கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மீள்பார்வை 2011.09.23

Page 1
  

Page 2
ஆக 23 செப்டம்பர் 2011 -வெள்ளிக்கிழமை
மீள்பார்வைக்கு SMS மூலமாக வாசகரின் கருத்தைப் பெறும் முயற்சிக்கு நீங்கள் அளித்துவரும் ஆதரவுக்கு ஜஸாகுமுல்லாஹ். எனினும், வெறுமனே மீள்பார்வையை
வாழ்த்துவதோடு மட்டும் நின்றுவிடாது வெளிவரும் செய்திகள், ஆக்கங்கள் தொடர்பான உங்களது ஆக்கபூர்வமான
கருத்துக்களை எதிர்பார்க்கிறோம். (ஆர்)
நான் மீள்பார்வையின் அண்மைக்கால வாசகி. இப்போதெல்லாம் மீள்பார்வையை வாசிக்காமலிருப்பது பெரும் கஷ்டமாகிவிட்டது. அதை வாசிப்பதால் என் ஈமானுக்கு அடிக்கடி உரம் ஊட்டிக் கொள்கின்றேன். அதன் பணி இன்னும் சிறப்புற எனது பிரார்த்தனைகள்.
பாத்திமா அனிஸா அஷ்ரப் - பூகொடை
g
'நிழல் வெளி தரும் கவிதைகள் நவீன கருத்துக்களையும், புதிய 6 மொழியாள்கையையும் கொண்டு சிறந்து விளங்குகின்றது. மீள்பார்வைக்கு ெ எனது வாழ்த்துக்கள். Li ஏ. நஸ்புள்ளாஹ் گی
மீள்பார்வையின் கருத்துக்கள் ஆரோக்கியமானவையாக இருக்கின்றன. G விடயதானங்களைப் பொறுத்தவரை அவை சமூக மாற்றத்துக்கான G
அத்திவாரம் என்றால் மறுப்பதற்கில்லை. மாற்றுக் கருத்துக்களை அதிகமாக வெளியிட வேண்டுமென்பது எனது தாழ்மையான கருத்தாகும். அதேசமயம் மேற்படி கருத்துக்களை உள்வாங்கவும் வேண்டும். அப்படியென்றால்தான் அனைத்து சமூகங்களின் மாறுபட்ட பத்திரிகையாக l பிரகாசிக்க முடியும். இன்ஷா அல்லாஹ் மீள்பார்வை மிகப்பெரியதொரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தும். ஏற்படுத்த வேண்டும். அல்லாஹ் c
அருள்புரிவானாக!
f
எம். கலைதாசன் - கிண்ணியா
6. அறையில் இடுகின்ற சத்தங்கள்” என்ற கவிதை மற்றும்
புகைப்படம் மீள்பார்வையின் இஸ்லாமிய வரையறைகளை தாண்டிச்
செல்கின்றது. நான்காம் பக்கத்திலுள்ள புகைப்படமும் மீள்பார்வையின்
தரத்துக்குப் பொருத்தமற்றது. பல வாசகர்கள் இது போன்ற புகைப்படங்களை விமர்சனம் செய்துள்ளார்கள். இது விடயத்தில் கவனம் செலுத்தவும்.
மீள்பார்வை வாசகன் - களுத்துறை
རྒྱ་
கடந்த இதழில் வெளியான 'பிரசவ அறையில் இடுகின்ற சத்தங்கள் எனும் கவிதை மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.
- மூதூர் 229 ஆவது மீள்பார்வையின் 'பேசவும் பகிரவுமாய்” அருமையாக இருந்தது. இது போன்ற தேடல்கள் தொடரட்டும்.
Grero. அக்ரம்
மூதூர் அப்துல்லாஹ்
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 'உனக்குச் சொந்தம் என்ற எனது
கவிதை பிரசுரமானதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன். தொலைக்காமல் பாதுகாத்து பிரசுரித்தமைக்கு எனது நன்றிகள். மாணவர் பகுதி பிரமாதம்.
ஜெனீரா கைருல் அமான் - கிண்ணியா
ILEGAL REVOLUTION FORUM O சட்டக் கல்லூரி அனுமதி - 2012 றுநீரக சத
ஆறாவது முறையாகவும் எமது வகுப்புக்கள் எதிர்வரும் நிதியுத செப்டம்பர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன. சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சைக்கு வழிகாட்டும் தமிழ் மொழி மூல மட்டக்களப்பு-காங்கேயே முன்னோடியான எமது நிறுவனத்தில் நீங்களும் இணைந்து பிரதேசத்தில் வசிக்கும் முஹ கொள்ளுங்கள். பஸ்லான் (19 வயது) என்பன
எமது வகுப்புக்கள் முற்றிலும் எமது விரிவுரையாளர் குழுவினால் வடிவமைக்கப்பட்டு பிரதான விரிவுரைகள் சட்டத்தரணிகளினாலேயே மேற்கொள்ளப்படுகின்றன.
நீரக நோயினால் பாதிக்கப் ளார். இவரைப் பரிசோதித்த - பொது வைத்தியசாலை (டே எமது வகுப்பின் சில விசேட அம்சங்கள் வைத்திய நிபுணர் Dr. A.W.M MBBS (SL), MD (Col), MRCP (UK) g)
சத்திர சிகிச்சை மூலமாக
ஒவ்வொரு மாதமும் மாதிரிப் பரீட்சைகள் நடா பாடநெறிக் கையேடுகள் வழங்கப்படும் (Tutorials) ந ை முறை க மற்றும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் சிறுநீரகம் பொறுத்த வேண்டு பாடநெறியின் இறுதியில் கடந்த கால வினாப்பத்திரங்கள் ஆலோசனை கூறியுள்ளார்.
மீதான கலநதுரையாடலகளும கருத்தரங்குகளும் இடம்பெறும். இந்த சத் திர சிகிச்சையை
எமது பிரதான விரிவுரையாளர்கள் ரூபா செலவாகுமென மதிப்பு 1. சட்டத்தரணி எம்.ஐ.எம். நளிம் இவ்விளைஞனின் தந்தை 2 சட்டத்தரணி ஏ.எச்.எம். நூஹ்மான் யாவார். குறிப்பிடத்தக்களவு எமது வெற்றிப் பயணத்தில் கடந்த 2 வருடங்களில் இவ்வளவு பெரிய தொகைப்
மட்டும் 24 மாணவர்கள் சட்டக் கல்லூரிக்குத் தெரிவாகியுள்ள எனவே இந்த சத் னர் என்பதைப் பெருமிதத்தோடு அறியத் தருகின்றோம். றறது இந்த ததி
&: தனவந்தர்களிடமிருந்தும், பே
எதிர்பார்க் கின்றார்.
ក្ត எமது வகுப்புகள் கொழும்பிலும் கண்டியிலும் மட்டும் பிரதி சனி தோறும் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00
னி வரை நடாத்தப்படவிருக்கின்றன. இவருக்கு உதவும் நல்லு origioioso, or 48387 முடியுமான உதவியை செய்யு
0716293069/071706992. தொடர்புகளுக்கு
3 A.M. SATHIKEEN - O772926
( Mr. U.L.M. FAZLAN ir B. Jaya Muslim MV. NC, ACC. NO. 111553885127 Colobos 2. Kotugodella Road, Kandy. Sampath Bank - Kattankudy
 
 
 
 
 
 

சொல்லுங்கள்
கருத்துக் களத்தில் எழுதப்படுவன வாசகர்களின் கருத்துக்களே. மீள்பார்வையின் உத்தியோகபூர்வ கருத்தாக
அவை இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை (ஆர்)
இலங்கையில் இஸ்லாம் விரோத
இணையத் தளங்கள்
இலங்கை போருக்குப்பின் ஒரு சிறந்த பொருளாதா த்துடன் கூடிய வளம் வய்ந்த நாடாக மாறும் என்ற ாதிர்பார்ப்பு எல்லோரிடமும் காணப்பட்டது. 30 வருடகால யுத்தம் எமது நாட்டின் பொருளாதாரத்தை மிகக் கடுமையாகப் பாதித்தது என்பது எல்லோரும் அறிந்த உண்மை.
மீண்டும் ஒரு முறை எமது நாட்டில் யுத்தம் இடம் பெறாமல் இருப்பதற்கு நாம் வழிவகை செய்ய வேண் டும். அப்போதுதான் நம் அனைவரதும் கனவாக உள்ள வளம்வாய்ந்த இலங்கை உருவாகும்.
ஆனால் இன்று இதனைப் பொய்ப்படுத்தும் வித மான செயற்பாடுகள் நடப்பதை அவதானிக்க முடிகி றது. இலங்கையில் நடைபெறும் சில நிகழ்வுகள் அதனை உறுதி செய்கின்றன.
அந்தவகையில், இன்று இலங்கையில் சில விசமி களால் நடாத்தப்படும் இஸ்லாத்திற்கெதிரான வளைத் தளங்கள் (Web Sites) குறிப்பிடத்தக்கவை. இவை இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாத்திற்கு எதிராக நடாத் தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்விணையத் தளங்களில் நபி (ஸல்) அவர்களை, பூதர்கள் கூட விமர்சனம் செய்யாத அளவிற்கு கீழ்த்தர மான முறையில் விமர்சித்து இருக்கிறார்கள். மற்றுமன்றி இஸ்லர்த்தை தவறாக புரிந்து கொள்ளும்படியாக மிக மோசமான கட்டுரைகளையும் இவ்விணையத் தளங் களிலே காணமுடிகிறது.
இலங்கையில் எல்லாத் துறைகளிலும் முஸ்லிம் களின் ஆதிக்கம் அதிகரித்துக் காணப்படுவதாகவும்,
பொருளாதாரத்தில் பலமிக்கவர்க ளாகக் காணப்படும் அவர்களிடம் எதனையும் கொள்வனவு செய்ய வேண்டாம் என்றும் இவ்விணை யத் தளங்களில் குறிப்பிடப்பட்டுள்
ளது.
இத்தகைய சில இணையத் தளங்கள் கீழ்வருமாறு.
WWW.muSalmanuwa. WordpreSS.com WWWanniisa Wordpress.com
WWW dharmadveepayeiranama.blogSpot.com WWW.peramunerala. WordpreSS.com
WWW. Sinhale. WordpreSS.com
சிலபோது இவர்கள் இவ்வாறு செயற்படுவதற்கு நமது செயற் பாடுகளும் காரணமாக அமைவ துண்டு. இத்தைகைய நிலைமை களை மனதிற் கொண்டு நாம் செயற்படுவது காலத்தின் தேவை யாகும்.
இத்தகைய இணையத்தளங்கள் குறித்து நாம் அவதானமாக இருப் பதோடு இதுகுறித்து எமது சமூ கத்திற்கு தெளிவுபடுத்துவதும்
அவசியமாகும்.
குவைத்திலிருந்து e94gb LDITULD
75 apara
கருத்துக்களம், வாசகர்கள்
கெளரவ டொக்டர்
தமது கருத்துக்களை கிர்வதற்கான ஒரு திறந்த
56 TD GD || 556 கருத்துக்களை தெளிவாகவும், சுருக்கமாகவும் அனுப்பி வையுங்கள். (ஆ-ர்)
திர சிகிச்சைக்கு வி கோரல்
(aðIfT6ð)L- றம்மது வர் சிறு பட்டுள் கண்டி பாதனா)
| . WAZI
வருக்கு புதிய
ம்ெ என
மேற்கொள்ள சுமார் 10 இலட்சம் பிடப்பட்டுள்ளது.
சாதாரண ஒரு கூலித் தொழிலாளி
வருமானம் இல்லாத இவரால்
பணத்தை பெறுவதென்பது சாத்திய
சிகிச்சையை மேற்கொள்வதற்காக ரோபகாரிகளிடமிருந்தும் உதவியை
ள்ளம் படைத்தவர்கள் தங்களால்
மாறு பணிவுடன் வேண்டுகிறோம்.
924
O O O LʻʼLLD பெற்றார்
மன்னார் எருக்க லம்பிட்டியைச் சேர்ந்த ஜனாப். எம்.கே. சகு துல்லா அவர்கள் அண் மையில் கல்முனை யில் அகில இன நல் லுறவு ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் பொன்னா டை போர்த்தி விருது மற்றும் சான்றிதழ்களு டன் கெளரவ டொக்
டர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியராக கடமை யாற்றிய இவர் வங்கியில் இணைந்து வங்கியியல் டிப்ளோமா, வங்கி முகாமைத்துவ டிப்ளோமா ஆகிய கற்கை நெறிகளை முடித்துக் கொண்டு பத்து வருடங்கள் சேவையாற்றியதுடன் சவூதி அரேபி யாவில் வங்கியில் 17 வருடங்கள் சேவையாற்
| றினார். பின்னர் முஸ்லிம் சமாதான செயலகத்தில்
புத்தளம் பிராந்தியப் பணிப்பாளராகவும், பின்னர் அல்-பரகா இஸ்லாமிய முதலீட்டு நிறுவனத்தில் சிரேஷ்ட முகாமையாளராகவும் சேவையாற்றிய அனுபவம் கொண்டவர்.
இவர் பூரீலங்கா மனித உரிமைகள் நிலையத்தில் டிப்ளோமா பட்டமும், பண்டாரநாயக்க சர்வதேச
இராஜதந்திர பயிற்சி நிலையத்தில் டிப்ளோமா பட்டமும் பெற்றுள்ளார்.
பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டுவரும் இவர் கடந்த வருடம் இரத்தினபுரி நகர மண்டபத் தில் அகில இன நல்லுறவு ஒன்றியத்தினால் சாமழரீ தேஷமான்ய பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
அகில் இலங்கை சமாதான நீதவானாகவும், நீதியமைச்சினால் சத்தியப்பிரமாணம் செய்யப் பட்ட மொழிபெயர்ப்பாளராகவும் சேவையாற்றிக் கொண்டிருக்கும் இவர், எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி, யாழ் மத்திய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார்.

Page 3
சிராஜ் மஷ்ஹ9ர்
கொழும்பை அண்மித்துள்ள முஸ்லிம் பாடசாலை ஒன்றிற்கு உதவி செய்வதற்காக சிலர் சென் றிருந்தனர். பின்தங்கிய பாட சாலை ஆதலால் மாணவர்களை கல்வி ரீதியாக முன்னேற்ற வேண் டும் என்பது அவர்களது மன விருப்பம். மாணவ, மாணவி யரைப் பாராட்டும் வகையில் பரி சளிக்க எண்ணிய அவர்கள், உங் களுக்கு என்ன பரிசு வேண்டும் என்று அவர்களிடம் கேட்டனர்.
அதற்கு "சோறு’ என வளர்ந்த மாணவி ஒருத்தி பதிலளித்த போது, உதவி செய்யச் சென்றோர் ஒரு கணம் அதிர்ந்து விட்டனர். நிலமையைப் புரிந்துகொண்ட அவர்களது கண்களிலிருந்து கண் ணிர்த் துளிகள் வழிந்தோடத் தொடங்கின. ஒருவேளைக்கே னும் சோறு உண்ண முடியாமல்
தவிக்கும் நமது சமூகத்தின்
அவல நிலை இது. இன்றாவது சோறு கிடைக்காதா என்ற ஏக்கம் தான் அந்த மாணவியின் பதிலில் வெளிப்பட்டது.
இதேபோல் புதிதாக இஸ்லாத் தைத் தழுவிய சகோதரி ஒருத்தி வீடுகளுக்குச் சென்று உதவி ஒத் தாசைகளைச் செய்து சம்பாதிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டாள். இத்தனைக்கும் அவள் மணமானவள்தான். அவளது கணவனோ போதைப்பொருள் வியாபாரி. பொலிஸாரிடம் சிக் குண்ட அவன் சிறைக் கம்பிகளை எண்ணியபோது இவளால் என்ன செய்ய முடியும்?
ஒருவாறாக தண்டனை முடி ந்து கணவன் தங்குமிடத்திற்குத் திரும்பினான். அவர்கள் தங்கு வதற்கென, தெரிந்தவர்கள் மன மிர்ங்கி தமது வீட்டில் ஒதுக்க மாகவுள்ள ஒரு சிறு பகுதியை வழங்கியிருந்தனர். தங்குமிடம்
வந்து சேர்ந்த கணவன், ஆதரவ ளித்த வீட்டு உரிமையாளர்களின் மோட்டார் சைக்கிளையே திருடி விற்றுவிட்டான். அதற்கு மேலும் அவர்கள் பொறுப்பார்களா ? வீட்டை விட்டே அவர்களை வெளியேற்றி விட்டார்கள்.
இந்த அபலைப் பெண் என்ன செய்வாள்? கணவனோ குடும்பத் தைக் கவனிக்கும் நிலையில் இல்லை. இத்தனைக்கும் கைக் குழந்தையோடு சேர்த்து மூன்று பிள்ளைகள் அவளுக்கு. வாழ்
முஸ்லிம் ऊ& பொருெ
வின் அடுத்த க மையாக நம்ட தண்டவாளத்தை தொடங்கினாள் களோடு சேர்த்து யும் முடித்து வி ளது தீர்மானமா
தண்டவாளத் போது அவளது றம் ஏற்பட்டது. பெண்ணொருவ உதவி கோரக் கூ ளது மனம் சிந்தி
மெளலவி எம்.ஆர்.எம். றுாஹ7ல் ஹக் அவர்கள் 18-092011 ஞாயிற்றுக்கிழமை காலை வபாத்தானார்கள் (இன்னா லில் லாஹி வஇன்னாஇலைஹி ராஜி ஊன்). காலஞ்சென்ற மெளலவி றுாஹ0ல் ஹக் அவர்கள் 26-06-1932 இல் மத்திய மலைப் பிரதேச குருத்தலாவ என்ற ஊரில் பிறந் தார். அவர்களது தகப்பனார் கேரள மாநில மலபாரைச் சேர்ந்தவர். மலைநாட்டில் அன்னார் தங்கள்? என்று அழைக்கப்பட்டார். மெள லவி றுாஹ7ல் ஹக் அவர்களது முழுப் பெயர் ஸையித் முஹம் மத் றுாஹ7ல் ஹக் என்பதாகும். அன்னாரது தகப்பனார் ஸெய்யத் அப்துர் ரஹ்மான் தங்கள் ஆவார்.
குருத்தலாவ முஸ்லிம் வித்தி யாலயத்தில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற அன்னாரை அவரது தகப்பனார் 01-05-1946ம் ஆண்டு கபூரிய்யாவில் சேர்க்க விரும்பினார். மிகவும் துடிப்பும் கெட்டித்தனமும் மிக்க சின்னவ ரான நூஹ7ல் ஹக்கை கபூரிய்
யாவின் ஸ்தாபகர் அல் ஹாஜ்
என்.பீ.எச். அப்துல் கபூர் அவர் கள் சேர்த்தார்கள்.
01-08-1995ஆம் ஆண்டு கபூரிய் யாவில் தன் படிப்பை முடித்துக் கொண்ட மெளலவி நூஹ"ல் ஹக் அவர்களை கபூரிய்யா நிர் வாகம் ஒரு ஆசிரியராக கபூரிய்யா விலேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டது. அதன் பிரகாரம் சில
மர்ஹிம் மெளல
அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் (க
பொதுச் செயலாளர், அகில இலங்கை ஜம்இய்யது
வருடங்கள் கபூரிய்யாவில் போத னாசிரியராகப் பணியாற்றினார் கள். பின்னர் 1950களில் புத்தளம் ஸாஹிராக் கல்லூரியில் ஆசிரிய ராகப் பணியேற்றார். அது ஒரு தனியார் பாடசாலையாக இருந்த போது கொழும்பு-02லிருந்த அர சாங்கப் பாடசாலையான ஸாஹி ராக் கல்லூரியில் உத்தியோகம் பெற்றார். பின்னர் கண்டி ஆசிரி யர் பயிற்சிக் கலாசாலைக்கு பயிற்சிக்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
1960களில் கம்மல்துறையைச் சேர்ந்த (அ.இ.ஜ. உலமா செயலா ளர் மெளலவி எம்.ஜே.எம். ரியா ழின் தகப்பனார்) ஜமால்தீன் என்பவரது மகள் பாத்திமா ஸொஹராவை மணந்தார். சமீபத் தில் காலமான அன்னாரும் பயிற் றப்பட்ட ஒரு ஆசிரியை ஆவார். அவர்களுக்கு ஆறு பெண் மக்க ளும் ஒரு மகனும் உள்ளனர். பயிற்றப்பட்ட ஆசிரியரான மெள லவிறுாஹ7ல் ஹக் அவர்கள் பல வெளிவாரிப் பரீட்சைகளிலும்
தேறினார். நீண்ட மொழிக் கல்வி Arabic) (6)SFULuföll uL
மெளல வி
அவர்களிடம் ப திறமைகள் இ மூலம் அவர் ம யாற்றினார் என டும். அறபு எழு வும் வல்லவரா எந்த ஒரு உபகர களோ இல்லா; கைவண்ணமே
அக்கலத்தில் எ( லாம் பாடநூற்க யெழுத்துக்கவே யில் பதியப்பட்( லாம். ஏன் 197 யில் நடந்தேற மாநாட்டுக்கான யிலான கைநூெ எழுதப்பட்டது. சிறி லங்கா’ எ மொழி நூலை
களம் வெளியிட் கலந்து கொண்
 
 
 

కాసో స్కో పిజ్జా
ணம் பற்றி முழு பிக்கை இழந்து 5 நோக்கி நடக்கத் மூன்று பிள்ளை தனது வாழ்வை டுவதுதான் அவ க இருந்தது.
ந்தை நெருங்கிய உள்ளத்தில் மாற் தனக்குத் தெரிந்த வரை நாடி ஏன் டாது என்று அவ க்கத் தலைப்பட்
TIT35III
முகத்தின் வறுமையும்
நிலையும்
டது. வைத்த கால்களை பின்வாங் கியவளாக அந்தப் பெண்ணின் வீட்டை நோக்கி நடக்கலானாள்.
தனது நிலையை அப்பெண் ணிடம் பகிர்ந்துகொண்டபோது, அவளும் மனமிரங்கி மாதம் 500 ரூபாய்க்கு வாடகை வீடொன்றை (அதனை வீடு என்று சொல்ல முடியாது) உதவியாகப் பெற்றுக் கொடுத்தாள். அதனால், அவளது வாழ்க்கை திசை மாறியது. 2000
ரூபாய் முற்பணத்துடன் 500
Ꭷ ] ᎱᎢ[ - ᎧᏡ) ᏯᎭ5 .
இதுதான் அந்தப் பெண் செய்த உதவி.
இவை நண்பர் ஒருவர் பகிர் ந்து கொண்ட உண்மைச் சம்ப வங்கள். அன்றாடம் இவ்வாறான சம்வங்கள் பலவற்றை நேரடியாக
எதிர்கொள்கிறோம் அல்லது பிறர்
சொல்லக் கேட்கிறோம். பல சந்தர்ப்பங்களில் மிக அற்பமான உதவிகள் கூட, மக்களின் வாழ்க் கையில் பெரிய திருப்பங்களை ஏற்படுத்துகின்றன. இரண்டாவது சம்பவம் அதற்கு நல்ல உதார ணம்.
வறுமை நமது சமூகத்தின் ஆழத்துள் புரையோடிப் போயி ருக்கிறது. அதற்கு என்ன தீர்வை நாம் நம்மளவில் எடுத்திருக்கி றோம் ? குறிப்பாக றமழானில் பெற்ற எவ்வளவோ ஆன்மீகப் பாடங்களுக்கு அப்பால், சமூகம் சார்ந்த இந்தப் பாடம் குறித்து நம்மை சுயவிசாரணை செய்து கொள்வோம்.
துயர் செறிந்த இவ்வாறான சம்பவங்களைக் கேட்டு அனுதா
பப்படுகிறோம். பின்னர் மறந்து விடுகிறோம். வறுமை எத்தனை பேரின் உள்வீடுகளில் தீயாய் எரி கிறது.
அதற்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளையும் திட் டங்களையும் நோக்கி நாம் விரை வாக நகர வேண்டியுள்ளது. ஸ்கா த்தை கூட்டாக முன்னெடுக்கும் முயற்சிகள் ஆங்காங்கே பல இடங்களில் உள்ளனதான். எனி னும், அவற்றுள் பலவற்றில் நிறு வன ரீதியான முறைமைகளும் ஒழுங்குகளும் பலவீனமாகவே உள்ளன.
அத்தோடு பொருளாதாரம் சார்ந்த வேறு நிறுவன முயற்சி களும் பரவலாக தேவையாக உள் ளது. குறிப்பாக கடன் சுமைகளி லிருந்து மீட்சி பெறும் வகையில் வட்டி முறைகளிலிருந்து விடு பட்டு மக்களுக்கு உதவும் வெவ் வேறு நிதி நிறுவனங்களின் தேவை இன்று மிகவும் இன்றியமையாத தாய் மாறியுள்ளது.
நம்மிடமுள்ள சமூகம் சார்ந்த நிதி நிறுவனங்களை முறையாக ஒழுங்கமைப்பது, அதன் குறை பாடுகளை நிவர்த்திப்பது, அதன் இடைவெளிகளை இனங்கண்டு வலுப்படுத்துவது நமது முதற் பணியாகும். அத்தோடு புதிய பல திசைகளை நோக்கி நமது கவனத் தைக் குவிக்க வேண்டியுள்ளது.
முஸ்லிம் சமூகத்தின் பொரு ளாதார நிலை தொடர்பாக எம் மிடம் சரியான தரவுகளோ தகவல்களோ இல்லை. (பக்.15)
விறுஹல்ஹக்
பூரி)
I6) & Gl) LOT
ட காலமாக அறபு அதிகாரியாக (CEO ட்டார்.
றுாஹ7ல் ஹக் ல்வேறு விஷேட ருந்தன. அவை ாபெரிய சேவை ன்றே கூறவேண் ழத்தணியில் மிக ாகத் திகழ்ந்தார். ணங்களோ வசதி தபோது இவரது மேலோங்கியது. ழுதப்பட்ட இஸ் ளில் அவரது கை ா அறபு மொழி டுள்ளதைக் காண 6இல் இலங்கை றிய அணிசேரா ா அறபு மொழி லான்று இவரால்
'ஹகாஇக் அன் ன்ற அந்த அறபு தகவல் திணைக் டது. மாநாட்டில் ட அறபு மொழி
பேசும் சகல பிரதிநிதிகளுக்கும் அது வழங்கப்பட்டது. இந்நூலை வாசித்தோர் எழுதியவரையும் எழுத்தையும் வியந்து பேசினர்.
மெளலவிறுாஹீல் ஹக் அவர் களிடம் காணப்பட்ட மற்றுமொரு சிறப்பம்சம் சமகால மொழிபெய ர்ப்புத் திறமை. அன்னாரது திற மையும் அறபு மொழிப் பாண்டித் தியமும் இலங்கை வானொலி மூலம் பிரபல்யமானது. 1980 களில் இலங்கை வானொலி மத் திய கிழக்கு நாடுகளுக்கென ஒலி பரப்புச் செய்த அறபு மொழி நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளராக
வும் செய்தி ஆசிரியராகவும் செயற்பட்டார். அதன் மூலம் மத் திய கிழக்கு நாடுகளுக்கான அறபு மொழி நிகழ்ச்சிகளைச் செய்த பெருமை மெளலவி நூஹால் ஹக் அவர்களையே சாரும்.
சன்மார்க்க அறிஞர் மெளலவி றுாஹ7ல் ஹக் அவர்கள் ஒரு எழுத்தாளரும் பேச்சாளருமா வார். விஷேடமாக ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கம் இவரால் பயன்பெற்றது என்றால் மிகை யாகாது. இலங்கை வானொலி யில் அவர் நடாத்திய அல்குர்ஆன் வகுப்பு எனும் தொடர் மிகவும் விஷேடமாகக் காணப்பட்டது. தென்னிந்தியாவிலிருந்து வெளி வந்த நூருல் ஹக், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் வழி காட்டி, அன்ஸாருஸ் ஸுன்னா இயக்க உண்மை உதயம், தின கரன் போன்றவற்றில் எழுதி நாடறிந்த அறிஞராகத் திகழ்ந்தார்.
கபூரிய்யாவிலிருக்கும் காலத் தில் கபூரிய்யா நூற் பிரசுரக் கழக செயலாளராகப் பணி புரிந்தார். அல்லாமா உமர் ஹஸ்ரத்தின் நாற் பயனன்னூல், மறையும் இறை யும் மனுக்குலத்துக்குத் தேவை, பிணியும் மருந்தும், சித்தமருள் நீக்கும் சுத்த சத்திய சூரியன், இறை வனுக்கு இணையில்லை போன்ற நூற்களை வெளியிடுவதில் ஆர் வங் காட்டினார். கள்எலிய முஸ் லிம் அறபுக் கல்லூரி ஸ்தாபக
(பக்.15)

Page 4
as Goa abiso11 - Galananakapan
Meelparvai Media Centre (MMC)
2A, Hill Castle Place, Bandaranayake Mawatha,Colombo 12. Tell Fax. 0112336,272 E-mail meelparvai0gmail.com, Web: Wineepawaii.net
சட்டத்தை மீறி அதிகார x
மையங்களின் கைகள் மேலோங்குவதன் அபாயங்கள்
முன்னேஸ்வரம் பத்ரகாளி அம்மன் கோயிலில் இடம்பெற இருந்த பலியிடும் சடங்கை மேர்வின் சில்வா நேரடியாகச் சென்று தடுத்து நிறுத்திய செயல், அதனைத் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிகழ்வுகள் சில அடிப்படைக் கேள்விகளை எழுப்பி uោះ
எவரும் சட்டத்தை நேரடியாக கையில் எடுக்க முடியுமா என்பது தான் இதில் பிரதானமானது. சமீபத்தில் நாட்டை உலுக்கிய மர்ம மனிதன் விவகாரத்தில், மக்கள் சட்டத்தை நேரடியாக தமது கையில் எடுக்கக் கூடாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத பாய ராஜபக்ஷ கடும் தொனியில் கருத்து வெளியிட்டிருந்தார்.
இப்போது சட்டத்தை அமைச்சர் ஒருவர் கையில் எடுத்திருக்கி றார். இதற்கு அவர் சொல்லப்போகும் பதில் என்ன? சட்டத்தை அமுல்படுத்துவதற்கு நீதிமன்றங்களும் பொலிஸாரும் உள்ள நிலையில், அதனை விடுத்து அமைச்சரே நேரடியாகச் சென்று அதில் தலையீடு செய்திருப்பது எந்த வகையில் பொருத்தமானது?
இதேவேளை, இன்னொரு மதத்தின் சம்பிரதாயங்களில் மற்றவர்கள் தலையிடுவதற்கு உரிமை கிடையாது என தேசிய மொழிகள், நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். எமது மத உணர்வுகளை இன்னொரு மதத்தின் மீது திணிக்க முடியாது என அவர் மேலும் கூறியுள்ளார்.
இவ்வாறு அமைச்சர் மேர்வின் சில்வாவினால் ஏன் சிந்திக்க முடியாமல் உள்ளது? போதாததற்கு யாரேனும் மிருகங்கை G),3;mta5ipmrai5 gyaiufig;ôrtgj, a5535a5)ʻur, G)65ji *G5)G36)Jair; இடம்பெற்ற வைபவமொன்றில் இதே மேர்வின் சில்வா கூறி யிருக்கிறார்.
அத்தோடு கம்பஹா மாவட்டத்தில் மாடுகளைக் கொல்வதை நிறுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். இத்தனைக்கும் இவர் பொது மக்கள் உறவுகள் மற்றும் பொதுமக்கள் விவகார அமைச்சர் என்பதுதான் முரண்நகை.
முன்னேஸ்வர கோவில் சடங்கு விவகாரம் நீதிமன்றத்தில் உள் ளது. சிலாபம் மேலதிக மாவட்ட நீதியரசர் இதற்கு இடைக் காலத் தடைவிதித்த போதிலும், மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக் காலத் தடை விதிப்பதற்கு மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது மிகவும் சீரியஸ்ான விவகாரம் என்றும் அரசியலமைப்பு தொடர்பான விளக்கத்தை கோரி நிற்கிறது என்றும் வழக்காறு தொடர்பான சட்டங்களோடு சம்பந்தப்பட்டிருக்கிறது என்ற வகையிலும் அதிக காலமெடுத்து இது ஆராயப்பட வேண்டும் என்றும் அது கூறியுள்ளது. அத்தோடு நூற்றாண்டுகளாக அமுலில் உள்ள சடங்கு என்பதால் கூடுதல் கவனம் தேவை என்றும் அது மேலும் கூறியுள்ளது.
இந்த நிலையிலேயே அமைச்சர் மேர்வின் சில்வா இதில் நேரடியாகத் தலையிட்டார். அவருக்கு ஆசிர்வாதம் கோரி நாடு முழுவதும் 1500 போதி பூஜைகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அத்தோடு அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் உடுகம சிறி புத்த ரக்கித மேர்வின் சில்வாவைப் பாராட்டியுள்ளதோடு அவரது செயல்களுக்கு ஆசிர்வாதமும் வழங்கியுள்ளார்.
தேசிய பிக்கு முன்னணி மிருகபலிக்கு எதிராக தடைச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என வேண்டிக்கொண்டுள்ளது. தற் போது நடைமுறையிலுள்ள சட்டங்களில் ប៊្រុង ஒட்டைகள் இருப்ப தால், ஏற் னவே பாராளுமன்றத்தில் வதைக்கு எதிரான சட்டமூலத்தை சட்டமாக்க வேண்டும் என அதன் ஆலோசகர் எடிகல்ல விமல சால தேரர் கூறியுள்ளார்
இந்த நிகழ்வுகளெல்லாம் சட்ட அமுலாக்கத்தை விடவும், றமுக அதிகார மையங்களின் கை மேலோங்கியிருப்பதையே தோடு முஸ்லிம்களைப் பொறுத்தவரை லங்களில் உழ்ஹிய்யா செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பான நடைமுறைச் சந்தேகங்கள் பல வற்றையும் இந்த சம்பவங்கள் எழுப்பியுள்ளன. & ჯჯვ&::xx
எது எவ்வாறாயினும், சட்டத்தையும் மீறி அதிகார மையங் களின் நேச சக்திகளின் கை ஓங்குவதை அனுமதிக்க முடியாது. --- கங்களிடையே நிலவி សត្រ பரஸ்பர நம்பிக்கையையும் புரிந்துணர்வையும் பாதிப்புக்குள்ளாக்கவே வழிவகுக்கும். இது
குறித்து சம்பந்தப்பட்ட சக்திகள் சிந்திக்குமா? 83 漆 8 溪 காரணியாகச்
மாட்டிறைச் செய்யப்படுவது ஒதுக்கப்பட்ட கன ரமல்ல, சுப்பர் 1 குளிர்சாதனப் பெ
கடைகளிலும் வ யப்படுகின்றன. டிறைச்சி மூலம் பட்ட சொஸேஜ6 வுப் பொருட்களு செய்யப்படுகின்ற
மிருகங்களை பாவமாகக் கரு இருப்பது போன் பாவமாகக் கருத காணப்படுகின்ற கைகள் ஒரு புற மாக சிறு பராய களின் மூளை வ கங்களில் காண அத்தியாவசியமா விஞ்ஞானத்தில் ( றது. மக்களின் கல சம்பந்தப்பட்ட உ ரங்களும் காணப்
இஸ்லாம் மத
றும் முஸ்லிம் ம
மாமிசத்தை உண விட்டாலும், ம1 உட்கொள்கின்ற6 தைப் பின்பற்று டிறைச்சியை உ டாலும் ஆட்டின றைச்சி போன்ற 6
Ꭿ5ᎶᏡᎧiᎢ 3Ꭷ -ᎶᏈᏈTᎧᏗ fᎢᏯᎭ னர். பெளத்தர்கள்
முழுமையாக போன்றவற்றை உ தொகையினர் இ
கொரிய மக்க சத்தை சுவைய கருதுகின்றனர். பெளத்த நாடா அந்நாட்டு மக் போன்ற விஷ ஜ உணவாகக் ெ பிரான்ஸியர் தவ வாகக் கொள்வ நத்தைகளை உட் ஜப்பானில் விை சமாகக் காணப் றைச்சியாகும். ஜ சமைக்காமல் சாப்பிடுகின்றன மக்கள் கரப்பால் வற்றைக் கூட உ கின்றனர். இந் தொகை மக்கள் சத்தை சுவைமி கருதுகின்றனர்.
பல்வேறுபட் களுக்குப் பலவ பழக்கங்கள் கா6 எனினும், இவ்வ கள் அவர்களின் நிலையினைத் தீ
 
 
 
 

மேர்வின்சில்வாவின்
முறைச்சித் தடை குறித்து.
ன் 2011.09.18 ராவய பத்திரிகையில் எழுதிய ஆசிரியர் தலையங்கம்
கம்பஹா மாவட்டத்தின் இறைச்சிக் கடைகளில் எதிர்வரும் வாரம் முதல் இறைச்சி விற்பனையைத் தடை செய்வதாக அமைச்சர் மேர்வின் சில்வா "லங்காதீப பத்திரிகைக்குத் தெரிவித்திருந்தார். விவசாயத்துக்குப் பெரிதும் துணை புரிகின்ற மிருகமொன்றைக் கொலைசெய்து சாப்பிடுவது பெரும்பாவமாகும். மாடுகளைப் பாதுகாக்கும் நோக்குடன் கம்பஹா மாவட்டத்திலிருந்து முழு நாட்டுக்கும் ஒரு முன்மாதிரியை வழங்குவதற்கு இத்தடையை அமுல்படுத்துவதாக அவர் அப்பத்திரிகைக்குத் தெரிவித்திருந்தார்.
சி விற்பனை அதற்கென்று டைகளில் மாத்தி மார்கட்களிலும் ட்டி வசதியுள்ள பிற்பனை செய் அத்தோடு மாட் தயார் செய்யப் ஸ் போன்ற உண ரும் விற்பனை
2ᎧᏈᎢ.
க் கொல்வதைப் தும் மதங்கள் றே அதனைப் நாத மதங்களும்
ப்படும் புரதம் ான ஒன்று என்று போதிக்கப்படுகி ாச்சாரங்களோடு உணவுக் கலாச்சா படுகின்றன.
நத்தைப் பின்பற் க்கள் பன்றியின் வாகக் கொள்ளா ாட்டிறைச்சியை னர். இந்து மதத்
[ D L fDé5}5d5}56)T LDfTL ட்கொள்ளாவிட் றச்சி, கோழியி ஏனைய மாமிசங் க் கொள்கின்ற ர் மத்தியில் கூட மாமிசம், மீன் உண்ணாத பெருந் ல்லை.
:ள் நாயின் மாமி ான உணவாகக் தாய்லாந்து ஒரு கும். எனினும், கள் பாம்புகள் ஐந்துகளைக் கூட காள்கின்றனர்.
'að).6ITS56ð}6IT S_6ððf து போல் சீனர் கொள்கின்றனர். லயுயர்ந்த மாமி படுவது மாட்டி ப்பானியர் மீனை பச்சையாகவே னர். வியட்நாம் ள் பூச்சி போன்ற ணவாகக் கொள் தியாவில் ஒரு எலியின் மாமி க்க உணவாகக்
ட இன, சமூகங் ாறான உணவுப் ணப்படுகின்றன. |ணவுப் பழக்கங்
உயர்வு, தாழ்வு ர்மானிக்கும் ஒரு
* செயற்படுவ
இலங்கை பல்வேறுபட்ட இன, மதங்களைக் கொண்ட நாடாகும். எனவே, அவற்றுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை மேற் கொள்ள இடமளிப்பதி லிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும். பெளத்த சமயம் ஒரு தீவிர, கடும்
போக்கான மதமன்று. அம்மதத்தை தீவிரமான தாக, கடும் போக்கானதாக
ஆக்கிவிடக் கூடாது.
தில்லை. ஜப்பானியர் மீனை சமைக்காமல் உண்பதாலோ, பிரான்ஸியர் தவளையை உட் கொள்வதாலோ, ஜப்பானியர் நத்தையை உண்பதாலோ, கொரிய மக்கள் நாயிறைச்சி சாப்பிடுவ தாலோ அவர்கள் கொடிய மக்கள் கூட்டத்தினர் என்று கருதப்படுவ தில்லை.
சிரேஷ்டமானவர்கள் என்று கருத முடியுமான பெளத்த அரசர் கள் கூட வேட்டையாடுவதில் ஈடுபட்டனர்; வேட்டையிறைச் சியை சாப்பிட்டனர். புராதன கிராமங்களில் அநேகமாக எல் லாக் கிராமங்களுக்கும் என தனித் தனிக் குளங்கள் காணப்பட்டன. குளத்திலிருந்து பிடிக்கப்பட்ட மீன்கள் கிராம மக்கள் அனை வராலும் பகிர்ந்து உண்ணப்பட் டது. கிராமத்தின் விகாரைக்குரிய பங்கையும் அவர்கள் வழங்கினர்.
தேவையற்ற வகையில் மக்க ளின் உணவுப் பழக்கத்தில் கை தலையிடுவதை சிறந்த செயலாகக் கருத முடியாது. அவ்வாறான செயற்பாடுகள் பல வாறான உணவுப் பழக்கங்களை யுடைய மக்கள் மீது அழுத்தங் களை ஏற்படுத்தக் கூடும்.
வைப்பதை,
அத்தோடு பண்ணை வளர்ப் பில் குறிப்பிடத்தக்க ஒரு பொரு ளாதாரக் காரணி காணப்படுகி றது. அதாவது முட்டைக்காக மாத்திரம் கோழிகளை வளர்க்க முடியாது. பாலுக்காக மாத்திரம் ஆடுகளை வளர்க்க முடியாது. கோழிப் பண்ணைப் பொருளாதா ரம் சிறந்த பயன்மிக்க ஒன்றாக மாறுவது முட்டைகளுக்கு மேல திகமாக அவற்றை இறைச்சிக்காக விற்பனை செய்வதன் மூலம் மாத்திரமேயாகும். இது மாடு வளர்ப்பிற்கும் பொருந்தும்.
இந்தியாவில் இந்துக்கள் மாட் டிறைச்சியை உண்பதில்லை. எனினும், இந்தியாவில் மாட்டுப் ணைப் பொருளாதாரம் இறந்த இலாபம் தரக்கூடிய ஒன் ற்ாக மாறியிருக்கிறது. ஏனெனில், அங்கு மாட்டிறைச்சியை உணவா கக் கொள்ளும் ஒரு சமூகம் காணப்படுகிறது.
இந்திய சுதந்திரப் போராட் டம் நடைபெற்றபோது மாடு களைக் கொல்வது சம்பந்தமாக பெரியளவில் வாத, விவாதங்கள் இடம்பெற்றன. அப்போது காந்தி இந்துக்களை குழப்பத்துக்குட் படுத்தும் வகையிலான ஒரு நிலைப்பாட்டை நோக்கிச் செல்ல வில்லை. மாட்டிறைச்சியை உண வாகக் கொள்வது இந்து மதத் துக்கு விரோதமாயிருந்தாலும் இஸ்லாம் மதத்தில் அது அனு மதிக்கப்பட்டுள்ளது. எனவே, அவ்வுணவுப் பழக்கத்தை தொட ரும் உரிமை முஸ்லிம்களுக்கு உண்டு என்ற நிலைப்பாட்டில் காந்தி இருந்தார்.
இலங்கை பல்வேறுபட்ட இன, மதங்களைக் கொண்ட நாடாகும். எனவே, அவற்றுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையி லான நடவடிக்கைகளை மேற் கொள்ள இடமளிப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும். பெளத்த சமயம் ஒரு தீவிர, கடும் போக்கான மதமன்று. அம்மதத் தை தீவிரமானதாக, கடும் போக் கானதாக ஆக்கிவிடக் கூடாது.
தமிழில்: சேனையூரான்

Page 5
* அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டின் உருவாக்கப் பின்னணி பற்றிக் குறிப்பிட (plau udff?
அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு 1964ம் ஆண்டு முஸ்லிம் சமூகத்தின் கல்வி விடிவுக்காக ஆரம்பிக்கப்பட்டது. கல்வி பற்றிய விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்தவும் சமூகம் எதிர்நோக்கும் கல்விப் பிரச்சி னைகளை இனங்கண்டு, தீர்வுக் கான ஆலோசனைகளை அரசுக்கு எடுத்துச் சொல்லவும், தீர்வில் நமது சமூகம் பாதிப்படையாது இருக்கவும், உரியதைப் பெற்றுக் கொள்ளவும், இயக்க ரீதியான செயற்பாட்டின் முக்கியத்துவம்
முஸ்லிம்களின் கல்விப்
பொறுப்பை நம் சமூ
பெறப்பட்டபோதே இம்மாநாட் டின் தோற்றம் அவசியப்பட்டது.
இதன் ஸ்தாபகத் தலைவர் மர் ஹூம் எஸ்.எல்.எம். ஷாபி மரிக் கார் ஆவார். அவர் கல்விக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒருவர். இதன் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் அதிகூடிய பங்க ளிப்பு அவருக்கு இருக்கிறது. இப் போது மாநாட்டின் தலைவராக தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் கலாநிதி ஏ.ஜி. ஹ"ஸைன் இஸ்மாயில் கடமையாற்றுகின்றார்.
* இலங்கை முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினை சம்பந்தமாக தயாரிக்கப்பட்ட அறிக்கையில் முஸ்லிம் கல்வி மாநாட்டின் பங்களிப்பு எத்தகையது?
2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் திகதி கல்வி மாநாட்டின் செயற்குழு அங்கத்தவர்கள் ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ அவர் களை அலரி மாளிகையில் சந்தித் தனர். இச்சந்திப்பை மாநாட்டின் உபதலைவரான ஏ.எச்.எம். அஸ் வர் அவர்கள் ஏற்பாடு செய்திருந் தார். அன்றைய சந்திப்பின் விரி வான கலந்துரையாடலுக்குப் பிறகு முஸ்லிம்கள் கல்வியில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஒரு கமிஷன் நியமிப்பதென இணக்கம் காணப்பட்டது. அதற் கிணங்க கல்வியமைச்சர் இக் குழுவை அமைக்க மூவரை சிபா ரிசு செய்யும்படி முஸ்லிம் கல்வி மாநாட்டினைக் கேட்டிருந்தார். அதன்படி கலாநிதி ஏஜீ ஹரஸைன் இஸ்மாயில், தேசபந்து ஜெஸிமா இஸ்மாயில், கல்விமான் எஸ்.எச். எம். ஜெமீல் ஆகியோரை சிபா ரிசு செய்தோம்.
இக்குழுவின் செயலாளராக கல்வியமைச்சில் சமாதான கல் விப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த கலாநிதி ஹஜர்ஜான் மன்ஸ9ர் நியமிக்கப்பட்டிருந்தார். கல்வி மாநாட்டின் பொதுச் செய லாளர் என்ற வகையில் உத்தி யோகப் பற்றற்ற இணைப்பாள ராக நானும் தொழிற்பட்டேன். மேற்படி குழுவினர் தயாரித்த அறிக்கை 2009ம் ஆண்டு ஒக்டோ பர் மாதம் 24ம் திகதி கல்வி யமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த விடம் ஒப்படைக்கப்பட்டது.
தேசிய பொதுச் செயலாளர் - அகி
* இந்த அறிக்கையின் விஷேட தன்மை பற்றிக் கூற முடியுமா?
இந்த அறிக்கை 74 பக்கங்க ளைக் கொண்டது. இலங்கை முஸ்லிம்களின் கல்விப் பிரச்சி னையில் தீர்க்கப்பட வேண்டிய 45 பரிந்துரைகளை இந்த அறி க்கை கல்வியமைச்சுக்கு சிபாரிசு செய்துள்ளது. இவை அமுல் நடத்தப்படுமானால் இந்த நாட்டு முஸ்லிம்களது கல்விப் பிரச்சினை க்குக் கிடைத்த ஓர் அரிய வாய்ப் பாக அது அமையும். சோல்பரிக் கமிஷன் விதந்து ரைத்த கண்டிய, சிறுபான்மை இனத்தவர்களின் கல்விப் பிரச்சினைகளை ஆராய் ந்த அறிக்கையின் பின்பு 60 வரு டங்களுக்குப் பின் இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினைகளை ஆராயவென ஒரு குழுவை நியமித்தது இதுவே
"\ ," المسيخ /ސب\
இலங்கை சம்பந்த லுள்ள பிர
முடியாது வளமும் அரசியல்
யின் முஸ்லிம் பிரச்சினைகளி தினை தீர்க்கும்
மாக அது அயை
அடுத்தது, ! வெளியே உள்ள சாலைகள் பெரு தவர்களால் கவ6
ஆளணி வளப் ட
முதல் தடவையாகும். எனவே இந்த அறிக்கை வரலாற்று முக்கி யத்துவம் வாய்ந்ததாகும்.
* அறிக்கையிலுள்ள விஷேட பரிந்துரைகள் சிலதைக் கூற (ԼՔԼԳակլOT?
கல்வியமைச்சில் முஸ்லிம் பிரிவு ஒன்றுள்ளது. இது 1978ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இருந் தாலும் அது ஆரம்பிக்கப்பட்ட தன் நோக்கம் நிறைவுசெய்யப் படவில்லை. அப்பிரிவில் முஸ் லிம் கல்வி பற்றிய போதிய தகவல் கள் எதுவும் இல்லை. எனவே, இப்பிரிவு மீளொழுங்கு செய்யப் பட வேண்டும். இம்முஸ்லிம் பிரிவு பலமாகவும் சிறந்த செயற் பாடுடையதாகவும் இருக்குமா
கீடு போன்றை தேவைப்படுகிற மாகாணங்களி மொழி மூலப்
ஒன்றிணைத்து அலகு ஏற்படுத் டும். மத்திய மா லாத் துறை முன் பைஸர் முஸ்தட லமைச்சர் சரத்
உதவியுடன் ம தில் உள்ள 102 சாலைகளின் நி னிக்க தனியே பிரிவு ஆரம்பிக் இது ஒரு சிறந்த
இதே போ மாகாணத்தில் கு
 
 
 

முஸ்லிம் பாடசாலைகளும் புத்த ளத்தில் 49 பாடசாலைகளுமாக மொத்தம் 128 பாடசாலைகளை நிர்வகிக்க தனியே ஒரு நிர்வாக அலகும், வடமத்திய மாகாணத்தி லுள்ள 72 பாடசாலைகளையும் ஒன்றிணைத்து முஸ்லிம் பிரிவு கள் அமுல்படுத்தப்படல் வேண் டும். மேலும் இந்த அறிக்கையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்களுக்கும் பெண்களுக்கு மாக பூரண வசதிகள் கொண்ட முஸ்லிம் பாடசாலை தனித் தனியே ஆரம்பிக்கப்படல் வேண் டும் எனவும் முன் மொழியப்
பட்டுள்ளது.
கல்முனையில், மேல திக கிழக்கு மாகாண
கள் ஆரம்பிக்கப்பட வேண்டும். கொழும்பு மாவட்டப் பாடசா லைகளின் அபிவிருத்திக்கு ஒரு விசேட வேலைத்திட்டம் அறி முகப்படுத்தப்படல் வேண்டும் போன்ற பல சிபாரிசுகளை கல்வி ஆணைக் குழு அறிக்கை முன் வைத்துள்ளது.
* கல்வியறிக்கை சமர்ப்பித்து இரண்டு ஆண்டுகளாகின்றன. இருப்பினும் இதுவரையில் அதனை அமுல் நடத்துவதற் கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட தாக அறிய முடியவில்லை. அதனை அமுல்படுத்த எத்த கைய முயற்சிகளை தற்போது மேற்கொண்டு வருகிறீர்கள்?
பிரச்சினையைத் தீர்க்கும் கமே ஏற்க வேண்டும்
b.aool.6. LIOII
இலங்கை முஸ்லிம் கல்வி மாநாடு
முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினை
மாக தயாரிக்கப்பட்ட அறிக்கையி
ச்சினைகளை எம்மால் நிவர்த்திக்க
து. ஏனெனில் அதற்கான சக்தியும்
ம் எம்மிடம் கிடையாது. முஸ்லிம்
பிரதிநிதிகள் இதில் கூடிய கவனம்
செலுத்த வேண்டும். ()
களின் கல்விப் ல் 75 சதவீதத் மத்திய நிலைய 2யும்.
வட கிழக்குக்கு முஸ்லிம் பாட ம்பான்மை இனத் ரிக்கப்படுவதால்
1ங்கீடு, நிதி ஒதுக்
வகளில் கவனம் து. எனவே இம் ல் உள்ள தமிழ்
IITL9EITG) 6)565) GT ஒரு நிர்வாக தப்பட வேண் காணத்தில் சுற்று னாள் அமைச்சர்
ா மாகாண முத ஏக்கநாயக்கவின் ந்திய மாகாணத் முஸ்லிம் பாட வாகத்தைக் கவ ஒரு முஸ்லிம் கப்பட்டுள்ளது. ஏற்பாடு.
ன்று வடமேல் ருனாகலயில் 79
プトア/
கல்விப் பணிப்பாளர் அலுவல கம் ஒன்று ஆரம்பிக்கப்படல்
அட்டாளைச்சேனை, அளுத் கமை கல்வியியல் கல்லூரிகளு
க்கு வருடாந்தம் 500 மாணவர் களை அனுமதிப்பதன் மூலம் ஆசிரியர் தட்டுப்பாட்டை நிவர்த் திக்கலாம். தற்போது தாய்மொழி
யுடன் ஆங்கிலம் இணைப் பாட மாக உள்ளதால் தமிழ் பேசும் மாணவர்களுக்கு சிங்களமும் சிங்களமான வர்களுக்குத் தமி ழும் மூன்றாம் மொழியாக க.பொ.த. சா/தரத்தில் தோற்று வதற்கு அனுமதிக்க வேண்டும். ஆட்சேர்ப்பதில் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் போதி யளவு ஆசிரியர்கள் இல்லாத பட்சத்தில்
அடுத்த மாவட்டத்திலிருந்து
தெரிவுசெய்ய வேண்டும்.
மேலும், வெற்றிடமாக உள்ள மெளலவி ஆசிரியர் வெற்றிடத் தையும் நிரப்புமாறு கேட்கப் பட்டுள்ளதோடு கண்டியிலும் கொழும்பு தெற்கிலும் தேசிய தரத்தில் இரு ஆண் பாடசாலை
உண்மையில் அறிக்கையி லுள்ள பிரச்சினைகளை எம்மால் நிவர்த்திக்க முடியாது. ஏனெனில் அதற்கான சக்தியும் வளமும் எம்மிடம் கிடையாது. முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் இதில் கூடிய கவனம் செலுத்த வேண் டும். தற்பொழுது இதனை அமுல் படுத்துவதற்காக 2012-2021 வரை யான 10 ஆண்டுகால பாரிய வேலைத் திட்டமொன்றை முஸ் லிம் கல்விமான்கள், துறைசார் நிபுணர்களின் உதவியோடு நாம் வகுத்துக் கொண்டிருக்கிறோம். இப்பாரிய வேலைத் திட்டத்தில் நான்கு விடயங்கள் உள்ளடக்கி யிருக்கின்றன.
1. பாடசாலைக் கல்வி
அபிவிருத்தி 2. முன்பள்ளி கல்வி அபிவிருத்தி 3. மத்ரஸா கல்வி அபிவிருத்தி 4. உயர் கல்வி அபிவிருத்தி
இந்த நான்கு அம்சங்களிலும்
பாரிய வேலைத் திட்டங்களை
உள்ளடக்கியிருக்கிறோம். இது வரையில் இதற்கான இரண்டு செயலமர்வுகளை நடத்தியிருக்கி
றோம். இன்னும் இரண்டு செயல
மர்வுகளை நடத்த விருக்கின் றோம். வாமி நிறுவனம் இதற்கு அனுசரணை வழங்குகின்றது. இந்த வேலைத் திட்டத்தை 2012ம் ஆண்டு நாம் முஸ்லிம் சமூகத்தி டம் ஒப்படைக்க இருக்கின் றோம். எனவே இத்திட்டத்தை அமுல் நடத்தும் பொறுப்பை முஸ்லிம் சமூகமே ஏற்க வேண் டும் என்பதில் நம்பிக்கை கொள் வதைத் தவிர அதிகார பீடங்களில் நம்பிக்கை வைப்பதில் எந்த அர்த்தமுமில்லை.
* மெளலவி ஆசிரிய நியமனம் இன்னும் தாமதமாகவே -ܓܝܐ இருக்கின்றது. அது பற்றி.
2008ம் ஆண்டு கணிப்பீட்டின் படி இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளில் 659 அறபு, இஸ்லாம் பாடம் கற்பிக்கும் ஆசி ரியர் வெற்றிடங்கள் இருப்பதாக இனங்காணப்பட்டது. இவற்றை நிரப்புவதற்காக முன்னாள் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த விடம் பத்திரம் சமர்ப்பித்து திறை சேரி நிதி ஒதுக்கீடும் பெற்று 2008ம் ஆண்டுக்கு 212 பேருக்கும் (பக்.19)

Page 6
கொட்டியாரப்பற்றான்
வரலாறு எல்லாவற்றையும் பதிவுசெய்வதில்லை. போல எல்லா நபர்களையும் பதிவு செய்வதுமில்லை. வரலா ற்றை உருவாக்குபவர்களையே வரலாறு பதிவு செய்கிறது. அந்த வகையில் இலங்கை முஸ்லிம் அரசியலை எடுத்துக்கொண்டால் பிரித்தானிய ஆட்சியாளர்களால் அரசியல் சீர்திருத்தங்கள் மேற் கொள்ளப்பட்டு வந்த காலம் முதல் இலங்கை முஸ்லிம்கள் பல வரலாற்று மனிதர்களைக் கண்டுவந்திருக்கின்றனர்.
வரலாறு நெடுகிலும் அத்தலை வர்கள் தம் தனித்துவத்தை விட் டுக்கொடாது பேணி வந்திருப்ப தைக் காணலாம். 'சட்டசபையில் முஸ்லிம்களுக்கு என்று தனியான பிரதிநிதிகள் தேவையில்லை' என ராமநாதன்கள் முழங்கிய காலத்தில் தனித்துவமான முஸ் லிம் சமூகத்துக்கு தனியான பிரதி நிதித்துவம் தேவை என அறிஞர் சித்திலெப்பை முஸ்லிம் நேசன் பத்திரிகை அன்று முதல், தமிழ் அரசிய லோடு கலந்து, கரைந்து போக விருந்த பேராபத்து தலைப்பாகை யோடு போனது.
மூலம் போராடிய
வரலாறு அவ்வப்போது இப் படியான சம்பவங்களையும் தலை வர்களையும் தந்து கொண்டுதான் இருக்கிறது. மக்களும் அவர்கள் மூலம் பயனடைந்து கொண்டே வந்திருக்கின்றார்கள். அந்த வரி சையில் வைத்துப் பார்க்கப்பட வேண்டியவரே முஸ்லிம் காங்கி ரஸ் தலைவர் மர்ஹ9ம் எம்.எச். எம். அஷ்ரஃப் அவர்கள். சேர் ராஸிக் பரீட், ரீ.பி. ஜாயா, பதியு தீன் மஹ்மூத் போன்ற தலைவர் கள் போல தமது காலத்தில் மக் களுக்கு ஆற்றக்கூடிய பணிகளை உணர்ந்து ஆற்றியவர் எம்.எச். எம். அஷ்ரஃப் அவர்கள்.
அதே
வரலாற்று
எம்.எச்.எம்
குறிப்பாக, மக்களுக்கு கிடை க்கவேண்டிய அபிவிருத்தியும்
ஒரு முக்கியமான உரிமையாகும்
என்பதைத் தெளிவாக விளங்கி யிருந்த அஷ்ரஃப் அவர்கள், முஸ் லிம்கள் அரசியலில் பகடைக் காயாகவோ அமைச்சுப் பதவி
களைப் பெற்றுக் கொடுத்துவிட்டு
அடுத்த தேர்தல் வரைக்கும் வீர வசனங்களைக் கேட்டுப் புல்ல ரிப்பவர்களாகவோ மாற்றப்பட்டு விடக்கூடாது என்பதில் தெளி வாக இருந்தார்.
இலங்கை முஸ்லிம் அரசியல் வரலாற்றில் முஸ்லிம்கள் மத்தி யில் அரசியல் விளிப்புணர்ச் சியை உண்டு பண்ணியதில் அஷ்ரஃப் அவர்களுக்கு பெரும் பங்குண்டு. மர்ஹ9ம் அஹமட் லெப்பை அவர்களால் உருவாக் கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று ஒரு பெரும் மக்கள் சக்தியாக மாற்றிக்காட்டினார்.
மக்கள் மீதா நோக்கு, விசுவா: சார்ந்த திட்டமி வாழ்வியல் பற் அறிவு, மக்கே வாழ்ந்ததனால் 1 பிரச்சினை பற். பார்வை, அனுப ருக்கு போதியள னால்தான் பிளவு
ஏக தலைவராக மக்களது நன்ன யாக அவரால் தி
சொல்வதை யாக சொல்லும் லாத உச்சரிப்பு, குரல், தோற்றம், புலமை, சட்ட வற்றுக்கு அப்ப ளுக்கு துரோ விற்றுப் பிழைத் என்பதில் இருந் அவரை தனித்து ராகக் காட்டியது
MEDCA நிறுவனத்தின் நினைவு மலர் வெ
இணையத்தள அறிமுகமும்
8
அஷ்ஷெய்ஹ் இர்ஸான் முதுமாணிக்
கற்கைக்காக சீனா பயணமானார்
குருனாகல் பும்மன்னயைச் சேர்ந்த அஷ்ஷெய்ஹ இர்ஸான் (நளிமி) முது மாணிக் கற்கைநெறியை தொடர்வதற் காக சீன அரசினால் வழங்கப்பட்ட புலமைப் பரிசிலைப் பெற்று சீனா விற்குப் பயணமானார்.
ஒரு வருடத்தைக் கொண்ட இக் கற்கை நெறியை மேற்கொள்வதற்காக
20 நாடுகளிலிருந்து சுமார் 30 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர் ஜாமிஆ நளிமிய்யாவில் கற்கை நெறியைப் பூர்த்தி செய்து 1999 ஆண்டு பட்டம்பெற்றதுடன், 2005 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட
இலங்கை கல்வி, நிர்வாக சேவைக்கான திறந்த போட்டிப் பரீட்சை யில் சித்தியடைந்து, கல்வியமைச்சின் தேசிய பாடசாலைகள் பிரிவின்
உதவிப் பணிப்பாளராகக் கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்
தக்கது.
ரஜரட்ட மருத்துவ பீட மு களின் அமைப் வனத்தின் முத மலர் துடிப்பு நிகழ்வும் MED( உத்தியோகபூர்வ www.medcasl.o வும் 10.09.201
மாலை அநுராத தில் நடைபெற்.
துடிப்பு நிே தலைவர் டி.எ1 மையில் நடை வில் துடிப்பு யிட்டு வைக்க கலந்துகொண்ே யினரையும் ப லாம். இவ்வை நிறுவனத்தின் அஹமட் அதன் இணையத்தள வைத்தார்.
இந்நிகழ்வி கலைக்கழக வி வைத்தியர்கள், றோர்கள் மற்று பின் 100க்கு ே னர்கள் எனப் சிறப்பித்தனர்.
 
 
 
 
 
 

ான அன்பு, தூர சம், மக்கள் நலன் டெல், மக்களது றிய தெளிவான ளாடு மக்களாக மக்களது தேவை, றிய தெளிவான வம் என்பன அவ வு இருந்தது. அத |படாத கட்சியின் 5 வெற்றிகரமாக ம்பிக்தை முனை கெழ முடிந்தது.
தெளிவாக உறுதி
பாங்கு, பிசிறில்
வசீகரக் காந்தக் ஆழ்ந்த அரசியல்
அறிவு என்பன ால் நம்பிய மக்க கம் இழைத்து, ந்து விடக்கூடாது த கவனமும்தான்
வமான தலைவ
l.
வெற்றுக் கோஷங்கள், உணர் ச்சிவசப்படுத்தல் போன்ற உத்தி களில் மொத்த நம்பிக்கையையும் வைக்காது அர்த்தமுள்ள விட யங்களைப் பற்றிப் பேசினார். இலங்கை-இந்திய ஒப்பந்தம், பதின்மூன்றாவது சீர்திருத்தம் போன்றவற்றை தேர்தல் பிரச்சா ரத்தினூடு தெளிவாக மக்களுக்கு விளக்கியதை இப்போது நினைத் துப் பார்க்க முடிகிறது.
அதேநேரம், அஷ்ரஃப் அவர் களுக்குப் பின் அரசாங்கங்களு டன் செய்யப்பட்ட, செய்யப்படு கின்ற ஒப்பந்தங்கள் கட்சிகளுட னான உடன்பாடுகள், மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம், புலிகளுட னான ஒப்பந்தங்கள் போன்ற வற்றில் மக்களுக்காகக் கேட்டுப் பெற்றுக் கொள்ளப்பட்டவை இவை இவைதான் என எத்தனை தடவைகள் விசுவாசமாக விளக் கப்பட்டன? இதுபோன்ற நியாய மான கேள்விகள் நம்முன் விடை கேட்டு எழுவதை தவிர்க்க முடியாது.
நடைமுறை அரசியல் பிரச்சி னைகளுடன் மக்களது கவனத்தை ஈர்க்குமுகமாக அஷ்ரஃப் அவர் கள் முன்னெடுத்த கரிநாள் அனுஷ் டிப்பு, அரசுக்கான ஆதரவை நிபந்தனையுடன் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளல், ராஜினாமா போன்ற செயற்பாடுகள் மக்க ளைப் பெரிதும் கவர்ந்தன.
மேலும் மக்களை உணர்ச்சி யூட்டி அமைச்சு ஒன்றைப் பெற் றோமா, அத்தோடு அடுத்த தேர் தல்வரை வார்த்தைகளால் மக்கள் வயிற்றை நிறைத்தோமா என்றி ருக்காமல் தனது அமைச்சுக்
கூடாக ஆட்சிக் காலத்துக்குள் ளாக உச்சஅளவில் எந்தளவுக்கு பணியாற்ற முடியுமோ அந்தளவு அஷ்ரஃப் பணியாற்றினார்.
அரசாங்கங்களுடனான ஒப்பந் தங்களின்போது இரந்து கேட் டலோ, கெஞ்சிக் கேட்டலோ கிடைப்பதைப் பெற்றுக் கொள் வதோ அல்ல அவரது உத்தி. மாறாக இன்னின்னவை தரப்பட வேண்டும் என ஆட்சியாளர்களி டம் கேட்டுப் பெற்றுக் கொண்ட தோடல்லாமல் இவைதான் பேசப் பட்டவை, கேட்கப்பட்டவை என்பதையும் மக்களுக்கு வெளிப் படுத்தினார்.
அதாவது, பேரம் பேசும் சக் தியை விலைபேசாமல் பேரம் பேசும் சக்தியை எப்போதும் ஒரு ஆயுதமாக பாவிப்பதில் அஷ்ரஃப் கவனமாக இருந்தார். வெறும் மாமூலான அரசியல்வாதியாக அல்லாமல் ஜனாதிபதி சட்டத் தரணி வரை பயின்ற அவர், பொதுவான தேசியப் பிரச்சினை களைத் தீர்ப்பதிலும் பங்கெடுத் தார்.
சோம தேரருடன் வாதங்களில் ஈடுபட்டு தெளிவுகளை வழங் கிய அதேநேரத்தில், தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அரசியல் தீர்வுத் திட்டப்பொதி யினை முன்வைத்து பாராளுமன் றில் விளக்கமளித்தார். தனது சொகுசுக்காக ஒரு அமைச்சுப் பதவி கிடைத்தால் போதும் என்று இலக்கு வைத்து மூன்றாந்தர அர சியல் செய்யாமல், தனது அமைச் சுப் பதவியினால் மக்களை அலங் கரித்துப் பார்த்தார்.
அதனால்தான் துறைமுக அதி கார சபை வேலைவாய்ப்புக்கள் என்றும் ஒலுவில் துறைமுகம் என்றும் தென்கிழக்கு பல்கலைக் கழகம் என்றும் கொழும்பில் தலைமைச் செயலகம் என்றும் என்றென்றைக்கும் அவரைநினைத் துப் பார்க்க முடிகிறது. (பக்.08)
யீடும்
பல்கலைக்கழக ஸ்லிம் மாணவர் பான MEDCA நிறு லாவது நினைவு | வெளியீட்டு A நிறுவனத்தின் இணையத்தளம் 8 அறிமுக நிகழ் 1 சனிக்கிழமை புர CTC மண்டபத்
D951.
னைவு மலர் குழு ம். நாஸிப் தலை பெற்ற இந்நிகழ் ஈஞ்சிகை வெளி $ப்படுவதையும் டாரில் ஒரு பகுதி உங்களில் காண UGuggaö MEDCA தலைவர் ஷாகிர் உத்தியோகபூர்வ $தை ஆரம்பித்து
ல் ரஜரட்ட பல் ரிவுரையாளர்கள், அதிபர்கள், பெற் ம் MEDCA அமைப் மற்பட்ட உறுப்பி பலரும் கலந்து
ஹில்ப் குர்ஆன் போட்டி நிகழ்ச்சிகளுக்கான பரிசளிப்பு வைபவம்
6)J(5l-Tßglb JLDupfT6960T (p6ö76ofil G) 2/ölsblo HILF-(Human Improve
ment and Leadership Fedaration) egy 60) LDlül 926OTTGi) egyág5p60) 6637 பங்கொள்ளாமடையில் நடத்தப்பட்டு வரும் அல்குர்ஆன் போட்டி நிகழ்சிகள் மூன்றாவது வருடமாக இவ்வருடமும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது அல்ஹம்துலில்லாஹ். -
இதில் ஹிப்ழ் போட்டியில் செல்வன் இன்ஸாப், ஆகிப், ருக்ஸான் ஆகியோர் முறையே 1ம், 2ம், 3ம் இடங்களையும் கிராஅத் போட்டி யில் செல்வன் ஸப்ரி, உஸ்மான், ஸஹ்ரான் ஆகியோர் முறையே 1ம் 2ம், 3ம் இடங்களையும் பெற்றனர். மேலும் இவ்வருடத்திற்கான சிறப்பு விருதினை (Star of the Year) செல்வன் ஆகிப் அஹ்மட் பெற்றுக் கொண்டார்.
மேற்படி நிகழ்ச்சிக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கிய பங்கொள்ளாமடை ஜும்ஆப் பள்ளி நிருவாகம், மற்றும் ஊர்ஜமாஅத் தார்களுக்கும், விசேடமாக அனுசரணையாளர்களுக்கும், பங்குபற்றிய மாணவர்களுக்கும் ஹில்ப் அமைப்பு மணமார்ந்த நன்றிகளைத் தெரி வித்துக்கொள்கிறது. -
எதிர்வரும் காலங்களிலும் மேற்படி நிகழ்ச்சியினை மேலும் சிறப்பாக நடாத்த ஊர் சார்பான முழுமையான ஒத்துழைப்பினை அளிக்குமாறு ஹில்ப் அமைப்பு வேண்டிக்கொள்கிறது. (தகவல்: சுக்ரி)

Page 7
ஜமாஅத் தொழுகைக்காக ஒலிபெருக்கியைப் பயன்படுத்தல்
முஸ்லிம் அல்லாதோர் செறிவாக வாழும் கொழும்பு போன்ற நகர்ப்புறங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஜமாஅத் தொழுகைக்காக ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தும் போக்கு வளர்ந்து வருகின்றது. ரமழான் மாதத்தில் தொழுகைக்காக மட்டுமன்றி, பத்து மணிக்குப் பிந்திய விஷேட பயான்கள், தெளபா நிகழ்ச்சிகள் என்பவற்றுக்காகவும் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
- இஸ்லாமிய வணக்கங்களிலும் வழிபாடுகளிலும் ஈடுபடும்
நாம் இதன் மூலம் முஸ்லிம் அல்லாதோரை தொந்தரவுகளுக்கு
உள்ளாக்குவது குறித்து சிந்திக்க வேண்டியுள்ளது.
ஜமாஅத் தொழுகைக்காக ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது ஷரீஆவின் கட்டளையோ மார்க்கப் பெறுமானம் கொண்டதோ அல்ல. அதன் மூலம் எவ்வித நன்மையும் விளையப் போவதில்லை. மாறாக நீண்ட
காலத்தில் அதன் தீய விளைவுகளையே சமூகம் அறுவடை செய்ய வேண்டிய நிலை உருவாகும்.
சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் நாம் சிறுபான்மை என்ற ஒரே காரணத்திற்காக மார்க்கத்தின் அடிப்படைகளையும் தனித்துவங்களையும் கலாசார உரிமைகளையும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதில் யாருக்கும் கருத்து மாறுபாடுகள் இல்லை. ஆனால், மார்க்கப் பெறுமானமற்ற செயற்பாடுகளை ஏனைய சமூகங்களுக்கு அசெளகரியங்களை ஏற்படுத்தும் விதத்தில் மேற்கொள்வதை
மார்க்கம் ஒருபோதும் அங்கீகரிப்பதில்லை.
சிலர் இவற்றையெல்லாம் மார்க்கத்தில் உள்ள விடயங் களாக எடுத்துக் கொள்கின்றபோதே பிரச்சினைகள் தோன்று கின்றன. உண்மையில் மார்க்க விடயங்கள் குறித்து எவ்வித
ம் அற்றவர்களே மார்க்கத்தில் இல்லாதவற்றை தூக் 3. ன்றனர். இஸ்லாமிய தனித்துவம் தேய்ந்து போகும் பல்வேறு நிகழ்வுகளும் சம்பவங்களும் எமது அன்றாட வாழ் வில் விரவியுள்ளன. அவை குறித்து யாருமே கவலை கொள்ள வில்லை, ஆனால், மார்க்கத்தில் இல்லாதவற்றை தூக்கிப் பிடித்து முஸ்லிம் அல்லாத சமூகங்களின் எரிச்சலையும் துவேசத்தையும் வளர்ப்பதற்கு வழி செய்கின்றோம்.
இலங்கை ஒரு சிங்கள பெளத்த நாடு. அதில் முஸ்லிம்கள் ஒரு சிறுபான்மை. நாம் இஸ்லாமிய தஃவாவுக்கு சாட்சி பகரும் ஒரு சமூகம். பிற சமூகங்களுக்கு ஒரு முன்மாதிரி. நாம் வழங்க வேண்டியது ஒரு பண்பாட்டுத் தலைமைத்துவம். இந்நாட்டிலுள்ள தமிழ், சிங்களவர்கள் எமது சகோதரர்கள். எமது அயலவர்களுக்கு காற்றுக்கு இடைஞ்சலாக இருப்பதைக் கூட ஷரீஆ அங்கீகரிக்கவில்லை. அப்படியிருக்கும்போது சகோதர சமூகத்தின் உறக்கத்திற்கும் சுதந்திரத்திற்கும் இடை யூறு விளைவிக்கும் ஒலிபெருக்கிகள் மூலம் 'சத்தம்போடும்’ எமது அணுகுமுறையை ஷரீஆ அங்கீகரிக்குமா?
கடந்த ரமழானின்போது பயான்களின் முடிவில் கேட்கப் பட்ட தெளபாவில் உலமாக்கள் அழுத குரல்கள், அலறிய
ரல்கள் எல்லாம் காற்று மண்டலத்தை மட்டுமன்றி, அந்நியர் களின் காதுகளையும் காயப்படுத்தியது என்ற கசப்பான உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது. இதுதான் பிற
டு இணைந்து வாழும் இலட்சணமா? இதுதான் நாம் முன்மாதிரியாக இருக்கும் முறையா?
ாது பக்கத்திலுள்ள பன்சலைகளிலும் அவர்களது மதக் கிரியைகள் போட்டிக்கு அலறத் தொடங்கும். அத்துடன் அது நின்றுவிடப் போவதுமில்லை. பள்ளிகளுக்கு எதிராக உள்ள தெருக்களிலும் முச்சந்திகளிலும் புத்தரின் சிலைகள் திடீர் திடீர் என முளைக்கவும் கூடும். இவையெல்லாம் கடந்த கால அனுபவங்களிலிருந்து நாம் கற்றுக்கொண்டவை.
அந்நியர்களின் மத உணர்வையும் இனத்துவேசத்தையும்
ஒருவகையில் நாம்தாம் தூண்டி வருகின்றோம். யாரோ ஒருவர்
குறிப்பிட்டது போன்று, 'கடந்த கால வரலாற்றிலிருந்து நாம் கற்றதெல்லாம் ஒன்றையும் கற்கவில்லை' என்பதைத்தானா?
இன்றைய கில் நம்பிக்கை பெண் ஆளுடை டுக் கூறக் கூடிய
சுமையா கனுரவு பிறந்து நீண்டக வசித்து வந்த தனது தாயகம் இஸ்லாமிய சமூ பாடுகளில் டெ ரம் எது என்பத, முன்னுதாரணம
தூனிசியாவி இஸ்லாமிய இ ழாவை ஸ்தாபித் அல் கனூஷியில் மிகச் சிறீந்த ஆ எழுத்தாளராகவு வும் பன்முக ஆ ங்குகின்றார். த
தத்துவத்தில் மி
ஈடுபாடும் கெ 3569).TGif Islam Ex மான இஸ்லாமி லில் தொடர்ச்சி வருகின்றார். ( னல் இஸ்லாம் வான விவாதங் யாடல்கள், ஆ நடத்தி வருகின்
இஸ்லாமிய சிறந்த சிந்தை கலாநிதி ஸஃலு நிதி தாரிக் ரப ஹமாத் ஆகியே இஸ்லாமிய ெ களும் இவ்வ6 இணைந்துள்ளன யுவோன் ரிட்லி, மேர்வே கவாகி மிய பெண் பிர வலைப்பின்ன த்தை முஸ்லிம் அல்லாதவர்க சாரம் செய்து வ
ஜோன் எ அலஸ்டர் குரூக் ஜோர்ஜ் கலே இஸ்லாத்திற்கா கின்ற முஸ்லிம் ளர்களும் இஸ் வலைப்பின்ன மைப் பங்கள் வருகின்றனர். சையில் இடம் மையே சுமைய
லண்டன் ட தில் இயங்கி வ மற்றும் ஆபிரி பள்ளியில் (Sch African Studies - வரலாற்றுத் துல் (Researcher in
பணியாற்றிவரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இன்னொரு புறம்.
இஸ்லாமிய உல தரும் இஸ்லாமிய மகளில் குறிப்பிட் ஒருவர் கலாநிதி தி. தூனிசியாவில் ாலம் லண்டனில் அவர், தற்போது திரும்பியுள்ளார். முக மாற்ற செயற் 1ண்களின் பாத்தி ற்கு சுமையா ஒரு
)ாகத் திகழ்கிறார்.
ல் மிகப் பெரும் }யக்கமான நஹ் ந்த ஷெய்க் ராஷித் மகளான இவர், ஆய்வாளராகவும் ம் உரையாளராக ளுமையாய் விள ந்தை போன்றே குந்த ஆர்வமும்
|T6887 39 60) . O ti i fr po எனும் பிரபல ய வலைப்பின்ன பாகப் பங்களித்து இவ்வலைப்பின் குறித்து மிக விரி கள், கலந்துரை ய்வரங்குகளை றது.
உலகில் தலை னயாளர்களான ால் நஜ்ஜார், கலா ழான், ஷெய்க் ாரோடு பல்வேறு பண் ஆளுமை லைப்பின்னலில் ர். ஸாரா ஜோஸப், மும்தாஸ் பவர், ஆகிய இஸ்லா பலங்களும் இவ் லூடே இஸ்லா மற்றும் முஸ்லிம் ரிடையே பிரச் ருகின்றனர்.
ாஸ் பொசிடோ, மார்டின் ப்ரைட், வாய் போன்ற க குரல் கொடுக் அல்லாத ஆய்வா லாம் எக்ஸ்போ லில் தமது புல ப்பை வழங்கி இவர்களின் வரி பெறும் ஓர் ஆளு ா கனூஷி.
ல்கலைக்கழகத் ரும் கீழைத்தேய க்கக் கற்கைகள் }ol of Oriental and SOAS) 35(5jgsu u Giv ற ஆய்வாளராக distory of Ideas)
ம் சுமையா, சர்வ
-L
ஸ்ாடுதி சுமையாகனூஷி
பிக்கை தரும் பெண் ஆளுமை
சமூக சீர்கேடு (பித்னா), குடும்ப கெளரவம் ஆகிய பொறிகளை பயன்படுத்தி பெண்களைப் பயமுறுத்திக் கொண்டிருக்கும் பாரம்பரியம் ஒரு புறம் மேலைய ஐரோ-அமெரிக்க புதிய தாராளவாதம் என்ற
தேச உறவுகள், இடைக்கால ஐரோப்பிய வரலாறு, கீழைத் தேய ஆய்வுகள், பின் காலனியம் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாட்டு டன் இயங்கி வருகின்றார்.
தத்துவத்துறையில் கலை மானி, பட்டத்தைப் பெற்ற அவர், தொடர்ந்து டேக்காட் முதல் ஹெய்டகர் வரை அகச் 3-ITil Sait 6) JG TOI (History of Subjectivity from Descartes to Heidegger) எனும் ஆய்வுப் பொருளில் தனது முதுகலைமாணிப் பட்டத்தைப் பெற்றார். தற்போது கீழைத்தேய கருத்தாடல்களின் மத்திய கால elp Grigoir (Medival Origins of Oriental Discourse) எனும் தலைப்பில் தனது கலாநிதிப் பட்டத்தைப் பூர்த்தி செய்துள்ளார்.
அரசியல் தத்துவம், இடைக் கால வரலாறு, சமகால மத்திய கிழக்கு அரசியல் ஆகிய துறை
களில் தொடர்ச்சியாக எழுதியும் பேசியும் வருகின்றார். லண்டனி லிருந்து வெளிவரும் கார்டியன், கட்டாரிலிருந்து வெளிவரும் அல்ஜஸிரா ஆகிய இணையங்க ளில் முக்கிய பத்தி எழுத்தாளராக வும் சுமையா கனூஷி இருந்து வருகின்றார்.
இஸ்லாம், இஸ்லாமிய நாக ரிகம் குறித்து ஐரோப்பிய புலமை யாளர்கள் கட்டமைத்து வரும் புனைவுகளையும் கற்பிதங்களை யும் தகர்த்தெறிவதே சுமையா கனூஷியின் எழுத்தின் Gð) DI JE Df755 உள்ளது. இஸ்லாத்தைப் பிழை யாகவும் உருத் திரிக்கப்பட்ட தோற்றத்திலும் முன்வைத்து வரும் ஐரோப்பிய ஸ்டீரியோ டைப்பை சுமையாவின் எழுத்து கேள்விக்குள்ளாக்குகின்றது.
இடைக் காலத்திலிருந்து கீழைத்தேய ஆய்வாளர்கள் இஸ் லாம் பற்றிய பிழையான பிரதி மைகளை உருவாக்கி வந்த வர லாற்றை அறிவுபூர்வமாக ஆய்வுக் குட்படுத்தும் இவர், மேலைய நாடுகளில் -குறிப்பாக லண்ட னில் முன்னணிப் பேச்சாளர் களில் ஒருவராகவும் விளங்குகின் றார். லெபனான் மீதான இஸ் ரேல் யுத்தத்தின்போதும் ஈராக் ஆக்கிரமிப்பு குறித்தும் இவர்
பெயரில் பெண்களை கவர்ச்சி உலகிற்கு சந்தைப்படுத்துவது
முதல் வகை தாலிபான் பாணி. இரண்டாவது வகை
முதலாளிய லிபரல் பாணி.
ஆற்றிய உரைகளை ஆயிரக்கணக் கான முஸ்லிம் அல்லாதோர் செவிமடுத்தனர்.
சியோனிஸ் வட்டாரங்களிலி ருந்து இவரது உரைக்கு பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. இஸ்லா மிய கலாச்சாரத்தின் அடையாளச் சின்னமாகிய ஹிஜாபை அணிந்த வண்ணம் ஒலிபெருக்கியின் முன் னாள் நின்றுகொண்டு சுமையா கனூஷி ஆற்றிய உரைகளில் அனே கமானவற்றை youtube ஊடாகப் பார்க்கலாம், செவிமடுக்கலாம்.
இன்று அறபுலகில் நடை பெற்று வரும் பல்வேறுபட்ட மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் குறித்து கார்டியனிலும் அல் ஜஸிராவிலும் அவர் எழுதி வரும் பத்திகள் மிகவும் முக்கியமா னவை. அவை ஒருபுறம் மில்லி யன் கணக்கான வாசகர்களுக்கு
உற்சாகமூட்டுவது போன்றே
எதிர்ப்பாளர்களிடமிருந்து விமர் சனங்களையும் கிளறியுள்ளன.
வரலாறு ஆக்கிரமிப்புகளை யும் மேலாதிக்கத்தையும் நிறுவு வதற்கான கருவியல்ல. அதிலி ருந்து நாம் பயனடைய வேண்டு மாயின் அது நேர்மையாக அணு கப்பட வேண்டும். வரலாறு அனே கரால் நிகழ்வுகளின் தொகுப்பா கப் பார்க்கப்படுகின்றது. ஒவ் வொரு நிகழ்வினையும் காலக் கிரமப்படுத்துவதே அதன் தொழில் என புரிந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்னொரு புறம் ஐரோப்பியர்
அல் லாதோரை ஏனையோராகக் (Others) காட்ட வரலாறு முயல் கின்றது. இடைக்காலத்திலிருந்து இன்றைய உலக வரலாற்றை நேர்மையாக அணுக வேண்டும் என்பதே சுமையா கனூஷியின் முதன்மையான நோக்கமாக இருக்கின்றது.
கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டதுபோன்று தீவிர அடக்குமுறை கட்டற்ற தாராள வாதம் என்பவற்றுக்கிடையில் இஸ்லாமிய ஷரீஆ பெண்களை சமநிலையான, நடுநிலையான கண்ணோட்டத்தில் வைத்து எவ் வாறு அணுகுகின்றது என்பதற் கான ஒர் உதாரணமாக சுமையா கனூஷி விளங்குகின்றார்.

Page 8
முஸ்லிம்களு
லதீப் பாரூக் Sunday Times
சிங்கள மக்களை முஸ்லிம் களுக்கெதிராகத் தூண்டும் திட்ட மிடப்பட்ட பிரச்சாரம் நடை பெற்று வருகின்றது என்ற அச்சம் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இப்பிரச்சா ரம் இலங்கை முஸ்லிம்கள் பெளத்த மதத்திற்கு, சிங்கள மக் களுக்கு, அவர்களின் கலாச்சாரத் திற்கு, இந்த நாட்டிற்கு எதிரான, ஆபத்தானவர்கள் என்ற வகை யில் அமைந்துள்ளது.
18 இணையத்தளங்கள் -8 சிங்கள மொழியிலும் 1 ஆங்கில மொழியிலும்- இப்பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இனங்காணப்பட் டுள்ளன. அத்தோடு சிங்கள அச்சு
ஊடகங்களும் இதன் ஒரு பகுதி.
யாக 1915 கலவரம், மாடறுத்தல் சம்பந்தமான கட்டுரைகள் போன் றவற்றை வெள்யிடுகின்றன. சமூகங்களை ஒற்றுமைப்படுத்த, ஒன்றிணைக்க அனைத்து முயற்சி களும் மேற்கொள்ளப்பட வேண் டிய சந்தர்ப்பத்தில் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெற்று வரு கின்றன.
இது திட்டமிடப்பட்ட வகை யில் ஒரு குழுவினரால் மேற் கொள்ளப்படுகிறது. இவர்கள் தேசிய இன ஐக்கியத்தை விட இனவாதத்தினடிப்படையில் சிந்திப்பவர்களாவர். கடந்த கால நிகழ்வுகளிலிருந்து சிலர் எதனை யும் கற்றுக்கொள்ளவில்லை என் பதையே இது காட்டுகின்றது.
இப்பிரச்சாரத்தின் அபாயத்தை உணர்ந்த முஸ்லிம் புலமைத்துவ வாதிகள், குழுவினர் மற்றும் மார்க்க அறிஞர்கள், இளம் தலை
வர்கள் போன்றோர் இவ்விட யத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ, மகாநாயக்க தேரர்கள், மற்றும் ஏனைய சிங்கள சமூகத் தலைவர்களிடம் கொண்டு செல் வதற்குத் தயாராகிக் கொண்டிருக் கின்றனர்.
தற்போது நாட்டுக்கு மிகவும் தேவையாயிருப்பது அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்து, ஐக்கிய இலங்கையைக் கட்டி யெழுப்புவதற்கான ஒழுங்குபடுத் தப்பட்ட முயற்சியாகும். இவ் வினவாதப் பிரச்சாரமானது நாட் டினை மீண்டும் இருண்ட யுகத் திற்குத் தள்ளிவிடவே வழி வகுக்கும்.
கடந்த காலங்களில் சில இனவாத சக்திகள் "நாம் முதலில் தமிழர்களைக் கவனித்துவிட்டு பின்பு முஸ்லிம்களைக் கவனித் துக் கொள்கிறோம்’ என்று கூறி யதை செவிமடுக்கக் கூடியதாக இருந்தது. சிலர் இதனைத்தற் போது செயற்படுத்த முனைகிறார் களோ என்ற அச்சம், சந்தேகம் முஸ்லிம்கள் மத்தியில் எழுந் துள்ளது.
சில தீவிர இனவாத சக்திகள், தமிழர்கள் தமிழ் நாட்டுக்கும், முஸ்லிம்கள் சவூதி அறேபியா வுக்கும் சென்றுவிட வேண்டும். இலங்கையை பெளத்தர்களுக்கு மாத்திரம் விட்டு விட வேண்டும் என்று பகிரங்கமாகவே வேண் டிக் கொண்டமை அனைவரும் அறிந்த விடயம்.
மேலும் சில பள்ளிவாயல்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும், அரச பாடசாலைகளின் அதிபர் கள் இஸ்லாமிய ஆடையமைப்பை எதிர்த்த நிகழ்வுகளும் காணப்படு கின்றன. கொழும்பின் முன்னணி பெண்கள் பாடசாலையொன்றின் அதிபர் பழைய மாணி ஒருவரையும், வேறு சிலரையும் சல்வார் கமீஸு
அப்பாடசாலையின்
டன் பாடசாலையினுள் நுழைய வேண்டாம் என்று உத்தரவிட்ட தாகவும் அறியக் கிடைக்கிறது. ஒரு பிரதான பாடசாலையொன்றி
லேயே இவ்வாறான துவேஷம்/
இனவாதம் ச
எனின், மாண நாம் எதனை எ
இவ்வாறான பெளத்த மதத் களுக்கு முற்றிலு யாகும். பெளத் லர்கள் என்று ெ வர்களாலேயே செயற்பாடுகள் படுகின்றன. இ
பல இனங்கை
களைக் கொண் களைப் பேசக்க கலாச்சாரங்கை ளைக் கொண்ட அவர்கள் வில் கொள்வார்கள். தான் 3 தசாப்த பின் சமாதான சிக்கத் தொடங்
இறுதியில் கொண்டு வந்த வாத கருத்துக்க அரசியல்வாதி ஏற்பட்டது. சில வருட யுத்தத்தி ஒற்றுமையைச் வகையில் நடந்: அதன் மூலம் ப
றுநாயகர். (06ம் பக்கத் தொடர்)
நாங்கள் அஷ்ரஃபின் வாரிசுகள். அஷ்ரஃபின் பாசறையில் பயின்றோம். என்போரில் எத்தனை பேரிடம் இன்று இந்த
 
 
 
 
 

நக்கெதிரான
பிரச்சாரம் ஏன்?
5ாணப்படுகிறது வர்களிடமிருந்து திர்பார்க்கலாம்?
ா செயற்பாடுகள் தின் போதனை லூம் முரணானவை த மதத்தின் «55fTG) I சால்லிக் கொள்ப ப இவ்வாறான மேற்கொள்ளப் இலங்கையானது ளை, பல மதங் ாட, பல மொழி கூடிய, பல்வேறு 1ளயுடைய மக்க - நாடு என்பதை ரைவில் புரிந்து நாடு தற்போது கால யுத்தத்தின் க் காற்றை சுவா கியுள்ளது.
அழிவுகளையே இந்த யுத்தம் இன களைக் கொண்ட களினாலேயே இனவாதிகள் 30 ன்ெபோது சமூக சீர்குலைக்கும் துகொண்டார்கள். லனடைந்தார்கள்
என்பதை யாரும் மறந்துவிடக்
கூடாது. தற்போது யுத்தம் முடிவ டைந்துவிட்டதால் இன்னுமொரு பாதிப்பை ஏற்படுத்தும் பிரச்சி னையைத் தோற்றுவிக்க இக் குழுவினர் முயற்சிப்பதாகவும் இருக்கலாம்.
இஸ்ரேலியத் தொடர்பு
முஸ்லிம்களுக்கெதிரான இணையத்தளங்கள் சியோனிஸத் துக்கு சார்பான கருத்துக்களைக் கொண்ட கட்டுரைகளை வெளி யிடுகின்றன. சில சியோனி ஸத்தை தூக்கிப் பிடிப்பதாகவும் அமைகின்றன.
இஸ்ரேலிய அரச அதிகாரிகள் ஒரு காலத்தில் இலங்கையரை குரங்குத் தோற்றத்திலான மனி தர்கள்’ என்று வர்ணித்தனர். ஒரே நேரத்தில் LTTE க்கும் இலங்கை இராணுவத்துக்கும் இஸ்ரேல் இரகசியமாகப் பயிற்சியளித்தது. அரசியல்வாதிகள், ஊடகவியலா ளர்கள், வியாபாரிகள் போன் றோர் இஸ்ரேலின் கொடுரமான செயற்பாடுகள் குறித்த வரலாற் றைப் புறக்கணித்து விடுகின்ற னர். உலகம் முழுவதும் பரந் துள்ள சமாதான விரும்பிகள் ஏன்
அந்த நாட்டை எதிர்க்கின்றனர்
என்பதை இவர்கள் மறந்து விடு
கின்றனர்.
இஸ்ரேல் இலங்கை முஸ்லிம் களுக்கெதிரான பிரச்சாரத்தை
மேற்கொள்வதற்கு இவர்களை உபயோகிக்கிறது என்பதை சில
சமயம் இவர்கள் அறியாதிருக்க லாம்.
இந்திய உள்துறை அமைச்சி
னால் வெளியிடப்பட்ட நியூடில் லியை அடிப்படையாகக் கொண்ட
2009-டிசம்பர் 1-15 அறிக்கை
யொன்று ‘இந்துத் தீவிரவாத அமைப்புகள் முஸ்லிம்களுக்கெ திரான கலவரங்களை உண்டு பண்ணுவதற்காக ஐரோப்பா ஊடாக இஸ்ரேலிடமிருந்து உத விகளைப் பெற்றுக்கொள்கின் றன. 2008லும் முஸ்லிம்களுக் கெதிரான குண்டுவெடிப்புகள், கலவரங்களுக்காக இந்துத் தீவிர வாத அமைப்புகளுக்குப் பல கோடி ரூபாய்கள் வழங்கப்பட் டன என்று சுட்டிக்காட்டுகிறது.
படுகின்றன.
"இந்துத் தீவிரவாதிகள் இந்தியா வின் சமூக ஒற்றுமையைச் சீர் குலைக்கும் வகையில் செயற்படு வதாகவும், இஸ்ரேல் அவற்றுக் குப் பொருளாதார ரீதியாக உதவி
புரிவதாகவும் விசாரணைகள்
உறுதிப்படுத்துகின்றன’ என்றும் அறிக்கை கூறுகிறது.
தற்போது நாம் எம்மையே
கேட்டுக்கொள்ள வேண்டிய
வினா இதே வேலையை இஸ் ரேல் இலங்கையிலும் செய்யாது என்பதற்கு என்ன உத்தரவாதம் ?? என்பதாகும். இவ்வாறான நிகழ் வுகளுக்கான செயற்பாடுகள் இல ங்கையில் நடைபெறுகின்றன என்று நாம் கண்டால் ஆச்சரியப் பட வேண்டியதில்லை. அனை த்து சமூகங்களும் ஒரு நிம்மதி யான, சமாதானமான எதிர்கால த்தை எதிர்பார்த்திருக்கும் இச் சந்தர்ப்பத்தில் இலங்கை நாட்டி னால் இவ்வாறான செயற்பாடு களின் விளைவுகளைத் தாங்கிக் கொள்ள முடியுமா?
பல்வேறு வகையான மன தைப் புண்படுத்தும் கட்டுரை களை அச்சு ஊடகங்களில் காணும்போது சியோனிஸ்டுகள் இரகசியமாக உள்நாட்டு ஊட கங்களில் புகுந்துவிட்டனரோ என்று எண்ணத் தோன்றுகிறது.
முஸ்லிம் நாடுகள், குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகள் இலங் கையோடு நட்புறவுடன் செயற் பலஸ்தீனுக்குச் சார்பாக இலங்கையின் நிலைப் பாடு காணப்படுவதால் பல முஸ்லிம் நாடுகள் இலங்கைக் குப் பொருளாதார ரீதியாக உதவி யளிக்கின்றன. போரின் நெருக்க டியான இறுதிக்கட்டத்திலும், பல்வேறுபட்ட சர்வதேச அழுத் தங்களின் போதும், ஐ.நா.வின் ஜெனீவா மனித உரிமை அமைப் பிலும் இலங்கைக்கு பக்கபல மாக இம்முஸ்லிம் நாடுகள் இருந்தன. அத்தோடு பல மில்லி யன் இலங்கையர் மத்திய கிழக் கில் இலங்கை நாட்டுக்கு அந் நியச் செலாவணியை ஈட்டிக் கொடுக்கின்றனர்.
இவையனைத்தும் ஓர் வினா வை எழுப்புகிறது. "இவ்வாறான நீண்ட கால சிறந்த நட்புறவுத் தொடர்பினை தகர்த்தெறியும் தேவை உள்ளதா?’ என்பதே அவ்வினாவாகும்.
இலங்கையில் முஸ்லிம்கள் பல பிரதேசங்களிலும் பரந்து வாழ்கிறார்கள். மேலும் யுத்தத் தின்போது பலத்த இன்னல்களை எதிர்நோக்கினார்கள். LTE க்கு ஆதரவளிக்க மறுத்தார்கள். இலங்கையின் ஐக்கியத்துக்காக ஒன்றிணைந்தார்கள். எனவே, இலங்கை அரசாங்கத்தினாலும் சிங்கள சமூகத்தின் பொறுப்பு வாய்ந்த தலைவர்களினாலும் தான் முஸ்லிம்களுக்கெதிரான இப்பிரச்சாரத்தை நிறுத்தி, ஏற் படக்கூடிய ஆபத்தான விளைவு களைத் தவிர்த்துக் கொள்ள முடியும். ܗ ܔ” தமிழில்: ஹேனேகெதர பழில்

Page 9
சிரியாவின் இ உடன் நிறுத்த
9/12 புஷ்ஷின் தீர்மான அழிவை ஏற்படுத்திய
9/11 அல்ல 9/12 தான் சர்வ தேச அரசியலைப் பின்னோக்கித் தள்ளியது என்று பைலிஸ் பெனிஸ் எனும் ஆய்வாளர் தெரிவித்துள் ளார். ஆர்ம்ஸ்டெடமிலுள்ள கொள்கை ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றும் இவர், 9/11 சம்ப வம் 3000 பேரின் உயிரையே காவுகொண்டது. ஆனால், செப் டம்பர் 12ல் புஷ் நிருவாகம் எடுத்த தீர்மானம் முழு உலகை யும் யுத்தத்தை நோக்கித் தள்ளிய தோடு சர்வதேச ஜனநாயகத்தை யும் உலகப் பாதுகாப்பையும் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வரு கின்றது எனத் தெரிவித்துள்ளார். 9/11 இழப்பை விட 9/12 தீர்மா னத்தின் இழப்பு பாரியது. அது இன்னும் ஓயவில்லை என பெனிஸ் தனது கட்டுரையொன் றில் தெரிவித்துள்ளார்.
புஷ் ஷின் அதிகார கர்வம் அமெரிக்கர்களுக்கு மத்தியிலேயே
பாதுகாப்பு உணர்வை எடுத்து விட்டது. அறபு முஸ்லிம் நாடு களோடு பகைமை பாராட்டும் ஒரு சர்வதேச அணுகுமுறையை 9/12 தீர்மானமே ஆரம்பித்து வைத்தது. பலஸ்தீனை ஆக்கிர மித்துள்ள இஸ்ரேலுக்கு அரசி யல், இராணுவ, ராஜதந்திர ரீதி
யாக அமெரிக்க ஆதரவு மற்றும் முழுவதிலும் மற்றும் சர்வதிக ங்டன் ஆதரவளி க்குப் பின்னரே
நிலமையை மோசமாக்குவ னின் அணுகு பங்கு வகித்து மில்லியன் மக் உணவு வசதியி எதிர்நோக்கும் நி சென்றமைக்கு யுத்தங்களே க னிஸ்தான், ஈர அமெரிக்கா பே வடிக்கைகள் சி எதிராகவே இ கம் அங்கு இன் தப்படவில்லை தனது கட்டுரை ளார்.
 
 
 
 

ா அளித்து வரும் மத்திய கிழக்கு மன்னராட்சிகள் ாரிகளை வொஷி த்து வருவது 9/12 தீவிரமாகியது.
மென்மேலும் நில் வொஷிங்ட முறை முக்கிய வந்துள்ளது. 5.5 கள் அடிப்படை ன்றி பட்டினியை லைக்கு கொண்டு புஷ் ஆரம்பித்த ாரணம். ஆப்கா க் என்பவற்றில் மற்கொண்ட நட விலியன்களுக்கு நந்தது. ஜனநாய னும் நிலைநிறுத் எனவும் பெனிஸ் பில் தெரிவித்துள்
பெற முடியும் என ஹுஸைன் ஸ
ჯ
திரத்தக் ப்பட வேண்டும்
சிரியா தொடர்பாக மீண்டும் கூடிய அறப் லீக் தலைவர்கள் சிரியா வில் பல மாதங்களாக இடம்பெற்று வரும் இரத்தக் களரி நிறுத்தப்பட வேண்டும் என்று அழுத்தமாகக் கோரியுள்ளனர். சிரியா மீதான பொருளாதாரத் தடைக்கு சீனாவும் ரஷ்யாவும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில் அறப் லீக்கின் கோரிக்கை வெளிவந்துள்ளது. எதிர்ப்பாளர்கள் மீது அரசாங்கம் பிரயோகித்து வரும் துப்பாக்கிச் சூடு
தொடர்ந்தும் மனித உயிரிழப்புக்குக் காரணமாகி வருவதை அறப் லீக்
வன்மையாகக் கண்டித்துள்ளது.
அரசியல் கைதிகள் மீது புதிது புதிதாக சித்திரவதைகள் கட்டவிழ்க் கப்பட்டுள்ளதையும் ஊடகவியலாளர்கள் பலர் கைதுசெய்யப்பட்டுள்
ளமையையும் அவ்வமைப்பு கண்டித்துள்ளதோடு அரசாங்கம் இவ ற்றை நிறுத்திக் கொள்ளவேண்டும் எனவும் கோரியுள்ளது.
(j.19)
ந
கோருவதெல்லாம்
நீதியான தேர்தலே
ஒக்டோபரில் நடைபெற வுள்ள தூனிசியாவின் பொதுத் தேர்தல் வெளிப்படைத் தன்மை யுள்ளதாக இருக்க வேண்டும் என அந்நாட்டின் பிரபல நஹ்ழா இஸ் லாமிய இயக்கத்தின் தலைவர் ராஷித் அல் கனூஷி வேண்டு கோள் விடுத்துள்ளார். அந்நஹ்ழா தூனிசியாவின் மிகப் பிரபலமான இஸ்லாமியக் கட்சி என்பது குறிப் பிடத்தக்கது. "எங்களின் பார்வை யில் மிகவும் முக்கியமான அம் சம் தேர்தல் தூய்மையாக நடை பெற வேண்டும் என்பதே. சிலர்
லாமி மேலும்
சிரியா ஆகிய நாடுகளில் |
எமது சட்ட உரிமையை ஏற்றுக் கொள்ள இன்னும் மறுக்கின்றார் கள் என கனூஷி நேர்காண லொன்றில் தெரிவித்தார்.
ஒக்டோபர் 23ல் நடைபெற வுள்ள பாராளுமன்றத் தேர்தலை அடுத்து நாட்டிற்கான புதிய அரசி யலமைப்பொன்றும் வகுக்கப்பட வுள்ளது. இவ்வருட ஜனவரியில் நீண்ட நாள்ஆட்சியிலிருந்த சர்வ திகாரி ஸைனுப் ஆப்தீன் பின் அலி பதவி கவிழ்க்கப்பட்டதற் குப் பின்னர் நடைபெறும் முதலா வது பொதுத் தேர்தல் இது என் பது குறிப்பிடத்தக்கது.
கனூஷியின் நஹ்ழா இயக்
கத்தை எதிர்க்கின்ற சிலர், அதன்
நிதித்துறைப் பலம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். வளை குடா நாடுகளிலிருந்தே அவ்வி யக்கம் பாரிய நிதியைப் பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டுகின் றனர். பின் அலி தப்பியோடியதை அடுத்து 22 ஆண்டு காலம் பிரிட் டனில் வசித்து வந்த கனூஷி நாடு திரும்பியதோடு மார்ச் 01ல் அவரது கட்சி சட்டபூர்வமாக்கப்
பட்டது. (பக்.19)

Page 10
శ్లో
as Nathair son 1 - Gairdilapania
థ్రో క్లిష్ట
போப் பெனடிக்ட் மற்று அதிகாரிகள் மீது வழக்
பாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக போப் 16ஆவது பெனடிக்ட் மற்றும் மூன்று சிரேஷ்ட வத்திக்கான் அதிகாரி களுக்கு எதிராக சர்வதேச குற்ற வியல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிகாகோவை தளமாகக் கொண்ட பாதிரிகளால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டவர்களைப் பாது காப்பதற்கான வலைப்பின்னல் அமைப்பு (SNAP); அமெரிக்க அர சியலமைப்பு உரிமைகள் நிறுவன வழக்கறிஞர்களின் உதவியோடு இந் நான்கு பேருக்கு எதிரான குற் றப் பத்திரிகையை தாக்கல் செய் துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனம் மனித இனத் திற்கு எதிரான பாலியல் வல்லு றவு, பாலியல் வன்முறை ஆகிய குற்றங்களுக்கு நேரடியாகவும்
மறைமுகமாகவும் பொறுப்பாக இருந்த போப் பெனடிக்டுக்கும் ஏனைய உயர் அதிகாரிகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்தியுள்ளது.
சமீபத்திய ஆ ரிக்காவிலும் ஐ உள்ள கத்தோலி கள் தொடர்ச்சிய லுறவு தொடர்ப
முன்னாள் ஆப்கான் ஜனாத
ரப்பானி படுகொலை
முன்னாள் ஆப்கான் ஜனாதி பதி பேராசிரியர் புர்ஹானுத்தீன் ரப்பானி காபூலில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற குண் டுத் தாக்குதலில் கொல்லப்பட் டுள்ளார்.
1990களில் ஆப்கான் ஜனாதி பதியாகப் பதவி வகித்தார். தற் போதைய ஜனாதிபதி ஹமீத் கர் ஸாயியினால் நியமிக்கப்பட்ட சமாதான உயர் சபையின் தலை வராக இருந்து, தாலிபான்களு டன் பல கட்ட சமாதானப் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்து
வந்தார். தாலிபான் குழுவினரு டன் பேசிக்கொண்டிருந்தபோது ஒருவர் அவரோடு கைகுலுக்கச் சென்றார். அப்போது அவரது தலைப்பாகையினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் மேலும் சிலர் காயமடைந்துள் ளனர்.
2001க்குப் பின்னர் இடம் பெற்ற மிக முக்கியமான தலை வர் ஒருவரின் படுகொலை இது என வர்ணிக்கப்படுகிறது. தாலி பான்கள் காபூலைக் கைப்பற்றிய
வுடன் 1996ல் அ1 திபதி ரப்பானி அ யேற நிர்ப்பந்: வடக்கு கூட்ட6 ராகவும் அவர் இ தாலிபான்களி பின்னர் அதிக பற்றியதில் இவ் னிக்கு முக்கிய
'ஆப்கானி சமாதானப் பேச் இது ஒரு பெரு என சமாதான ச6 வரான ஸாதிகா துள்ளார். தாலி ளுக்கு பொது ம வேலை வாய்ட் கொடுப்பதும் களை மூன்றா புகலிடம் பெற்று வதும் அவரது இருந்தது.
‘பேராசிரிய செல்வாக்கு மிக் வர். தாலிபான் சமாதானப் பே கொண்டு வந்த கணிசமான பங் என அவர் மேலு
உலக வங்கி இடைக்கால சபையை உத்தியோகபூர்வ அரசாங்கமாக அங்கீகரித்ததை அடுத்து லிபியாவில் நடைபெற்ற சகல மனித உரிமை மீறல்களையும் விசாரிக்கவுள்ளதாக இடைக்கால சபையின் தலைவர்
முஸ்தபா ஜலீல் தெரிவித்துள்ளார்.
லண்டனிலுள்ள சர்வதேச மனித உரிமை நிறுவனத்
ரிக்கப்படு
சர்வதேச மன்னிப்புச் நடைபெற்ற போர்க் குற் விரிவான அறிக்கையொன் ளது. பனி வலீத் பிராந்திய
மறைவிடத்தைக் கண்டுபி iff=3ល @fiងៃ குற்ற விசா
தின் அறிக்கையொன்றுக்குப் பதிலளித்தபோது லிபியா வின் தேசிய இடைக்கால சபை இக்கருத்தை வெளி யிட்டுள்ளது. கடாபியின் பதவிக் காலத்தின்போது நடை பெற்ற மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள் மட்டும் கிளர்ச்சியின்போது நடைபெற்ற போர்க் குற்றங்கள் உள் ளடங்கலாக அனைத்து சீரியலான உரிமை மீறல்களும் விசாரிக்கப்படும் என முஸ்தபா அப்துல் ஜலீல் கூறினார். இவர் கடாபியின் ஆட்சியின்போது லிபியாவின் 3. தலைமை நீதிபதியாக செயற்பட்டவர்.
விவாதம் தொடங்கியுள்ள உறவினர்கள் நாட்டை வி அதேவேளை, திரிப்போலி ஷிர்தி நகரிலிருந்து கடாபி ெ வெளியிட்டு வருகின்றார்.
இறுதிக்கட்டத்தின்போது கும் அமெரிக்காவின் மத்தி இடையில் நெருங்கிய தெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றும் மூன்று
குத் தாக்கல்
義 綫、
ண்டுகளில் அமெ ரோப்பாவிலும் க்கத் திருச்சபை ாக பாலியல் வல் ான குற்றச்சாட்டு
நிபதி
ப்போதைய ஜனா அங்கிருந்து வெளி திக்கப்பட்டார். னியின் தலைவ இருந்தார். 2001ல் ன் வீழ்ச்சிக்குப் ாரத்தைக் கைப் வடக்குக் கூட்ட பங்குள்ளது.
ரிஸ்தானுக்கும் சுவார்த்தைக்கும் ம் பின்னடைவு' பையின் அங்கத்த
பல்கி தெரிவித் பான் போராளிக ன்னிப்பு வழங்கி பைப் ப்ெற்றுக் அதன் தலைவர் வது நாடுகளில் றுச் செல்ல உதவு நு நோக்கமாக
ர் ரப்பானி ஒரு க ஆன்மீகத் தலை
போராளிகளை ச்சுவார்த்தைக்குக் நதில் அவருக்கு
கு இருக்கிறது'
லும் தெரிவித்தார்.
D
جي
சபை இதுவரை
றங்கள் குறித்து
களை எதிர்கொண்டு வருகின் றன. ஆயினும், சர்வதேச குற்ற வியல் நீதிமன்றத்தில் இவ்விவகா ரம் எடுத்துக் கொள்ளப்பட்டி ருப்பது இதுவே முதல்முறை யாகும். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மனித உரிமைக் குழுக் கள் இவ்விடயத்தில் தீவிரமாகக் களமிறங்கியுள்ளதாகத் தெரிவிக் கப்படுகின்றது.
வத்திக்கான் விசுவாசக் கோட்
பாட்டின் தலைமை அதிகாரி
லிவேர்டா, பாப்பரசரின் செயலா ளர் பேர்டோன் ஆகியோருக்கு எதிராகவும் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குற் றம் சாட்டப்பட்டவர்கள் பாலி யல் வல்லுறவோடு சம்பந்தமான வர்கள் என்று அரசியலமைப்பு உரிமைகளுக்கான அமெரிக்க நிறுவனத்தின் சட்ட நிபுணர் பாம் ஸ்பீஸ் தெரிவித்துள்ளார். உலக ளாவிய ரீதியில் திருச்சபைகளில்
நடைபெறும் உளவியல் மற்றும் உடலியல் சார்ந்த சித்திரவதை கள், பால் சார்ந்த வன்முறை களுக்கு இவர்களே தலைமைப் பொறுப்பாளிகள் எனவும் அவர் கூறினார்.
20,000 பக்கங்களைக் கொண்ட அறிக்கையொன்று இது தொடர் பாக சர்வதேச சட்ட நிபுணர் களால் தயாரிக்கப்பட்டுள்ளது. திருச்சபையினரின் வல்லுறவுக்கு உட்பட்ட 21 வயதான பீட்டசன் என்ற பெண்மணி இந்த வழக்கு மிகவும் சீரியஸானது. எனக்கு நேர்ந்தது போன்று வேறு எவருக் கும் நடந்து விடக் கூடாது என கவலை வெளியிட்டுள்ளார்.
தற்போது அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ரோமன் திருச் சபைகளுக்கும் சட்டத்துறை நிபு ணர்களுக்கும் இடையில் பாரிய கருத்து வேறுபாடுகள் எழுந்துள் ளன. இது குறித்து 16ஆவது பெனடிக்ட் தனது கவலையை வெளியிட்டுள்ளதோடு உலகளவி லுள்ள பாதிரிகளுக்கு கத்தோலிக் கத்தின் வழிகாட்டல்களைப் பின் பற்றுமாறு அழைப்பு விடுத்துள்
6TITIT.
நெடன்யாஹவின்
செல்வாக்கு சரிகின்றது
முபாரக்கின் வீழ்ச்சியோடு நெடன்யாஹாவின் செல்வாக்கு சரிந்து வருவதாக இஸ்ரேல் தொடர்பான அரசியல் நிபுணர் ரோஸன் பேர்க் குறிப்பிடுகின் றார். சாதாரண மரத் தளபாட வியாபாரி என்ற நிலையிலி ருந்து அரசியல் அதிகாரத்திற்கு வந்த நெடன்யாஹ", முதன் முறை பதவியேற்றபோது பெற் றிருந்த செல்வாக்கை தற்போது படிப் படியாக இழந்து வருகின்
சுட்டிக்காட்டியுள்ளார்.
றார். எகிப்தோடு அவர் செய்துகொண்டுள்ள ஒப்பந்தங்கள் அனைத்தும் செல்லுபடியற்றதாக மாறியுள்ளது.
இதேவேளை, இஸ்ரேலில் அவர் மீதான எதிர்ப்புகளும் கிளம் பத் தொடங்கியுள்ளது. இஸ்ரேலின் முதன்மையான அம்சமாகிய பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. ஆக்கிரமிப்பின் 42 ஆண்டு கால வரலாற்றில் இஸ்ரேலில் மிகுந்த குழப்பம் நிலவு வதாக ரோஸன் பேர்க் குறிப்பிடுகின்றார்.
அமெரிக்காவிலுள்ள ஐபெக் எனப்படும் நிறுவனம் நெடன் யாஹ"க்கு வழங்கும் மானசீக ஆதரவைக் குறைத்துக் கொண் டுள்ளதாகவும் இஸ்ரேலைப் பாதுகாப்பதற்கு ஒபாமா எடுக்கும் நடவடிக்கை தீவிரம் குறைந்துள்ளதாகவும் ரோஸன் பேர்க்
இன்றைய இஸ்ரேலில் நெடன்யாஹ" ‘ஒரு பேரணர்த்தம்: (Disaster) என்று வர்ணித்துள்ள அவர், மேற்கு நாடுகளிலுள்ள யூத லொபிகள் வீழ்ச்சி கண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ாறை தயாரித்துள்
பத்தை முற்றுகை g = truar
டிப்பதற்கு முன்
ரணைகள் பற்றிய
து. கடாபியின் நெருங்கிய ட்டு தப்பியோடியுள்ளனர்.
பின் தெற்குப் புறமாகவுள்ள தாடர்ந்தும் ஒலிநாடாக்களை
கடாபியின் அலுவலகத்திற் ய உளவு நிறுவனத்திற்கும் நாடர்புகள் இருந்துள்ளதை
றிப்பிடத்தக்கது. கட
குறித்து தமக்குத் தெரியாது என
உறுதிசெய்யும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது கடாபியையும் அவரது அசையும் சொத்துக்களை
ாபி நாட்டில்

Page 11
றவூப் ஸெய்ன்
காஸா நிவாரணக் கப்பல் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்த ஐ.நா.வின் அறிக்கை வெளிவந்ததைத் தொடர்ந்து பிராந்தியத்தில் இஸ்ரேல் மேலும் தனிமைப்படும் நிலை உருவாகி யுள்ளது. துருக்கி இஸ்ரேலுட னான அனைத்து வகையான ஒப் பந்தங்களையும் இடைநிறுத்தி யுள்ளதோடு, சர்வதேச நீதிமன்றத் தில் இஸ்ரேலுக்கு எதிரான வழக்கை தாக்கல் செய்துள்ளது.
சமீபத்தில் எகிப்திய தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற அறபு வெளிவிவகார அமைச்சர்களுக் கான மாநாட்டில் துருக்கிய பிரத மர் ரஜப் தையிப் அர்தூகான் தெரி வித்த கருத்துக்கள், இஸ்ரேல் தொடர்பான துருக்கியின் தெளி வான நிலைப்பாட்டை புலப் படுத்தியுள்ளதாக பிராந்தியத்தின் அரசியல் பகுப்பாய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இஸ்ரேல் கடந்த வாரம் காஸா உதவி நிவாரண கப்பல் மீது மேற் கொண்ட தாக்குதலுக்கு மன்னிப் புக் கேட்க மறுத்துள்ளதன் விலை யை அது கொடுத்தே தீரும். இதன் மூலம் இஸ்ரேல் தன்னைப் பிராந் தியத்தில் தனிமைப்படுத்திக் கொண்டது என்று அர்தூகான் கருத்து வெளியிட்டார்.
கெய்ரோவில் நடைபெற்ற அறபு லீக் மாநாட்டின் தொடக்க உரையில் 'இஸ்ரேலின் கொள் கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். பலஸ்தீன் நாட் டை அங்கீகரிப்பது ஒரு தெரிவு அல்ல. மாறாக ஒரு கடமை’ என அவர் குறிப்பிட்டார். எகிப்துக்கு மேற்கொண்ட மூன்று நாள் விஜ யத்தின்போது அர்தூகான் அறபு நாடுகளில் ஏற்பட்டு வரும் மக் கள் எழுச்சி தொடர்பான தனது நிலைப்பாட்டையும் தெளிவாக முன்வைத்தார்.
இஸ்ரேல் தொடர்பாக துருக்கி பின்பற்றி வரும் நிலைப்பாடு அறபு இஸ்லாமிய உலகில் பெரும் ஆதரவைப் பெற்று வரு கின்றது. மூன்றாவது முறையாக வும் ஆளும் நீதிக்கும் அபிவிருத் திக்குமான கட்சி துருக்கியில் பதவிக்கு வந்ததை அடுத்து, அதன் வெளிநாட்டுக் கொள்கை யில் பாரிய மாற்றம் ஏற்பட்டு வருவதையே இஸ்ரேலுடனான துருக்கியின் இந்நிலைப்பாடு வெளிப்படுத்தியுள்ளது என்று அவதானிகள் கருதுகின்றனர்.
அறபுலகில் தொடர்ச்சியாக நிகழ்ந்து வரும் மக்கள் எழுச்சிப் போராட்டங்களை துருக்கி பல் வேறு வழிகளில் ஆதரித்து வரு கின்றது. சிரியா, யெமன் ஆகிய நாடுகளின் தற்போதைய அரசாங் கங்கள் மீதான துருக்கியின் உறுத் தலான அணுகுமுறை முதல் சோமாலியாவிற்கான துருக்கி யின் மனிதாபிமான உதவிகள் வரை அந்நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையில் ஏற்பட்டுள்ள பெரும் திருப்பம் எனக் கருதப் படுகின்றது.
துருக்கியின் இம் மீளெழுச் சிக்கு பிராந்தியத்தில் மிகப் பெரும் விலை கொடுக்கப்
போவது இஸ்ரேலே என்பதில் சந்தேகமில்லை. இஸ்ரேலுட
னான இராணுவ ஒப்பந்தத்தை
நிறுத்தியுள்ள துருக்கி, இஸ்ரே லின் உயர் அதிகாரிகளையும் நாட்டை விட்டு விரட்டியுள்ளது. ஐ.நா. பொதுச் சபையில் விவா தத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வுள்ள பலஸ்தீன் நாட்டுக் கோரிக் கைக்கு அனைத்து உலக நாடு களும் ஆதரவளிக்க வேண்டும் என அர்தூகான் வேண்டியுள்ளார்.
அர்தூகானின் கெய்ரோவின் விஜயம் அறபு முஸ்லிம் நாடுக ளின் தலைமையை துருக்கி திரும் பவும் ஏற்பதற்கான அறிகுறி என்று அவர் பயணத்தை வர்ணித் துள்ள சில ஊடகவியலாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். கெய்ரோ விமான நிலையத்திற்கு வருகை தந்த அவருக்கு பெரும் கெளரவம் வழங்கப்பட்டது. ஆயி ரக்கணக்கான மக்கள் அவரை வரவேற்பதற்காக ஒன்றுகூடியி ருந்தனர். அவர்களில் சிலர் அர்தூ கான் மீது மலர்களை வீசினர். தற்போதைய ஆளும் சபையின் தலைவர் ஹ"ஸைன் தன்தா வியை அர்தூகான் சந்தித்து உரை யாற்றியுள்ளார்.
டனேயே இஸ்( தில் தன்னாதிக்க விளங்கியது. அற ரேலின் இப்பே மைத்துள்ளதோ தில் துருக்கியின் மீளெழச் செய் யைத் திறந்துள்ள
கெய்ரோவிலு யத் தூதரகம் ே தாக்கப்பட்டுள் நாடுகளுட2 னா உறவில் பாரிய படுத்தும் என்று கிறது. அர்தூகா6 விஜயத்தின் தை 22 அங்கத்தவர்க அறபு லீக் பல6
தமது முழு ஆத வேண்டும் என்ட வதே. அமெரிச் அற்ற நாடாக து யுள்ளமையால் அறபு நாட்டு பெரும் ஆதரவு ளதாக டோஹ அரசியல் ஆய்ெ சல்மான் ஷேக் துள்ளார்.
எகிப்தியர்களின் செய தனிமைப்படுத்தப்பட்டுள்ள
பிழையான
நிரலை :
மாற்றுவதற்கு பிராந்தியத்தில்
துருக்கியின் பொருளாதாரப் பலம் அதிகரித்து வருவதனால் பிராந்தியத்தில் செல்வாக்குச் செலுத்தக் கூடிய ஆற்றலை அது பெற்று வருகின்றது. இன்னொரு புறம் இதற்கு முன்பான அறபு நாடுகளுக்கு தலைமை தாங்குவ தாகக் கருதி வந்த ஹ"ஸ்னி முபா ரக்கின் வீழ்ச்சி துருக்கியின் செல் வாக்கை இலகுபடுத்தியுள்ளது. இதன் மூன்றாவது விளைவு பிராந்தியத்தில் தன்னிச்சையாகச் செயற்பட்டு வந்த இஸ்ரேலை துருக்கி படிப்படியாக தனிமைப் படுத்தி வருகின்றது.
ஜோர்தான், எகிப்து, சவூதி அறேபியா ஆகியவற்றின் ஆதரவு
இஸ்ரேலுட சமாதான ஒப் கெய்ரோ மறுட வேண்டிய நிை ளது. துருக்கிய அமைச்சர் - அ தொக்லூ ' செயல்பாடுகள் மேலும் தனிை டுள்ளது' என் ளார். பூகோள லின் பிழையா யுடன் கூடிய சர்வதேச சட்ட யில் மாற்றுவத கின்றோம். இத தியத்தில் 'மே
 
 
 

ரேல் பிராந்தியத் முள்ள சக்தியாக )புப் புரட்சி இஸ் ாக்கை மாற்றிய ாடு, பிராந்தியத் ன் செல்வாக்கை வதற்கான வழி
ாது.
லுள்ள இஸ்ரேலி பொதுமக்களால் ளமையும் அறபு ன இஸ்ரேலிய திருப்பத்தை ஏற் எதிர்பார்க்கப்படு Eன் மூன்று நாள் லயாய நோக்கம் களைக் கொண்ட ஸ்தீன நாட்டுக்கு ரவையும் வழங்க பதை வலியுறுத்து $கச் செல்வாக்கு நக்கி மாறி அதற்கு வீதிகளில் திரண்டுள் ாவிலுள்ள பு நிபுணர் தெரிவித்
தனிமைப்படும் என்று அஹ்மத் மேலும் தெரிவித்தார்.
டெல் அவிவ் பல்கலைக்கழ கத்தின் மத்திய கிழக்கு பகுப்பாய் வாளர் ஜூஸி ராபி எனும் யூதர், 'அறபுலகில் தமது பாதத்தை உறுதியாகப் பதிப்பதற்கான முயற்சியே அர்தூகானின் சுற்றுப் பயண்ம்' என்று தெரிவித்துள் ளார். இதேவேளை, அறபு நாடு களுடனான பொருளாதார, வர்த் தக கூட்டுக்களை உருவாக்குவ
தும் அர்தூகானின் பிரதான நோக்
கம் என்று அவர் கருத்து வெளி யிட்டார்.
எவ்வாறாயினும், துருக்கியின்
நகர்வுகள் இஸ்ரேலுக்குப் பேரிடி
யாய் மாறியுள்ளது. மிகக் குறிப் பாக துருக்கியின் வான் எல் லையை இதற்கு மேல் இஸ்ரேல் பயன்படுத்த முடியாத நிலை உரு வாகியுள்ளதோடு, துருக்கியிடமி ருந்து இறக்குமதி செய்த பொருள் களையும் இஸ்ரேல் இழக்க வேண்டிய நிலை உருவாகியுள் ளது. பாதுகாப்பு, இராணுவம், வர்த்தகம் ஆகிய அனைத்து உறவுகளும் நிறுத்தப்பட்டுள்ளது என துருக்கி மிகக் கறாராகவே தெரிவித்துவிட்டது.
இஸ்ரேலை "உருச் சிதைந்து பிறந்த குழந்தை' என அர்தூகான் வர்ணித்துள்ளார். இரு நாட்டு உறவுகளிலும் ஏற்பட்டுள்ள விரி சல் துருக்கியை விட இஸ்ரே லுக்கே பாரிய இழப்பைத் தரக்
ல்பாடுகள் மூலம் இஸ்ரேல் மேலும் ாது. பூகோள தளத்தில் இஸ்ரேலின் மனோநிலையுடன் கூடிய நிகழ்ச்சி சர்வதேச சட்டத்தின் பின்னணியில் நாம் முயல்கின்றோம். இதன் மூலம் மேலும் இஸ்ரேல் தனிமைப்படும்.
-அஹ்மத் தொக்லூ
னான அனைத்து பந்தங்களையும் ரிசீலனை செய்ய ல உருவாகியுள் வெளிவிவகார ஹ்மத் தாவூத் ாகிப்தியர்களின் மூலம் இஸ்ரேல் மப்படுத்தப்பட் று தெரிவித்துள் தளத்தில் இஸ்ரே ன மனோநிலை நிகழ்ச்சி நிரலை த்தின் பின்னணி ற்கு நாம் முயல் ன் மூலம் பிராந் லும் இஸ்ரேல்
கூடியது. இதன் உடனடி விளைவு நெடன் யாஹூவின் ஆளும் கட்சி தனது மானசீகப் பலத்தை இழப் பதுதான். இஸ்ரேலில் பொருட்க ளின் விலை அதிகரித்து வருவத னால் அந்நாடு உருவாக்கப்பட்டு முதன் முறையாக சிவில் சமூகத் தின் எதிர்ப்புக்கு அரசாங்கம் முகம் கொடுத்து வருகின்றது.
உலகளவில் சிதறிக் கிடக் கின்ற கோடீஸ்வர யூதர்களின் சந்தாப் பணத்திலும் அமெரிக்க காங்கிரஸின் தயவு தாட்சண்யத்தி லும் தங்கியிருக்கும் இஸ்ரேலின் பொருளாதாரம் படிப்படியாக சரிந்து வருகின்றது. இந்நிலை
யில் இரு தரப்பு உடன்படிக்கை களை இஸ்ரேல் இழந்து வருவது அதன் பொருளாதாரத்தையே மேலும் பாதிக்கும் என இஸ்ரே லின் பொருளியல் நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இஸ்ரேல் அங்காராவிடம் மன்னிப்புக் கோரியிருந்தால் நிலைமைகள் ஒரளவுக்கு சீரடைந் திருக்கும். ஆனால், நெடன் யாஹாவின் பிடிவாதம் நிலை மையை மேலும் சிக்கலாக்கியுள் ளது என்று டெல் அவிவ் பல் கலைக்கழகப் பேராசிரியர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். அங்கா ராவிலிருந்து இஸ்ரேலிய ராஜ தந்திரிகள் விரட்டப்பட்டமை இஸ்ரேலுக்கு நடந்த மிகப் பெரும் அவமானம் என இவர்கள் சுட்
டிக்காட்டியுள்ளனர்.
இஸ்ரேலுக்கு ஆதரவுான நாடுகள் துருக்கி டெல் அவிவ் வுடனான தனது ராஜதந்திர உற வுகளைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ள போதும் துருக்கியின் நிலைப் பாடு மிகவும் உறுதியாக உள்ளது. காஸாவுக்கும் விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அர்தூ கான் தெரிவித்துள்ளார்.
சோமாலியாவில் ஏற்பட்ட பாரிய பட்டினியை அடுத்து அர். தூகானும் அவரது மனைவியும் அங்கு விஜயம் மேற்கொண்டிருந் தனர். பல மில்லியன் டொலர் பெறுமதியான நிவாரண உதவி களை துருக்கி சோமாலியாவுக்கு வழங்கியுள்ளது. இது ஆபிரிவிக் காவிலும் துருக்கியின் செல்வாக் கைப் பதிப்பதற்கான ஒரு நகர்வு என பினார் அக்பினார் எனும் பகுப்பாய்வாளர் எழுதியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் துருக் கியின் வெளியுறவுக் கொள்கை யில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம் இதுவென்று அவர் கூறுகிறார். துருக்கியிலுள்ள யாலொவா பல்கலைக்கழகத்தில் சர்வதேச முரண்பாட்டுத் தீர்வு நிலையத் தின் பணிப்பாளராக இவர் விள ங்குகின்றார். தெற்காசியா, வட அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்கா ஆகியவற்றில் துருக்கி வேகமாகத் தனது அரசி யல் பொருளாதார சிவில் உரிமை கள் சார்ந்த நலன்களை எட்டு வதற்கும் செல்வாக்கை விசாலிப் பதற்கும் முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஆபிரிக்காவின் பல நாடு களில் பாடசாலைகள், பள்ளி வாயல்கள் என்பவற்றை ஸ்தா பிப்பதில் பெரும் உதவி வழங்க துருக்கி முன்வந்துள்ளது. மிகக் குறைந்த அபிவிருத்தி அடைந்த நாடுகளில் துருக்கியின் தலையீட் டுக்குப் பெரும் ஆதரவு கிடைத் துள்ளது. ஆபிரிக்காவுக்கு சமீப காலமாக 250 மில்லியன் அமெ ரிக்க டொலரை துருக்கி அன்ப ளிப்பாக வழங்கியுள்ளது.
தனது தேசிய எல்லைக்கு வெளியே வேகமாக நிகழும் துருக்கியின் இந்த நகர்வுகள் பூகோளத்தில் துருக்கியின் தவிர் க்க முடியாத செல்வாக்கை பறை சாற்றுவதோடு, தென்மேற்கு ஆசி யாவில் இஸ்ரேலின் தன்னாதிக்க முள்ள இடத்தை சிறிது சிறிதாக அரித்து வருகின்றது.

Page 12
DCoðu das DCII - Case
கிராமங்களில் வாழ்கின்ற ஏழைகளை விட நகரங்களில் வாழ்கின்ற ஏழைகள் நல்ல நிலையில் இருக்கிறார்கள் என் றிருப்பின், குறிப்பாக அவர்கள் எமது உறவினர்களாகஇருப்பின், நகரத்திலிருந்து கிராமத்திற்கு ஸ்காதை நகர்த்த முடியுமா?
ஹனபி மத்ஹப், இமாம் ஹஸன் அல்பஸ்ரி, இமாம் நக: போன்றோர் பின்வருமாறு குறிப் பிடுகின்றனர்;
அயலிலுள்ள ஏழைகளை கவனிக்க வேண்டும் என்ற
இஸ்லாம் ஒர்அழகிய மார்க்கம். அது எப்பொழுதும் மனிதனுக் கும் அல்லாஹ்வுக்குமிடையில் தொடர்பை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றது. இதற்காக பல
வகையான இபாதத்களை அறிமு
கப்படுத்தியுள்ளது. இவற்றினூ டாக ஒரு முஸ்லிம் எப்பொழுதும் அல்லாஹ்வுடன் தொடர்பை வைத்தவனாக இருக்க முடியும். அல்லாஹ்வை எப்பொழுதும் நெருங்குவதற்காக அமல்களாக இவற்றை செய்து வருவான்.
இஸ்லாம் அறிமுகப்படுத்திய வணக்க வழிபாடுகளை முக்கிய மாக இரண்டாகப் பிரித்துப் பார்க் கலாம். ஒன்று அடிப்படையான கடமைகள். மற்றையது உபரியான வணக்கங்கள். அடிப்படையான வணக்கங்களை செய்யாது உபரி யான வணக்கங்களை மாத்திரம் செய்வது இஸ்லாம் காட்டித்தந்த வழிகாட்டலல்ல. ஆனால், அடிப் படையான கடமைகளை மாத்தி ரம் நிறைவேற்றி, உபரியான வணக்கங்களில் கவனம் செலுத் தாமல் இருப்பதுவும் பொருத்த மானதல்ல.
எனவே, ஏன் உபரியான வணக் கங்களில் ஈடுபட வேண்டும் என்ற கேள்விக்கு விடைகாண்பது முக் கியமானது. இவ்வகையில் உபரி யான வணக்கங்களில் ஈடுபடுவத னால் முக்கியமான சில விளைவு களை அடையலாம்.
1.நாம் நிறைவேற்றிய பர்ளான கடமைகளை அல்லாஹ" தஆலா அங்கீகரித்திருப்பானா என்பது சொல்ல முடியாத ஒரு விடயம். அதில் தவறுகள், குறை பாடுகள் வந்திருக்கலாம். இக்குறைபாடு களை நிவர்த்திக்கக் கூடியதாக நாம் நிறைவேற்றுகின்ற சுன்னத் தான வணக்கங்கள் காணப்படு கின்றன. இதுபற்றி பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது:
இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதை தான் கேட்டதாக அபூ ஹ"ரைரா (றழி) அவர்கள் அறிவிக் கின்றார்கள் மறுமையில் ஒரு அடியான் அவனது செயல்களில் முதலாவதாக தொழுகை பற்றி விசாரிக்கப்படுவான். அது சீரா
னால் அவன் வெற்றிபெறுவான்.
அது சீர் கெட்டுவிட்டால் அவன் நஷ்டமடைவான். பர்ளுகளில் ஏதாவது குறைகள் காணப்பட்டால்
லெகாதை இன்னெ இடத்திற்கு நகர்த்து
இடத்திலி ருந்து இன்னொ
#*
狱
இடத்திற்கு நகர்த்துவது மக்றுாஹ் ஆகும். ஆனால், தேவையுள்ள உறவி னர்கள் அங்கு இருப்பின் ஸகாத்தை அங்கு அனுப்புவது பர்ளு ஜன் ஆக மாறும், இதனை யே நபி (ஸல்) அவர்கள் பின்வரு மாறு குறிப்பிட்டார்கள் உறவி னர்கள் தேவையுடையவர்களாக இருக்கும் நிலையில், மற்றவர் களுக்கு ஸ்காத்தை வழங்குபவரின் ஸகாத்தை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்.
தேவைய
டையவர்களுக்கு ஸகாத்தைவழங் கும்போது, தேவையுடையவர் களின் தேவையை நிறை
அல்லாஹ் சொல்வான்: எனது அடியான் ஏதாவது உபரியான வணக்கங்கள் செய்துள்ளானா என்று பாருங்கள். அதனைக் கொண்டு பர்ளான கடமைகளில் விட்ட குறைகளைப் பூரணப் படுத்துவேன். இவ்வாறே அவனது ஏனைய செயல்களும் காணப்படும். (திர்மிதி, நஸாஈ, இப்னு மாஜா)
இந்த ஹதீஸ் முக்கியமான
ஒரு கருத்தைச் சொல்கின்றது. நாம் நிறைவேற்றுகின்ற பர்ளான கடமைகளில் விடப்படும் தவறு கள், குறைகளை அதே வகையைச் சேர்ந்த அமல்கள் இல்லாமலாக்கி விடும். இவ்வகையில் உபரியான வணக்கங்கள் முக்கியம் பெறு கின்றன.
2.அல்லாஹ்வுடனான உறவை பலப்படுத்தும் பாதையில் இவை முக்கியமானவை. அல்லாஹ்வின் அன்பு, திருப்தி, நெருக்கத்தைப் பெற ஆசைப்படும் ஒருவன் கட மைகளை மாத்திரம் நிறைவேற்
றுதல் என்ற ஸ்க நிறைவேறும் : ணுதல் என்ற அ இந்நடவடிக்ை
ஏவப்பட்ட ஒன் ளையில் ஸ்காது
பேணி நடத்தல்
வேறிவிடும். தே: நெருங்கிய உ
ஸ்காதை விநியே
சிறந்ததாகும்.
நைலுல் அவ்: பின்வருமாறு வ களான மாலிக், போன்றோர் ஸ
இருக்கும்
றிவிட்டு அவற் கொள்ள முடிய எவ்வளவு உபரி களை செய்கின் வுக்கு அவன் நெருங்க முடி பின்வரும் ஹதீ துகின்றது:
இறைத் தூத கூறியதாக அபூ அவர்கள் அறி அல்லாஹ"தஆே யார் எனது நேச எதிர்க்கின்றாே போர் தொடுப்ப; கின்றேன். நான் பர்ளுகளைச் ( என்னை எனது குவதை விட என ஒன்று கிடையா அடியானை நான் அவன் நபிலான தொடர்ந்து ெ நெருங்கிக் கொ6 நான் அவனை (
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றவினர்களுக்கு பாகிப்பதே மிகச்
&
நார்எ ருகிறது. இமாம்
ஷாபிஈ, தவ்ரி
காதை வழங்கு
இடத்திலேயே
ளைச் செய்து
ம்நூலில்
பின்வருமாறு வருகிற:
யெமனுக்கு அனுப்பிய வேளை யில் ஸ்காதை அவர்களிலுள்ள
வழங்குவீராக’ எனக்குறிப்பிட் Lnfigar.
இமாம் மாலிக் குறிப்பிடுவ தாக 'முஃனி' எனும் நூலில் தொழு
பிரதேசத்திற்கு
(Մ)ւգաng/:
தேவையுடைய, உறவினர்க ளைக் கருத்திற்கொண்டு ஸ்கா தை இன்னொரு இட
நகர்த்த முடிய
இப்னு ஜபல்(றழி) அவர்களை
சயல்களில் முதலாவதாக தொழுகை பற்றி வெற்றிபெறுவான். அது சீர் கெட்டுவிட்டால் ாவது குறைகள் காணப்பட்டால் அல்லாஹ் ரியான வணக்கங்கள் செய்துள்ளானா என்று
ான கடமைகளில் வி னது ஏனைய செயல்களும்
bறை அடைந்து ாது. மாற்றமாக யான வணக்கங் றானோ அவ்வள அல்லாஹ்வை டயும். இதனை ஸ் தெளிவுபடுத்
ர் (ஸல்) அவர்கள் ஹ"ரைரா (றழி) விக்கின்றார்கள்; லா கூறுகின்றான்; த்திற்குரியவனை னா அவனுடன் தாக நான் அறிவிக் கடமையாக்கிய செய்வதனூடாக அடியான் நெருங் ாக்கு விருப்பமான து. மேலும் எனது ா நேசிக்கும் வரை வணக்கங்களை சய்து என்னை ண்டே இருப்பான். நேசித்தால் அவன்
குறைகளைப் ம் காணப்படும்
கேட்கும் செவியாகவும், பார்க்கும் பார்வையாகவும், அவன் உபயோ கிக்கும் கையாகவும், அவன் நடக் கும் காலாகவும் நான் இருப் பேன். இவ்வேளை அவன் என் னிடம் கேட்டால் நான் அவனுக் குக் கொடுப்பேன். என்னிடம் பாதுகாப்புத் தேடினால் நான் அவனுக்குப் பாதுகாப்பளிப் பேன்’ (ஸஹிஹால் புஹாரி).
இந்த ஹதீஸின் பிரகாரம் அல்லாஹ்வுடனான மிக நெருக் கமான உறவை வளர்த்துக் கொள் வது அல்லாஹ்விடம் அனைத் தையும் முறையிட்டு அவனது உதவியைப் பெற்றுக் கொள் வதற்கு வழியாய் அமைகின்றது. இந்த நெருக்கத்தைப் பெறுவதற் கான வழிமுறையாக உபரியான வணக்க வழிபாடுகள் காணப் படுகின்றன.
3.அல்லாஹ்விடம் காணப்படும் அதிகமான பொக்கிஷங்களை, அருள்களைப் பெற்றுக் கொள்வ
மத்ஹபின் கருத்தை எடுப்பது பொத் கும். அல்லாஹ்ே அனைத்தும் அறிந்தவன்.
வருவோம்
தற்கு நபிலான வணக்கங்கள் துணை செய்கின்றன. இதனைப் பற்றி பின்வரும் வசனம் தெளிவு படுத்துகின்றது. எமது அடியார்களில் தேர்ந்தெடுத் தோருக்கு வேதத்தை வாரிசாகக் கொடுத்தோம். அவர்களில் சிலர் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கின்றனர். இன்னும் சிலர்
“பின்னர் நாம்
அளவுடன் செயற்படுகின்றனர். இன்னும் சிலர் அல்லாஹ்வின் நாட்டப்படி நன்மைகளில் முந்திக் கொள்கின்றனர். இதுவே பெரிய அருள்ாகும்” (ஸ9றா பாதிர்: 32).
இங்கு சொல்லப்பட்ட முதல் கூட்டத்தார் கடமைகளைச் செய் வதில் குறைவிடுவதுடன் ஹராம் களைத் தவிர்ந்து கொள்வதிலும் குறைவிடுகின்றனர். இரண்டாவது வகையினர் மேலதிகமாக எதனை யும் செய்யாது கடமைகளை நிறை வேற்றி ஹராம்களை தவிர்ந்து கொள்கின்றனர். மூன்றாவது வகை யினர் ஹராம்களையும் வெறுக் கத்தக்க செயல்களையும் தவிர்ந்து கொள்வதுடன், கடமை களையும் உபரியான வணக்கங் களையும்
வின் பெரும் அருள்களைப் பெறத் தகுதியானவர்கள் என வசனம் கூறுகின்றது.
4.நபி (ஸல்) அவர்களை உண் மையில் நேசிக்கின்ற ஒருவன் அதிகமாக உபரியான வணக்கங்க ளில் ஈடுபடுவான். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அவற்றை செய்து வந்தார்கள். அவர்களது முழு வாழ்க்கையுமே எமக்கு முன்மா திரியாகும். அந்த வணக்கங்களைச் செய்வதில் அவன் இன்பம் காண் பான். அவற்றை பிறருக்கு எத்தி வைப்பான். இவை நபிலான தொழுகை, ஸுன்னத்தான நோன்பு, திக்ர் அவ்ராதுகள் என பலவகை யான அமல்களாகக் காணப்படு கின்றன.
இவை அனைத்துடனும் அல் லாஹ் தன் அடியார்கள் செய்த அமல்களுக்கு ஏற்பவே அவர்க ளுக்கான கூலியையும் கொடுக் கின்றான். அவர்களுக்கான சுவ னத்தின் அந்தஸ்துக்களையும் நிர் ணயிப்பான். எனவே அதிகமான அமல்களைச் செய்தோர்அல்லாஹ் விடத்தில் உயரிய அந்தஸ்துக்களை அடைந்து கொள்வார்கள்.

Page 13
பண்பட்ட இறையடியார்களின் முதன்மைப் பண்பே பணிவாகும். இப்பண்புடையவன் உயர்வைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. பணிவுள்ளவனை உயர்வும் கண்ணி யமும் தானாக வந்து சேரும். சமூ கத்தில் முன்னுரிமை வழங்கப்படு வோர் பணிவாக நடக்கின்றவர்க ளேயாவர். இப்பண்பு சமூக அங்கீ காரத்தைப் பெற்றுத் தருவதுடன் அந்தஸ்தையும் உயர்த்தி விடுகின் றது. மட்டுமன்றி கண்ணியத்தை யும் பெற்றுத் தருகின்றது. இதனால் அல்லாஹ"தஆலா இப்பண்பை இறைநேசர்களின் போற்றத்தக்க முதன்மைப் பண்பாக குறிப்பிட் டிருக்கின்றான். “றஹ்மானுடைய அடியார்கள் பூமியில் நடந்து செல் லும்போது பணிவுடன் நடந்து கொள்வர்” (அல்புர்கான் - 63)
நாம் பூமியில் மேடான பகுதி களையும் தாழ்வான பகுதிகளை யும் உற்று நோக்கும் போது, தாழ்
шаоfә
பசுமையானதுமான தாவரங்க ளையும் பயிர்களையும் காண்கின் றோம். மழை பொழிகின்ற போது மழை நீர் பூமியின் கனிமங்களை யும் மூலச் சத்துக்களையும் காவிக் கொண்டு தாழ்வான பகுதிகளை வந்தடைகின்றன. இதனால் அப் பகுதிகள் செறிவுமிக்கதாக மாறி அங்கு தாவரங்களும் பயிர்களும்
செழித்து வளர்கின்றன. அவற்றுக்
கான மூலப்பொருட்கள்தானாகவே வந்தடைகின்றன. இதே போன்று தான் பணிவாக நடக்கின்ற மனிதனி டம் நல்ல பண்பாடுகள்தானாகவே குடிகொள்கின்றன. இதனால் அவன் ஆளுமையுள்ள மனிதனாக மாறுகின்றான். மேலும் மனிதர்க ளும் அவனைச் சூழ்ந்து கொள் கின்றனர். அவனை முன்மாதிரி யாகக் கொள்கின்றனர். அவனுக்கு சமூக அந்தஸ்தும் கண்ணியமும் தானாகவே கிடைக்கின்றன.
மனிதன் தானே சிறந்தவன் என பெருமைப்பட்டுக் கொள்வ தற்கு அவனுக்கு எவ்வித சிறப்பும் இல்லை. மனிதனுக்கு ஆன்மா வழங்கப்படாதிருந்தால் அவன் ஒரு மிருகத்தைப் போன்று இருந் திருப்பான். வெறுக்கத்தக்க ஒரு துளி நீரினாலேயே மனிதனு டைய உருவாக்கம் ஆரம்பித்து பிறப்பும் நடைபெறுகின்றது. இதனால்தான் அல்லாஹ் “நீங்கள் உங்களையே சிறந்தவர்கள் என கருதிக் கொள்ள வேண்டாம்’ (நஜ்ம்-32) எனக் குறிப்பிடுகின் றான்.
பெருமை இறைவனின் பண்பு. இப்பண்பில் எவர் பங்கெடுத்தா லும் அது மிகப் பெரிய பாவமாக மாறிவிடும். “பெருமை எனது மேலாடையாகும். கண்ணியம் எனது கீழாடையாகும். இவை இரண்டிலும் எவர் பங்கெடுத்துக் கொள்ள விரும்புகின்றாரோ அவரை நான் நரகில் தூக்கியெறிவேன்’ (முஸ்லிம்) என அல்லாஹ் கூறிய தாக நபி (ஸல்) அவர்கள் ஹதீஸ் குத்ளியொன்றில் குறிப்பிட்டுக் காட்டினார்கள். தானே கடவுள் என்று கூறிய பிர்அவ்னை அல்லாஹ் அழித்து அவனுடைய உடலை மறுமை வரைக்குமான அத்தாட் சியாகவும் படிப்பினையாகவும் வைத்திருக்கின்றான்.
பெருமை என்பது உண்மையை
also LDL இறைநிராகரிப்பு
மறுப்பதும் மக்களை இழிவான வர்களாகக் கருதுவதுமாகும். பெருமை இறைவனால் மிகவுமே வெறுக்கப்படுகின்ற ஒரு பண்பாக காணப்படுகின்றது. அதேவேளை மனிதர்களும் பெருமையை பண் பாடாக கொண்டவர்களை விட் டும் தூரமாகின்றனர். ஏனைய மனிதர்களின் அதிருப்தியையும் வெறுப்பையும் அது கொண்டு வருகின்றது. இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் “ஒரு மனிதனின் உள்ளத்தில் கடுகளவேனும் பெரு மை இருந்தால் அவன் சுவனம் நுழையமாட்டான்’ என்று எச்சரித் துள்ளார்கள்.
இறைநிராகரிப்புக்கும் பெரு மைக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. ஒருவகையில் பெருமை இறைநிராகரிப்புக்கு இட்டுச் செல்கின்றது.
இதற்கு இரண்டு தோட்டங்க ளுக்கு சொந்தக்காரனாக இருந்த மனிதன் பெருமையடித்து இறை வனையும் மறுமை நாளையும் மறுத்த சம்பவத்தை அல்லாஹ் அல்குர்ஆனில் தெளிவு படுத்து கின்றான். “உன்னைப் படைத்த வனையே நீ நிராகரிக்கின்றாயா? மண்ணிலிருந்தும் பின்னர் இந் திரியத் துளியிலிருந்தும் உன்னை ப்படைத்த அவன், பின்னர் உன் னை முழு மனிதனாகவும் படை த்தான்’ (கஹ்ப் - 37)
:பண்ப இருமைப் ப6
வான பகுதிகளில் செழிப்பானதும்
பணிவு என் உண்மையாக செய்கின்றது. நடப்பதற்கும் : ராது அவர்களே பதற்கும் தூண் களை சம்பாதி கும் அவர்களின் ழைப்பையும் ெ கும் காரணியா கின்றது. இதன (அலை) தனது முகத்தை மனி திருப்பிவிடாே மையாக நடந்து வைக் கடைட் என உபதேசம் ஆன் குறிப்பிடு
தன்னை வி களைப் பெற்று விட தன்னை குறைவாக ெ வனை நாம் ( நாம் பெருமை தற்கு எதுவுமில் ஏற்பட்டு அல்ல நடப்பதற்கு அது விடுகின்றது. ட கெட்ட தனமாக காரூனுக்கு கி அருள்களைப் அவனே அதிஷ் கூறியோர் அவ தண்டனையை டைந்து கொண்ட மறுமை வீடு ளுக்கே சொந்த யும் அல்லாஹ்
மனிதனின் 6 பாட்டுக்குமா பெருமை கான அச்செயற்பா( பெறுமானமும் ரணமாக பெரு வைத் தேடிக் .ெ அழிவுக்கு இ போதுமானதாகு பெருமைக்கா கத்தை மேற்கெ வும் பெறுமா6 விடுகின்றது. அவனுடைய ெ கூலியை இல்ல தை விட்டும் து றது. பெருமை கொண்ட சமூத் வனை நிராகரித உலகிலேயே அ மறுமையிலும் நரகமே கூலிய
“நியாயமின் கொண்டவர்கை களை புறக்கண வோம். ஆகே அத்தாட்சிகை போதிலும் அ மாட்டார்கள். 6 தவறான வழி வார்கள். இறு டைய நற்செய விடும். அவ கூலியாகப் பெ (அஃராப் -146,
 
 
 
 
 

ண்பு
பது உண்மையை
ஏற்றுக் கொள்ளச்
மக்களை மதித்து நற்புகழை எதிர்பா ாடு அன்பாக நடப் ாடுகிறது. மனிதர் த்துக் கொள்வதற் அன்பையும் ஒத்து பற்றுக் கொள்வதற் ாக அமைந்துவிடு ால்தான் லுக்மான் மகனுக்கு "உனது தர்களை விட்டும் த! பூமியில் பெரு செல்லாது பணி பிடிப்பாயாக!’ செய்ததை அல்குர் கின்றது.
ட மேலாக அருள் க் கொண்டவனை
விட அருள்கள் பற்றுக் கொண்ட நோக்கும் போது ப்பட்டுக் கொள்வ லை என்ற உணர்வு ாஹ்வுக்கு பணிந்து | எம்மைத் தூண்டி பணிவின்றி நன்றி 5 நடந்துகொண்ட டைக்கப் பெற்ற பார்த்து, உலகில் டிடக்காரன் என்று னுக்கு கிடைத்த ப் பார்த்து விழிப்ப டனர் என்பதையும் பணிவுள்ளவர்க மானது என்பதை
எமக்கு படிப்பி
ாந்தவொரு செயற் ன நோக்கமாக எப்படுகின்றதோ டுக்கு எவ்விதப் கிடையாது. உதா நமைக்காக அறி காள்வது அவனை ட்டுச் செல்லப் ம். அதேபோன்று க இறை வணக் 5ாண்டாலும் அது னமற்றதாக மாறி மட்டுமல்லாது சயற்பாட்டுக்கான தொழித்து சுவனத் ரமாக்கி விடுகின் யும் ஆணவமும் தினர் பலர் இறை ததன் காரணமாக |ழிக்கப்பட்டனர். அவர்களுக்கு ாகக் கிடைக்கும். றி பூமியில் கர்வம் ளை நம் கட்டளை க்கச் செய்து விடு வ அவர்கள் நம் ளக் கண்ணுற்ற வைகளை நம்ப னினும் அவர்கள் யைப் பின்பற்று தியில் அவர்களு ால் கள் அழிந்து ர்கள் நரகையே ற்றுக் கொள்வர்” 47)
னைகளாகக் குறிப்பிடுகின்றான். நபி (ஸல்) அவர்கள் "பணிவுடன் நடப்பதால் ஒருவனு டைய அந்தஸ்து உயர்ந்து விடுகின்றது. அல்லாஹ் அவனுடைய கண்ணி யத்தை அதிகப்படுத்துகின்றான்” என்று கூறினார்கள். சமூகத்தில் முன்மாதிரியாகக் கொள்ளப்பட்ட அனைத்து மனிதர்களும் பணிவை மிக அடிப்படையான பண்பாக கொண்டிருந்தனர்.
விமானமொன்றில் இரண்டாம் வகுப்புப் பிரிவில் ஒரு வெள்ளைக் காரனுக்கு பக்கத்தில் ஒரு கறுப்பு மனிதர்அமைதியாக வந்து அமர்ந்து கொண்டார். இதனால் வெறுப் புற்ற வெள்ளைக்காரன் விமானப் பணிப்பெண்ணை அழைத்துவேறு ஆசனம் இருக்கின்றதா என்று கேட்க, எல்லாம் நிரம்பி விட்டது எனப் பதிலளித்தாள். முதல் வகுப் பில் இருக்கின்றதாக என வினவ தலைமை விமானியிடம் சென்ற பணிப் பெண் திரும்பிவந்து இரண்டாம் வகுப்பில் உள்ளவர்
நெருங்கிய தொடர்புடையவை
பெருமையின் அடையாளங்கள்
01. உண்மையை ஏற்றுக் கொள்ளாதிருப்பது “உண்மையை அவர்களின் உள்ளம் ஏற்றுக் கொண்டாலும் அவர்கள் பெரு மையின் காரணமாக அவற்றை மறுப்பர்’ (அந்நம்ல் - 14)
02. மக்களை இழிவாகக் கருது வது “எம்மைப் போன்ற இந்த இரு மனிதர்களை நாம் நம்பிக்கை கொள்வோமா? அவர்களுடைய சமூகம் எமது அடிமைகள்’ (முஃ மினூன் 47)
03. பாவம் செய்து பெருமைய டிப்பது “அவனுடைய பெருமை அவனை பாவம் செய்யவே இழுத் துப் பிடித்துக் கொள்கின்றது. அவனுக்கு நரகே போதுமானது' (பகறா -206)
களை முதல் வகுப்பில் அமர்த்தும் விதி கிடையாது. எனினும் பய ணிகளின் செளகரியமே எமக்கு அவசியம். எனவே விதி விலக்க ளிக்கின்றோம் என்று கூறி விட்டு கறுப்பு மனிதரைப் பார்த்து ஐயா! உமக்கு முதல் வகுப்பில் ஆசனம் இருக்கின்றது என்று கூறி, அவரை அழைத்துச் சென்றாள். பணிவாக நடந்து கொண்ட மனிதனுக்கு கிடைக்கப் பெற்ற கண்ணியமாகும். இவ்வாறு நாம் நடைமுறையில் பல நிகழ்வுகளைக் கண்டு கொள்ள முடியும்.
பணிவாக நடந்து கொள்வதால் எப்போதும் எமக்கு கண்ணியம் கிடைக்கும். அவ்வாறானவர் களையே அல்லாஹ்வும் நேசிக் கின்றான். ஏனைய மனிதர்களும் நேசிக்கின்றனர். எனவே, பணி வாக நடந்து பண்பட்ட ஆளுமை மிக்க மனிதர்களாக மாறுவோம். அல்லாஹ்வின் அருளைப் பெற் றுக் கொள்வோம்.
எனவே இவ்வாறான பாரதூர மான விளைவுகளை இப்பெரு மை ஏற்படுத்திவிடுகின்றது. இத னால் தான் நபி (ஸல்) அவர்கள் இதனையிட்டு கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
இவ்வாறான பெருமையிலி ருந்தும் இறைநிராகரிப்பிலிருந்தும் விடுபட நாம் அதிகமதிகம் அல் லாஹ்வின் வல்லமையை நினைவு கூருவோம். மறுமை நாளையும் மரணத்தையும் நினைவுகூருவோம். எமது உருவாக்கத்தின் அடிப்ப டையை நினைவில் கொண்டு பணிவுடன் செயற்படுவோம். வல்ல அல்லாஹ்வின் அருளைப் பெற்று சுவனத்தை அடைந்து கொள்வோம்.

Page 14
இன்றைய தூனிசியாவின் அரசியல் நிலைமை எப்படி இருக் கின்றது? சரியான தருணத்தில் தேர்தல் நடைபெறுகிறது என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கின் றதா?
ஆரம்பத்தில் உங்கள் அனைவ ருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தற் போது தேசிய பேரவையொன்றை நோக்கிச் செல்வதைத் தவிரவேறு மாற்றீடுகள் இல்லை. இல்லாவிட் டால் நாட்டுக்கோ மக்களுக்கோ பயன்தராத வெறும் குழப்பங்களே மிஞ்சும். தற்போதைய நிச்சயமற்ற நிலையிலிருந்து நாட்டை மீட்
ட்சியி
ல் பங்ே
அமைப்பின் சர்வ யின் உறுப்பினர். ச
அறிஞர்கள் ஒன்றி தலைவர். அவரு
வின் அஷ்-ஷ° மேற்கெ 漆
நாம் தயாராக
டெடுப்பதற்கான ஒரேதெரிவு தேசியப் பேரவை யொன்றை ஏற்படுத்துவதே.
தேசியப் பேரவைக்கான தேர் தல் பெறுபேறுகளில் இயக்கம் எந்தளவில் திருப்திப்படும்?
எதிர்வரும் ஒக்டோபர் 23ல் நடைபெறவுள்ள தேசியப் பேர வைக்கான தேர்தல் நவீன தூனிசி யாவின் வரலாற்றில் நிகழப் போகும் அனைத்துத் தரப்பாலும் அங்கீகரிக்கப்பட்ட நம்பத் தகுந்த முதற் தேர்தலாக இருக்கும்.
நீங்கள் எதிர்க்கட்சித் தரப்பல் லாது அரசாங்கத்தரப்பாக அல்லது அதன் பங்காளியாக உங்களைக் காண்கிறீர்களா?
ஆம், மக்களின் செல்வாக்கைப் பெற்றிருப்பதால் ஆட்சியில் பங்கு பற்றவே நாம் தயாராகிறோம். அவர்களின் நம்பிக்கையை நாம் பாழாக்க மாட்டோம். தற்போது நாம் பொறுப்புக்களைச் சுமக்கும் சக்தி பெற்ற அணி என்ற வகையில் நிழல் அரசாக கருதப்படுகிறோம். அதேவேளை ஏனையவர்களுடன் இணைந்து இயங்குவது பற்றியும் ஆராய்ந்து வருகிறோம். எதிர்வரும் ஐந்து வருடங்களில் தேசிய கூட் டணி அரசாங்கம் என்பதற்கப்பால் போகமுடியாத ஒரு நிலை இருக் கிறது.
நஹ்ழா பெரும்பான்மையைப் பெற்றாலும் (தேர்தல் சட்டத்தின் பிரகாரம் இது மிகவும் சிரமமா னது) நாம் கூட்டணி அரசாங்கத் தை அமைக்கவே முயற்சிக்கிறோம். நாடு இருக்கும் சூழ்நிலையில் ஒரு கட்சியால் அதனை சுமக்க முடியாது. எமது இயக்கம் பெரும் பான்மையான மக்களைப் பிரதி நிதித்துவப்படுத்துகிறது என்று நாம் நிர்ணயித்திருக்கிறோம். அப் படிப் பெரும்பான்மையைப் பெற் றாலும் தேர்தல் சட்டப்படி எங்க ளால் பெரும்பான்மையான ஆச னங்களைப் பெற முடியாது.
ஏனையவர்களுடன் உரையா டலை ஆரம்பிக்கப் போவதாக கூறினீர்கள். அவர்கள் யார்?
லிபரல், இடதுசாரி, தேசிய வாதக் கட்சிகள் அனைத்துடனும் நாம் மன்ம் திறந்து உரையாடு வோம். பின் அலியின் எதிர்க் கட்சி களுடன்கூட எமக்குத் தொடர்பி ருக்கிறது. அவர்களில் சிலருடன் நாம் இணைந்து பணியாற்றுகி றோம். அத்தொடர்புகள் தொடர்ந் தும் பேணப்படும்.
தூனிசிய சமூகப் பிரிவுகள் மத்தியில் உங்கள் இயக்கம் பற்றி யும் அதன் எதிர்கால நிகழ்ச்சி
நிரல் பற்றியும் பீதி நிலவுகிறது என்று நினைக்கிறீர்களா? குறிப்
பாக சமூக நிலை, சுதந்திரம், பெண் மற்றும் குடும்ப உரிமை கள் தொடர்பில். அதேவேளை அப்பிரிவுகள் மத்தியிலும் ஏனைய அரசியல் தரப்புகள் மத்தியிலும் புரிந்துணர்வை அதிக ரிக்கும் நிகழ்ச்சி நிரல் இருக்க வேண்டும் எனக் கருதுகிறீர்களா?
சிலர் பின் அலி பயன்படுத்திய இஸ் லாமியப் பயப்பிராந்தி (Islam Phobia)Gou பயன்படுத்த நினைக் கின்றனர். இஸ்லா மியவாதிகள் குறித்த அச்சத்தை ஏற்படுத் துவது உள்நாட்டு வெளிநாட்டு எதிரி களின் தொடர்புகளை சம்பாதித்துத் தரும் ஒரு தொழிலாகக் கரு தப்பட்டது. இஸ்லாம் குறித்து பயப்பிராந்தி யை ஏற்படுத்தும் சில தொழில் வல்லுனர்கள் கீழ்த்தரமான வேலைகளில் ஈடு படுகிறார்கள். எனது கணிப்பீட் டில் நஹ்ழா பற்றி அச்சம் கொள் பவர்கள் இருவகையினரே.
ஒன்று, இஸ்லாம் குறித்தும், நஹ்ழா பற்றியும் அறியாதவர்கள். இவர்கள் நஹ்ழா, பயங்கரவாதம், இஸ்லாமிய இயக்கங்கள் பற்றி பின் அலி விதைத்த பொய்ப்பிரச் சாரங்களை அவற்றின் ஆவணங்க ளையோ வெளியீடுகளையோ வாசிக்காமல் நம்பியவர்கள். உதா ரணத்திற்கு ஒன்றைக் கூறுகிறேன், முஹம்மத் அத்தாலிபீ என்னைப் பற்றி மிக மோசமாக சித்தரித்து போலிக் குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். அவரிடம் கனூஷியின் எழுத்துக்களை வாசித்திருக்கிறீரா எனக் கேட்கப்பட்டபோது தான் அவருடைய எழுத்துக்கள் எத னையும் வாசிக்கவில்லை என் றார். நான் இப்படிப்பட்டவர்களை சமத்துவமாக நடக்குமாறும், எல்லா
அறிஞர்களை கண்ணியப்படுத்து
மாறும் வேண்டிக் கொள்கிறேன்.
இரண்டாவது, இஸ்லாமியப் Liu'il Suit fig60) Ligi (Islam Phobia) தொழிலாகக் கொண்டவர்கள். இவர்களின் தொழில் நஹ்ழாவை
பொய்ப்படுத்து பேசுவதும், குற் இவர்களுக்கு பி ஆன் வசனம் டெ யாக்குவதையே லாக கொள்கின்
82
ار
-வாகி ஆ: மருந்தில்லை.
நஹ்ழாவின் சுவதற்கு எதுவு
20 வருடங்களு தூனிசிய மக்களி உரிமைகளுக்கு கண்ணியத்தை வந்திருப்பதோடு கில் பொதுச் சுத காத்தும் வந்திரு இஸ்லாமிய கலா நாயகக் கொள்ை வதில் முன்னண கிறது. அதேவே இஸ்லாமிய சிந் சமாக பங்களித்தி பலரும் பயன்ெ தூனிசிய சமூக பட்டிருக்கிறது காலங்கள். இன் களும், இலக்கி படுகின்றன. மு மின்றி அவற்ை வாசித்து விள இருக்கின்றது.
இங்கு கவை பெண்களில் சில அலி விதைத்த களை உள்வாங் தமது தொழில் தொழில் வாய் இவர்கள் அஞ்சு வெறும் ஊகங்க
 
 
 
 
 
 

BOGAM GUpSME தேச உயர் சபை ர்வதேசமுஸ்லிம் நியத்தின் பிரதித் ၄+ား:6ဇံး၌ géjä:ီဒါးü jīt : ரூக் பத்திரிகை ர்காணலின் சில imireog Singaři
றோம்.
நான் சொல்வது இஸ்லாமிய வாதிகளின் மனைவிமார்களை, பிள்ளைகளை, சகோதரிகளை கொஞ்சம் பாருங்கள். அவர்கள் பல்வேறு நிறுவனங்களில் தொழில் புரிகிறார்கள், படிக்கிறார்கள், பய ணம் செய்கிறார்கள். அரசியலி லும் சிவில் பணியிலும் பங்கு கொள்கிறார்கள். தமக்கு நெருக்க மான பெண்களுக்கு அனுமதித்த விடயங்களை ஏனையவர்களுக்கு எப்படி தடுக்க முடியும்?.
புரட்சியின் இலக்குகளை நிறை வேற்ற ஸிரியஸாக உழைக்கும் அனைத்து தூனிசிய மக்களையும்
கிறோம்
துவதும், தாக்கிப் றம் சாட்டுவதுமே. ன்வரும் அல்குர் பாருந்தும். “பொய் நீங்கள் தொழி ாறீர்களா?’ (அல் இவர்களுக்கு
திட்டத்தில் அஞ் மில்லை. நஹ்ழா
நக்கு அதிகமாக டையே சமத்துவ
முழுமையான
உறுதிப்படுத்தி ஜனநாயக ஒழுங் ந்திரத்தைப் பாது நக்கிறது. நஹ்ழா சாரத்திற்குரிய ஜன கையை ஏற்படுத்து ரியில் இருந்திருக்
ளை உலகளாவிய தனையிலும் கனி ருக்கிறது. ஆனால், பற்ற இச்சிந்தனை த்திற்கு தடுக்கப் . இவை கடந்த று பல்வேறு நூற் பங்களும் காணப் மடிந்தளவு சிரம ற அனைவரும் ங்க முடியுமாக
லக்குரிய விடயம் 0ர் இன்னும் பின்
நச்சுக் கருத்துக் கி இருப்பதுதான். , தமது கல்வி, ப்புரிமை பற்றி கிறார்கள். இவை ள்ே. அவர்களுக்கு
நஹ்ழா தனது அணியில் வர வேற்கிறது. அவர்கள்ஆண், பெண், ஹிஜாப் அணிந்தவர்கள், அணி யாதவர்கள், தொழுபவர்கள், அதில் குறைவிடுபவர்கள் என்று யாரா கவும் இருக்கலாம். காலம் வரை யறுக்கப்பட்ட எல்லையுடன் நிற் பதில்லை. நாம் மார்க்க பக்தியின் அளவை வைத்து மக்களை நோக்கு வதில்லை. பக்தி மாறக் கூடிய தொரு அம்சம். அது நிலையானதல்ல. ஈமான் கூடும், குறை யும் என்பதை அனை த்து அஹ்லுஸ் ஸுன் னாக்களும் ஏற்கின் றனர். இங்கு முக்கி யம் மனிதன் தன் னோடும், பிறரோ டும் ஸிரியஸாக, உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதே.
தூனிசியாவின் ஏனைய கட்சிகள், இஸ்லாமிய அமைப் புக்களுடனான உங் களது தொடர்பு யாது? குறிப்பாக ஹிஸ்புத் தஹ்ரீர் மற்றும் ஸலபி அமைப்புக்களுடனான தொடர்பு கள் என்ன?
இவர்கள் எமது சகோதரர்க ளே. அவர்களுடன் நாம் உரையா டுகிறோம். தொடர்பு வைத்திருக் கிறோம். உடன்பாடான விடயங் களில் ஒத்துழைக்கிறோம். முரண் பாடான அம்சங்களில் பரஸ்பரம்
விட்டுக் கொடுக்கிறோம்.
தேசிய இணக்கப்பாடு தொடர் பில் தற்போது அழைப்பு விடுப்ப வர்கள் குறித்த உங்கள் நிலைப் பாடு என்ன? சித்திரவதை, சிறை வைப்பு, நாடு கடத்தல், கொலை என்று அட்டூழியங்கள் புரிந்த கடந்தகால அநியாயக்காரர்கள்
குறித்த உங்கள் கருத்து என்ன?
இவை அசத்தியம் கலக்காத சத்தியமான வார்த்தைகள். நாம் நாட்டுக்கும் சமூகத்திற்குமிடை யிலே நாட்டுக்கும் மார்க்கத்திற்கு மிடையிலே, தேசத்திற்கும் அதன் வரலாற்றுக்கும் அதனைச் சூழ உள்ள அறபு இஸ்லாமிய பிரதே சங்களுக்குமிடையிலான இணக் கப்பாட்டிற்காக நீண்ட காலமா கவே அழைப்பு விடுத்து வந்தி ருக்கிறோம்.
தற்போதைய இணக்கப்பாட்
யில் நடந்த குற்றங்களைத் தவிர்ப் பதும், இருட்டடிப்பு செய்வது மாக இருப்பின் (எதுவுமே முன்பு நடக் காததுபோல்) அது நீதியற் றது. எனவே இணக்கப்பாடு எனும்போது தெளிவும் கடந்த காலம் குறித்த சுய விசாரணையும் உள்ளடக்கப்பட வேண்டும். உரிய வர்களுக்கு உரிமைக்ள் வழங்கப் படுவதை அது அங்கீகரிக்க வேண் டும். அதனை மீளவும் அவர் களுக்கு வழங்க வேண்டும்.
ஒரு தூனிசிய பிரஜை கடந்த காலப் பக்கங்களை அழிப்பதை ஏற்க முடியும். ஆனால், அவசி யம் அவற்றுக்கான பதிவு வேண் டும். தென்னா பிரிக்காவிலும், சிலியிலும் இன்னும் பல நாடு களிலும் நடந்தது போன்று உரி மைகள் உரியவர்களுக்கு வழங்கு வதை அங்கீகரித்த பின்பே இணக் கப்பாடு சாத்தியப்பட்டது.
பழி வாங்குவதற்குப் பகரமாக இணக்கப்பாட்டை ஏற்படுத்த முடி யும். குற்றவாளிகள் தங்களால் பாதிக்கப்பட்டோரிடம் மன்னிப் பைக் கேட்க முடியும். அவர்களு க்கு நஷ்டஈடு வழங்கவும் முடி யும். ஆனால், நஷ்டஈடு வழங்க முடியாத விடயங்கள் இருக்கின் றனவே. கணவனை இழந்த மனைவிக்கும், பெற்றோர்களை இழந்த பிள்ளைகளுக்கும் எப்படி நஷ்டஈடு கொடுப்பது? சித்திரவ தையினாலும், புறக்கணிப்பினா லும் பாதிப்புற்று நோய்களுக்கும் இயலாமைக்கும் உட்பட்ட ஜீவன் களுக்கு யார் இழப்பீடு செய்வது? நாம் எப்படி ஈடுசெய்யப் போகி றோம்?
பொருளாதார சமூக அரசியல் தொடர்பான திட்டங்கள் பற்றி நீங்கள் நிறையப் பேசியிருக்கி றிர்கள். எனினும் அவை பற்றிய தெளிவான விளக்கங்கள் வெளி யிடப்படவில்லையே?
இயக்கத்தின் திட்டம் குறித்த தெளிவான, முழுமையான தகவ ல்கள் மிக விரைவில் வெளியிடப் படும். அவற்றை அமைப்பின்புத்தி ஜீவிகளும், அனுபவமிக்க துறை சார் அறிஞர்களும் தயாரித்திருக் கிறார்கள். அமைப்பின் உயர் சபை அங்கீகரித்து அதன் இறுதி வடிவத்தை வரைவதற்கு குழு ஒன்றை நியமித்திருக்கிறது. மிக விரைவில் அவற்றைக் காண (Մ)ւգպւb.
நீங்கள் நஹ்ழாவிலோ தூனி சிய அரசாங்கத்திலோ தலை மைத்துவம் வகிப்பதில்லை என்று அறிவித்திருந்தீர்கள். அத் தீர்மானத்திற்கான நியாயங்கள் என்ன? தொடர்ந்தும் அத்தீர்மா னத்திலேயே இருக்கிறீர்களா?
அது தொடர்பான என் கருத் தை நான் மாற்றப் போவதில்லை. நான் போதுமானளவு தலைமைத் துவப் பயிற்சி நெறிகளில் ஈடுபட் டிருக்கிறேன். அங்கு தலைமைத் துவத்திற்கு தகுதியான புதிய தலைமுறையொன்று உருவாகி யுள்ளது. நிலைமைகள் எப்படி இருப்பினும் நான் எனது சகோ தரர்களது பாதுகாப்பில்தான் இருப்பேன். நான் இப்பதவியை விட்டுவிட்டால் அதில் நான் நஹ்ழாவை விட்டுவிடுவேன் எனும் அர்த்தம் அல்ல.
எதிர்காலத்தில் எனது பங்க ளிப்பு தூனிசியா முஸ்லிம் உம்மத்தின் ஒரு அங்கம் என்ற வகையிலேயே இருக்கும். முஸ் (Luis. 19)

Page 15
ஒரு நாள் ஆறாம் வகுப்பில் அறிவியல் பாடம் எடுக்கச் சென்றேன். அன்றைய பாடத்தை நடத்த முனைந்தேன். சிறிதுநேரம் நடத்தியதும் மாணவர்கள் மிகவும் சோர்ந்து காணப்பட்டனர்.
அவர்களை உற்சாகப்படுத்த எண்ணி, ஒரு வித்தியாசமான தேர்வு வைக்க முடிவு செய்தேன்.
ஆசிரியர்களைப் பற்றி, என்னைப் பற்றி, பாடம் நடத்தும் விதம் பற்றி, ஆசிரியர்களிடம் கேள்வி கேட்க அச்சமாக உள்ளதா? எந்த ஆசிரியர் உங்களுக்குப் பிடித்தமானவர்? உங்களுக்கு மனதில் என்ன தோன்றுகிறதோ அவைபற்றி ஒரு தாளில் எழுதுங்கள்! என்று மாணவர்களை எழுதச் சொன்னேன்.
எல்லா மாணவர்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் எழுதலானார்கள். சிறிது நேரம் கடந்ததும் மாணவர் அனைவரும் தாங்கள் எழுதிய தாளை என்னிடம் தந்தனர். எல்லாவற்றையும் படித்துக் கொண்டேவந்த நான், ஒரு மாணவன் எழுதிய தாளைப் படித்ததும். என்னால் நம்ப முடிய வில்லை. என் நெஞ்சை உலுக்குவது போல் இருந்தது. அவர் பின்வருமாறு எழுதியிருந்தான்.
ஆசிரியர் ஐயா அவர்களுக்கு வணக்கம். உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நீங்க
உறுப்பினர்களில் ஒருவராக, அதன் பொதுச் செயலாளராக
பாடம் நடத்துவது ரொம்ப ரொம் என் மனசில பட்டதை எழுதிள்6ே இருந்தால் மன்னிக்கவும். பள்ளிக் ஒன்னரை மாசம் ஆச்சு. ஆனால் ந கொப்பி, குறிப்பேடுகள் வாங்கல. வகுப்பு ஆசிரியர் திட்டுறார். கண முட்டுக் காலில் நிற்கச் சொல்லுற முன்பு நான் மட்டும் முட்டுக் கால எனக்கு அவமானமாய் இருக்கு. ஆ என்னால கொப்பி, குறிப்பேடுகள்
முடியல; முடியாது.
ஏன்னா, எங்கப்பா குடிச்சிட்டு எங்கம்மாவ அடிகிறாரு. எங்கம்ம என் தம்பிக்கும் சோறு கூட போட இதில எங்க, அவங்க எனக்கு கெ குறிப்பேடுகள் வாங்கித் தர முடியு தம்பியும் சாப்பிட்டு மூணு நாளாக பசியோடதான் நான் இத எழுதுே புளியங்காயும் பச்சை தண்ணியும் சாப்பாடு.
இந்த நிலைமையில எனக்கு ப கேடான்னு இருக்கு. அப்பா திரு. எனக்கு தோனல. நான் படிச்சு டெ வரணும்னு எனக்கு ஆசை இருக்கு
வீட்டுக்குப் போன அப்பா தெ கொடுக்கிறாரு பள்ளிக்கூடம் வந் கொப்பி, குறிப்பேடுகள் கேட்டு ெ பண்ணுறாரு
இதை யாரிடம் போய் சொல்ல வீட்டையும் பள்ளிகூடத்தையும் வி எங்காவது ஓடிப் போய்டளாமானு இவ்வளவு தான் ஐயா என் மனசின் கேட்டிங்க. நான் எழுதிட்டேன்.
இப்படிக்கு உண்மை உள்ள மாணவன். ப. செந்தில்
செந்தில் எழுதியிருந்ததைப் கண்களில் நீர் முட்டியது. அவனை போது, நெற்றியில் கை வைத்து அ
நீண்ட காலம் இருந்து வந்தார். அதன் வளர்ச்சிக்காகப் பாடுபட்ட தோடு அங்கு பாடப் போதனைகளும் செய்தார். கபூரிய்யாவின் முகாமையாளராகவும் கடமை புரிந்தார். பழைய மாணவர் சங்கத் தினதும் முகாமைத்துவ சபையினதும் தலைவரும் அவரேயாவார்.
జత్తి}} ஆசிரியர் சங்கம், அறபு பாஷா அபிவிருத்திச் சங்கம்,
இஸ்லாமிய ஆராய்ச்சிக் கழகம், இலங்கை சாகித்திய மண்டலம்
என்பவற்றில் பிரதான உறுப்பினராகத் திகழ்ந்த மௌலவி றுாஹுல் ஹக் அவர்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
வின் தனாதிகாரியாக இருந்து வந்தார். அதேபோல் பிந்திய
காலப்பகுதியில் அ.இ.ஜஉ கொழும்புக் கிளைத் தலைவராக சேவை செய்தார். ஹிஜ்ரி 15ஆம் நூற்றாண்டு விழா அரசாங்க ஏற்பாட்டுக் குழு உறுப்பினராகவும் இருந்தார்.
சமத்துவம், சகோதரத்துவம் முதலிய நூல்களை எழுதிய அன்
னார், பல நூல்களை மொழி பெயர்த்தார். ஷஹீத் ஹஸனுல்
பன்னாவின் மறை நிழலில் மனிதன், ஷஹீத் அப்துல் காதர்
அவ்தா அவர்களின் இறை நீதியும் மனித நீதியும், ஷஹீத் இஹ் ஸான் இலாஹி ழஹீர் அவர்களின் வீஆவும் ஸுன்னாவும்,
ஷெய்க் ஷல்தூத் அவர்களின் உங்கள் பிரச்சினை போன்றன அவற் றுள் பிரபல்யம் மிக்கனவாகும்.
வில் உலமாக்கள், அறபுக் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் தொழுகையில் கலந்து கொண்ட தோடு, அடக்கம் செய்யப்பட்ட பின்னரும் அன்னாரின் மஃபிரத் துக்கு துஆ இறைஞ்சினர். எல்லோருடைய துஆவையும் அங்கீ கரித்து அன்ன மன்னித்தருள்வானாக
(மர்ஹூம் மௌலவி நூஹுல் ஹக் அவர்கள் வபாத்தாவதற்கு ஒரு மாத காலத்திற்கு முன்னர் மீள்பார்வைக்கு பேட்டியளித்திருந்தார் என்பதை துயரத்துடன் இங்கு பகிர்ந்து கொள்கிறோம். அதனை மீள்பார்வை 227ஆவது இதழில் காணலாம். அல்லாஹ் அவரது
பாவத்தை மன்னிப்பானாக. ஆர்)
18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பின்னேரம் குப்பியாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்ட அன்னாரது ஜனாஸா
னாரது பாவங்களை எல்லாம் வல்ல அல்லாஹ்
முஸ்லிம்
இருப்பவற்றி செய்திகளும் அ எமது பொருளா மான ஆய்வும் தேவையாக உள்
முஸ்லிம் சமூ தொடர்பாக மிக றோம். அது குறி
கைகளும் முன்ே
யல் குறித்து காது ருக்கிறோம். ஆன ளாதார நிலை கு துண்டா? விரிவ
நமது சமூக ஏற்றத்தாழ்வு, வ நிலை குறித்த வ யம் தேவை. அ.
 
 
 
 
 
 
 
 

厂酮
a ao a Ludoj
சிக்குன்குன்யாவிற்கு தடுப்பூசி
ப பிடிக்கும்.
ான். தவறு
கூடம் தொறந்து
ான் இன்னும்
அதுக்காக
க்கு ஆசிரியர் நுளம்புகள் மூலம் பரவக் கூடியதும், கை, கால்கள் இயக்
ார். மாணவர்கள் கத்தை முடக்கக் கூடியதுமான ஒரு காய்ச்சலாக இது காணப்படு
மில் நிற்பது கின்றது. இந்த காய்ச்சலுக்கான மருந்து ஒன்றை அமெரிக்க
ஆனால் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.
வாங்க இந்த மருந்து அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது ܝ
வந்து மரபணு மாற்றம் செய்யப்பட்ட சிக்குன் குன்யா வைரஸைக்
ாவால எனக்கும் கொண்டு இந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை
-ா முடியல. எலிக்குப் பயன்படுத்தி பரிசோதிக்கப்பட்டுள்ளது, அது வெற்றி
ாப்பி, கண்டுள்ளது. ஆனால், அதற்கான மருத்துவ அங்கீகாரம் வழங்கப்
ம் ? நானும் என் படவில்லை.
Fಆ. இப்பவும், எனவே, எலிக்கான பரிசோதனை மாத்திரமே நடைபெற்றுள்
றன. ளது. அதனை மனிதனுக்கு செலுத்தி இந்த பரிசோதனை மேற்
தான எனககு கொள்ள வேண்டும் என இந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கான தயாரிப்புச் செலவும் குறைவு என டெக்ஸாஸ் பல்
டிப்பு ஒரு கலைக்கழக விஞ்ஞானி ஸ்கேட் வீவர் தெரிவித்துள்ளார்.
ந்துவார்னு
பரிய ஆளா Go Go Go
う。 666v)6O (O6Vidoš
ால்லை
த ஆசிரியர்
தொல்லை
2. பீேசாம
விட்டு வேற
தோணுது.
ல உள்ளது. நீங்க
மலர்களை எல்லா மனித இதயங்களுக்கும் பிடிக்கும். மனிதர்கள் படித்ததும் என் உறங்கும் விரிப்பின் அளவு பெரிய மலர்களும் உலகில் உள்ளது. அதா ஏறிட்டுப் பார்த்த அமர்ந்திருந்தான்.
வது, ஒரு மனிதன் நித்திரை கொள்ளும் பரப்பளவு கொண்ட மலர்கள் உண்டு. அதனை நாங்கள் லில்லி மலர்கள் என அழைப்போம்.
இந்த வகை மலர்கள் வருடத்திற்கு ஒரு தடவை தான் பூக்கும். உலகிலேயே மிகப் பெரிய லில்லி மலர் லண்டனில் காணப்பட்டது.
இது 1836ம் ஆண்டு ரொபர்ட் ஸ்காம்பர்க் என்பவரால் கண்டுபிடிக்கப் பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணமக்களை வாழ்த்தும் துஆ
8
சமூகத்தின். (03ம் பக்கத் தொடர்)
எடுக்க வேண்டும். அதன் மூலமே நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை நோக்கி நம்மால் நகர
ல் பெரும்பாலானவை வாய் வழிச் பிப்பிராயங்களும்தான். எனவே,
தார நிலை குறித்த விஞ்ஞானபூர்வ முடியும்.
சேகரிப்பும் உடனடித் இன்று முஸ்லிம்களது பொருளாதாரத்தைப்
பலவீனப்படுத்தும் திட்டமிட்டு முயற்சிகள் முன்
மகத்தின் பின்தங்கிய கல்வி நிலை நீண்டகாலமாக நாம் பேசி வருகி த்து பல ஆக்கபூர்வமான நடவடிக் னெடுக்கப்பட்டிருக்கின்றன. அரசி து புளிக்கும்வரை நாம் பேசி வந்தி னால், அதே அளவுக்கு நமது பொரு தறித்து ஆழமாக அலசி ஆராய்ந்த ாகப் பேசியதுண்டா?
த்தின் வறுமை, பொருளாதார ருமான மூலங்கள், பொருளாதார பிரிவான ஆய்வுகள் நமக்கு அவசி 5ᏡᎧ ! குறித்து நாம் ஆழ்ந்த கவனம்
னெடுக்கப்படுகின்றன. அதேவேளை, முஸ்லிம் களது பொருளாதாரம் பலமுனைகளிலும் நெருக்கடி களை எதிர்கொண்டு வீழ்ச்சி நிலையை எதிர் கொண்டிருக்கிறது.
நவீன சவால்கள், நவீன காலத்தின் தேவைகள், காலப் பொருத்தமான உத்திகள், அயராத உழைப்பு என்பவற்றினூடாக எமது பொருளாதாரத்தை பல மிக்கதாகக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. அதன் மூலம் வறுமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு
வர முடியும். இந்த விடயத்தில் நாம் தீவிர கவனம்
எடுக்க வேண்டும்.

Page 16
ആ 28 Guisen haal 2011 - Gandhasakayama
கற்றலின் மூன்று வகைகள்
கற்றல் என்பது மூன்று வகையான செயல்களை உள்ளடக்கியது,
1) கூர்ந்து கவனித்தல் (Observation)
ஏற்கெனவே நமக்கு நன்கு தெரிந்த ஒரு சிலவற்றோடு தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டும். இது நம் நினைவிலிருக்க உதவுகிறது.
செயற்படுத்தல்: நாம் புதிதாகக் கற்ற வற்றை தகுந்த சூழ்நிலைகள் வரும்போது பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, நாம் புதிதாக ஒரு செய்யுளைக் கற்றோ மென்றால், அதுபோன்ற நமக்குத் தெரிந்த பாடலுடன் தொடர்பு செய்து கொள்வ தோடு மட்டுமல்லாமல், பேச்சுப் போட்டி, கடிதங்கள் போன்றவற்றில் நாம் கற்ற அந்த செய்யுள் பாடலைப் பயன்படுத்த வேண்டும். இது கற்றதை மறந்து விடாமல்
2) தொடர்புபடுத்துதல் (Correlation) இருக்க உதவுகிறது.
3) செயல்படுத்தல் (Application)
கூர்ந்து கவனித்தல்: கூர்ந்து கவனித்தல் என்பது, நாம் ஒரு புத்தகத்தைப் படிக்கும் போது அது எதைப் பற்றிக் கூறுகிறது. எவ் வாறு கூறுகிறது என்பதைக் கவனத்துடன் படிப்பதாகும்.
தொடர்புபடுத்துதல்: அவ்வாறு நாம் கூர்ந்து கவனிக்கும் புது விஷயங்களை
5io eleiro geocoupi floato Life)suílio முஸ்லிம் மாணவன் சாதனை
2011 ஆம் ஆண்டுக்கான 5ம் ஆண்டு மாண
வர்களின் புலமை பரிசில் பரீட்சையில் அதி
கூடிய புள்ளியாக 195 புள்ளிகளை மூவர் பெற்
றுக்கொண்டுள்ளனர் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன் பிரகாரம் கெக்கிராவ முஸ்லிம் மஹா வித்தியாலய மாணவன் நலீம் பாத்தி மிரிஸ்வத்தை மஹா வித்தியாலய மாணவி நிதிமி ரணவீர, களுத்துறை மகளிர் வித்தியாலய மாணவன் சசிபிரபா பொன்சேகா ஆகியோரே அதிகூடிய புள்ளியாக 195 புள்ளிகளை பெற்றுள்ளனர்.
வைத்தியராக வேண்டும் என்பதே எனது இலட்சியம்
செல்வி எம்.எம்.எஸ். லெய்னப் சுல்தானாபொல்கஹவெல அல் அக்ஸா மஹா வித்தியாலத்தில் கல்வி கற்கின்றார். இம்முறை ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 193 புள்ளிகளை பெற்று தேசிய மட்டத்தில் 3ஆம் இடத்தையும் மாகாண மட்டத்தில் 1ஆம் இடத்தையும் பெற்றுள்ளார். அவருடன் மேற்கொண்டநேர்காணலை Student இ மீள்பார்வை வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.
* உங்களைப் பற்றிக் கூறுங்கள்?
எனது பெயர் ஸெய்னப் சுல்தானா எனக்கு ஒரேயொரு சகோதரி மட்டும்தான் இருக்கிறாள். எனது தந்தை நாம் சிறு வயதாக இருக்கும் போதே எம்மை விட்டுச் சென்று விட்டார். எனது பாட்டனாரும் உம்மம்மாவும்தான் தாயுடன் சேர்ந்து எம்மை கவனித்துக் கொள்கிறார்கள். 毅
裘溪
* நீங்கள் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளீர்கள். இந்தப் பெறுபேறை பார்த்ததும் உங்களுக்கு எப்படி இருந்தது? மிகவும் சந்தோசமாக இருந்தது. முதலில் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினேன். நிச்சயமாக இந்த பரீட்சையில் 190 புள்ளி களுக்கு அதிகமாக எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்காக என் உம்மா, உம்மம்மா, அப்பா, பாடசாலை அதிபர், எனது ஆசிரியர்களும் கடுை முயற்சி செய்தார்கள். எனது வகுப்பாசிரியை திருமதி A.L. 66 uir அவர்களுக்கு நான் நன்றி செலுத்துகிறேன்.
ரம்
* உங்கள் எதிர்கால இலட்சியம் என்ன?
நான் ஒரு வைத்தியராக வரவேண்டும் என்பதே எனது ஆசை
நேர்காணல் பஸாஹிர் மொஹமட் நிப்ராஸ் நஜிமுகன்
5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மாணவன் முதலிடம் இம்முறை 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் நிந்தவூர் அல்-அஷ்ரப் தேசிய பாடசாலை மாணவனான ஏ.ஆர்.எம்.எம். ஆதிப் 192 புள்ளிகள் பெற்று அகில இலங்கை ரீதியாக 10வது இடத்தை யும், கிழக்கு மாகாணத்தில் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளார்.
இவர் ஆசிரியர்களான பீ.ரீ. அப்துர் றஹீம், ஏ. ஹம்ஸா உம்மா ஆகியோரின் புதல்வராவார்.
'நீங்கள் எ தலை நிமிர்ந் சுவாசப் பைன் யிலும் காற்ற
சூரிய ரை அனுபவியுங்க
உங்கள் முகத்
கும் பொழுது ஆன்மா அந்: நடுவில் இருக்
வேண்டாம்" விரோதிகளை
நன்றாகப் பு
fT L 39F IT 35) G6) G35) | விட்டு ஓடிவந்
தொழில் ே நாட்டை ஆள் இருக்கிறார்கள்
லாம் நிலை I
கேட்ஸ், கல்லூ வந்தவர்தான். பணக்காரர் லே ரிப் படிப்பை மு கமே வியக் மேதை தோமஸ் "உனக்குப் படி அவரது ஆசிரி அனுப்பி வைக்
தோல்விகை ளாததால்தான் ( சாதனை படை மாணவர்களே!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ItálníOTUT 8GůTL
வியட்னாம் யுத்தத்தில் கலந்துகொண்ட வீரரொரு வர் நீண்ட காலத்திற்குப் பின்னர் வீடு திரும்ப இருந்தார். அவர் தனது பெற்றோருடன் தொடர்பு கொண்டுதான் வீடு திரும்ப உள்ளதை கூறிவிட்டு என்னோடு எனது நண்பன் ஒருவனையும் அழை த்து வர விரும்புகிறேன். அதற்கு உங்கள் அனுமதி வேண்டும் எனக் கூறினார்.
அதற்கு பெற்றோர் நிச்சயமாக, நாமும் அவரை சந்திக்க ஆவலாக உள்ளோம் எனத் தெரிவித்தனர். ஆனால் நீங்கள் சில விடயங்களை அறிந்து கொள்ள வேண்டும். அவர் யுத்தத்தின்போது நிலக்
கண்ணிவெடி ஒன்றில் காலை வைத்துவிட்டார். அதனால் ஒரு காலையும் கையையும் இழந்துவிட்டார். அவருக்கு வேறு யாருமேயில்லை. எனவே அவர் எங்களோடு வாழவேண்டும் என விரும்புகிறேன் என்று கூறினார்.
நீங்கள் பிடித்துக் கெ
கயில் வெற்றி
ால் நிரப்புங்கள்.
丞 ظائر ாங்களை நனகு
எதைச் செய்ய விரும்புகின்றீர்
களோ அதை உங்கள் மனதிலே ஆழமாய்ப் பதிய வையுங்கள்!
அதன்
. கெ ● 。 இ
வண்டும். நீங்கள் செய்ய விரும் பும் மகத்தான செயல்களின் மீது
ளைப் பற்றி தவ பவ
வார்களோ என்று
தேனும் அஞ்ச
உங்களுடைய
ப் பற்றிப் பயந்து
டிக்காதவர்கள், ப, கல்லூரியை தவர்கள் இன்று Dதைகளாகவும் பவர்களாகவும் உலகத்தின் முத 1ணக்காரர் பில் ரியை விட்டு ஓடி
இரண்டாவது எலிசன் கல்லூ டிக்காதவர். உல ம் அறிவியல் அல்வா எடிசன், பு ஏறாது’ என்று பரால் வீட்டுக்கு ப்ேபட்டவர்தான்.
ளக் கண்டு துவ வர்கள் எல்லாம் ந்தனர். எனவே, நிமிர்ந்து நில்லுங்
கள். "நான் நிச்சயம் வெற்றி பெறுவேன்’ என்று உறுதியாக நம் புங்கள். பரீட்சையில் அடையும் தோல்வி நிச்சயமாக உங்களது வாழ்வின் வெற்றி யை நிர்ணயிப்ப தில்லை. 1600 முறை முயன்றுதான் மின் விளக்கை பல்பை கண்டுபிடித்து வெற்றி கண்டார் எடிசன்.
தோல்வியின் போதுதான் அதிகம் கற்றுக்கொள்கிறோம். சிறிய, சிறிய தோல்விகள் பெரிய தோல்விகளை தவிர்க்க உதவு கின்றன. சின்னச் சின்னத் துயரங் கள், பெரிய துயரத்தின் தாக்கத் தைத் தகர்த்து விடும். அல்லது பெரிய துயரத்திலிருந்து விடுபட வழிகாட்டும். நமது மனம் உர மேறச் சிறுசிறுதுயரங்கள், தோல் விகள் தேவை.
பரீட்சையில் நான் ஏன் தோல்வியடைந்தேன்? காரணங் களைப் பட்டியலிடுங்கள்.
1. சரியாகப் படிக்காமல் சோம் பேறியாக இருந்தேன்.
வேறுவதற்கான நல்லதோர் பை நீங்களே அறியாமல்
វិរិg ங்கள் எந்தத் திறமை மிகுந்த, நேர்மை மிக்க மனிதராக விரும்
மனதிலே படம் பிடியுங்கள் நீங்கள் எண்ணும் எண்ணமே விரும்பும் மனிதர் போன்று உங் களை ஒவ்வொரு நிமிடமும் மாற்றிக் கொண்டிருக்கும்.
துணிவு, நேர்மை, மகிழ்ச்சி ஆகிய அருங் குணங்களை உங் களுடைய ஒழுங்கான மனப் பான்மையாக ஆக்கிக் கொள் ளுங்கள் சரியாக எண்ணுவது படைக்கும் ஆற்றல் பெற்றது. எல்லாச் செயல்களும் விருப் பத்தினால் நடைபெறுகின்றன.
பின் உங்கள் போக்கை 3
த வண்ணம் நாம் ஆகின் ம். ஆகையால் தலை நிமி ந்து செல்லுங்கள் உலகப் புனர்நிர்மாணத்திலிருக்கக் கூடிய சிறந்த பிறவிகள் நாம் தாம்.' ళ్ల
எல்பர்ட் ஹப்பார்டின்
2. வகுப்பில் ஆசிரியர் சொல்லித் தரும்போது சரியாகக் கவனிக்க வில்லை.
3. பரீட்சைக்குச் சில நாள்களுக்கு முன்புதான் இரவு 1 மணி, 2 மணி வரை படித்தேன். அதனால் தேர் வில் மறந்து விட்டது.
4. நன்றாகப் படித்திருந்தும் பரீட்சையின்போது பயம் அதிக மாகி (அதிக வியர்வை, வாய் உலர்தல், நெஞ்சு படபடப்பு) படித்தவை எல்லாம் மறந்து விட்டன.
5. பரீட்சைக்கு நேரம் போத வில்லை.
6. கணிதத்தில் நான் எப்பவுமே சுமார்தான்.
இப்படிப் பல பல காரணங் கள். அவற்றுக்குத் தீர்வு காண அதிகம் கவலைப்படுவதால் தலைவலி, தூக்கமின்மை, பசி மந்தம், இன்னும் பிற தொந்தரவு கள். இதனால் உடல், மனநலம் தான் குறையும். ஏன் தோல்வி யால் தற்கொலை செய்து கொண் டோரும் உண்டு. வாழ்ந்து காட்டு வதுதான் சாதனை; மகிழ்ச்சி.

Page 17
எல்லா மனிதர்களும் சிந்திக்கி றார்கள். ஆனால், எல்லோரு
யாக அமைவதில்லை. சிலர் க்கபூர்வமாக சிந்திக்கிறார்கள்.
வையாக அமைகின்றன. சமூகத்
பெயரில் பிரகாசித்த பலரிடம் இந்த தகுதி காணப்படுகின்றது
மையை (உமர் இப்னு அப்துல்
அளிஸ், உமர் முக்தார், உமர்
வார்கள். இஸ்லாமிய வரலாற்
ណgraff,
“நிச்சயமாக அல்லாஹ் உமரு டைய நாவிலும், உள்ளத்திலும் சத்தியத்தை அமைத்துவிடுகிறான்" (திர்மிதி) என நபி(ஸல்) அவர்கள் geplunc936ptiscir. The Hundred என்ற நூலின் ஆசிரியர் மைக்கல் எச்.ஹார்ட், மக்களில் அதிக பாதிப்பை ஏற் நூறு நபர்களில் முதலாவது இடத்தை நபி (ஸல்) அவர்க
தககதாகும். (றழி) அவர்களி சிலவற்றை அவதானிப்போம்.
ர்களை டிருந்தது. அதைத்தடுக்கவும், & கொண்ட நன்மக்களை 3. கவும் குறைஷி fT1q. யோர் வன்முறைகளைக் கட்ட விழ்த்துக் கொண்டிருந்தார்கள். அவை தாங்கமுடியாதவை மட்டு மல்ல, தவிர்க்க முடியாதவையும் கூட எதிர்ப்பை சமாளிப்பதற்கும்
தடுப்பதற்கும் அவர்களையொத்த
தேவைப்பட்டார்கள். எனவே ல்) அவர்கள் முறை
பிறந்தது. அவர்கள் கஃபாவுக்குச் சென்று வந்து தம்மை அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.
ஸஹாப்ாக்கள் சகிக்க முடியாத நிலையில் கொடு
மைப்படுத்தப்படுகிறார்கள் குடும்ப வன்முறை, சித்திரவதை, கொலை என அவை விரிவை கின்றன. நபி (ஸல்) அவர்களும் அவர்கள்
றார்க அதிக துன்பத்திற்குள்ளாக்கப்படுகிறார்கள். அவர் ளின் தாயிப் பயணமும் தோல்வியில் முடிவடை
யத்ரிபில் குடியேறுவதற்கான வாயில்கள் திறக்
ள். ஆனால்
தையும் விரும்புவ
33.
யும் அழைத்துக் ருந்துவெளி
பாதனைகள்
கின்றன. ஸஹாபாக்கள் கற்பத
ஒன்று கூடுகிறார்கள். அஸ்ஹாபுஸ் ஸுப்பா
அங்கேயே அமர்ந்து கற்றும் கற் வருகி
 

நாஸிக் மஜீத்
கையடக்கத் தொலைபேசிகள் சாபக்கேடாக மாறியிருக்கின்ற ஒரு சமூக சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதன் நோக்கம் சரியாக விளங்கப்படாது, குரங்கின் கரங்களில் அகப்பட் டுக் கொண்ட பூமாலையாக பலரது கைகளில் அகப்பட்டுக் கிடக்கின்றன. எதைப் பேசுவது, எப்படிப் பேசுவது, எப்போது பேசுவது, யாரு டன் பேசுவது என்ற விவஸ்தை இல்லாமல் கையடக்கத் தொலைபேசியில் பேசுவோரைக் காணும்போது எரிச்சலே முட்டிக் கொண்டு வருகிறது.
சிலர் அழைப்பை ஏற்படுத்திக் கொண்டு “நான் யாரென்று மதித்தீர்களா?, என்னைத் தெரியுமா?, நான் யாரென்று ஞாபகமா?” என்றெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக கேட்கும் போதெல்லாம் கோபத்தை அடக்கிக்கொண்டு, “உங்கட முகம் என்ட ஃபோன்ல தெளிவா விளங்குதில்ல. பிள்ஸ் பன்னி நீங்க யாரென்டு உங்கட திருவாயாலயே சொல்லுங்களேன்.” என்று போலியாக சிரித்துக் கொண்டு கூறிய சந்தர்ப்பங்கள் அநேகம் நிகழ்ந்துள்ளன. இன்றுவரையும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
* 22 Guðu dauð 2011 - Suðustufymu
கைத்தொலைபேசிகள் யாருக்குப் பிரயோசனமளிக்கின் றதோ இல்லையோ நிச்சயமாக காதலிக்கும் இளைஞர், யுவதி களுக்கு பிரயோசமளிக்கின்றன என்று துணிந்து கூறலாம். ஏனெனில் நேரில் கண்டு பேச
செல்லிடத் தொலைபேசி:
றியீடு
இது பெற்றோரின் கவனத்திற்கு
இதன் பின்னரும் நிகழும் என்பதில் அசையாத நம்பிக்கை எனக்குண்டு.
இல்லாத இலக்கத்திலிருந்து அழைப்பு வந்
தால் ஒரு நபரை எப்படிக் கண்டு பிடிப்பது என்ற குறைந்த பட்ச அறிவும் இல்லாது பேசும் இத்தகைய மனிதப் பிறவிக்ளை என்னவென்று அழைப்பது?. விசாரித்துப் பார்த்தால் நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் எங்கோ சந்தித்த நபராக இருப்பார். அவரது தொலைபேசி இலக் கம் கூட புதிதாக இருக்கும்.
இன்றைய நாட்களில் செல்லிடப்பேசிகள் பாவிப்பது என்பது ஒரு நாகரிகமாக மாறியிருக் கிறது. இன்னும் கொஞ்சம் அழகுபடுத்திக் கூறவேண்டுமானால், கையிலே ஒரு மொபைல் ஃபோன் இருந்தால்தான் அடுத்தவர்களும், இந்த
உலகமும் தன்னை இந்த நூற்றாண்டின் மனிதப் பிறவி என்று கணக்கெடுக்கிறதென்று சிலர் கணித்து வைத்திருக்கிறார்கள். எனவே இப்போது திரும்பிப் பார்க்கின்ற திசைகள் எங்கிலும் குட்டி, நட்டிகள் எல்லோரது கைகளிலும் மொபைல் ஃபோன்கள்.
இவை ஒருபுறமிருக்கட்டும் நாம் இங்கு பேசவந்த விடயம் இதுவல்ல. தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டதன் நோக்கம், தொலைவில் உள்ளவர்களுடன் பேசவும், தொடர்பை ஏற்படுத் திக் கொள்ளவும் என்றே நானறிந்த வகையில் தெரிந்து வைத்திருக்கிறேன். ஆனால், இன்று இந்த நிலைகள் எல்லாம் தலைகீழாக மாறி அவைபடும் பாட்டை விபரிக்க வார்த்தைகள் இல்லை.
இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டின் இளைஞர், யுவதிகளின் காதல் மொழியின் நவீன குறியீடாக (ஊடகமாக) தொலைபேசி மாறியிருக் கிறது. அல்லது மாற்றப்பட்டிருக்கிறது.
மனிதனால் எங்கும் சுதந்திரமாக, நிம்மதியாக நடம்ாட முடியாத நிலைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது இந்த செல்லிடத் தொலை பேசிகள். பேரூந்தில் பயணிக்கும் சந்தர்ப்பங் களில் ஜன்னலோர இருக்கையைத் தேடி அலை யும் கண்களுக்கு தொலைபேசியில் சிணுங்கிய படி யுவதியும் இன்னொரு மூலையில் ஒரு இளைஞனுமே தென்படுகிறார்கள்.
அதுபோலவே சற்று நேரத்தில் அடுத்த தரிப் பிடத்தில் இன்னொரு யுவதி ஏறுகிறாள். தொலைபேசியை காதில் செருகியபடியே ஏறும் அவள் பேரூந்தில் இருந்து இறங்கும் வரையும் காதுட னேயே அதையும் வைத்திருக்கிறாள். அவ்வளவு நேரம் அப்படி என்னதான் பேசுகிறாள் என்று தெரியவே இல்லை.
முடியாத பல விடயங்களையும் தொலைபேசியில் பேச முடி வது அவர்களுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. இன்றுள்ள தொலைபேசி வலையமைப்
-புக்கள் கூட இதற்கான வாய்ப்
புக்களையும், வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதாவது இவ்வலையமைப்புக்கள் காதலர்களுக்கென்று சலுகைக் கட்டணங்களை அறிமுகப் LIG);55 (Couples Package, Lovers Package) அவர்களிடையே காதலுக்கான தூண்டுதலை ஏற்படுத்துவதை எமது நாட்டில்
காணலாம்.
இது விடயத்தில் தமது பிள் ளைகள் குறித்த பெற்றோரின் கணிப்பு என்னவாக இருக்கி றது? தமது பிள்ளைகள் கதவைத் தாழ்ப்பாள் இட்டுக் கொண்டு படிப்பதாக கற்பனை செய்து கொண்டிருக்கும் பல பெற்றோருக்குத் தெரியாது, தமது பிள்ளைகள் நான்கு சுவர்களுக் குள்ளிருந்து காதலிக்கும் விடயம். தமது பிள்ளையின் எதிர்காலம் குறித்து கனவு கண்டுகொண்டி ருக்கும் பெற்றோருக்கு தனது பிள்ளை யாரோ ஒருத்தனோ டோ, ஒருத்தியோடோ வீட்டை விட்டு ஓடிப்போன பின்புதான் தெரியவருகிறது, அது இத்தனை காலமும் என்ன செய்து கொண் டிருந்தது என்று.
இவ்வாறான ஏராளமான சம்பவங்களை நமதுரிலும் அயலூர்களிலும் கேள்விப்பட்டி ருக்கிறோம். அவர்களின் கரங் களில் நாம் வாங்கிக் கொடுத்த தொலைபேசிகள்தான் இவற்றுக் கொல்லாம் அடிப்படையாக இருந்தன என்பதை மறுக்க முடியாது. தொலைபேசி பாவிக் காதவர்களும் இவ்வாறு நடந்து கொள்கிறார்களே என்று சிலர் எதிர்வாதம் புரிய முனைய லாம். இருப்பினும் இன்றைய
ாட்களில் ஏற்படும்
ந ஏற்படு (பக். 19)

Page 18
23 செப்டம்பர் 2011 - வெள்ளிக்கிழமை
நாளிலிக் மஜித் கவிதைகள் இரண்டு எனக்கான ததவ
நிர்வாக சேவைப் பரீட்சைக்கென ஆயிரம் ரூபா கல்வி நிர்வாக சேவைப் பரீட்சைக்கென ஆயிரம் ரூபா வெளிநாட்டு சேவைப் பரீட்சைக்கென ஆயிரம் ரூபா தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் பரீட்சைக்கு நானூறு ரூப சில கருத்தரங்குகளுக்கும், நால்களுக்குமென செலவிடப்பட்ட இன்னும் சில ஆயிரம் ரூபாய்கள் மீண்டும் இந்த வருடம் நிர்வாக சேவைப் பரீட்சைக்கு இன்னுமொரு ஆயிரம் ரூபா மக்கள் சபை செயலாளர் பதவிக்கென்று சொந்தமாக எழுதிய செயற்திட்ட அறிக்கை நம்பிக்கையைக் கீறிக் கிழித்த கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தருக்கான நேர்முகப் பரீட்சை எல்லாமே அர்த்தமற்றதாகிப் போய்விட்டன. நாளையும் ஒரு பரீட்சைக்கான விண்ணப்பப் படிவத்துடன் நிற்கிறேன் நான். பரீட்சைப் பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் என்னிடம் பரீட்சை நடந்த சில மாதங்களுக்குள்ளாகவே -- -- != مي - குறிப்பிட்ட சிலர் மட்டும் 奪で下 ஆட்சேர்ப்பு செய்யப்படும் செய்திை கவலை தோய்ந்த முகத்துடன் ஏ எனக்கென்றால் தெரியவில்லை, எந்தக் கதவால் ஆட்சேர்ப்பு நடக்கிறதென் எனக்கான கதவு இன்னும் மூடியே கிடக்கிறது புதுமணத் தம்பதிகளின் படுக்கையறை போல!
uேரடு பேசுதல்
அவன் அறுபது ரூபா என்பதும் நான் ஐம்பது ரூபா என்பதும் லுமொரு சந்தர்ப்பத்தில் இன்னுமொருவன் நாற்றியிருபது ரூபா என்பதும் நான் நூறு ரூபா என்பதும் ந்து கொண்டுதாணிருக்கிறது இன்றுவரை, தனியே அமர்ந்து யோசித்த பொழுதொன்றில்தான் அவனுக்கும் மனைவியொருத்தியிருப்பாளென்பதும் அன்பு காட்டப் பிள்ளைகளிருக்குமென்பதும் ஒதுங்கிக் கொள்ள சிறியதொரு வீடிருக்குமென்பதும் என் மரமண்டையில் நிலைகுத்தியது. மேலும், நிரப்பிக் கொள்ள ஒரு சாண் வயிறிருப்பதும் அவற்றுக்கும் பசி வருமென்பதும் நினைவுக்கு வந்தது. அதன் பின்புதான் முடிவு செய்தேன்; இனி பேரம் பேசுவதில்லையென்று ஒட்டோகாரர்களுடன்,
8&ঃ
“அல்ஹம்து லில்லாஹ் இதைக் கொண்டாவது புள்ளைகள்ட பசிய கொஞ்சம் போக்கிடலாம்’ சாறா உம்மா அஷ்ட கோணமாகிக் கொண்ட மனசின் வேர்களோடு
நெடு மூச்செறிந்தாள்.
அரைக் கொத்து அரிசியை சுளகில் எடுத்தவளாக அன்றைய பொழுதின் பசிக்கான சாப்பாட்டு வேலைகளில் இயங்கினாள்.
பெரிய வீடுகளில் அல்லது பக்கத்து வீடுகளில் தினமும் உண்டு மகிழும் எந்த ஆடம்பர உணவு களையும் சாறா உம்மாவின் குடும்பம்
உண்டு மகிழவில்லை.
பக்கத்து வீட்டு றிஸ்வானா வீட்டில் தினமும் கோழி, தயிரு, பழம், மரக்கறி என்று சமைப்பாங்க. புள்ளைகளும் விரும்பிச் சாப்பிடு வாங்க. - தெல்லாம் ஆத்திரமும், அழுகை யுமாக வார்த்தைகள் உஷ்ணமாக வெடிக்கும். ஆனாலும்.
குடிச்சிக்கிட்டு வெறும் ஆளா வந்து சாறா உம்மாவ சாப்பாடு போடுன்னு அடிப்பான், உதைப்பான். அப்போ
சாறா உம்மாவுக்கு ஒவ்வொரு நாளும் தன்ட புள்ளைகளுக்கும் விதவிதமாய் சமைச்சுப் போடணும்னு நெறய ஆசைதான். ஆனாலும் முடியவில்லை.
வீட்டில் இன்னும் அடுப்பெரிய வில்லை என்பதை ஜமால் உணராத பொழுதுகளில் வயிற்றில் அது
தாராளமாகவே எரிந்தது. சுபஹ் தொழும் நேரம் போகின்ற
தன் கணவன் ஜமால் கடற்கரைக்குப் போய் மீன் வாங்கி வித்துப்போட்டு
பிரோஸ், சுபைதா, ஆதிப், ஹனான் புள்ளைகளின் முகங்களில் கவலைகளின் கண்ணீர் படர வீட்டில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பூக்களால் ஒருமுகைப்பட
ஆசிரியர் ஏ.கே. முஜாரத் பக்கங்கள்: 83 雛 விலை ரூபா 19000
வெளியீடு கேஐ மீடியா குரூப்
கிண்ணியா 01.
கவிதைத் தலைப்பு.
க்கிறது.
சிலருக்குப் பசி சிலருக்குத் భ தாகம் சிலருக்குப் பைத்தியம். சிலருக்கு மன சிறகுகள் உடையும்போது ஆறுதல் வழங்கும் வைத்தியம் சிலருக்கு சிலரைத் திருத்த எ இத்தொகுதியில் உள்ள தனது கவிதைகள் மூலம் சமூகத்தில் நிகழு
அவலங்களை சொல்வதோடு மனிதாபிமானம், வறுமையின் இடிபா ஒடிந்து விழும் மனசு, கலாசாரங்களை நறுக்கும் எலிகள் எ அம்சங்களையும் அவருக்கே உரிய கவிதை மனதோடு பு முனைந்திருப்பதைக் காணமுடிகிறது. கவிதைகள் ஒருபக்கத்தில் ந ன்கைந்து வரிகளில் அமைந்திரு பினும் சொல்ல முனையும் செய்தியை நச் எனச் சொல்லும் தன்மை வாய்ந்ததாய் அமைத்திருப்பது பாராட்டத்தக்கது. 羲 羲 •ሩ பாசம் எனும் தலைப்பு பேசும் கவிதை இது,
எல்லோரும் மோனாலிசா என்றார்கள்/ பின்பு என்னிடம் கேட்டார்கள்/
என் தாயின் முகம் என்றேன்
“பிரோஸ் நீ கதை, கவிதைன்னு நாட்கள கழிச்சிக்கிட்டு இருச்சா. ஒனக்கு ஒரு வேல இல்ல. ஒங்க நானா கை நெறய சம்பாதிச்சிறான். ஆனா பொண்டாட்டி சொல்தான் மந்திரம்னு இருச்சான். இங்க நான் ஒருத்தி இருந்துகிட்டு படுற பாடு.”
உம்மாவின் துயரம் கண்டு பேதலித்த பிரோஸ் அன்றிரவு முழுதும் அழுதான். அவன் கண்முன் தினமும் நிகழும் சம்பவங்கள் வந்து போயின. அவை மனசு நிறைய ஏதோ செய்தது.
கதை, கவிதை எழுதும் பொழுது களில் சின்னதாய்க் கிடைக்கும் துளியூண்டு குதூகலிப்புக்கு கொஞ்சம் ஒரு அசாதாரண மெளனம் நீடித்தது. நாட்கள் விலங்கிட நினைத்தான்
அன்று சாறா உம்மா இரவு சாப்பா பிரோஸ். கவிதை எழுதுவது என்பது
ட்டை பரிமாறியவளாக எல்லோரை எல்லோருக்கும் இறைவன் வழங்கும்
கொடையல்ல. அது சிலருக்கு
மட்டுமேயான உணர்தலின் அலாதிப் “கிழங்கு தான உம்மா கறி. எனக்கு பிரியம்.
இதோட சோறு திண்ண ஏலாது.
யும் சாப்பிட அழைத்தாள்.
பிரோஸ் தனது விருப்பு வெறுப்பு
எனக்கு வாணாம்.” பிரோஸ். s e ●
களுக்கு அப்பால் கடற்கரையில் கரை “நான் என்னடா செய்ய? எல்லா வலை இழுத்துக் கொண்டிருக்கிறான் ரும் சேர்ந்து இந்த சாறா உம்மாட அவனது பொழுதுகள் இப்போ சதைய பச்சையா வெட்டித் தெல்லாம் மீனவ சமூகத்தோடு தின்னுங்க.” வார்த்தைகள் லட்சம் பயணப்படுகிறது.
கவலைகளுடன் நகரத் தொடங்கின.

Page 19
செப்டம்பர் 11. (கடைசிப் பக்கத் தொடர்)
சப்தம் அல்ல என்றும், ஏற்கனவே அக்கட்டிடத்தில் வெடிபொருட் கள் கொண்டு வந்து வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறு கிறார். அந்த வெடிபொருட்கள்தான் கட்டிடம் இடிந்து வீழ்ந்ததற்கு, அல்லது அந்தத் தாக்குதலில் கட்டிடங்கள் இடிந்து விழ காரணமாக இருக்கலாம் என்கிறார்.
அவர்கள் கொண்டு வந்த மூன்று மணி நேர வீடியோவையும் நான் பார்த்தேன். அதில் தொழில்நுட்பத்தில் சிறந்தவர்கள் பலர் வர்த்தக மையக் கோபுரங்கள் இடிந்து விழுந்ததையும், பென்டகன் தாக்கப் பட்டது பற்றியும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். வீடியோ விற்கு விளக்கம் தந்தவர் ஒருவர் கூறும்போது, "கட்டிடங்கள் இடிந்து அது நேரடியாகப் பூமிக்குள்ளே புதைவதைக் காணும்போது மிகவும் விநோதமாக இருக்கிறது. எனவே, குண்டு வைத்து வேண்டுமென்றே இடித்தது போல உள்ளது' என்கிறார்.
பிறகு அந்த வீடியோ, 57ஆம் எண் கட்டிடத்தையும் காட்டியது. அக்கட்டிடம் விமானத்தால் தகர்க்கப்படவில்லை. அக்கட்டிடமும் அதேபோல இடிந்து பூமிக்குள் புதைந்தது. இது ஊடகங்களால் செய்தியாக வெளியிடப்படவில்லை. அப்போதுதான் மூன்றாவது கட்டிடம் ஒன்றும் இடிந்து நாசமான செய்தி எனக்கு தெரியவந்தது. அது விமானத்தால் தாக்கப்படவில்லை.
என்னைச் சந்திக்க வந்தவர்கள், 3 கட்டிடங்களுமே திட்டமிட்டு, கட்டிடங்களை இடிக்கும் முறையைப் பின்பற்றி இருக்கிறார்கள் என்று உறுதியுடன் கூறினர். அதேபோல் பென்டகனிலும் விமானம் விழுந்ததற்கான படங்கள் வெளியிடப்பட்டனவே தவிர, அங்கு விமா னமோ அல்லது விமானம் விழுந்ததால் ஏற்பட்டதுண்டுகளோ காணப் படவில்லை. அவ்வளவு விரைவாக இடிபாடுகளையும், விபத்துக்குக்
காரணமான விமானத்தின் பகுதிகளையும் அகற்றியிருக்க முடியாது.
இக்காரணங்களை ஆராய்வதற்குப் பதிலாக தொலைக்காட்சிகளும் பிற ஊடகங்களும் இதனை ஊதிப் பெரிதாக்கி முஸ்லிம் விரோத மனப்பான்மையை உருவாக்குவதில் குறியாய் இருந்தனர். இவற்றின் அடிப்படையிலும், அதேபோன்ற பல சாட்சியங்களிலிருந்தும் இஸ்லாமிய தீவிரவாதிகள்தான் இந்தப் பேரழிவைச் செய்தனரா என்பதில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.
நாம் கோருவதெல்லாம். (09ம் பக்கத் தொடர்)
புரட்சியின் பலாபலன்கள் மற்றும் சாதனைகள் பின்நோக்கித் தள்ளப்பட்டு விடக் கூடாது என்று கனூஷி எச்சரித்துள்ளார். 'தூனிசி யாவில் எதுவும் சாத்தியமே. புரட்சிக்கு எதிரான சக்திகள், நஷ்ட மடைந்தவர்கள் மக்களின் விருப்புக்கு எதிராக எதையும் செய்து விடலாம் என அவர் கூறினார். தலைநகர் தூனிஷிலுள்ள கட்சியின் புதிய தலைமைக் காரியாலயத்தில் அமர்ந்த வண்ணம் கனூஷி வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
எமக்கு வேண்டியதெல்லாம் வெளிப்படையான, ஜனநாயகபூர்வ மான தேர்தலே. தூனிசியாவின் வரலாற்றில் இது முதலாவது சுதந்திரத் தேர்தலாக இருக்கும் என்று அவர் கூறினார். இதுவரை நடைபெற்ற கருத்துக் கணிப்பீட்டில் 20% மான வாக்குகளை நஹ்ழா பெறும் என்ற கருத்து நினைவுகூரப்பட்டபோது, இதைவிட நாம் அதிகம் சாதிப் போம் என்று அவர் கூறினார்.
ஒரு மில்லியன் ஆதரவாளர்களுக்கும் அதிகமானவர்கள் நாடு முழுவதிலும் உள்ளனர். வேலையில்லாப் பிரச்சினை, ஊழல் மோசடி கள் என்பவற்றுக்கு எதிராகப் போராடுவதே எமது முன்னுரிமை என அவர் சுட்டிக்காட்டினார்.
முஸ்லிம் அ சர்வதேச ஒன்றி பொதுச் செயல யில் முழு உம்ப குவேன். தூன இந்த உம்மத்தி அங்கம்.
கடைசியாக உங்களது எதிரி சுமத்தும் குற்ற ஒன்று நிதி வில் எங்கிருந்து டெ றிர்கள்?
2009ம் ஆ6 மொத்தம் 424 களில் நியமனம்
மேலும் 2绩 Gun gll util னர். அதில் 3 டைந்திருந்தன வரையில் நிய வர்களில் கல்வி குள் நியமனம் : யிட்டு கல்வி ம
அதேவிே6ை மனம் வழங்கட் சைக்குப் பின்ன யில் தோற்றிய முடியுமாயின்,
பாரபட்சமும் ெ தெரியவில்லை
இம்முை
இம்முறை மு ஹஜ் செய்வோ போது முன்னுரிை
வுள்ளதாகவும், ே கிடைத்தால் ஏை
சிரியாவின். (09ம் பக்கத் தொடர்)
துருக்கி தெரிவிக்கின்றது. சிரி யாவை பல முறை எச்சரித்துள்ள
அரச படையின் சித்திரவதை யினால் கொல்லப்பட்ட சிரிய
முன்னணி அரசியல் செயற்பாட் டாளர் கயாத் மதாரின் ஜனாஸா குறித்து அனுதாபச் செய்தியை யும் அறப் லீக் அனுப்பியுள்ளது. இந்நிகழ்வில் டென்மார்க் மற் றும் ஜப்பானிய தூதர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
1960களிலிருந்து கடந்த 40 ஆண்டுகளாக அதிகாரத்திலிருக் கும் சிரியாவின் ஆளும் பாத் கட்சி பதவி விலக வேண்டும் என தொடங்கிய மக்கள் எழுச்சி தற்போது மிகவும் முக்கியமான
கட்டத்தை அடைந்துள்ளதாக
ঠু
梅
ஆறு மாத சந்தா ஒரு வருட சந்தா
மீள்பார்வை தனிப் பிரதி ரூபா 30.00
- e5um 450.00 |
துருக்கி அரசாங்கம், மக்களின் குரலுக்குச் செவிமடுக்குமாறு வேண்டியுள்ளதோடு, சிரியாவில் உடனடி மாற்றம் வேண்டும் என வும் தெரிவித்துள்ளது.
எதிர்ப்பாளர்கள் மீது அரச படையினர் கட்டவிழ்த்து வரும் வன்முறைகள் மூலம் இதுவரை 3000 பேரளவில் கொல்லப்பட் டுள்ளனர். சிரிய மக்களைப் பாது காப்பதற்கு அனைத்து அறபு நாடு களும் ஒன்றிணைய வேண்டும் என அறப் லீக் மாநாட்டில் கலந்து கொண்ட கட்டாரின் வெளி
விவகார அை ஹமாத் பின் ஜ துள்ளார்.
"மக்கள் கொ நாம் அங்கீகரி கொலையாளிக ளிக்க வேண்டாட அங்கு குறிப்பிட் மாக அவர் சீனா வையும் சாடியுள் வியலாளர்கள் ெ சிரியாவுக்கு எதி தாரத் தடை வி காப்புச் சபையி மொஸ்கோ தொ வருகின்றது.
தனிப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பங்கேற்கவே கலை (14ம் பக்கத் தொடர்)
றிஞர்களுக்கான யத்தின் துணைப் ாளர் என்ற வகை மத்திற்காக இயங் ரீசியா அகன்ற தின் ஒரு சிறிய
ஒரு கேள்வி, கள் உங்கள் மீது ச்சாட்டுக்களில் வகாரம். நிதியை பற்றுக் கொள்கி
நாட்டிலுள்ள மிகப் பெரிய இயக்கம் ஒன்றிடம் தனது நிலை யங்களைத் திறப்பதற்கு எங்கி ருந்து பணம் வருகிறது என்று கேட்கப்படுவதில்லை. இது மக்க ளாதரவையோ, போராட்டங் களையோ சந்தித்திராத இயக்கங் கள், கட்சிகளிடம் முன்வைக்கப் பட வேண்டிய வினா. இவர்களு க்கு பல நிலையங்கள் இருக்கின் றன. தொலைக்காட்சி சேவைக் கென்றும் வீதிகளிலும் பணத்தை அள்ளிக் கொட்டுகிறார்கள். இவர் களே கட்டாயம் கேள்வி கேட்கப் பட வேண்டியவர்கள்.
நஹ்ழா அனைவராலும் அங்கீ கரிக்கப்பட்ட மிகப் பெரும் இயக் கம். 30,000 பழைய அங்கத்தவர் களைக் கொண்ட அதன் ஒவ் வொரு அங்கத்தவரும் தமது
ண்டுக்கு 212 பேருக்குமாக பேருக்கு இரண்டு கட்டங் ம் வழங்கத் தீர்மானித்தது.
08ம் ஆண்டு நடைபெற்ற
ட்சையில் 2802 பேர் தோற்றி
ர். இவர்களுள் சுமார் 145 பேருக்கு மட்டுமே இது மனம் வழங்கப்பட்டிருக்கிறது. மிகுதியாக உள்ள த்ெ தகைமையைப் பரிசீலித்து இரண்டு மாதங்களுக் வழங்குவதென்ற வாக்குறுதி காற்றில் பறந்தமையை ாநாடு அதிருப்தி தெரிவிக்கின்றது. ঠু η, 31 ής பேருக்கு நுண்கலைப் பட்டதாரி ஆசிரியர் நிய பட்டுள்ளது. மெளலவி ஆசிரியர் போட்டிப் பரீட் ார் நடைபெற்ற நுண்கலைப் பட்டதாரிகள் பரீட்சை
3000க்கும் மேற்பட்டவர்களுக்கு நியமனம் வழங்க
2008ம் ஆண்டு நடைபெற்ற மெளலவி ஆசிரியர் ட்சையில் சித்தியடைந்த சுமார் 199 மெளலவி னத்தை வழங்குவதில் தொடர்ந்தும் கால தாமதமும் பழங்குவதை எந்தவகையில் நியாயப்படுத்துவதோ
惠
ற முதல். (01ம் பக்கத் தொடர்)
தல் தடவையாக ருக்கு தெரிவின் மை வழங்கப்பட மலதிக கோட்டா
னயோரின் விண்
மச்சர் ஷெய்க்
ாஸிம் தெரிவித்
ால்லப்படுவதை க்க முடியாது. ளுக்கு ஆதரவ ம்’ என ஜாஸிம் டார். மறைமுக வையும் ரஷ்யா ாளார் என ஊட தரிவிக்கின்றனர். ராக பொருளா திக்கின்ற பாது ன் முயற்சியை டர்ந்தும் தடுத்து
ய கிழக்கு நாடுகள் மலேசியா
பிரதி ரூபா 9000 ಚ5:5೬r 2590.00
Publishers statistəyib, ğluntai 15,763 Qəbululub: Grandpass statistəyib குறிப்பிட்டு 8
ணப்பங்கள் சாதகமாக பரிசீலிக் கப்படும் எனவும் அமைச்சர் கூறி யுள்ளார். 5000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ஏற்கனவே கிடைத்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையிலிருந்து முதலா வது தொகுதி ஹஜ் குழுவினர் இன்ஷா அல்லாஹ் ஒக்டோபர் 6ம் திகதி இங்கிருந்து பயணிக்க வுள்ளனர். சவூதி அறேபியன் சிறிலங்கன் எயார்லைன்ஸ் ஆகிய விமான சேவைகளே சேவையில் ஈடுபட வுள்ளன. அவசியப்பட்டால் ஏனைய விமான சேவைகள் உள் ளடக்கப்படும்.
எயார்லைன்ஸ்,
இலங்கையிலிருந்து செல்லும் ஹாஜிகளின் நலன்களைக் கவ னிப்பதற்கென மக்கா, மதீனா ஆகிய இடங்களில் இரு வெவ் வேறு குழுக்கள் அமைக்கப்பட் டுள்ளன என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
தனிப் பிரதி
ake Mawatha, Colombo 12.
23 செப்டம்பர் 2011
ஐரோப்பிய நாடுகள் ஜப்பான், தென்கொரியா
ரூபா 20.00 ஒரு வருடம் ரூபா 3000.00
Gandhakapamun
மாதாந்த வருவாயில் 5 வீதத்தைச் செலுத்துகிறார்கள். இதன் அர்த் தம் நாங்களே எங்களுக்காக செல வழிக்கிறோம் என்பதுதான். தமக் காக செலவழிக்கும் இயக்கத் திடம் எங்கிருந்து பணம் பெறு கிறீர்கள் என்று எப்படி கேட்க முடியும்.
மக்கள் எமக்கு அஞ்சவில்லை. இயக்கம் தற்போது மக்கள் தரப் பிலிருந்து மிகப் பெரும் ஆதர வைக் காண்கிறது. எமது கணிப் பீட்டின் படி எம்மிடத்தில் சுமார் ஒரு மில்லியன் அங்கத்தவர்கள் இருக்கிறார்கள். சமூகத்தில் எல்லா மட்டத்திலிருந்தும் எமக்கு ஆத ரவு இருக்கும்போது வெளியிலி ருந்து பணம் பெறுவதற்கு என்ன தேவை இருக்கிறது.
செல்லிடத் தொலைபேசி. (17ம் பக்கத் தொடர்)
காதல் விவகாரங்கள் மற்றும் இன்னோரன்ன மோசமான நடைத்தைகளுக்கு கைத்தொலை பேசிப் பாவனை பிரதான காரணி என்று துணிந்து கூறலாம்.
இன்றைய நாட்களில் கைய டக்கத் தொலைபேசி இல்லாமல் எவ்வாறு வாழ்வது என்று சிலர் கேட்கலாம். அத்தோடு இங்கு கூறப்படுகின்ற விடயங்களும் பத்தாம் பசலித்தனமான கருத்திய லாகத் தென்படலாம். எனினும் நாம் கண்ட, கண்டுகொண்டிருக் கின்ற மற்றும் கேள்விப்பட்ட, கேள்விப்பட்டுக் கொண்டிருக் கின்ற விடயங்களை வைத்து நோக்கும்போது காதல் விவகா ரத்தில் கைத்தொலைபேசிகள் எத்துணை மோசமான விளைவு களை உண்டுபண்ணியிருக்கின் றன என்பதை உணரலாம்.
மேற்குலகம் அதனது கலாசா ரத்தை எமது நாடுகளில் திணித்து விட்ட மகிழ்ச்சியில் திளைத்தி ருக்கிறது. இங்கு நமது கலாசாரம் அழுகி நாற்றமெடுக்கத் தொடங்கி யுள்ளது. எல்லாம் எல்லோரது கரங் களுக்கும் கிட்டவேண்டும் என்ற உலக மயமாக்கலின் (Globalization) விளைவை இன்று அனுப வித்துக் கொண்டிருக்கிறோம்.
போகிற போக்கில் எமது கலா சாரமும் இன்றைய இளைஞர், யுவதிகளின் பண்பாடும் எங்கு போய்ச் சேரும் என்பது மிகப் பெரும் கேள்விக்குறியாகவே கண்முன் நிழலாடுகிறது.
நடந்து முடிந்தபின் அது குறித் துக் கூடிக் கதையளப்பதை விட வருமுன் காப்பதே இன்றுள்ள கட்டாயத் தேவையாகவுள்ளது. நாம் எமது பிள்ளைகளிடமுள்ள மொபைல் ஃபோன்களை என்ன செய்யப் போகிறோம். இதில் அவதானமாய் இருக்கிறோமா? பிள்ளைகளைப் பெற்றெடுத்து ஃபோன் வாங்கிக் கொடுத்து வகுப் புகளுக்கு அனுப்பும் பெற்றோர் களே, இது உங்கள் கவனத்திற்கு!

Page 20
Registered as a newspaper in Sri Lanka GPO-ODI101/NEWS/2011 - SSN 2012-5038
បាយបិ Dufi I វិញ្ញាប្រាកាបិ ចាយវិញ 00Ifig fiយយ) Đ_0ញ D
செப்டபர் 11 தாக்குதல் இடம்பெற்று 10 ஆண்டுகள் கழிந்து விட்டது. இது தொடர் பாக மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹாதிர் முஹம்மதின் கருத்துக்களை சம நிலைச் சமுதாயம் மொழிபெயர்த்திருந்தது. அதன் முக்கிய பகுதியொன்றை பகிர்வது பொருத்தமானது.
2006 ஜூன் மாதம் அமெரிக்கப் பிரமுகர் கள் பலர் என்னைச் சந்திக்க வந்தனர். அவர் கள் கூறிய தகவல்கள் மற்றும் அவர்கள் காட் டிய டி.வி.டி. ஆகியவற்றிலிருந்து உலக வர்த்தக மையம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கூறப்பட்ட காரணங்கள் மீது
இன்னொரு மத சம்பிரதாயங்களில் மற்றவர்கள் தலையிடும் உரிமை கிடையாது
-வாசுதேவநாணயக்கார
இன்னொரு மத சம்பிரதாயங்களில் மற்றவர்கள் தலையிடு வதற்கு உரிமை கிடையாது என தேசிய மொழிகள், நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எமது மத உணர்வுகளை இன்னொரு மதத்தின் மீது திணிக்க வும் முடியாது. மிருக பலி என்பது மத ரீதியாக காலாகாலமாகக் கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது.
ഋ|5ഞ്ഞT நிறுத்துவதாகவிருந்தால் மீன் வெட்டுவதையும் நிறுத்த வேண்டும். பொருளாதார ரீதியாக நோக்கினால், மிருகங்களை வெட்டாமல் விற்க முடியாது. ஆகவே, முழு காளி கோவில்களிலும் நடைபெறும் மிருக வேள்வியைத் தடுக்க வேண்டுமெனத் தலையிடும் உரிமை எவருக்கும் இல்லை.
BARAHA
SLS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
݂ ݂ HACCP
systerna CERIFED
"ശീ
Bairaha now introduces a range of pre-cooked marinated chicken products in attractive new packaging. The range includes wings, drumsticks, thighs and whole legs. No hassle, no mess just delicious gourmet, mouthwatering style of chickenin an instant.
These products are available at "A grade" retail shops and also at selected supermarkets.
BARAHA FARMIS PLC. (ESTD. 1975)
407, GALLE ROAD COLOMBO 03. Tel: +94 112 575 255
Published by Meelparvai Media Centre, 2A, Hill Castle Place, Bandaranay
 
 
 
 
 
 
 

meelparval.net
வை இணையத்தளம் ம் புதிய செய்திகளுடன்.
.......دنیاوrحا{2 ویٹیوں ځا2 gښ6
அப்யாஷ் ஃபராபி
݂ ݂
து யார் என்பதில் ஹாதிர் முஹம்மதி
எனக்கு சந்தேகம் எழ ஆரம்பித்தது. என் னைச் சந்திக்க வந்தவர்கள் அரைப் பைத் தியங்களோ, வீண் குழப்பங்களை ஏற் படுத்தும் சாதாரண ஆசான்களோ 9|GiG).
அவர்களில் ஒருவர் 10 வருடங்களு க்கு மேலாக உலக வர்த்தக மையத்தில் பணிபுரிந்துள்ளார். தவிர, ஹிஸ்பானிக் அமெரிக்கக் குடிமகனான வில்லியம் ரோட்ரிகஸ், தாக்குதல் நடந்தபோது அங்கிருந்திருக்கிறார். அவரிடம்தான் எல்லா அறைகளையும் திறக்கக் கூடிய
JT67 (Master Key) (3)(155g/Girong). 91553
அவர் காப்பாற்றியுள்ளார். அதற்காக அமெ
ரிக்க அரசு விருது வழங்கி அவரை கெளர
வித்தது.
ஆனால், அவரும் மற்ற அமெரிக்கர்க ளோடு சேர்ந்து வர்த்தக மைய தாக்குதல் சம்பந்தமாக மறுபடியும் விசாரணை செய்து, உண்மையில் யார் இத்தாக்குதலை நடத்தியிருக்க முடியும் என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிற அமைப்பில் சேர்ந்தார். உடனடியாக நட ந்த புலன் விசாரணையில் தனது அறிக்கை சேர்க்கப்படவில்லை என்று கூறுகிறார்.
கட்டிடத்தின் அடிப்பகுதியிலிருந்து (Basement) குண்டு வெடித்த சத்தம் தன க்கு கேட்டதாகவும், அது விமானங்கள்
சாவியைக் கொண்டு சுமார் 300 பேரை மோதியதால் ஏற்படக்கூடிய (பக்.19)
வெளிவரிப்பட்ட படிப்புகளுக்கு
பதிவுசெய்து கொள்வதற்கான இறுதிச் சந்தர்ப்பம்
புதிய பாடத்திட்ட மாணவர்களுக்கும் பழைய பாடத்திட்ட மாணவர்களுக்கும்
திறந்த ரீதியில் வெளிவாரிப் பட்டப்படிப்புகளுக்கு பதிவுசெய்து கொள்ள
வழங்கப்பட்டுள்ள இறுதிச் சந்தர்ப்பம் இவ்வருடம் மட்டுமே
அடுத்த வருடத்திலிருந்து பழைய பாடத்திட்ட மாணவர்கள் பதிவுகளை மேற்கொள்ள --
Externa இலங்கை தென்கிழக்குப்
Degree பல்கலைக்கழகத்தின்
BBA, B.Com & BA
பதிவு செய்தலுக்கான தகைமைகள்: 01. க.பொ.த உயர்தரத்தில் ஒரே அமர்வில் 03 பாடங்களில் சித்தி
அல்லது
ο Α.Ο @cm |:AV
02. அங்கீகரிக்கப்பட்ட அரச நிறுவனமொன்றில் 02 வருட டிப்ளோமா or
சான்றிதழ் அல்லது 03. க.பொ.த உயர்தரத்தில் ஒரே அமர்வில் 02 பாடங்களில்
35 Silfur Sninn
சித்தியுடன் அங்கீகரிக்கப்பட்ட அரச நிறுவனமொன்றில் 01 வருட டிப்ளோமா 0 சான்றிதழ்
கற்கைநெறியின் காலம் 03 வருடங்கள் ஏன் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவரிப்பட்டப்படிப்பை தெரிவு செய்ய வேண்டும்?
1. GAQ இன்றி நேரடியாக BA யினை தொடர்வதற்கான வாய்ப்பு 2. English மற்றும் IT போன்ற பாடங்கள் காணப்படுவதால் தொழில்வாய்ப்புகளை
பெற்றுக்கொள்வது உறுதிப்படுத்துகிறது 3. அனைத்து கற்கைநெறிகளிலும் சிறப்புப் பட்டங்களை பெற்றுக் கொள்ளலாம் 4. BA (DT6006), fastelbág, History, Sociology 9,6060 up giggp GLDT pepsolo
கற்கலாம் 5. சரியாக 03 வருடங்களிலேயே கற்கைநெறியை நிறைவு செய்யலாம். முதலாம் வருடத்தில் பாடங்களில் குறைகள் இருப்பினும் இரண்டாம் வருட கற்கையை தொடர்ந்த வண்ணமே நிவர்த்தி செய்வதற்கான வாய்ப்பு
விரிவுரைகள் தமிழ் மொழி மூலம் பல்கலைக்கழக விரிவுரையாளர்களால்
வாரத்தில் ஒரு நாள் மட்டும் சனி அல்லது ஞாயிறு தினத்தில் நடைபெறும்
கீழ்வரும் கற்கை நிலையங்களில் பாடநெறியை தொடரலாம் LL SSLS LS S L LSL 0SSLSLSLSLL LL S S S S S S L L
LLLLLL LLLL S0LLLLLSLLLLLL S LLLLL L LLLLLL
L L L S L S LSL L S S LSL L SLSL S L L S LS
விஜ:ஆம் O777 71 71 29 O718, 57 O7 O9.
தொடர்பு கொள்ளவும்
External Degree Division
GOLDEN COLLEGE
23, Sudu humpola Road, Kandy 08.12 20 55 44, O777 912597
aka Mawatha, Colombo 12. Printed at A.J. Prints, Station Road, Dehiwala.