலையும் செய்து விட முடியாது. இந்த சக்திகளை ஒன்றாகத்திரட்டி உறுதியுடன் செயல்பட தொடங்கினால் வெளிப்பொருட்களின் பாதிப்புகளை வென்று விடலாம். எந்த செயலையும் "முடியாது" என்று ஒதுக்கி வைக்காதீர்கள் ஒரு செயலை பற்றிய சரியான எண்ணம் இல்லாதவர்கள்தான் அதனை செய்யாமல் இருப்பார்கள் அதனை நிச்சயமாக செய்ய வேண்டும் என முடிவெடுத்து செயல்படத் துவங்கினால் முதலில் தோல்வி கிடைப்பதுபோல் தெரிந்தாலும் கடின முயற்சியால் அதில் வெற்றி காணலாம் சந்தேகம் இல்லாத மனிதர்கள் எந்த செயலையும் மிக எளிதாக செய்து விடுவார்கள். மனிதர்கள் ஒவ்வொருநாளும் புதுப்புது சூழலையும் வாய்ப்புகளையும் சந்திக்கிறார்கள் அதற்கேற்ப தங்களது அறிவை பயன்படுத்தி உள்ளத்தில் உறுதியுடன் செயல்பட்டால் மட்டுமே அதில் வெற்றி காண முடியும். புதிய சூழலை கண்டு அச்சம் கொண்டு ஒதுங்கிவிட்டால் வாழ்வில் வெற்றி பெற முடியாது. உங்களுக்கு ஒரு வாய்ப்புக்கிடைக்கும்போது, அது சரிப்படாது என்று ஒதுங்கிக் கொள்வதைவிட, அதனை தன்னம்பிக்கையுடன் செயல்படுத்தி வெற்றி காண வேண்டும்.
2းလဲခီရှီဇာဓံ၊ 2/N)
பிறருடைய தவறைக் கான உங்களுடைய தவறை திரு பொறாமை, ஆணவம் ஆகிய விட்டு உன் முழுவலிமை ஆர்வத்துடனும் தொழிற்கள்
இறைவன் நல்வழி தெளிந்த உண்மையும் கரு மனிதனுக்கு உறுதியான ( ஒவ்வொரு உயிரிலும் தெய்வ உள்ளேயும், வெளியேயும் இரு கட்டுப்படுத்தி, உள்ளத்தில் தெய்வத்தன்மையை மல ஒருவருக்கு லட்சியமாக
அனைத்தையும் பொறுப்பு பூமிதேவியைப் போன்று நீங்க இருந்தால் உலகமே உங்கள் நம்பிக்கை உன்னிடம் நம்பி நம்பிக்கை இதுவே நம்மி
நாம் தெரிந்து கொள்
இரவில் படுக்கப் போகும்
தேன் கலந்து அந்த நீரில் வந்தால் பற்களுக்கு தொந்த
ՓԵՐՍՈՅԻ ՑԱՆՑՆՈՐՄԵնի 6666յոց 2 ամո89լb as G|Gi: மன உறுதியுடன் இருங்கள் paот 9 pgöице: Gфтӕєї 2 citaocu pao pastija エ○山 リsr@。
விருப்பங்கள் நிறைவேறும் CGTGrecji Gr:ce ©edi’u geir arfbaisieops
エリ あaのeoacm அன்பான ஒரு வார்த்தை போதும் எப்போதும் நிதானமாக இருங்கள் 56Seo Tocorero Di, a lists "Defმlon_milupeorgill alabrau infl_Gh
Ull: 55169 TO LOAita GUIg|UDIN2 :
உடலை அடக்கி நாவை அடக்கி மனதையும் அ S SB BBCCC TT SS S S S S S S S S S S aCMM CMCT S SM LS
தன்னிடம் இருக்கும் அதிகாரத்தை தவறுதலான செய்பவன் நிச்சயம் வாழ மாட்டான்
பகைமையைப் பகைமையினால் தணிக்க முடியா DLGCD Leopou Globe Uppub
அறிவும் கல்வியும் மட்டுமே பாராட்டத்தக்கது என் தனித்தோன் வாழு நேரிடும்
அநீதி செய்து மற்றவர்களுக்கு துன்பம் இழைப்ப இல்லை அவர்கள் தோல்வியைத் தழுவுவது உறுதி
நல்லவழியில் செம்மையாக நிர்வகிக்கப்பட்ட மன உதவி செய்ய தகுதி உடையதாக இரு குட்
நாம் என்னும் என்னங்கள் நமக்கு நன்மைை தருவதாக அமைய வேண்டும். ஆனால் மாறாக துன் தருகின்றன.
ஒருவரின் சொல்லும் இயலும் என்றாக இருக்கும் சுகந்தமும் நிறைந்த வண்ண மலரைப் போல் எல்ே மனிதராக இருப்பார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தியன் 2011
மாணவர் பக்கம் காரை ஆதித்தியன் த தயாபரன், So. 5, 6/2 உருத்திரா மாவத்தை வெள்ளவத்தை, கொழும்பு 06
ல் முடிகிறது. ஏமாற்றத் கோபம் உண்டாகிறது
வைத்தார். ன், புகழ், செல்வம் வொன்றின் மேல் எதிர் வத்தால் ஏமாற்றம் உரு மாற்றம் கோபமாகிறது. யுடன் வந்தோம். வெறு னயே செல்கிறோம். து போகுப் செல்வங்களின் Ll
చీన గొఎ44
ன முயற்சிக்காமல்
ந்திக் கொள்ளுங்கள். வற்றைத்தூக்கி எறிந்து LLGOLD 961T6) DD த்தில் இறங்கினால் காட்டுவான். தத்துத் தூய்மையும் வெற்றியைத் தரும். த்தன்மை இருக்கிறது. 585 (35LD 2 600TT6356061T6
குடி கொண்டுள்ள ரச் செய்வதுதான் இருக்க வேண்டும். வளாக இருக்கும் 5ளும் பொறுமையுடன் காலடியில் அமரும். க்கை கடவுளிடத்தில் டம் வெளிப்படும்.
விவேகானந்தர்.
வேண்டியவை
ன் வெந்நீரில் சிறிது வாயைக்கொப்பளித்து வு கொடுக்கும் பக்டீரி களின் எனாமல் சிதை
ழியில் பயன்படுத்தி தீங்கு
I Eadried cype DLDITE
கருதுபவன்னந்தாளும்
கள் வென்றதாக சரித்திரம்
ம நமக்கு என்றென்றும்
யும் ஆறுதலையும் ததை அல்லவா நமக்குத்
ால் அவர் அழகும் ருக்கும் பயன் உடைய
-புத்தர்
10
O O O f 9r:18565ë5563flu|Drr? 24 மணிநேரத்தில் (ஒரு நாள்) சுமார் 3 அடி உயரம் வளரும் திறன் மூங்கிலுக்கு உண்டு.  ைஆக்டோபசுக்கு 3 இதயங்கள் உண்டு
அட்டைப்பூச்சிகளுக்கு 4 முக்குகள் உண்டு நீலநிறத்தைப் பார்க்க முடிந்த ஒரே பறவை ஆந்தை கால் நகங்களை விட, கை நகங்கள் 4 மடங்கு வேகத்தில் வளர்கின்றன.
மனிதனின் தொடை எலும்புகள், கான்கிரீட் கலவையைவிட வலிமை வாய்ந்தவை.
டால்பின்கள் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் நீந்தும்.
தெரிந்து கொள்ளுங்கள்
உலகப் பிரபல்யமான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத் தைக் கொண்ட கேம்பிரிட்ஜ் பட்டினத்தின் பெயர் அருகே ஓடும் கேம் நதியால்தான் அதற்குக் கிடைத்தது.
ஒரு வண்ணத்துப்பூச்சியின் உடல் வெப்பம் 86 பாகைக் குக் குறைவாக இருந்தால் அதனால் பறக்க முடியாது.
ஒரு நீர்யானையால் தண்ணிருக்கு அடியில் தொடர்ந்து 25 நிமிடங்களுக்கு இருக்க முடியும்
துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரம் இரு கண்டங்க ளில் அமைந்த உலகின் ஒரேயொரு நகரமாகத் திகழ் கின்றது.
ஒவ்வொரு மனிதனதும் கைரேகைகள் தனித்துவமா னவையாக இருப்பதுபோல ஒவ்வொரு கொரில்லாவினதும் மூக்குரேகை தனித்துவமானது.
வலைக்கார எறும்புகள் 7 வருட ஆயுளைக் கொண்ட அதே சமயம், இராணி எறும்பு 15 வருடங்கள் வரை வாழக் கூடியது.
இங்கிலாந்தில் விக்ரோரியா இராணியின் காலத்தில் கிறி ஸ்மஸ் பரிசுப் பொருளாகத் தோடம்பழங்கள் கொடுக்கப் பட்டு இருக்கின்றன.
கடலில் உள்ள ஆமைகள் மணிக்கு 40 மைல் வேகத்தில் நீந்தக்கூடியவை.
மே.ஆபிரிக்காவிலுள்ள உலகின் மிகப்பெரிய தவளை இனத்தில் ஒன்றின் நீளம் ஒரு அடிவரை இருக்கும். ஐஸ் லாந்தையும் அன்டார்க்டிக்காவையும் தவிர, உலகெங்கும் 356)Ι60)6Π856Π Φ 6Π6Π601.
ஒரே தினத்தில், ஆண் சிங்கம் 100 தடவைக்கு மேல், பெண் சிங்கத்துடன் உடல் உறவு கொள்ளக்கூடியது.
முதலைகள் 100 வருடங்கள் வரை வாழக்கூடியவை. இவற் றின் ஒவ்வொரு தாடையும் இரையைக் கவ்வி நொருக்குவ தற்கு உதவியாக 24 கூரான பற்களைக் கொண்டுள்ளன.
முயல்கள் பிறந்து 5 மாதங்களில் கருத்தரித்து குட்டி போடும் நிலையை அடைந்து விடுகின்றன.
செம்மறியாட்டுக்கு வருடத்திற்கு 2 பற்களென 10 வயதுவரை பற்கள் தொடர்ந்து வளர்கின்றன.
எறும்பு தின்னிகள் எனப்படும் மிருகங்களுக்கு பற்களே கிடையாது. ஒரு எறும்புக்கு தன்னைவிட 20 மடங்கு அதிக மான எடையைச் சுமக்க முடியும். நன்கு வளர்ந்த ஒரு பன் றிக்கு 44 பற்கள் இருக்கின்றன.
ஒரு மனித இதயத்தைவிட இரண்டு மடங்கு வேகத்தில் பூனையின் இதயம் துடிக்கின்றது.
வாழைப்பழம் சாப்பிட்டால் பக்கவாதநோய் வராது
அன்றாடம் 3 வாழைப்பழங்களை சாப்பிட்டால் பக்கவாத நோயை தவிர்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள் ளனர். காலை நேரத்தில் ஒரு வாழைப்பழம் மதியம் ஒரு வாழைப்பழம் இரவு ஒரு வாழைப்பழம் சாப்பிடும் போது போதிய அளவு பொட்டாசியம் கிடைக்கிறது. இந்த பொட்டா சிய சத்துக்கள் மூலமாக மூளையில் ஏற்படும் ரத்த உறவை தடுக்க முடியும். இது 21 சதவீத ரத்த உறைவை தடுக்க உதவுகிறது. பிரிட்டிஷ் மற்றும் இத்தாலிய ஆராய்ச்சியாளர் கள் இதனை கண்டறிந்துள்ளனர். பொட்டாசியம் சார்ந்த கீரைகள்,பருப்புகள்,பால்,மீன் ஆகியவற்றை போதிய அளவு எடுத்துக்கொள்ளும் போது பக்கவாத பிரச்சினைகளை தவிர் க்க முடியும். இந்த பொட்டாசிய அளவு ரத்த அழுத்த அள வைக் குறைப்பதற்கும் உடலில் உள்ள திரவ சம நிலைக் கும் உதவுகிறது. பிரிட்டனில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் மக் கள் பக்கவாத நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் மருத்துவ செலவு 230 கோடி பவுண்ட் அளவை எட்டுகிறது என கணக்கிடப்பட்டுள்ளது.
GELGADLJOONIGODGOOI GGJORKOMT85GO LJ808 வாழைப்பழம்
சாதாரணமாக கடையில் கிடைக்கும் பச்சை வாழைப்பழத் தில் இவ்வளவு பயன்களா..? என்று வாயைப் பிழந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பச்சைப்பழங்கள் வயிற்றுப் பாதையில் உள்ள குடல் புண்களை ஆற்றும் தன்மையுடை யது என்பதை படித்துப்பயன் கொள்ளுங்கள்.
வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப்பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல்புண் என் கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர் ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம். குடல்களில் பழுதுபட்டமெல்லிய சவ்வுத் தோல்களை விரை வில் வளரச்செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.
வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டுக்காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறு நீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.
உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை ஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக்குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.
வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்த வரை காரத்தைக் குறைத்துச்சாப்பிடுங்கள் தேங்காய்த்துண்டுக ளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.
சாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச்சீவி அதை நெய் விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி குணமாகும். இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர்,மோர்,இளநீர் ஆகியவற்றை ஏராளமாகச் சேர்த்துக்கொள்வது நல்லது.

Page 11
sial
PON V to: -
. \S/چ)C13_'; // C******
O பாலாவோடை அம்மன் தேர்த்திருவிழா ஈசனின் ஒரு பாதத்தில் இருக்கும் உமையவளே! தாயே பாலாவோடை அம்மா! வாழ்க்கையி அம்மா தாயே! உன் அடியவர்களுக்கு ஆசியும் அறிவும் கொடுத்து உதவிய தாயே! சிவந்த கன எப்போதும் சிந்தித்துக் கொண்டேயிருக்கும் அன்னையே மனிதர்களும் தேவர்களும் தவம் சிவனும், தாயே நீயும் எங்கள் நெஞ்சில் எப்போதும் குடி கொண்டிருக்க வேண்டும்.
கடந்த ஆனி மாதம் 25ஆம் நாள் சனிக்கிழமை லண்டன் நலன்புரிச் சங்கம் நடாத்திய காை திரு.ப.விக்கினேஸ்வரன் அவரது பாரியார் சகிதம் சமூகம் அளித்து சிறப்பித்தமையுடன் அவள் நாடகம் என்பன வெகுசிறப்பாக இடம்பெற்றன என்பது சுட்டி காட்டத்தக்கது.
 
 
 
 
 
 
 
 

அர்த்தமுள்ள 5ஆம் ஆண்டு விழா. DEVELOPMENTRON” | 、、
ல் அல்லல்பட்ட மக்களை பாத கமலங்கலால் ஆட்கொண்டு அருள் செய்தவளே! பாலாவோடை களைக்கொண்ட அம்மா! உன்னை வணங்குகிறோம். உன் மலர் போன்ற திருப்பாதங்களை செய்யும் ஞானிகளும் உன் திருவடிகளையே சரணடைந்து வணங்குகின்றனர் புனிதமான
-LUMT6ADTG6lJMI6ODL é9LibLD6ör Siguur Tira56ñT
பருகை ஒட்டி நடாத்திய கலை நிகழச்சி மற்றும் நையாண்டி மேளம், இசைக்கச்சேரி நடனம்

Page 12
சுவிற்சர்லாந்தில் வி 656).lgs eig060T6)ld திய மிகப்பெரும் வி கூந்து வந்தாலும் க ଶuë5856it ରଥ6|1600 t(S ରେ துள்ளன. கடந்த 4 வரின் ஆசியுடனும் காரைநகள் நலன்புரி &605ub BT600 g (. தம்பி தயானந்த பிர சுவை மிகுந்த ஒன் தென்றல்" (சுவிஸ் ந
 

--
O O O O O
லாந்து காரைநகர் மக்களின் 5ஆம் ஆண்டு விழா ாழும் காரைநகள் மக்கள் ஆண்டு தோறும் இயல்,இசை,நாடகம் என்னும் முத்தமிழையும் குறித்து விழா எடுத்து ம் அறிந்த ஒன்று ஆனால் இந்த ஆண்டு 2011 நடைபெற்ற விழா இளைஞர் தலைமுறை மேடையேறி வழிநடத் ா என்றால் அது உண்மையில் சிறப்புக்கும் பாராட்டுக்கும் உரிய ஒன்றாகும். நாம் இலங்கையில் இருந்து நாடு ரைநகர் மண்ணில் வாழ்ந்து வருகின்றோம் என்ற மனநிறைவை கடந்த 2011 மே மாதம் 29ஆம் நாள் நினை ந்தமை மிகப்பெரும் சாதனை. நிகழ்வில் இடம்பெற்ற கலை நிகழ்வுகள் பார்ப்போர் மனதை பூரிப்படைய வைத் ஆண்டுகால விழாவில் ஏற்பட்ட குறைகள் இவ்விழாவில் நீக்கப்பெற்று சிறப்பாக செயல்படுத்தப்பட்டன. அனை சிறுவர் கலை நிகழ்வுகள் சிறப்பாக மேடையேற்றப்பட்டன. லண்டன், பிரான்ஸ் நாட்டிலிருந்து வருகை தந்த ச் சங்கத்தலைவர்களால் 2011 சுவிஸ் காரைத்தென்றல் அதிஉச்ச உயர்வை பெற்றமை மிகப்பெரும் சிறப்பாகும் pன்னாள் இலங்கை ஒலிப்பரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளரும் ஊடகவியலாளருமான திரு.திருமதி இளைய தம விருந்தினராக கலந்து கொண்டமையினால் "சுவிஸ் காரைத்தென்றல்" 2011 மேலும் குளிர்மையாகவும் ாகவும் பெருபேறுபெற்ற கலை விழாவாகவும் மலர்ந்து கொண்டது. (தொடரும்) "காலத்தால் அழியாத காரைத் ட்டின் கல்வி இளையோரையும் பெரியோரையும் அமைதியுற காணவைத்தமை பாராட்டுக்குரியது)